diff --git "a/data_multi/ta/2020-29_ta_all_1036.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-29_ta_all_1036.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-29_ta_all_1036.json.gz.jsonl" @@ -0,0 +1,497 @@ +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/73185.html", "date_download": "2020-07-11T04:41:40Z", "digest": "sha1:54SWUDEMECZ52XGM7B63SCUFVYJTLR34", "length": 5836, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "‘கொடிவீரன்’ படக்குழுவின் அடுத்த அறிவிப்பு..!! : Athirady Cinema News", "raw_content": "\n‘கொடிவீரன்’ படக்குழுவின் அடுத்த அறிவிப்பு..\n‘குட்டிப்புலி’ படத்திற்கு பிறகு முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடித்திருக்கும் படம் ‘கொடிவீரன்’.\nகாதல், சென்டிமென்ட், கோபம் என கமர்ஷியல் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் சசிகுமாருடன் மகிமா நம்பியார், பூர்ணா, சனுஷா, விதார்த், பால சரவணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதில் ஒரு முக்கியமான வில்லத்தனம் கலந்த வேடத்தில் பசுபதி நடித்திருக்கிறார்.\nசசிகுமாரின் சொந்த தயாரிப்பு நிறுவனமான கம்பெனி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டிருக்கிறார்.\nஎன்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்தின் டிரைலர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.\nஅதனைத் தொடர்ந்து படம் வருகிற டிசம்பர் 7-ஆம் தேதி வெளியாகிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nவீடுகள் இல்லாமல் தெருவில் வசிக்கும் நபர்களுக்கு 80 நாட்களாக உதவி வரும் சூர்யா ரசிகர்கள்..\nஅமீர்கான் வீட்டில் நுழைந்த கொரோனா..\nசீனா செயலிகளுக்குத் தடை – மத்திய அரசுக்கு நன்றி கூறிய சாக்‌ஷி அகர்வால்..\nஇயக்குனர் திடீரென மரணமடைந்ததால் நிறைவேறாமல் போன அஜித்தின் ஆசை..\nவிஜய் ராயப்பனாக நடிக்க சுஷாந்த் சிங் தான் காரணம் – அர்ச்சனா கல்பாத்தி..\nபண்டிகை தினத்தன்று வெளியாகும் ஜீவாவின் முதல் பாலிவுட் படம்..\nஜெயலலிதாவாக நடிக்க கங்கனாவிற்கு என்ன தகுதி இருக்கு – மீரா மிதுன் பாய்ச்சல்..\nஇது உங்களுடைய ஷோ அல்ல… லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்த வனிதா..\nகொரோனாவில் தப்பிக்க தேவயானி சொல்லும் யோசனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2011/05/blog-post_29.html", "date_download": "2020-07-11T04:44:15Z", "digest": "sha1:Y2MY5HPGKDFP2EVDERL54RP3ZKC2CMGK", "length": 8589, "nlines": 130, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "பவர்பாய்ண்ட் பிரசன்டேஷனை இணையத்தில் காட்ட", "raw_content": "\nபவர்பாய்ண்ட் பிரசன்டேஷனை இணையத்தில் காட்ட\nவேர்ட் புரோகிராமில் தயாரிக்கப் பட்ட ஒரு பைலை, எச்.டி.எம்.எல். பைலாக மாற்றி இணையத்தில் பதித்துக் காட்டுவது போல, பிரசன்டேஷன் பைலையும் எச்.டி.எம். எல். பைலாக மாற்றி, இணையத்தில் இயங்கும்படி வைக்கலாம். உங்கள் பவர்பாய்ண்ட் ஸ்லைடுகளை இணையத்தில் பதித்துக்காட்ட கீழ்க்காணும்படி செயல்படவும்.\n1. முதலில் எந்த பிரசன்டேஷன் பைலை இணையத்தில் பதிந்து காட்ட வேண்டுமோ அதனைத் திறக்கவும்.\n2. அடுத்து பைல் மெனுவில் “Save as Web Page” என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். “Save As” என்ற தலைப்புடன் ஒரு சிறிய டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இவ்வாறு சேவ் செய்கையில் எந்த இடத்தில் சேவ் செய்திட வேண்டுமோ அந்த டிரைவ் மற்றும் போல்டரைத் தேர்ந்தெடுக் கவும். “File name” என்னும் பாக்ஸில் பைலுக்கான பெயரை டைப் செய்திடவும்.\n3. இந்த “Save As” டயலாக் பாக்ஸில் “Publish” என்னும் பட்டனைக் கிளிக் செய்திடவும். இதில் பிரசன்டேஷன் முழுமையும் இணையத்தில் பப்ளிஷ் ஆக வேண்டுமா அல்லது குறிப்பிட்ட ஸ்லைடுகள் மட்டும் பப்ளிஷ் ஆக வேண்டுமா என்பதைத் தேர்ந்தெடுக்கலாம்.\n4. அடுத்து எந்த பிரவுசர் மூலம் நீங்கள் சப்போர்ட் செய்கிறீர்கள் என்பதையும் காட்ட வேண்டும். இதனை “Browser support” என்ற பிரிவில் மேற்கொள்ள வேண்டும். அதே டயலாக் பாக்ஸில் “Web Options” என்ற பட்டனைக் கிளிக் செய்திடவும். இதில் இணைய அம்சங்களை வரையறை செய்திடலாம்.\nஇணையத்தில் ஸ்லைட் தோன்றும் விதத்தினை General என்பதிலும், Browsers என்பதில் சப்போர்ட் செய்திடும் பிரவுசரையும், Files என்பதில் பைல்களின் இடம் மற்றும் பெயர்களையும், Pictures என்பதில் படங்களுக்கான ஸ்கிரீன் அளவினையும், Encoding என்பதில் வெப் பேஜுக்கான என்கோடிங் திட்டத்தினையும் Fonts என்பதில் எழுத்து வகை மற்றும் அளவினை யும் வரையறை செய்திடலாம்.\nபின் இந்த வெப் ஆப்ஷன்ஸ் அனைத்தையும் சேவ் செய்திட ஓகே கிளிக் செய்திடவும். பின்னர் Publish பட்டனை கிளிக் செய்தால் உங்கள் பிரசன்டேஷன் பைல் எச்.டி.எம்.எல். பார்மட்டில் சேவ் ஆகும். இதுதான் இணையத்திற்குத் தேவையான பார்மட். இனி உங்கள் வெப் சர்வருக்கு இதனை அப்லோட் செய்திடலாம்\nநோக்கியா உடன் ‌கைகோர்க்கிறது மைக்ரோசாப்ட்\nபவர்பாய்ண்ட் பிரசன்டேஷனை இணையத்தில் காட்ட\nமைக்ரோசாப்ட் ஸ்கைப் - அடுத்து என்ன\nமொபைல் பேமெண்ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்துகிறது கூகுள்\nஐபோன்4 இந���தியாவில் 27ம் தேதி அறிமுகம்\nகணினியில் USB PORT ஐ DISABLE செய்ய\nசிக்கலுக்கு தீர்வு தரும் டாஸ்க் மானேஜர்\nகூகுளின் 'குரோம்புக்' மடி கம்ப்யூட்டர்\n2 வது முறை தப்பித்தார் கனிமொழி\nகுரோம் பதிப்பு 11 சோதனைத் தொகுப்பு\nபேசினால் பேட்டரிசார்ஜ் ஏறும் மொபைல்கள் கண்டுபிடிப்பு\nபவர்பாயிண்ட் பைல்களை ப்ளாஷ் பைல்களாக கன்வெர்ட் செய...\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2008/05/blog-post_09.html", "date_download": "2020-07-11T05:53:08Z", "digest": "sha1:YGLP5VXAFXPELGJTJWNDAN6ZPKDFAY5G", "length": 9940, "nlines": 295, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: அச்சுப் புத்தகம் எப்படி உருவாகிறது?", "raw_content": "\nபூச்சி பற்றி வளன் அரசு\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 11\nமறைந்த மாமணி பெரிய சன்னிதானம் ‘சாச்சா’ ஜவாஹர்லால் நேரு அவர்களுடைய சிஷ்யகேடிகளுக்கு ஒரு பணிவான விண்ணப்பம்: தேவரீர் தாங்கள், உடனடியாகத் தங்கள் பரமார்த்த குருவுக்குச் செலுத்தவேண்டிய நேர்த்திக் கடன் என்ன\nஈழ மக்களுக்காக அதிக தியாகம் செய்தது யார்\nகணக்கு களவாடிய வீட்டு எட்வினா தெரேசா ஐரின் மரியாகொரத்தி அன்னா மார்கரீத்தா ஜெசிக்கா\nகருத்தியல் தளத்தில் தலித்துகள் குறித்து விஷம் கக்கப்படுவது ஏன்\n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nநான் கண்ட மகாத்மா - 27 | நித்திய வாழ்வு | தி. சு. அவினாசிலிங்கம்\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nஅடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஅச்சுப் புத்தகம் எப்படி உருவாகிறது\n15 ஆவது ஸ்லைட் முதலாவதாக இருந்திருக்க வேண்டாமோ\nஇரண்டு நல்ல விஷயங்கள் தெரிய வந்தது. ஒன்று புத்தகம் உருவாகுதல், இன்னொன்று on-line slide share.\n புத்தகம் உருவாவது பற்றியும் ஆன்லைன் slideshare பற்றியும் தெரிந்துகொள்ள முடிந்தது. நன்றி புத்தகம் உருவாவது பற்றியும் செய்தித்தாள்கள் பற்றியும் (செய்தி சேகரிப்பதிலிருந்து காலையில் கடை/வீட்டிற்கு வந்து சேர்வது வரை உள்ள நிலைகளை எளிதாகச் சொல்லும்படி) தனித்தனியே \"எப்படி இயங்குகிறது\" புத்தகவரிசை போல் கொண்டுவருவீர்கள் என எதிர்பார்க்கலாமா\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகுஜ்ஜார் இட ஒதுக்கீட��டுப் போராட்டம்\nஇரு புத்தகங்கள்: சென்னை + இலங்கை\n90% சாமியார்கள் பொறுக்கிகளே - கேரள அமைச்சர்\nஅச்சுப் புத்தகம் எப்படி உருவாகிறது\nநியூ ஹொரைசன் மீடியா முதலீடு - அறிவிப்பு\nபெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5/", "date_download": "2020-07-11T05:20:07Z", "digest": "sha1:5XJPCP2M36CQ3Q7NU7Q2HRD3O4CO7MSB", "length": 4914, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "இங்கிலாந்துக்கு பயணமாகவுள்ள பாகிஸ்தான் அணி ! - EPDP NEWS", "raw_content": "\nஇங்கிலாந்துக்கு பயணமாகவுள்ள பாகிஸ்தான் அணி \nகொரோனா தொற்றுறுதியான 10 வீரர்கள தவிர்ந்த ஏனைய 18 வீரர்கள் கொண்ட பாகிஸ்தான் கிரிக்கட் அணி குழாம் நாளையதினம் இங்கிலாந்துக்கு பயணமாகவுள்ளது.\nபாகிஸ்தான் அணிக்கும், இங்கிலாந்து அணிக்கும் இடையில் 3 டெஸ்ட் போட்டிகளையும், மூன்று 20 க்கு 20 போட்டிகளையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nஜுலை 30 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 2ஆம் திகதிவரை பார்வையாளர்கள் அற்ற அரங்கில் இந்தத் தொடர் இடம்பெறவுள்ளது.\nஇந்த நிலையில், கொவிட்-19 தொற்றுறுதியான 10 வீரர்களுக்கு மூன்றாவது கட்ட பரிசோதனையில், தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, அவர்களையும் தொடரில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆஸியின் அதிரடி வீரர் இலங்கை வருகிறார்\nநியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் அமைக்கும்படி கோரவில்லை -...\n19 வயதுக்கு உட்பட்டோருக்கான வடமாகாண கிரிக்கெட் அணி\nஷமியின் மனைவி கூறியது என்ன- வெளியானது அதிர்ச்சி செய்தி\nகோல்கட்டா அணி பரிதாபம்: பஞ்சாப் அணி ‘ஹாட்ரிக் வெற்றி\n42 நாள்களில் 5 டெஸ்ட்கள் - கேலிக்குரியது என்று கொதிக்கும் வேகப்பந்து வீச்சாளர் அன்டர்சன்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண��மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/nayanthara-naming-vignesh-as-lord-shiva-joins-hands-with-pr/c76339-w2906-cid605260-s11039.htm", "date_download": "2020-07-11T05:31:17Z", "digest": "sha1:B6SALYLGHKKNAZN3EGZVQNV5NVIUDBLX", "length": 7493, "nlines": 61, "source_domain": "cinereporters.com", "title": "விக்னேஷ் சிவனுக்கு நாமம் போட்ட நயன்தாரா... மீண்டும் பிரபு தேவாவுடன் கைகோர்க்கிறாரா...?", "raw_content": "\nவிக்னேஷ் சிவனுக்கு நாமம் போட்ட நயன்தாரா... மீண்டும் பிரபு தேவாவுடன் கைகோர்க்கிறாரா...\nகோலிவுட்டின் சர்ச்சை காதல் ஜோடியான நயன்தாரா- பிரபு தேவா சுமார் 11 வருடங்கள் கழித்து மீண்டும் ஒன்று சேரவுள்ளதாக செய்தி வெளியாகி தமிழ் சினிமாவின் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தன் யூடியூப் சேனலில் பிரபு தேவா இயக்கும் புதிய படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக கூறியிருக்கிறார்.\nதமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா மார்க்கெட் நடிப்பில் உச்சத்தை தொட்ட அளவிற்கு பல்வேறு சர்ச்சைகளையும் அதற்கு ஈடாக சந்தித்துள்ளார். குறிப்பாக அவரது முக்கோண காதல் ஊரறிந்த உண்மை. நயனின் முதல் காதலரான சிம்புவுடன் நெருக்கமாக இருந்த லிப்லாக் புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஅதையடுத்து அந்த காதல் பிரேக்அப் ஆகிவிட பின்னர் விஜய்யுடன் வில்லு படத்தில் நடித்தபோது அப்படத்தின் இயக்குனரான பிரபுதேவாவை காதலிக்க துவங்கினார். பிரபு தேவாவின் மனைவி இதை ஊர் முழுக்க அம்பலப்படுத்தி நயன்தாரவை அசிங்கப்படுத்தியதால் அந்த காதலையும் முறித்துக்கொண்டார் நயன். பின்னர் தற்போது விக்னேஷ் சிவனுடன் தீவிர காதலில் இருந்து வருகிறார். இது விரைவில் திருமணத்தில் முடியவுள்ளதாகவும் நம்பப்படுகிறது. இந்தநேரத்தில் போய் மீண்டும் முன்னாள் காதலரின் படத்தில் நடிக்கவிருப்பதாக வெளிவந்துள்ள செய்தி அனைவரையும் தூக்கி வாரி போட்டுவிட்டது.\n விக்னேஷ் சிவனுடன் ஏதேனும் சண்டையா... என பல கோணங்களில் யோசித்து பார்க்கையில். கொஞ்சம் அரசல் புரசலாக நம்பக்கூடிய விஷயம் காதிற்கு எட்டியுள்ளது. அதாவது விக்னேஷ் சிவனோ திருமணம் செய்துகொள்ளலாம் என பல வருடங்களாக நயன்தாராவிடம் கேட்டு வருகிறார். அதற்கு அவர் க்ரீன் சிக்னல் காட்டவேயில்லை. இன்னும் நடிக்கணும்... பெரிய ஹீரோயினா வரணும் என சாக்கு போக்கு சொல்லி வருகிற��ராம்.\nஅதற்கு ஏற்றார் போல் விக்னேஷ் சிவனும் கடந்த சில நாட்களாகவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், \" நானும் ரவுடி தான் படத்தின் போது எடுத்த சில வீடியோக்கள், கண்ணான கண்ணே பாடலுக்கு லோகேஷன் பார்த்த போது எடுத்த வீடியோ.. உள்ளிட்டவரை வெளியிட்டு அந்த நாட்களை ரொம்ப மிஸ் பண்ணுவதாக கூறி பதிவிட்டிருந்தார். இதையெல்லாம் வைத்து பார்த்தால் நிச்சயம் இந்த காதால் ஜோடிக்கு இடையில் ஏதோ நடந்திருப்பது உண்மை என்பது தெளிவா புரியுது... எது எப்படியோ கத்திரிக்காய் முத்தினால் கடை தெருவுக்கு வந்து தான் ஆகணும்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/sakshi-gave-fans-admission-for-fitness-video/c76339-w2906-cid747771-s11039.htm", "date_download": "2020-07-11T03:58:58Z", "digest": "sha1:24CIGVDMIBKYUUJNVZ55MWBOFLXILNXG", "length": 4718, "nlines": 62, "source_domain": "cinereporters.com", "title": "ஃபிட்னஸ் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்த சாக்ஷி!", "raw_content": "\nஃபிட்னஸ் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்த சாக்ஷி\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. அதன் பிறகு அரண்மனை 3 படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது என கூறப்படுகிறது.\nமேலும் அவர் 'புரவி' என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார்.\nகொரோனா லாக்டவுனில் தினம் தினம் ஒரு வீடியோ வெளியிட்டு வரும் சாக்ஷி தற்ப்போது வித விதமான ஒர்க் அவுட் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகரக்ளுக்கு ஃ பிட்னஸ் டிப்ஸ் கொடுத்துள்ளார். அந்தவகையில் தற்போது வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்த வீடியோ ஒன்றை வெளியிட்டு \"இதை நீங்களும் தவறாமல் செய்ய வேண்டும்\" என்று ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்��ைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-07-11T04:03:10Z", "digest": "sha1:4TWYKG53Y7SRGGK6IYDE7FD6R33PTXUH", "length": 12811, "nlines": 215, "source_domain": "news.tamilmurasam.com", "title": "பிரேசிலில் கொரோனா ; பலியானோர் எண்ணிக்கை 13,555 ஆக அதிகரிப்பு! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nபிரேசிலில் கொரோனா ; பலியானோர் எண்ணிக்கை 13,555 ஆக அதிகரிப்பு\nPost category:உலகச் செய்திகள் / கொரோனா\nகொரோனா தோற்றால் தென் அமெரிக்க நாடான பிரேசிலும் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வருகின்றது. அங்கு நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.\nஇந்நிலையில் அங்கு இன்று இதுவரை மேலும் 7,218 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பிரேசிலில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 1,96,375 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு இதுவரை அங்கு 13,555 பேர் உயிரிழந்துள்ளனர்.\nபிரேசில் அதிபர் கொரோனா தொற்றைச் சரியாகக் கையாளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தற்போதைய எண்ணிக்கையை விட உண்மையான எண்ணிக்கை 15 மடங்கு அதிகம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் பிரேசில் தற்போது ஆறாவது இடத்தில் உள்ளது.\n‘ஜூன் 15’ வரை நுழைவுத் தடையை நீடித்துள்ள ஸ்வீடன்\nபிரான்ஸில் தங்கியுள்ள அரசியல் தஞ்சக் கோரிக்கையாளர்கள், வெளிநாட்டவர்கள் ஆகியோருக்கு\nபிரான்சில்18.681பேர் சாவடைந்துள்ளனர், 6.027 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் \nதமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று\nபிரான்சில் 65 பேர் கடந்த 24 மணிநேரத்திற்குள் பலி\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nநோர்வேயில் நடைபெற்ற சிறுவ... 1,336 views\nநெருங்கிய குடும்ப உறவுகளு... 537 views\nஓஸ்லோவிலுள்ள மழலையர் பள்ள... 371 views\nலண்டனில் தமிழ்த் தாய் தனத... 341 views\nநோர்வேயில் நடைபெற்ற திரும... 308 views\nவடமாகாணத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 184 ஆசிரியர்கள்\nபடையினரின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நவாலிப்படுகொலை நினைவுநாள்\nஐவரிகோஸ்ட் நாட்டின் பிரதமர் திடீர் மரணம்\nநவாலிப்படுகொலை 25 ஆம் ஆண்டு நினைவு நாள்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகச் செய்திகள் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே நோர்வே செய்திகள் பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-vilupuram/trichy-siva-explain-why-we-are-against-hydrocarbon-px3i73", "date_download": "2020-07-11T05:54:39Z", "digest": "sha1:CKU5TGNOMYFE54MXFA5PC64SEGCN4TIC", "length": 11086, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நாங்க எதிர்ப்பது ஏன்? திருச்சி சிவா பரபரப்பு விளக்கம்...", "raw_content": "\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை நாங்க எதிர்ப்பது ஏன் திருச்சி சிவா பரபரப்பு விளக்கம்...\nதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை எதிர்ப்பது ஏன் என்பது குறித்து திருச்சி சிவா எம்.பி பதில் அளித்தார்.\nதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை எதிர்ப்பது ஏன் என்பது குறித்து திருச்சி சிவா எம்.பி பதில் அளித்தார்.\nகன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக வர்த்தக அணி மற்றும் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தின பொதுக்கூட்டம் நாகர்கோவில் வடசேரியில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கம் முன் நேற்���ு நடந்தது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி. பங்கேற்று பேசினார்.\nஅவர் பேசுகையில்... கருணாநிதியின் மறைவை யாராலும் மறக்க இயலாது. தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் கருணாநிதி கால் பதித்து இருக்கிறார். மு.க.ஸ்டாலினும் தமிழகத்தில் அனைத்து ஊராட்சிகளுக்கும் சென்று மக்களை சந்தித்து வருகிறார். தி.மு.க. நிர்வாகிகளையும் செல்லும்படி கூறுகிறார். எனவே மக்களின் அனைத்து பிரச்சினைகளும் தி.மு.க.வுக்கு தெரியும்.\nதி.மு.க. ஆட்சியில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வாங்கும் சக்தி அனைத்தும் இருந்தது. ஆனால் தற்போது கல்வி தரவேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆனால் வேலை கிடைப்பது இல்லை. வேலை கிடைத்தாலும் அது நிரந்தரமாக இருப்பதில்லை. படித்த ஆண்களும், பெண்களும் மாதம் 4000 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்க்கிறார்கள். அதே சமயத்தில் ஒரு தொழிலாளி தினமும் 400 ரூபாய் சம்பாதிக்கிறான்,இந்த நிலை மாற வேண்டும்.\nதமிழகத்தில் விவசாயம் நலிந்து வருகிறது. இதற்காகத் தான் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம், இதுபோன்ற திட்டங்களால் எதிர்காலத்தில் பணப்புழக்கம் இருக்கும். ஆனால் சாப்பிட உணவு இருக்காது. எனவே இதுபோன்ற திட்டங்கள் தமிழகத்துக்கு வேண்டாம். இதை கேட்க தி.மு.க.வை தவிர வேறு எந்த கட்சியும் இல்லை என இவ்வாறு அவர் கூறினார்.\nபிரபல ஜவுளிக்கடை ஊழியருக்கு கொரோனா தொற்று... 533 பேரை தனிமைப்படுத்த உத்தரவு... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..\nதிருச்சி அருகே பள்ளி மாணவி எரித்துக் கொலை. தமிழகத்தை அடுத்தடுத்து உலுக்கும் சம்பவங்கள்.\nகீர்த்தி சுரேஷுக்கு பாஜக-வை சேர்ந்த தொழிலதிபருடன் திருமணமா\nமைக் செட் ஸ்ரீராமுக்கு ஜோடியாகும் தனுஷின் நாயகி பூஜை போட்டு துவங்கி வைத்த சிவகார்த்திகேயன்\nசிவகாசி வெடி ஆலையில் தொடர் காவு வாங்கும் படலம், இன்று ஒருவர் வெடி வெடித்ததில் உயிரிழந்தார்.\nஆபரேஷன் கத்திகள் நடுவே... கால்மேல் கால்போட்டு அமர்ந்திருக்கும் 'டாக்டர்' சிவகார்த்திகேயன்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன���னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nபுகார் கொடுக்கவரும் பெண்களிடம் ஆணுறுப்பை காட்டும் காவலர்..\nஉண்ண உணவும் 2000 பணமும் கொடுத்த பெண்.. உற்சாகமாக வரிசையாக வாங்கி செல்லும் பொதுமக்கள்..\nநாள் ஒன்றுக்கு 1 லட்சம் கேட்ட மருத்துவமனை.. கட்டணம் கட்ட மறுத்த டாக்டர்.. அறைக்குள் பூட்டிய நிர்வாகம்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nபுகார் கொடுக்கவரும் பெண்களிடம் ஆணுறுப்பை காட்டும் காவலர்..\nபிரபல நடிகரின் மனைவிக்கு கொரோனா... வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட பரிதாபம்...\n#UnmaskingChina: நேபாள நாட்டில் சீனா நாட்டாண்மை தனம்.. பெண் தூதர் செய்யும் அட்ராசிட்டி..\nகொரோனாவை வென்ற அதிமுக எம்எல்ஏ... 26 நாட்களுக்கு பிறகு வீடு திரும்பினார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D.pdf/146", "date_download": "2020-07-11T04:52:09Z", "digest": "sha1:QDDJNBUZPXJYSLH7DSDC3ZOMZSAMQL2F", "length": 8414, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/146 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nகாண்போம். நம் நாட்டு மக்கள் வாழ்வில், பேச்சில், செயலில் சில அடிப்படைக் கருத்துகள் உண்டு. இவற்றுள் சிறப்பாக மூன்றைக் காணலாம். அவை வினை, மறுபிறப்பு, மேலுலக கீழுலக வாழ்வு ஆகிய மூன்றுமாகும்.\n\"இருள்சேர் இருவினையுஞ் சேரா\" \"எனைப்பகை யுற்றாரும் உய்வர், வினைப்பகை வீயாது பின் சென்றடும்\" என்றும், \"எழு பிறப்பும் தீயவை தீண்டா\" \"எழுமை யெழுபிறப்பும் உள்ளுவர்,\" \"இம்மைப் பிறப்பிற் பிரியலம் என்றேமா\" என்றும், \"மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று,\" \"ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தான்புக்கழுந்தும் அளறு” என்றும் வருவன இவ்வடிப்படைக் கருத்துகளை எடுத்தோதுகின்றன.\nஇம் மூன்றனுள் வினையே மறுப்பிறப்புக்கும் மேலுலக கீழ���லக வாழ்வுக்கும் காரணம்; நல்வினை செய்தார் மறுபிறப்பில் மேலுலக வாழ்வு பெறுவர் தீவினை செய்தார் மறுபிறப்பிற் கீழுலகடைந்து துன்புறுவர். நலந்தீங்கு கலந்த வினை செய்தார் பிறப்புகளை யெய்துவர். இக்கருத்துகளையும் நாம் இத்திருக்குறளிலேயே காணலாம். ஆகவே, வினையால் மறுபிறப்புற்று, மேலும், கீழும், நடுவுமாகிய உலக வாழ்வுகளில் பிறந்து உழலுவதை விடுத்து வினையின் நீங்கிப் பிறப்பறுத்து வீட்டுலகம் சென்று சேர்வதே வாழ்வின் குறிக்கோளாகும். வீட்டுலகத்தைத் திருவள்ளுவர் \"வானோர்க்கு உயர்ந்த உலகம்\" என்றும், “வரன் என்னும் வைப்பு\" என்றும், “இறைவன் அடி” என்றும் கூறுகின்றார். மேலுலகத்தைப் \"புத்தேளுலகம்\" “தாமரைக்கண்ணான் உலகு\" \"மேலுலகம்\" என்று, சிறப்பித்துரைப்பர். இவற்றையெல்லாம் நோக்கினால் மேல் கீழ் நடு எனப்படும் மூவகை யுலகங்களின் வாழ்வு வினை காரணமாக உண்டாவன என்பது இனிது விளங்குகிறது.\nஇவ்வினையுணர்வும் மறுபிறப்புணர்வும் பிறவும் திருவள்ளுவரே படைத்து மொழிவன அல்ல. அவர்க்கு முன்னிருந்த சான்றோர்களே கூறியிருக்கின்றனர். \"வாழச்செய்த நல்வினையில்லது, ஆழுங்காலைப்புணை பிறிதில்லை” (புறம்) யாம்செய் தொல்வினைக்கெவன் பேதுற்றனை\" (நற்) என வினையுணர்வும், \"சாதலஞ்சேன் அஞ்சுவல் சாவின் பிறப்புப்\nஇப்பக்கம் கடைசியாக 9 மே 2020, 08:07 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/182605", "date_download": "2020-07-11T03:49:59Z", "digest": "sha1:S5E653OCK42FIGRAYI2I74QU7PPP7IYE", "length": 6983, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "ரூ 300 கோடி பட்ஜெட் படத்தை தவறவிட்ட தளபதி! அப்படி என்ன படம் தெரியுமா? - Cineulagam", "raw_content": "\nசரத்குமாரின் சகோதரர் மகனுக்கு அடித்த அதிர்ஷ்டம் ஹீரோவான மகள்..... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ராதிகா\nதெலுங்கு TRP யில் மோதிக்கொண்ட மூன்று முன்னணி தமிழ் நடிகர்கள், முதல் இடத்தில் யார் தெரியுமா\nமாஸ்டர் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க காரணமே இந்த நடிகர் தான், வெளியான சூப்பர் தகவல்..\n மீண்டும் வெடித்த வனிதாவின் திருமண பிரச்சினை.... பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய பிரபலம்\nபழம் பெரும் காமெடி நடிகர் குமரி முத்துவின் மகளை பார்த்திருக்கிறீர்களா\nமுன்னணி நடிகர் சூர்யாவின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா அசந்து போவீர்கள்.. இதோ புகைப்படங்களுடன்...\nபிரபல நடிகை ஆண்ட்ரியாவின் வீட்டை பார்த்துள்ளீர்களா, செம்ம கலர்புல் ஹவுஸ், இதோ புகைப்படங்களுடன்...\nபிக்பாஸ் 4ல் தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னி\nபிரபல நடிகை வைபவி லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nவித்தியாசமான போட்டோஷுட் எடுத்த விஜே ரம்யாவின் கலக்கல் படங்கள்\nஎன்னது விஜே மகேஷ்வரியா இது, செம்ம ஹாட் போட்டஷுட் இதோ\nநிவேதா பெத்துராஜ் செம்ம கியூட் புகைப்படங்கள்\nமீண்டும் இணையத்தில் சென்சேஷன் ஆன ரம்யா பாண்டியன் போட்டோஸ்\nரூ 300 கோடி பட்ஜெட் படத்தை தவறவிட்ட தளபதி அப்படி என்ன படம் தெரியுமா\nஇயக்குனர் மணிரத்னம் தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவராக கருதப்படுபவர். சமீபத்தில் இவரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் இணையதளத்தில் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.\nதற்போது இவர் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடிக்கின்றனர்.\nஇயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பணிகளை 2010 ஆம் ஆண்டே துவங்கி விட்டாராம்.\nஆனால் ஒரு சில காரணங்களால் தள்ளி போனது. அப்போது இப்படத்தில் நடிக்க முதலில் அணுகியது நடிகர் விஜய் மற்றும் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு தான் என மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக இருந்த தனா கூறியுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/technology/google-introduced-new-app-for-selfie-g-board/", "date_download": "2020-07-11T05:43:13Z", "digest": "sha1:EZKTUVTYILGKIYJOINC3C4K2YGXTZ2PV", "length": 16933, "nlines": 165, "source_domain": "www.neotamil.com", "title": "அனிமேஷன் பொம்மைகளைப் போல செல்பி எடுக்க கூகுளின் புதிய செயலி..!!! அனிமேஷன் பொம்மைகளைப் போல செல்பி எடுக்க கூகுளின் புதிய செயலி..!!!", "raw_content": "\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\nஉங்களுக்கு இதுவரை தெரியாத 5 வகை தடுப்பூசிகளும், அவை கொடுக்கப்படும் முறைகளும்\nஅரிதாக நிகழும் நெருப்பு வளைய சூரிய கி��கணம்\nதடுப்பூசி 101: தடுப்பூசி என்பது என்ன செயல்படும் விதம், சோதனை செய்யும் முறை என…\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\nஅரிதாக நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nவிண்வெளியில் சுழலும் காற்று, துகள்கள் கொண்டு புதிய கோள் உருவாகும் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட…\nவீடுகள் முதல் விண்வெளி வரை பயன்படும் சோலார் பேனல்கள்: சூரியனில் இருந்து எப்படி மின்சாரம்…\nவெளிவந்தது சூரியனின் மர்மப் புகைப்படம்\nCamScanner App தடை: ஆவணங்களை, புகைப்படங்களை ஸ்கேன் செய்யக்கூடிய 5 Mobile Apps\nடிக்டாக், ஹலோ உள்பட 59 சீன மொபைல் செயலிகளுக்கு தடை\nவீடுகள் முதல் விண்வெளி வரை பயன்படும் சோலார் பேனல்கள்: சூரியனில் இருந்து எப்படி மின்சாரம்…\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\n50 ஆண்டுகளில் 5 வைரஸ்கள்… வௌவால் பற்றி உங்களுக்கு தெரியாத 10 உண்மைகள்\nஉலகம் முழுவதும் மக்கள் பார்க்க தடை செய்யப்பட்ட 13 மர்மமான இடங்கள்\nதிடீரென இரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அண்டார்டிகா பனிப்பாறைகள் – காரணம் இதுதான்\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nHome தொழில்நுட்பம் இணையம் அனிமேஷன் பொம்மைகளைப் போல செல்பி எடுக்க கூகுளின் புதிய செயலி..\nஅனிமேஷன் பொம்மைகளைப் போல செல்பி எடுக்க கூகுளின் புதிய செயலி..\nகூகுள் நிறுவனம் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை ஸ்மார்ட் போனில் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்த வண்ணம் இருக்கின்றது. கூகுள் நிறுவனத்தின் புதிய செயலிகள் மற்றும் அப்டேட் வெர்சன்கள் நாம் ஸ்மார்ட் போன்களில் இல்லை என்றால் நாம் நாகரீகத்தில் பின்தங்கிவிட்டோமோ என எண்ணும் அளவிற்கு, தற்போது தொழில்நுட்ப ரீதியாக கூகுள் நிறுவனத்தின் படைப்புக்கு வரவேற்பு உள்ளது.\nஇந்நிலையில், கூகுள் நிறுவனம் தற்போது செல்பி புகைப்படங்களுக்குப் பயன்படும் வகையில் ஒரு செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி நீங்கள் இதில் செல்பி எடுத்தால் அதை எளிதாக ஸ்டிக்கர் அல்லது அனிமேஷன் பொம்மை போல மாற்ற முடியும்.\nஇன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் செல்பி எடுப்பதில் மிகுந்த ஆர்வம் உடையவர்களாக இருக்கின்றனர். அவர்களின் எண்ணங்களும் தனிப்பட்ட விருப்பங்களும் தான் செல்பிக்கு முக்கியத்துவம் தருவதாக இருக்கின்றது. செ��்பி எனப்படும் சுய புகைப்படம் சமுதாயத்தில் இளைஞர்கள் மத்தியில் தனி மதிப்பைப் பெற்றுள்ளது.\nசெல்பியை அழகூட்ட கூகுள் செயலி\nசெல்பி எடுத்தாலும், எடிட்டிங் வேலைபாடுகளையும் இளைஞர்கள் தனி கவனம் செலுத்தி செய்து அசத்துகின்றனர். அதில் ஸ்டிக்கர்களையும், எமோஜீக்களையும் சேர்த்துத் தங்களது சுய புகைப்படத்தை மேலும் அழகூட்டி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nதற்போது கூகுள் நிறுவனம் செல்பி புகைப்படம் எடுத்தால், அதில் எடிட்டிங் வேலைபாடுகளும் இருக்கும் வகையில், ஜிபோர்டு (G-board) என்னும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. ( கூகுளின் இந்தப் புதிய செயலியைப் பெற இங்கே சொடுக்கவும்.) ஜி போர்டு விசைப்பலகை செயலியை ஐஒஎஸ் (ios), ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களுக்குப் பயன்படும் வகையில் தற்போது உருவாக்கியுள்ளது.\nபுதிய வசதியில் என்ன செய்ய முடியும்\nநாம் செல்பி எடுத்த பிறகு அதில் எடிட்டிங் செய்யும் விதமாக கூகுள் ஜிபோர்டு செயலியை உருவாக்கியுள்ளது. இதில் எமோஜீகளையும், ஸ்டிக்கர்களையும் புகுத்திக்கொள்ளலாம். மேலும், இதில் தோல் நிறம், கூந்தல் நிறம், கண்களின் நிறம் உள்ளிட்டவைகளை மாற்றிக் கொள்ளலாம்.\n100 ஸ்டிக்கர்களை பயன்படுத்த முடியும்\nதற்போது உருவாக்கப்பட்டுள்ள ஜிபோர்ட்டைப் பயன்படுத்தி புதிய தொழில் நுட்பத்தில் செல்பிகளை உருவாக்க முடியும். இதில் தானாகவே புகைப்படங்களை அனிமேஷன் உருவங்களாக மாற்றிக் கொள்ளவும் முடியும் . மேலும், இதில் 100 ஸ்டிக்கர்கள் தனித்துவமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி நமது எண்ணங்களுக்கு ஏற்றார் போல் ஸ்டிக்கர்களை பிறருக்கு அனுப்பலாம்.\nஇந்த ஜி போர்ட் விசைப்பலகையில் தமிழிலும் தட்டச்சு செய்ய முடியும் என்பது குறிப்பிடத் தக்கது.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.\nPrevious articleமூலிகை எரிபொருளில் இயங்கிய இந்திய விமானம்.\nNext articleஇந்தியாவில் பட்ஜெட் விலையில் அசத்தலான LG – Q 7 கைபேசிகள் அறிமுகம்\nCamScanner App தடை: ஆவணங்களை, புகைப்படங்களை ஸ்கேன் செய்யக்கூடிய 5 Mobile Apps\nhttps://www.facebook.com/NeoTamilTV/posts/748689185898817 CamScanner ஆவணங்களை ஸ்கேன் செய்வதற்கான ஒரு நல்ல App. ஆனால் இது அரசாங்கத்தின் உத்தரவை அடுத்து சீன நிறுவனங்களின் டிக்டாக் உட்பட பிற 58 பயன்பாடுகளுடன் இந்தியாவில்...\nடிக்டாக், ஹலோ உள்பட 59 சீன மொபைல் செயலிகளுக்கு தடை – மத்திய அரசு நடவடிக்கை\nஇந்தியாவில் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தப்படும் Tiktok, Helo, ShareIt உள்பட 59 ஆப்களுக்கு அதிரடியாக மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் கடந்த ஜூன் 15 ம் தேதி அன்று...\nபுதன் தோறும், ‘Top 10 English Songs of the Week’ எனும் தொடர் மூலம் இந்த வாரத்தில் (2020, ஜூன் 17 முதல் 23 வரை) பெரும் ஹிட்டடித்த ஆங்கில...\nபுதன் தோறும், ‘Top 10 English Songs of the Week’ எனும் தொடர் மூலம் இந்த வாரத்தில் (2020, ஜூலை 8 முதல் 14 வரை) பெரும் ஹிட்டடித்த ஆங்கில...\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\nஎளிமையான முறையில் வீட்டிலேயே வளர்க்கக்கூடிய 6 காய்கறி & மூலிகைச் செடிகள்\nஉங்களுக்கு இதுவரை தெரியாத 5 வகை தடுப்பூசிகளும், அவை கொடுக்கப்படும் முறைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2016/12/new-pet-names.html", "date_download": "2020-07-11T04:31:33Z", "digest": "sha1:QZTE72A2DKYSHXU3UEQYARBP2F4SM34U", "length": 4517, "nlines": 68, "source_domain": "www.news2.in", "title": "சசிகலாவின் புதிய பட்ட பெயர்கள்! - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அமைச்சர்கள் / அரசியல் / சசிகலா / தமிழகம் / பொதுக்குழு / சசிகலாவின் புதிய பட்ட பெயர்கள்\nசசிகலாவின் புதிய பட்ட பெயர்கள்\nThursday, December 29, 2016 அதிமுக , அமைச்சர்கள் , அரசியல் , சசிகலா , தமிழகம் , பொதுக்குழு\nபொதுக்குழுவுக்கு வந்திருந்த அ.தி.மு.க.வினர் சசிகலாவுக்கு புதிய பட்டம் ஒன்றை சூட்டி மகிழ்ந்தார்கள். இது என்ன பொதுக்குழுவா அல்லது சசிக்கு பட்டம் சூட்டும் விழாவா என்று புலம்பும் அளவுக்கு இஷ்டம் போல் கூவினார்கள்.\nஇளைய புரட்சிதலைவி, கழகத்தின் காவல் வாரிசு, சின்ன புரட்சித்தலைவி, பொன்மனம் மாறாத சின்னம்மா என தொண்டர்கள் கூவி மகிழ்ந்தனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\n���ெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nகட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/112748/'%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D,-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%0A%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D'--%0A%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%0A%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%0A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-11T05:41:43Z", "digest": "sha1:UA2PM6YVSII6G5Q6JSPKXQLRMED63OFH", "length": 12129, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "'நவம்பரில் திருமணம், புது பங்களா வாங்க திட்டம்' - சுசாந்த் சிங் தற்கொலை குறித்து போலீஸ் விசாரணையில் ரியா தகவல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஉச்சநீதிமன்ற நோட்டீஸ்கள் வாட்ஸ் ஆப்பிலும் இமெயிலிலும் அனுப்ப ஒப்புதல்\nகிழக்கு லடாக்கில் படைகள் வாபஸ் இந்தியா-சீனா சுமுக பேச்சுவ...\nதமிழகத்தில் பல்கலைக்கழக, கல்லூரிகளில் இறுதி செமஸ்டர்களை ந...\nமும்முடங்கு முழு ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிக்கப்பட்டது\nதாதா விகாஸ்துபேவை சுட்டு வேட்டையாடிய தமிழகத்து சிங்கம்..\n\"ஆடு களவு போகவில்லை\" பாலியல் புகார் மாணவி பல்டி..\n'நவம்பரில் திருமணம், புது பங்களா வாங்க திட்டம்' - சுசாந்த் சிங் தற்கொலை குறித்து போலீஸ் விசாரணையில் ரியா தகவல்\nபாலிவுட் நடிகர் சுசாந்த்சிங் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவரின், தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. சுசாந்த்சிங்குக்கும் பாலிவுட் நடிகை ரியா சக்ரபார்த்திக்கும் காதல் இருந்ததாகவும் பாந்திராவில் சுசாந்த்சிங்கின் வீட்டில் லிவிங் டுகெதராக வாழ்ந்ததாகவும் சொல்லப்பட்டது. இருவருக்குள்ளும் பிரச்னை ஏற்பட்டதால், ரியா கோபித்துக் கொண்டு தன் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்த சமயத்தில்தான், சுசாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nஇதையடுத்து, பாந்திரா போலீஸ் நில��யத்துக்கு நேற்று ரியாவை வரவழைத்த போலீஸார் அவரிடத்தில் 9 ணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையின் போது ரியா கூறியதாவது, '' நானும் சுசாந்தும் பாந்திராவில் உள்ள வீட்டில் சேர்ந்து வாழ்ந்தோம். நவம்பர் மாதத்தில் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்திருந்தோம். திருமணத்துக்கு பிறகு, புது வீடு வாங்கி குடிபோகும் திட்டம் இருந்தது. லாக்டௌன் காலத்தில் பாந்திரா வீட்டில்தான் இருந்தோம். எங்களுக்குள் சண்டை ஏற்பட்டதால், கார்ட்டர் ரோடில் உள்ள என் வீட்டுக்கு சென்று விட்டேன். ஆனாலும்,சுசாந்துடன் போனில் பேசிக் கொண்டுதான் இருந்தேன்'' என்று தெரிவித்துள்ளார்.\nவிசாரணையின் போது, தன் செல்போனை போலீஸாரிடத்தில் ரியா கொடுத்தார். இருவருக்குள்ளும் பகிரப்பட்ட விஷயங்களை போலீஸார் ஆய்வு செய்தனர். சுசாந்த் சிங் தற்கொலைக்குப் பிறகு , ரியாவிடத்தில் இரண்டாவது முறையாக போலீஸார் நேற்று விசாரணை நடத்தியுள்ளனர். இவர், தவிர 10க்கும் மேற்பட்டவர்களிடத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுசாந்த் தற்கொலைக்கு பிறகு அவரின் உடல் மும்பை ஜூகுவில் உள்ள கூப்பர் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. மருத்துவமனைக்கு சென்ற ரியா, சுசாந்தின் உடலை பார்த்து விட்டு கனத்த இதயத்துடன் திரும்பி சென்றார். ஆனால், சுசாந்த் சிங்கின் இறதிச்சடங்கில் ரியா பங்கேற்கவில்லை.\nதில்வாலே துல்ஹாகியா லே ஜாயங்கே, தில் தோ பாஹல் ஹே போன்ற சூப்பர் டூப்பர் ஹிட் படங்களைத் தயாரித்த.பாலிவுட்டின் பிரபல படத்தயாரிப்பு நிறுவனமான யாஷ்ராஜ் பிலிம்ஸில் நடிக்க சுசாந்த்சிங்குக்கு மூன்று வாய்ப்புகள் கிடைத்தன. இந்த ஒப்பந்தங்கள் குறித்தும் ரியாவிடத்தில் போலீஸார் விசாரணை நடத்தினர். யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் சுதேஷி ரோமன்ஸ் மற்றும் டிடெக்டிவ் பியாம்கேஷ் பக்ஷி ஆகிய படங்களில் சுசாந்த் நடித்துள்ளார். அடுத்த படமாக சேகர் கபூர் இயக்கத்தில் பாணி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்த ஒப்பந்தத்தை யாஷ்ராஜ் பிலிம்ஸ் ரத்து செய்தது. விசாரணையின் அடுத்த நகர்வாக யாஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவன அதிகாரிகளை விசாரிக்க மும்பை போலீஸ் திட்டமிட்டுள்ளது.\nதேவஸ்தானம் பெயரில் போலி இணையதளம் : அதிகாரிகள் புகார்\nபுனே நகரில் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிப்பு\nகர்நாடக முதலமைச்சரின் அரசு இல்லத்தில் பணியாளர்களுக்கு கொரோனா\nஎல்லை நிலவரம் குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை\nநாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 62.42சதவீதமாக உயர்வு\nகொரோனா பீதியால் பேருந்தில் இருந்து நடுவழியில் இறக்கிவிடப்பட்ட இளம் பெண் மாரடைப்பால் பலி\nஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாக். படையினர் அத்துமீறி தாக்குதல் - இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலி\nபீகாரில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 நக்சலைட் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nமகாராஷ்டிரத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்குத் தேர்வுகளை நடத்த இயலாது என அமைச்சர் திட்டவட்டம்\nதாதா விகாஸ்துபேவை சுட்டு வேட்டையாடிய தமிழகத்து சிங்கம்.. 8 போலீஸ் கொலைக்கு பதிலடி\n\"ஆடு களவு போகவில்லை\" பாலியல் புகார் மாணவி பல்டி..\n\"கோல்டு காயின் கொளுக்கட்டை\" மருமகருக்கு உணவு விருந்து..\nஇந்தியாவுக்கு எதிரான நேபாள பிரதமரின் போக்கு... பிளவுபடும்...\n'கஜகஸ்தானில் கொரோனாவை விடவும் வேகமாகப் பரவும் நிமோனியா' -...\n'சத்யராஜின் மகளாக மட்டுமல்லாமல் தமிழ்ப் பெண்ணாக மக்கள் நல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-07-11T06:01:55Z", "digest": "sha1:JZRJSEZXBZEC5WQPKW7CX3DWDM6MTCPL", "length": 6829, "nlines": 76, "source_domain": "www.toptamilnews.com", "title": "விஜய்யின் குட்டி ஸ்டோரி பாடலை பாராட்டிய சிம்பு - TopTamilNews விஜய்யின் குட்டி ஸ்டோரி பாடலை பாராட்டிய சிம்பு - TopTamilNews", "raw_content": "\nHome விஜய்யின் குட்டி ஸ்டோரி பாடலை பாராட்டிய சிம்பு\nவிஜய்யின் குட்டி ஸ்டோரி பாடலை பாராட்டிய சிம்பு\nத்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.\nபிகில் திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.\nமேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ். விஜே ரம்யா,கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின்படப்பிடிப்பு டெல்லி, கர்நாடகா சென்னையில் நடைபெற்ற நிலையில், மூன்றாம் கட்டப் படப்பிடிப்���ு அண்மையில் நெய்வேலியில் நடைபெற்றது.\nகோடைவிடுமுறைக்கு வெளியாகவுள்ளதாகக் கூறப்படும் இப்படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அனிருத் இசையமைக்க அருண்ராஜா காமராஜ் பாடல் வரிகளை எழுதியிருந்தார்.\nஇந்நிலையில் அருண்ராஜா காமராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில், நடிகர் சிம்பு குட்டி ஸ்டோரி பாடலை கேட்டு பாராட்டியதாகத் தெரிவித்துள்ளார். குட்டி ஸ்டோரி பாடல் யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகஞ்சா புகைப்பதை இதனால் தான் நிறுத்தினேன்: இயக்குநர் பாக்யராஜ் பரபரப்பு பேச்சு\nNext articleகாசி மகாகல் எக்ஸ்பிரஸ் சிவனுக்கு நிரந்தர சைட் அப்பர் பெர்த் ஒதுக்கீடு\nசாத்தான்குளம் சம்பவமும் சட்டமன்ற தேர்தலும் – திமுக கோஷ்டிபூசலை சாதமாக்கும் அதிமுக\nசென்னையில் ஒன்றாக அமர்ந்து சீட்டு விளையாடிய 13 பேருக்கு கொரோனா உறுதி\nஉயிரிழந்த தந்தை, மகனுக்கு திடீர் கொரோனா பரிசோதனை… பிரேத பரிசோதனை மையத்துக்கு வந்த மாஜிஸ்திரேட்\nபுதுக்கோட்டையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு ரூ.8.25 லட்சம் நிதி\nநான்தான் மா.செ – ஐவர் குழு ஆலோசனையால் அதிமுகவினர் போட்டோ போட்டி\nசொத்து தகராறில் தந்தையை கழுத்தறுத்து கொன்ற மகன்கள்\nசீனாவின் வுகான் நகரத்தில் கொரோனா தொற்றால் மருத்துவர் மரணம்\nஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உடல்நிலை சிறையில் அடைக்கும் போதே இப்படி தான் இருந்ததாம் :...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=3133", "date_download": "2020-07-11T05:34:26Z", "digest": "sha1:5OCRYHY6TRR565DUMJQDPKCYZSO74AYR", "length": 10466, "nlines": 173, "source_domain": "mysixer.com", "title": "நேசிப்பு, பல கதவுகளின் திறவுகோல்", "raw_content": "\nதயாரிப்பாளர் நலன் காக்கும் அணி\n50% இந்த நிலை மாறும்\n60% கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n50% மாஃபியா சேப்டர் 1\n70% மீண்டும் ஒரு மரியாதை\n90% ஓ மை கடவுளே\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னா��ு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\nநேசிப்பு, பல கதவுகளின் திறவுகோல்\nவாசிப்பு, நல்ல பழக்கம் என்று தெரியும், அது நம் அறிவை விசாலமாக்கும். நேசிப்பு, எந்த ஒரு துறையைத் தேர்ந்தெடுத்திருக்கின்றோமோ அந்தத் துறை சார்ந்த திறமைகளுடன் அந்தத் துறையை நேசித்துக் கொண்டே இருந்தால், அதே துறையில் அது பல கதவுகளைத் திறக்கும்.\nநீண்ட நாட்களாகத் தயாரிப்பாளர்களாக இருந்தவர்கள், திடீரென்று நடிகர்களாக அவதாரம் எடுத்துப் புகழ்பெறுவார்கள். இசையமைப்பாளர்கள் நடிகர்களாக ஆவார்கள். நடிகர்கள், பாடகர்களாக ஆவார்கள். வில்லன் நடிகர்கள் நாயக நடிகர்களாக ஆவார்கள்.\nஇப்படி, சினிமா யாரையும் விட்டுவைப்பதில்லை, தன்னை நேசித்துக் கொண்டிருப்பவர்களை ஒரு தாயாக, அரவணைத்துக் கொண்டே இருக்கும். ஏதேனும், ஒரு வேலை கொடுத்துப் பசியாற்றிக் கொண்டே இருக்கும்.\nஅப்படி இருக்கும் போது, சினிமா துறையின் முதுகெலும்பும் மூளையுமான இயக்குநர் களைக் கைவிட்டு விடுமா என்ன..\nஇயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் பல படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் குரு ரமேஷ். ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகளை மையமாக வைத்து என்ன சத்தம் இந்த நேரம் படம் மூலம் இயக்குநர் ஆக அறிமுகமானார். திரைப்படத்துறையில் மிகவும் அரிதான சாதனை முயற்சி என்று பெயர் வாங்கிக் கொடுத்த நிலையில், அடுத்து தான் இயக்கப் போகும் படத்திற்காகவும் தனது நண்பர்களின் படங்களுக்காகவும் கதை விவாதங்கள், நடிகர்கள் தேர்வு என்று ஏதேனும் ஒரு பங்களிப்பை வழங்கிக் கொண்டே இருப்பார் குரு ரமேஷ்.\nஅட இந்தக் கதாபாத்திரத்தில் நீயே நடிக்கலாமேப்பா என்று சம்பந்தப்பட்ட இயக்குநர் கள் வாயாலேயே சொல்ல வைத்து, இன்று நடிகராகப் பல படங்களில் முத்திரை பதித்துக் கொண்டிருக்கிறார்.\nராம் பிரகாஷ் ராயப்பா வின் இயக்கத்தில் இவர் நடித்த சுட்டுப்பிடிக்க உத்தரவு வெளியாகியிருக்கும் நிலையில், பாலாஜி சக்திவேலின் யார் இவர்கள், சாய் ஷேகரின் அருவம் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.\nநல்ல உடல்மொழி மற்றும் திரைமொழியுடன் கொடுத்த கதாபாத்திரத்தைக் கச்சிதமாக நடித்து அசத்திவிடுவதால், குரு ரமேஷ் க்கு, இணைய தொடர்களிலும், சினிமாக்களிலும் நடிக���கத் தொடர்ந்து வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன.\nபடம் இயக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார், குரு ரமேஷ்.\nஅட, சினிமா கைவிடாது பாஸ்\nஎம்‌.ஜி‌.ஆர்‌ - சி‌வா‌ஜி‌ அகா‌டமி‌ வி‌ருது வழங்‌கும்‌ வி‌ழா‌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2006/07/blog-post_07.html", "date_download": "2020-07-11T05:41:39Z", "digest": "sha1:TYFWRK7HYONBL47M5S6KRTFADYZQEPTJ", "length": 9833, "nlines": 220, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: ஆறாத ஆறுகள்", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\n1.சக்ரவர்த்தி எனப்பட்ட எனது கணணி குரு\n2.ராஜாகிருஷ்ணன் எனப்பட்ட எனது கணித குரு\n3.கஞ்சா எனப்பட்ட எனது அறிவியல் குரு\n4.வாசுதேவன் எனப்பட்ட எனது வாழ்வியல் குரு\n6.பிரபாகரன் எனப்பட்ட அனைவரும் அறிந்தவர்\n1.Face the situation-ராஜாகிருஷ்ணன் கற்றுக்கொடுத்தது.\n3.Miles to go before we sleep.-நேருஜிக்கும் பிடித்ததாமே\n5.என்றாவது ஒரு நாள் எங்காவது ஓரிடத்தில் நீங்கள் சந்திபீர்கள் சகலமும் அமைந்தவர்.-கணவன்மனைவி\n6.நீ நாடோறும் கடவுளை பற்றும் பயத்தோடிரு. நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது.-BIBLE\n3.கடந்து வந்த ஆறு நகர்கள்\n1.சென்னை-பெஸன்ட் நகர் பீச் பேவரைட்\n4.தமாம்-நாலு சுவருக்குள் சன் டிவி\n5.நியூயார்க்-சம்மரில் 42nd street,கவர்ச்சி படங்கள் வேஸ்ட்.\n4.ரொம்ப பிடித்த ஆறு விசயங்கள்\n1.இஸ்ரேல் - குட்டி பிசாசின் சாகசங்கள்\n1.வைகோவின் செயல்- you too\n2.சோழநாடனின் செயல்-இவ்ளோ எழுத வச்சிட்டார்\n3.காசியின் முடிவு -என்னமோ இருக்கு\n5.கடவுளின் முடிவு-எனது திருமணம் :)\n6.கடவுளின் முடிவு-அப்பாவின் மறைவு :(\n1.இந்தியா-எங்கிருந்துயா சாப்பாடு வருகிறது இத்தனை பேருக்கும்.\n4.விண்வெளி-என்ன இருக்கு அதுக்கும் அங்கே\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nஇண்டரெஸ்டிங் டொமைன் பெயர் உண்மைகள்\nமைக்ரோசாப்டின் ஸியூன்-A iPod Killer\nஇலவச யாகூ மெயில் பாப் அக்கவுண்ட்\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2017/12/8-2017.html", "date_download": "2020-07-11T04:43:45Z", "digest": "sha1:7EJIBSLKEERJCEOINVAEOOCS7H5UDELL", "length": 10673, "nlines": 164, "source_domain": "twit.neechalkaran.com", "title": "8-டிசம்பர்-2017 கீச்சுகள்", "raw_content": "\nஇன்னைக்கு தமிழ் மொழியை இந்த தமிழ் எழுத்துகளை வச்சி எழுதிட்டிருக்கோம் ஆனால் தமிழ் மொழிக்கான இந்த எழுத்துகள் எங்கிரு… https://twitter.com/i/web/status/938727691838144513\nதமிழன் ���மிழன்னு வாய் கிழிய பேசும் நாம் தமிழர் கட்சியினர் RK நகரில் தெலுங்கில் பேசி வாக்கு சேகரிக்கின்றனர். இவ்ளோதா… https://twitter.com/i/web/status/938681864939749376\n பாத்த ஒருக்கோடி பேர்ல நானும் ஒருத்தன்ப்பு \nஆளுநரிடம் புகார் அளிப்பேன் - விஷால் ஆளுநரும் பிஜேபிதான் 😜 http://pbs.twimg.com/media/DQaQv6sVQAA7qC8.jpg\nAAA சரியா போகட்டியும் அதனால வருத்தப்படலயாம் சிம்பு # லட்டு செஞ்சவனுக்கு தான் கை வலிக்கும் புட்டு தின்னவனுக்கு என்னத்த வலிக்கும்\nபிரிட்டன் பிரதமரை கொல்ல சதி: இருவர் கைது சார் அப்டியே எங்க பிரதமரையும் கொஞ்சம்🙊🙊🙊 http://pbs.twimg.com/media/DQaFtmEUIAADzB3.jpg\nசெய்தியாளர்கள் பத்மப்ரியா, மதன் இருவரும் குஜராத் மாநிலம் வேரேவால் துறைமுகத்தில் கரை ஒதுங்கிய தமிழக மீனவர்களின் கோரி… https://twitter.com/i/web/status/938401987896340480\nகுறள் எண் : 997 அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண்பு இல்லா தவர். மு.வ : மக்களுக்கு உரிய பண்பு இல்லாத… https://twitter.com/i/web/status/938576279904780290\nபக்கத்து ஸ்டேட் முதல்வர் தமிழக மீனவர்களை கரைசேர்த்து, மருத்துவ உதவிகள் செய்து நலம் விசாரிக்கிறார். இந்த மாநில முதல்… https://twitter.com/i/web/status/938720849430945792\nஆமா இப்ப நம்ம எந்த சின்னத்துக்கு ஓட்டு கேட்கனும்- போடுங்கம்மா ஓட்டு உதயசூரியன பாத்து...🌅🌅🌅 http://pbs.twimg.com/media/DQbJmvBU8AAL36U.jpg\nதூத்துக்குடி மீனவர்கள் கேரள முதல்வர் பினராயி சந்தித்து தங்களுக்கு உதவும்படி கோரிக்கை வைத்தனர். தமிழக அரசின் கையா… https://twitter.com/i/web/status/938476285466066944\nதமிழ் நாட்டிலயே ஏன் இந்தியாவுலயே நினைவு அஞ்சலி பேனர் ல சிரிக்கிற போட்டோ வச்ச ஒரு கூட்டம் இருக்கனா அது நம்ம டயர் ந… https://twitter.com/i/web/status/938669532679303168\nஅவ்ளோ ரெய்டு விட்டும் தினகரனிடம் கொஞ்சம் கூட பிரஷர் இல்ல.. சின்னத்துலயாவது பிரஷர பார்க்கனும்ன்னு மோடிக்கு ஒரு நப்பாசை.. #பிரஷர்குக்கர்\n#விஸ்வரூபம்2 படத்தின் உச்சக்கட்ட சண்டை காட்சியின் உருவாக்கம் இந்த வயதிலும் #கமல்ஹாசன் டூப் போடாமல் நடித்தார்… https://twitter.com/i/web/status/938693713001308162\nஆகச்சிறந்த பொறுமைசாலிகள் யார் என்றால் தினமும் காலையில் வைக்கும் உப்புமாவை குறை சொல்லாமல் சாப்பிட்டு செல்பவர்கள் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA/", "date_download": "2020-07-11T04:18:02Z", "digest": "sha1:QWOAE7LC5NQU2SK7N6V73XKGAIZX35JA", "length": 8932, "nlines": 150, "source_domain": "www.tamilfrance.fr", "title": "கிணற்றில் குளிக்க சென்றபோது 3 குழந்தைகள் பரிதாப பலி.!! - Tamil France", "raw_content": "\nகிணற்றில் குளிக்க சென்றபோது 3 குழந்தைகள் பரிதாப பலி.\nவிழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் காக்கனூரை சார்ந்தவர் சண்முகம்., இவரது மகளின் பெயர் பவதாரணி (11). அதே பகுதியை சார்ந்தவர்கள் ஏழுமலையின் மகள்கள் கவுசல்யா (வயது 12) மற்றும் மணிமொழி (வயது 14). இவர்களில் பவதாரணி 6 ம் வகுப்பும்., கவுசல்யா 7 ம் வகுப்பும்., மணிமொழி 9 ம் வகுப்பும் பயின்று வருகின்றனர்.\nவாரத்தின் இறுதி நாளான நேற்று விடுமுறை என்ற காரணத்தால் தோழிகள் மூவரும் அங்குள்ள விவசாய கிணற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர். கிணற்று படிக்கட்டில் அமர்ந்த மணிமொழி., கவுசல்யா., பவதாரணி ஆகியோர் துணிகளை துவைத்து கொண்டு இருந்தனர்.\nஅந்த நேரத்தில் பவதாரணி கால் இடறி கிணற்றுக்குள் தவறி விழுந்து நீச்சல் தெரியாமல் நீரில் தத்தளித்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கவுசல்யா மற்றும் மணிமொழி தோழியை காப்பாற்றுவதற்காக கிணற்றுக்குள் குதிக்கவே., மூவரும் நீரில் தத்தளித்தனர்.\nஇவர்களுடன் வந்திருந்த நித்யா என்ற 11 வயதுடைய சிறுமி., அதிர்ச்சியடைந்து பெற்றோர்களுக்கு விஷயத்தை தெரிவித்து கதறியளவே., உடனடியாக கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து கிணற்றுக்கு விரைந்து மாணவிகளை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.\nமருத்துவமனையில் மாணவிகளை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் கதறியழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.\n4 ஆசனங்களை பெறும் ஆதரவை மட்டு மக்கள் தருவார்கள் – கமலதாசன் நம்பிக்கை\nபாலம் அமைத்து தருவோம் என அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் புஸ்வானமாகிவிட்டது..\nமட்டக்களப்பில் டிஜிற்றல் வரலாற்று ஆவண முறைமை\nமைக்ரேன் தலைவலியை குணமாக்கும் ஸ்கந்தசனா\nநார்சத்து நிறைந்த பார்லி ஓட்ஸ் கேரட் கட்லெட்\nஇதய ஆரோக்கியத்திற்கு உகந்த வாழைப்பழ தேநீர்\nவயிற்று உறுப்புகள், இதயத்தை ஊக்கப்படுத்தும் காருஞ்சாசனம்\nபிரான்ஸ் நாட்டின் துணை முதல்வராகிய ஈழத் தமிழ் பெண்\nரணில் ஜனாதிபதியாகியிருந்தால் தமிழ் மக்களுக்கு அன்று தீர்வு கிடைத்திருக்கும்\nஇலங்கையில் அதிகரித்து கொண்டே செல்லும் கொரோனா தொற்றாளர���களின் எண்ணிக்கை\nவடக்கு மற்றும் தெற்கு என்ற பேதம் இல்லை\nமக்களின் ஆணை கிடைத்தவுடன் நடவடிக்கைகள் பல எடுக்கப்படும் : சஜித் பிரேமதாச\nஅனைத்து பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்த முக்கிய அறிவிப்பு\nவிபத்தில் சிக்கிய பெண்… ஓடிவந்து உயிரை காப்பாற்றிய தமிழக அமைச்சர்.\nதன்னை விட்டுவிடுங்கள் என கதறிய சிறுமி 5 மர்ம கொடூர நபர்களால் நடந்த கொடுமை 5 மர்ம கொடூர நபர்களால் நடந்த கொடுமை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-07-11T04:21:51Z", "digest": "sha1:KC4AKQSQSD3LOYJX2PWJDOGYWZJDJNKM", "length": 4537, "nlines": 88, "source_domain": "chennaionline.com", "title": "அஜித் படத்தால் இளம் நடிக்கருக்கு வந்த காய்ச்சல் – Chennaionline", "raw_content": "\nஅஜித் படத்தால் இளம் நடிக்கருக்கு வந்த காய்ச்சல்\nஅமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோர் நடித்து இந்தியில் வெற்றி பெற்ற ’பிங்க்’ படத்தை அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோரை வைத்து ’நேர்கொண்ட பார்வை’ என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார் எச். வினோத். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ள இந்த படம் இன்று ரிலீசாகி உள்ளது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\nமெட்ரோ , ராஜா ரங்குஸ்கி உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தவர் சிரிஷ் சரவணன், இவர் தற்போது தான் நடித்துவரும் படங்களின் தயாரிப்பாளருக்கு கோரிக்கை ஒன்றை சமூக வலைத்தளத்தில் வைத்துள்ளார். அதில், தமக்கு தல காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், நேர்கொண்ட பார்வை படம் வெளியாவதால், தமக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இதனைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த அஜித் ரசிகர்கள், நடிகர் சிரிஷ் சரவணனுக்கு தயாரிப்பாளர் விடுமுறை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.\n← குதிரை சவாரி வீராங்கனையாக நடிக்கும் டாப்ஸி\nமீண்டும் அஜித்துக்கு வில்லனாகும் அருண் விஜய் →\nரூ.6 கோடியாக சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா\nகாதலர் தினத்தில் வெளியாகும் ’நான் சிரித்தால்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/literature/writer-narumpu-nathan-essay-on-ki-rajanarayanan-kathavu-short-story/", "date_download": "2020-07-11T05:15:52Z", "digest": "sha1:B5JLZH5SVKJYJDZA6LWMIHGMWCMQBWN4", "length": 26086, "nlines": 129, "source_domain": "tamil.indianexpress.com", "title": "R Narumpu Nathan Essays: Tirunelveli Writer Narumpu Nathan writes About ki.rajanarayanan kathavu short story- கி.ராஜநாராயணன் கதவு சிறுகதை பற்றி எழுத்தாளர் இரா.நாறும்பூ நாதன் கட்டுரை", "raw_content": "\nவிகாஸ் துபே: நடந்து முடிந்த 74 என்கவுண்டர் விசாரணை என்ன சொல்கிறது\nகேரள தங்கக் கடத்தல்: 4 பேருக்கு எதிராக பயங்கரவாத வழக்கை பதிவு செய்தது என்ஐஏ\nஎதுவும் செய்யும் எழுத்து: இரா.நாறும்பூ நாதன் புதிய தொடர்\n‘எல்லாக் கதைகளுமே கருத்தோ, தீர்வோ சொல்லணும்னு அவசியம் இல்லை. ஒவ்வொரு படைப்பும், அதன் இயல்பில் இருக்கும்.’\nமண் சார்ந்த வரலாற்றையும், சமூக நெறிகளையும் பேச்சிலும் எழுத்திலும் வடிப்பதில் முக்கியப் பங்காற்றி வரும் படைப்பாளி, எழுத்தாளர் இரா.நாறும்பூ நாதன். இலக்கியங்கள் சமூகத்திற்கு ஆற்றிய, ஆற்றுகிற பங்கு குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வாசகர்களுக்காக இங்கே பேசுகிறார்…\nஇலக்கியங்கள் சமூக மாற்றத்துக்கு பெரிய பங்களிப்பை தரவில்லை என்கிற மாதிரி விவாதங்கள் இருக்கின்றன. உண்மை என்னன்னா, சமூக மாற்றத்துக்கு இலக்கியம் பெரும் பங்களிப்பை செலுத்தியிருக்கு.\nஉதாரணத்திற்கு, ரஷ்ய இலக்கியத்தில் மார்க்சிம் கார்க்கியின் ‘தாய்’ நாவல் இருக்கு. ஒரு சாதாரண ஆலைத் தொழிலாளியின் போராட்ட உணர்வைப் பார்த்து, அவனது தாய் எப்படி போராட்ட உணர்வு பெறுகிறார் என்பதை விவரிக்கிற நாவல்தான் அது. ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்ட காரணிகளுள் ‘தாய்’க்கும் ஒரு பங்கு உண்டு.\nமேலும் படிக்க: எதையும் செய்யும் எழுத்து பாகம் 2-ல் சு.வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டம், உதயசங்கரின் ‘டேனியல் பெரியநாயகத்தின் புல்லாங்குழல்’ பற்றி பேசுகிறார், இரா.நாறும்பூ நாதன்\nஉலகில் அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட நாவலும்கூட. ஆக, ஒரு படைப்பு எத்தகைய தாக்கத்தையும் உருவாக்க முடியும் என்பதற்கு அது ஒரு எடுத்துக்காட்டு.\nஏன், அவ்வளவு தூரம் போக வேண்டும் கோவில்பட்டியில் காளாம்பட்டியைச் சேர்ந்த ரெங்கசாமி என்கிற விவசாயி, அந்தக் காலத்தில் இன்டர்மீடியட் படிச்சவர். நியூ ஏஜ் என்கிற ஆங்கிலப் பத்திரிகைக்கு அவர் சந்தா செலுத்தி வாங்கி, சாதாரண தொழிலாளர்கள், விவசாயிகள் மத்தியில் வாசிச்சுக் காட்டுவார்.\nகிராமத்துல கதவை தூக்கிட்டு போயிட்டான்னா, நீங்க அசிங்கப்பட்டு நிக்கிறீங்கன்னு அர்த்தம். உங்களை அவமானப்படுத்துவதற்கான நடவடிக்கை அது.\nஇது நடந்தது 1966-67 காலகட்டம். அப்போ கடுமையான வறட்சி. மக்களால் வீட்டுத் தீர்வைகூட கட்ட முடியவில்லை. ரெங்கசாமி வீட்டை பஞ்சாயத்து போர்டு காரங்க போலீஸ் மூலமா ஜப்தி பண்ணிட்டாங்க. அவரது ஒரு ஜோடி காளை மாட்டை அவுத்துட்டு போயிட்டாங்க. வீட்டுல வேற எதுவும் இல்லை. அதனால, தேக்கு மரத்துல செஞ்ச வீட்டுக் கதவையும் தூக்கிட்டுப் போனாங்க.\nமூன்றாம் பாகம்: கவிதைப் போட்டியில் பாரதியாரும் தோற்ற கதை: இரா.நாறும்பூ நாதன்\nகிராமத்துல கதவை தூக்கிட்டு போயிட்டான்னா, நீங்க அசிங்கப்பட்டு நிக்கிறீங்கன்னு அர்த்தம். உங்களை அவமானப்படுத்துவதற்கான நடவடிக்கை அது. ஆனா, இது விவசாயிகள் மத்தியில் பெரிய எழுச்சியை உருவாக்கியது.\nஅந்தக் காளை மாடுகளை எந்தச் சந்தையில் கொண்டு போலீஸ் விற்க நினைச்சாலும், ‘இது ரெங்கசாமி வீட்டுல ஜப்தி பண்ணின காளை மாடு. ஒருத்தரும் வாங்காதீங்க’ன்னு விவசாயிகளே சொன்னதால், யாரும் வாங்கல. கழுகுமலை மாட்டுத்தாவணி, கடம்பூர் மாட்டுத்தாவணி, கயத்தாறு என பல இடங்களில் விற்க முயற்சித்தும், முடியவில்லை. கடைசியில் ரெங்கசாமியின் வீட்டுலயே கொண்டு வந்து கட்டிப் போட்டாங்க.\nWriter R Narumpu Nathan: எழுத்தாளர் இரா.நாறும்பூ நாதன்\nஅதையொட்டி 67-ல் தேர்தல் வருது. இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் அழகர்சாமி முதல்முறையா அங்க தேர்தல்ல நிற்கிறாரு. அவரும் ஒரு விவசாயி. காங்கிரஸ் கட்சி அதுக்கு முன்னால வரை ஆட்சியில் இருந்தது. அந்தத் தேர்தல்ல, ‘காளை மாட்டை ஜப்தி பண்ணிட்டு, காளை மாட்டுக்கு ஓட்டு கேட்கான்’ன்னு பெரிய அளவில் காங்கிரஸுக்கு எதிராக பிரசாரம் நடந்தது.\nஅதே காலகட்டத்துல, இந்த சம்பவத்தை வச்சு ‘கதவு’ன்னு ஒரு கதையை கி.ராஜநாராயணன் எழுதுறாரு. கி.ரா-வின் பிரபலமான சிறுகதை அது. அந்தக் கதையில் ரெங்கசாமியை சேர்க்காம, வேற மாதிரி எழுதியிருப்பாரு.\nகுழந்தைங்க ஒரு வீட்டுல கதவை பஸ் மாதிரி வச்சு விளையாடிக்கிட்டிருப்பாங்க. அந்த வீட்டுக்கும் தீர்வை கட்டியிருக்க மாட்டாங்க. பஞ்சாயத்து போர்ட்ல இருந்து வந்து, கதவை தூக்கிட்டுப் போயிருவாங்க.\nஅந்த வீட்டுக்காரர், மணிமுத்தாறு பக்கம் எஸ்டேட் வேலைக்கு போயிருப்பார். காட்டு வேலைக்கு போயிருந்த வீட்டம்மா வந்து பார்த்தா, கதவு இருக்காது. வீட்டுல இல்லாத நேரத்துல இப்படி கதவை தூக்கிட்டுப் போயிட்டாங்க���ேன்னு அந்த அம்மா அழுது புலம்புவாங்க. அப்புறம் கதவு இல்லாததால, குளிர் காத்து அடிச்சு, அந்த வீட்டுல இருந்த கைக்குழந்தை இறந்துடும்.\nபிரபலமான இந்தச் சிறுகதை வெளியான பிறகுதான் தேர்தல் வருது. தேர்தல்ல காங்கிரஸ் தோற்றுப் போகுது. அழகர்சாமி ஜெயிக்கிறாரு.\nசரி, அந்தக் கதவை தூக்கிட்டுப் போனவங்க என்ன பண்ணினாங்கன்னு பாத்தா, பஞ்சாயத்து போர்டு சுவரில் சாய்ச்சு வச்சுருப்பாங்க. பள்ளிக்கூடம் போகிற இந்த வீட்டுக் குழந்தைகள் இருவர் அத பார்த்துட்டு வந்து அவங்க அக்காவை அழைச்சுட்டு போய் கதவைக் காட்டுவாங்க. அந்தக் கதவு, சீண்டுவாரில்லாம கரையான் அரித்துப் போயிருக்கும். இதில் சொல்ல வர்றது என்னன்னா, ஜப்தி பண்ணின அந்தக் கதவு மூலமாக யாருக்கும் பிரயோஜனம் கிடையாது. அந்தக் கதவை விற்று, அந்த வீட்டுக்காரர் செலுத்த வேண்டிய பணத்திற்கு வரவு வைக்கவும் இல்லை. ஆனால் அந்த கதவை ஜப்தி செய்து, விவசாயிக்கு மேலும் துன்பத்தைக் கொடுத்திருக்காங்க.\nபிரபலமான இந்தச் சிறுகதை வெளியான பிறகுதான் தேர்தல் வருது. தேர்தல்ல காங்கிரஸ் தோற்றுப் போகுது. அழகர்சாமி ஜெயிக்கிறாரு. இந்த மாற்றத்துக்கு ‘கதவு’ கதைதான் காரணம்னு நான் சொல்லல. ஆனா, இந்தக் கதையும் ஒரு பிரதான காரணம்.\nசமூகச் சூழலை கி.ரா.வால், கதையில் கொண்டுவர முடிந்தது. அதனால், அந்தப் படைப்பும் வெற்றி பெற்றது. இன்றைக்கும் ராஜநாராயண்ணா, ‘வேட்டி’, ‘கதவு’ கதைகளை தவிர்க்க முடியாது.\nஎதுக்கு சொல்றேன்னா, ஒரு படைப்பால் சமூக மாற்றங்களை உருவாக்க முடியும். அதுக்காக எல்லாக் கதைகளும் மாற்றத்தை உருவாக்கி விடாது. சில கதைகள் சமூகச் சூழலை மட்டும் சொல்லும். சில கதைகள் தீர்வு சொல்லும். சில கதைகள் ஒண்ணுமே சொல்லாமலும் இருக்கும்.\nஎல்லாக் கதைகளுமே கருத்தோ, தீர்வோ சொல்லணும்னு அவசியம் இல்லை. ஒவ்வொரு படைப்பும், அதன் இயல்பில் இருக்கும். பூமணியின் கதைகள், கி.ரா.வின் கதைகள், வண்ணதாசன் கதைகள், வண்ண நிலவன் கதைகள், தமிழ்ச்செல்வன், மேலாண்மை பொன்னுசாமி… இவங்க கதைகள் எல்லாம் சமூக நோக்கில் ஆழமாக எழுதப்பட்டவை. அப்படியான கதைகள் இன்னைக்கு சமூகத்திற்கு தேவை.\nஅன்றாடம் நடக்கிற நிகழ்வாக இருந்தாலும்கூட, நாம பாக்கிறதுக்கும் படைப்பாளி பாக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கு. சில நிகழ்வுகளை படைப்புல பொருத்திச் சொல்லு��்போது, மக்கள் மத்தியில் மாற்றத்திற்கான கருத்துகளை கொண்டு செல்ல முடியும். இந்த வகையில் சமூக மாற்றத்திற்கு இலக்கியங்கள் பங்களிக்க முடியும் என்பதுதான் எனது நம்பிக்கை மட்டுமல்ல, நான் சார்ந்திருக்கிற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் நிலைப்பாடு.\n(எழுத்தாளர் இரா.நாறும்பூ நாதன் பிறந்த ஊர், கழுகுமலை. பள்ளிப் படிப்பு, கோவில்பட்டியில் இவரது தந்தை இராமகிருஷ்ணன், தமிழாசிரியர். இயல்பாக சிறு வயதிலேயே வாசிப்பு ஆர்வம் இவரைத் தொற்றிக்கொள்ள அது ஒரு காரணம்.\n‘கனவில் உதிர்ந்த பூ’, ‘ஜமீலாவை எனக்கு அறிமுகப்படுத்தியவன்’ ஆகிய இவரது சிறுகதை தொகுப்புகள் பெரும் கவனம் பெற்றவை. ‘கண் முன்னே விரியும் கடல்’ இவரது முக்கியமான இன்னொரு தொகுப்பு நூலாகும். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்டத் தலைவராக பொறுப்பு வகிக்கிறார். தொடர்புக்கு: narumpu@gmail.com )\nகடைகளுக்கு தமிழில் பெயர் – இல்லையேல் கடும் அபராதம் : அமைச்சர் எச்சரிக்கை\nபிராந்திய மொழிகள் பேசுவோர் எண்ணிக்கை சரிகிறது : முழு புள்ளிவிவரம்\nஹாய் கைய்ஸ் : குழந்தைகளுக்கு சூட்டுங்கள் தூய தமிழ்ப்பெயர்களை…\n‘குடும்பம், குழந்தை உண்டு; தமிழன் என்கிற மான உணர்ச்சியும் உண்டு’: பாவாணர்\nபாறைகளில் காதலி பெயர் எழுதலாமா சங்க இலக்கியம் கற்றுத் தரும் நாகரீகம்\nதமிழுக்கும் கொரிய மொழிக்கும் உள்ள பிரமிக்க வைக்கும் ஒற்றுமை – இவ்ளோ நாளா தெரியாம போச்சே\nவள்ளுவர் கூறும் இல்லற உளவியல்\nமுக்கியச் செய்திகளின் முக்கியத்துவத்தை இழக்கிறோமா\nதிராவிட பல்கலைக்கழகத்தில் தமிழ் படிக்க ஆளில்லை ; பரிதாப நிலையில் தமிழ்த்துறை\n : திருமண வரவேற்பில் ஒளிபரப்பப்பட்ட ஐபிஎல் போட்டி\nஇந்த அரசு வீழும், வீழ்த்தப்பட வேண்டும், வீழ்த்துவோம் : திருப்பரங்குன்றத்தில் கமல் சூளுரை\nTamil News Today Live : கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nToday Live Updates : வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nதமிழகத்தில் புதிதாக 3,680 பேருக்கு கொரோனா தொற்று – 82 ஆயிரம் பேர் குணம்\nTN Corona daily report : சென்னையில் மட்டும் ஒரே நாளில் 1,205 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 74,969 ஆக உயர்ந்துள்ளது.\nசென்னையில் கொரோனா: மண்டல வாரியான பாதிப்பு விபரம்\nஉணர்வுகளைத் தூண்டும் சுஷாந்த் சிங்கின் ‘தில் பெச்சாரா’ பாடல்\nகொரோனா பாதிப்பில் சிக்கிய 3-வது அமைச்சர்: செல்லூர் ராஜு மருத்துவமனையில் அனுமதி\nரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக் கொலை: தப்பிச் செல்ல முயன்றதாக போலீஸ் அறிக்கை\nதமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டம் குறைப்பு- திங்கட்கிழமை முடிவாகிறது\nவிகாஸ் துபே: நடந்து முடிந்த 74 என்கவுண்டர் விசாரணை என்ன சொல்கிறது\nகேரள தங்கக் கடத்தல்: 4 பேருக்கு எதிராக பயங்கரவாத வழக்கை பதிவு செய்தது என்ஐஏ\nTamil News Today Live : கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nசாத்தான்குளம் சம்பவம்: திடீரென வீடியோவை நீக்கிய சுசித்ரா\nசென்னையில் கொரோனா: மண்டல வாரியான பாதிப்பு விபரம்\n72 லட்சம் ஊழியர்களுக்கு மேலும் 3 மாதம் மத்திய அரசு சலுகை: இந்தப் பட்டியலில் நீங்கள் வருகிறீர்களா\n உங்க முக அழகுக்கு சூப்பரான ரெமடீஸ்\nவிகாஸ் துபே: நடந்து முடிந்த 74 என்கவுண்டர் விசாரணை என்ன சொல்கிறது\nகேரள தங்கக் கடத்தல்: 4 பேருக்கு எதிராக பயங்கரவாத வழக்கை பதிவு செய்தது என்ஐஏ\nTamil News Today Live : கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nTamil News Today Live : கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnovelwriters.com/community/threads/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-8-1.1019/", "date_download": "2020-07-11T03:50:32Z", "digest": "sha1:KNHRY4N7I4GUAI5YL5OODGUT3IK5UNZN", "length": 25931, "nlines": 212, "source_domain": "tamilnovelwriters.com", "title": "அனிதாவின் அப்பா 8 1 | Tamil Novels", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nஅனிதாவின் அப்பா 8 1\nஇரவு உறங்க நெடு நேரம் ஆனதால்... மறுநாள் தாமதமாக எழுந்த ஹரி மெதுவாகக் குளித்துக் கிளம்பிக் கொண்டு இருந்தான். அப்போது வீட்டின் அழைப்பு மணி ஒலிக்க..... வைஷ்ணவி சமையல் அறையில் இருந்ததால்.... ஹரி சென்று கதவை திறந்தான்.\n“ஹே.... நீ எங்க வந்த” என்று அவன் போட்ட சத்தத்தில் வைஷ்ணவி பதறி போய், யாரோ எவரோ என்று வெளியே வந்தவர், அங்கே முகத்தைத் தொங்க போட்டுக் கொண்டு நின்ற ஹரிணியைப் பார்த்ததும், அவருக்கு முகம் கொள்ளாத புன்னகை...\nஹரி திரும்ப எதோ சொல்ல வாயை திறந்தவன், பின்னால் வந்த ஹரிணியின் கணவன் விக்ரமை பார்த்ததும், பொட்டி பாம்பாக அடங்கி “வாங்க விக்ரம்....” என்று மரியாதையாக அழைத்து, அவன் கையில் இருந்த பெட்டியை வாங்கிக் கொண்டான்.\n“வாங்க மாப்பிள்ளை.... வா ஹரிணி.... ஹப்பா... நீ வந்துட்டியா இனி எனக்குக் கவலை இல்லை....”\nஅண்ணனின் வரவேற்பில் அரண்டு போய் இருந்த ஹரிணி, தன் அன்னையின் பேச்சில் தான் தெளிந்தாள். அவளிடம் இருந்த அத்விகா தன் பாட்டியிடம் தாவ... விக்ரமிடம் இருந்த ஹரிப்ரசாதை ஹரி தூக்கிக் கொண்டான். இவன் பெரிய ஹரி அவன் சின்ன ஹரி.\n“எப்படி டீ இவ்வளவு சீக்கிரம் வந்த...” வைஷ்ணவி மகளைப் பார்த்து கேட்டதற்கு, அவள் பதில் சொல்லும் முன் விக்ரம் முந்திக்கொண்டான்.\n நைட் நீங்க பேசினதை கேட்டதில இருந்து இங்க வரணும்னு ஒரே அனத்தல். சரி போகலாம்னு சொன்னது தான், அப்பவே துணி எடுத்து வைக்க ஆரம்பிச்சு.... ஒரே ரகளை.... விடியற்காலை அஞ்சு மணிக்கு சென்னையில கிளம்பி, இப்ப காலை பத்து மணிக்கு வந்திருக்கோம். வழியில டிபன் சாப்பிட கூடக் காரை நிறுத்த விடலை....”\nமருமகன் பேசியதை புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்த வைஷ்ணவி “ஏன் டீ இப்படியா பண்ணுவ.... உனக்குத் தான் உங்க அண்ணனை பார்க்க போற சந்தோஷத்தில பசிக்காது. அதுக்காக அவரையுமா பட்னி போடுவே....” என்றவர், சமையல் அறைக்குள் செல்ல....\nஅவர் பின்னே உள்ளே வந்த ஹரி “சாப்பிட எதாவது இருக்கா... இல்லை ஹோட்டல்ல வாங்கிட்டு வரவா....” என்றான்.\n“இல்லை நமக்கு ஊத்தின இட்லி இருக்கு... அதை ரெண்டு சாப்பிடும் போதே... தோசை ஊத்திடுறேன். நேத்து ஊருக்கு போறேன்னு உனக்கு எல்லாச் சட்னியும் அரைச்சு பிரிட்ஜில வச்சிருந்தேன். அதை வச்சு காலையில டிபன் முடிச்சிடலாம். மதியத்துக்குச் சமைக்க எதாவது வாங்கிட்டு வா போதும்.”\n“ஆளு வளர்ந்திருக்க அளவுக்கு உங்க பொண்ணுக்கு அறிவே வளரலை... எதுக்கு இப்ப அவசரமா கிளம்பினா.... சரி கிளம்பினவ ஒரு போனாவது பண்ணாளா.... விக்ரம் நம்ம வீட்டுக்கு வர்றதே அதிசயம், அவருக்கு வெறும் இட்லியும் தோசையுமா சாப்பிட குடுக்கிறது.”\n“போன் பண்ணா நீ எங்க வர வேண்டாம்னு சொல்வியோன்னு பயந்திருப்பா....”\n“போன் பண்ணலை சரி... அவரை வழியில ஹோட்டலில் சாப்பிடவாவது விட்டிருக்கலாம் இல்லை.... லூசு... லூசு....”\nஹரி வைஷ்ணவியிடம் கடிந்து பேசிக்கொண்டிருக்கும் போதே ஹரிணி உள்ளே வர... ஹரி அவளைப் பார்த்து முறைத்து விட்டு வெளியே சென்றான்.\n“என்ன மா என்னைத் திட்டி முடிச்சிட்டானா... இல்லை இன்னும் பாக்கி இருக்கா....” ஹரிணி கேலியாகக் கேட்க....\n“விக்ரம் இருக்கிறதுனால நீ தப்பிச்ச.... அவர் போனதும் உனக்கு இருக்கு....நீயும் அவன் சொல்ற மாதிரி தான் ஹரிணி நடந்துக்கிற....சரி வா வந்து முதல்ல சாப்பிடு...”\nவிக்ரமிற்குப் பரிமாறி விட்டு ஹரிணி தன் பிள்ளைகளுக்கு எடுத்து வைக்க... அத்விகா அவளே சாப்பிட.... சோபாவில் தன் அண்ணனிடம் இருந்த குட்டி ஹரிக்கு ஹரிணி ஊட்டி விடச் செல்ல... அவளிடமிருந்து தட்டை பிடுங்கிய ஹரி “நீ போய்ச் சாப்பிடு, நான் அவனுக்குக் குடுக்கிறேன்.” என்றான்.\nஅவள் ஹரியை அதியசயமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே.... அவன் சின்னவனுக்கு உணவை எடுத்து ஊட்ட ஆரம்பித்து இருந்தான்.\nஉணவு மேஜையில் தன் கணவனின் அருகில் சென்று உட்கார்ந்த ஹரிணி, தோசை எடுத்துக்கொண்டு வந்த வைஷ்ணவியிடம் “அண்ணனா மா இது....” என்றாள் ஆச்சர்யமாக....\n“அனிதாவுக்கு ஊட்டி விட்டு பழக்கம்.”\n ஒருவேளை அண்ணா கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணா.... அதுக்குள்ள ஊட்டி விடுற அளவுக்கு வந்தாச்சா... நம்ம அண்ணனா....”\nஒரு நொடியில் ஹரிணியின் மனம் எதை எதையோ சுற்றி வர.... அதையே தான் விக்ரமும் நினைத்தான். பிருந்தாவை தான் தலையில தூக்கி வச்சு ஆடிட்டு இருப்பான். இனிமேயும் அப்படித்தானா என்று நினைத்தவன் “உங்க அண்ணன் திருந்தவே மாட்டானா டீ.....” என்றான் கடுப்பாக. அப்போது வைஷ்ணவி அங்கே இல்லை தோசை எடுக்க உள்ளே சென்று இருந்தார்.\n“உங்களுக்கு ஏன் இவ்வளவு கடுப்பு எல்லோரும் உங்களை மாதிரியே இருப்பாங்களா... பொண்டாட்டிய கண்டுக்காம.... எப்ப பாரு வேலை பார்த்துகிட்டே இருப்பீங்க.”\nஹரிணி சொன்னதைக் கேட்டு சிரித்த விக்ரம் “உன்னைக் கண்டுக்காம தான் ரெண்டு குழந்தை பெத்தியா....” என்றதும், ஹரிணி அவனைப் பார்த்து முறைத்தாலும் அவளுக்கும் சிரிப்பு வந்தது.\n“நைட் கடை மூடி தான் ஆகணும் வேற வழி இல்லை.... அதனால நீங்க வீட்டுக்கு வருவீங்க... அப்ப போனா போகுதுன்னு... எதோ...” என்ற ஹரிணி வைஷ்ணவி வருவதைப் பார்த்துப் பேச்சை நிறுத்த ....\nஅவர் சென்றதும் ஹரிணியின் பக்கம் திரும்பிய விக்ரம் “எதோ.... சொல்லு... என்னவோ சொல்ல வந்த......” என்றான் கண்சிமிட்டி. ஹரிணி சொல்ல மாட்டேன் என்பது போல் தலையசைக்க....\n எனக்கு என்னவோ உன்மேல ஆசையே இல்லாத மாதிரி.... எதோ கடமைக்கு உன்னோட வாழுற மாதிரி பேசுற.....”\nஆசையா என் மேலையா என்பது போல் ஹரிணி பார்க்க.... “நம்பு டீ எனக்கு உன் மேல ரொம்ப ஆசை இருக்கு... ஆனா உங்க அண்ணன் மாதிரி எனக்கு வெளிய காமிக்கத் தெரியாத அப்பாவி நான். அது தான் அவனைக் காதல் மன்னன் ரேஞ்சுக்கும், என்னை எதோ வில்லனை போலப் பார்த்து வைக்றீங்க.”\nஅவன் சொன்னதைக் கேட்டு ஹரிணிக்குச் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.... அப்போது ஹரி அங்கே வந்ததால் இருவரும் பேச்சை நிறுத்தினர். ஹரியும் அவர்களோடு உட்கார்ந்து சாப்பிட்டான்.\nமதிய சமையலுக்குச் சாமான்கள் வாங்க ஹரி சென்ற நேரத்தில், ஹரிணியிடம் வைஷ்ணவி அனிதாவை பற்றிச் சொல்ல.... அதை அங்கிருந்த விக்ரமும் கேட்டுக்கொண்டு இருந்தான்.\n“இப்ப அனிதாவால தான் இந்தக் கல்யாணம் நடக்குது. இல்லைன்னா உங்க அண்ணன் பிருந்தாவையே நினைச்சிட்டுக் காலமெல்லாம் இப்படியே இருந்திடுவான்.”\n“அத்தை, நான் கேட்கிறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. ஹரி வேற கல்யாணம் பண்ணிக்க மாட்டானோ.... அப்படிங்கிற பயத்தில நீங்க கல்யாணத்துக்கு அவசரப்படலையே...”\n“இல்லை மாப்பிள்ளை கண்டிப்பா இல்லை. ஹரிக்கு எத்தனையோ பேர் பொண்ணு குடுகிறேன்னு தான் சொன்னாங்க. ஆனா அதுக்கு அவன் சம்மதிக்கணுமே.... அவன் மனசு இஷ்ட்டபடாத எதையும் செய்ய எனக்கு விருப்பம் இல்லை....”\n“இந்தக் குழந்தை மேல ஏனோ அவனுக்கு அப்படி ஒரு பாசம். மீனாவும் நல்ல பொண்ணு... இவ்வளவு கஷ்டத்திலையும் தன் பெண்ணை நல்லா வளர்த்திருக்கா.... அந்தக் குழந்தையும் ஹரி மேல உயிரையே வச்சிருக்கு. ”\n“எனக்கு அனிதா மீனா ரெண்டு போரையும் ரொம்பப் பிடிச்சிருக்கு. ஹரியும் மீனாவும் குழந்தைக்காக இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிச்சாலும், கண்டிப்பா பின்னாடி அவங்க நல்ல கணவன் மனைவியா வாழ்வாங்க அப்படின்னு நான் நம்புறேன்.”\nவைஷ்ணவியின் விளக்கத்தைக் கேட்ட விக்ரம் அதற்கு மேல் எதுவும் மறுத்து பேசவில்லை.... அவன் சென்று ஓய்வு எடுக்க.... ஹரிணியும் வைஷ்ணவியும் மதிய சமையலுக்குத் தயார் செய்தனர்.\nஹரி வந்து சாமான்களைக் கொடுத்து விட்டு அவன் வேலையைப் பார்க்க சென்றவன், அவனுடன் அத்விகாவையும் அழைத்துக் கொண்டு சென்றான்.\n“பாருங்க மா அண்ணன் என்னோட பேசாமையே போய்ட்டான்.” ஹரிணி தன் தமயனை குறை சொல்ல....\n“நீ அவனைக் கல்யாணம் பண்ணிக்கோ... பண்ணிக்கோன்னு தொலைச்சு எடுத்த..... அதுதான் அவனுக்குக் கோபம். இப்பவும் அவன் முழு மனசா கல்யாணத்துக்குச் சம்மதிக்கலை... அனிதாவை விட்டு பிரிஞ்சு இருக்க முடியாம தான் அமைதியா இருக்கான்.”\n“அவன் சரியாகக் கொஞ்ச நாள் ஆகும். இவனுக்கு மேல மீனா.... ரெண்டு பேரும் என்னதான் செய்யப் போறாங்களோ.... எனக்குக் கவலையா இருக்கு.” என்றவர்,\nஹரி வாங்கி வந்திருந்ததை எடுத்து பார்த்துவிட்டு “இங்க பாரு எல்லாம் உனக்குப் பிடிச்சததான் வாங்கிட்டு வந்திருக்கான்.” என்றதும், ஹரிணிக்கு ஒரே சந்தோஷம்.\n“சரி நான் பார்த்துக்கிறேன். நீ போய்க் கொஞ்ச நேரம் படு.” என்று சொல்ல ஹரிணியும் தன் கணவன் இருந்த அறைக்கு வந்தாள். அவள் வந்த போது விக்ரம் நல்ல உறக்கத்தில் இருந்தான்.\nஇந்த நேரத்தில் விக்ரம் உறங்குவது எல்லாம் உலக அதிசயம். சென்னையில் அவர்கள் நிறைய இடங்களில் பல்பொருள் அங்காடிகள் வைத்து நடத்துகிறார்கள்.\nஅதனால் காலையில் வீட்டில் இருந்து சென்றால்... வீடு திரும்பப் பத்துப் பத்தரையாகும். மதிய உணவை எடுத்து செல்ல ஆட்கள் யாரவது வருவார்கள். அதனால் மதிய உணவும் சேர்ந்து அருந்த முடியாது.\nஇரவு வந்து சாப்பிட்டு படுக்க... பதினோரு மணிக்கு மேல் ஆகும். நாள் முழுவதும் உழைத்த களைப்பில் விக்ரம் படுத்ததும் உறங்கி விடுவான். காலை அவன் தாமதமாக எழுந்து கொள்ள.... ஹரிணி சீக்கிரமே எழுந்து சென்றிருப்பாள். அவர்கள் இருப்பது கூட்டுக் குடும்பத்தில். மாமனார், மாமியார், கொழுந்தனார் அவரின் மனைவி குழந்தைகள் என்று இவர்களையும் சேர்த்து மொத்தம் பத்து பேர்.\nமேல் வேலைக்கு ஆட்கள் இருந்தாலும், இத்தனை பேருக்கு சமைக்கவே நேரம் சரியாக இருக்கும். முன்று பெண்கள் சேர்ந்து செய்தாலும், குழந்தைகள் இருப்பதால் ஆளுக்கு ஒன்று செய்வது போல் இருக்கும்.\nகணவனோடு தனியாக நேரம் செலவழிக்கவோ... இல்லை பேசிக்கொண்டு இருக்கவோ நேரம் இருக்காது. எதோ ஓடிக்கொண்டே இருப்பது போல் இருக்கும்.\nமுதலில் எல்லாம் ஹரிணி இதைப் பெரிதாக எடுத்துக்கொண்டது இல்லை... ஆனால் ஹரிக்கு திருமணமாகி பிருந்தா வந்ததும், அவளுக்குத் தான் நிறையச் சந்தோஷங்களை இழப்பது போல் தோன்றியது.\nஅப்போது ஹரிணி முதல் குழந்தை கருவுற்���ு இருந்தாள். அதனால் குழந்தை பெற்றுக்கொள்ளத் தன் தாய் வீட்டிற்குப் பெங்களூர் வந்திருந்தாள்.\nபிருந்தா ஹரியுடன் சேர்ந்து தான் மூன்று வேலையும் உணவு அருந்துவாள். அவன் வர எவ்வளவு நேரம் ஆனாலும் காத்திருப்பாள். எங்களோட சாப்பிடேன் என்றாலும் கேட்க மாட்டாள். ஹரியும் அவளுக்காகவே முடிந்த அளவு வேலையை முடித்து விட்டு வந்துவிடுவான்.\nஅடடா பொண்டாட்டிக்கு ஓவர் செல்லம் கொடுத்து தங்கையை கடுப்பாக்கிருக்கானே இந்த ஹரி........\nவிக்ரம் நல்லா போட்டு தாக்குற பொண்டாட்டியை.......\nதங்கை பசங்களை விட அனிதா தான் ரொம்ப close போல ஹரிக்கு.....\n - பிடித்தம் - 1\nபுன்னகையில் ஜீவன் கரையுதடி - 6 ரீரன்\nஇளமாலைப் பூக்களே – 11\n'என் கண்களில் காண்பது உன் முகமே' அத்தியாயம் 14\nசரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2162636", "date_download": "2020-07-11T05:35:22Z", "digest": "sha1:NRV2KDYIEUZAAB6ZBAEB6WOZFVVVFP4E", "length": 28598, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "| திருப்பூரில் ஊடுருவியுள்ள வங்கதேசத்தினர் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருப்பூர் மாவட்டம் சம்பவம் செய்தி\n73 லட்சத்து 27 ஆயிரத்து 360 பேர் மீண்டனர் மே 01,2020\n: போலீஸ் கண்காணிப்பு ஜூலை 11,2020\n'மேட் இன் சைனாவா.. இந்தியாவா..' அறிவிப்பது கட்டாயம்: பாஸ்வான் ஜூலை 11,2020\nரவுடி விகாஷ் துபே 'என்கவுன்டர்' குழுவுக்கு தலைமை வகித்த தமிழர் ஜூலை 11,2020\nசிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது ஜூலை 11,2020\nதிருப்பூரில் ஊடுருவியுள்ள வங்கதேசத்தினர் குறித்து, பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முழு பின்னணி குறித்த விசாரணையில் போலீசார் இறங்கியுள்ளனர்.\nதிருப்பூரில், 10 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி,உத்தரபிரதேசம், பீகார், ஒடிசா, மேற்குவங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலத்தவர்களும் அதிகளவில் இங்கு பணியாற்றுகின்றனர். தவிர நைஜீரியா, வங்கதேசம், நேபாளம் வெளிநாட்டினரும் தங்கியுள்ளனர். சமீபத்தில், 'விசா' காலம் முடிந்து திருப்பூரில் தங்கியிருந்த நைஜீரியர்கள் கைது செய்யப்பட்டனர்.\nஇந்நிலையில், கடந்த அக்டோபரில், போலி ஆதார் கார்டுகளுடன் திருப்பூர், செவந்தாம்பாளையத்தில் தங்கியிருந்த, வங்கதேசத்தைச் சேர்ந்த அலமின், 24, அஸ்ரபுல் இஸ்லாம், 31, பர்கத் உசேன், 18, போலஸ் சந்தரா சொர்க்கர், 28, முகமது ரோனி, 30, ஆகியோரும், இவர்களுக்கு உதவிய முகமது பாபுல் உசேன், 31, மோயின்வார் உசேன், 32, ராபின், 28, ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.விசாரணையில் போலி ஆதார் தயாரித்து உதவிய ராம்சிஷ் வர்மா, சவரிமுத்து, ரவிசங்கர் சிங் கைது செய்யப்பட்டனர். ராம்சிஷ் வர்மாவிடம் இருந்து லேப்-டாப், இரண்டு கருவிழி பதிவு கருவி, கைரேகை பதிவு செய்யயும் கருவி, ஒன்பது லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.இம்முறைகேட்டில் மொத்தம், 11 பேரை ரூரல் போலீசார் கைது செய்த நிலையில், உடந்தையாக இருந்த மேலும் ஒரு பீகார் ஆசாமி மிதுன்ஷா, 27 என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.\nவிசாரணையில், வங்கதேசத்தினர் இந்திய எல்லைக்குள் ஊடுருவி எவ்வாறு திருப்பூருக்கு வந்தனர் என்பது பற்றிய அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.6,000 ரூபாய் மட்டுமேராம்சிஷ் வர்மா, பீகாரில் ஆதார் கார்டு பதிவு செய்யும் ஏஜன்ட். இவன் அவிநாசி, ரங்கா நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வங்கதேசத்தினருக்கு போலி ஆதார் கார்டு தயாரித்து கொடுத்துள்ளான். வங்கதேசத்தில் இருந்து ஆட்களை, இந்திய எல்லையிலுள்ள ஆற்றை கடந்து வரவைத்து, மேற்கு வங்கம், 24 பர்க்கானஸ் மாவட்டம் வழியாக, இந்தியஎல்லைக்குள் நுழைந்து, திருப்பூருக்கு ரயிலில் அழைத்து வந்துள்ளனர்.\nஅதன்பின், ஒவ்வொரு நபர்களிடமும் தலா ஆறாயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு, ராம்சிஷ் வர்மா போலி ஆதார் தயாரித்து கொடுத்துள்ளான்.இந்த ஆதார் கார்டைக் கொண்டு இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர்ந்து, அந்த ஆதாரத்தை வைத்து வங்கி கணக்கு துவக்கி, அதைக்கொண்டு டிரைவிங் லைசென்ஸ், ரேஷன் கார்டு பெற்றுள்ளனர். இந்திய குடிமகனாகவே மாறியுள்ளனர். சிலரிடம் வங்கதேசம் மற்றும் இந்திய பாஸ்போர்ட்கள் இரண்டுமே இருந்துள்ளது போலீசாரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.இக்கும்பலின் வழிகாட்டியாக செயல்பட்டு உதவிய முக்கிய நபர், முகமது பாபுல்உசேன், எட்டு ஆண்டுகளாக திருப்பூரில் தங்கி மளிகைக் கடை நடத்தி, தனது ஆட்களை பனியன் நிறுவனங்களில் வேலைக்கு சேர்த்து வந்துள்ளார்.மேற்குவங்கம் வழியாக ஊடுருவி இந்தியாவுக்குள் வரும் வங்கதேசத்தினர் வேலை தேடித்தான் வந்தனரா அல்லது பின்னணியில் சதித்திட்டம் உள்ளதா என, மத்திய, மாநில உளவுப் போலீசார் விசாரணை நடத்தி வருக��ன்றனர். சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ள வங்கதேசத்தினர் உள்பட திருப்பூரில், 5,000 பேருக்கு போலி ஆதார் வழங்கியிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, ஆதார் அதிகாரிகள் முறையாக விசாரணை நடத்தினால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்கின்றனர், போலீசார்.போலீஸ் கிடுக்கிப்பிடிசட்டவிரோதமாக திருப்பூரில் தங்கியிருக்கும் வெளிநாட்டினரை கைது செய்ததும், அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என, ஆதார ஆவணங்களைச் சேகரிக்காமல், வெறுமனே கைது செய்து சிறையில் அடைப்பதும், அவர்கள் எளிதாக ஜாமினில் விடுதலை ஆகிவிடுவதும் வழக்கமாக நடக்கும் சம்பவம்.ஆனால், திருப்பூர் போலீஸ் கமிஷனர் மனோகரன் தற்போது நேரடி விசாரணையில் இறங்கி, அவர்கள் வங்கதேசத்தினர்தான் என்பதற்கான ஆதாரங்களை திரட்டினார்.\nகைது செய்யப்பட்ட நபர்களை, வங்கதேசத்திலிருக்கும் அவர்களது குடும்பத்தினருடன் போனில் பேச வைத்து, அங்கியிருந்து அடையாள ஆதார ஆவணங்களை சேகரித்தார்.அதில், அங்குள்ள அவர்களது குடியுரிமைச் சான்றுகளும் அடக்கம். பின்னர் அவற்றையும் விசாரணையில் அறிக்கையில் சேர்க்க உத்தரவிட்டார்.\nஇதனால், குற்றச்சாட்டிலிருந்து அவர்கள் தப்பிக்கும் வாய்ப்பு மிக மிக குறைவே என்கின்றனர், சட்ட வல்லுனர்கள்.குற்றவாளிகள் தப்ப முடியாதுதிருப்பூர் போலீஸ் கமிஷனர் மனோகரன் கூறியதாவது:திருப்பூரில் தங்கியுள்ள வடமாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டினரை கண்காணித்து வருகிறோம். பனியன் நிறுவன தொழிலாளர்களின் கைரேகையுடன் அடையாள ஆவணங்களையும் பதிவு செய்து வருகிறோம். இதுவரை, 33 ஆயிரம் பேரின் தகவல்களை திரட்டியுள்ளோம்.உரிய ஆவணங்களின்றி யாருக்கும் வேலை தர வேண்டாமென, தொழில் நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளோம்.\nபிற மாநிலங்களில் இருந்து பஸ், ரயில்களில் வருவோர் கண்காணிக்கப்படுகின்றனர். போலி ஆதார் தயாரிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான முகமதுபாபுல் உசேனிடமிருந்து,வருமானவரி தாக்கல் செய்யப்பட்டதற்கான படிவம், பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் பறிமுதல் செய்துள்ளோம். மேலும், சிலரை கைது செய்ய வேண்டியுள்ளது. குற்றத்தில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது.இவ்வாறு, மனோகரன் தெரிவித்தார்.- நமது சிறப்பு நிருபர் -\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் திருப்பூர் மாவட்ட செய்திகள் :\n' வெளிநாட்டு வர்த்தகர்கள் அடம்\n1. குடிநீர் வசதி கோரிக்கை\n2. துணை கமிஷனர் இடமாற்றம்\n3. 'மியாவாகி' முறையில், 2 ஆயிரம் மரக்கன்று; 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில் நடவு\n4. 'முக கவச' புரோட்டா: திருப்பூரில் விழிப்புணர்வு\n5. பொதுமக்களுடன் நல்லுறவு குறும்படம் எடுக்கும் போலீசார்\n1. உதவித்தொகை வழங்க சிக்கல்\n2. ஊராட்சி நிர்வாகம் மீது புகார்\n3. 'பார்' ஆக மாறும் பூங்கா ரோடு: கேள்விக்குறியாகும் மக்கள் பாதுகாப்பு\n5.நெருக்கடியில் தவிக்கும் கல்வி அலுவலகம்: நகராட்சி மனது வைத்தால் தீரும் பிரச்னை\n1. மகனை காப்பாற்றி உயிரிழந்த தாய்\n2. திருப்பூர் மாவட்டத்தில் 24 பேருக்கு கொரோனா\n3. இளம்பெண் பலாத்காரம் :திருப்பூரில் ஒருவர் கைது\n4. சுகாதார நிலையத்துக்கு 'கோவிட் விஸ்க்' வழங்கல்\n5. துணை தலைவரின் உதவியாளர் மீது சாலை பணியாளர் போலீசில் புகார்\n» திருப்பூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்க���் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/98855/", "date_download": "2020-07-11T05:42:02Z", "digest": "sha1:LKXZP3CJM72GXUOZMMOP32NO4KIL7F6D", "length": 58317, "nlines": 156, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-7 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு வெண்முரசு நீர்க்கோலம் ‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-7\nநிஷத நாட்டு இளவரசனாகிய நளன் தன் பதின்மூன்றாவது வயதில் கோதாவரிக் கரையில் தாழைப்புதருக்குள் ஆடையின்றி நீராடிக்கொண்டிருந்த பெண் உடலொன்றின் காட்சியால் தன்னை ஆண் என உணர்ந்தான். அன்றுவரை அவன் அன்னையர் சூழ்ந்த அகத்தளத்தில் முதிரா மைந்தனாக விளையாடி வந்தான். அன்று தன் உடலை அச்சத்துடனும் அருவருப்புடனும் அறிந்து அங்கிருந்து விலகி ஓடி அப்பாலிருந்த நாணல் புதர்களுக்குள் ஒளிந்துகொண்டான். அந்த இழிச்சுமையிலிருந்து தன்னுள் உறையும் ஆத்மாவை பிரித்தெடுத்துவிடவேண்டும் என்று விழைந்தவன்போல அங்கு தவித்து எண்ணங்களில் உழன்று வெளிவர முடியாது பகல் முழுக்க அமர்ந்திருந்தான்.\nஅந்தி இருட்டியபின் எழுந்த காட்டின் ஒலியால் அஞ்சி சிறு பூச்சிகளின் கடியால் துன்புற்று எழுந்து நகர் நோக்கி சென்றான். சில கணங்களே நோக்கிய அக்காட்சி கண்முன் கற்சிலையென நிறுத்தப்பட்டதுபோல விலக்க முடியாததாக, எட்டி தொட்டுவிட முடிவதாக எப்படி நிலைகொள்கிறதென்று அவனுக்கு புரியவில்லை. எத்திசையில் திரும்பி ஓடினாலும் தன்னுள் இருந்து எழுந்து அது முன்நிற்கும் என்று உணர்ந்தபோது தலையை கையால் அறைந்துகொண்டு அழவேண்டுமென்று தோன்றியது.\nஅந்தி விளக்குகள் ஒளிரத் தொடங்கியிருந்த நகரத்திற்குள் நுழைந்து கையில் பூக்குடலைகளுடனும் நெய்க்கிண்ணங்களுடனும் ஆலயங்களுக்குள் சென்றுகொண்டிருந்த பெண்களை பார்த்தான். ஒவ்வொருவரும் ஆடையின்றி திரிவதுபோல் தோன்ற விதிர்த்து தலைகுனிந்து விழிகள் நிலம் நோக்க நடந்தான். ஒவ்வொரு அடிக்கும் அவன் உடல் வாள் புண் பட்ட புரவியென சிலிர்த்து குளிர்ந்துகொண்டிருந்தது. ஆனால் பெண்களின் ஒவ்வொரு சிறு ஒலியையும் அவன் செவிகள் கேட்டன. காலடிகள் ஆடைஒலிகள் அணியொலிகள் மட்டுமல்லாது கைகள் தொடையில் உரசிக்கொள்வதும் தொடைகள் தொட்டுக்கொள்வதும்கூட. அனைத்து ஒலிகளும் காட்சிகளாக மாறின.\nவிழிகளை நோக்காமல் அரண்மனைக்குள் நுழைந்து ஓசையின்றி தன் தனியறைக்குள் புகுந்து மஞ்சத்தில் படுத்து மரவுரியால் உடலை போர்த்திக்கொண்டான். துயில் ஒன்றே அவன் விழைந்தது. தவிப்புடன் அதை நோக்கி செல்ல முயலும்தோறும் மேலும் விழிப்பு கொண்டான். எழுந்து கதவைத் திறந்து வெளியே ஓடி மீண்டும் இருள் செறிந்த காடுகளுக்குள் நுழைந்து புதைந்துவிட வேண்டுமென்று ஒருகணம் வெறிகொண்டான். பெருமூச்சுவிட்டுக்கொண்டு படுக்கையில் புரண்டான்.\nஅவன் திரும்பி வந்ததை அகத்தளத்தில் எவரும் அறியவில்லை. முன்னிரவில் அவனைத் தேடி வந்த அவன் அன்னை அறைக்கதவைத் திறந்து உள்ளே பார்த்தபோது மரவுரிக்குள் இருந்து வெளியே நீண்ட, தூக்கில் தொங்குபவனின் காற்றில் தவிக்கும் கால்களைப்போல நெளிந்துகொண்டிருந்த அவன் பாதங்களை பார்த்தாள். உள்ளே வந்து முகத்தை மூடியிருந்த அம்மரவுரியை பிடித்திழுத்து “தனியாக வந்து படுத்து என்ன செய்கிறாய் எழு, உணவருந்த வேண்டாமா” என்று அவன் தோளை தட்டினாள்.\nதிடுக்கிட்டு எழுந்து அவளைப் பார்த்த அக்கணமே மறுபுறம் சுருண்டு முழங்காலில் முகம் புதைத்துக்கொண்டான் நளன். அன்னை அவனைப் பற்றிப் புரட்டி “சொல், என்ன ஆயிற்று உனக்கு உடல் நலமில்லையா” என்றாள். “ஆம்” என்றபின் மீண்டும் சுருண்டுகொண்டான். அவள் அவன் நெற்றியில் கைவைத்தபின் “ஆம், அனல் தெரிகிறது. நான் சென்று மருத்துவரை வரச்சொல்கிறேன்” என்று கதவைத் திறந்து வெளியேறினாள்.\nஅக்கணமே அவன் தன் மேலாடையை எடுத்து அணிந்துகொண்டு கதவைத் திறந்து வெளியே இறங்கி படிகளினூடாக ஓசையின்றி காலெடுத்து வைத்து முற்றத்தை வந்தடைந்தான். விண்மீன்கள் மண்டிய வானை நிமிர்ந்து பார்த்தான். அப்போது உணர்ந்த விடுதலை எரியும் தோல்மீது குளிர்தைலம் பட்டதுபோல் இருந்தது. நகரத்தெருக்களினூடாக இருளின் பகுதிகளில் மட்டும் ஒதுங்கி நடந்து வெளியேறி மீண்டும் காட்டை அடைந்தான்.\nஅவன் கண்ட காடு முன்பொருபோதும் அறிந்திராததாக இருந்தது. நிழல்கள் வெவ்வேறு அழுத்தங்களில் ஒன்றின்மேல் ஒன்றென பதிந்து உருவான பெருவெளி. மரங்கள் அவ்விருளுக்குள் புதைந்து நின்றிருந்தன. கரிய மைக்குள் கரிய வண்டுகளென விலங்குகள் ஊர்ந்தன. சற்று விழி தெளிந்தபோது அவன் விலங்குகளின் விழிஒளிகளை கண்டான். அவற்றினூடாகப் பறந்த மின்மினிகளை. நீர்த்துளிகளின் வானொளியை. அவை செலுத்திய அறியா நோக்கை.\nமின்னும் விழிகளினாலான காட்டை நோக்கியபடி ஆலமரத்தினடியில் குளிருக்கு உடம்பை ஒடுக்கி இரவெலாம் அமர்ந்திருந்தான். காலையில் முதல்கதிர் அவனைத் தொட்டபோதுதான் அங்கு துயின்றுவிட்டிருப்பதை உணர்ந்தான். பனி விழுந்து அவன் உடல் நனைந்து நடுங்கிக்கொண்டிருந்தது. காய்ச்சல் எழுந்து உதடுகள் உலர்ந்து கண்கள் கனன்றன. எழுந்து நின்றபோது கால்கள் தள்ளாடி மீண்டும் அவ்வேர் மீதே விழுந்தான். அங்கிருந்து திரும்பி நகருக்குள் செல்ல தன்னால் முடியாது போகலாம் என்ற எண்ணம் இறப்பு அணுகி வருகிறதோ என்ற ஐயமாக மாறியது. அவ்வெண்ணம் அச்சத்தை அளிக்கவில்லை. இவையனைத்திலுமிருந்து விடுதலை என்னும் ஆறுதலே தோன்றியது.\nஇவை அனைத்தையும் இழந்து அறியாது எங்கோ செல்வது. முற்றிலும் இன்மையென்றாவது. இன்மையென்றால் வானம். கற்பூரத்தையும் நீரையும் உலரவைத்து உறிஞ்சிக்கொள்வது. ஒவ்வொன்றையும் வெறுமையென்றாக்கி தன்னுள் வைத்துக் கொள்வது. வானம் என்று எண்ண அவன் உடல் அச்சம்கொண்டு நடுங்கலாயிற்று. பின் அவன் அழத்தொடங்கினான். தனக்குத்தானே என விசும்பி அழுதபடி அங்கு கிடந்தான்.\nமீண்டும் விழித்துக்கொண்டபோது உச்சிப்பொழுது கடந்துவிட்டிருந்தது. உணவும் நீருமிலாது நலிந்த உடலுக்குள் அனல் ஒன்று கொதித்தபடி குருதிக் குழாய்களினூடாக ஓடியது. உதடுகளை நாவால் தொட்டபோது மரக்கட்டையை தொடும் உணர்வு ஏற்பட்டது. கையூன்றி எழுந்து நிற்க முயன்று கால்தளர்ந்து மீண்டும் விழுந்தான். ஆம். இதுதான் இறப்பு. இன்றிரவுக்குள் என்னை விலங்குகள் தின்றுவிட்டிருக்கக்கூடும். தேடி வருபவர்கள் என் வெள்ளெலும்புகளை இங்கு கண்டெடுப்பார்கள். எஞ்சுவது ஏதுமில்லை. எஞ்சாமல் ஆதலென்பது வானில் மறைதல். இருந்ததோ என்று ஐயுற வைக்கும் நீர்த்தடம். இருந்ததேயில்லை என்று ஆகும் கற்பூரத்தின் வெண்மை.\nமீண்டும் கையூன்றி எழத்தொடங்கி நிலைகுலைந்து கீழே விழுந்தான். மீண்டும் மயங்கித் துயின்று பின்னர் விழித்தபோது அவன் முன் வெண்தாடிச் சுருள்கள் நெஞ்சில் படர வெண்குழல் கற்றைகளைச் சுருட்டி நெற்றியில் முடிச்சிட்டிருந்த முதியவர் ஒருவர் கனிந்த விழிகளுடன் நோக்கிக்கொண்டிருந்தார். கைகளைத் தூக்கி ‘வணங்குகிறேன், உத்தமரே’ என்றுரைக்க அவன் விரும்பினான். உதடுகள் ஒன்றுடனொன்று ஒட்டியிருந்தமையால் மெல்லிய அசைவு மட்டுமே எழுந்தது. விரல்கள் விதிர்த்து பின் அடங்கின.\nஅவர் தன் கையில் இருந்த நீரை அவன் முகத்தில் மீண்டும் மீண்டும் அறைந்து விழிகளை துடைத்தார். தலையை சற்றே ஏந்தி சுரைக்குடுவையில் இருந்து குளிர்நீரை மெல்ல ஊட்டினார். நீரை நோக்கி இழுக்கப்பட்டதுபோல் சென்றது அவன் வாய். அவன் உடலின் அனைத்துத் தசைகளும் நீருக்காக தங்களை ஏந்திக்கொண்டன. குளிர்நீர் வாயிலிறங்கி தொண்டைக்குள் இறங்குவதை உணர்ந்தான். நூற்றுக்கணக்கான உலை முனைகளில் அனல் அவிந்தது. உடல் குளிர்ந்ததும் மெல்ல நடுக்குற்றது. அவர் தன் தோற்பையிலிருந்து கனிந்த மாங்கனி ஒன்றை எடுத்து அவனுக்களித்து “உண்ணுக\nஅவன் அதை வாங்கி இரு கைகளாலும் பிடித்து குரங்குகளைப்போல கடித்து மென்று உண்டான். தான் உண்ணும் ஒலியை ஈரச்சேற்றில் நீர்த்துளி விழும் ஒலிபோல கேட்டுக்கொண்டிருந்தான். நூற்றுக்கணக்கான சர்ப்பங்கள் நெளிந்து பின்னி முட்டி மோதி அதை கவ்வி விழுங்குவதுபோ��� உடற்தசைகள் அக்கனியை வாங்கி உண்டன. உண்டு முடித்ததும் அவர் மீண்டும் நீரருந்தச் சொன்னார். “எழுந்தமர்க சுட்ட கிழங்கொன்று வைத்திருக்கிறேன். குடல் உணவுக்குப் பழகியபின் அதை உண்ணலாம்” என்றார்.\nஅவன் எழுந்தமர்ந்தபோது விழிகளில் ஒளி வந்திருந்தது. நாவில் ஈரமும் தசைகளில் நெகிழ்வும். எண்ணங்கள் மீது சித்தம் கட்டுப்பாட்டை அடைந்திருந்தது. “என் பெயர் அசனன். இக்காட்டில் வாழ்பவன். இருபத்தெட்டாண்டுகளாக ஏழ்புரவியில் விண்ணளப்போனை எண்ணி தவம் செய்பவன்” என்றார் முனிவர். அவன் அவர் கால்களைத் தொட்டு தலை அணிந்து “என் பெயர் நளன். கிரிப்பிரஸ்தத்தின் இளவரசன்” என்று சொன்னான். “ஆம். தாங்கள் யாரென்பதை கைகளில் அணிந்திருக்கும் முத்திரைக் கணையாழிகளிலிருந்து கண்டுகொண்டேன்” என்று அசனர் சொன்னார். “ஏன் இங்கு வந்தீர் வழி தவறிவிட்டீரா\n“இல்லை. நான் என் உடலை தொலைக்க விழைந்தேன். எங்கேனும் முற்றாக இதை மறைத்துவிட்டு மீள முயன்றேன்” என்றான் நளன். “உடலை உதிர்ப்பதா உடலைக் கட்டியிருப்பது உயிரல்ல, ஊழ். அது விடுபடவேண்டுமென்றால் அம்முடிச்சுகள் அவிழவேண்டாமா உடலைக் கட்டியிருப்பது உயிரல்ல, ஊழ். அது விடுபடவேண்டுமென்றால் அம்முடிச்சுகள் அவிழவேண்டாமா” என்று அவர் புன்னகையுடன் சொன்னார். அவன் கண்களை மூடிக்கொண்டு அதுவரையிலான தனது எண்ணங்களை தொகுத்துக்கொள்ள முயன்றான்.\nமீண்டும் நீரருந்தக் கொடுத்தபின் சுட்ட கிழங்கை அவன் உண்ணும்படி அளித்தார் முனிவர். கிழங்கை உண்டு மீண்டும் நீரருந்தி சற்று முகங்கழுவியதும் உடலில் ஆற்றல் ஊறிவிட்டிருப்பதை உணர்ந்தான். வேர் ஒன்றைப் பற்றியபடி மெல்ல எழுந்து நிற்க முடிந்தது. “வருக” என்று அவன் தோளைப்பற்றி அவர் அழைத்துச்சென்றார். “இங்கு கோதையின் கரையில் நாணற்காட்டிற்குள் எனது சிறுகுடில் அமைந்துள்ளது. என்னுடன் எவருமில்லை. இன்று பகல் உடன் தங்குக” என்று அவன் தோளைப்பற்றி அவர் அழைத்துச்சென்றார். “இங்கு கோதையின் கரையில் நாணற்காட்டிற்குள் எனது சிறுகுடில் அமைந்துள்ளது. என்னுடன் எவருமில்லை. இன்று பகல் உடன் தங்குக மாலை நானே உம்மை அரண்மனைக்கு கொண்டு சேர்ப்பேன்” என்றார்.\nஅசன முனிவருடன் சென்று அவரது குளிர்ந்த சிறுநாணல் குடிலுக்குள் மண் தரையில் விரிக்கப்பட்ட நாணல் பாயில் படுத்துக்கொண்டான் நளன். “சொல்க, சொல்வதற்குரியவை என்று உமக்குத் தோன்றினால்” என்றார் அசனர். அவன் கண்களை மூடி பேசாமலிருந்தான். “நன்று, சொல்லத் தோன்றுகையில் தொடங்குக அதுவரை எனது தனிமையில் நானிருக்கிறேன்” என்றபடி அவர் எழுந்து சென்றார். வெளியே அவர் நாணல்களை வெட்டிக்கொண்டு வருவதை, அவற்றை சீராக நறுக்கி நிழலில் காய வைப்பதை வாயிலினூடாக நோக்கியபடி அவன் படுத்திருந்தான்.\nஎவரிடமேனும் இதை சொல்லவேண்டுமா என்றெண்ணினான். எப்போதேனும் சொல்லத்தான் போகிறோம் என்று தோன்றியது. அப்படியெனில் இவரிடமன்றி பிறிதெவரிடம் சொல்லக்கூடும் என்ற மறுஎண்ணம் வந்தது. இந்தக் காட்டில் இவரை நான் சந்திக்க வேண்டுமென்பதே ஊழ் போலும். இவரிடம் இதை சொல்ல வேண்டுமென்பதே ஆணை. அவன் சுவர் பற்றி எழுந்து வெளியே வந்து குடில் முகப்பிலிடப்பட்ட மரத்தண்டின்மேல் அமர்ந்துகொண்டு “நான் கூற விழைகிறேன், முனிவரே” என்றான்.\n“கூறுக, உரிய சொல்லாக்குவது மட்டுமே உணர்வுகளை வென்று செல்வதற்கான வழி. புரிந்துகொள்ளப்படாமலிருக்கையிலேயே அவை உணர்வுகள். புரிந்துகொள்ளப்பட்டவுடன் அவை கருத்துக்கள். உணர்வுகளுக்கு மாற்றும் விளக்கமும் இல்லை. கருத்துகளுக்கு அவை உண்டு” என்று அசன முனிவர் சொன்னார். அத்தகைய சொற்களை அவன் கல்விச்சாலையில் வெறும் பாடங்களென கேட்டிருந்தான். அன்று அவை வாழ்க்கை எனத் திரண்டு நேர்முன் நின்றிருப்பதுபோல் தோன்றின.\n“இப்புவியெங்கும் நாமுணர்ந்து இருப்புகொண்டிருக்கும் அனைத்துப் பொருட்களும் கருத்துகளே. கருத்துகளாக மாறி மட்டுமே பொருட்கள் நம்மை வந்தடைய முடியும். அப்பால் அவை கொள்ளும் மெய்ப்பொருண்மை என்ன என்று ஒருபோதும் நாம் அறியக்கூடுவதில்லை. பொருட்களை கலந்தும் விரித்தும் நாம் உருவாக்கிக் கொண்டிருக்கும் கருத்துகளின் தொகை அலைபெருகிச்செல்லும் ஒழுக்கையே வாழ்வென்கிறோம். அவ்வாழ்வின் நினைவுப்பதிவையே எஞ்சுவதெனக் கொள்கிறோம். நீர் சொல்லத்தொடங்குவது அதில் ஒரு சிறு குமிழி மட்டுமே என்றுணர்க” என்றார் அசனர்.\nஒருகணம் உளமெழுந்து அக்கருத்தைத் தொட்டதுமே அதுவரை கொண்டிருந்த உணர்வுகளனைத்தும் பொருளற்று சிறுத்து விழிக்கெட்டாதபடி மறைவதைக் கண்டு வியந்தான். சொல்லவேண்டியதில்லை என்றுகூட தோன்றியது. பெருமூச்சுடன் “ஆம்” என்றான். பின்னர் புன்னகைத்தபின் “வெற்றாணவ��். வேறொன்றுமில்லை. அதனாலேயே அதை இத்தனை பெருக்கிக்கொண்டேன்” என்றான். “சொல்க, இனி சொல்வது எளிதாகும்” என்றார் அசனர். அவன் முதலிரு சொற்களுக்குள்ளேயே அதை வெறும் வேடிக்கை என்றுணர்ந்தான். நகையாட்டும் தற்களியாட்டுமாக அவ்வுணர்வுகளை சொல்லி முடித்தான்.\nஉரக்க சிரித்து முனிவர் சொன்னார் “நன்று, காமத்தைப்பற்றி பேச உகந்த வழி என்பது அதை இளிவரலாக மாற்றி முன்வைப்பதே.” அவன் “ஆம், ஒரு புன்னகைக்கு அப்பால் அதில் பொருளேதுமில்லை” என்றான். அவர் “என்னிடம் கேட்க வினாவேதும் உள்ளதா நான் விளக்க புதிர் எஞ்சியுள்ளதா நான் விளக்க புதிர் எஞ்சியுள்ளதா” என்றார். “இல்லை, எடுத்து வகுத்துச் சொன்னதுமே நானே அனைத்தையும் உணர்ந்துவிட்டேன்” என்றான் நளன். “திரும்பிச் செல்க” என்றார். “இல்லை, எடுத்து வகுத்துச் சொன்னதுமே நானே அனைத்தையும் உணர்ந்துவிட்டேன்” என்றான் நளன். “திரும்பிச் செல்க இனி உமக்கு இவ்வண்ணம் அரண்மனை துறந்து காடேகல் நிகழ்வது மிகவும் பிந்தியே. அன்று பிற வினாவொன்று உடனிருக்கும். வேறுவகை துயர் சூழ்ந்து வரும். அன்றும் இச்சொல்லையே எண்ணிக் கொள்க இனி உமக்கு இவ்வண்ணம் அரண்மனை துறந்து காடேகல் நிகழ்வது மிகவும் பிந்தியே. அன்று பிற வினாவொன்று உடனிருக்கும். வேறுவகை துயர் சூழ்ந்து வரும். அன்றும் இச்சொல்லையே எண்ணிக் கொள்க\n“தங்கள் நற்சொற்கொடை என்றே இதை கொள்கிறேன்” என்றான் நளன். “இளைஞரே, ஒன்றுணர்க உமது உடலில் முளைத்துள்ள காமம் என்பது இங்குள்ள ஒவ்வொரு புல்லிலும் புழுவிலும் பூச்சியிலும் விலங்கிலும் எழும் உயிரின் முகிழ்வு. முளைத்தெழ, பெருக, திகழ விரும்பும் அதன் இறையாணை. கட்டற்று அது பெருகுவதே இயல்பு. ஈரமுள்ள இடத்திலெல்லாம் புல்விதைகள் முளைக்கின்றன. ஆனால் மானுட சித்தம் அதன்மேல் ஒரு ஆணையை விடுத்தாக வேண்டும். உம் ஆணை இது எனக் கொள்க உமது உடலில் முளைத்துள்ள காமம் என்பது இங்குள்ள ஒவ்வொரு புல்லிலும் புழுவிலும் பூச்சியிலும் விலங்கிலும் எழும் உயிரின் முகிழ்வு. முளைத்தெழ, பெருக, திகழ விரும்பும் அதன் இறையாணை. கட்டற்று அது பெருகுவதே இயல்பு. ஈரமுள்ள இடத்திலெல்லாம் புல்விதைகள் முளைக்கின்றன. ஆனால் மானுட சித்தம் அதன்மேல் ஒரு ஆணையை விடுத்தாக வேண்டும். உம் ஆணை இது எனக் கொள்க\n“நீர் அடையவிருக்கும் பெண் எங்கோ பிறந்து முழும��� நோக்கி வந்துகொண்டிருக்கிறாள். அவளுக்காக உமது உயிர்விசை இங்கு காத்திருக்கிறது. தனக்குரிய பெண்ணை கண்டடைகையில் அவளே முதல் பெண்ணென ஒருவன் உணர்வான் என்றால் நல்லூழ் கொண்டவன். அவளுக்கு முன் தூயவனென்றும் தகுதியானவனென்றும் உணரமுடிவதுபோல் பேரின்பம் எதுவுமில்லை. உடல் கொண்ட காமம் மிகச் சிறிதென்றுணர்க உளம் நிறையும் காமம் தெய்வம் இறங்கி வந்தாடும் களியாட்டு. உம்மில் அது திகழ்க உளம் நிறையும் காமம் தெய்வம் இறங்கி வந்தாடும் களியாட்டு. உம்மில் அது திகழ்க\nஅன்று மாலை அரண்மனைக்குத் திரும்பியபோது நளன் பிறிதொருவனாக இருந்தான். இளங்காளை என நடையில் தோள்நிமிர்வில் நோக்கில் ஆண்மை திகழ்ந்தது. சொல்லில் அறிந்தவனின் உள்அமைதி பொருந்தியிருந்தது. அவனைக் கண்டதுமே அன்னை அவன் பிறிதொருவனாகிவிட்டான் என்று எண்ணினாள். முதல் முறையாக அவன் முன் விழிதாழ்த்தி “எங்கு சென்றிருந்தாய்” என்று தாழ்ந்த குரலில் கேட்டாள். அவள் குரலில் எழுந்த பெண்மையை உணர்ந்து கனிந்த தொனியில் “காட்டிற்கு” என்றபின் “எனக்கொன்றும் ஆகவில்லை, அன்னையே. நான் நீராட விரும்புகிறேன்” என்றான்.\n“நன்று” என்றபின் அவள் விலகிச் சென்றாள். தன் அணுக்கச்சேடியும் மைந்தனின் செவிலியுமான பிரபையிடம் “அவன் முற்றிலும் மாறிவிட்டிருக்கிறான். நேற்றிரவு என்ன நிகழ்ந்ததென்று அறிய விரும்புகிறேன்” என்றாள். “என்ன நிகழ்ந்தது என்று எண்ணுகிறீர்கள்” என்றாள் பிரபை. “அவன் பெண்ணை அறிந்திருக்கக்கூடும்” என்றாள் அவள். “அது நன்றல்லவா” என்றாள் பிரபை. “அவன் பெண்ணை அறிந்திருக்கக்கூடும்” என்றாள் அவள். “அது நன்றல்லவா” என்றாள் சேடி. “பெண்ணை முதலில் அறிபவன் தகுதியான ஒருத்தியிடம் அதை அறியவேண்டும். ஏனென்றால் முதல் அறிதலிலிருந்து ஆண்களால் மீள முடிவதில்லை” என்றாள் அரசி.\n“ஆண்களுக்கு காமத்தில் தேடலென்பதே இல்லை. கடந்து போதல் மட்டுமே அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அகன்ற ஒவ்வொன்றும் பெரிதாகும் என்பது நினைவின் நெறி. எனவே அவன் உள்ளத்தில் இந்த முதல் அறிதலே பேருருக்கொண்டு நிற்கும். நாள் செல்ல வளரும். இனி வரும் உறவனைத்தையும் இந்த முதல் அறிதலைக் கொண்டே அவன் மதிப்பிடுவான். இது நன்றன்று எனில் அவன் காமங்கள் அனைத்தும் நன்றென்று ஆகாது. இது சிறுமையுடையது என்றால் இப்பிறவியில் சிற��� காமமே அவனுக்கு உரித்தாகும்” என்றாள் அன்னை.\nதாழ்ந்த விழிகளுடன் தன்னுடன் என அவள் சொன்னாள் “பெண்கள் நற்காமத்தை தேடிக்கொண்டிருக்கிறார்கள். எனவே காமத்துடன் அவர்கள் வளர்கிறார்கள். முதற்காமம் அவர்களுக்குள் சுருங்கி உடைந்த கைவளையென, உடுத்து மறந்த சிற்றாடையென எங்கோ நினைவுக்குள் கிடக்கும். தனக்குரியவனை சென்றடைந்தவள் ஒருபோதும் நினைவுகளை நோக்கி திரும்பமாட்டாள். தன்னை அதற்கு முற்றும் ஒப்படைப்பாள். பிறிதொன்றிலாதிருப்பாள். நிறைந்து குறையாமல் ததும்பாமல் திகழ்வாள்.”\n“பெண்களைப்பற்றி நாம் கவலை கொள்ள வேண்டியதில்லை. அறிவதும் ஆய்வதுமாகச் செல்லும் அவர்களால் தம்மை மீட்கவும் திருத்தவும் இயலும். ஆண்களைக் குறித்தே பெற்றோர் எச்சரிக்கை கொள்ளவேண்டும். ஆனால் அரச குடியிலோ பிற குலங்களிலோ எவரும் அதைப்பற்றி கவலை கொள்வதில்லை. எதிர்பாரா நிகழ்வுகளின் ஆடல்வெளிக்கு மைந்தரை எதுவும் கற்பிக்காமல் திறந்துவிடுகிறார்கள். நானும் அதையே செய்துவிட்டேன் என்று அஞ்சுகிறேன்” என்றாள் அரசி.\n“முன்னர் நூறுமுறை அதை எண்ணியதுண்டென்றாலும் என் மைந்தனை இளஞ்சிறுவனென்று எண்ணும் அன்னையின் அறியாமையைக் கடந்து என்னால் செல்ல முடியவில்லை. நேற்று முன்தினம் அவன் அறைக்கதவைத் திறந்து உள்ளே நுழைந்து பார்த்தபோதே மைந்தன் இளைஞனாகிவிட்டிருந்ததை உணர்ந்தேன். அதை அத்தருணத்திலும் ஒத்திப்போட விழைந்ததனால் எதைச் சொல்வது என்றறியாமல் பொருளற்ற பேச்சை உதிர்த்துவிட்டு மீண்டு வந்தேன். வரும்போதே என் உள்ளத்தின் ஆழம் சொல்லிவிட்டது, அவன் ஆண் என்று. ஆகவேதான் உன்னை அழைத்து அவனிடம் பேசச் சொன்னேன். அதற்குள் அவன் கிளம்பிச் சென்றுவிட்டான்.”\n“செவிலியே, சென்றவனல்ல மீண்டு வந்திருப்பவன். அவன் அடைந்த பெண் யார் என்பதை மட்டும் அறிந்து வருக” என்றாள் அரசி. பிரபை சிரித்து “ஒருநாளில் ஒருவனை முற்றாக மாற்றி அனுப்புவது மானுடப் பெண்ணால் இயல்வதா என்ன” என்றாள் அரசி. பிரபை சிரித்து “ஒருநாளில் ஒருவனை முற்றாக மாற்றி அனுப்புவது மானுடப் பெண்ணால் இயல்வதா என்ன அது கானக அணங்காகவே இருக்கக்கூடும்” என்றாள். “நகையாடாதே அது கானக அணங்காகவே இருக்கக்கூடும்” என்றாள். “நகையாடாதே நான் அவனை எண்ணி துயர் கொள்கிறேன். சென்று அவனிடம் சொல்லாடிவிட்டு வா” என்றாள் அன்னை.\nசெவிலி அவன் அறைக்கு வந்தபோது அவன் நீராடி உடைமாற்றி அணிகள் சூடிக்கொண்டிருந்தான். தொலைவிலேயே அவனைக் கண்டதும் செவிலியின் நடை தளர்ந்தது. முலைகளுக்குமேல் மென்மலர்போல் அவள் எடுத்துச் சூடிய சிறுமைந்தனல்ல அவன் என்றுணர்ந்தாள். எனவே மிகையான இயல்பு நடையுடன் அருகே வந்து உரக்க நகைத்து “எங்கு சென்றிருந்தாய், மைந்தா அன்னை உன்னை எண்ணி நேற்றும் முன்தினமும் துயருற்றிருந்தார்” என்றாள். அவன் அவள் விழிகளை நோக்கி “காட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கு அசனமுனிவரைப் பார்த்தேன்” என்றான்.\n முன்பு இங்கு நிமித்திகராக இருந்தார். பித்தரென்றும் தனியரென்றும் இங்குளோர் அவரை நகையாடினர். ஒருநாள் நிமித்த நூல்கள் அனைத்தையும் எரித்து அதில் ஒரு கிள்ளு நீறெடுத்து நெற்றியிலிட்டு கிளம்பிச்சென்றார் என்றார்கள்” என்றாள் பிரபை. பின்னர் “காட்டில் பிற எவரை சந்தித்தாய்” என்றாள். அவ்வினாவை உடனே உணர்ந்து திரும்பி “பெண்கள் எவரையும் அல்ல” என்றான். நெஞ்சில் நிறைந்த விடுதலை உணர்வுடன் “நான் அதை கேட்கவில்லை” என்றாள் செவிலி.\nசிரித்து “அதை கேட்க எண்ணினீர்கள்” என்றான் நளன். “சரி, கேட்டுவிட்டேன்” என்றாள் பிரபை. “அதற்கே மறுமொழியுரைத்தேன். பெண்கள் எவரையும் அணுகவில்லை” என்றான். “ஆனால் பெண்களைக் குறித்து ஒரு வரியை அடைந்திருக்கிறாய். அது என்ன” என்று செவிலி கேட்டாள். “காமம் ஓர் அருமணி. அதை சூடத் தகுதி கொண்டவர்களுக்கே அளிக்கவேண்டும். அதுவரை அதை காத்து வைத்திருக்க வேண்டும். கருவூலத்தில் நிகரற்ற மணி ஒன்றுள்ளது என்ற தன்னுணர்வே பெருஞ்செல்வம். கரந்திருக்கும் அச்செல்வத்தை பணமென்றாக்கி நூறு நகரங்களில் புழங்க முடியும். அதைத்தான் உணர்ந்தேன்” என்றான் நளன்.\n” என்றாள் செவிலி. “அவர் சொல்லவில்லை. இவை என் சொற்கள்” என்றபின் அவள் இரு தோள்களிலும் கைவைத்து கண்களுக்குள் நோக்கி “பிறகென்ன அறிய வேண்டும், அன்னையே” என்றான். அவள் விழிகள் தாழ்த்தி புன்னகைத்து “ஏதுமில்லை” என்றாள். முதல் முறையாக இத்தொடுகையை தன் உள்ளம் ஏன் இத்தனை உவகையுடன் எதிர்கொள்கிறது” என்றான். அவள் விழிகள் தாழ்த்தி புன்னகைத்து “ஏதுமில்லை” என்றாள். முதல் முறையாக இத்தொடுகையை தன் உள்ளம் ஏன் இத்தனை உவகையுடன் எதிர்கொள்கிறது முதல் முறையாக அவன் முன் ஏன் நடை துவள்கிறது முதல் முறையாக அவன் முன் ஏன் நடை துவள்கிறது ஏன் குரலில் ஒரு மென்மை கூடுகிறது\n” என்று கேட்டாள். “ஆம், நெடுநாளாயிற்று சென்று” என்றபின் அவன் “வருகிறேன், அன்னையே” என்று சொல்லி காத்து நின்ற பாங்கனுடன் சேர்ந்துகொண்டான். அவன் செல்வதை நோக்கி தோற்றம் மறைவது வரை விழியிமைக்காது நின்றபின் சிலம்புகள் ஒலிக்க இடைநாழியில் துள்ளி ஓடி மூச்சிரைக்க அரசியிடம் சென்ற செவிலி “அவன் பெண்ணென்று எவரையும் அறியவில்லை. தன்னையே அறிந்திருக்கிறான், அரசி” என்றாள்.\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-54\nவெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 96\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 95\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 93\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 80\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 77\nஊட்டி இருகதைகளின் முன்னுரை -நரேன்\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 48\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 65\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 71\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-10\nகதைத் திருவிழா-21, சிந்தே [சிறுகதை]\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவா��ம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/newautomobile/2020/05/13162515/1511328/Toyota-Camry-BS6-Launched-In-India.vpf", "date_download": "2020-07-11T04:33:07Z", "digest": "sha1:VOY5AJ3U3CSTHEWYWIWXVKJNQKIWOPUO", "length": 14820, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் பிஎஸ்6 டொயோட்டா கேம்ரி அறிமுகம் || Toyota Camry BS6 Launched In India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 11-07-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் பிஎஸ்6 டொயோட்டா கேம்ரி அறிமுகம்\nடொயோட்டா நிறுவனத்தின் புதிய பிஎஸ்6 கேம்ரி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nடொயோட்டா நிறுவனத்தின் புதிய பிஎஸ்6 கேம்ரி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nடொயோட்டா இந்தியா நிறுவனம் பிஎஸ்6 ரக டொயோட்டா கேம்ரி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் இதன் துவக்க விலை ரூ. 37.88 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது பிஎஸ்4 மாடலை விட ரூ. 93 ஆயிரம் வரை அதிகம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபுதிய பிஎஸ்6 ரக டொயோட்டா கேம்ரி மாடலில் பெரிய தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஜெபிஎல் ஆடியோ சிஸ்டம், முன்புற இருக்கை மற்றும் ஓட்டுனர் இருக்கைகள் வென்டிலேட் செய்யப்பட்டுள்ளன. இத்துடன் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.\nமேலும் குரூயிஸ் கண்ட்ரோல், பவர் அட்ஜஸ்ட் ஸ்டீரிங் காலம், பின்புற சன் பிளைன்ட்கள், பானரோமிக் சன்ரூஃப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பிற்கு ஒன்பது ஏர்பேக்குகள், எலெக்டிரானிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.\nபிஎஸ்6 கேம்ரி மாடலில் 2.5 லிட்டர் ஹைப்ரிட் பவர்டிரெயின் வழங்கப்பட்டுள்ளது. இதில் பெட்ரோல் என்ஜின் எலெக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் என்ஜின் 176 பிஹெச்பி பவர், 221 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. எலெக்ட்ரிக் மோட்டார் 118 பிஹெச்பி பவர், 202 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.\nபாகூர் தொகுதி காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. தனவேல் தகுதி நீக்கம்\nதமிழகத்தில் இன்று 3,680 பேருக்கு கொரோனா தொற்று: 4,163 டிஸ்சார்ஜ்- 64 பேர் பலி\nதமிழகத்தில் பிளாஸ்மா தெரபி- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nபுதுச்சேரியில் வரும் ஞாயிறன்று முழு ஊரடங்கு கிடையாது - முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு\nகொரோனாவை கட்டுப்படுத்த ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரை சாப்பிடும் பிரேசில் அதிபர்\nதமிழக அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்தியக்குழு ஆலோசனை\nமேலும் இது புதுசு செய்திகள்\nசெப்டம்பரில் அறிமுகமாகும் மசராட்டி எம்சி20\nசர்வதேச சந்தையில் லம்போர்கினி சியன் ரோட்ஸ்டர் அறிமுகம்\nஹோண்டா இருசக்கர வாகனங்களை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதி\nபிஎம்டபிள்யூ எஸ் 1000 எக்ஸ்ஆர் வெளியீட்டு விவரம்\nவிற்பனையகம் வந்த ஹூண்டாய் டக்சன் ஃபேஸ்லிப்ட்\nசெப்டம்பரில் அறிமுகமாகும் மசராட்டி எம்சி20\nஹோண்டா சிவிக் பிஎஸ்6 டீசல் வேரியண்ட் அறிமுகம்\nவிற்பனையில் புதிய மைல்கல் கடந்த கியா மோட்டார்ஸ்\nஇணையத்தில் லீக் ஆன ரெனால்ட் கைகர் ஸ்பை படங்கள்\nஇந்தியாவில் இரு டொயோட்டா கார் மாடல்களின் விலை உயர்வு\nசிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு\nநடைப்பயிற்சியை எதற்காக செய்ய வேண்டும்\nஅரசு பள்ளிகளில் 13-ந்தேதி முதல் ஆன்லைன் கல்வி: அமைச்சர் செங்கோட்டையன்\n11 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு- சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்தும் மூலிகை மைசூர்பா....அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்\nசில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்\n32 வயது இளம் நடிகர் தூக்கிட்டு தற்கொலை.... திரையுலகினர் அதிர்ச்சி\nமுறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...\nகுழந்தைகளுக்கு சத்தான கேரட் சப்பாத்தி\nசேமியாவில் செய்யலாம் சூப்பரான பக்கோடா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/speakers/bassbuds-bassboomz-bluetooth-speaker-blue-price-pdCCO2.html", "date_download": "2020-07-11T04:09:32Z", "digest": "sha1:7DZILQIERRE5UHEJESLGL4MXWAQACJAV", "length": 12969, "nlines": 259, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபஸ்சபௌஸ் பஸ்சபாம்ஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர் ப்ளூ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nபஸ்சபௌஸ் பஸ்சபாம்ஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர் ப்ளூ\nபஸ்சபௌஸ் பஸ்சபாம்ஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர் ப்ளூ\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபஸ்சபௌஸ் பஸ்சபாம்ஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர் ப்ளூ\nபஸ்சபௌஸ் பஸ்சபாம்ஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர் ப்ளூ விலைIndiaஇல் பட்டியல்\nபஸ்சபௌஸ் பஸ்சபாம்ஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர் ப்ளூ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபஸ்சபௌஸ் பஸ்சபாம்ஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர் ப்ளூ சமீபத்திய விலை Jul 09, 2020அன்று பெற்று வந்தது\nபஸ்சபௌஸ் பஸ்சபாம்ஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர் ப்ளூஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nபஸ்சபௌஸ் பஸ்சபாம்ஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர் ப்ளூ குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 5,961))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபஸ்சபௌஸ் பஸ்சபாம்ஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர் ப்ளூ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பஸ்சபௌஸ் பஸ்சபாம்ஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர் ப்ளூ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபஸ்சபௌஸ் பஸ்சபாம்ஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர் ப்ளூ - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுக���்\nபஸ்சபௌஸ் பஸ்சபாம்ஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர் ப்ளூ விவரக்குறிப்புகள்\nடோடல் பவர் வுட்புட் ரமேஸ் 3W\nஇம்பெடன்ஸ் சுபவுபெற் 20 Ohms\nப்ளூடூத் v2.1 + EDR\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 6 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nView All பஸ்சபௌஸ் ஸ்பிங்க்ர்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 7 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nபஸ்சபௌஸ் பஸ்சபாம்ஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர் ப்ளூ\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/environment/forest-department-official-speaks-about-kadambur-hills-forest-fire", "date_download": "2020-07-11T05:38:12Z", "digest": "sha1:T6N56WDBP2GXI7TGEROFSJCE3CO7HJGF", "length": 12404, "nlines": 156, "source_domain": "www.vikatan.com", "title": "விடிய விடிய நடந்த போராட்டம்; தீயில் கருகிய 50 ஏக்கர் காடு! - காட்டுத் தீயில் சிக்கிய கடம்பூர் மலை | Forest department official speaks about kadambur hills forest fire", "raw_content": "\nவிடிய விடிய நடந்த போராட்டம்; தீயில் கருகிய 50 ஏக்கர் காடு - காட்டுத் தீயில் சிக்கிய கடம்பூர் மலை\nகடம்பூர் மலையில் ஏற்பட்ட காட்டுத் தீ\nகொரோனாவால் தமிழகமே அமைதியாக இருக்கும் சூழலில், சத்தியமங்கலம் வனப்பகுதியில் பல ஏக்கர் வன நிலங்கள் தீக்கிரையாகியிருக்கின்றன.\nஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுகாவில் இருக்கிறது கடம்பூர் மலை. இந்தப் பகுதியிலிருந்து சுமார் 15 கி.மீ தூரத்தில் மலை உச்சியில் கம்பத்தராயன் கிரி என்னும் பகுதி இருக்கிறது. இங்குள்ள பெருமாள் கோயிலுக்கு புரட்டாசி மாதத்தில் ஏராளமான பழங்குடியினர் மற்றும் பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம். இந்த வனப்பகுதி நேற்று முன்தினம் (ஏப்ரல் 15-ம் தேதி) மாலை பயங்கரமாகத் தீப்பற்றி எரிந்திருக்கிறது. மலை உச்சியில் கொழுந்துவிட்டெறிந்த இந்தக் காட்டுத் தீ, மலைப்பகுதியையொட்டி சுமார் 15 கி.மீ தூரம் வரை உள்ள கிராமங்களுக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கிறது. கடம்பூர் மலைப்பகுதியில் ஏதோ ஒரு பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கிறது எனச் சுற்றுவட்டாரத்திலுள்ள பொதுமக்கள் பதறிப்போயிருக்கின்றனர்.\nமறுநாள் காலை 9 மணிக்கு��் தீயை முற்றிலுமாக அணைப்பதற்குள் பல ஏக்கர் வன நிலங்கள் முற்றிலுமாக எரிந்து தீக்கிரையாகியிருக்கின்றன.\nகாட்டுத் தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர்\nஇதற்கிடையே வனத்துறையைச் சேர்ந்த சுமார் 30 பேர், உதவிக்கு பழங்குடியினர் சிலரை அழைத்துக்கொண்டு காட்டுத் தீ ஏற்பட்டிருக்கும் பகுதிக்குச் சென்றிருக்கின்றனர். மாலை 7 மணிக்கு காட்டுத் தீயை அணைக்க ஆரம்பித்த பணிகள் விடிய விடிய நடந்திருக்கின்றன. தண்ணீரைக் கொண்டு தீயை அணைப்பதற்காக சாத்தியங்கள் அங்கு இல்லாததால், பசுமையான இலை, தழைகளை ஒடித்து அந்தத் தீயை அணைக்க போராடியிருக்கின்றனர். மேலும், தீப்பற்றிய இடங்களைச் சுற்றி சிறிய அகழிகள் போன்றவற்றை ஏற்படுத்தி, மற்ற இடங்களுக்குத் தீ பரவுவதை தடுத்திருக்கின்றனர். மறுநாள் காலை 9 மணிக்குத் தீயை முற்றிலுமாக அணைப்பதற்குள் பல ஏக்கர் வன நிலங்கள் முற்றிலுமாக எரிந்து தீக்கிரையாகியிருக்கின்றன.\nதீ விபத்து ஏற்படக் காரணம் என்ன என வனத்துறையைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம். ``சத்தியமங்கலம் வனப்பகுதியில் பல இடங்கள் தண்ணீரின்றி காய்ந்து கிடக்கின்றன. கோடைக் காலங்களில் இதுபோன்ற காட்டுத் தீ சம்பவங்கள் ஏற்படுவது இயல்புதான். ஆனால், இந்த தீ விபத்து இயற்கையானதாகத் தெரியவில்லை. காட்டினுள் ஆடு, மாடு மேய்க்கச் சென்ற நபர்களால் இது ஏற்பட்டிருக்கலாம். நேற்று மதியம் சுமார் 2 மணிக்கே இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. ஆனால், மாலைதான் இது வனத்துறை அதிகாரிகளுக்குத் தெரியவந்தது. சுமார் 10 கி.மீ அளவில் இந்தப் பாதிப்பு இருக்கிறது. எத்தனை ஏக்கர் என்பதெல்லாம் அதிகாரிகள் சொல்லும் கணக்குதான்” என்றனர்.\nகாட்டுத் தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர்\nஇதுகுறித்து சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலர் அருண்லாலிடம் பேசினோம். ``மனிதர்களாலேயே இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. சுமார் 20 ஹெக்டேர் வன நிலங்கள் (ஏறக்குறைய 50 ஏக்கர்) இந்தத் தீ விபத்தில் எரிந்து போயிருக்கின்றன. மலை உச்சி என்பதால் மனிதர்கள் யாருக்கும் எந்தப் பாதிப்புமில்லை. விலங்குகளின் நடமாட்டமும் அந்தப் பகுதியில் அதிகம் இல்லாததால் எந்த சேதமும் இல்லை. வெறுமனே சீமார் புல் போன்றவை எரிந்து போயிருக்கின்றன” என்றார்.\nவிகடன் குழுமத்தில் கடந்த 12 ஆண்டுகளாக புகைப்படக்காரராக பணிபுரிந்து வருகிறேன். இதற்க்கு முன் freelancer ராக பணிபுரிந்துவந்தேன். வேளாண்மை சார்ந்த புகைப்படங்கள் எடுப்பது மற்றும் ஆவண படங்கள் எடுக்க பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=18864", "date_download": "2020-07-11T05:03:02Z", "digest": "sha1:PKQ3YPV6RLS7BA2DQPFI5NR4W5A2VJBX", "length": 20678, "nlines": 215, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 23:31\nமறைவு 18:41 மறைவு 11:05\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், மார்ச் 1, 2017\nபுறக்கணிக்கும் பேருந்துகள் குறித்து புகார்கள் தெரிவிக்க நிலையான கடிதம் (STANDARD COMPLAINT LETTER) நடப்பது என்ன\nஇந்த பக்கம் 857 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் வழியாக செல்லவேண்டிய பேருந்துகள் - காயல்பட்டினம் வழியை புறக்கணித்து செல்வது சம்பந்தமாக கடந்த ஜூன் மாதம் முதல் - நடப்பது என்ன குழுமம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\nகாயல்பட்டினம் வழியாக செல்லவேண்டிய பேருந்தில் ஏறியப்பிறகு - அப்பேருந்தின் நடத்துனர் / ஓட்டுநர், இவ்வண்டி - காயல்பட்டினம் செல்லாது என தவறாக கூறும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது.\nஇது சம்பந்தமாக புகார்கள் பெறப்படும்போது எல்லாம் - அப்புகார்களை, டிக்கெட் ஆதாரங்களோடு - சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நடப்பது என்ன குழுமம் அனுப்பி வந்துள்ளது. அதன் அடிப்படையில், சில ஓட்டுனர்கள்/நடத்துனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகளும் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்த புகார்களை எளிதாக பொது மக்கள் பதிவு செய்யும் நோக்கில், நடப்பது என்ன குழுமம் - தற்போது நிலையான புகார் கடிதத்தை (STANDARD COMPLAINT LETTER) தயாரித்துள்ளது. அதனை நிரப்பி - பொது மக்கள் நேரடியாகவோ, நடப்பது என்ன குழுமம் - தற்போது நிலையான புகார் கடிதத்தை (STANDARD COMPLAINT LETTER) தயாரித்துள்ளது. அதனை நிரப்பி - பொது மக்கள் நேரடியாகவோ, நடப்பது என்ன குழுமம் மூலமாகவோ, சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழகத்திற்கு அனுப்பலாம்.\nஅப்படிவத்தை பதிவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்\nஇப்படிவத்தை (PDF), இலவசமாக கீழ்க்காணும் இடங்களிலும் பெறலாம்.\n பதிவு அலுவலகம் (தைக்கா பஜார்)\n நிர்வாக அலுவலகம் (துஃபைல் வணிக வளாகம்)\n(4) ஸ்டார் ரெடிமெட்ஸ் (தபால் நிலையம் எதிரில்)\n(5) முஹம்மது ஹஜ் டிராவல்ஸ் (அ.க. காம்ப்ளெக்ஸ்)\n(6) பதுரியா ஹோட்டல் (கூலக்கடை பஜார்)\n(7) மாஸ்டர் கம்ப்யூட்டர் அகாடமி\n(8) யுனைடெட் கார்ட்ஸ் (பாஸ் காம்ப்ளெக்ஸ்)\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 03-03-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (3/3/2017) [Views - 567; Comments - 0]\nகண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றன முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி விளையாட்டு & ஆண்டு விழாக்கள்\nப்ளஸ் 2 அரசுத் தேர்வுகளை முன்னிட்டு, நகர ஜும்ஆ பள்ளிகளில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை நேர மாற்றம்\nப்ளஸ் 2 அரசுத் தேர்வுகள் இன்று துவங்கின அறிவுரை - பிரார்த்தனையுடன் பள்ளி மாணவர்கள் தேர்வெழுத அனுப்பி வைக்கப்பட்டனர் அறிவுரை - பிரார்த்தனையுடன் பள்ளி மாணவர்கள் தேர்வெழுத அனுப்பி வைக்கப்பட்டனர்\nமருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இக்ராஃவில் ஏற்பாடு ப்ளஸ் 2 மாணவ - மாணவியருக்கு வேண்டுகோள் ப்ளஸ் 2 மாணவ - மாணவியருக்கு வேண்டுகோள்\nசீஷெல்ஸ் நாட்டில் நடைபெற்ற சர்வதேச மாரத்தான் நீள்ஓட்டப் போட்டியில் 7ஆம் இடத்தைப் பிடித்து காயலர் சாதனை\nதண்ணீர் தட்டுப்பாட்டுக்கிடையே DCW உள்ளிட்ட ஆலைகளுக்குத் தண்ணீர் எடுத்துச் செல்லப்படுவதைக் கண்டித்து SDPI சாலை மறியல்\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிறுவன நாளை முன்னிட்டு, காயல்பட்டினத்தில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வினியோகம்\nநாளிதழ்களில் இன்று: 02-03-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (2/3/2017) [Views - 562; Comments - 0]\nகாயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் கடைகளில் - தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்கள் சோதனை 45 கடைகளில் 7 கிலோ பொருட்கள் பறிமுதல் 45 கடைகளில் 7 கிலோ பொருட்கள் பறிமுதல் ரூ. 2 ஆயிரம் அபராதம் ரூ. 2 ஆயிரம் அபராதம்\nநாளிதழ்களில் இன்று: 01-03-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (1/3/2017) [Views - 578; Comments - 0]\nஅரசுத் துறை உயர் பதவிகளுக்கான படிப்புகளுக்கு மாணவர்களை ஊக்கப்படுத்தி, ஹாங்காங் கஸ்வா சார்பில் சிறப்புப் பிரசுரம்\nதவறான தகவல்களை நம்ப வேண்டாம்: 90 லட்சம் குழந்தைகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி போட வேண்டும் - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nகாயல் மக்கள் நல்ல வழியில் சமூக ஊடகங்களை பயன்படுத்துகிறார்கள்: மாவட்ட ஆட்சியர் வாழ்த்து\nநாளை (மார்ச் 1) காலை இரண்டாம் குடிநீர் திட்டம் வெள்ளோட்டம் நடப்பது என்ன குழுமத்திற்கு மாவட்ட ஆட்சியர் தகவல்\nCP085 ரேஷன் கடை (மேலப்பள்ளி அருகில்) பொறுப்பாளர் இடைநீக்கம் (SUSPEND) நடப்பது என்ன குழும பெண்கள் பிரிவு நிர்வாகிகள் வழங்கிய தகவல் அடிப்படையில் அரசு நடவடிக்கை\nகலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது சென்ட்ரல் மெட்ரிக் பள்ளியின் ஆண்டு விழா\nகாயல்பட்டினத்தில் அரசுத் தேர்வெழுதும் மாணவியருக்கு மகளிர் மட்டும் அமரும் தேர்வறை கோரி “நடப்பது என்ன” சார்பில் மனு ஹிஜாப் அணிந்து தேர்வெழுதத் தடையில்லை என தேர்வுத் துறை தகவல்\nநாளிதழ்களில் இன்று: 28-02-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (28/2/2017) [Views - 570; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=3134", "date_download": "2020-07-11T04:51:53Z", "digest": "sha1:57WAYOC6L3WSWKSTJ4DOE3AH2Y2CA6WH", "length": 7373, "nlines": 165, "source_domain": "mysixer.com", "title": "அக்டோபர் 25 முதல் பிகில்", "raw_content": "\nதயாரிப்பாளர் நலன் காக்கும் அணி\n50% இந்த நிலை மாறும்\n60% கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n50% மாஃபியா சேப்டர் 1\n70% மீண்டும் ஒரு மரியாதை\n90% ஓ மை கடவுளே\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\nஅக்டோபர் 25 முதல் பிகில்\nஅட்லி இயக்கத்தில் , ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கல்பாத்தி S அகோரம் அவர்களின் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் விஜய் மூன்று வேடங்களில் நடித்திருக்கும் படம் \"பிகில் \". கால்பந்தாட்டத்தைக் குறிப்பாகப் பெண்கள் கால்பந்தாட்டத்தை மையாக வைத்து உருவாகியிருக்கும் இந்தப்படத்தின் டிரையலர் மற்றும் பாடல்கள் பலகோடி தடவைகளாகப் பார்த்து ரசிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அக்டோபர் 25 ஆம் தேதி படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nவில்லு படத்திற்கு பிறகு விஜயுடன் நடிகை நயன்தாரா இந்தப்படத்தில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் விவேக் , கதிர் ,ஜாக்கி ஷெரஃப், டேனியல் பாலாஜி , ஆனந்த் ராஜ் , தேவதர்ஷினி , யோகிபாபு ,மனோபாலா ,LM விஜயன் , இந்துஜா , அமிர்தா ஐயர் , ரெப்பா மோனிகா ஜான் , வர்ஷா பொல்லாமா மற்றும் பலர் நடித்துள்ளனர் .\nஎம்‌.ஜி‌.ஆர்‌ - சி‌வா‌ஜி‌ அகா‌டமி‌ வி‌ருது வழங்‌கும்‌ வி‌ழா‌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsktv.com/2020/02/08/athisaya-piraviyum-arputha-pennum/", "date_download": "2020-07-11T05:59:10Z", "digest": "sha1:UNCCQAZWNOJKIAIKBCXSTTFSXKKAIAEO", "length": 10466, "nlines": 175, "source_domain": "newsktv.com", "title": "Athisaya Piraviyum Arputha Pennum | News KTV", "raw_content": "\nஐஎஸ்ஏஏஎம்இ 47வது மாநாடு: சென்னையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்தார்\nமருந்துப்பொருட்கள் தொழில்துறையில் நுழையும் அக்கார்டு குழுமம்\nரோட்டரி கிளப் ஆப் சென்னை ரெயின்போ உள்ளிட்ட ரோட்டரி கிளப்களும் தமிழ்நாடு சுகாதார துறையுடன்…\nசென்னை செல்லப்பிராணிகள் ஃபேஷன் ஷோ 2020 நிகழ்ச்சி பார்ப்போரை பரவசப்படுத்தியது\nஅகில இந்திய கராத்தே போட்டியில் அண்ணா பல்கலைக்கழகம் 2 – வது இடம்\n21 வது ஆசிய முதுநிலை தடகள விளையாட்டில் வெற்றி பெற்றவர்களின் சந்திப்பு கூட்டம்\nPrevious articleவாய்க்கு போடுங்க பூட்டு எனும் குறும்படம் வெளியீட்டு விழா\nNext articleவில்லேஜ் டிக்கெட் 2020\nமின்வாரிய அறிவிப்பால் அதிகரிக்கும் மின் கட்டணம் மக்கள் எதிர்கொள்ளப் போகும் சிரமங்களை தடுக்க எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்\nமதன் அறக்கட்டளை ஏற்பாட்டில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உதவி\nரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதலில் இடைத்தரகர்களை நியமித்து முறைகேடு – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் உயர்நீதிமன்ற மேற்பார்வையில் வெளிப்படையான விசாரணை நடத்த கோரிக்கை\nM Auto நிறுவனத்தின் மின்சார ஆட்டோக்கள் மூலம் வீடுகளுக்கே சென்று கொள்முதல் விலைக்கே காய்கறிகள்\nதெலுங்கானாவில் ஆளுநரை முதல்வர் சந்தித்து கோரோனோ நடவடிக்கை குறித்து ஆலோசனை\nமின்வாரிய அறிவிப்பால் அதிகரிக்கும் மின் கட்டணம் மக்கள் எதிர்கொள்ளப் போகும் சிரமங்களை தடுக்க எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்\nஇதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; கொரோனா பரவலை தடுக்க அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக, அனைத்து மக்களும் வீடுகளில் முடங்கி கிடப்பதாலும், சுட்டெரிக்கும் வெயில்...\nமதன் அறக்கட்டளை ஏற்பாட்டில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உதவி\nசென்னை: கொரோனா வைரஸின் அதிகரித்து வரும் புள்ளிவிவரங்கள் மக்களை பயமுறுத்துகின்றன, ஆனால் இந்த நோயிலிருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கையும் அனைவருக்கும் மன உறுதியை அளிக்கிறது. இதை எதிர்த்துப் போராடுவதற்கு, மத்திய அரசு மற்றும்...\nரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதலில் இடைத்தரகர்களை நியமித்து முறைகேடு – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் உயர்நீதிமன்ற மேற்பார்வையில் வெளிப்படையான...\nஇதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; கொரோனா தொற்றை துரிதமாக கண்டறிய சீன நிறுவனத்திடமிருந்து ரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதல் செய்யப்பட்டதில் இடைத்தரகர்கள் மூலம் முறைகேடு நடைபெற்றுள்ளது...\nமின்வாரிய அறிவிப்பால் அதிகர���க்கும் மின் கட்டணம் மக்கள் எதிர்கொள்ளப் போகும் சிரமங்களை தடுக்க எஸ்.டி.பி.ஐ....\nமதன் அறக்கட்டளை ஏற்பாட்டில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உதவி\nரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதலில் இடைத்தரகர்களை நியமித்து முறைகேடு – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/category/medicine/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF/page/2/", "date_download": "2020-07-11T05:47:35Z", "digest": "sha1:PEQV7CZKYWK3TC7XN43HZMMM3VHFJPXQ", "length": 6674, "nlines": 144, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "யுனானி | Chennai Today News - Part 2", "raw_content": "\nமுகப்பரு வந்தால் இதெல்லாம் செய்யாமல் இருப்பது நல்லது\nSaturday, June 30, 2018 11:25 pm அலோபதி, ஆயுர்வேதிக், சித்தா, நேட்ச்ரோபதி, மருத்துவம், யுனானி Siva 0 121\nமாம்பழத்தில் என்னென்ன மருத்துவ குணங்கள் உள்ளன தெரியுமா\nMonday, April 2, 2018 2:00 pm அலோபதி, நேட்ச்ரோபதி, மருத்துவம், யுனானி Siva 0 144\nகோடையில் சருமம், கூந்தலை பராமரிக்க டிப்ஸ்\nMonday, March 19, 2018 3:00 pm சித்தா, நேட்ச்ரோபதி, மருத்துவம், யுனானி Siva 0 118\nதுவைத்த துணிகளை வீட்டிற்குள் காயவைப்பது நல்லதா\nஒழுங்கற்ற மாதவிடாய் சாதாரண விஷயமா\nசிறுநீர்க் கற்களை எந்தெந்த காய்கறிகள் கரைக்கும் தெரிய்மா\nMonday, March 5, 2018 1:00 pm அலோபதி, நேட்ச்ரோபதி, மருத்துவம், யுனானி Siva 0 249\nசர்க்கரை நோயாளிகள் சிகப்பு கொய்யாப்பழங்களை சாப்பிடலாமா\nFriday, March 2, 2018 1:00 pm அலோபதி, நேட்ச்ரோபதி, மருத்துவம், யுனானி Siva 0 121\nஇந்த பழக்கவழக்கங்கள் மூளைத்திறனை பாதிக்கும் என்பது தெரியுமா\nTuesday, February 27, 2018 1:00 pm அலோபதி, ஆயுர்வேதிக், சித்தா, நேட்ச்ரோபதி, மருத்துவம், யுனானி Siva 0 190\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nவந்த பின் கட்டுப்படுத்துவோம் என்ற எண்ணம் ஆபத்தானது:\nவெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் எழுதிய முக்கிய கடிதம்\nமுதல்முறையாக கர்ப்பிணி புகைப்படத்தை வெளியிட்ட ரம்யா\nமனைவிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த யுவன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/page/4/", "date_download": "2020-07-11T04:02:55Z", "digest": "sha1:BTA4BUSABBD3RHQUOQY5JYEG6THDTWZB", "length": 6299, "nlines": 143, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வெற்றிChennai Today News Page 4 | Chennai Today News - Part 4", "raw_content": "\nஇலங்கை-வங்கதேசம் 3 வது ஒருநாள் போட்டியின் முடிவு\nநம்பிக்கை வாக்கெடுப்பு: கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு வெற்றி\nஜீவி இயக்குனரின் அடுத்த படத்தில் விஷ்ணுவிஷால்\nஇந்திய அணியின் வெற்றியை இப்படியா கொண்டாடுவது அரைநிர்வாண நடிகைக்கு குவியும் கண்டனங்கள்\n8 தோட்டாக்கள் நாயகனின் அடுத்த படம் ‘ஜீவி\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி\nரஜினி கருத்துக்கு பதிலடி கொடுத்த தினகரன்\nசதத்தை மிஸ் செய்த வாட்சன்: சென்னை அணிக்கு சூப்பர் வெற்றி\nசிஎஸ்கே அணிக்கு மேலும் ஒரு வெற்றி: புள்ளிப்பட்டியலில் முதலிடம்\nமாலத்தீவு தேர்தல் : ஆளும் அதிபர் கட்சி அமோக வெற்றி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nவெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் எழுதிய முக்கிய கடிதம்\nமுதல்முறையாக கர்ப்பிணி புகைப்படத்தை வெளியிட்ட ரம்யா\nமனைவிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த யுவன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=7469", "date_download": "2020-07-11T05:12:16Z", "digest": "sha1:DPNON5KETDIKFR22V4KL74XD4RRMYQHA", "length": 6782, "nlines": 101, "source_domain": "www.noolulagam.com", "title": "ஆரோக்கியம் 1000 » Buy tamil book ஆரோக்கியம் 1000 online", "raw_content": "\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : ப்ரியா பாலு\nபதிப்பகம் : லியோ புக் பப்ளிஷர்ஸ் (Lio Book Publishers)\nகுழந்தை வளர்ப்பில் 1001 ஆலோசனைகள் ஔவையின் அருள் மொழிக் கதைகள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் ஆரோக்கியம் 1000, ப்ரியா பாலு அவர்களால் எழுதி லியோ புக் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ப்ரியா பாலு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசிரிப்பது உங்கள் சாய்ஸ்... - Sirippathu Ungal Choice\nசிரித்தே தீர வேண்டும் - Siriththe Thera Vendum\nஅறிவை வளர்க்கும் எண் புதிர்கள்\nஉலகின் மகத்தான சாதனை பெண்மணிகள்\nசெல்வந்தராக்கும் வீட்டு வளர்ப்புகள்(வண்ண மீன்நாய்தேனீ)\nமற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :\nஎல்லோருக்கும் குழந்தை சாத்தியம் - Ellorukkum Kuzhandhai Saathiyam\nபுற்றுநோய் தடுப்பு மருத்துவம் - Puttrunoi Thaduppu Maruththuvam\nடாக்டர் இல்லாத இடத்தில் - Dr.Illaththa Idathil\nநரம்புத் தளர்ச்சிக்கு இயற்கை வைத்திய முறைகள் - Narambu Thalarchikku Iyarkai Vaithia Muraigal\nபுலிப்பாணி ஜாலத்திரட்டு மூலமும் உரையும் - Pulippaani Jaalaththirattu Moolamum Uraiyum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஔவையார் (சமுதாயத் தொண்டு உலகளாவிய பார்வை)\n30 நாட்களில் செல் போன் மெக்கானிசம்‌\nஇந்து பண்டிகைக்கான ஸ்தோத்திர மாலா\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.shctpt.edu/eventdetails.php?eventid=271", "date_download": "2020-07-11T04:19:57Z", "digest": "sha1:LH3R5ATGDOBDY7ODGS76V67ANHPESWCI", "length": 6453, "nlines": 129, "source_domain": "www.shctpt.edu", "title": "Sacred Heart College", "raw_content": "\nதமிழ்த்துறையில் ஆய்வுக்கட்டுரை எழுதும் நெறிமுறைகள் குறித்த ஒருநாள் பயிலரங்கம்\nதிருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறையில் ஆய்வுக்கட்டுரை எழுதும் நெறிமுறைகள் குறித்த ஒருநாள் பயிலரங்கம் 25.02.2020 அன்று நடைபெற்றது.\nஅண்மையில் விக்கிபீடியா தளம் இந்திய அளவில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதும் போட்டியினை நடத்தியது. இதில் ஏனைய இந்திய இந்திய மொழிகளைக் காட்டிலும் அதிகப்படியான கட்டுரைகளைப் பதிவேற்றித் தமிழ் முதல் இடம் பிடித்தது.\nஇந்நிலையில் ஆய்வுக்கட்டுரை எழுதுவதன் அடிப்படைகளை மாணவர்களும் ஆய்வாளர்களும் அறியும் பொருட்டு இப்பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.\nஇப்பயிரங்கில் கல்லூரி முதல்வர் அருட்திரு முனைவர் த.மரிய அந்தோனிராஜ் அவர்களும் செயலர் அருட்திரு முனைவர் சி.அந்தோணிராஜ், கூடுதல் முதல்வர் அருட்திரு முனைவர் கே.ஏ. மரிய ஆரோக்கியராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். திருப்பத்தூர் கம்பன் கழகச் செயலாளர் முனைவர் இரத்தின நடராசன் அவர்கள் வாழ்த்துறை வழங்கினார்.\nபுதுச்சேரி காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தின் முன்னாள் பேராசிரியர் முனைவர் க.பஞ்சாங்கம், ஆந்திர மாநிலம் குப்பம் திராவிடப் பல்கலைக் கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் இரா.விவேகானந்த கோபால், சென்னைக் கிறித்தவக் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் சு.சதாசிவம், திருவள்ளுவர் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் ந.செயராமன் ஆகியோர் கலந்துகொண்டு ஆய்வாளர்களுக்குப் பயிற்சியளித்தனர்.\nஇப்பயிலரங்கினை தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பொன்.செல்வகுமார் மற்றும் முனைவர் ஆ.சந்திரன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.\nஇதில் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிர��, திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/germany/03/208185?ref=archive-feed", "date_download": "2020-07-11T04:48:03Z", "digest": "sha1:5VNGKUPIYCU3QDWQ73LUDSZD2R5WNJLI", "length": 9748, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "இந்தியாவுக்கான ஜேர்மன் தூதர் செய்த சர்ச்சைக்குரிய செயல்: பதவியிழக்கும் அபாயம்? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்தியாவுக்கான ஜேர்மன் தூதர் செய்த சர்ச்சைக்குரிய செயல்: பதவியிழக்கும் அபாயம்\nஇந்தியாவுக்கான ஜேர்மன் தூதர் இந்தியாவில் சர்ச்சைக்குரிய ஒரு அமைப்பை சந்தித்ததையடுத்து அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.\nஇந்தியாவுக்கு சென்றிருந்த இந்தியாவுக்கான ஜேர்மன் தூதர் Walter J Lindner, ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் என்ற அமைப்பின் தலைமையகத்திற்கு சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஅந்த அமைப்பு ஹிட்லரையும் அவரது கலாச்சார தேசியவாத கருத்துக்களையும் புகழும் அமைப்பு என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.\nஎனவே இந்த சர்ச்சைக்குரிய சந்திப்பை எதிர்த்து Pieter Friedrich என்னும் தெற்காசிய விவகாரங்கள் பகுப்பாய்வாளர், Lindner ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி ஒன்லைன் புகார் ஒன்றை துவக்கியுள்ளார்.\nஅந்த ஒன்லைன் புகார், ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலும், வெளியுறவு அமைச்சர் Heiko Maasம் இந்த விடயத்தில் தலையிட வேண்டும் என்று கோரியுள்ளது.\nஇந்நிலையில் நான் அந்த அமைப்பைக் குறித்து நேர் மறையாகவும், எதிர்மறையாகவும் பல விடயங்களைக் கேள்விப்பட்டுள்ளேன், அவற்றை தெளிவுபடுத்திக் கொள்வதற்காகவே அந்த அமைப்பின் தலைவரை சந்தித்து விளக்கங்கள் கேட்டேன் என்று தெரிவித்துள்ளார் Lindner.\nஅதேபோல், இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலரான Lalit Mansinghம், ஒரு தூதர் தான் சந்திக்க விரும்பும் எத்தனைபேரை வேண்டுமானாலும் சந்திக்கலாம் என Lindnerக்கு ஆதரவாக பேசியுள்ளார்.\nஐரோப்பிய ஒன்றியத்தில், ஜேர்மனி, இந்தியாவின் முக்கிய வர்த்தக கூ���்டாளர் மட்டுமல்ல, இரு நாடுகளும் தங்களுக்குள் சுமூக தூதரக உறவுகளைக் கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D:%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D._%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-11T03:46:37Z", "digest": "sha1:JEGSWMITXFJMFQ5WNUK52CTPTWCZ7RU3", "length": 14755, "nlines": 152, "source_domain": "ta.wikisource.org", "title": "ஆசிரியர்:என். வி. கலைமணி/நூற்பட்டியல் - விக்கிமூலம்", "raw_content": "\n< ஆசிரியர்:என். வி. கலைமணி\nமெய்ப்புப் பார்க்கப்பட்ட எழுத்துருவ மின்னூல்கள்\n- - - -இவ்வடிவில் பதிவிறக்குக\nவிக்கிமீடியா பொதுவகத்தில் கொடையாகப் பெறப்பட்ட என். வி. கலைமணி\nஅன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (90 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஅன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (90 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஅய்யன் திருவள்ளுவர் (188 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஅறிஞர் அண்ணா நினைவஞ்சலி (195 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர் (195 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (82 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஇதழியல் கலை அன்றும் இன்றும் (411 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஉலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (147 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஉலக வரலாற்றில் விடுதலை வீரர்கள் (130 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழு��்துரு வடிவம்\nகன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (82 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம் (114 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (78 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள் (98 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகவியரசர் இரவீந்திரநாத் தாகூர் (114 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (90 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nசிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (82 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nடாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள் (82 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nதிருக்குறள் சொற்பொருள் சுரபி (275 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nதேசியத் தலைவர் காமராஜர் (482 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nதொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு (195 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nபாபு இராஜேந்திர பிரசாத் (90 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nபுகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி (98 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nபெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள் (82 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nமகான் குரு நானக் (88 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nமக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர் (155 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nமருத்துவ விஞ்ஞானிகள் (178 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nமாணவர் பொது அறிவு விஞ்ஞானம் (290 ப��்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nமாத இதழ் கட்டுரைகள் (31 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (121 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nமார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (98 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nமுதுமைக் காலத் தொல்லை பூச்சிகளினால் ஏற்படும் தொல்லை நீங்கி நலமுடன் வாழலாம் (50 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nரமண மகரிஷி (122 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nலியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (98 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nவ. வே. சு. ஐயர் (90 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nவிஞ்ஞான வித்தகர்கள் வரலாறு (145 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nவிஞ்ஞானச் சிக்கல்கள் (130 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (82 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nவிக்கிமீடியா-த. இ. க. க. நாட்டுடைமை நூலாசிரியர்கள்-2015-நூற்பட்டியல்\nஇப்பக்கம் கடைசியாக 31 மார்ச் 2018, 03:18 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2012/11/7-intimate-moves-tight-sex-000737.html", "date_download": "2020-07-11T05:08:24Z", "digest": "sha1:PTBSAAIR75WKYAU7THR5AHLAMSCU6AZB", "length": 9204, "nlines": 67, "source_domain": "tamil.indiansutras.com", "title": "'டைட்'டா இருக்கனுமா?.. இப்படிப் பண்ணிப் பாருங்களேன்...! | 7 Intimate moves for tight sex | 'டைட்'டா இருக்கனுமா?.. இப்படிப் பண்ணிப் பாருங்களேன்...! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » 'டைட்'டா இருக்கனுமா.. இப்படிப் பண்ணிப் பாருங்களேன்...\n.. இப்படிப் பண்ணிப் பாருங்களேன்...\nகாமத்தில் வெட்கம், மானம், சூடு, சொரணை என்று எதுவுமே இருக்கக் கூடாது.. எல்லாவற்றையும் தூக்கி தூரப் போட்டு விட வேண்டும். எனக்கு இது வேண்டும், இப்படி வேண்டும், இதே போல வேண்டும்.. என்று கேட்க கொஞ்சம் கூட கூச்சப்ப���வே கூடாது. அப்படி வெளிப்படையாக இருந்தால்தான் விரும்பியது கிடைக்கும், நினைத்தது நடக்கும், இன்பமும் கை கூடும்.\nஎந்த அளவுக்கு நெருக்கமும், தகதகப்பான தட்பவெப்பமும் தம்பதியருக்கிடையே இருக்கிறதோ, அந்த அளவுக்கு இன்பமும் கூடிப் போகும்... அப்படிப்பட்ட இறுக்கமான சூழலுக்குள் இருவரும் சிக்கிக் கொண்டு இன்பத்தில் திக்குமுக்காட சில டிப்ஸ்களைப் பார்க்கலாமா...\nமுத்தம் தருகிறீர்களா... உங்களது துணையை சட்டென்று தூண்டி விடும் வகையில், தூண்டில் போட்டு இழுக்கும் வகையில் ஆழமாக, நிதானமாக முத்தமிடுங்கள். உங்களது உதடுகளால் அவரது உதடுகளை மெல்லிசாக கடியுங்கள்.. பார்ட்டிக்கு கிளர்ச்சி ஏற்படும். நாவால் வருடுங்கள்.. நிதானமாகவும், அதேசமயம் காதல் கிளர்ச்சியுடனும் முத்தமிடுங்கள். நீங்கள் கொடுக்கும் முத்தம் நீண்ட நேரம் நீடித்தால் துணைக்கு மேலும் சூடேறி, உங்களை மேலும் நெருங்கி அணைப்பார்.\nஉறவின்போது உங்களது துணையின் பின்பக்கத்தை உங்களது நகத்தை அழுத்திப் பிடித்து முன்னுக்கு இழுங்கள். உங்களது இரு கால்களால் உங்களது துணையின் பின்பக்கத்தை நன்கு வளைத்து இறுக்குங்கள்.. இது மேலும் நெருக்கத்தை நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதை அவருக்கு உணர்த்தும்.\nஉங்களது துணையை படுக்கையிலோ அல்லது தரையிலோ உட்கார வையுங்கள். பின்னர் அவரது மடியில் ஏறிக் கொண்டு உங்களது இரு கால்களையும் அவருக்குப் பின்னால் கொண்டு சென்று வளைத்துப் பிடித்தபடி அமர்ந்து, அவரது முகத்திலும், கழுத்திலும் சரமாரியாக முத்தமிடுங்கள்... மேலும் உடலோடு உடலை உரசி அவரது மூடை மேலும் மெருகேற்றுங்கள்.\nஉங்களது கீழ்ப்பக்கத்தில் உங்களது துணை போகும்போது நாவால் அந்தப் பகுதி முழுவதையும் வருடித் தரச் சொல்லுங்கள். குறிப்பாக உணர்ச்சிகள் பெருக்கெடுக்கும் பகுதியில் நீண்ட நேரம் இந்த விளையாட்டை ஆடச் சொல்லுங்கள்...உணர்வுகள் கொந்தளிப்புக்குப் போய் விடும்.\nஇப்படிச் சின்னச் சின்னதாக நிறைய செய்யலாம்.. உணர்ச்சிகளும் பெருக்கெடுக்கும், உறவும் இனிமையாக அமையும்.\nஎன்ன சுகம்... ஆஹா என்ன சுகம்\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nவெளியில் வெயில் வெளுத்தாலும்.. உறவை \"ஜில் ஜில்\"லாக்கலாம்.. இதோ சில ஐடியாஸ்\nபெட்ரூமில் உங்க பர்பாமான்ஸ் பத்தல என்பதை வெளிப்படுத்தும் 8 அறிகுறிகள்\nடயர்டா இருக்குப்பா… ப்ளீஸ் இன்னைக்கு வேணாமே….\nஉரசல் பிடிக்காத உள்ளம் உண்டோ...\nஇந்தியர் 15 நிமிஷம் மட்டுமே அதுக்கு ஒதுக்கறாங்களாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/", "date_download": "2020-07-11T05:12:54Z", "digest": "sha1:BKK3K5YDHP7EY6JLQCML7KFWFRKEOZU5", "length": 21716, "nlines": 388, "source_domain": "www.jvpnews.com", "title": "JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn", "raw_content": "\nகருணாவின் உதவியால் அதாவுல்லாவிற் காத்திருக்கும் பெரு மகிழ்ச்சி தமிழர்களிற்கு இடியாக வந்த தகவல்\nமதுபோதையில் மாணவிக்கு காதலனால் இரவு முழுவதும் நேர்ந்த கொடூரம்: மாணவியின் மரணத்தில் வெளிவரும் பின்னணி தகவல்\nவெறும் வயிற்றில் இந்த 5 பானங்களில் ஏதாவது ஒன்றினை குடியுங்கள் உங்கள் தொப்பை காணாமல் போய்விடும்\nயாழில் 7 நாட்களில் 11 பேர் மரணம்..\nபெரும் ஆபத்தான கட்டத்தில் இலங்கை\nபுறக்கோட்டை கடைகளை மூடச்சொல்லி உத்தரவா\nயாழில் 7 நாட்களில் 11 பேர் மரணம்..\nகொரோனா தொற்றுக்குள்ளான மாரவில பெண் பயணித்த பேருந்து இடங்கள் இதோ\nமதுபோதையில் மாணவிக்கு காதலனால் இரவு முழுவதும் நேர்ந்த கொடூரம்: மாணவியின் மரணத்தில் வெளிவரும் பின்னணி தகவல்\nகுடும்ப சூழலால் இந்த தொழிலை கையிலெடுத்தேன்... நயன்தாராவை போலவே பெண்னை மாற்றிய தமிழ் இளைஞர்\nஹாட்டான போட்டோ வெளியிட்ட திரிஷா லட்க்கணக்கான லைக்ஸ் அள்ளிய லேட்டஸ்ட் லுக்\nதிடீர் உடல் நலக்குறைவு... மருத்துவமனையில் நடிகர் பொன்னம்பலம் கடும் பரபரப்பினை ஏற்படுத்திய காணொளி\nகோபித்துக்கொண்ட அஜித், ஷாலினியிடம் கேட்ட கேள்வி வெளிப்படையாக பகிர்ந்த பிரபல நடிகர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் சாவகச்சேரி, யாழ் நுணாவில், Montreal, வவுனியா கரப்பன்காடு\nசார்லஸ் மரியநாயகம் யூட் பிராங்கிளின்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nமொரட்டுவை – லுனாவ பகுதியில் 39 வயதான ஒருவர் சுட்டுக்கொலை\nதந்தை – மகன் மோதலில் 61 வயதுடைய தந்தை மரணம்\nவட்டி வீதத்தை குறைப்பதற்கு அரசாங்கம் தயார்\nஹெரோயின் போதைபொருளுடன் பெண் கைது\nமாத்தளையில் கோட்டபாயா தேர்தல் பரப்புரை\nசைவத் தமிழ் மக்களின் மனங்களை புண்படுத்தி மேதானந்த தேரர் வெளியிட்டுள்ள கருத்துக்கள்\nமோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பி சென்ற தனியார் பேருந்து... பல்கலைகழக மாணவிக்கு நேர்ந்த சோகம்\nகொழும்பில் பலருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கு நகரசபை தீர்மானம்\nகொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறித்து உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை\nபிரதமரிடம் யாழ்.வணிகர் கழகம் விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை\nவவுனியாவில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் கொலையா\nபலாங்கொடையில் உயிரிழந்த மாணவி தொடர்பில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்\nஇலங்கையில் கொரோனா இரண்டாவது அலை தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ள கோரிக்கை\nகதிர்காம காட்டுவழிப்பாதையை திறக்க கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முருக பக்தர்\nபுறக்கோட்டை கடைகளை மூடச்சொல்லி உத்தரவா\nகடந்த ஒருவாரத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையில் பரிதாபமாக பறிபோன 11 உயிர்கள்\nஇலங்கையில் கடலுக்குள் திறக்கப்பட்ட இரண்டாவது அற்புத காட்சிக்கூடம்\nவெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை எதிர்காலத்தில் மட்டுப்படுத்தப்படும்\nகொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும் நிபுணர்கள் வெளியிட்ட முக்கிய தகவல்\nபொலிஸாரிடம் சிக்கிய பெண்... கைப்பற்றப்பட்ட மர்ம பொருள்\nவரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் தொடர்பில் விசேட அறிவிப்பு\nவெலிக்கடை சிறைச்சாலையில் மேலும் ஓர் கைதிக்கு கொரோனா தொற்று உறுதி\nகூட்டமைப்பு முன்னாள் எம்.பியின் உதவியாளரின் வீடு புகுந்து மர்ம நபர்கள் தாக்குதல்\nபுகைப்பட ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் விடுத்த பொலிஸ் பரிசோதகர்... வெளியான முழு விபரம்\nமட்டகளப்பில் 13 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவரால் நேர்ந்த கொடூரம்... சிறுமியின் தாய் கைது\nலங்காசிறி தமிழ்வின் சினி உலகம் மனிதன்\nஇலங்கையில் இன்று ஒரே நாளில் 1836 பேர் கைது\nமுறைப்படி முறையிட்டால் சிறிதரன் கைது \nயாழ்ப்பாணத்திலும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள 3 குடும்பங்கள்\nஇலங்கையில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ்... மேலும் 13 பேருக்கு தொற்று உறுதி\nபெரும் ஆபத்தான கட்டத்தில் இலங்கை\nநாளை வடக்கில் மின்சாரம் தடைப்படவுள்ள பிரதேசங்கள் இவைதான்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு இன்றும் மட்டும் 293 பேர் அடையாளம்\nஇலங்கையில் மேலும் 87 பேருக்கு கொரோனா உறுதி\nசுமந்திரனின் வெளிவராத ரகசியங்கள் பல\nசிலாபம் வைத்தியசாலையில் இளைஞர் உயிரிழப்பு\nமு��்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/sensex/", "date_download": "2020-07-11T05:39:21Z", "digest": "sha1:W57PIPVO7Q4P6SZBIUWQ3R7M3AOKR3W7", "length": 5458, "nlines": 73, "source_domain": "www.toptamilnews.com", "title": "sensex Archives - TopTamilNews sensex Archives - TopTamilNews", "raw_content": "\nகடந்த 5 தினங்களில் ரூ.1.45 லட்சம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்… சென்செக்ஸ் 573...\nபங்குச் சந்தையில் கடந்த 5 வர்த்தக தினங்களில் ரூ.1.49 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்..\nபங்குச் சந்தையில் ரூ.2.48 லட்சம் கோடியை பறிகொடுத்த முதலீட்டாளர்கள்… சென்செக்ஸ் 709 புள்ளிகள் வீழ்ச்சி\n5 நாளில் ரூ.8.38 லட்சம் கோடி அள்ளிய முதலீட்டாளர்கள்…. சென்செக்ஸ் 1,863 புள்ளிகள் உயர்ந்தது…\nமுதல் நாளிலே அள்ளி கொடுத்த பங்குச் சந்தை…. முதலீட்டளார்களுக்கு ரூ.3.10 லட்சம் கோடி லாபம்…\nபங்குச் சந்தையில் கடந்த 4 நாளில் ரூ.5.46 லட்சம் கோடி லாபம்…. முதலீட்டாளர்கள் குஷி….\nபங்குச் சந்தையில் ரூ.2.02 லட்சம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்….. சென்செக்ஸ் 996 புள்ளிகள்...\nரூ.3 ஆயிரம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்… சென்செக்ஸ் புள்ளிகள் 63 புள்ளிகள் சரிவு…\nரூ.61 ஆயிரம் கோடியை பறிகொடுத்த முதலீட்டாளர்கள்…. சென்செக்ஸ் 260 புள்ளிகள் சரிவு…\n5 நாளில் ரூ.15 ஆயிரம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்… சென்செக்ஸ் 545 புள்ளிகள் வீழ்ச்சி….\nஇன்று 9 இடங்களில் சதமடித்த வெயில்\nகாங்கிரசுக்கு உதவ யாரும் இல்லை…..லோக் ஜனசக்தி கட்சி கிண்டல்\nபேஸ்புக் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கூகுள் புகைப்படங்களுக்கு மாற்றுவது எப்படி\nமாலத் தீவிலிருந்து 700 இந்தியர்களை மீட்டுக் கொண்டு வந்த ஐ.என்.எஸ் ஜலாஷ்வா கப்பல்\nஆன்லைன் கல்வி திட்டம் முறைபடுத்துவதற்கான விதிமுறைகள் குறித்து ஆலோசனை : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nவேலூரில் மேலும் 100 பேருக்கு கொரோனா தொற்று\nகார் மீது மோதியதால் தூக்கி வீசப்பட்ட இளைஞர்.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சி\nபோலி கோழி முட்டை புகார்… கோழிப் பண்ணையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=3135", "date_download": "2020-07-11T04:13:10Z", "digest": "sha1:FN7C5XBS6ZAFTPOX5E6XFYXW3TO73W2X", "length": 9338, "nlines": 168, "source_domain": "mysixer.com", "title": "ஓ அவர் விஜய்சேதுப���ி", "raw_content": "\nதயாரிப்பாளர் நலன் காக்கும் அணி\n50% இந்த நிலை மாறும்\n60% கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n50% மாஃபியா சேப்டர் 1\n70% மீண்டும் ஒரு மரியாதை\n90% ஓ மை கடவுளே\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\nபெயர் அறிவிக்கப்பட்டதலிருந்தே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் படம் ஓ மை கடவுளே. அசோக் செல்வன், ரித்திகா சிங் இணைந்து நடிக்கும் இத்திரைப்படத்தில் வாணி போஜன், சாரா ஆகியோரும் நடிக்கும் நிலையில் ரசிகர்களை ஆச்சிரியப்படுத்தும் விதமாக விஜய் சேதுபதியும் ஒரு சிறப்பு தோற்றத்தில் ஓ மை கடவுளே யில் காட்சி தர இருக்கிறார்.\nஇதுகுறித்து இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து கூறியபோது, “என்னைப் பொருத்தவரை விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் திரைக்கதையின் போக்கையே மாற்றும் முக்கிய கதாப்பாத்திரம் என்பேன். அவர் படத்தில் வரும் நேரம் படத்தின் முக்கியமான கட்டமாக, படத்தை அடுத்த உயரத்துக்கு எடுத்துச் செல்வதாக இருக்கும்.\nதிரைக்கதை முடிக்கப்பட்டு முக்கிய நடிகர்களின் தேர்வுகள் முடிந்த பிறகு இந்த குறிப்பிட்ட பாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்த போது, பிரபலமும் எளிமையும் கலந்த முகமான விசே தான் ஒரே வாய்ப்பாக இருந்தார். அசோக் செல்வன் மூலம் விஜய் சேதுபதியிடம் கதையையும் அவரது கதாபாத்திரத்தையும் விளக்கிய அடுத்த நொடி நடிக்க ஒப்புக்கொண்டார். இவர், படத்தில் வரும் நேரம் குறைவாக இருந்தாலும் ரசிகர்கள் மனதில் நிறைந்துவிடுவார்…” என்றார்.\nதொடர்ந்து கதையைப் பற்றிக் கூறிய அவர், “ஓ மை கடவுளே… இன்றைய நகர்ப்புற மேல்த்தட்டு வர்க்கத்தின் காதலை இயல்பாக சொல்லும், நகைச்சுவை கலந்த படமாக இருக்கும்..” என்றார்.\nபடத்தின் முதல் பார்வை, பெரிய வெற்றிபெற்றிருக்கும் நிலையில், படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள�� தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் இசை மற்றும் பட வெளியீடு தேதிகள் மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். லியான் ஜேம்ஸ் இப்படத்திற்கு இசையமைக்க, மேயாத மான், எல் கே ஜி படப்புகழ் விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-07-11T04:17:20Z", "digest": "sha1:XQZ2GWXKRRJ24N2WZCLSHNJ4EIPI324R", "length": 6165, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "மகான்களின் வரலாறு |", "raw_content": "\nமாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே பாடப்பிரிவுகள் குறைக்கப்பட்டன\nஅமைச்சர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற முன்வர வேண்டும்\nநல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் பழக நல்ல சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். திரிகரணச் சுத்தி பெறவேண்டும். நல்ல நட்புகளுடன் அதாவது ஒத்த மனநிலையுடைவர்களுடன் சேர்ந்திருத்தல். தியானம் ......[Read More…]\nFebruary,12,15, —\t—\tஓம் மந்திர சிறப்பு, குரு, தியானம், மகான், மகான்களின் வரலாறு\nவங்கம் தந்த சிங்கம் டாக்டர். சியாம பிரச ...\nவங்கம் தந்த சிங்கம் தன் 33வது வயதில் கல்கத்தா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரானவர். சுதந்திர போராட்ட வீரர். காங்கிரஸ் கட்சி பாரதத்தை பிளந்து பாக்கிஸ்தான் உருவாக ஆதரவளித்தது. இவரோ பாக்கிஸ்தானை பிளந்து பஞ்சாப்பும்வங்கமும் பாரதத்துடன் இருக்கச்செய்தார். நேரு தலைமையிலான இடைக்கால மந்திரி சபையில் தொழில்துறை ...\nஓம்காரம் பல மந்திரங்களில் முதன்மையானத ...\nராம்லீலா, ராவண்லீலாவாக மாறும்;யோகா குர ...\nரோஜாப் பூவின் மருத்துவக் குணம்\nரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், ...\nஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்\nகுளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், ...\nகுழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2014/03/blog-post.html", "date_download": "2020-07-11T05:19:29Z", "digest": "sha1:TY6SNCGKDVD52LHY2E4XMUGQYEN73IQ3", "length": 16340, "nlines": 368, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: அமேசான் இந்தியாவில் கிழக்கு புத்தகங்கள்", "raw_content": "\nபூச்சி பற்றி வளன் அரசு\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 11\nமறைந்த மாமணி பெரிய சன்னிதானம் ‘சாச்சா’ ஜவாஹர்லால் நேரு அவர்களுடைய சிஷ்யகேடிகளுக்கு ஒரு பணிவான விண்ணப்பம்: தேவரீர் தாங்கள், உடனடியாகத் தங்கள் பரமார்த்த குருவுக்குச் செலுத்தவேண்டிய நேர்த்திக் கடன் என்ன\nஈழ மக்களுக்காக அதிக தியாகம் செய்தது யார்\nகணக்கு களவாடிய வீட்டு எட்வினா தெரேசா ஐரின் மரியாகொரத்தி அன்னா மார்கரீத்தா ஜெசிக்கா\nகருத்தியல் தளத்தில் தலித்துகள் குறித்து விஷம் கக்கப்படுவது ஏன்\n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nநான் கண்ட மகாத்மா - 27 | நித்திய வாழ்வு | தி. சு. அவினாசிலிங்கம்\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nஅடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஅமேசான் இந்தியாவில் கிழக்கு புத்தகங்கள்\nகடந்த சில தினங்களாக அமேசான் இந்தியா மின்வணிகத் தளத்தில் கிழக்கு பதிப்பகத்தின் பெரும்பாலான புத்தகங்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.\nஇதனை அமேசானே நேரடியாக fulfill செய்வதால் வாங்குவோருக்குச் சில வசதிகள் உண்டு.\nஒரேயொரு புத்தகம் (100 ரூபாய்க்குக் குறைவாக இருந்தாலும்கூட) வாங்கினாலும் இந்தியா முழுமைக்கும் கூரியர் கட்டணம் கிடையாது.\nCOD (கேஷ் ஆன் டெலிவரி) வசதியை அளிக்கிறார்கள். கிரெடிட் கார்ட், நெட் பேங்கிங் வசதி இல்லாதவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.\nசில குறிப்பிட்ட நகரங்களுக்கு மட்டும் சூப்பர் ஃபாஸ்ட் ஒரு நாள், இரண்டு நாள் ஷிப்பிங் வசதியை அளிக்கிறார்கள். (அதற்கெனத் தனிக் கட்டணம் உண்டு. நீங்களே தளத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்.)\nபரிசோதனை முயற்சியாக கிழக்கின் சில நூறு புத்தகங்களை மட்டுமே அமேசானின் பெங்களூரு வேர்ஹவுஸில் வைத்திருக்கிறோம். பயன்பாட்டைப் பொருத்து கிழக்கின் அனைத்துப் புத்தகங்களையும் இங்கே வைத்து விற்கலாம் என்றிருக்கிறோம். பயன்படுத்திவிட்டு, நிறை, குறைகளை எழுதுங்கள்.\nபுதுமைகளைப் புகுத்துவதில் பத்ரிக்கு நிகர் பத்ரி தானே \nதமிழில் கிண்டிலில் புத்தகங்களை ஏற்ற முடியுமா என்பது குறித்துப் பார்த்துவருக��றோம். சோதனை முயற்சியாக ஒரு புத்தகத்தை ஏற்றியுள்ளோம். எ.கா: http://www.amazon.com/Kanitha-Methai-Ramanujan-Badri-Seshadri-ebook/dp/B00IMEAU06/ref=sr_1_fkmr0_1ie=UTF8&qid=1394091048&sr=8-1-fkmr0 ஆனால் இது அமேசான் விதிகளுக்கு உட்பட்டதா என்று தெரியவில்லை. அவர்களிடம் கேட்டுத் தெளிவு பெற்றபின்னரே மேற்கொண்டு பிற புத்தகங்களைச் சேர்க்கலாம் என்று திட்டம். மேலும் விலை விஷயத்தில் சில சிக்கல்கள் இருக்கலாம். மின்புத்தகங்கள் குறித்து விரைவில் ஒரு அறிவிப்பை எதிர்பார்க்கவும்.\n/பரிசோதனை முயற்சியாக கிழக்கின் சில நூறு புத்தகங்களை மட்டுமே அமேசானின் பெங்களூரு வேர்ஹவுஸில் வைத்திருக்கிறோம். பயன்பாட்டைப் பொருத்து கிழக்கின் அனைத்துப் புத்தகங்களையும் இங்கே வைத்து விற்கலாம் என்றிருக்கிறோம். பயன்படுத்திவிட்டு, நிறை, குறைகளை எழுதுங்கள்./\nஎனது நூக் படிப்பான் மொபி கோப்பைப் படிக்காது. ஈபப் அல்லது பிடிஎஃப் மட்டுமே. நான் என்ன செய்ய மொபியை ஈபப்பாக்கும் மாற்றிகள் சரியாக மாற்றுகின்றனவா\nகொஞ்சம் சின்னச் சின்னப் பிரச்னைகள் இல்லாமல் இல்லை. ஆனால் பொதுவாக EPUB -> MOBI, MOBI->EPUB சரியாகவே வேலை செய்கின்றன.\nநன்றி. தமிழ் ஈபப் நூல்களையும் ஆவணங்களையும் நூக் வெறும் கட்டங்களாகவே காட்டுகிறது. தமிழ் எழுத்துருவை ஈபப்பிலோ, நூக்கிலோ உட்பொதியவேண்டுமா\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nவடசென்னை நாடாளுமன்ற வேட்பாளர் உ.வாசுகி\nதேர்தல் நேர்காணல்கள்: ஆலந்தூர் சட்டமன்ற வேட்பாளர் ...\nதேர்தல் நேர்காணல்கள் - பி.எஸ்.ராகவன்\nதேர்தல் நேர்காணல்கள் - நலங்கிள்ளி\nதேர்தல் நேர்காணல்கள் - மகாதேவன்\nதேர்தல் நேர்காணல்கள் - லோகேஷ்\nதேர்தல் நேர்காணல்கள் - தங்கவேல்\nகிண்டில் மின்புத்தகங்கள் - ஆங்கிலம்\nஅமேசான் இந்தியாவில் கிழக்கு புத்தகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.biblepage.net/ta/tamil-bible/63-1.php", "date_download": "2020-07-11T05:34:10Z", "digest": "sha1:BF6FX3A5S7BYMMQ2IYTOONOYPFLCVJE2", "length": 10756, "nlines": 86, "source_domain": "www.biblepage.net", "title": "2 யோவான் 1, Tamil Bible - Biblepage.net", "raw_content": "\nநீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம்\nஇரட்சிப்பு, பாவமன்னிப்பு, நித்திய ஜீவன்\nபுத்தக ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவே��் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ் அத்தியாயம் 1 வசனங்கள் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 பதிப்பு Tamil Bible\n1 நமக்குள் நிலைநிற்கிறதும், என்றென்றைக்கும் நம்மோடிருப்பதுமாகிய சத்தியத்தினிமித்தம், நான் மாத்திரமல்ல, சத்தியத்தை அறிந்திருக்கிற யாவரும் சத்தியத்தின்படி நேசித்திருக்கிறவளும்,\n2 தெரிந்துகொள்ளப்பட்டவளுமாகிய அம்மாளுக்கும் அவளுடைய பிள்ளைகளுக்கும், மூப்பனாகிய நான் எழுதுகிறதாவது,\n3 பிதாவாகிய தேவனாலும் பிதாவின் குமாரனாயிருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், கிருபையும் இரக்கமும் சமாதானமும், சத்தியத்தோடும் அன்போடுங்கூட உங்களோடிருப்பதாக.\n4 பிதாவினால் நாம் பெற்ற கற்பனையின்படியே உம்முடைய பிள்ளைகளில் சிலர் சத்தியத்திலே நடக்கிறதை நான் கண்டு; மிகவும் சந்தோஷப்பட்டேன்.\n5 இப்பொழுதும் அம்மாளே, நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டுமென்று, உமக்குப் புதிய கற்பனையாக எழுதாமல், ஆதிமுதல் நமக்கு உண்டாயிருக்கிற கற்பனையாக எழுதி, உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன்.\n6 நாம் அவருடைய கற்பனைகளின்படி நடப்பதே அன்பு; நீங்கள் ஆதிமுதல் கேட்டிருக்கிறபடி நடந்துகொள்ளவேண்டிய கற்பனை இதுவே.\n7 மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்.\n8 உங்கள் செய்கைகளின் பலனை இழந்துபோகாமல், பூரண பலனைப் பெறும்படிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.\n9 கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல; கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்.\n10 ஒருவன் உங்களிடத்தில் வந்து ��ந்த உபதேசத்தைக்கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்.\n11 அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர்க்கிரியைகளுக்குப் பங்குள்ளவனாயிருக்கிறான்.\n12 உங்களுக்கு எழுதவேண்டிய காரியங்கள் அநேகம் உண்டு; காகிதத்தினாலும் மையினாலும் அவைகளை எழுத எனக்கு மனதில்லை. உங்களுடைய சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கு உங்களிடத்தில் வந்து, முகமுகமாய்ப் பேசலாமென்று நம்பியிருக்கிறேன்.\n13 தெரிந்துகொள்ளப்பட்ட நம்முடைய சகோதரியின் பிள்ளைகள் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். ஆமென்\nஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-07-11T05:42:50Z", "digest": "sha1:ZKIVLDT7JQMRZ3VJNEFCAZSJ6QS3K2BD", "length": 5651, "nlines": 102, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "வெர்ஜினாவை புரட்டி போட்ட மழை ; 100 ஆண்டு வரலாற்றில் இல்லாதது – Tamilmalarnews", "raw_content": "\nமனிதனின் அறிவின் சொரூபமே முருகனின்... 05/07/2020\nகுழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி... 28/06/2020\nஒரு பூண்டுப் பல் தினமும் சாப்பிட... 25/06/2020\nவெர்ஜினாவை புரட்டி போட்ட மழை ; 100 ஆண்டு வரலாற்றில் இல்லாதது\nவெர்ஜினாவை புரட்டி போட்ட மழை ; 100 ஆண்டு வரலாற்றில் இல்லாதது\n100 ஆண்டு வரலாற்றில் இல்லாத அளவிற்கு அமெரிக்காவின் வெர்ஜினாவில் பலத்த மழை பெய்துள்ளது. 20 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.\nஅமெரிக்காவில் உள்ள மேற்கு வெர்ஜினி��ாவில் கடந்த 2 நாட்களாக கன மழை கொட்டி தீர்த்தது. மழை அளவு 25 செ.மீட்டர் பதிவாகியிருக்கிறது. இதன் காரணமாக இங்குள்ள முக்கிய நதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் நீர் தேக்கங்கள் நிரம்பி வழிகிறது. இதனால் தண்ணீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதை காண முடிகிறது. பல வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. நூற்றுக்கணக்கான கார்கள் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டன.\nஇது குறித்து கவர்னர் இயரல் ராய் கூறுகையில்; மழை காரணமாக பெரும் நாசத்தை வெர்ஜினா சந்தித்துள்ளது. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் எமர்ஜென்ஸி நிலை அறிவித்துள்ளோம் என்றார். 100 ஆண்டு வரலாற்றில் இது போன்ற பெரும் மழை பெய்தது இல்லை. 14 பேர் பலியானதாகவும், பலி எண்ணிக்கை 20 ஐ தாண்டும் என்றும் கூறப்படுகிறது.\nஅனைத்து கடற்கரைகளிலும் சிசிடிவி கேமிராக்கள்\nமனிதனின் அறிவின் சொரூபமே முருகனின்\nகுழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி\nஒரு பூண்டுப் பல் தினமும் சாப்பிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/vck-auto-driver-association-leader-involved-harassment-case-pyfsnu", "date_download": "2020-07-11T06:03:12Z", "digest": "sha1:ZQMYC37ZU2FQHHZCNJW34ZPEPMIY4HJN", "length": 15857, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பெண்களை கற்பழித்து வீடியோ எடுத்த விடுதலை சிறுத்தை கட்சி ஆட்டோ தொழிற்சங்க தலைவர்.... காமவெறியில் இளம் பெண்களை குதறிய கொடூரம்", "raw_content": "\nபெண்களை கற்பழித்து வீடியோ எடுத்த விடுதலை சிறுத்தை கட்சி ஆட்டோ தொழிற்சங்க தலைவர்.... காமவெறியில் இளம் பெண்களை குதறிய கொடூரம்\nகல்லூரி மாணவி உள்பட 7 பெண்களை மிரட்டி கற்பழித்தும், வீடியோ எடுத்து அவர்களை மிரட்டி உல்லாசம் அனுபத்து வந்தத கா.கா. பாளையம் விடுதலை சிறுத்தை கட்சியின் ஆட்டோ தொழிற்சங்க தலைவன் மோகன்ராஜிடம் நடத்திய விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nகல்லூரி மாணவி உள்பட 7 பெண்களை மிரட்டி கற்பழித்தும், வீடியோ எடுத்து அவர்களை மிரட்டி உல்லாசம் அனுபத்து வந்தத கா.கா. பாளையம் விடுதலை சிறுத்தை கட்சியின் ஆட்டோ தொழிற்சங்க தலைவன் மோகன்ராஜிடம் நடத்திய விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nசேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பின்புறம் வசித்து வந்த மோகன்ராஜ் கா.கா. பாளையம் விடுதலை சிறுத்தை கட்சியின் ஆட்டோ தொழி���்சங்க தலைவராகவும், ஆட்டோ ஓட்டியும் வருகிறார். இவர் மீது ஆட்டோவில் சென்ற ஒரு பெண் தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அதனை வீடியோ எடுத்து தொடர்ந்து தன்னை படுக்கைக்கு அழைத்து வற்புறுத்துவதாகவும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு புகார் வர மோகன்ராஜிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.\nஅப்போது அவரது செல்போனை வாங்கி பார்த்ததில் 7 பெண்களை மிரட்டி, அடித்து பலவந்தமாக உல்லாசம் அனுபவித்த வீடியோவை வைத்துள்ளார். இதுகுறித்து தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஆட்டோ மோகன்ராஜுக்கு 2 மனைவிகள் என்றும் முதலில் ஒரு பெண்ணை கதலித்து கல்யாணம் செய்து கொண்டதாகவும் இவனது செக்ஸ் வெறியில் மோசமாக நடந்துகொள்வதால், சில்மிஷம் தாங்கிக்கொள்ள முடியாமல் முதல் மனைவி ஓடிவிட்டாராம். அடுத்ததாக தனது உயிர் நண்பன் ஒருவனின் வீட்டிற்கு செண்டு வந்துள்ளான் அப்போது தொடர்ந்து நண்பனின் வீட்டுக்கு சென்று அவனது மனைவியிடம் ஆசையாக பேசி மயக்கி 2 வது தாரமாக கல்யாணம் செய்து கொண்டதாகவும் அந்த பெண்ணும் இவனது செக்ஸ் வெறி தாங்கமுடியாமல் ஓடிவிட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nசேலத்தில் இருந்து 9 ,மணிக்கு பின் காகாபாளையம், இளம்பிள்ளை என்ற ஊருக்கு செல்ல பஸ் வசதி அவ்வளவாக இல்லை, இதனால் காகாபாளையம் பஸ் நிறுத்தத்தில் நிற்கும் ஆட்டோக்களிலேயே பயணிகள் வீடுகளுக்கு மோகன்ராஜ் ஆட்டோவில் வரும் பெண்களிடம் பேசி அவர்களது குடும்ப சூழ்நிலையை தெரிந்துகொண்டு,பின்னர் அவர்களுக்கு பணம் கொடுத்து உதவி செய்வதைப்போல, பேசி மயக்கி தனியாக தனது வீட்டிற்கு அழைத்து வந்து, அவர்களுடன் பலவந்தமாக உல்லாசமாக அனுபவிப்பார். அவர்களிடம் மிகக் கொடூரமாகவும் ஈடுபடுவார். கடந்த சில ஆண்டுகளாக கல்லூரி மாணவி உள்பட பல குடும்ப பெண்களை வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களுடன் உல்லாசம் அனுபவித்து அதைவீடியோ எடுத்து வைத்துள்ளார்.\nஅந்த பேனாக்களிடம் அந்த வீடியோக்களை காட்டி மிரட்டியே பலமுறை உல்லாசம் அனுபவித்து வந்துள்ளான். அதில் அவர் பல பெண்களை மிரட்டி உல்லாசம் அனுபவிப்பது தெரியவந்துள்ளது. மேலும் இதேபோல பல பெண்களை தனக்கு இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருப்பதால் தனக்கு��்ள செல்வாக்கை பயன்படுத்தி மோகன்ராஜ் காம வெறியில் சீரழித்துள்ளது தெரியவந்துள்ளது.\nஇதுவரை மோகன் ராஜ் 40-க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி உல்லாசம் அனுபவித்ததாகவும் பல பெண்கள், இவனது மிரட்டலுக்கும், காமவெறியில் செய்யும் சில்மிஷத்திற்கு பயந்து சில பெண்கள்ஊரைவிட்டு சஓடிப்போனதாக தெரிகிறது. இவன் மட்டும் அல்லாமல் இவனது நண்பர்களுக்கும் பெண்களை விருந்தாக்கியதும், அவர்களை விபச்சார பெண் என சொல்லி சம்பாதித்தும் தெரியவந்துள்ளது.\nஐயனின் மற்றொரு கூட்டாளியான மேட்டூர் பகுதியை சேர்ந்த சபரி அபிசேக் பல பெண் பயணிகளை மிரட்டி பலாத்காரம் செய்து வந்ததாகவும், கல்லூரி மாணவிகளை காதலிப்பது போல நடித்து தனிமையான இடத்துக்கு அழைத்து சென்று உல்லாசம் அனுபவித்து அதை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்ததாக கடந்த 24ந்தேதி கைது செய்த போலீசார் செய்தனர். அவனின் செல்போனிலும் 50க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்களை கைப்பற்றியுள்ளனர்.\nஆண் குழந்தை பெற்றுக்கொடுக்கமுடியாத 'நீ இருப்பதை விட சாவதே மேல்' கர்ப்பணி மனைவியை அடித்துக்கொன்ற கணவன்.\nதினமும் 100 கிமீ பயணம்.. கேரளாவில் சாதித்த தமிழக பழங்குடியின மாணவி.. 10ம் வகுப்பில் 95% மதிப்பெண்\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nகாங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ தகுதிநீக்கம்.. கொரோனா பீதிக்கு மத்தியில் அரசியல் பரபரப்பு\nஎன் அப்பா பேச்சை கேட்டிருந்தால் இன்னும் நல்லா இருந்திருப்பேன்.. குமாரி முத்து மகள் வெளியிட்ட வீடியோ..\nபிக்பாஸ் NSK ரம்யாவுக்கு குழந்தை பிறந்தாச்சு.. முதல் முறையாக வெளியிட்ட குழந்தையின் புகைப்படம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nநடிகை சனம் செட்டி பாலியல் குற்றங்களுக்கு கண்டனம்.. ஆதங்கத்தோடு பேசி வெளியிட்ட வீடியோ..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம்... ஆடி ஆஃபரை விஞ்சும் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கார் நிறுவனம்\nஆண் குழந்தை பெற்றுக்கொடுக்கமுடியாத 'நீ இருப்பதை விட சாவதே மேல்' கர்ப்பணி மனைவியை அடித்துக்கொன்ற கணவன்.\nசிங்கப்பூரில் ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. நெகிழ்ந்து நிற்கும் பிரதமர் லீ செய்ன் லூங் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesakkatru.com/lieutenant-colonel-kilman/", "date_download": "2020-07-11T03:34:22Z", "digest": "sha1:YXXW7IV7T47H2UEIYN5L2TOOMHXDG7TI", "length": 48441, "nlines": 354, "source_domain": "thesakkatru.com", "title": "லெப். கேணல் கில்மன் - தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nஜூன் 30, 2020/தேசக்காற்று/சரித்திர நாயகர்கள், வீரத் தளபதிகள்/0 கருத்து\nஇது வீரியமுள்ள வித்து: சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி சிறப்புத் தளபதி லெப். கேணல் கில்மன்.\nதாக்குதல்கள் செய்வதற்காக அவர்களைப் பாதுகாக்க வேண்டியதாகவும் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்குத் தாக்குதல் செய்ய வேண்டியதாகவும் இருந்த களச்சூழலை அப்போது அவர்கள் எதிர்கொண்டனர்.\nஒவ்வொரு கணமும் அவர்கள் எதிர்கொள்ளவேண்டியிருந்த சிரமங்கள் ஏராளம். அவர்கள் சந்தித்த எந்தத் துயர்மலையாலும் துளிகூட அவர்களை நிலைகுலையச் செய்ய முடியவில்லை.\nஒவ்வொரு வீரனின் உள்ளமும் உறுதியால் இழைக்கப்பட்டு தேசப்பற்றினால் உரம் பெற்றிருந்தது. எவ்வளவு கடினத்திற்குள்ளும் விடுதலைக்காக உழைக்கும் அவர்களின் உழைப்பு வீச்சுள்ளதாய் இருந்தது. அத்தனை வீரத்தையும் விடுதலைப்பற்றையும் தலைமுறைப் பற்றையும் ஊட்டியிருந்தான் அவன்.\nகாட்டு மரங்களும் மேட்டு நிலங்களும் ஆறுகளும் சதுப்புவெளிகளும் முகம் மறக்காமல் அறிந்து வைத்திருப்பது அவனைத்தானே. எதிரியுங்கூட அவன் பெ���ரை நன்கு அறிந்து வைத்திருப்பான். எதிரிக்கு பலதடவை இழப்புக்களை ஏற்படுத்தியவனை, முகாமுக்குள் முடக்கி வைத்திருந்தவனை எதிரி தன் எதிர்பார்ப்பை நிறைவேற்றமுடியாமல் தடுத்து ஏமாற்றத்தைக் கொடுத்தவனை எப்படி எதிரி அறியாதிருக்க முடியும்.\nஒவ்வொரு உள்ளமும் உதடும் சேர்ந்து உச்சரிக்கும் பெயர் தான் கில்மன்…… கில்மன்…… எப்படியிருப்பான்\nகில்மன் என்ற பெயர் கொண்ட விடுதலை நெருப்பின் தோற்றம் இப்படித்தானிருக்கும். சரித்து வாரப்பட்ட தலைமுடி. செந்தளிப்போடு அனைவரையும் வசீகரிக்கும் பரந்த முகம். கருணையையும் கண்டிப்பையும் பிரதிபலிக்கும் பார்வை. சராசரியான உயரம். கம்பீரத்தோடு கூடிய நிமிர்வான தோற்றம். எப்போதும் அமைதியான சிந்தனை. இதுதான் அவனின் வெளித்தோற்றம். அவனுக்குட் கிளர்ந்தெழும் உணர்வுகளை எழுத்தில் வடிக்க முடியாது.\nஅந்த உயர்ந்த காட்டிற்குட் போராளிகள் ஒவ்வொருவருக்கும் அருகிலிருந்தபடி அவர்களை வீரராகவும் சகிப்புணர்வுள்ள விடுதலைப் போராளியாகவும் வளர்த்துக்கொண்டிருந்தான் கில்மன்.\nபோராளி ஒருவரே ஓய்வுறக்கம் இல்லாது செயற்படவேண்டிய அந்த நாட்களில் அந்த அணியின் ஒட்டு மொத்தத் தேவைகளையும் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகளையும் நிறைவேற்ற வேண்டிய பணிகளையும் சிந்தித்துச் செயற்பட வேண்டிய தளபதியின் உழைப்பு எத்தனை கனதியானதாக இருக்கும்\nதிருமலைக் காட்டிற்குள் வரலாற்றைக் காப்பாற்ற வரலாறு படைத்துக்கொண்டிருக்கும் வீரர்களை வழிநடத்தும் தளபதியாக இருந்தான்.\nஅந்த அணி அங்கு நகர நினைத்ததே தன்மேலுள்ள பெரிய வரலாற்றுப் பணியொன்றை நிறைவேற்றத்தான்.\nஎங்கள் வரலாற்றுப் புகழ்மிக்க தலைநகர் திருமலை. சிங்களக் குடியேற்றக் கறையான்களால் அரிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. நகரங்களிற் படிப்படியாகச் செல்வாக்குச் செலுத்திக்கொண்டிருக்கும் அரச படைகளிடம் திருமலைக் காட்டுப் பிரதேசமும் ஏறத்தாழப் பறிபோன நிலையிலிருந்தது. காடுகளை இழக்க நேர்ந்தால் அந்த மாவட்டத்தில் பின்பு சிறு தாக்குதல் செய்யவே சிரமமாயிருக்கும். கால்வைக்கவே அதிகமான உயிர்விலை கொடுக்கவேண்டியிருக்கும். தலைநகருக்கான தாக்குதல் தளத்தை இழந்து போய்விடுவோம். தொடர்ச்சியாக எமது பாரம்பரிய நிலம் துண்டாடப்படுகின்றது. எனவே, காட்டையும் காட்டின் கரையோரங்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற தேவை ஏற்பட்டது.\nஅந்தப் பணியினை நிறைவேற்றவெனத் தெரிவுசெய்யப்பட்ட படையணி சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி. சீலன் பிறந்த மண்ணில் அவனது பெயர் தாங்கிய படையணி தாக்குதல் நடவடிக்கைக்காக புறப்பட்டது. அங்கே எதிர்கொள்ளப்போகும் நெருக்கடிகள் ஏற்கனவே கணிக்கப்பட்டன.\nநிலையான பாதுகாப்புள்ள முகாமோ நிலமோ கட்டுப்பாட்டில் இல்லை. உணவு முதற் கொண்டு மருத்துவம் ஈறாக எந்த விநியோகங்களிலும் நம்பிக்கையில்லை. தங்கிடங்கள் இல்லாமையினால் மழையும் வெயிலும் அச்சுறுத்தும். அதிகமானவர்களுக்குப் பழக்கப்படாத புதிய சூழல். இப்படி தொடராக இருக்கும் சிக்கல்களுக்குத் தீர்வு தேடினால் அது கில்மனிடம்தான் கிடைக்கும் என்றே தலைவர் உணர்ந்திருக்கவேண்டும்.\nகில்மன்தான் அந்த அணிகளை வழிநடத்துவதற்கு ஏற்றவனாய் இருந்தான். இவர்கள் செல்லப்போகும் களச்சூழலில் அணிகளைத் தொடர்ச்சியாகப் பயிற்சியில் ஈடுபடுத்தவும் பொருத்தமான புதிய திட்டங்களைக் கையாளவும் தொடர் வேவிலும் ரோந்திலும் ஈடுபட்டுத் தகவல்களைப் பெறக்கூடிய அணியைச் சிறப்பான முறையில் வழிநடத்தவும் எதிர்கொள்ளப்போகும் சிக்கல்கள் அனைத்தினையும் சுமந்தபடி போராளிகளின் உணர்வுகளைக் கட்டிக்காத்து நிர்வகிக்கவும் சிறந்த ஆளுமை உள்ள ஒருவர் தேவைப்பட்டார். கில்மன் தான் பொருத்தமானவன் எனத் தலைவர் முடிவு செய்தார். அத்தனை வினாக்களுக்கும் விடைகாணக்கூடிய ஆளுமை பொருந்திய தளபதியாக அவனே அவரது எண்ணத்தில் இடம்பிடித்தான்.\nசாள்ஸ் அன்ரனி படையணி தோற்றம் பெற்ற போது இவன் பயிற்சி ஆசிரியனாகக் கடமையாற்றினான். சகல ஆயுதங்களின் தன்மைகளையும் பயிற்சி நுட்பங்களையும் நேரடியான அனுபவத்தில் நன்கு அறிந்திருந்தான். வேவு அணிக்குப் பொறுப்பாக இருந்து பல இடங்களிலும் வேவுத் தகவல்கள் திரட்டிய பட்டறிவும் இருந்தது. அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் அவன் படித்த நாட்களிற் கற்றுக்கொண்ட நிர்வாகம் தொடர்பான அறிவும், தந்திரம் தொடர்பான அறிவும் இருந்தன. தாக்குதல்களுக்கு தலைமையேற்றிருந்த அனுபவமும்இ சமர்களில் விநியோகத்தை வழிநடத்திய தேர்ச்சியும், அவற்றிற்கு மேலாகப் போராளி ஒவ்வொருவரின் மனத்தையும் கனிவுடன் அரவணைக்கும் தன்மையும் இருந்தன. இவையெல்லாம் அவனே அப்பணிக்கு ஏற்றவன் என்பதைக் காட்டின.\nகில்மன் சகலதுறை வல்லமையும் அனைவரையும் வழிநடத்தும் ஆளுமையும் கொண்டவனாக இருந்தான். நெருக்கடி நிறைந்த களச்சூழலுக்கள் தாக்குதல் இலக்கு ஒன்றைத் தெரிவு செய்வது, வேவு பார்த்துத் திட்டம் தீட்டுவது, அணிகளை ஒன்றாக்கிப் பயற்சி கொடுப்பது, தாக்குதலுக்கு நகர்வது, காயக்காரர்களையும் கைப்பற்றிய ஆயுதங்களையும் பாதுகாப்பாகக் கொண்டு வந்து சேர்ப்பது, மருத்துவ ஏற்பாது செய்வது, களஞ்சியப்படுத்துவது இப்படிப் பலவற்றையும் ஒவ்வொரு தாக்குதலுக்கு முன்பும் பின்பும் கருத்திற்கொள்ள வேண்டும். எப்போதும் எதிரியின் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டிய அச்சுறுத்தல்களுக்குள்ளே அதை முறியடித்துவிடும் விழிப்புணர்வுடனேயே அவர்களின் பணிகள் ஒவ்வொன்றும் நிறைவேறின. ஒரு களத்தில் நேரடியாக நின்று வழிநடத்துவதை விடவும் எப்போதும் ஆபத்து நிறைந்த எதிரியின் ஆக்கிரமிப்புப் பிரதேசப் போர்க்களச் சூழலிற்குள்ளேயே வாழ்ந்தபடி, ஒவ்வொரு இலக்காகத் தெரிவு செய்து, அதை வேவுபார்த்து அதற்கான ஆயுத ஏற்பாடுகளை ஒழுங்கு செய்வதும் தாக்குவதும் சுலபமானதல்ல. அதைச் சவாலாக எடுத்தான் கில்மன். ஒவ்வொரு தாக்குதல் முயற்சியையும் நிறைவேற்றத் தொலைத்தொடர்புக் கருவியிற் கதைத்தால் எதிரி எமது தங்குமிடத்தைக் கண்டுவிடுவான் என்பதால் நேரடியாகவே ஒவ்வொருவரிடமுஞ் சென்று கவனிக்க வேண்டிய வேலைகளைக் கவனிப்பான்.\nஒவ்வோர் அணிகளுக்குமிடையே கிலோமீற்றர் கணக்கில் நீண்டு விரிந்திருக்கும் காட்டை ஊடறுத்து நுழைவதற்கு அவனது கால்களைத்தவிர வேறு எந்த வாகனத்தையும் பயன்படுத்த வசதியில்லை. அவன் பயன்படுத்துவதும் இல்லை.\nஅனைத்து இடங்களிற்கும் ஓயாது நடந்து செல்வான். வியர்வை சிந்தச் சிந்த மூச்சு வாங்க வாங்க அவனது நடை தொடரும். அந்தக் காட்டுப் பகுதியில் அவன் சுவடு படாத இடம் இல்லையென்றே சொல்லலாம்.\nபடையணி திருமலைக்குச் சென்றபின் சண்டை தொடங்கும்வரை வேவுக்காகவும் இடங்களை அறியவும் நடந்து திரிவான் கில்மன். அவனது ஓயாத உழைப்பு ஒவ்வொரு போராளியிலும் பிரதிபலித்தது. சிறுசிறு தாக்குதல்களைச் செய்து எமது கால்களைத் திருமலைக் காட்டில் வலுவாகப் பதிக்கவே அணிகள் எதிர்கொள்ளவேண்டிய நெருக்கடிகளும் பெருகின.\nஅந்த இறுக்கமான சூழலில் ஒவ்வொரு வேளை உணவுக்கும் காத்திருக்க வேண்டியதாகவும் உணவை எடுத்துச் சென்றே சண்டையிட வேண்டியதாகவும் இருந்தது. எனினும் கில்மனின் அன்பும் அரவணைப்பும் போராளிகள் ஒவ்வொருவரையும் உறுதியான உளவுரனோடிருக்கச் செய்தன.\nஎப்போதும் எளிமையாய் உடையணிந்துகொண்டு எல்லோருடனும் அன்பாய்ப் பழகும் கில்மன் குறுகிய காலத்தில் அந்த பிரதேசத்திற் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தினான்.\nஆங்காங்கே எதிரிகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. திறமையோடு சண்டை செய்த வீரர்களை இதய நிறைவோடு பாராட்டி அடுத்த சண்டைக்கு அனைவரையும் தயார்படுத்துவான்.\nபெருஞ்சிரமத்தின் பின் கிடைக்கின்ற அளவுச் சாப்பாட்டிற்காக கில்மனும் மற்றவர்களோடு சமையற்கூடம் வந்து காத்திருப்பான். கையில் ஒரு கோப்பையோடு, ஒரு மரக்குற்றியில் அமர்ந்தபடி எதையாவது சிந்தித்துக்கொண்டிருப்பான்.\nமரக்குற்றியில் அமர்ந்திருக்கும் அவனது நெஞ்சின் ஒரு மூலையிற் பழைய நினைவுகளும் உட்கார்ந்திருக்கும். சிலவேளைகளில் தள்ளாடும் முதியவரின் நடையைப்போல் தளர்ந்த நடையில் அவை உலாவத்தொடங்கும்.\nஅவன் இந்தப் போராட்டத்திற்கு பங்களிப்புச் செய்த ஆரம்ப நாட்களும் ஊருக்குள் அந்தக் கதை கசிந்தபோது அவன் எதிர்கொள்ள வேண்டியிருந்த அச்சுறுத்தலும் எங்கோ தூரத்தில் ஒரு நாடகம் நடப்பதைப்போல் அவனை உணரவைக்கும். உறவுகள் ஒவ்வொன்றின் குரலும் தொலைவில் இருந்து கேட்பது போலிருக்கும்.\nசின்ன வயதிலேயே அவன் இயக்கத்தின் ஆதரவாளனாகத் தீவிரமாய் உழைத்த போது இந்திய இராணுவம் அவனைப் பின்தொடர ஆரம்பித்தது. அவனும் அவனது குடும்பமும் எதிர்கொண்ட துன்பங்கள்…… எண்ணிலடங்கா. அனைத்துத் துயரங்களுக்கும் தீர்வு காணவேண்டுமென்ற இலட்சியத்தோடு 13.07.1990 இற் போராட்டத்தில் இணைந்தான். பயிற்சிப் பாசறையில் ஒவ்வொரு பயிற்சியிலும் அவன் காட்டிய ஆர்வமும் திறமையும் அவனது விடுதலைப்பற்றை வெளிக்காட்டின.\nஎதிர்காலத்தில் தளபதியாக வரப்போகும் அந்த விதை ஆரம்பத்திலேயே வீரியமுள்ளதாகவே இருந்தது. அவனுக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களில் அவன் காட்டிய திறமையும், தொடர்ந்து வந்த களவாழ்வில் வெளிப்பட அவனது தனித்தகைமையும், பயிற்சியாசிரியனாய், பின் விநியோகப் பொறுப்பாளனாய், வேவணிகள் வழிநடத்துநனாய் அவன் வளர்ச்சியடைய வ��ிவகுத்தன. அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிப் படிப்பு முடிந்து வந்ததும் அவன் ஏற்றுக்கொண்ட ‘பலவேகய -2’ இற்கான விநியோக நடவடிக்கை அவனை ஒரு தளபதி என்று கூறக்கூடியளவுக்கு அவனது ஆளுமையை வெளிப்படுத்தியது.\n1992ஆம் ஆண்டு மாவீரர் நாளுக்கு முந்திய சமராக அமைந்த வளலாய்த் தொடர் காவலரண் மீதான் தாக்குதல் நடவடிக்கையில் ஒருபகுதிக்கு அணிப்பொறுப்பாளராக கில்மன் நியமிக்கப்பட்டபோது, அந்தச் சமரின் முடிவில் அவனது போர்த்திறமையும், கட்டளை வழங்கும் ஆற்றலும் சந்தேகத்திற்கு இடமற்றவாறு நிரூபிக்கப்பட்டன. மூத்த தளபதிகளாற் பேசப்படுபவனாகக் கில்மன் மாறினான். படிநிலை வளர்ச்சியின் உயர்வாய் தலைவரின் நம்பிக்கையின் வெளிப்பாடாகச் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்பத் தளபதியாக கில்மன் நியமிக்கப்பட்டான். தலைநகர்க் காடுகளில் அவன் கால்கள் நடந்தன.\nஓய்வறியாத அவன், வரைபடத்தை விரித்துப் பார்த்தபடியோ எழுதுவதற்கும் வாசிக்கவும் தெரியாத போராளிகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தபடியோ இருப்பான். அங்கே எதிர்கொண்ட தாக்குதல்கள் ஒவ்வொன்றிற்கும் பின்னாற் கில்மனின் முகமே சிரிப்போடு தெரியும்.\nஎதிரியின் வசமிருந்த காடு சிறிது சிறிதாக எமது கட்டுப்பாட்டுக்குள் வந்தபோது அதனால் எதிர்காலத்தில் உருவாகக்கூடிய சிக்கல்களை எதிரி உணர்ந்தான். திருமலை வந்திருக்கும் எமது தாக்குதல் அணிமீது தாக்குதல் தொடுப்பதற்காகக் காடுகளை நோக்கிப் பெருமெடுப்பிலான இராணுவ நடவடிக்கை ஒன்றிற்கு திட்டமிட்டான். 31.05.1995 ‘ராமசக்தி -03’ என்ற இராணுவ நடவடிக்கை எமது வசமிருந்த காடுகளை நோக்கி அலை புரண்டு வந்தது. கில்மன் இதனை முன்னுணர்ந்து இருந்தானோ என்னவோ உடனே செயலில் இறங்கினான். தனது அணிகளை எதிர்ச்சமரிற்குத் தயாராக்கினான். செயன்முறை தாக்குதல் திட்டத்தை வகுத்து அதனை விளங்க வைத்தான். முன்னேறி வந்த எதிரிக்கு மூக்குடைத்து அனுப்பும் மூர்க்கத்தோடு அணிகளை வழிநடத்தினான் கில்மன்.\nஅலைபுரண்டதுபோல் காடுகளில் முன்னேறிய எதிரிப்படை துவண்டுபோய் பின்வாங்கியது. தனது கேணல்தரஇ அதிகாரி உட்படப் படையினர் பலரை இழந்ததுடன் உடல்களையும் ஆயுதங்களையும் கைவிட்டு அவமானத்தைப் கையிலேந்தியவாறு ஓடித்தப்பியது சிங்களப்படை. அரசதரப்பு தம்மிற் 17 பேர் கொல்லப்பட்டு 35 பேர் காயம��ைந்ததாகவும் பலர் காணாமற் போயுள்ளதாகவும் கூறி விடயத்தைச் ‘சடைய’ முனைந்தது. சிறிய அணி. பெரிய சமர். வெற்றி சாதாரணமானதன்று.\nசீலனின் பெயர் தாங்கிய படையணியைத் தலைவனின் எதிர்பார்ப்புக்கு அமையத் தலைநகரில் வெற்றிநடை போடவைத்து எம்மையெல்லாம் வியப்பில் ஆழ்த்திக்கொண்டிருந்த கில்மன் எதிரிமீது தாக்குதல் நடத்த முயன்றபோது வெடிவிபத்து ஏற்பட்டு 28.06.1995 இல் வீரச்சாவடைந்தான் என்ற கொடிய செய்தி இடியென வந்தது. அவனை அறிந்தவர்களுக்கு இடிவிழுந்தது போலிருந்தது. இனிக் கில்மன் என்றொருவன் இல்லை…… அந்த வெடிமருந்து பொய்த்துப் போயிருந்தால்…… எவ்வளவு நன்றாக இருக்கும்……. மனம் நப்பாசையில் துடித்தது.\nநன்றி – நெருப்பாற்று நீச்சலிற் பத்தாண்டுகள் நூல்.\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\n← தளபதி லெப். கேணல் கங்கையமரன் வீரவணக்க நாள்\nலெப். கேணல் தமிழ்குமரன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் →\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE-54092/", "date_download": "2020-07-11T05:33:33Z", "digest": "sha1:PPD7PA7QRNWFEOAEFQWY3A6HGSVQEWXP", "length": 6233, "nlines": 133, "source_domain": "www.chennaicitynews.net", "title": "விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்ய நல்ல நேரம் | ChennaiCityNews", "raw_content": "\nHome Divine விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்ய நல்ல நேரம்\nவிநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்ய நல்ல நேரம்\nவிநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்ய நல்ல நேரம்\nஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம். அன்றைய தினம் விநாயகப்பெருமானை முழுமனதோடு பூஜித்து விரதமிருந்து, அருகில் உள்ள ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வந்தால், நமக்கு அனைத்துவிதமான நன்மைகளும் கிடைக்கும் என்பது உறுதி.\nநிகழும் ஹேவிளம்பி வருடம், ஆவணி மாதம் 9-ம் நாள் 25.08.2017 வெள்ளிக்கிழமை அன்று இல்லங்களில் விநாயகர் சதுர்த்தி பூஜை செய்து வழிபட நல்ல நாள்.\nகணபதி ஹோமம் செய்ய உகந்த நேரம்\nகாலை 4.30 மணி முதல் 7.30 மணி வரை\nவிநாயகர் பூஜை செய்ய உகந்த நேரம்\nகாலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை\nவிநாயகர் பிரதிஷ்டை செய்து பூஜை செய்ய உகந்த நேரம்\nகாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை\nகாலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை\nமாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை\nமாலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை\nஅலுவலகத்தில் பூஜை செய்ய உகந்த நேரம்\nகாலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை\nமாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை\nசூரிய உதயம் காலை 6.05 மணிக்கு\nஎமகண்டம்: காலை 3.00 – 4.30\nகுளிகை: காலை 7.30 – 9.30\nநக்ஷத்ர யோகம்: சித்த யோகம்\nவெள்ளிக்கிழமை அன்று விநாயகர் சதுர்த்தி வருவதால் விநாயக பெருமானுக்கு பச்சரிசி மாவு விசேஷம். இனிப்பு மற்றும் கார மோதகம் செய்வது விசேஷம். மேலும், ஆலயத்தில் நடைபெறும் ராகு-கேது சிறப்பு பூஜையில் பங்கேற்கலாம். கணபதி ஹோமத்திற்குக் கொப்பரை கொடுத்து உதவுவது சிறப்பு.\nஎந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அபிஷேகம் செய்யலாம்\nமேஷம் – மஞ்சள் பொடி\nமிதுனம் – எலுமிச்சை சாறு\nகடகம் – பச்சரிசி மாவு\nகன்னி – நார்தம் பழம் மற்றும் சத்துக்குடி\nதனுசு – மஞ்சள் பொடி மற்றும் தேன்\nமீனம் – மஞ்சள் பொடி மற்றும் இளநீர்\nஆன்மீக களஞ்சியம். அம்மா ஆன்மீக பேரவை\nவிநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்ய நல்ல நேரம்\nPrevious articleநடிகை பிரியாமணி திருமணம் தொழில் அதிபரை மணந்தார்\nNext articleவிவேகம் திரை விமர்சனம்\nபொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு சான்றிதழ் வழங்கலாம்: தமிழக அரசு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/110386/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%0A9-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%0A%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-07-11T06:21:44Z", "digest": "sha1:J2OIEJBZ5I5MDJQ7KVSEN2EOTFHIFDJX", "length": 8848, "nlines": 98, "source_domain": "www.polimernews.com", "title": "வாரங்கல்லில் ஒரு கிணற்றில் 9 பேரின் சடலம் மீட்கப்பட்ட வழக்கில் 4 பேர் கைது - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅத்திப்பழம் அமோக விளைச்சல் ஆனாலும் என்ன பயன் \nஉச்சநீதிமன்ற நோட்டீஸ்கள் வாட்ஸ் ஆப்பிலும் இமெயிலிலும் அனு...\nகிழக்கு லடாக்கில் படைகள் வாபஸ் இந��தியா-சீனா சுமுக பேச்சுவ...\nதமிழகத்தில் பல்கலைக்கழக, கல்லூரிகளில் இறுதி செமஸ்டர்களை ந...\nமும்முடங்கு முழு ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிக்கப்பட்டது\nதாதா விகாஸ்துபேவை சுட்டு வேட்டையாடிய தமிழகத்து சிங்கம்..\nவாரங்கல்லில் ஒரு கிணற்றில் 9 பேரின் சடலம் மீட்கப்பட்ட வழக்கில் 4 பேர் கைது\nதெலங்கானா மாநிலம் வாரங்கல்லில் ஒரு கிணற்றில் 9 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட வழக்கில் 4 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nதெலங்கானா மாநிலம் வாரங்கல்லில் ஒரு கிணற்றில் 9 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட வழக்கில் 4 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nஉயிரிழந்தவரில் 6 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 3 பேர் பீகார், திரிபுரா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் சாக்கு தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.\nஇவர்களுக்கும் வேறு யாருக்கும் முன்பகை உள்ளதா என விசாரித்ததில், அதே இடத்தில் பணியாற்றிய சஞ்சய் குமார் என்பவனும், அவன் நண்பர்களான மூவரும் இந்தக் கொலைகளைச் செய்தது தெரியவந்தது.\nகொல்லப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பெண் சஞ்சய் குமாருடன் தொடர்பில் இருந்துள்ளார். இந்தத் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், அதற்குப் பழிவாங்க நினைத்த சஞ்சய் குமார், அவர்கள் வீட்டில் விருந்தின்போது குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து விட்டான்.\nஅதை அருந்திய அனைவரும் மயங்கியவுடன் இழுத்துச் சென்று கிணற்றில் தள்ளிக் கொன்றுள்ளான். சஞ்சய் குமாரும் அவன் நண்பர்கள் மூவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து அவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.\nதேவஸ்தானம் பெயரில் போலி இணையதளம் : அதிகாரிகள் புகார்\nபுனே நகரில் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிப்பு\nகர்நாடக முதலமைச்சரின் அரசு இல்லத்தில் பணியாளர்களுக்கு கொரோனா\nஎல்லை நிலவரம் குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை\nநாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 62.42சதவீதமாக உயர்வு\nகொரோனா பீதியால் பேருந்தில் இருந்து நடுவழியில் இறக்கிவிடப்பட்ட இளம் பெண் மாரடைப்பால் பலி\nபீகாரில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 நக்சலைட் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nமகாராஷ்டிரத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்குத் தேர்வுகள�� நடத்த இயலாது என அமைச்சர் திட்டவட்டம்\nஊரடங்கால் பாகிஸ்தானில் சிக்கிக் கொண்ட 114 இந்தியர்கள் நாடு திரும்பினர்\nஅத்திப்பழம் அமோக விளைச்சல் ஆனாலும் என்ன பயன் \nதாதா விகாஸ்துபேவை சுட்டு வேட்டையாடிய தமிழகத்து சிங்கம்..\n\"ஆடு களவு போகவில்லை\" பாலியல் புகார் மாணவி பல்டி..\n\"கோல்டு காயின் கொளுக்கட்டை\" மருமகருக்கு உணவு விருந்து..\nஇந்தியாவுக்கு எதிரான நேபாள பிரதமரின் போக்கு... பிளவுபடும்...\n'கஜகஸ்தானில் கொரோனாவை விடவும் வேகமாகப் பரவும் நிமோனியா' -...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/112038/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%0A%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%0A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%0A%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-11T05:43:57Z", "digest": "sha1:DCDW2Q5CD6VXJGIOIHBBIRZOJ6CFOW7T", "length": 7642, "nlines": 73, "source_domain": "www.polimernews.com", "title": "பீகார் தேர்தலில் மேம்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஉச்சநீதிமன்ற நோட்டீஸ்கள் வாட்ஸ் ஆப்பிலும் இமெயிலிலும் அனுப்ப ஒப்புதல்\nகிழக்கு லடாக்கில் படைகள் வாபஸ் இந்தியா-சீனா சுமுக பேச்சுவ...\nதமிழகத்தில் பல்கலைக்கழக, கல்லூரிகளில் இறுதி செமஸ்டர்களை ந...\nமும்முடங்கு முழு ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிக்கப்பட்டது\nதாதா விகாஸ்துபேவை சுட்டு வேட்டையாடிய தமிழகத்து சிங்கம்..\n\"ஆடு களவு போகவில்லை\" பாலியல் புகார் மாணவி பல்டி..\nபீகார் தேர்தலில் மேம்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்\nவரும் அக்டோபரில் நடக்க உள்ள பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில், தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.\nஎம்-3 வெர்ஷன் என அழைக்கப்படும் இந்த மேம்படுத்தப்பட்ட வாக்கு இயந்திரத்தில் மோசடி எதுவும் செய்ய முடியாது என்றும், அப்படி செய்ய நினைத்தால் அது தானாகவே செயலிழந்து விடும் எனவும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nகடந்த மக்களவை தேர்தலில் பீகாரில் உள்ள 40 தொகுதிகளில், 39 இடங்களை பாஜக தலைமையிலான தேசிய ஜ��நாயக முன்னணி வென்றது. அப்போது வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்து அந்த வெற்றியை பெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. அதன் எதிரொலியாக மேம்படுத்தப்பட்ட இயந்திரங்கள் அறிமுகமாகின்றன.\nதேவஸ்தானம் பெயரில் போலி இணையதளம் : அதிகாரிகள் புகார்\nபுனே நகரில் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிப்பு\nகர்நாடக முதலமைச்சரின் அரசு இல்லத்தில் பணியாளர்களுக்கு கொரோனா\nஎல்லை நிலவரம் குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை\nநாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 62.42சதவீதமாக உயர்வு\nகொரோனா பீதியால் பேருந்தில் இருந்து நடுவழியில் இறக்கிவிடப்பட்ட இளம் பெண் மாரடைப்பால் பலி\nபீகாரில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 நக்சலைட் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nமகாராஷ்டிரத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்குத் தேர்வுகளை நடத்த இயலாது என அமைச்சர் திட்டவட்டம்\nஊரடங்கால் பாகிஸ்தானில் சிக்கிக் கொண்ட 114 இந்தியர்கள் நாடு திரும்பினர்\nதாதா விகாஸ்துபேவை சுட்டு வேட்டையாடிய தமிழகத்து சிங்கம்.. 8 போலீஸ் கொலைக்கு பதிலடி\n\"ஆடு களவு போகவில்லை\" பாலியல் புகார் மாணவி பல்டி..\n\"கோல்டு காயின் கொளுக்கட்டை\" மருமகருக்கு உணவு விருந்து..\nஇந்தியாவுக்கு எதிரான நேபாள பிரதமரின் போக்கு... பிளவுபடும்...\n'கஜகஸ்தானில் கொரோனாவை விடவும் வேகமாகப் பரவும் நிமோனியா' -...\n'சத்யராஜின் மகளாக மட்டுமல்லாமல் தமிழ்ப் பெண்ணாக மக்கள் நல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidianbookhouse.com/index.php?route=product/product&product_id=64", "date_download": "2020-07-11T03:54:32Z", "digest": "sha1:S3BXG2ETS7IHQFZVCU4SATCKFHXW2DE7", "length": 5809, "nlines": 127, "source_domain": "dravidianbookhouse.com", "title": "பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-10)", "raw_content": "\n0 பொருட்கள் - ₹0\nதிராவிடர் கழக (இயக்க) வெளியீடு\nபெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்\nபெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-10)\nபதிப்பு முதற்பதிப்பு - 2010\nபெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-10)\nவெளியீடு: PSRPI பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்\n0 கருத்துகளை / கருத்துகளை பதிவு செய்க\nபெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-11)\nபெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-31)\nபெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-32)\nபெரியார் களஞ்சியம் -குடிஅரசு (தொகுதி-33)\nTags: பெரியார் புத���தகம், பெரியார் களஞ்சியம், பெண்ணுரிமை, பெரியார் குடிஅரசு, பெரியார் பெண்ணுரிமை, விடுதலை,\nரத்துசெய்தல் மற்றும் பணத்தை திரும்பப் பெறும் கொள்கை\nPowered By பெரியார் புத்தக நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2013-magazine/65-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-01-15/1315-%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-87.html?tmpl=component&print=1&page=", "date_download": "2020-07-11T05:36:51Z", "digest": "sha1:JLQ7K3UWDF4MZA57D27Z22M5R4I6RC2R", "length": 28876, "nlines": 34, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - அய்யாவின் அடிச்சுவட்டில் . . - (87)", "raw_content": "அய்யாவின் அடிச்சுவட்டில் . . - (87)\nஅன்னையார் நடத்திய போராட்டாங்கள் - கி.வீரமணி\nதிருச்சியில் கூடிய மத்திய நிர்வாகக்குழுக் கூட்டத்தின் முடிவுக்கேற்ப, அய்யா தந்தை பெரியார் விட்ட பணியை _ களத்தில் நின்று முடிக்க முனைந்த பணி _ அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகும் அப்போராட்டத்தின் முதல் கட்டம் 1974 ஏப்ரல் 3ந்தேதி அறிவிக்கப்பட்டு, போராட்ட வீரர், வீராங்கனைகள் பட்டியலையும், ஊர்களில் கைதாகி சிறைசெல்லும்முன்பு நீதிமன்றங்கள் முன்பு (தேவைப்படும்) வாக்குமூலம் எப்படி ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பது போன்ற எல்லா விவரங்களும் அன்னையாரின் ஆணைக்கிணங்க நாங்கள் வெளியிட்டு ஆயத்தப்படுத்தினோம்.\nஇதை ஆதரித்து, தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (என்று தனிக்கட்சி கண்ட) முதுபெரும் தியாகி கம்யூனிஸ்ட் தோழர் மணலி சி. கந்தசாமி அவர்கள் இக்கிளர்ச்சிக்கு (அஞ்சலகங்கள் முன் மறியல் செய்து, அர்ச்சகர் சட்டச் செயலாக்கத்தினை விரைவுபடுத்திடும் முயற்சியை) தனது முழு ஆதரவு உண்டு என்று தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது. (26-_3_1974) கழகத் தலைவர் அன்னையார் அவர்கள் சென்னை அண்ணா சாலையில் கழக முக்கியஸ்தர்களுடன் அஞ்சல் அலுவலகம் முன் அறிவித்தபடி, ஏப்ரல் 3 அன்று காலை அறப்போரான _ மறியல் போரைத் துவக்கி கைதானார்கள்.\nநான், கழகத் தலைவர் ஆணையிட்டபடி, திருச்சி தெப்பக்குளம் அஞ்சல் நிலையமுன் மறியல் போர் நடத்தி கழகத் தோழர்களுடன் கைதானேன்.\nஇதுபோலவே மாநிலத்தின் முக்கிய ஊர்கள் அனைத்திலும் பல்லாயிரவர் கைதாகினர். முதல் கட்டம் அய்யா இல்லாத நிலையில், வெற்றிகரமாக முதல்முறையாக நடந்தது.\nபோராட்டம் நிறைவைத் தொடர்ந்து அம்மா அவர்கள் அயரமாட்டோம், அயரமா��்டோம் என்னும் தலைப்பில் ஒரு தலையங்க அறிக்கை வெளியிட்டார்கள். அந்த அறிக்கையில் ஆதரவு காட்டிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து, முதல் கட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுவிட்டது. இனி அடுத்த கட்டமாக, சென்னைக்கு வருகிற மத்திய அமைச்சர்களுக்கு எதிராக _ அரசியல் சட்டத் திருத்தத்தை வலியுறுத்தி கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தது அடுத்த கட்ட நடவடிக்கையாக அமைந்தது\nஇந்தப் போராட்டம் _ விளைவு பற்றி விவாதிக்க தமிழ்நாடு சட்டமன்றத்தில் 8_4_1974 அன்று ஒத்திவைப்புத் தீர்மானங்களை சட்டமன்ற உறுப்பினர்கள் கே.டி.கே.தங்கமணி, எச்.வி.அண்டே ஆகியோர் கொண்டுவந்து, அதற்கு முதல்அமைச்சர் கலைஞர் பதில் அளிக்கும்போது, தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனியே _ அனைத்துச் சாதியினர் அர்ச்சகராக ஒரு தீர்மானத்தைக் கொணர்ந்து நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்புவோம் என்று உறுதிமொழி அளித்தார்கள்.\nஅதன்படியே 15_4_1974 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள், திராவிடர் கழக கோரிக்கையை ஆதரித்து, ஒருமனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.\nஇத்தீர்மானம் எதிர்ப்பே இன்றி ஏகமனதாக நிறைவேறிற்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய நாடாளுமன்றத்திலும் இத்தீர்மானத்தின் எதிரொலியை கழகம் அன்னையார் தலைமையில் நடத்திய அறப்போராட்டத்தின் தாக்கத்தினாலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர்கள் _ (பிரதமராக திருமதி இந்திராகாந்தி அவர்கள் இருந்த காலம் அது) தமிழக அரசினைக் கலந்து எவ்வகையில் அச்சட்டத்திருத்தம் இருக்க வேண்டும் என்று ஆய்வு செய்து ஆவன செய்வோம் என்று ஆக்கபூர்வமான பதிலை அளித்தனர்.\nதந்தை பெரியாருக்குப் பின் நடைபெற்ற முதல் கிளர்ச்சியே நாடு முழுவதிலும் ஒலித்ததோடு, நல்லதோர் விளைவுகளையும் ஏற்படுத்தியது என்பது பெரியாருக்குப் பின் இந்த இயக்கம் இருக்காது என்று ஆருடம் சொன்ன அவசரக்கார ஆரியத்திற்கு தக்க பதிலடியாக அமைந்தது\nதிராவிடர் கழகம் என்றாலே போராட்டம், பிரச்சாரம் என்ற கடிகாரத்தின் பெண்டுலம் ஆடுவதைப் போன்ற செயல்முறைதானே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை _ அதன் முடக்கப்பட்ட நிலையை மாற்றி, எழுந்து நடமாடச் செய்ய 1974 ஏப்ரல் 3ஆம் தேதி திருச்சியில் கூடிய திராவிடர் கழக பொதுக்குழு முடிவுக்கேற்ப முதல் கட்டமாக அஞ்சல் அலுவலக முன் மறியல் முடிந்து, இரண்டாம் கட்டமாக மத்திய அமைச்சர்கள் சென்னை வரும்போது கறுப்புக்கொடி காட்டும் போராட்டம் நமது அறப்போரின் அடுத்தகட்டம் _ 6.5.1974 அன்று எனது தலைமையில் தொடங்கப்பட்டது. சென்னைக்கு வந்த மத்திய அமைச்சர் ரகுராமய்யா (பாதுகாப்புத்துறை அமைச்சர்) அவர்களுக்கு கறுப்புக் கொடிகாட்டும் போராட்டம் நடைபெற்றது. அண்ணா சாலையில் சுமார் 500க்கு மேற்பட்ட தோழர்கள், தோழியர்கள் கறுப்புக் கொடிகாட்டும் போராட்டத்தில் கலந்துகொண்டு, கைது செய்யப்பட்டு பிறகு விடுதலை செய்யப்பட்டனர்.\nஇதன் தொடர்ச்சியாக, 2வது முறையாக 26.5.1974 அன்று சென்னைக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் ஒய்.பி.சவான் அவர்களுக்கு எதிராக அண்ணா சாலை _ தேனாம்பேட்டை பாரதிதாசன் சாலை சந்திப்புக்கு அருகில் அன்னை மணியம்மையார் முன்னிலையில் கறுப்புக்கொடி காட்டும் கிளர்ச்சி நடைபெற்றது. சுமார் 1000 பேருக்குமேல் தாய்மார்கள், தோழர்கள், (நாங்கள்) எல்லோரும் கலந்துகொண்டோம்.(படம்)\n31.5.1974ல் (மூன்றாவது முறையாக) சென்னை வந்த மத்திய அமைச்சர் போலோ பஸ்வான் சாஸ்திரி அவர்களுக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்ட ஏற்பாடுகள் அறிவிக்கப்பட்டிருந்தன; அவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர், சமூகநீதிப் போராளி, முன்னாள் பீகார் முதல் அமைச்சர் (பிறகு நமது அழைப்பை ஏற்று அம்மாவுக்குப் பின் கழகம் நடத்திய சமூகநீதி மாநாட்டில் பெரியார் திடலில் கலந்துகொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது) ஆவார். தொடர் கிளர்ச்சிகள் காரணமாக இந்தப் போராட்டத்தின் நோக்கம் போதிய அளவுக்கு மக்களுக்குச் சென்று விட்டதால், இதுபற்றி தமிழக முதல் அமைச்சர் கலைஞர், கழகத் தலைவருக்கும், கழகத்திற்கும் ஓர் அன்பு வேண்டுகோள் விடுத்ததை ஏற்று, நிறுத்திக் கொள்ளப்பட்டது\nசென்னைக்கு வந்த 2, 3 மத்திய அமைச்சர்களுக்கு கறுப்புக் கொடி காட்டி, அனைத்துச் சாதியினர் அர்ச்சகர் சட்டத்திற்கான சட்டத்திருத்தம் பற்றி மத்திய அரசின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், நேரில் சந்தித்து டில்லியில் கூறும் வாய்ப்பு எங்களுக்கு உண்டு என்பதால் இதோடு இதனை நிறுத்திக் கொள்ள கேட்டுக்கொண்டு ஓர் அறிக்கை விடுத்ததை, கழகத் தலைவர் அன்னையார் ஏற்று, வேறுவகையில் போரா��்டம் தேவைப்பட்டால் நடத்துவது, அதுவரை தொடர் பிரச்சாரத்தை நடத்துவது என்றும் அறிக்கைவிடுத்ததையடுத்து மேலும் கறுப்புக்கொடி காட்டும் போராட்டம் கைவிடப்பட்டது.\nஅனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வகையில் அரசியல் சட்டம் திருத்தப்பட ஆவன முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்று உள்துறை இணையமைச்சர் ராம் நிவாஸ்மிர்தா, தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியதுபற்றி _ தக்க வகையில் சட்டத்தை திருத்துவது பற்றி பரிசீலிக்கும் என்று நாடாளுமன்றத்தில் கேள்விக்குப் பதில் அளிக்கையில் கூறினார்.\nஅஞ்சலக மறியல் போராட்டம், மத்திய அமைச்சர்களுக்கு கறுப்புக் கொடி போராட்டம் என்பவைகள் எப்படி கைமேல் பலனைத் தந்தது பார்த்தீர்களா\nஅன்னையார் உடல்நலம் தளர்ந்திருந்தபோதும், உறுதியான, பண்பான, அய்யாவிடம் கற்ற அனுபவங்களைப் பெற்ற தலைமையானபடியால் மிக அருமையாக இயக்கத்தினை சரியான வழியில் உறுதிமொழியேற்றபடி, அய்யா அவர்கள் போட்டுத் தந்த பாதையில் சிறப்பாக வழிநடத்திச் சென்றார்கள்.\nகழகத் தோழர்கள் மகிழ்ந்தார்கள்; மக்கள் வியந்தார்கள்; இன எதிரிகளோ, அதிர்ந்தார்கள் அதிர்ந்தார்கள் கழகம் வலிவோடும், பொலிவோடும் வளர்ந்து திருப்புமுனையை அடைந்தது\nநம் அறிவு ஆசானை எப்படிக் கண்ணை இமை காப்பதுபோல, அய்யா அவர்களுக்கு சிற்சில நேரங்களில் அவரது முதுமைக்கு ஒத்துவராத உணவு வகையறாக்கள் மீது, ஒரு குழந்தை ஆசை படுவதைப்போல் வந்தபோதுகூட, ஒரு கண்டிப்பான செவிலியர் போல் பாதுகாத்து வந்தாரோ, அதேபோல அய்யா மறைவுக்குப் பின்னரும், அவர் கட்டிக்காத்து அன்னையாரிடம் ஒப்படைத்த நமது இயக்கத்தையும் காத்தார்கள். தோழர்களிடம் பாசம், பரிவு -காட்டிய அதேநேரத்தில், கண்டிப்பு காட்டவேண்டிய நேரத்தில் சமரசம் ஆகாத கண்டிப்புடன் நடந்து, தான் ஒரு சிறந்த தலைவர் என்பதை எப்படி இரண்டு மாதங்களிலேயே வெளிஉலகுக்குக் காட்டினார் என்பதை, கட்டுப்பாட்டுக்கு விரோதமாக நடந்த குமாரபாளையம் (சேலம்) கழகக் கிளை கலைக்கப்பட்ட நிகழ்ச்சியை (சென்ற கட்டுரையில்) சுட்டிக்காட்டி விளக்கியிருந்தேன்.\nதந்தை பெரியார் அவர்களது 5 லட்ச ரூபாய் அருட்கொடையினால் நிறுவப்பட்ட _ வளர்ந்த _ திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி என்ற அரசினர் கலை அறிவியல் கல்லூரியின் அழைப்பை ஏற்று, அ���்னையார் சென்று மாணவ, ஆசிரியர்களுக்கும் அறிவுரை, அறவுரை கூறி, ரூ.10 ஆயிரத்திற்கு ஓர் அறக்கட்டளையை நன்கொடையாகத் தந்து அதன்மூலம் ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவிட வழி செய்தார்கள். அன்னையாருடன் எனக்கும் அழைப்பு வந்ததை ஏற்று (2.3.1974 அன்று) விழாவில் உரையாற்றி திரும்பினேன்.\nஇதற்கிடையில் நமது அய்யாவின் சமூகநீதி _ ஜாதி _ தீண்டாமை ஒழிப்பினை உள்ளடக்கிய அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் ஆகும் சட்டம் செயல்படவேண்டியதுபற்றி, பேராதரவு பெருகியது.\n5.3.1974 அன்று கர்நாடக சட்டமன்றத்திலும் இம்மாதிரிச் சட்டம் கொண்டுவரவேண்டும் என்பதை அந்த அரசு (தேவராஜ் அர்ஸ் அவர்கள் தலைமையில் நடந்த அரசின்) வருவாய்த் துறை அமைச்சர் ஹட்சி மஸ்தி கவுடா அவர்கள் இது மாநில அரசின் கொள்கை என்று கட்சி வேறுபாடின்றி வரவேற்றார்; கர்நாடகத்திலும் பெரியார் குரல் எதிரொலித்தது\n11.3.1974 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒலித்து, இதற்கு மத்திய அரசைக் கலந்து ஆவன செய்வோம் என்று முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் அனைத்துக் கட்சியினர் கவன ஈர்ப்புக்கு கேள்விகள் வந்த நிலையில் பதிலளித்து, உறுதி தந்தார்கள்.\n16.3.1974 அன்று தமிழக சட்டமன்ற மேலவையிலும் இந்திரா காங்கிரஸ் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் அதனை அனுசரித்தே பதில் அளித்தார். சட்டமன்ற மேலவையிலும் பெரியார் குரல் கேட்ட வண்ணமே இருந்தது\nநமது கழகத்தின் போராட்டத்தினை வரவேற்று முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் மணலி கந்தசாமி அவர்கள் தலைமையில் இயங்கிய தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆதரவுக் கரம் நீட்டி தீர்மானம் நிறைவேற்றி நம் கழகத் தலைவருக்கு அனுப்பினார்கள்.\n8.4.1974 அன்று தமிழக சட்டமன்றத்தில் நமது போராட்டம் பற்றி விவாதிக்க வேண்டி உறுப்பினர் கே.டி.கே. தங்கமணி, எச்.வி. ஹண்டே ஆகியோர் ஒத்திவைப்புத் தீர்மானங்களை கொண்டுவந்தபோது, முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் இது அரசின் முக்கிய கொள்கை, ஆர்வத்துடன் செயல்பட்டு, பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்ற இவ்வரசு பாடுபட உறுதியாக இருக்கிறது என்று பதில் அளித்து பதிவு செய்தார்கள்\nதந்தை அவர்கள் ஈரோட்டில் மாணவர்கள் _ இளைஞர்களுக்குப் பிரச்சாரப் பயிற்சி வகுப்பு நடத்தி பயிற்சி அளித்து பக்குவப்படுத்திடும் பணியைச் செய்து வருவார்கள் ஆண்டுதோறும். அதனால் பயன்பெற்று பணி செய்ய ஆயத்தப்படுத்தப்பட்டவர்கள் எங்களைப் போன்ற பல கழகப் பேச்சாளர்கள்.\nஅன்னையாரும் 18.5.1974 அன்று திருச்சி பெரியார் மாளிகையில் மாணவர் பிரச்சாரப் பயிற்சிப் பணியை துவக்கி நடத்திட ஆணையிட்டு, எனது முன்னிலையில் 18.5.1974 முதல் துவங்கி 25.5.1974 வரை நடத்தி, கொள்கை நாற்றங்காலில் அப்பயிர்கள் வளரும்படிச் செய்யப்பட்டது இதில் 48 மாணவக் கண்மணிகள் பங்கேற்றனர். பின்னாளில் நல்ல பேச்சாளர்களாயினர்\nஅய்யாவின் ஒப்புதல் பெற்று, திருச்சி சிந்தனையாளர் கழகத்தின் சார்பில், பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் நூலை தோழர் வே. ஆனைமுத்து அவர்கள் தொகுப்பாசிரியாக இருந்து, குடிஅரசு, விடுதலை, பகுத்தறிவு நூற்பதிப்புக் கழக நூல்களிலிருந்து தந்தை பெரியார்தம் எழுத்துக்கள், உரைகளை பல்வேறு தலைப்புகளில் (காலவரிசைப்படி இருக்காது என்றபோதிலும்) புரவலர் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம் அவர்கள் ஆதரவோடு, தலைவர் பொறியாளர் திரு. கே.எம். சுப்ரமணியம், அதன் செயலாளர் து.மா. பெரியசாமி, நோபிள் பிரஸ் கோவிந்தராஜ் ஆகியோரின் உழைப்புடன் வெளியிட்டார். அவ்வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் வெளியிட, அன்னை மணியம்மையார் முதல் நூலைப் பெற்றுக்கொண்டார். மூன்று தொகுதிகளை முறையே அமைச்சர் என்.வி. நடராசன், துணைவேந்தர் நெ.து. சுந்தரவடிவேலு, செட்டிநாட்டரசர் எம்.ஏ. முத்தையச் செட்டியார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். வாழ்த்துரையில் நானும் கலந்துகொண்டு உரையாற்றினேன்.\nஅப்போதே அன்னை மணியம்மையார் அவர்கள் பெரியார் களஞ்சியம் என்ற தொகுதிகள் பல்வேறு தலைப்புகளில் கடவுள், மதம், பெண்ணுரிமை, ஜாதி, தீண்டாமை ஒழிப்பு, இப்படி காலவரிசைப்படுத்தி -(ஆய்வாளர்களிடமிருந்து பாதுகாக்க அதுவே சரியான முறையாக இருக்கும் என்பதால்) அன்னை மணியம்மையார் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார அறக்கட்டளை சார்பில் வெளியிடப்படும் என்று அறிவித்து, பல தொகுதிகள் வருவதற்கும் வழிவகுத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&si=0", "date_download": "2020-07-11T03:32:48Z", "digest": "sha1:RABV2QOBRFW5FSA7R3ITP6IJFHORN672", "length": 20860, "nlines": 329, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » யானைகள் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- யானைகள்\nமேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் உருவாகி அரபிக்கடலில் சென்று வீணாகக் கலந்துகொண்டிருந்த பெரியாறு நீரைப் பயன்படுத்த அன்றைய ஆங்கிலேய அரசு முடிவு செய்து அந்தப் பகுதியில் அணை ஒன்றைக் கட்டத் தீர்மானித்ததன் விளைவே முல்லை பெரியாறு அணைக்கு பிள்ளையார் சுழி. பெரியாற்றின் [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : ஜி. விஜயபத்மா\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஇந்தியாவை ஆட்சி செய்த முற்கால அரசர்களில் சிறந்தவர்கள் தங்களின் திறமையான நிர்வாகத்தை மக்கள் பயன்படுத்திக்கொண்டு அதை அனுபவித்து மகிழ வேண்டும் என்ற எண்ணமுடையவர்களாக இருந்தனர். அவ்வாறு மக்கள் நலனில் அக்கறை கொண்டு மக்களின், தேசத்தின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு ஆட்சி [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : அ. கணேசன் (A.Ganeshan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : கோவை சதாசிவம்\nபதிப்பகம் : தடாகம் (Thadagam)\nஎழுத்தாளர் : குன்றில்குமார் (Kunrilkumar)\nபதிப்பகம் : செந்தமிழ் பதிப்பகம் (Sentamil Pathippagam)\nஎழுத்தாளர் : வேணு சீனிவாசன் (Venu Seenivasan)\nபதிப்பகம் : குறிஞ்சி பதிப்பகம் (Kurinchi Pathippagam)\nசுட்டிகளின் உலகம் - chutigalin ulagam\nபணத்தைப் பற்றி கவலைப்படாமல், உங்கள் ஆசையைச் சொல்லுங்கள் நிறைவேற்றலாம் என்று கேட்டால், இந்த உலகத்தை முழுவதுமாகச் சுற்றிப் பார்க்கவேண்டும் என்பதே பெரும்பான்மையோரின் விருப்பமாக இருக்கும். ஒரே இடத்தில் மட்டுமே இருந்து சஞ்சலப்படாமல் புதுப்புது இடங்களைக் கண்டுகளித்து மனதை ஆசுவாசப்படுத்தவும் பொது அறிவை [மேலும் படிக்க]\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : கமலநாதன் (Kamalanathan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nயானையை எண்பது பக்கங்களுக்குள் அடக்கிவிட முடியுமா, முடியும். இந்தப் புத்தகம் உங்கள் கையில் இருந்தால் யானையை\nகூடுதலாக பிரமிக்க முடியும். எல்லோரையும் சில நிமிடங்கள் நிமிர்ந்து பார்த்து பிரமிக்க வைக்கக்கூடியது யானை. நிலத்தில்\nவாழக்கூடிய மிகப்பெரிய பிராணி யானை. ஒரு நாள் [மேலும் படிக்க]\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : சுஜாதா (Sujatha)\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nபதிப்பகம் : மணிவாசகர் பதிப்பகம் (Manivasagar Pathippagam)\nகடலைக் கடப்பதற்கு அனுமன் தன் உடம்பைப் பெருக்க வேண்டுவதாயிற்று. மண்ணும் விண்ணும் நிறைந்த பேருருவம் எடுத்தான். அவன் தலை விண்ணை முட்டியது; அங்கே மண்ணவர் வியக்கும் துறக்க நாடு இருந்தது; சீதை அங்கு வாழ விரும்புபவள் அல்லள்; அதனால், அங்கு இருக்க [மேலும் படிக்க]\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : பி.எஸ். தேசிகன்\nபதிப்பகம் : கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)\nயானை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி (இலையுண்ணி) விலங்காகும். இது நிலத்தில் வாழும் விலங்குகள் யாவற்றினும் மிகப் பெரியதாகும். மிக நீண்ட நாட்கள் வாழக்கூடியதும் ஆகும் (~ 70 ஆண்டுகள்). மனிதர்கள் தவிர்ந்த மற்றைய விலங்குகளில் இதுவே அதிக [மேலும் படிக்க]\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nபதிப்பகம் : கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஏ. நிசார் அகமது, பாரதியார் பாடல்கள், 123, கேட்ட வரம் கிடைக்கும் மந்திரங்கள், புல்லின், சித்த யோகம், parama ragasiyam, இணையத்தை, தாமோதரன், thevaaram, ஏர்கண்டிஷன், oxygen, சி.கே ரங்கநாதன், மயிலை, Manushya Puththiran\nஊரும் சேரியும் - Oorum Seriyum\nதத்துவஞானி கன்பூசியஸ் அருளிய வாழ்க்கை வெளிச்சங்கள் -\nகோள் பூமி கலைக்களஞ்சியம் - Planet Earth Encyclopedia\nவள்ளலார் கண்ட ஒருமைப்பாடு - Vallalar Kanda Orumaipadu\nரியல் எஸ்டேட் A to Z -\nநட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை - Natchathirangal Olindhu Kollum Karuvarai\nபொது அறிவு ஒரு வரிச் செய்திகள் இந்தியா - Podhu Arivu Oru Vari Seithigal Indiya\nதாயுமானவர் பாடல் தொகுப்பு - Thayumanavar Padal Thokuppu\nஎன்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம் - Enna Mathiriyana Kalaththil Vazkirom\nதிருடன் மணியன்பிள்ளை - Thirudan Maniyanpillai\nபயன்மிகு பால்-கிழங்கு மருத்துவம் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/my-father-couldnt-even-afford-a-shirt-a-disturbed-dt/c76339-w2906-cid719078-s11039.htm", "date_download": "2020-07-11T06:10:17Z", "digest": "sha1:DJD52XH6O7HU2G2O3JTJMURNXULCKSI5", "length": 6254, "nlines": 63, "source_domain": "cinereporters.com", "title": "என் அப்பாவுக்கு ஒரு சட்டை கூட வாங்கி கொடுக்க முடிய�� - கலங்கும் டிடி", "raw_content": "\nஎன் அப்பாவுக்கு ஒரு சட்டை கூட வாங்கி கொடுக்க முடியல - கலங்கும் டிடி\nவிஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக இருப்பவர் டிடி என்கிற திவ்யதர்சினி. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு.சின்னத்திரை தவிர்த்து வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்துள்ளார்.அர்திக சினிமா நட்சத்திர நண்பர்களும் இவருக்கு உண்டு,\nஇந்நிலையில் டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜூன் 21ம் தேதி வரவிருக்கும் தந்தையர் தினத்தை முன்னிட்டு மறைந்த தனது அப்பாவை குறித்த கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், \"நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதை எழுதினேன், எங்கள் அப்பா பூமியை விட்டு வெளியேறிய நாள் என்பதால் இன்று மறுபதிவு செய்ய விரும்பினேன் ...\nஇன்று அவரது நினைவு நாள் FATHERS DAY நெருடிக்கொண்டிருப்பதால் அனைத்து தந்தைகளுக்கும் என் பாராட்டுக்கள். எல்லா நம்பிக்கையுடனும், காலையில் ஒரு துணிச்சலான முகம் கொண்ட, தங்கள் குழந்தைகளுக்கு முன்னால் இந்த நிச்சயமற்ற காலங்களால் தூக்கமில்லாத இரவுகளைக் கொண்ட, அந்த (சிறப்பான) இளம் தந்தையர்களிடம் நான் சொல்வது எல்லாம், நான் உறுதியாக நம்புகிறேன்.\nநீங்கள் எப்போதும் உங்கள் மகள்கள் / மகன்களுக்கு முதல் ஹீரோவாக இருப்பீர்கள் ... ஏனென்றால் ஒரு தந்தையின் விருப்பத்தை விட வலிமையானது எதுவும் இல்லை ... இந்த கட்டம் எப்போது கடந்து செல்லும் என்று எனக்குத் தெரியாது, ஆனால் அது நிச்சயமாக கடந்து செல்லும், அட்வான்ஸ் ஹேப்பி ஃபாதர்ஸ் டே .. என் அப்பாவிற்கு ஒரு சட்டை கூட வாங்கி கொடுக்கமுடியவில்லை என்று மிகுந்த வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/110677?ref=archive-feed", "date_download": "2020-07-11T05:31:33Z", "digest": "sha1:Q5YQDLPIPQUVTX4YCEGF37PF7HYIANNT", "length": 7538, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "பரபரப்பு: கர்நாடக வாகனங்கள் தமிழகத்தில் நுழைய தடை? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரா���்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபரபரப்பு: கர்நாடக வாகனங்கள் தமிழகத்தில் நுழைய தடை\nதமிழ்நாட்டுக்கு காவிரியிலிருந்து தண்ணீர் திறந்து விட்டதை கண்டித்து தமிழர்களுக்கு எதிராகவும், தமிழக வாகனங்களுக்கு எதிராகவும் பல்வேறு தாக்குதல்கள் ஒரு மாதத்துக்கு முன்னர் கர்நாடகாவில் நடந்தது. இந்த பெரும் பிரச்சனையால் இரு மாநிலங்களுக்கும் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.\nபின்னர் பதற்றமான சூழ்நிலை தணிந்ததை அடுத்து இன்று இரு மாநிலங்களுக்கு இடையே வாகன போக்குவரத்து தொடங்கியது. கர்நாடாகவுக்குள் தமிழக எண் கொண்ட வாகனங்கள் வர தொடங்கியுள்ளன.\nஇந்த நிலையில் கர்நாடக பேருந்துகள் தமிழக பகுதியான சத்தியமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தது.\nஅப்போது அந்த பேருந்துகளை தடுத்து நிறுத்திய பொலிஸ் அதிகாரிகள், காவிரி பிரச்சனையில் இன்னும் நல்ல முடிவு எட்டபடவில்லை, அதனால் திரும்பி போய் விடுங்கள் என அந்த பேருந்துகளை கர்நாடகாவுக்கே திருப்பி அனுப்பி வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2014/11/10/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9/?shared=email&msg=fail", "date_download": "2020-07-11T04:29:01Z", "digest": "sha1:67LIN7TXQMSALQWP5L4CE3YOAQ47PIM5", "length": 91701, "nlines": 148, "source_domain": "solvanam.com", "title": "இயற்பியல் சிந்தனைச்சோதனைகள் – சொல்வனம் | இதழ் 225", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 225\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nசுந்தர் வேதாந்தம் நவம்பர் 10, 2014 4 Comments\nசிந்தனைச்சோதனைகளைப்பற்றிய கட்டுரைத்தொடரில் இந்தப்பூனை குறுக்கிடாவிட்டால் தொடர் பூர்த்தி அடையவே முடியாது என்பது நிச்சயம். எனவே முந்தைய ஓரிரு சொல்வனம் இதழ்க் கட்டுரைகளில் கூட தலை காட்டியுள்ள இந்தப்பூனையை இப்போது நலம் விசாரித்து விடுவோம்.\nநமது அன்றாட வாழ்வில், எழுபது கிலோ எடை கொண்ட திருவாளர் சுப்ரமணியன் திருப்பூரில் இருந்து கோயம்புத்தூரை நோக்கி தொண்ணூறு கிலோமீட்டர் வேகத்தில் சாலையில் விரையும் ஒரு பஸ்ஸில் இந்த வினாடி குஷியாக பாட்டுப்பாடியவண்ணம் போய்க்கொண்டு இருக்கிறார் என்று நம்மால் சொல்ல முடிகிறது. ஆனால் திருவாளர் சுப்ரமணியனுக்கு பதில் எலக்ட்ரான், ப்ரோடோன் மாதிரியான அணு நுண் துகள்களை பற்றி பேசும்போது இவ்வளவு தெளிவாகப் பல விஷயங்களை அறுதியிட்டு சொல்ல முடிவதில்லை. ஒவ்வொரு துகளும் ஒரு குழப்பலான குட்டி மேகம் போல இருப்பதாகத்தான் தெரிகிறது. இந்த மாதிரி நுண் துகள் விஷயங்களை அறிவியல் பூர்வமாக சரியாக அணுகுவதற்காக 1930களில் குவாண்டம் இயற்பியல் பற்றிய சிந்தனைகள் வேகமாக வளர்ந்து கொண்டிருந்தன. அணுக்களுக்குள் உலவிக்கொண்டிருக்கும் நுண் துகள்களை புரிந்து கொள்ள இந்த புதிய அணுகுமுறைப்படி அலை செயல்பாடுகள் (Wave Functions) அறிமுகப்படுத்தபட்டிருந்தன. இந்த அலை செயல்பாடுகளை உபயோகித்து அந்தத்துகள்களின் இருப்பிடம், சக்தி, வேகம் மாதிரியான நடை உடை பாவனைகளை நிகழ்தகவுகளாக (probability) விவரிக்க வேண்டி இருந்தது. கோபென்ஹேகன் விளக்கம் (Copenhagen interpretation) என்று அழைக்கப்பட்ட ஒரு புரிதல் குவாண்டம் தத்துவத்தில் அப்போது ரொம்பப்பிரபலம். அந்த விளக்கம் இந்த மாதிரியான நுண் துகள்கள் யாரும் கவனிக்காதபோது ஒரே சமயத்தில் பல இடங்களில் பல்வேறுசக்தி நிலைகளில் பல திசைகளை நோக்கி பயணிக்கும் சாத்தியக்கூறுகளோடு இருந்து வருவதாகவும், ஏதோ ஒரு அளக்கும் கருவி “ஹே, குட்டிப்பையா, நீ எங்கே இருக்கிறாய், என்ன செய்கிறாய்” என்று கண்களை உருட்டிப்பார்க்கும் அதே கணத்தில் எங்கும் நிரவிஇருக்கும் சாத்தியக்கூறு அலை செயல்பாடுகள் சரிந்து (Wave function collapse) ஓரிடத்தில், குறிப்பிட்ட சக்தியுடன் இருப்பது போல தோற்றமளிக்கும் என்றும் உரைத்தது.\nஇந்த மாதிரி சுப்ரமணியனை விவரித்தால், அவர் தமிழ்நாட்டின் பல ஊர்களில் இருந்து வேறு பல ஊர்களுக்கு, பல்வேறு வேகங்களிலும், பல்வேறு உயரங்களிலும், பல்வேறு எடை கொண்டவராகவும் ஒரே சமயத்தில் பல்வேறு விகிதாசாரங்களில் பயனித்துக்கொண்டு இருக்கிறார் போலிருக்கிறது என்று சொல்ல வேண்டிவரும். அதாவது அவர் தமிழ்நாடு முழுதும் ஒரு மெல்லிய மேகம் போல் பரவி இருப்பது போல் கொள்ளவேண்டியிருக்கும் எல்லா விகிதாசார சாத்தியக்கூறுகளையும் கூட்டிப்பார்த்தால் விடை நூறு சதவிகிதமாக இருக்கும் என்றும் இந்த விளக்கம் சொல்கிறது. ஆனால் “அப்படியா எல்லா விகிதாசார சாத்தியக்கூறுகளையும் கூட்டிப்பார்த்தால் விடை நூறு சதவிகிதமாக இருக்கும் என்றும் இந்த விளக்கம் சொல்கிறது. ஆனால் “அப்படியா வினோதமாக இருக்கிறதே எங்கே அந்த சுப்ரமணிய மேகம்”, என்று தலையை திருப்பி பார்த்தீர்களானால், உடனே அவர் தன் மேக வடிவத்தை எல்லாம் ஒளித்து வைத்துவிட்டு, திரும்பவும் திருப்பூரில் இருந்து கோயம்புத்தூரை நோக்கி தொண்ணூறு கிலோமீட்டர் வேகத்தில் சாலையில் விரையும் ஒரு பஸ்ஸில் குஷியாக பாட்டுப்பாடியவண்ணம் இந்த வினாடி போய்க்கொண்டு இருப்பது போல் உங்களுக்கு காட்சியளிப்பார்”, என்று தலையை திருப்பி பார்த்தீர்களானால், உடனே அவர் தன் மேக வடிவத்தை எல்லாம் ஒளித்து வைத்துவிட்டு, திரும்பவும் திருப்பூரில் இருந்து கோயம்புத்தூரை நோக்கி தொண்ணூறு கிலோமீட்டர் வேகத்தில் சாலையில் விரையும் ஒரு பஸ்ஸில் குஷியாக பாட்டுப்பாடியவண்ணம் இந்த வினாடி போய்க்கொண்டு இருப்பது போல் உங்களுக்கு காட்சியளிப்பார் நிஜ வாழ்வில் மனிதர்கள் இப்படி எல்லாம் நடந்து கொள்வது கடினம் என்றாலும், அணுத்துகள்கள் இப்படித்தான் நம்மோடு கண்ணாமூச்சி விளையாடுகின்றன\nஅணு நுண் துகள்கள் போடும் இந்த நாடகம் ஒரு விதத்தில் பார்த்தால் நம்மூர் “தூணிலும் இருப்பேன், துரும்பிலும் இருப்பேன்” கதை போலத்தான். துகளின் எந்த ஒரு பண்பையும் அளக்க முயலும் அல்லது துகளுடன் ஊடாட முயலும் செயலே அந்தப்பண்பை மாற்றி அதன் இயற்கையான நிலை அல்லாத ஒரு நிலையை அல்லது அளவை நமக்கு தெரிவிக்கிறது என்கிறது இந்த கோபென்ஹேகன் வியாக்யானம். ஐன்ஸ்டைன் வேறு இரு விஞ்ஞானிகளுடன் சேர்ந்து இது பற்றி எழுதிய ஒரு கட்டுரையை இதே துறையில் பணி புரிந்து வந்த எர்வின் ஷ்ரோடிங்கர், ஐன்ஸ்டைனுடனேயே அலசிக்கொண்டிருந்தார். இந்த விளக்கம் எனக்கு அபத்தமாகப்படுகிறது என்று சொன்ன ஷ்ரோடிங்கர், தன் சிந்தனையை விளக்க 1935ல் இந்த சிந்தனைச்சோதனையை படைத்தார்.\nஇந்த சோதனையில் ஒரு இரும்புப்பெட்டி. பெட்டிக்குள் ஒரு பூனை. அதே பெட்டிக்குள் ஒரு கண்ணாடிக்குடுவையில் கொ��்சம் விஷம். தனியாக இன்னொரு பாத்திரத்தில் கதிரியக்கத்தன்மை உள்ள ஒரு சமாச்சாரம். அது அந்த தனிமத்தின் ஒரே ஒரு அணுவாகக்கூட இருக்கலாம். அடுத்த ஒரு மணிநேரத்தில் அந்தப்பெட்டிக்குள் கதிரியக்கம் நிகழும் சாத்தியக்கூறு 50 சதவீதம். கதிரியக்கம் நிகழ்ந்தால் அதை உணர ஒரு உணர்வி (Geiger Counter). கதிரியக்கம் நிகழ்ந்து விட்டால், அந்த உணர்வி இயங்கி ஒரு சுத்தியலால் அந்த விஷக்குடுவையை உடைத்து விடும். எனவே விஷம் பெட்டிக்குள் பரவி பூனை பரலோகம் போய்ச்சேரும். இந்த விஷக்குடுவை, கருவிகள் எல்லாம் பெட்டிக்குள் பூனைக்கு எட்டாத உயரத்தில் இருப்பதாகக்கொள்ளலாம். எனவே பூனையே எதையும் தட்டிக்கொட்டி விட முடியாது. ஆக கதிரியக்கம் ஏதும் நடக்காத வரை பூனைக்கு ஆபத்து ஏதுமில்லை.\nஇந்த நிலையில் பூனை அந்தப்பெட்டிக்குள் இருக்கும் ஒரு மணி நேரமும் அது உயிரோடு இருக்கிறதா இல்லையா கதிரியக்கம் நடக்கும் சாத்தியக்கூறு 50-50 என்பதால், வெளியிலிருந்து நம்மால் அறுதியிட்டு ஏதும் சொல்ல முடியாது. நமக்கு உண்மை தெரிய வேண்டுமானால் பெட்டியைத்திறந்து பார்க்கலாம். பூனை உயிரோடு இருக்கிறதா அல்லது இறந்து விட்டதா என்று உடனே தெரிந்து விடும். ஆனால் பெட்டியை நாம் திறந்து பார்க்காத வரை, கோபென்ஹேகன் விளக்கப்படி பார்த்தால் அது ஒரே சமயத்தில் உயிரோடு இருப்பதாகவும் இறந்தும் போயிருப்பதாகவும் ஆகிறது. இது அபத்தம் என்றார் ஷ்ரோடிங்கர்.\nஅந்தக்காலத்து ஐன்ஸ்டைனில் இருந்து ஆரம்பித்து இந்தக்காலத்து நகைச்சுவை எழுத்தாளர்கள் வரை பலரையும் இந்த சோதனை கவர்ந்து அலச/எழுத/ஜோக்கடிக்க வைத்திருக்கிறது. எனவே சமகால கலாச்சார விவாதங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், கட்டுரைகளிலும், புத்தகங்களிலும் அடிக்கடி இந்தப்பூனை தலை காட்டுவதைப்பார்க்கலாம்.\nஇந்த சோதனைக்கு தரப்படும் ஓரிரு சுவையான மறுவினைகளை மட்டும் பார்ப்போம். 1930களுக்கு பிறகு, உலகில் இருப்பது ஒரே பிரபஞ்சம் என்பதற்கு பதில் பல பிரபஞ்சக்கோட்பாடு (Multiverse Theory) என்று ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை ஆதரிப்பவர்கள், பூனை ஒரே சமயத்தில் உயிரோடும் இறந்தும் இருப்பதாகக்கொள்வதில் தவறில்லை, நாம் அந்தப்பெட்டியை திறக்கும்போது பிரபஞ்சம் இரண்டாகப்பிரிகிறது. ஒன்றில் பூனை உயிரோடு இருக்கும், மற்றதில் பூனை இறந்திருக்கும��. ஒரு பிரபஞ்சத்தில் இருப்பவர்கள் மறு பிரபஞ்சத்தில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ளவே முடியாது என்பதால், ஒவ்வொருவருக்கும் தான் பார்ப்பது மட்டுமே நிஜம் என்று தோன்றும். எனவே மொத்தத்தில் எல்லாம் ஒழுங்காக நடந்து விடுகிறது என்கிறார்கள்\nஇன்னொரு விளக்கம் இப்படிப்போகிறது. ஷ்ரோடிங்கர் அணு அளவில் இருக்கும் அந்த நிலையற்ற தன்மையை பூனை (அல்லது திருவாளர் சுப்ரமணியன்) போன்ற மிகப்பெரிய ஒரு விஷயத்திற்கு புத்திசாலித்தனமாக மாற்றிக்காட்ட முயன்றிருக்கிறார். ஆனால் வெளியிலிருந்து பூனையை கவனிக்கும் மனிதர்கள் இந்த சோதனைக்குள் பார்வையாளராக தலை காட்டுவதற்கு முன்னால், அந்தப்பூனையே ஒரு பார்வையாளர்தான் (Observer). அதற்கும் முன்னால் கதிரியக்கம் நடக்கிறதா என்று கவனித்துக்கொண்டு இருக்கும் அந்த உணர்வி (Geiger Counter) அந்த அணுவிற்கு இன்னும் அருகில் இருக்கும் முதல் பார்வையாளர். அது அணுவைப்பார்ப்பதாலேயே அந்த அணுவின் அலை செயல்பாடுகள் சரிந்து (Wave Function Collapse) ஒரு நிலைக்கு வந்து விடுகிறது. குவாண்டம் இயற்பியல் சொல்லும் நிலையில்லாத்தன்மை அங்கேயே முடிந்து விடுகிறது. எனவே இதை வெளியிலிருந்து பார்த்துக்கொண்டு இருக்கும் மனிதரின் பார்வையில் பெட்டி, பூனை எல்லாம் சேர்ந்து பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் ஒரே அமைப்பு என்று பார்ப்பதே தவறு என்பது இன்னொரு வாதம்.\nஅல்லது அந்த உணர்வி கதிரியக்கத்தை உணரும்போது ஒரு முறையும், பூனை இறக்கும்/பிழைத்திருக்கும் போது ஒரு முறையும், பார்வையாளர் பெட்டியைத்திறக்கும்போது ஒரு முறையும் அலை செயல்பாடுகள் ஒரு முடிவு நிலையை அடைவதாக கொள்ளலாம் என்பது மற்றுமொரு வாதம் இதற்கெல்லாம் மாறாக, இந்த சோதனையை 1000 முறை நடத்தினால் 500 முறை பூனை பிழைக்கும், மற்ற 500 முறை இறக்கும் என்பதைத்தான் அந்த கதிரியக்க சாத்தியக்கூறு வெளிப்படுத்துகிறது என்பது பிறிதொரு கருத்து இதற்கெல்லாம் மாறாக, இந்த சோதனையை 1000 முறை நடத்தினால் 500 முறை பூனை பிழைக்கும், மற்ற 500 முறை இறக்கும் என்பதைத்தான் அந்த கதிரியக்க சாத்தியக்கூறு வெளிப்படுத்துகிறது என்பது பிறிதொரு கருத்து\nஇன்னொரு கோணத்தில் இருந்து பார்த்தால், இந்த பரிசோதனையைப்பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கும் வரை ஷ்ரோடிங்கரின் இந்த கற்பனைப்பூனை பல நூறாண்டுகள் நீண்ட ஆயுளுடன் உலவிக்க���ண்டிருக்கும் என்றும் கூட சொல்லலாம்\nஒளி அலையில் ஓர் பயணம்\nஐன்ஸ்டைன் 1896ல் ஒரு பதினாறு வயதுப்பையன். அந்த வயதில் வேடிக்கையாக, பாய்ந்து செல்லும் ஒரு ஒளிக்கற்றையின் மேல் நான் உட்கார்ந்துகொண்டு பயணம் செய்தால் அந்த அனுபவம் எப்படி இருக்கும் என்று யோசித்திருக்கிறார். இந்த சிந்தனைச்சோதனைதான் 10 வருடங்களுக்குப்பின் மனிதமூளையின் ஒரு தலைசிறந்தசாதனையாக இன்றும் கருதப்படும் சார்பியல் தத்துவத்தை (Theory of Relativity) அவர் படைக்க அவருக்கு வழியமைத்துக்கொடுத்தது. இதை தன் சுயசரிதையில் அவரே சொல்லி இருக்கிறார்.\nநீங்கள் கடைவீதியில் கறிகாய் வாங்கிக்கொண்டு வீட்டை நோக்கி கிளம்ப மோட்டார்சைக்கிளை உதைத்து கிளப்பும்போது உங்கள் நண்பர் அவருடைய மோட்டார்சைக்கிளில் உங்களை கடந்து சென்றுகொண்டிருப்பதை பார்க்கிறீர்கள். இப்போது அவரை நீங்கள் துரத்திப்பிடித்து ஹலோ சொல்ல நினைத்தால், அதே திசையில் அவர் போகும் வேகத்தை விட இன்னும் அதிகமான வேகத்தில் உங்கள் மோட்டார்சைக்கிளை ஒட்டினால் போதும். கொஞ்சம் கொஞ்சமாக அவரை நெருங்கி பிடித்து விடலாம். நீங்கள் வேகவேகமாக கிளம்பிச்செல்லுவதை கல்லாவில் உட்கார்ந்த வண்ணம் பார்த்துக்கொண்டு இருக்கும் கடைக்காரர் உங்கள் வேகத்தைப் பொறுத்து நீங்கள் உங்கள் நண்பரை நெருங்கிப்பிடிப்பதை கூட கண் கூடாகப்பார்த்து விட முடியும். இல்லையா\nஇப்போது முன்னால் போன உங்கள் நண்பர் திருவாளர் ஐன்ஸ்டைன், அதுவும் அவர் ஒட்டிக்கொண்டுபோன மோட்டார்சைக்கிள் ஒளியின் வேகத்தில் ஓடும் திறன் உள்ளது என்று வைத்துக்கொள்வோம். ஒளியின் வேகம் ஒரு வினாடிக்கு மூன்று லட்சம் கிலோமீட்டர் அவர் அந்த வேகத்தில் பறந்து கொண்டிருக்க, நீங்களும் அவரை இன்று விடுவதில்லை என்று உங்கள் மோட்டார்சைக்கிளை விரட்டுகிறீர்கள். நீங்கள் வினாடிக்கு இரண்டே முக்கால் லட்சம் கி.மீ.க்கு மேலே வேகத்தை அதிகரித்து அவரை துரத்த, கடைசியில் உங்கள் வண்டியில் பெட்ரோல் தீர்ந்துபோய் நின்றதுதான் மிச்சம். சரிதான் போ என்று வண்டியை தள்ளிக்கொண்டு நீங்கள் வீடு போய் சேர்கிறீர்கள். மறுநாள் உங்களை திரும்ப பார்க்கும் காய்கறிக்கடைக்காரர், “நேற்று உங்கள் வண்டியை அந்த விரட்டு விரட்டினீர்களே அவர் அந்த வேகத்தில் பறந்து கொண்டிருக்க, நீங்களும் அவரை இன்று விடுவதில்ல�� என்று உங்கள் மோட்டார்சைக்கிளை விரட்டுகிறீர்கள். நீங்கள் வினாடிக்கு இரண்டே முக்கால் லட்சம் கி.மீ.க்கு மேலே வேகத்தை அதிகரித்து அவரை துரத்த, கடைசியில் உங்கள் வண்டியில் பெட்ரோல் தீர்ந்துபோய் நின்றதுதான் மிச்சம். சரிதான் போ என்று வண்டியை தள்ளிக்கொண்டு நீங்கள் வீடு போய் சேர்கிறீர்கள். மறுநாள் உங்களை திரும்ப பார்க்கும் காய்கறிக்கடைக்காரர், “நேற்று உங்கள் வண்டியை அந்த விரட்டு விரட்டினீர்களே நீங்களும் ஒளியின் வேகத்துக்கு அருகிலேயே பயணித்ததால், ஐன்ஸ்டைனுக்கு மிக அருகில் சென்றிருப்பீர்கள். இல்லையா நீங்களும் ஒளியின் வேகத்துக்கு அருகிலேயே பயணித்ததால், ஐன்ஸ்டைனுக்கு மிக அருகில் சென்றிருப்பீர்கள். இல்லையா பெட்ரோல் மட்டும் தீராமல் இருந்திருந்தால் இன்னும் கொஞ்ச தூரத்தில் அவரைப்பிடித்திருப்பீர்கள்.” என்கிறார். இதைக்கேட்கும் உங்களுக்கு வியப்பாக இருக்கும். ஏனெனில் நீங்கள் அந்த அதிவேகத்தில் நேற்று அவரைத்துரத்தியபோது, ஐன்ஸ்டைன் உங்களை விட வெறும் 20,000 கி.மீ. அதிக வேகத்தில்தான் போய்க்கொண்டு இருந்தது போல் கடைக்காரருக்கு தோன்றி இருக்கும். ஆனால் உங்கள் பார்வைக்கு அவர் உங்களை விட வினாடிக்கு மூன்று லட்சம் கி.மீ.அதிக வேகத்தில் சென்று கொண்டிருந்ததாகத்தான் உங்களுக்கு தெரிந்திருக்கும் பெட்ரோல் மட்டும் தீராமல் இருந்திருந்தால் இன்னும் கொஞ்ச தூரத்தில் அவரைப்பிடித்திருப்பீர்கள்.” என்கிறார். இதைக்கேட்கும் உங்களுக்கு வியப்பாக இருக்கும். ஏனெனில் நீங்கள் அந்த அதிவேகத்தில் நேற்று அவரைத்துரத்தியபோது, ஐன்ஸ்டைன் உங்களை விட வெறும் 20,000 கி.மீ. அதிக வேகத்தில்தான் போய்க்கொண்டு இருந்தது போல் கடைக்காரருக்கு தோன்றி இருக்கும். ஆனால் உங்கள் பார்வைக்கு அவர் உங்களை விட வினாடிக்கு மூன்று லட்சம் கி.மீ.அதிக வேகத்தில் சென்று கொண்டிருந்ததாகத்தான் உங்களுக்கு தெரிந்திருக்கும் எனவே கடைக்காரர் நீங்கள் ஏறக்குறைய பிடித்துவிட்டீர்கள் என்று நினைத்துக்கொண்டிருக்க, நீங்கள் என்னவோ, “என்ன உளறுகிறீர்கள் எனவே கடைக்காரர் நீங்கள் ஏறக்குறைய பிடித்துவிட்டீர்கள் என்று நினைத்துக்கொண்டிருக்க, நீங்கள் என்னவோ, “என்ன உளறுகிறீர்கள் சான்ஸே இல்லை”, என்று விழித்திருப்பீர்கள்\nநீங்கள் பார்த்து உணர்ந்ததற்கும் கடைக்காரர் பார்த்து உணர்ந்ததற்கும் இப்படி சம்பந்தமே இல்லாமல் இருக்கும் இந்த வினோதத்திற்கு காரணம் மாக்ஸ்வெல் சமன்பாடுகளின்படி ஒளியின் வேகம் எப்போதும் எங்கும் நிலையானது* என்பதுதான். நீங்கள் கடைக்காரரைப்போல் உட்கார்ந்து கொண்டு பார்த்தாலும் சரி, விமானத்திலோ, ராக்கெட்டிலோ தலைதெறிக்கும் வேகத்தில் ஒளி போகும் திசையிலோ அல்லது எதிர் திசையிலோ பறந்து கொண்டுபார்த்தாலும் சரி, ஒளியின் வேகம் மாறாது இந்தத்தொடரின் சென்ற ஒரு பகுதியில் ஹில்பர்ட் ஹோட்டலில் நாம் சந்தித்த முடிவிலியைப்போல ஒளியின் வேகமும் ஒரு விசித்திரமான சமாசாரம். ஒளியின் வேகத்தில் ஐன்ஸ்டைன் நிஜமாகவே பயணம் செய்ய முயன்றால் வேறு பல வினோதங்களும் நடக்கும். ஒன்று அவருடைய எடை இஷ்டத்துக்கு ஏறிக்கொண்டே போகும். அடுத்து உருவம் சுருங்கிக்கொண்டே போகும் இந்தத்தொடரின் சென்ற ஒரு பகுதியில் ஹில்பர்ட் ஹோட்டலில் நாம் சந்தித்த முடிவிலியைப்போல ஒளியின் வேகமும் ஒரு விசித்திரமான சமாசாரம். ஒளியின் வேகத்தில் ஐன்ஸ்டைன் நிஜமாகவே பயணம் செய்ய முயன்றால் வேறு பல வினோதங்களும் நடக்கும். ஒன்று அவருடைய எடை இஷ்டத்துக்கு ஏறிக்கொண்டே போகும். அடுத்து உருவம் சுருங்கிக்கொண்டே போகும் அப்படியும் அடித்துப்பிடித்து அவர் ஒளியின் வேகத்தை அடைந்து விட்டால், அவர் எடை முடிவிலியாய் உயர்ந்துவிட, காலம் நகர்வது சுத்தமாய் நின்று விடும் அப்படியும் அடித்துப்பிடித்து அவர் ஒளியின் வேகத்தை அடைந்து விட்டால், அவர் எடை முடிவிலியாய் உயர்ந்துவிட, காலம் நகர்வது சுத்தமாய் நின்று விடும் இதனால்தான் ஒளியின் வேகத்தை பிரபஞ்சத்தில் எதனாலும் தாண்டிவிட முடிவதில்லை\nஐன்ஸ்டைன் ஒரு நாள் மாலை வீட்டுக்கு ஒரு டிராம் ரயிலில் போய்க்கொண்டு இருந்தபோது பெர்ன் என்ற அந்த நகரின் மணிக்கூண்டு கடிகாரத்தைப் பார்த்திருக்கிறார். இப்போது இந்த டிராம் வண்டி ஒளியின் வேகத்தில் பயணித்தால் என்ன ஆகும் என்ற தனது சிந்தனைச்சோதனையை அவர் தொடர, திடீரென்று பல விஷயங்கள் அவருக்குப்புரிந்தது. டிராம் வண்டி ஒளியின் வேகத்தில் செல்லும்போது மணிக்கூண்டு கடிகாரத்தின் பிம்பத்தில் நேரத்தை சுமந்து கொண்டு வரும் ஒளிப்படம் அவர் கண்களை வந்து அடையவே முடியாது ஏனெனில் அந்த பிம்பமும் ஒளியின் வேகத்தில்தானே பயணிக்கிறது ஏனெனில் அந்த பிம்பமும் ஒளியின் வேகத்தில்தானே பயணிக்கிறது எனவே, அவருக்கு மணிக்கூண்டு கடிகாரம் நின்றுபோய் விட்டதாய் தோன்றும். அதே சமயம் அவர் கையில் கட்டி இருக்கும் கடிகாரத்தில் நேரம் சாதாரணமாய் ஓடிக்கொண்டு இருக்கும் எனவே, அவருக்கு மணிக்கூண்டு கடிகாரம் நின்றுபோய் விட்டதாய் தோன்றும். அதே சமயம் அவர் கையில் கட்டி இருக்கும் கடிகாரத்தில் நேரம் சாதாரணமாய் ஓடிக்கொண்டு இருக்கும் இந்தப்புரிதலில் இருந்து ஆரம்பித்து பற்பல அற்புத கணித/இயற்பியல் குட்டிக்கரணங்கள் அடித்து, பிரபஞ்சம் முழுதும் வெவ்வேறு வேகங்களில் ஓடும் கடியாரங்களைப்படைத்து ஐன்ஸ்டைன் தனது சிறப்பு சார்பியல் கோட்பாட்டை (Special Theory of Relativity) உலகிற்கு வழங்கினார். இந்தக்கோட்பாடு ஐசக் நியூட்டனின் “காலம் எல்லா இடங்களிலும் ஒரே வேகத்தில் ஓடுகிறது” என்ற சித்தாந்ததை தூக்கிகுப்பையில் போட்டது.\nநமது அன்றாட வாழ்வில் நாம் ஒளியின் வேகத்திலிருந்து மிகவும் விலகி மிகமிக மெதுவாகவே செயல்படுவதால், இந்த கால நீட்டிப்பு, கடிகாரம் நின்று போவது போன்ற விளைவுகளை சந்திப்பது இல்லை. ஆனால் செயற்கைக்கோள்களுடன் தொடர்பு தொடர்புகொள்ளும்போது, அவை பறக்கும் வேகத்தின் காரணமாக, இந்த கால நீட்டிப்பு மெல்ல தலை காட்ட ஆரம்பிக்கிறது உதாரணமாக GPS வழிகாட்டிகள் சரியாக இயங்க வேண்டுமானால், இந்த கால நீட்டிப்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியது மிக அவசியம். இல்லாவிட்டால் பூமியில் ஓடும் கடிகாரத்திற்கும் GPS செயற்கைகோளில் ஓடும் கடிகாரத்திற்கும் இடையே ஒரு நாளுக்கு சுமார் 37 மைக்ரோசெகண்ட் வித்யாசம் வந்துவிடும் உதாரணமாக GPS வழிகாட்டிகள் சரியாக இயங்க வேண்டுமானால், இந்த கால நீட்டிப்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியது மிக அவசியம். இல்லாவிட்டால் பூமியில் ஓடும் கடிகாரத்திற்கும் GPS செயற்கைகோளில் ஓடும் கடிகாரத்திற்கும் இடையே ஒரு நாளுக்கு சுமார் 37 மைக்ரோசெகண்ட் வித்யாசம் வந்துவிடும் இந்த வித்யாசம் மட்டுமே ஒரே நாளில், இன்னும் சரியாக சொன்னால், ஒரு மணி நேரத்துக்குள் GPS வழிகாட்டிகளை சுத்தமாய் உபயோகமற்று போக வைத்து, உங்கள் ஊர் மகாத்மா காந்தி ரோடை இருக்கும் இடத்தில் இருந்து பல கிலோமீட்டர்கள் தள்ளி இருப்பதாய் காண்பித்து குழப்பி விட போதுமானது\nஒரு பொருளின் எடையை ஒளியின் வேகத்தின் வர்க்கத்தினால் பெருக்கினால் கிடைக்கும் விடை அந்த பொருளுக்குள் அடைந்திருக்கும் சக்திக்கு சமம் (E=mc2) என்ற உலகிலேயே மிகப்புகழ் பெற்ற சமன்பாடும் இந்த சிந்தனையில் இருந்து உதித்ததுதான். பிரபஞ்சத்தில் உள்ள மொத்த சக்தி எவ்வளவு அதிகம் என்பதையும் இந்த எளிய சமன்பாடு நமக்கு புரிய வைக்கிறது. அந்த சமன்பாட்டை இன்னொரு முறை பாருங்கள். சக்தி, பொருளின் நிறை, ஒளியின் வேகம் என்று ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாதது போல் தோன்றும் மூன்று விஷயங்களை பிடித்து ஐன்ஸ்டைன் இந்த சமன்பாட்டின் மூலம் கட்டிப்போட்டது ஒரு அசுர சாதனைதான்.\nசிறப்பு சார்பியல் பற்றிய கட்டுரையை பிரசுரித்த சில வருடங்களில் ஐன்ஸ்டைன் நம்மை இன்னொரு சிந்தனைச்சோதனை செய்யச்சொன்னார். ஒரு அதி உயர அடுக்கு மாடிக்கட்டிடம். அதிலுள்ள ஒரு லிஃப்டில் அதி வேகமாக 1000மாவது மாடியிலிருந்து முதல் தளத்திற்கு மேலிருந்து கீழே நீங்கள் பயணிப்பதாக எண்ணிக்கொள்ளுங்கள். அந்த லிஃப்ட்வெகு வேகமாக இறங்கினால் அதற்குள் இருக்கும் நீங்கள் சில வினாடிகள் புவியீர்ப்பு விசையின் பாதிப்பு இன்றி காற்றில் மிதப்பீர்கள் இல்லையா இறுதியில் லிஃப்ட் வேகம் குறைந்து நிற்க வரும்போது திரும்பவும் புவியீர்ப்பு விசையின் பாதிப்பு வந்து காற்றில் மிதப்பது போய் ஒழுங்காக தரையில் நிற்பீர்கள். அப்போலோ-13 போன்ற பல ஹாலிவுட் படங்களில் புவியீர்ப்பு விசையின்றி விண்வெளியில் மனிதர்களை மிதப்பது போல் காட்டுவதற்கு, நடிகர்களையும் கேமராவையும் ஒரு விமானத்தில் நிறைய உயரத்திற்கு கொண்டுபோய், அங்கிருந்து வெகுவேகமாய் விமானத்தை கீழே இறக்கி, அந்த சில வினாடிகள் எல்லோரும் விமானத்திற்குள் மிதப்பதை படமெடுத்துக்கொள்வதை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதே கதைதான் இதுவும். அடுத்ததாக லிஃப்ட்ற்கு பதிலாக வான்வெளியில் பூமியின் புவியீர்ப்பு விசைக்கப்பால் ஒரு விண்கலத்தில் நீங்கள் மிதப்பதாக நினைத்துக்கொள்ளுங்கள். இந்த காட்சியில், நமது சாதாரண நிலை மிதத்தல். இப்போது அந்த விண்கலம் இயக்கப்பட்டு வேக முடுக்கத்துடன் (Acceleration) வான்வெளியில் விரைந்தால், நீங்கள் மிதப்பது முடிந்துபோய் விண்கலத்தின் தரையில் புவியீர்ப்பு விசையின் பாதிப்பு இருப்பது போன்ற உணர்வுடன் நின்று கொண்டிருப்பீர்கள். முடுக்கம் குறையும்போது, விண்கலம் அதிவேகமாக பயணம் செய்துகொண்டிருந்தாலும் கூட, புவியீர்ப்பு விசை போன்ற பாதிப்பு ஏதும் இல்லாமல் திரும்ப மிதக்க ஆரம்பித்து விடுவீர்கள். ஆனால், முடுக்கம் இருக்கும்போதெல்லாம் அது எவ்வளவு இருக்கிறதோ அதே அளவு புவியீர்ப்பு விசை இருப்பது போன்ற உணர்வுடன் உங்கள் பயணத்தை தொடர்வீர்கள். எனவே புவியீர்ப்பு விசை (சரியாக சொன்னால் வெறும் ஈர்ப்பு விசை) என்பது காலவெளியில் (spacetime) நீங்கள் பயணிக்கும்போது வேகமுடுக்கத்தை (acceleration) நீங்கள் உணருவது தவிர வேறொன்றும் இல்லை என்றார் ஐன்ஸ்டைன்.\nஇந்த யமகாதக புரிதல்களை இன்னும் கொஞ்சம் தள்ளிக்கொண்டு போகலாம். நாம் காலவெளி (Spacetime) என்று சொல்வதை ஒரு இழுத்துப்பிடிக்கப்பட்ட துணியைப்போல் நினைத்துப்பாருங்கள். இந்தத்துணியின் மேல் ஒரு பந்தைப்போட்டால் அது குழிந்து கொள்வதைப்போல், நிறைய எடையுள்ள பொருட்கள் இருக்கும்போது காலவெளி என்ற துணியும் வளைந்து கொள்கிறது பிரபஞ்சத்தின் வெற்றிடத்தில் காற்றோடு உராய்வு போன்ற பிரச்சினைகள் ஏதும் இல்லாதபோது, ஒரு திசையில் நகரும் பொருட்கள் (நியூட்டனின் முதலாம் இயக்க விதிப்படி) அவை பாட்டுக்கு காலகாலமாய் அதே திசையில் ஓடிக்கொண்டே இருக்கும். இத்தகைய பொருட்கள் படத்தில் காட்டப்பட்டிருக்கும் குழிகள் பக்கம் போனால், அவற்றின் பாதை நேர்கோட்டிலிருந்து ஒரு வளைய பாதைக்கு மாறிவிடும். காலவெளியில் ஏற்படும் குழி எவ்வளவு பெரியது என்பது நடுவிலுள்ள பொருளின் எடையை பொருத்தது. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பிரபஞ்சத்தின் இந்தப்பிரதேசத்தில், நம் அருகே இருக்கும் பெரிய பந்து சூரியன், அதைச்சுற்றியுள்ள காலவெளி குழியின் பாதையில் மாட்டிக்கொண்டு சூரியனைச் சுற்றுவது நமது கிரகங்கள். நிலவு பூமியைச்சுற்றுவது கூட இதே கோட்பாடுகளின்படிதான் என்று ஒரு அற்புதமான விளக்கம் அளித்தார் ஐன்ஸ்டைன் பிரபஞ்சத்தின் வெற்றிடத்தில் காற்றோடு உராய்வு போன்ற பிரச்சினைகள் ஏதும் இல்லாதபோது, ஒரு திசையில் நகரும் பொருட்கள் (நியூட்டனின் முதலாம் இயக்க விதிப்படி) அவை பாட்டுக்கு காலகாலமாய் அதே திசையில் ஓடிக்கொண்டே இருக்கும். இத்தகைய பொருட்கள் படத்தில் காட்டப்பட்டிருக்கும் குழிகள் பக்கம் போனால், அவற்றின் பாதை நேர்கோட்டிலிருந்து ஒரு வளைய பாதைக்கு மாறிவிடும். காலவெளியில் ஏற்படும் குழி எவ்வளவு பெரியது என்பது நடுவிலுள்ள பொருளின் எடையை பொருத்தது. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பிரபஞ்சத்தின் இந்தப்பிரதேசத்தில், நம் அருகே இருக்கும் பெரிய பந்து சூரியன், அதைச்சுற்றியுள்ள காலவெளி குழியின் பாதையில் மாட்டிக்கொண்டு சூரியனைச் சுற்றுவது நமது கிரகங்கள். நிலவு பூமியைச்சுற்றுவது கூட இதே கோட்பாடுகளின்படிதான் என்று ஒரு அற்புதமான விளக்கம் அளித்தார் ஐன்ஸ்டைன் சூரியனை கிரகங்கள் ஏன் சுற்றுகின்றன, அப்படி சுற்றிவர பூமிக்கு எங்கிருந்து சக்தி கிடைக்கிறது போன்ற பல கேள்விகளுக்கு இந்தக்கோட்பாடு அழகான பதில்களை அளிக்கிறது.\nஇந்த சிந்தனைச்சோதனைகளும், அவை மூலம் ஐன்ஸ்டைன் நமக்கு கொடுத்திருக்கும் இந்த விளக்கங்களும் மனித மூளையின் சாதனைகளின் உச்சம் என்பதில் ஐயம் ஏதுமில்லை ஒரு இருபத்தெட்டு வருடங்களுக்கு முன்னால் அறிவில் நிறையவும் வயதில் கொஞ்சமும் எனக்கு மூத்தவரான ஒரு சகோதரருடன் நடந்த விவாதங்கள் வழியே ஏதோ இந்த அளவுக்கு இந்தக்கோட்பாடுகள் என் மண்டைக்கு புரிந்தபோது, எனக்குள் எழுந்த பரவசமும், மகிழ்ச்சியும், பிரமிப்பும் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. இதை விடவா மதுவும் போதைப்பொருட்களும் மனிதர்களுக்கு பரவசத்தை கொடுக்க முடியும் ஒரு இருபத்தெட்டு வருடங்களுக்கு முன்னால் அறிவில் நிறையவும் வயதில் கொஞ்சமும் எனக்கு மூத்தவரான ஒரு சகோதரருடன் நடந்த விவாதங்கள் வழியே ஏதோ இந்த அளவுக்கு இந்தக்கோட்பாடுகள் என் மண்டைக்கு புரிந்தபோது, எனக்குள் எழுந்த பரவசமும், மகிழ்ச்சியும், பிரமிப்பும் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. இதை விடவா மதுவும் போதைப்பொருட்களும் மனிதர்களுக்கு பரவசத்தை கொடுக்க முடியும் நமக்குப்பின் வரும் இளைய சமுதாயத்திற்கு இந்த ஆன்மாவைத்தொடும் பிரமிப்புகளை புரிய வைப்பது நமது கடமை.\n* சரியாக சொல்ல வேண்டுமானால், வெற்றிடத்தில், நாம் வேகமுடுக்கம் (Acceleration) இல்லாத நிலையில் இருந்து பார்க்கும்போது, என்றும் சேர்த்துச்சொல்ல வேண்டும்.\n4 Replies to “இயற்பியல் சிந்தனைச்சோதனைகள்”\nநவம்பர் 12, 2014 அன்று, 10:27 காலை மணிக்கு\nதிருவாளர் சுப்ரமணியன் கூட இதை சேர்த்திருக்கலாம்.\nஉருவாய் அருவாய் உளதாய் இலதாய்\nமருவாய் மலராய் மணியாய் ஒளியாய்\nகருவாய் உயிராய் கதியாய் குருவாய்\nஒரு வ��ுடம் படிக்க வேண்டியதை ஒரு கட்டுரையில் அழகாகச் சொல்லியுள்ளீர்கள்\nநவம்பர் 21, 2014 அன்று, 6:17 காலை மணிக்கு\n“பிரபஞ்சமும் டாக்டர் ஐன்ஸ்டீனும்” புத்தகத்தில் இதைப் பற்றி மிகச் தெளிவாகக் கூறுகிறார் ஐன்ஸ்டீன். மிகப் பழைய புத்தகம். தமிழில் இன்னும் பதிப்பில் இருக்கிறது.\nஜூலை 1, 2020 அன்று, 4:28 மணி மணிக்கு\nஜூலை 1, 2020 அன்று, 4:43 மணி மணிக்கு\nஅந்த சமன்பாட்டில் m நிறைதான். மின்பதிப்பு என்பதால் கட்டுரையை திருத்த முடிந்தது. திருத்தி விட்டேன். நன்றி தமிழ்மதி.\nPrevious Previous post: 'நான் கண்ட பாரதம்' – அம்புஜத்தம்மாள் சுயசரிதையிலிருந்து\nNext Next post: ஷார்லட் ப்ராண்டியும் ராபர்ட் சௌதியும் எழுதிக் கொண்ட கடிதங்கள்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிக��்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ��ஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ���கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு ���த்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த���திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nபொலான்யோவின் ‘2666’, அல்லது சீரணிக்க முடியாததைச் சீரணித்தல்\nபொலான்யோவின் சாவேஜ் டிடெக்டிவ்ஸ் அல்லது ஜன்னலுக்கு வெளியே\n2666 – ஒரு நூற்றாண்டை விசாரித்தல்\nசுரேஷ் பிரதீப் ஜூன் 28, 2020 2 Comments\nயாருக்கு இந்த துணிச்சல் வரும்\nஅய்யப்பராஜ் ஜூன் 27, 2020 2 Comments\nமுத்து காளிமுத்து ஜூன் 27, 2020 2 Comments\nபொலான்யோவை வாசித்தல் அல்லது மடையுடைத்த மலப்புயல்\nஎன்ரீகே லின்னுடன் ஒரு சந்திப்பு\nநெடுங்காலமாகத் தொடரும் அரண் – ரொபெர்த்தோ பொ���ான்யோவின் Amulet\nதோயும் மது நீ எனக்குத் தும்பியடி நானுனக்கு\nபாஸ்டன் பாலா ஜூன் 27, 2020 2 Comments\nஇருளின் விசும்பல்கள் – By Night in Chile\nசுனில் கிருஷ்ணன் ஜூன் 28, 2020 2 Comments\nரொபெர்த்தோ பொலான்யோவின் ஆறு கவிதைகள்\nவேணுகோபால் தயாநிதி ஜூன் 27, 2020 2 Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/rain-in-chennai-pyef8j", "date_download": "2020-07-11T05:45:18Z", "digest": "sha1:7THWDATAWMYU6LSFGAW3Z4KXNBUQHHYL", "length": 10312, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இரவை குளிர்விக்க வந்த மழை..! சென்னை மக்கள் உற்சாகம்..!", "raw_content": "\nஇரவை குளிர்விக்க வந்த மழை..\nசென்னை சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது.\nதமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவ மழை தற்போது நிறைவடையும் தருவாயில் இருக்கிறது. இந்த நிலையில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nஅதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய இருக்கிறது. மற்ற மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.\nஆந்திராவின் வடக்கு கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி கர்நாடகாவை நோக்கி நகர்ந்து சென்றுள்ளதால் மழையின் அளவு இனி படிப்படியாக குறைய வாய்ப்பிருக்கிறது. 24 மணி நேரத்திற்கு பிறகு மழையின் தாக்கம் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தநிலையில் சென்னையின் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. வேளச்சேரி, கிண்டி, அண்ணாசாலை போன்ற பகுதிகளில் இரவு 10.30 மணியில் இருந்து மழை பெய்கிறது. இரவு நேரத்தில் குளிர்ச்சியான நிலையில் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.\nகடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர், திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு, வேலூர் மாவட்டம் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் 6 மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது.\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nஎன் அப்பா பேச்சை கேட்டிருந்தால் இன்னும் நல்லா இருந்திருப்பேன்.. குமாரி முத்து மகள் வெளியிட்ட வீடியோ..\n குட்டை டவுசரில் கையை குத்த வைத்து போஸ் கொடுக்கும் ரேஷ்மா..\n“எனக்கு இப்படி ஒரு மாப்பிள்ளை தான் வேணும்”... அடம்பிடிக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்...\nபிக்பாஸ் NSK ரம்யாவுக்கு குழந்தை பிறந்தாச்சு.. முதல் முறையாக வெளியிட்ட குழந்தையின் புகைப்படம்\nமீண்டும் ஆரம்பமாகிறது “பொன்னியின் செல்வன்” ஷூட்டிங்... எங்கு, எப்போது தெரியுமா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nநடிகை சனம் செட்டி பாலியல் குற்றங்களுக்கு கண்டனம்.. ஆதங்கத்தோடு பேசி வெளியிட்ட வீடியோ..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nசொந்த கட்சியிலேயே பிரபலமானவர்களை தேடும் திமுக.. கலக்கத்தில் மூத்த நிர்வாகிகள்... அப்போ வாரிசுகளின் நிலை\nகப்பலில் இடமில்லை என்று கழட்டிவிடப்பட்ட தமிழர்கள். ஈவு இறக்கமற்ற காரியம் குறித்து எடப்பாடியருக்கு வந்த கடிதம்\nசசிகலா விடுதலை.. சலசலக்கும் அதிமுக.. திக் திக் மனநிலையில் அமைச்சர்கள்.. ஓஎஸ் மணியன் பதற்றத்தின் பின்னணி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://virudhunagar.nic.in/ta/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-07-11T05:40:21Z", "digest": "sha1:4OVINPZ2A2UV5KIWA4447TXHTYVHSGEG", "length": 5763, "nlines": 93, "source_domain": "virudhunagar.nic.in", "title": "அடைவது எப்படி | விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு அரசு | பட்டாசு மற்றும் தீப்பெட்டிகளின் மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nவிருதுநகர் மாவட்டம் Virudhunagar District\nபொருளியல் மற்றும் புள்ளியல் துறை\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nவிருதுநகர் வந்து சேரும் பயண வழி:\nவான்வழி: மதுரை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து விருதுநகர் 75 கி.மீ. தொலைவில் உள்ளது.\nஇரயில் வழி: விருதுநகர் இரயில் சந்திப்பு மதுரை கோட்டத்தில் அமைந்துள்ளது. விருதுநகர் இரயில் சந்திப்பு மதுரையிலிருந்து 70 கி.மீ, திருநெல்வேலியிலிருந்து 85 கி.மீ, இராஜபாளையத்திலிருந்து 45கி.மீ மற்றும் மானாமதுரையிலிருந்து 75கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.\nசாலை வழி: விருதுநகர் மதுரையிலிருந்து 80 கி.மீ தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து (தேசிய நெடுஞ்சாலை NH7)85 கி.மீ தொலைவிலும், இராஜபாளையத்திலிருந்து 45 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.\nஇவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது\n© விருதுநகர் மாவட்டம் , வலைதள உருவாக்கம் மற்றும் பராமரிப்பு தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 30, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/200976-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-07-11T05:06:29Z", "digest": "sha1:YSU36YIXBBBIH2DQ54R7DKBIKT24OMJ4", "length": 15998, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "மக்கள் போராட்டம் நடத்திய இடத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும்: அன்புமணி | மக்கள் போராட்டம் நடத்திய இடத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும்: அன்புமணி - hindutamil.in", "raw_content": "சனி, ஜூலை 11 2020\nமக்கள் போராட்டம் நடத்திய இடத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும்: அன்புமணி\nமக்கள் போராட்டம் நடத்திய இடத்தில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் மதுக்கடை மூடப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கடந்த 1-ம் தேதி 3,321 மதுக்கடைகள் மூடப்பட்டது. ஆனால், அவற்றை மக்கள் வாழும் பகுதிகளில் திறக்க அரசு முயல்வதும், அதற்கு எதிராகப் போராட்டம் நடத்தும் பொதுமக்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பழிவாங்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.\nமுதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தில் தான் அதிக எண்ணிக்கையிலான போராட்டங்களும், பழிவாங்கலும் அதிகமாக நடக்கின்றன. சாமளாபுரம் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தமிழகம் முழுவதற்கும் பொருந்தும்.\nஅதனால் கடந்த 13 நாட்களில் எந்தெந்த மதுக்கடைகளை மூட வேண்டும் என்று மக்கள் போராடினார்களோ அக்கடைகள் மூடப்பட வேண்டும். எங்கெல்லாம் மதுக்கடைகள் திறக்கக்கூடாது என்று போராட்டங்கள் நடத்தப் பட்டனவோ, அங்கெல்லாம் புதிய கடைகள் திறக்கப்படக்கூடாது. திறக்கப்பட்டிருந்தால் மூடப்பட வேண்டும்.\nமதுக்கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக மக்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் திரும்பப்பெறப்பட வேண்டும். எவரேனும் கைது செய்யப்பட்டிருந்தால், அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். மொத்தத்தில் மதுவில்லாத, மகிழ்ச்சி நிறைந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி தமிழக அரசின் பயணம் அமைய வேண்டும்'' என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமக்கள் போராட்டம்மதுக்கடைகளை மூட வேண்டும்அன்புமணி\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nமஹாகால பைரவர்தான் என் மகனை சாவிலிருந்து காப்பாற்றியுள்ளார்:...\nரவுடி விகாஸ் துபே கொல்லப்பட்டுவிட்டார்,அவரைப் பாதுகாத்தவர்களை என்ன...\nஈரானில் சிக்கியிருக்கும் தமிழக மீனவர்கள் 40 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; அமைச்சர்...\nசோரியாசிஸ் தோல் நோய்க்கு வழங்கப்படும் மருந்தை கரோனா நோயாளிகளுக்கு வழங்க முடிவு: இந்திய...\nகாற்றுவழிப் பரவுகிறதா கரோனா வைரஸ்\nஅவர் மரணிப்பதை நாங்கள் பார்க்க வேண்டும்: பாதிக்கப்பட்ட உறவினர்கள் கோரிக்கையை ஏற்று மரண...\nஈரானில் சிக்கியிருக்கும் தமிழக மீனவர்கள் 40 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; அமைச்சர்...\nஎஸ்.ஐ கொலை வழக்கில் 6 பேர் மீது குற்றப்பத்திரிகை\nபொறுப்புள்ள எதிர்க்கட்சிகள் அரசுக்கு நல்ல ஆலோசனைகளை கூற வேண்டும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள்\nஅரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து என அறிவிப்பு\nஈரானில் சிக்கியிருக்கும் தமிழக மீனவர்கள் 40 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; அமைச்சர்...\nகாற்றுவழிப் பரவுகிறதா கரோனா வைரஸ்\n - முன்னணியில் 2 இந்திய கரோனா தடுப்பூசிகள்\nபாலிவுட் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் வாரிசு அரசியல் உண்டு: அதிதி ராவ்\nசேலம் அடுக்குமாடி குடியிருப்பில் சிலிண்டர் வெடித்து 5 பேர் பலி\nகருத்துச் சித்திரம் | டிச. 28, 2013\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%20%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A8%E0%AF%82%E0%AE%A4%E0%AE%A9%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-07-11T05:04:46Z", "digest": "sha1:6KEX62OHPBSHSZK7YUNJFABHMUWDQ4K7", "length": 10397, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | செல்பி எடுத்து நூதன மோசடி", "raw_content": "சனி, ஜூலை 11 2020\nSearch - செல்பி எடுத்து நூதன மோசடி\nதிருப்பூரில் முகக்கவச வடிவில் பரோட்டா; குழந்தைகள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் நூதன விழிப்புணர்வு\nகல்லணை திறக்கப்பட்டு 25 நாட்களாகியும் வாய்க்காலில் நீர் வராததால் காய்ந்து வரும் நாற்றங்கால்கள்:...\nசாத்தான்குளம் வழக்கில் கைதான போலீஸாரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்...\n‘டிராகன் பசியாற 801 செம்மறியாடுகள்’- சீன தூதரகத்தின் முன் நூதன போராட்டம்\nதொழிலாளர்களுக்கு நெய்வேலி நிறுவனம் வாக்குறுதி; முதல்வர் முயற்சி எடுத்து உதவ வேண்டும்: முத்தரசன்...\nபிரதமர் அலுவலக அதிகாரி என்று கூறி மோசடி செய்தவர் மீது சிபிஐ வழக்கு\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் வழக்கு: நீதித்துறை நடுவர் தொடர் விசாரணை- தலைம��க்...\nதேர்வில் மோசடி செய்து பைலட் ஆன விவகாரம்: ஐரோப்பிய நாடுகள் வான் வெளியில்...\nசமூகவலைதளங்களில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்: மல்டிலெவல் மார்க்கெட்டிங் நிறுவனங்களிடம் ஏமாறும் இளைஞர்கள்\nஇணையம் தேவையில்லை, இதுபோதும்: நூதன முறையில் கற்பிக்கும் ஜார்க்கண்ட் அரசுப்பள்ளி ஆசிரியர்\nஎப்.எம்.ரேடியோவில் குண்டு வைத்து சகோதரர் கொலை: நூதன முறையில் கொன்ற நபர் கைது\nஹாலிவுட் ட்ரெய்லரை சிக்கனமாக எடுத்து அசத்திய நைஜீரிய சிறுவர்கள்: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் பாராட்டு\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nமஹாகால பைரவர்தான் என் மகனை சாவிலிருந்து காப்பாற்றியுள்ளார்:...\nரவுடி விகாஸ் துபே கொல்லப்பட்டுவிட்டார்,அவரைப் பாதுகாத்தவர்களை என்ன...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/06/Hindu-god.html", "date_download": "2020-07-11T04:57:41Z", "digest": "sha1:7NIJWIVBY33N6RVU4RTN7UVLJRC7A6FH", "length": 7837, "nlines": 68, "source_domain": "www.news2.in", "title": "மதமாற்றத்தை தடுக்க கன்னியாகுமரியில் திருப்பதி கோயில்: பணி வேகமாக நிறைவுபெறுகிறது - News2.in", "raw_content": "\nHome / ஆண்மீகம் / இந்து / கன்னியாகுமரி / தமிழகம் / திருப்பதி ஏழுமலையான் / மாவட்டம் / மதமாற்றத்தை தடுக்க கன்னியாகுமரியில் திருப்பதி கோயில்: பணி வேகமாக நிறைவுபெறுகிறது\nமதமாற்றத்தை தடுக்க கன்னியாகுமரியில் திருப்பதி கோயில்: பணி வேகமாக நிறைவுபெறுகிறது\nSaturday, June 17, 2017 ஆண்மீகம் , இந்து , கன்னியாகுமரி , தமிழகம் , திருப்பதி ஏழுமலையான் , மாவட்டம்\nநாகர்கோவில்: கன்னியாகுமரியில் கட்டப்பட்டு வரும் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் கட்டுமான பணிகள் வேகமாக நிறைவு பெற்று வருகிறது. டிசம்பரில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு நடைபெறுகிறது. கன்னியாகுமரியில் திருப்பதி கோயில் கட்ட கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரம் ஐந்தரை ஏக்கர் நிலம் வழங்கியது. 2013 ஜூன் நான்காம் தேதி பூமிபூஜை நடைபெற்றது. அதன் பின்னர் கடல் காற்றில் இருந்து பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், மணலின் உறுதி தன்மை பற்றியும் செ��்னை ஐ.ஐ.டி. நிறுவனத்தில் பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டது. இங்கு மண்ணின் உறுதி தன்மை நிரூபிக்கப்பட்ட பின்னர் இவர்களின் பரிந்துரையின் பேரில் பல தொழில்நுட்ப நுணுக்கங்கள் கட்டுமானத்தில் கடை பிடிக்கப்பட்டது. உப்புக்காற்று பாதிக்காமல் இருக்க தனியாக தயாரிக்கப்பட்ட சிமின்ட் பயன்படுத்தப்படுகிறது.\nகடந்த 2014 டிசம்பர் ஏழாம் தேதி தொடங்கிய இந்த பணி தற்போது நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ளது. அன்னதான மண்டபம், சீனிவாச கல்யாண மண்டபம், முடி காணிக்கை செலுத்தும் இடம் போன்றவை கீழ் தளத்தில் நிறைவு பெற்றுள்ளது. வெங்கடாஜலபதி , பத்மாவதி தாயார் சன்னதிகள் கருங்கற்களால் கட்டப்பட்டு வருகிறது. பிரம்மோற்சவம் நடக்கும் செப்., ஒன்றாம் தேதி பகல் 12.18 மணிக்கு சூரிய ஒளி வெங்கடாஜலபதி மூலஸ்தானத்தில் சூரிய ஒளி விழும் வகையிலும், இதுபோல தினமும் சூரியன் உதிக்கும் போது மூலஸ்தானத்தில் ஒளி விழும் வகையிலும் கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு மாதத்தில் பணிகள் முழுமை பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் டிசம்பரில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nகட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/83952", "date_download": "2020-07-11T05:38:00Z", "digest": "sha1:IUP4PDV4P34DZ3H4RN3TARTBITI5WRFC", "length": 6253, "nlines": 72, "source_domain": "www.thaarakam.com", "title": "தூக்கில் தொங்கியநிலையில் இளைஞனின் உடலம் மீட்பு! – தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nதூக்கில் தொங்கியநிலையில் இளைஞனின் உடலம் மீட்பு\nவிசுவமடுப்பகுதியில் தூக்கில் தொங்கியநிலையில் இளைஞனின் உடலம் மீட்பு\nமுல்லைத்தீவு விசுவமடு 12 ஆம் கட்டை பத்திரகாளி வீதியில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் உடலம் 13.08.19 அன்று மீட்கப்பட்டுள்ளது.\n25 அகவையுடைய குணசிங்கம் பிரதீபன் என்ற இளைஞனே அவரது வீட்டு காணியில் உள்ள மரம் ஒன்றில் கயிற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளதை தொடர்ந்து\nஉறவினர்கள் புதுக்குடியிருப்பு பொலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலீசார் உடலத்தினை மீட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளார்கள் பிரேத பரிசோதனையின் பின்னர் உலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஇந்த உயிரிழப்பு குறித்து புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.\nசர்வஜன வாக்கெடுப்பை நடத்தி இனப்பிரச்சினைக்கு தீர்வு\nநளினி – முருகன் சந்தித்தனர்\n2ம் லெப்டினன்ட் பருதிக்கதிர் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nஎப்பிடியிருக்கிறது கோத்தாவின் கதை: உள் குத்து இல்லையாம்\nசரவணபவனின் நெருங்கிய செயற்பாட்டாளரின் வீடு மீது தாக்குதல்\nஒற்றையாட்சிக்குள் தமிழர் அரசியலை முடக்குகின்ற ஆபத்து தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது\nஎமது இனத்தின் வரலாறு.. எமது வாழ்வின் வழிகாட்டி. ( சிறப்புக் கட்டுரை…\nவீரம் விளைந்த வல்வை பெற்றெடுத்த அருந்தவப் புதல்வன் மேஜர் கிண்ணி.\nநாட்டுக்காக சாக ஒருக்காலும் பயப்படக் கூடாது கடற்கரும்புலி கப்டன்…\nயாழ் நவாலி தேவாலய படுகொலை நாள்\nகறுப்பு ஜூலை 23.07.2020 – சுவிஸ்\nகேணல் சங்கர் நினைவு சுமந்த மென்பந்து துடுப்பாட்டம் மற்றும்…\nகரும்புலிகள் நாள் 2020 – 05.07.2020 சுவிஸ்\nபிரான்சில் தமிழீழத் தேசத்தின் தடை நீக்கிகள் நாள்- 2020\nஅடிக்கற்கள் இணைய வழி எழுச்சி வணக்க நிகழ்வு\nகரும்புலிகள் நாள் 2020 பெல்சியம்\nபிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 12ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு பெல்சியம்\n© 2020 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizharasu.com/blogs/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2020-07-11T04:48:44Z", "digest": "sha1:6NWZLVFXS3DCW4I63FHKS6ENNKEAC4BC", "length": 15717, "nlines": 81, "source_domain": "www.thamizharasu.com", "title": "சந்தைப்படுத்தல் யுத்திகளை வகுப்பது ���ற்றி விளக்கம்", "raw_content": "\nHomeBlogsMarketingஒரு நிறுவனத்தின் பொருளையோ சேவையையோ சந்தைப்படுத்தலுக்கு யுத்திகளை வகுப்பது எப்படி\nஒரு நிறுவனத்தின் பொருளையோ சேவையையோ சந்தைப்படுத்தலுக்கு யுத்திகளை வகுப்பது எப்படி\nPrev Blog : « சிறந்த எண்ணங்களால் எவ்வாறு அசாதாரணமான இலக்குகளை அடைவது\nநமது நிறுவனத்தின் பொருளையோ சேவைகளையோ சந்தைப்படுத்தலுக்கு எவ்வாறு யுத்திகளை வகுப்பது\nஒரு நிறுவனத்தின் வெற்றி என்பது அதன் உற்பத்தியை மட்டும் சார்ந்து இருப்பது இல்லை. சந்தையில் அந்த நிறுவனத்தின் பொருளுக்கு எந்த அளவுக்கு கிராக்கி உள்ளது என்பதை பொறுத்தே அந்த நிறுவனத்தின் வெற்றி அமைகிறது.\nசேவையோ ,பொருளையோ விற்பனை செய்வதற்கான உத்திகளை வகுக்க வேண்டும் என்றால் முதலில் நமது வாடிக்கையாளர்களை பற்றிய தெளிவான விழிப்புணர்வு வேண்டும். அதாவது அவர்களுடைய வயது, கல்வி ,ஊர் சமூக அந்தஸ்து நமது வாடிக்கையாளர்கள் ஆண்களா, பெண்களா அவர்களுடைய வேலை அவர்களுடைய வருமானம், கல்வி மற்றும் அவர்களுடைய எதிர்பார்ப்பு இவற்றை டெமோகிராபிக் ப்ரொபைல் என்று கூறலாம். ஆகியவற்றில் முதலில் நமக்குத் தெளிவு வேண்டும்.\nஇவ்வாறு  அதனை தெளிவாக சேகரித்த பின் உற்பத்தி செய்கின்ற பொருளை  எளிமையாக சந்தைப்படுத்தி அதிக லாபத்தை அடைந்து வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துவதோடு அவர்களை நிரந்தரமான வாடிக்கையாளர்களாக மாற்றலாம்.இனி சந்தைப்படுத்தலில்  உள்ள இரண்டு வழிகளில் ஓன்று ஆன்லைனில் சந்தைப்படுத்துதல் மற்றோன்று ஆப்லைனில் சந்தைப்படுத்துதல்\nஇனி இவற்றை பற்றி ​விளக்கமாகச் சந்தைப்படுத்தல் ஆலோசகரின் வரிகளில் கீழே பார்க்கலாம்\nI. ஆன்லைன் சந்தைப்படுத்தலின்  யுத்திகள்:\n1) சமூக ஊடக சந்தைப்படுத்தல்\nஉங்கள் விளம்பரத்தை அளவிடவும் கண்காணிக்கவும்\nகூகிள் ஆட்வேர்ட்ஸ,xயுடியூப் மற்றும் பேஸ்புக் போன்ற ஆன்லைன் விளம்பர தளங்கள் உள்ளது. இது உங்கள் விளம்பரங்கள் தொடர்பான விரிவான புள்ளிவிவரங்களை உங்களுக்கு வழங்குகின்றன.இதன் மூலம் எவ்வளவு நபர்கள் விளம்பரத்தை பார்த்தார்கள் என்பதை கொண்டு விற்பனையை கணிக்கலாம்.நமது பொருளையோ சேவையையோ சந்தைப்படுத்துவதற்கான சரியாக சேனல்களை தேர்வு செய்ய வேண்டும். நான் இங்கு சேனல் என்று குறிப்பிடுவது இளம் வயதினர் சோசியல் மீடியாவில் அதிக நேரம் ���ெலவிடுவார்கள். நமது நமது வாடிக்கையாளர்கள் இளம் வயதினர் எனில் நாம் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு சோசியல் மீடியாவை பயன்படுத்தலாம்.\nகூகுள் தேடும் தளங்களில் தேடும்போது உங்கள் நிறுவனத்தின் உற்பத்தி பொருட்கள் பற்றிய விவரங்கள் இருந்தால் மக்கள் எளிதில் அதனை பார்த்து உங்களை அணுகி பொருட்களை வாங்குவதற்கு கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாக ஏற்படும் எனவே அதுபோன்ற  சர்ச் என்ஜின் களில் நீங்கள் பயன்படுத்தி விற்பனை சந்தையை அதிகப்படுத்தலாம்.\nவீடியோ மூலம் தங்கள் பொருட்களின் தரம் அதன் பயன்பாடு மக்களின் வாழ்க்கை யில் எந்த எந்த வகையில் உதவுகிறது அழகாகவும் வாடிக்கையாளர்களை கவர்ந்து ஈர்க்கும் வகையில் விளம்பரம் படம் மூலம் சந்தைப்படுத்தலில் நிறைய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.\nஇணையத்தில் அல்லது பல்வேறு செயலிகளில் மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் பிளாக்கிங் செய்வதால் விற்பனை மேன்படும். ஒரு சந்தைப்படுத்துதலின் ஆலோசகராக எனது அறிவுரை என்னவென்றால், கண்களைக் கவரும் தலைப்புகளோடு நமது சேவைகள் அல்லது பொருள்களைப் பயன்பதினால் கிடைக்கும் நன்மைகளை விளக்கும் வகையில் பிளாக்கிங் செய்தல் மக்களை எளிதில் ஈர்க்கலாம்.\nமின்னஞ்சல் வழியாக உங்கள் நிறுவன உற்பத்தி மற்றும் சேவையை பல மின்அஞ்சல் முகவரி களுக்கு அனுப்புவதன் மூலம் உங்களுக்கு சந்தைப்படுத்தல் எளிமையான ஓன்றாக மாறுவதுடன் வாடிக்கையாளர்களின் நேரடி தொடர்பு  உங்கள் விற்பனையை அதிகமாக மாற்றும்.\nநீங்கள்  உங்கள் வாடிக்கையாளர் சுயவிவரத்தை கொண்டு அவர்களை உங்கள் இணைய உறுப்பினராக்கி  உங்கள் பொருட்களை தனது நன்பர்கள் மற்றும் மற்றவர்களுக்கு சிபாரிசு செய்வதால் சலுகை விலையில் பொருற்களை தருவதன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை எளிதில் ஈர்த்து விற்பனை செய்யலாம்.\nதொலைபேசி, மற்றும் இணையம் போன்ற தொலைதொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தி வருங்கால வாடிக்கையாளர்களைத் தொடர்புகொள்வது, தகுதி பெறுவது மற்றும் கேன்வாஸ் செய்வது என டெலிமார்க்கெட்டிங் வரையறுக்கப்படுகிறது.உங்கள் நிறுவனத்தின் என்று டெலி மார்க்கெட்டிங் துறையை தனியாக வும் எற்படுத்தி இல்லை என்றால் பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு தனிப்பயிற்சி அளித்து உங்கள் சந்தையை விரிவுபடுத்தலாம்.பயிற்சிகான ���ென் பொருள் உள்ளது இதனை நீங்கள் தரவிரக்கம் செய்து பயன்படுத்தலாம்.\nஇதழ்,செய்தித்தாள்,தொலைக்காட்சி வர்த்தக காட்சிகளில் கண்கவர் விளம்பரங்களை உள்ளுர் சேனல்கள் மற்றும் சட்டிலைட் சேனல்களில் செய்யவது மூலம் சந்தைப்படுத்துதல் எளிமையாகும்.\nஉற்பத்தி பொருட்களை சரியான பண்டிகை காலங்களின் அபர்களை அந்த விளம்பர மூலம்  மார்க்கெட்டிங் செய்ய விற்பனையும் இலாபமும் இரட்டிப்பாக பெருகும்.\nநிறுவனம் சார்ந்த கூட்டங்கள் மற்றும் வியாபாரம் நிமித்தமாக நடைபெறும் சந்திப்பு கூட்டங்களில் உங்கள் உற்பத்தி பொருட்களின் தரம்,விலை பற்றி கலந்து உரையாடும் போது தேவையினை அறிந்து அதற்கு ஏற்ப சந்தைபடுத்தினால் நன்றாக விற்பனை அமையும்.​\nஒரு நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுடன் மற்றும் வாடிக்கையாளராகும் சாத்தியமுடையவர்களுடன் தகவல் பரிவர்த்தனைகளை நிர்வகித்துக் கொள்வதற்கும் வளர்ப்பதற்கும்,     வர்த்தக சந்தைப்படுத்தல், வாடிக்கையாளர் சேவை, மற்றும் தொழில்நுட்ப உதவி ஆகியவற்றை அளிக்க மக்கள் தொடர்பு அதிகாரிகளை நியமனம் செய்து சந்தைப்படுத்தலாம்.\nசந்தைப்படுத்தல் என்பது சவாலான விளையாட்டு. ஒவ்வொரு வெற்றியிலும் தோல்வியிலும் பாடம் கற்றுக்கொண்டு வேகமாக முன்னேறுவார்கள் தங்கள் பொருட்களை இன்னும் அதிகப்பேரிடம் கொண்டு செல்வார்கள்.\nஉங்கள் நிறுவன தயாரிப்பு வாடிக்கையாளர்களுக்கு ஏன் தேவை என்பதை அவள் புரிந்து கொள்ள வேண்டும்.உங்கள் தயாரிப்பு மற்றவையும் விட\n​சிறந்தது என்று அவளுக்குத் தெரிய வேண்டும். அவர்கள் செய்தால் சந்தையில் உங்கள் நிறுவனத்திற்கு என்று ஓர் இடம் எப்போதும் நிலைத்து நிற்கும.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/11/30105429/1059771/State-Para-Games-Competitions-Physically-Disable-People.vpf", "date_download": "2020-07-11T04:32:54Z", "digest": "sha1:TFQUZ7KZUDLHJA3S33RB62P6BKGJS5Z4", "length": 11120, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "மாநில பாரா விளையாட்டு போட்டிகள் : அசத்திய மாற்றுத்திறனாளி வீரர்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமாநில பாரா விளையாட்டு போட்டிகள் : அசத்திய மாற்றுத்திறனாளி வீரர்கள்\nஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் உள்ள ��லிங்கா திடலில் மாநில பாரா விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.\nஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா திடலில் மாநில பாரா விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. மாநிலம் முழுவதும் இருந்து 360 மாற்றுத்திறனாளிகள் இந்த போட்டியில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு, கோப்பை, சான்றிதழ் மற்றும் பரிசு தொகை வழங்கப்பட்டது.\nடிக் டாக் செயலி பிரபலமான கதை - 11.3 கோடி முறை டிக் டாக் செயலி தரவிறக்கம்\nஇந்தியாவில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த டிக் டாக் உள்ளிட்ட 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது.\nஇன்று கவிஞர் கண்ணதாசன் பிறந்த நாள்...எல்லாக் காலத்துக்கும் பொருந்தும் வரிகள்...\nகவிஞர் கண்ணதாசனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், கொரோனாவால் உலகமே உறைந்து போயிருக்கும், இந்த நேரத்தில் அவரது வரிகள் நமக்கு நம்பிக்கை கொடுக்கிறது.\nஅதிமுக செய்தி தொடர்பாளருக்கு கொரோனா\nமதுரையை சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏவும், தற்போதைய அதிமுக கட்சியின் செய்தி தொடர்பாளருமான அண்ணாதுரைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமணல் திருட்டால் பள்ளமாகிய கண்மாய் - மணல் வாகனங்கள் தடுத்தி நிறுத்தி இளைஞர்கள் போராட்டம்\nமணல் திருட்டால் கண்மாய் பள்ளமாகி வயல் காடுகள் மேடானதால் வேதனையடைந்த இளைஞர்கள் மணல் வாகனங்களை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர்.\nகேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பரிந்துரை\nஷிகர் தவான், இஷாந்த் ஷர்மா ஆகியோர் பெயர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை\nஊரடங்கை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் - அபராதம் செலுத்திய பின் திருப்பி ஒப்படைக்கும் காவல் துறையினர்\nசென்னையில் ஊரடங்கு காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உரியவரிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.\nமுதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிர்ப்பு - எதிர்க்கட்சிகள் போராட்டம் - போலீஸ் தடியடி\nதங்க கடத்தல் விவகாரம் கேரள அரசியலில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி உள்ளது.\n15 நிமிடத்தில் நிறைவடைந்த அமைச்சரவை கூட்டம் - பட்ஜெட்-க்கு மத்திய அரசு அனுமதி கிடைக்காத எதிரொலி\nபுதுச்சேரியில் நிதித்துறை செயலர் வராததால்,15 நிமிடத்தில் அமைச்சரவை கூட்டம் முடிவடை���்தது.\nமாவட்ட சிறைக்குள் படையெடுத்த வெட்டுக்கிளிகள் - பாத்திரங்களை தட்டி வெட்டுக்கிளிகளை விரட்ட முயன்ற கைதிகள்\nஉத்தரபிரதேசமாநிலம் பரிசாபாத்தில் உள்ள மாவட்ட சிறைக்குள், வெட்டுக்கிளிகளின் கூட்டம் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nயார் இந்த ஸ்வப்னா சுரேஷ் - சரிதா நாயரை போல கேரளாவில் மீண்டும் ஸ்வப்னா புயல்...\nகேரள அரசியலில் சரிதா நாயரை போல இப்போது ஸ்வப்னா சுரேஷ் புயல் உருவாகி பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது. யார் இந்த ஸ்வப்னா சுரேஷ் இவரின் பின்னணி என்ன அதிகார பலமிக்கவராக இவர் உருமாறியது எப்படி\nசாலையோர கண்காணிப்பு கேமராவில் கார் பதிவு - சுவப்னா சுரேஷை தீவிரமாக தேடிவரும் என்.ஐ.ஏ. அதிகாரிகள்\nகேரளாவை உலுக்கி வரும் தங்க கடத்தல் விவகாரத்தில் முக்கிய புள்ளியாக கருதப்படும் சுவப்னா சுரேஷ் தென்காசி அருகே பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.\nபுதுச்சேரி : காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. தகுதிநீக்கம்\nபுதுச்சேரியில் பாகூர் தொகுதி காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. தனவேலை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/environment/143449-tn-farmer-leader-ayyakannu-speaks-about-delhi-protest", "date_download": "2020-07-11T04:39:02Z", "digest": "sha1:WRB5ZIBAHWA4D3FRRLISM2CHUCGX2C4N", "length": 15003, "nlines": 161, "source_domain": "www.vikatan.com", "title": "`நிர்வாணப் போராட்டம் தவிர எங்களுக்கு வேற வழி தெரியல’ - கலங்கும் அய்யாக்கண்ணு! | TN farmer leader ayyakannu speaks about delhi protest", "raw_content": "\n`நிர்வாணப் போராட்டம் தவிர எங்களுக்கு வேற வழி தெரியல’ - கலங்கும் அய்யாக்கண்ணு\n`நிர்வாணப் போராட்டம் தவிர எங்களுக்கு வேற வழி தெரியல’ - கலங்கும் அய்யாக்கண்ணு\n`நிர்வாணப் போராட்டம் தவிர எங்களுக்கு வேற வழி தெரியல’ - கலங்கும் அய்யாக்கண்ணு\nடெல்லியில், விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற தமிழக விவசாயிகள், டெல்லி ரயில் நிலையத்தில் மறியல் செய்தும், பின்னர் அரை நிர்வாணத்துடன் ஊர்வலம் சென்றதும் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தலைநகர் டெல்லியில் மாபெரும் போராட்டத்தை அகில இந்திய கிஷான் சங்கம் ஒருங்கிணைக்கிறது. இன்றும் நாளையும் நடக்கும் இப்போராட்டத்தில், நாட்டின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் 207 சங்கங்களைச் சேர்ந்த 30 லட்சம் விவசாயிகள் திரண்டு வந்து டெல்லியை அதிரவைக்க இருக்கின்றனர்.\nதமிழகத்திலிருந்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், விவசாயிகள் டெல்லி சென்றுள்ளனர். இன்று காலை, டெல்லி ரயில் நிலையத்தில் வந்திறங்கிய தமிழக விவசாயிகள், அங்கேயே ரயில் மறியல் செய்தனர். பின்னர், போலீஸாரால் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, ரயில்வே ஸ்டேஷன் முதல் ராம்லீலா மைதானம் வரை அரைநிர்வாணமாக, மண்டைஓடு, எலும்புகளுடன் ஊர்வலமாகச் சென்றனர். மைதானத்தில் இருந்த அய்யாக்கண்ணுவிடம் பேசினோம்.\n\"டெல்லியில் காலையில் இறங்கியதும் இரண்டு மணிநேரம் ரயில் மறியல் செய்தோம். சுமார் 1 மணிநேரம் ரயில் மறியல் நடந்தது. பிறகு எங்களுக்கும் காவல்துறைக்கும் வாக்குவாதம் நடந்தது. அதற்குப் பின் கோவணத்தோடும், மண்டை ஓடுகளோடும் டெல்லியைச் சுற்றி ஊர்வலம் வந்தோம். இப்போது ராம்லீலா மைதானத்தில் இருக்கிறோம். இங்கேயும் போராட்டத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறோம். தமிழகத்திலிருந்து சுமார் 1,300 விவசாயிகள் கலந்துகொண்டிருக்கிறோம். 29 மாநிலங்களில் இருந்து விவசாயிகள் கலந்துகொண்டிருக்கிறார்கள். சுமார் 1 லட்சம் பேர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.\nஇப்போது என்ன காரணங்களுக்காகப் போராட்டம் நடத்துகிறீர்கள்... உங்கள் கோரிக்கைகள் என்ன\nநாளைக்குள் எங்களுக்கு கடன் தள்ளுபடியும், லாபகரமான விலையும் கொடுக்க வேண்டுமென்று கேட்டுத்தான் இந்தப் போராட்டத்தை நடத்துகிறோம். கடந்த முறை இதேபோல போராட்டத்தை நடத்தினோம். அதில் தமிழக விவசாயிகள் மட்டும் இருந்தனர். இப்போது இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் சேர்ந்து நடத்தும் ப���ராட்டமாக மாறியிருக்கிறது.\n1970ல் ஒரு டன் கரும்பு 90 ரூபாய். அன்று ஆசிரியர் சம்பளம் 90 ரூபாய். இன்று ஆசிரியருக்கு 70 ஆயிரம் ரூபாய் சம்பளம். என் கரும்புக்கு 2,500 ரூபாய்தான். அதையும், அறுத்து மூன்று மாதங்களாகியும் கரும்புக்குப் பணம் தரவில்லை. அன்றைக்கு 60 கிலோ நெல் 40 ரூபாய். அன்றைக்கு எம்.எல்.ஏ சம்பளம் 250 ரூபாய். நெல்லைவிட எம்.எல்.ஏ சம்பளம் 6 மடங்கு அதிகமாக இருந்தது. வங்கி மேலாளர் சம்பளம் 150 ரூபாய்தான். நெல்லைப் போல 4 மடங்குதான் சம்பளம் இருந்தது. இன்றைக்கு, நெல் 900 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் வரைக்கும் போகிறது. நெல்லைவிட 4 மடங்கு அதிகமா இருந்த வங்கி மேலாளருக்கு இன்றைக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் சம்பளம். அப்போது நெல் 30 ஆயிரம்தானே இருக்க வேண்டும். விவசாயத்தில் இதுதான் இன்றைக்கு நடக்கிறது. நாங்கள் அந்த அளவுக்கு அதிகமா வேண்டும் என்று கேட்கவில்லை. அவங்களுக்கு 100 ரூபாய் கொடுத்தால், எங்களுக்கு 10 ரூபாயாவது கொடுக்க வேண்டும் என்றுதான் கேட்கிறோம். ஆனால், அரசு ஒரு ரூபாய் கொடுக்கிறது. விவசாயிகள் நாங்கள் எப்படி நிம்மதியாக வாழ முடியும்.\nஅதேபோல, எம்.எஸ்.சுவாமிநாதன் அரசாங்கத்துக்கு ஒரு அறிக்கை கொடுத்திருக்கிறார். அதில், 'விவசாயி ஒரு ஏக்கர் நிலத்தில் 30 ஆயிரம் ரூபாய் செலவுசெய்து பயிரை விளையவைத்தால், அவருக்கு 15 சதவிகிதம் விலை கூடுதலாக வைத்து விவசாயிக்கு லாபம் கிடைக்குமாறு விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். அப்போதுதான் விவசாயிக்கு லாபம் கிடைக்கும்' என்று சொல்லியிருக்கிறார். அதையும் அரசாங்கம் செய்யவில்லை. இதுபோக, மோடி ஆட்சிக்கு வரும்போது விவசாயிகளுடைய லாபத்தை இரண்டு மடங்கா உயர்த்தப்போகிறேன் என்று சொன்னார். ஆனால் அடுத்த வருஷம் ஆட்சியே முடிந்துவிடும், இன்னும் அதிகரித்தபாட்டைக் காணோம்.\nஇதற்கு முன், தமிழக விவசாயிகள் மட்டும் போராடினோம். இப்போது, இந்தியா முழுக்க இருந்து விவசாயிகள் வருகிறார்கள். ரயில் மறியல் செய்தது தமிழக விவசாயிகள்தான். மத்திய அரசு நாளைக்கு லாபகரமான விலையும், கடன் தள்ளுபடியும் அறிவிக்கவில்லை என்றால்,100 விவசாயிகளுக்கு மேல் நிர்வாணமா ஊர்வலம் போக இருக்கிறோம். அப்போதுதான் எல்லோரும் விவசாயிகளைப் பற்றித் தெரிந்துகொள்வார்கள் என நினைக்கிறேன். இதைத் தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை\" என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ananyathinks.blogspot.com/2014/06/blog-post_25.html?showComment=1403904899650", "date_download": "2020-07-11T04:52:59Z", "digest": "sha1:Q3DG23A4JJO2SIU4V6VTXJ4I34VNDSXW", "length": 20107, "nlines": 172, "source_domain": "ananyathinks.blogspot.com", "title": "அனன்யாவின் எண்ண அலைகள்: தூசி உறிஞ்சி", "raw_content": "\nஇன் 1992ல மை நைனா சென்னைக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகி வந்தார். ரெண்டு எஸ்டாப்ளிஷ்மெண்டா இருந்ததில் இருந்து சிங்கிள் எஸ்டாப்ளிஷ் மெண்ட் ஆனதிலிருந்து கொஞ்சம் செழிப்பா இருந்தோம்.\nஒரு நாள் சாயந்திரம் ஒரு ஆள் வந்தார். கையில ஒரு பெய்ய்ய்ய்ய Bag வந்து அம்மாகிட்டே ஏதோ சொன்னார். அம்மாவும் தி நைனா வரும் நேரத்தை சொன்னவுடன் அவர் நைனா இருக்கும்போது வருவதாக சொல்லிட்டு போயிட்டார். எனக்கும் தங்கைமணிக்கும் ஒரே ஆசை வந்து அம்மாகிட்டே ஏதோ சொன்னார். அம்மாவும் தி நைனா வரும் நேரத்தை சொன்னவுடன் அவர் நைனா இருக்கும்போது வருவதாக சொல்லிட்டு போயிட்டார். எனக்கும் தங்கைமணிக்கும் ஒரே ஆசை அப்படி என்னம்மா இருக்கும் அந்த பேக்லன்னு பேசிண்டு இருந்தோம்.\nனெக்ஸ்ட் டைம் அவர், மை நைனா இருக்கும் நேரமா பார்த்து வந்துட்டார் சார் சார்ன்னு மரியாகதையா பேசிண்டு வாக்யூம் க்ளீனர் விற்பதாகவும் யூரேக்கா ஃபோர்ப்ஸிலிருந்து வருவதாகவும் சொன்னார். மை நைனாவுக்கு அனாவஸ்ய செலவெல்லாம் பிடிக்கவே பிடிக்காது. மோரோவர் ராஜகுமாரின்னு ஒரு லேடி வேலைக்கு இருக்கும்போது எதுக்கு வாக்யூம் க்ளீனரெல்லாம்ன்னு அந்த சேல்ஸ் மேனை விறட்டி விட்டுட்டார். நான் தங்கை மணி அம்மா மூணு பேரும் புஸ்ஸ்ஸ்ஸ்ன்னு ஆயிட்டோம்.\nஅடுத்த வாரம் அந்தாள் மறுபடியும் வந்தார். ”சார் நீங்க வாங்க வேண்டாம். எனக்கு டெமோ டார்கெட்ஸ் இருக்கு நான் இத்தனை பேருக்கு டெமோ காட்டியாகணும் ப்ளீஸ் டெமோ பார்த்துட்டு உங்க ஃபீட்பேக் சொல்லுங்க சார்”ன்னு கெஞ்சினார். இரக்க குணம் அதிகமாக படைச்ச மை நைனா இதுக்கு ஒத்துண்டார். அப்போத்தான் அதை முதன் முதலாக நாங்க பார்த்தோம்\nசிவப்பும் க்ரீமுமாக இருந்த அந்த வாக்யூம் க்ளீனரை பார்த்த நிமிஷமே 15 மெக்டவர் பர்கர்களுக்கு திறப்பது போல வாயை பிளந்தோம்ன்னா அது மிகையல்ல (இதை வைக்கறதுக்கு ஒரு பேக் வேறு, ஹை பேக் ஃப்ரீயாம்மா) டெமோ ஆரம்பிச்சார். சக்‌ஷன் ப்ளோயர், அட்டாச்மெண்ட்ஸ், டஸ்ட் பேக், கார்ப்பெட் க்ளீனிங், பில்லோ க்ளீனிங், டீவீ க்ளீனிங் ரேடியோ க்ளீனிங், ட���னிங் டேபிள் க்ளீனிங் சிங்க் க்ளீனிங்(ஹிஹி) போன்ற பல விஷயங்களை டெமோவினார். ஆக்சுவலி ஒரு வெள்ளை கர்ச்சீப்பை அந்த ட்யூபில் சொறுகி, ”தலைகாணிக்குள் எவ்வளோ டஸ்ட் இருக்கு பாருங்க” என்று அவர் கர்ச்சீஃப்பின் ரவுண்டு வடிவ அண்டப்பிரபஞ்சத்தின் அழுக்குத்திட்டை காட்டியப்போ நிஜம்மாகவே மிரண்டு தான் போனோம்\nடெமோ முடிந்து நன்றி சொல்லிட்டு அவர் போயாச்சு. போகும்போது ஒரு கார்டு கொடுத்துட்டு போனார். என்னிக்கி அந்த கர்ச்சீஃப் அழுக்கை பார்த்தோமோ அன்னிக்கே நானும் தங்கை மணியும் முடிவு கட்டிட்டோம் இதை வாங்கியே தீருவதுன்னு (பிற்காலத்துல அஃப்கோர்ஸ்) மை நைனா அண்டால் இதுக்கு சுத்தமா மசியவே மாட்டார்ன்னு தெரியும் எங்களுக்கு.\nஆனா பாருங்க, ஆச்சர்யம்ஸ் ஆஃப் இண்டியா, அவர் டீவீயின் ஸ்க்ரீனை அந்த நாஸில் அட்டாச்மெண்ட் கொண்டு உறிஞ்சினார் இல்லியா, அன்னீல இருந்து ”டீவி நல்லா தெரியுது இல்லே”ன்னு அடிக்கடி மை நைனா சொல்லிண்டு திரிஞ்சார்.. (ஆமா பெரிய HDTV, துணியை வெச்சு துடைச்சுட்டு பார்த்தா நன்னாத்தான் தெரியும்)\nமெதுவாக நைனா பேங்க்லிருந்து சுரேஷ் குமார்(அதான் அந்த சண்டாளனின் பேர்)க்கு ஃபோன் பண்ணி, வீட்டுக்கு வரச்சொல்லி, ஃபுல் பேமெண்ட் கேஷாவே கொடுத்து(அதுவும் ஏதோ லோல் போட்டு.. சாரி லோன் போட்டு) 4000 ரூபாயோ என்னவோ(அப்பெல்லாம் அது ஒரு 35000க்கு சமானம்) வாங்கினோமோ இல்லியோ.. அவ்ளோ தான்.. மெஷின் வேலையே செய்யலை\nசுரேஷ் குமார் அடுத்த பலியாடு தேடி பிஸி ஆயிட்டான் போல்ருக்கு ஃபோன் பண்ணிப்பண்ணி பார்த்த நைனா செம்ம கோபம்ஸ். உடனே என்ன பண்ணினார் தெரியுமோ ஃபோன் பண்ணிப்பண்ணி பார்த்த நைனா செம்ம கோபம்ஸ். உடனே என்ன பண்ணினார் தெரியுமோ கன்ஸ்யூமர் கோர்ட்டுக்கு பில்லுடன் ஒரு லெட்டர் எழுதி அதை சுரேஷ் டார்லிங்குக்கும் அனுப்பினார். அடுத்த நாளே லத்தி போட்டுண்டு சுரேஷும் இன்னொரு லேடியும் ஓடோடி வந்தாங்க. ”இன்ஸ்ட்ருமெண்ட் ஃபால்ட் சார். வேற மாத்தி கொடுத்துடறேன்”ன்னு மரிகாதையா சொல்லிட்டு, அடுத்த நாளே மாத்தி கொடுத்தாங்க கன்ஸ்யூமர் கோர்ட்டுக்கு பில்லுடன் ஒரு லெட்டர் எழுதி அதை சுரேஷ் டார்லிங்குக்கும் அனுப்பினார். அடுத்த நாளே லத்தி போட்டுண்டு சுரேஷும் இன்னொரு லேடியும் ஓடோடி வந்தாங்க. ”இன்ஸ்ட்ருமெண்ட் ஃபால்ட் சார். வேற மாத்தி கொடுத்துடறேன்”ன்னு மரிகாதையா சொல்லிட்டு, அடுத்த நாளே மாத்தி கொடுத்தாங்க அன்னீல இருந்து என் வாழ்வே சந்தோஷமா மாறியது. நானும் தங்கைமணியும் எக்ஸைட்மெண்ட்டில் நீந்தினோம்\nமுதல் ரெண்டு வாரம் தலைகாணி படுக்கை டைனிங் டேபிள் ஃப்ரிஜ் டீவீ ஃப்ளோரிங், டோர்மேட்(கார்ப்பெட் எல்லாம் இல்லை எங்காத்துல) எல்லாத்தையும் ஜரூராக க்ளீன் பண்ணினோம். அப்புறம் மூணு மாசத்துக்கு ஒரு வாட்டி ஜன்னல்ல்லாம் திறந்து விட்டு ப்ளோயர் போடுவோம். தூசி தூள் பறக்கும்ஒட்டடை, குப்பை, பல்லி , பூச்சி, எதுவானாலும் நொடியில் உறிஞ்சிடும்.”எந்த அட்டாச்மெண்டை எதுக்கு யூஸ் பண்ணனும்ன்னு நிம்மிக்குத்தான் நன்னா தெரியும்”ன்னு மதர் தெரஸா, வீட்டுக்கு வரும் மாமிகள் கிட்டே பீத்தினார். கால் சுளுக்கு வலின்னு வந்துட்டா எடு வேக்யூம் க்ளீனரை, வேப்பரைஸர்ன்னு ஒரு அட்டாச்மெண்ட் அதுல அம்ருதாஞ்சனத்தை போட்டு கால்ல காமிச்சுண்டா சூடான ஹெர்பல் காத்து வந்து கால்வலியை போக்கிடுமாம். என்ன எழவோ. அப்புறம் ஸ்ப்ரே பெயிண்டிங் பண்றதுக்கு ஒரு பாட்டில், அது இதுன்னு காலணாவுக்கு பிரயோஜனமில்லாத எக்கச்செக்க ஆப்ஷன்ஸ். ஹேர் ட்ரையர் ஆப்ஷன் எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது. ஆனா வழக்கம் போல அவ்வா அதுக்கும் அப்ஜெக்‌ஷன்\nவாக்யூம் க்ளீனர் போட்டா, ஃபாக்ட்ரில மெஷின் ஓடுறாப்புல அப்படி ஒரு சத்தம் தி நைனாவுக்கு சத்தமே ஆகாது. ஆனா அவர் செம்மையா கத்துவார், அதெல்லாம் நாம தட்டிக் கேட்கக்கூடாது தி நைனாவுக்கு சத்தமே ஆகாது. ஆனா அவர் செம்மையா கத்துவார், அதெல்லாம் நாம தட்டிக் கேட்கக்கூடாது அடுத்த ரூம்ல இதை இழுத்துண்டே போய் க்ளீன் பண்றது கஷ்டமா இருந்தது. கூடவே டஸ்ட் பேக்ஸ் மாற்றும் நச்சு அடுத்த ரூம்ல இதை இழுத்துண்டே போய் க்ளீன் பண்றது கஷ்டமா இருந்தது. கூடவே டஸ்ட் பேக்ஸ் மாற்றும் நச்சு லா ஆஃப் டிமினிஷிங் மார்ஜினல் யூட்டிலிட்டியின் பிரகாரம், கொஞ்ச காலத்துலேயே வாக்யூம் க்ளீனர் வெறுத்துடுத்து லா ஆஃப் டிமினிஷிங் மார்ஜினல் யூட்டிலிட்டியின் பிரகாரம், கொஞ்ச காலத்துலேயே வாக்யூம் க்ளீனர் வெறுத்துடுத்து மை நைனா அதை பரண்ல எடுத்து போட்டார்.\nமுந்தா நாள் அதைப் பார்த்தேன். அதன் சிவப்புக்கலர் மேற்பரப்பில் ஒரே தூசி. அந்த க்ரீம்கலர் பரப்பில் எக்கச்செக்க ஒட்டடை \nகிறுக்கியது Ananya Mahadevan கிறுக்கிய ராஹூகாலம் 8:25 PM\nஒவ்வொரு நேரத்திற்கு ஒவொரு பொருளுக்கு மவுசு ரொம்ப பிரியப்பட்டு, போராடி வாங்கி பரண்ல தூங்கும் பொருளைப் பார்க்கும்போது பாவமாய்தான் இருக்கும்.\n=கிறுக்கியது ராகு காலம் அப்படின்னு இருக்கு.\nபீலிங்க்ஸ் எழுதற காலமும் அதுவே.\nஇப்ப அக்வா கார்ட் லே புதுசா ஒரு வாக்யூம் கிளீனர்\nரூம் லே ஒரு ஓரத்திலே வச்சு சுவிச் போட்டா ரூம் லே எங்கே குப்பை இருந்தாலும் அதை உறிஞ்சி எடுக்கரதாம்.\nரிவர்ஸ் ஏர் பிரசர் டெக்னாலஜி அப்படின்னு இங்கிலீஸ் லே சொல்றாக.\nவிலை ரூபாய் 23000 மட்டுமே.\nதெரியாத்தனமா, நான் டெமோ டயத்திலே என் தலையை உள்ளே நீட்டி விட்டேன்.\n// அதன் சிவப்புக்கலர் மேற்பரப்பில் ஒரே தூசி. அந்த க்ரீம்கலர் பரப்பில் எக்கச்செக்க ஒட்டடை ஹும். எல்லாம் நேரம். //\nநமக்கொரு கஷ்டம்னா தெய்வத்துக்கிட்ட போவோம்..\nஅந்த தெய்வத்துக்கே ஒரு கஷ்டம் வந்தா \nஇப்பல்லாம் ரூம்பா வந்தாச்சு.. கமான் ரூம்பா போய் க்ளீன் பண்ணுனு சொன்னா தானாவே அங்கே இங்கே போய் சுத்தமா க்ளீன் பண்றது தெரியுமோ\nஎன் தளத்தில் எனக்கும் உங்களுக்கும் பிடித்தவை\nஉன் காலடி மட்டும் தருவாய் தாயே, ஸ்வர்க்கம் என்பது பொய்யே\nஏக் காவ் மே ஏக் கிஸான் ரகு தாத்தா\nசில டுபாக்கூர் நிகழ்ச்சிகளில் சில வெட்டி காலர்ஸ்\nஅல்பாயுசில் போன எம்பிராய்டரி எக்ஸைட்மெண்ட்\nமட்டன் சாப்ஸ் கப்ஸா ரைஸ்\nமுகக் கவசம், சில தெளிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nortamil.no/category/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-11T04:54:09Z", "digest": "sha1:YFHTGJEHL5IXJMMNMCKODMOCKHKZPYN5", "length": 7856, "nlines": 115, "source_domain": "nortamil.no", "title": "தமிழர் போட்டி நிகழ்வுகள் – NorTamil", "raw_content": "\nGo To... முகப்புசெய்திகள்/அறிவித்தல்கள் நோர்வே செய்திகள் உலகச் செய்திகள் இலங்கை-இந்தியச் செய்திகள் அறிவித்தல்தகவல்களம்/கருத்துக்களம் கருத்துக்களம் தனிநபர் இணையங்கள்பதிவுகள் வெளியீடுகள் இசைத்தொகுப்புகள் திரைப்படங்கள் சஞ்சிகைகள் நூல்கள் ஒளிஒலிப்பதிவுகள் கலைஞர்கள் எழுத்தாளர்கள் புகைப்படம்/ஒளிப்பதிவு நடன/நாடகக்கலைஞர்கள் திரைத்துறைக்கலைஞர்கள் தையற்கலை/ஒப்பனை ஓவியர்கள் இசைக்கலைஞர்கள் சாதனையாளர்கள் தமிழர் போட்டி நிகழ்வுகள் அரங்கேற்றங்கள் பரதநாட்டியம் வாத்தியம் குரலிசை மரணஅறி���ித்தல்இலக்கியம் பத்திகள் கவிதை கட்டுரை சிறுகதை சிறுவர் இலக்கியம்திண்ணை நகைச்சுவை தமிழ்3 வானொலி மருத்துவம் தமிழ் முரசம் வானொலி ஒளிப்பதிவுகள் வர்த்தகநிலையங்கள் Stage showsநிகழ்வு காட்டி\nYou Are Here: Home » பதிவுகள் » தமிழர் போட்டி நிகழ்வுகள்\nஆடல் போட்டி – தமிழ்சங்கம்\nதமிழ்சங்கம் நடாத்திய நோர்வே தமிழர்களுக்கான ஆடல் போட்டியில் வெற்றிபெற்றவர்கள் விபரங்கள் விரைவில்.... ...\nபாடல் போட்டி – தமிழ்முரசம்\n2011 ஆம் ஆண்டில் இருந்து தமிழ் முரசம் வானொலி நோர்வே மக்களுக்காக பாடல் போட்டிகளை நடாத்தி வருகின்றது. தமிழ்முரசம் நடாத்திய நோர்வே தமிழர்களுக்கான பாடல் போட்டியில் வெற்றிபெற்றவர்கள் விபரங்களை இங்கே காணலாம். 2013 இளம் செல்லக்குயில் ஆதிரையன் அயனராசா (fra Drammen) செல்லக்குயில் அதிசயன் சுரேஷ் வானம்பாடிகள் ரொனேஷ் ஞானராஜா ( fra Måløy ) 2012 செல்லக்குயில் பிரவீணா மகேசரட்னம் வானம்பாடிகள் ...\nபடம் ஓடிட்டிருக்கும் போது தொணதொணன்னு பேசறீங்களே… எதுவுமே புரியல.» «இது எங்க பெர்சனல் மேட்டர்… உங்களுக்கு ஏன் புரியணும்\nகெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே\nஎடுப்பதூஉம் எல்லாம் மழை.பொருள் விளக்கம்பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstm.in/international-news/us/it-is-too-cold-to-harass-the-us/c77058-w2931-cid304145-su6225.htm", "date_download": "2020-07-11T03:44:30Z", "digest": "sha1:XFHRGTQ2EJVQ5O55JWI3TFSZIS4ZOM3W", "length": 2527, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "அமெரிக்காவை வாட்டி வதைக்கும் கடும் குளிர்", "raw_content": "\nஅமெரிக்காவை வாட்டி வதைக்கும் கடும் குளிர்\nஅமெரிக்காவின் மத்திய மேற்கு மாகாணங்களில் மைனஸ் 60 டிகிரி வரை நிலவும் என்பதால் கடுங்குளிரால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.\nஅமெரிக்காவின் மத்திய மேற்கு மாகாணங்களில் மைனஸ் 60 டிகிரி வரை நிலவும் என்பதால் கடுங்குளிரால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.\nமத்திய மேற்கு மாகாணங்களான இல்லினாய்ஸ், இண்டியானா, மிச்சிகன், மின்னசோட்டா, மிசவுரி, வடக்கு டகோர்டா, விஸ்கான்சின் மாகாணங்களில் ரத்தத்தை உறையவைக்கும் குளிர் மட்டுமின்றி, எலும்பை சில்லிட வைக்கும் அளவுக்கு கடுமையான குளிர் நிலவுகிறது.\nவீடற்ற ஏழைகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணியில் காவல்துறையி���ரும் ஈடுபட்டுள்ளனர். மைனஸ் 60 டிகிரி வரை குளிர் நிலவும் என்பதால், அமெரிக்காவின் மத்திய மேற்கு மாகாணங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் சாலை, ரயில், விமான ‌சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstm.in/tamilnadu/general/stalin-can-only-fill-the-void-of-karunanidhi-and/c77058-w2931-cid330348-su6269.htm", "date_download": "2020-07-11T05:12:19Z", "digest": "sha1:IOH2C37GFTV6NV5Z4LR3MDGW7OALLPS3", "length": 3592, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "திமுகவை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது, கருணாநிதி, ஜெயலலிதாவின் வெற்றிடங்களை ஸ்டாலினால் மட்டுமே நிரப்ப முடியும்", "raw_content": "\nதிமுகவை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது, கருணாநிதி, ஜெயலலிதாவின் வெற்றிடங்களை ஸ்டாலினால் மட்டுமே நிரப்ப முடியும்\nதிமுகவை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது; திமுகவை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்து போயுள்ளார்கள் என்று, கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் இன்று நடைபெற்ற திமுகவின் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.\nதிமுகவை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது; திமுகவை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்து போயுள்ளார்கள் என்று, கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் இன்று நடைபெற்ற திமுகவின் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.\nமேலும், ஹைட்ரோகார்பான் திட்டத்தை கைவிடவில்லை எனில் டெல்டா மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றும், அதிமுக ஆட்சி முடிந்தாலும் ஊழல் செய்தவர்கள் ஓடி ஒளிய முடியாது என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\nஅதே கூட்டத்தில் பேசிய திருமாவளவன், ‘கருணாநிதி, ஜெயலலிதாவின் வெற்றிடங்களை ஸ்டாலினால் மட்டுமே நிரப்ப முடியும். ஜெயலலிதா வெற்றிடத்தை ஸ்டாலினால் நிரப்பமுடியும் என்பதால்தான் செந்தில்பாலாஜி, தங்கதமிழ்ச்செல்வன் திமுகவிற்கு வந்தனர். எதிரி வெற்றி பெற்றுவிடக்கூடாது என்ற நோக்கில் திமுக சின்னத்தில் விசிக போட்டியிட்டது' என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/new-metro-train-project-will-start-at-kashmir-spend-with-5-thousand-crore-px39jm", "date_download": "2020-07-11T05:15:41Z", "digest": "sha1:HPMJV2XGK2WN5LMRHH2RM7WKWGV54KZW", "length": 11496, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மோடியின் செல்ல குழந்தையான காஷ்மீர்...!! 50,000 வேலை...5,000 கோடியில் மெட்ரோ ரயில்..!! அப்பப்பா...!!", "raw_content": "\nமோடியின் செல்ல குழந்தையான காஷ்மீர்... 50,000 வேலை...5,000 கோடியில் மெட்ரோ ரயில்.. 50,000 வேலை...5,000 கோடியில் மெட்ரோ ரயில்..\nகாஷ்மீரை மற்ற மாநிலங்களுக்கு இணையாக வளர்த்தெடுக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு வேகம் காட்டி வருகிறது. அதன் முதற்கட்டமாக காஷ்மீரில் உள்ள 50 ஆயிரம் இளைஞர்களுக்கு உடனடியாக அரசு வேலை என்று அறிவித்திருந்த நிலையில்,\nடெல்லி-மும்பை போன்ற பெருநகரங்களுடன் காஷ்மீரை இணைக்கும் வகையில்\nகாஷ்மீரை டெல்லி, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களுடன் இணைக்கும் வகையில் அங்கு மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்படும் என அந்ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் காஷ்மீரில் வளர்ச்சிப்பணிகள் வெகமெடுக்க தொடங்கியுள்ளது.\n370வது சிறப்பு சட்டத்தை மத்திய அரசு நீக்கியபோது கடுமையாக எதிர்ப்பு கிளம்பியது, காஷ்மீரை வளர்ச்சிப்பாதையில் கொண்டுசெல்லவே சிறப்பு சட்டம் நீக்கப்பட்டுள்ளது எனவும், 70 நாட்களுக்குள் காஷ்மீரின் வளர்ச்சி அபரிவிதமாக மாறப்போகிறது என்று பிரதமர்மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அகியோர் எதிர்கட்சிகளுக்கு ஆவேசமாக பதில் அளித்திருந்தனர். இந்த நிலையில் காஷ்மீரை மற்ற மாநிலங்களுக்கு இணையாக வளர்த்தெடுக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு வேகம் காட்டி வருகிறது. அதன் முதற்கட்டமாக காஷ்மீரில் உள்ள 50 ஆயிரம் இளைஞர்களுக்கு உடனடியாக அரசு வேலை என்று அறிவித்திருந்த நிலையில், டெல்லி-மும்பை போன்ற பெருநகரங்களுடன் காஷ்மீரை இணைக்கும் வகையில் 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் காஷ்மீரின் தலைநகரான ஸ்ரீநகரில் சுமார் 25 கி.மீ நீளமுள்ள மெட்ரோ ரயில் திட்ட பணிகள் தொடங்கப்படும் என ஸ்ரீநகர் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.\nஇதற்கான கட்டுமானப்பணிகள் 2 கட்டங்களாக நடைபெறும் என்றும் . இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள அவை காரிடார் -1 மற்றும் காரிடார் -2 என திட்டங்கள் அமைய உள்ளது என்றும் கூறியுள்ளது. ஒரு பகுதிக்கு 12 நிலையங்கள் அதாவது, இரண்டு பகுதிகளும் சேர்த்து மொத்தம் 24 நிலையங்களுடன் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2020 ஆம் ஆண்டு அதற்கான முதல் இதற்கான பணிகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமீண்டும் சேதுசமுத்திர திட்டத்தை கையில் எடுத்த திமுக... ���ீனாவால் ஆபத்து என பிரதமர் மோடிக்கு டி.ஆர்.பாலு கடிதம்\nமக்களிடம் ஒரு ரூபாய் கூட பெறாமல் எல்லாவித சேவைகளையும் செய்கிறது இந்தியா... மோடி பெருமிதம்..\nசத்தியத்திற்காக போராடுபவர்களுக்கு விலை இல்லை.. மிரட்ட முடியாது. பிரதமர் மோடியை போட்டு தாக்கும் ராகுல்காந்தி.\nவாரணாசி தொகுதி மக்களிடம் நாளை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி.\nஇந்திய- சீன எல்லையில் மகா சக்தியாக மாறி டிராகனை சாகடித்த மோடி... குலுங்கி குலுங்கி அழும் சீன அதிபர்..\nகெட்- அப்பை மாற்றி... விக் வைத்து... மீசையை முறுக்கி... விதவிதமாக மாறும் அரசியல் தலைவர்கள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nநடிகை சனம் செட்டி பாலியல் குற்றங்களுக்கு கண்டனம்.. ஆதங்கத்தோடு பேசி வெளியிட்ட வீடியோ..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nசசிகலா விடுதலை.. சலசலக்கும் அதிமுக.. திக் திக் மனநிலையில் அமைச்சர்கள்.. ஓஎஸ் மணியன் பதற்றத்தின் பின்னணி..\nஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம்... ஆடி ஆஃபரை விஞ்சும் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கார் நிறுவனம்\nஆண் குழந்தை பெற்றுக்கொடுக்கமுடியாத 'நீ இருப்பதை விட சாவதே மேல்' கர்ப்பணி மனைவியை அடித்துக்கொன்ற கணவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/no-hindu-no-job-pwwhuv", "date_download": "2020-07-11T05:44:06Z", "digest": "sha1:GAZA5PXU2NHI2MDTXG2UQOMJXJBVEF34", "length": 11126, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நீங்க இந்து இல்லையா ? அப்ப உங்களுக்கு இங்கு வேலை இல்லை ! ஆந்திர தலைமைச் செயலாளர் அதிரடி அறிவிப்பு !!", "raw_content": "\n அப்ப உங்களுக்கு இங்கு வேலை இல்லை ஆந்திர தலைமைச் செயலாளர் அதிரடி அறிவிப்பு \nதிருப்பதி கோயில் தேவஸ்தானத்தில் இந்து அல்லாதோர் வேலையிலிருந்து நீக்கப்படுவார்கள் என ஆந்திர தலைமைச் செயலர் எல்.வி.சுப்ரமணியம் அறிவித்தது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.\nஆந்திரப் பிரேசத்தின் திருப்பதியில் உள்ள வெங்கடேச பெருமாள் கோயில் தேவஸ்தானத்தில் பணிபுரியும் ஊழியர்களின் மதம் தொடர்பான சர்ச்சை கடந்த ஆண்டு வெடித்தது. அதன்பின்னர் தற்போது மீண்டும் அதே சர்ச்சை கிளம்பியுள்ளது.\nஆந்திர தலைமைச் செயலர் சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் இந்து அல்லாதோர் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார். திருப்பதி தேவஸ்தான தலைமை செயலர் அனில் குமாருடன் நடந்து ஆலோசனைக்குப் பிறகு இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.\nஇது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், இங்கு பணிபுரிவோர் தங்கள் மத்தை மாற்றிக்கொண்டால் அதில் எந்த பிரச்னையும் இல்லை. அவர்கள் தங்கள் மதத்தை மாற்றுவது அவர்களின் சுதந்திரம். அதற்கும் எந்த எதிர்ப்பும் இல்லை. இருந்தாலும், அவர்கள் தங்கள் பணியை தொடர முடியாது.\nஅத்துடன் அவர்களுக்கு முக்கிய பொறுப்புகளும் வழங்கப்படாது. ஏனென்றால், அது இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும். அவர்கள் தங்கள் மதத்தை நம்பட்டும். ஆனால் திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து வெளியேற வேண்டும். தேவைப்பட்டால் நாங்கள் திருப்பதியில் பணிபுரிவோரின் வீட்டிற்கு திடீரென சென்று ஆய்வும் செய்வோம்' என தெரிவித்திருந்தார்.\nசில நாட்களுக்கு முன்னர் திருப்பதியில் இருந்து திருமலை செல்லும் பேருந்து டிக்கெட்டின் பின்னால் ஜெருசலேம், ஹஜ் யாத்திரை பற்றிய விளம்பரங்கள் இடம்பெற்ற விவகாரம் அங்கு சர்ச்சை ஏற்படுத்தியது. அத்துடன் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்நிலையில் திருப்பதி கோயில் பணியாளர்களின் மதம் தொடர்பான சர்ச்சை கிளம்பியுள்ளது.\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டியா இது... இளம் வயதிலேயே கவர்ச்சியில் ஓவர் தாராளம் காட்டிய போட்டோ....\nகையில் சரக்கு கிளாஸுடன் படு மோசமாக போஸ் கொடுத்த சர்ச்சை நாயகி... பொறாமையில் பொங்கும் ‘குடி’மகன்கள்...\n’தப்பான இடத்தில் இருந்தாலும் நல்லது செய்யுறீங்க...’ திமுக எம்.எல்.ஏ.,வை வாழ்த்திய எஸ்.வி.சேகர்..\n வாண்டடாக வம்பிழுக்கும் சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி...\nகச்சிதமாய் காஞ்சிபுர புடவை கட்டுவது எப்படி சேலை கட்ட சொல்லிக்கொடுத்து ஸ்ரீரெட்டி சேலை கட்ட சொல்லிக்கொடுத்து ஸ்ரீரெட்டி\nச்சீ... ச்சீ... டி-ஷர்டை தூக்கி மோசமாக போஸ் கொடுத்த ஸ்ரீரெட்டி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nநடிகை சனம் செட்டி பாலியல் குற்றங்களுக்கு கண்டனம்.. ஆதங்கத்தோடு பேசி வெளியிட்ட வீடியோ..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nசொந்த கட்சியிலேயே பிரபலமானவர்களை தேடும் திமுக.. கலக்கத்தில் மூத்த நிர்வாகிகள்... அப்போ வாரிசுகளின் நிலை\nகப்பலில் இடமில்லை என்று கழட்டிவிடப்பட்ட தமிழர்கள். ஈவு இறக்கமற்ற காரியம் குறித்து எடப்பாடியருக்கு வந்த கடிதம்\nசசிகலா விடுதலை.. சலசலக்கும் அதிமுக.. திக் திக் மனநிலையில் அமைச்சர்கள்.. ஓஎஸ் மணியன் பதற்றத்தின் பின்னணி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/why-did-piyush-manush-go-to-bjp-office-seeman-who-made-the-truth-pwzhm9", "date_download": "2020-07-11T05:53:54Z", "digest": "sha1:TSB7NZPPHVJZWCKTQB5BYPNPOAYWGS37", "length": 10391, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பியூஷ் மானுஷ் பா.ஜ.க அலுவலகத்துக்கு சென்றது ஏன்..? உண்மையை போட்டுடைத்த சீமான்..!", "raw_content": "\nபியூஷ் மானுஷ் பா.ஜ.க அலுவலகத்துக்கு சென்றது ஏன்..\nபியூஷ் மானுஷ் பாஜக அனுவலகத்துக்கு எதற்காக சென்றார் என்பது அவரது முகநூல் நேரலை காணொளி மூலம் தெளிவாகத் தெரிகிறது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.\nபியூஷ் மானுஷ் பாஜக அனுவலகத்துக்கு எதற்காக சென்றார் என்பது அவரது முகநூல் நேரலை காணொளி மூலம் தெளிவாகத் தெரிகிறது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’சூழலியல் செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ் பொருளாதாரத்தேக்கம் குறித்து சேலம் பா.ஜ.க. அலுவலகத்திற்குச் சென்று அக்கட்சியின் நிர்வாகிகளை நோக்கிக் கேள்வி எழுப்பியதற்காக அவரைக் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ள செயல் கண்டனத்திற்கு உரியது.\nகருத்தைக் கருத்தால்தான் எதிர்கொள்ள வேண்டும். தாக்குவதும், மிரட்டுவதுமான வன்முறைச்செயல்களில் ஈடுபடுவது ஒருபோதும் ஏற்புடையதல்ல. பியூஷ் மானுஷ் பா.ஜ.க. அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழையவுமில்லை. சண்டை, சச்சரவில் ஈடுபடும் நோக்கத்தோடு செல்லவுமில்லை என்பது அவரது முகநூல் நேரலை காணொளி மூலம் தெளிவாகத் தெரிகிறது. பியூஷ் மானுஷ் பா.ஜ.க. நிர்வாகிகளுடன் தர்க்கரீதியாக வாதம் மட்டுமே செய்கிறார்.\nபா.ஜ.க. நிர்வாகிகள் மிக மோசமாக ஒருமையில் பேசி மிரட்டியதால் அவ்விடத்தை விட்டு நகர்கிறார். அதன் பிறகே அவர் மீது பா.ஜ.க.வின் நிர்வாகிகள் கோரத்தாக்குதலை நடத்தி உள்ளனர். இத்தகைய வன்முறை வெறியாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டியது ஓர் அரசின் தலையாயக் கடமை. பியூஷ் மானுஷை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும்’’ என அவர் தெரிவித்தார்.\nபசியிலும் பட்டினியிலும் வாடும் அவர்களை காப்பாற்றுங்கள்... சீமான் வலியுறுத்தல்..\nபெண்கள் விஷயத்தில் அண்ணனை மோசமாக சித்தரித்த ராஜாக்களே... திருந்த வழி சொல்லும் சீமான்..\n எல்லாம் எடப்பாடியார் கொடுத்த தைரியம்... சீறும் சீமான்..\nதமிழகம் தாண்டியும் மாணவர்களுக்காக குரல் கொடுக்கும் சீமான்... செவிசாய்க்குமா மற்ற மாநிலங்கள்..\nபெரும் புள்ளிகளைத் தப்பிக்க வைக்கும் தமிழக அரசு... சிபிஐ விசாரணைக்கு சீமான் வலியுறுத்தல்..\nதலையை மட்டும் கவனிக்காமல் விட்டுடாதீங்க.. தமிழக அரசின் செயலை தாறுமாறாக புகழும் சீமான்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nநடிகை சனம் செட்டி பாலியல் குற்றங்களுக்கு கண்டனம்.. ஆதங்கத்தோடு பேசி வெளியிட்ட வீடியோ..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nஇங்கு சூழ்நிலை சரி இல்லை.. செப்டம்பருக்குள் கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை நடத்த முடியாது.. முதல்வர் கடிதம்.\nசொந்த கட்சியிலேயே பிரபலமானவர்களை தேடும் திமுக.. கலக்கத்தில் மூத்த நிர்வாகிகள்... அப்போ வாரிசுகளின் நிலை\nகப்பலில் இடமில்லை என்று கழட்டிவிடப்பட்ட தமிழர்கள். ஈவு இறக்கமற்ற காரியம் குறித்து எடப்பாடியருக்கு வந்த கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/aachi-masala-controversy-heated-in-social-media/", "date_download": "2020-07-11T06:01:26Z", "digest": "sha1:PJ45CMFQBTQVDY5PFL33YJHMA732VXXV", "length": 18623, "nlines": 120, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Aachi Masala Conroversy heated in Social Media - பூச்சி மசாலா இல்லை; ஆச்சி மசாலாதான்: இணையத்தை உலுக்கும் சர்ச்சை!", "raw_content": "\n’நீங்க யாரும் நோட் பண்ணல, ஆமா நா அம்மாவாகிட்டேன்\nகனரா பேங்க்: வாடிக்கையாளர்களே இது உங்களுக்கான நேரம் மிஸ் பண்ணாதீங்க\nபூச்சி மசாலா இல்லை; ஆச்சி ம��ாலாதான்: இணையத்தை உலுக்கும் சர்ச்சை\nControversy on Aachi Masala: ஆச்சி மசாலாவில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பூச்சிக்கொல்லி மருந்து அதிக அளவு இருப்பதாக கூறி அது கேரளாவில் தடை செய்யப்பட்டதாக செய்தி...\nControversy on Aachi Masala: ஆச்சி மசாலாவில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பூச்சிக்கொல்லி மருந்து அதிக அளவு இருப்பதாக கூறி அது கேரளாவில் தடை செய்யப்பட்டதாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் ஆச்சி மசாலாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.\nசென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவருகிறது ஆச்சி மசாலா ஃபுட்ஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் தயாரிப்பான ஆச்சி மசாலாவுக்கு தமிழகம் மட்டுமில்லாமல் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு உள்ளது. ஆச்சி மசாலாவைப் போல ‘ஆச்சி மசாலா ஒன்றே வைராக்கியம்’ என்ற அதன் விளம்பரமும் தொலைக்காட்சிகளில் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வரவேற்பு பெற்று வருகிறது.\nஇந்நிலையில், ஆச்சி மசாலாவில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பூச்சிக்கொல்லி மருந்தின் அளவு அதிக அளவில் இருப்பதாகவும் அதனால் கேரளாவில் ஆச்சி மசாலா தடை செய்யப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து சிலர் ஆச்சி மசாலா நிறுவனத் தலைவர் பத்மசிங் இசாக்கை விமர்சித்தும் இணையத்தில் டுவீட் செய்தனர். அவருக்கு ஆதரவாகவும் ஆச்சி மசாலாவை ஆதரித்தும் சிலர் டுவீட் செய்தனர்.\nசிலர் ஆச்சி மசாலாவை பூச்சி மசாலா என்று கேலி செய்தனர். சிலர் இதனை எதிர்த்து ஆச்சி மசாலாவை ஆதரித்து பதிவிட்டனர். இதனால் ஆச்சி மசாலா விவகாரம் சமூக ஊடகங்களில் சர்ச்சையானது.\nமேலும் சிலர், இதற்கு முன்பு தமிழகத்தில் இருந்து அனுப்பப்படும் காய்கறிகளில் பூச்சிமருந்தின் அளவு அதிகமாக இருப்பதாகக் கூறி கேரளா தடை செய்தது. அப்போது பல விவசாயிகள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். பின்னர், அப்படி இல்லை என்று தெரியவந்ததால் தொடர்ந்து தமிழகத்தில் இருந்து காய்கறிகள் கேரளாவுக்கு அனுப்பப்படுகின்றன. இந்த பின்னணியில், ஆச்சி மசாலா நிறுவனத்தின் தலைவர் பத்மசிங் இசாக் திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்டவர். அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் தமிழக நிறுவனத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக இப்பட��� வதந்தி பரப்பப்படுகிறது என்றும் ஒரு தரப்பினர் சமூக ஊடகங்களில் குற்றம் சாட்டினர்.\nஇதனைத் தொடர்ந்து, கடந்த 6 ஆம் தேதி ஆச்சி மசாலா ஃபுட்ஸ் நிறுவனம், ஆச்சி மசாலாவில் பூச்சிக்கொல்லி மருந்து அதிக அளவில் இருப்பதையும் கேரளாவில் தடை செய்யப்பட்டதையும் மறுத்து அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், நாளிதழ் ஒன்றில் ஆச்சி நிறுவனத்தைப் பற்றிய வெளியான வதந்தி வேகமாக பரவி வருகிறது என்றும் அது முழுக்க தவறான தகவல் அதை யாரும் நம்ப வேண்டாம் என்று தெரிவித்திருந்தது. மேலும், இந்த சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.\nஇதனிடையே, கேரளாவின் திருச்சூர் உணவு பாதுகாப்பு அதிகாரிகள், ஜூன் மாதம் தயாரிக்கப்பட்ட ஆச்சி மசாலா பாக்கெட்டை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பியதில் அதில் அனுமதிக்கப்பட்ட அளவான ஒரு கிலோவுக்கு 0.01 கிராம் என்ற அளவை விட அதிகமாக இருப்பதாக தெரியவந்ததால் ஆச்சி மசாலாவை திருச்சூரில் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை ஆச்சி மசாலா நிறுவனம் எதித்து முறையீடு செய்யலாம் என்றும் திருச்சூர் உதவி ஃபுட் கமிஷனர் அதிகாரி கூறியதாக தகவல் வெளியானது.\nஇது தொடர்பாக ஆச்சி மசாலா ஃபுட்ஸ் நிறுவனம் தரப்பில் கூறுகையில், “நாங்கள் ஏற்கெனவே இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளோம். அது போல தடை எதுவும் செய்யப்படவில்லை. அவர்கள் பரிசோதனை செய்யப்பட்டதாக கூறப்படுகிற அதே பேட்ச்சில் தயாரிக்கப்பட்ட ஆச்சி மசாலாவை பரிசோதனை செய்ததில் அப்படி பூச்சிக்கொல்லி மருந்து எதுவும் இல்லை என்று தெரியவந்துள்ளது. அதனால், அது போன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.” என்று தெரிவித்தனர்.\nகேரள தங்கக் கடத்தல்: 4 பேருக்கு எதிராக பயங்கரவாத வழக்கை பதிவு செய்தது என்ஐஏ\nTamil News Today Live : சாத்தான்குளம் வழக்கு.. கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணை\nகேரளாவில் தங்கம் கடத்தல்காரர்கள் செயல்படும் முறை – முக்கிய புள்ளிகள் தப்பிப்பது எப்படி\nகேரளாவை உலுக்கும் தங்க கடத்தல் வழக்கு.. ஸ்வப்னா சுரேஷ் எங்கே\nகேரள அரசியலை ஆட்டம் காண வைக்கும் தங்க கடத்தல் வழக்கு… யார் இந்த ஸ்வப்னா சுரேஷ்\nNews Today: சென்னையில் குறையும் கொரோனா எண்ணிக்கை; உச்சம் தொடும் மதுரை – லேட்டஸ்ட் ஹைலைட்ஸ்\nஇந்த மாதமும் ரேஷனில் சீனி, எண்ணெய், பருப்பு இலவ��ம்: தமிழக அரசு\nSathankulam: ஜெயராஜ்- பென்னிக்ஸ் கொலை: இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 4 பேர் இதுவரை சிறையில் அடைப்பு\n”ரத்த வெள்ளத்தில் இருந்த ஜெயராஜ் என் மனைவியிடம் தண்ணீர் கேட்டார்”.. பெண்காவலரின் கணவர் பரபரப்பு பேட்டி\n“எட்டு பேரும் என்னைக் கொடுமைப்படுத்தினர்” – ஜாங்கிரி மதுமிதா\nகோடிகளில் மிரட்டும் பி.வி.சிந்து – கிரிக்கெட் வீரர்கள் ஜுஜூபி\n3 பேருக்கு வழங்கப்பட்டது இந்த வருடத்தின் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு\n11ம் தேதி அமைதிக்கான நோபல் பரிசும், 14ம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் வழங்கப்பட உள்ளது.\nTamil Nadu news today updates : 10 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரம்… 16 கட்சிகள் எதிர்ப்பு, 5 கட்சிகள் ஆதரவு\nTamil Nadu news today live updates : உலகெங்கும் நடைபெற்று வரும் முக்கியமான நிகழ்வுகளின் செய்தித் தொகுப்பினை நீங்கள் இங்கே படித்து அறிந்து கொள்ளலாம்.\nசாத்தான்குளம் சம்பவம்: திடீரென வீடியோவை நீக்கிய சுசித்ரா\nஅடடே…தளபதி தீனாவுக்கு சொன்ன சூப்பர் ஜோக்\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\n’நீங்க யாரும் நோட் பண்ணல, ஆமா நா அம்மாவாகிட்டேன்\nகனரா பேங்க்: வாடிக்கையாளர்களே இது உங்களுக்கான நேரம் மிஸ் பண்ணாதீங்க\nபென் ஸ்டோக்ஸ் ஜெர்சியில் இடம் பெற்றிருந்த இந்திய மருத்துவர் பெயர்\nஉ.பி என்கவுன்டர்: இதுவரை முடிந்த 74 விசாரணைகளில் எதிலும் போலீசுக்கு தண்டனை இல்லை\nகேரள தங்கக் கடத்தல்: 4 பேருக்கு எதிராக பயங்கரவாத வழக்கை பதிவு செய்தது என்ஐஏ\nTamil News Today Live : சாத்தான்குளம் வழக்கு.. கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணை\nசாத்தான்குளம் சம்பவம்: திடீரென வீடியோவை நீக்கிய சுசித்ரா\nசென்னையில் கொரோனா: மண்டல வாரியான பாதிப்பு விபரம்\n’நீங்க யாரும் நோட் பண்ணல, ஆமா நா அம்மாவாகிட்டேன்\nகனரா பேங்க்: வாடிக்கையாளர்களே இது உங்களுக்கான நேரம் மிஸ் பண்ணாதீங்க\nபென் ஸ்டோக்ஸ் ஜெர்சியில் இடம் பெற்றிருந்த இந்திய மருத்துவர் பெயர்\nTamil News Today Live : கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://virudhunagar.nic.in/ta/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4/", "date_download": "2020-07-11T04:40:33Z", "digest": "sha1:XM2IPZJMAE2INPDSOUJVNCMMD75UBOCJ", "length": 5352, "nlines": 92, "source_domain": "virudhunagar.nic.in", "title": "முதலமைச்சரின் குடிமராமத்து பணிகள் ஆய்வு-30-07-2019 | விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு அரசு | பட்டாசு மற்றும் தீப்பெட்டிகளின் மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nவிருதுநகர் மாவட்டம் Virudhunagar District\nபொருளியல் மற்றும் புள்ளியல் துறை\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nமுதலமைச்சரின் குடிமராமத்து பணிகள் ஆய்வு-30-07-2019\nமுதலமைச்சரின் குடிமராமத்து பணிகள் ஆய்வு-30-07-2019\nவெளியிடப்பட்ட தேதி : 31/07/2019\nவிருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம், மம்சாபுரம் கிராமத்தில் உள்ள இடையன்குளம் கண்மாயில் நடைபெறும் தமிழக முதல்வரின் குடிமராமத்து பணிகளை மாவட்ட ஆட்சியர் திரு. அ. சிவஞானம், இ.ஆ.ப., அவர்கள் 31-07-2019 அன்று ஆய்வு செய்தார். மேலும் விவரங்கள் (PDF 100 KB)\nஇவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது\n© விருதுநகர் மாவட்டம் , வலைதள உருவாக்கம் மற்றும் பராமரிப்பு தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 03, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=179307&cat=1316", "date_download": "2020-07-11T05:48:21Z", "digest": "sha1:7X7H5FSERQWJQWZDBPVDQIOCMWALC2Z7", "length": 14944, "nlines": 360, "source_domain": "www.dinamalar.com", "title": "அக்னீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ அக்னீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்\nஆன்மிகம் வீடியோ ஜனவரி 27,2020 | 18:00 IST\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஅக்கரைப்பட்டி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்\nதமிழில் கும்பாபிஷேகம் நடத்த கோரிக்கை\nசிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம்\nகும்பாபிஷேகம் தமிழில் தான் நடத்தனும்\nஊமை காளியம்மன் கோவில் விளக்கு பூஜை\nசிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழா\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்��ு பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\n3 Hours ago செய்திச்சுருக்கம்\nஅடிதடியில் துவங்கி, தாதாவாக மாறியது எப்படி\n5 Hours ago ஆன்மிகம் வீடியோ\nஅஜீத் சார் எங்களுக்காக இறங்கி வந்து நடித்தார்..வைபவ் பேட்டி.\n10 Hours ago சினிமா வீடியோ\nஅவர் வழி எப்போதுமே தனி வழிதான்\n15 Hours ago செய்திச்சுருக்கம்\nபணத்துக்காக பாட்டு எழுத வந்த புலவன் நான்..அருண்ராஜா காமராஜ் பேட்டி\n21 Hours ago சினிமா பிரபலங்கள்\n21 Hours ago செய்திச்சுருக்கம்\nஎகிறும் இழப்பால் ஓனர்கள் கவலை 1\nபண்ருட்டியில் விளைந்த பலே ப்ளான்\n1 day ago செய்திச்சுருக்கம்\n1 day ago ஆன்மிகம் வீடியோ\nதிருவாரூர் ரவுடி மரண புதிர் விலகியது\n1 day ago செய்திச்சுருக்கம்\nவிவசாயி- நுகர்வோரை இணைக்கும் திட்டம்\nஹரீஷ்கல்யாண் என் நண்பன்..ரைசா பேட்டி\n1 day ago சினிமா வீடியோ\nபினராயிக்கு வந்த புது பிரச்னை\n2 days ago செய்திச்சுருக்கம்\n2 days ago ஆன்மிகம் வீடியோ\n1 day ago செய்திச்சுருக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Lydney+uk.php", "date_download": "2020-07-11T03:36:17Z", "digest": "sha1:KHXLDNUTNXYE5RVHL7JUBRAMODJ4TQ2J", "length": 4784, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Lydney", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Lydney\nபெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய\nமுன்னொட்டு 01594 என்பது Lydneyக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Lydney என்பது பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய அமைந்துள்ளது. நீங்கள் பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய நாட்டின் குறியீடு என்பது +44 (0044) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Lydney உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +44 1594 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Lydney உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +44 1594-க்கு மாற்றாக, நீங்கள் 0044 1594-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/psychology/is-it-normal-for-children-to-have-an-imaginary-friend/", "date_download": "2020-07-11T04:57:04Z", "digest": "sha1:5AGO5XYQKN45V3OZPYOO4EHI7TZ6MKY3", "length": 23816, "nlines": 180, "source_domain": "www.neotamil.com", "title": "உங்கள் குழந்தை பொம்மைகளிடம் பேசுகிறதா ? - பெற்றோர்கள் கவனத்திற்கு உங்கள் குழந்தை பொம்மைகளிடம் பேசுகிறதா ? - பெற்றோர்கள் கவனத்திற்கு", "raw_content": "\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\nஉங்களுக்கு இதுவரை தெரியாத 5 வகை தடுப்பூசிகளும், அவை கொடுக்கப்படும் முறைகளும்\nஅரிதாக நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nதடுப்பூசி 101: தடுப்பூசி என்பது என்ன செயல்படும் விதம், சோதனை செய்யும் முறை என…\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\nஅரிதாக நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nவிண்வெளியில் சுழலும் காற்று, துகள்கள் கொண்டு புதிய கோள் உருவாகும் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட…\nவீடுகள் முதல் விண்வெளி வரை பயன்படும் சோலார் பேனல்கள்: சூரியனில் இருந்து எப்படி மின்சாரம்…\nவெளிவந்தது சூரியனின் மர்மப் புகைப்படம்\nCamScanner App தடை: ஆவணங்களை, புகைப்படங்களை ஸ்கேன் செய்யக்கூடிய 5 Mobile Apps\nடிக்டாக், ஹலோ உள்பட 59 சீன மொபைல் செயலிகளுக்கு தடை\nவீடுகள் முதல் விண்வெளி வரை பயன்படும் சோலார் பேனல்கள்: சூரியனில் இருந்து எப்படி மின���சாரம்…\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\n50 ஆண்டுகளில் 5 வைரஸ்கள்… வௌவால் பற்றி உங்களுக்கு தெரியாத 10 உண்மைகள்\nஉலகம் முழுவதும் மக்கள் பார்க்க தடை செய்யப்பட்ட 13 மர்மமான இடங்கள்\nதிடீரென இரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அண்டார்டிகா பனிப்பாறைகள் – காரணம் இதுதான்\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nHome உளவியல் உங்கள் குழந்தை பொம்மைகளிடம் பேசுகிறதா \nஉங்கள் குழந்தை பொம்மைகளிடம் பேசுகிறதா \nபெரும்பாலான குழந்தைகள் தங்கள் குழந்தை பருவத்தில் தங்களுக்கென ஒரு கற்பனை நண்பனை, பொம்மை அல்லது வேறு ஏதேனும் வடிவில் உருவாக்கிக் கொள்வர்.\nஅவ்வாறு குழந்தைகள் சிறு பிராயத்தில் ஏற்படுத்திக் கொள்ளும் கற்பனை நண்பன் எனும் விஷயம் அவர்களை பின்னாளில் எப்படி பாதிக்கிறது, குழந்தைகளின் வாழ்வில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது போன்ற தகவல்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.\nயார் இந்த கற்பனை நண்பன்\nகுழந்தைகளுக்குக் கற்பனை நண்பன் என்று ஒருவன் இருக்கிறான் என்று கூறுகிறோமே அது யாராக இருக்கும் என்றால், அவர்களுக்குப் பிடித்த பொம்மைகள், அல்லது செல்லப்பிராணிகள், பொருட்கள் போன்றவை தான். சமயங்களில் யாருமே இல்லாமல் வெற்றிடங்களைப் பார்த்துக் கூட அவர்கள் பேசத் தொடங்கலாம்.\nகுழந்தைகள் பொம்மை, பிராணிகள், பொருட்கள் போன்ற இந்த விஷயங்களை தங்கள் வாழ்வில் மிகப்பெரிய விஷயமாக, உற்ற நண்பனாகக் கருதி அவர்களுடன் தனது அனைத்து இரகசியங்கள், உணர்வுகள், செயல்பாடுகள் போன்றவற்றைப் பகிர்ந்து கொள்வர்.\nகுழந்தைகளின் கற்பனை நண்பன் உருவாகும் விஷயத்தில் இரண்டு வகைகள் உள்ளன. அவையாவன:\nஒன்று குழந்தை இருக்கும், வளரும் சூழல்,\nமற்றோன்று குழந்தையின் உணர்வுகள். குழந்தைகள் தாங்கள் இருக்கும் இடம் மற்றும் அவர்கள் கொள்ளும் உணர்வுகளின் அடிப்படையில் தான் தனக்கென ஒரு நண்பனைத் தானே உருவாக்கிக் கொள்ளும் நிலைக்குச் செல்கிறார்கள்\nஅது எப்படி என விரிவாக இப்பொழுது பார்க்கலாம்.\nகுழந்தைகளின் இந்தக் கற்பனை நண்பன் எனும் இந்த விஷயம் எப்படி உருவாகிறது என்று பார்த்தால், குழந்தைகளுக்கு விளையாடத் துணை இல்லாத பொழுது, பெற்றோர் குழந்தைகளுடன் நேரம் செலவிடாத பொழுது, குழந்தைகள் தனிமையில் அதிகமாக இருக்க நேரிடும் பொழுது, குழந்தைகளுக்கு நண்பர்கள் இல்லாத நிலை போன்ற சூழ்நிலைகளின் பொழுது அவர்கள் தங்கள் சூழலில் இருந்து விடுபடத் தேடி அமைத்துக் கொள்ளும் விஷயம் தான் இந்தக் கற்பனை நண்பன்.\nகுழந்தைகள் வெளி மனிதர்களோடு பேசிப் பழக தயக்கமாக உணரும் பொழுது, குழந்தைகளில் தன்னம்பிக்கை குன்றிக் காணப்படும் பொழுது, அவர்கள் பார்த்த படங்கள் மற்றும் கேட்ட கதைகளினால் அவர்களின் மனதில் ஏற்பட்ட மாறுபாடுகள், படங்களில் அல்லது மற்ற குழந்தைகள் பொம்மைகளைத் தங்கள் நண்பனாகக் காட்டி பேசுவதைப் பார்த்துத் தானும் முயற்சித்தல் போன்ற உணர்ச்சிகளின் காரணமாகக் கூட குழந்தைகள் தங்களுக்கென கற்பனையாக ஒரு நண்பனை ஏற்படுத்திக் கொள்ளலாம்.\nகுழந்தைகளுக்குச் சற்று விவரம் தெரியும் பருவமான இரண்டு வயதினில் இந்தக் கற்பனை நண்பன் பழக்கம் குழந்தைகளில் ஏற்படலாம் என்று கண்டறியப்பட்டு உள்ளது. மேலும், குழந்தைகளின் இரண்டு அல்லது இரண்டரை வயது முதல் ஒன்பது வயது வரையிலான கால கட்டத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் அவர்கள் தங்கள் கற்பனை நண்பனை உருவாக்கிக் கொள்ள முயல்வர்.\nகுழந்தைகள் தங்கள் மனதிற்குப் பிடித்த மற்றும் விருப்பமான விஷயங்களின் அடிப்படையில் தனது நண்பனை உருவாக்கிக் கொள்வர். இந்தக் கற்பனை நண்பன் உருவாக்கம் மற்றும் தேர்ந்தெடுப்பு ஆண் மற்றும் பெண் குழந்தைகளிடையே வேறுபடும். ஆண் குழந்தைகள் தங்கள் சக்திக்கு இணையாக அல்லது தங்களை விட சக்தி வாய்ந்தவனாக இருக்கும் ஒருவனை நண்பனாக வைத்துக் கொள்வர், அவர்கள் தேர்ந்தெடுக்கும் பொம்மையை அவ்வாறு பலசாலியாக எண்ணிக் கொண்டு பழகுவர்.\nபெண் குழந்தைகள் தங்களை விட அறிவு மற்றும் பலத்தில் குறைந்த பொருட்களை அல்லது பொம்மையை தங்களது கற்பனைத் தோழியாக எடுத்துக் கொள்வர்.\nஇது மனநிலை பாதிப்பின் அறிகுறியா\nஇவ்வாறு குழந்தைகள் தங்களுக்கென, இல்லாத ஒரு உயிரை, உயிரற்ற பொம்மைகளில் கண்டு நண்பனாக நினைப்பது மனநிலை பாதிப்பா என்ற கேள்வி உங்கள் மனதில் எழுகிறதா குழந்தையின் 2 முதல் 9 வயது வரையிலான காலகட்டத்தில், குழந்தைகள் அனைத்து விஷயங்களிலும் சாதாரணமாக ஈடுபட்டு தனக்கெனப் பிடித்த பொம்மையைக் கொஞ்சுவது, அலங்கரிப்பது, அதனுடன் விளையாட்டாகப் பேசுவது போன்ற செயல்பாடுகள் காணப்பட்டால் அது சாதாரணமே\nஆனால், அந்த வயது வரம்பை மீறித் தனது கற்பனை நண்பனுடனான நட்பை நீட்டித்து அந்த ஒரு நண்பனுடன் மட்டுமே எப்பொழுது பார்த்தாலும் தனது நேரத்தை செலவிட்டுக் கொண்டு, மற்ற விஷயங்களில் ஈடுபாடு காட்டாமல் தனித்து, விலகிச் சென்றால், அந்தச் சூழல் கண்டிப்பாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இந்நிலையைக் குழந்தைகள் அடைந்து விட்டால், அது அவர்களின் மனநிலையில் பயங்கரமான தாக்கத்தை ஏற்படுத்தி விபரீத விளைவுகளை உண்டாக்கலாம்.\nபெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் செயல்பாடுகளை நன்கு கவனித்து, குழந்தை சராசரி மனிதனை போல் வளர வழி வகை செய்ய வேண்டும். உங்கள் கவனிப்பையும் மீறி குழந்தை அந்த கற்பனை நண்பன் உலகில் மூழ்க நேர்ந்தால், பெற்றோர்கள் அதை உடனடியாக கவனித்து குழந்தைக்கு மனநிலை மருத்துவருடன் ஒரு கலந்தாய்வு ஏற்பாடு செய்ய வேண்டியது அவசியம்.\nஇவ்வாறு மனநிலை மருத்துவரை சந்திப்பதால் உங்கள் குழந்தை மனநிலை சரியில்லை என்று எண்ண வேண்டாம். குழந்தைகளின் மனதை நிலைப்படுத்தத் தக்க சமயத்தில் பெற்றோர்கள் செய்ய வேண்டிய முக்கியக் கடமை என்பதை உணருங்கள். அதே போல் குழந்தையையும் மனநிலை பாதித்தவர் போல் நடத்தாமல் இயல்பாக நடத்துங்கள். குழந்தை தன் கற்பனை நண்பனை உங்களிடம் காட்டி பேசும் பொழுது உங்கள் வெறுப்பைக் காட்டாமல், குழந்தையின் பாணியிலேயே பாசமாக பேசிக் குழந்தைக்கு உண்மை நிலையை உணர்த்த முற்படுங்கள்.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.\nPrevious articleவெள்ளையர்கள் இந்தியாவிற்கு வந்ததன் காரணம் இதுதான் \nNext articleகம்பருக்கு முன்னால் தமிழகத்தில் இருந்த இராமாயணம்\nஉங்களுக்கு இதுவரை தெரியாத 5 வகை தடுப்பூசிகளும், அவை கொடுக்கப்படும் முறைகளும்\nகிருமிகள் மற்றும் நோயின் தன்மையை பொறுத்து தடுப்பூசிகளில் பல வகைகள் உள்ளன\nசாக்லேட் உலகிற்கு வந்தது எப்படி\nசாக்லேட், மனித குலத்தின் மிகச்சிறந்த படைப்பு. சாக்லேட்டுகளை பார்த்தாலே சிலருக்கு நாக்கில் எச்சில் ஊறும். சாக்லேட்கள் சில ஆச்சரியமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளன. சாக்லெட் உடலில் மகிழ்ச்சி ஏற்படுத்தக்கூடிய செரோடோ���ின் (Serotonin) என்ற வேதிப்பொருளை...\nநீங்கள் தன்னம்பிக்கையை பெற்று வெற்றியை சுவைக்க 8 அருமையான டிப்ஸ்\nமனிதன் எத்தனை பிரச்சினைகள் கவலைகள் வந்தாலும் மீண்டு எழ காரணம் தன்னம்பிக்கைதான். தன்னம்பிக்கை கொஞ்சம் குறைந்தாலும் தடுமாற்றங்களை ஏற்படலாம். முதலில் தன்னம்பிக்கைக் குறைய என்ன காரணம் என்று அலசி ஆராயுங்கள்....\nபுதன் தோறும், ‘Top 10 English Songs of the Week’ எனும் தொடர் மூலம் இந்த வாரத்தில் (2020, ஜூலை 8 முதல் 14 வரை) பெரும் ஹிட்டடித்த ஆங்கில...\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\nஎளிமையான முறையில் வீட்டிலேயே வளர்க்கக்கூடிய 6 காய்கறி & மூலிகைச் செடிகள்\nஉங்களுக்கு இதுவரை தெரியாத 5 வகை தடுப்பூசிகளும், அவை கொடுக்கப்படும் முறைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=3138", "date_download": "2020-07-11T04:35:45Z", "digest": "sha1:JVCATZULXQMCH24KBH2SG7J64VYHMTUW", "length": 8840, "nlines": 169, "source_domain": "mysixer.com", "title": "ஆதர்ச நாயகன் அர்னால்ட் – ஆர்யா", "raw_content": "\nதயாரிப்பாளர் நலன் காக்கும் அணி\n50% இந்த நிலை மாறும்\n60% கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n50% மாஃபியா சேப்டர் 1\n70% மீண்டும் ஒரு மரியாதை\n90% ஓ மை கடவுளே\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\nஆதர்ச நாயகன் அர்னால்ட் – ஆர்யா\nநீண்ட இடைவேளைக்குப் பிறகு ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்ட் நடித்திருக்கும் டெர்மினேட்டர் டார்க் ஃபேட் படம் வரும் நவம்பர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது. இந்தியாவில், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் தமிழ் என்று ஐந்து இந்தியமொழிகளிலும் ஆங்கிலத்திலுமாக 6 மொழிகளில் இந்தப்படத்தினை ஃபாக்ஸ் ஸ்டுடியோ வெளியிடுகிறது.\nஇன்றளவும் தகர்க்க முடியாத வசூல் சாதனை புரிந்த டெர்மினேட்டர் தொடர் படங்களின் இந்த வரவின் தமிழ் டிரையலரை நடிகர் ஆர்யா வெளியிட்டார்.\nநிகழ்ச்சியில் அர்னால்ட் Front Press எனும் உடற்பயிற்சியை நிகழ்ச்சி தொகுப்பாளினி ரம்யா வுடன் இணைந்து செய்து காட்டிய ஆர்யா, “ ஜிம் Gym போகிற அனைவருக்கும் அர்னால்ட் தான் ஆதர்ச நாயகன். அப்படித் தொடர்ந்து உடற்பயிற்சியின் மீது நான் காட்டிய ஆர்வம் தான் இன்று அவரது படத்தின் டிரையலரை வெளியிடும் வாய்ப்பை எனக்கு வழங்கியிருக்கிறது. அவ்வளவு உயரம் இருந்து கொண்டு, ஆணழகனாகச் சாதிப்பது அவ்வளவு எளிதல்ல, அதுவும் 7 முறைகள்…\nஒரு நடிகனாக மட்டுமல்ல, சிறந்த உடற்தகுதி கொண்ட நபராக அர்னால்ட் இன்னும் 100 வருடங்களுக்கு அறியப்படுவார்.\nஉடற்தகுதி அனைவருக்கும் முக்கியமானது தான் எனினும், நடிகராக அது எவ்வளவு முக்கியம் என்பதனை அர்னால்ட் மூலம் தான் தெரிந்துகொள்ள வேண்டும். அவரது பிட்னஸ் க்கும் படங்களுக்கும் நான் மிகப்பெரிய ரசிகன்..” என்றார்.\nTerminator Dark Fate (டெர்மினேட்டர் டார்க் ஃபேட்) த்தில் ஜேம்ஸ் காமரூன் மறுபடியும் இணைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகோ படப்பாடல்கள் 2011 பொங்கலில் வெளியிடப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95/", "date_download": "2020-07-11T04:11:54Z", "digest": "sha1:3YABVFM5EQAF5V6OEG2UXPIQKCJ5BKBH", "length": 27040, "nlines": 164, "source_domain": "www.tamilhindu.com", "title": "தமிழக பாஜக | தமிழ்ஹிந்து", "raw_content": "\nதமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\nபதினைந்து ஆண்டுகளாக வழக்கறிஞர். சட்டத்துறையில் முனைவர். தில்லி சூழலில் பணியாற்றும் அனுபவத்தால் தேசிய அரசியல் மற்றும் தேசிய அளவிலான சிந்தனையும் பிரக்ஞையும் கொண்டவர். எந்தவிதமான அரசியல், அதிகார பின்னணியும் இல்லாத சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து தனது உழைப்பாலும் திறமையாலும் வாழ்க்கையில் முன்னுக்கு வந்திருப்பவர். இதுவரை எந்த சர்ச்சைகளிலும் வம்புகளிலும் சிக்காதவர். 43 வயதே ஆன இளம் தலைவர்... பாஜக, தகுதியும் திறனும் இருக்க கூடிய தலைவர்களை மைய அரசியல் அதிகாரத்தில் இருக்க வைப்பதன் மூலம் தமிழகத்தில் காலூன்ற பார்க்கிறது என்று குற்றம் சொல்கிறார்கள். ஆமாம் திராவிட பார்வையில் குற்றமான பட்டியலின மக்களுக்கு உரிய அரசியல்... [மேலும்..»]\nஒரு கொண்டாட்டமான திரைப்படத்தை மட்டும் அணுகும் நோக்கில் இனி ரஜினியின் படங்களை அணுகமுடியாது. அத்திரைப்படத்தை எடுப்பவர்கள் யார், அவர்கள���ு அரசியல் என்ன என்பதைக்கொண்டே தீர்மானிக்கமுடியும்... மிகத் தெளிவாக தமிழர்களை, ராவணனை ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் என்று காட்டுகிறார்கள். அதற்கான காரணமாக ராமனைக் கெட்டவனாகச் சித்திரிக்கிறார்கள். இந்த அரசியலுக்கு அப்படியே தன்னை ஒப்புக்கொடுத்திருக்கிறார் ரஜினி. ஆனால் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ரஜினி என்றுமே திரைப்படத்தில் எடுப்பார் கைப்பிள்ளைதான்...இப்படத்தில் ரஜினி காவல்துறையை அடிக்கிறார். கொல்லுகிறார். கொல்லத் துணை நிற்கிறார். புரட்சிக்குத் துணை போகிறார். ஒட்டுமொத்த அரசுக்கு எதிரான போராட்டங்களை ஆதரிக்கிறார். ஆனால் நிஜத்தில் ரஜினி இவை அத்தனையும் மறுத்தார்... [மேலும்..»]\nபாஜக எஸ்சி அணி சமதர்ம எழுச்சி மாநாடு: மே 27, விழுப்புரம்\n20.1% பட்டியலின மக்கள் வாழும் தமிழ்நாட்டில் 1% கூட அந்த மக்களின் வாக்குகளை பெற முடியாத பட்டியலின கட்சிகள்வரை பாஜகவிற்கு பட்டியலின மக்கள் வடமாநில பட்டியலின மக்கள்போல் ஆதவு அளித்துவிடக்கூடாது என்ற நோக்கத்துடன் பல்வேறு பொய் செய்திகளை பரப்பிவருகின்றனர். பட்டியலின மக்களின் விரோதி பாஜக என்று திட்டமிட்டு பிரசாரம் செய்து வருகின்றனர். இதையெல்லாம் முறியடிக்கும்விதமாக தமிழக பட்டியலின மக்கள் பாஜக பக்கம் இருக்கிறார்கள் என்பதை பறைசாற்றவும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்துகிற மாநாடாகவும் லட்சம்பேர் சங்கமிக்கிற மாநாடாகவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. என் சொந்தங்கள் அனைவரும் இந்த மாநாட்டில் பங்கு பெற அன்புடன் அழைக்கிறேன். உங்கள்... [மேலும்..»]\nகாவிரி மேலாண்மை வாரியமும் மத்திய பாஜக அரசும்\nஆறு வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது என்பதே தவறு. இது முழுக்க முழுக்க தமிழ் மீடியாக்களின் புரிதலில் ஏற்பட்ட கோளாறு அல்லது விஷமப்பிரச்சாரம். உச்சநீதிமன்றம் ஆறுவார காலத்தில் ஒரு செயல்திட்டத்தை உருவாக்கச்சொன்னது. அவ்வளவுதான். இதை ஆரம்பம் முதலே மக்களிடமும் மீடியாக்களிடமும் தெளிவாக விளக்காதது தமிழக பாஜகவின் தவறு.. அதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தங்கள் வசம் உள்ள அணைகளின் கட்டுப்பாட்டை நதிநீர் ஆணையத்தின் வசம் ஒப்படைக்க ஒத்துக்கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட எந்த மாநிலமும் இதற்குத் தயாராக இல்லை. கர்நாடகம் , ஆந்திரம் , கேரளம் மட்டுமல்ல,... [மேலும்..»]\nரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பு: ஒரு பார்வை\nரஜினி காந்த் இந்திய தேசியவாதத்துக்கு இணக்கமானவராகவே இதுவரை இருந்துவந்துள்ளார். அவர் பி.ஜே.பி.யின் ஆசியுடன் களத்தில் குதித்திருக்கிறார் என்று நம்ப அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன. தமிழ் தேசியப் பிரிவினைவாத சக்திகள் அவரைக் கட்டம் கட்டி எதிர்க்கத் தொடங்கியிருப்பதிலும் பாஜக அவருடைய வருகையை வரவேற்று அறிக்கைகள் விட்டிருப்பதிலும் இருந்து இந்த யூகமே உண்மையாக இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதுபோல் தெரிகிறது. ஆனால், தமிழக, இந்திய அரசியலை தமிழக இந்திய சக்திகள் தீர்மானிக்கவில்லை என்று நம்ப நூற்றுக்கணக்கான நிகழ்வுகள் நடந்தவண்ணம் இருக்கின்றனவே... ரஜினியின் அரசியல் பிரவேசம் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பது அவரைப் பின்னின்று இயக்குபவர்கள் யார் என்பதைப் பொறுத்தே... [மேலும்..»]\nஉங்கள் நலனுக்காக மோதி அரசின் உயரிய திட்டங்கள்: பயன் பெறுங்கள்\nநான் கேட்பது பிஜேபிக்கு வோட்டு போடுங்க போடாதிங்க - அது அல்ல விஷயம்; அரசியலை தாண்டி மோடி கூறும் அறிவுரைகளை கொஞ்சமாது கேளுங்க. தமிழகத்திற்கு இப்போதைக்கு எந்த தொழில்துறையும் வரமாட்டான். காரணம் அரசு அல்ல - போராளிகள்... இங்கு நான் கூறிய நான்கு திட்டமும் பணக்கார வர்க்கத்துக்கோ - நடுத்தர வர்க்கத்துக்கோ அல்ல. அமைப்புசாரா வேலையாட்கள் என்று கூறப்படும்- கட்டட வேலை முதல் காய்கறி வேலை செய்பவர்கள் வரை அனைவரும் என்பதால் உருவாக்கபட்ட நலத்திட்டம். இதை சென்று மக்களிடம் சேர்க்க வேண்டியது படித்தவர்கள் கடமை - ஒத்துழைக்க வேண்டியது மக்கள் கடமை. நடுத்தர வர்க்கத்தினர் செய்ய வேண்டியது... [மேலும்..»]\nரஜினிக்கும் நல்லது…. தமிழகத்துக்கும் நல்லது\nஅரசியல் களத்தில் அவர் போராடட்டும். அவரை ஏற்பதோ, நிராகரிப்பதோ தமிழக மக்களின் உரிமை. அதைத் தடுக்க பாரதிராஜா, சீமான் வகையறாக்களுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. இப்போதைய சிக்கல், இதுபோன்ற கிறுக்கர்களின் மிரட்டல்கள் அல்ல. அரசியலில் இறங்க விரும்பும் ரஜினிகாந்தின் தலைமைத் தகுதி தான். நடிகர் என்பதை மீறி, தனது தனித்துவத்தை அவர் மேம்படுத்திக் கொண்டு களமிறங்கினால், அவருக்கும் நல்லது, தமிழகத்துக்கும் நல்லது.... [மேலும்..»]\n2016: இந்து இயக்கத் தலைவர்��ள் மீது தொடரும் தாக்குதல்கள், படுகொலைகள்\nகடந்த வாரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் இந்து இயக்கத் தலைவர்களைக் குறிவைத்து மூன்று கொலைவெறித் தாக்குதல்கள் நடந்துள்ளன. இதில் இரண்டில் சம்பந்தப் பட்ட தலைவர்கள் உயிரிழந்துள்ளனர். ஓசூரில் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் சூரி (எ) சுரேஷ் , இந்து முன்னணி அமைப்பின் கோவை மாநகர் மாவட்ட செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து வந்த சசிகுமார் இருவரும் மர்ம நபர்களால் இரவில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.. திண்டுக்கல் மாவட்டத்தின் இந்து முண்ணனியின் மாவட்ட பொறுப்பாளர்... [மேலும்..»]\nதமிழ்நாட்டைக் காப்பாற்ற பாஜகவுக்கு வாக்களியுங்கள் (தேர்தல் 2016: பகுதி 6)\nவெற்றி பெறும் கட்சிக்குத்தான் ஓட்டுப் போடுவேன் என்ற கேவலமான மனநிலையில் இருந்து வெளியே வாருங்கள். நீங்கள் உங்கள் எதிர்காலம் வெற்றி பெறுவதற்கான கட்சிக்கு வாக்களியுங்கள். அந்தக் கட்சி பாஜக, அதன் சின்னம் தாமரை... மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன் - தயவு செய்து தமிழ் நாட்டைக் கைவிட்டு விடாதீர்கள். மீண்டும் நரகத் தீக்குள் முழுகி விடாதீர்கள். தமிழ் நாட்டை நாசக்காரர்களிடமும் மோசடிப் பேர்வழிகளிடமும் ரவுடிகளிடமும் கொள்ளையர்களிடமும் அடமானம் வைத்து விடாதீர்கள். உங்கள் சந்ததியினருக்குப் பாவத்தை இழைத்து விடாதீர்கள். அவர்களின் எதிர்காலத்தைப் பாழடித்து விடாதீர்கள். உங்கள் பிள்ளைகளின் கல்வியைக் கேலிப் பொருளாக்கி அவர்களை எதற்கும் உபயோகமில்லாத வீணர்களாக மாற்றி விடாதீர்கள்.... [மேலும்..»]\nபா.ஜ.கவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் (தமிழக தேர்தல் 2016: பகுதி 5)\nமுதலில் பி ஜே பி அரசு தமிழ்நாட்டுக்காக என்ன செய்திருக்கிறது என்பதைப் பார்ப்போம். முல்லைப் பெரியாறு விஷயத்தில் கேரளத்தின் அடாவடியையும் மீறி தமிழ் நாட்டிற்கு அதிக நீர் வருவதற்காக அணையின் உயரத்தை உயர்த்த ஆட்சிக்கு வந்தவுடனேயே உத்தரவிட்டது. காங்கிரஸ் திமுக அரசாங்களினால் தடை செய்யப் பட்ட ஜல்லிக்கட்டை முறையாக நடத்த ஏற்பாடுகளை செய்தது. இன்று தமிழகத்தில் ஓரளவுக்கு மின் வெட்டு இல்லாமல் இருப்பதன் காரணம் அகந்தையும் மூர்க்கமும் நிறைந்த ஜெயலலிதா அரசு அல்ல. மத்திய அரசு கடந்த 2 ஆண்டுகளில் மத்திய மின் பகிர்மான கட்டுமானங்களை ��ுரித கதியில் நிர்மாணித்து மத்திய தொகுப்பில்... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (250)\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nமண்டைக்காட்டில் புதிய சர்ச் கட்ட அடிக்கல்\nமோடியைக் கொல்ல நடந்த சதி – பாட்னா குண்டுவெடிப்பின் பின்புலம்\nமுற்போக்கு முகமூடி + இந்து வெறுப்பு = மதமாற்ற வியாபாரம்\nபவத்திறமறுகெனப் பாவைநோற்ற காதை – மணிமேகலை 31\nசெக்யூலரிசம் – ஓர் எளிய அறிமுகம்\nசிவாத்துவித பாடியம்: ஓர் அறிமுகம்\n: ஒரு பார்வை – 1\nகாங்கிரசின் சமையல் எரிவாயு சதிகள், கருகும் மக்கள்\nஇரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\nதேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\nகுடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\nதொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nஅயோத்தி தீர்ப்பு: தர்மம் வென்றது, நீதி நிலைத்தது\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\nசு பாலச்சந்திரன்: படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?view=article&catid=16%3A2011-03-03-20-10-49&id=3282%3A2016-04-15-02-42-23&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=34", "date_download": "2020-07-11T05:08:29Z", "digest": "sha1:LMLBR3GOUTHNSIHTYQWWY77FOU5GDNT5", "length": 62327, "nlines": 50, "source_domain": "geotamil.com", "title": "எழுத்தாளர் தேவகாந்தனுடனானதொரு நேர்காணல்(1)!", "raw_content": "\nThursday, 14 April 2016 21:39\t- நேர்காணல் கண்டவர்: 'பதிவுகள்' ஆசிரியர் வ.ந.கிரிதரன் -\tநேர்காணல்\nஎழுத்தாளர் தேவகாந்தன் உலகெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழர்கள் மத்தியிலும், தமிழகத்தமிழர்கள் மத்தியிலும் நன்கு அறியப்பட்ட ஈழத்து எழுத்தாளர்களிலொருவர். இம்முறை 'பதிவுகள்' அவருடனான நேர்காணலைப்பிரசுரிப்பதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகின்றது. முதலில் அவரைப்பற்றிய சிறு அறிமுகத்துடன் நேர்காணலை ஆரம்பிப்பதும் பொருத்தமானதே.\nபுகலிடத் தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர் தேவகாந்தனுக்குச் சிறப்பானதோரிடமுண்டு. இவரது கனவுச்சிறை (திருப்படையாட்சி, வினாக்காலம், அக்னி திரவம், உதிர்வின் ஓசை, ஒரு புத��ய காலம் ஆகிய ஐந்து பாகங்களை உள்ளடக்கிய, 1247 பக்கங்களைக் கொண்ட, 1981 முதல் 2001 வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கிய நாவல்.) புகலிடத்தமிழ் இலக்கியத்தில் மிகவும் முக்கியத்துவத்துக்குரிய நாவலாகும்.\nமுனைவர் நா. சுப்பிரமணியன் அவர்கள் தேவகாந்தனின் கனவுச்சிறை நாவலைப் பற்றி அதுபற்றிய அவரது விமர்சனக் கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்: ‘திருப்படையாட்சி, வினாக்காலம், அக்னி திரவம், உதிர்வின் ஓசை, ஒரு புதிய காலம் ஆகிய தலைப்புகள் கொண்ட ஐந்து பாகங்களாக 237 அத்தியாயங்களில் 1247 பக்கங்களில் விரியும் இவ்வாக்கம் 1981 முதல் 2001 வரையான இருபத்தொரு ஆண்டுக்கால வரலாற்றியக்கத்தைப் பேசுவது. இந்த வரலாற்றுக் கட்டம் ஈழத்துக் தமிழர் சமூகத்தின் இருப்பையும் பண்பாட்டுணர்களையும் கேள்விக்குட்படுத்தி நின்ற கால கட்டம் ஆகும். பெளத்த சிங்கள பேரினவாதப் பாதிப்புக் குட்பட்ட நிலையில் ஈழத்துத் தழிழ் மக்கள் மத்தியில் ஆயுதப் போராட்ட உணர்வு தீவிரமடைந்த காலப்பகுதி இது. அதே வேளை மேற்படி பேரினவாதக் கொடுமைகளிலிருந்து தற்காத்துக் கொள்ளும் நோக்கில் ஈழத்தமிழர் பலர் புலம் பெயர்ந்தோடி அனைத்துலக நாடுகளில் தஞ்சம் புகுந்து வாழ்வை நிலைப்படுத்திக் கொண்ட காலப்பகுதியாகவும் இவ்வரலாற்றுக் காலகட்டம் அமைகின்றது. இவ்வாறு போராட்டச் சூழல் சார் அநுபவங்களுமாக விரிந்து சென்ற வரலாற்றியக்கத்தை முழு நிலையில் தொகுத்து நோக்கி, அதன் மையச் சரடுகளாக அமைந்த உணர்வோட்டங்களை நுனித்துநோக்கி இலக்கியமாக்கும் ஆர்வத்தின் செயல்வடிவமாக இவ்வாக்கம் அமைந்துள்ளது. மேற்படி உணர்வோட்டங்களை விவாதங்களுக்கு உட்படுத்திக் கதையம்சங்களை வளர்த்துச் சென்ற முறைமையினால் ஒரு சமுதாய விமர்சன ஆக்கமாகவும் இந்நாவல் காட்சி தருகின்றது. குறிப்பாக, தமிழீழ விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடும் இயக்கங்களின் உணர்வுநிலை மற்றும் செயன் முறை என்பவற்றுக்குப் பின்னால் உள்ள நியாயங்கள் மற்றும் புலம் பெயர்ந்துறைபவர்களின் சிந்தனைகள், செயற்பாடுகள் என்பவற்றின் பின்னால் உள்ள நியாயங்கள் என்பன இந்நாவலில் முக்கிய விவாதமையங்கள் ஆகின்றன. இவற்றோடு பேரினவாத உணர்வுத்தளமும் இந்நாவலில் விவாதப் பொருளாகின்றது. அதன் மத்தியில் நிலவும் மனிதநேய இதயங்களும் கதையோட்டத்திற் பங்கு பெறுவது நாவலுக்குத் தனிச் சிறப்புத் தரும் அம்சமாகும். போராட்டத்தின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் இருப்பு சார்ந்த உணர்வோட்டங்கள் மற்றும் அவல அநுபவங்கள் ஆகியனவும் விவாதப் பொருள்களாகின்றன.’\nஎழுத்தாளர் தேவகாந்தனின் நாவல்கள் பன்முகமானவை. அவரது லங்காபுரம் இராவணன் பற்றிய இராமயணத்தின் மறுவாசிப்பென்றால், கதாகாலம் மகாபாரத்ததின் மறு வாசிப்பு. கனவுச்சிறை ஈழத்தமிழர்களின் ஆயுத மயப்பட்ட விடுதலைப் போராட்டத்தின், அதற்குக் காரணமான இலங்கை அரசுகளின் தமிழ் மக்கள் மீதான அடக்கு ஒடுக்குமுறைகள் பற்றி, அதன் விளைவாக பல்வேறு திக்குகளையும் நோக்கி அகதிகளாகப் புகலிடம் நாடிப் புறப்பட்ட ஈழத்தமிழர்களைப் பற்றி, விடுதலைப் போராட்டத்தில் முன்னின்ற இயக்கங்களின் ஆயுத நடவடிக்கைகள் பற்றி, போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகள் சிலரின் மீதான சமூக, பொருளியற் சூழல்கள் செலுத்திய ஆதிக்கம் பற்றி, அதன் விளைவாக தடம் புரண்ட அவர்களது வாழ்க்கை பற்றி, இவ்விதமெல்லாம் எவ்விதம் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் அவர்களது இருப்பினைச் சிதைத்து விடுகின்றது என்பவை பற்றியெல்லாம் விபரிக்குமோர் ஆவணப் பெட்டகம்.\nதேவகாந்தனின் 'விதி' இன்னுமொரு முக்கியமான நாவல். இதுவரை வேறு யாரும் கை வைக்காத விடயத்தைப்பற்றி விபரிப்பது. ஈழத்தமிழர்களின் மீதான இனக்கலவரங்களில் மலையகத்தமிழர்களும் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். அவ்விதம் பாதிக்கப்பட்டவர்கள் பலர் வடகிழக்கில் இயங்கிய காந்தியப் பண்ணைகளில் வந்து குடியேறினார்கள். தொடர்ந்து ஈழத்தமிழர்கள்மேல் இனவாத அரசுகளின் அடக்குமுறைகளும், நிகழ்ந்த இனப்படுகொலைகளும் ஏற்படுத்திய தாக்கங்கள் எவ்விதம் அவர்கள் வாழ்வை மேலும் சீரழித்தன; எவ்விதம் அவர்களை மீண்டும் புகலிடம் வாழ்வுக்காக தமிழகம் நோக்கி அகதிகளாகத் துரத்துகின்றன என்[பதையெல்லாம் விபரிக்கும் நாவல் 'விதி'. இதன் காரணமாகவே இந்நாவலின் முக்கியத்துவமும் அதிகரிக்கின்றது.\nதேவகாந்தனின் இன்னுமொரு முக்கியமான நாவல் 'யுத்தத்தின் முதலாம் அதிகாரம்'. இந்நாவலைப்பற்றிய தேவகாந்தனின் பின்வரும் கூற்று நாவலின் கருவை விளக்கப்போதுமானது. ‘சமூகம் வளருமென்பது அதன் முரண் விளைவுகளை உள்ளடக்கியதுமாகும். குடியேற்றத்திட்டங்கள் நல்ல பலன்களைத் தந்தன. ஆனால் பெருகிய குடியேற்றங்களால் நிலம் , நீர்ப் பங்கீடு சார்ந்த குரோதங்கள் எழுந்தன. இனரீதியாய் இப்பிரச்சினை வடிவெடுத்ததுதான் இலங்கை வரலாற்றில் நிகழ்ந்த சோகம். இந்தப் பகைப்புலத்தில்தான் முதல் துவக்கு வெடிச்சத்தம் இங்கே அதிர்ந்தெழுகிறது. அந்த வருஷம் 1975. சுமார் இரண்டு நூற்றாண்டுக் கால சமூக வரலாற்றுப் புலத்தில் விரிகிறது நாவல். இது தன் ஸ்தூலம் மாறாமல் ஜீவன் மட்டும் அழிந்த ஒரு கிராமத்தின் கதையும்.’\nஇவை தவிர தேவகாந்தனின் மேலுமிரு நாவல்களும் (உயிர் பயணம், நிலாச்சமுத்திரம்), இரு குறுநாவல் தொகுப்புகளும் (எழுதாத சரித்திரங்கள், திசைகள்), மூன்று சிறுகதைத்தொகுப்புகளும் (காலக்கனா, இன்னொரு பக்கம் & நெருப்பு), மற்றும் 'ஒரு விடுதலைப் போராளி' (உரைவீச்சு) ஆகிய படைப்புகளும் இதுவரையில் நூலுருப்பெற்றுள்ளன.\nஈழத்துத்தமிழ் இலக்கிய உலகில் தவிர்க்க முடியாததோர் ஆளுமை தேவகாந்தன் எனலாம்.\nபதிவுகள்: வணக்கம், தேவகாந்தன். அண்மையில்தான் நீங்கள் உங்களது நீண்ட பயணத்திலிருந்து திரும்பியிருக்கின்றீர்கள். இந்தியா, இலங்கை, இங்கிலாந்து என்று உங்களது இலக்கியப் பயணம் இனிதே முடிந்து திரும்பியிருக்கின்றீகள். மேற்படி நாடுகளில் உங்களது 'கனவுச்சிறை' நாவலுக்கான வெளியீட்டு நிகழ்வுகள், விமர்சனக் கூட்டங்கள் பல நடைபெற்றிருக்கின்றன. 'கனவுச்சிறை' நாவல் சிறப்பான விமர்சனங்களை எதிர்கொண்டிருந்ததாகவும் அறிகின்றோம். உங்களது வெற்றிகரமான இந்த இலக்கியப்பயணத்தைப்பற்றி என்ன கருதுகின்றீர்கள் 'பதிவுகள்' வாசகர்களுடன் அவற்றைச்சிறிது பகிர்ந்து கொள்ள முடியுமா\nதேவகாந்தன்: வணக்கம், கிரி. ஏறக்குறைய அய்ந்தரை மாதங்களாக நீடித்திருந்த இந்தப் பயணத்தின் நோக்கமே அதுவாக இருக்கவில்லை. குடும்ப காரணம் முதன்மையாக இருந்தது. அதை இலக்கியரீதியிலும் பயனுள்ளதாக ஒழுங்கமைத்துக் கொண்டேன். இங்கிலாந்தில் ஒரு மாதத்தையும், இலங்கையில் ஒன்றரை மாதத்தையும், தமிழ்நாட்டில் இரண்டரை மாதங்களையும் கழித்தேன்.\nஒரு நூலின் வெளியீடு, விமர்சனம், அபிப்பிராய உருவாக்கம், அவற்றின் வெளிப்படுத்துகைகளின் ஏற்பாடு ஒரு படைப்பாளிக்கு முக்கியமானதல்ல என்றே நான் எப்போதும் கருதிவந்திருக்கிறேன். இதை மீறியும் சிலவேளைகளில் நான் இயங்க நேர்ந்திருக்கிற��ுதான். சில சமயங்களில் நண்பர்கள் என்பொருட்டு இதைச் செய்திருக்கிறார்கள். எனினும் இந்தக் கருத்தில் எனக்கு மாற்றமில்லை. சரியான விமர்சனம் அக்கறைக்குரியதெனினும், அதற்காக படைப்பாளி செய்வதற்கு எதுவும் இருப்பதில்லை. இலங்கையில் ‘கனவுச் சிறை’ எதிர்கொண்ட விமர்சனங்கள் ஆரோக்கியமானவையாகவும், சிறப்பானவையாகவும் இருந்தன. அது மனத்தளவில் என்னை உற்சாகப்படுத்தியிருக்கிறது.\nபதிவுகள்: சென்றமுறை சந்தித்தபொழுது நீங்கள் புதியதொரு நாவல் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறியிருந்தீர்கள். அந்நாவலை முடித்து விட்டீர்களா எப்பொழுது வெளிவரவிருக்கிறது\nதேவகாந்தன்: ‘கனவுச் சிறை’யின் ஒற்றைத் தொகுப்பைத் தயாரிக்க ஆரம்பிப்பதற்கும், தாய்வீடு பத்திரிகையில் ‘நதி’ நாவல் தொடராக வெளிவருவதற்கும் முன்பிருந்தேகூட, என் மனத்தில் இருந்துகொண்டிருந்த நாவல்தான் இப்போது வெளிவரவிருக்கிற ‘கந்தில் பாவை’. மணிமேகலை காப்பியத்தில் முற்பிறப்பில் வந்ததும், இனி வருவதும் உரைத்த சக்ரவாளக்கோட்டத்து கோயில் தூணில் அமைந்திருந்த சிலைதான் கந்தில் பாவையெனப்படுவது. மணிமேகலையதும், சுதமதியினதும் முற்பிறப்புகள்பற்றிக் கூறி வருவதுரைத்த பாவையும் அதுதான். 1880ல் தொடங்கி 2015இல் முடிவுறும் இந்தப் புதிய நாவல், நான்கு காலகட்டங்களைக்கொண்டதாக ஒரு நீண்ட காலப் பரப்பில் தன் கதையை விரித்துச் செல்கிறது. இந்த நான்கு காலகட்டங்களும் முதுமக்களின் அனுபவங்களதும் அறிவினதும் ஊடாக புனைவும் தொடர்பும் பெறுவதால் ‘கந்தில் பாவை’யென இந்நாவலுக்குப் பெயரிட்டேன்.\nபதிவுகள்: நாவல் நான்கு காலகட்டங்களை உள்ளடக்கியுள்ளதாகக் கூறுகின்றீர்கள். இந்த நாவல் கூறும் பொருள் என்ன நடைபெறும் களம் எது 'கனவுச்சிறை' போல் இதுவும் அக்காலகட்டத்து அரசியலை உள்ளடக்கியதொரு அரசியல் நாவலா\nதேவகாந்தன்: கதையின் பின்னணியில் அவ்வக்கால அரசியலும், சமூகமும் தேவைக்கேற்ற அளவில் பதிவாகியுள்ளன. அக்காலகட்டங்களின் வாழ்க்கை சிறப்பாகப் பதிவாகியுள்ளதாகவே நம்புகிறேன். மனவாழங்களிலுள்ள வடுக்களைக் கீறி யுத்தமானது எப்படி ரணமாக்கி மனிதர்களைச் சிதைவு நிலைக்குத் தள்ளுகிறது என்பதை விளக்குவதையே இது பிரதானமாகக் கொண்டிருக்கிறது. அதைச் சொல்ல எடுத்துக்கொண்ட உத்தியிலிருந்துதான் நாவல் வடிவங��கொள்கிறது. ஒரே பரம்பரையின் நான்கு தலைமுறைகளில் வாழ்ந்த நான்கு குடும்பங்களுக்கு நேரும் ஒரேவிதமான மனநிலை சார்ந்த சம்பவங்களையும் ஒரே கதையாக நாவலென்ற வடிவத்துள் ஒற்றைச் சங்கிலியால் பிணைத்திருக்கிறேன். வடிவப் பிரக்ஞையோடு மிகவும் அவதானமாக படைப்பாக்கப்பட்டுள்ள நாவல் இது. இந்த வடிவ உத்தி நாவலின் சிறப்புக்கு மிகுந்த கைகொடுத்திருக்கிறது. 1880களில் மிசனரிகளின் வருகைக் காலத்தில் ஆரம்பிக்கும் நாவல், அடுத்து கிறித்துவத்திற்கெதிரான சைவத்தின் புத்தெழுச்சிக் காலத்தைக் கடந்து, பின்னர் அதற்கடுத்த தலைமுறையின் கதையை இலங்கை சுதந்திரம் பெற்ற சிறிது காலத்திற்குப் பிந்தி நகர்த்தி, மேற்கு நாடுகளைநோக்கிய புலப்பெயர்வுகளின் பின் தம் குடும்ப வரலாறுகளையும், அவற்றில் சிலரின் மனோநிலைப் பாதிப்புக்களின் மூலங்களையும் கண்டறிய எடுக்கும் இரண்டு குடும்பங்களின் முயற்சிகளை விளக்குவதாகவும் நாவல் விரிகிறது. இந்தத் தேடலின் தடங்களை தீட்சண்யமாகத் தெரிவிப்பதற்காக நாவலை பின்னோட்டமாக நகர்த்தியிருக்கிறேன். யாழ்ப்பாணச் சரித்திரத்தில் புராதன நகராகக் கருதப்பெறும் கந்தரோடையையும், அதையொட்டிய கிராமங்களையும் நாவல் பிரதான களங்களாகக் கொண்டிருக்கிறது. ஐதீகங்களதும், வரலாற்றுத் தகவல்களினதும் பின்னணியில் நாம் ஈழத்து இலக்கியத்தில் இதுவரை விவரிக்கப் பெற்றிராத கந்தரோடை நகர் நாவலில் விசுவரூபம்கொண்டு எழுந்திருக்கிறது. காலச்சுவடு வெளியீடாக விரைவில் வெளிவரவிருக்கிற நாவல் இது.\nபதிவுகள்: சுமார் அரைநூற்றாண்டுக் காலமாக படைப்பிலக்கியத்துறையில் ஈடுபட்டு வருகின்றீர்கள். இன்றிலிருந்து உங்கள் ஆரம்ப காலகட்டத்தை நோக்குகையில் என்ன நினைக்கின்றீர்கள் இக்கால இடைவெளியில் புனைவு பற்றி, இலக்கியம் பற்றியெல்லாம் உங்களது கருத்துகளிலும் பரிணாம வளர்ச்சியொன்று ஏற்பட்டிருக்கும். அவற்றைப்பற்றிச் சிறிது பகிர்ந்து கொள்ளுங்களேன் பதிவுகள் வாசகர்களுடன்.\nதேவகாந்தன்: எனது முதல் படைப்பு வெளிவந்த காலத்துக்கும், அண்மையில் நான் முடித்திருக்கும் ‘கந்தில் பாவை’க்குமிடையே சுமார் அரை நூற்றாண்டுக் கால இடைவெளியிருக்கிறது. இந்த இடைவெளியை என் வாசிப்பும் அனுபவமும் பூரணமாக தன் படிமுறையான வளர்ச்சியில் நிரவி வந்திருப்பதாகவே நான் நினைக்கிறேன். அதுபோல் இலக்கியத்தின் நோக்கம், தன்மைகள்பற்றிய என் பார்வை மாறாமலும், அதேவேளை இன்னும் தீவிரப்பட்டும் இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.\nஅறுபதுகளில் அன்றைக்கு எழுத ஆரம்பித்த பெரும்பாலானவர்களுக்கு ஒரு நோக்கமிருந்ததாக நான் கருதுகிறேன். ஒரு கருத்துநிலையில் நின்று அவர்கள் எழுதினார்கள். சமூகத்தில் நிலவிய பொருளாதார ஏற்ற இறக்கங்களினாலும், சாதி பேதங்ககளினாலும் வாழ்க்கையில் நிறைந்திருந்த அவலங்களைக் கண்டு அவற்றுக்கான தீர்வாக சோஷலிச சிந்தனையை உள்வாங்கியவர்களாக அவர்கள் இருந்தார்கள். அந்தப் பாதிப்பிலேயே அவர்கள் எழுதவும் தொடங்கினார்கள். அதுவே அக்காலகட்டத்தின் இலக்கியப் பாணியாகவும் இருந்தது.\nபதிவுகள்: அக்காலகட்டம் இலங்கைத்தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரையில் முற்போக்கு இலக்கியத்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்ததாக நினைக்கின்றேன். எஸ்.பொ.வின் 'நற்போக்கு' , மு.தளையசிங்கத்தின் 'பிரபஞ்ச யதார்த்தவாதம்' என்று மாற்றுக்கருத்துகள் நிலவினாலும், முற்போக்கு இலக்கியக்காரரின் ஆதிக்கமே அதிகமாகவிருந்த காலகட்டம் அது. 'கலை கலைக்காக அல்ல, மக்களுக்காக' என்ற கருத்தினை முன் வைத்து அவர்கள் செயலாற்றிக்கொண்டிருந்த காலகட்டம் அது. அக்காலகட்டத்தில் உங்களது இலக்கியம் பற்றிய நோக்கு எவ்வாறிருந்தது நீங்களும் அன்று நிலவிய பிரிவுகளிலொன்றின் ஆதிக்கத்தில் இருந்தீர்களா நீங்களும் அன்று நிலவிய பிரிவுகளிலொன்றின் ஆதிக்கத்தில் இருந்தீர்களா அல்லது அவற்றை மீறி, உங்களுக்கென்று தீர்க்கமான இலக்கியக்கொள்கைகள் ஏதுமிருந்ததா\nதேவகாந்தன்: அவ்வாறான எந்தச் சார்பும் இருக்கவில்லையென்றுதான் தோன்றுகிறது. தான்தோன்றித்தனமாக எழுத ஆரம்பித்தேன். அதுபோலவே என் சிந்தனையும் தான்தோன்றித்தனமானதாகவே கட்டமைக்கப் பெற்றிருந்தது அப்போது. எந்த வட்டமும் இல்லை, எந்தச் சார்பும் இல்லை. விலங்குகளற்றுப் பறக்கும் சுதந்திரம் எனக்கு இருந்தது. அது எனக்கு ஒருவகையில் பலம். இன்னொரு வகையில் பலஹீனம்.\nஅண்மையில் இலங்கை சென்றிருந்தபோது இலங்கைச் சுவடிகள் காப்பகத்திலும், யாழ் பொதுசன நூலகத்திலும், யாழ் பல்கலைக் கழக நூலகத்திலும் தேடி அறுபதுகளில் வெளிவந்த எனது ஆரம்பகால சிறுகதைகள் சிலவற்றை எடுக்க முடிந்திருந்தது. அவற்றைப் பா���்த்தபோது மார்க்சிய விருப்பமும், சோசலிச ஈர்ப்பும் அறுபதுக்களின் அந்தக் காலகட்டத்தில் என்னிடத்தே இருந்திருந்தாலும், என்னுடைய கதைகள் அவற்றுக்கு அழுத்தம் கொடுத்தனவாக இருக்கவில்லையென்பதைக் காணமுடிந்தது.\nஅறுபதுக்களின் இறுதியில் நான் எழுத ஆரம்பித்த காலத்தில் சோஷலிச சிந்தனைக்குள் நான் உட்சென்றுகொண்டிருந்தபோதும், அதை ஒரு அரசியல் சித்தாந்தமாக மட்டும்தான் நான் பார்த்திருந்தேன் என்றே நினைக்கிறேன். அரசியலும் இலக்கியமும் வேறுவேறானவை என்று யோசிக்கக்கூடிய தெளிவு இல்லாத வயதுதான் அது. ஆயினும் பரந்துபட்ட வாசிப்பு இருந்துகொண்டிருந்த வகையில் என்னால் வித்தியாசமாக இயங்க முடிந்திருக்கலாம்.\n‘குருடர்கள்’ என்ற எனது முதல் சிறுகதை சமூக நோக்கின் காரணமாக ஒரு கோபத்தை வெளிப்படுத்திய கதையாக மட்டுமே இருந்ததை நான் கண்டேன். இந்தச் சமூக நோக்கை மீறி அரசியல் நோக்கு அழுத்தம் பெறுவதாய் பின்னால் வந்த எனது கதைகளும் இருக்கவில்லை. கம்யூனிசம் அல்லது சோஷலிசம் என்பது ஒரு அலையாக, ஒரு புரட்சிகரச் சிந்தனையாக உலகளாவி வீசிக்கொண்டிருந்த காலமது. மேல்நாடுகளில் எந்த அறிவுஜீவியுமேகூட அச்சிந்தனையிலிருந்து பெரும்பாலும் தப்பியிருக்கவில்லை என்றே சொல்லிவிடலாம். இலங்கையைப் பொறுத்தவரையில் இளைய தலைமுறையினரில் மிகப் பெரும்பாலானவர்களிடையே அது ஒரு பாணியாகவே மாறியிருந்தது. மார்க்சீயம்பற்றி தெரியாதவர்களும்கூட சமூக மாற்றம்பற்றி பேசினார்கள். இவைகளை வைத்துப் பார்க்கும்போது சோஷலிசத்தின்மீதான என் ஈர்ப்புக்கூட அத்தகைய ஒரு ஆர்வக் கோளாறினால் ஏற்பட்டிருந்ததாகவும் சொல்ல முடியும். ஆனாலும் தொடர்ந்தேர்ச்சியான மார்க்சீயப் பயில்வு பின்னாளில் என்னை ஒரு மெய்யான சோஷலிசவாதியாகவே மாற்றியிருந்தது. இன்று உலகநிலைமையின் பல்வேறு மாற்றங்களும் என்னை ஒரு மார்க்சீயவாதியாகவே தொடர்ந்தும் தக்கவைத்துக்கொண்டு இருக்கின்றன. அதன் மூலமாகவே இன்றைய சமூகத்தை, அரசியலை, உலகத்தை நான் புரிந்துகொள்கிறேன். ஆயினும் விவிலியத்தில் இல்லாதது இல்லையென்று கிறித்தவர்களும், குர்ஆனில் இல்லாதது இல்லையென்று முஸ்லிம்களும், வேதங்களில் இல்லாதது இல்லையென இந்துக்களும் சொல்வதுபோல் மார்க்சீயத்தில் இல்லாதது இல்லையென்று நான் எப்போதும் கொண்டது இல���லை. மார்க்சீய உலகத்துக்கு வெளியே ஒரு அக உலகம் உண்டுவென்றும், அது காவியங்களாலும் இலக்கியங்களாலும் சீர்செய்யப்படுகின்றது என்றுமே நான் நம்பி வந்திருக்கிறேன். அன்றும் சரி, இன்றும் சரி அரசியலும் இலக்கியமும் வேறானவை என்ற எனது இந்தப் பார்வை இயல்பாக ஏற்பட்டதே தவிர, வட்டங்களிலிருந்து விலகியிருக்கவேண்டுமென்ற எந்த நிர்ப்பந்தத்தினதுமோ தேவைகளினதுமோ அடிப்படையில் இருக்கவில்லையென்று நான் நிச்சயமாகச் சொல்வேன். அது சுயம்புவாக ஏற்பட்டது. அதனாலேயே சார்புகளற்று இருக்க நேர்ந்தது. இந்தப் புரிதல் என் சிந்தனையில் தவிர்க்க முடியாதபடி தன் பாதிப்பைச் செய்யவே செய்யும்.\nமுற்போக்கு இலக்கியச் சிந்தனை ஒரு தேவை கருதி இலங்கைத் தமிழ்ச் சூழலில் தோன்றிற்றென்றால் அதன் எதிர்நிலையாக நற்போக்கு இலக்கிய சிந்தனை தோன்றியது. பிரபஞ்ச யதார்த்தவாதத்தை முன்னிறுத்திய மு.த.வின் சிந்தனை இவை இரண்டுக்கும் எதிர்நிலையில் நின்றிருந்ததெனலாம். இன்று இந்த இரண்டும் தொடர்ச்சியின்றி வரலாற்றில் புதைந்து கிடக்கின்றன. முற்போக்கு இலக்கியத்துக்கு கொஞ்சமேனும் தொடர்ச்சி இருக்கவே செய்கிறது. இருந்தும் என் நடையை அதன் பாதையிலிருந்தும் விலக்கியே கொண்டிருந்தேன்.\nஇன்னுமொன்று. எல்லாருக்குமான சுகங்கள்போலவும், எல்லோருக்குமான துக்கங்கள்போலவும் வாழ்க்கை எனக்கும் அளித்தது. அவற்றை பிரக்ஞையற்றுக்கூட ஒருவரால் வாழ்ந்துவிட முடியும். ஆனால் வாழ்க்கை தந்தனவற்றுள் நான் அழுந்தி வாழ்ந்தே மீண்டேன். அது எனக்குப் பிடித்திருந்தது. வாழ்க்கையைச் சுகித்தே வாழ்ந்திருக்கிறேன். சுகங்களைப்போலவே துக்கங்களையும். ‘எதுவும் இழப்பல்ல’ என்று ஒரு கவிதை தொண்ணூறுகளில் தமிழ்நாட்டிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த ‘நிழல்’ என்ற ஒரு சிறுபத்திரிகையில் எழுதியிருக்கிறேன். இழப்பை ஒரு அறிதலாகவும், அனுபவமாகவும் எப்போதும், எல்லாராலும் கொண்டுவிட முடியுமாவென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அந்தக் வயதில், அந்தக் காலகட்டத்தில் என்னால் அவ்வாறு நினைக்கவும் உணரவும் முடிந்திருந்தது. இழப்பதும் சுகமே என்பது ஞானமல்லவா ஒருவேளை இந்த வித்தியாசமான அனுபவங்களேகூட என் எழுத்தின் ஆதார பலமாய் நின்றிருக்க முடியும்.\nஅப்போது அரசியலுக்கும் இவனுக்குமான ஒரு விலகல் நிகழ வாய��ப்புண்டுதானே அவ்வாறே அது நிகழ்ந்தது. அரசியல் என்னை ‘இவன் எனக்கு லாயக்கற்றவன்’ என ஒதுக்கினாலென்ன, நானே ‘இது எனக்கு ஏற்பானதல்ல’ என ஒதுங்கினாலென்ன, நிகழ்ந்ததென்னவோ ஒரு விலகல். இது நான் நேரடி அரசியலுள் இல்லை என்று அர்த்தமாகிறதே தவிர, எனக்கு அரசியலே இல்லையென்று ஆகவில்லை. சமூக மனிதனாக இருக்கிற எவனொருவனுக்கும் ஒரு அரசியல் இருக்கவே செய்கிறது. எனக்கும் அரசியல் உண்டு. ஆனாலும் அதை வெளிப்படையாக என் எழுத்தில் என்றும் நான் அழுத்தம் செய்வதில்லை. அந்தவகையில் என் படைப்புகள் எல்லாமே எந்தக் கருத்தையும் வலிந்துசொல்வனவாக இருக்கவில்லை.\nபதிவுகள்: அரசியலும், இலக்கியமும் வேறானவை என்று கூறுகின்றீர்கள். ஆனால் கனவுச்சிறை நாவல் ஈழத்துத் தமிழரின் தேசிய விடுதலைப்போராட்ட அனுபவங்களைப் பதிவு செய்திருக்கின்றதே. அது ஈழத்தமிழரின் அரசியலைப்பேசும் இலக்கியப்படைப்பல்லவா பின் எங்ஙனம் நீங்கள் அரசியலும், இலக்கியமும் வேறானவை என்று கருதலாம் பின் எங்ஙனம் நீங்கள் அரசியலும், இலக்கியமும் வேறானவை என்று கருதலாம்\nதேவகாந்தன்: ‘கனவுச் சிறை’யின் தோற்ற நியாயமே வேறு. அது அரசியலைச் சொல்ல வந்த நாவல் அல்ல. அரசியல் சிதைத்த மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்லவந்த நாவல். மனித வாழ்க்கையைச் சிதறடித்த அரசியலை அது சொல்லியிருந்தபோதும், நாவலின் தேவைக்களவான அரசியலே அதில் பேசப்பட்டிருக்கிறது.\nதாஸ்தாயெவ்ஸ்கியின் ‘கரமசோவ் சகோதரர்க’ளில் அரசியலுக்கும் மதத்திற்கும் இடையே இருந்த, இருக்கவேண்டிய ஊடாட்டம்பற்றி விரிவாகப் பேசப்படுகின்றது. அரசியல்போல் மதம் குற்றங்களுக்குத் தண்டனை கொடுக்கும் அதிகாரம் கொண்டதாக இருக்கவேண்டுமென்று கருதும் குழுவினரையும் அதில் காணமுடியும். மதத்திற்கு கீழே அரசியல் இருக்கவேண்டுமென்றும், அரசியலுக்குக் கீழ் மதம் இருக்கவேண்டுமென்றுமாக பலவாறான தளங்களில் விரிவான விவாதங்கள் அதில் உள்ளன. ஆனாலும் ‘கரமசோவ் சகோதரர்கள்’ அரசியல் நாவலல்ல. கரமசோவ் காலத்திலும், அவனது மகன்களின் காலத்திலும் இருந்த ரஸ்யாவின் சமூக, அரசியல் புலத்தில் அதில் ஒரு கதை சொல்லப்படுகிறது. ‘கனவுச் சிறை’யும் அவ்வாறானதே. அது யுத்தத்தின் மனிதாயத சிதைவைச் சொல்ல வந்த நாவலே.\nஇலக்கியத்துக்கு சமூக அக்கறை இருக்கவேண்டுமென்பது ஒரு தேவை. கண்டிப்பான விதியல்ல. இல்லாவிட்டால் மணிமேகலையும், சிலப்பதிகாரமும் இலக்கியமாவது எப்படி விஸ்ணுபுரமும், யாமமும், போராளிகள் காத்திருக்கிறார்களும், நிலக்கிளியும், காலங்கள் சாவதில்லையும், விதியும் நாவல்களாவது எப்படி\nபதிவுகள்: உங்கள் நாவல்களில் ‘யுத்தத்தின் முதலாம் அதிகாரம்’, ‘விதி’ ஆகியவை அவை வெளிவந்த காலத்தில் மார்க்சீய சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட படைப்புகளென விமர்சிக்கப்பட்டவையென அறிகின்றோம். அது பற்றி என்ன கூறுகின்றீர்கள்\nதேவகாந்தன்: உண்மை. மார்க்சீய சிந்தனையை வலியுறுத்துவதற்காக அவை எழுதப்படாவிட்டாலும், அந் நாவல்களில் மார்க்சீயப் பார்வை இருந்தது. ஆனாலும் அதை ஒரு மேலோட்டமான வாசிப்பில் புரிந்துவிடவே முடியாதிருக்கும். அதற்கு மார்க்சீயத்தை தெரிந்திருப்பது அல்லது நிறைந்த வாசிப்பனுபவம் கொண்டிருப்பது முக்கியமான நிபந்தனையாகவிருந்தது. அந்தளவுக்கு அது கதையோட்டத்தோடு ஒட்டிய கருத்தாகவே அந்நாவல்களில் பதிவாகியிருந்தது.\nபதிவுகள்: எழுத்து சமூகப்பிரக்ஞை உள்ளதாக இருக்க வேண்டுமென்று நீங்கள் கருதுகின்றீர்களா அல்லது அப்படி இருக்கத் தேவையில்லையென்று நீங்கள் கருதுகின்றீர்களா அல்லது அப்படி இருக்கத் தேவையில்லையென்று நீங்கள் கருதுகின்றீர்களா எழுத்து எப்படி இருக்க வேண்டுமென்று நீங்கள் கருதுகின்றீர்கள் எழுத்து எப்படி இருக்க வேண்டுமென்று நீங்கள் கருதுகின்றீர்கள் கருத்தை மையமாக வைத்துப் படைக்கப்படும் எழுத்தானது பிரச்சார எழுத்தென்று நீங்கள் கருதுகின்றீர்களா\nதேவகாந்தன்: கருத்து வேறு, ஒருவரை கருத்துநிலைப்படுத்தும் சித்தாந்தம் வேறு என்ற தெளிவு இங்கே முக்கியம். இல்லாவிட்டால் புரிந்துகொள்ளப்படாத கேள்வி ஆகிவிடும். இதற்கான பதிலை ஒரு உதாரணத்திலிருந்து ஆரம்பிக்கின்றேன். நான் வீதியில் ஒரு நண்பரைச் சந்திக்கிறேன் என வைத்துக்கொள்ளுங்கள். முதலில் சுக துக்கங்களை விசாரித்த பின் அவசரமற்ற நிலைமையானால் நின்று நாம் வேறு சில விஷயங்களையும் பேசுவோமல்லவா அவை உடனடி நம் இருவருக்கும் கரிசனமான விஷயங்களாகவே இருக்குமல்லவா அவை உடனடி நம் இருவருக்கும் கரிசனமான விஷயங்களாகவே இருக்குமல்லவா அவை பரஸ்பரம் இருவருக்கும் கரிசனமான விஷயங்களெனினும், இயல்பான உரையாடலிலேயே அவை வந்து விழுகின்றன. அந்தமாதிரியானதுதான் பிரச்சார நோக்கமில்லாத கருத்து வெளிப்பாடென்பது. அந்த நிலைமையில் கருத்து வற்புறுத்தப்படுவதில்லை. அதுபோலவே இலக்கிய எழுத்தும். கருத்து இருக்கும், ஆனால் வற்புறுத்தப்பட்டிருக்காது. வற்பறுத்தப்படும்போது அந்த எழுத்து தன் இலக்கிய நயத்தை இழந்து போகின்றது.\nஅதுபோல் கருத்து இல்லாதபோதும் இலக்கியத்தின் தகைமை குறைவுபடவே செய்யும். எழுத்துக்கு எப்போதும் கருத்து வேண்டியே இருக்கிறது. ஆனால் கருத்து புடைத்துக்கொண்டு நிற்கக்கூடாது என்பதுதான் இலக்கியத்தின் விதி. வெறும் கதை எவ்வாறு இலக்கியம் ஆகமுடியும் சிலப்பதிகாரத்தைக்கூட அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆகுமென்பதையும், பத்தினிப் பெண்டிரை உயர்ந்தோர் ஏற்றுவர் என்பதையும், ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதையும் சொல்ல இயற்றியதாகத்தானே பாயிரத்தில் இளங்கோ கூறுகிறான் சிலப்பதிகாரத்தைக்கூட அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆகுமென்பதையும், பத்தினிப் பெண்டிரை உயர்ந்தோர் ஏற்றுவர் என்பதையும், ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதையும் சொல்ல இயற்றியதாகத்தானே பாயிரத்தில் இளங்கோ கூறுகிறான் ஆனாலும் கருத்துக்காகவன்றி அதன் இலக்கிய நயத்துக்காகவே அது காலகாலமாகப் போற்றப்பட்டு வருகிறது\nஇலங்கைத் தமிழெழுத்துக்கள் பெரும்பாலும் கருத்துநிலைகளை வற்புறுத்துவதற்காக எழுதப்பட்டனவாகவே உள்ளன. காலம் அவ்வாறானதாகவே இருந்தது. அக்காலத்தின் தேவையும் அதுவாகவே இருந்தது. முற்போக்கு இலக்கியத்தில் சில நல்ல எழுத்துக்களையே தரமானதாக நாம் பெறமுடிந்திருப்பதின் இரகசியம் இங்கே இருக்கிறது.\nபதிவுகள்: 'முற்போக்கு இலக்கியத்தில் சில நல்ல எழுத்துக்களையே தரமானதாக நாம் பெறமுடிந்திருப்பதின் இரகசியம் இங்கே இருக்கிறது' என்று கூறுகின்றீர்கள். 'இலங்கைத் தமிழெழுத்துக்கள் பெரும்பாலும் கருத்துநிலைகளை வற்புறுத்துவதற்காக எழுதப்பட்டனவாகவே உள்ளன' என்றும் கூறுகின்றீர்கள். அப்படியானால் முற்போக்கிலக்கியத்தின் பெரும்பாலான படைப்புகள் கருத்தினை வற்புறுத்தும் பிரச்சாரப்படைப்புகள் என்று கருதுவதுபோல் தெரிகிறதே. மேலும் நீங்கள் தரமானதாகக் கருதும் முற்போக்கிலகத்தியத்தின் படைப்புகள் சிலவற்றைப்பற்றி எம்முடன் சிறிது பகிர்ந்திட முடியுமா\nதேவகாந்��ன்: மேலே நான் சொன்னதாக நீங்கள் கூறியிருக்கும் இரண்டும் ஒன்றுதான். கருத்துநிலைகளை வற்புறுத்துவதற்காக தோன்றிய ஈழத்து இலக்கியம் தரமான எழுத்துக்களை குறைவாகவே தந்திருக்கிறது. கே.டானியலின் ‘போராளிகள் காத்திருக்கிறார்கள்’ மற்றும் திக்குவல்லை கமாலின் ‘ஒளி பரவுகிறது’ என்ற நாவல்களை எடுத்துக்கொள்ளலாம். கடற்கரைக் கிராமமொன்றில் மீனவ சமுதாயத்தில் நிகழும் பொருளாதார நெருக்கடியையும், அங்குள்ள வாழ்நிலையையும் விபரிக்கின்ற ‘போராளிகள் காத்திருக்கிறார்கள்’, தொழிலாளர் ஒற்றுமை, போராட்டம் என்ற எந்தச் சுலோகத்தையும் தாங்கி நிற்காமல், தொழிலாளர் வாழ்முறையை, கடலின் சந்நதங்களை, அதன் அமைதியை, அதனால் நேரும் நெருக்கடிகளை, இயல்பு நிலைகளை, அம்மக்களின் காதலை அதற்கான மோதலை மட்டும் சொல்கிற நாவல். கே.டானியலின் நாவல்களிலே மிகுந்த கலாநேர்த்தி கொண்டதாக இதைச் சொல்ல எனக்குத் தயக்கமில்லை. அது கே.டானியலின் ஏனைய நாவல்களைவிட அனேகமாக சகல நிலைகளிலும் மாறுபட்டிருப்பது. ஆனால் ‘ஒளி பரவுகிறது’ தயார் ஆடை தயாரிக்கும் நிறுவனமொன்றின் நடப்பியல்புகளையும், அதில் வேலைசெய்யும் தொழிலாளரின் ஒற்றுமை, தொழிலாளர் சங்கம் அமைத்தல் போன்றனவற்றின் அவசியத்தையும் வற்புறுத்தி வருவது. முன்னதிலும் தொழிலாளர் வாழ்க்கை இருக்கிறது. பின்னதிலும் அந்த வாழ்க்கையே பேசப்படுகிறது. ஆனால் முன்னது கலாநேர்த்தியுடன் இலக்கியமாகிறது. பின்னதோ கருத்தைச் சொல்லும் கதையாக எஞ்சுகிறது.\nபதிவுகள்: ஆக ஈழத்து இலக்கியத்தில் முற்போக்குத் தமிழ் இலக்கியத்தின் பங்களிப்பு எந்தவகையில் முக்கியமானது என்று நீங்கள் கருதுகின்றீர்கள்\nதேவகாந்தன்: இலக்கிய வரலாற்றுப் புலத்தில் இலங்கைத் தமிழிலக்கியத்தை, இலங்கைத் தேசிய இலக்கியத்தை, இலங்கையின் மண்வாசனை எழுத்தை அது உருவாக்கித் தந்தது என்பதை நாம் மறக்கக்கூடாது. இவற்றையே அதன் மாபெரும் பங்களிப்பாக நான் கருதுகின்றேன். முற்போக்கு இலக்கியம் இல்லையேல் இலங்கைத் தமிழிலக்கியம் எனக் கூறுவதற்கான எந்தவித தனித்தன்மையும் அற்றதாகவே அது பின்னாளில் உருவாகியிருக்க முடியும். அந்த விபத்தைத் தவிர்த்தது முற்போக்கு இலக்கியம்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsmyth.com/2020/06/01/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A8/", "date_download": "2020-07-11T04:00:09Z", "digest": "sha1:YQDJV6X5GTT45572SVYWZY6M5E6723T3", "length": 38074, "nlines": 124, "source_domain": "newsmyth.com", "title": "கொரோனாவை விரட்டிய வியட்நாமின் கதை – சுவி | NewsMyth", "raw_content": "\nகொரோனாவை விரட்டிய வியட்நாமின் கதை – சுவி\nஇந்த நாடு வைரஸை வெற்றிகொண்டது\nஏற்கனவே 2003-இல் பரவிய சார்ஸ் நோயை\nமனித இனத்தால் வெற்றிகொள்ள முடியும் என\nநிரூபித்துக் காட்டியதும் இதே வியட்நாம்தான்.\nகொரோனா பயத்தில் உலகமே அறைகளில் அடைபட்டுக் கிடந்தபோது அந்த சின்னஞ்சிறு நாடு கொரோனாவை வெற்றிகொண்டு வீதிக்கு வந்தது. அது வைரஸை வென்றது இது முதல்முறையல்ல, ஏற்கெனவே 2003-ல் சார்ஸ் நோயை மனித இனம் வெற்றிகொள்ள முடியும் என நிரூபித்துக் காட்டியதும் அந்த நாடுதான். அதுதான் வியட்நாம். உலகில் அமெரிக்காவை வெற்றிகொண்ட ஒரே நாடு என்றும் அதை சொல்லலாம், வியட்நாமின் வெற்றிக்கதையை அங்கிருந்துதான் நாம் துவங்க வேண்டியிருக்கிறது.\nதெற்காசியாவில் பின்தங்கிய நிலையில் இருக்கும் சின்னஞ்சிறு விவசாய தேசம் வியட்நாம். 1850 முதல் பிரான்சின் காலனிய நாடாக வியட்நாம் இருந்து வந்தது. முதல் உலகப்போர் முடிந்து தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டம் உலகமெங்கும் அலை அலையாக எழுந்தபோது வியட்நாமும் விழித்துக்கொண்டது. ரஷ்யப் புரட்சியால் உத்வேகம் பெற்ற ஹோசிமின் சோவியத் பாணியில் கம்யூனிச வியட்நாமை உருவாக்க முயற்சி செய்தார். இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தபோது வியட்நாமும் விடுதலை பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது பொய்த்துப் போனது.\nஒட்டுமொத்த உலகமும் அமெரிக்க ஆதரவு, சோவியத் ஆதரவு என இரு துருவங்களாக பிரிந்து பனிப்போர் காலத்திற்குள் நுழைந்தது. அதன் தொடர்ச்சியாக, பல்வேறு நாடுகளில் போர் ஏற்படும் சூழல். பனிப்போர் காலத்தின்போது உண்மையில் உரசல் மட்டுமே நடக்கும், போர் நடக்காது. அந்த சூழ்நிலையில், பிரான்சின் ஆதரவோடு அரசர் பாவோ-தாய், வியட்நாமில் ஆட்சியமைக்க முயன்றார், சைகோன் நகரை தலைநகராக அறிவித்தார். உடனடியாக ஹோசி-மின் வியட்நாம் ஜனநாயக குடியரசை அறிவித்தார். ஹனோய் தலைநகரானது. இது பெரும் சச்சரவாக மாறியது.\nபிரான்சின் முற்சியால் 1954-ல் ஜெனிவாவில் நடந்த ஒப்பந்தம் தற்காலிகமாக வியட்நாமை இரண்டாகப் பிரித்தது. வடக்கு வியட்நாம் கம்யூனிச ஆதரவுடனும் தெற்கு வியட்நாம் பிரான்ஸ் அரசரின் கட்டுக்குள்ளும் வந்தது. வடக்கு வியட்நாமை சோவியத், சீனா போன்ற கம்யூனிச நாடுகள் ஆதரித்தன. தெற்கு வியட்நாமை அமெரிக்கா, ஃபிரான்ஸ் போன்ற நாடுகள் ஆதரித்தன.\nதெற்கு வியட்நாமில் கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள் அரசரின் படைகளால் வேட்டையாடப்பட்டனர். ஒரு லட்சம் பேர் கைது செய்யப்பட்டு, கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டனர். தென் பகுதியில் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியது. கம்யூனிஸ்ட்டுகளும் மற்ற ஜனநாயகக் குழுக்களும் இணைந்து தேசிய விடுதலை முன்னணியை ஏற்படுத்திப் போராடினர்.\nஇரண்டாம் உலகப்போரில் சோவியத் கம்யூனிஸ்ட்களின் வெற்றியைத் தொடர்ந்து சீனா, கொரியா என தொடர்ந்து தென்கிழக்கு ஆசியப் பகுதியில் மேலும் ஒரு நாடு கம்யூனிஸ்ட் நாடாக மாறினால், அந்தப் பகுதி முழுவதும் கம்யூனிஸத்தின் பிடியில் விழுந்துவிடும் என்று கணித்த அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடி, உடனடியாக ஓர் ஆய்வுக்குழுவை வியட்நாமுக்கு அனுப்பிவைத்தார். அந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அமெரிக்கா தனது படைபலத்தை அதிகரித்துக்கொண்டு, வியட்நாம் போரில் இறங்கியது.\n1950-ல் சில ஆயிரங்களில் ஆரம்பித்த அமெரிக்க படையினரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து, ஒரு கட்டத்தில் 5 லட்சம் அமெரிக்கப் படையினர் வியட்நாம் மண்ணில் போரில் ஈடுபட்டனர். பிரெஞ்சு காலனி ஆட்சியாளர்கள், அமெரிக்க ராணுவத்தின் துணையோடு பியன்-தியன்-பு என்ற இடத்தில் தமது படைகளைக் குவித்து தளம் ஒன்றை உருவாக்க முயன்றனர். அந்தத் தளம் தகர்க்கப்பட முடியாதது, வலுவானது என்று பிரெஞ்சு, அமெரிக்க இராணுவ நிபுணர்கள் உறுதியாக நம்பினார்கள்.\nஆனால், அந்தத் தளத்தை சுற்றியிருந்த உயரமான மலைகளில் இருந்து திடீர் தாக்குதல் நடத்தி வியட்நாம் மக்கள் படைகள் பிரெஞ்சு ஆக்கிரமிப்புப் படைகளை மண்டியிடச் செய்தன. 11,000 பிரெஞ்சுப் படையினர் சிறைப்பிடிக்கப்பட்டனர். இந்தோ-சீனாவில் ஐரோப்பிய நாடுகளின் காலனிய ஆக்கிரமிப்புகளுக்கு முதல் சவக்குழி வெட்டப்பட்டது. அதற்கு முழுமையான காரணம் கெரில்லா யுத்த முறைதான்.\nமுதல் உலகப் போர் முடிந்த காலம் துவங்கி, கம்யூனிச கட்சிக்கு தலைமை தாங்கி ஒருங்கிணைந்த வியட்நாமை உருவாக்க கடுமையாக போராடி வந்தார் ஹோசிமின். அவரது வலதுகரமாகவும் போர்ப்படைத் தளபதியாகவும் இருந்த ஜெனரல் வோ நகுயான் கியாப் படைகளை வழி நடத்தினார்.\nஹனோய் பல்கலைக் கழகத்தில் அரசியல், பொருளாதாரம், மற்றும் சட்டத் துறைகளில் படித்துக்கொண்டே வரலாற்று ஆசிரியராகப் பணிபுரிந்தார் கியாப். 1939-ம் ஆண்டு ஜப்பான் வியட்நாம் மீது போர் தொடுத்தபோது ஹோசி-மின் தலைமையிலான இந்தோ சீனா கம்யூனிஸ்ட் கட்சியுடன் சீனாவுக்கு இடம் பெயர்ந்தார். இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானிய ஆக்கிரமிப்பை எதிர்த்து நடத்தப்பட்ட கெரில்லா போரில் கியாப் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.\nஅப்போது, “ஒரு நாட்டின் மக்களுக்காக, மக்களால் நடத்தப்படும் யுத்தம் ராணுவ, அரசியல், மற்றும் பொருளாதாரத் தளங்களில் நடத்தப்படுகிறது. எதிரிகள், ஒரு ராணுவத்தை மட்டும் எதிர்கொள்ளவில்லை, வியட்நாம் மக்கள் அனைவரையும் எதிர்கொண்டனர். யுத்தத்தின் முடிவை தீர்மானிப்பது பொருட்களும் ஆயுதங்களும் இல்லை, மக்கள்தான்,” என்றார் ஜெனரல் கியாப்.\nபெரும் விவசாயப் பரப்பில் மக்கள் விவசாயம் செய்துகொண்டிருப்பார்கள். அமெரிக்க ராணுவம் வந்தால் வயல் வரப்பில் இருக்கும் துப்பாக்கியை எடுத்துச் சுடுவார்கள். பின் மீண்டும் விவசாயம் செய்வார்கள். சுடுவதற்கு விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து மக்களும் பயிற்சி பெற்றிருந்தார்கள். மக்களே படைவீரர்கள். வாய்ப்பு கிடைக்கும் வரை அவர்கள் காத்திருப்பார்கள். தாக்கி அழித்தல் பின் மறைந்து கொள்ளுதல் என்ற கெரில்லா முறைக்கு இன்றும் சிறந்த உதாரணமாக வியட்நாமிய போர் முறையே விளங்குகிறது.\nகாடுகளும் இயற்கை அமைப்புகளும் வியட்நாமியர்களுக்கு சாதகமாக இருந்தன. விஷ அம்புகள், பதுங்கு குழிகள், திடீரென தாக்கும் பெரும் மரக்கட்டைகள் என்பன போன்ற அம்சங்களைக் கொண்ட கெரில்லா போர் முறைக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் அமெரிக்கப் படையினர் காடுகளில் வசமாக சிக்கிக்கொண்டனர்.\nஇதனால், ஆத்திரமடைந்த அமெரிக்கா நாபாம் எனப்படும் வெண்பாஸ்பரஸ் கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்தி காடுகளை அழித்தது. அதில் ஆடைகள் முழுக்க தீப்பற்றி எரிந்த நிலையில் நிர்வாணமாக ஓடிவந்த வியட்நாமிய சிறுமி கிம் புவா-வின் புகைப்படம் வெளிவந்து உலகைத் திகைக்க வைத்தது. இன்றும் அவர் வியட்நாம் போர் கொடுமையின் ரத்த சாட்சியாக இருக்கிறார்.\nஅமெரிக்காவின் கொடுமைகள் அத்தோடு நிற்கவில்லை மேலும் தொடர்ந்தது. அதன் பாதிப்புகள் இன்றும் தொடர்கிறது. வியட்நாம் கெரில்லாக்கள் காடுகளில் ஒளிந்து கொள்வதால் அவர்களைத் தேடிப்பிடிக்க செல்லும் அமெரிக்க படையினர் வலையில் மாட்டிக்கொண்ட எலி போல உயிரிழப்பதைக் கண்ட அமெரிக்க ராணுவம் – ஏஜெண்ட் ஆரஞ்ச் என்ற கொடிய களைக்கொல்லி – உயிரியல் ஆயுதத்தை முதன்முறையாகப் பயன்படுத்தியது. விமானங்கள் மற்றும் தெளிப்பான்கள் மூலம் லட்சக்கணக்கான லிட்டர்களைத் தெளித்து கிட்டத்தட்ட 30,000 சதுர கிலோமீட்டருக்கு மேற்பட்ட காடுகளை அழித்தது. புல் பூண்டுகள் உள்ளிட்ட பசுமையான அனைத்தும் கருகி அழிந்தன.\nஉயிரியல் ஆயுதம் மனிதர்கள் மீதும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியது. அது வியட்நாமிய சாமானிய மக்களையும் அமெரிக்கப் படையினரையும் பெருமளவில் பாதித்தது. அதன் பக்க விளைவாக இன்றும் வியட்நாமில் மூன்று தலைமுறையைக் கடந்தும் குழந்தைகள் குறைபாடுகளுடன் பிறக்கின்றனர். அவர்களின் மரபணுவுக்குள் போர் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.\nகொல்லப்பட்ட அமெரிக்கப் படை வீரர்களின் உடல் பொதிகளையும், அமெரிக்க இராணுவம் வியட்நாம் மக்கள் மீது அவிழ்த்துவிட்ட ஈவிரக்கமற்ற கொலைகளையும் தொலைக்காட்சியில் பார்த்த அமெரிக்க மக்கள் மத்தியில் அவர்களது அரசு கட்டியமைத்திருந்த பிம்பங்கள் சரிந்தன. தொலைக்காட்சியில் போர்க்காட்சிகள் முழுமையாக ஒளிபரப்பாக ஆரம்பித்ததும் வியட்நாம் போரின்போதுதான். அமெரிக்கா முழுவதும் ஆயிரக்கணக்கில் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. ஒருகட்டத்தில், போரை எதிர்த்து அமெரிக்க மக்கள் நடத்திய போராட்டத்துக்கு அடிபணிந்தது அமெரிக்காஅரசு.\nநான்கு அமெரிக்க அதிபர்கள் தொடர்ந்து 20 ஆண்டுகள் நடத்திய போரில் வியட்நாமிய மக்களின் அர்ப்பணிப்பு மிக்க போராட்டம் வெற்றி கண்டது. அமெரிக்கா வியட்நாமிலிருந்து படைகளை முழுவதுமாக விலக்கிக் கொண்டது. வியட்நாம் ஒரே நாடாக விடுதலை பெற்றது.\nவியட்நாம் போரில் மக்கள் அனைவருக்கும் ஒரு பங்கு இருந்தது. அதனாலேயே அவர்கள் இழப்புகளையும் தாண்டி வெற்றி பெற்றனர். கிட்டத்தட்ட அதே போன்ற வெற்றியை மக்களின் முழு ஒத்துழைப்புடன் வியட்நாம் இப்போது பெற்றுள்ளது. ஆனால், எதிரிதான் வேறு. ஆம், அப்போது அமெரிக்கா, இப்���ோது கொரொனா வைரஸ். வியட்நாம் கொரோனாவை வென்றிருக்கிறது. அமெரிக்கா கொரோனாவிடம் வீழ்ந்துக் கொண்டிருக்கிறது.\n2020 ஜனவரி 22 அன்று வியட்நாமில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சீனாவுக்கு வெளியே எந்த நாட்டையும்விட முன்னதாகவே கொரோனாவை தடுக்கும் நடவடிக்கைகளை எடுத்த நாடு வியட்நாம். சீனாவின் அண்டை நாடு வியட்நாம். கிட்டத்தட்ட 1100 கிலோ மீட்டர் எல்லையை சீனாவுடன் பகிர்ந்து கொள்கிறது. சீன நிறுவனங்களுக்குப் பொருட்களை தயாரித்துத் தரும் வேலையைப் பெரும்பாலான வியட்நாமிய நிறுவனங்கள் செய்துவருகின்றன. அதனால் இயல்பாகவே சீனப் போக்குவரத்து வியட்நாமில் அதிகம். சீனப் பயணிகள் அதிகமாக வருகைபுரியும் சுற்றுலாதான் வியட்நாமின் பெரும் வருமானம் தரும் தொழில். அதனால் கொரோனா தொற்றும் முன்னதாகவே வியட்நாமுக்கு வந்து சேர்ந்துவிட்டது.\nஆனால், முதல் தொற்று ஏற்படுவதற்கு முன்பே வியட்நாம் அரசு போர் அறிவிப்பை செய்தது. ஆம், கொரோனாவிற்கு எதிராகப் போர் என்ற அறிவிப்பை செய்த முதல் நாடு வியட்நாம். கொரோனாவை பெரும் கொள்ளை நோயாக அறிவித்து செயலில் இறங்கியது வியட்நாம் அரசு.\nஜனவரி 21-ல் கொரோனாவை எதிர்கொள்ள திட்டங்கள் தீட்டப்பட்டன. அதன்பிறகுதான் அங்கு முதல் தொற்று கண்டறியப்பட்டது. சீனாவில் இருந்து வந்த இரண்டு சீனர்களிடம் கொரொனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. உடனடியாக நாடு முழுவதும் உள்ள 700 மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளைக் கவனித்துக்கொள்ள தயார்ப்படுத்தப்பட்டது. உலக சுகாதார நிறுவனம் பிப்ரவரி 11-ல் கோவிட் 19 என பெயரை அறிவித்தபோது வியட்நாமில் 16 பேருக்கு கொரொனா தொற்று கண்டறியப்பட்டிருந்தது. அடுத்த 22 நாட்களுக்கு புதிய தொற்று ஏற்படாமல் தடுக்கப்பட்டது.\nஉண்மையில், வியட்நாமுக்கு வைரஸைக் கட்டுப்படுத்துவதிலும் முன் அனுபவம் இருந்தது. 2003-இல் சார்ஸ் வைரஸ் வியட்நாமில் பரவியது. அப்போது அங்கே 63 பேர் பாதிக்கப்பட்டு, 5 பேர் இறந்திருந்தனர். அதன்பிறகு எடுத்த அசுரவேக நடவடிக்கைகள் காரணமாக இருபதே நாட்களில் சார்ஸை வெற்றிகண்டது வியட்நாம்.\nகொரோனாவைக் கட்டுப்படுத்துவதிலும் இதே முறைகள் பயன்படுத்தப்பட்டன. பிப்ரவரி ஒன்றிலேயே சீனா, ஹாங்காங், தைவான் முதலான நாடுகளில் இருந்து வரும் விமானங்கள் தடைசெய்யப்பட்டன. எல்லைகள் மூடப்பட்டன. சீன எல்��ைகளும் உடனடியாக மூடப்பட்டன. மார்ச் 21-இல் சர்வதேச விமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. அதிகப்படியான பரிசோதனைகள், தொடர்புகளைக் கண்டறிதல், தொற்றாளர்களைத் தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சையளித்தல் என்ற உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரைகளை கவனமாகப் பின்பற்றி அதில் வெற்றியும் பெற்றது.\nமார்ச் மாதத் தொடக்கத்திலேயே கொரோனா கண்டறியும் பரிசோதனைக் கருவிகளை குறைந்த விலையில் உருவாக்கிவிட்டார்கள் வியட்நாமிய விஞ்ஞானிகள். குறைவான செலவு பிடிக்கும் முறைகளைப் பயன்படுத்தி அதிக அளவில் 2 லட்சத்து 60 ஆயிரம் பரிசோதனைகளை வியட்நாம் நடத்தியிருந்தது. இத்தனைக்கும் ஏப்ரல் மாதம் 112 தொற்றுகள் மட்டுமே அங்கே ஏற்பட்டிருந்தன.\nகொரோனா மனிதத் தொடர்பால் பரவுவதை கவனத்தில் கொண்டு எலோருக்கும் விடுப்பு அளிகப்பட்டது. விடுமுறைக்கால உதவித்தொகையும் அளிக்க 1.1 பில்லியன் டாலர் தொகை ஒதுக்கப்பட்டது.\nமக்களும் கொரோனா குறித்த விழிப்புணர்வு இருந்ததால் வீட்டில் கட்டுப்பாட்டுடன் இருந்தனர். மக்களுக்குத் தேவையான அடிப்படை பொருட்கள் வீட்டிற்கே சென்றன. வாழ்க்கை மோசமாகிவிடும் என்ற பயம் ஏற்படாமல் அரசு பார்த்துக்கொண்டது. மக்களின் கூட்டு மனப்பான்மை இந்த நேரத்தில் வெளிப்பட்டது. கொரோனாவிற்கு எதிரான ஒரே குறிக்கோளோடு அவர்கள் ஊரடங்கை கடைப்பிடித்தனர். கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதற்காக அந்நாட்டு அரசு ராணுவத்தைப் பயன்படுத்தியது. மக்கள் யாரும் வெளியே வர அனுமதிக்கப்படவில்லை. அது அவர்களுக்கு பெரிய பலன் கொடுத்தது. தொற்று மூலம் கண்டுபிடிக்கப்பட்ட 8 ஆயிரம் பேர் தனித்தனியாக அறையில் வைத்து கண்காணிக்கப்பட்டார்கள்.\nஒட்டுமொத்தமாக இரண்டு குழுக்கள் வேலை செய்தன. ஒரு குழு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ சிகிச்சைக்குப் பொறுப்பேற்றுக்கொண்டது. மற்றொரு குழு தொற்று ஏற்பட்டவர்களின் தொடர்பில் இருந்தவர்களைக் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவந்தது. தொற்றாளர் முதல் அடுக்கு என்றால் அவரது தொடர்பில் இருந்த இரண்டாம் அடுக்கினர், அவர்களின் தொடர்பில் இருந்த மூன்றாம் அடுக்கினர் என ஐந்தடுக்கு வரை தொடர்பில் இருந்தவர்களைப் பரிசோதனைக்கு உடபடுத்தினர். முதல் அடுக்கில் இருந்த தொற்றாளருக்கு ஐந்தாம் அடுக்கில் இருப்பவரை ���ுன்பின் தெரியாது என்றாலும் அவர்களுக்கும் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. பரிசோதனைக்காக நடமாடும் ஆய்வகங்கள் மக்கள் கூடும் இடங்களில் ஏற்படுத்தப்பட்டன. மக்கள் தாங்களே முன்வந்து பரிசோதனைகளை செய்துகொண்டனர்.\nஒன்பது கோடி மக்கள்தொகை கொண்ட வியட்நாமில் இதுவரை 324 பேர் மட்டுமே கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா மூலம் அங்கு ஒருவர்கூட பலியாகவில்லை. ஆம் ஒருவர் கூட பலியாகவில்லை. 61 தொற்றாளர்கள் மருத்துவமனையில் இருக்கின்றனர். 263 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nஇரண்டு முக்கிய அம்சங்கள் வியட்நாமின் வெற்றிக்கு காரணம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவர்களுக்கு இருந்த மனிதவளத்தை சரியான முறையில் திட்டமிட்டுப் பயன்படுத்தியது. மற்றொன்று, நீண்டகாலமாக சரியான முறையில் இயங்கிவரும் மருத்துவத் துறையின் செயல்பாடுகள். வியட்நாம் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.6 சதவீதத்தை மருத்துவத் துறைக்கென ஒதுக்குகிறது.\nஹனோய் மருத்துவப் பல்கலைக்கழகம் உலக அளவிலான தர வரிசையில் 23-ம் இடத்தைப் பிடித்து, தரமான மருத்துவ வளர்ச்சிக்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. வியட்நாமில் உருவாக்கப்பட்ட கொரோனா கண்டறியும் பரிசோதனைக் கருவி ஐரோப்பிய தரத்துடன் சிறந்து விளங்குவதாகவும் பேரிடர் காலங்களில் பயன்படுத்தத்தக்கது எனவும் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.\nஎந்தவொரு பெரிய தொழில்நுட்பமும் இன்றி இந்தச் சாதனையை வியட்நாம் அரசு செய்துள்ளது – இல்லை, இல்லை, வியட்நாமிய மக்கள் செய்துள்ளனர்.\n50 ஆண்டுகளுக்கு முன் நடந்தது போலவே மீண்டும் ஒருமுறை கெரில்லா யுத்தத்தில் வியட்நாம் வென்றுள்ளது. ஆம், இந்தமுறை வியட்நாம் வீழ்த்தியது கொரோனாவை\nமீண்டும் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்துவிட்டனர். மக்கள் வேலைகளுக்கு செல்கின்றனர். ஹோசிமின் சிட்டி அதன் பரபரப்புக்குள் மீண்டும் மூழ்கிவிட்டது. வியட்நாமில் சகஜநிலை திரும்பிவிட்டது.\nPrevious லாக்டவுன்: பிரிவினைக் காலத்திற்குப் பிறகான மாபெரும் துயரம் – ராம்சந்திர குஹா\nNext வளரிளம் பருவத்தினர் மனநலத்தில் கொரோனாவின் தாக்கம்\nகொரோனா தடுப்பூசி: சந்தேகங்களும் தடுமாற்றங்களும் – சுவி July 6, 2020\nதமிழ் சினிமா Vs. அயல் சினிமா எனும் அபத்தங்கள் – தீபக் July 6, 2020\nராம் மனோகர் லோகியா: ஒரு சோசலிச காந்திய��ாதி: – இரா.மனோகரன் July 4, 2020\nகுழந்தைகளுக்கான சோவியத் இலக்கியம் – தீபலட்சுமி July 2, 2020\n‘கடனிலிருந்து விடுதலை’: மேற்கு வங்கத்தில் ஒரு புது இயக்கம் – தோழர்.மதிவாணன் June 29, 2020\nகொரோனா தடுப்பூசி: சந்தேகங்களும் தடுமாற்றங்களும் – சுவி\nதமிழ் சினிமா Vs. அயல் சினிமா எனும் அபத்தங்கள் – தீபக்\nராம் மனோகர் லோகியா: ஒரு சோசலிச காந்தியவாதி: – இரா.மனோகரன்\nகுழந்தைகளுக்கான சோவியத் இலக்கியம் – தீபலட்சுமி\n‘கடனிலிருந்து விடுதலை’: மேற்கு வங்கத்தில் ஒரு புது இயக்கம் – தோழர்.மதிவாணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2020-07-11T04:39:35Z", "digest": "sha1:7SAUFGWOA6ZZA3FTYTRD4UPVKQVB72ZN", "length": 5484, "nlines": 62, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "காளி | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nதிருமணத்துக்கு பின் ஆர்யா-சாயிஷா இணையும் டெடி\nநடிகர் ஆர்யா, நடிகை சாயிஷா காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.\nஇறுதிச்சுற்று இயக்குநர் படத்தில் 2வது முறையாக இணைந்த பிரபலம்\nஇறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூரரை போற்று படத்தில் நடிகர் காளி வெங்கட் இணைந்துள்ளார்.\nபிரமாதமான சுவையில் தக்காளி புலாவ் ரெசிபி\nவீட்டில் அனைத்து தரப்பினருக்கும் பிடித்த தக்காளி புலாவ் ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..\nபாஜக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த கிரேட் காளி\nமேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள மக்களவைத் தொகுதியான ஜாதவ்பூரில் பாஜக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர் அனுபம் ஹஸ்ரா. நேற்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்ய அனுபம் ஹஸ்ரா செல்லும் போது அவரது சாலை பேரணியில் பெருந்திரளான மக்கள் கூட்டம் கூடியது. அதற்கு காரணம் WWE சாம்பியனான கிரேட் காளி அவருக்காக வாக்கு சேகரித்தது தான்.\nநெல்லையில் கோயில் உண்டியல் பணத்தை கையாடல் செய்த 3 பேர் சஸ்பெண்ட்\nதிருநெல்வேலியில், கோயில் உண்டியல் பணத்தை கையாடல் செய்ததாக இரண்டு அதிகாரிகள் உட்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்\nசுவையான தக்காளி குழம்பு ரெசிபி\nசாதத்திற்கு ஏற்ற சூப்பர் குழம்பு வகையான தக்காளி குழம்பு ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.\nஇது புதுச��� கண்ணா.... இந்தியா தொடுத்த தக்காளி தாக்குதலால் தவிக்கும் பாகிஸ்தான் அரசு\nபாகிஸ்தானில் ஒரு கிலோ தக்காளி ரூ.250 வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.\nசுவையான தக்காளி குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.\nதக்காளி வாகனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு\nஇந்தூரில் தக்காளி வாகனங்களுக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nதக்காளி குழம்பு செய்முறை - டேஸ்ட்டியான சவுத் இந்தியன் தக்காளி குழம்பு குழம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/category/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/?filter_by=featured", "date_download": "2020-07-11T03:51:12Z", "digest": "sha1:J7MEM3SDJWAK2GQ2GZL5GEIDK6YNCH2V", "length": 10711, "nlines": 122, "source_domain": "tamilnirubar.com", "title": "குற்றம்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nஅடித்தேன், ஆனால் கொலை செய்யல – திருச்சி சிறுமி வழக்கில் திடீர் திருப்பம் சிக்கிய உறவினர் வாக்குமூலம்\nதிருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அதவத்தூர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி என்ற விவசாயியின் 14 வயது மகள் கங்காதேவி. இவர், எட்டரை அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்....\nவிவாகரத்தான மனைவியுடன் வாழ வற்புறுத்தியதால் இளைஞர் தற்கொலை\nமதுரவாயலில் விவாகரத்தான முதல் மனைவியுடன் மீண்டும் வாழ வற்புறுத்தியதால் இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். மதுரவாயல், பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பிரித்திவிராஜ் (34). இவர்...\nதிருநின்றவூரில் டிராவல்ஸ் அதிபர் கொலை ஏன்\nஆவடியை அடுத்த திருநின்றவூர் செல்வராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவர் அதே பகுதியில் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். சமூக சேவையிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.\nராமநாதபுரத்தில் 100 பெண்களின் ஆபாச வீடியோக்கள் – any desk ஆப்ஸ் கொடுத்த அதிர்ச்சி\nராமநாதபுரத்தில் செல்போன் ரீசார்ஜ் கடையில் வேலை பார்த்த சகாபுதீனின் செல்போனில் ஏராளமான பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளன. அந்த வீடியோக்களை சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அனுப்பி லட்சக்கணக்கில் பணத்தை பறித்த கும்பல்...\nகுளிக்கும்போது வீடியோ – 6 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை – சுடுகாட்டில் தங்கி சகோதரர் போராட்டம்\nசெங்கல்பட்டு, செய்யூரில் இளம்பெண் குளிக்கும்போது வீடியோ எடுத்து ஒரு கும்பல் 6 ஆண்டுகளாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. அந்த பெண் மர்ம���ான முறையில் உயிரிழந்தார். அவரின் மரணத்துக்கு நீதி...\nஜூலை 6-ல் பிறந்தநாள்; ஜூலை 4-ல் தாயால் கொலை செய்யப்பட்ட குழந்தை – கடலூர் சோகம்\nஜூலை 6-ம் தேதி மகளின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவதில் காதல் தம்பதியினருக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. மனமுடைந்த பிரியங்கா, தன்னுடைய மகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துக் கொண்டார்.\nகாவலர் முத்துராஜ் சிக்கியது எப்படி- அடுத்த டார்க்கெட் இவர்கள்தான் #Sathankulam Custodial Murder Case\nசாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் சிக்கியது தொடர்பான முழுமையான விவரங்கள் கிடைத்துள்ளன. ஜெயராஜ், பென்னிக்ஸ் சாத்தான்குளம் இரட்டை...\nஜூன் 18-ல் காதல் திருமணம்; ஜூலை 2-ல் இரட்டைக் கொலை – தூத்துக்குடியில் உயிர்தப்பிய புதுமாப்பிள்ளை\nகடந்த ஜூன் 18-ம் தேதி பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளையின் தாய், உறவினரை மணமகள் வீட்டினர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில்...\nஇன்ஸ்ட்ராகிராம் மூலம் இளம்பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய ஜெர்மனி மாணவன் – ராமநாதபுரத்தில் வைரலான ஆபாச போட்டோஸ்கள்\nராமநாதபுரத்தில் இளம்பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து அதன்மூலம் அவர்களை நிர்வாணமாக வீடியோக்களை எடுத்து பணம் கேட்டு மிரட்டிய கும்பலில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nபாலியல் வழக்கில் சிக்கிய நாகர்கோவில் காசியின் லேப்டாப்பில் ஆபாச வீடியோக்கள் போலீசாருக்கு எதிராக கொந்தளிக்கும் காசியின் தங்கை\nநாகர்கோவிலைச் சேர்ந்த இன்ஜினீயர் காசி என்கிற சுஜியின் லேப்டாப்பில் இருந்த ஆபாச வீடியோக்கள் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வரும் நேரத்தில் காசியின் சகோதரி போலீசாருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.\n“ஸ்கூல் புக்ஸ், கல்வி உபகரணங்களை வழங்க 14 பாயின்ட்ஸ்” – தலைமைச் செயலாளர் உத்தரவு\nஉலகின் மிக நீளமான கால்கள்…\nஅடித்தேன், ஆனால் கொலை செய்யல – திருச்சி சிறுமி வழக்கில் திடீர் திருப்பம் சிக்கிய உறவினர் வாக்குமூலம்\nவரும் 13-ம் தேதி முக்கிய முடிவு – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\n11 நாடுகள்… 36 லட்சம் ஊழியர்கள் – 58 இந்திய சூப்பர் ஹீரோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamnews_detail.asp?news_id=15163", "date_download": "2020-07-11T05:56:52Z", "digest": "sha1:ZLMNZUY4VCF6I4VTG5CIAK7BEVREICTD", "length": 11724, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "Aanmeegam | Aanmeegam News | Aanmeegam Malar | Aanmeegam Stories | SPIRITUAL Stories | SPIRITUAL News | SPIRITUAL Thoughts", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக கதைகள் இந்து\nஒரு ஊரில் பலர் குடிகாரர்களாக இருந்தனர். யார் சொல்லியும் அவர்கள் திருந்தவில்லை. ஒருநாள் அந்த ஊருக்கு வந்த துறவி ஒருவர் அற்புதம் நிகழ்த்துவதாக தெரிவித்தார். அனைவரும் குளக்கரையில் கூடினர். சிறு கல் ஒன்றைக் காட்டி, ''இதை குளத்தில் எறிந்தால் என்னாகும்\n“மூழ்கி விடும்'' என்றனர் மக்கள்.\n“ஆனால் பெரிய கல்லைக் கூட குளத்தில் மிதக்க வைக்க என்னால் முடியும்'' என்றார் துறவி. சீடர்களிடம் மரப்பலகை ஒன்றை எடுத்து வரச் சொல்லி, அதில் பாறாங்கல்லை கட்டி குளத்திற்குள் தள்ளினார். கட்டையால் கல் மிதந்தது.\n“இதில் என்ன அற்புதம் இருக்கிறது மரக்கட்டையில் எதைக் கட்டினாலும் மிதக்குமே'' என்றனர் மக்கள்.\n''சிறு கல்லும் மூழ்குவதைக் கண்டீர்கள். ஆனால் மரக்கட்டையில் வைத்தால் பாறாங்கல் கூட மிதக்கிறது. இதன் பொருள் என்ன நல்லவருடன் நட்பு வைத்தால், ஒருபோதும் உங்களை மூழ்க விட மாட்டார்கள். இதை தெரிவிக்கவே வந்தேன்' என்றார்.\nஅவரை தங்கள் ஊரிலேயே தங்க வைத்தனர். அவரது உபதேசங்களை ஏற்ற இளைஞர்கள் மனம் திருந்தினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவரதா வரம்தா - 47\nபுதிய பார்வையில் ராமாயணம் - 47\nமீண்டும் பச்சைப்புடவைக்காரி - 39\nகரை சேரும் காலம் எப்பொழுது\nபுதிய பார்வையில் ராமாயணம் - 46\n» ஆன்மிக கட்டுரைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n73 லட்சத்து 27 ஆயிரத்து 360 பேர் மீண்டனர் மே 01,2020\n: போலீஸ் கண்காணிப்பு ஜூலை 11,2020\n'மேட் இன் சைனாவா.. இந்தியாவா..' அறிவிப்பது கட்டாயம்: பாஸ்வான் ஜூலை 11,2020\nரவுடி விகாஷ் துபே 'என்கவுன்டர்' குழுவுக்கு தலைமை வகித்த தமிழர் ஜூலை 11,2020\nசிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது ஜூலை 11,2020\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2321053", "date_download": "2020-07-11T05:11:37Z", "digest": "sha1:3O7J5H2XNVRAO33WMT2WT6YFGQCODTG4", "length": 26116, "nlines": 301, "source_domain": "www.dinamalar.com", "title": "பா.ஜ.,வில் முன்னாள் பிரதமர் மகன் ஐக்கியம்| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் ஒரே நாளில் 27,114 பேருக்கு கொரோனா: பாதிப்பு 8 ...\nகொரோனா உருவானது எப்படி: ஆய்வு செய்ய சீனா விரைந்தது ... 7\nகுளிர்கால கூட்டத்தொடர்: புதிய பார்லி., கட்டட பணிகள் ...\nஉலகம் முழுதும் ஒரே நாளில் 2.28 லட்சம் பேர் கொரோனாவால் ...\n'மேட் இன் சைனாவா.. இந்தியாவா..' அறிவிப்பது கட்டாயம்: ... 24\nவன விலங்குகள் படுகொலை வழக்கு: மத்திய, மாநில ... 2\n: போலீஸ் கண்காணிப்பு 23\nஜூலை 11: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nசிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை ... 19\nபா.ஜ.,வில் முன்னாள் பிரதமர் மகன் ஐக்கியம்\nபுதுடில்லி: முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகனும், சமாஜ்வாதிகட்சி ராஜ்யசபா எம்.பி.யுமான நீரஜ் சேகர், பா.ஜ.,வில் இணைந்தார். முன்னதாக அவர் தனது எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார்.\nஉ.பி.யில் பிரதான கட்சியான அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ராஜ்யசபா எம்.பி.யாக உள்ளவர் நீரஜ் சேகர், இவர் மறைந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் ஆவார். நேற்று தனது பதவியை ராஜினாமா செய்து அதன் கடிதத்தை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிடம் அளித்தார்.\nகட்சி வட்டாரங்கள் கூறுகையில், நீரஜ் சேகரின் எம்.பி.பதவி காலம் அடுத்தாண்டு நவம்பரில் நிறைவடைகிறது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி வைத்து படு தோல்வியடைந்தது. அகிலேஷூடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து கட்சியிலிருந்து விலக முடிவு செய்துள்ளார். விரைவில் பா.ஜ.வில் இணைய திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக பா.ஜ. மேலி நிர்வாகிகளிடம் தொடர்பு கொண்டு வருகிறார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇந்நிலையில், நீரஜ் சேகர், டில்லியில் உள்ள பா.ஜ., அலுவலகத்தில், பொது செயலாளர்கள் பூபேந்திர யாதவ் மற்றும் அனில் ஜெயின் முன்னிலையில், பா.ஜ.,வில் இணைத்து கொண்டார். தொடர்ந்து, தேசிய செயல் தலைவர் ஜே.பி., நட்டாவையும் சந்தித்து பேசினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags பா.ஜ. சந்திரசேகர் மகன் நீரஜ் சேகர் நட்டா\nசெப்., 22ல் பிரதமர் மோடி உரை; ஹூஸ்டன் மக்கள் எதிர்பார்ப்பு(23)\nகர்நாடகாவில் 5 நாளில் பா.ஜ. ஆட்சி: எடியூரப்பா உறுதி(22)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதமிழகத்தில் கட்சி மாறாத ஒன்றுக்கு மேற்படட கூடடணி வைக்காத தலைவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்க .புதியவர்கள் பற்றி நீங்க கேடடாள் ஒரே வார்த்தை அவர்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது அதை சொல்லிவிட்டு பின் பதில் சொல்லுங்கள்.(புதியவர்கள் அனைவருமே ஹிந்தி,ஹிந்து எதிர்ப்பாளர்களாக நடந்து கொள்வதை பார்க்கும்போது அண்ணாவும் ,கருணாநிதியும் ராமசாமி நாயக்கரும் விட்டு சென்ற தொழிலை இவர்கள் செய்கிறார்கள் போல தோணுது,அதாவது பணம் கொடுப்பவனுக்கு சாரமும் ,கொடுக்காத ஹிந்து தமிழனுக்கு வசை பாடலும் பரிசாக கொடுக்கிறார்கள்)இன்னும் தமிழன் ஏமாற அடுத்த ரவுண்டு தயாராக இருங்கள்.\n370 நீக்கும் வரை தொடரும்\nDSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா\nநீரஜ், முன்னாள் பிரதமரின் மகன். சந்திரசேகர் எப்படிப்பட்ட ஒரு பெரும் தலைவர்.. இளம் துருக்கியர்.. எமர்ஜென்சியை எதிர்த்து பதவியை உதறி தள்ளி விட்டு வெளியேறியவர்.. நேர்மையானவர்.. நாடுமுழுதும் உண்மையான பாதயாத்திரை நடத்தியவர்.. எளிமையானவர்.. ஆனால் அவரது மகன் ஊழலுக்கு அஸ்திவாரம் போட்ட முலாயம் / அகிலேஷ் கட்சியில் .. சில நேரங்களிலரசியலை நினைத்தால் அருவெறுப்பாக இருக்கிறது .\n இவர்களை young turks என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். ஆட்டோமான் எம்பயர் துருக்கியில் இருந்து ஐரோப்பா வரை பல நாடுகளை தங்கள் பலத்தால் பிடித்து ஆட்டோமான் எம்பையரை நிறுவியது. அது முஸ்லீம் காலிபைட் ஆட்சி. இந்த துருக்கியர்கள் அவர்கள் ஆட்சியின் போது செய்யாத பஞ்சமா பாதகங்கள் இல்லை. ஆர்மீனியாவில் லட்சக்கணக்கான கிறிஸ்துவர்களை கொன்றொழித்தார்கள். தற்போதைய போஸ்னியா, கொசோவா, அல்பேனியா, சீசனிய, டார்ட்டார் முஸ்லிம்கள் இவர்களின் அடக்கு முறையால் மதம் மாற்றம் செய்யப்பட்டவர்கள். ஆனால் கடந்த 20 நூற்றாண்டின் துவக்கத்திலும், 19ஆம் நூற்றாண்டின் கடைசி பகுதிகளிலும் துருக்கியர்கள் ஆட்சிக்கு எதிராக வெள்ளைக்காரர்கள் கிளர்ந்தெழுந்தார்கள். வெள்ளைக்காரர்கள் வெற்றி பெற்று ஒரு கட்டத்தில் ஆட்டோமான் ஆட்சி ஐரோப்பாவில் முடிவுக்கு வந்தது. அப்படி முடிவுக்கு வந்த பின் சில இளம் துருக்கிய தலைவர்கள் மீண்டும் தாங்கள் இழந்த ஐரோப்பிய பகுதிகளை மீட்டெடுக்க முயன்றனர். கிடைத்ததா உதை தான் முயற்சிக்கு பலனாக கிடைத்தது. அதனால் ஐரோப்பா பக்கம் ���லை வைக்காமல் தங்கள் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் மத்திய கிழக்கில் தங்கள் திறமையை காட்டத்துவங்கினர். சிறிது வெற்றி பெற்றாலும், தக்க வைக்க முடியவில்லை. எல்லா வித காரியங்களுக்கும் எழுச்சியும் வீழ்ச்சியும் உண்டு. இந்தியாவில் நேரு காலத்தில் இந்திரா காலத்தில் காங்கிரஸ் எழுச்சி கண்டது ஆனால் ராஜிவ், சோனியா, ராகுல் காலத்தில் வீழ்ச்சி காணுகிறது. இது காலத்தின் கட்டாயம். இனி காங்கிரஸ் என்ன முயன்றாலும் மேலே ஏற முடியாது, அது முடிவுக்கு வந்துள்ளது. அதுபோலவே ஆட்டோமான் எம்பெயரும் வீழ்ச்சி பெற்று ஆசிய மைனர் என்று பேர் பெற்ற துருக்கி 1947 வாக்கில் ஆசியாவின் சீக்காளி என்று பேர் வாங்கியது. அதன் வீழ்ச்சிக்கு கூடா நட்பும் ஒரு காரணம். முதல் இரண்டாம் உலக போரில் ஜெர்மனிக்கு ஆதரவாக போரில் பங்கேற்றதும் அதன் வாழ்வுக்கு காரணம்....\n……...அதன் வீழ்ச்சிக்கு காரணம் என்று படிக்கவும்....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசெப்., 22ல் பிரதமர் மோடி உரை; ஹூஸ்டன் மக்கள் எதிர்பார்ப்பு\nகர்நாடகாவில் 5 நாளில் பா.ஜ. ஆட்சி: எடியூரப்பா உறுதி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2017/03/blog-post_9.html?showComment=1489059591698", "date_download": "2020-07-11T04:00:17Z", "digest": "sha1:NISJYG5FPD7BY7ZBVNLOTD3BPXSCXQKE", "length": 22729, "nlines": 127, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: சித்தார்த்தரைப் புத்தராக்கிய காட்சிகள்!", "raw_content": "\nவியாழன், 9 மார்ச், 2017\nசாதிப்பிரிவுகளுமே எல்லாத் துன்பங்களுக்கும் காரணம்\nமனிதவாழ்க்கை இயல்பாகவே துன்பம் நிறைந்தது\nஅத்துன்பத்துக்குக் காரணம் தன்னலமும் ஆசையும்\nமனிதனால் தன்னலத்தையும் ஆசையையும் அடக்கமுடியும்\nமனிதன் தன்னலம்,ஆசை ஆகியவற்றிலிருந்து தப்பிக்க\nஎன்று அறிவுறுத்திய புத்தர் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது, நான்கு காட்சிகள்.\n1. ஒரு வயதான தள்ளாடும் கிழவர்,\n3. அழுகிக் கொண்டிருந்த ஒரு பிணம்,\n4. நாலாவதாக ஒரு துறவி\nஇந்த நான்குகாட்சிகளும் சித்தார்த்தரைப் புத்தராக்கியது. இவை போல பல ஆயிரம் காட்சிகளைப் பார்க்கும் நாம் இன்னும் சராசரி மனிதராகவே இருக்கக் காரணம்.\nஎல்லாத் தவறுகளையும் நாமே செய்யவேண்டும் என ��ினைக்கிறோம்\nபிறர் செய்யும் தவறுகளிலிருந்து பாடம் கற்கும் நுட்பத்தை நாம் அறிவதில்லை என்பதே எனது புரிதல்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெங்கட் நாகராஜ் 9 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 9:23\nகவிஞர்.த.ரூபன் 10 மார்ச், 2017 ’அன்று’ முற்பகல் 8:10\nசொல்லிய கருத்து உண்மைதான் ஆசைதான் காரணம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nதிருக்குறள் (387) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (231) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (154) நகைச்சுவை (115) பொன்மொழி (106) இணையதள தொழில்நுட்பம் (103) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (44) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) கருத்தரங்க அறிவிப்பு (28) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) வலைப்பதிவு நுட்பங்கள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்ச���ற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) கருத்தரங்கம் (1) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) படைப்பிலக்கியம் (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) முத்தொள்ளாயிரம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nகல்வியியல் - இணையவழிப் பன்னாட்டு மாநாட்டு அழைப்பிதழ்\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\nசிலப்பதிகாரம் - அரங்கேற்று காதை விளக்கம்\n1. மாதவியின் நாட்டியப் பயிற்சி் தெய்வ மால்வரைத் திருமுனி அருள எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு தலைக்கோல் தானத்துச் சாபம் நீங்கிய மலைப...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nமணிமேகலை - மணிபல்லவத்துத் துயருற்ற காதை - விளக்கம்\nசீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை மணிபல்லவத்துத் துயர் உற்ற காதை மணிபல்லவத் தீவில் மணிமேகலை புகார் நக ரி ல் சுதமதி மாதவியிடம்...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nபெண்களின் கூந்தல் மணம் இயற்கையானதா\nகுறுந்தொகைப் பாடல்களுள் அதிகம் எடுத்தாளப்பட்ட பாடல்களுள் ஒன்று, “கொங்கு தேர் வாழ்க்கை“ என்னும் பாடலாகும். இப்பாடலில் பெண்களின் கூந்தலுக்...\nபேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...\nதமிழ்ப்பற்றாளர்கள் பலரும் தம் குழந்தைகளுக்குத் தமிழில் பெயரிடுவதையும், தம் கடைகளுக்குத் தமிழ்பெயர் இடுவதையும் பெரிதும் விரும்புகின்றனர...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nபிள்ளைத் தமிழ் (பருவங்கள் - படங்களுடன்)\nதமிழில் சிற்றிலக்கியங்கள் எண்ணற்றவை இருந்தாலும் அதனை 96 என வகைப்படுத்தி உரைப்பது மரபாகும். அவற்றுள் பிள்ளைத்தமிழ் இலக்கியம் குறிப்பிடத்தகு...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2016/11/cho-ramasamy-admitted-in-apollo-hospital.html", "date_download": "2020-07-11T03:56:15Z", "digest": "sha1:LDWNMGSN3JYDIVOLWR2T27ORFHME6I3X", "length": 5479, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "பத்திரிக்கையாளர் சோ அப்பல்லோவில் அனுமதி - News2.in", "raw_content": "\nHome / Apollo / அதிமுக / அரசியல் / உடல் நலம் / சினிமா / பத்திரிகையாளர்கள் / மருத்துவமனை / பத்திரிக்கையாளர் சோ அப்பல்லோவில் அனுமதி\nபத்திரிக்கையாளர் சோ அப்பல்லோவில் அனுமதி\nTuesday, November 29, 2016 Apollo , அதிமுக , அரசியல் , உடல் நலம் , சினிமா , பத்திரிகையாளர்கள் , மருத்துவமனை\nசென்னை : உடல்நலக்குறைவு காரணமாக மூத்த பத்திரிக்கையாளர் சோ ராமசாமி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளனர்.\nமூத்த பத்திரிக்கையாளரும் , பிரபல அரசியல் ஆர்வலருமான சோ ராமசாமி, கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து உடல்நல்க்குறைவால் பாதிக்கப்பட்டு அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார்.\nஇந்தநிலையில் , சோ ராமசாமிக்கு நேற்று மூச்சு திறணல் ஏற்பட்டதாகவும், அதங்காரணமாக அவரை சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு அவரது உறவினார்கள் அழைத்த்துச் சென்றதாகவும், மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் தகவல்கள் கிடைத்துள்ளனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nகட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/83954", "date_download": "2020-07-11T05:24:33Z", "digest": "sha1:KHB6QNZEAXVYPFJWHA6GCBYNZR7VP2CY", "length": 6893, "nlines": 73, "source_domain": "www.thaarakam.com", "title": "நளினி – முருகன் சந்தித்தனர்! – தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nநளினி – முருகன் சந்தித்தனர்\nபரோலில் வெளியே வந்துள்ள நளினி, வேலூர் சிறையிலுள்ள முருகனை, இன்று (13) சந்தித்துள்ளார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, மகளின் திருமண ஏற்பாடுகள் குறித்து இருவரும் மிகவும் உருக்கமாக கலந்துரையாடியுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமுன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்று வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினி, மகளின் திருமணத்துக்காக ஒரு மாதம் பரோலில் வெளியே வந்து, வேலூர் சத்துவாச்சாரியில் தங்கியுள்ளார்.\nதினமும் அவர், சத்துவாச்சாரி பொலிஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.\nமேலும் சிறையில் இருக்கும்போது 15 நாள்களுக்கு ஒரு ��ுறை, அவரது கணவர் முருகனை சந்தித்து பேசுவது வழக்கம். ஆனால் இப்போது பரோலில் வெளியே வந்து இருப்பதால், பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி, நளினி- முருகன் சந்திப்பை பொலிஸார் அனுமதிக்கவில்லை.\nஇந்த நிலையில் தனது மகள் ஹரித்திரா திருமண ஏற்பாடுகள் குறித்து, முருகனுடன் பேச வேண்டியுள்ளது என்று, சிறை அதிகாரிகளுக்கு, நளினி மனுவொன்றைச் சமர்ப்பித்திருந்தார்.\nஅதனைத் தொடர்ந்தே நளினி, முருகன் சந்திப்புக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nதூக்கில் தொங்கியநிலையில் இளைஞனின் உடலம் மீட்பு\nதிருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி\nகொரோனா இருப்பதாக கூறி ஓடும் பஸ்சில் இருந்து இளம் பெண் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்\nபீகாரில் 4 நக்சலைட்டுகள் சுட்டு கொலை\nதமிழ்நாடு அரசு நிரந்தரமாகக் கிடப்பில் போட்டு விட்டதா\nதமிழ்வழியில் படித்தவர்களுக்கே அரசுப் பணி\nஎமது இனத்தின் வரலாறு.. எமது வாழ்வின் வழிகாட்டி. ( சிறப்புக் கட்டுரை…\nவீரம் விளைந்த வல்வை பெற்றெடுத்த அருந்தவப் புதல்வன் மேஜர் கிண்ணி.\nநாட்டுக்காக சாக ஒருக்காலும் பயப்படக் கூடாது கடற்கரும்புலி கப்டன்…\nயாழ் நவாலி தேவாலய படுகொலை நாள்\nகறுப்பு ஜூலை 23.07.2020 – சுவிஸ்\nகேணல் சங்கர் நினைவு சுமந்த மென்பந்து துடுப்பாட்டம் மற்றும்…\nகரும்புலிகள் நாள் 2020 – 05.07.2020 சுவிஸ்\nபிரான்சில் தமிழீழத் தேசத்தின் தடை நீக்கிகள் நாள்- 2020\nஅடிக்கற்கள் இணைய வழி எழுச்சி வணக்க நிகழ்வு\nகரும்புலிகள் நாள் 2020 பெல்சியம்\nபிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 12ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு பெல்சியம்\n© 2020 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctricks.com/indian-economy-model-test-8-in-tamil/", "date_download": "2020-07-11T04:36:09Z", "digest": "sha1:QPRGWXOBM74TVYBFFZF5HI3LJG3COVYI", "length": 54894, "nlines": 1237, "source_domain": "www.tnpsctricks.com", "title": "Indian Economy Model Test 8 in Tamil – Tnpsc Tricks", "raw_content": "\nஐந்தாண்டுத் திட்டங்களை இறுதியாக ஒப்புதல் அளிப்பவர் யார்\nகூற்று(A): வறுமை பொருளாதார திட்டத்தில் முக்கிய பிரச்சனையாக இருக்கிறது.\nகாரணம் (R): பொருளாதார முன்னேற்றமானது உற்பத்தி சிலையங்களையோ, நீர்த்தேக்கத்தினையோ, சாலைகளையோ பொருத்தது அல்ல, மக்களை பொருத்தது.\nகீழ்க்கண்ட குறியீடுகளுக்கு ஏற்ப உங்களது விடையை தேர்ந்தெடுக்க.\n(A) மற்றும் (R) இரண்டும் சரி; (R) என்பது (A) விற்கு ��ரியான விளக்கம்\n(A) மற்றும் (R) இரண்டும் சரி; (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் அல்ல\n(A) சரி; ஆனால் (R) தவறு\n(A) தவறு; ஆனால் (R) சரி\nஒரு வணிக வங்கி குறைந்த அளவு மற்றும் அதிக அளவு ரொக்க காப்பு விகிதம் பராமரிக்க வேண்டிய அளவு\nகுறைந்தபட்சம் 3% முதல் அதிகபட்சம் 15% வரை\nகுறைந்தபட்சம் 4% முதல் அதிகபட்சம் 16% வரை\nகுறைந்தபட்சம் 2% முதல் அதிகபட்சம் 4% வரை\nஇந்திய ரிசர்வ் வங்கி ரொக்கக் காப்பு விகிதத்திற்காக வழங்கும் வட்டி விகிதம்\nஒரு ரூபாய் காகிதப் பணம் யாரால் அச்சிட்டு வெளியிடப்படுகிறது\nசேலம் மாவட்டத்தின் முன்னோடி வங்கியின் பெயர் யாது\nசேலம் மத்தியக் கூட்டுறவு வங்கி\nகூற்று(A): வரிவிதிப்பு சுமை பொதுவாக நடுத்தர, குறைந்த வருவாய் உள்ளவர்களுக்கு அதிகமாக இருக்கிறது.\nகாரணம்(R): வரிவிதிப்பு முறையானது பொதுவாக பொருட்களின் மேல் அதீத அதிகாரம் செலுத்துகிறது.\nகீழ்க்கண்ட குறியீடுகளுக்கு ஏற்ப உங்களது விடையை தேர்ந்தெடுக்க.\n(A) மற்றும் (R) இரண்டும் சரி; (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்\n(A) மற்றும் (R) இரண்டும் சரி; (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் அல்ல\n(A) சரி; ஆனால் (R) தவறு\n(A) தவறு; ஆனால் (R) சரி\nஎந்த திட்ட காலத்தில் நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் ‘வறுமையே போய்விடு’ ‘வளர்ச்சியும் நீதியும்’ என்று குரல் எழுப்பினார்கள்\nபணக் கொள்கையினை RBI மாற்றி மாற்றி பயன்படுத்துவதற்கு உள்ள அடிப்படை தேவையினை விளக்குக.\nஏற்றுமதி ஊக்குவிப்பு மற்றும் அந்நிய செலாவணி நிலைப்படுத்துதல்\nபாரத ஸ்டேட் வங்கியின் பழைய பெயர் யாது\n1969ஜூலை மாதத்தில் நாட்டுமையாக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை\nஇந்திய ரிசர்வ் வங்கியின் நாளிதழ் எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை வெளியிடப்படும்\nகீழே குறிப்பிடப்பட்டுள்ளவைகளில் சரியாகப் பொருந்தாமல் உள்ளது எது/எவைகள்\nமுதலாவது திட்டம் - 1950-55\nமூன்றாவது திட்டம் - 1961-66\nநான்காவது திட்டம் - 1966-77\nஏழாவது திட்டம் - 1985-90\nஇந்திய பொருளாதார திட்டமிடுதலில் சேர்க்கப்படாத நோக்கம் யாது\nமக்கள்தொகை பெருக்கத்தின் விளைவு குறித்து எச்சரிக்கை விடுத்த பொருளாதார நிபுணர் யார்\n‘காட்’ (GATT) என்ற அமைப்பு எப்போது துவக்கப்பட்டது\nபசுமைப் புரட்சி எப்போது உருவானது\nமக்கள்தொகை பெருக்கம் ஒரு உந்துதல் காரணி அதனால் என்ன மாற்றம் ஏற்படுகிறது\nடாக்டர் ராஜா ஜெ.செல்லையா தலைமையிலான வரி மாற்றியமைப்பு குழு எப்போது அமைக்கப்பட்டது\nபுதிய தொழிற்சாலைகள் திட்டம் எப்போது உருவாக்கப்பட்டது\nவறுமையின் நிகழ்வு பற்றிய புள்ளி விவரங்கள் எப்படி கணக்கிடப்படுகிறது\nஎன்.ஏ.எஸ். புள்ளி விவரங்கள் – தேசிய கணக்குகள்\nஎன்.எஸ்.எஸ். புள்ளி விவரங்கள்\t- பயன்பாட்டு செலவுகள்\n(அ) மற்றும் (ஆ) ஆகிய இரண்டும்\nஇந்திய தேசிய கூட்டுறவு வங்கியைத் தொடங்க எந்த கமிட்டி சிபாரிசு செய்தது\nஏப்ரல், 1935 இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்ட போது அதன் முதலீடு (Capital)\nஎந்தத் திட்டத்தின் துணைத்திட்டமாக ஒரு மில்லியன் கிணறுகள் திட்டம் தொடங்கப்பட்டது\nஜவகர் கிராம ஸ்மிருதி திட்டம்\nஸ்வரன் ஜெயந்தி கிராம ஸ்வரோஸ்கர் திட்டம்\nதேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம்\nவேலை வாய்ப்பு உத்திரவாத திட்டம்\nடாக்டர் எல்.சி. குப்தா உழு எந்த செயல்பாட்டை கவனிப்பதற்காக நியமிக்கப்பட்டது\nஉலக வணிக அமைப்பில் சீனா 143வது உறுப்பினராக சேர்ந்த தேதி\nஎந்தத் துறை உள்நாட்டு உற்பத்தியில் அதிக பங்கு வகுக்கிறது\nஎவை சம்மந்தமாக வியாஸ் குழு சமீபத்தில் தனது அறிக்கையை சமர்ப்பித்தது\nஓம்கர் கோஸ்வாமி குழு எந்தத் துறையை அறிவதற்குத் தொடங்கப்பட்டது\nதொழில் துறைக்குத் தேவையான அடிப்படை வாய்ப்புகளை ஏற்படுத்த\nதொழில் துறையில் உள்ள சீர்கேடுகளை களைய\nகுழந்தை பிறப்பு விகிதம் ஒரு ஆண்டிற்கு எவ்வளவு மக்கள் தொகைக்குக் கணக்கிடப்படுகிறது\nஒரு தொழில்துறை நிறுவனம் நலிவடைந்த நிலையில் இருப்பதற்கு அதனுடைய நிதி இழப்பு ஆண்டு முடிவில் எத்தனை சதவீதம் இருக்கும்\nஇந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் வங்கி\n‘இம்பீரியல் பாங்க் ஆஃப் இந்தியா’ தொடங்கப்பட்ட ஆண்டு\nஇந்தியாவில் அட்டவணைப்படுத்திய வணிக வங்கி தொடங்குவதற்கான குறைந்த அளவு மூலதனம் மற்றும் காப்புத்தொகை\nஇந்தியாவில் கிராமிய வட்டார வங்கி தொடங்குவதற்கான குறைந்தபட்ச மூலதனம்\nதமிழ்நாட்டில் 1999-2000 வது வருடத்தின் தனிநபர் நேர்முக வரி வருவாய் எவ்வளவு\nஇந்தியாவின் அந்நிய முதலீட்டில் தமிழ்நாடு எந்த வரிசையில் உள்ளது\n11-வது ஐந்தாண்டுத் திட்டத்தின் (2007-2012) சராசரி பொருளாதார வளர்ச்சி வீதக் குறிக்கோள்\n“சிற்றுண்டி சாலை” அணுகுமுறை எதனுடன் தொடர்புடையது\nஇந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு\nஒரு தொழிற்சாலையில் உற்பத்தியான பொரு��்கள் மற்றொரு தொழிசாலையின் உற்பத்திக்கு வருவது\nஅரசுக்கு வங்கியாக செயல்படும் வங்கி\nஇந்தியத் தொழில் வளர்ச்சி வங்கி\nபட்ஜெட் என்பது எம்மொழிச் சொல்\nதற்காலிகமாக பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முறை\nரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியா எப்போது தேசிய மயமாக்கப்பட்டது\nஇந்தியாவின் கிராமங்கள் நமது நாட்டின் பின்வரும் ஒன்றின் முதுகெலும்பு\nவீட்டு வசதியினை மேம்படுத்த உதவும் நிறுவனம்\nமாநில வீட்டு வசதி வாரியம்\nமத்திய அரசு வீட்டு வசதி வாரியம்\nஎண்ட்ரிபோட் வாணிகம் என்பது _________\nமத்திய ரிசர்வ் வங்கி தேசிய மயமாக்கப்பட்ட ஆண்டு\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய தடையாக உள்ளது\nபசுமைப் புரட்சி அறிமுகப்படுத்தப்பட்ட வருடம்\nஇந்தியாவில் முதன் முதலில் தோற்றுவிக்கப்பட்ட வங்கி\nஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா\nஇந்தியாவில் இரண்டாவது முறையாக ஆறு வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட நாள்\nவருமான வரியை செலுத்துதல் என்பது எதனைக் குறிக்கிறது\nசிறப்பியல்களை உடைய தலைமை ஆளுமையை\nகீழ்க்கண்டவற்றுள் வளர்விகித வரி எது\nநுகர்வோர் தினம் கொண்டாடப்படும் நாள்\nஇந்தியாவின் முன்னேற்றத்திற்காக 1950 ஆண்டு இந்திய அரசு ஆரம்பித்தது\n14 வகை வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட ஆண்டு\nஆசிய வளர்ச்சி வங்கியின் தலைமை அலுவலகம் இருப்பது\nஇந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி\nசெண்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா\nஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா\nஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா\nசெண்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா\nமுதல் ஐந்தாண்டுத் திட்டம் முன்னுரிமை கொடுக்கப்பட்ட துறை\nஊராட்சி அமைப்புகள் பற்றிய குழு\nமறு ஏற்றுமதி வியாபாரம் என்பது\nஇறக்குமதிக்குப் பின் ஏற்றுமதி வியாபாரம்\nமுதலாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் முதன்மை அளிக்கப்பட்ட துறையாது\n‘யுனிசெப்’ எந்த ஆண்டு நிறுவப்பட்டது\nகீழ் கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது சரி\nமனித வளர்ச்சி குறியீடு – ஐக்கிய நாடுகள்\nசமுதாய காரணிகள்\t- இந்தியா\nவளர்ச்சி அளவுகள்\t- மோரிஸ்\nஉலக வர்த்தக சங்கம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது\nகீழ்க்கண்டவற்றுள் எந்த கூற்று இந்திரா ஆவாஸ் திட்டத்திற்கு தொடர்புடையது\nமண் மற்றும் நீர் பாதுகாப்பு தொடர்புடைய வேலை\nதாழ்த்தப்பட்ட மலைவாழ் மற்றும் விடுவிக்கப்பட்ட கொத்தடிமைகளுக்கு இலவச வீடு வழங்குதல்\nவிளையும் மற்றும் விளையா நிலவள மேம்பாடு\nபட்டிய 1 ஐ பட்டியல் 2 உடன் சரியாகப் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.\nபட்டியல் 1 பட்டியல் 2\nஈ. ஏற்றுமதி இறக்குமதி வங்கி 4. 1971\nபொதுத்துறை நிறுவன விரிவாக்கம், தொழிற்துறை கொள்கை தீர்மானம், 1956-ஐ அடிப்படையாகக் கொண்டது\nஜூலை 1991ல் அரசு புதிய தொழிற்கொள்கை அறிவித்தது\nஅரசு எந்த ஒரு தொழிற்திட்டத்தையும் அறிவிக்கவில்லை\n1 மற்றும் 2 சரி\nகீழ்வருவனவற்றுள் எது சரியாக பொருத்தியுள்ளது\nதொழிற் கொள்கை அறிக்கை – 2002\nபங்கு மூலதன கலைப்பிற்கான குழு அறிக்கை – 1987\nஐக்கிய முன்ணணி அரசின் குறைந்த பட்ச பொது செயல் திட்டம் – 1996\nபத்தாவது ஐந்தாண்டுத் திட்டம் தொடங்கப்பட்டது\t- 2005\nஎந்த நோக்கத்திற்காக நிதிக்குழு நியமிக்கப்பட்டது\nதிட்டம் சாராத வருவாய் ஆதாரங்களை பகிர்ந்தளிப்பதற்கான பரிந்துறை செய்ய\nபொதுத்துறை நிறுவனங்கள் லாபகரமாக செயல்பட பரிந்துரை செய்ய\nஇந்தியாவில் நிலவும் கூட்டுக் குடும்ப முறை ஊக்குவிப்பது\nஅடிப்படை தேவையான உணவு, உடை,இருப்பிட தேவைகள் இதனைச் சார்ந்தது\nமுதல் ஐந்தாண்டுத் திட்டம் எதற்கு முக்கியத்துவம் அளித்தது\nவேளாண்மை மூலம் கிடைக்கும் வேலை வாய்ப்பு எதனைக் கொண்டது\nரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியா\nகீழ்க்கண்டவற்றுள் எது சரியானது என்று குறிப்பிடுக\nஒரே சமயத்தில் இரண்டும் செய்தல்\nபின்வருவனவற்றில் எது பின்தங்கிய நாடுகளுக்கும் பொருந்தாது\nஎந்த வகை வைப்புக்கு இந்திய வங்கிகள் அதிக வட்டி வழங்குகிறது\nமூத்த குடிமகன் நிலை வைப்பு\nமுதன்மை வங்கி திட்டத்தினை பரிந்துரைத்த குழு\nமுதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் தேசிய வருமான வளர்ச்சி விகித இலக்கு என்னவாக இருந்தது\nவரிசை முறைக் கோப்பமைப்பு எந்த பயன்பாட்டிற்குகந்தது\nவிமானப் பயண முன்கூட்டிப் பதிவு செய்யும் பணியில்\nபட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் சரியாகப் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:\nபட்டியல் 1 பட்டியல் 2\nஅ. 1-வது ஐந்தாண்டுத் திட்டம் 1. 1961-66\nஆ. 3-வது ஐந்தாண்டுத் திட்டம் 2. 1985-90\nஇ. 5-வது ஐந்தாண்டுத் திட்டம் 3. 1951-56\nஈ. 7-வது ஐந்தாண்டுத் திட்டம் 4. 1974 – 79\nபொதுச்செலவு மற்றும் பொது வருவாய் பற்றி ஆராய்வது\nகீழ்க்கண்டவற்றில் எது சரியாகப் பொருந்துகிறது\nதிட்டத்தின் பெயர் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு\nஒருருங்கிணைந்த ஊரக வளர்ச்சி திட்டம்\t1977\nஊரக இளைஞர் சுயவேலை வாய்ப்பு பயிற்சித் திட்டம்\t1979\nதேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம்\t1980\nஜவஹர் வேலை வாய்ப்புத் திட்டம்\t1988\nஇரட்டைப்பதிவு கணக்குப் பதிவியில் முறையினைக் கண்டுபிடித்தவர்\nஇந்தியாவில் பின்பற்றப்படும் வங்கி முறையானது\n‘மறு ஏற்றுமதி’ வணிகம் என்றால் என்ன\nசர்க்காரியா கமிஷன் நியமனம் செய்யப்பட்டது\nபஞ்சாப் பிரச்சனைக்குத் தீர்வு காண\nமத்திய-மாநில அரசு உறவு முறையை ஆராய\nகாவேரி நதிநீர் பிரச்சனையைத் தீர்க்க\nஅரசியல்வாதி- குற்றவாளித் தொடர்பை ஆராய\nமனித வளர்ச்சிக் குறியீட்டில் சேர்க்கப்படாத சமுதாய பொருளாதாரக் காரணிகள் யாவை\nஅடிப்படையின்மை வேலையின்மை எதனால் ஏற்படுகிறது\nகனரகத் தொழில்கள் அதிகமாக ஏற்படுவதனால்\nஇந்தியாவில் வறுமைக் கோட்டை நிர்ணயித்த கமிட்டி எது\nராவ்-மன்கோகனின் பொருளாதார முன்னேற்ற வரையறை எந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது\nமிக கடுமையான ஏழ்மை என்பது ஒரு மனிதன்/ வீடு\nநீண்ட காலமாக ஏழையாக இருத்தல்\nகுறைவான உணவு நுகர்வின் அடிப்படையில் ஏழை\nஏழ்மைக் கோட்டிற்கு கீழ் வாழ்வதாகும்\nபட்டியல் வகுப்பினர் பொது கிணற்றை உபயோகிப்பதைத் தடுப்பதும் பள்ளிக்குள் செல்வதைத் தடுப்பதும் இவ்வாறு கூறப்படுகிறது\nஇந்தியாவில் எங்கு நாணயம் அச்சடிக்கப்படுகிறது\nடெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா\nடெல்லி, கொல்கத்தா மற்றும் ஐதராபாத்\nமும்பை, டெல்லி மற்றும் பெங்களூர்\nமும்பை, கொல்கத்தா மற்றும் ஐதராபாத்\nஎது நாட்டு வருமானம் குறைவதற்கான சரியான காரணம் அல்ல\nகாலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் Online Test 10th Social Science Lesson 13 Questions\nஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் Online Test\nமொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி – ஓர் அறிமுகம் Online Test 10th Social Science Lesson 10 Questions\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/135736-ghost-ship-found-near-myanmar", "date_download": "2020-07-11T04:57:21Z", "digest": "sha1:3BTYAEWX3B53TG7BFPYL6X23PFHZQKSF", "length": 9026, "nlines": 153, "source_domain": "www.vikatan.com", "title": "மியான்மர் கடலில் கண்டுபிடிக்கப்பட்ட ஆளில்லா `பேய்க் கப்பல்’! - கடற்படை விசாரணையில் சுவாரஸ்யம் | Ghost ship found near Myanmar", "raw_content": "\nமியான்மர் கடலில் கண்டுபிடிக்கப்பட்ட ஆள��ல்லா `பேய்க் கப்பல்’ - கடற்படை விசாரணையில் சுவாரஸ்யம்\nமியான்மர் கடலில் கண்டுபிடிக்கப்பட்ட ஆளில்லா `பேய்க் கப்பல்’ - கடற்படை விசாரணையில் சுவாரஸ்யம்\nமியான்மர் கடலில் கண்டுபிடிக்கப்பட்ட ஆளில்லா `பேய்க் கப்பல்’ - கடற்படை விசாரணையில் சுவாரஸ்யம்\nசாம் ரடுலங்கி பி.பி 1600(SAM Ratulangi PB 1600). இந்தோனேஷியாவை சேர்ந்த சரக்கு கப்பலான இது 2001 -ல் கட்டப்பட்டது. 580 அடி நீளம் கொண்ட இந்தக் கப்பல் கடைசியாகக் கடந்த 2009 -ம் ஆண்டில் தைவான் கடல் பகுதியில் தென்பட்டது. அதன் பின்னர் இந்தக் கப்பல் காணாமல் போன நிலையில் கடந்த வாரத்தின் தொடக்கத்தில் திடீர் என்று தெற்கு மியான்மர் கடல் பகுதியில் மீனவர்கள் கண்களில் பட்டது. அப்போது மீனவர்கள் சிலர் கப்பலில் ஏறி சோதனை செய்தனர். அந்தக் கப்பலில் மனிதர்கள் யாரும் இல்லை. அதில் சரக்குகளும் இல்லை. மியான்மர் கடல் பகுதியில் இத்தனை பெரிய கப்பல் திடீரென எப்படி வந்தது என்ற கேள்வியும் எழுந்தது.\nமீனவர்கள் மியான்மர் அதிகாரிகளுக்கு இது தொடர்பாக தகவல் அளித்தனர். அவர்களும் கப்பலை சோதனையிட்டனர். இதனிடையே கடந்த 2009 -ம் ஆண்டில் காணாமல் போன கப்பல் திடீரென்று தோன்றியதால் இதனைப் பலர் கோஸ்ட் ஷிப்(பேய்க் கப்பல்) என்று அழைக்கத் தொடங்கினர். இதனால் இந்தக் கப்பல் குறித்து தகவல் வைரலாக பரவத்தொடங்கியது.\nஆனால் கோஸ்ட் ஷிப் என்ற கருத்தை மறுத்த மியான்மர் அதிகாரிகள், 2009 -ம் ஆண்டு தான் இது கடைசியாக காணப்பட்டது என்பதற்காக இதனை மூழ்கிய கப்பல் என்று சொல்ல முடியாது. இந்தக்கப்பல் சமீபத்தில் கைவிடப்பட்டது தான் என்கின்றனர் உறுதியாக. இது தொடர்பான விசாரணையில் மியான்மர் கடல் பகுதியில் இழுவைக்கப்பல் ஒன்றை கண்டுப்பிடித்தனர். அந்த கப்பலில் பயணம் செய்தவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்தக் கப்பலை, வங்கதேசத்தில் இருக்கும் கப்பல் பணிமனைக்கு இழுத்துச் செல்ல முயற்சிகள் நடந்தது. ஆனால், மோசமான வானிலை காரணமாக இழுவைக்கயிறு அறுந்தது. அதனால் இந்தப் கப்பலை கைவிடும் முடிவை எடுத்ததாகத் தெரிவித்துள்ளனர். அதனால் கோஸ்ட் ஷிப் குறித்த வதந்தி முடிவுக்கு வந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=3139", "date_download": "2020-07-11T04:02:37Z", "digest": "sha1:6YM52IYJBS2GCVD5JKSWVCXYYAJU5ZG3", "length": 10093, "nlines": 169, "source_domain": "mysixer.com", "title": "ராஜ்கிரண், ��ம்மூட்டியை இணைக்கும் குபேரன்", "raw_content": "\nதயாரிப்பாளர் நலன் காக்கும் அணி\n50% இந்த நிலை மாறும்\n60% கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n50% மாஃபியா சேப்டர் 1\n70% மீண்டும் ஒரு மரியாதை\n90% ஓ மை கடவுளே\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\nராஜ்கிரண், மம்மூட்டியை இணைக்கும் குபேரன்\nஇந்தியத்திரையுலகின் இரண்டு திறமைசாலிகள் மம்முட்டி மற்றும் ராஜ்கிரண் முதன்முறையாக குபேரன் படத்தில் இணைகிறார்கள். தமிழ், மலையாளம் என இருமொழிப்படமாக உருவாகி 'குபேரன்' மூலம் ராஜ்கிரண், மலையாளத்திரையுலகில் அடியெடுத்து வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்தப்படத்தின் மற்றொரு சிறப்பம்சமாக, என் ராசாவின் மனசிலே, பாசமுள்ள பாண்டியரே படங்களைத் தொடர்ந்து சுமார் 28 வருடங்களுக்கு பிறகு ராஜ்கிரணுடன் இணைகிறார் மீனா. 2.O படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்திருந்த பிரபல காமெடி நடிகர் கலாபவன் ஷாஜன், ஜான் விஜய் இந்தப்படத்தில் வில்லனாக நடிக்க, முக்கிய வேடங்களில் அர்த்தனா பினு, ஜெயப்பிரகாஷ், மாரிமுத்து மற்றும் சித்திக் நடித்துள்ளார்.\nதமிழ், மலையாளம் ஆகிய 2 மொழிகளிலும் தயாராகும் இத்திரைப்படத்தை ஜோபி ஜார்ஜ் தயாரிக்க, பிரபல மலையாள இயக்குநர் அஜய் வாசுதேவ், குபேரனை இயக்குகிறார். ராஜாதி ராஜா மற்றும் மாஸ்டர் பீஸ் ஆகிய படங்களைத் தொடர்ந்து அஜய் வாசுதேவ் மூன்றாவதாக மம்மூட்டியுடன் இணையும் படம் குபேரன். மம்முட்டியுடன் மூன்றாவதாக இணையும் முதல் இயக்குநர் இவரே. மலையாளத்தில் இந்தப்படத்திற்கு ஷைலாக்(Shylock) எனப் பெயரிடப்பட்டுள்ளது.\nஇந்த படத்தின் கதையை புதியவர்களான பிபின் மோகன் மற்றும் அனீஸ் ஹமீது ஆகிய இருவரும் எழுத, ராஜ்கிரண் வசனம் எழுதியுள்ளார். ரணதீவ் இந்தப்படத்தின் ஒளிப்பதிவை கவனிக்க, மலையாள திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் கோபிசுந்தர் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.. இவர் ஏற்கனவே தமிழில் தோழா, பெங்களூரு நாட்கள் ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு பாடல்களை ராஜ்கிரணும் விவேகாவும் எழுதியுள்ளனர். ராஜ்கிரண் பாடல் எழுதுவது இதுவே முதன் முறை.\nராசாவே உன்னை நம்பி, என்ன பெத்த ராசா, என் ராசாவின் மனசிலே, அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான் ஆகிய வெள்ளி விழா படங்களையும், நூறு நாட்கள் படங்களையும் தயாரித்து வெளியிட்ட ராஜ்கிரணின் ரெட் சன் ஆர்ட் கிரேஷன்ஸ், குபேரன் படத்தின் தமிழக உரிமையை வாங்கியிருக்கிறது.\nகோ படப்பாடல்கள் 2011 பொங்கலில் வெளியிடப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2011/05/2011.html", "date_download": "2020-07-11T04:09:29Z", "digest": "sha1:XBBBKQMREXU7YGFZOGLBY5LZDXS6VPN2", "length": 17430, "nlines": 301, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: பிரைம் பாயிண்ட் ஃபவுண்டேஷன் விருதுகள் 2011", "raw_content": "\nபூச்சி பற்றி வளன் அரசு\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 11\nமறைந்த மாமணி பெரிய சன்னிதானம் ‘சாச்சா’ ஜவாஹர்லால் நேரு அவர்களுடைய சிஷ்யகேடிகளுக்கு ஒரு பணிவான விண்ணப்பம்: தேவரீர் தாங்கள், உடனடியாகத் தங்கள் பரமார்த்த குருவுக்குச் செலுத்தவேண்டிய நேர்த்திக் கடன் என்ன\nஈழ மக்களுக்காக அதிக தியாகம் செய்தது யார்\nகணக்கு களவாடிய வீட்டு எட்வினா தெரேசா ஐரின் மரியாகொரத்தி அன்னா மார்கரீத்தா ஜெசிக்கா\nகருத்தியல் தளத்தில் தலித்துகள் குறித்து விஷம் கக்கப்படுவது ஏன்\n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nநான் கண்ட மகாத்மா - 27 | நித்திய வாழ்வு | தி. சு. அவினாசிலிங்கம்\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nஅடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nபிரைம் பாயிண்ட் ஃபவுண்டேஷன் விருதுகள் 2011\n15-வது மக்களவை சிறந்த சாதனையாளர்கள்\n1. ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர் (பாஜக, சந்திரபுர், மஹாராஷ்டிரம்): 2011 நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர்வரையில் 70 விவாதங்கள், 17 தனி நபர் மசோதாக்கள், 499 கேள்விகளில் பங்கெடுத்துள்ளார்.\n2. ஆனந்தராவ் அட்சுல் (சிவசேனை, அமராவதி, மஹாராஷ்டிரம்): 2011 நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர்வரையில் 23 விவாதங்கள், 3 தனி நபர் மசோதாக்கள், 545 கேள்விகளில் பங்கெடுத்துள்ளார். (14-வது மக்களவையில் மொத்தமாக 1,333 கேள்விகளை எழுப்ப�� முதலிடத்தில் இருந்தாராம்.)\n3. எஸ்.எஸ்.ராமசுப்பு (காங்கிரஸ், திருநெல்வேலி, தமிழ்நாடு): 2011 நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர்வரையில் 60 விவாதங்கள், 0 தனி நபர் மசோதாக்கள், 472 கேள்விகளில் பங்கெடுத்துள்ளார்.\nவெளியில் தெரியாத சாதனையாளர்கள் - சமூகப் பங்களிப்புக்காக\n1. மனம் மலரட்டும்: 1999 முதல் நடந்துவரும் அறக்கட்டளை. சரவணன் என்பவர் தலைமையில். கிராமப்புற இளைஞர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர உதவி புரிந்துவருகிறது. பள்ளிக்கூடங்களுக்கு வெளியே தனிப் பயிற்சி கொடுக்கப்பட்டு இதுவரை 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலனடைந்துள்ளனர். இதுவரையில் சுமார் 1,000 மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். சுமார் 70 பொறியியல் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறார்கள். இப்போதைக்கு வேலூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 250 கிராமங்களில் 1,200 மாணவர்களுக்கு 10, 12-ம் வகுப்புகளுக்கான சிறப்புப் பயிற்சி நடத்துகிறார்கள்.\n[சரவணனை எனக்கு நன்றாகத் தெரியும். அவர் பயிற்சி நடத்தும் மாணவர் குழுக்களிடம் திருப்பத்தூரில் நான் உரையாடியுள்ளேன். ஜவ்வாது மலைப் பகுதியில் உள்ள பழங்குடியின மாணவர்களுக்கு தனிப் பயிற்சி அளிப்பதில் இப்போது ஈடுபட்டுள்ளார். இவரது தொண்டார்வ நிறுவனம், வருமான வரி விலக்கு பெற்றது. பழங்குடி மற்றும் இதர கிராம மாணவர்களுக்கான கல்விக்கு பொதுமக்களிடமிருந்து நிதியுதவி தேவைப்படுகிறது. அது தொடர்பாகத் தனியாக ஒரு பதிவு இடுகிறேன்.]\n2. Build Future India: அயலக இந்தியர்களால் தொடங்கப்பட்ட நிறுவனம். மணி என்பவர் தலைமையில் நடக்கிறது. 60 பள்ளிகளில் 20,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உதவித்தொகை, புத்தகங்கள் ஆகியவற்றை வழங்குகிறார்கள். தென் தமிழ்நாட்டில் 6 பள்ளிகளை மாதிரிப் பள்ளிகளாக நடத்தும் பணியில் இருக்கிறார்கள். ஆலத்தூர் கிராமத்தை மாதிரி கிராமமாக மாற்றும் முயற்சியில் அரசு அமைப்புகளுடன் ஈடுபட்டுள்ளனர். அந்த கிராமத்தில் இதுவரை 180 கழிப்பறைகளைக் கட்டிக்கொடுத்துள்ளனர். மரம் நடுவதில் ஈடுபடுகின்றனர்.\n3. அரவிந்த் தியாகராஜன்: கண்டுபிடிப்பாளர். 30 வயதுக்குள் 40 காப்புரிமங்கள் (Patents) பெற்றுள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமால் உந்தப்பட்டு, ஒரு கண்டுபிடிப்பாளராகத் தொடர்ந்து புதிய கண்டுபிடிப்புகளைச் செய்துவருகிறார். (மறைந்த) சத்ய சாயி பாபாவை இவர் சந்தித்தபோது, இவரை இந்தியாவிலேயே இருக்குமாறு சாயி பாபா கேட்டுக்கொண்டாராம். அதன் விளைவாக பட்டப் படிப்புக்குப் பின் அமெரிக்காவில் தனக்குக் கிடைத்த வேலையை உதறிவிட்டு இந்தியாவில் தன் பணியை இவர் தொடர்கிறார். கடைசியாக இவர் கண்டுபிடித்தது ஸ்டெதாஸ்கோப் போன்ற ஒரு கருவி - இதனைக் கொண்டு இதய ஓசைகளைக் கேட்டறியலாமாம். இதன்மூலம் செலவேதும் இல்லாமலேயே இதய நோய்களைக் கணிக்க முடியுமாம்.\nஇந்த ஆறு பேருக்கும் விருதுகள் சென்னையில் (எங்கு என்று தெரியவில்லை) சனிக்கிழமை 7 மே 2011 அன்று வழங்கப்படும்.\nவிருது வழங்கும் விழாவுக்குச் செல்ல விரும்புபவர்கள், பிரைம் பாயிண்ட் ஸ்ரீனிவாசனை\n91766 50273 என்ற எண்ணில் அழைக்கவும் அல்லது prpoint@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளவும். நன்றி.\nஅம்பேத்கார் சோசியலிசத்தை இந்திய அரசியல் சட்டத்தில் புகுத்தவில்லை. காலஞ்சென்ற இந்திரா காந்தி செய்தார். அம்பேத்கார் நிச்சயம் அதிகாரக் குவிப்பு கொடுக்கும் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை ஆதரிக்கவில்லை என்பது மட்டும் திண்ணமாகத் தெரிகிறது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nசமச்சீர் கல்வி - ஜெயலலிதாவின் துக்ளக் தர்பார் ஆரம்பம்\nவேம்பாரில் மீனவர்கள் பிடித்த மீன்களில் சில\nகிழக்கு மொட்டைமாடி: அம்பேத்கரின் பொருளாதாரக் கொள்க...\nபிரைம் பாயிண்ட் ஃபவுண்டேஷன் விருதுகள் 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/rajinikanth/page/5/", "date_download": "2020-07-11T05:35:28Z", "digest": "sha1:NHAZTQXJOC2PO7LDOXJG55OECDPICNG3", "length": 6483, "nlines": 147, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "#rajinikanthChennai Today News Page 5 | Chennai Today News - Part 5", "raw_content": "\nரஜினி குறித்து பாரதிராஜா கூறியதில் தவறு இல்லை: சீமான்\nகாவிரி மேலாண்மை வாரியம் குறித்து ரஜினிகாந்த் பதிவு செய்த டுவீட்\nகாலா’ படத்திற்கு சான்றிதழ் கொடுக்க மறுத்த தயாரிப்பாளர் சங்கம்\nகட்சியின் பெயர், கொடி தயார்: இமயமலையில் இருந்து வந்ததும் ரஜினி அறிவிக்கின்றார்\nஎச்.ராஜாவை காட்டுமிராண்டி என்று விமர்சித்த ரஜினி\nஎம்ஜிஆர் மாதிரி ஆகணும்ன்னு நினைப்பது முட்டாள்தனம்: ரஜினிகாந்த்\nஎன் முழு ரவுடித்தனத்தை பார்த்ததில்லை: ரஜினினியின் ‘காலா’ டீசர்\nகாலா டீசர் ரிலீஸ் தேதி திடீர் ஒத்திவைப்பு: காரணம் என்ன\nரஜினியின் ‘காலா’ டீசர் ரிலீஸ் எப்போது தெரியுமா\nதிரையில் தசாவதாரம் அரசியலில் விஸ்வரூபம்: கமலை வாழ்த்திய பாரதிராஜா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nவெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் எழுதிய முக்கிய கடிதம்\nமுதல்முறையாக கர்ப்பிணி புகைப்படத்தை வெளியிட்ட ரம்யா\nமனைவிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த யுவன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-21-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-07-11T04:04:11Z", "digest": "sha1:HUL5O3SKIF4TRLUEL4T3JFG4P6BQHUCY", "length": 7718, "nlines": 104, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "கர்நாடகாவில் 21 காங்கிரஸ் மந்திரிகள் ராஜினாமா; சித்தராமையா – Tamilmalarnews", "raw_content": "\nமனிதனின் அறிவின் சொரூபமே முருகனின்... 05/07/2020\nகுழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி... 28/06/2020\nஒரு பூண்டுப் பல் தினமும் சாப்பிட... 25/06/2020\nகர்நாடகாவில் 21 காங்கிரஸ் மந்திரிகள் ராஜினாமா; சித்தராமையா\nகர்நாடகாவில் 21 காங்கிரஸ் மந்திரிகள் ராஜினாமா; சித்தராமையா\nகர்நாடக சட்டசபையில் மொத்தம் 224 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில், சபாநாயகரை தவிர்த்து, காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணிக்கு 118 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 78 பேர், மதசார்பற்ற ஜனதாதளம் எம்.எல்.ஏ.க்கள் 37 பேர், பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. ஒருவர், சுயேச்சைகள் 2 பேர் ஆவர்.\nஇந்த நிலையில், இந்த கூட்டணி கட்சிகளின் 14 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதன் காரணமாக குழப்பம் நீடித்து வருவதால், குமாரசாமி அரசை, கவிழாமல் காப்பாற்ற காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) தலைவர்கள் தீவிர முயற்சி செய்து வருகிறார்கள்.\nஇதுபற்றி மந்திரி சிவசங்கர ரெட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சி இடையே சில பிரச்சினைகள் உள்ளது. சில எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருப்பது உண்மை தான். இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. எம்.எல்.ஏ.க்களிடம் மேலிட தலைவர்கள் அமர்ந்து பேசினாலே பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படும். சித்��ராமையா மீண்டும் முதல்-மந்திரி ஆக வேண்டும் என்று சில எம்.எல்.ஏ.க்கள் கூறினர். கூட்டணி ஆட்சி அமைந்ததில் இருந்தே பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் இந்த கருத்தை தான் கூறி வருகிறார்கள். இதனால் கூட்டணியில் பிளவு ஏற்பட்டது.\nகர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி நீடிக்க வேண்டும் என்றால், சில மூத்த மந்திரிகள் தங்கள் பதவியை தியாகம் செய்ய வேண்டும். அவர்களுக்கு பதிலாக புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதன் மூலம், கூட்டணி ஆட்சிக்கு எந்த பிரச்சினையும் இருக்காது. கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகளையும் நிறைவு செய்யும் என கூறினார்.\nஇந்நிலையில், கர்நாடக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் சித்தராமையா செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, கர்நாடகாவில் 21 காங்கிரஸ் மந்திரிகள் தன்னிச்சையாக ராஜினாமா செய்துள்ளனர் என கூறியுள்ளார்.\nஇந்தியாவில் 17 சதவீத நகர்ப்புறங்களில் தண்ணீர் தட்டுப்பாடு\nஇலக்கை நோக்கிய பாதையில் ‘அனைவருக்கும் வீடு’ திட்டம்\nமனிதனின் அறிவின் சொரூபமே முருகனின்\nகுழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி\nஒரு பூண்டுப் பல் தினமும் சாப்பிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95/", "date_download": "2020-07-11T05:39:00Z", "digest": "sha1:HP2542K52D3L4AOYRKVSXHMHM57TTG6M", "length": 10483, "nlines": 93, "source_domain": "www.trttamilolli.com", "title": "மக்களை சந்தித்து நன்றி கூறிய சஜித்! – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nமக்களை சந்தித்து நன்றி கூறிய சஜித்\nஜனாதிபதி தேர்தலில் அடைந்த தோல்வியின் பின்னர் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான சஜித் பிரேமதாச இன்றைய தினம் தனது ஆதரவாளர்களையும், பொது மக்களையும் சந்தித்துள்ளார்.\nஇந்த சந்திப்பின்போது தனக்கு தேர்தல் காலத்தில் வழங்கிய உதவிக்கும் வாக்களித்தமைக்காகவும் நன்றிகளை தெரிவித்துள்ளார்.\nஇந்த பொது மக்கள் சந்திப்பானது இன்றைய தினம் கொழும்பு வொக்ஷால் வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்றது.\nஇலங்கை Comments Off on மக்களை சந்தித்து நன்றி கூறிய சஜித்\nபுதிய அமைச்சரவை நாளைய தினம் பதவியேற்பு முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜ��க்ஷவுக்கு சம்பந்தன் விடுக்கும் செய்தி\nவன்னியிலும் தமிழர்களின் அடையாளத்தினை அழிக்க முயற்சி- சார்ள்ஸ்\nகிழக்கில் தமிழர்களின் அடையாளங்களை அழித்ததைப்போல் வன்னியிலும் தமிழர்களின் அடையாளத்தினை அழிக்க முற்படுகின்றனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றத் தேர்தல்மேலும் படிக்க…\nஎமது புதிய பயணம் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் – ஈரோஸ்\nஎமது ஈ.பி.டி.பியுடனான புதிய பயணம் மக்களுக்கு நன்மையை கொடுக்கின்ற பயணமாக இருக்கும் என ஈரோஸ் அமைப்பின் மன்னார் மாவட்ட பிரசாரமேலும் படிக்க…\nபோதைப்பொருள் கடத்தலுக்கு துணை போகும் அதிகாரிகளுக்கு மரண தண்டனை – பொலிஸார் விருப்பம்\nதேர்தலுக்கு முன்னர் வடக்கில் இராணுவத்தின் நடவடிக்கைகள் அதிகரிப்பு – ரட்ணஜீவன் ஹூல் கவலை\nபுதிய மாற்று அரசியல் தலைமைக்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்\nயாழ் நவாலி சென்பீற்றஸ் தேவாலயப் படுகொலைகள் – 25ம் ஆண்டு நினைவு நாள்\nதிருக் கோணேஸ்வரம் இந்து பாரம் பரியத்தின் எடுத்துக் காட்டு- மேதானந்த தேரருக்கு அங்கஜன் கண்டனம்\nத.தே.கூ. மீது விமர்சன அரசியலை முன் னெடுப்போரால் கிடைக்கும் நன்மை தான் என்ன\nநல்லூர் கோயில் சிங்கள இளவரசர் கட்டியது – மேதானந்த தேரர்\nஇனப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வை எட்ட முடியாததற்கு தமிழ் தலைமைகளே காரணம் – கஜேந்திரகுமார்\nயஸ்மின் சூக்காவிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் ஆதாரமற்ற குற்றச்சாட்டு – மனித உரிமைகள் அமைப்புக்கள்\nவடக்கு, கிழக்கு மக்களின் அரசியல் உரிமைகளை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு – ஜி.எல்.பீரிஸ்\nஆயுதம் ஏந்திப் போராடி மக்களின் உரிமைகளை வென்று தருவதாக நான் உறுதியளிக்கப் போவதில்லை – சுமந்திரன்\nஅரசியல் கட்சிகள் சுகாதார வழிகாட்டுதல்களை புறக்கணிக்கின்றன- கபே குற்றச்சாட்டு\nவிடுதலைப்புலிகள் அமைப்பில் சிறுவர்கள் வீரர்களாக பயன்படுத்தப் படவில்லை – கருணா\n3 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்படும் பாடசாலைகள்\nஇராணுவத்துடன் வருகை தந்த பிக்கு நிலத்தை அபகரிக்க முயற்சி – தமிழ் மக்கள் சந்தேகம்\nவெள்ளவத்தை கடைத் தொகுதியில் பாரிய தீ விபத்து\nமன்னாரைத் தொடர்ந்து வவுனியாவிலும் தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு\nமன்னார் – பேசாலை தேவாலயத்தில் நடமாடிய இனந் தெரி���ாத நபர்: பாதுகாப்பு தீவிரம்\nதுயர் பகிர்வோம் – திருமதி.நாகம்மா குமாரசாமி\nதுயர் பகிர்வோம் – திரு. செகநாயகம்பிள்ளை மகேந்திரன்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nதுயர் பகிர்வோம் – திருமதி. பாலமகேஸ்வரி சிவலிங்கம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyam.com/thirukural/548-thirukural40-213-", "date_download": "2020-07-11T04:04:06Z", "digest": "sha1:DPI4QPPERR6LE527H2ZMKRXTIFFE6OJ4", "length": 2663, "nlines": 47, "source_domain": "ilakkiyam.com", "title": "2.1.3\tகல்லாமை", "raw_content": "\nதாய்ப் பிரிவு: பதினென்கீழ்கணக்கு நூல்கள்\nஅரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய\nகல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்\nகல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்\nகல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்\nகல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து\nஉளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்\nநுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்\nநல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே\nமேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்\nவிலங் கொடு மக்கள் அனையர் இலங்குநூல்\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/swiss/03/223514?ref=archive-feed", "date_download": "2020-07-11T06:02:29Z", "digest": "sha1:5EVU6UGNIV5ZAHAW4DXEWXSRU7UA2DYG", "length": 8507, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "மூடப்பட்டுள்ள எல்லைகள்...கொரோனாவால் உணவு தட்டுப்பாட்டை தவிர்க்க சுவிட்சர்லாந்தின் நடவடிக்கைகள்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமூடப்பட்டுள்ள எல்லைகள்...கொரோனாவால் உணவு தட்டுப்பாட்டை தவிர்க்க சுவிட்சர்லாந்தின் நடவடிக்கைகள்\nநாட்டின் எல்லைகள் மூடப்பட்டுள்ள நிலையில், உணவுத்தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற கவலையை யாராலும் தவிர்க்க முடியாதுதான்...\nஇப்படிப்பட்ட ஒ���ு சூழலில், சுவிட்சர்லாந்தில் உணவுப்பற்றாக்குறை ஏற்படாமல் தவிர்ப்பதற்காக சுவிஸ் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக சுவிஸ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளதால், உணவுப்பற்றாக்குறை ஏற்படாது என்று மக்களுக்கு உறுதியளித்துள்ள அரசு, ஆகவே பயந்து உணவுப்பொருட்களை வாங்கிக் குவிக்கவேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.\nஉணவுப் பற்றாக்குறை ஏற்படாது என்பதை உறுதி செய்துள்ள அதே நேரத்தில், பொருட்கள் விலை அதிகரிப்பை தடுப்பது மற்றும் உணவுப்பொருட்கள் வீணாவதை தவிர்ப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.\nமுட்டை, வெண்ணை முதலான பொருட்கள் எளிதில் இறக்குமதி செய்யப்படுவதற்காக அவற்றின் மீதான இறக்குமதி வரிகள் தற்காலிகமாக விலக்கப்பட்டுள்ளன.\nஅத்துடன், கொரோனாவால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நேரத்தில், பல்வேறு வகை இறைச்சியையும் வாங்கி மக்களுக்கு வழங்குவதற்காக 3 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் வரை செலவிட இருப்பதாக அரசு அறிவித்துள்ளது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/tamil-news/crime-tamilnadu/10/11/2019/student-shot-dead-he-refuses-join-rowdys-gang", "date_download": "2020-07-11T04:30:48Z", "digest": "sha1:UANUOYQMU5226GJ6KDDVUH4OPHAMTLZV", "length": 25629, "nlines": 280, "source_domain": "ns7.tv", "title": "ரவுடியின் கும்பலில் சேர மறுப்பு தெரிவித்ததால் மாணவர் சுட்டுக் கொலை! | Student shot dead as he refuses to join Rowdy's gang! | News7 Tamil", "raw_content": "\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.20 கோடியாக உயர்வு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தலைமை செயலகம் மூடல்\nமுதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 318 ரன்கள் குவிப்பு\nமகாராஷ்டிராவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு\nவியாபாரிகள் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தொடக்கம்\nரவுடியின் கும்பலில் சேர மறு���்பு தெரிவித்ததால் மாணவர் சுட்டுக் கொலை\nசென்னை தாம்பரம் அருகே கல்லூரி மாணவர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.\nசென்னை தாம்பரம் அடுத்த வேங்கடாமங்கலத்தைச் சேர்ந்தவர் முகேஷ். பாலிடெக்னிக் மாணவரான இவரும், அதே பகுதியைச் சேர்ந்த விஜய்குமாரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர். இந்நிலையில், வீட்டில் முகேஷூடன் பேசிக் கொண்டிருந்த விஜயகுமார், மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அவரை சுட்டுவிட்டு தப்பிச் சென்றார். உயிருக்குப் போராடிய முகேஷ் மருத்துவமனை கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தார். தலைமறைவாக இருந்த விஜயகுமார், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை 20ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇதனிடையே மூன்று நாட்கள் அவரை, போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பெருமாட்டுநல்லூர் பகுதியில் இயங்கி வரும் ரவுடி செல்வம் குழுவில் இணையுமாறு முகேஷை, விஜயகுமார் வலியுறுத்தியதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததால், துப்பாக்கியால் சுட்டதாகவும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, தனது நண்பரின் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்ததையடுத்து, அங்கு சென்று கொலைக்கு பயன்படுத்திய கை துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.\n​'2 லட்ச ரூபாய்க்கு குறைவான விலையில் அறிமுகமாகியுள்ள புதிய Benelli பைக்\n​'டிக்டாக் பயனாளர்களுக்கு ஒரு நற்செய்தி... குறையை தீர்த்து வைத்த இன்ஸ்டாகிராம்.\n​'தடைகளைத் தகர்த்த பழங்குடியின மாணவி\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.20 கோடியாக உயர்வு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தலைமை செயலகம் மூடல்\nமுதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 318 ரன்கள் குவிப்பு\nமகாராஷ்டிராவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு\nவியாபாரிகள் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தொடக்கம்\nபுதுச்சேரி காங். அதிருப்தி எம்.எல்.ஏ தனவேல் தகுதி நீக்கம்\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் 64 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,680 பேர் கொரோனாவால் பாதிப்பு\nதமிழகத���தில் 51 உயர் காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nநாவலர் இரா.நெடுஞ்செழியனுக்கு சிலை அமைக்கப்படும்: முதல்வர் பழனிசாமி\nகொரோனா தொற்றுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சையளிக்க தமிழக முதல்வர் பழனிசாமி அனுமதி\nகூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்தியாவில் இதுவரை 4,95,512 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nஇந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,93,802 ஆக உயர்வு.\nஇந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 26,506 பேருக்கு கொரோனா தொற்று\nசென்னையில் இன்று அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து 2வது நாளாக மத்திய குழு ஆய்வு\nரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nசாத்தான்குளம் கொலை வழக்கு: சிபிஐ நாளை விசாரணை\nலடாக்கில் மோதல் நிகழ்ந்த கல்வான் பகுதியான பி.17 நிலையில் இருந்து முழுமையாக பின்வாங்கியது சீன ராணுவம்.\nஉத்தரபிரதேசத்தில் 8 காவலர்களை சுட்டுக்கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி விகாஸ் துபே கைது.\nஇந்தியாவில் கொரோனாவிலிருந்து இதுவரை 4,76,377 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்\nஇந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,67,296 ஆக உயர்வு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,879 பேருக்கு கொரோனா தொற்று\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,21,64,173 ஆக உயர்வு.\nஇலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு\n89 செயலிகளை நீக்க ராணுவ வீரர்களுக்கு உத்தரவு\nபிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்களுக்கு 27ம் தேதி தேர்வு\nதமிழக மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்: முதல்வர் கடிதம்\nபிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27ல் தேர்வு - பள்ளிக்கல்வித்துறை\n11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சட்டப்பேரவை செயலாளருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nஇலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடர வேண்டும் - முதலமைச்சர் கடிதம்\nதமிழக மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி\nபுதுச்சேரியில் ஒரே நாளில் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் 13 ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் - அமைச்சர் செங்கோட்டையன்\nஇந்தியாவில் இதுவரை கொரோனாவால் 20,642 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,42,417 ஆக உயர்வு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,19,49,281 ஆக உயர்வு.\nகொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு இன்று தமிழகம் வருகை\nஇங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்\nஉலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறியது அமெரிக்கா\n'ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்பில்லை என முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்\nகல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்ய மத்திய அரசு மாநிலங்களுக்கு வலியுறுத்தல்\nமதுரை மத்திய தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ சுந்தர்ராஜன் காலமானார்\nஇந்தியாவில் இதுவரை 4,39,947 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20,000-ஐ கடந்தது\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது\nஇந்தோனேசியாவின் வடக்கு செம்மரங் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு.\nஅருணாச்சலபிரதேசத்தில் நள்ளிரவு 1.33 மணியளவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவு.\nசிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு\nகொரோனா பாதிப்பில் இருந்து இன்று 3,793 பேர் குணமடைந்தனர்\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 61 பேர் உயிரிழந்தனர்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,827 பேருக்கு கொரோனா\n - சுகாதாரத்துறை செயலளர் ராதாகிருஷ்ணன் தகவல்\nநவம்பர் மாதம் வரை கூடுதலாக 5 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் - தமிழக அரசு\nசென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேலும் ஒரு காவலர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19,693 ஆக உயர்வு\nநாட்டில் கொரோனாவில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை 4,24,432 ஆக உயர்வு\nநாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,97,413 ஆக உயர்வு\n3 ஆண்டுகளாக இருந்த MCA படிப்புக்காலம் 2 ஆண்டுகளாக குறைப்பு\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,15,56,681 ஆக உயர்வு.\nதமிழகத்தில் 1500ஐ கடந்த கொரோனா பலி எண்ணிக்கை\nகுடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி சந்திப்பு\nசென்னையில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 62% ஆக உயர்வு\nசென்னையில் இறப்பு விகிதம் 1.52 % லிருந்து 1.55 % ஆக உயர்வு\nவிழுப்புரம், திருச்சி, மதுரையை தொடர்ந்து நெல்லையிலும் friends of police -க்கு தடை\nகொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசிடம் தொலைநோக்கு திட்டம் இல்லை : வைகோ\nகோவை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜூனனுக்கு கொரோனா தொற்று\nப்ரெண்ட்ஸ் ஆப் போலீசை பயன்படுத்த வேண்டாம் - தமிழக டிஜிபி\nஎன்எல்சி விபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nநடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்\nகிண்டி ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார் முதல்வர் பழனிசாமி\nமதுரையில் மேலும் 7 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டித்து முதல்வர் உத்தரவு\nமறைந்த எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் படம் அண்ணா அறிவாலயத்தில் திறப்பு\nஇந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 60.80 ஆக உயர்வு\nஇந்தியாவில் இதுவரை மொத்தம் 95,40,132 மாதிரிகள் சோதனை - ஐசிஎம்ஆர்\nசென்னையில் நோய்த் தாக்கம் குறைவதாக அமைச்சர் விளக்கம்.\nமதுரையில் இன்று 287 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று\nசென்னையில் மட்டும் இன்று 2,082 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று மேலும் 64 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 58,378 ஆக உயர்வு\nதமிழகத்தில் இன்று 2,357 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்\nதமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,02,721 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,329 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 64பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1லட்சத்தை தாண்டியது\nசர்வதேச பயணிகள் விமான போக்குவரத்திற்கு ஜூலை 31ம் தேதி வரை தடை\nஜூலைக்கான ரேஷன் பொருட்கள் இலவசம்: முதல்வர் உத்தரவு\nதிருக்குறளை மேற்கொள்காட்டி லடாக் எல்லையில் ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை\nசீன ராணுவத்துடன் மோதல் ஏற்பட்ட லடாக் பகுதிக்கு பிரதமர் மோடி பயணம்\nசாத்தான்குளம் சம்பவம்: கைதான 3 பேருக்கு 15 நாட்கள் சிறை\nபுதுக்கோட்டை: சிறுமியின் குடும்பத்திற்கு முதல்வர் ரூ.5 லட்சம் நிதியுதவி\nதமிழகத்தில் சமூக பரவல் இல்லை\nசென்னையில் மட்டும் இன்று 2,027 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் இன்று மேலும் 57 பேர் கொரோ��ாவால் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று மேலும் 3,095 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்\nதமிழகத்தில் இன்று புதிதாக 4,343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 98,000-ஐ கடந்தது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 98,000-ஐ கடந்தது\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-07-11T04:13:23Z", "digest": "sha1:V4KQNL3C5JK2VCOD5ZBEJRT27XOJMV2R", "length": 9763, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "பன்னாட்டு வெப்ப அணுக்கரு ஆய்வுலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பன்னாட்டு வெப்ப அணுக்கரு ஆய்வுலை\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஈடெர் அமைப்பின் அதிகாரப்பூர்வ இலச்சினை\nபன்னாட்டு வெப்ப அணுக்கரு ஆய்வுலை (ஆங்கிலம்: International Thermonuclear Experimental Reactor (ITER)) ஆங்கிலத்தில் ஈடெர் என்று உச்சரிக்கப்படுகிறது. இக்கட்டுரையிலும் பன்னாட்டு வெப்ப அணுக்கரு ஆய்வுலை என்ற பதத்திற்குப் பதிலாக ஈடெர் என்ற சொல்லே பயன்படுத்தப்படுகிறது. ஈடெர் என்பது ஆய்வும் பொறியியலும் கலந்த ஒரு பன்னாட்டுத் திட்டமாகும். இது தற்போது உலகின் மிகவும் பெரிய மிகவும் முன்னேறிய ஆய்வு டோகாமாக் அணுக்கரு இணைவு உலையை நிறுவி வருகிறது. இது ஐரோப்பாவில் ஃப்ரான்சின் தெற்குப் பகுதியிலுள்ள கேடெராச்செ என்ற இடத்தில் கட்டப்பட்டு வருகிறது.[1] ஈடெரின் டோகாமாக் ஆனது இயற்பியலின் ஒரு பிரிவான பிளாஸ்மா இயற்பியலில் இருந்து மாறி அணுக்கரு இணைவு மூலம் மின்னாற்றல் உற்பத்தி செய்யும் உலைகளை அமைக்கும். இத்திட்டத்தின் உறுப்பினர்களாக ஐரோப்பிய ஒன்றியம், சப்பான், சீனம், அமெரிக்கா, தென் கொரியா, இந்தியா, உருசியா ஆகிய நாடுகள் உள்ளன. திட்ட வழங்குனரான ஐரோப்பிய ஒன்றியம் ஆனது மொத்த செலவில் 45%ஐ ஏற்றுக் கொள்ளும். மற்ற உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றும் 9% என்ற அளவில் செலவை ஏற்றுக் கொள்ளும்.[2][3][4] இந்த அணுக்கரு இணைவு உலையானது 50 மெகா வாட் (MW) திறனை உள்ளீடாகப் பெற்று 500 மெகா வாட் திறனையோ உள்ளீடை விட 10 மடங்கு திறனையோ வெளியீடாகத் தரும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.[5] இந்த உலையின் கட்டுமானம் 2008ஆம் ஆண்டு தொடங்கியது. இதன் முதல் ஆய்வு 2018ஆம் ஆண்டு மேற்கொள்ளப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.[6] இது செயல்படத் தொடங்கினால் அணுக்கரு இணைவைப் பயன்படுத்தி ஆற்றல் உற்பத்தி செய்யும் முதல் உலையாக இருக்கும்.\nவளங்குன்றா ஆற்றல் உற்பத்தி (Sustainable energy production) என்பதன் அடிப்படையில் இத்திட்டம் ஆனது தொடங்கப்பட்டது. இதன் முதன்மை நோக்கமானது ஆற்றல் உற்பத்திக்குக் கரியைப் பயன்படுத்துவதால் ஏற்படும் சூழல் மாசைக் குறைப்பதே ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 பெப்ரவரி 2020, 14:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/asuran-movie-minukki-love-lyrical-song-pyfus2", "date_download": "2020-07-11T04:17:13Z", "digest": "sha1:UTE35F64AY7BCU7P5UCGBGZI4R3GU7I6", "length": 10064, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அசுரனில் இருந்து வெளியான ''ஏன் மினுக்கி'' காதல் பொங்கும் லிரிக்கள் பாடல்..! வீடியோ இதோ..!", "raw_content": "\nஅசுரனில் இருந்து வெளியான ''ஏன் மினுக்கி'' காதல் பொங்கும் லிரிக்கள் பாடல்..\nதனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில், இரட்டை வேடங்களில் நடித்து வரும் திரைப்படம் 'அசுரன்'. இந்த படத்தில் இதுவரை தனுஷ் நடித்திராத புதிய கெட்டப்பில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.\nதனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில், இரட்டை வேடங்களில் நடித்து வரும் திரைப்படம் 'அசுரன்'. இந்த படத்தில் இதுவரை தனுஷ் நடித்திராத புதிய கெட்டப்பில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.\nஇந்த படத்தை, தயாரிப்பாளர் தாணு தயாரித்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர், சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்த படத்தில் இருந்து காதல் பாடலான 'மினுக்கி' பாடல் வெளியாகியுள்ளது.\nஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை டிஜே மற்றும் சின்மயி ஆகியோர் பாடியுள்ளனர். இந்த பாடலுக்கு ஏக்நாத் பாடல் வரிகளை எழுதியுள்ளார். \"ஒத்த நிலவைப்போல குத்த வச்ச அழகுதம்ல\" என தொடங்கும் இந்த பாடல், கிராமத்து பெண்ணின் அழகை காதலன் வார்ணிப்பது போல் அமைந்துள்ளது.\nஅடுத்த மாதம் நான்காம் தேதி, ரிலீஸ் ஆக உள்ள இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது சூடு பிடிக்க துவங்கியுள்ளது. மேலும் தனுஷ் ரசிகர்களும் இந்த படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமினுக்கி லிரிக்கள் பாடல் இதோ...\nமுன்னாள் கணவருக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால்... மாமனாருக்கு மட்டும் ஸ்பெஷல் மரியாதை...\n“கிராபிக்ஸ் இல்ல அக்மார்க் ஒரிஜினல்”... தனுஷ் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த வீடியோ...\nசுஷாந்துக்கு பல குரல்கள் கேட்பதாக சொன்னார் 3 படத்தில் தனுஷுக்கு வந்த அதே மனநோய் 3 படத்தில் தனுஷுக்கு வந்த அதே மனநோய்\nதனுஷ் - அதிதிராவ் மாயக்குரல் மனதை மயக்குதே... வெளியானது “காத்தோடு காத்தானேன்” பாடல்...\nநடுக்காட்டில் கீர்த்தி சுரேஷ்...விரட்டும் சைக்கோ கில்லர்...பரபரப்புக்கு பஞ்சமில்லாத “பெண்குயின்” டிரெய்லர்...\n“எப்ப பாரு இதே வேலையா போச்சு”... தனுஷ் படம் பற்றி தீயாய் பரவிய வதந்தி... தடுத்து நிறுத்திய தயாரிப்பாளர்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nநடிகை சனம் செட்டி பாலியல் குற்றங்களுக்கு கண்டனம்.. ஆதங்கத்தோடு பேசி வெளியிட்ட வீடியோ..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம்... ஆடி ஆஃபரை விஞ்சும் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கார் நிறுவனம்\nஆண் குழந்தை பெற்றுக்கொடுக்கமுடியாத 'நீ இருப்பதை விட சாவதே மேல்' கர்ப்பணி மனைவியை அடித்துக்கொன்ற கணவன்.\nசிங்கப்பூரில் ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. நெகிழ்ந்து நிற்கும் பிரதமர் லீ செய்ன் லூங் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/exposed-hip-and-worried-ramya-pandian--pxtkkh", "date_download": "2020-07-11T05:07:27Z", "digest": "sha1:NEMIXWJOLRZLKS7Z76EUVO5NVT5WJ3Q4", "length": 12423, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இடுப்பு, மடிப்பு, நடிப்பு ரம்யா பாண்டியன்!: என்னாங்கடா நடக்குது கோலிவுட்ல?", "raw_content": "\nஇடுப்பு, மடிப்பு, நடிப்பு ரம்யா பாண்டியன்: என்னாங்கடா நடக்குது கோலிவுட்ல\nதமிழ் சினிமாவுக்கும் இடுப்புக்கும் ஏதோ பூர்வ ஜென்மத்து பந்தம், பாசம், தீவெட்டி, நேசம் எல்லாம் இருக்குது போல. இந்த ரசிகப்பயபுள்ளைக நாயகிகளின் நடிப்பில் கிறங்குதுகளோ இல்லையோ ஆனால் இடுப்பில் செமத்தியாக கிறங்குவார்கள்.\nஅதனால்தான் விசித்ராவின் இடுப்பைக் காட்டி ‘மடிப்பம்சா’ என்றொரு ட்ரெண்டிங் உருவானது. அதன் பின் சிம்ரனின் இடுப்புக்காகவே ஹிட்டு படங்களும், கோடிக்கணக்கில் துட்டுக்களும் குவிந்தன.\nதமிழ் சினிமாவுக்கும் இடுப்புக்கும் ஏதோ பூர்வ ஜென்மத்து பந்தம், பாசம், தீவெட்டி, நேசம் எல்லாம் இருக்குது போல. இந்த ரசிகப்பயபுள்ளைக நாயகிகளின் நடிப்பில் கிறங்குதுகளோ இல்லையோ ஆனால் இடுப்பில் செமத்தியாக கிறங்குவார்கள்.\nஅதனால்தான் விசித்ராவின் இடுப்பைக் காட்டி ‘மடிப்பம்சா’ என்றொரு ட்ரெண்டிங் உருவானது. அதன் பின் சிம்ரனின் இடுப்புக்காகவே ஹிட்டு படங்களும், கோடிக்கணக்கில் துட்டுக்களும் குவிந்தன.\nசமீப கால்த்தில் தன் இடுப்பால் எந்த நடிகையும் தமிழ் ரசிகர்களைக் கிறங்கடிக்காத நிலையில், ஜோக்கர் ஹீரோயின் ரம்யா பாண்டியன் திடுதிப்புன்னு அந்த ஸ்டில்லை வெளியிட்டார். சுவறொன்றில் அவர் சேலை முந்தானையை தன் வலது பக்கம் இழுத்து கேஸுவலா��� போட்டுவிட்டு, தன் இடது பக்க இடுப்புப் பிராந்தியத்தின் பல மடிப்புகள் தெரிய அமர்ந்திருப்பார்.\nஅப்லோடிய கணத்திலேயே அல்லோகலப்பட்டது இந்த போட்டோ. ‘என்னடா இது தொப்பையா’ என்று சில விவரமறியா சில்லுவண்டுகள் கேட்க, தொப்பையோ, குப்பையோ ஆனால் அந்த மடிப்பை பாருடா மடையா என்று விபரமறிந்த பசங்க கத்துக் கொடுத்தனர் மோக ரசம் சொட்டச் சொட்ட.\nஅதிலும் மேலிருந்து அந்த இரண்டாவது மடிப்புக்கு கீழே ஒரு அலங்காரமான இடுப்புக் கொடி ஒன்றை ரம்யா குட்டி கட்டியிருக்கிறார் பாருங்க....அவனவன் செத்து சுண்ணாம்பாகிறான்.\nகோலிவுட்டை மட்டுமல்ல டோலிவுட், மோலிவுட் என்று எல்லா வுட்டுகளையும் இந்த போட்டோ கலக்கிக்கொண்டிருக்கிறது. ஒரே போட்டோவில் ஓஹோ புகழுக்குப் போய்விட்டார் ரம்யா.\nஆனால் அந்தப் பொண்ணு செம்ம ஃப்ரீக்கி & செக்ஸியாக இதை செய்தது சினிமா வாய்ப்புக்களுக்காத்தான். ஆனால் ஒரு தயாரிப்பாளரும், இயக்குநரும் அவருக்கு இதுவரையில் போன் போடவில்லையாம் தங்கள் படத்தில் நாயகியாக புக் பண்ணி.\nஅட ஹீரோக்களாவது ரெக்கமெண்ட் பண்ணுங்கப்பா. தயாரிப்பாளர் பணம் போட்டு, இயக்குநர் ஆக்ஷன் கட் சொன்னாலும் கூட அந்த ஆரவார இடுப்பை பிடித்து நடிக்கப்போவது நீங்கதானே பாஸ் ப்ளீஸ் இடுப்பில் கொஞ்சம் கவனம் வையுங்க ஹீரோஸ்.\n’சிவகாமி’ ரம்யா கிருஷ்ணன் எடுத்த அதிரடி முடிவு... ’சரக்கு’ இருக்கும் நடிகைகளெல்லாம் இப்படித்தானோ..\n8 ஃபுல்பாட்டில்... 2 கிரேடு பீருடன் சிக்கிய நடிகை ரம்யா கிருஷ்ணன்..\nஹேண்ட்ஸம் ஸ்டாருடன் ரம்யா பாண்டியன் வெளியிட்ட போட்டோ... யாருன்னு நீங்களே பாருங்க...\nமீண்டும் சட்டை பட்டனை கழட்டி போஸ்... கொரோனா ரணகளத்திலும் கிளு,கிளுப்பு காட்டும் ரம்யா பாண்டியன்...\nமேல் சட்டை பட்டன் போடாமல் போஸ் கொடுக்கும் ரம்யா பாண்டியன்..... அம்மணிக்கு கொரோனா பயம் எல்லாம் இல்லியோ....\nரண களத்திலும் கிளு,கிளுப்பு... சட்டை பட்டனை கழட்டி விட்டு தாறுமாறு கவர்ச்சி காட்டிய ரம்யா பாண்டியன்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nநடிகை சனம் செட்டி பாலியல் குற்றங்களுக்கு கண்டனம்.. ஆதங்கத்தோடு பேசி வெளியிட்ட வீடியோ..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nகப்பலில் இடமில்லை என்று கழட்டிவிடப்பட்ட தமிழர்கள். ஈவு இறக்கமற்ற காரியம் குறித்து எடப்பாடியருக்கு வந்த கடிதம்\nசசிகலா விடுதலை.. சலசலக்கும் அதிமுக.. திக் திக் மனநிலையில் அமைச்சர்கள்.. ஓஎஸ் மணியன் பதற்றத்தின் பின்னணி..\nஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம்... ஆடி ஆஃபரை விஞ்சும் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கார் நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/ramya-pandiyan-happy-statement-for-saree-photo-shoot-pxtf2k", "date_download": "2020-07-11T03:55:27Z", "digest": "sha1:JATZ2HB3GM5DJKZQIVVCDICAEHCVJLX6", "length": 12747, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தனது கிளுகிளு போட்டோ ஷூட்டுக்கு பிறகுதான் வாய்ப்புகள் குவியுது! ரம்யா பாண்டியன் பெருமிதம்!", "raw_content": "\nதனது கிளுகிளு போட்டோ ஷூட்டுக்கு பிறகுதான் வாய்ப்புகள் குவியுது\nபச்சை நிற சேலை கட்டி, பாதி இடுப்பு தெரிய ஒரே ஒரு போட்டோ ஷூட் நடத்தி, தன்னுடைய கிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு தமிழ் திரையுலகையே மெர்சலாக்கியவர் நடிகை ரம்யா பாண்டியன். தற்போது இந்த போட்டோ ஷூட்டுக்கு பிறகு தான் அதிக பட வாய்ப்புகள் குவிந்து வருவதாக பெருமிதத்தோடு கூறியுள்ளார்.\nபச்சை நிற சேலை கட்டி, பாதி இடுப்பு தெரிய ஒரே ஒரு போட்டோ ஷூட் நடத்தி, தன்னுடைய கிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு தமிழ் திரையுலகையே மெர்சலாக்கியவர் நடிகை ரம்யா பாண்டியன். தற்போது இந்த போட்டோ ஷூட்டுக்கு பிறகு தான் அதிக பட வாய்ப்புகள் குவிந்து வருவதாக பெருமிதத்தோடு கூறியுள��ளார்.\nஎந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல், திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்து, அங்கேயே தன்னுடைய ஸ்கூலிங் முடித்தவர் தான் இந்த ரம்யா பாண்டியன். இவர் ஆசைப்பட்டு படிக்க நினைத்த படிப்பு இவரை சென்னைக்கு கொண்டு வந்து சேர்த்தது.\nசென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில், பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் படித்தார். படித்து கொண்டிருக்கும் போதே, சில நண்பர்கள் மூலம் குறும்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இவர் முதலில் நடித்தது 'மானே தேனே பொன்மானே' என்கிற குறும்படம் தான். இதில் இவருடைய நடிப்பு அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்றது.\nஇதனால், ரம்யா பாண்டியனுக்கு சினிமாவில் நடிகையாக வேண்டும் என்கிற ஆசை மனதில் துளிர்விடவே, படவாய்ப்புகளை தேட துவங்கினார்.\nஇயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் கடந்த 2016 ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற படமான, 'ஜோக்கர்' படத்தில் நடிக்க ரம்யா பாண்டியனுக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்திற்காக ஒரு சில விருதுபட்டியலிலும் இடம் பிடித்தார் ரம்யா பாண்டியன்.\nஇந்த படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான 'ஆண் தேவதை' படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. தற்போது டம்மி தப்பாசு, கூந்தலும் மீசையும், ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.\nசிறு பட்ஜெட் படங்களில் இவருக்கு நடிக்க வாய்ப்புகள் கிடைத்தாலும், முன்னணி நடிகர்கள் கண்ணில் படாத நடிகையாகவே இருந்து வந்தார். மேலும் பட வாய்ப்புகளும் எதிர்பார்த்த அளவிற்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் தான், தன்னுடைய இடுப்பு அழகை காட்டி, கவர்ச்சிக்கு குறைவில்லாமல் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி... ஒட்டு மொத்த திரையுலகையும் இவர் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். இந்த புகைப்படத்தை வெளியிட்ட ராசி, ரம்யா பாண்டியன் காட்டில் பட மழை பொழிந்து வருகிறது.\nஇதுகுறித்து கூறியுள்ள, நடிகை ரம்யா பாண்டியன் போட்டோ ஷூட்டுக்கு பிறகு தான், தனக்கு பட வாய்ப்புகள் கிடைத்து வருவதாக பெருமிதத்தோடு கூறியுள்ளார்.\n’சிவகாமி’ ரம்யா கிருஷ்ணன் எடுத்த அதிரடி முடிவு... ’சரக்கு’ இருக்கும் நடிகைகளெல்லாம் இப்படித்தானோ..\n8 ஃபுல்பாட்டில்... 2 கிரேடு பீருடன் சிக்கிய நடிகை ரம்யா கிருஷ்ணன்..\nஹேண்ட்ஸம் ஸ்டாருடன் ரம்யா பாண்டியன் வெளியிட்ட போட்டோ... யாருன்னு நீங்களே பாரு��்க...\nமீண்டும் சட்டை பட்டனை கழட்டி போஸ்... கொரோனா ரணகளத்திலும் கிளு,கிளுப்பு காட்டும் ரம்யா பாண்டியன்...\nமேல் சட்டை பட்டன் போடாமல் போஸ் கொடுக்கும் ரம்யா பாண்டியன்..... அம்மணிக்கு கொரோனா பயம் எல்லாம் இல்லியோ....\nரண களத்திலும் கிளு,கிளுப்பு... சட்டை பட்டனை கழட்டி விட்டு தாறுமாறு கவர்ச்சி காட்டிய ரம்யா பாண்டியன்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nநடிகை சனம் செட்டி பாலியல் குற்றங்களுக்கு கண்டனம்.. ஆதங்கத்தோடு பேசி வெளியிட்ட வீடியோ..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம்... ஆடி ஆஃபரை விஞ்சும் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கார் நிறுவனம்\nஆண் குழந்தை பெற்றுக்கொடுக்கமுடியாத 'நீ இருப்பதை விட சாவதே மேல்' கர்ப்பணி மனைவியை அடித்துக்கொன்ற கணவன்.\nசிங்கப்பூரில் ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. நெகிழ்ந்து நிற்கும் பிரதமர் லீ செய்ன் லூங் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/chennai-rowdy-murder-police-investigation-py4a9g", "date_download": "2020-07-11T05:33:42Z", "digest": "sha1:7XJPSLLSULBUSGIH7OKNIMR6KO4TPEWS", "length": 11464, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சென்னையில் பயங்கரம்... ரவுடியை வெட்டிக்கொன்று மூளையை தட்டில் வைத்து சென்ற கும்பல்..!", "raw_content": "\nசென்னையில் பயங்கரம்... ரவுடியை வெட்டிக்கொன்று மூள��யை தட்டில் வைத்து சென்ற கும்பல்..\nசென்னை திருவல்லிக்கேணியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை வெட்டிக்கொலை செய்து மூளையை தனியாக எடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை திருவல்லிக்கேணியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை வெட்டிக்கொலை செய்து மூளையை தனியாக எடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருவல்லிக்கேணி பாரதி சாலை மாட்டான்குப்பம் கெனால் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் அறிவழகன் (24). இவர் மீது காவல் நிலையத்தில் பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன. மேலும், ரவுடி பல்புகுமார் என்பவரை கொலை செய்த வழக்கில் அறிவழகன் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.\nஇந்நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் மாட்டான்குப்பத்தில் உள்ள தனது வீட்டில் அறிவழகன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவரது பெற்றோர் அருகில் உள்ள வேறு வீட்டில் இருந்துள்ளனர். அப்போது, அறிவழகன் வீட்டிற்குள் பயங்கர ஆயுதங்களுடன் 2 பேர் நுழைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அறிவழகன் அங்கிருந்து தப்பிக்க முயன்றார்.\nஆனால், 2 பேரும் அவரை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் அறிவழகனின் தலை, முகம், கை, கால்களில் பல்வேறு இடங்களில் வெட்டு விழுந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், அறிவழகன் மூளையை தனியாக எடுத்து தட்டில் வைத்துவிட்டு அங்கிருந்து தப்பித்தனர்.\nஇது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அறிவழகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் அறிவழகனுக்கும் சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அறிவழகன் அந்த பெண்ணின் ஆடையை கிழித்துவிட்டதன் காரணமாக கொலை நடைபெற்றதா அல்லது முன்விரோதம் காரணமா கொலை நடைபெற்றதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரவுடி அறிவழகன் கொலை காரணமாக மாட்டாங்குப்பம் பகுதியில் பரபரப்பு நிலவு வருகிறது.\nசெதஞ்ச அந்த பச்சப்புள்ள ஒடம்ப பாத்தாலே பதறுதே..எப்புடிடா இப்படிலாம் பண்ணுறீங்க கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் வேதனை\nஅறந்தாங்கி சிறுமி பாலியல் கொலை... திமுக எம்பி கனிமொழி... நடிகை வரலட்சுமி ஆவேசம்.\nஉண்மையை தைரியமா சொல்லும்மா... தெம்பூட்டி சாட்சி சொல்ல வைத்த காவலர் ரேவதியின் மூத்த மகள்..\n7 ஆண்டுகளுக்கு முன்பே எஸ்.ஐ-யை மன்னிக்காமல் விட்டிருந்தால் சாத்தான்குளம் சம்பவம் நடந்திருக்காது... கதறும் மணி\nபோர்வை முழுக்க ரத்தம்... ஜெயராஜ்- பென்னிக்ஸ் கொலையில் கார் டிரைவர் அதிர வைக்கும் வாக்குமூலம்...\nநடத்தையில் சந்தேகம்... அதிகாலையில் மனைவியை துடிதுடிக்க கொன்ற கணவர்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nபுகார் கொடுக்கவரும் பெண்களிடம் ஆணுறுப்பை காட்டும் காவலர்..\nஉண்ண உணவும் 2000 பணமும் கொடுத்த பெண்.. உற்சாகமாக வரிசையாக வாங்கி செல்லும் பொதுமக்கள்..\nகொரோனாவில் இருந்து மீண்டு வரும் சென்னை.. சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்..\nகாவல் நிலையத்தில் மது அருந்தி கூத்தடித்த 3 காவலர்கள்.. வீடியோ வைரலானதால் கிடைத்த தண்டனை..\nகணவனின் வாயை உடைத்த போலீஸ்.. எஸ்.ஐ-க்கு பளார் விட்ட மனைவி..\nகீழடியில் கிடைத்த அடுத்த பொக்கிஷம் எலும்பு கூடு..\nம.பியில் முட்டி மோதும் EX CM கமல்நாத், CM சிவராஜ் சிங் சௌவுகான்.\nஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு... உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/vikravandi-by-election-udhanidhi-stalin-nominations-py9y4j", "date_download": "2020-07-11T06:00:05Z", "digest": "sha1:XQGTBLHJCNIXNQJLY2XYF7AHLMSLWKJE", "length": 11375, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்.... உதயநிதி ஸ்டாலினுக்காக வேட்புமனு தாக்கல்..!", "raw_content": "\nவிக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்.... உதயநிதி ஸ்டாலினுக்காக வேட்புமனு தாக்கல்..\nவிக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட கோரி விருப்ப மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொன்முடியின் மகனான கவுதம்சிகாமணி எம்.பி. தனதுசொந்த செலவில் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.\nவிக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட கோரி விருப்ப மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொன்முடியின் மகனான கவுதம்சிகாமணி எம்.பி. தனதுசொந்த செலவில் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.\nதமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24-ம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் சனிக்கிழமை அறிவித்தார். இதையடுத்து விக்கிரவாண்டியில் திமுக போட்டியிடும், நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.\nஇந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களுக்கான நேர்காணல் செப்டமபர் 24-ம் தேதி நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது. இதில், திமுகவில் விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளர் புகழேந்தி, விக்கிரவாண்டி ஜெயச்சந்திரன் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, திடீரென விழுப்புரம் திமுக மாவட்ட செயலாளர் பொன்முடியின் மகனான எம்.பி. கவுதம்சிகாமணி விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட விருப்ப மனுதாக்கல் செய்துள்ளார். இதற்கு முன் திருவாரூரில் நடந்த இடைத்தேர்தலிலும் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட திமுக கட்சியினர் வேட்புமனுத்தாக்கல் செய்திருந்தனர். அதேபோல், வேலூர் தொகுதியில் நடந்த மக்களவை மறுதேர்தலிலும் உதயநிதியை களமிறக்க வேண்டும் என கழக உடன்பிறப்புகள் விருப்பம் தெரிவித்திருந்தனர்.\nகப்பலில் இடமில்லை என்று கழட்டிவிடப்பட்ட தமிழர்கள். ஈவு இறக்கமற்ற காரியம் குறித்து எடப்பாடியருக்கு வந்த கடிதம்\nசசிகலா விடுதலை.. சலசலக்கும�� அதிமுக.. திக் திக் மனநிலையில் அமைச்சர்கள்.. ஓஎஸ் மணியன் பதற்றத்தின் பின்னணி..\nசிங்கப்பூரில் ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. நெகிழ்ந்து நிற்கும் பிரதமர் லீ செய்ன் லூங் .\n1500 அட்டைதாரர்களுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகளை இரண்டாக பிரிக்க உத்தரவு..\nமருத்துவ படுக்கைகளுக்கு ஏற்ப ஊழியர்கள் தேவை.. மருத்துவர்கள்,செவிலியர்களை உடனே பணியமர்த்த கோரிக்கை..\n10 ஆண்டுகளாக ஆசை வார்த்தைகளால் அலைகழிக்கப்படும் பகுதிநேர ஆசிரியர்கள்.. பணி நிரந்தரம் செய்ய கோரும் சீமான்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nநடிகை சனம் செட்டி பாலியல் குற்றங்களுக்கு கண்டனம்.. ஆதங்கத்தோடு பேசி வெளியிட்ட வீடியோ..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nஇங்கு சூழ்நிலை சரி இல்லை.. செப்டம்பருக்குள் கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை நடத்த முடியாது.. முதல்வர் கடிதம்.\nசொந்த கட்சியிலேயே பிரபலமானவர்களை தேடும் திமுக.. கலக்கத்தில் மூத்த நிர்வாகிகள்... அப்போ வாரிசுகளின் நிலை\nகப்பலில் இடமில்லை என்று கழட்டிவிடப்பட்ட தமிழர்கள். ஈவு இறக்கமற்ற காரியம் குறித்து எடப்பாடியருக்கு வந்த கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.amrita.in/tamil/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-07-11T04:05:32Z", "digest": "sha1:HBNA4U2BQXKS3AXHN5AX6ABPHN6UKIVL", "length": 6400, "nlines": 60, "source_domain": "www.amrita.in", "title": "அமைதி Archives - Amma Tamil", "raw_content": "\nஅமைதிக்கும், நிம்மதிக்கும் உறைவிடமாக விளங்கும் இறைவன்\nபக்தை : அம்மா, வாழ்வில் அமைதியும், நிம்மதியும் இல்லை துன்பமே நிறைந்துள்ளது. இதனால் இப்படி ஒரு வாழ்வு எதற்கு எனத்தோன்றுகிறது. அம்மா: மகளே, உன்னிடமுள்ள அகங்காரத்தான் உனது துன்பத்திற்குக் காரணம். அமைதிக்கும், நிம்மதிக்கும் உறைவிடமாக விளங்கும் இறைவன் உன் உள்ளத்தில் இருக்கிறார். ஆனால், அகங்காரத்தை நீக்கி சாதனை செய்தால்தான் அதை அறிய முடியும். குடையைக் கக்கத்தில் வைத்துக்கொண்டு இனி வெயிலில் ஒரு அடி வைக்கக்கூட என்னால் முடியாது, நான் தளர்ந்துபோய்விட்டேன் என்று கூறுவது போலிருக்கிறது உனது பேச்சு. […]\nமேலைநாட்டவரும் பாரதப் பண்பாடும் -1\nகேள்வி: அம்மா பாரதம் மற்றும் வெளிநாடுகளில் பல வருடங்களாகப் பயணம் செய்து வருகிறீர்கள். இக்காலத்தில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஏற்பட்ட மாற்றங்கள் என்னென்ன அம்மா: குழந்தைகளே, அம்மாவுக்கு பாரதம், அமெரிக்கா, ஐரோப்பா என்ற வேறுபாடுகள் எதுவுமில்லை. அங்குள்ளவர்களும் இங்குள்ளவர்களும் அம்மாவின் குழந்தைகளே. அதேசமயம் வெளிநாடுகளுக்கும் பாரதத்திற்கும் இடையில் கலாசார வேறுபாடு உள்ளது. ஒவ்வொரு நாட்டின் நிலவளமும் செல்வ நிலையும் மக்களின் மனவளர்ச்சியுமே அங்குள்ள குடிமக்களின் கலாசாரத்திற்கு வடிவம் கொடுக்கின்றன. அந்த வகையில் பார்த்தால் வேறுபாடுகள் உண்டு என்றே கூறலாம். […]\nஅன்பு, அமைதி, உண்மையான சுதந்திரம், கலாசார வேறுபாடு\nநம்மை நாமே கவனத்துடன் புதிய சுய-பரிசோதனை செய்யத் தயார் ஆவோம்.\nநாமெல்லாம் இயற்கையின் சேவகர்களேயன்றி எஜமானர்களல்ல\nஅம்மா மாதா அமிர்தானந்தமயி தேவி கொரானா நோய் நிவாரணத்திற்கென ரூ. 13 கோடி நன்கொடை வழங்குகிறார்\nகொரோனா வைரஸை ஒழிக்கும் எதிர் வைரஸ் துணிச்சல் மட்டுமே\nஎல்லையற்ற நித்தியமான சுத்தமான பேருணர்வே சிவபகவான்\nமனதின் சிந்தனைகளால் சக்தி நஷ்டப்படுமா\nகுருவிடம் ஒரு விஷயத்தைத் திறந்த மனதுடன் கேட்க வேண்டும்\nஉலகப் பொருள்களைப் பெறுவதற்காகக் கடவுளிடம் காட்டும் பக்தி உண்மையான பக்தியல்ல\nஆன்மீகம் என்பது என்ன என்று தெரிந்துகொள்ளாமல் சாதனை செய்வதால் அகங்காரமும், கோபமும்தான் மிஞ்சும்\nஅமைதிக்கும், நிம்மதிக்கும் உறைவிடமாக விளங்கும் இறைவன��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2020-07-11T04:44:54Z", "digest": "sha1:Q3P4TN3VFNSABBM7RFKOT2XKCXPQVJHW", "length": 8091, "nlines": 75, "source_domain": "www.toptamilnews.com", "title": "அன்புமணியுடன் அரைமணி நேரம் அது முடியுமா..? மு.க.ஸ்டாலினுக்கு சவால்..! - TopTamilNews அன்புமணியுடன் அரைமணி நேரம் அது முடியுமா..? மு.க.ஸ்டாலினுக்கு சவால்..! - TopTamilNews", "raw_content": "\nHome அன்புமணியுடன் அரைமணி நேரம் அது முடியுமா..\nஅன்புமணியுடன் அரைமணி நேரம் அது முடியுமா..\nஅன்புமணியுடன் அரைமணி நேரம் உளறாமல் ஸ்டாலின் பேசினால் தான் திமுகவில் இணைந்து விடுவதாக அதிமுக பிரமுகர் கிஷோர் கே சுவாமி தெரிவித்துள்ளார்.\nஅன்புமணியுடன் அரைமணி நேரம் உளறாமல் ஸ்டாலின் பேசினால் தான் திமுகவில் இணைந்து விடுவதாக அதிமுக பிரமுகர் கிஷோர் கே சுவாமி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், ’’5 மாதம் முன்னர் கூட நநான்காவது முறையாக நேரடி விவாதத்திற்கு அழைத்தார் அன்புமணி இராமதாஸ். அப்போவெல்லாம் சப்பை கட்டு கட்டிட்டு தனது கட்சியிலிருக்கும் வன்னியர் தலைவர்கள் விட்டு பதில் அறிக்கை விட்டுட்டு , இப்போ வந்து பகிரங்கச் சவாலாம் , இல்லைனா அன்புமணி அரசியலிலிருந்து ஒதுங்கனுமாம் .\nஅந்த மனுஷன் கூட அரைமணி நேரம் பேசிட்டு உளறாமல் அசிங்கப்படாம வந்துடுங்க. நான் உங்க கட்சியில் இணைஞ்சிடுறேன். நம்மிடம் கேள்வி கேட்கும் அளவிற்கு இவர்களுக்கு துணிச்சல் வந்து விட்டது … ஊடகத்தை நாம் கவனமாக கையாள வேண்டும் என திமுகவினர் புலம்பி வருகின்றனர்.\nஒவ்வொரு ஊடக நிறுவனத்திலும் தங்களுக்குச் சாதகமான அல்லக்கைகளை நுழைத்து தங்களுக்குத் தேவையான செய்திகளை திணித்து , ஒரு புல்தடுக்கி பயில்வானை ஆகச் சிறந்த செயல் தலைவர் , தளபதி என்று நிர்மாணித்து , மக்களை எல்லாம் முட்டாளாக்கிட முயற்சிப்பது என்பதாகிவிட்ட நிலையில் , மக்கள் மனதில் எதார்த்தமாக எழும் கேள்விகளை கேட்கும் நபர்கள் அசச்சுறுத்தல்களாகத்தானே தெரிவார்கள் \nஒரு கேள்விக்கே இவ்வளவு திணறுறீங்களே , இன்னும் பல கேள்விகள் லைன் கட்டி வர போகின்றன , பல ரூபங்களில், அதுக்கெல்லாம் என்ன செய்யப் போறீங்க வழக்கம் போல கைக்கூலிகளை வைத்து எதிர்வினை என்பது இனி எடுபடாது … இன்னும் நிறைய இர��க்கு’’ என கிஷோர் கே.சுவாமி தெரிவித்துள்ளார்.\nPrevious articleஆன்மீக பயணம் முடிந்து சென்னை திரும்பினார் ரஜினி\nNext articleகல்லீரல் பாதிப்பால் தொடர் சிகிச்சை: வீடு திரும்பினார் நடிகர் அமிதாப் பச்சன்\nமோட்டோரோலா ஆம்பிசவுண்ட்எக்ஸ் ஹோம் தியேட்டர் சிஸ்டம்ஸ் இந்தியாவில் அறிமுகம்\nசீன செயலிகளை உடனடியாக முடக்குங்க… இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு\nவிஜய் பிறந்த நாள்…. வைரலாகும் ‘மாஸ்டர்’ படத்தின் ‘கொளுத்துங்கடா’ போஸ்டர்\nதீயாய் பரவும் கொரோனா : இதுவரை 5 லட்சத்து 40 ஆயிரத்து 660 பேர்...\nஇன்று முதல் ஜூன் மாத இலவச ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் விநியோகம்\nதொடரும் அடாவடி: புதுக்கோட்டையில் ஓட்டுநரை தாக்கிய காவலர் பணியிடை நீக்கம்\nகுளியல் வீடியோ… மிரட்டல்… பாலியல் வன்கொடுமை – அண்ணன்- தம்பி டார்ச்சரால் உயிரை மாய்த்த...\nமருத்துவப் பணியாளர்களுக்கு ஊதியம்… மனித நேயத்துடன் மத்திய – மாநில அரசுகள் நடக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/category/world/uae-dubai/", "date_download": "2020-07-11T04:20:57Z", "digest": "sha1:X25B4WM6O3MUUJWHAXZJBCUVVCOIJKY7", "length": 19035, "nlines": 164, "source_domain": "india.tamilnews.com", "title": "UAE-Dubai Archives - INDIA TAMIL NEWS", "raw_content": "\nஅமீரக தொழிலாளர்களுக்கு மசூதி கட்டி கொடுத்த இந்திய தொழிலதிபர்\n(Indian businessman built mosque immigrant workers) கேரள மாநிலம், காயங்குளத்தைச் சேர்ந்தவர் ஷாஜி செரியன். கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த இவர், 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-க்குச் சென்று உழைத்து தொழிலதிபராக உயர்ந்தவர். தற்போது, பல கோடிகளுக்கு அதிபதியான ஷாஜி, வளைகுடாவில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு ...\nபுனித ரமழானை முன்னிட்டு துபையில் 700 கைதிகளுக்கு பொது மன்னிப்பு \n(General apologizes 700 detainees holy Ramadan Tamil news) புனித ரமழானை முன்னிட்டு துபையில் 700 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது. புனித ரமழானை எனும் நோன்பு மாதத்தை போற்றும் வகையில் பல்வேறு வழக்குகளின் கீழ் சிறை தண்டனையை அனுபவித்து வரும் பன்னாட்டு கைதிகளிலிருந்து சுமார் 700 பேரை ...\nஅமீரகத்திலில் தடை செய்யப்படும் பல ஆன்லைன் விளையாட்டுக்கள்\n(emitters ban online games Tamil news Dubai world news) ராப்லாக்ஸ், என் நண்பர் கெய்லா, நீல திமிங்கிலம், க்ளவ்பெட்ஸ் மற்றும் மரியாம் உட்பட பல ஆன்லைன் கேமிங் வலைத்தளங்களைத் தடுக்க யு.ஏ. அட்டார்னி-ஜெனரல், டாக்டர் ஹமாத் சை���ப் அல் சம்ஸி உத்தரவிட்டுள்ளார் இந்த நடவடிக்கை இளைஞர்களின் ...\nகாஸா வன்முறைச் சம்பவங்கள்: பரிசுத்த பாப்பரசர் கடும் கண்டனம்\n(Cases Violence Gaza Holy Pope condemned Tamil news) காஸா எல்லையில் ,இடம்பெற்றுவரும், வன்முறைச் சம்பவங்கள் குறித்து பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். சென் பீட்டர் சதுக்கத்தில் விசேட திருப்பலி ஒன்றை ஒப்புக்கொடுத்த பாப்பரசர் இதற்கான கண்டனத்தை வெளியிட்டுள்ளார். ஜெருசலேமில் அமெரிக்கத் தூதரகம் ...\nஐக்கிய அரபு எமிரேட் தனியார் நிறுவனத்திற்கு ரமழான் வேலை நேரம் அறிவிப்பு\n(working time United Arab Emirates private company) அரசுத்துறை மனிதவள மேம்பாட்டுகளுக்கான மத்திய ஆணையத்தின் படி, ரரமழான் மாதத்தின் போது தனியார் துறைக்கு வேலை நேரம் இரண்டு மணி நேரம் குறைக்கப்படும் எனவும் மத்திய அரசும் அமைச்சக ஊழியர்களும் ரமதானின் போது காலை 9 மணி முதல் ...\nகாசா எல்லையில் 59 பாலஸ்தீனர்கள் கொன்று குவிப்பு\n(59 Palestinians killed Gaza border Tamil news) இஸ்ரேல், பாலஸ்தீன் இடையே நீண்ட நெடுங்காலமாக மோதல்கள் நடந்து வருகின்றன. ஜெருசலேமை இஸ்ரேல் தனது தலைநகராக கருதி வந்தாலும், அதை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. பாலஸ்தீன், கிழக்கு ஜெருசலேமை தனது எதிர்கால தலைநகர் என கருதி வந்தது. கிறிஸ்தவர்கள், ...\nதுபாய் சபாரி 108 நாட்கள் விடுமுறை அறிவிப்பு \n(Dubai Safari announces 108 days holiday Tamil news) துபையில் கடந்த 2017 டிசம்பர் மாதம் திறக்கப்பட்ட வன உயிரியல் பூங்காவான துபை சபாரி கோடைகாலத்தை முன்னிட்டும், பூங்கா மேம்பாட்டு பணிகளுக்காகவும் 108 நாட்களுக்கு விடுமுறை விடப்படுகிறது. எதிர்வரும் மே 15 ஆம் தேதி முதல் செப்டம்பர் ...\nதுபாயில் இலவச அனுமதியுடன் குர்ஆன் பூங்கா\n(Quran park Dubai free admission Dubai Tamil news) துபாயில் எத்தனையோ வகையான கேளிக்கை பூங்காக்கள் உள்ளன என்றாலும் முதன் முதலாக ஆன்மாவிற்கு அமைதி தரும், மனித குலத்திற்கு மிகவும் பிரயோஜனமான பூங்கா ஒன்று துபை அல் கவானிஜ் பகுதியில் மிக மிக விரைவில் திறக்கப்படவுள்ளது. சுமார் ...\nஅபுதாபியில் போக்குவரத்து அபராதங்களை தவணை முறையில் செலுத்த மேலும் ஒரு வசதி\n(Traffic fines pay installments facility Abu Dhabi Tamil news) பொதுவாக அமீரகத்தில் போக்குவரத்து அபராதங்களை வட்டியின்றி தவணைமுறையில் கட்ட வங்கிகள் வழியாக வசதி செய்து தரப்பட்டுள்ளன. தற்போது அபுதாபி தொடர்புடைய போக்குவரத்து விதிமீறல் அபராதங்களை தவணை முறையில் செலுத்திட அபுதாபி போக்குவரத்து போலீஸாருக்கும், பஸ்ட் அபுதாபி ...\nபல இலட்சம் திர்ஹாம் பணத்துடன் பிச்சைக்காரர் கைது\n(Beggar caught Dh300,000 Dubai Police Warn Public) துபாய் நாட்டு பொலிசார் பல இலட்சம் பெறுமதியான பணத்துடன் பிச்சைக்காரர் ஒருவரை கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. முஸ்லிம் பள்ளி ஒன்றை நிர்மாணிப்பதற்காக நிதி சேகரிப்பதாக கூறி பிச்சை எடுத்து வந்த இவருக்கு பலரும் பண ...\nராணுவ ரீதியாக எங்களை எந்த நாடும் மிரட்ட முடியாது – ஈரான்\nராணுவ பலத்தை வைத்து எங்களை எந்த வெளிநாடும் மிரட்ட முடியாது என ஈரான் ராணுவ மந்திரி அமிர் ஹட்டாமி குறிப்பிட்டுள்ளார். சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள சன்னி போராளிகளை தாக்கி, ஒடுக்கி, அழிப்பதில் இஸ்லாமிய ராணுவம் என்றழைக்கப்படும் ஈரான் நாட்டு ராணுவம் வெற்றி பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ள அமிர் ஹட்டாமி, ...\nசிரியாவில் ஈரானின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து அனுமதித்தால் பசால் அல் ஆசாத்தை ஆட்சியில் இருந்து அகற்றுவோம்\nBasel al Assad power continue Syria Tamil news சிரியாவில் ஈரானின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து அனுமதித்தால் பசால் அல் ஆசாத்தை ஆட்சியில் இருந்து அகற்றிவிடுவோம் என இஸ்ரேல் எச்சரித்துள்ளது. ஈரானை மிக ஆபத்தான எதிரியாகக் கருதும் இஸ்ரேல், சிரியாவைத் தளமாகப் பயன்படுத்தித் தங்கள் மீது தாக்குதல் நடத்த ...\nஇந்தியருக்கு துபாயில் காத்திருந்த அதிஷ்டம்\n(Jackpot lottery draw Dubai Indian won nearly 12 crore) கேரளா மாநிலத்தைச் சேர்ந்த அனில் வர்கீஸ் தெவரில் (50) துபாய் நாட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். அவரது மகன் கேரளாவில் கல்லூரி படித்து வருகிறான். அபுதாபியில் பிரசித்தி ...\nஅவசரமாக தரையிறங்கிய இண்டிகோ விமானம்\n(Mumbai Dubai Indigo Flight Emergency Landed) நேற்று இரவு 8:15 மணியளவில் மும்பையில் இருந்து துபாய் நகருக்கு 176 பயணிகள், இரண்டு குழந்தைகள் மற்றும் ஆறு விமான சிப்பந்திகளுடன் புறப்பட்ட இண்டிகோ விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. அந்த விமானம் வானில் பறந்து ...\nதுபாயில் இந்தியர்கள் இருவருக்கு 500 ஆண்டுகள் சிறை தண்டனை\n(Indians sentenced 500 years jail Dubai Tamil news) துபாயில் நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்த வழக்கில் இந்தியர்கள் இருவருக்கு 500 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவாவைச் சேர்ந்தவர்கள் சிட்னி லிமோஸ் (37) மற்றும் ...\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/threads/e2-enai-meettum-kaadhale.5569/page-19", "date_download": "2020-07-11T05:05:50Z", "digest": "sha1:JEZH3OHPAGHPWAZBS6BT5UWCLUNK5XDW", "length": 6352, "nlines": 240, "source_domain": "mallikamanivannan.com", "title": "E2 Enai Meettum Kaadhale | Page 19 | Tamil Novels And Stories", "raw_content": "\nNice update...மனோவை பார்த்தால் பாவமாக இருக்கு.யாருமில்லாமல் தனியே மாளிப்பது கஷ்டம் தான்.அதுவும் க்ரீச்சில் விடும்போது உள்ள உர்வுகளை அழகாக சொல்லி இருக்கீங்க. ஒரு பெண் தனியே வாழும் போது அவளின் நடத்தை பற்றி தப்பாக சொல்ல ஒரு வம்பு கூட்டம் கண்டிப்பாக இருக்கும்.அப்படிப்பட்ட ரஞ்சனிம்மாவின் மேலே கௌசல்யா கோபம் கொள்வது சரி.\nபிரணவ் சரியா அழுத்தக்கான்.ராகவ்வை காமெடி பீஸ் ஆக்கி எஸ் ஆயிட்டானே\nநல்ல பதிவுதான் ஆனா இன்னும் பிடிபடாவில்லை\nநல்ல பதிவுதான் ஆனா இன்னும் பிடிபடாவில்லை\nராகவ் பாவம் கேள்வியாக கேட்டு பதில் தான் இல்ல\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 11\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 10\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 9\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 8\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 7\nநீ இருக்கும் நெஞ்சம் இது …3.2\nப்ரியசகியே உன் ப்ரியமானவன் நானடி-7\nஎந்தன் காதல் நீதானே 11\nகாதல் ஆலாபனை 23 { தீரா காதல் தீ }\nஎன் அர்தாங்கினி ஸ்டோரி பத்தின அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://nirmin.gov.lk/web/index.php?option=com_jevents&task=week.listevents&year=2020&month=04&day=30&Itemid=204&lang=ta", "date_download": "2020-07-11T04:49:18Z", "digest": "sha1:AIBCJYEVT6HEDJ6ZUDRPJGNTOJEFVFG2", "length": 3751, "nlines": 89, "source_domain": "nirmin.gov.lk", "title": "Ministry of National Integration & Reconciliation - Events Calender", "raw_content": "\nதேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம்\nகாணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம்\nநீண்டகால தீர்வுகளுக்கான தேசிய கொள்கை\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானம் 30/1\nகாணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலக அறிக்கை\nநல்லிணக்க செயற்பாட்டுத் திட்டம் (RAP)\nவடக்கு கிழக்கு மாகாண அபிவிருத்தி\nஉயர் முன்னுரிமையளிக்கப்படும் வீதி அபிவிருத்தி செயற்திட்டங்கள்\nநல்லிணக்கத்தை மையமாகக் கொண்ட பொருளாதார வலுவூட்டல் செயற்திட்டங்கள்\nபுள்ளி வழங்கும் அட்டை / பரோ மீற்றர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/mersal-audio-launch-highlights/", "date_download": "2020-07-11T05:43:44Z", "digest": "sha1:IMIOJ6ZHWW6EKQ7V2YZRS6PYVCSLBCEE", "length": 12592, "nlines": 62, "source_domain": "www.behindframes.com", "title": "Mersal Audio Launch Highlights", "raw_content": "\n11:36 AM ’ஜல்கோ தாடி பாலாஜி’…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nமெர்சல் இசை வெளியீட்டு விழா – ஹைலைட்ஸ்..\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘மெர்சல்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். திரையுலகில் விஜய் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரின் 25வது வருட படமாக உருவாகியுள்ள இந்தப்படம் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது தயாரிப்பு, என்பது இன்னொரு ஹைலைட்..\nநிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான், அட்லி, எஸ்.ஜே.சூர்யா, இயக்குனர் சுந்தர்.சி., தனுஷ், பார்த்திபன், சமந்தா, காஜல் அகர்வால், தயாரிப்பாளர்கள் தேனாண்டாள் பிலிம்ஸ் ராமசாமி, ஹேமா ருக்மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏ.ஆர்.ரகுமான் இசை குழுவினரால் ‘மெர்சல்’ படத்தின் பாடல்கள் பாடப்பட்டன. நடன நிகழ்ச்சியும் நடந்தது.\nவிழா���ில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட எஸ்.ஜே.சூர்யா பேசியதாவது,\n“குஷி படத்திற்கு பிறகு பல வருடங்கள் கழித்து விஜய்யுடன் மீண்டும் இணைந்திருக்கிறேன். குஷி படத்தில் நடிக்கும் போது விஜய் எப்படி இருந்தாரோ, தற்போதும் அப்படியே இருக்கிறார். எனது படத்தின் பாடல் வெளியீட்டு விழாவாக இருந்தாலும், வீட்டு நிகழ்ச்சியாக இருந்தாலும் அவரது பங்களிப்பு பெரிதாக இருக்கும். இந்த படத்தில் விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அதில் ஒரு கதாபாத்திரம் நமது மண்ணின் மைந்தன் மதுரக்காரனாக வருகிறார். மெர்சல் படம் வெற்றி பெறுவதற்கு அந்த கதாபாத்திரம் ஒன்றே போதும்’ என்றார்.\n“ஆளப்போறான் தமிழன் என்பதை ரசிகர்கள் உண்மையாக்க வேண்டும். அது எந்தத் துறையாக வேண்டுமானாலும் இருக்கலாம்” என்று உற்சாகம் பொங்க பேசினார் ஏ.ஆர்.ரஹ்மான்..\nஇயக்குநர் அட்லீ பேசும்போது, “’மெர்சல்’ உருவாவதற்கு ஒரே ஒருவர்தான் காரணம். எனது அண்ணன், தளபதி விஜய் சார் மட்டுமே. அவரோடு நெருங்கிப் பணிபுரிந்து வருவதால் எனக்கு உங்களை எல்லாம் விட இன்னும் நன்றாகத் தெரியும். இதுவரை என் வாழ்க்கையில் பார்த்த மனிதர்களில் மிகவும் நல்ல மனிதர். அவரால் தான் ‘மெர்சல்’ கிடைத்தது. அதற்கு அவருக்கு மிகவும் கடமைப்பட்டு இருக்கிறேன்.\n‘தெறி’யில் 5 சண்டைக்காட்சிகள் இருந்தது என்றால், இதில் 13-14 சண்டைக்காட்சிகள் இருக்கின்றன. அனைத்து விஷயங்களிலுமே ஒரு பெரிய உழைப்பு தேவைப்பட்டது. விஜய் அண்ணாவின் முழுமையான முயற்சியை ‘மெர்சல்’ படப்பிடிப்பில் பார்த்தேன்.\nபடத்தில் விஜய் சாருக்கு 3 வேடங்களா என கேட்காதீர்கள். ஆனால் 3 கதாநாயகிகள் இருக்கின்றனர் வடிவேலுவின் கதாபாத்திரம் உணர்ச்சிகரமானதாக இருக்கும். மணிவண்ணன் சாரைப் போல அட்டகாசமாக நடித்திருக்கிறார். தமிழர்களின் அடையாளம், பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றை சுற்றியே படத்தின் கதை இருக்கும்” என விஜய் ரசிகர்களுக்கு உற்சாக டானிக் ஏற்றினார்.\nவிழாவில் யாரும் எதிர்பாரதவிதமாக சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் தனுஷ். அவர் விஜய் பற்றி பேசியதாவது.. “விஜய்யின் நண்பராகவும், ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகனாகவும் கலந்து கொண்டுள்ளேன். விஜய்யிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம். நம் தோளில் கைப் போட்டு பேசுவார். அதே போல் அவரது தோளில் கை போடவிட்டும் பேசுவார். இது போன்றதொரு குணம், நல்ல மனசு இருக்கும் நண்பனால் தான் முடியும்.\nஒரு இரும்பு சுத்தியலால் அடிவாங்கி கத்தியாக மாறி ஷார்ப்பாக இருக்கிறார். விஜய் இங்கு மிகவும் அமைதியாக உட்கார்ந்திருக்கிறார். அந்த அமைதி எனக்கு மிகவும் பிடிக்கும். உலகிலேயே அமைதி தான் மிகச்சிறந்த ஆயுதம் என்று சொல்வார்கள். அதை விஜய்யிடமிருந்து கற்றுக் கொண்டேன்” விஜய்யை வாழ்த்தினார்\nஇறுதியாக பேசவந்த விஜய்யின் பேச்சில் ரொம்பவே அமைதி.. ததுதுவார்த்தமாகவும் ரசிகர்களுக்கு அறிவுரை சொல்வது போலவும் அவரது பேச்சு அமைந்திருந்தது. வாழ்க்கையில் எதிர்மறையான கருத்துகள் இருக்கும். அதை எல்லாம் எப்படி எடுத்துகிறீங்கன்னு கேக்குறாங்க. அதவிட்டு விலகி இருக்கிறது தான் சரியானதாக இருக்கும். ஆனாலும் அத்தனை எளிதாக வாழ விடமாட்டார்கள். நமது கடமை நம் வேலையை செய்வது மட்டும்தான். எதிரிகள் இல்லைனா வாழ்க்கை ரொம்ப போர் அடிச்சிடும் நண்பா” என்று பேசினார் விஜய்.\n’ஜல்கோ தாடி பாலாஜி’…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nபிரபல காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளருமான தாடி பாலாஜி நடிப்பது மட்டும் இல்லாது, அவ்வப்போது சமூகத்ல்...\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\nகடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நூற்றுக்கணக்கான படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றி வரும் பிருந்தா தமிழ் தவிர மலையாளம் தெலுங்கு...\nஆன்லைன் மோசடிகளை அம்பலப்படுத்த வரும் விஷாலின் ‘சக்ரா’\nமத்திய அரசின் அதிரடி நடவடிக்கைகளுக்கு பிறகு ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்வது, பொருட்களை வாங்குவது அதிகரித்திருக்கிறது. இதனால் பணத்தை வெளியே எடுத்து...\n’ஜல்கோ தாடி பாலாஜி’…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n’ஜல்கோ தாடி பாலாஜி’…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/theeran-athigaram-ondru-movie-review/", "date_download": "2020-07-11T05:09:50Z", "digest": "sha1:R5XCWIHC4B2DQ6EAXTZRMIL7MHG7JNIZ", "length": 13067, "nlines": 62, "source_domain": "www.behindframes.com", "title": "Theeran Athigaram Ondru Movie Review", "raw_content": "\n11:36 AM ’ஜல்கோ தாடி பாலாஜி’…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புத�� முயற்சி\nதீரன் அதிகாரம் ஒன்று – விமர்சனம்\nபோலீஸ் படங்களுக்கான வரவேற்பு ரசிகர்களிடம் என்றுமே குறைவதில்லை.. அந்தவகையில் போலீஸ் படங்களில் இன்னொரு படம், கார்த்தி இரண்டாவதாக நடிக்கும் போலீஸ் படம் என மிகுந்த எதிர்பார்ப்புடன் இன்று வெளியாகியுள்ளது ‘தீரன் அதிகாரம் ஒன்று’..\nதொண்ணூறுகளில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.\nபோலீஸ் ட்ரெய்னிங் முடித்து ஐ.பி.எஸ் அதிகாரியாகும் கார்த்தி (தீரன் திருமாறன்) கிடப்பில் போடப்பட்ட கொலை வழக்கு ஒன்றை தூசி தட்டுகிறார். நள்ளிரவில் வீடு புகுந்து அனைவரையும் தாக்கி கொள்ளையடிக்கும் கும்பல் பற்றிய அந்த வழக்கில் துப்பு கிடைக்காமல் தடுமாறிக்கொண்டு இருக்கும்போதே அதே பாணியில் வெவ்வேறு நகரங்களில் நகை, பணத்துக்காக கொலை நடப்பது தொடர்கிறது.\nஒருகட்டத்தில் இந்த திருட்டு கொலை கும்பல் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்து அவர்களை பிடிக்க முயற்சிப்பதற்குள், அதற்காக மிகப்பெரிய விலையை கார்த்தி கொடுக்க நேர்கிறது. கண் காணாத இடத்தில், மொழி தெரியாத ஊரில் பதுங்கியிருக்கும் அந்த கொள்ளையர் கூட்டத்தை வேரோடு சாய்க்க, தனிப்படையுடன் கிளம்புகிறார் கார்த்தி. கார்த்தியால் அதை சாதிக்க முடிந்ததா.. அதற்கு அவர் கொடுத்த விலை என்ன என்பது மீதிப்படம்.\nசிறுத்தை படத்தை விட இதில் மும்மடங்கு உழைப்பை கொட்டியுள்ளார் கார்த்தி.. சூப்பர்மேன் போலீஸாக இல்லாமல், யதார்த்த வீரம் கொண்ட போலீஸாக, தனது முந்தைய படத்தில் இருந்து இந்த தீரன் கேரக்டரை வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறார் கார்த்தி. ராஜஸ்தானில் அவருடைய சண்டை மற்றும் சேசிங் காட்சிகள் நிமிடத்துக்கு நிமிடம் பரபரப்பை கூட்டுவதுடன் அவருடைய துணிச்சல் நம்மை அசரவும் வைக்கிறது.\nபோலீஸ் படங்களில் மிக சிக்கலான வேலையே கதாநாயகிக்கும் காதல் காட்சிகளுக்கும் இடம் கொடுப்பது தான். இந்தப்படத்தில் முதல் பாதியில் தனக்கு கொடுக்கப்பட்ட அதிலும் ஆரம்ப கால் மணி நேரத்தில் மட்டுமே கார்த்தியுடனான ரொமான்ஸ் காட்சிகளை ரசிகர்களை குஷியாக்குகிறார் ரகுல் பிரீத் சிங். அதன்பின் அவரது காட்சிகள் குறைவதும், இடைவேளைக்குப்பின் அவர் காணமல் போவதும் போலீஸ் படங்களுக்கே உண்டான விதி..\nபடம் முழுதும் நம்மை மிரளவைப்பது அந்த தி���ுட்டுக்கும்பலின் அட்டகாசம் தான். அந்த வேலையை கொள்ளை கும்பல் தலைவனாக நடித்துள்ள அபிமன்யு சிங் மற்றும் ரோஹித் பதக், சுரேந்தர் தாகூர் உள்ளிட்டோர் கன கச்சிதமாக செய்துள்ளனர். படம் முழுதும் கார்த்திக்கு பக்கபலமாக வரும் போஸ் வெங்கட் நிறைவாக செய்துள்ளார். சத்யன் ஒரே ஒரு காட்சியில் மட்டும் நட்புக்காக வந்து போகிறார்.\nஜிப்ரானின் இசையில் ‘ஒசாத்தியே’ பாடல் மனதை வருட, ராஜஸ்தானில் படமாக்கப்பட்ட ‘டனாடனா’ பாடல் தாளம் போட வைக்கிறது. இதையெல்லாம் ஓரம் தள்ளி, பின்னணி இசையில் புலிப்பாய்ச்சல் நிகழ்த்தியிருக்கிறார் ஜிப்ரான். ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியனின் பணியை எவ்வளவு பாராட்டினாலும் தீராது. இடைவேளைக்கு முந்திய மழை இரவு சண்டைக்காட்சி, ராஜஸ்தானின் நள்ளிரவு சண்டைக்காட்சி, பாலைவனத்தில் பஸ் சேசிங் என மிரட்டி எடுத்திருக்கிறார்.\nமுதல் படமான ‘சதுரங்க வேட்டை’ படத்திலேயே நம்பிக்கை தந்த இயக்குனர் ஹெச்.வினோத், அந்த நம்பிக்கையை இதிலும் காப்பாற்றியுள்ளார். டெக்னாலஜி வளராத அந்த காலகட்டத்தில் கொலை, கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் வகுக்கும் வியூகம், அதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் என ஒவ்வொன்றையும் டீடெய்லாக காட்சிப்படுத்தியுள்ளார். குறிப்பாக திலீப் சுப்பராயன் மாஸ்டரின் உதவியுடன் சண்டைக்காட்சிகளில் அதிர வைக்கிறார் மனிதர்.\nஆரம்பத்தில் கார்த்தி-ரகுல் சம்பந்தப்பட்ட காதல் கலாட்டா காட்சிகள் தான் படத்திற்கு கொஞ்சம் ஸ்பீட் பிரேக் போடுகின்றன. ஆனால் அப்படி செய்தது கூட சரியான ஒன்றுதான் என்றே இடைவேளைக்குப்பின், நினைக்க தோன்றுகின்றது.. உயிரை பணயம் வைத்து எதிரிகளை வேட்டையாடும் போலீஸாருக்கு இந்த அரசாங்கமும், உயரதிகாரிகளும் என்ன மதிப்பு தருகிறார்கள் என்பதை இறுதியாக முகத்தில் அறைகிற மாதிரி சொல்லியிருக்கிறார் வினோத்.\nமொத்தத்தில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’; திகட்டாத சாகசம்\nNovember 17, 2017 5:59 PM Tags: Bose Venkat, Ghibran, Karthi, Theeran Athigaram Ondru, Vinoth, அபிமன்யு சிங், ஒசாத்தியே, கார்த்தி, சதுரங்க வேட்டை, சத்யன், சத்யன் சூரியன், சிறுத்தை, சுரேந்தர் தாகூர், ஜிப்ரான், டனாடனா, திலீப் சுப்பராயன், தீரன் அதிகாரம் ஒன்று, தீரன் திருமாறன், போஸ் வெங்கட், ரகுல் பிரீத் சிங், ரோஹித் பதக், ஹெச்.வினோத்\nகூரியர் பாயாக வேலை பார்க்கும் விக்ரம் பிரபு அவ்வப்போது மிகவும் ரி���்க் எடுத்து மிகப்பெரிய தொகையை அவ்வப்போது கொள்ளையடிக்கிறார். இதற்கு காவல்துறையில்...\nகும்பகோணம் காவல் நிலையத்தில் போலீஸ் அதிகாரியாக இருப்பவர் சிபிராஜ். அந்தப்பகுதியில் இருக்கும் மருத்துவமனைகளில் இருந்து பிறந்த குழந்தைகள் சில காணமல் போகின்றன,...\nவானம் கொட்டட்டும் – விமர்சனம்\nஅரசியல் பிரச்சனையில் தன் அண்ணனை கொல்ல வந்தவரை வெட்டிக் கொன்றுவிட்டு சிறைக்குச் செல்கிறார் சரத்குமார். மகனையும் மகளையும் அழைத்துக்கொண்டு சொந்த ஊரே...\n’ஜல்கோ தாடி பாலாஜி’…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n’ஜல்கோ தாடி பாலாஜி’…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&si=2", "date_download": "2020-07-11T04:51:59Z", "digest": "sha1:QXXXLWYVOLODKMFGZYONP5GGW4OXB4W3", "length": 11346, "nlines": 236, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy சத்யராஜ்குமார் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- சத்யராஜ்குமார்\nஒரு விநாடியும் ஒரு யுகமும்\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nபச்சைக்கிளி, சிவஜோதி, புராணம், பி. ஸ்ரீ, மற்ற கோள்கள், vikki, பயங்களை, தரம் 9, ஜோதிர், ஆரிய வேதங்கள், கடித, அம்பேத்கர, மனுதர்ம சாஸ்திரம், வேர்ச்சொற் கட்டுரைகள், கனவு நாயகன்\nஇருட்டு உலகம் - Iruttu Ulagam\nமிதுன லக்னம் (குணம் அதிர்ஷ்டம் ஆயுள் தொழில் கல்வி குடும்பம் என உங்கள் ஆயுளின் முழுப்பலன்கள்) - Methunam\nஒற்றைப் பல் - Otrai Pal\nபாலியல் கல்வியும் போதை மருந்து விழிப்புணர்வும் - Baliyal Kalviyum Pothai Marunthu Vizhipunarvum\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ar.termwiki.com/Blossary/African_Women_in_Politics_twgid1422345591677913?order=id&orderby=desc&lang=TA&compare=JA", "date_download": "2020-07-11T05:59:33Z", "digest": "sha1:5B3PWTIWPCYLAKXAHEIYXPDX5I4XIXSQ", "length": 5930, "nlines": 187, "source_domain": "ar.termwiki.com", "title": "Blossary – African Women in Politics", "raw_content": "\nBaleka Mbete, சபாநாயகர், தென்னாப்பிரிக்க தேசிய பேரவை மற்றும் தேசிய கூட்டணித் தலைவர்-, ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் (ANC) உள்ளது. 1990ல் அவர் ANC மகளிர் லீக் பொதுச் செயலர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2008 இல், Mbete துணை குடியரசுத் தலைவர் தென் ஆப்பிரிக்கா ஆனார். ஒரு நடப்பு அரசியல்வாதி, எழுத்தாளர், அத்தியாவசிய விஷயங்களை, ஒரு anthology கல்லிலே வெளியிடப்பட்ட கொண்ட அவர் உள்ளது.\n2014 ல் பெற்றவர் முதல் பெண் அதிபராக மத்திய ஆப்பிரிக்க குடியரசு காத்தரின் சம்பாப்-Panza வரலாறு செய்த. இவ்வாறு, வன்முறை அலுவலகத்திடம் இருந்து நாட்டின் நடைபெற்றுவரும் சிவில் யுத்தம் தீர்ப்பாணையம் இடைக்கால தலைவர் மீது அவர் நடைபெற்றது. முன்பு, அவர் பணிபுரிந்த Bangui மேயர். அவர் வாழ, மத்திய ஆப்பிரிக்க குடியரசு என்ற மத முரண்பாடுகளை ஆயுதப்பரவல் சீரமைப்புகளின் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-07-11T05:35:50Z", "digest": "sha1:5C4RXWG3TSFV5H3UQDUZHSAKNR5DY6VM", "length": 4536, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "‘மாஸ்டர்’ பின்னணி வேலைகளில் பிஸியான லோகேஷ் கனகராஜ் – Chennaionline", "raw_content": "\n‘மாஸ்டர்’ பின்னணி வேலைகளில் பிஸியான லோகேஷ் கனகராஜ்\nநடிகர் விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாகவும், விஜய் கல்லூரி பேராசிரியராகவும் நடித்துள்ளார்கள். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, ஸ்ரீமண் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.\nகடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் படத்தின் பின்னணி பணிகள் தாமதமானது.\nஇந்நிலையில் தமிழக அரசு போஸ்ட் புரொடக்‌‌ஷன் பணிகளை மேற்கொள்ள அனுமதி கொடுத்ததை தொடர்ந்து பின்னணி பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.\nஇதை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் புகைப்படம் ஒன்று பதிவு செய்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருவதை கூறினார். இத���்கு ரசிகர்கள் பலரும் அந்த டிரைலரை எப்போது ரிலீஸ் செய்வீர்கள் என்றும் படத்தின் அப்டேட் ஏதாவது சொல்லுங்கள் என்றும் பதிவு செய்து வருகிறார்கள்.\n← பெற்றோர் சம்மதித்தால் தான் காதலரை கரம் பிடிப்பேன் – டாப்ஸி\nஅக்டோபர் 29 ஆம் தேதி ‘தில்லுக்கு துட்டு’ இசை வெளியீட்டு விழா\nவிஷ்ணு விஷாலுக்கு ஜோடியா பிரியா பவானி சங்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/actress-cdefinitive-info-on-rrr-movie-special/c76339-w2906-cid622395-s11039.htm", "date_download": "2020-07-11T05:00:28Z", "digest": "sha1:3WBHHWHECJ4QU7DDLGIQB3YI3BWYSTNK", "length": 4515, "nlines": 59, "source_domain": "cinereporters.com", "title": "RRR படத்தின் சிறப்பு தோற்றத்தில் நடிகை ஸ்ரேயா - உறுதியான தகவல்!", "raw_content": "\nRRR படத்தின் சிறப்பு தோற்றத்தில் நடிகை ஸ்ரேயா - உறுதியான தகவல்\nபாகுபலி திரைப்படத்திற்கு பின் அப்பட இயக்குனர் ராஜமவுலி இயக்கி வரும் திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் தெலுங்கு நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், நடிகர் அஜய் தேவ்கன், நடிகை ஆலியா பட் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகிறது.\nஅண்மையில் வெளியான இப்படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோவை தென்னிந்திய சினிமாவே திரும்பி பார்த்தது. நெருப்பு நீர் என வித்யாசமான கான்செப்டில் வெளியான இப்போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்து படத்தை காண உலகம் முழுவதும் உள்ள ராஜமௌலியின் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.\nஇதற்கிடையில் திடீரென அடுத்தடுத்து பல பிரபலங்கள் இப்படத்தில் இணைந்து வருகின்றனர். சமீபத்தில் கூட நடிகை ரகுல் ப்ரீத் சிங் இப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில் தற்போது நடிகை ஸ்ரேயா சரண் இந்த படத்தின் ஃபிளாஷ்பேக்கில் அஜய் தேவ்கனுடன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக இன்ஸ்டாகிராம் லைவ் ஒன்றில் தெரிவித்துள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/rajamouli-in-trouble-with-2-heroines/c76339-w2906-cid695941-s11039.htm", "date_download": "2020-07-11T04:19:08Z", "digest": "sha1:5SSDX7HYNXSHHQT23OLFH5D3GGSIGSEA", "length": 5166, "nlines": 60, "source_domain": "cinereporters.com", "title": "2 கதாநாயகிகளால் இடியாப்ப சிக்கலில் ராஜமவுலி", "raw_content": "\n2 கதாநாயகிகளால் இடியாப்ப சிக்கலில் ராஜமவுலி\nபாகுபலி திரைப்படத்திற்கு பின் அப்பட இயக்குனர் ராஜமவுலி இயக்கி வரும் திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் தெலுங்கு நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், நடிகர் அஜய் தேவ்கன், நடிகை ஆலியா பட் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகிறது.\nஅண்மையில் வெளியான இப்படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோவை தென்னிந்திய சினிமாவே திரும்பி பார்த்தது. நெருப்பு நீர் என வித்யாசமான கான்செப்டில் வெளியான இப்போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்து படத்தை காண உலகம் முழுவதும் உள்ள ராஜமௌலியின் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.\nஇப்படத்தின் நடிக்கும் லண்டனை சேர்ந்த ஹீரோயின் ஓலிவியா இந்த வருடம் தன்னால் படத்தில் வந்து நடிக்க முடியாது என்று கூறிவிட்டதாக தெரிகிறது. இன்னொரு நடிகையான பாலிவுட் நடிகை ஆலியா பட், படத்தின் வேலைகள் தாமதமாகிறது. அதனால் தான் வேறொரு படத்திற்குக் கொடுத்த ஹால்சீட்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று ராஜமௌலியிடம் கூறி அவரை டென்சன் ஏற்றியுள்ளதாக தகவல் வெளியாகிறது.\nராஜம்மௌலியின் படங்கள் என்றாலே வருட கணக்கில் ஷூட்டிங் நடக்கும் ஆனால், ஒர்த் ஆனதாக சரித்திரம் பேசுபடியாக இருக்கும் இதற்க்கெல்லாம் பொறுமை காப்பவர்களே வெற்றியடைவர். நடிகர் பிரபாஸ் பாகுபலிக்காக 5 வருடம் ஒதுக்கி வேறு எந்த ஒரு படத்திலும் கம்மிட்டாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?search=%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%87%20%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BE%20%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%87%20%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2020-07-11T05:35:32Z", "digest": "sha1:N3T32DA4SG66DVIE2RPLUFEFJTLTJWMU", "length": 9984, "nlines": 170, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | நொண்ணே நொண்ணேன்னு சொன்னியேடா ���துக்கு மேல சொல்லவே இல்லையேடா Comedy Images with Dialogue | Images for நொண்ணே நொண்ணேன்னு சொன்னியேடா அதுக்கு மேல சொல்லவே இல்லையேடா comedy dialogues | List of நொண்ணே நொண்ணேன்னு சொன்னியேடா அதுக்கு மேல சொல்லவே இல்லையேடா Funny Reactions | List of நொண்ணே நொண்ணேன்னு சொன்னியேடா அதுக்கு மேல சொல்லவே இல்லையேடா Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nநொண்ணே நொண்ணேன்னு சொன்னியேடா அதுக்கு மேல சொல்லவே இல்லையேடா Memes Images (154) Results.\nநொண்ணே நொண்ணேன்னு சொன்னியேடா அதுக்கு மேல சொல்லவே இல்லையேடா\nசோதனைமேல் சோதனை போதுமடா சாமி\nஇல்ல வாங்கின காசுக்கு மேல கூவுறாண்டா கொய்யா\nஇவ்ளோ நேரம் பஞ்சாயத்து பண்ணிருக்கோம்\nகுடிக்கற பாட்டில் மேல சத்தியமா சொல்றேன் டா\nஇதுக்கு மேல ஒரு அடி விழுந்தது சேகர் செத்துருவான்\nமூணு அடிக்குமேல போனா திருப்பி அடிக்கற மாதிரியே எண்ணுற\nஎங்க ரெண்டு பேரையும் என்ன வேணாலும் பண்ணுங்க\nபோடா போடா உன் மூஞ்சையெல்லாம் மூணு நிமிஷத்துக்கு மேல பார்க்க முடியல\nஎன்னை தாண்டி என் ஆளு மேல கை வெச்சி பாரு\nஇல்லை காலியாக காலியாக சோறு மேல சோறா போட்டுகிட்டே இருக்காங்க வேதாளம்\nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nமேலத்தெருவில் புலியா.... சித்தப்பு உங்க துப்பாக்கிக்கு வேலை வந்துருச்சி \nஅவன உக்கார வெச்சி பேப்பர் வெயிட்ட எடுத்து மேல வைடா\nநீங்க மொதல்ல மேல வாங்க சார்\nமுட்டுதுங்களா கொஞ்சம் தள்ளி நிக்க வேண்டியதுதான மேல வந்து ஏறினா \nபர்னிச்சர் மேல கைய வெச்சே மொதோ டெட் பாடி நீதான் டா\nபோயி மேல ஏறி தேவையில்லாத ஆணியெல்லாம் புடுங்கு போ\nஎதிரியை நாம நூறு அடி அடிக்கும் போது ஒரு அடி தவறி நம்ம மேல விழதான்டா செய்யும் அந்த அடி கால்ல விழுந்திரிச்சி\nநாங்களாவது சொல்லிட்டு வந்தோம் நீங்க சொல்லவே இல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/tamil-news/technology-important-editors-pick-newsslider/13/11/2019/motorola-razr-foldable-phone", "date_download": "2020-07-11T04:23:43Z", "digest": "sha1:W5SNDFKPIHZX6N6GUPLHZXXN7FWBJMRN", "length": 27372, "nlines": 284, "source_domain": "ns7.tv", "title": "இன்று அறிமுகமாகிறது மடக்கக்கூடிய Motorola Razr ஸ்மார்ட்போன்! | Motorola Razr foldable phone to launch today: Price, specifications, camera, other details | News7 Tamil", "raw_content": "\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.20 கோடியாக உயர்வு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தலைமை செயலகம் மூடல்\nமுதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 318 ரன்கள் குவிப்பு\nமகாராஷ்டிராவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு\nவியாபார��கள் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தொடக்கம்\nஇன்று அறிமுகமாகிறது மடக்கக்கூடிய Motorola Razr ஸ்மார்ட்போன்\nமடக்கக்கூடிய போன்கள் மீண்டும் ட்ரெண்டாகுமா என்பது இன்று அறிமுகமாக இருக்கும் Motorola Razr ஸ்மார்ட்போனின் வெற்றியை பொறுத்து உள்ளது. மோடோரோலா ரசிகர்கள் இந்த புதிய ஸ்மார்ட்போனுக்காக நீண்டகாலமாக காத்திருக்கின்றனர் என்றாலும் இது 2004ல் வெற்றிகரமாக வலம்வந்த Moto Razr-ன் மீள் தயாரிப்பாகும்.\nஇது உற்சாகத்தை ஏற்படுத்தும் விதமான ஒரு மாடல் என்பதால் நீண்டநாட்களாகவே அதிக எதிர்பார்ப்பை மக்களிடையே ஏற்படுத்தி வந்தது. முழுமையான மற்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாக நிலையிலும்கூட இந்த மொபைல் குறித்த விவரக்குறிப்புகள் கசிந்துள்ளன.\nஅமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் இன்று இந்த மாடலை Motorola நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள நிலையில், இந்தியாவில் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் வாடிக்கையாளர்கள் மத்தியில் தொற்றிக்கொண்டுள்ளது.\nதற்போதைய தலைமுறை தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்ததாக இருந்தாலும்கூட சராசரி நிலைக்கும் உயர்ந்த அம்சங்களை உள்ளடக்கியதாக இந்த மொபைல் இருக்கும் என்று இத்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.\n2019 Moto Razr ஒரு Flip வகையிலான மடக்கி திறக்கும் போனாகும். போனின் முழுநீளத்திற்கும் இதன் OLED டிஸ்பிளே இருக்கும். டிஸ்பிளே அளவு6.3 இஞ்சாக இருக்கும். ஸ்கிரீன் ரெசொல்யூஷன் 876 x 2142 பிக்ஸல்களாகும்.\n2004 மாடல் போலவே 2019 Moto Razrலும் ஒரு சிறிய திரை வெளிப்புறமாக இடம்பெற்றிருக்கும். இதன் அளவு 800 x 600 பிக்ஸல்களாகும். ஆப்களின் நோடிபிகேஷன்கள், எஸ்.எம்.எஸ், கால் அலெர்டுகள் போன்றவற்றை இத்திரையில் காணலாம். மேலும் ஒரு புதிய அம்சமாக போனை திறக்காமலேயே இத்திரை மூலம் செல்பிக்களையும் எடுத்துக்கொள்ள முடியும்.\nபோனின் பின்புறத்தில் ஒன்றும், திறக்கும் போது ஒரு கேமராவும், மேல்புறத்தில் ஒன்றும் என\nMoto Razrல் 3 கேமராக்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் வெளிப்புற கேமராவைக்கொண்டும் செல்பிக்கள் எடுக்க முடியும் என்பது சிறப்பாகும்.\nஅமெரிக்காவில் இதன் விலை 1,500 டாலர்களாக இருக்கும் என கருதப்படுகிறது. இது இந்திய மதிப்பில் சுமார் ஒரு லட்ச ரூபாய் என்றாலும் கூட மற்றொரு Flip மாடலான Samsung Galaxy Foldன் விலையை விட குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது. Samsung Galaxy Fold ஒன்றரை லட்ச ��ூபாய் விலை என்பது குறிப்பிடத்தக்கது.\n​'2 லட்ச ரூபாய்க்கு குறைவான விலையில் அறிமுகமாகியுள்ள புதிய Benelli பைக்\n​'டிக்டாக் பயனாளர்களுக்கு ஒரு நற்செய்தி... குறையை தீர்த்து வைத்த இன்ஸ்டாகிராம்.\n​'தடைகளைத் தகர்த்த பழங்குடியின மாணவி\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.20 கோடியாக உயர்வு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தலைமை செயலகம் மூடல்\nமுதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 318 ரன்கள் குவிப்பு\nமகாராஷ்டிராவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு\nவியாபாரிகள் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தொடக்கம்\nபுதுச்சேரி காங். அதிருப்தி எம்.எல்.ஏ தனவேல் தகுதி நீக்கம்\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் 64 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,680 பேர் கொரோனாவால் பாதிப்பு\nதமிழகத்தில் 51 உயர் காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nநாவலர் இரா.நெடுஞ்செழியனுக்கு சிலை அமைக்கப்படும்: முதல்வர் பழனிசாமி\nகொரோனா தொற்றுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சையளிக்க தமிழக முதல்வர் பழனிசாமி அனுமதி\nகூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்தியாவில் இதுவரை 4,95,512 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nஇந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,93,802 ஆக உயர்வு.\nஇந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 26,506 பேருக்கு கொரோனா தொற்று\nசென்னையில் இன்று அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து 2வது நாளாக மத்திய குழு ஆய்வு\nரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nசாத்தான்குளம் கொலை வழக்கு: சிபிஐ நாளை விசாரணை\nலடாக்கில் மோதல் நிகழ்ந்த கல்வான் பகுதியான பி.17 நிலையில் இருந்து முழுமையாக பின்வாங்கியது சீன ராணுவம்.\nஉத்தரபிரதேசத்தில் 8 காவலர்களை சுட்டுக்கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி விகாஸ் துபே கைது.\nஇந்தியாவில் கொரோனாவிலிருந்து இதுவரை 4,76,377 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்\nஇந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,67,296 ஆக உயர்வு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,879 பேருக்கு கொரோனா தொற்று\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,21,64,173 ஆக உயர்வு.\nஇலவ�� சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு\n89 செயலிகளை நீக்க ராணுவ வீரர்களுக்கு உத்தரவு\nபிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்களுக்கு 27ம் தேதி தேர்வு\nதமிழக மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்: முதல்வர் கடிதம்\nபிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27ல் தேர்வு - பள்ளிக்கல்வித்துறை\n11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சட்டப்பேரவை செயலாளருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nஇலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடர வேண்டும் - முதலமைச்சர் கடிதம்\nதமிழக மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி\nபுதுச்சேரியில் ஒரே நாளில் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் 13 ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் - அமைச்சர் செங்கோட்டையன்\nஇந்தியாவில் இதுவரை கொரோனாவால் 20,642 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,42,417 ஆக உயர்வு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,19,49,281 ஆக உயர்வு.\nகொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு இன்று தமிழகம் வருகை\nஇங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்\nஉலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறியது அமெரிக்கா\n'ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்பில்லை என முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்\nகல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்ய மத்திய அரசு மாநிலங்களுக்கு வலியுறுத்தல்\nமதுரை மத்திய தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ சுந்தர்ராஜன் காலமானார்\nஇந்தியாவில் இதுவரை 4,39,947 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20,000-ஐ கடந்தது\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது\nஇந்தோனேசியாவின் வடக்கு செம்மரங் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு.\nஅருணாச்சலபிரதேசத்தில் நள்ளிரவு 1.33 மணியளவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவு.\nசிங்கப்பூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு\nகொரோனா பாதிப்பில் இருந்து இன்று 3,793 பேர் குணமடைந்தனர்\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 61 பேர் உயி��ிழந்தனர்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,827 பேருக்கு கொரோனா\n - சுகாதாரத்துறை செயலளர் ராதாகிருஷ்ணன் தகவல்\nநவம்பர் மாதம் வரை கூடுதலாக 5 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் - தமிழக அரசு\nசென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேலும் ஒரு காவலர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19,693 ஆக உயர்வு\nநாட்டில் கொரோனாவில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை 4,24,432 ஆக உயர்வு\nநாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,97,413 ஆக உயர்வு\n3 ஆண்டுகளாக இருந்த MCA படிப்புக்காலம் 2 ஆண்டுகளாக குறைப்பு\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,15,56,681 ஆக உயர்வு.\nதமிழகத்தில் 1500ஐ கடந்த கொரோனா பலி எண்ணிக்கை\nகுடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி சந்திப்பு\nசென்னையில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 62% ஆக உயர்வு\nசென்னையில் இறப்பு விகிதம் 1.52 % லிருந்து 1.55 % ஆக உயர்வு\nவிழுப்புரம், திருச்சி, மதுரையை தொடர்ந்து நெல்லையிலும் friends of police -க்கு தடை\nகொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசிடம் தொலைநோக்கு திட்டம் இல்லை : வைகோ\nகோவை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜூனனுக்கு கொரோனா தொற்று\nப்ரெண்ட்ஸ் ஆப் போலீசை பயன்படுத்த வேண்டாம் - தமிழக டிஜிபி\nஎன்எல்சி விபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nநடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்\nகிண்டி ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார் முதல்வர் பழனிசாமி\nமதுரையில் மேலும் 7 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டித்து முதல்வர் உத்தரவு\nமறைந்த எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் படம் அண்ணா அறிவாலயத்தில் திறப்பு\nஇந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 60.80 ஆக உயர்வு\nஇந்தியாவில் இதுவரை மொத்தம் 95,40,132 மாதிரிகள் சோதனை - ஐசிஎம்ஆர்\nசென்னையில் நோய்த் தாக்கம் குறைவதாக அமைச்சர் விளக்கம்.\nமதுரையில் இன்று 287 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று\nசென்னையில் மட்டும் இன்று 2,082 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று மேலும் 64 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 58,378 ஆக உயர்வு\nதமிழகத்தில் இன்று 2,357 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்\nதமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,02,721 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,329 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 64பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1லட்சத்தை தாண்டியது\nசர்வதேச பயணிகள் விமான போக்குவரத்திற்கு ஜூலை 31ம் தேதி வரை தடை\nஜூலைக்கான ரேஷன் பொருட்கள் இலவசம்: முதல்வர் உத்தரவு\nதிருக்குறளை மேற்கொள்காட்டி லடாக் எல்லையில் ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை\nசீன ராணுவத்துடன் மோதல் ஏற்பட்ட லடாக் பகுதிக்கு பிரதமர் மோடி பயணம்\nசாத்தான்குளம் சம்பவம்: கைதான 3 பேருக்கு 15 நாட்கள் சிறை\nபுதுக்கோட்டை: சிறுமியின் குடும்பத்திற்கு முதல்வர் ரூ.5 லட்சம் நிதியுதவி\nதமிழகத்தில் சமூக பரவல் இல்லை\nசென்னையில் மட்டும் இன்று 2,027 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் இன்று மேலும் 57 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று மேலும் 3,095 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்\nதமிழகத்தில் இன்று புதிதாக 4,343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 98,000-ஐ கடந்தது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 98,000-ஐ கடந்தது\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.moimili.net/%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/quilted-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2020-07-11T03:59:46Z", "digest": "sha1:ILSONCDWR3QA27CH263C6F2FVXQF3LRX", "length": 7911, "nlines": 98, "source_domain": "ta.moimili.net", "title": "quilted இலை பாய் - மோய் மில்லி", "raw_content": "\nஉங்கள் கூடை காலியாக உள்ளது\nவிற்பனையாளருக்கு ஒரு குறிப்பைச் சேர்க்கவும் ...\nப்ளூம்ஸ் மற்றும் ஹெட் பேண்ட்ஸ்\nஎங்கள் ஆன்லைன் ஸ்டோரில் நீங்கள் கையால் தைக்கப்பட்ட மற்றும் குயில் செய்யப்பட்ட இலை வடிவ பாயை வாங்கலாம். சிறுவயதிலிருந்தே விளையாடுவதற்கான இடமாக இது நன்றாக வேலை செய்கிறது, இது படுக்கையில் ஒரு அழகான கம்பளி அல்லது கம்பளமாகவும் இருக்க��ாம். இந்த அழகான மெத்தைகள் மோய் மில்லி கூடாரங்களுக்கு ஒரு சிறந்த நிரப்பியாகும்.\nமென்மையான மற்றும் வசதியான பாய் எங்கும் பரவலாம் - வாழ்க்கை அறையில், மொட்டை மாடியில் அல்லது தோட்டத்தில். இலை வடிவ கைத்தறி பாய்கள் ஒரே வன சேகரிப்பில் இருந்து தலையணைகள் மற்றும் மாலைகளுடன் நன்றாக பொருந்தும். இந்த கட்டுரைகள் விவரங்களுக்கு விதிவிலக்கான கவனத்துடன் செய்யப்பட்டன.\nகுழந்தைகளுக்கு இலை பாய் \"வெளிர் இளஞ்சிவப்பு\"\nகுழந்தைகளுக்கு இலை பாய் \"வெள்ளை மற்றும் சாம்பல்\"\nகுழந்தைகளுக்கு \"கடுகு\" இலை பாய்\nகுழந்தைகளுக்கான இலை பாய் \"இயற்கை துணி\"\nகுழந்தைகளுக்கு \"சாம்பல்\" இலை பாய்\nகுழந்தைகளுக்கான இலை பாய் \"தூள் இளஞ்சிவப்பு\"\nகுழந்தைகளுக்கான \"மோர்ஸ்கி ஓகோ\" இலை பாய்\nஎங்களுக்கு ஒரு அழைப்பு கொடுங்கள்\n© 2020 மில்லி மில்லி | திருத்தினோம் Shopify\nஅமெரிக்கன் எக்ஸ்பிரஸ் ஆப்பிள் சம்பளம் மாஸ்டர்கார்டு நிகழ்ச்சி\nஅஞ்சல் பட்டியல் பதிவு படிவத்தை உட்பொதிக்க இந்த பாப்அப்பைப் பயன்படுத்தவும். உங்கள் அஞ்சல் பட்டியலில் சேர வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்குங்கள்.\nஅஞ்சல் பட்டியல் பதிவு படிவத்தை உட்பொதிக்க இந்த பாப்அப்பைப் பயன்படுத்தவும். உங்கள் அஞ்சல் பட்டியலில் சேர வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்குங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-11T06:07:40Z", "digest": "sha1:CEJ7FFXJ3YO5J3QQBVCZQPM63MDTA7GZ", "length": 4620, "nlines": 85, "source_domain": "ta.wiktionary.org", "title": "கோல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(பெ) 1) தடி, 2) ஆட்சி, 3) அம்பு, 4) யாழின் நரம்பு.\nஇச்சொல், தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழியாகும்.\nஎழுதுகோல், நெம்புகோல், ஓடக்கோல், அளவுகோல்\nகன்னக்கோல், மந்திரக்கோல், ஊன்றுகோல், சூட்டுக்கோல்\n(கோல்) - (கோள்) - (கொல்) - (கொள்).\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUwMTM1MQ==/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-11T04:39:51Z", "digest": "sha1:NBJGRQWTI5F4PHLJCO5XJBGR4X6PX6UC", "length": 8065, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஏழைகளுக்கு உதவும் 'டிஜிட்டல்' தொழில்நுட்பம்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nஏழைகளுக்கு உதவும் 'டிஜிட்டல்' தொழில்நுட்பம்\nநியூயார்க்:''ஏழைகள் மற்றும் சமூகத்தின் அடித்தட்டில் உள்ள மக்களின் தேவைகளுக்கு தீர்வு காண டிஜிட்டல் தொழில்நுட்பம் அவசியம் என்பதை கொரோனா பிரச்னை நமக்கு உணர்த்தியுள்ளது'' என ஐ.நா. வின் இந்திய பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி பேசியுள்ளார்.\nஐக்கிய நாடுகள் சபையின் இந்தியாவுக்கானநிரந்தர பிரதிநிதியாக தமிழகத்தைச் சேர்ந்த டி.எஸ்.திருமூர்த்தி பொறுப்பேற்றுள்ளார்.பாதிப்புஐ.நா. வின் தேசிய மேம்பாட்டு திட்டம் குறித்த ஆண்டு கூட்டத்தில் பங்கேற்ற அவர் பேசியதாவது:\nகொரோனா வைரஸ் பரவலால் உலகம் முழுதும் சுகாதாரம் தொடர்பான பிரச்னை எழுந்து உள்ளது. பின் இது மிகப் பெரிய பொருளாதார பிரச்னையாக மாறியுள்ளது.இதனால் உலகம் முழுதும் உள்ள ஏழைகள் அடித்தட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் முன்னுரிமைப் படுத்துவதற்கும் 'டிஜிட்டல்' தொழில்நுட்பம் மிகவும் அவசியம் என்பதை கொரோனா பிரச்னை நமக்கு உணர்த்தியுள்ளது.\nடிஜிட்டல் தொழில்நுட்பம் மட்டும் இல்லையென்றால் ஏழைகளின் பிரச்னைக்கு எப்படி தீர்வு கண்டிருக்க முடியும் என்பதை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.அவசியம்எனவே எதிர்காலத்தில் அனைத்து வகையான மேம்பாட்டு திட்டங்களுக்கும் டிஜிட்டல் தொழில் நுட்பத்தை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.சமீபகாலமாக இந்தியாவில் மக்கள் சார்ந்த அனைத்து திட்டங்களிலும் டிஜிட்டல் தொழில்நுட்பம் முழுமையாக பயன்படுத்தப்படுகிறது.\nஇந்த நெருக்கடியான காலத்தில் அனைத்துநாடுகளுக்கும் இந்தியா பெருமளவில் உதவியுள்ளது. குறிப்பாக மருந்து பொருட்கள், பரிசோதனை கருவிகள், கொரோனா குறித்த தகவல் பரிமாற்றம் ஆகிய விஷயங்களில் பெரும்பாலான நாடுகளுக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டியுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.\nமதுரையில் 14 நாளுக்கு பிறகு புதிய பாதிப்பு 200 விட குறைந்தது\nரவுடி விகாஷ் துபே 'என்கவுன்டர்' குழுவுக்கு தலைமை வகித்த தமிழர்\nவிகாஷ் துபே 'என்கவுன்டர்' குழுவுக்கு தலைமை வகித்த தமிழர்\n‛கொரோனா' அச்சுறுத்தலிலும் நடந்த சிங்கப்பூர் தேர்தல்\n8 போலீசாரை சுட்டு கொன்றவன் மீது 'என்கவுன்டர்'; தப்பியோட முயற்சித்தபோது மோதல்\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு ஆவணங்களை சிபிஐ வசம் ஒப்படைத்தது சிபிசிஐடி\nசெமஸ்டர் தேர்வுகளை செப்டம்பர் மாதம் நடத்தும் முடிவை மறுபரிசீலனை செய்ய மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு தமிழக முதல்வர் கோரிக்கை\nசென்னையில் அழகுமுத்துக்கோன் சிலைக்கு அமைச்சர்கள் மலர்த்தூவி மரியாதை\nதியாகதுருகம் பேரூராட்சி கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தற்காலிகமாக மூடல்\nஜம்முவின் பாராமுல்லா மாவட்டத்தில் இந்திய எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் ஊடுருவிய 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகவாஸ்கருக்கு பிறந்த நாள் வாழ்த்து | ஜூலை 10, 2020\nஸ்டூவர்ட் பிராட் ஆவேசம் | ஜூலை 10, 2020\n‘உலகை’ வெல்ல முடியாதது ஏன் * தேர்வுக்குழு தலைவர் கணிப்பு | ஜூலை 10, 2020\nமுடிந்தவரை போராடினோம் * ஜடேஜா வருத்தம் | ஜூலை 10, 2020\nபிராத்வைட், டவ்ரிச் அரைசதம்: விண்டீஸ் முன்னிலை | ஜூலை 10, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctricks.com/march-current-affairs-2019-online-test-in-tamil/", "date_download": "2020-07-11T04:23:46Z", "digest": "sha1:W3XPO7GXYSZUAW2ZYO3LCT4RYKSO5Q2D", "length": 51431, "nlines": 1213, "source_domain": "www.tnpsctricks.com", "title": "March Current Affairs 2019 Online Test in Tamil – Tnpsc Tricks", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் -மார்ச் 2019\nநேஷனல் பாராமசூட்டிகல் ப்ரைசிங் அதாரிட்டி ( NPPA – National Pharmaceutical Pricing Authority ) – யின் தலைமையிடம் எங்கு உள்ளது \nமத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தினால் கொண்டுவரப்பட்ட தொழில் நிறுவனங்களில் தொழிலக பயிற்சிற்கான திட்டத்தின் பெயர் என்ன\nமுகநூல் உள்ளடக்கிய இணைய குறியீடு ( 3i ) 2019- ல் இந்தியாவின் தரம் என்ன\nடி20-யில் 8,000 ரன்கள் அடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் யார்\nபின்வரும் எந்த நகரத்தில் நேஷனல் இன்ஸிடியூட் ஆப் டிசைன், சமீபத்தில் தொடங்கப்பட்டது \nஎந்த மாநில அரசு பள்ளிகளின் நிகழ் நேர தரவுகளை (Real Time Data) பெறுவதற்காக “Banglar Shiksha” Portal ஐ நிறுவியுள்ளது\n2019 News18 எழுச்சி இந்தியா மாநாட்டின் கருப்பொருள் என்ன\nஅரசியலுக்கு அப்பால்: உரிமைகளுக்காக போராடுதல் [Beyond Politics: Fight for Right]\nஅரசியலுக்கு அப்பால்: தேசிய முன்னுரிமைகளை வரையறுத்தல் [Beyond Politics: Defining National Priorities]\nஅரசியலுக்கு அப்பால்: பயங்கரவாத��்திற்கு எதிராக நிற்ப்பது [Beyond Politics: Stand up Against Terrorism]\nஅரசியலுக்கு அப்பால்: உங்கள் இலக்கை வரையறுத்தல் [Beyond Politics: Define Your Goal]\nஇந்தியாவில் எந்த மாநில அரசு இதய வால்வு மாற்று சிகிச்சை முறையை (Transcatheter Aortic Valve Implantation TAVI) அரசு மருத்துவமனைகளில் அறிமுகப்படுத்தியது\nசமீபத்தில் செய்திகளில் பிரபலமாக உள்ள தெற்கு கடற்கரை ரயில்வேயின் (Southern Coast Railway SCoR) தலைமையிடம் கீழ்க்கண்டவற்றில் எங்கு அமைந்துள்ளது\n2019 ஐ “நீர் ஆண்டு” (Year of Water) என்று எந்த மாநில அரசு அறிவித்தது\nஏழாவது பிராந்திய விரிவாக்க பொருளாதார கூட்டுறவு அமைச்சரவை கூட்டம் (RCEP Inter Sessional Ministerial Meeting) எந்த நாட்டில் நடைபெற்றது\nMainamati Maitree Exercise 2019 சமீபத்தில் இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்குமிடையே நடைபெற்றது\n$75 பில்லியன் இருதரப்பு இடமாற்ற உடன்படிக்கை (பி.எஸ்.ஏ) எந்த நாட்டின் மத்திய வங்கியுடன் RBI கையெழுத்திட்டுள்ளது\nபின்வரும் வங்கிகளில் BCG-IBA அறிக்கையின் படி, சீர்திருத்தங்கள் செயற்பட்டியலை நடைமுறைப்படுத்துவதில் பொதுத்துறை வங்கிகளில் முதன்மையானது எது\nவிஞ்ஞானத் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் திட்டம் எது\nஅதிகாரப்பூர்வமாக எருசலேமில் தனது தூதரகத்தை மூடியது எந்த நாடு\n\"டிசைனிங் டெஸ்டினி: தி ஹார்த்ஃபுல்ஸ் வே\" புத்தகத்தின் எழுத்தாளர் யார்\nசில நேரங்களில் செய்தித்தாளில் காணும் கலஸ்னிக்கோவ் துப்பாக்கி எந்த நாட்டிற்கு தொடர்புடையது\nஇந்திய அரசு சமீபத்தில் எந்த கால இடைவெளியினை கட்டுமான தொழில்நுட்ப ஆண்டாக அறிவித்தது\nபின்தங்கிய வகுப்புகளுக்கான தேசிய ஆணையத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்\nஐசிசி கிரிக்கெட் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் யார்\nஎந்த மாநில பேரழிவு மேலாண்மை அதிகாரம் 2018 ஆம் ஆண்டின் புகழ்பெற்ற SKOCH விருதுடன் கௌரவப்படுத்தப்பட்டுள்ளது\nசமீபத்தில் செய்திகளில் காணப்பட்ட NCMC, AFC மற்றும் SWEEKAR, பின் வருவனவற்றுள் எதனுடன் தொடர்புடையது\nBOLD-QIT திட்டம், இந்தியாவின் பின்வரும் எல்லைகளில் எங்கு துவங்கியது\nசமீபத்தில் எந்த மாநில அரசாங்கம் வெல்லப்பாகு-ஐ தடை செய்ய உத்தரவிட்டது\nபள்ளிக் குழந்தைகளுக்கு 'யுவா விஜயனி காரியக்கிரம்' தொடங்கப்பட்ட இந்திய நிறுவனம் எது\n2019 ஏவுகணை சிஸ்டம்ஸ் விருது பெற்ற இந்திய அறிவியல் அறிஞர் யார்\n2022 ஆசிய விளையாட்டுகளில் பின்வரும் எந்த விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது\nஉலக வனவிலங்கு தினத்தின் (WWD-2019) கருப்பொருள் என்ன\nதேயிலை வாரியத்தின் தலைமையகம் எங்கே உள்ளது\nகீழ்கண்டவைகளில் எந்த மாநில அரசு “Notun Disha“ என்ற புதிய பயிற்சி முறையை ஆசிரியர்களுக்கு கற்பிக்க நிறுவியது\nகீழ்கண்ட எந்த மாநிலத்தில் ஹைலாகண்டி மாவட்டம் அமைந்துள்ளது\nகீழ்கண்டவைகளில் எந்த நகரம் சுத்தமான நகரம் என்று 2019 ஆம் ஆண்டு தூய்மை ஆய்வு அறிக்கையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது\nசமீபத்தில் செய்திகளில் பிரபலமாக உள்ள BERESHEET விண்கலம் எந்த நாட்டினுடையது\nஎந்த சர்வதேச அமைப்பு கிராமப்புற வருவாய்களை ஊக்குவிக்க தேசிய கிராமப்புற பொருளாதார மாற்றத் திட்டத்திற்காக NATIONAL RURAL ECONOMIC TRANSFORMATION PROJECT (NRETP) இந்தியாவுடன் 250 மில்லியன் டாலர் மதிப்புள்ள கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது\nஇந்தியாவின் புவியியல் ஆய்வுத்துறை (Geological Survey of India GSI) நாட்டில் எத்தனை GPS நிலையங்களை நிறுவியுள்ளது\nகீழ்க்கண்டவற்றில் எந்த நாடு 2019 ஆசிய காண்டாமிருகங்களுக்காக புதுடெல்லி பிரகடனத்தில் “New Delhi Declaration on Asian Rhinos 2019” கையெழுத்திட்டுள்ளது.\nஹிந்தி மற்றும் ஆங்கிலத்தை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதற்கு 'பொலோ' பயன்பாட்டை [ Bolo App ]அறிமுகப்படுத்திய தொழில்நுட்ப நிறுவனம் எது\nபழங்குடி மாவட்டங்களில் பண்டைய பழங்குடி மொழி கோண்டியை கற்றுத்தர எந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது\nஇந்தியாவிற்கும், பின்வரும் நாடுகளில் எந்த நாட்டுக்கும் “Al Nagah 2019” எனும் கூட்டு பயிற்சி நடைபெற உள்ளது\nஎந்த விண்வெளி நிறுவனம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) முதல் அனைத்து பெண் விண்வெளிப் பயணத்தை மேற்கொள்கிறது\n2019 சர்வதேச மகளிர் தினத்தின் (IWD) கருப்பொருள் என்ன\nபுதிதாக பெறப்பட்ட வெள்ள முகாமைத்துவம் மற்றும் பார்டர் பகுதிகள் (FMBAP) திட்டத்திற்காக மையம் மற்றும் வடகிழக்கு மாகாணங்களுக்கு இடையில் நிதி முறை என்னவாக இருக்கும்\nசமீபத்தில் காலமான டாக்டர் ஜோரோஸ் அலெரோவ், எந்த நாட்டின் இயற்பியலாளர் மற்றும் நோபல் பரிசு வென்றவர்\nகிரு ஹைட்ரோ எலக்ட்ரிக் திட்டம், பின்வரும் எந்த ஆற்றில் அமைந்துள்ளது\nபுது தில்லியில் முதல் முறையாக நடைபெறும் இந்தியா-ஜப்பான் ஸ்பேஸ் உரையாடலில் இந்திய குழுவின் பிரதிநிதி யார்\nஇந்தியாவில் ஐரோப்பிய ஒன்றிய ��ய்வுகளுக்கான சிறப்பு மையம் (CEEUSI) பின்வரும் எந்த பல்கலைக்கழகங்களில் திறந்துவைக்கப்பட்டது\nதேசிய நிறுவன சட்டம் தீர்ப்பாயத்தின் முதன்மை பெஞ்ச் கீழ்கண்ட எந்த நகரத்தில் உள்ளது\nபின்வரும் விளையாட்டு கூட்டமைப்பில் சமீபத்தில் இந்திய தேசிய விளையாட்டு கூட்டமைப்பாக அங்கீகரிக்கப்பட்டது எது\nமுக்யமந்த்ரி அஞ்சல் அம்ரிட் யோஜனாவை (Mukhyamantri Anchal Amrit Yojana) எந்த மாநில அரசு துவக்கிவைத்தது\nசமீபத்தில் GI டேக் கிடைத்த மறையூர் ஜாக்கரி (வெல்லம்) பின்வரும் எந்த மாநிலத்துடன் தொடர்புடையது\nWHO வில் தலைமை விஞ்ஞானியாக நியமிக்கப்பட்ட இந்திய பிரதிநிதி யார்\nஸ்மார்ட் இந்தியா ஹாகாத்தோன் 2019 இல் கள்ள நோட்டை கண்டறிய எந்த ஐஐடி மாணவர்கள் தனித்துவமான தீர்வுகளை வகுத்துள்ளனர்\n2019 பிரிட்ஸ்கர் கட்டிடக்கலை பரிசு பெற்றவர் யார்\nசமீப செய்திகளில் காணப்படும் Large Hadron Collider (LHC), பின்வரும் எந்த அமைப்போடு தொடர்புடையது\nஎந்த நாடு 2019 SAFF மகளிர் சாம்பியன்ஷிப்பை நடத்துகிறது\nசமீபத்தில் செய்திகளில் வெளிவந்த பினாகா வழிகாட்டப்பட்ட ஆயுத ராக்கெட் அமைப்பு, பின்வரும் எந்த அமைப்புகளால் உருவாக்கப்பட்டது\nஇந்தியா-ஆப்பிரிக்கா செயல்திட்ட கூட்டுறவின் 14 வது CII-EXIM வங்கிக் கூட்டமைப்பு பின்வரும் எந்த தொழிற்சங்க அமைச்சகங்களின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது\nவர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகம்\nஇந்திய இணைய உலகத்தின் கூட்டம் 2019 “The Internet of Things (IoT) India Congress 2019” பின்வரும் நகரங்களில் எங்கு நடைபெற்றது\nசமீபத்தில் புவியியல் குறியீடு (Geographical Indication GI) மேற்கோள் “Tag” கிடைத்த ஈரோடு மஞ்சள், பின்வரும் எந்த மாநிலத்துடன் தொடர்புடையது\nஉபமன்யு தத்தா பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்\nசமீபத்தில் செய்திகளில் பேசக்கூடிய ஜபேல் அல் அக்தர் மலைகள் “Jabel Al Akhdar Mountains” கீழ்க்காணும் எந்த நாட்டில் அமைந்துள்ளது\nசமீபத்திய ஆய்வின் படி \"நிலப்பரப்பில் மனிதர்களின் தாக்கம் அச்சுறுத்தல்கள்\" என்பதன் அடிப்படையில், அதிக எண்ணிக்கையிலான மனித இனங்கள் பாதித்துள்ளதில் இந்தியாவின் தரம் என்ன\nஎந்த தொலைநோக்கி மூலம், வானியல் ஆய்வாளர்கள் பூமியில் இருந்து 13 பில்லியன் ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள 83 Supermassive கருப்பு துளைகள் கண்டுபிடித்தனர் [Through which telescope, astronomers have discovered 83 supermassive black holes 13 billion light-years away from Earth\n2019 அமைதிக்கான நோபல் பரிசு பெறும��� சுற்றுச்சூழல் ஆர்வலர் Greta Thunberg எந்த நாட்டை சேர்ந்தவர்\nபுது கண்டுபிடிப்பு மற்றும் தொழில் முனைவோர் விழா (The Festival of Innovation and Entrepreneurship FINE-2019) பின்வரும் எந்த நகரங்களில் தொடங்கப்பட்டது\nஆப்பிரிக்கா-இந்தியா கூட்டுப்பயிற்சி (Africa-India Joint Field Training Exercise AFINDEX-19) பின்வரும் எந்த நகரங்களில் நடத்தப்படுகிறது\nசில நேரங்களில் செய்திகளில் காணப்படும் மேற்கு நைல் காய்ச்சல் (West Nile Fever) எதன் மூலம் பரவுகிறது\nசமீபத்தில் இறந்த டாரில் டி மான்டி (Darryl D’Monte) எந்த துறையில் மூத்த ஆளுமை உள்ளவர்\nசில நேரங்களில் செய்திகளில் காணப்படும் Soyuz விண்கலம் எந்த நாட்டிற்கு தொடர்புடையது\nமத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (Central Pollution Control Board CPCB) தலைமையகம் எங்கு அமைந்துள்ளது\nபின்வரும் மாநிலங்களில் எந்த மாநிலம் நீர் நாய்கள் கணக்கெடுப்பை தொடங்கியது\nபின்வரும் நகரங்களில் எங்கு வணக்கம் தாய்லாந்து விழா 2019 (Namaste Thailand Festival NTF-2019) ன் மூன்றாவது பதிப்பு நடைப்பெற்றது\nபின்வரும் எந்த நாட்டில் கூட்டு இராணுவ பயிற்சியான “Sary Arka Antiterror 2019” நடைபெறவுள்ளது\nடிஜிட்டல் தேர்தல் கல்வியறிவை மேம்படுத்துவதற்காக எந்த மாநில தேர்தல் திணைக்களம் 'i-help' என்ற முன்முயற்சியை மேற்கொண்டது [Which state election department has launched an initiative ‘i-help’ to promote digital electoral literacy\nசமீபத்திய செய்திகளில் அறியப்பட்ட நூர்சுல்தான் நாசர்பாயேவ் எந்நாட்டவர்\n\"மித்ரா ஷக்தி-VI\" இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையேயான கூட்டு இராணுவ பயிற்சி திட்டம்\nசீனாவின் ambitious Belt and Road initiative திட்டத்தில் சமீபத்தில் இணைந்த நாடு எது\n2019 ஆம் ஆண்டு SAFF பெண்கள் முதன்மையாட்டத்தில் எந்த நாடு முதலிடத்தைக் கைப்பற்றியது\nசமீபத்தில் செய்திகளில் அறியப்பட்ட ஜிம்மி கார்டர் எந்நாட்டவர்\nஈஎஸ்பிஎன் cricinfo நிறுவனம், நம் நாட்டின் எந்த ஐஐடி கல்லூரியோடு கைகோர்த்து, கிரிக்கெட் விளையாட்டின் புள்ளியியல் தரவுகளை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தோடு மிக நுணுக்கமாக ஆராயும் superstats கருவிகளை வடிவமைக்கவுள்ளது\nசமீபத்தில் \"ஃபிட்ச் ரேட்டிங்ஸ்\" 2020 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி ஏழில் இருந்து எத்தனை சதவீதம் குறையுமென்று கணித்திருக்கிறது\nஎந்த இந்திய நிறுவனம், “ஃப்ரென்ச் ஓப்பன்” போட்டிகளுக்கு டிஜிட்டல் துறையில் பக்கபலமாக இருக்கப்போகிறது\nஇந்தியாவின் ஆழமான சுரங்கக் குகைகள் எந்த மாநிலத்தில் கண்��ுபிடிக்கப்பட்டுள்ளது\nஇந்தோ பிசிபிக் கூட்டமைப்பின் (HLD-IPC) உயர்மட்ட ஆலோசனைக்கூட்டம் முதல்முறையாக எந்நகரத்தில் நடைபெற்றது\nசிக்கனமான விமான சேவையை வழங்கும் எந்த இந்திய நிறுவனம் சமீபத்தில் IATAவில் இணைந்திருக்கிறது\nஉலக பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) 2019 ஆண்டின் உலகளாவிய ஆற்றல் மாற்ற அட்டவணைப்படி இந்தியாவின் தரவரிசை என்ன \nஎந்த நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண் மேற்பரப்பு புற்றுநோயை கண்டறிவதற்காக ஒரு புதிய தானியங்கி துளையிடா நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்\nசமீபத்தில் செய்திகளில் பிரபலமாக உள்ள PRISMA செயற்கைக்கோள், பின்வரும் எந்த ஐரோப்பிய நாடுகளில் தொடர்புடையது\nலாங்கவி சர்வதேச கடல்சார் விமான கண்காட்சி (LIMA) 2019 எந்த நாடுகளில் துவங்கியது\nஅதிக எடை கொண்ட முதலாளிகளுக்கு உதவ \"Lose to Win\" திட்டத்தை எந்த நாடு தொடங்கியுள்ளது\nஅண்மையில் செய்திகளில் இருக்கும் எமசட் செயற்கைக்கோள் எந்த நாட்டிற்கு தொடர்புடையது\nAI இன் அடிப்படையிலான நோய் கண்டறிதலை எந்த ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கினர் \n2019 உலக தியேட்டர் தினம் (WTD) சமீபத்தில் எந்த தேதியில் கடைபிடிக்கப்பட்டது \nஉலகின் மிகப்பெரிய e- கழிவு (e-waste) மறுசுழற்சி மையம் எந்த நகரத்தில் திறந்துள்ளனர்\nஇந்தியாவின் தேர்தல் அலுவல்களை ஊக்குவிக்க பிரத்தியேகமான மென்கருவியை எந்த தொழில்நுட்ப பெருநிறுவனம் வெளியிட்டுள்ளது\nசமீபத்தில் மறைந்த, நன்கு அறியப்பட்ட நாட்டுப்புற கலைஞரான விஞ்சாமுரி அனசுயா தேவி எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்\nசமீபத்திய செய்திகளில் அறியப்பட்ட \"சாரதா மலைப்பாதை திட்டம்\" எந்த நாட்டுடன் தொடர்புடையது\nகீழ்க்கண்டவற்றில் எந்த மாநிலத்தின் தலைமை தேர்தல் அதிகாரி “Enajori initiative”-ஐ உடல் ஊனமுற்றவர்களுக்காக அறிமுகப்படுத்தினார்\nகாலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் Online Test 10th Social Science Lesson 13 Questions\nஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் Online Test\nமொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி – ஓர் அறிமுகம் Online Test 10th Social Science Lesson 10 Questions\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/156221-20-children-missing-in-kollimalai-hospital", "date_download": "2020-07-11T05:56:41Z", "digest": "sha1:XCYB25QKH2QS5YBWHHZHWBRHLKH7P4WC", "length": 10727, "nlines": 158, "source_domain": "www.vikatan.com", "title": "`தடுப்பூசி போடவந்த 20 குழந்தைகள் மாயம்!'- கொல்லிமலையில் மீண்டும் அதிர்ச்சி | 20 children Missing in kollimalai hospital", "raw_content": "\n`தடுப்பூசி போடவந்த 20 குழந்தைகள் மாயம்'- கொல்லிமலையில் மீண்டும் அதிர்ச்சி\n`தடுப்பூசி போடவந்த 20 குழந்தைகள் மாயம்'- கொல்லிமலையில் மீண்டும் அதிர்ச்சி\n`தடுப்பூசி போடவந்த 20 குழந்தைகள் மாயம்'- கொல்லிமலையில் மீண்டும் அதிர்ச்சி\nராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட வழக்கு பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், 9-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.\nகுழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் நாமக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரையில், பழங்குடியினர் அதிக அளவில் வசிக்கும் கொல்லிமலை முக்கிய இடம்பெற்றுள்ளது. அதாவது இங்கிருந்துதான் பெரும்பாலான குழந்தைகள் வாங்கி விற்பனை செய்யப்பட்டுள்ளனர். கைதான கொல்லிமலை ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன், ஓய்வுபெற்ற நர்ஸ் அமுதவள்ளியிடம் 6 குழந்தைகளை விற்பனை செய்ததாக போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nகொல்லிமலையில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப மற்றும் துணை ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாவட்ட தாய்சேய் நல அலுவலர் தேவி தலைமையில், பயிற்சியில் உள்ள 15 நர்ஸ்கள் மருத்துவமனையில் உள்ள பிறப்பு பதிவேடுகளை சரிபார்த்தல், தத்துக் கொடுத்த குழந்தைகளின் விவரங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கொல்லிமலையில் முதன்முதலாக 1999-ல் தொடங்கப்பட்ட பவர்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறப்புச் சான்றிதழ் சரிபார்க்கும் பணியில் சிறப்புக் குழுவினர் நேற்று ஈடுபட்டனர். மேலும், இந்தக் குழுவானது வீடு, வீடாகவும் சென்று சான்றிதழ் சரிபார்க்கும் பணியில் ஈடுபட உள்ளது.\nகொல்லிமலையில் முகாமிட்டுள்ள இந்தக் குழுவினர் இன்னும் ஒரு வார காலத்துக்குள் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய இருப்பதாகவும், அதன் பிறகே கொல்லிமலை பகுதியில் இருந்து எத்தனை குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பது தெரியவரும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே தடுப்பூசி போடும் பணியின்போது 20 குழந்தைகள் அவர்களின் பெற்றோரிடம் இல்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.\nஅவர்கள் முறையாக தத்துக் கொடுக்கப்பட்டுள்ளார்களா, இல்லை எனில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளார்களா அல்லது கொல்லிமலையில் பிறப்புச் சான்றிதழ் பெற்றுவிட்டு தற்போது இடம் பெயர்ந்துவிட்டார்களா எனவும் சிறப்புக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ராசிபுரத்தில் விற்பனை செய்யப்பட்ட 14 குழந்தைகளில் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் பெண்களை வைத்தே நடந்துள்ளது என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் இன்னும் பல பூதாகரமான தகவல்கள் வெளிவர வாய்ப்புள்ளது என்கின்றனர் காவல்துறை அதிகாரிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/156100-pm-modi-touched-feet-of-annapurna-shukla", "date_download": "2020-07-11T04:49:41Z", "digest": "sha1:K44P2OFTXLPVU7LBDTDYTX3MLRS32NQS", "length": 10065, "nlines": 157, "source_domain": "www.vikatan.com", "title": "வேட்புமனுத் தாக்கலுக்குமுன் பெண்மணியின் காலில் விழுந்து வணங்கிய மோடி - யார் இந்த அன்னபூர்ணா சுக்லா? | PM Modi touched feet of Annapurna Shukla", "raw_content": "\nவேட்புமனுத் தாக்கலுக்குமுன் பெண்மணியின் காலில் விழுந்து வணங்கிய மோடி - யார் இந்த அன்னபூர்ணா சுக்லா\nவேட்புமனுத் தாக்கலுக்குமுன் பெண்மணியின் காலில் விழுந்து வணங்கிய மோடி - யார் இந்த அன்னபூர்ணா சுக்லா\nவேட்புமனுத் தாக்கலுக்குமுன் பெண்மணியின் காலில் விழுந்து வணங்கிய மோடி - யார் இந்த அன்னபூர்ணா சுக்லா\nஇந்தியாவின் 17-வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசி தொகுதியில் பா.ஜ.க சார்பில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார்.\nவேட்புமனுத் தாக்கலுக்கு முந்தையநாள், அதாவது ஏப்ரல் 25-ம் தேதி, தான் போட்டியிடும் தொகுதியில் மிகப்பெரும் பேரணி நடத்தினார் பிரதமர் மோடி. வாரணாசியில் தனக்குள்ள செல்வாக்கை காட்டுவதற்காகப் பேரணி நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த மெகா பேரணியில் பா.ஜ.க தலைவர் அமித் ஷா, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கூட்டணிக் கட்சி தலைவர்கள், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போன்ற ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.\nஇதையடுத்து நேற்று பெரும் படையை திரட்டிச் சென்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார் மோடி. அதற்கு ��ுன்னதாக தன் வேட்பு மனுவைப் பெண் ஒருவரிடம் அளித்து அவரின் காலில் விழுந்து வணங்கினார். பிரதமர் காலில் விழுந்து வணங்கிய அந்தப் பெண் யார் என்ற கேள்வி நேற்று முதல் சமூகவலைதளங்களைச் சுற்றி வருகிறது. தற்போது அவரை பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன.\nஅன்னபூர்ணா சுக்லா என்ற 91 வயதான கல்வியாளரிடம்தான் மோடி ஆசிபெற்றார். வாரணாசியில் மோடி போட்டியிடுவதற்கு முன்மொழிந்தவர்களில் இவரும் ஒருவர். இவர் சுதந்திரப் போராட்ட வீரரும், உத்தரப்பிரதேசத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை நிறுவியவருமான பண்டிட் மதன் மோகன் மால்வியாவின் வளர்ப்பு மகள். அன்னபூர்ணா நாற்பது ஆண்டுகளாகக் காசியில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார். தற்போது அவருக்கு 91 வயது ஆனபோதிலும் சமூகப் பணிகளை மிகவும் ஆர்வமாகச் செய்து வருகிறார்.\nஇது பற்றி இந்தியா டுடே பத்திரிகைக்கு அன்னபூர்ணா அளித்துள்ள பேட்டியில், ``நான் ஒரு தாயை போலத்தான் மோடியை ஆசீர்வாதம் செய்தேன். அவர் உணர்ச்சிவசப்பட்டார். பின்னர் என் காலில் விழுந்தார். கடந்த ஐந்து வருடங்களாக இந்தியாவின் வளர்ச்சிக்காக மோடி நிறைய பணிகளை செய்துள்ளார். வாரணாசியில் இருந்த போக்குவரத்து சீரமைக்கப்பட்டுள்ளது. சாலைகள் அகலப்படுத்தப்பட்டுள்ளன. அவரின் வளர்ச்சிப் பணி தொடர வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ananyathinks.blogspot.com/2011/", "date_download": "2020-07-11T05:07:42Z", "digest": "sha1:BVWSPGITPSWMIGNQGQUBCGHEF4X3HDWZ", "length": 59711, "nlines": 198, "source_domain": "ananyathinks.blogspot.com", "title": "அனன்யாவின் எண்ண அலைகள்: 2011", "raw_content": "\nரங்குவின் வழி கேட்கும் யுக்திகள்\nஇந்த ரங்கு இருக்காரே..... ஒரு இடத்துக்கு போகணும்னா 1008 டவுட்டு வரும். கிளம்பினோம், யாராவது தெரிஞ்சவா கிட்டே வழி கேட்டுக்கலாம்ன்னு வந்தா தேவலை.. எதிர்ல வரவா எல்லார் கிட்டேயும் கேட்டுண்டே வருவார்..\nஅதுவும் மாயவரம்ன்னா கேட்கவே வேண்டாம். பஸ்ஸ்டாண்டுலே இறங்கினா கடைத்தெரு, எதிர்லே மணிக்கூண்டு. எதிர்லே இருக்கற மணிக்கூண்டுக்கு எப்படி சார் போறதுன்னு ஒரு கடைக்காரன் விடாம கேட்கறார். நேக்கே மானம் போறது ஒரு கடைக்குள்ளே போய் வழி கேட்டுட்டு வெளியே வந்து, ரொம்ப தூரம் வந்துட்டோமே.. இன்னும் மணிக்கூண்டு வரலையேன்னு அடுத்த கடைக்குள்ளே போறார்... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்\nசரி முதல் வாட்டி தான் அப்படி கேட்டாரா, எல்லாரும் சளைக்காம தோ... இதான் சார் மணிக்கூண்டுன்னு சொல்லிண்டே இருந்தா. மாயவரம் ‘சிட்டி’யில் இருக்கறதே ஒரேயொரு ஹிஸ்டாரிக்கல் லேண்டு மார்க் அந்த மணிக்கூண்டு தான். அதைச்சுற்றித்தான் ஊர் விரியும்.. சுற்றும் 2கிமீ ரேடியஸில் வீடுகள் ரோடுகள் எக்ஸட்ரா...\nஇதுல டவுட்டு வருது பாருங்க.. உஸ்ஸ்ஸ்...\nசரி முதல் வாட்டி எல்லாக்கடையிலும் ஏறி டவுட்டு கேட்டு மணிக்கூண்டை கண்டு பிடிச்சு காளியாக்குடியில் கொட்டிண்டு கோவிலுக்கு போயிட்டு வந்தாச்சோல்லியோ... அடுத்த வாட்டியாவது தானா போகலாம் இல்லே பஸ்டாப்புலே இறங்கின உடனே ஆரம்பிச்சுட்டார்.. மறுபடியும் அதே கேள்வி , ”மணிக்கூண்டுக்கு எப்படி போறது சார் பஸ்டாப்புலே இறங்கின உடனே ஆரம்பிச்சுட்டார்.. மறுபடியும் அதே கேள்வி , ”மணிக்கூண்டுக்கு எப்படி போறது சார்” அந்த ஊர்க்காராளை சம்மதிக்கணுங்கேட்டேளா... அவ்ளோ எக்ஸைட்மெண்டு அவாளுக்கு.. இதோ.. இப்படி மெயின்ரோடுல திரும்பினீங்கன்னா...ன்னு அவாளும் சொல்ல ஆரம்பிச்சுடுவா.. நேக்கு தான்ப்ளட் பிரஷர் கூடும்.\n“அது ஏன்னா தெரிஞ்ச இடத்துக்கே வழி கேக்கறேள்”ன்னு கேட்டா எல்லாம் ஒரு கன்ஃபர்மேஷன் தாண்டீன்னு ஒரு சப்பைக்கட்டு.. நான்ஸன்ஸ்... இந்த ஆம்பளைங்களே இப்படித்தான் பா...\nசில முக்கியமான நேரங்கள்லே ரங்கு கேனத்தனமா.. அதாவது எப்போவும் போலவே...வழி கேப்பாரா... அங்கே சொல்லிவெச்சமாதிரி ஒரு பதில் வரும். அது என்ன போன ஜென்மத்து பாவமோ எதிரிங்களோட சாபமோ தெரியாது.. ரங்குவோட அஜாக்கிரதை தான். சரியாக ஒரு மாங்கா மண்டையனை செலக்டு பண்ணி வண்டியை நிறுத்தி, வணக்கம் வெச்சு”சார்.... மேடவாக்கம் எப்படி போறது” ன்னு ஒரு மில்லியன் டாலர் கேள்வி கேட்டா .. நடுமண்டையில நச்சுன்னு அடிச்சாப்புலே ”தெரியாதுங்க.. நான் ஊருக்கு புதுசு.“ ன்னு கூலா சொல்லிட்டுப் அவா அவா வேலையப்பார்த்துண்டு போயிடுறா..\nபாலச்சந்தர் படத்துல புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு ஜெயசித்ரா ஒரு சிரிப்பு சிரிப்பாளே... அதே மாதிரி சிரிச்சுடுவேன்.\nஅன்னிக்கி ஃப்ரைடே.. இளம் கணவன் மனைவிக்கு (அட நாங்க தேன்)வீக்கெண்டு மூடு.சரி மாயாஜால் போய் ஆரண்ய காண்டம் பார்க்கலாம்ன்னு சொன்னார். நேக்கு மாயாஜால், கீயாஜால் எல்லாம் எங்கே இருக்குன்னு தெரியாதுன்னு சொல்லிட்டேன்.இடம் தெரியாட்டி ரங்கு பண்ணும் ஹோம்வொர்க் இருக்கு பாருங்கோ.. ஜஸ்டு டயல் கூப்பிட்டு மணிக்கணக்கா லேண்டு மார்க் லேட்டிட்யூட் லாஞ்சிட்யூட் எல்லாம் கேட்டுண்டு இருப்பார். இது போறாதுன்னு கூகிள் எர்த்தில் தேடி கண்டிபிடித்து நோட்ஸ் எடுத்துக்கொண்டு ஒரு பழம்பொருள் ஆராய்ச்சியாளர் தோர்த்துப்போகும் ரேஞ்சுக்கு பில்டப்பு கொடுப்பார்.கண்ல கண்ணாடி,முதுகுல பை, தலையிலே க்ளிண்ட் ஈஸ்டுவுட் தொப்பி எல்லாம் போட்டுண்டு தான் கிளம்புவார்ன்னா பார்த்துக்கோங்களேன்.\nநேக்கு எல்லாம் தெரியும்ன்னு ரங்கு சொன்னப்போவே நான் சுதாரிச்சு இருந்தேன்னா கெட்டிக்காரி.. அதான் இல்லையே.. அப்புறம் புலம்பி என்னத்த ப்ரயோஜனம் வண்டியை எடுத்துண்டு ஈஸீஆர்ல போனோம்.. போனோம்.. போயிண்டே இருக்கோம்... வாழ்க்கையின் ஓரத்துக்கே போனோம்.. ஆனா இந்த பிரும்மஹத்தி மாயாஜால் எங்கே போய் உக்காண்டிருக்குன்னு ஒரு ஐடியாவும் இல்லை.நடுக்காட்டில் ஒரு சில சம்பந்தமேயில்லாத ரெஸ்டாரண்டுக்கள், பேக்கரிகள், துணிக்கடைகள்(யாரு வருவாங்க இங்கெல்லாம்ன்னு மனசுக்குள்ளே ஒரு கேள்வி வண்டியை எடுத்துண்டு ஈஸீஆர்ல போனோம்.. போனோம்.. போயிண்டே இருக்கோம்... வாழ்க்கையின் ஓரத்துக்கே போனோம்.. ஆனா இந்த பிரும்மஹத்தி மாயாஜால் எங்கே போய் உக்காண்டிருக்குன்னு ஒரு ஐடியாவும் இல்லை.நடுக்காட்டில் ஒரு சில சம்பந்தமேயில்லாத ரெஸ்டாரண்டுக்கள், பேக்கரிகள், துணிக்கடைகள்(யாரு வருவாங்க இங்கெல்லாம்ன்னு மனசுக்குள்ளே ஒரு கேள்வி) அங்கே இடம் பார்த்து பல்பு வாங்க ரங்கு காத்துக்கொண்டு இருந்தார். இப்போ பாருங்கோ டெம்ப்ளேட் பதில் தான் வரப்போறது.. ”தெரியாதுங்க நாங்க ஊருக்கு புதுசு”ன்னு சொல்லி கேலி பண்ணீண்டே வந்தேனா.. ரங்கு ரெண்டு யூத்து பாய்ஸ் கிட்டே நிறுத்தி, இவாளுக்கு கட்டாயம் தெரிஞ்சுருக்கும். ஏங்க மாயாஜால் எங்கே இருக்குன்னு தைரியமா கேட்க, அவர்களும் வழக்கமாக,”தெரியாதுங்க, நாங்க இங்கே புதுசா வந்திருக்கோம்”ன்னு சொல்லிட்டாங்க) அங்கே இடம் பார்த்து பல்பு வாங்க ரங்கு காத்துக்கொண்டு இருந்தார். இப்போ பாருங்கோ டெம்ப்ளேட் பதில் தான் வரப்போறது.. ”தெரியாதுங்க நாங்க ஊருக்கு புதுசு”ன்னு சொல்லி கேலி பண்ணீண்டே வந்தேனா.. ரங்கு ரெண்டு யூத்து பாய்ஸ் கிட்டே நிறுத்தி, இவாளுக்கு கட்டாயம் தெரிஞ்சுருக்கும். ஏங்க மாயாஜால் எங்க�� இருக்குன்னு தைரியமா கேட்க, அவர்களும் வழக்கமாக,”தெரியாதுங்க, நாங்க இங்கே புதுசா வந்திருக்கோம்”ன்னு சொல்லிட்டாங்க நான் மறுபடியும் ஜெயசித்ரா ஸ்டையில் கிக்கீ...புர்ர்ர்ர்ர்ர்ர்ர்... கொஞ்சம் வண்டியை தள்ளி நிறுத்திவிட்டு இந்த வாட்டி ரங்குவும் சிரிச்சுட்டார்.\nஎன் கிட்டே என்ன ஒரு பிரச்சினைன்னா... அளவுக்கு அதிமான சூட்சுமம் நேக்கு.. ஸோ.. ஈவென் சின்னச்சின்ன கடைகள் கூட பளிச்சுன்னு என் நினைவுல நிக்கும் பார்த்துக்கோங்கோ.. என்னை பிக் பண்ணுவதுக்கு ரங்ஸ் ஃபோன் பண்ணி,”நீ எங்கே நிக்கறாய்”ன்னு ஒரு வேளை கேட்கிறார்ன்னு வெச்சுக்கோங்களேன்.. நானும் ரொம்ப பெரிய போர்டு இருக்கும் ”பாஷாபாய் பேக் ஒர்க்ஸ்”, ”மெஜஸ்டிக் ஜூஸ் கடை”, ”ராம் தையலகம்”, ”பத்ரினாத் பாதாம் மில்க்” , ” பேரூனாத் குல்ஃபி”, சாய்பாபா வண்டி, ”பனாரஸ் பான் ஸ்டால்”, இப்படி மல்டி நேஷனல் ப்ராண்டு நேம்ஸ் இருக்கும்படியா கடைகளைத்தான் லேண்டு மார்க்காக சொல்லுவேன்.. காரணம் அவ்ளோ கவனம். எல்லாத்தையும் பார்த்து வெச்சுப்பேனாக்கும். அது இவரோட மரமண்டைக்கு தெரியாது.\nஆனா இவருக்கோ ஐஸி ஐ ஸி ஐ பேங்க்,ஷெல் பெட்ரோல் பங்க், ஹோண்டா ஷோரூம், வோடாஃபோன் ஸ்டோர் இப்படி துக்கடா லேண்டு மார்க் தான் பிடிக்கும்.\nஅன்னிக்கி அப்படித்தான்,”அந்த அஜித் ரசிகர் மன்றம் இருக்குமேன்னா அந்த வழியா போயிடுங்கோ”ன்னு சொன்னேனா.. ரங்கு செம்ம டென்ஷன்.. சரின்னு இடப்பக்கம் வலப்பக்கம்ன்னு வழி காட்டினா.. ”எங்கேடீ ரசிகர் மன்றம்”ன்னு கேட்கறார்.உடனே நான் அந்த போர்டை காட்டினேன்.. திட்டோ திட்டுன்னு வண்டியை நிறுத்திட்டு அரை மணி நேரம் திட்டினார்ன்னா பார்த்துக்கோங்களேன்.அதென்னன்னா, நல்லையா தெருன்னு மஞ்ச போர்டு எழுதியிருப்பாளே.. அப்படி சின்னதா தான் எழுதியிருக்காம். இதையெல்லாம் அடையாளமா சொல்லக்கூடாதாம்.. நான்ஸன்ஸ் இந்த ஆம்பளைங்களே இப்படித்தான் பா... வெரி ஆஃப் தி மோசம்\nகிறுக்கியது Ananya Mahadevan கிறுக்கிய ராஹூகாலம் 10:09 AM 29 பீலிங்ஸ்\nதிருச்சி திக் திக் விஜயம்.\nஎனக்கும் பஸ்ஸுக்கும் இருக்கும் ராசியை பத்தி ஒரு பழைய பஜிவு எழுதியிருக்கேன்னு உங்களுக்கு நினைவிருக்கலாம். இதை வேணா அதன் ரெண்டாவது பார்ட்ன்னு வெச்சுக்கலாமே\nபோன வாரம் ஸ்ரீரங்கம் போகலாம்ன்னு ஒரு திடீர் திட்டம் போட்டோம். (தேவை இருக்கலை தான், இருந்தாலும் விதி யாரை விட்டது) மத்தியானம் ஆஃபீஸில் இருந்த போது ரங்குவின் எஸ்.எம்.எஸ். ராக்ஃபோர்ட்டில் ஏஸி கோச்சில் டிக்கெட் கிடைச்சதுன்னு. என்ன தான் ஏஸியெல்லாம் டாம்பீகம்ன்னு நினைச்சாலும் மனசுக்குள்ளே ஒரு சின்ன அல்ப சந்தோஷம். சரி இருக்கட்டும். நாள் பூரா உழைக்கறோமே.. ஒரு வாட்டி ஏஸி கோச்ல போனாத்தான் என்னன்னு தோணித்து. சாயந்திரம் வீட்டுக்கு வந்து அரக்கப்பறக்க தோசை வார்த்து டிஃபன் முடித்து, 2 செட் துணிகளை அள்ளி திணித்துக்கொண்டு ஏஸி கோச் பிரயாணத்துக்காக ஆசையுடன் காத்திருந்தேன். கடைசியா எப்போ ஏஸி கோச்ல போனோம்ன்னு யோசிச்சேன்.. நொய்டாவுல இருந்து திரும்பி வந்தப்போ சுகமான ஜில் ஜில் ஏசியிலே கம்பெனி செலவில் 2 நாளும் தின்னுண்டு, போர்த்திண்டு தூங்கிண்டே வந்தேனே அதான் நினைவுக்கு வந்தது.\nஹை ஜாலின்னு மனசுக்கு பிடிச்ச ஒரு பாட்டை பாடிண்டே சோப்பு, சீப்பு இத்யாதிகளை பேக் பண்ணியாச்சு. பேக்கிங் எல்லாம் ஆச்சு. ரங்க்ஸ் 8 மணிக்கி வந்தார். ஒரு அதிர்ச்சி குண்டை தூக்கி போட்டார். ஏஸி கோச் டிக்கெட் வெயிட்டிங் லிஸ்டாம் அதை ஏன் எஸ்.எம்.எஸ்ஸில் நீங்க சொல்லலைன்னு கேட்டா, கிடைச்சுடும்ன்னு அந்த பிரும்மஹத்தி ஏஜெண்டு சொல்லியிருக்கான்னு சொல்றார்\nஎன்ன தான் இருந்தாலும் இவ்ளோ அப்பாவியா ரங்கு இருக்காரேன்னு நான் ரொம்பவே வருத்தப்பட்டேன். சாதா கோச் வெயிட்டிங் லிஸ்டு கிடைச்சாலும் கிடைக்குமேயொழிய, ஏசி கோச்ல எல்லாம் கேன்ஸலேஷன் சான்ஸஸ் கம்மி\nரங்குவும் ஜஸ்டு டயல் ஃபோன் பண்ணி, கே.பி.என்/பர்வீன்/ஷர்மான்னு பலப்பல ப்ரைவேட்டு பஸ் எல்லாத்துலேயும் கேட்டு பார்த்தாச்சு. எதுலேயும் கிடைக்கலை.\nசரி அப்போ ஸ்ரீ ரங்கனை அடுத்த வாட்டி பார்த்துக்கலாம்ன்னு மனசை தேத்தினா, மனசு கேக்கவே மாட்டேங்கிறது இல்லை, நான் கோவில் பிரகாரத்துல எப்படி எல்லாம் கற்பனை பண்ணினேன் இல்லை, நான் கோவில் பிரகாரத்துல எப்படி எல்லாம் கற்பனை பண்ணினேன் ஸ்ரீரங்கனின் கண் தரிசனத்தையும் அவன் பாத தரிசனத்தையும் எவ்ளோ ஆவலுடன் எதிர்பார்த்தேன்னு மனசு புலம்பி தீர்க்க ஆரம்பிச்சுடுத்து.\nபெரிய பெரிய தோல்விகளையெல்லாம் தாங்கின மனசு, இந்த சின்ன ஏமாற்றத்தை ஏற்க மறுத்தது. அதுனால செமத்தியாக ஜகா வாங்கிய ரங்குவை பயங்கரமா தாஜா பண்ணி கிளம்ப வைச்சாச்சு.\nரங்குவும் மிகவும் சுறுசுறுப்பாக, மெயில் செக் பண்ணி, ஒரு 10 மெயில்களை அனுப்பி, ஒரு நாலு ஃபோன்கால்களை நிதானமாக பேசி, தோசை சாப்பிட்டு, மாம்பழம் வேணும்ன்னு கேட்டு வாங்கி சாப்பிட்டு, காஃபி கேட்டு குடிச்சுட்டு, விளக்கெண்ணெய் குடிச்ச மாதிரி ஒரு எஃபெக்ட்டுடன் கிளம்பினார். அதுக்குள்ள இந்த நேரத்துக்கு என்ன அவசரமோ, 9.30 மணியாயிடுத்து.\nகழுதை பரதேசம் போன மாதிரி அடையார் டிப்போ போய், மத்ய கைலாஷ் போய், கிண்டி போய், தாம்பரம் ட்ரெயினில் போறதுக்கு 11 மணி\n தாம்பரத்திலே கடல் போல மக்கள் வெள்ளம். நான் என்னமோ எனக்கு ரொம்ப பஸ் கிடைச்சுட்டாப்புல ஒரு இறுமாப்பில், ஹய்யோ இவங்கள்ல்லாம் ரொம்ப பாவம். என்னிக்கி பஸ் கிடைச்சு என்னிக்கி ஊர் போய் சேரப்போறாங்களோன்னு அனாவஸ்யமா கவலைப்பட்டேன்.\nநான் எதிர்ப்பார்த்த மாதிரியே திருச்சிக்கி ஒரு பஸ் முன்னாடி நின்னுண்டு இருந்தது. ரெண்டு டிக்கெட் இருக்காம், போயிடலாமான்னு கேட்டார். நான் தான் ”நிறைய ஆப்ஷன்ஸ் இருக்கும்ன்னா, உங்களுக்கு சாமர்த்தியம் போறாது”ன்னு இவரை தரதரன்னு இழுத்துண்டு வந்தேன். பின்னாடி வந்து பார்த்தா, ஒரேயொரு பஸ் இருந்தது. அதுவும் மதுர மதுரன்னு கத்திண்டு இருந்தான். குடுகுடுன்னு ஓடிப்போய் அந்த திருச்சி வண்டியிலே கேட்டா அவன் டிக்கெட் இல்லைன்னு சொல்லிட்டான். நான்ஸென்ஸ்\n10 மணிக்கி கோயம்பேட்டிலிருந்து கிளம்பின ‘அதி வேக’ வால்வோ பஸ்ஸெல்லாம் 11 மணிக்கித்தான் தாம்பரத்துக்கு ஒவ்வொண்ணா வந்திண்டு இருந்தது. ஒரு நாலு பஸ்ல பல்பு தான்.\nசரின்னு ஐஞ்சாவதா ஒரு பஸ்ல கேட்டப்போ சீட் இருக்கறதா ஒரு புண்ணியவான் காதுல தேன் வார்த்தான். அதோட வயித்துல பால் வார்த்தான். ”எப்படி பார்த்தேளா, சாமர்த்தியமா சீட் வாங்கிட்டேன். கேட்டாத்தான் கிடைக்கும். இதெல்லாம் நீங்க எப்போத்தான் கத்துக்கப்போறேளோ”ன்னு அலுத்துண்டே பஸ்ஸுக்குள்ளே ஏறினா, கட்டக்கடைசி சீட்டு மட்டும் தான் காலியா இருந்தது\nஎல்லாரையும் தாண்டிப் போய் கடைசி சீட்டைப் பிடிச்சு ஜன்னலோரத்தில் உக்காண்டப்போ ஹைட்டெக் பஸ் தான். கடைசி சீட்டானாலும் ஜெர்க் அதிகம் இருக்காதுன்னு ரங்கு சமாதானம் சொன்னார்.\nஎங்களுக்கு முன்னாடி ஒரு அங்கிளும் ஒரு 30 வயசு ஆசாமியும் ஒரு குழந்தையுடன் உக்காண்டிருந்தாங்க. இதை எதுக்கு சம்மந்தமேயில்லாம இங்கே சொல்றேன்னா, அந்த பஸ்ஸின் அருமை பெரும���களை விவரிக்கும்போது இந்த உபரித்தகவல் ரொம்ப ஹெல்ப்ஃபுல்லா இருக்குமே, அதுக்குத்தான்.\nபஸ் கிளம்பித்து. தாம்பரம் தாண்டும்போது ஜில்லுன்னு காத்து வந்து மூஞ்சில வருட, இது போறும், தூங்கிண்டே திருச்சி போயிடலாம்ன்னு நம்பினேன்.\nகொஞ்ச நேரத்துல விஷயம் புரிஞ்சுடுத்து. முன்னாடி உக்காந்திருந்த அந்த பையன் குழந்தையோட சீட்டோட என் முட்டி மேல படுத்துண்டு இருந்தான். விஷயம் என்னன்னா, அந்த சீட்டுக்கு புஷ்பேக் அட்ஜெஸ்டுமெண்ட் எதுவும் இல்லை. பை டீஃபால்டு, அது பின்னாடி சீட்டின் மேல தான் இருக்கும்ன்னு. ஹைட்டு கம்மியானதுனால அது என் முட்டியில் சாய்ஞ்சுண்டு இருக்கு.\nபக்கத்தில் இருந்த ரங்குவின் நிலமை இன்னும் மோசம். அந்த குண்டு அங்கிள் மொத்த பார்த்தையும் ரங்குவின் முட்டியில் போட்டுவிட்டு அக்கடான்னு குறட்டை விட்டுண்டு தூங்கிண்டு இருக்கார்\nஉக்காரவும் முடியாமல், எனக்கு வந்த கோபத்தில் போய் நடுவில் கீழே உக்காந்துக்கலாமான்னு இருந்தது. ரங்குவுக்கு தர்மசங்கடமாக போயிடுத்து. எத்தனை வாட்டி தான் குண்டு அங்கிளை எழுப்ப முடியும் அவரும் எழுந்து பார்த்துவிட்டு மறுபடியும் குறட்டை விட்டுண்டு தூங்கறார்\nநயம் ராஹு காலத்துலேயா புறப்பட்டோம்ன்னு நினைக்கும் |அளவுக்கு எங்கள் நிலமை கொடுமையா இருந்தது. ரங்குவும் கொஞ்ச நேரம் பொறுத்து பொறுத்து பார்த்துட்டு, த்ரிவிக்ரமஅவதாரம் மாதிரி ரெண்டு காலையும் தூக்கி, அங்கிளின் சீட்டுக்கு அந்தண்டை போட்டுண்டு தூங்க ஆரம்பிச்சார்.\nரங்கா, உன் ரகளைக்கு அளவே இல்லையான்னு நினைச்ச படியே காற்றில் அப்படியே கண்ணசந்தா, அந்தப்பையன் குழந்தையை இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கம் மாற்றி போட்டுண்டு கொஞ்சம் சீட்டின் மேலே அட்ஜெஸ்டு பண்ணிண்டு படுத்துக்கறான்ன்னு நினைச்ச படியே காற்றில் அப்படியே கண்ணசந்தா, அந்தப்பையன் குழந்தையை இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கம் மாற்றி போட்டுண்டு கொஞ்சம் சீட்டின் மேலே அட்ஜெஸ்டு பண்ணிண்டு படுத்துக்கறான்எனக்கு முட்டியில் மரண வலிஎனக்கு முட்டியில் மரண வலி உலுக்கி விழுந்து எழுந்தாச்சு. ஒரு பத்து நிமிஷம் தூங்கினோமான்னு மணியை பார்த்தா ஒரு ரெண்டு நிமிஷம் தான் ஆயிருக்கு உலுக்கி விழுந்து எழுந்தாச்சு. ஒரு பத்து நிமிஷம் தூங்கினோமான்னு மணியை பார்த்தா ஒரு ரெண்டு நிமிஷம் தான் ஆயிருக்கு\nமொத்தத்துலே சுத்தமா தூங்க முடியாம அந்த பையன் குழந்தையும் வெச்சுண்டு என்னை படுத்தி எடுத்துட்டான்.\nரங்கு பக்கத்துல ஒரு இளசு விடிய விடிய கேள்பிரண்டு கூட கடலை போட்ட வண்ணம் வந்திருக்கான். ரங்குவுக்கு கொஞ்சம் நற நற.\nஇது போறாதுன்னு அந்த இளசுக்கு அந்தப்பக்கம் உக்காண்டிருந்த ஒரு பிரும்மஹத்தி அர்த்த ராத்திரி 1 மணிக்கி செல்ஃபோன்ல பாட்டை பெரூசா போட்டு எல்லாரையும் எழுப்பியூடுத்து. ஏதாவது ஹாரிஸ் ஜெயராஜ் பாட்டா இருந்தாலும் யாரும் ஒண்ணும் சொல்லியிருக்க மாட்டா. ஏதோ ஒரு அசுரக்குரல்லே நாட்டுப்பாட்டாம். கேட்டாலே நாராசம் இருந்தாலும் அர்த்த ராத்திரியிலும் அவன் இசையார்வத்தை என்னால் ரசிக்காமல் இருக்க முடியலை. அந்த அளவுக்கு வால்யூம் ஹை இருந்தாலும் அர்த்த ராத்திரியிலும் அவன் இசையார்வத்தை என்னால் ரசிக்காமல் இருக்க முடியலை. அந்த அளவுக்கு வால்யூம் ஹை எல்லாரும் முறைக்க ஒரு வழியா தேடி(அவனுக்கே அவன் ஃபோனை ஆப்பரேட் பண்ண தெரியலை) ஏதோ ஒரு சுவிட்சை அமுக்கி காதில் அந்த இன்னிசையை வெச்சுண்டு கேட்க ஆரம்பிச்சுட்டான். மறுபடியும் மூணு மணிக்கி அதே பாட்டு, அதே குரல், அதே சவுண்டு. தூங்க முயற்சித்துக்கொண்டிருந்த எனக்கு வந்த கோபத்தில் “ சவுண்டு ரொம்ப தொந்திரவா இருக்கு ஆஃப் பண்ணுங்க”ன்னு சொல்லவே சொல்லிட்டேன். எல்லாரும் அதை ஆமோதிப்பதுபோல பார்த்தாங்க.\nமுட்டி வலி ஒரு புறம், தூக்கமின்மை மறு புறம்.. ரங்குவும் த்ரிவிக்ரம அவதாரம் ஒரு புறம்.. ரொம்ப கஷ்டம்\nஇந்த அழகுல ஏஸி கோச், தலைகாணி, வெள்ளை போர்வை, அமைதியான உறக்கம், திருச்சியில ஃப்ரெஷ்ஷா போய் இறங்கலாம்ன்னு என்னெல்லாம் நினைச்சுண்டோம் நமக்குவசதி இருந்தாலுமே திண்டாடி தெருப்பொறுக்கி கஷ்டப்பட்டு அடிவாங்கின வடிவேலு மாதிரி தான் ஊர் போய்ச்சேரணும்ன்னு என் தலையிலே உளியால பிரும்மா செதுக்கியிருக்காரே\nகடவுள் புண்ணியத்துல ஒரு வழியா 5 மணிக்கு திருச்சில கொண்டு விட்டுட்டான். அப்பப்பா.. என்ன ஒரு நைட்மேர் ஜர்னின்னு புலம்பிண்டே நடந்தோம். யப்பா இனிமே ப்ரை’வேட்டு’ பஸ்ஸா\nநேரா குளிச்சு ரங்கனை தரிசனம் பண்ணினப்போ அலுப்பும் சலிப்பும் ஒரே நேரத்துல போயே போச்சு.. பட்ட கஷ்டமெல்லாம் மாயமா மறைஞ்சுடுத்து.\nகிறுக்கியது Ananya Mahadevan கிறுக்கிய ராஹூகாலம் 10:34 AM 19 பீலிங்ஸ்\nவா���் ஆஃப் எ பல்பு டே\nஹாய் ஹாய் ஹாய்... நான் தான்.. மறுபடியும் வந்துட்டேன். ஹய்யான்னு சொல்றவங்களுக்கு நன்றி அய்யய்யோன்னு கதறி தன் வருத்தத்தை தெரிவிப்பவங்களுக்கு ஒரு சின்ன ஐடியா - மூக்கு சிந்த கர்ச்சீப் உபயோகிக்கவும். :)) I am back guys\n நேக்கும் எழுத நேரமும் ரசனையும் இல்லாம போயிடுத்து. (எளுதிட்டா மட்டும்) இன் தி மீன் டைம், எழுதுங்க எழுதுங்கன்னு வந்த பல்லாயிரக்கணக்கான மடல்களுக்கு நன்றி ஹை) இன் தி மீன் டைம், எழுதுங்க எழுதுங்கன்னு வந்த பல்லாயிரக்கணக்கான மடல்களுக்கு நன்றி ஹை அதெல்லாம் எண்ணிப்பார்க்க கூடாது (ஒரு ரெண்டு மெயில் தானே இருந்துச்சுன்னு யாருங்க அங்கே சவுண்டு விடுறது அதெல்லாம் எண்ணிப்பார்க்க கூடாது (ஒரு ரெண்டு மெயில் தானே இருந்துச்சுன்னு யாருங்க அங்கே சவுண்டு விடுறது\nசென்னை வந்து சுமார் நாலு மாசம் ஆச்சு. இன்னும் முழுசா செட்டில் ஆகலை. நிறைய வேலைகள் இருக்கு. இருந்தாலும் இந்தப்பதிவு எழுத என்ன காரணம்\nநமக்கு ஒரு நேரம் பல்பு கிடைக்கலாம். சில சமயம் ஆஃபீஸ் சில பல பல்புகள் கிடைக்கலாம்.. சரி சரி... மேக்ஸிமம் ஒரு நூறு சரி விடுங்க கரெக்டாவே சொல்லிடுறேன்.. நூத்தம்பது பல்பு அதான் எக்ஸாக்டு கவுண்ட்.(நம்பிட்டாங்களோ சரி விடுங்க கரெக்டாவே சொல்லிடுறேன்.. நூத்தம்பது பல்பு அதான் எக்ஸாக்டு கவுண்ட்.(நம்பிட்டாங்களோ) ஆனா... ஒரு நாள் பூரா பல்பா... கடவுளே.. என்ன சோதனை\nடூவீலரில் ஆஃபீஸ் போகும் நான்,தினப்படி 100 ரூபாய்க்கு பெட்ரோலை முழுங்கும் அந்த வண்டியை தட்டிக்கொடுத்து ஓட்டுவதுக்குள்ளே பொன்னர் சங்கர் படத்துக்கு பத்து வாட்டி போயிட்டு வந்தாப்புல ஒரே சலிப்பு. ஒவ்வொரு வாட்டியும் எஞ்ஜின் ட்யூன் பண்றேன்னு சொல்லிட்டு 600 ரூபாய் பில் கொடுக்கும் மெக்கானிக் அப்படி என்னதான் பண்ணுவானோ தெரியாது.. இதுக்கு போடும் பெட்ரோல் எல்லாம் மெட்ரோ வாட்டர் லாரியில் இருந்து ஒழுகும் தண்ணி மாதிரி எங்கே தான் போகுமோன்னு ஆச்சர்யப்பட வைக்கும்.\nசரின்னு இன்னிக்கி மனசைத்தேத்திண்டு, (ஊழ்வினை தூண்ட), ஒரு நாளைக்கி பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்ல போய்த்தான் பார்ப்போமேன்னு தோணித்து. பஸ்டாப்புல போய் நின்னா ஒரு பஸ்.... ஒரு பஸ் இல்லை. நஞ்சுபுரம் ஓடும் தியேட்டர் மாதிரி பாஸஞ்சர் வறட்சியா ஒரே ஒரு ஷேர் ஆட்டோ நின்னுண்டு இருந்தது. நேக்கு தான் ஷேர் ஆட்டோவைக்கண்டா டாம் அண்டு ஜெர்ரில வர்றா மாதிரி தோளுக்கு பின்னாடி ரெண்டு இறக்கை முளைச்சுடுமே என்ன ஒரு செளக்ர்யம்ன்னு பல்லிளிச்சுண்டே ஒரு சுபயோக சுபமுஹூர்த்தத்துலே போய் அதுல ஏறி உக்காந்தேன், அவ்ளோதான்.\nஅவன் என்னடான்னா வொய்ட் போர்டு பஸ்ஸை விட மஹாக்கேவலமா ஓரஞ்சாரம், இண்டு இடுக்குல இருந்து பாஸஞ்சர் வெள்ளம் வந்து இவன் ஆட்டோவுல ஏறுவான்னு மைண்டு மில்க் குடிச்சுண்டே 10ல ஓட்டிண்டு வந்திருக்கான். மஹாபாவி, கடங்காரா, வேகமா போடான்னு உறக்க, மனசுக்குள்ளேயே திட்டிண்டு வந்தேன். என் BP ஏத்தறதுக்குன்னே மூணு சிக்னல், ஒரு ட்ராஃபிக் மாமா வேற கடக்க யாருமே இல்லாத ரோட்டை க்ராஸ் பண்றதுக்காக கைகாட்டி எங்களை நிக்க வெச்சார். சார், உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லையான்னு கேட்கலாமான்னு தோணித்து.\nவழக்கமா 10 நிமிஷத்துல போய்ச்சேரவேண்டிய கிண்டியானது சுமார் 25 நிமிஷமாச்சு. இருக்காதா பின்னே..\nசரி அசட்டுத்தனம் பண்ணிட்டோம், எப்படியோ, பாதி தூரம் வந்தாச்சே இனி சீக்கிரம் போயிடலாம்ன்னு மனசை தேத்திண்டேன்.\nPP21 போன்ற பல்லாயிரக்கணக்கான பஸ்கள் இருக்கும்போது “ ஏ அட்யார் அட்யார் அட்யார்”ன்னு காட்டுக்கூய்ச்சல் போட்டுண்டே ஒரு ஷேர் கார்(ச்சே ச்சே.. இவன் நல்லவன்.. ஷேர் ஆட்டோ தான் ஸ்லோன்னு என் உள்மனசு சொல்ல ஆரம்பிச்சுடுத்து)மூணு பேர் உட்கார்ந்திருக்க, நான் நாலாவதா போய் ஜாயின் பண்ணிண்டேன்.\nஎன்ன கொடுமையோ, கஷ்டகாலமோ தெரியலை, அவன் அட்யார் அட்யார்ன்னு சவுண்டு கொடுத்த அளவுக்கு ஆட்கள் வந்து ஏறலை. அதுனால, தேர் கிளம்பலை பார்த்துக்கோங்க..10 நிமிஷம் நான் கிளம்பிடும்ன்னு பாசிட்டிவ்வா சிரிச்ச முகத்தோட உட்கார்ந்திருந்த சுப மூஹூர்த்தத்தில் 5 பஸ் விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு வந்துட்டு போயாச்சு.. இஞ்சி தின்ன குறங்கு மாதிரி என் முகம் மாற ஒரு ரெண்டு மூணு நாலு ஐஞ்சு ஆறு வாட்டி வாட்சு பார்க்க ஆரம்பிச்சேன். (அப்புடி ட்ரைவருக்கு ஹிண்ட் கொடுக்கறேனாம்) அவன் எதையும் கண்டுண்டதா தெரியலை.\nஒரு நொடிப்பொழுதில் மனம் வெறுத்து, மெதுவாக யோசிச்சு ஒரு முடிவுக்கு வரட்டும்ன்னு விருட்டுன்னு இறங்கி வந்துட்டேன். அதான் சில நிமிஷங்களிலேயே 5 பஸ் வந்ததே.. இதோ இப்போ ஆறாவதும் வந்துடும் பாருன்னு என் உள்மனசு சொல்லிண்டே இருந்ததா... பார்த்தா ...வழக்கம் போல வேற ஏதேதோ பஸ்கள் வந்துட்டு போயிடுத்து.\nஒரு மாதிரி பதபதைப்பா இருந்த என் மனசு, ஷேர்கார் இருக்கான்னு ஒரு செக்கண்டு செக் பண்ணிண்டது.. ஏன்னா இதுவும் இல்லாம, அதுவும் இல்லாம ஒரு மாதிரி ரெண்டுங்கெட்டானா போயிடுமே\nச்சே.. என்ன ஒரு தப்பு பண்ணிட்டோம்ன்னு நினைச்சுண்டே இருந்தேனா.. 21G வந்தது. ஆஹான்னு அந்த ஷேர்காரை இளக்காரமா பார்த்துண்டே ஏறிட்டேன். ஒரு மிக முக்கியமான செய்தி, சின்னமலை போனப்போதான் உதயமாச்சு. 21G மத்யகைலாஷ் போகாதே. அவன் தான் கோட்டூர்புரத்துக்கு லெஃப்டு கட் பண்ணிடுவானே என்ன ஒரு முட்டாள்தனம் (இதுல நான் விட்டுட்டு வந்த ஷேர்கார்க்கு இளக்கார லுக்கு வேற) . கண்டக்டரிடம் கேவலமா திட்டு வாங்க மனசில்லாம ஒரு காந்தி மண்டபம்ன்னு டீஸெண்டா கேட்டு வாங்கிண்டேன். வண்டி மட்டும் இருந்தான் இன்னேரம் பார்க் பண்ணிட்டு ஆஃபீஸ் எண்டர் பண்ணியிருக்கலாமேன்னு வருந்திண்டே காந்தி மண்டபத்துல இறங்கினேன்.\nபின்னாடியே 23ஸீ வந்ததா.. ஹைய்யான்னு குதிச்சு ஏறிட்டேன். மத்யகைலாஷூக்கு 2.50 ரூபாதானான்னு உச்சி குளுந்தேனோயில்லையோ... பஸ் நான் இறங்க வேண்டிய மத்யகைலாஷ் சிக்னல் தாண்டி () கொஞ்சம் தள்ளி ஒரு ஸ்டாப்பிங்கில் இறக்கி விட்டுடுத்து.\nஷேராட்டோ, ஷேர் கார், ரெண்டு பஸ், இப்போ நடராஜா சர்வீஸான்னு நினைச்சுண்டே திரும்பவும் மெகா பல்புடன் வந்த வழியே ரோடு க்ராஸ் பண்ணி நடந்து வந்து கஸ்தூர்பா ஸ்டேஷன் வாசல்ல நின்னா, வழக்கம்போல என் ராஜயோக ஜாதக மஹிமை, ஒரு பஸ் இல்லை.\nஇந்த 5C பஸ் இருக்கே அது, “ வரும். ஆனா வராது” டைப்பு பஸ். கூட பணிபுரியும் தோழி ”நிறைய ஷேர் ஆட்டோ இருக்குங்க”ன்னு சொன்னதுமேல நேக்கென்னமோ அப்படி ஒரு அபார நம்பிக்கை ஒரு ஷேர் ஆட்டோ எனக்கே எனக்கா காத்திண்டு இருந்ததா.. அதுல அசுர வேகத்துல ஏறி உக்காந்துட்டேன். (இன்னுமா நீ திருந்தலைன்னு நீங்க கேக்கறது எனக்கு தெரியுது) என் கூட இன்னும் ரெண்டு பெண்களும் அதுல வந்து உக்காண்டா.\nஆனா, அந்த ட்ரைவர் ப்ரும்மஹத்தி, வண்டி இன்னும் 5 பாஸெஞ்சர் இல்லாம போவாது மேடம்ன்னு சொல்லிப்புட்டாய்ன். எனக்கா செம்ம காண்டு. ஏ முட்டாப்பலே.. மணியாச்சுடா.. போகணும்டா.. வண்டி எடுறான்னு சத்தம் போட்டு மறுபடியும் மனசுக்குள்ளேயே திட்டிண்டேன்.\nஅப்புறம் ஒரு வழியா ரெண்டு எக்ஸ்ட்ரா பேஜஞ்சர் வந்தாங்களா, ஹப்பாடி எடுப்பான்னு ஒரு நம்பிக்கை ���ிறந்தது. திடீர்ன்னு பக்கத்துல உட்கார்ந்திருந்த ரெண்டு பெண்கள் ஏய் இறங்குடீன்னு கத்திண்டே இறங்கிட்டாங்க.\nஎனக்கு ஹார்ட் அட்டாக் வராத குறை தான்.\nஇன்னும் இதை நம்பிண்டு உட்கார்ந்திருந்தா ஷிஃப்டு முடியுற சமயத்துல தான் ஆஃபீஸ் போய்ச்சேர முடியும்ன்னு தெரிஞ்சு நானும் அசுர வேகத்துல ஷேர் ஆட்டோவில இருந்து இறங்கிப்பார்த்தா 5T மெஜெஸ்டிக்கா வந்து நிக்கறது. ஓடிப்போய் அதுல ஏறிட்டேன்.\n”இத்தனை நாள் நாம ஆஃபீஸ் வந்திருக்கோமே, என்னிக்காவது இந்த 5T யை பார்த்திருக்கோமோ அடக்கடவுளே, இது வேளச்சேரி வழியா போயிடுமோ அடக்கடவுளே, இது வேளச்சேரி வழியா போயிடுமோ அய்யய்யோ, இன்னிக்கி ஆஃபீஸ் போகவே முடியாதா அய்யய்யோ, இன்னிக்கி ஆஃபீஸ் போகவே முடியாதா ”ன்னு கவலைப்பட்டுண்டே, பின்னாடி ஒரு க்ளான்ஸ் திரும்பிப்பார்க்கறேன்.. 5C ”ன்னு கவலைப்பட்டுண்டே, பின்னாடி ஒரு க்ளான்ஸ் திரும்பிப்பார்க்கறேன்.. 5C ”சார் ப்ளீஸ் நெக்ஸ்டு ஸ்டாப்புக்கு அர்ஜெண்டா ஒரு டிக்கெட் குடுங்க”ன்னு கேட்டு அவசரமா டிக்கெட் வாங்கி ஸ்டாப்புல இறங்கி ஓடி வந்து அந்த பஸ்லே ஏறிண்டேன். ஹப்பாடி.. என்ன ஒரு நிம்மதி\nஒரு வழியா ஆஃபீஸ் வந்து சேர்ந்தேன்.\n” எப்படி விஜி நீங்க தினசரி நம்ம ஏரியாவுல இருந்து இங்கே வர்றீங்கசரவணபவனில் சொத்து முழுவதும் கொடுத்து மினி மீல்ஸ் சாப்பிட்ட மாதிரின்னா வயத்தெரிச்சலா இருக்குசரவணபவனில் சொத்து முழுவதும் கொடுத்து மினி மீல்ஸ் சாப்பிட்ட மாதிரின்னா வயத்தெரிச்சலா இருக்கு”ன்னு சொல்லிட்டு எல்லாத்தையும் சொன்னேன். சிரிச்சுண்டே கேட்டுட்டு மெதுவா சொல்றா,” 5T இங்கே நிக்குமே”ன்னு சொல்லிட்டு எல்லாத்தையும் சொன்னேன். சிரிச்சுண்டே கேட்டுட்டு மெதுவா சொல்றா,” 5T இங்கே நிக்குமே” அப்போ நான் தான் கேக்கலையா” அப்போ நான் தான் கேக்கலையா கேன மாதிரி ஒரே ரூட்டுக்கு போற ரெண்டு பஸ்ஸுல அதி தீவிர வீர ஸாஹஸம் எல்லாம் பண்ணி .. ச்சே.. என்ன ஒரு பல்பு கேன மாதிரி ஒரே ரூட்டுக்கு போற ரெண்டு பஸ்ஸுல அதி தீவிர வீர ஸாஹஸம் எல்லாம் பண்ணி .. ச்சே.. என்ன ஒரு பல்பு ரெண்டு ரூபாயில போக வேண்டிய டிக்கெட்டுக்கு 4 ரூபாய்.\nஆச்சா.. இன்னும் முடியலை. இருங்க. மதியம் சாப்பிடலையா.. செம்ம பசி. சாயந்திரம் வீட்டுக்கு வரும்போது வெற்றிக்கொக்கரிப்போட 5Cயை பிடிச்சு, மத்யகைலாஷ் வந்து இறங்கி, CIT நகர் போகல��ம்ன்னு நினைச்சு 5S - சைதை தி நகர்ன்னு போட்ட ஒரு பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தேன். இது எப்படியும் தப்பாதுன்னு மனசுக்குள்ளே ஒரு பரிஹாஸ சந்தோஷம் கொப்பளித்தது.\nகோட்டூர்புரம் வரையில் நல்லாத்தானே போயிகிட்டு இருந்துச்சு. திடீர்ன்னு பஸ் கோட்டூரில் திரும்பிடுத்து. அய்யய்யோ.. இன்னும் கொஞ்சூண்டு முன்னாடி போய் வலது பக்கம் திரும்பினா சைதாப்பேட்டை.. இவன் எங்கே போறான்ன்னு ஒரே யோசனை. இங்கே திரும்பிடுவானா இருக்கும், அங்கே திரும்புவான்னு பார்த்துண்டே இருக்கேன்.. கழுதை பரதேசம் போனாப்புல பஸ் காந்தி மண்டபம் ரோடு முழுவனும் போய், ஊரெல்லாம் சுத்தி கடைசியில் நந்தனம் சேமியர்ஸ் ரோடு வந்து, சைதை வந்து சீஐடி நகர் வந்தது ஸ்ஸ்ஸபா.. ஒரு நாலு நிமிஷத்துல வரவேண்டிய CIT நகர், சுமார் 25 நிமிஷம் கழிச்சு வந்தது ஸ்ஸ்ஸபா.. ஒரு நாலு நிமிஷத்துல வரவேண்டிய CIT நகர், சுமார் 25 நிமிஷம் கழிச்சு வந்தது என்னே ஒரு அதிநவீன ரூட்டு. இதை அப்படியே மெயிடயின் பண்ணிக்கோங்கப்பான்னு சொல்லலாம் போல வந்தது.\nஆக மொத்தம்.. ரெண்டாயிரத்தி முன்னூறு பல்பு. வாட் ஆஃப் எ பல்பு டே\nஇதுல இருந்து நாம கத்துக்கும் பாடம் என்னான்னா, கேட்டாலும் பல்பு, விவரம் தெரிஞ்சவங்க கிட்டே விஷயம் கேட்காட்டாலும் பல்பு தான்.\nகிறுக்கியது Ananya Mahadevan கிறுக்கிய ராஹூகாலம் 6:49 AM 28 பீலிங்ஸ்\nஎன் தளத்தில் எனக்கும் உங்களுக்கும் பிடித்தவை\nஉன் காலடி மட்டும் தருவாய் தாயே, ஸ்வர்க்கம் என்பது பொய்யே\nஏக் காவ் மே ஏக் கிஸான் ரகு தாத்தா\nசில டுபாக்கூர் நிகழ்ச்சிகளில் சில வெட்டி காலர்ஸ்\nரங்குவின் வழி கேட்கும் யுக்திகள்\nதிருச்சி திக் திக் விஜயம்.\nவாட் ஆஃப் எ பல்பு டே\nமட்டன் சாப்ஸ் கப்ஸா ரைஸ்\nமுகக் கவசம், சில தெளிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articleinner.aspx?id=16402&id1=4&issue=20200110", "date_download": "2020-07-11T04:24:38Z", "digest": "sha1:NWYZDSMHRZTJTUY5Y5A3U45LV4EAQFJL", "length": 2040, "nlines": 29, "source_domain": "kungumam.co.in", "title": "Kungumam Magazine, Kungumam Tamil Magazine Online, Kungumam eMagazine, Kungumam e-magazine", "raw_content": "\nஊர் செழிக்க இரவு முழுவதும் சிறுமிக்கு ஆராதனை\nமகாத்மா காந்தி பத்தின நூல் தொகுப்பில் ஒரு வரி கூட வ.உ.சி. குறித்து இல்ல...\nரஜினியின் ஒரிஜினலான வீரம், ஈரம், சக்ஸஸ்தான் தர்பார் ஏ.ஆர்.முருகதாஸ் அதிரடி\nமகாத்மா காந்தி பத்தின நூல் தொகுப்பில் ஒரு வரி கூட வ.உ.சி. குறித்து இல்ல...10 Jan 2020\nமுறுக்கு மீசை... முரட்டுப��� பார்வை அசரடிக்கிறார் வால்டர் சிபி10 Jan 2020\nகன்னி வழிபாடு-தைத்திங்களில் நினைவுகூரல்10 Jan 2020\nஆட்டோவில் நடமாடும் தற்காலிக வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Main.asp?Id=7", "date_download": "2020-07-11T03:36:42Z", "digest": "sha1:URGDGNZFEOGT4EC4R4MHKTH423VSZURN", "length": 5110, "nlines": 93, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nஈரானில் சிக்கியிருக்கும் 40 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்ருக்கு முதல்வர் கடிதம்\nவேலூர் மாவட்டத்தில் மேலும் 134 பேருக்கு கொரோனா உறுதி: எண்ணிக்கை 2,774 -ஆக அதிகரிப்பு\nசென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 104-ல் இருந்து 276-ஆக அதிகரிப்பு: சென்னை மாநகராட்சி தகவல்\nமேட்டுர் அணையின் நீர்மட்டம் 79.79 அடியிலிருந்து 78.48 அடியாக குறைவு\nபாரெங்கும் பசுமை மயமான சாகம்பரி தேவி\nநெற்கதிரை காத்த குழலி அம்மன்\nவிளைஞ்ச பயிர்களை காத்த மாடன்\nகாசா மீது இஸ்ரேல் தொடர்ந்து ராணுவ தாக்குதல்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் இறுதி கட்ட பிரச்சாரம்\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்\nகராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்\n26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்03/07/2020\n26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்26/06/2020\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F/", "date_download": "2020-07-11T03:40:32Z", "digest": "sha1:OUTPKDKRGWPOLV3FXTUES6PYUQYM5PKW", "length": 7053, "nlines": 106, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "நீங்கள் வந்திருக்கும் இடம் நல்ல இடம்: அதிமுகவில் இணைந்தவர்கள் முன்னிலையில் ஜெயலலிதா உரை – Tamilmalarnews", "raw_content": "\nமனிதனின் அறிவின் சொரூபமே முருகனின்... 05/07/2020\nகுழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி... 28/06/2020\nஒரு பூண்டுப் பல் தினமும் சாப்பிட... 25/06/2020\nநீங்கள் வந்திருக்கும் இடம் நல்ல இடம���: அதிமுகவில் இணைந்தவர்கள் முன்னிலையில் ஜெயலலிதா உரை\nநீங்கள் வந்திருக்கும் இடம் நல்ல இடம்: அதிமுகவில் இணைந்தவர்கள் முன்னிலையில் ஜெயலலிதா உரை\nநீங்கள் வந்திருக்கும் இடம் நல்ல இடம், அதிமுக ஜனநாயகம் நிலவும் கட்சி என்று அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா கூறியுள்ளார்.\nதமிழகக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவனின் சகோதரர் இனியன் சம்பத், தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் இன்று அதிமுக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.\nராயப்பேட்டையில் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இளங்கோவனின் சகோதரர் இனியன் சம்பத் உட்பட 11,967 பேர் அதிமுகவில் இணைந்தனர். இவர்கள் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.\nஅவர்களை வரவேற்று தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா உரையாற்றினார்.\nஅப்போது, நீங்கள் வந்திருக்கும் இடம் நல்ல இடம். அரசியல் கட்சிகளிலேயே ஜனநாயகம் நிலவும் கட்சி அதிமுகதான். நீங்கள் எந்த நம்பிக்கையுடன் கழகத்தில் இணைய வந்திருக்கிறீர்களோ அது ஒரு போதும் வீண் போகாது.\nஅதிமுக லட்சியம் எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும். இல்லாமை இல்லாத நிலை வேண்டும். வளமான தமிழகத்தை படைத்து எல்லோரும் பயன்பெற வேண்டும். சிறந்த ஆட்சியை பெற வேண்டும் என்பதை உணர்ந்துதான் எனது தலைமையில் கழகப் பணியாற்ற வந்துள்ளீர்கள்.\nஇந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்க அல்லும் பகலும் அயராது உழைத்து வரும் எனக்கு நீங்கள் உறுதுணையாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன் என்று பேசினார்.\nரகுராம் ராஜனின் தேசபக்தியை சந்தேகிக்க வேண்டாம்: சுப்பிரமணியன் சுவாமிக்கு பிரதமர் கண்டனம்\nஇளங்கோவனின் சகோதரர், ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்\nமனிதனின் அறிவின் சொரூபமே முருகனின்\nகுழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி\nஒரு பூண்டுப் பல் தினமும் சாப்பிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-07-11T05:25:25Z", "digest": "sha1:DAJUR2ZTXOIWPNIHSTGHGFSW5YBIFCZF", "length": 21732, "nlines": 234, "source_domain": "news.tamilmurasam.com", "title": "அணையாத தீபம் அன்னைபூபதியம்மா! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nPost category:தமிழின அழிப்பு - வரலாறு / தமிழீழம் / தமிழ்முரசம்\nஇந்திய இராணுவம் அமைதிப்படை என்ற முகத்திரை அணிந்து இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி மற்றும் சிறீலங்கா ஜனாதிபதி கொடுங்கோலன் ஜெயவர்தனாவின் குருதிதோய்ந்த ஒப்பந்தத்தின் கீழ் தமிழர் மண்ணில் 1987யூலையில் கால்பதித்தனர்.\nசிறீலங்கா அரசபயங்கரவாதத்தின் இனவழிப்புப்பூதத்தின் கொடும்துயரில் தத்தளித்துக்கொண்ட எம்மக்கள் வல்லரசின் வருகையால் புன்னகையில் திளைத்தனர்.\nவசந்தகாலத்தின் வாடைக்காற்று வாரி வகுடெடுக்குமென எம்மக்கள் பூரிப்பில் மிதந்தனர் அதனால் வெடிகொழுத்தினர் இனிப்பு பண்டங்களை பரிமாறினர் மாலை அணிவித்து காக்கவந்த கடவுள்களாக வணங்கினர்.\nஇந்தியப்படையினர் எம்மை காக்க வந்தவர்கள் அல்ல தாக்க வந்தவர்கள் என்பதை தமிழ்மக்களின் உண்மையான கேடயங்களாய் உலாவந்த விடுதலைப்புலிகள் விழிப்புணர்வை வெளிப்படுத்தியபோதும் உளக்களிப்பின் உச்சத்தில் பூத்துக்குலுங்கிய எம்மக்கள் நம்பமறுத்தனர் வசந்தகாலமொன்று தங்களை வருடிக்கொண்டிருப்பதாகவே உணர்ந்தனர்.\nஆனால் வல்லரசின் வல்லூறுகள் மனித சதைத்துண்டிற்காய் மெல்ல மெல்ல சிறகை அசைத்து தமிழர்களின் தலைகளை குறி பார்த்தபடி பறப்பில் ஈடுபடத்தொடங்கினர். கோரச்சொண்டுகளை வெளியே நீட்டியபடி வல்லூறுகளின் வாய்கள் பிளக்கத்தொடங்கின.\nகுஞ்சுகள் கோழிகள் என்றபேதமின்றி இந்தியப்படைகளின் இனவழிப்பு இரைக்கு தமிழர்களின் உயிர்கள் பலியாகியன\nஇதன்பிற்பாடுதான் எமது மக்கள் இந்தியப்படைகள் எம்மை அழிக்க வந்தவர்கள் என்பதை உணரத்தொடங்கினர். தொடர்ந்து இந்திய இராணுவமே வெளியேறு என்ற மக்கள் கோசங்களும் ஓங்கி ஒலிக்கதொடங்கியது.\nஆனாலும் இந்திய ஆக்கிரமிப்புப்படைகள் செவிசாய்கவில்லை மாறாக சிறீலங்காவின் இனவழிப்பை பலப்படுத்தும் துணைப்படைகளாக தமிழர் தேசமெங்கணும் தடம் பதித்தனர்.\nஎமது மண்ணை ஆக்கிரமிக்க துடிக்கும் இந்தியப்படைகளின் அடாவடித்தனத்தை நிறுத்துவதற்காக காந்திதேசத்தின் மொழியில் புரியவைப்பதற்காக 1987 செப்டெம்பர் 15ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து அறவழிப்போராட்டத்தினை தியாகதீபம் திலீபன் அவர்கள் ஆரம்பித்தார்.\nபன்னிருநாள் நீராகாரமின்றி உண்ணாநிலைப்போராட்டத்தினை மேற்கொண்டு கோரிக்கைகள் நிறைவேறாது 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு லெப்டினன் கேணல் யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் திலீபன் அவர்கள் வீரமரணம் எய்தினார்.\nஇதனைத்தொடர்ந்து மக்களையும் மண்ணையும் இந்திய வல்லூறுகளிடமிருந்து மீட்பதற்காய்\nவிடுதலைப்புலிகள் கெறில்லா பாணியிலான போரை ஆரம்பித்தனர் விடுதலைப்புலிகளின் துல்லிய தாக்குதலுக்கு ஈடுகொடுக்கமுடியாத இந்தியப்படைகள் பொதுமக்களை இலக்கு வைத்து தங்களின் வழமையான மிலேச்சத்தனமான தாக்குதல்களை தொடங்கினர் பாடசாலைப்பிள்ளைகள் பெண்கள் முதியவர் என்ற எந்த பேதமுமின்றி தங்களின் கொடூர தாக்குதல்களை நிகழ்த்தினர்.\nசுற்றிவளைப்பு என்ற போர்வையில் ஆண்களையும் பெண்களையும் தனித்தனியாக சோதனை செய்து பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களையும் வன்புணர்வுகளையும் மிகக்கொடூரமாக நிகழ்த்தினர்.\nபொதுமக்கள் மீது தொடச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த சித்திரவதைகள் கொலைகளின் காரணமாகத்தான் மட்டக்களப்பு மாவட்டத்தில் அன்னைபூபதியம்மா இரண்டம்ச கோரிக்கையை முன்வைத்து அறவழிப்போராட்டத்தினை முன்னெடுக்கும் முயற்சியை மேற்கொண்டபோது இந்திய இராணுவத்தினர் குழப்ப முனைந்தனர்.\nஆனாலும் அன்னையின் உறுதிப்பாட்டை குலைக்கமுடியாமல்போக மீண்டும் உண்ணா நிலைப் போராட்டம் 19.03.1988 இல் அன்னைபூபதி அம்மாவால் ஆரம்பிக்கப்பட்டது.\nதமிழ் இனத்தின் உரிமைக்காக இரண்டாவது முறையாக முன்னெடுக்கப்பட்ட அறவழிப்போராட்டம் கோரிக்கைகள் நிறைவேறாது கோரப்பலியெடுக்கும் இந்தியப்படைகளின் முன்னால் தோற்றுப்போனது ஆனாலும் மண்ணுக்காக இறுதிக்கணம் வரை உறுதியோடு முன்னெடுக்கப்பட்ட அறவழிப்போராட்டம் உலகத்தின் தியாகங்களை வென்றது.\nதங்கள் இனத்தின் விடியலுக்காக அகவைபேதமின்றி அளப்பரி��� தியாகங்களை செய்யமுடியும் என்ற உயர்நிலையை அடைந்தது.\nஆம் எங்கள் அறத்தாய் அன்னைபூபதியம்மா 19.04.1988 அன்று வீரச்சாவை அணைத்துக்கொண்டார்.\nதொடர்ந்து எமது மக்களை கொன்று குவித்துக்கொண்டிருந்த இந்திபடைகளை வேறுவழியின்றி எதிர்த்துப்போராட துணிந்தனர் தமிழீழவிடுதலைப்புலிகள். அறப்போராட்டங்களை அங்கீகரிக்காத ஆக்கிரமிப்புப்படைகள் விடுதலைப்புலிகளின் மதிநுட்டபமான தாக்குதலுக்கு தாக்குப்பிடிக்க முடியாது 24 03.1990 அன்று வெளியேறிச்சென்றனர்.\nகாந்திதேசத்தின் இனவழிப்புபோருக்கு எதிராக அறப்போர் தொடுத்து 31 நாட்கள் உறுதியோடு உணவு தவிர்த்து போராடிய\nஅறத்தாயின் வீரவரலாற்று நாளை தமிழீழ விடுதலைப்புலிகள் நாட்டுப்பற்றாளர் நாளாக உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்.\nஅறத்தாயின் நினைவு நாளே நாட்டுப்பற்றுதியோடு பணியாற்றி விடுதலையின் வித்துக்களாய் உறங்கிக்கொண்டிருக்கும் நாட்டுப்பற்றாளர்களின் குறியீடாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.\nஇலங்கையில் ஐயாயிரம் ரூபா இன்றுமுதல் வழங்கப்படவுள்ளது\nதந்தையின் உடலையாவது இறுதியாக பார்க்க விடுங்கள்\nவடக்கில் புதிதாக புலிவேட்டை-அதிகளவில் படையினர் குவிப்பு\nதமிழ்மக்களுக்கு எதிரான சிறிலங்கா அரசின் இனப்படுகொலைகள்.\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nநோர்வேயில் நடைபெற்ற சிறுவ... 1,336 views\nநெருங்கிய குடும்ப உறவுகளு... 537 views\nஓஸ்லோவிலுள்ள மழலையர் பள்ள... 371 views\nலண்டனில் தமிழ்த் தாய் தனத... 341 views\nநோர்வேயில் நடைபெற்ற திரும... 309 views\nவடமாகாணத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 184 ஆசிரியர்கள்\nபடையினரின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நவாலிப்படுகொலை நினைவுநாள்\nஐவரிகோஸ்ட் நாட்டின் பிரதமர் திடீர் மரணம்\nநவாலிப்படுகொலை 25 ஆம் ஆண்டு நினைவு நாள்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகச் செய்திகள் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே நோர்வே செய்திகள் பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/157735-chris-woakes-will-be-england-teams-major-weapon", "date_download": "2020-07-11T06:06:05Z", "digest": "sha1:TJYG32NV7IFMQFVAR3XLU4CHGBKH7ECS", "length": 18599, "nlines": 180, "source_domain": "sports.vikatan.com", "title": "90 மைல் வேகத்தில் லெக் பிரேக்... நியூ பால் கில்லி... இங்கிலாந்தின் `ஸ்விங்’ மாஸ்டர் வோக்ஸ்! | Chris Woakes will be England team's major weapon", "raw_content": "\n90 மைல் வேகத்தில் லெக் பிரேக்... நியூ பால் கில்லி... இங்கிலாந்தின் `ஸ்விங்’ மாஸ்டர் வோக்ஸ்\nராம் கார்த்திகேயன் கி ர\n90 மைல் வேகத்தில் லெக் பிரேக்... நியூ பால் கில்லி... இங்கிலாந்தின் `ஸ்விங்’ மாஸ்டர் வோக்ஸ்\nஇங்கிலாந்தின் முன்னாள் வீரர் பால் காலிங்க்வுட் இவரது ஸ்விங்கை “90 miles/hr வேகத்தில் வரும் லெக் ப்ரேக்” என புகழ்ந்துள்ளார். அப்படியிருக்கும் அவரது ஸ்விங்குகள்\nபத்து அணிகள் கலந்துகொள்ளும் இந்த உலகக் கோப்பை தொடரில், மொத்தம் 150 வீரர்கள் கலந்துகொள்ளப் போகிறார்கள். வெகுசில வீரர்கள் மட்டுமே ஐபிஎல் தொடரில் விளையாடியவர்கள். பலரும் நமக்குப் பரிச்சயம் இல்லாதவர்கள். அதனால், ஒவ்வொரு வீரரைப் பற்றியும் தெரிந்துகொள்வோம்... இன்று இங்கிலாந்து ஆல் ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ்.\nபெயர் : கிறிஸ் வோக்ஸ்\nபிறந்த தேதி : 2-4-1989\nஊர் : பர்மிங்ஹாம், வார்விக்‌ஷயர்\nரோல் : பெளலிங் ஆல்ரவுண்டர்\nபேட்டிங் ஸ்டைல் : வலது கை பேட்ஸ்மேன்\nபெளலிங் ஸ்டைல் : வலது கை மீடியம் பேஸ்\nசர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகம் : 12-1-2011\nகிறிஸ் வோக்ஸ் - எந்த ஒரு கேப்டனும் தன் அணியில் இருக்க விரும்பப்படும் வீரர். ஆம் நியூ பால் கொண்டு ஆரம்ப ஓவர்களில் ஸ்விங் செய்து பேட்ஸ்மேன்களை திணறவைக்கவும் செய்வார்; ஸ்லாக் ஓவர்களில் யார்க்கர், ஸ்லோ பால் என வெரைட்டி காட்டி ரன்களைக் கட்டுப்படுத்தவும் செய்வார். முன்னாள் இங்கிலாந்து வீரர் பால் காலிங்வுட் இவரது ஸ்விங்கை ``90 miles/hr வேகத்தில் வரும் லெக் ப்ரேக்” எனப் புகழ்ந்துள்ளார். அப்படியிருக்கும் அவரது ஸ்விங்குகள் நியூ பால் கொண்டு ஆரம்ப ஓவர்களில் ஸ்விங் செய்து பேட்ஸ்மேன்களை திணறவைக்கவும் செய்வார்; ஸ்லாக் ஓவர்களில் யார்க்கர், ஸ்லோ பால் என வெரைட்டி காட்���ி ரன்களைக் கட்டுப்படுத்தவும் செய்வார். முன்னாள் இங்கிலாந்து வீரர் பால் காலிங்வுட் இவரது ஸ்விங்கை ``90 miles/hr வேகத்தில் வரும் லெக் ப்ரேக்” எனப் புகழ்ந்துள்ளார். அப்படியிருக்கும் அவரது ஸ்விங்குகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், ஆட்டத்தின் முதல் 10 ஓவர்களில் 22 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சராசரி 17.36. கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல் 10 ஓவர்களில் சிறந்த சராசரி இதுதான்.\nவோக்ஸ் விளையாடாத போட்டிகளில் இங்கிலாந்து முதல் 10 ஓவர்களில் விக்கெட் எடுக்காமல் இருந்திருக்கிறது. இத்தகைய ஸ்டேட்களை சொல்லும்போது புரிந்திருக்கும், நியூ பாலில் இங்கிலாந்து அணிக்கு இவரது பங்கு எப்படியென்று பெளலிங் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் அணிக்கு முக்கியமான நேரங்களில் ரன்கள் எடுத்து உதவுவார். கீழ் வரிசையில் இறங்கி பொறுமையாக ரன்களும் சேர்ப்பார், ஒரு பந்துக்கு 4 ரன்கள் வேண்டும் என்றால் பவுண்ட்ரி அடித்து அதிரடி காட்டவும் செய்வார்.\nசர்வதேச கிரிக்கெட்டுக்குள் நுழைந்தது எப்படி\nஆஸ்டன் மேனர் கிரிக்கெட் கிளப்பில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியபோது வோக்ஸ் வயது 7. பிறகு வார்விக்‌ஷயர் அணிக்காக 17 வயதுக்குட்பட்டோர் அணிக்குத் தேர்வு செய்யப்பட்டார். 2008–ம் ஆண்டில் இங்கிலாந்து கவுன்டி போட்டிகளில் 42 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அந்த ஆண்டின் சிறந்த பந்துவீச்சு சராசரியைப் (20.57) பெற்றிருந்தார். அதுதான் இங்கிலாந்து லயன்ஸ் அணியில் இடம்பிடிக்க காரணமாக அமைந்தது. களமிறங்கிய முதல் போட்டியிலேயே, (வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான பயிற்சி போட்டியில்) 6 விக்கெட்டைக் கைப்பற்றி இங்கிலாந்து ரசிகர்களை `வாவ்’ சொல்ல வைத்தார். அதைத்தொடர்ந்து பேட்டிங்கிலும் அரைசதம், சதம் என்று வெளுத்து வாங்க, அதன் நீட்சியாக இங்கிலாந்து டி20 அணியில் இடம்பெற்றார். ஆஸ்திரேலியாக்கு எதிரான முதல் போட்டியிலேயே வின்னிங் ரன்கள் அடித்து அமர்க்களப்படுத்தினார்.\nஒருநாள், டெஸ்ட் அணிகளில் இடம்பெற்றபோதிலும், அடிக்கடி காயம் ஏற்படுவது அவருக்குப் பின்னடைவாக இருந்தது. இவரது வேகம் டெஸ்ட் போட்டிகளில் எடுபடாதது, பென் ஸ்டோக்ஸின் வளர்ச்சி போன்ற சில காரணங்களால் அணியிலிருந்து நீக்கப்பட்டார். ஆனால், ஒருநாள் போட்டிகளில் இவரது பங்கு அபாரமானது. முதல் ஸ்பெல்லில் பந்தை ஸ்விங் செய்��ு, எப்படியாவது ஒரு விக்கெட்டாவது வீழ்த்தி எதிரணிக்கு நெருக்கடி கொடுப்பார். டெஸ்ட் அணியில் இடம்பெறாத போதிலும் சோர்ந்துவிடாமல் முழுவீச்சில் பயிற்சியை மேற்கொண்டார். 2006-ம் ஆண்டு வோக்ஸுக்கு திருப்புமுனையாக அமைந்தது. பெளலிங்கில் வேகத்தைக் கூட்டி இலங்கைக்கு எதிரான டெஸ்டில் 9 விக்கெட்டுகள், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் ஒரே போட்டியில் 11 விக்கெட்டுகள், இந்தியாக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் சதம் (137) என பல மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்கள் ஆடி, இன்று இங்கிலாந்து அணியின் மிக முக்கிய பெளலிங் ஆல்ரவுண்டராக திகழ்கிறார்.\n* பாகிஸ்தானுக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் முதல் இன்னிங்ஸ் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸ் இரண்டிலும் ஐந்து விக்கெட்டுகள்(மொத்தம்-11 விக்கெட்) கைப்பற்றித் தன்னை நிரூபித்தார் வோக்ஸ். லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டு இன்னிங்ஸிலும் ஐந்து விக்கெட்டுகள் சாய்த்த மூன்றாவது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அந்தப் போட்டியில் ஆண்டர்சன், பிராட் போன்றவர்களுக்கே அவ்வளவு ஸ்விங் ஆகவில்லை. ஆனால் வோக்ஸ், இன் ஸ்விங், அவுட் ஸ்விங் என இரண்டு பக்கமும் பந்தை மூவ் செய்து பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களைத் திணறடித்தார்.\n* 2018 அதே லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மீண்டும் அசத்தினார் வோக்ஸ். முதல் இன்னிங்ஸில் கோலி, ஹர்திக் பாண்டியா ஆகிய முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமல்லாமல், இந்த முறை பேட்டிங்கிலும் அசத்தினார். கன்னா பின்னாவென பவுன்ஸ் மற்றும் ஸ்விங்கான பிட்ச்சில் 151-5 என இங்கிலாந்து தடுமாறிக்கொண்டிருந்தது. அப்போது 6-வது வீரராகக் களமிறங்கி, பொறுமையாக அதே சமயம் நேர்த்தியாக விளையாடி சதம் கடந்து (137*) “எனக்கு பேட்டிங்கும் வரும்\" என உலகுக்கு நிரூபித்தார் வோக்ஸ். லார்ட்ஸ் மைதானத்தில் 10 விக்கெட்டுகளும் கைப்பற்றி, சதமும் அடித்த அந்த ‘எலைட்’ வரிசையில் தன் பெயரையும் பொறித்தார்.\nலார்ட்ஸ் மைதானத்தில், ஒரு போட்டியில் 10 விக்கெட்டுகளும் கைப்பற்றி, சதமும் அடித்த வீரர்.\nமுதல் 10 ஓவர்களில் தற்போதுள்ள வீரர்களில் பெஸ்ட் ஆவரேஜ் இவருடையதுதான்.\nரோல் மாடல் : ஜேக் காலிஸ்\nவிருது : 2016-ல் `விஸ்டன் கிரிக்கெட்டர் ஆஃப் தி இயர்’\nவோக்ஸுக்கு குழந்தைகளுக்குப் பாடம் கற்றுக்கொடுப்பது அவ்வளவு இஷ்டம். பயிற்சி இல்லாத சமயங்களில் பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பார்.\n“என் பெளலிங்கில் எந்த மேஜிக்கும் செய்யவில்லை. நான் செய்வதெல்லாம் ஒன்றுதான். பேட்ஸ்மேன்கள் எந்த இடத்தில் பந்தை பிட்ச் செய்யக்கூடாது என நினைக்கிறார்களோ, அந்த இடத்தில் பிட்ச் செய்வேன்’”\nகத்துக்குட்டியிடம் தோற்ற முதல் அணி இந்தியா - 1979 உலகக் கோப்பை நினைவுகள் #WorldCupMemories\nராம் கார்த்திகேயன் கி ர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.pdf/34", "date_download": "2020-07-11T05:52:17Z", "digest": "sha1:TFA4OEEPJU5JROLAUW5N4FNSOSHUV34Y", "length": 6835, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/34 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n32 థ్రి மென் பந்தாட்டம் 8. நொடி நேரத்தில் நூறு நினைவுகளை உண்டாக்கி விளையாடச் செய்வது போலவே, நீண்ட நேர ஒய்வினையும் அளிக்கவல்லது. அதாவது அதிக உழைப்பு - அதற்குள்ளே தேவையான ஒய்வினைத் தருவது என்ற தன்மையிலே ஆட்டம் அமைந்திருக்கிறது. 9. பெண்கள், சிறுவர்கள், முதியவர்களும் ஆடுகின்றார்கள் என்றால் இது மிகவும் பத்திரமான, பாதுகாப்புள்ள ஆட்டமாகும். 10. ஏற்கெனவே கூறியிருந்தவாறு, அதிகச் செலவினை ஏற்படுத்தாத ஆட்டம். பந்தும் மட்டையும் அத்துடன் தளம் அமைக்க சிறு சிறு கோணிப்பைகள் நான்கு, அதிலே மணலைக் கொட்டியோ அல்லது மரத்துளையோ வைத்துக் கட்டிக் கொண்டு விடலாம். இவ்வாறு ஆட்டக்காரர்களைக் கவர்ந்திழுப்பதுடன், பார்வையாளர்களுக்கும் பரபரப்பூட்டிப் பரவசப் படுத்தும் தன்மையில் உட்கார வைத்து, ஆட்டத்தை இறுதி வரையில் உற்சாகமாகக் கண்டுகளிக்க வைத்துவிடும் காந்த சக்தியைக் கொண்டு இலங்குகிறது. அத்துடன் பொழுதினை இன்பமாகப் போக்க உதவுவதுடன், சிறப்பு உடற்பயிற்சியையும் அளிப்பதால், சுற்றுலா, மகிழ்வுலா செல்பவர்கள் கூட, ஒய்வு நேரத்தில் விளையாடி மகிழவும் உதவுகிறது என்பதால் தான், மக்கள் மன்றத்திலே மென் பந்தாட்டம் மேன்மையுடன் ஓங்கி வளர்ந்தது. இத்தகைய சிறந்த ஆட்டத்தின் ஆடும் முறைகளை அடுத்து வரும் பகுதியில் விளக்கமாகக் காண்போம்.\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 19:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/what-is-lunar-eclipse-lunara-eclipse-facts-date-and-timing-of-india-lunar-eclipse/", "date_download": "2020-07-11T05:57:00Z", "digest": "sha1:FPFDIONRBZCQXJHNRKO3SEQXG4FBLTN4", "length": 16110, "nlines": 123, "source_domain": "tamil.indianexpress.com", "title": "What is Lunar Eclipse, Lunara Eclipse Facts, Date and Timing of India lunar Eclipse : சந்திர கிரகணம் என்றால் என்ன ?", "raw_content": "\nகனரா பேங்க்: வாடிக்கையாளர்களே இது உங்களுக்கான நேரம் மிஸ் பண்ணாதீங்க\nபென் ஸ்டோக்ஸ் ஜெர்சியில் இடம் பெற்றிருந்த இந்திய மருத்துவர் பெயர்\nஇன்று ’ஓநாய் சந்திர கிரகணம்’: வெறும் கண்களால் பார்க்கலாமா\nLunar Eclipse 2020 Facts: 2020 ஆம் ஆண்டில் மொத்தம் ஆறு கிரகணங்கள் நடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு சந்திர கிரகணங்களுக்கும், இரண்டு சூரிய...\nWhat is Lunar Eclipse, Lunara Eclipse Facts : சில நாட்களுக்கு முன்பு அரிய நிகழ்வாக ‘நெருப்பு வளைய’ சூரிய கிரகணத்தைப் பார்த்தோம்.\nதற்போது புதிய வருடத்தில் இருக்கிறோம். இந்த வருடத்தின் முதல் கிரகணம் இன்று நிகழவிருக்கிறது. எந்த கிரகணம் என யோசிக்க வேண்டாம். இன்று நடக்கவிருப்பது ‘சந்திர கிரகணம்’. இதற்கு ஓநாய் சந்திர கிரகணம் என்று பெயரிடப்பட்டுள்ளது.\nசூரிய கிரகணம் என்பது பூமி, சூரியன் ஆகிய இரண்டிற்கும் இடையில் சந்திரன் வருவதால், பூமியில் இருக்கும் நாம் சூரியனை பார்க்க முடியாத நிகழ்வாகும். (சரியன், சந்திரன், பூமி அனைத்தும் ஒரு நேர் கோட்டில் சீரமைக்கப்படும்போது)\nசந்திர கிரகணம் என்பது, சூரிய ஒளி நிலவை அடையவிடமால், இரண்டிற்கும் இடையில் இருக்கும் பூமி தடுக்கும் நிகழ்வாகும். (சரியன், சந்திரன், பூமி அனைத்தும் ஒரு நேர் கோட்டில் சீரமைக்கப்படும்போது)\nசந்திர கிரகணத்தை நாம் வெறும் கண்ணால் பார்க்கலாம் , இதனால் யாருக்கும் எந்த ஆபத்தும் வராது என்று அறிவியாலாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.\nமுழு சந்திரகிரகண நிகழ்வின் போது பூமியின் நிழல் முழுமையாக சந்திரனை ஆக்கிரமித்துக் கொள்ளும். அப்போது சந்திரன் சிவப்பு நிறத்தில் தெரிகிறது.\nநாளை சந்திர கிரகணம் இந்தியா, ஐரோப்பியா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, பசிபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல் மற்றும் ஆர்க்டிக் பிராந்தியத்தில் தெளிவாக தெரியும்.\nமுழு சந்திர கிரகணம் கேள்விப்பட்டிருப்போம் அது என்ன ஓநாய் சந்���ிர கிரகணம்\nபுறநிழல் (Penumbra) என்று இருவேறு பகுதிகளாகப் பிரிக்கலாம்\nநாளை புறநிழல் (Penumbra) சந்திர கிரகணம் நடக்கவிருக்கிறது.\nகருநிழல்: பூமி நிழலின் கருமையான மற்றும் உள்பகுதியும் ஆகும். இந்தப் பகுதியில் சூரிய ஒளியானது முழுமையாகத் தடுக்கப்படுகிறது. கரு நிழல் பகுதியில் உள்ள ஒரு நோக்குநர் முழுமையான கிரகணத்தைப் பார்க்கிறார்.\nபுறநிழல் : இது நிழலின் வெளிப்பகுதியும் ஆகும். இந்தப் பகுதியில் ஒளியானது முழுமையாகத் தடுக்கப்படுதில்லை\nஇந்தியாவில்,இந்த புறநிழல் (Penumbra) சந்திர கிரகணம்\nTimeanddate.com என்ற வலைத்தளத்தின் படி, இன்று (ஜன10) இரவு 10:37 மணிக்கு தொடங்குகிறது. மொத்தம் 4 மணி 5 நிமிடங்கள் வரை கிரகணம் நீடிக்கும். (அதாவது, ஜனவரி 11 ம் தேதி அதிகாலை 2:42 மணிக்கு முடிவடையும்)\nஅதிகபட்ச கிரகணம் ஜனவரி 11 அதிகாலை 12:42 மணிக்கு நிகழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2020 சந்திர கிரகணங்கள் : 2020 ஆம் ஆண்டில் மொத்தம் ஆறு கிரகணங்கள் நடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு சந்திர கிரகணங்களுக்கும், இரண்டு சூரிய கிரகணங்களுக்கும் அடங்கும்.\nஜனவரி 10ம் தேதி சந்திர கிரகணம் 2020 ஆம் ஆண்டின் முதல் வான நிகழ்வாகும். இரண்டாவது சந்திர கிரகணம் ஜூன்(5 மற்றும் 6) மாதத்திலும், மூன்றாவது ஜூலை (4 மற்றும் 5) மாதத்திலும், நான்கவாது சந்திர கிரகணம் நவம்பர் ( 29-30)மாதத்திலும் நிகழும் என்று கணிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆண்டின் அனைத்து சந்திர கிரகணங்களும் புறநிழல் (Penumbra) சந்திர கிரகணங்களாகவே இருக்கும் என்று அறிவியலாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.\nஉலக மக்களுக்கு உற்சாகம் தந்த சந்திர கிரகணம்\nசந்திர கிரகணம்: எங்கு, எப்போது, எப்படி பார்க்கலாம்\nஸ்ட்ராபெர்ரி சந்திர கிரகணம் : இந்தியாவில் நேரடியாக பார்ப்பது எப்படி\nஇரவில் அரிய நிகழ்வு: பெனும்பிரல் சந்திர கிரகணம் பற்றி அறிந்தீர்களா\nLunar Eclipse 2020 in India Updates: 2020-ன் முதல் சந்திர கிரகணத்தைப் பார்த்து ரசித்த மக்கள்\nமுழு சந்திர கிரகணம் கேள்விப்பட்டிருப்போம் அது என்ன ஓநாய் சந்திர கிரகணம்\nLunar Eclipse 2019: அபூர்வ சந்திர கிரகணம் நிகழ்ந்தது ; அடுத்த சந்திர கிரகணத்திற்கு இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்\nLunar Eclipse 2019: சந்திர கிரகணம்- சிலிர்ப்பான சுவாரசியங்கள்\nAvatar 2 First Look: பாக்ஸ் ஆபிஸை தெறிக்க விட்ட அவதாரின் அடுத்த பாகம் ரெடி வைரலாகும் அவதார் 2 படங்கள்\n���ித்திக்கும் பொங்கலை வண்ணமயமான கோலங்களுடன் வரவேற்றிடுங்கள்\nரஜினி படத் தயாரிப்பாளர் மருத்துவமனையில் திடீர் அனுமதி\nரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தை தயாரித்த சினிமா தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் மூச்சுத்திணறல் காரணமாக இன்று பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nதகாத வார்த்தைகளால் திட்டிய பெண் மீது வனிதா போலீஸில் புகார்\nசூர்ய தேவி என்ற பெண் வனிதாவை தமிழில் தவறான வார்த்தைகளால் ட்ரோல் செய்யும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.\nகேரள தங்கக் கடத்தல்: 4 பேருக்கு எதிராக பயங்கரவாத வழக்கை பதிவு செய்தது என்ஐஏ\nசாத்தான்குளம் சம்பவம்: திடீரென வீடியோவை நீக்கிய சுசித்ரா\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\nதென்னிந்தியாவின் முதல் தீயணைப்பு வீராங்கனையான கேரளப் பெண்\nகனரா பேங்க்: வாடிக்கையாளர்களே இது உங்களுக்கான நேரம் மிஸ் பண்ணாதீங்க\nபென் ஸ்டோக்ஸ் ஜெர்சியில் இடம் பெற்றிருந்த இந்திய மருத்துவர் பெயர்\nஉ.பி என்கவுன்டர்: இதுவரை முடிந்த 74 விசாரணைகளில் எதிலும் போலீசுக்கு தண்டனை இல்லை\nகேரள தங்கக் கடத்தல்: 4 பேருக்கு எதிராக பயங்கரவாத வழக்கை பதிவு செய்தது என்ஐஏ\nTamil News Today Live : சாத்தான்குளம் வழக்கு.. கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணை\nசாத்தான்குளம் சம்பவம்: திடீரென வீடியோவை நீக்கிய சுசித்ரா\nசென்னையில் கொரோனா: மண்டல வாரியான பாதிப்பு விபரம்\n72 லட்சம் ஊழியர்களுக்கு மேலும் 3 மாதம் மத்திய அரசு சலுகை: இந்தப் பட்டியலில் நீங்கள் வருகிறீர்களா\nகனரா பேங்க்: வாடிக்கையாளர்களே இது உங்களுக்கான நேரம் மிஸ் பண்ணாதீங்க\nபென் ஸ்டோக்ஸ் ஜெர்சியில் இடம் பெற்றிருந்த இந்திய மருத்துவர் பெயர்\nஉ.பி என்கவுன்டர்: இதுவரை முடிந்த 74 விசாரணைகளில் எதிலும் போலீசுக்கு தண்டனை இல்லை\nTamil News Today Live : கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/chandrababu-naidu/", "date_download": "2020-07-11T03:53:50Z", "digest": "sha1:KG6GXTTYJZ3RQRB3BUODVMPCYU2ZKVCA", "length": 16650, "nlines": 217, "source_domain": "www.patrikai.com", "title": "chandrababu naidu | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரை��்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n சட்டப்பேரவையில் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு\nஅமராவதி: ஆந்திராவுக்கு 3 தலைநகரங்களை உருவாக்கம் திட்டம் உள்ளதாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் கடந்த 2014ம்…\nஅமித்ஷா உடன் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திடீரென சந்தித்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில்…\nசந்திரபாபு நாயுடு பாதுகாப்பு வாபஸ்: ஜெகன் அரசுக்கு எதிராக தெலுங்குதேசம் போராட முடிவு\nஅமராவதி: முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் மகனுக்கு அளிக்கப்பட்டு வந்த இசட் பிரிவு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதை…\nசந்திரபாபு நாயுடுவை ஓடஒட விரட்டும் ஜெகன்…. வாடகை வீட்டையும் இடிக்கப்போவதாக நோட்டீஸ்\nஅமராவதி: ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தற்போது குடியிருந்து வரும் வாடகை வீட்டை இடிக்க ஜெகன் மோகன்…\nசென்னை: ஆந்திர மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ள நிலை யில், தெலுங்குதேசம் கட்சி ஆக்கப்பூர்வமான…\nநாயுடுவை ஓரம்கட்டிய ரெட்டி: 30ந்தேதி ஆந்திர முதல்வராக பதவி ஏற்கிறார் ஒய்எஸ்ஆர் ரெட்டி\nஅமராவதி: ஆந்திராவில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக சந்திரபாபு நாயுடு…\nபாஜகவுக்கு எதிரான மெகா கூட்டணி அமைக்க சந்திரபாபு நாயுடு தீவிரம் இன்று மாலை மம்தாவை சந்திக்கிறார்….\nடில்லி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பாஜகவுக்கு எதிரான கூட்டணி அமைக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதன் காரணமாக…\nசூடு பிடித்துள்ள தலைநகர் அரசியல்: நாளை சோனியாவை சந்திக்கிறார் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி….\nடில்லி: 17வது மக்களவைக்கான நாடாளுமன்ற தேர்தல் இன்று மாலையுடன் முடிவடைந்துள்ள நிலையில்,. 23ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த…\nஆட்சி அமைக்க மும்முரம்: மாயாவதி, அகிலேஷ் யாதவை சந்திக்க சந்திரபாபு நாயுடு உ.பி. பயணம்\nலக்னோ: நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், ம��்தியில் ஆட்சி அமைக்க பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் தீவிரம்…\nமாயாவதி – அகிலேஷ் யாதவுடன் சந்திரபாபு நாயுடு இன்று சந்திப்பு\nலக்னோ ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று லக்னோவில் மாயாவதியையும் மற்றும் அகிலேஷ் யாதவையும் சந்திக்க உள்ளார். மக்களவை தேர்தலில்…\nதேர்தல் முடிவுக்கு பின்னரே பிரதமரை தேர்வு செய்வோம்: சந்திரபாபு நாயுடு\nகொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வரும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, …\nஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் துரைமுருகன் மகன், மனைவியுடன் திடீர் சந்திப்பு….\nசென்னை: திமுக பொருளார் துரைமுருகன் தனது மகன் மற்றும் மனைவியுடன் திடீரென சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 8.22 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,22,603 ஆக உயர்ந்து 22,144 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.26 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,26,15,367 ஆகி இதுவரை 5,62,011 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n10/07/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக விவரம்…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னையில் பாதிப்பு படிப்படியாக குறைந்து…\nஇன்று 4,163 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பைவிட குணடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 4,163 பேர் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 82,324…\nசென்னையில் இன்று கொரோனா பாதிப்பு 1205 ஆக குறைவு, பலி 27…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,30,261 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 4,163- பேர் குணமடைந்து வீடு…\nபுலம் பெயர் தொழிலாளர்களுக்கும் இலவச ரேஷன் பொருட்கள்\nசென்னை: வாழ்வதாரத்தை இழந்துள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் இலவசமாக ரேசன் பொருட்கள் வழங்க தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. நாடு…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவர���ாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/06/koria17.html", "date_download": "2020-07-11T05:08:10Z", "digest": "sha1:2MAYQGPDRPQTFONDZIRXDMOITS5XNBDC", "length": 10293, "nlines": 76, "source_domain": "www.pathivu.com", "title": "தொடர்பு அலுவலகம் தகர்ப்பு! இரு கொரியா இடையே தொடரும் பதற்றம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சிறப்புப் பதிவுகள் / தொடர்பு அலுவலகம் தகர்ப்பு இரு கொரியா இடையே தொடரும் பதற்றம்\n இரு கொரியா இடையே தொடரும் பதற்றம்\nகனி June 17, 2020 உலகம், சிறப்புப் பதிவுகள்\nவடகொரியா தென்கொரியா இடையேயான பதற்றம் அதிகரித்து வருகின்றது. நேற்று வடகொரியா மற்றும் தென்கொரிய நாடுகளிடையேயான தொடர்பு அலுவலகத்தை வடகொரியா வெடிமருத்து வைத்து வெடிக்க வைத்து தரைமட்டமாக்கியது.\nவட கொரியுடனான பதற்றங்கள் கடுமையாக உயர்ந்துள்ளதால் தென் கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சர் தனது பதவி விலகலை முன்வைத்துள்ளார். கொரிய நாடுகளுக்கிடையேயான உறவுகள் மோசமடைவதற்கு பொறுப்பேற்றதாக கூறியே கிம் யியோன்-சுல் பதவி விலகியுள்ளார்.\nவட கொரிய இராணுவம் எல்லையில் உள்ள ஆயுதமற்ற பகுதிகளுக்கு படையினரை அனுப்பப்போவதாக கூறியுள்ளது.\nஅமைதியை சீர்குலைக்கும் வகையில் வடகொரியா நடந்துகொண்டால், தங்களின் பதிலடி மிகவும் மோசமாக இருக்கும் என தென்கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் தென் கொரியா இராணுவ டாங்கிகளை எல்லையில் குவித்துள்ளது.\nசமீப நாட்களாக வடகொரியா தென் கொரியாவை கடுமையாக மிரட்டி வந்ததுடன், இரு நாட்டுக்கும் பொதுவாக 2018 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தொடர்பு அலுவலகத்தை தகர்க்க இருப்பதாகவும் மிரட்டியது.மேலும், தென் கொரியாவுடன் இனி எந்த உறவும் இல்லை எனவும், எதிரி நாடாகவே பார்க்கப்படும் எனவும் கிம் ஜாங் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.\nதென் கொரியா எல்லை மீறிச் செல்வதாகவும், தங்கள் இராணுவத்திடம் நடவடிக்கை எடுக்கும் பொறுப்பை அளித்துள்ளதாகவும் கிம் ஜாங் சகோதரி இரண்டு தினங்களுக்கு முன்னர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.\nஇந்த நிலையிலேயே எல்லையில் அமைந்துள்ள அலுவலகம் தகர்க்கப்பட்டுள்ளது. இதை வடகொரிய அதிகாரிகள் தரப்பும் உறுதி செய்துள்ளது.குறித்த சம்பவத்திற்கு பின்னரே தென் கொரியா தங்கள் எல்லையில் இராணுவ டாங்கிகளை குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nயேர்மனி லண்டோ தமிழாலய ஆசிரியர் காலமானார்\nயேர்மனி ரைன்லேண்ட் ஃபால்ஸ் மாநிலத்தின் அமைந்துள்ள லண்டோ நகர தமிழாலயத்தின் ஆசிரியராக பணியாற்றிய நந்தினி என்று அழைக்கப்படும்\nயாழ்.ஊடக அமையத்தினில் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்கள்; தொடர்பில் இலங்கை தேர்;தல் ஆணைக்குழு மற்றும் காவல்துறை உயர்மட்டம...\nநேர்மையான ஒரு தரப்பை நாடாளுமன்றுக்கு இம்முறை தெரிவு செய்யவேண்டும் – அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்\nதூண்டிவிடும் கோத்தா: குழம்பும் பங்காளிகள்\nதெற்கு வாக்கு வங்கியை முன்னிறுத்தி இனவாதத்தை கோத்தபாய அரசு தூண்டிவிடுகின்ற போதும் அப்பிரச்சாரம் அரசிற்கு எதிராக வடகிழக்கில் உருக்கொண்டு வ...\nநேற்று இராத்திரி தூக்கம் போச்சு: சம்பந்தர்\nஉறக்கத்திலிருந்த இரா.சம்பந்தர் தூக்கம் கலைந்து சீறி அறிக்கைகள் விட சமூக ஊடகங்கள் அவரை கிழித்து தொங்கவிடுகின்றன.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/108832", "date_download": "2020-07-11T04:02:10Z", "digest": "sha1:SRJKXYOXY5HSR73W7AXAAGJRLOMD445P", "length": 12508, "nlines": 78, "source_domain": "www.thaarakam.com", "title": "கேணல் கிட்டு அவர்கள் தனது மனைவிக்கு எழுதிய மடலிலிருந்து………! – தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nகேணல் கிட்டு அவர்கள் தனது மனைவிக்கு எழுதிய மடலிலிருந்து………\nஜெனிவாவில் ஒரே வேலைதான். பொழுது போகிறது. மிகவும் அழகிய நாடு. வெளியே போவதுமில்லை. உள்ளத்தில் அமைதி இருந்தால்தான் எதையும் ரசிக்கமுடியும். எனது நாட்டையும் மக்களையும் பிரிந்திருப்பதே மிகவும் ��ாங்கமுடியாத விடயம்………….. இந்நிலையில் எனக்கு அமைதி எங்கே\nஉள்ளத்தில் அமைதியாக இருப்பதுதான் பெரிய கொடை. அதுதான் உண்மையான அழகு. ஆனால் வெறும் புற அழகுகள் எப்படி அமைதியைக் கொடுக்கமுடியும்.\nஒவ்வொரு மனிதனும் பிறக்கின்றான், இறக்கின்றான், ஆனால் அவன் மனித குலத்திற்கு ஆற்றும் சேவைதான் நிலைத்திருக்கின்றது. உன்னால் முடிந்தவரை சேவைசெய். பொழுதுகளை வீணே கழிக்காதே.\nமேலும், சுயநலமும் குறுகிய பிற்போக்குச் சிந்தனையும் கொண்ட வட்டத்தில்தான் நீர் வாழ்ந்துகொண்டிருக்கின்றீர். ஆனால் இவற்றைக்கண்டு இவர்களின் மாயைக்குள் சிக்குண்டு விடாதே. கவனமாயிரு, ஆழ்ந்து சிந்தி. அங்கு பலர் நுனிப்புல் மேயும் ஆடுகளைப் போல் எதையும் ஆழ்ந்து பாராமல், வெறும் சித்தாந்தங்களைப் படித்துவிட்டு வேதாந்தம் பேசிக்கொண்டிருக்கின்றனர். “நான்கு குருடர்கள் யானையைப் பார்த்தது போல்”தான் இவர்கள் விடுதலைப் போராட்டத்தை விமர்சிப்பதும். எதையும் எல்லோரும் விமர்சிக்கலாம். ஆனால், அந்த விமர்சனங்கள் கூட சில வழிகளைக் காட்டவேண்டுமே ஒழிய, வெறும் மாயையில் வாழமுடியாது. அப்படியானால் அவற்றை வெறும் ஏட்டுச்சுரக்காய் என்று கூறுவதுதான் வழக்கம்.\nஉலகத்தில் எல்லோருடைய கருத்தையும் கேள்; சிந்தி, நன்றாகச் சிந்தி; நீயாகச் சிந்தி; யாரும் உனக்காகச் சிந்திக்கமாட்டார்கள்.\nநேரம் கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது படித்துக்கொண்டுதான் இருக்கிறேன். உலகத்தில் நாம் படிக்கவேண்டியவை ஏராளம். நீயும் அப்படியே செய். வெறும் புத்தகத்தை மட்டும் படிக்காமல் உலகத்தையும் வாழ்க்கையையும் படித்துக்கொள்.\nஒவ்வொரு நாள் பொழுதும் ஒவ்வொரு மணிப் பொழுதும் எதையோ எமக்குச் சொல்லிக்கொண்டுதான் இருக்கின்றன. அதைச் சரியாகப் புரிந்துகொண்டவனும் படித்துக் கொண்டவனும்தான் ஞானியாகின்றான். அதைவிடுத்து வெறும் வரட்டுச் சித்தாந்தங்களைப் பேசும் போலித் தத்துவவாதிகளின் பசப்பில் ஏமாந்து விடாதே. சிந்தனையும் தேடலுமே ஒருவனை உயர்த்தமுடியும். ஆனால் எப்போதும் மனிதனுடைய சிந்தனை மற்றவர்களுக்காகவும் மனித இனத்தை முன்னேற்றுவதற்காகவும் இருக்கவேண்டும், அதைவிடுத்து தமது விற்பன்னத்தைக் காடவும் மற்றவர்களை விமர்சிக்கவும் மட்டும் இருக்கக்கூடாது.\nஎன் வாழ்நாளில் நான் ஒரு போராளியாக, என் மக்களுக்���ாக, அவர்களின் சுபீட்சத்துக்காகப் போராடும் வாய்ப்புக் கிடைத்ததை ஒரு பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். எனது ஆயுட்காலம் வரை இப்பணியைச் செய்யவேண்டும் என்பதே என் விருப்பம் நாம் எமது மக்களுக்கு அமைதியையும் சுபீட்சத்தையும் கொடுக்கவேண்டும் என்பதற்காகத்தான் போராடிக்கொண்டிருக்கின்றோம். எமது எதிரியோ எமது தேவையை, கோரிக்கையை ஏற்பதாக இல்லை. தான் கொடுக்கும் சலுகைகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கிறானே ஒழிய, எமது உரிமையைக் கொடுக்கத் தயாராக இல்லை. நாம் பேராசை பிடித்தவர்களோ, உலகின் நடைமுறை தெரியாதவர்களோ அல்ல, நாம் கேட்கின்ற அடிப்படை உரிமை, எமது மண்ணிலே எமது மக்கள் உயிர்வாழ்வதற்கான உரிமைதான். அதைவிடுத்து மாகான சபையாலோ அல்லது அதைவிடக் கூடிய அதிகாரங்களைக் கொண்ட சபையாலோ எமது பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது. எமது மக்களின் பாதுகாப்பு பூரணமாக உறுதிப்படுத்தப்படும் ஒரு வடிவத்தைத்தான் நாம் தேடிக்கொண்டு இருக்கின்றோம்.\nகிட்டு ஒரு பன்முக ஆளுமை\nஇனப்பிரச்சினைத் தீர்வு விவகாரம் இலங்கையின் மனித உரிமைப் பிரச்சினையாக மாற்றப்படுகிறது\n2ம் லெப்டினன்ட் பருதிக்கதிர் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nஎப்பிடியிருக்கிறது கோத்தாவின் கதை: உள் குத்து இல்லையாம்\nசரவணபவனின் நெருங்கிய செயற்பாட்டாளரின் வீடு மீது தாக்குதல்\nஒற்றையாட்சிக்குள் தமிழர் அரசியலை முடக்குகின்ற ஆபத்து தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது\nஎமது இனத்தின் வரலாறு.. எமது வாழ்வின் வழிகாட்டி. ( சிறப்புக் கட்டுரை…\nவீரம் விளைந்த வல்வை பெற்றெடுத்த அருந்தவப் புதல்வன் மேஜர் கிண்ணி.\nநாட்டுக்காக சாக ஒருக்காலும் பயப்படக் கூடாது கடற்கரும்புலி கப்டன்…\nயாழ் நவாலி தேவாலய படுகொலை நாள்\nகறுப்பு ஜூலை 23.07.2020 – சுவிஸ்\nகேணல் சங்கர் நினைவு சுமந்த மென்பந்து துடுப்பாட்டம் மற்றும்…\nகரும்புலிகள் நாள் 2020 – 05.07.2020 சுவிஸ்\nபிரான்சில் தமிழீழத் தேசத்தின் தடை நீக்கிகள் நாள்- 2020\nஅடிக்கற்கள் இணைய வழி எழுச்சி வணக்க நிகழ்வு\nகரும்புலிகள் நாள் 2020 பெல்சியம்\nபிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 12ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு பெல்சியம்\n© 2020 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%93%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%87%E0%AE%B1/", "date_download": "2020-07-11T03:39:31Z", "digest": "sha1:ET7BZGT5CILHZ45HB5RFUADZOEDI53MU", "length": 12886, "nlines": 252, "source_domain": "news.tamilmurasam.com", "title": "இன்னும் கேட்கிறதா ஓலம்இறைவா செவிகளை மூடிக்கொள்! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nPost category:தமிழின அழிப்பு - கவிதைகள்\nஅடுத்த தலைமுறைக்கும் நீயே சாட்சி ..\nபொங்கியெழும் அலையோடு எங்கள் அழுகுரலையும் கேட்டுக்கொள்..\nமேதினி மறவா மே பதினெட்டு\nஈழத் தமிழர்களின் குருதிக் காவியம் மே18\nமேதினி மறவா மே பதினெட்டு\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nநோர்வேயில் நடைபெற்ற சிறுவ... 1,336 views\nநெருங்கிய குடும்ப உறவுகளு... 537 views\nஓஸ்லோவிலுள்ள மழலையர் பள்ள... 371 views\nலண்டனில் தமிழ்த் தாய் தனத... 341 views\nநோர்வேயில் நடைபெற்ற திரும... 309 views\nவடமாகாணத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 184 ஆசிரியர்கள்\nபடையினரின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நவாலிப்படுகொலை நினைவுநாள்\nஐவரிகோஸ்ட் நாட்டின் பிரதமர் திடீர் மரணம்\nநவாலிப்படுகொலை 25 ஆம் ஆண்டு நினைவு நாள்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகச் செய்திகள் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே நோர்வே செய்திகள் பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/ragul-gandhi-talk-about-reserve-bank-pwwqxs", "date_download": "2020-07-11T05:05:22Z", "digest": "sha1:PHAA363QGR256DE5SOSZUL5GNQ6KCTRY", "length": 10962, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ரிசர்வ் வங்கிலிருந்து பணத்தை திருடினா பொருளாதாரம் சரியாகிடுமா ? பிரதமரை வம்புக்கிழுத்த ராகுல் !!", "raw_content": "\nரிசர்வ் வங்கிலிருந்து பணத்தை திருடினா பொருளாதாரம் சரியாகிடுமா \nரிசர்வ் வங்கியிலிருந்து மத்திய அரசுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதை விமர்சனம் செய்துள்ள ராகுல் காந்தி இதன் மூலம் பொருளாதார மந்த நிலையை சமாளிக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇந்தியாவில் பொருளாதார மந்தநிலை நிலவிவருவதால், டிவிஎஸ் உள்ளிட்ட ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது வேலைநாட்களை குறைத்துள்ளது. மேலும் பார்லே-ஜி உள்ளிட்ட உணவு நிறுவனங்களில் பல ஆயிரம் ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. பொருளாதார மந்தநிலையை சமாளிக்க பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.\nரிசர்வ் வங்கியின் போர்டு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 51 கோடி ரூபாயை வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nகடந்த 2018ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கியின் ஒரு லட்சம் கோடி பணத்தை மத்திய அரசு கேட்டதாகவும், ஆனால், அதனை வழங்க ரிசர்வ் வங்கி மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகின. அந்த சமயத்தில் ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த உர்ஜித் பட்டேல் பதவிக் காலம் முடியும் முன்னரே ராஜினாமா செய்தது பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இதுதொடர்பாக இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடியும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் தாங்களே சுயமாக ஏற்படுத்திய பொருளாதார பேரழிவை எவ்வாறு சமாளிப்பது என திணறி வருகின்றனர்.\nரிசர்வ் வங்கியிலிருந்து பணத்தைத் திருடுவது அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வாகாது. இது துப்பாக்கிச் சூட்டில் குண்டடி காயம் பட்டவருக்கு மெடிக்கல் ஷாப்பிலிருந்து பேன்ட்-எய்டை திருடி ஒட்டுவது போன்றதாகும் என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nலடாக் எல்லையில் இருந்து சீன படைகள் பின்வாங்கியது.இருதரப்பு பேச்சுவார்த்தை சக்ஜஸ்.\nபழைய இந்தியா அல்ல... பிரதமர் மோடி. கல்வான் எல்லைக்கோடு முன்னாள் பிரதமர் நேரு என்ன சொன்னார். கடுகடு காங்கிரஸ்.\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\nநேபாள பிரதமர் பதவிக்கு சிக்கல்... இந்தியாவின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்.. அதிர்ச்சியில் பிரதமர் சர்மா ஒளி.\n'என்னை காப்பாத்துங்க' வருவாய் ஆய்வாளர் முதலமைச்சருக்கு வேண்டுகோள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nநடிகை சனம் செட்டி பாலியல் குற்றங்களுக்கு கண்டனம்.. ஆதங்கத்தோடு பேசி வெளியிட்ட வீடியோ..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nகப்பலில் இடமில்லை என்று கழட்டிவிடப்பட்ட தமிழர்கள். ஈவு இறக்கமற்ற காரியம் குறித்து எடப்பாடியருக்கு வந்த கடிதம்\nசசிகலா விடுதலை.. சலசலக்கும் அதிமுக.. திக் திக் மனநிலையில் அமைச்சர்கள்.. ஓஎஸ் மணியன் பதற்றத்தின் பின்னணி..\nஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம்... ஆடி ஆஃபரை விஞ்சும் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கார் நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/udayanidhi-stalin-gives-importance-to-kanimozhi-pwwg22", "date_download": "2020-07-11T06:04:02Z", "digest": "sha1:KPURQ5BV2RYL3KVQCW33IUCFRIQWAJ4H", "length": 11233, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஸ்டாலின் விட்டாலும் உதயா விடுவதாக இல்லை...! கனிமொழிக்காக தனி பிளான்..! ?", "raw_content": "\nஸ்டாலின் விட்டாலும் உதயா விடுவதாக இல்லை... கனிமொழிக்காக தனி பிளான்..\nதிமுக வரலாற்றைப் பொறுத்தவரையில் இதற்கு முன்னதாக நிர்வாகிகள் மற்றும் நிர்வாகிகளின் ரத்த உறவுகளுக்கு மட்டுமே அஞ்சலி செலுத்தப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nசமீபத்தில் கனிமொழியின் மாமியார் இறந்துவிட்டதால் அவருக்கு இரங்கல் செய்தியை வெளியிட்டிருந்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.\nஇந்த நிலையில் திமுக சார்பாக யாரும் இறுதி அஞ்சலிக்கு செல்லாத நிலையில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கனிமொழிக்காக ஒரு புது திட்டம் வைத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சமீபத்தில் இளைஞரணி தலைவராக உதயநிதியை பதவியில் அமர்த்தியத்தால் கனிமொழிக்கு சற்று அதிருப்தி நிலவி வந்ததாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் அத்தையை விட்டுக்கொடுக்காமல் அவருக்கு ஏதாவது முக்கிய பொறுப்பை வழங்க உதயா திட்டமிட்டு வருகிறாராம். அதன் முன்னோட்டமாக தான் திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் கனிமொழியின் மாமியார் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.\nதிமுக வரலாற்றைப் பொறுத்தவரையில் இதற்கு முன்னதாக நிர்வாகிகள் மற்றும் நிர்வாகிகளின் ரத்த உறவுகளுக்கு மட்டுமே அஞ்சலி செலுத்தப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கனிமொழியின் மாமியார் சுசீலா கோவிந்தசாமி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் மூலம் கனிமொழிக்காக ஏதோ ஒரு புது திட்டம் வைத்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதற்கு முன்னதாக கலைஞரின் ஓராண்டு நினைவு தினத்தையொட்டி கலைஞர் சிலை திறப்பு விழாவிற்கு வருகை புரிந்த மம்தாபானர்ஜியை வரவேற்பதற்காக கனிமொழியை தவிர்த்து உதயநிதி ஸ்டாலினை அனுப்பி வைத்தார் ஸ்டாலின்.\nஇதேபோன்று நூல் வெளியீட்டு விழா ஒன்றிலும் கனிமொழிக்கு மாறாக ஆர் எஸ் பாரதி அனுப்பிவைத்தார். இவ்வாறு தொடர்ந்து ஒரு சில விஷயங்களில் கனிமொழியை ஓரங்கட்டி வந்தார் ஸ்டாலின். இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் கனிமொழியை ஓரங்கட்டி வந்தார்.ஆனால் திமுக இளைஞரணி தலைவரான உதயா கனிமொழிக்கென தனி பிளான் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.\nஎனக்கு கணவர் தேவையில்லை.. சுய இன்பத்தை ஆதரிக்கும் பிக்பாஸ் ஓவியா.. ரசிகர்களை குஷி படுத்தி கேள்விக்கு பதில்.\nநாள் ஒன்றுக்கு 1 லட்சம் கேட்ட மருத்துவமனை.. கட்டணம் கட்ட மறுத்த டாக்டர்.. அறைக்குள் பூட்டிய நிர்வாகம்..\nநாய்கள் மீது அளவு கடந்த அன்பை பொழியும் ரத்தன் டாடா..\nஆரோக்கியத்தை உணர்த்தும் புழு, பூச்சி... மனிதன் மறந்த இயற்க்கையின் அற்புதங்கள்..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nகொரோனா காலத்தில் சிறந்த பணிக்கான 'ஸ்டார்ஸ் ஆப் கோவிட்' விருது.. திருச்சி டிஐஜி, இளம் மருத்துவர் பெற்றனர்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nநடிகை சனம் செட்டி பாலியல் குற்றங்களுக்கு கண்டனம்.. ஆதங்கத்தோடு பேசி வெளியிட்ட வீடியோ..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nஇங்கு சூழ்நிலை சரி இல்லை.. செப்டம்பருக்குள் கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை நடத்த முடியாது.. முதல்வர் கடிதம்.\nசொந்த கட்சியிலேயே பிரபலமானவர்களை தேடும் திமுக.. கலக்கத்தில் மூத்த நிர்வாகிகள்... அப்போ வாரிசுகளின் நிலை\nகப்பலில் இடமில்லை என்று கழட்டிவிடப்பட்ட தமிழர்கள். ஈவு இறக்கமற்ற காரியம் குறித்து எடப்பாடியருக்கு வந்த கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/torian-cyclone-will-attack-america-trump-alert-all-officials-and-force-s-px3f83", "date_download": "2020-07-11T04:40:07Z", "digest": "sha1:VVDMSTU7VAZMCSWROD2QFXXDGYL7IIDD", "length": 12425, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அமெரிக்காவில் இறங்கியது டொரியன் பேய்...!!! ஒய்ட் அவுஸ், ட்ரம்ப்பை மிரட்டியது...!! நடுங்குகிறது வல்லரசு..!!", "raw_content": "\nஅமெரிக்காவில் இறங்கியது டொரியன் பேய்... ஒய்ட் அவுஸ், ட்ரம்ப்பை மிரட்டியது... ஒய்ட் அவுஸ், ட்ரம்ப்பை மிரட்டியது...\nஜார்ஜியாவில் உள்ள ஒரு சில நகரங்களுக்கும் புயல் தாக்கம் இருக்கும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. அரசுமுறைப்பயணமாக போலந்து நாட்டிற்கு செல்ல இருந்த ட்ரம்ப் டொரியன் புயலால் பயணத்தையே திடீரென ரத்து செய்துள்ள நிலையில். புளோரிடா மாநில ஆளுனரை தொலைபேசியில் அழைந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்துள்ளார்,\nகரீபியன் தீவில் மையங்கொண்டுள்ள டொரியன் என்ற அதி சக்தி வாய்ந்த புயல் அமெரிக்காவின் புளோரிடாவில் கரையை கடக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அந்த புயல் மணிக்கு 210 கிலோமிட்டர் வேகத்தில் வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் போலந்து நாட்டுப் பயணத்தை அதிபர் ட்ரம்ப் ரத்து செய்துள்ளார்.\nகரீபியன் தீவுகள் அருகே மையம் கொண்டிருந்த டொரியன் புயல் ,தற்போது அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை நோக்கி நகர்ந்து, வந்து கொண்டிருக்கிறது. வருகிற திங்கட்கிழமை பிற்பகலில் அது புளோரிடாவில் கரையை கடக்கும் என்று அமெரிக்க தேசிய புயல் எச்சரிக்கை மையம் எச்சரித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது 130 கிலோ மீட்டர் வேகம் முதல் அதிகபட்சமாக 210 கிலோ மீட்டர் வேகம்வரை அதிபயங்கர சூறாவளியாக வீசும் என்றும் , தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு உடனே எடுக்கவேண்டும் என்றும் அம்மையம் எச்சரித்துள்ளது. தற்போது அதிபயங்கரமான டொரியன் அமெரிக்காவின் புளோரிடாவிற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.\nஇதனால் புளோரிடாவில் உள்ள 26 மாவட்டங்களுக்கும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு புயலால் பாதிக்க க் கூடிய இடங்களை கண்டறிந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே புளோரிடாவையொட்டியுள்ள ஜார்ஷியாவில் உள்ள ஒரு சில நகரங்களுக்கும் புயல் தாக்கம் இருக்கும் என்றும் கண்ட���ியப்பட்டுள்ளது.\nஅரசுமுறைப்பயணமாக போலந்து நாட்டிற்கு செல்ல இருந்த ட்ரம்ப் டொரியன் புயலால் பயணத்தையே திடீரென ரத்து செய்துள்ள நிலையில். புளோரிடா மாநில ஆளுனரை தொலைபேசியில் அழைந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்துள்ளார், இராணுவத்தையும் பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிக்களில் இறங்க தயாராக இருக்கவும் உத்தரவிட்டுள்ளார். டொரியனை தொடர்ந்து கண்கணித்து உடனுக்குடன் பாதுகாப்பை தீவிரப்படுத்தவும் அவர் முக்கிய துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுவரை இல்லாத அளவிற்கு டொரியன் புயல் அமெரிக்காவை புரட்டிப்போடப்போகிறது என்று அமெரிக்க வானிலை ஆராய்ச்சியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.\nபூட்டிய அறைக்குள் சீன அதிபரிடம் காலில் விழாத குறையாக மன்றாடிய அமெரிக்க அதிபர் டிரம்ப்... அடுத்த அதிர்ச்சி..\nபதுங்கு குழிக்குள் மறைக்கப்பட்ட டிரம்ப்... அமெரிக்க அதிபருக்கே இந்த நிலைமையா..\nகொரானா வைரஸுக்கு சீனா நிச்சயம் பதிலளிக்க வேண்டும்... WHO உறவை ஒட்டுமொத்தமாக துண்டித்த அமெரிக்கா..\nஉலகிற்கு சீனா கொடுத்த மோசமான பரிசு கொரோனா... தென் சீனக் கடலில் வெடிக்கப்போகும் போர்... திமிறும் டிரம்ப்..\nஇந்தியாவிடம் வாலாட்டாக்கூடாது... சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை..\nகொரோனாவால் வந்த உலக கவுரவம்... காலரை தூக்கும் ட்ரம்ப்... அட, இப்படியொரு பெருமையா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nநடிகை சனம் செட்டி பாலியல் குற்றங்களுக்கு கண்டனம்.. ஆதங்கத்தோடு பேசி வெளியிட்ட வீடியோ..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nகல்வான் பகுதியில் சீன ஆக்கிரமிப்பு ஊடுருவல்.. உண்மை கண்டறியும் குழு தேவை. ராகுல் காந்தி கொடுக்கும் நெருக்கடி\nஎன்கவுண்டரில் போலீஸ் போட்டுத்தள்ளிய பிரபல ரவுடி விகாஸ்துபே... உபிக்கு விடுதலை கொடுத்த போலீஸ்.\nதினமும் 100 கிமீ பயணம்.. கேரளாவில் சாதித்த தமிழக பழங்குடியின மாணவி.. 10ம் வகுப்பில் 95% மதிப்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gadgets360.com/mobiles/samsung-a51-renders-leak-360-degree-videos-galaxy-news-2131341", "date_download": "2020-07-11T05:49:23Z", "digest": "sha1:N3W3GBOSB5USNI37H6SJ7DKJYEFBOQKY", "length": 11958, "nlines": 176, "source_domain": "tamil.gadgets360.com", "title": "Samsung A51 Renders Leak 360 Degree Video Galaxy । Samsung Galaxy A51 எப்போ ரிலீஸ்....?", "raw_content": "\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் மின்னஞ்சல் கருத்து\nSamsung Galaxy A51 அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nSamsung Galaxy A51 ஆனது, Galaxy Note 10 போன்ற டிஸ்ப்ளேவுடன் வரும்\nhole-punch டிஸ்பிளே cu-out மேல் நடுப்பகுதியில் இடம்பெற்றிருக்கும்\nஇந்த போன் 6.5inch டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது\nSamsung Galaxy A51 இப்போது கசிவை அடிப்படையாகக் கொண்ட 360 டிகிரி ரெண்டர்ஸ் ஆன்லைனில் வழங்கப்படுகிறது. தொலைபேசியின் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்று ரெண்டர்கள் பரிந்துரைக்கின்றன - rectangular-shaped தொகுதியில். இந்த தொலைபேசி Samsung Galaxy Note 10 சீரிஸைப் போன்ற hole-punch டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. Samsung Galaxy A51-ல் உள்ள hole-punch டிஸ்ப்ளே மேல் மையத்தில் செல்பி கேமரா கட்-அவுட்டைக் கொண்டுள்ளது. Samsung Galaxy A51, 6.5 inch டிஸ்ப்ளே மற்றும் கேமரா பம்பில் 8.5mm தடிமனாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரைஸ்பாபா (Pricebaba) மற்றும் ஆன்லீக்ஸ் (Onleaks) கசிவு அடிப்படையிலான 5K ரெண்டர்களையும், Samsung Galaxy A51-ன் 360 டிகிரி வீடியோவையும் பகிர்ந்துள்ளன. போனில் 3.5mm audio jack, speaker grille மற்றும் கீழ் விளிம்பில் USB Type-C port , இடது விளிம்பில் SIM tray மற்றும் போனின் வலது விளிம்பில் power மற்றும் volume பொத்தான்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. Galaxy A51, glossy black finish-ஐக் கொண்டது. பின்புற கைரேகை சென்சார் காணப்படவில்லை. போனின் திரையில் in-screen fingerprint சென்சார் இருக்கக்கூடும் என்பதை இது குறிக்கிறது.\nகுறிப்பிட்டுள்ளபடி, Galaxy A51 ஆனது Galaxy Note 10 போன்ற hole-punch டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. போனின் மேல் மையத்தில், cut-out உள்ளது. மேலும், rectangular-shaped தொகுதிக்குள், பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பு உள்ளது. இது ஃபிளாஷ் வசதியையும் கொண்டுள்ளது. சாம்சங் போனில் 6.5-inch டிஸ்பிளே மற்றும் 58.4x73.7x7.9mm அளவீடு இருக்கும். கேமரா பம்பைச் சுற்றி 8.5mm தடிமன் இருக்கும் என்றும் அறிக்கை கூறுகிறது.\nகடந்த கால அறிக்கைகள் full-HD+ டிஸ்பிளே, 4,000mAh பேட்டரி, 48-megapixel முதன்மை சென்சார், முன் பேனனில் 32-megapixel செல்ஃபி கேமரா ஆகியவை இருக்கும். ஸ்மார்ட்போனில் Android 10-ஐ அடிப்படையாகக் கொண்ட One UI 2.0 இருப்பதாகவும் கூறப்படுகிறது. Samsung Galaxy A51, Exynos 9611 SoC மூலம் இயக்கப்படலாம் என்று Geekbench கசிவு தெரிவிக்கிறது. Samsung தனது 2020 range, Galaxy A-series மாடல்களில் Galaxy A51-ஐக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nGAME பிரியர்களுக்காக 16 ஜி.பி. ரேமில் போன் வெளியிடும் லெனோவா\n25 எம்பி செல்ஃபி கேமராவுடன் மோட்டோரோலா ஒன் விஷன் ப்ளஸ் அறிமுகமானது\nரூ.8999 விலையில் ரியல்மி நார்சோ 10A பட்ஜெட் ஸ்மார்ட்போன்\nரெட்மி K20 ப்ரீமியம் மொபைல்கள் ரூ. 4 ஆயிரம் வரை அதிரடி விலைக்குறைப்பு\nஅடுத்த வாரம் வெளியாகும் ரியல்மி சி11 - அட்டகாசமான பட்ஜெட் மொபைல்\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஸ்மார்ட் வாட்ச் களத்தில் இறங்கிய போட் நிறுவனம் பட்ஜெட் விலையில் அழகான வாட்ச் வெளியீடு\nGAME பிரியர்களுக்காக 16 ஜி.பி. ரேமில் போன் வெளியிடும் லெனோவா\n25 எம்பி செல்ஃபி கேமராவுடன் மோட்டோரோலா ஒன் விஷன் ப்ளஸ் அறிமுகமானது\nரூ.8999 விலையில் ரியல்மி நார்சோ 10A பட்ஜெட் ஸ்மார்ட்போன்\nரெட்மி K20 ப்ரீமியம் மொபைல்கள் ரூ. 4 ஆயிரம் வரை அதிரடி விலைக்குறைப்பு\nஅடுத்த வாரம் வெளியாகும் ரியல்மி சி11 - அட்டகாசமான பட்ஜெட் மொபைல்\nவிரைவில் வருகிறது ரெட்மி நோட் 9 ட்விட்டரில் விளம்பரம் வெளியிட்ட சியோமி\nஇந்தியாவில் ரூ.5,774 விலையில் அட்டகாசமான வசதியுடன் லாவா Z61 ப்ரோ இப்போது விற்பனையில்\nப்ளே ஸ்டோரில் 10 கோடி டவுண்லோடுகளை கடந்த கூகுள் மீட்ஸ் 50 நாட்களில் 2 மடங்காக அதிகரிப்பு\n30 வாட்ஸ் பவருடன் அட்டகாசமான ரியல்மி பவர் பேங்க் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82/", "date_download": "2020-07-11T04:29:55Z", "digest": "sha1:FOU7LUPWHNZ6NMV76ZBWX7MNUUOVQSDU", "length": 26116, "nlines": 200, "source_domain": "tncpim.org", "title": "சிபிஐ(எம்) செயற்குழுக் கூட்டத் தீர்மானங்கள் (15.7.15) – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துற���யின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nகரூர் எம்.பி., ஜோதிமணி அவர்களை இழிவாகப் பேசிய பா.ஜ.க கரு.நாகராஜன் மன்னிப்பு கோரவேண்டும்\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nசிபிஐ(எம்) செயற்குழுக் கூட்டத் தீர்மானங்கள் (15.7.15)\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் ஜூலை 14-15 ஆகிய தினங்களில் மாநில செயற்குழு உறுப்பினர் கே. தங்கவேல் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராஜன், டி.கே. ரங்கராஜன், உ. வாசுகி, அ. சவுந்தரராசன், பி. சம்பத், கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்டு மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:\nசாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டோர் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு தனி இட ஒதுக்கீடு\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை\nசமூக சீர்திருத்த இயக்கங்களின் வலுவான தளமாக விளங்கிய தமிழகத்தில் சமீப காலமாக சாதி துவேஷங்களும், வன்மங்களும் அதனடிப்படையிலான இயக்கங்களும் பெருகி வருவது கவலையளிக்கிறது. பொதுவெளியில் சாதி பெருமையை பறைசாற்று��ிற, பிற சாதிகளை இழிவுபடுத்துகிற நடவடிக்கைகள் கூச்சநாச்சமின்றி செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக சமீப காலத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாதி அடக்குமுறைகளும், சாதி வன்மக்கொலைகளும் பெருகி வருகின்றன. தமிழகத்தில் கடந்த ஓராண்டிற்குள் சுமார் 60 கௌரவக் கொலைகள் எனப்படும் சாதி ஆணவக் கொலைகள் நடைபெற்றுள்ளன. இந்த நிகழ்ச்சிப் போக்குகள் தமிழகத்தில் சாதிவெறிக்கு எதிராகவும், அனைத்து சாதியினரையும் சமமாக கருதும் மனப்பாங்கை உருவாக்கவும் அரசியல் மற்றும் சமூக இயக்கங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டிய தேவை உள்ளது.\nஇத்தகையப் பிரச்சாரங்களை அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகள் வலுவாக முன்னெடுத்துச் செல்வதோடு சட்டரீதியான பாதுகாப்புகளும், நடவடிக்கைகளும் தேவை என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. அதனடிப்படையிலேயே கௌரவக் கொலைகள் எனப்படும் சாதி ஆணவக் கொலைகளை தடுத்து நிறுத்துவதற்கு ‘தனிச்சட்டம்’ இயற்ற வேண்டுமென்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.\nஅதே போல 1998ம் ஆண்டு தென்மாவட்டங்களில் ஏற்பட்ட சாதிக் கலவரங்களை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி திரு. மோகன் தலைமையிலான உயர்மட்டக்குழுவின் அறிக்கையின் முற்போக்கான பல அம்சங்களை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.\nகுறிப்பாக சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் முன்னுரிமையளிக்கும் வகையில் அவர்களை ஒரு சிறப்பு பிரிவினராக கருத வேண்டுமென்று நீதிபதி மோகன் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்த முன்வர வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.\nநீதிபதி மோகன் கமிசன் பரிந்துரையின் சம்பந்தப்பட்ட பகுதி\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nதமிழகத்தில் நீராதார அமைப்புகளை பாதுகாக்கும் நடவடிக்கைகள் சிறிது, சிறிதாக கைவிடப்பட்டதன் விளைவு தமிழகம் பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளுக்காக தினந்தோறும் திண்டாடும் நிலை உருவாகியிர��க்கிறது. தற்போது தமிழகத்தின் பல பகுதிகளில் குடிநீருக்காக பொதுமக்கள் அலையும் நிலையும் ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகரைப் பொறுத்த மட்டில் ஒவ்வொரு ஆண்டும் குடிநீர் தேவைக்கு பல்வேறு ஆதாரங்களை நம்பியும் அவற்றில் ஏதாவது ஒன்றை கைவிடும்பட்சத்தில் நெருக்கடியை சந்திக்கும் நிலைமையும் உள்ளது. இந்நிலையில் சென்னை குறிப்பாக போரூர் பகுதிக்கு குடிநீர் ஆதார தளமாக விளங்கும் போரூர் ஏரியை பரப்பளவை குறைப்பதற்கும் அதன் மூலமாக அதன் பயன்பாட்டை சுருக்குவதற்குமான பணிகள் பொதுப்பணித்துறையினரால் மேற்கொள்ளப்பட்டியிருப்பது நியாயமற்ற நடவடிக்கை.\nஎனவே ஏரியை சுருக்குவதற்கு வழிவகுக்கும் நடவடிக்கையை பொதுப்பணித்துறை உடனடியாக கைவிட வேண்டும். தற்போதுள்ள ஏரியின் ஏதாவது ஒரு பகுதி தனியாருக்கு சொந்தமாக இருப்பின் அதை எப்படி அரசுக்கு சட்டப்படி சொந்தமான நிலமாக மாற்றுவது என்பதை அரசு சிந்திக்க வேண்டுமே தவிர ஏற்கனவே பொதுமக்கள் பயன்பாட்டில் அதுவும் குடிநீர் பயன்பாட்டிற்கு அடிப்படையாக விளங்கும் ஒரு ஏரியை தனியாருக்குச் சொந்தமானது என்று சொல்வது பொருத்தமற்ற வாதம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரவாயல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க. பீம்ராவ் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.\nபல லட்சக்கணக்கான மக்கள் குடிநீர் தேவையை விட ஏதேனும் ஒரு தனி நிறுவனத்தின் உரிமை முக்கியமானது என்று பொதுப்பணித்துறை கருதுவது கண்டனத்திற்குரியது.\nஎனவே தமிழக அரசு உடனடியாக தலையிட்டு ஏரியை சிறிதாக்கும் பொதுப்பணித்துறையின் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டுமென்றும், தற்போது ஏரி உள்ள பகுதி முழுவதையும் அரசும், சட்டப்படியான உரிமையாக மாற்றுவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.\nஇட ஒதுக்கீடு சாதி மறுப்பு திருமணம் போரூர் ஏரி\t2015-07-16\nமதுரையில் இருமடங்கு மரணங்கள் நிகழ்வது ஏன்\nசு.வெங்கடேசன் எம் பி மாநில அரசு, கொரோனோ தொற்றுக்கு எதிராக மதுரையிலும் பிற தென்மாவட்டங்களிலும் எடுத்துவரும் நடவடிக்கைகள் மிகவும் கவலையளிப்பதாக ...\nபழிவாங்கும் விதத்தில் அரசியல் நடவடிக்கைகள்எடுப்பதுஎந்த அரசாங்கத்திற்கும் கவுரவத்தை அளித்திட��துஅமித் ஷாவுக்கு பிருந்தா காரத் கடிதம்\nயானை கொல்லப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படும்\nமாண்புமிகு இந்திய தலைமை நீதிபதி & அவரது சக நீதிபதிகளுக்கு புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் எழுதிய கடிதம்\nபொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை கிடையாது\nமத்திய அரசின் பொருளாதாரத் தொகுப்பின் உண்மை சொரூபம்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nமதுரையில் இருமடங்கு மரணங்கள் நிகழ்வது ஏன்\nமூத்த பத்திரிகையாளர் எம்.பி. திருஞானம் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nஈரான் நாட்டில் தவிக்கும் 44 தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தி முதலமைச்சருக்கு – சிபிஐ (எம்) கடிதம்\nதமிழக சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 129 வெளிநாட்டு இசுலாமியர்களை விடுவிக்கக் கோரி சிபிஐ (எம்) முதலமைச்சருக்கு கடிதம்\nதென்காசி, வீரகேரளம்புதூர் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக சென்ற குமரேசன் மரணம்\nபார்பரம்மாள்புரம் தலித் மக்கள் மீதான தாக்குதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நெல்லை மாவட்டக்குழு கண்டனம்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/06/30041854/Stump-and-pit-in-Gummidipoondi-ChennaiKolkata-National.vpf", "date_download": "2020-07-11T03:38:12Z", "digest": "sha1:2J3RHO525SU7D3IDUF6QRVHIHL3DSIEN", "length": 8522, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "Stump and pit in Gummidipoondi Chennai-Kolkata National Highway || கும்மிடிப்பூண்டியில் குண்டும், குழியுமான சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகும்மிடிப்பூண்டியில் குண்டும், குழியுமான சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை + \"||\" + Stump and pit in Gummidipoondi Chennai-Kolkata National Highway\nகும்மிடிப்பூண்டியில் குண்டும், குழியுமான சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை\nதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை உள்ளது.\nசென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் வழியாக வடமாநிலங்களுக்கு செல்லும் இந்த சாலையின் ஒரு பகுதியானது கடந்த 2 தினங்களாக பெய்த லேசான மழையால் குண்டும், குழியுமாக மாறி விட்டது. மழையால் சேதம் அடைந்த சாலையை சீரமைக்காததால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி செல்லும் பாதையில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. எனவ��� சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை சீரமைத்து சீரான வாகன போக்குவரத்துக்கு வழிவகை செய்திட வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.\n1. சர்வதேச நிறுவனங்களின் தலைமை பொறுப்பில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 58 அதிகாரிகள்\n2. கொரோனா தடுப்பு நடவடிக்கை; முதல்வர் பழனிசாமியுடன் மத்தியக் குழு ஆலோசனை\n3. தமிழகம் முழுவதும் ஊரடங்கு விதிமீறியதாக ரூ.17.66 கோடி அபராதம் விதிப்பு\n4. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கியது\n5. உத்தர பிரதேசத்தில் பிரபல ரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n1. விவாகரத்து பெற்ற முதல் மனைவியுடன் மீண்டும் கட்டாய திருமணம் செய்து வைத்ததால் வாலிபர் தீக்குளித்து சாவு\n2. இயற்கை மருத்துவ வழிமுறையில் கொரோனாவை விரட்டலாம் பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு துண்டுபிரசுரம்\n3. கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி மகளுடன் பெண் தர்ணா\n4. கரூருக்கு இ-பாஸ் இல்லாமல் வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டதால் பரபரப்பு\n5. தொடர் நடவடிக்கைகள் காரணமாக சென்னையில், கொரோனா தொற்றின் பாதிப்பு 18.2 சதவீதமாக குறைந்துள்ளது உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=179411&cat=464", "date_download": "2020-07-11T05:47:35Z", "digest": "sha1:EF6R7U2M4ISXD37YY6JCSXJVUDFHQIRZ", "length": 15871, "nlines": 363, "source_domain": "www.dinamalar.com", "title": "விளையாட்டுச் செய்திகள் | Sports News 28-01-2020 | Sports Roundup | Dinamalar | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ விளையாட்டுச் செய்திகள் | Sports News 28-01-2020 | Sports Roundup | Dinamalar\nவிளையாட்டு ஜனவரி 28,2020 | 19:00 IST\nநியூசிலாந்து சென்ற இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டியில் வென்ற இந்தியா 2-0 என தொடரில் முன்னிலை பெற்றது. ஜனவரி 29ம் தேதி மூன்றாவது போட்டி ஹாமில்டனில் நடக்கிறது. இதில் இந்தியா வென்று கோப்பை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\n3 Hours ago செய்திச்சுருக்கம்\nஅடிதடியில் துவங்கி, தாதாவாக மாறியது எப்படி\n5 Hours ago ஆன்மிகம் வீடியோ\nஅஜீத் சார் எங்களுக்காக இறங்கி வந்து நடித்தார்..வைபவ் பேட்டி.\n10 Hours ago சினிமா வீடியோ\nஅவர் வழி எப்போதுமே தனி வழிதான்\n15 Hours ago செய்திச்சுருக்கம்\nபணத்துக்காக பாட்டு எழுத வந்த புலவன் நான்..அருண்ராஜா காமராஜ் பேட்டி\n21 Hours ago சினிமா பிரபலங்கள்\n21 Hours ago செய்திச்சுருக்கம்\nஎகிறும் இழப்பால் ஓனர்கள் கவலை 1\nபண்ருட்டியில் விளைந்த பலே ப்ளான்\n1 day ago செய்திச்சுருக்கம்\n1 day ago ஆன்மிகம் வீடியோ\nதிருவாரூர் ரவுடி மரண புதிர் விலகியது\n1 day ago செய்திச்சுருக்கம்\nவிவசாயி- நுகர்வோரை இணைக்கும் திட்டம்\nஹரீஷ்கல்யாண் என் நண்பன்..ரைசா பேட்டி\n1 day ago சினிமா வீடியோ\nபினராயிக்கு வந்த புது பிரச்னை\n2 days ago செய்திச்சுருக்கம்\n2 days ago ஆன்மிகம் வீடியோ\n1 day ago செய்திச்சுருக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.epw.in/ta/journal/2020/6/editorials/longer-wait-rescuing-economy.html", "date_download": "2020-07-11T05:23:33Z", "digest": "sha1:QBSPQTOA35O5UK275YLMWP7XPJRQCX45", "length": 24633, "nlines": 106, "source_domain": "www.epw.in", "title": "பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான நீண்ட காத்திருப்பு | Economic and Political Weekly", "raw_content": "\nHome » Journal » Vol. 55, Issue No. 6, 08 Feb, 2020 » பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான நீண்ட காத்திருப்பு\nபொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான நீண்ட காத்திருப்பு\n2020-2021 பட்ஜெட் நீண்ட உரைகளைக் கொண்டிருந்தாலும், தேவையை உத்வேகப்படுத்துவதிலோ அல்லது வாங்கும் சக்தியை அதிகரிப்பதிலோ குறைவாகவே உள்ளது.\nநுகர்வு மற்றும் முதலீடு குறைந்து வருதல், மொத்த உள்நாட்டு உற்பத்தி கணிசமாக குறைந்துள்ளதால் பட்ஜெட் குறித்து நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தன. பொருளாதாரத்தில் முதலீட்டு சூழலையும் வளர்ச்சியையும் புதுப்பிக்க புதிய உத்வேகத்தை முடுக்கிவிடக்கூடிய அளவிற்கு தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. விலைவாசி உயர்வு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து ரெபோ விகிதம் 135 அடிப்படை புள்ளிகள் குறைந்ததிலிருந்து பணக்கொள்கையின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து எந்த நம்பிக்கையும் இல்லை. நிதிக் கொள்கை மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று முக்கிய முடிவெடுக்கும் உரிமை அரசின் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கட்டமைப்பு சீர்திருத்தங்களை முன்மொழிந்து பொருளாதாரத்தை முடுக்கிவிடுவதற்கு மாபெரும் சந்தர்ப்பத்தை பட்ஜெட் அளித்தது. “உண்மையான நுகர்வின் வளர்ச்சியில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டு, நிலையான முதலீட்டிலும் கணிசமாக வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியானது 2018-19ஆம் ஆண்டு ஹெச் 2ஆக இருந்தது 2019-20ஆம் ஆண்டு ஹெச் 1ஆக குறைந்துள்ளது” என்றும் “தனக்கு கிடைத்த மாபெரும் வாக்கு வங்கியை அரசு சரியாகப் பயன்படுத்தி, சீர்திருத்தங்களை மிகவிரைவாக செயல்படுத்தவேண்டும், இதனால்தான் 2020-2021ல் பொருளாதாரம் வலுவாக மீட்டெடுக்கப்படும்” என்று பொருளாதார ஆய்வறிக்கை உறுதியாக கூறிய பிறகு இந்த நம்பிக்கை தூண்டிவிடப்பட்டது.\nஆனால் துரதிருஷ்டவசமாக, நிதி அமைச்சரின் பட்ஜெட் உரை, சிக்கல் உள்ளது என்பதையே ஒப்புக்கொள்ளவில்லை. “பொருளாதாரத்தின் அடிப்படைகள் மிகவும் வலுவாக உள்ளதால் பேரினவாத பொருளாதார நிலைத்தன்மை உறுதிசெய்ப்பட்டுள்ளது” என்றும் பட்ஜெட் கூறியுள்ளது. இப்படி ஒரு பிரச்சினை இருப்பதையே மறுத்துள்ளதால், இதற்கு தீர்வு கண்டுபிடிப்பது கடினம். நீண்ட உரை ஆற்றினாலும், சாமான்ய மனிதனின் சந்தையை ஊக்கப்படுத்துவதற்கு போதுமான நடவடிக்கைகள் அறிவிக்கப்படவில்லை. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது, 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி கிடுகிடுவென வளர்வது என்ற மாபெரும் இலக்குகள் திரும்ப திரும்ப சொல்லப்பட்டாலும், ஏற்றுமதிகளை அதிகரித்தல், நுகர்வை அதிகப்படுத்துதல், முதலீட்டு சூழ்நிலையை புதுப்பித்தல் போன்ற நடவக்கைகளுக்கான எந்தக் கொள்கை முயற்சிகளும் இல்லை. விவசாய உற்பத்தி சந்தைக் குழு சட்டத்தை சீர்திருத்துதல், நிலத்தை குத்தகைக்கு விடுதல், ஒப்பந்த விவசாயம் போன்ற கொள்கைகளை சீரமைக்கும் பொறுப்பு மாநிலங்களிடம் விடப்பட்டுள்ளது. மானிய அமைப்பை புதுப்பிப்பதற்கோ, பண்ணைக் கட்டமைப்பு, பாசனம், பெட்டக சந்தை, பதப்படுத்துதல் ஆகியவற்றில் முதலீட்டை அதிகரிப்பதற்கோ ஒன்றுமே செய்யப்படவில்லை. பட்ஜெட் உரையில் விவசாயம் குறித்து 16 செயல் திட்டங்கள் இருந்தாலும், பாசனம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான பட்ஜெட் ஒதுக்கீடு 2.83 இலட்சம் கோடி அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மதிப்பு சென்ற ஆண்டு பட்ஜெட் மதிப்பீட்டிலிருந்து வெறும் 2.5% மற்றும் திருத்தப்பட்ட மதிப்பீட்டிலிருந்து வெறும் 13.2% மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது.\n5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்திற்கு உயர்ந்து செல்ல அடுத்த ஐந்து ஆண்டுகளில் 103 டிரில்லியன்கள் முதலீடு செய்யப்படும் என்று நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த முதலீட்டில் பெரும்பான்மையை தனியார் துறையினர்தான் செய்ய வேண்டும். எனவே மூலதன செலவில் கணிசமாக உயர்த்துவதற்கான எண்ணம் உள்ளது என்பதை அரசு தெளிவாக விளக்க வேண்டும். சிறந்த கட்டமைப்பு, மாபெரும் நம்பிக்கை, ஒப்பந்தங்களை நிறைவேற்றுதல், இதமான சூழல் ஆகியவற்றின் மூலம்தான் தனியார் முதலீட்டிற்கு உத்வேகம் கிடைக்கும். சரியான கட்டமைப்பிற்கு அரசு மூலதன செலவுகளை கணிசமாக உயர்த்த வேண்டும். ஆனால் எதார்த்தநிலை என்னவென்றால், இந்த ஆண்டில் மூலதன செலவிற்கான பட்ஜெட் ஒதுக்கீடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.8% உயர்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த காலத்திலிருந்து இதில் எந்த மாற்றமும் இல்லை. அதைப்போலவே, போக்குவரத்துக் கட்டமைப்புக்கான ஒதுக்கீடு 1.7 இலட்சம் கோடி ரூபாயாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 2019-20ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட மதிப்பீட்டிலிருந்து வெறும் 7.6% ஆகும். குறிப்பிட்ட கட்டமைப்புள்ள நிதி நிறுவனங்களில் 20 ஆயிரம் கோடி ரூபாய் ஈக்விட்டிகளை ஒதுக்குவதன் மூலம் கட்டமைப்புக்கான முதலீட்டு ஆதரவை முடுக்கிவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தாலும், இது நிறைவேறுவது எளிதல்ல.\n2019-20க்கான பட்ஜெட் மதிப்பீட்டில் இலக்கு வைக்கப்பட்ட நிதி பற்றாக்குறை எதிர்பார்க்கப்பட்ட அளவில் நழுவுகிறது. வருவாயில் கணிசமான பற்றாக்குறையால் இது நிலவுகிறது. இதற்கு மூன்று காரணங்கள் உள்ளன. பட்ஜெட்டில் ஊகிக்கப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி 12%-ஐ விட மிகவும் குறைவ���க உண்மையான வளர்ச்சி 7.5%ஆக உள்ளது. இரண்டாவதாக, வரி வருவாயின் வளர்ச்சி 18.3%ஆக கணக்கிடப்பட்டது அளவுக்கதிகமான கணக்கீடாகும். முந்தைய ஆண்டின் உண்மையான வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் இது முற்றிலும் எதார்த்தத்திற்குப் புறம்பாக உள்ளது. இறுதியாக பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவதற்கான இலக்கு 1.03இலட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை அடைவது சாத்தியமல்ல. நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டத்தில் (எஃப்ஆர்பிஎம்) உள்ள தப்பிக்கும் பிரிவை பயன்படுத்தி அரசு நிதி பற்றாக்குறை- ஜிடிபி விகிதத்தில் 0.5% அளவிற்கு குறைத்து காட்டப்பட்டுள்ளது. இதனால் தற்போதைய ஆண்டின் ஜிடிபி 3.8%ஆகவும் அடுத்த ஆண்டின் ஜிடிபி 3.5%ஆகவும் காட்டப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் உண்மையான இலக்கை நோக்கி திரும்புவது அவசியம் என்று எஃப்ஆர்பிஎம் சட்டம் கூறுகிறது. ஆனால் இது கடைப்பிடிக்கப்படவில்லை. பட்ஜெட்டிற்கு வெளியேயான கடன்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.8%ஆக கணக்கிடப்பட்டாலும் உண்மையான பற்றாக்குறைக்கான எதார்த்தம் இதைவிட அதிகமாக உள்ளது. செலுத்தப்படாத கணக்குகள் எவ்வளவு என்று தெரியவில்லை. இந்த எண்களுடன் அரசு ஒத்துப்போகுமா என்பது சந்தேகமே. இந்த ஆண்டுக்கான பொதுத்துறை நிறுவனங்களை விற்றல் இதுவரை வெறும் 18 ஆயிரம் கோடி ரூபாயை மட்டுமே தந்துள்ளது. அடுத்த ஆண்டுக்கான அசல் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 10%ஆக எடுத்துக்கொள்ளப்பட்டது. வரி சேகரிப்பில் உள்ள சமநிலை 1.2ஆக கணிக்கப்பட்டுள்ளது. இது எதார்த்தத்திற்கு ஒவ்வாததாக உள்ளது. குறைவான நிதிப் பற்றாக்குறையைக் காண்பிக்கவேண்டும் என்ற நிதிக்குழுவின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டாலும், உண்மையில் அரசு நிதிக்குழுவின் மானியத்திற்கு கூட பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லை. அவை மாநிலங்களுக்கு முழுமையாக வழங்கப்படவேண்டியவை.\nவரி சீர்திருத்தங்களைப் பொறுத்தவரை, தனிநபர் வருமான வரிவிகிதத்தை சற்று குறைத்துள்ளது வெறும் மேனாமினுக்கி சீர்திருத்தம்தான். இதில் உள்ள சலுகைகளையும் தள்ளுபடிகளையும் பயன்படுத்தவில்லை என்றால்தான் குறைவான விகிதங்களை பயன்படுத்த முடியும். இது உண்மையில் என்ன செய்துள்ளதென்றால், வரி அளவீடுகளின் எண்ணிக்கையை ஆறாக உயர்த்தி, இந்த அமைப்பை மிகவும் சிக்கலாக்கி உள்ளது. இதற்குப் பதிலாக, அரசு வரிச் சலுகைகளை பல்வேறு கட்டங்களாக தள்ளி வைத்திருக்கலாம், பணவீக்கத்தின் அளவீடுகளை குறியீட்டாக வெளிப்படுத்தியிருக்கலாம், இந்த அளவீடுகளுக்கு சரியான அணுசரணைகள் செய்து வரி விகிதத்தை குறைத்திருக்கலாம். “இந்தியாவிலேயே தயாரிப்போம்” என்ற கோஷத்துடன் ஒத்துப்போகும்படி சுங்க வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன. இறக்குமதிக்கு மாற்றுக்களை வழங்கும் காலத்தில் நாம் இருக்கிறோமா\nதுரதிருஷ்டவசமாக, மத்திய அரசு மோசமாக பட்ஜெட் வழங்கியதால் மாநிலங்களின் பட்ஜெட் மேலாண்மையும் பாதிக்கப்பட்டுள்ளது. முதலாவதாக, வரி பகிர்மானம் மூலமாக மத்திய அரசு வழங்கும் வருவாய் பட்ஜெட் மதிப்பீடுகளில் 1.5 இலட்சம் கோடி ரூபாய் வரை பற்றாக்குறையைக் காட்டுகிறது. மத்திய அரசிடமிருந்து பரிமாற்றம் செய்யப்படும் பட்ஜெட் மதிப்பீடுகளின் அடிப்படையில்தான் மாநிலங்கள் பட்ஜெட்டுகளைத் தயாரிக்கின்றன. இந்த அளவிற்கு பெரிய அளவிலான குறைப்பு நடவடிக்கையினால் மாநில அளவில் செலவுகளை குறைக்க வேண்டியுள்ளது. இதனால் மூலதனம் மற்றும் பராமரிப்பு செலவுகளில் பாதிப்பு ஏற்படும். இரண்டாவதாக வருவாய் குறைந்துள்ளதால், மத்திய அரசு ஒதுக்கீடுகளைக் குறைக்கும். மாநிலங்களில் நிறைவேற்றப்படும் பல்வேறு மத்திய அரசின் திட்டங்களுக்கும் இது பொருந்தும். இந்த திட்டமிடப்படாத வெட்டு, மாநிலங்களின் செலவினங்களில் உள்ள உற்பத்தியின் மீது அதிகப்படியான எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த பட்ஜெட்டிலிருந்து நிறைய எதிர்பார்க்கப்பட்டது. துரதிருஷ்டவசமாக, முதலீட்டு சூழ்நிலையை புதுப்பிக்கவும், வளர்ச்சிக்காகவும் உள்ள காத்திருப்பானது இன்னும் நீண்டுகொண்டே செல்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sliit.lk/ta/2019/09/page/2/", "date_download": "2020-07-11T03:48:32Z", "digest": "sha1:TGC62E7TPYOAJ4H6G6JBGV447ODGYTXI", "length": 9723, "nlines": 226, "source_domain": "www.sliit.lk", "title": " செப்டம்பர், 2019 | SLIIT - Part 2", "raw_content": "\nபதிப்புரிமை 2019 © SLIIT. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. வடிவமைக்கப்பட்டது மற்றும் உருவாக்கிய கருத்து Web Lankan\nSLIIT இன் பட்டதாரிகளின் பண்புக்கூறுகள்\nதொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை\nவியாழக்கிழமை, 26 செப்டம்பர் 2019 / Published in அச்சு பாதுகாப்பு\nவியாழக்கிழமை, 26 செப்டம்பர் 2019 / Published in அச்சு பாதுகாப்பு\nவியாழக்கிழமை, 26 செப்டம்பர் 2019 / Published in அச்சு பாதுகாப்பு\nஞாயிற்றுக்கிழமை, 22 செப்டம்பர் 2019 / Published in அச்சு பாதுகாப்பு\nவெள்ளிக்கிழமை, 20 செப்டம்பர் 2019 / Published in அச்சு பாதுகாப்பு\nவியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2019 / Published in அச்சு பாதுகாப்பு\nதொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை\nஎங்கள் செய்திமடலை பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2018/11/81.html", "date_download": "2020-07-11T04:33:36Z", "digest": "sha1:4DPSGL2WXN4NXSGUTYFMUSLQYUJDGPDA", "length": 14572, "nlines": 226, "source_domain": "www.tamilnaatham.org", "title": "கூட்டமைப்பின் எட்டு எம்பிக்கள் உட்பட 81 பேருக்கு ஓய்வுதியம் கிடைக்காது! - TamilnaathaM", "raw_content": "\nHome தமிழ்நாதம் கூட்டமைப்பின் எட்டு எம்பிக்கள் உட்பட 81 பேருக்கு ஓய்வுதியம் கிடைக்காது\nகூட்டமைப்பின் எட்டு எம்பிக்கள் உட்பட 81 பேருக்கு ஓய்வுதியம் கிடைக்காது\nAdmin 1:45 PM தமிழ்நாதம்,\nஅதிரடியாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால் 81 பேர் தமது ஐந்து வருட காலத்தை முழுமைப்படுத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களிற்கான ஓய்வுதியம் கிடைக்காது என தெரியவந்துள்ளது. இவர்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவர்.\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\n65000 டொலர் வாகனம் தான் வேணும் என 45000 டொலரை திருப்பி அனுப்பினாரா விக்கி\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உட்பூசல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்கும் நிலையில் விக்கினேஸ்வரன் மீது அடுக்கடுக்கான குற்றசாட்ட...\nசுமந்திரனின் பெயரில் 2 வீடுகள், கார்கள் 03 சாவித்திரியின் பெயரில் ஒரு வீடு\nநேற்றைய தினம் கொழும்பு நிப்பொன் ஹொட்டலில் குறித்த அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த விசேட சந்திப்பில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பாராளுமன்ற உற...\nநம்பமுடியாமல் இருக்கிறது 🔥 அரசியலுக்கு வந்தபோது, தமிழருக்கு நல்லதொரு தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது என நம்பினோம். ஆனால் தொடர்ந்து நீ...\nகிராமம் மீதான பற்று நாட்டுப்பற்றாக பரிணமிக்கவேண்டும் - வே. பிரபாகரன்\nதமிழ்த்தேசிய கொள்கைக்காகவே மக்கள் உங்களுக்கு வாக்களித்துள்ளார்கள். நீங்கள் மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அவர்களது அபிலாசைகளை அடைவதற்காக ...\nகொரோனாக் காலத்தில் கூட்டமைப்புக்குள் அதிகரித்திருக்கும் மோதல்கள்\nகோவிட் -19 கூட்டமைப்புக்கு ஒரு தீய விளைவை ஏற்படுத்தியிருக்கிறதாஒத்திவைக்கப்பட்ட தேர்தல் கட்சிக்குள் ஏற்கனவே புகைந்து கொண்டிருந்த உள் முரண்...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\n65000 டொலர் வாகனம் தான் வேணும் என 45000 டொலரை திருப்பி அனுப்பினாரா விக்கி\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உட்பூசல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்கும் நிலையில் விக்கினேஸ்வரன் மீது அடுக்கடுக்கான குற்றசாட்ட...\nசுமந்திரனின் பெயரில் 2 வீடுகள், கார்கள் 03 சாவித்திரியின் பெயரில் ஒரு வீடு\nநேற்றைய தினம் கொழும்பு நிப்பொன் ஹொட்டலில் குறித்த அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த விசேட சந்திப்பில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பாராளுமன்ற உற...\nநம்பமுடியாமல் இருக்கிறது 🔥 அரசியலுக்கு வந்தபோது, தமிழருக்கு நல்லதொரு தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது என நம்பினோம். ஆனால் தொடர்ந்து நீ...\nஅரசியல் கைதிகளின் தற்போதைய நிலை என்ன\nஅரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியில் ஊடகவியலாளர் திசநாயகம் விடுதலை மற்றும்...\nமீனுக்கு விக்கியின் வில்லங்கமான விளக்கம்\n👀 மீனுக்கு விக்கியின் வில்லங்கமான விளக்கம் 👀 கேள்வி :- மீன் சின்னத்தை நீங்கள் ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் 👀 கேள்வி :- மீன் சின்னத்தை நீங்கள் ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் பதில் :- தேர்தல் ஆணை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/ragukethupalandetail.asp?aid=3&rid=10", "date_download": "2020-07-11T05:54:26Z", "digest": "sha1:D6SVDC632N5FCW4GBX27G7KKJ63WY36Q", "length": 24199, "nlines": 113, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nகணித்தவர்: ‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nகோள்கள் கூட பாதை மாறலாம், ஆனால் குறிக்கோளிலிருந்து மாறமாட்டீர்கள். தவறு செய்ய வாய்ப்பு இருந்தும் தவறமாட்டீர்கள். பழைய நினைவுகளை அவ்வப்போது அசைப்போடும் நீங்கள், கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்க தயங்கமாட்டீர்கள். குழந்தையின் அழுகையையும் சங்கீதமாய் பார்க்குமளவிற்கு கலை ஞானம் உங்களுக்கு உண்டு. உங்களுக்கு 13.02.2019 முதல் 31.08.2020 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும் கேதுவும் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பார்ப்போம்.\nஇதுவரை உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டில் நின்று கொண்டு உங்களை திக்கு திசையறியாது திணற வைத்ததுடன், திறமைகள் இருந்தும் சாதிக்க முடியாமல் தவித்தீர்களே சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பில் சிக்கிக் கொண்டீர்களே சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பில் சிக்கிக் கொண்டீர்களே எதை எடுத்தாலும் ஒருவித தயக்கமும், தடுமாற்றமும் உள்ளுக்குள் அச்சுறுத்தியதே எதை எடுத்தாலும் ஒருவித தயக்கமும், தடுமாற்றமும் உள்ளுக்குள் அச்சுறுத்தியதே குடும்பத்தினரையும் உங்களையும் பிரித்து வைத்தாரே குடும்பத்தினரையும் உங்களையும் பிரித்து வைத்தாரே ஒட்டு உறவில்லாமல் தவித்தீர்களே உண்மையான பாசமுள்ளவர்களை தேடி அலைந்தீர்களே இப்படி நாலா விதங்களிலும் உங்களை பாடாய்ப்படுத்திய ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் ஆற்றலுடன் வந்தமர்வதால் வீட்டில் உங்களை எதிரியைப் போல் பார்த்த குடும்பத்தினர்கள் இனி பாசத்துடன் நடந்துக் கொள்வார்கள்.\nஉங்கள் திருதிய ஸ்தானாதிபதியும்விரயாதிபதியுமான குருபகவானின் புனர்பூசம் நட்சத்திரத்தில் 13.2.2019 முதல் 18.8.2019 வரை ராகுபகவான் செல்வதால் தடுமாற்றம், தயக்கம் நீங்கி தன்னிச்சையாக முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதர வகையில் இருந்த மனவருத்தம் நீங்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். தூக்கமின்மை, திடீர் பயணங்கள், சுபச் செலவுகள் வந்து போகும். ராகுபகவான் தன் சுய நட்சத்திரமான திருவாதிரையில் 19.8.2019 முதல் 26.4.2020 வரை செல்வதால் உத்யோகத்தில் திடீர் இடமாற்றம், வேலைச்சுமை இருக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். கடந்த கால கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். உடல் சோர்வு, தலைச்சுற்றல், செரிமானக் கோளாறு வந்துச் செல்லும். யாரையும் நம்பி ஏமாற வேண்டாம்.\nயாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். நெருங்கிய நண்பர், உறவினரின் இழப���பு ஏற்படும். சுகலாபாதிபதியுமான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் 27.4.2020 முதல் 31.8.2020 ராகுபகவான் செல்வதால் தாயாருக்கு ரத்த அழுத்தம், முதுகு, மூட்டு வலி வந்துப் போகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாய்மாமன், அத்தை வகையில் மனஸ்தாபங்கள் வந்துச் செல்லும். வெளிவட்டாரத்தில் உங்களை எதிரியாக நினைத்தவர்கள் கூட இனி உங்களை மதித்துப் பேசுவார்கள். உங்களால் பலன் அடைந்தவர்களும் உதவுவார்கள். வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். மனைவிவழி உறவினர்களால் ஆதாயமுண்டு. பணப்பற்றாக்குறையால் பாதியிலேயே நின்றுபோன கட்டிட பணிகளை,இனி முழுமையாக கட்டி முடிக்கும் அளவிற்கு பணம் கிடைக்கும். கன்னிப் பெண்களே திருமணம் தள்ளிக் கொண்டே போனதே திருமணம் தள்ளிக் கொண்டே போனதே இனி கல்யாணம் கூடி வரும்.\nவிலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் சேரும். விடுபட்ட பாடத்தை முடிப்பீர்கள். எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மாணவ மாணவியர்கர்களே நினைவாற்றல் பெருகும். மதிப்பெண் உயரும். ஆசிரியரின் ஆதரவு உண்டு. நல்ல நட்புச் சூழல் உருவாகும். அரசியல்வாதிகளே நினைவாற்றல் பெருகும். மதிப்பெண் உயரும். ஆசிரியரின் ஆதரவு உண்டு. நல்ல நட்புச் சூழல் உருவாகும். அரசியல்வாதிகளே தலைமையின் அன்பும், அரவணைப்பும் கிட்டும். என்றாலும் சகாக்களுக்கு மத்தியில் கொஞ்சம் பொறாமை இருக்கத்தான் செய்யும். வியாபாரிகளே தலைமையின் அன்பும், அரவணைப்பும் கிட்டும். என்றாலும் சகாக்களுக்கு மத்தியில் கொஞ்சம் பொறாமை இருக்கத்தான் செய்யும். வியாபாரிகளே இனி பழைய தவறுகள் நிகழாத வண்ணம் பார்த்துக் கொள்வீர்கள். புது யுக்திகளை கையாண்டு லாபத்தை பெருக்குவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். மருந்து,எண்ணெய் வித்துக்கள்,ஏற்றுமதிஇறக்குமதி வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். உத்யோகஸ்தர்களே இனி பழைய தவறுகள் நிகழாத வண்ணம் பார்த்துக் கொள்வீர்கள். புது யுக்திகளை கையாண்டு லாபத்தை பெருக்குவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். மருந்து,எண்ணெய் வித்துக்கள்,ஏற்றுமதிஇறக்குமதி வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். உத்யோகஸ்தர்களே தொந்தரவு கொடுத்து வந்த மேலதிகாரி இனி கனிவாகப் பேசுவார். சக ஊழியர்களும் உங்களிடம் நட்புறவாடுவார்கள். கணினி துறையினர்களே தொந்தரவு கொடுத்து வந்த மேலதிகாரி இனி கனிவாகப் பேசுவார். சக ஊழியர்களும் உங்களிடம் நட்புறவாடுவார்கள். கணினி துறையினர்களே அயல்நாட்டுத்தொடர்புடைய புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைத்துறையினர்களே அயல்நாட்டுத்தொடர்புடைய புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைத்துறையினர்களே உங்களின் கற்பனைக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கும்.\nஇதுவரை உங்களின் ராசியிலேயே அமர்ந்து விரக்தியின் விளிம்பிற்கே அழைத்துச் சென்ற கேது இப்போது பனிரெண்டில் சென்று அமர்கிறார். சின்னதாக ஒரு நெஞ்சு வலி வந்தாலும் பெரிய நோய் ஏதேனும் இருக்குமோ என்றெல்லாம் பயம் வந்ததே எந்த ஒரு வேலையிலும் முழுமையாக ஆர்வம் செலுத்த முடியாமல் ஒருவித போராட்டமும், படபடப்பும், இனந்தெரியாத கவலையும் உங்களை ஆட்டிப் படைத்ததே எந்த ஒரு வேலையிலும் முழுமையாக ஆர்வம் செலுத்த முடியாமல் ஒருவித போராட்டமும், படபடப்பும், இனந்தெரியாத கவலையும் உங்களை ஆட்டிப் படைத்ததே நீங்கள் எது பேசினாலும் அதுவே உங்களுக்கு பிரச்னையாக முடிந்ததே நீங்கள் எது பேசினாலும் அதுவே உங்களுக்கு பிரச்னையாக முடிந்ததே ஆத்திரத்தில் அறிவிழந்து சில விஷயங்களை செய்து விட்டு பிறகு வருத்தப்பட்டீர்களே ஆத்திரத்தில் அறிவிழந்து சில விஷயங்களை செய்து விட்டு பிறகு வருத்தப்பட்டீர்களே உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட்டுக் கொண்டீர்களே உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட்டுக் கொண்டீர்களே இனி அந்த அவல நிலையெல்லாம் மாறும்.\nஉங்கள் அஷ்டமாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 1ம் பாதத்தில் 13.2.2019 முதல் 17.4.2019 வரை கேதுபகவான் செல்வதால் மறைமுக எதிர்ப்புகள் வரும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். உடல் உஷ்ணத்தால் அடி வயிற்றில் வலி, கண் எரிச்சல் வந்துப் போகும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை முறையே செலுத்திவிடுங்கள். வாகனத்தில் செல்லும் போதும், சாலையை கடக்கும் போதும் கவனம் தேவை. சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். வழக்கால் நிம்மதி இழப்பீர்கள். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் பூர்வ புண்யாதிபதியும் ஜீவனாதிபதியுமான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 18.4.2019 முதல் 22.12.2019 வரை கேது செல்வதால் இக்காலக்கட்டத்தில் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.\nஎதிர்பார்த்த வகையில் பணம் வரும். பூர்வீக சொத்து பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். புது வாகனம், செல்போன் வாங்குவீர்கள். வேலை அமையும். உத்யோகத்தில் சம்பளம், பதவி உயர்வு உண்டு. கேதுபகவான் தன் சுய நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் 23.12.2019 முதல் 31.8.2020 வரை செல்வதால் மனஅழுத்தம், வீண் டென்ஷன், குடும்பத்தில் சச்சரவுகள், நெஞ்சு எரிச்சல், வாயுத் தொந்தரவு வந்துப் போகும். யாரும் உங்களைப் புரிந்துக் கொள்ளவில்லை என்று ஆதங்கப்படுவீர்கள்.\nவெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். சொந்த ஊரில் உங்களின் செல்வாக்கு ஒருபடி உயரும்.வியாபாரத்தில் வர வேண்டிய பாக்கிகள் வசூலாகும். வேலையாட்கள் முழு ஆதரவு கொடுப்பார்கள். கொடுக்கல்வாங்கலில் நிம்மதி ஏற்படும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடம் விட்டுக் கொடுத்து போங்கள். உத்யோகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவீர்கள். அலுவலகப் பிரச்னைகள் நீங்கி நிம்மதி பிறக்கும். நீங்கள் விருப்பப்பட்ட இடத்திற்கே இடமாற்றம் உண்டு. வெகுநாட்களாக இழுபறியில் இருந்த சம்பள உயர்வும், பதவியுயர்வும் இனி தேடி வரும். இந்த ராகு கேது மாற்றம் பிரச்னை புயலில் சிக்கியிருந்த உங்களை கரையேற்றுவதுடன் அதிரடி முன்னேற்றங்களையும் அள்ளித் தருவதாக அமையும்.\nசென்னை - குன்றத்தூரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீகந்தழீஸ்வரரை திங்கட் கிழமைகளில் சென்று வணங்குங்கள். மூடை தூக்கும் தொழிலாளிக்கு உதவுங்கள். சுபிட்சம் உண்டாகும்.\nமேலும் - ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாக பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியை அனுசரித்து போங்கள்.அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடிய���ற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/readercomments.asp?authorname=Daruttibyan%20Network&authoremail=daruttibyan@gmail.com", "date_download": "2020-07-11T05:49:44Z", "digest": "sha1:DYNFEEEFP3XXQE62P4HEYRUSNNYNOPRN", "length": 43613, "nlines": 288, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 23:31\nமறைவு 18:41 மறைவு 11:05\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்\nஅனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்��ார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்\nசெய்தி: கோமான் தெருவில் மணல் லாரி கவிழ்ந்து இளைஞர் பலி செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nகழிவு நீர் தொட்டி சாலையோரத்தில் இல்லை\nஇந்த கழிவு நீர் தொட்டி சாலைப் பகுதியில் இருக்கவில்லை. மாறாக, வீட்டின் வடபுறத்திலுள்ள காலி நிலத்தில்தான் உள்ளது. கருத்துப் பதிவு செய்வோர் இதையும் கவனத்திற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: ஏப்ரல் 09 அன்று காயல்பட்டினம் நகராட்சியில் பொருட்கள் / சேவைகள் ஏலம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஅரசு விதி படி ஏலம் அறிவித்தாக வேண்டும்\nகாயல்பட்டினம் கடற்கரையில் வாகன நிறுத்தத்திற்கு கட்டணம் வசூலிக்கும் உரிமை ஏலம் தொடர்பாக சில தகவல்கள்...\nநகராட்சிக்கு வருமானமீட்டும் பல வழிகளில் கடற்கரையில் வாகன நிறுத்தத்திற்கு கட்டணம் வசூலிப்பதும் ஒன்றென அரசு விதித்துள்ளதாக அறிய முடிகிறது. எனவே, நகராட்சியில் அங்கம் வகிக்கும் யாரும் தன்னிச்சையாக அதனை இல்லாமலாக்க இயலாது. மேலும், தணிக்கைக் குழு (Audit) நகராட்சி கணக்குகளைப் பார்வையிடுகையில், மேற்படி ஏலம் குறித்த கணக்குகளும் காண்பிக்கப்பட வேண்டும் என்ற நிலையுள்ளதாக அறிய முடிகிறது.\nகடந்த 29.03.2012 அன்று நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்திலும் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. அக்கூட்டத்தில் செய்தியாளராக நாமும் இருந்தோம். நகர்மன்றத் தலைவர் - துணைத்தலைவர் - உறுப்பினர்கள் என யாரும் இதனை வலியுறுத்தவில்லையெனினும், அரசு சட்ட விதிகளின்படிதான் தாம் செல்ல வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.\nஎனவே, அரசு விதிகளின் படி ஏலம் அறிவிக்கப்படுகிறது. ஏலத்தை எடுப்பதும், எடுக்காதிருப்பதும் ஏலதாரர்களின் விருப்பத்தைப் பொருத்தது.\nகடற்கரை அழகுபடுத்தப்பட்ட பிறகே இவ்வாறு வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற விதி உருவாக்கப்பட்டுள்ளதையும் நம்மால் உணர முடிகிறது.\nஎனினும், கட��்த நகர்மன்றத்திலும் இதுபோன்று ஏலம் விடப்பட்டு, அது ஒருவரால் ஏலம் எடுக்கப்பட்டது. ஆனால், நகர பொதுமக்கள் கடுமையாக எதிர்த்ததால் அவர்களால் கட்டணம் வசூலிக்க இயலாமல் போனதையடுத்து, காவல்துறை துணையுடன் கட்டணம் வசூலிக்கப்பட்டது.\nநிர்ப்பந்தத்தை உணர்ந்த பொதுமக்கள், தமது வாகனங்களை கடற்கரை எல்லைக்குள் கொண்டு வராமல், கொச்சியார் தெருவிற்கு முன்பாகவே நிறுத்திவிட்டு கடற்கரைக்கு வருவதை வழமையாக்கிக் கொண்ட நிகழ்வும் நடைபெற்றது.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: இன்று (பிப்ரவரி 14) - தௌஹீது ஜமாஅத் ஏற்பாட்டில் - முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nகாயல்பட்டணம்.காம் வலைதளத்தில் நாம் வெளியிடும் செய்திகள் அனைத்திலும் வாசகர்களின் கருத்துக்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒரு சிலர் தவறாகப் பயன்படுத்த முனைந்தாலும், பலரும் நல்ல முறையில் பயன்படுத்தவே நாடுகின்றனர்.\nநம் சமுதாயத்தில் ஒரு சாரார் சரி என்றும், மறு சாரார் தவறு என்றும் விமர்சிக்கும் அம்சங்கள் குறித்தவை (தவிர்க்க இயலாத நிலையில்) செய்திகளாக வெளியிடப்படும்போது மட்டும் பெரும்பாலும் வாசகர் கருத்து வெளியிடும் வசதி தரப்படுவதில்லை.\nஇதுபோன்ற செய்திகளில், அக்கருத்தை ஒத்தவர்கள் வாழ்த்த நினைக்கும் அதே நேரத்தில் விமர்சிப்பவரும் வாய்ப்பு கேட்கும் நிலை உள்ளது. பொது விஷயங்களானால் விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ளலாம். அதற்கு நாமும் விளக்கத்தைக் கொடுக்க இயலும். ஆனால், மார்க்கம் என்று வருகையில் அது அவர்களின் மார்க்க உணர்வுகளைக் காயப்படுத்தும் என்பதோடு மட்டுமின்றி, அவற்றுக்குத் தீர்வு சொல்ல - செய்தி வெளியிடுவோர் மார்க்க அறிஞர்கள் அல்ல என்பதால்தான் கருத்துப்பகுதி தவிர்க்கப்படுகிறது.\nஉமர் அனஸ் காக்காவுக்கு இந்த விளக்கம் திருப்தியளிக்கும் என்று நம்புகிறேன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: ஒருவழிப்பாதையை அவசியம் நடைமுறைப்படுத்த வேண்டும் தாயிம்பள்ளி ஜமாஅத் பொதுக்குழு வலியுறுத்தல் தாயிம்பள்ளி ஜமாஅத் பொதுக்குழு வலியுறு��்தல் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nசகோ. ஜாஃபர் ஸாதிக் காக்கா (ஜித்தா) அவர்களே\nமாவட்ட ஆட்சியர் அவர்கள் வந்தது வெள்ளிக்கிழமை. காலை 10 மணிக்கு வருவார் என தாங்கள் குறிப்பிட்ட பகுதிகளைச் சார்ந்த அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால் ஆட்சியர் வர தாமதமாகிக்கொண்டே சென்று, நிறைவில் ஜும்ஆ நேரமும் வந்தது. எனவே, காத்திருந்த பலர் ஜும்ஆ தொழுகைக்காக இரண்டு பள்ளிகளுக்குச் சென்றுவிட்டனர்.\nஅந்நேரத்தில், “நாம் ஜும்ஆவையும் இழந்துவிடக்கூடாது... அதே நேரத்தில் இந்த முக்கிய நிகழ்வையும் பதிவு செய்தாக வேண்டுமே...” என்று நான் கவலைப்பட்டது போலவே, அங்கு காத்திருந்த சில பகுதிகளைச் சார்ந்த மக்களும் கவலைப்பட்டனர்.\nஇறுதியில், மகுதூம் ஜும்ஆ பள்ளியில் சற்று தாமதமாகத்தான் ஜும்ஆ தொழுகை நடைபெறுகிறது என்ற தகவலறிந்து, அதில் கலந்துகொள்ள முடிவு செய்திருந்தோம். சில மணித்துளிகளில் ஆட்சியரும் வந்தார். சிலர் அவரவர் கோரிக்கைகளை அளித்தனர். என் கடமைக்கு நான் செய்தி சேகரிப்பில் முழு கவனத்துடன் ஈடுபட்டேன். இதுதான் நடப்பு\nநான் இக்கருத்தில் சொல்ல வருவது என்னவெனில், தாங்கள் உட்பட பலர் என்னிடம் எதிர்பார்க்கும் விஷயங்கள் என் தகுதிக்கு மிஞ்சியதாகவே உள்ளது என்பதுதான். ஓரிடத்தில் ஒரு நிகழ்வு நடக்கிறது என்றால், (எனக்கு தனிப்பட்ட முறையில் அதில் மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும் - இல்லாவிட்டாலும்) அந்நிகழ்வை அப்படியே பதிவாக்கி, உள்ளது உள்ளபடி செய்தியாகத் தருவது மட்டுமே எனது பணி என்பதை இங்கே நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.\nஎன் மனக்குறைக்குக் காரணம்... இந்த ஒருவழிப்பாதை செய்திகளில் கூட சில அன்பர்கள், நான் கே.டி.எம். தெரு சார்ந்த செய்திகளை வெளியிட்டால், நெசவுத் தெரு மக்கள் சந்தேகப்படுவதும், நெசவுத் தெரு சார்ந்த செய்திகளை வெளியிட்டால் கே.டி.எம். தெரு மக்கள் சந்தேகப்படுவதும் அந்தந்த செய்திகளின் கருத்துப் பகுதியிலேயே தெரிகிறது.\nஎன்னைப் பொருத்த வரை நான் ஒரு செய்தியாளன்... எனக்கென பொதுவாழ்விலோ, ஜமாஅத் ரீதியிலோ, தனிப்பட்ட முறையிலோ, மார்க்க அடிப்படையிலோ சில கருத்துக்கள் இருப்பினும், நான் செய்து வரும் செய்திப்பணியில் அக்கருத்துக்கள் அணுவளவும் பிரதிபலிக்காமல் கவனமாகப் பார்த்துக்கொள்கிறேன்.\nஅவ்வாறிருக்க, செய்தியாளராக நான் சென்ற இடங்களிலெல்லாம் எனக்கு சரியெனப்பட்ட கருத்தை வலியுறுத்தத் துவங்கினால், பின்னர் என் செய்தியின் நம்பகத்தன்மை பாதிக்கப்படும் என்ற அடிப்படையிலேயே நான் மவுனம் காத்து வருகிறேன்.\nஇத்தனையையும் தாண்டி, உங்களில் சிலருக்கு என் விஷயத்தில் தெளிவு கிடைக்கவில்லையெனில், எனது கைபேசி எண்ணுக்கு (+91 98658 19541) தொடர்புகொண்டு கேட்டறிய அன்புடன் வேண்டுகிறேன்.\nசெய்திப்பணியைப் பொருத்த வரை விமர்சனங்களை நாம் ஏற்கப் பழகித்தான் ஆக வேண்டும் என்பதற்கு நான் மட்டும் விதிவிலக்கல்ல என்பதை நன்கறிவேன் என்பதால்தான் இதுநாள் வரை இதுகுறித்து எந்தக் கருத்தும் என் பெயரில் தெரிவிக்காமலிருந்தேன். ஆனால் ஜாஃபர் ஸாதிக் காக்கா அவர்கள் தற்போது என் பெயரைக் குறிப்பிட்டே கேட்டுவிட்ட காரணத்தால்தான் இந்த விளக்கம் தரவேண்டிய நிலை ஏற்பட்டது.\nஅல்லாஹ் நம் யாவருக்கும் உளத்தூய்மையையும், நிறைவான நகர்நல சிந்தனைகளையும் தந்தருள்வானாக, ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: புதுப்பிக்கப்பட்ட அஹ்மத் நெய்னார் பள்ளி திறப்பு விழா மறைந்த முன்னாள் முத்தவல்லீக்காக சிறப்புப் பிரார்த்தனை மறைந்த முன்னாள் முத்தவல்லீக்காக சிறப்புப் பிரார்த்தனை செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nசகோதரர் முஹம்மத் முஹ்யித்தீன் அவர்கள் சுட்டிக்காட்டிய தகவலை, அஹ்மத் நெய்னார் பள்ளி நிர்வாகம் உறுதி செய்ததையடுத்து, செய்தியில் அப்பகுதி திருத்தப்பட்டுள்ளது.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\n) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nசெய்தியை மட்டும் விமர்சனம் செய்யுங்களேன்...\nஅன்பிற்குரியோரே... ஒரு செய்தியாளராக, முடிந்தளவுக்கு எங்கெங்கு சென்று செய்திகளை சேகரிக்க இயலுகிறதோ, அங்கெல்லாம் சென்று செய்திகளை சேகரித்து, இயன்றளவுக்கு விரைவாக வெளியிடுவதை நாம் வழமையாகக் கொண்டுள்ளோம்.\nஅதே நேரத்தில், நமக்கு சில நேரங்களில் தகவல்கள் கிடைக்காமல் போனதால், நடந்த நிகழ்வுகள் நடக்காதவையாகிவிடப் போவதில்லை.\nபுதுப்பள்ளியருகிலுள்ள குளத்தை நாம் செய்தியாக வெளியிட்டுள்ளோம். அதை நகர்மன்றத் தலைவர் அவர்கள் பார்த்ததாகவோ, ப��ர்க்கவில்லையென்றோ நமக்கு தகவல் எதுவும் கிடைக்காத நிலையில் நாம் அதை வெளியிடவில்லை. இப்படியிருக்க, “நகர்மன்றத் தலைவர் அங்கு சென்றாரா” என்று ஒரு சிலர் கேட்டிருப்பது பொருத்தமற்றதாக உள்ளது. “சொந்த ஜமாஅத்தையே அவர் பார்க்கவில்லை...” என்றும், இதுபோல இன்னும் பல தேவையற்ற வாசகங்களையும் ஏன் நம்மில் பலர் அவசரப்பட்டு கரு்த்துக்களாகப் பதிவு செய்ய வேண்டும்\n அவர்கள் துவக்கமாக சென்று பார்த்த இடமே புதுப்பள்ளியருகில்தான். ஆனால் அத்தகவல் நமக்குக் கிடைக்கவில்லை. (சகோதரர்கள் சிலர் இப்பகுதியில் அவசரப்பட்டு வெளியிட்டுள்ள கருத்துக்களைப் பார்த்த பின்னர் தலைவர் நமக்கு இந்த விளக்கத்தைத் தந்துள்ளார்.)\nமழை நீர்த்தேக்கப் பகுதிகளைப் பார்வையிட்ட பின்னர், ஒவ்வொரு பகுதியிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவை அடுத்தடுத்து செய்திகளாக வெளிவரலாம்.\nஅதற்குள், இதுபோன்று அவசரப்பட்டு, எமது பணிகளையும் குறைத்து மதிப்பிட்டு, நடந்தவற்றையும் நடக்காதவையாக சந்தேகித்து....... இதெல்லாம் தேவைதானா என்பதை சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்க விட்டுவிடுகிறேன்.\nமொத்தத்தில், அவசரப்பட்டு யாரையும் யாரும் பகைத்துக்கொள்ள வேண்டியதில்லை என்பதே எனது பணிவான கருத்து\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியத்தின் 27ஆம் ஆண்டு விழா இன்றும், நாளையும் நடைபெறுகிறது செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஅன்பின் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...\nஇச்செய்தியின்கீழ் பதிவு செய்யப்பட்ட கருத்துக்களை ஓரளவுக்குப் பின் நாம் நிறுத்திவிட்ட நிலையில், இந்த மீலாத் விழாவை நடத்திய சகோதரர் சட்னி செய்யித் மீரான் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, மீண்டும் கருத்துப்பதிவுக்கு இடமளிக்கப்பட்டது.\nஎனினும், இச்செய்தியின் கீழான கருத்துப் பரிமாற்றம், நம் யாவருக்கும் மனச்சோர்வளிக்கும் என்ற ஒன்றைத் தவிர வேறெதையும் தந்துவிடப் போவதில்லை என்று உணரப்படுவதால் இத்துடன் கருத்துப் பதிவு நிறுத்தப்படுகிறது.\nநம் மக்களிடையேயுள்ள இதுபோன்ற பல்வேறு மாற்றுக்கருத்துக்கள் குறித்து விவாதிக்க விரைவில், www.kayalpattinam.com வலைதளத்தில் discussion board மூலம் ஏற்பாடு செய்யப்பட���ம். அந்தப் பக்கத்தி்ல் விரும்புவோர் புதுப்புது தலைப்புகளில் கூட விவாதித்துக்கொள்ளலாம்.\nஅதை விடுத்து, இதுபோன்ற செய்திகளின்கீழ் பதிவு செய்வதைத் தவிர்த்துக்கொள்வது நம்மிடையே இருக்கும் சிறிதளவு ஒற்றுமையைப் பாதுகாக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியத்தின் 27ஆம் ஆண்டு விழா இன்றும், நாளையும் நடைபெறுகிறது செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇச்செய்திக்கான பார்வையாளர் கருத்துப்பதிவு இத்துடன் நிறுத்தப்படுகிறது.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியத்தின் 27ஆம் ஆண்டு விழா இன்றும், நாளையும் நடைபெறுகிறது செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஅன்புச் சகோதரர் ஜமால் அவர்களே\nஇச்செய்தியிலுள்ள, ”நகரில் நடைபெறும் மீலாது விழாக்களிலிருந்து சற்று மாறுபட்டு” என்ற வாசகம், கூடுதலாக இவ்விழாவில் செய்யப்படும் ஓர் அம்சத்தைக் குறிப்பிட்டுச் சொல்லும் செய்தியாளரின் பார்வை மட்டுமே\nஒன்றைக் குறைத்து, பிரிதொன்றை உயர்த்தும் வகையில் எந்த வாசகமும் நமது காயல்பட்டணம்.காம் தளத்தில் இடம்பெறாமல் இயன்றளவு முழு கவனத்துடன் செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது. எனவே, அப்படி ஒரு மாற்றுக்கருத்தை தாங்கள் கொள்ளத் தேவையில்லை.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களில் நீக்கிய தாள்களை எரிக்க தடை செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nகாயல்பட்டணம்.காம் வலைதளத்தில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் காயல்பட்டினத்துடன் தொடர்பானவையாகவோ அல்லது காயல்பட்டினம் மக்களுக்குத் தேவையான தகவல்களாகவோதான் இருக்கும்.\nசெய்தியாளர் நேரடியாக களத்திற்குச் சென்று அவருழைப்பில் சேகரிக்கும் செய்திகள் அப்படியே வெளியிடப்படும்... பிற ஊடகங்களிலிருந்தோ, பிறரின் துணையுடனோ வெளியிடப்படும் செய்திகளில் அவர்களது பங்களிப்புக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அந்த ஊடகம் அல்லது தனி நபரின் பெயருடன் வெளியிடப்படும்.\nஇது விஷயத்தில் எத்தனை செய்திகள் என்பது ஒரு பொருட்டல்ல. இந்த தளத்தில் வெளியிடத் தேவையான தகவல்கள் எந்த ஊடகங்களிலிருந்து கிடைக்கப் பெற்றாலும் அவை வெளியிடப்பட்டு வருகிறது.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4006", "date_download": "2020-07-11T05:15:20Z", "digest": "sha1:GDFPNVPNKI2X5T4JU24UDPKUE35QAP4A", "length": 20291, "nlines": 224, "source_domain": "nellaieruvadi.com", "title": "பழமை இன்பம்! புதுமை இறுக்கம்! ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nஏர்வாடியின் தெருக்கள் தோறும் கம்பீரமாய் காட்சி தந்த பழைய வீடுகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது.\nநெல்லை ஏர்வாடி அழகும் வளமும்\nஏர்வாடியின் தெருக்கள் தோறும் கம்பீரமாய் காட்சி தந்த பழைய வீடுகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது.\nபழைய வீடுகளின் அமைப்பு. (ஏர்வாடியின் சொல் வழக்கில்)\nதிண்ணை, தெருவூடு, கூடம் அல்லது அங்கனம், அறவூடு, அடுப்படி, முற்றம் இவைகள் தான் அன்றைய பழைய வீடுகள்.\nஓட்டு வீடாக இருந்தாலும், கட்டை குத்திய மாடி வீடாக இருந்தாலும பெரும்பாலும் தனித் தனி அறைகள் இருப்பதில்லை.\nஅடுப்படியில் வேலைப் பார்க்கும் பெண்கள், வீட்டு வாசலில் யார் நிற்கிறார் என்பதைக் கவனிக்க அங்கிருந்தே எட்டிப் பார்ப்பார்கள்.\nவீட்டின் தலைவாசலிலிருந்து, கொள்ளைப் புறம் வரைத் தெரியும் நேரான வாசல்கள்.\nதனிமையின் வாய்ப்புகள் மிகக் குறைவே\nஇதனால் எல்லோரும் எப்போதும் எல்லோரையும் பார்த்துக் கொள்கின்ற சூழல்.\nஒன்றாக அமர்ந்து சாயா குடிப்பதில் தொடங்கி, சாப்பிடுவது, பேசிக் கொள்வது என எப்போதுமே கலகலப்புக்கும் சில நேரங்களில் கலகத்துக்கும் பஞ்சமே இருக்காது.\nஎவ்வளவு வெயில் அடித்தாலும் குளுமைத் தந்தது நம் கட்டைகுத்திய வீடுகள்.\nகுழந்தைகள் ஓடிப் பிடித்து விளையாடவும்,\nவயதானவர்கள் கால்களை நீட்டியவாறு அமர்ந்து கட்டளைகள் போடவும்,\nசில குடும்பங்களில் அதிகம் சேட்டை செய்யும் பிள்ளைகளைக் கட்டி வைத்து அடிக்கவும் இப்படி பல விதங்களில் அவை பயன்பட்டதை அவ்வீடுகளில் வசிக்கும் வாய்ப்பைப் பெற்றவர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.\nகூட்டுக் குடும்பங்களால் குதூகலமாக இருந்தார்கள்\nஅந்த வீடுகளில் இருந்த மனிதர்கள்.\nசிறு சிறு உரசல்கள் வந்தாலும் மனதுக்குள் ஏதோ ஒரு இன்பம் இருந்து கொண்டே இருந்தது.\nவீட்டின் முகப்பில் இருந்த தின்னைகள்,\nகுறிப்பாக அந்தி சாய்ந்த பொழுதுகளின் அரட்டை அரங்கமாகவும், அரசியல் மேடை யாகவும், ஆன்மீகத் தளமாகவும், அண்டை வீட்டினரோடு ஒன்றாக அமர்ந்து ஊர்க் கதைகள் முதல், உலக செய்திகள் வரை அனைத்தையும் பரிமாறிக் கொள்ளும் தகவல் களமாவும் இருந்தது.\nவீடுகளின் அமைப்புகள் முற்றிலும் மாறுபட்டுவிட்டது. தனிமைகள் அதிகரித்து விட்டது. தனித் தனி அறைகள் உறவுகளுக்கு மத்தியிலே சந்திப்பையும், நெருக்கத்தையும் குறைத்துவிட்டது.\nகுறிப்பாக வயதானவர்களின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுவிட்டது.\nதிறந்தே இருக்கும் தின்னைகள் அழிக்கப்பட்டு,\nஅடைக்கப்பட்ட காம்பவுண்ட்களாக மாற்றப்பட்டு விட்டது.\nஇன்றைய வீடுகளில் மகிழ்ச்சியே இல்லை என்பதற்கல்ல. இருக்கிறது.\nபழைய வீடுகளில் வாழ்ந்தவர்களால் நிச்சயம் அதை உணர முடியும்.\nMohamed Mohideen Peer Mohamed பழையன கழிதலும் புதியன வருதலும் இயற்கை. எத்தனை புதிய வாகனங்கள் வந்தாலும் பழைய மோட்டார் வாகனங்கள் போல வருமா என்று கேட்கிறோமா. இல்லை பழைய வாகனங்களை வாங்குகிறோமா. புதியதை தானே விரும்புகிறோம்.\nSi Sulthan வருங்காலத்தில் இதையும் இடித்துவிட்டு புதிய காங்க்ரீட் வீடு கட்டுவாங்க.. ஆனால் அவர்கள் கொஞ்சம் புத்திசாலிதனமாக செய்தால் இதன் பழமை மாறாமலேயே உட்பக்கங்களை புதியவீடாக மாற்றியமைக்க முடியும்.\nSi Sulthan முதல் படத்தில் இருக்கும் வீட்டின் கூரைப்பகுதிகள் உட்புறம் வெப்பம் இறங்காதிருக்க மரப்பலகைகளால் வேயப்பட்டவை. கூடத்துப்பகுதி உயர்ந்த விதானமும் நாற்புரமும் காற்று வரும்படி ஜன்னல் வைத்த, எந்த கோட��யிலும் ஒரு மின்விசிரி மட்டுமே போதுமானதாக குளிர்ச்சி தரும் வடிவமைப்பு.\nSilicon Adam அனைத்திலும் பழையதுதான் சிறந்தது,உறுதியானது,நல்லது,என்பதை யாரும் மறுக்க முடியாது,பழைய கால கட்டிடங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் நிலைத்து என்னை போல் யார் உண்டு என சவால் விடுகிறது, பழைய காலத்து உணவு சக்தி வாய்ந்தது அதை உட்கொண்ட மனிதர்கள் உறுதியானவர்களாக வாழந்தார்கள் வாழ்கிறார்கள் வயது முதிர்ந்தவர்களாக,பழையவாகனம் போல் உறுதியான வாகனம் இன்று இருக்கிறதா என்றால் கேள்விறியே மிஞ்சும் , பழைய காலத்து உறவு மற்றும் நட்பும் அது போலவே...பழைய காலத்து நீதி,பழைய காலத்து காதல்,பழைய காலத்து கல்யாணம் பழைய காலத்து நெய் சோறு கறி வாசம் என இன்னும் சொல்லிகிட்டே போகலாம் நா விரும்பும் பழைய காலத்தை பற்றி\nMeeran Alisheik எனக்கு தெரிந்து 5 வது தெருவில்\nengr . இஸ்மத் பாட்சா பழைய வீட்டை சில மாற்றங்கள் செய்து\nபுதிய வீடு போல் ஆக்கியுள்ளார் .\n6வது தெரு engr கொழும்பு லப்பை\nகனி அவர்கள் பழைய உத்தண்டப்பா வீட்டை வாங்கி\n7 வது தெரு 1944 கட்டப்பட்ட கொடிகாணி.\nஅப்பா. வீடு உள்ளே செட்டி நாட்டு வீடு போல் பிரமாண்டமாக இருக்கும் . வயரிங் சுவிட்ச் 1955 ல் அமைக்கப்பட்டது. அப்படியே உள்ளது .6வது தெரு பெங்களூரு SKMG பீர்\nஅண்மையில் தனது பழைய வீட்டை\nஅதன் பழைய தன்மை மாறாது புதுப்பித்துள்ளார் .\nSi Sulthan முக்கியமான விசயம் என்னவென்றால் இந்த வீடுகளில் கட்டைகுத்தி இருக்கும், சுண்ணாம்பு சாந்து கொண்டு கட்டப்பட்டிருப்பதால் கோடையில் சூடு தாக்காது..\nMeera Mohideen என்னதான் புது புது வீடுகள் வந்தாலும், நம்ம ஊர் தெருக்களில் உள்ள பழைய காலத்து வீடுகள் போல் வருமா வீட்டுக்குள் நுழைய்ந்தால் ஏர் கண்டிஸனே தேவையில்லை, ஓல்ட் ஈஸ் கோல்ட் \nMohamed Ghani ஆங்காங்கே இருந்த தூண்கள் சேட்டை செய்யும் பிள்ளைகளை கட்டி வைத்து அடிக்கவும பயன் பட்டது.////\nஎனக்கும் எனது நண்பர்களுக்கும நிறைய அனுபவம் உள்ளது\nHmohideen Kader முற்றிலும் உண்மை\n1. 28-06-2020 நாங்குநேரி - முதல் பெண் டிஎஸ்பி - S Peer Mohamed\n2. 28-06-2020 காவல்துறை உயரதிகாரி sampriya kumar -ADSP (திருநெல்வேலி) அவர்களின் முகநூல் பதிவு - S Peer Mohamed\n4. 28-06-2020 சாத்தான்குளம் பாலகிருஷ்ணன் - திருக்குறுங்குடியில் நடந்த முன்னால் சம்பவம் - S Peer Mohamed\n5. 28-06-2020 ஏர்வாடி தோற்றமும் வளார்ச்சியும் - ஆய்வுப் புத்தகம்: அண்ணாவி உதுமான் - S Peer Mohamed\n8. 25-05-2020 ஈமான் ���ன்லைன் பெருநாள் சந்திப்பு 25-மே-2020 - S Peer Mohamed\n9. 25-05-2020 இந்தியா காயமடைந்த தந்தையை அமர வைத்து 1200 கி.மீ. சைக்கிள் பயணம்: 15 வயது சிறுமி ஜோதி குமாரி - S Peer Mohamed\n10. 08-05-2020 சென்னையிலிருந்து வந்தவர்களால் ஏர்வாடியில் கொரோனா அச்சம் - S Peer Mohamed\n11. 26-04-2020 300 பேருக்கு டூவீலரில் சென்று உதவும் நாகை கல்லூரிப் பேராசிரியை - S Peer Mohamed\n12. 26-04-2020 ஏர்வாடியில் ரம்ஜான் நோன்பு தொடக்கம்: - S Peer Mohamed\n13. 26-04-2020 ஹஜ்ஜிற்காக சேர்த்த பணத்தை ஊரடங்கினால் பாதித்த மக்களுக்கு விநியோத்த தொழிலாளி - S Peer Mohamed\n14. 19-04-2020 கொரோனாவிற்கு குல்லா போடுவது சரியா இது தான் பகுத்தறிவு மண்ணா இது தான் பகுத்தறிவு மண்ணா\n15. 29-03-2020 கொரோனா அவசர உதவி: ஏர்வாடி வாழ் பொதுமக்களின் கனிவான கவனத்திற்கு - S Peer Mohamed\n16. 27-03-2020 ஏர்வாடி: இன்று 27.03.2020: தேவைப்படுவோருக்கு இலவச உணவு - S Peer Mohamed\n17. 27-03-2020 பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு : ஏர்வாடி கொரானா தடுப்பு மற்றும் ஒழிப்பு குழு - S Peer Mohamed\n18. 25-03-2020 நெல்லை ஏர்வாடி: தின கூலி தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு - S Peer Mohamed\n19. 25-03-2020 ஏர்வாடி: வெளிநாடு வெளிமாநிலம் சென்று திரும்பியவர் விவரம் தெரிவிக்க மறுப்பு - S Peer Mohamed\n20. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா விழிப்புணர்வு - S Peer Mohamed\n21. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - S Peer Mohamed\n22. 06-03-2020 ஜமாஅத்துல் உலமா - டெல்லி நிலவரம்: கண் கலங்க வைத்த உரையாடல் - S Peer Mohamed\n23. 06-03-2020 களம்நின்றுப் போராடும் ஆலிம்கள்\n24. 06-03-2020 ஜமாத்துல் உலமா - ரஜினி சந்திப்பு - S Peer Mohamed\n25. 06-03-2020 ஜமாஅத்துல் உலமாவுக்கு ஒரு மகத்தான சல்யூட்..\n26. 06-03-2020 நெல்லை ஏர்வாடியில் ஷாஹின் பாக் - S Peer Mohamed\n27. 06-03-2020 ஏர்வாடியில் தொடர் இருப்பு போராட்டம். - S Peer Mohamed\n28. 19-02-2020 CAA எதிர்ப்பு - திணறிய சென்னை... சட்டமன்ற முற்றுகை போராட்டம் - வீடியோ - S Peer Mohamed\n29. 19-02-2020 ஸ்தம்பித்த சென்னை \n30. 19-02-2020 தலை நகரில் சட்டமன்றம் முற்றுகை. மாவட்டங்களில் ஆட்சியாளர் அலுவலகங்கள் முற்றுகை - அமைதியாக - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/manaivi-amaivathellam-4.html", "date_download": "2020-07-11T03:35:10Z", "digest": "sha1:P5CVJHPTX6PWYNQZZAUYYJVHAXHY6OJT", "length": 6196, "nlines": 208, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "மனைவி அமைவதெல்லாம் – Dial for Books : Reviews", "raw_content": "\nமனைவி அமைவதெல்லாம், சி.வீரரகு, சத்யா பதிப்பகம், பக். 200,விலை 150ரூ.\nமனைவி என்பவள் கணவனை அலுவலகத்திற்கும், மகளை கல்லுாரிக்க���ம், மகனை பள்ளிக்கும் அனுப்பி வைக்கும் வரை ஓயாது உழைப்பவள். சுருங்கச் சொல்லின் அவள் இன்றி ஓர் அணுவும் அசையாது.\nபெண்ணின் பெருமை குறித்து முதல் ஆறு அத்தியாயங்களில் பேசும் ஆசிரியர், பிறகு வரலாற்றுச் சிறப்பு மிக்க தம்பதியர் குறித்தும் பேசுகிறார்.\nமனை மாட்சி பேசும் மங்கல நுால்\nஇந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:\nஇந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nபெண்கள்\tசத்யா பதிப்பகம், சி.வீரரகு, தினமலர், மனைவி அமைவதெல்லாம்\n« முகத்தில் முகம் பார்க்கலாம்\nதொழிற்சங்க மாமேதை சக்கரை செட்டியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/5-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F/", "date_download": "2020-07-11T04:31:47Z", "digest": "sha1:45QLQEVASHKDIYRMBAXST2QPRCKZNPVH", "length": 10739, "nlines": 178, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் 5 வருடங்களில் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காது பாடசாலை சென்று அசத்திய மாணவன் - சமகளம்", "raw_content": "\nவெலிக்கடை சிறையில் மற்றுமொரு கொரோனா நோயாளி\nகந்தக்காடு முகாமில் மேலும் 87 பேருக்கு கொரோனா 24 மணி நேரத்தில் 340 தொற்றாளர்கள்\nகடும் இடி , மின்னலுக்கான எச்சரிக்கை விடுப்பு\nமானிப்பாய் மற்றும் சங்கானை பகுதிகளில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம்\nபோதைப் பொருள் வியாபார செயற்பாடுகளுடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளுக்கு மரண தண்டனையை செயற்படுத்த கோருவோம் : அஜித் ரோஹன\nசம்பிக்க ரணவக்க மற்றும் முன்னாள் வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 3 பேருக்கு குற்றப்பத்திரிகை\nபயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், இன, மத பாகுபாடின்றி, மரண தண்டனை – சஜித் பிரேமதாச\nரஷ்யாவில் இருந்து 266 இலங்கையர்கள் இன்று காலை நாட்டை வந்தடைந்தனர்\n5 வருடங்களில் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காது பாடசாலை சென்று அசத்திய மாணவன்\nவவுனியா – வேலங்குளம் , கோவல் மோட்டையை சேர்ந்த ஜெயசங்கர் அட்சயன் என்ற 10 வயது மாணவன் முதலாம் தரத்திலிருந்து 5ஆம் தரம் வரையில் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காது தினமும் பாடசாலைக்கு சென்று அனைவரினதும் பாராட்டை பெற்றுள்ளார்.\nதனது வீட்டிலிருந்து ஒரு கிலோ மீற்���ர் தூரம் வரையில் நடந்து சென்று மீண்டும் 7 கிலோ மீற்றர் துரத்திற்கு பேருந்தில் சென்று பாடசாலைக்கு செல்லும் இந்த மாணவன் 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையில் 5 வருடங்களில் பாடசாலை நாட்களில் ஒரு நாள்கூட பாடசாலைக்கு செல்லாது இருந்ததில்லை. இவரை பாடசாலை சமூகம் கௌரவித்துள்ளது. -(3)\nPrevious Postவவுனியா புளியங்குளத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் உயிரிழப்பு Next Postமழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சஜித் நேரில் சென்று உதவி\nவெலிக்கடை சிறையில் மற்றுமொரு கொரோனா நோயாளி\nகந்தக்காடு முகாமில் மேலும் 87 பேருக்கு கொரோனா 24 மணி நேரத்தில் 340 தொற்றாளர்கள்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2013/04/essential-oils-boost-your-drive-000835.html", "date_download": "2020-07-11T04:35:13Z", "digest": "sha1:KKW4FC2HLX2PYRL3HGCRWKEJDPDLANTB", "length": 10504, "nlines": 72, "source_domain": "tamil.indiansutras.com", "title": "சந்தனத் தைலம் உபயோகித்தால் உடலுறவில் உற்சாகம் கூடுமாம்! | Essential Oils to Boost Your Sex Drive | சந்தனத் தைலம் உபயோகித்தால் உடலுறவில் உற்சாகம் கூடுமாம்! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » சந்தனத் தைலம் உபயோகித்தால் உடலுறவில் உற்சாகம் கூடுமாம்\nசந்தனத் தைலம் உபயோகித்தால் உடலுறவில் உற்சாகம் கூடுமாம்\nநம்மை மயக்கும் வாசனை மூளையில் உற்சாகத்தை தூண்டும். அதனால்தான் புதுப் பெண்கள் தலை நிறைய மல்லிகைப் பூக்களை வைத்துக் கொண்டு கணவரின் முன்பாக வலம் வருவார்கள்.\nஆண்களும் சாதாரணமானவர்கள் வாசனைத் தைலங்களையோ, சோப்பு, பவுடரோ போட்டு மணக்க மணக்க மனைவி முன் வந்து நிற்பார்கள். இந்த வாசனையினால் உணர்வுகள் தூண்டப்பட்டு உறவில் ஈடுபடும் போது உற்சாகம் அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.\nவாசனை எண்ணெய்களும் மனம் மயக்கும் இந்த வேலைகளை சரியாகச் செய்யுமாம். மசாஜ் செய்யப்பயன்படும் இந்த எண்ணெய்கள் கூடலின் போது தம்பதியரிடையே உற்சாகத்தை அதிகரிக்கிறது என்கின்றனர் நிபுணர்கள். அவற்றை நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன்.\nஉறவின் போது மூலிகை எண்ணெய்கள் பயன்படுத்துவது பற்றி வேதங்களில் கூட பற்றி கூறப்பட்டுள்ளது. இவை ஹார்மோன்களின் சுரப்பை சரியான அளவில் சுரக்குமாறு தூண்டுகிறதாம்.\nஎகிப���து இளவரசி கிளியோபட்ரா இந்த ரோஸ் எண்ணெயை அதிகம் உபயோகிப்பாராம். இது இதயச் சக்கரத்தை தூண்டுகிறது. காதலோடு காமத்தையும் தூண்டுகிறதாம். எனவே முன் விளையாட்டுக்களின் போது, அல்லது மசாஜ் செய்யும் போதோ ரோஜா எண்ணெய் பயன்படுத்துங்களேன்.\nமனம் மயக்கும் மல்லிகை எண்ணெய், உணர்வு நரம்புகளை தூண்டி உற்சாகமூட்டுகிறது. கிளர்ச்சி அதிகமாவதால் கால நேரம் பார்க்காமல் கலவியில் ஈடுபடும் நம்பிக்கையைத் தருமாம். எனவே உங்கள் துணைக்கு மசாஜ் செய்யும் போது மல்லிகை எண்ணெயை பயன்படுத்துங்களேன்.\nமனோரஞ்ச மலரின் மணம் மனதை கொள்ளை கொள்ளக்கூடியது. இந்த எண்ணெயின் நறுமணம் நுகரும் போது உணர்வு நரம்புகளில் உற்சாகம் கொப்பளிக்கும். சாதாரண பஞ்சுத் துணியில் எண்ணெய் சிறிதளவு நனைத்து படுக்கையின் மீது தெளித்தால் வாசனை அள்ளிக்கொள்ளும். அப்புறமென்ன உற்சாகமாக விளையாடலாம்.\nசந்தனத்தின் நறுமனம் அனைவரும் அறிந்ததே. ஆனால் சந்தன எண்ணெயின் நறுமணம், மூலிகைக் குணம் கொண்டது. எனவே படுக்கை அறையில் பயன்படுத்தினால் உற்சாகமான உறவு உறுதி என்கின்றனர் நிபுணர்கள்.\nசீரகம் சமையலில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது சீரண சக்தியை அதிகரிக்கும். ஆண்களும், பெண்களும் இந்த எண்ணெயை பயன்படுத்தலாம். பெண்களுக்கு மலட்டுத்தன்மை நீங்கும். ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி அதிகரிப்பதோடு, கிளர்ச்சியைத் தூண்டுமாம்.\nஇந்திய சமையலில் வாசனைப் பொருளாக அதிகம் பயன்படுத்தப்படுவது கிராம்பு. இந்த கிராம்பு எண்ணெய், சமையலுக்கு மட்டுமல்ல மையலுக்கும் அதிகம் பயன்படுகிறதாம்.\nபுதினாவை சமையலுக்கு அதிகம் பயன்படுத்துகின்றனர். இது சுவையான வாசனையான தாவரம். இந்த எண்ணெய் மன அழுத்தம் போக்கும், சோகமான மனநிலையில் இருப்பவர்கள் கூட இந்த எண்ணெயை நுகரும் போது மனதில் மாற்றம் ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள்.\nதம் அடிச்சா தாம்பத்ய உறவு பாதிக்கும்: ஆய்வில் எச்சரிக்கை\nசெக்ஸ் உணர்வு கூட வேண்டுமா வயாகரா வேண்டாம், சன் பாத் போதும்\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nடயர்டா இருக்குப்பா… ப்ளீஸ் இன்னைக்கு வேணாமே….\nஉறவுக்கு போகும் முன் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் சாப்பிடாதீங்க\nஇந்தியர் 15 நிமிஷம் மட்டுமே அதுக்கு ஒதுக்கறாங்களாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-07-11T06:18:10Z", "digest": "sha1:HAJC6ASOZFS3GAPJBMLFTC4TBBYFH7KA", "length": 7922, "nlines": 208, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:விக்கிப்பீடியா பராமரிப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 10 துணைப்பகுப்புகளில் பின்வரும் 10 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்‎ (2 பகு, 511 பக்.)\n► தடப்பகுப்புகள்‎ (11 பகு)\n► தவறான காப்பு வார்ப்புருக்களுடைய விக்கிப்பீடியா பக்கங்கள்‎ (27 பக்.)\n► தெளிவற்ற சொற்களால் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள்‎ (31 பக்.)\n► பராமரிப்பு தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள்‎ (354 பக்.)\n► பராமரிப்பு பகுப்புகள்‎ (15 பகு)\n► பிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்‎ (13 பகு, 3,715 பக்.)\n► விக்கித்தரவு-இற்கு இணைக்கப்பட்டுள்ள வழிமாற்றுகள்‎ (40 பக்.)\n► விக்கிப்பீடியா துப்புரவு‎ (40 பகு, 10 பக்.)\n► விரிவாக்க வேலை நடந்து கொண்டிருக்கும் கட்டுரைகள்‎ (1 பகு, 22 பக்.)\n\"விக்கிப்பீடியா பராமரிப்பு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 திசம்பர் 2016, 05:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cbsl.gov.lk/ta/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-07-11T04:52:51Z", "digest": "sha1:KNQMZOO7J3HJ54UAXLCXT4EONX2JMPEA", "length": 35658, "nlines": 256, "source_domain": "www.cbsl.gov.lk", "title": "நிதியியல் சாதனங்கள் | Central Bank of Sri Lanka", "raw_content": "\nநூலகம் மற்றும் தகவல் நிலையம்\nபொருளாதார வரலாற்று அரும்பொருட் காட்சிச் சாலை\nபொருளாதார மற்றும் விலை உறுதிப்பாடு\nகொள்கை வட்டி வீதங்கள் மற்றும் திறந்த சந்தைத் தொழிற்பாடுகள்\nஏனைய நாணயக் கொள்கை கருவிகள்\nநாணயக் கொள்கை ஆலோசனைக் குழு\nநாணயக் கொள்கை அறி��ிக்கும் திகதிகள்\nநாணயக் கொள்கை வெளியீட்டிற்கான நாட்காட்டி\nநாணயக் கொள்கை மீளாய்வு - யூலை 2020\nஇலங்கை மத்திய வங்கியானது நியதி ஒதுக்கு விகிதத்தினை மேலும் குறைக்கின்றது\nஇலங்கை மத்திய வங்கி பொருளாதார நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதற்கு கொள்கை வீதங்களை மேலும் குறைக்கின்றது\nஇலங்கை மத்திய வங்கியானது வங்கி வீதத்தினை குறைக்கின்றது\nஇலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை மேலும் குறைக்கின்றது\nவங்கியல்லா நிதியியல் மற்றும் குத்தகைக் கம்பனிகள் துறை\nவங்கிகளுக்கிடையிலான அழைப்புப் பணச் சந்தை\nஉள்நாட்டின் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தை\nகம்பனிப் படுகடன் பிணையங்கள் சந்தை\nஅபிவிருத்தி நிதியும் நிதி வசதிகளை வழங்குதலும்\nகொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள்\nஞாபகார்த்த நாணத் தாள்களும் குத்திகளும்\nசேதமடைந்த நாணயத்தாள்கள் மற்றும் போலி நாயணத் தாள்கள்\nபாவனைக்கு உதவாத, உருமாற்றப்பட்ட மற்றும் சிதைக்கப்பட்ட நாணயத்தாள்கள்\nவங்கி நாணயத்தாள் உருவத்தினை பயன்படுத்தல்\nபணிப்புரைகள், சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்கள்\nஉரிமம் வழங்கல், பதிவு செய்தல், நியமனம் மற்றும் அங்கீகாரமளித்தல் நடைமுறைகள்\nகொடுகடன் வழங்கல் மீதான அளவீடு\nஎஸ் டி டி எஸ் தேசிய சுருக்கத் தரவு\nகொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு\nநாணயக் கொள்கை மீளாய்வு - யூலை 2020\nஇலங்கை மத்திய வங்கியானது நியதி ஒதுக்கு விகிதத்தினை மேலும் குறைக்கின்றது\nஇலங்கை மத்திய வங்கி பொருளாதார நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதற்கு கொள்கை வீதங்களை மேலும் குறைக்கின்றது\nஇலங்கை மத்திய வங்கியானது வங்கி வீதத்தினை குறைக்கின்றது\nஇலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை மேலும் குறைக்கின்றது\nபொருளாதார மற்றும் நிதியியல் அறிக்கை\nநிதியியல் முறைமை உறுதிப்பாட்டு மீளாய்வு\nஈகோன் ஐகோன் வினாடி விடை நிகழ்ச்சி\nமாநாடுகள், செயலமர்வுகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகள்\nHome » நிதியியல் முறைமை » நிதியியல் சாதனங்கள் » நிதியியல் சாதனங்கள் பொதுநோக்கு\nவைப்புக்கள் என்பது வாடிக்கையாளர் கணக்குகளில் வரவு வைக்கப்படுவதற்காக நிதியியல் நிறுவனங்களில் வைக்கப்பட்டுள்ள மொத்தப் பணமாகும்.\nமூன்று வகையான வைப்புக்கள் உள்ளன.\n(ii) சேமிப்பு வைப்புக்கள் மற்றும்\n(iii) நிலையான அல்லது கால வைப்புக்கள்\nஇவை முக்கியமாகக் கொடுக்கல்வாங்கல் நோக்கங்களுக்காகவும் நிதிகளின் பாதுகாப்பிற்காகவும் வைத்திருக்கப்படுகின்றன. கேள்வியின் மீது நிதிகளை மீளப்பெற்றுக்கொள்ள முடியும். கேள்வி வைப்புக்கள் வட்டியை உழைக்கமாட்டதெனினும் வங்கிகள் கேள்வி வைப்புக்களின் உடமையாளர்களுக்கு காசோலை வசதிகள், நிலையியல் கட்டளைகள், மீளப்பெறுகை மற்றும் கொடுப்பனவுகளுக்கு வசதியளிப்பதற்காக தன்னியக்கக் கூற்றுப் பொறி அட்டை மற்றும் பற்று அட்டைகள் போன்றவற்றினை வழங்குகின்றன.\nசேமிப்பு வைப்புக்கள் வட்டியை உழைப்பதுடன் வட்டியானது நாளாந்த, வாராந்த, மாதாந்த அல்லது வருடாந்த அடிப்படையில் கணிக்கப்படலாம். பணத்தினை சேமிப்புக் கணக்குகளிலிருந்து எந்தவொரு நேரத்திலும் எடுப்பனவு செய்யலாம். நிதியியல் நிறுவனங்கள் சேமிப்பு வைப்பு உடமையாளர்களுக்கு கொடுக்கல்வாங்கல் விபரங்கள் தொடர்பில் சேமிப்புப் புத்தகங்களை அல்லது கூற்றுக்களையும் தன்னியக்கக் கூற்றுப் பொறி அட்டை மற்றும் பற்று அட்டை போன்ற சேவைகளினையும் வழங்குகின்றன.\nநிலையான அல்லது தவணை வைப்புக்கள்\nஇவை குறித்துரைக்கப்பட்ட காலத்திற்கு அல்லது தவணைக்கு நிதியியல் நிறுவனங்களில் வைத்திருக்கப்படும் நிதிகளாகும். நிலையான/ தவணை வைப்புக்கள் சேமிப்பு வைப்புக்களிலும் பார்க்க உயர்ந்த வட்டி வீதங்களை உழைக்கின்றன. நிலையான/ தவணை வைப்புக்கள் குறுங்கால, நடுத்தர கால அல்லது நீண்ட காலங்களைக் கொண்டனவாகும். நிதிகளை முன்னறிவித்தலுடன் முதிர்ச்சிக்கு முன்பே பெற்றுக்கொள்ள முடியும். எனினும், தண்டப் பணமொன்று விதிக்கப்படலாம். நிலையான/ தவணை வைப்பு உடமையாளர்களுக்கு வைப்புக்களை பிணையாகப் பயன்படுத்தி நிதியியல் நிறுவனத்திலிருந்து கடன்பெறும் வசதி வழங்கப்படுகிறது.\nகடன்கள் என்பது, கடன் வழங்குமொருவரினால், வழமையாக நிதியியல் நிறுவனமொன்றினால் கடன்பாட்டாளரொருவருக்கு, ஒன்றில் தவணை முறையிலோ அல்லது ஒரே தடவையிலோ இணங்கப்பட்ட திகதிகளில் இணங்கப்பட்ட வட்டி வீதத்துடன் சேர்த்து மீளச் செலுத்தப்பட வேண்டுமென்ற நிபந்தனையுடன் வழங்கப்படுமொரு குறிப்பிட்ட தொகையாகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நிதியியல் நிறுவனங்கள் கடன்களுக்காக சில வடிவங்களிலான பிணைகளைத் தேவைப்படுத்துகின்றன.\nதிறைசேரி உண்��ியல்கள் மற்றும் முறிகள்\nஅரச பிணையங்களான இவை ஓராண்டு வரையான முதிர்ச்சிக் காலத்தினைக் கொண்டிருக்கின்றன. திறைசேரி உண்டியல்கள், உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ், இலங்கை அரசாங்கத்தின் சார்பில், மத்திய வங்கியின் பொதுப்படுகடன் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்றன. திறைசேரி உண்டியல்கள் 91 நாட்கள், 182 நாட்கள் மற்றும் 364 நாட்கள் முதிர்ச்சிகளில் வழங்கப்படுகின்றன. திறைசேரி உண்டியல்கள் பூஜ்ய கூப்பன் பிணையங்களாக இருப்பதுடன் முகப்புப் பெறுமதிக்கான கழிவிடலுடன் விற்பனை செய்யப்படுவதுடன் இவை முதிர்ச்சியில் செலுத்தப்படுகின்றன. கொள்வனவு விலைக்கும் முகப்புப் பெறுமதிக்குமிடையிலான வேறுபாடு உரிமையாளர்களுக்கான வட்டியாகும். திறைசேரி உண்டியல்களை இரண்டாந்தரச் சந்தையில் இலகுவாக விற்பனை செய்ய முடிவதனாலும் காசாக மாற்றிக் கொள்ளமுடிவதனாலும் அவை திரவச் சொத்துக்களாகக் கருதப்படுகின்றன.\nஇவை நடுத்தர மற்றும் நீண்ட கால அரச பிணைகளாக இருப்பதுடன் 2 ஆண்டுகளிலிருந்து 30 ஆண்டுகள் வரையான முதிர்ச்சி வீச்சில் வழங்கப்படுகின்றன. திறைசேரி முறிகள் பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ், இலங்கை அரசாங்கத்தின் சார்பில் மத்திய வங்கியின் பொதுப்படுகடன் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்றன. திறைசேரி முறிகள் வட்டி உழைக்கும் பிணையங்களாக இருப்பதுடன் வட்டி ஆண்டில் இரு தடவைகள் செலுத்தப்படுகின்றன. திறைசேரி உண்டியல்களும் முறிகளும் அரச உத்தரவாதத்தினைக் கொண்டனவாக இருப்பதுடன் இவை செலுத்தத் தவறும் இடர்நேர்வுகளற்றனவாக இருப்பதனால் மிகப் பாதுகாப்பான முதலீடொன்றாகும். திறைசேரி உண்டியல்களும் முறிகளும் வர்த்தகப்படுத்தத்தக்க பிணையங்களாக இருப்பதுடன் இவை ஏலத்தின் மூலம் முதனிலை வணிகர்களுக்கு வழங்கப்படுவதுடன் அவர்கள் அதனைப் பொதுமக்களுக்கு சந்தைப்படுத்துவர். திறைசேரி உண்டியல்கள் மற்றும் முறிகள் மீதான விளைவுகள் சந்தையினால் தீர்மானிக்கப்படுவதுடன் சந்தை சுறுசுறுப்பானதாகவும் திரவத்தன்மைமிக்கதாகவும் காணப்படுகின்றது. 2004 இலிருந்து திறைசேரி உண்டியல்கள் மற்றும் முறிகள் பத்திரங்களற்ற வடிவத்தில் (காகிதங்கள் அற்ற) வழங்கப்படுவதுடன் கொட���க்கல்வாங்கல்கள் மத்திய வங்கியின் ''லங்கா செகுயர்\" முறைமையில் இலத்திரனியல் ரீதியாக பதிவுசெய்யப்படுகின்றன.\nமீள்கொள்வனவு உடன்படிக்கைகள் பின்வருவனவற்றுடன் தொடர்பான உடன்படிக்கைகளாகும்\n(i) பிணையங்களின் காசிற்கான விற்பனை (பொதுவாக அரச பிணையங்கள்)\n(iii) இதே அல்லது இதைப் போன்ற பிணையங்களை மீள்கொள்வனவு செய்ய வேண்டுமென்ற கடப்பாட்டுடன்\n(v) குறித்துரைக்கப்பட்ட எதிர்காலத் திகதியில்\nவிற்பனை விலைக்கும் மீள்கொள்வனவு விலைக்குமிடையிலான வேறுபாடு வட்டி வருமானமாகும். பிணையங்களை வாங்குபவரின் நோக்கிலிருந்து பார்க்கும் பொழுது உடன்படிக்கையானது நேர்மாற்று மீள்கொள்வனவு என அழைக்கப்படுகிறது. மீள்கொள்வனவு என்பது உடன்படிக்கையின் கீழான பிணையங்களினால் பிணையிடப்பட்ட கடனொன்றினைப் போன்றதொன்றாகும். பெரும்பாலான மீள்கொள்வனவுகள் குறுங்கால பணச் சந்தைக் கருவிகளாகவுள்ளன.\nவர்த்தகப் பத்திரங்கள் என்பது குறுங்காலம், பிணைகளற்ற (பிணையிடப்படாத) படுகடன் பிணையங்கள், தனியார் துறை கம்பனிகளினால் வழங்கப்படுகின்றன.\nஅவர்களின் சொந்தப் பயன்பாட்டிற்காக நிதிகளைத் திரட்டுவதற்காக, வங்கிகளூடாகவும் ஏனைய நிதியியல் இடையேற்பாட்டாளர்களினூடாகவும் மேற்கொள்ளப்படுகின்றன.\nவர்த்தகப் பத்திரங்கள் பொதுவாக கொடுகடன் நம்பகத்தன்மை கொண்ட நிறுவனங்களினால் (உயர் தரமிடப்பட்டவை) பெரிய இனப் பெறுமதிகளில், கொடுப்பனவிற்கான மேலதிக வங்கி உத்தரவாதத்துடன் வழங்கப்படுகின்றன. வர்த்தகப் பத்திரங்கள் வழமையாக கழிவிடலில் விற்பனை செய்யப்படுகின்ற போதும் சில வட்டியை உழைப்பனவாகவுள்ளன.\nகம்பனி முறிகளும் தொகுதிக் கடன்களும்\nகம்பனி முறிகள் என்பது நடுத்தர அல்லது நீண்ட காலப் பிணையங்கள், தனியார் துறைக் கம்பனிகளுடயவை, சில பிணையங்களினால் பிணையிடப்பட்டவை, வழங்குநர் வட்டியைச் செலுத்த வேண்டுமென்ற கடப்பாடுடையது, முதிர்ச்சியில் முதல் தொகையினை மீட்டுக் கொள்ளக்கூடியது.\nகுறிப்பிட்ட சொத்தினால் உத்தரவாதமளிக்கப்படாத கம்பனி முறிகள், தொகுதிக் கடன்கள் என அழைக்கப்படுகின்றன.\nதொகுதிக் கடன்கள் என்பது பிணையிடப்படாதது, நடுத்தரம் அல்லது நீண்ட காலம், வட்டி உழைக்கும் முறிகள், தனியார் துறைக் கம்பனிகள், வங்கிகள் மற்றும் ஏனைய நிதியியல் நிறுவனங்களினால் வழங்கப்படுகின்றன. இவை வழங்குநரின் பொதுவான கடனின் மூலமாக மாத்திரம் உத்தரவாதப்படுத்தப்படுகின்றன. தொகுதிக் கடன்கள் வழமையாக பாரிய நன்கு நிறுவப்பட்ட நிறுவனங்களினாலேயே வழங்கப்படுகின்றன. தொகுதிக் கடன்களின் உடமையாளர்கள் கடன் வழங்கியோராகக் கருதப்படுவதுடன், வழங்குகின்ற கம்பனி ஒடுக்கிவிடப்படும் சந்தர்ப்பமொன்றில் பங்குடமையாளர்களுக்கு முன்னதாகக் கொடுப்பனவுகளைப் பெற உரித்துடையவராவர்.\nசொத்தினால் உத்தரவாதப்படுத்தப்பட்ட பிணையங்கள் என்பது அடமானங்கள் கடன்கள் அல்லது வேறு பெறத்தக்கவை மூலம் பிணையிடப்பட்ட முறிகள் என்பதாகும். உண்மையில் வழங்குகின்ற நிறுவனம் அடமானங்கள், கடன்கள், தவணைக் கொடுகடன்கள், கொடுகடன் அட்டை அல்லது வேறு ஏதேனும் பெறத்தக்கவைகளை நம்பிக்கைப் பொறுப்பாளருக்கு அல்லது சிறப்பு நோக்கங்களுக்கான நிறுவனங்களுக்கு விற்பதுடன் அவை சொத்துக்களினால் உத்தரவாதப்படுத்தப்பட்ட பொதுமக்களுக்கு வழங்குகின்றது. சொத்தினால் உத்தரவாதப்படுத்தப்பட்ட பிணையங்கள் வட்டி உழைக்கும் சாதனங்களாக இருப்பதுடன் உத்தரவாதங்கள் அல்லது காப்புறுதி மூலம் வலுவூட்டப்படுகின்றன.\nநிதியியல் குத்தகை என்பது நீண்ட காலப் பாவனைச் சாதனமொன்றினைக் கொள்வனவு செய்வதற்கான நிதியினை வழங்குகின்ற கடன் வசதியொன்றாகும். இதில் சட்ட ரீதியான சொந்தக்காரர் (குத்தகைக்கு விடுபவர்) சாதனத்தினைக் கொடுப்பனவிற்காக குத்தகைக்கு பெறுபவருக்கு கடனாக வழங்குகின்றார். கொடுப்பனவு முழு முதல் தொகையினையும் வட்டிச் செலவினையும் உள்ளடக்கியிருக்கும். குத்தகைக்கு பெறுபவர் சொத்தினைப் பயன்படுத்துவதிலிருந்து கிடைக்கும் அனைத்து நன்மைகளையும் பெறுவதுடன் அச்சொத்துடமை தொடர்பில் உறப்படும் பேணல், காப்புறுதி மற்றும் வரி போன்ற செலவுகளையும் செலுத்த வேண்டும். கடன் தொகையும் வட்டிக் கொடுப்பனவுகளும் முழுமையாகச் செலுத்தப்படும் பொழுது சாதனத்தின் சட்ட ரீதியான சொத்துடமை, குத்தகைக்குப் பெற்றவரிடம் ஒப்படைக்கப்படும்.\nதொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம்\nஇலங்கை கொடுகடன் தகவல் பணியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2020/mar/19/breathing-payak-waiting-lions-3384342.html", "date_download": "2020-07-11T04:15:22Z", "digest": "sha1:VQT74HUBJYI3U53QGIAN2TRZIEFDKP45", "length": 13684, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சீறிப் பாயக் காத்திருக்கும் சிங்கங்கள்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n10 ஜூலை 2020 வெள்ளிக்கிழமை 01:37:30 PM\nசீறிப் பாயக் காத்திருக்கும் சிங்கங்கள்\n2020 இந்தியன் பிரீமியா் லீக் (ஐபிஎல்) போட்டிகள் மாா்ச் 29-ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால், கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிற காரணத்தால் அதிக எண்ணிக்கையிலானோா் ஒரே இடத்தில் கூடுவதை தவிா்க்கும் நோக்கில் ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nசமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரின் கடைசி 2 ஆட்டங்களும் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.\nபெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதால் பல ரசிகா்கள் ஏமாற்றமடைந்தனா்.\nஆனால், இந்தியாவிலும் கரோனா வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை யாரும் எதிா்பாா்க்கவில்லை. அதுவும் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதில் சிக்கல் எழும் என்ற யாருமே எதிா்பாா்க்கவில்லை.\nஇந்த முறை ஐபிஎல் போட்டியில் 4-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் ‘யெல்லோ ஆா்மி’ என அழைக்கப்படும் சென்னை சூப்பா் கிங்ஸ் (சிஎஸ்கே)\nஅணி வீரா்கள் சென்னை மைதானத்தில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனா்.\nகடந்த ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு பிறகு கிரிக்கெட் உலகிலிருந்து விலகியிருந்த எம்.எஸ்.தோனியை சென்னை மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது பாா்த்த ரசிகா்களுக்கு பெரும் மகிழ்ச்சி.\nவிளையாட்டு முறைகேடு புகாரில் சிக்கி 2 ஆண்டுகள் தடைக்குப் பிறகு 2018-ஆம் ஆண்டில் மீண்டும் களத்துக்கு திரும்பிய சிஎஸ்கே 3-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. அந்த சீசனில் ஷேன் வாட்சன் (ஆஸ்திரேலியா), பிராவோ (மே.இ.தீவுகள்), டூ பிளெஸ்ஸிஸ் (தென்னாப்பிரிக்கா) உள்ளிட்ட வெளிநாட்டு வீரா்கள் வாண வேடிக்கை காண்பித்து ரசிகா்களுக்கு விருந்து படைத்தனா்.\nகரோனா அச்சுறுத்தலால் வெளிநாடுகளிலிருந்து இந்தியா வர பல நாடுகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதேபோல், வெளிநாட்டு வீரா்களை ஐபிஎல் போட்டியில் பங்கேற்க சம்பந்தப்பட்ட நாடுகள் அனுமதிக்குமா\nஅப்படி வெளிநாட்டு வீரா்கள் பங்கேற்காத பட்சத்தில் சிஎஸ்கே அணியில் சீறி பாயும் சிங்கங்களாக எந்தெந்த வீரா்கள் இருப்பாா்கள் என்று பாா்ப்போம்.\nமுரளி விஜய், அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, எம்.எஸ்.தோனி, கேதாா் ஜாதவ், என்.ஜெகதீசன், ரவீந்திர ஜடேஜா, ஹா்பஜன் சிங், பியூஷ் சாவ்லா, தீபக் சாஹா், ஷா்துல் தாக்குா் ஆகியோா் அணியில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.\nமுரளி விஜயும், அம்பதி ராயுடுவும் தொடக்க ஆட்டக்காரா்களாகவும், சுரேஷ் ரெய்னா, தோனி அடுத்தடுத்த பேட்டிங் வரிசையில் களமிறங்கவும் வாய்ப்புகள் அதிகம். ஜடேஜா ஆல்-ரவுண்டராக கலக்குவாா். பியூஷ் சாவ்லா, ஹா்பஜன் சிங் ஆகியோா் சுழலில் வெளுத்து கட்டுவாா்கள்.\nஷா்துல் தாக்குா், தீபக் சாஹா் ஆகிய இருவரும் வேகப்பந்து வீச்சுக்கு பக்க பலமாக அமைவாா்கள்.\nஅணியில் இடம்பெற்றுள்ள வெளிநாட்டு வீரா்கள் பின்வருமாறு:\nபிராவோ (மே.இ.தீவுகள்), சாம் கரண் (இங்கிலாந்து), டூ பிளெஸ்ஸிஸ், லுங்கி கிடி (தென்னாப்பிரிக்கா), ஜோஸ் ஹேசல்வுட் (ஆஸ்திரேலியா), இம்ரான் தாஹிா் (தென்னாப்பிரிக்கா), மிச்செல் சாண்ட்னா் (நியூஸிலாந்து) மற்றும் ஷேன் வாட்சன் (ஆஸ்திரேலியா).\nசூரிய மின் சக்தி பூங்கா நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B9%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-11T04:53:59Z", "digest": "sha1:34RJPMDBS5ZC3NOQZYGQUA453OUGZEKX", "length": 10206, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | திருச்சி மாவட்ட ஹேண்ட்பால் சங்கம்", "raw_content": "சனி, ஜூலை 11 2020\nSearch - திருச்சி மாவட்ட ஹேண்ட்பால் சங்கம்\nமுதல்வர் பழனிசாமியின் சேவையை பாராட்டி சிகாகோ ரோட்டரி சங்கம் கவுரவம்\nஜூலை 10-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nகுமரி வழித்தட ரயில்களில் பயணிகளின் வசதிக்கேற்ப மாற்றம் தேவை: ரயில் பயணிகள் சங்கம்...\nபுதுச்சேரி பல்கலை. நுழைவுத் தேர்வு: இலவசப் பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது இந்திய மாணவர்...\nதிருச்சி விவசாயத்தைப் பாதிக்கின்ற கழிவுநீர் தொட்டிகளை மாற்று இடத்தில் கட்டுக; வைகோ\nமதுரை நகருக்குள் நுழைய இ-பாஸ் தேவையில்லை: மாவட்ட ஆட்சியர் தகவல்\nபோலி ஆவணம் தயாரிக்க உடந்தை: மாவட்ட பதிவாளர் மீது வழக்கு பதிவு\nஜூலை 9-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nதிருச்சி உட்பட 4 மாவட்டங்களில் கிராம சுகாதார செவிலியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்; கரோனா தடுப்பு உள்ளிட்ட மருத்துவ...\nதிருச்சி உட்பட 4 மாவட்டங்களில் கிராம சுகாதார செவிலியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்; கரோனா தடுப்பு உள்ளிட்ட மருத்துவ...\nஆய்வுக்காக சென்னை வந்த மத்திய மருத்துவக்குழு: 10 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை\nநீலகிரி மாவட்ட கிராமங்களிலும் பரவும் கரோனா\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nமஹாகால பைரவர்தான் என் மகனை சாவிலிருந்து காப்பாற்றியுள்ளார்:...\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nஉய்குர் முஸ்லிம்கள் மீது மனித உரிமை மீறல்:...\nகட்டணமில்லா மின்சாரம் விவசாயிகளுக்குத் தொடர்ந்து கிடைக்கட்டும்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2019/12/23225741/1062642/Ayutha-Ezhuthu.vpf", "date_download": "2020-07-11T05:13:48Z", "digest": "sha1:E4SYNY6R2464KJDAW7AUR3RTVJAULC75", "length": 9261, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "(23/12/2019) ஆயுத எழுத்து - குடியுரிமை - ஜார்கண்ட் : பாஜகவுக்கு பாடமா...?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(23/12/2019) ஆயுத எழுத்து - குடியுரிமை - ஜார்கண்ட் : பாஜகவுக்கு பாடமா...\nசிறப்பு விருந்தினர்களாக : Dr.சபாபதி மோகன், துணைவேந்தர்(ஓய்வு) // வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க // பரத், பத்திரிகையாளர் // கோபண்ணா, காங்கிரஸ்\n* பேரணியை போர் அணியாக அறிவித்த ஸ்டாலின்\n* விளம்பரத்துக்கு உதவியதாக அதிமுகவுக்கு பாராட்டு\n* ஜார்கண்டிலும் சறுக்கிய பா.ஜ.க\n* காங். பக்கம் தொடர்ந்து வீசும் வெற்றிக் காற்று\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nநடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை\nசென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nநிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு\" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்\nபொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.\n(10.07.2020) ஆயுத எழுத்து : விடுதலையாகும் சசிகலா : அடுத்து என்ன \nஷ்யாம், மூத்த பத்திரிகையாளர் // புகழேந்தி, அதிமுக // தமிழ்மணி, வழக்கறிஞர் // லட்சுமணன், பத்திரிகையாளர்\n(09.07.2020) ஆயுத எழுத்து : சட்ட திட்டங்கள் சாமானியர்களுக்கு மட்டும்தானா \nதனியரசு, கொங்கு இளைஞர் பேரவை // திருச்சி வேலுசாமி, காங்கிரஸ் // செம்மலை, அதிமுக // எழிலரசன், திமுக\n(08.07.2020) ஆயுத எழுத்து: ஆன்லைன் வகுப்பு: அவசியமா\nசிறப்பு விருந்தினர்களாக : முருகையன், கல்வியாளர் || குறளார் கோபிநாத், அதிமுக || காயத்ரி, பேராசிரியர் || கான்ஸ்டான்டைன் ரவீந்திரன், திமுக\nஆயுத எழுத்து: காற்றில் பரவுகிறதா கொரோனா \nசிறப்பு விருந்தினர்களாக : மாரியப்பன், மருத்துவர் // அஸ்பயர் ஸ்வாமிநாதன், அதிமுக // Dr.சரவணன், திமுக // சுமந்த் சி.ராமன்,மருத்துவர்\n(06/07/2020) ஆயுத எழ���த்து : போலீஸ் நண்பர்களுக்கு திடீர் தடை : பின்னணி என்ன..\nசிறப்பு விருந்தினர்களாக :மருது அழகுராஜ், அதிமுக // ஜமால் முகமது, ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் // அஜிதா பக்தவத்சலம், வழக்கறிஞர் // தமிமுன் அன்சாரி, மனதநேய ஜனநாயக கட்சி\n(05.07.2020)ஆயுத எழுத்து: கிராமத்து கொரோனா : என்ன செய்யப்போகிறது அரசு\nசிறப்பு விருந்தினர்களாக: Dr.சுப்ரமணியம், மருத்துவர் // செந்தில் ஆறுமுகம், அரசியல் விமர்சகர் // கோவை செல்வராஜ், அதிமுக // பொன். குமார், சாமானியர் - மதுரை // தங்கதமிழ்செல்வன், திமுக\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/159567-dmk-flags-banners-fixed-large-number-in-pollachi", "date_download": "2020-07-11T05:04:31Z", "digest": "sha1:JQHH37PWS65WCY6XR6ASTI7KH6FCDB3B", "length": 9550, "nlines": 157, "source_domain": "www.vikatan.com", "title": "`அ.தி.மு.க கோட்டையை வென்றதால் பேனர் வைத்தோம்!' - தி.மு.க-வினர் சொல்லும் காரணம் | DMK flags, banners fixed large number in Pollachi", "raw_content": "\n`அ.தி.மு.க கோட்டையை வென்றதால் பேனர் வைத்தோம்' - தி.மு.க-வினர் சொல்லும் காரணம்\n`அ.தி.மு.க கோட்டையை வென்றதால் பேனர் வைத்தோம்' - தி.மு.க-வினர் சொல்லும் காரணம்\n`அ.தி.மு.க கோட்டையை வென்றதால் பேனர் வைத்தோம்' - தி.மு.க-வினர் சொல்லும் காரணம்\nதி.மு.க தலைவர் ஸ்டாலின் வருகைக்காகப் பொள்ளாச்சியில், கொடிகளும் பேனர்களும் குவிக்கப்பட்டுள்ளன.\nதேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பயணத்தில் ஈடுபட்டுள்ளார். அதன்படி, நேற்று கோவைக்கு வந்த ஸ்டாலின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மக்களுக்கு நன்றி சொன்னார். இதையடுத்து இன்று காலை கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ள ஸ்டாலின், மாலை பொள்ளாச்சிக்கு செல்ல உள்ளார்.\nஸ்டாலின் வருகையால் தி.மு.க-வினர் உற்சாகத்தி��் உள்ளனர். அ.தி.மு.க-வின் கோட்டையான பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியை, 39 ஆண்டுகளுக்குப் பிறகு, தி.மு.க கைப்பற்றியுள்ளது. இதனால், ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு கொடுப்பதற்காகக் கோவை டு பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட தூரத்துக்கு, சாலையின் இருபுறங்களிலும் தி.மு.க-வின் கொடியைப் பறக்கவிட்டுள்ளனர். குறிப்பாக, டிவைடரிலும் தி.மு.க கொடிதான் காணப்படுகிறது.\nஅதேபோல, பேனர், ஃப்ளெக்ஸ்களும் அதிகளவு வைக்கப்பட்டுள்ளன. “நான் செயல் தலைவரான உடனேயே, எந்த நிகழ்ச்சிக்கும் அதிகளவு கொடி கட்டுவது, பேனர், ஃப்ளெக்ஸ் வைப்பது எல்லாம் கூடாது என்று கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளேன்.” கோவையில் அ.தி.மு.க அரசு நடத்திய எம்.ஜி.ஆர் நூற்றாண்டு அலங்கார வளைவால், விபத்து ஏற்பட்டு உயிரிழந்த மென்பொறியாளர் ரகுவின் வீட்டுக்குச் சென்றபோது, ஸ்டாலின் உதிர்த்த வார்த்தைகள் இவை. தற்போது, அதே ஸ்டாலினின் வருகைக்காகப் கொடிகள் குவிக்கப்பட்டு, பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன.\nஇதுகுறித்து தி.மு.க பிரமுகர்களிடம் கேட்டதற்கு, \"பேனர் வைக்க சொல்லி தலைமை எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. 'பொள்ளாச்சி எங்களது கோட்டை' என்று அ.தி.மு.க-வினர் கூறிவந்தனர். 39 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தக் கோட்டையை நாங்கள் வென்றிருக்கிறோம். அதைக் கொண்டாடும் விதமாகவும் தலைவரை வரவேற்பதற்காகவும்தான், அந்தந்தப் பகுதி நிர்வாகிகள் கொடிகளையும் பேனர்களையும் வைத்துள்ளோம்\" என்றனர்.\n - சிசிடிவி வீடியோவால் குழம்பிய நெட்டிசன்கள் #viralvideo\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE", "date_download": "2020-07-11T05:21:14Z", "digest": "sha1:VKWP4OZIHEA4ESQ5EG7K4IQB6N4OGU3Y", "length": 6276, "nlines": 193, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "இந்திய அரசியலமைப்பு தினம் ஒரு வரலாற்று கண்ணோட்டம் – Dial for Books : Reviews", "raw_content": "\nTag: இந்திய அரசியலமைப்பு தினம் ஒரு வரலாற்று கண்ணோட்டம்\nஇந்திய அரசியலமைப்பு தினம் ஒரு வரலாற்று கண்ணோட்டம்\nஇந்திய அரசியலமைப்பு தினம் ஒரு வரலாற்று கண்ணோட்டம், டாக்டர் மு.நீலகண்டன், கனிஷ்கா புத்தக இல்லம், பக். 192, விலை 200ரூ. இந்திய இறையாண்மையைக் காக்கும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கிய அரசியல் சாசன வரைவுக்குழுவில் பங்கேற்றவர்களில், தமிழகத்தைச் சேர்ந்த அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், எஸ்.கோபால்சாமி அய்யங்கார் ஆகியோர், இன்று மறக்கப்பட்ட பெயர்கள். ஆனால் நல்லவேளையாக இம்மாபெரும் சாசனத்தை, சிறந்த ஆவணமாக்கிய டாக்டர் அம்பேத்கர் இன்று வரை போற்றப்படுவது நல்ல அம்சம். நம் அரசியல் சாசனம் காட்டிய வழிகளை சரியாக உணர்ந்து செயல்படும் அரசியல் […]\nஆய்வு, வரலாறு\tஇந்திய அரசியலமைப்பு தினம் ஒரு வரலாற்று கண்ணோட்டம், கனிஷ்கா புத்தக இல்லம், டாக்டர் மு. நீலகண்டன், தினமலர்\nதொழிற்சங்க மாமேதை சக்கரை செட்டியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chettinadsweetsonline.com/", "date_download": "2020-07-11T05:07:19Z", "digest": "sha1:RAX7CWUEGA4FKRUAB5O2JMYYUDSVECVN", "length": 6266, "nlines": 216, "source_domain": "www.chettinadsweetsonline.com", "title": "Chettinad Sweets – Chettinad Sweets", "raw_content": "\nThenkuzhal Murukku (தேன்குழல் முறுக்கு)\nKai Murukku (கை முறுக்கு)\nThattai Murukku (தட்டை முறுக்கு)\nOlai Pakoda (ஓலை பக்கோடா)\nThattai Murkku (தட்டை முறுக்கு)\nSweet Seedai (இனிப்பு சீடை)\nThenkuzhal Murukku (தேன்குழல் முறுக்கு)\nKai Murukku (கை முறுக்கு)\nThattai Murkku (தட்டை முறுக்கு)\nMagilampoo Murukku (மகிழம்பூ முறுக்கு)\nSweet Seedai (இனிப்பு சீடை)\nThenkuzhal Murukku (தேன்குழல் முறுக்கு)\nKai Murukku (கை முறுக்கு)\nThattai Murkku (தட்டை முறுக்கு)\nMagilampoo Murukku (மகிழம்பூ முறுக்கு)\nSweet Seedai (இனிப்பு சீடை)\nThenkuzhal Murukku (தேன்குழல் முறுக்கு)\nKai Murukku (கை முறுக்கு)\nThattai Murukku (தட்டை முறுக்கு)\nOlai Pakoda (ஓலை பக்கோடா)\nThattai Murkku (தட்டை முறுக்கு)\nSweet Seedai (இனிப்பு சீடை)\nThenkuzhal Murukku (தேன்குழல் முறுக்கு)\nThattai Murkku (தட்டை முறுக்கு)\nSweet Seedai – இனிப்பு சீடை\nSweet Seedai – இனிப்பு சீடை\nMagilampoo Murukku – மகிழம்பூ முறுக்கு\nKai Murukku (கை முறுக்கு)\nThenkuzhal Murukku (தேன்குழல் முறுக்கு)\nThattai Murkku (தட்டை முறுக்கு)\nSweet Seedai – இனிப்பு சீடை\nMagilampoo Murukku – மகிழம்பூ முறுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.kaninikkalvi.com/2020/02/blog-post_72.html", "date_download": "2020-07-11T05:29:47Z", "digest": "sha1:7L5JW3ZIMTOOFO6ZI7KCN5GHRVDXBMES", "length": 31716, "nlines": 234, "source_domain": "www.kaninikkalvi.com", "title": "பட்ஜெட்டில் பகுதிநேரஆசிரியர் பணிநிரந்தரம் குறித்து அறிவிப்பு வெளியிடப்படுமா?. - Kaninikkalvi", "raw_content": "\nHome / Budget / Central Government / Government / Government Order / State Government / Tamilnadu / Teacher / அறிவிப்பு / பட்ஜெட்டில் பகுதிநேரஆசிரியர் பணிநிரந்தரம் குறித்து அறிவிப்பு வெளியிடப்படுமா\nபட்ஜெட்டில் பகுதிநேரஆசிரியர் பணிநிரந்தரம் குறித்து அறிவிப்பு வெளியிடப்படுமா\nபட்ஜெட்டில் பகுதிநேரஆசிரியர் பணிநிரந்தரம் குறித்து அறிவிப்பு வெளியிடப்படுமா\nஒவ்வொரு முறையும் தமிழக அமைச்சரவை சட்டமன்றம் கூடுவதற்கு முன்பு கூடி முக்கிய முடிவுகளை எடுக்கிறது. இதில் தமிழகத்தில் நிலவும் முக்கிய பிரச்சனைகளை அரசு கொள்கை முடிவெடுத்து நடைமுறைப்படுத்தி வருகிறது. இதில் 10வது கல்வியாண்டு தொடங்க உள்ளதை முன்னிட்டு அரசின் கவனத்தை ஈர்க்க பணிநிரந்தரம் வேண்டி கருணை மனுக்களை அனுப்பி வரும் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் குறித்து அரசு கொள்கை முடிவெடுத்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்படுமா என கோரிக்கை எழுந்து வருகிறது.\n12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் ஊதிய உயர்வுடன் பணிநிரந்தரம் செய்ய வேண்டி கவர்னர் முதல்வர் கல்விஅமைச்சருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கருணை மனு அனுப்பி வருவதை அரசு கவனிக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. கடந்த 2012ல் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன்கல்வி போன்ற கல்விஇணைச்செயல்பாடு பாடங்களில் ரூ.5ஆயிரம் தொகுப்பூதியத்தில் தற்காலிகப் பணியிடங்கள் உருவாக்கி\n10வது கல்விஆண்டு ஜீன்-2020ல் தொடங்கவுள்ள நிலையில் இவர்களுக்கு\nதற்போதுவரை ரூ.7 ஆயிரத்து 700 மட்டுமே தொகுப்பூதியமாக கிடைக்கிறது.\nஇவர்களில் மரணம், பணிஓய்வு, பணி ராஜினாமா என கிட்டதட்ட 5ஆயிரம்\nகாலியிடங்கள் ஏற்பட்டு 16549 பேரில் தற்போது 12ஆயிரம் பகுதிநேர\nஆசிரியர்களே பணிபுரிந்து வருவதாக தெரிகிறது. இந்த ஆசிரியர்களுக்குரிய ஊதியம் மற்றும் பணிசம்மந்தமான பிரச்சனைகள் இன்னும் சரிசெய்யமால் அரசு மெத்தனமாக உள்ளதாக தெரிவிக்கின்றனர். முதல்வரின் 110 விதி அறிவிப்பின்படி மே மாதம் சம்பளம், பணிநியமன அரசாணை 177ன்படி 4 பள்ளிகளில் வேலை, இறந்தவர் குடும்பங்களுக்கும் மற்றும் 58 வயது பணிஓய்வில் சென்றவர்களுக்கும் ரூ.3லட்சம் குடும்பநலநிதி, மகளிர் ஆசிரியர்களுக்கு மகப்பேறுகாலவிடுப்பு, 7வது ஊதியக்குழு ஆணைப்படி 30சதவீத ஊதியஉயர்வு, பணிமாறுதல் போன்றவற்றை இவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தாலும் அரசு மறுத்து வருவதாக கவலையுடன் தெரிவிக்கின்றனர்.\nஇது தவிர, 2017ம் ஆண்டு ஜீன் ஜீலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில்\nகல்விஅமைச்சர் செங்கோட்டையன் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தர செய்ய அரசு பரிசீலித்து வருகிறது எனவும், மேலும் பணிநிரந்தரம் செய்ய 3 மாதத்திற்குள் கமிட்டி அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். ஆனால் 2 ஆண்டுகள் முடிந்தும் இதுவரை சட்டசபை அறிவிப்பை நிறைவேற்றாமல், கல்விஅமைச்சர் மறுத்துவருவது பணிநிரந்தரத்தை நம்பியிருந்த இவர்களுக்கு ஏமாற்றப்படுவதாகவும், வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும்\nதெரிவிக்கின்றனர். இவர்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்ட பகுதிநேர தொழிற்கல்வி ஆசிரியர்கள் பின்னர் கல்வித்துறையில் முழுநேரவேலையுடன் நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். பகுதிநேரஎழுத்தர்கள் பின்னர் முழுநேரவேலையுடன் நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். பகுதிநேர கிராம முன்சீப், கர்ணம், மணியக்காரர்,\nகிராம்சை, தலையாரி, வெட்டியான் போன்றோர் பின்னர் முழுநேரவேலையுடன் பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.\nபகுதிநேரமாக செயல்பட்டுவந்த இப்பணிகளை காலசூழ்நிலைக்கு ஏற்றவாறு மக்கள் சேவைக்கு பயனுள்ளதாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் அந்தந்த துறைரீதியாக பணிநிரந்தரம் செய்ததைப்போல, தற்போது கல்வித்துறையில் பகுதிநேரமாக தொகுப்பூதியத்தில் பணிபுரியும் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களையும் முழுநேரவேலையுடன் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என மேற்கோள்காட்டி கவர்னர், முதல்வர், துணைமுதல்வர், பள்ளிக்கல்வி அமைச்சர், கல்வித்துறை அதிகாரிகள், சட்டசபைக்குழு தலைவர் உள்ளிட்டவர்களுக்கு தற்போது இவர்கள் மாநிலம் தழுவிய அளவில் கருணை மனுக்களை அனுப்பி வருகின்றனர். மாணவர்கள் கல்விநலனுக்காக நியமிக்கப்பட்ட இந்த ஆசிரியர்களை தற்போதுள்ள வாரம் 3 அரைநாட்கள் வேலை என்பதை நீட்டித்து, ஊதிய உயர்வுடன் பணிநிரந்தரம் செய்ய அரசு முன்வரவேண்டும் என்பதே இவர்களின் வேண்டுகோளாக இருந்து வருகிறது.\nஇது குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.செந்தில்குமார் அவர்கள் இதுகுறித்து கூறியது, தமிழகத்தில் 2020 - 2021ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 14ந்தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனால் நிதிநிலை அறிக்கையை தயாரிக்கும் பணிகளில் நிதித்துறை அதிகாரிகள்\nஈடுபட்டுள்ளனர். இதில் மத்தியஅரசின் திட்ட வேலையில் இலவச மற்றும் கட்டாய கல்விக்காக தமிழகஅரசு பள்ளிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 12 ஆயிரம் உடற்கல்வி, ஓவியம், கணினி உள்ளிட்ட 8 பாடப் பகுதிநேர ஆசிரியர்களை ஊதிய உயர்வுடன் பணிநிரந்தரம் செய்வதற்கு இறுதி வடிவம் கொடுக்க வேண்டும் என தமிழகஅரசை வலியுறுத்தி கருணைமனுவை பகுதிநேர ஆசிரியர்கள் கவர்னர், முதல்வர், துணைமுதல்வர், கல்விஅமைச்சர்,பணியாளர் நிருவாக சீர்திருத்த அமைச்சர், கல்வித்துறை அதிகாரிகள், ஊதிய குறை தீர்க்கும் குழு தலைவர்\nமற்றும் சட்டசபை குழுதலைவர் என 10 பேருக்கு தமிழகம் முழுவதும் அனுப்பி வருகின்றனர். எனவே மனிதநேயத்துடன் பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வாதாரம் முன்னேற, கருணையுடன் இப்பட்ஜெட்டில் அறிவிப்பை வெளியிட தமிழகஅரசை வேண்டிக் கொள்வதாக கூறினார்.\nஊரக உள்ளாட்சி துறையில் 3ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த 16500 தொகுப்பூதிய துப்புரவு பணியாளர்களை சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிநிரந்தரம் செய்து அரசாணை பிறப்பித்ததை போல, கல்வித்துறையில் ஆசிரியர்களையும் பணிநிரந்தரம் செய்யவேண்டும். மேலும் 9 புதிய மாவட்டங்கள் நிர்வாக வசதிக்காக அரசு உருவாக்குகிறது. இதற்கு புதிய கட்டிடம்,இதர கட்டமைப்பு, புதிய பணியாளர்கள் என ஆயிர கணக்கான கோடிகளை செலவு செய்கிறது. இதை போலவே அத்தியாவசிய செலவாக கருதி கல்வித்துறையில் பல ஆண்டுகளாக குறைந்த தொகுப்பூதியத்தில் பணிபுரியும் 12ஆயிரம் ஆசிரியர்களை தமிழக அரசு கூடுதலாக ஆண்டிற்கு 200 கோடி நிதி ஒதுக்கி பணிநிரந்தரம் செய்திட இந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்க படுமா என ஒரு எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது. அரசு முன்வர வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.\nபட்ஜெட்டில் பகுதிநேரஆசிரியர் பணிநிரந்தரம் குறித்து அறிவிப்பு வெளியிடப்படுமா\nமுழங்கால் வலி எப்பவும் வராம இருக்கணுமா இந்த எளிமையான 6 பயிற்சியை செய்ங்க\nபடுக்கைக்கு செல்வதற்கு முன்பு நீங்க பால் குடிப்பீங்களா\nஉங்கள் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 உணவுகள் இதோ..\nதேங்காய் எண்ணெய் அழகு குறிப்புகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/4836-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-19-2005?s=33f158c2a37aeb9a325cd88cf0b91b77", "date_download": "2020-07-11T05:21:57Z", "digest": "sha1:IFCAB7IRMIKKAMNZPT5OPUCP6HR6K37X", "length": 48337, "nlines": 415, "source_domain": "www.tamilmantram.com", "title": "மலேசிய செய்திகள் செவ்��ாய்கிழமை ஏப்ரல் 19,2005", "raw_content": "\nமலேசிய செய்திகள் செவ்வாய்கிழமை ஏப்ரல் 19,2005\nThread: மலேசிய செய்திகள் செவ்வாய்கிழமை ஏப்ரல் 19,2005\nமலேசிய செய்திகள் செவ்வாய்கிழமை ஏப்ரல் 19,2005\nFeri சேவைக் கட்டணத்தை எதிர்வரும் மே 1 திகதியிலிருந்து, 10 விழுக்காடு முதல் 100 விழுக்காடு வரை உயர்த்த போக்குவரத்துத் துறை முடிவெடுத்துள்ளதாக அதன் அமைச்சர் Datuk Seri Chan Kong Choi தெரிவித்தார்.\nலாபத்தை ஈட்டுவதை மட்டும் குறிக்கோளாக கொள்ளாமல் அவ்வமைச்சு பல்வேறு வகையான வசதிகளைப் பொதுமக்களுக்கு ஏற்படுத்தி தருவதற்காகவே இக்கட்டண உயர்வு\nஅமல்படுத்தப்படவிருப்பதாக நேற்று நாடாளுமன்றத்தில் அவர் கூறினார்.\nPenang Port Sdn Bhd என்னும் நிறுவனம் இந்த Feri சேவையை பல ஆண்டுகளாக வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.\nவிவசாயத்துறை மேம்பாட்டிற்குப் பயிற்சி பெற்ற அதிகாரிகள்\nநாட்டில் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கும்,நவீனமாக்குவதற்கும் சுமார் 3,000 பயிற்சி பெற்ற அதிகாரிகள் தேவைப்படுவதாக விவசாயத்துறை அமைச்சர் Tan Sri Muhyiddin Yassin தெரிவித்தார்.\nவிவசாயத்துறையினை மறுசீரமைப்பு செய்வதன் தொடர்பில் அத்துறைக்கு மேலும் அதிகாரிகள் தேவைப்படுவதாக அவர் கூறினார்.\nஇது மட்டுமின்றி Mardi-கழகத்திற்கு சுமார் 500 ஆய்வு அதிகாரிகள் தேவைப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.\nஆனால் இந்த பதவிகளுக்கு உண்டான கல்வித்தகுதிகளைப் பெற்றிருப்பவர்கள் மட்டுமே\nபணியமர்த்தபடுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.\nMuzium Negara-வில் விவசாயம் தொடர்பான கண்காட்சி ஒன்றைத் தொடக்கி வைத்த\nபோது அவ்வாறு தமது உரையில் குறிபிட்டார்.\n�����(felda) குடியிருப்பு மேம்பாட்டிற்காக நிதி ஒதுக்கீடு\nFelda குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் பொது மக்களின் சமூக பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அரசு முழு கவனம் செலுத்தும் என்று துணைப் பிரதமர் Datuk Seri Najib Tun Razak தெரிவித்தார்.\nFelda குடியிருப்பு மக்களின் வாழ்க்கைத்தரம் தற்பொழுது குறிப்பிட்ட வளர்ச்சியைப் பெற்றுள்ளபோதும், அங்கு சமூக பிரச்சினைகள் பெருமளவில் உருவாகி வருவதாக அவர் தெரிவித்தார்.\nஎனவே, அதன் தொடர்பாக தீர்வு காண்பதற்கு வெகுவிரைவில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாகவும், felda குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அரசாங்கம் தற்பொழுது 1.9 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அவர் குற��ப்பிட்டார்.\nதிட்டம் முழுமையடைந்த பின்பே நடவடிக்கை நிறுத்தம்\nகடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்ட OPS TEGAS நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் முழுமையான திருப்தியடைந்த பிறகே அந்நடவடிக்கை நிறுத்தப்படும் என உள்நாட்டு விவகார அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் Datuk Paduka Abdul Rahman Ibrahim தெரிவித்தார்.\nஅனைத்து சட்டவிரோத வெளிநாட்டுப் பிரஜைகளும் மலேசியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னரே இந்நடவடிக்கைகள் நிறுத்தப்படும் என அவர் தெரிவித்தார்\nJalan Tanjung Bungah-விலுள்ள வியாபாரி ஒருவர் குளிர்பான வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் கார் ஒன்று அவரை மோதியதால் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் 4 மணி நேரத்திற்கு பின் மரணமுற்றார்.\nசுமார் 49 வயது மதிக்கத்தக்க அவ்வாடவர் பினாங்கு மருத்துவமனையில் மரணமுற்றதாக பொது போக்குவரத்து போலீஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.\nகட்டுப்பாட்டை இழந்த கார் அவ்வாடரை மோதியதால் பலத்த காயங்களுக்கு இலக்கான அவர் மரணமுற்றதாக அவர் மேலும் கூறினார்.\nபிரதமர் படாவி மற்றும் துணைப் பிரதமர் நஜிப் ஆகியோர் அரை நாள் பயணமாக நேற்று Kuala Terengganu சென்றனர்.\nஅவர்களை திரங்கானு Menteri Besar Datuk Seri Idris Jusoh, அவரது துணைவியார் Puan Seri Cik Kamariah Zakaria, மாநில சட்டமன்ற பேச்சாளர் Datuk Che Mat Jusoh, அரசாங்க அதிகரிகள் மற்றும் Barisan Nasional தலைவர்கள் வரவேற்றனர்.\nபிரதமர் Hulu Terengganu-வில் Semai Bakti என்ற நிகழ்ச்சியை அவர் நேற்று தொடக்கி வைத்தார்.\nசூறைக்காற்றில் சேதமடைந்த தேசிய சேவைப் பயிற்சி முகாம்\nTaman Templer தேசிய சேவை பயிற்சி முகாம் பகுதிகளில் வீசிய கடுமையான காற்றில், அம்முகாம்களின் கூரைகள் விழுந்து ஐந்து மாணவர்களும், இரு பெற்றோர்களும் காயமுற்றனர்.\nஇச்சம்பவம் நேற்று முன் தினம் மாலை 5 மணி அளவில், ஏற்பட்டதாக Gombak மாவட்ட\nபோலிஸ் தலைவர் ACP Mohd Azmi Mohd Nazri தெரிவித்தார்.\nகாயமுற்ற ஏழு பேரும் தற்போது வெளி நோயாளிகளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் கூறினார்.\nகிள்ளான் Connaught மின் உற்பத்தி நிலையத்தில், எண்ணை கசிவுகள் ஏற்பட்டதால் அதன் transformer வெடித்து தீப்பற்றியது என சிலாங்கூர் Tenaga Nasional Berhad உயர் நிர்வாகி Amir Nordin Abd Aziz தெரிவித்தார்.\nஇச்சம்பவம், நேற்று முன் தினம் மாலை ஐந்து மணி அளவில் ஏற்பட்டதாகவும், இதனால் மின்சாரத்தடை ஏதும் ஏற்படவில்லை என அவர் கூறினார்.\nஅவசர அழைப்பு கிடைக்கப் பெற்றதை தொடர்ந்து, தீயணைப்பு வண்டிகளும், வீரர்களும் அவ்விடத்துக்கு விரைந்து முப்பது நிமிடத்தில் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு\nவந்ததாகவும், தெற்கு கிள்ளான் தீயணைப்பு அதிகாரி Ghafar Mat Zin தெரிவித்தார்.\nஇச்சம்பவத்தில், உயிருடர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.\nஇந்தியா மேற்கொண்டு வரும் ஏவுகணை சோதனைகளை முதலில் நிறுத்தினால் பாகிஸ்தானும் உடனடியாக நிறுத்த தயார் என்று பாகிஸ்தான் அதிபர் முஷாரப் கூறினார்.\n3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அதிபர், நேற்று முன் தினம் டெல்லியில் இந்தியா பாகிஸ்தான் ஆடிய கிரிக்கெட் போட்டியை பார்த்தார்.\nஇதன் பிறகு இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.\nஇந்தப்பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையே தொழில் வர்த்தக உறவை மேம்படுத்தவும், கூடுதலான பஸ்,ரெயில்களை இயக்கவும் உடன்பாடு ஏற்பட்டது.\nகாஷ்மீர் பிரச்சினை பற்றி பேச்சு எழுந்த போது இந்திய எல்லைகளை மாற்றியமைப்பது நடக்காத காரியம் என பிரதமர் மன்மோகன் சிங் திட்டவட்டமாக கூறிவிட்டதாக இந்திய அரசின் தகவல் குறிப்புகள் தெரிவிக்கின்றன.\nஜப்பானிடம் மன்னிப்பு கேட்க முடியாது: சீனா\nசீனாவில் ஜப்பானுக்கு எதிராக நடைபெற்று வரும் கலவரங்களுக்காக, தாங்கள் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என சீனா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.\nசீனாவின் Shanghai நகரில் உள்ள ஜப்பானிய தூதரகத்தின் மீதும், ஜப்பானியர்களின் கடைகள், நிறுவனங்கள் மீதும் குறி வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், ஜப்பானிய பிரதமரின் உருவபொம்மையும் எரிக்கப்பட்டது.\nஜப்பானியர்களுக்கு எதிரான இந்நடவடிக்கைகளுக்காக சீனா மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும், ஜப்பானியர்களுக்கு நஷ்ட ஈடு அளிக்குமாறும் ஜப்பான் வெளியுறவு அமைச்சர் Nobuthaka Simura எச்சரிக்கை விடுத்திருந்தார்.\nஇதற்குப் பதிலளித்த சீன வெளியுறவு அமைச்சர் Lee Sausing, நடக்கும் விஷயங்களுக்கு ஜப்பானே காரணம் எனவும், இரண்டாம் உலகப் போரின் போது நடந்த சம்பவங்களுக்காக ஜப்பான் தான் மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும், சீனா மன்னிப்பு கேட்காது எனவும் அவர் கூறினார்.\nசுனாமி நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், வடகிழக்கு பகுதியை சீரமைப்பது குறித்தும் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு நார்வே அமைதி தூதர் Eric Solheim இலங்கை வந்துள்ளார்.\nஅ��ர் அதிபர் சந்திரிகா, பிரதமர் ராஜபக்சே, இலங்கை எதிர்க்கட்சி தலைவர் ரணில்\nவிக்ரம்சிங்கே, மற்றும் விடுதலைப்புலி தலைவர்கள் ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.\nஇதனிடையே, மட்டக்களப்பு பகுதியில், விடுதலை புலிகளுக்கும் கருணா பிரிவிற்கும் இடையே நடந்துவரும் மோதல்கள் குறித்தும் அவர்கள் விவாதிக்கவுள்ளனர்.\nதலிபான்கள் வெடிக்கச் செய்த அமெரிக்க லாரிகள்\nஆப்கானிஸ்தானிலுள்ள Kandahar-ரில் தலிபான் தீவிரவாதிகள் புதைத்து வைத்த வெடிகுண்டுகள் வெடித்ததில் அமெரிக்க ராணுவ முகாமுக்கு எண்ணெய் ஏற்றிச் செல்லும் ஐந்து டேங்கர் வாகனங்கள் வெடித்துச் சிதறின.\nஇச்சம்பவத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த மூன்று லாரி ஓட்டுநர்கள் படுகாயமடைந்தனர்.\nடேங்கர் லாரி திடீரென வெடித்ததால் அதன் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்ற லாரிகளும் வெடித்துச் சிதறியதாக ராணுவ அதிகாரிகள் கூறினர்.\nதலிபான் தீவிரவாதிகளே வெடிகுண்டுகளைப் புதைத்து வைத்து லாரிகளை வெடிக்கச் செய்தனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.\nபிலிப்பைன்ஸில் பொது போக்குவரத்து நடத்துனர்கள் நேற்று மேற்கொண்ட வேலை நிறுத்த போராட்டத்தில் மணிலா மற்றும் பிற நகரங்களின் போக்குவரத்து நிலைக்குத்தியது.\nஎண்ணெய் விலையேற்றத்தைத் தொடர்ந்து போக்குவரத்து கட்டணத்தை 50 சதவிகிதம் உயர்த்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nஅந்நாட்டு போக்குவரத்து இலாகா தற்காலிகமாக உல்லாச பயண பஸ்களைப் பயன்படுத்தி\nநிலமையை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி எடுத்துள்ளது.\nவளரும் நாடுகளில் நோய்களால் ஆண்டுதோறும் 11 மில்லியன் குழந்தைகள் இறப்பு\nவளர்ந்து வரும் நாடுகளில் ஆண்டுதோறும் ஐந்து வயதுக்குட்பட்ட சுமார் 11 மில்லியன் குழந்தைகள் நோய்கள் மற்றும் பல்வேறு காரணங்களினால் இறப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.\nதொற்றுநோய்,வயிற்றுப்போக்கு,அம்மை,மலேரியா போன்ற நோய்களால் குழந்தைகள் அதிகம் இறப்பதாக அவர் தெரிவித்தார். உலக வளர்ச்சி குறித்து கண்காணிக்கும் அதிகாரிகள் அவ்வாறு தெரிவித்தனர்.\n1990 ஆம் ஆண்டு தீட்டப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின்படி அடுத்த 25 ஆண்டுகளில் குழந்தை இறப்பு எண்ணிக்கை தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.\nகுழந்தைகள் இறப்பு எண்ணிக்கை கிராமப்புறம் மற்றும் நகர்ப்பு��ங்களுக்கிடையில் பெரிதும் வேறுபடுவதாகவும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. நாடுகளுக்கு உள்ளேயே சமுதாயத்தில் ஏற்ற-இறக்கங்கள் நிலவுவதே இதற்குக் காரணம் என அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.\nஉலகம் முழுவதும் ஏறத்தாழ 100 மில்லியன் குழந்தைகள் கல்வி கற்கப் பள்ளிக்குப் போகாமல் இருப்பதாகவும் அவர்களுள் 60 சதவீதம் பேர் பெண்கள் என்றும் உலகவங்கி தெரிவித்துள்ளது.\nநீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது\nஅண்ணா, நன்றி எப்படி சொல்வது என்று தெரியவில்லை.\nநீண்ட நாட்களுக்குபின்பு மலேசிய, உலக செய்திகள் படித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.\nவிளையாட்டு செய்திகள் இல்லையே ஏன் அதுவும் யூரோ கால்பந்து கோப்பை பற்றி ஒன்றும் சொல்லாதது ஆச்சரியமாக இருந்தது.\nஉலக செய்திகள் பயனுள்ளவையாக உள்ளன. மனோ நன்றிகள் பல.\nசாலை நெரிசலைக் குறைக்கும் நோக்கில் விரிவாக்கப்பணிகள்\nசாலை நெரிசலைக் குறைக்கும் நோக்கில் Seremban-Senawang வடக்கு தெற்கு நெடுஞ்சாலை விரிவாக்கப்பணித் திட்டம் அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ளது என பொதுப்பணி அமைச்சர் Datuk Seri S.Samy Vellu தெரிவித்தார்.\nஅதேபோன்று Senawang-Ayer Keroh ,Rawang-Tanjung Malim ,Tanjung Malim-Slim River- ஆகிய வடக்கு தெற்கு விரைவு நெடுஞ்சாலைகளின் இதர பிரிவுகளின்\nநிர்மாணிப்புப் பணிகளும் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nJelapang toll-சாவடியின் இடத்தை மாற்றியமைக்கும் பணி உட்பட அனைத்து விரிவாக்க பணிகளுக்கும் சுமார் 900 million செலவு செய்யப்படவிருப்பதாகவும் அவர் கூறினார்.\nமலாக்கா Ayer Keroh-விலுள்ள அனைத்துலக வாணிப மையத்தில் மஇகா பிரதிநிதிகளின் ஒன்று கூடல் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்த போது அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.\nஅணிசேரா நாடுகளின் தலைமையில் மலேசியப்பணிகள்\nNAM எனப்படும் அணி சேரா நாடுகளின் தலைமை பதவியை வகிக்கும் மலேசியா, அவ்வமைப்பை மேம்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என வெளியுறவு விவகார அமைச்சர் Datuk Seri Syed Hamid Albar தெரிவித்தார்.\nஎதிர்வரும் மே மாதம் ஏற்பாடு செய்யப்படவிருக்கும் NAM- வர்த்தகக் கருத்தரங்குகள், NAM அமைச்சர்கள் கூட்டம், பெண்களின் முன்னேற்றம் தொடர்பான கருத்தரங்குகள் போன்றவை மேம்பாட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியே என அவர் விளக்கினார்.\nஇதுபோன்ற முயற்சிகளும் நடவடிக்கைகளும் NAM அமைப்பை மேல���ம் வலுப்படுத்தும் என மலேசியா நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.\nAsia- Africa உச்சநிலை மாநாட்டில் அமைச்சர்கள் அளவிலான விவாதத்தின் போது அமைச்சர் Albar அவ்வாறு தெரிவித்தார்.\nபேராவில் சட்டவிரோத மரவெட்டு இல்லை\nபாதுகாக்கப்பட்டு வரும் TASIK TEMENGGOR காடுகளில் சட்டவிரோத வெட்டு மரத் தொழில் தற்பொழுது நிகழ்வதில்லை என பேராக் மாநில Menteri Besar Datuk Seri Tajol Rosli Ghazali தெரிவித்தார்.\nஅனுமதிக்கப்பட்ட வெட்டு மரத் தொழில்களே அங்கு தற்பொழுது நடந்து வருவதாகவும், சட்டவிரோத வெட்டு மர தொழில்கள் நிகழாமல் காடுகளைப் பாதுகாப்பதில் மாநில வன இலாகா பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் அங்கு அச்சம்பவம் நிகழ்வதில்லை என அவர் தெரிவித்தார்.\nTaman Cheras Jaya பகுதியில் அமைந்துள்ள Reka Cipta Jais Sdn Bhd எனப்படும் தொழிற்சாலை ஒன்றில் இரும்பு திருட வந்த இந்திய ஆடவர் ஒருவரை அங்குள்ள இரு பாதுகாவலர்கள் இரும்பால் தாக்கியதில் ,அந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே மரணமுற்றார்.\nசுமார் 30 வயது மதிக்கத்தக்க அவ்வாடவர் தமது 5 நண்பர்களுடன் இத்திருட்டில் ஈடுபட்டிருந்த வேளையில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக காஜாங் வட்டார தலைமை போலீஸ் அதிகாரி ACP Mohamad Noor Hakim Kassim தெரிவித்தார்.\nஇத்திருட்டுக் கும்பல் காஜாங் வட்டாரத்தில் வெகு நாட்களாக திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக சந்தேகிப்பதாகவும், இதன் தொடர்பில் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.\nதமிழ்ப்பள்ளிக் கட்டிட அடிக்கல் நாட்டு விழா\nShah Alam-இல் அமைந்துள்ள எமரால்ட் தமிழ்ப்பள்ளிக்குப் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.\nஇளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அவர்களின் தொடர்ச்சியான முயற்சியினால் சுமார் 37 லட்சம் ரிங்கிட் செலவில் Paramount மேம்பாட்டு நிறுவனம் தனது சொந்த முயற்சியில் இக்கட்டிடத்தை நிர்மாணிக்கவுள்ளது.\nஇக்கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய பொதுப்பணித் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சாமிவேலு இந்நிறுவனத்தினைப் பாராட்டியதுடன், பிற நிறுவனங்களும் இது போன்று தமிழ்ப்பள்ளிகள் புனர்நிர்மாணத்திற்கு கை கொடுத்து உதவ வேண்டுமென கேட்டுக் கொண்டார்.\nதயார் நிலையில் சுகாதார அமைச்சு\nகிளந்தான் மாநிலத்தில் kepialu காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அனைத்து மருத��துவமனைகளும், அடுத்த கட்ட நடவடிக்கைக்குத் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அம்மாநில சுகாதாரத் துறையின் இயக்குனர் Datuk Dr. Ahmad Razin Ahmad Mahir தெரிவித்தார்.\nஇதுவரையில் 203 பேருக்கு இக்காய்ச்சல் கண்டிருப்பதாகவும், இந்நோய் கண்டிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதாகவும் இதுவரை இரண்டு உயர்கல்வி மாணவர்கள் இறந்துள்ளதாகவும் அவர் கூறினார்.\nஇதனிடையே வியாபாரிகளும், மக்களும் தத்தம் வளாகங்களைச் சுத்தமாக வைத்துக் கொள்ளும்படி அவர் வலியுறுத்தினார்.\nஇந்தியாவில் இரயில் விபத்து:20 பேர் பலி\nஇந்தியாவில் குஜராத் மாநிலத்தில் நேற்று அதிகாலை சபர்மதி எக்ஸ்பிரஸ் என்ற பயணிகள் இரயில், எதிரே வந்து கொண்டிருந்த சரக்கு இரயில் மீது நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 20-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.\nஇதுவரை 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அதிவேக இரயிலான சபர்மதி, காசி நகரம் நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகத் தெரிகிறது.\n80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடுமென அஞ்சப்படுகிறது.\nஈராக் ஆற்றில் மிதந்த 50 சடலங்கள்\nஈராக்கில் உள்ள மதீன் நகரின் தெற்குப்பகுதியில் TIGRIS ஆற்றிலிருந்து 50 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.\nகடந்த சனிக்கிழமை மதீன் நகரிலிருந்து பணயக்கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்ட 50 பேரைக் கொன்று தீவிரவாதிகள் அந்த ஆற்றில் வீசியிருக்கக்கூடும் என ஈராக் அதிபர் JALAL TALABANI தெரிவித்தார்.\nஇச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் விரைவில் அனைத்து விபரங்களையும் வெளியிடப்போவதாகவும் அவர் கூறினார்.\nநேப்பாளத்தில் பள்ளிக்கட்டடம் மீது வெடிகுண்டு வீச்சு\nநேப்பாளத்தில் அதிகக் கட்டணம் வசூலித்த ஒரு பள்ளிக்கூடத்தின் மீது Maoist தீவிரவாதிகள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் அப்பள்ளிக்கட்டிடமே இடிந்து தரை மட்டமானது.\nநேப்பாளத்தில் அதிகமாக கட்டணம் வசூலித்து வரும் பள்ளிகளின் மீது தீவிரவாதிகள்\nஅண்மைக்காலமாக அதிரடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.\nநேற்று முன் தினம் காட்மாண்டு அருகில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தின் மீது தாக்குதல் நடத்தினர். நேற்று பள்ளி விடுமுறையாக இருந்ததால் குழந்தைகள் தப்பினர்.\nஆனால் வெடிகுண்டு வெடித்ததில் 4 போலீஸ்காரர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் உயிரி���ந்தனர்.\nஜப்பானுக்கு எதிராக அமைதிப் போராட்டம் போதும்:சீனா\nஜப்பானுக்கு எதிரான வன்முறைப் போராட்டங்களை கைவிட்டு, அமைதியான முறையில் எதிர்ப்பை தெரிவிக்கும்படி தங்கள் நாட்டு மக்களை சீன அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.\n1931ம் ஆண்டு முதல் 1945-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சீனாவின் ஒரு பகுதியை ஆக்கிரமிப்பு செய்த ஜப்பான் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு இருந்தது.\nஆனால், தற்போது ஜப்பானில் வெளியிடப்பட்டுள்ள பள்ளி பாடப்புத்தகங்களில், இந்த வரலாற்று சம்பவம் உண்மைக்கு மாறாக திரித்து எழுதப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.\nஇதுதொடர்பாக ஜப்பானை கண்டித்து சீனாவில் பெரிய அளவில் போராட்டமும்,வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.\nஇதையடுத்து, சீன மக்கள் தங்களின் உணர்வுகளை அமைதியான முறையில் தெரிவிக்கும்படி அந்நாட்டு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.\nChelsea மற்றும் Arsenal அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற Premiership காற்பந்தாட்டத்தில் இரு அணிகளும் எந்த ஒரு கோல் எண்ணிக்கையும் இன்றி சமநிலை கண்டன.\nதொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின. Everton\nமற்றும் Manchester United அணிகளுக்கிடையே நடைபெற்ற மற்றும் ஒரு ஆட்டத்தில், Everton அணி 1-0 என்ற கோல் எண்ணிகையில் Manchester United அணியை வீழ்த்தியது.\nஇதனிடையே, Manchester United அணியின் ஆட்டக்காரர்கள் Gary Neville மற்றும்\nScholes ஆட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதால், அவ்வணி ஒன்பது ஆட்டக்காரர்களுடன் தனது ஆட்டத்தை தொடர நேரிட்டது.\nநீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது\nயூரோ கால்பந்து கிளப் போட்டிகளை ரசித்து வருகிறேன். நீங்களும் தானே.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« ஆழிப்பேரலைகள் முல்லையில் நடத்திய கோரத்தாண்டவம் | சனிக்கிழமை ஏப்ரல் 23-05 மலேசிய செய்திகள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/india-dose-not-consider-of-pakistan-actions-and-moves-pakistan-upset-px3ri3", "date_download": "2020-07-11T04:29:47Z", "digest": "sha1:3FNIZOXNHVTFHSJRXC2MMCRWG6WDBY3X", "length": 13894, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பாகிஸ்தான் சரண்டர்...!! பணிய வைத்தது மோடி, அமித்ஷாவின் பலே திட்டம்...!!!", "raw_content": "\n பணிய வைத்தது மோடி, அமித்ஷாவின் பலே திட்டம்...\nஎன்ன செய்வதென்றே தெரியாமல் குழம்பியது ப���கிஸ்தான். இதனிடையே காஷ்மீர் விவகாரத்தை இம்ரான்கான் முறையாக கையாளவில்லை என அந்நாட்டு எதிர்கட்சிகள் இம்ரான்கானுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். அந்நாட்டு மக்களும் கையாளாகாதவர் இம்ரான் என் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.\nகாஷ்மீர் பிரச்சனையில் கடுமை காட்டிவந்த நிலையில், இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகிறது, போர் தொடுக்கவும் தயங்கமாட்டோம் என கூறி வந்த நிலையில் போச்சுவார்த்தைக்கு தயார் என்ற தகவல் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ததாக கருதப்படுகிறது.\nகாஷ்மீரில் சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டதையடுத்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவிவந்த விரிசல் மோதலானது. இந்தியாவுடன் எந்த ராஜாங்க உறவுகளும் இனி வைத்துக்கொள்ளமாட்டோம் என அதிரடியாக அறிவித்தத பாகிஸ்தான், இந்தியாவுடன் செய்து வந்த வர்த்தக உறவு முதல் தூதரக உறவு வரை அனைத்தையும் முறித்துக்கொண்டது. இந்தியாவிற்கு எதிராக சர்வதேச நாடுகளை அணியமாக்கும் முயற்ச்சியில் இறங்கி அதில் தோல்வியடைந்தது. அதனால் விரக்தியின் உச்சத்திற்கே சென்ற பாகிஸ்தான் இந்தியாவின் மீது போர் தொடுக்க தயார் என அறிவித்தது.\nஇதனிடையே அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா போன்ற நாடுகள் இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெறும் இந்த பிரச்சனையில் மூன்றாவது நாடுகள் தலையிடுவது சரியாக இருக்காது எனவே இரு நாடுகளும் பேசி பிரச்சனையை தீர்த்துக்கொள்ளவதே சரி என கூறி விலகிக்கொண்டன. சர்வதேச அளவில் பாகிஸ்தானின் பேச்சு எடுபடாததால் இந்தியாவை எதிர்க்க வழி தெரியாமல் திகைத்து பாகிஸ்தான். எனவே இந்தியாவை எச்சரிக்கும் வகையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகனை சோதணை ஒன்றை நடத்தி பராக்கிரமத்தை காட்டியது பாகிஸ்தான்.\nஆனால் அவை எதையும் கண்டுகொள்ளாமல் இந்தியா புறக்கணித்து விட்டது. ஒரு புறம் சர்வதேச நாடுகளின் புறக்கணிப்பு, மறுபுறம், எடுத்த முடிவில் உறுதியாக நிற்க்கும் இந்தியா. இதனால் என்ன செய்வதென்றே தெரியாமல் குழம்பியது பாகிஸ்தான். இதனிடையே காஷ்மீர் விவகாரத்தை இம்ரான்கான் முறையாக கையாளவில்லை என அந்நாட்டு எதிர்கட்சிகள் இம்ரான்கானுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். ��ந்நாட்டு மக்களும் கையாளாகாதவர் இம்ரான் என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.\nஇதனால் மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பது போல நெருக்கடிக்கு ஆளானார் இம்ரான். எத்தனை எச்சரிக்கைகள் விடுத்தாலும் இந்தியா அதை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் உதாசினப்படுத்துவிடுகிறது. இந்தியாவுடன் எழுந்துள்ள முரண்பாட்டால் அரசியல் ரீதியாகவும் , வரத்தக ரீதியாகவும் பாகிஸ்தான் பெரும் வீழ்ச்சியை சந்தித்துவருகிறது. இந்த நிலையில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி இந்தியாவுடன் நிபர்ந்தனைகளுடன் கூடிய பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது எனஅறிவித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன இந்த அறிவிப்பு உண்மையாகும் பட்சத்தில், பாகிஸ்தானின் முடிவு சர்வதேச அளவில் அதி முக்கியத்துவம் வாய்ந்த முடிவாக இருக்கும் என்றே கூறலாம்.\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nலடாக் எல்லையில் இருந்து சீன படைகள் பின்வாங்கியது.இருதரப்பு பேச்சுவார்த்தை சக்ஜஸ்.\nபழைய இந்தியா அல்ல... பிரதமர் மோடி. கல்வான் எல்லைக்கோடு முன்னாள் பிரதமர் நேரு என்ன சொன்னார். கடுகடு காங்கிரஸ்.\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\nநேபாள பிரதமர் பதவிக்கு சிக்கல்... இந்தியாவின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்.. அதிர்ச்சியில் பிரதமர் சர்மா ஒளி.\n'என்னை காப்பாத்துங்க' வருவாய் ஆய்வாளர் முதலமைச்சருக்கு வேண்டுகோள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nநடிகை சனம் செட்டி பாலியல் குற்றங்களுக்கு கண்டனம்.. ஆதங்கத்தோடு பேசி வெளியிட்ட வீடியோ..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nகல்வான் பகுதியில் சீன ஆக்கிரமிப்பு ஊடுருவல்.. உண்மை கண்டறியும் குழு தேவை. ராகுல் காந்தி கொடுக்கும் நெருக்கடி\nஎன்கவுண்டரில் போலீஸ் போட்டுத்தள்ளிய பிரபல ரவுடி விகாஸ்துபே... உபிக்கு விடுதலை கொடுத்த போலீஸ்.\nதினமும் 100 கிமீ பயணம்.. கேரளாவில் சாதித்த தமிழக பழங்குடியின மாணவி.. 10ம் வகுப்பில் 95% மதிப்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/nokia-43-inch-smarttv-sales-flipkart-price-details-46623", "date_download": "2020-07-11T04:13:22Z", "digest": "sha1:DTLNSUBOLR5ZEP5OAPSVLSZ4M7HZO3N4", "length": 5378, "nlines": 36, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "(Nokia 43 Inch Smart Tv): இந்தியாவில் அறிமுகம் ஆன நோக்கியா ஸ்மார்ட் டிவி! விலை மற்றும் சிறப்பம்சங்கள் என்ன?| Nokia 43 Inch Smarttv Sales Flipkart Price Details", "raw_content": "\nஇந்தியாவில் அறிமுகம் ஆன நோக்கியா ஸ்மார்ட் டிவி விலை மற்றும் சிறப்பம்சங்கள் என்ன\nBy ஏசியாவில் செய்திப் பிரிவு • 05/06/2020 at 11:20AM\n4 கே திரை கொண்ட நோக்கிய 43 இன்ச் ஸ்மார்ட்டிவியின் விலை ரூ.31,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nநோக்கியா நிறுவனம் இந்தியாவில் மற்றொரு ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்துள்ளது. 43இன்ச் கொண்ட இந்த டிவி நேற்று முதல் பிளிப் கார்ட்டில் விற்பனை செய்யப்படுகிறது.\nநோக்கியா இரண்டாவது ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது. கடந்த மார்ச் மாதம் இதற்கான டீசர் வெளியான நிலையில், கரோனா லாக்டவுன் காரணமாக விற்பனை செய்வதில் குழப்பம் நீடித்து வந்தது.\nஇப்போது லாக்டவுன் தளர்வுகள் அமலில் உள்ளதால் ஆன்லைனில் விற்பனையை தொடங்கியுள்ளது. 43 இன்ச் கொண்ட இந்த நோக்கியா ஸ்மார்ட்டிவியின் விலை 31,999 ரூபாய். ஏற்கனவே நோக்கியா 55 இன்ச் டிவியை 41,999 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறது. இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்டிவியில் பல அம்சங்கள் 55 இன்ச் டிவியில் உள்ளது போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபிளிப்கார்ட் தளத்தில் ஜூன் 8-ம் தேதி மதிய��் 12 மணி முதல் விற்பனைக்கு வரும் இந்த டிவி, நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. பிளிப் கார்ட் தளத்தில் பல ஆஃபர்களும் இந்த டிவிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 500 முதல் 1500 ரூபாய் வரை கேஷ் பேக் கிடைக்கும் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.\nஅண்ட்ராய்ட் 9 பையில் இயங்கும் இந்த டிவியில் பிளே ஸ்டோர்,அமேசான் பிரைம், டிஸ்னி+, ஹாட் ஸ்டார் மற்றும் யூடியூப் வசதிகள் உள்ளன. இதில் 12 வாட் ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ் ட்ரூசரவுண்ட் சவுண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/bigg-boss-promo-dharshan-vanitha-losliya-vijay-tv-kamal-haasan/", "date_download": "2020-07-11T05:03:16Z", "digest": "sha1:EPLITHOGPONOOL4WMV32CFVO5EIOHROS", "length": 13570, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Bigg boss promo dharshan vanitha losliya vijay tv kamal haasan - தர்ஷனை காலி பண்ணாமல் வனிதா ஓய மாட்டார் போல - பிக்பாஸ் புரோமோ", "raw_content": "\nகேரள தங்கக் கடத்தல்: 4 பேருக்கு எதிராக பயங்கரவாத வழக்கை பதிவு செய்தது என்ஐஏ\nTamil News Today Live : கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nதர்ஷனை காலி பண்ணாமல் வனிதா ஓய மாட்டார் போல - பிக்பாஸ் புரோமோ\nசேரன் எவிக்ட் செய்யப்பட்ட போது கூட கேமராவை பார்த்து கொக்கரித்த வனிதா, 'கமல் சார் ஏதாச்சும் சொன்னா மட்டும் உடனே டிரான்ஸ்ஃபார்ம் ஆகி நடிக்கிறாங்க என்றார்\nBigg Boss Promo Today: பிக்பாஸில் வனிதா மீண்டும் பவுன்ஸ் பேக் ஆக ஒப்புக் கொண்டதே தர்ஷனை காலி பண்ணத் தான் போல. இரண்டாவது முறையாக வீட்டிற்கு வந்த போதே, தர்ஷனை பார்த்து ‘நீ என்ன பாடி பில்டிங் காட்டத் தான் வந்திருக்கியா. இது திறமையை வெளிப்படுத்துற இடம்’-னு சொல்லி தர்ஷனையே ஜெர்க் ஆக வைத்தார்.\nஅதன்பிறகும் தொடர்ந்து தர்ஷனையே குறி வைத்து வனிதா பல இடங்களில் கமென்ட் செய்ததை பார்க்க முடிந்தது. சேரன் எவிக்ட் செய்யப்பட்ட போது கூட கேமராவை பார்த்து கொக்கரித்த வனிதா, ‘கமல் சார் ஏதாச்சும் சொன்னா மட்டும் உடனே டிரான்ஸ்ஃபார்ம் ஆகி நடிக்கிறாங்க’- னு தர்ஷனையே அவர் விமர்சித்தார்.\nஇந்நிலையில், இன்றைய புரமோவில் தர்ஷனை நாமினேட் செய்யும் வனிதா, ‘நான் தர்ஷனை நாமினேட் செய்கிறேன். அவர் எதிர்காலத்துல நாமினேஷன் லிஸ்ட்-ல வருவாரா-னு கூட சந்தேகமா இருக்கு’-னு சொல்லி தர்ஷன் மீதான தன் வன்மத்தை கொட்டியிருக்கிறார்.\nஇதர போட்டியாளர்கள் வனிதாவை நாமினேட் செய்துள்ளனர்.\nசைபர் புல்லிங்: ‘ஏற்பட்ட வலிகளை கற்பனை செய்ய முடியாது’பிக்பாஸ் முகேன் காதலி வெளியிட்ட வீடியோ\nஸ்லிம் அண்ட் சிக் ஆக மாறிய ஷெரீன் – பாருங்க நீங்களே அந்த மாற்றத்த\nஉப்பு கருவாடு, இஞ்சி டீ லாக்டவுன் சமையலில் பிஸியானார் ஜாங்கிரி மதுமிதா\nவருங்கால கணவருடன் முதன்முறையாக ஃபோட்டோ வெளியிட்ட வனிதா விஜயகுமார்\nவனிதா விஜயகுமார் மறுமணம் அறிவிப்பு: வருங்கால கணவர் பற்றி பேட்டி\n’பிகில்’ தென்றலுக்கு ’பிக் பாஸ்’ கவின் ஸ்பெஷல் வீடியோ கால்\nஏலியனுடன் தன்னைத் தானே கலாய்த்துக் கொண்ட முன்னணி நடிகை\nஇந்த டிக்- டாக் புயலும் வர்றாங்களாம்: நீளும் பிக் பாஸ்- 4 பட்டியல்\nஏய் பரோட்டா, கல்யாணம் பண்ண வரட்டா\nதங்க பத்திரத் திட்டம்: வருமான வரியை சேமிக்க முத்தான மூன்று டிப்ஸ்கள்\nஎல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகள் – முறியடித்த இந்திய ராணுவம் (வீடியோ)\nபண்டிகைகள் பண்பாட்டின் அடையாளங்களாகட்டும் – முனைவர் கமல.செல்வராஜ்.\nஒரு நாள் பட்டாசு வெடிப்பதற்கு இவ்வளவு பெரிய கட்டுப்பாடுகளும் தடைகளும் தேவையில்லை.\nஸ்வீட்னா இப்படி இருக்கணும்… இந்தியாவின் ஸ்பெஷல் தீபாவளி பலகாரங்கள்\nபட்டாசும், பலகாரமும், தீபாவளிப் பண்டிகையின் நீக்கமற நிறைந்துள்ள இரு முக்கிய அம்சங்கள். தீபாவளி இந்தியாவில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. இதனால் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒருவகையான இனிப்புகள் விசேஷமாக செய்யப்படுவது வழக்கமாகும். அப்படி பிரபலமாக உள்ள சில தீபாவளி சிறப்பு பலகாரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்… 1) மைசூர் பாக் மைசூர் பாக்குக்கும் தீபாவளி பலகாரங்களில் தனி இடம் உண்டு. இந்த இனிப்பு பலகாரம் இல்லாமல் எந்த தீபாவளி இனிப்பு வகையும் முழுமை பெறாது. கர்நாடகத்தில் […]\nசென்னையில் கொரோனா: மண்டல வாரியான பாதிப்பு விபரம்\nகொரோனா பாதிப்பில் சிக்கிய 3-வது அமைச்சர்: செல்லூர் ராஜு மருத்துவமனையில் அனுமதி\nவிகாஸ் துபேவின் 30 ஆண்டுகால கிரிமினல் வாழ்க்கை: 5 கொலை உட்பட 62 வழக்குகள்\nரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக் கொலை: தப்பிச் செல்ல முயன்றதாக போலீஸ் அறிக்கை\nதேவேந்திரகுல வேளாளர் அரசாணை: பாஜக- காங்கிரஸ் ஆதரவு, கொங்கு ஈஸ்வரன் எதிர்ப்பு\nகேரள தங்கக் கடத்தல்: 4 பேருக்கு எதிராக பயங்கரவாத வழக்கை பதி��ு செய்தது என்ஐஏ\nTamil News Today Live : கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nசாத்தான்குளம் சம்பவம்: திடீரென வீடியோவை நீக்கிய சுசித்ரா\nசென்னையில் கொரோனா: மண்டல வாரியான பாதிப்பு விபரம்\n72 லட்சம் ஊழியர்களுக்கு மேலும் 3 மாதம் மத்திய அரசு சலுகை: இந்தப் பட்டியலில் நீங்கள் வருகிறீர்களா\n உங்க முக அழகுக்கு சூப்பரான ரெமடீஸ்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவச ரேசன் பொருட்கள் – உயர்நீதிமன்றம் உத்தரவு\nகேரள தங்கக் கடத்தல்: 4 பேருக்கு எதிராக பயங்கரவாத வழக்கை பதிவு செய்தது என்ஐஏ\nTamil News Today Live : கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nசாத்தான்குளம் சம்பவம்: திடீரென வீடியோவை நீக்கிய சுசித்ரா\nTamil News Today Live : கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/huawei-mate-30-series-smartphone-specifications-price-launch-availability-and-more/", "date_download": "2020-07-11T06:00:27Z", "digest": "sha1:5KD2STODXX64CV7UGYEIEOPSF6WVZVPW", "length": 12338, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Huawei Mate 30 series smartphone specifications, price, launch, availability and more - வெளியீட்டுக்கு தயாராகும் ஹூவாய் மேட்டின் 30 ஸ்மார்ட்போன்... சிறப்பம்சங்கள் என்னென்ன?", "raw_content": "\n’நீங்க யாரும் நோட் பண்ணல, ஆமா நா அம்மாவாகிட்டேன்\nகனரா பேங்க்: வாடிக்கையாளர்களே இது உங்களுக்கான நேரம் மிஸ் பண்ணாதீங்க\nவெளியீட்டுக்கு தயாராகும் ஹூவாய் மேட்டின் 30 சீரியஸ் ஸ்மார்ட்போன்... சிறப்பம்சங்கள் என்னென்ன\nHuawei Mate 30 : சியோமி, ஒன்ப்ளஸ், சாம்சங் நிறுவனங்களின் ப்ரீமியம் போன்களுக்கு போட்டியாக நிச்சயம் இந்த ஸ்மார்ட்போன் இருக்கும்\nHuawei Mate 30 series smartphone specifications, price, launch, availability : கடந்த ஆண்டு வெளியாகி அனைத்து வாடிக்கையாளர்கள் மனதையும் கவர்ந்த ஒரு ஸ்மார்ட்போன் என்றால் அது ஹூவாய் நிறுவனத்தின் மேட் 20 ஆகும். அந்த ஸ்மார்ட்போன் வரிசையில் புதிய மேட் 30 இந்த வருடம், செப்டம்பர் மாதம் 19ம் தேதி வெளியாக உள்ளது.\nகிரின் 990 ப்ரோசசர் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 40 எம்.பி. கேமரா சென்சார்கள் இதில் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்ட்ராய்ட் க்யூ இயங்கு தளத்தில் இந்த போன் இயங்கும். இது தவிர இதர சிறப்பம்சங்கள் குறித்த முழுமையான தகவல்கள் தெரியவில்லை. ஆ��ால் அடுத்த முறை வெளியாக இருக்கும் ஹூவாய் ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டுக்கு பதிலாக ஹார்மோனி ஓ.எஸ். கொண்டு இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் இயங்கு தளம் மற்றும் அமெரிக்காவின் புதிய கொள்கையின் காரணமாக புதிய ஓ.எஸ். உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமேலும் படிக்க : அறிமுகமானது சாம்சங்கின் கேலக்ஸி ஏ10எஸ். சிறப்பம்சங்கள் ஒரு பார்வை\nஇந்த ஓ.எஸ். தற்போதைக்கு ஸ்மார்ட் டிவிகள், ஸ்மார்ட் டிஸ்பிளேக்கள், மற்றும் லேப்டாப்களில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது இந்த நிறுவனம். ஆப்பிள், எல்.ஜி., சியோமி, ஒன்ப்ளஸ், சாம்சங் நிறுவனங்களின் ப்ரீமியம் போன்களுக்கு போட்டியாக நிச்சயம் இந்த ஸ்மார்ட்போன் இருக்கும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\nமேலும் படிக்க : டூகாட்டியின் டியாவெல் இந்தியாவில் அறிமுகம்\n64 எம்.பி., 5 கேமராக்கள்… புத்தம் புதிய வடிவில் வெளியாக இருக்கும் ஹூவாய் பி40 ப்ரோ\nமேட் எக்ஸ் செப்டம்பரில் நிச்சயமாக விற்பனைக்கு வைக்கப்படும் – ஹூவாய் நம்பிக்கை\nடி.எஸ்.எல்.ஆர் கேமராவிற்கே சவால் விடும் ஹூவாயின் பி30 ப்ரோ ஸ்மார்ட்போன்…\nஇந்தியாவில் எப்போது வெளியாக உள்ளது ஹூவாய் மேட் எக்ஸ் \nஹூவாய் மேட் X Vs சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் – எது சிறந்த மடக்கு போன்\nபிரமிக்க வைத்த ஹூவாய் மேட் X ஃபோல்டபிள் போன்… தலை சிறந்த நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் MWC-ல் வெளியீடு\nசாம்சங்கைத் தொடர்ந்து ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் ஹூவாய் நிறுவனம்\nஆப்பிளின் மேக்புக்கிற்கு இணையாக ஹூவாயின் மேட்புக்… CESயில் அறிமுகம்…\nஇந்தியாவிற்கு வருகிறது ஹூவாய் மேட் 20 ப்ரோ… டிசம்பர் 3ல் இருந்து விற்பனை\nBigg Boss promo 1 : மீண்டும் பிக் பாஸ் வீட்டில் வனிதா எண்ட்ரி மாலை போட்டு வரவேற்கும் சேரன்.\nடார்ச் லைட் ஃபிளாஷில் அதிர்ந்த முஸ்தஃபா பாடல் – ரசிகர்களை ஏமாற்றாத ஏ.ஆர்.ரஹ்மான்\n’நீங்க யாரும் நோட் பண்ணல, ஆமா நா அம்மாவாகிட்டேன்\nஇளையராஜா இசையமைத்த கெளதம் மேனனின், ’நீதானே என் பொன்வசந்தம்’ படத்தில் இடம்பெற்ற \"சற்று முன்பு\" பாடலால் மிகவும் பிரபலமானார்.\nகனரா பேங்க்: வாடிக்கையாளர்களே இது உங்களுக்கான நேரம் மிஸ் பண்ணாதீங்க\nசூழ்நிலையில் எந்த மாதிரியான சிறப்பு சலுகைகளை வழங்குகிறது என்பது மிக முக்கியம்.\nசாத்தான்குளம் சம்பவம்: திடீரென வீடிய��வை நீக்கிய சுசித்ரா\nஅடடே…தளபதி தீனாவுக்கு சொன்ன சூப்பர் ஜோக்\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\n’நீங்க யாரும் நோட் பண்ணல, ஆமா நா அம்மாவாகிட்டேன்\nகனரா பேங்க்: வாடிக்கையாளர்களே இது உங்களுக்கான நேரம் மிஸ் பண்ணாதீங்க\nபென் ஸ்டோக்ஸ் ஜெர்சியில் இடம் பெற்றிருந்த இந்திய மருத்துவர் பெயர்\nஉ.பி என்கவுன்டர்: இதுவரை முடிந்த 74 விசாரணைகளில் எதிலும் போலீசுக்கு தண்டனை இல்லை\nகேரள தங்கக் கடத்தல்: 4 பேருக்கு எதிராக பயங்கரவாத வழக்கை பதிவு செய்தது என்ஐஏ\nTamil News Today Live : சாத்தான்குளம் வழக்கு.. கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணை\nசாத்தான்குளம் சம்பவம்: திடீரென வீடியோவை நீக்கிய சுசித்ரா\nசென்னையில் கொரோனா: மண்டல வாரியான பாதிப்பு விபரம்\n’நீங்க யாரும் நோட் பண்ணல, ஆமா நா அம்மாவாகிட்டேன்\nகனரா பேங்க்: வாடிக்கையாளர்களே இது உங்களுக்கான நேரம் மிஸ் பண்ணாதீங்க\nபென் ஸ்டோக்ஸ் ஜெர்சியில் இடம் பெற்றிருந்த இந்திய மருத்துவர் பெயர்\nTamil News Today Live : கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://virudhunagar.nic.in/ta/gallery/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4/", "date_download": "2020-07-11T04:29:31Z", "digest": "sha1:REIEUNDS7GKZ3Z3BVRLXPQMUVEIJY3QN", "length": 6776, "nlines": 132, "source_domain": "virudhunagar.nic.in", "title": "குறிப்பேடு தயாரிப்பு தொழில் | விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு அரசு | பட்டாசு மற்றும் தீப்பெட்டிகளின் மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nவிருதுநகர் மாவட்டம் Virudhunagar District\nபொருளியல் மற்றும் புள்ளியல் துறை\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nபடத்தைக் காட்டு குறிப்பேடு மேல் அட்டை\nபடத்தைக் காட்டு குறிப்பெடு மேல் அட்டை சேர்ப்பு\nபடத்தைக் காட்டு Notebook Binding\nபடத்தைக் காட்டு குறிப்பேடு சீர் செய்தல்\nபடத்தைக் காட்டு Notebook Binding\nகுறிப்பெடு தயாரிப்பு தொழில் – சிவகாசி\nபடத்தைக் காட்டு குறிப்பேடு கட்டு போடுதல்\nஇவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது\n© விருதுநகர் மாவட்டம் , வலைதள உருவாக்கம் மற்றும் பராமரிப்பு தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 30, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/164988?ref=archive-feed", "date_download": "2020-07-11T03:34:27Z", "digest": "sha1:SITYDIJPK53BXQDQORNYZ3VMF2Y5WEHE", "length": 6586, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "விஸ்வாசம் படத்தை தொடர்ந்து பிரபல நடிகரின் படத்தை வெளியிடவுள்ள தயாரிப்பு நிறுவனம்! - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸ் 4ல் தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னி\nஅட சிவகார்த்திகேயன் மனைவியா இது.. இதுவரை யாரும் கண்டிராத இருவரும் உள்ள அறிய புகைப்படம்\nவிடாமல் துரத்தும் சர்ச்சை.... நான் செய்த தவறுகளை என் குழந்தைகள் செய்யமாட்டார்கள்\nஇதுவரை யாரும் பார்த்திடாத முதன் முறையாக இதோ காமெடி கிங் கவுண்டமணி மகள், புகைப்படம் உள்ளே..\n மீண்டும் வெடித்த வனிதாவின் திருமண பிரச்சினை.... பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய பிரபலம்\nகனடாவில் சிக்கி தவிக்கும் விஜய் மகன் ஹீரோவாக போகிறாரா.. ஆசை என்னன்னு பாருங்க..\nமாஸ்டர் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க காரணமே இந்த நடிகர் தான், வெளியான சூப்பர் தகவல்..\nபிரபல நடிகை ஆண்ட்ரியாவின் வீட்டை பார்த்துள்ளீர்களா, செம்ம கலர்புல் ஹவுஸ், இதோ புகைப்படங்களுடன்...\nவிஜய், அஜித் ரசிகர்களை அசிங்கப்படுத்திய ஓவியா, இதோ புகைப்படத்துடன்...\nஇந்த 8 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ராஜ வாழ்க்கை வாழ்வார்களாம் இந்திரனும் அக்னியும் ஆளும் இவர்களுக்கு பேரதிர்ஷ்டம்தான்\nபிரபல நடிகை வைபவி லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nவித்தியாசமான போட்டோஷுட் எடுத்த விஜே ரம்யாவின் கலக்கல் படங்கள்\nஎன்னது விஜே மகேஷ்வரியா இது, செம்ம ஹாட் போட்டஷுட் இதோ\nநிவேதா பெத்துராஜ் செம்ம கியூட் புகைப்படங்கள்\nமீண்டும் இணையத்தில் சென்சேஷன் ஆன ரம்யா பாண்டியன் போட்டோஸ்\nவிஸ்வாசம் படத்தை தொடர்ந்து பிரபல நடிகரின் படத்தை வெளியிடவுள்ள தயாரிப்பு நிறுவனம்\nஅஜித்தின் விஸ்வாசம் படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்தது. இப்படத்தின் TT என அழைக்கப்படும் திருச்சி, தஞ்சாவூர் பகுதி திரையரங்கு உரிமையை சக்தி பிலிம் பேக்டரி வாங்கியிருந்தது.\nதற்போது இந்த சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் அடுத்ததாக ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள LKG படத்தின் மொத்த தமிழ்நாடு திரையரங்கு உரிமையை வாங்கியுள்ளதாம்.\nஇதனை ஆர்.ஜே.பாலாஜியே ��ற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-11T05:47:44Z", "digest": "sha1:IF6L5QOTGJPGVLCCORIBW2WRRZOAW6ZB", "length": 9945, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ஊரடங்கில் சுற்றும் பிரெஞ்சுக்காரர்கள்", "raw_content": "சனி, ஜூலை 11 2020\nSearch - ஊரடங்கில் சுற்றும் பிரெஞ்சுக்காரர்கள்\nஊரடங்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திருப்பி கொடுக்க உத்தரவு\nசென்னையில் ஜூலை 6-ம் தேதி முதல் ஊரடங்கில் தளர்வுகள்; என்னென்ன கட்டுப்பாடுகள்\nசிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம்: சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க தமிழகத்திற்கு ரூ.1428...\n12 நாள் முழு ஊரடங்கில் பொதுமக்கள் என்னென்ன செய்ய வேண்டும்: போக்குவரத்து போலீஸார்...\nஊரடங்கில் தளர்வுகளைக் கொண்டுவரும் சிங்கப்பூர்\nஊரடங்கில் தினந்தோறும் ரேடியோ வகுப்புகள்: காஷ்மீரில் பயனடையும் மாணவர்கள்\nஊரடங்கில் முடங்காத மேதைகள் 5- மேரி மேலன்\nஊரடங்கில் முடங்காத மேதைகள் 4- ஜியோவன்னி பாவ்காஷோ\nஊரடங்கில் அதிக வருவாய்: நெட்ஃபிளிக்ஸ், அமேசான் திரையரங்குகளுக்கு உதவ வேண்டும்; '1917' இயக்குநர்...\nகரோனா ஊரடங்கில் மதப்பிரச்சாரம்: தாய்லாந்து நாட்டினர் 8 பேருக்கு நிபந்தனை ஜாமீன்\nகரோனா ஊரடங்கில் ஏழை மக்களுக்கு உதவி: பிரதமர் பாராட்டிய முடிதிருத்தும் தொழிலாளியின் மகள்...\nஊரடங்கில் 17,000 குடும்பங்களுக்கு உதவிய விஜய் தேவரகொண்டா அறக்கட்டளை\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nமஹாகால பைரவர்தான் என் மகனை சாவிலிருந்து காப்பாற்றியுள்ளார்:...\nரவுடி விகாஸ் துபே கொல்லப்பட்டுவிட்டார்,அவரைப் பாதுகாத்தவர்களை என்ன...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/elementary-school-teachers-can-be-used-for-the-10th-public-exam-purpose-school-education-department-order/", "date_download": "2020-07-11T03:59:47Z", "digest": "sha1:X5U32MWDUUPTDTUCUYGA7P7RV3JL7CTM", "length": 13411, "nlines": 161, "source_domain": "www.patrikai.com", "title": "10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்... பள்ளிக்கல்வித்துறை | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்… பள்ளிக்கல்வித்துறை\nவரும் 15ந்தேதி 10ம் வகுப்பு பொது தேர்வு தொடங்க உள்ள நிலையில், தேர்வு அறைக்கு தேவைப்படும் ஆசிரியர் கள் பணிக்கு, தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவித்து உள்ளார்.\nதமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், தள்ளி வைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வும் வரும் 15ந்தேதி தொடங்க உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பள்ளி அறைகள் சுத்தப்படுத்தப்பட்டு, தேர்வுக்காண பணிகள் நடைபெற்று வருகின்றன. தொற்று பரவாமல் இருக்க தேர்வு அறையில் இடைவெளி விட்டு மாணவர்களை அமர வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.\nஇதனால், தேர்வு அறைகள் அதிகம் தேவைப்படும் நிலையில், ஆசிரியர்களும் அதிகமாக தேவைப்படும் சூழ்நிலை எழுந்துள்ளது.\nஇந்த நிலையில், 10ஆம் வகுப்பு மற்றும் பிற அரசு பொதுத்தேர்வுப் பணிக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என தொடக்கக்கல்வி இயக்குநர் கடிதம் அனுப்பியுள்ளார்.\nமேலும், நடுநிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வுப்பணியில் முன்னுரிமை வழங்கலாம் என்றும், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.\nகொரோனா : தமிழக அரசின் புதிய நடவடிக்கைகள் டாஸ்மாக் கடைகள் திறப்பதை மறுபரீசிலனை செய்ய வேண்டும் விஜயகாந்த், ஜி.கே.வாசன் கோரிக்கை தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை… எடப்பாடி உறுதி\nPrevious முதல்வர் காப்பீடு… அடித்தட்டு மக்களுக்கு கிட��க்க அரசு ஆவன செய்யுமா\nNext செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு இயக்குநர் நியமனம்… நடிகர் ரஜினிகாந்த் நன்றி கடிதம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 8.22 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,22,603 ஆக உயர்ந்து 22,144 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.26 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,26,15,367 ஆகி இதுவரை 5,62,011 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n10/07/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக விவரம்…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னையில் பாதிப்பு படிப்படியாக குறைந்து…\nஇன்று 4,163 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பைவிட குணடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 4,163 பேர் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 82,324…\nசென்னையில் இன்று கொரோனா பாதிப்பு 1205 ஆக குறைவு, பலி 27…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,30,261 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 4,163- பேர் குணமடைந்து வீடு…\nபுலம் பெயர் தொழிலாளர்களுக்கும் இலவச ரேஷன் பொருட்கள்\nசென்னை: வாழ்வதாரத்தை இழந்துள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் இலவசமாக ரேசன் பொருட்கள் வழங்க தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. நாடு…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-07-11T03:55:38Z", "digest": "sha1:QR7GLBMHPN3YDDGUUUSZUHRVUIHWTHQM", "length": 8135, "nlines": 77, "source_domain": "www.toptamilnews.com", "title": "ரஜினி- கமலை இணைத்தது யார்..? முடிந்தது முதல்வர் வேட்பாளர் டீலிங்..! - TopTamilNews ரஜினி- கமலை இணைத்தது யார்..? முடிந்தது முதல்வர் வேட்பாளர் டீலிங்..! - TopTamilNews", "raw_content": "\nHome ரஜினி- கமலை இணைத்தது யார்.. முடிந்தது முதல்வர் வேட்பாளர் டீலிங்..\nரஜினி- கமலை இணைத்தது யார்.. முடிந்தது முதல்வர் வேட்பாளர் டீலிங்..\nமூத்த அதிமுக புள்ளிகள் ரஜினியைச் சந்தித்து அதிமுகவுக்கு ஒரு புதிய தலைமையை ஏற்கும்படி பேச்சுவார்த்தையில் இறங்கினார்கள்.\nதேவைப்பட்டால் இணைந்து செயல்படுவோம் என நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் தனித்தனியாகப் பேட்டியளித்துள்ளனர்.\nஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ரஜினிகாந்த்தை அதிமுகவுக்குக் கொண்டுவர தீவிரமான சில முயற்சிகள் நடந்தன. ஐசரி கணேஷ், சைதை துரைசாமி, செங்கோட்டையன், தம்பிதுரை போன்ற மூத்த அதிமுக புள்ளிகள் ரஜினியைச் சந்தித்து அதிமுகவுக்கு ஒரு புதிய தலைமையை ஏற்கும்படி பேச்சுவார்த்தையில் இறங்கினார்கள். எடப்பாடி பழனிசாமி மெல்ல மெல்ல அதிமுகவில் தலையெடுக்கலாம் என்ற சூழலில் இந்தக் காய்கள் அப்போது நகர்த்தப்பட்டன. ஆனால் ரஜினி இதில் பிடிகொடுக்காமல் நழுவி விட்டார்.\nஇப்போது ரஜினியையும் கமலையும் அரசியல் ரீதியாக இணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் ஐசரி கணேஷ். இருவருக்கும் மிக நெருக்கமான ஐசரி கணேஷ் அரசியல் தளத்தில் ரஜினியும் கமலும் சேர்ந்தால் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும் என்றும், வலதுசாரி இடதுசாரி என்ற பேதம் எதுவும் இல்லாமல் அனைத்து மக்களும் ரஜினி – கமல் கூட்டணியை நோக்கி வருவார்கள் என்றும் இருவரிடமும் பேசி வந்தார்.\nரஜினி – கமல் இணைந்து அரசியலைச் சந்தித்தால் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி இயல்பாகவே எழுந்தது. கமல் ஏற்கனவே கட்சி ஆரம்பித்து தேர்தலையே சந்தித்துவிட்டார். ஆனால், ரஜினி இன்னும் கட்சி தொடங்கவே இல்லை. இப்படிப்பட்ட நிலையில் கள அரசியலில் சீனியர் கமல்ஹாசன்தான். ஆனாலும் ரஜினியை முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் ஏற்பார் என்றும் அதற்குரிய பேச்சு வார்த்தைகளையும் காய்நகர்த்தல்களை ஐசரி கணேஷ் செய்து வருகிறார் என்றும் கூறுகிறார்கள் ரஜினி – கமல் வட்டாரத்தினர்.\nPrevious articleரஸ்க் சாப்பிடுறது உண்மையில ரிஸ்க் தான்… உள்ளே இரும்பு போல்ட் இருக்குங்க\nNext articleதேசிய விருது பெறுகிறார் காஞ்சிபுரம் பெண் நெசவாளர்\nதி.மு.க எம்.பி-க்களுக்கு அவமரியாதை விவகாரம் – விளக்கம் கேட்ட மத்திய அரசு\nஊரடங்கு காலத்தில் என்ன செய்தீர்கள் – மாநில பா.ஜ.க தலைமையிடம் அறிக்கை கேட்ட மோடி\nசோனியா, ராகுல், பிரியங்கா காந்தியை தனிமைப்படுத்��லில் வைக்க வேண்டும்… பா.ஜ.க. எம்.பி. சர்ச்சை பேச்சு\nஇன்டர்நெட், ஸ்மார்ட் போன் இல்லை… ஸ்பீக்கர் கட்டி பாடம் நடத்திய ஆசிரியர்கள்\nபாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்து அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது- துணை முதல்வர் பதிவு\nஜூலை 6 முதல் காணொலி காட்சி மூலம் முழுமையாக இயங்க உள்ளது சென்னை உயர்...\nஅசுர வேகம் காட்டும் கொரோனா : இதுவரை 4 லட்சத்து 8 ஆயிரத்து 240...\nஉத்தர பிரதேசத்தில் அனல் பறக்கும் பஸ் விவகாரம்… காங்கிரஸ் தலைவர், பிரியங்கா காந்தி உதவியாளர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/ragukethupalandetail.asp?aid=3&rid=12", "date_download": "2020-07-11T04:01:13Z", "digest": "sha1:XIKJG7YYZQQOM7ZRDYDV7VTRKACEDHXS", "length": 23383, "nlines": 113, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nகணித்தவர்: ‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nதழைத்துக் குலுங்கும் மரங்களுக்கு ஆதாரமாக விளங்கும் ஆணி வேரைப் போல் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதி காப்பவர்களே வெகு தொலைவிலிருந்து வீசும் வாடைக் காற்றில் கலந்து வரும் பூக்களின் வாசத்தை உணரும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு மனிதர்களின் கள்ள மனசை அறியும் சக்தி இல்லாமல் போய் விட்டதே வெகு தொலைவிலிருந்து வீசும் வாடைக் காற்றில் கலந்து வரும் பூக்களின் வாசத்தை உணரும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு மனிதர்களின் கள்ள மனசை அறியும் சக்தி இல்லாமல் போய் விட்டதே உங்களுக்கு இந்த ராகுவும், கேதுவும் இணைந்து 13.02.2019 முதல் 31.08.2020 வரை உள்ள காலகட்டங்களில் எப்படிப்பட்ட பலன்களை தரப் போகிறார்கள். என்பதை பார்ப்போம்\nஇதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தில் அமர்ந்து எல்லோரையும் பகையாளியாக்கி பாடாய்ப் படுத்திய ராகுபகவான், இப்போது உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டில் வந்தமர்கிறார். ஐந்தாம் வீட்டை விட்டு ராகு விலகுவதால் குழந்தை இல்லாமல் தவிர்த்தவர்களுக்கு குழந்தை பாக்யம் கிட்டும். பிள்ளைகளின் பிடிவாதக் குணம் விலகும். இனி உங்கள் பேச்சுக்கு கட்டுப்பட���வார்கள். அவர்களின் ஆழ்மனதில் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வருவீர்கள்.\nராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:\nஉங்கள் ராசிநாதனும்ஜீவனாதிபதியுமான குருபகவானின் புனர்பூசம் நட்சத்திரத்தில் 13.2.2019 முதல் 18.8.2019 வரை ராகுபகவான் செல்வதால் உங்களின் தோற்றப் பொலிவுக் கூடும். வற்றிய பணப்பை நிரம்பும். தங்க நகைகள் வாங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். என்றாலும் வீண் அலைச்சல், செலவுகள், வாகன விபத்துகள், மறைமுக விமர்சனங்கள் வந்துச் செல்லும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் வேலைச்சுமை, இடமாற்றம் உண்டு. ராகுபகவான் தன் சுய நட்சத்திரமான திருவாதிரையில் 19.8.2019 முதல் 26.4.2020 வரை செல்வதால் எளிதாக முடிய விஷயங்களை கூட போராடி முடிக்க வேண்டி வரும். எவ்வளவு தான் உழைத்தாலும் கெட்ட பெயர் தான் மிஞ்சுகிறது என்றெல்லாம் அலுத்துக் கொள்வீர்கள். உங்களின் கௌரவத்தை பாதிக்கும் சம்பவங்கள் நிகழக் கூடும். யாரையும் வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். பித்தத்தால் தலைச்சுற்றல், வயிற்று வலி, வலிப்பு வந்துச் செல்லும்.\nஉங்கள் தனபாக்யாதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் 27.4.2020 முதல் 31.8.2020 முடிய ராகுபகவான் செல்வதால் திடீர் பணவரவு உண்டு. சொத்து வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்குவீர்கள். தந்தையின் ஆரோக்யம் சீராகும். சகோதர, சகோதரிகளிடையே இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். இளைய சகோதரர் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. யோகா, தியானம் செய்யுங்கள். கர்ப்பிணிப்பெண்களே நெடுந்தூர பயணங்கள் வேண்டாமே லேசாக தலைச்சுற்றல் வரும் என்பதால் மாடிப்படி ஏறி இறங்கும்போது கவனம் தேவை. கன்னிப் பெண்களே யாரையும் எளிதில் நம்பாதீர்கள். காதல் விவகாரத்தில் பெற்றோருடன் கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பது நல்லது. தடைபட்ட உயர்கல்வியை மீண்டும் தொடர்வீர்கள். மாணவர்களே யாரையும் எளிதில் நம்பாதீர்கள். காதல் விவகாரத்தில் பெற்றோருடன் கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பது நல்லது. தடைபட்ட உயர்கல்வியை மீண்டும் தொடர்வீர்கள். மாணவர்களே மறதி,மந்தம் நீங்கும். உயர்கல்வியில் அதிக மதிப்பெண் பெறுவீர்கள். அரசியல்வாதிகளே மறதி,மந்தம் நீங்கும். உயர்கல்வியில் அதிக மதிப்பெண் பெறுவீர்கள். அரசியல்வாதிகளே கட்சி சம்பந்தமாக வேலைச்சுமை அதிகரிக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும்.\n போட்டிகள் ஒருபுறமிருந்தாலும் ராஜதந்திரத்தால் லாபத்தை பெருக்குவீர்கள். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசி பழைய பாக்கிகளை வசூல் செய்யுங்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உணவு, சிமென்ட், புரோக்கரேஜ், மருந்து வகைகளால் இரட்டிப்பு லாபம் உண்டு. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடம் கறாராகப் பேசி வேலையை விரைந்து முடிக்கப் பாருங்கள்.உத்யோகஸ்தர்கள் யாராலும் செய்ய முடியாத கஷ்டமான வேலைகளையும் செய்து முடித்து சகஊழியர்களையும் ஆச்சர்யப்படுத்துவீர்கள். மேலதிகாரியைப் பற்றி விமர்சனம் செய்ய வேண்டாம். கணினி துறையிலிருப்பவர்களே யாராலும் செய்ய முடியாத கஷ்டமான வேலைகளையும் செய்து முடித்து சகஊழியர்களையும் ஆச்சர்யப்படுத்துவீர்கள். மேலதிகாரியைப் பற்றி விமர்சனம் செய்ய வேண்டாம். கணினி துறையிலிருப்பவர்களே அதிக சம்பளத்துடன் அயல்நாட்டில் வேலை கிடைக்கும். கலைத்துறையினர்களே அதிக சம்பளத்துடன் அயல்நாட்டில் வேலை கிடைக்கும். கலைத்துறையினர்களே நெடுநாளாக காத்திருந்தற்கேற்ப புது வாய்ப்புகள் வந்தமையும்.\nஇதுவரை உங்களின் ராசிக்கு பதினோராவது வீட்டில் அமர்ந்து ஓரளவு நல்ல பலன்களை தந்த கேது பகவான் இப்போது பத்தாவது வீட்டில் வந்தமர்வதால் எதிலும் ஒரு பதட்டம்,டென்ஷன் இருக்கும். நீங்கள் சும்மா இருந்தாலும் சிலர் உங்களை சீண்டிப் பாப்பார்கள். எடுத்த வேலையை நான்கைந்து முறை அலைந்து முடிக்க வேண்டியது வரும். அதனால் மன இறுக்கத்துக்குள்ளாவீர்கள். மூத்த சகோதரருடன் இருந்த கருத்துமோதல்கள் விலகும்.\nஉங்கள் சஷ்டமாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 1ம் பாதத்தில் 13.2.2019 முதல் 17.4.2019 வரை கேதுபகவான் செல்வதால் எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். பிரபலங்கள் உதவிகரமாக இருப்பார்கள். நிலுவையிலிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். புது வாகனம் வாங்குவீ���்கள். சிலர் பழைய வீட்டை இடித்து கட்டுவீர்கள். உங்கள் சேவகாதிபதியும் அஷ்டமாதிபதியுமான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 18.4.2019 முதல் 22.12.2019 வரை கேது செல்வதால் துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். வீட்டில் மங்கள இசை முழங்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். இளைய சகோதரர் ஆதரவாக இருப்பார். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். வேற்றுமொழியினர், மதத்தினர் உதவுவார்கள்.\nகேதுபகவான் தன் சுய நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் 23.12.2019 முதல் 31.8.2020 வரை கேது செல்வதால் பணத்தட்டுப்பாடு, மனஉளைச்சல், வீண் டென்ஷன், ஒருவித சலிப்பு, வந்துப் போகும். முன்யோசனையில்லாமல் மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் பிரச்னையில் சிக்கிக் கொள்ளாதீர்கள். உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். வழக்கில் அலட்சியம் வேண்டாம். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். வீண் வறட்டுக் கவுரவத்திற்காக கையிருப்பை கரைக்காதீர்கள். வேற்று மொழியினர் உதவுவார்கள்.\nநெருங்கிய உறவினர்களால் கொஞ்சம் செலவுகளும், அலைச்சலும் வரும். சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது. வியாபாரத்தில் அவசரப்பட்டு பெரிய முதலீடுகல் இறகாதீர்கள். பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள போராட வேண்டியது வரும். விளம்பர யுக்திகளை கையாளுவீர்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை முறையே செலுத்திவிடுங்கள். முரண்டுபிடித்த பங்குதாரர்கள் இனி உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் தருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். சின்னச் சின்ன அவமானங்களையும் சந்திக்க வேண்டியது வரும். இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களை ஓய்வெடுக்க முடியாதபடி கொஞ்சம் கசக்கி பிழிந்தாலும் இறுதியில் எல்லாம் நன்மைக்கே என்பதை புரிய வைக்கும்.\nதிருச்சி மாவட்டம், சமயபுரத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு மாரியம்மனை வெள்ளிக்கிழமைகளில் சென்று வணங்குங்கள். இதய நோயாளிக்கு உதவுங்கள். நிம்மதி கிடைக்கும்.\nமேலும் - ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். வி��ாபாரத்தில் பாக்கிகளை நயமாக பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியை அனுசரித்து போங்கள்.அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enakkul-kavidhai.blogspot.com/2010/07/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1275375600000&toggleopen=MONTHLY-1277967600000", "date_download": "2020-07-11T06:19:09Z", "digest": "sha1:5OZKRUBH6SGNGLIHIUARUSNNBSFLCNC3", "length": 16188, "nlines": 108, "source_domain": "enakkul-kavidhai.blogspot.com", "title": "என் பேனாவிலிருந்து ...!!: July 2010", "raw_content": "\nகப் என்று சொல்ல வராத ஒரு சிறு மழலையின் வாய்ச்சொல் அது.சுமார் ஒன்றரை வயது இருக்கும்.\"ஜான்விஅண்ணா கிட்டே போ,அண்ணா கூப்பிடறான் பாரு\" என்றார் அக்குழந்தையை அழைத்து வந்திருந்த அவளது அன்னை ,அதுவும் என் தம்பியிடம் சென்று அழகாக அவனருகில் அமர்ந்துகொண்டது, என் பெரியம்மா என்னை அவர்களுக்கு அறிமுகபடுத்தியவுடன், \"ஓஅண்ணா கிட்டே போ,அண்ணா கூப்பிடறான் பாரு\" என்றார் அக்குழந்தையை அழைத்து வந்திருந்த அவளது அன்னை ,அதுவும் என் தம்பியிடம் சென்று அழகாக அவனருகில் அமர்ந்துகொண்டது, என் பெரியம்மா என்னை அவர்களுக்கு அறிமுகபடுத்தியவுடன், \"ஓ நானும் இன்ஜினியர் தான் மா நானும் இன்ஜினியர் தான் மா\" என்று கூறிக்கொண��டிருந்தார்.நான் அதை மறுத்து இன்ஜினியர்க்கும் தொழிற்நுட்ப வல்லுனருக்குமான என் வழக்கமான விளக்கத்தை அளித்துகொண்டிருந்தேன்,என் நா அவருக்கு விளக்கமளித்துகொண்டிருந்தாலும் என் எண்ணம் அந்த சிறு குழந்தையிடமே இருந்தது.இதை உணர்ந்த ஜான்வியின் அம்மா\" என்று கூறிக்கொண்டிருந்தார்.நான் அதை மறுத்து இன்ஜினியர்க்கும் தொழிற்நுட்ப வல்லுனருக்குமான என் வழக்கமான விளக்கத்தை அளித்துகொண்டிருந்தேன்,என் நா அவருக்கு விளக்கமளித்துகொண்டிருந்தாலும் என் எண்ணம் அந்த சிறு குழந்தையிடமே இருந்தது.இதை உணர்ந்த ஜான்வியின் அம்மா \"ஜானு அக்கா இருக்கா பாரு ..அக்கா கிட்டே போ..அக்கா பாரு என்றார்.அது மெதுவாக என்னை நோக்கி சோபாக்களின்மேல் கையூன்றி தத்தி தத்தி வந்தது. மற்றொரு சோபாவின் மீது அமர்ந்திருந்த என் கால்களினூடே புகுந்து என் மீது தலை சாய்த்து நின்று கொண்டிருந்தது.நான் அதனிடம்,\"குட்டி பொண்ணு பேர் என்ன என்றார்.அது மெதுவாக என்னை நோக்கி சோபாக்களின்மேல் கையூன்றி தத்தி தத்தி வந்தது. மற்றொரு சோபாவின் மீது அமர்ந்திருந்த என் கால்களினூடே புகுந்து என் மீது தலை சாய்த்து நின்று கொண்டிருந்தது.நான் அதனிடம்,\"குட்டி பொண்ணு பேர் என்ன\" என்றேன் அழகாய் \"jaaaaani\" என்றது.மற்ற குழந்தை கள் போல் அது என் முகம் பார்த்து சிரிக்கவில்லை.சிரித்தது ஆனால் வேறெங்கோ பார்த்து சிரித்துகொண்டிருந்தது.என் கைகளை அழகாய் அதான் பிஞ்சு விரல்களால் தொட்டு பார்த்து கொண்டிருந்தது .இது வழக்கமான குழந்தையின் செயல் என்று நானும் அதை பொருட்படுத்தவில்லை .இன்னும் சொல்லப்போனால் அது குழந்தைகளிடம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.சிறிதுநேரம் கழித்து என் தம்பியிடம் திரும்பவும் சென்றது,ஆனால் அதன் நடை சாதாரண குழந்தையினும் சற்று வித்தியாசமாக எனக்கு தோன்றியது. என் தம்பியும் அதனுடன் விளையாட துவங்கினான். அவன் திடீரென்று என்னிடம் \"பாவம் ஜில்லு இந்த கொழந்த பொறந்ததுலேர்ந்தே ரெண்டு கண்ணுலயும் பார்வை இல்ல. அவாளுக்கே 22 டேஸ் கழிச்சுதான் தெரியவந்துது \" என்றேன் அழகாய் \"jaaaaani\" என்றது.மற்ற குழந்தை கள் போல் அது என் முகம் பார்த்து சிரிக்கவில்லை.சிரித்தது ஆனால் வேறெங்கோ பார்த்து சிரித்துகொண்டிருந்தது.என் கைகளை அழகாய் அதான் பிஞ்சு விரல்களால் தொட்டு பார்த்து கொண்டிருந்த��ு .இது வழக்கமான குழந்தையின் செயல் என்று நானும் அதை பொருட்படுத்தவில்லை .இன்னும் சொல்லப்போனால் அது குழந்தைகளிடம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.சிறிதுநேரம் கழித்து என் தம்பியிடம் திரும்பவும் சென்றது,ஆனால் அதன் நடை சாதாரண குழந்தையினும் சற்று வித்தியாசமாக எனக்கு தோன்றியது. என் தம்பியும் அதனுடன் விளையாட துவங்கினான். அவன் திடீரென்று என்னிடம் \"பாவம் ஜில்லு இந்த கொழந்த பொறந்ததுலேர்ந்தே ரெண்டு கண்ணுலயும் பார்வை இல்ல. அவாளுக்கே 22 டேஸ் கழிச்சுதான் தெரியவந்துது \" , என்றான். நான் என் பெரியம்மாவிடம் \"எதனால இப்படி\" , என்றான். நான் என் பெரியம்மாவிடம் \"எதனால இப்படி,டாக்டர் கிட்டே போனாலா\" என்றேன். பெரியம்மா \" போனா, ஏதோ ரெட்டினால் டிடாச்மெண்டாம் (retinal detachment) ,கடைசி ஸ்டேஜ் அதனால டாக்டர் எதுவும் பண்ண முடியாது சொல்லிட்டா ..\".எனக்கு அப்பொழுது , மனதில் ஏதோ ஒரு வலி தோன்றியது போல் இருந்தது,இனம் தெரியாத ஏதோ ஒன்று மனதை இறுக அழுத்துவதுபோல் ,ஏனோ கண்ணில் சிறு துளிகூட வரவில்லை நான் அக்குழந்தையின் செயலையே கவனித்து கொண்டிருந்தேன்.. என் தம்பி அதனை \" ABC..\" கூற சொன்னான் அழகாக மழலை maaraadhu கூறியது, என் பேர் சொல்லு \"அரபு..\".எனக்கு அப்பொழுது , மனதில் ஏதோ ஒரு வலி தோன்றியது போல் இருந்தது,இனம் தெரியாத ஏதோ ஒன்று மனதை இறுக அழுத்துவதுபோல் ,ஏனோ கண்ணில் சிறு துளிகூட வரவில்லை நான் அக்குழந்தையின் செயலையே கவனித்து கொண்டிருந்தேன்.. என் தம்பி அதனை \" ABC..\" கூற சொன்னான் அழகாக மழலை maaraadhu கூறியது, என் பேர் சொல்லு \"அரபு சொல்லு,அரபு\". அது அழகாக \"அப்பு\" என்றது..\"மிக்கி எங்க\" என்றான்,அதன் கையில் இருந்த சிறு பொம்மையை காண்பித்து..\"மிச்சி\" என்றான்,அதன் கையில் இருந்த சிறு பொம்மையை காண்பித்து..\"மிச்சி\" என்றது. .சிறிதுநேரம் விளையாடிகொண்டிருந்த அர்விந்த் முன்தினத்து கால்பந்தாட்டத்தின் மறுஒளிபரப்பை காண அமர்ந்துவிட்டான். அக்குழந்தை தரையில் அமர்ந்து அந்த மிக்கி பொம்மையை தடவி பார்த்து அதன் அமைப்பை உணர்ந்து கொண்டிருந்தது.அவளையே நோக்கி கொண்டிருந்தேன். \"இம்மி..ம்ம்ம்ம்.. issskkh \" என்று அழகாய் அந்த பிஞ்சு தான் மட்டுமே பொருள் உணர்ந்த ஒன்றை சொல்லிக்கொண்டிருந்தது.நான் அமர்ந்து இருப்பது தெரியாமல் என் அருகில் வந்து அமர்ந்தது.நான் பொறுமையாய் அதன் அருகில் சென்று \"ஜானுமா\" என���றது. .சிறிதுநேரம் விளையாடிகொண்டிருந்த அர்விந்த் முன்தினத்து கால்பந்தாட்டத்தின் மறுஒளிபரப்பை காண அமர்ந்துவிட்டான். அக்குழந்தை தரையில் அமர்ந்து அந்த மிக்கி பொம்மையை தடவி பார்த்து அதன் அமைப்பை உணர்ந்து கொண்டிருந்தது.அவளையே நோக்கி கொண்டிருந்தேன். \"இம்மி..ம்ம்ம்ம்.. issskkh \" என்று அழகாய் அந்த பிஞ்சு தான் மட்டுமே பொருள் உணர்ந்த ஒன்றை சொல்லிக்கொண்டிருந்தது.நான் அமர்ந்து இருப்பது தெரியாமல் என் அருகில் வந்து அமர்ந்தது.நான் பொறுமையாய் அதன் அருகில் சென்று \"ஜானுமா\" என்றேன் மெதுவாக , அதற்கு என்ன தோன்றியதோ\" என்றேன் மெதுவாக , அதற்கு என்ன தோன்றியதோ மெதுவாக என்னிடம் வந்து என் முகத்தை தடவியது, சட்டென்று குத்துக்காலிட்டு அமர்திருந்த என் மீது பாய்ந்து வந்து என் கால்களின் மேல் படுத்துக்கொண்டது.நானும் அதனிடம் அந்த \"பக்\" விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்தேன்.என்னிடம் ஒரு விளையாட்டான பழக்கம் உண்டு எந்த குழந்தையாக இருந்தாலும் அதன் உள்ளங்கையை மெதுவாக வருடிக்கொடுப்பேன்.கெளதம் முதன்முதலில் சிரித்ததே அவ்வாறுதான்.அந்த mudhal புன்னகைக்கு இவ்வுலகில் வேறு ஈடு இணை இல்லை ,எந்த குழந்தையும் அதற்கு அழகாய் புன்னகைக்கும். ஜானவியும் அழகாய் புன்னகைத்துகொண்டே மருதாணி இடுவதற்கு கரம் காண்பிப்பது போல் காட்டிக்கொண்டிருந்தது.பிறகு எல்லா குழந்தைகளிடமும் நாம் அனைவரும் விளையாடும் \"முட்டு முட்டு\"க்கள். நான் குத்துக்காலிட்டிருந்ததால் என் முட்டியின் மீது தலைவைத்து படுத்திருந்தாள்.,அதனிடம் பொறுமையாக \"முட்டு முட்டு முட்டு முட்டு முட்டு முட்\" என்று அதன் நெற்றியில் அதற்கு வலிக்கதவாறு இடித்தேன்.. இடித்ததும்தான் தாமதம் அதுவரை அமைதியாய் இருந்த குழந்தை வாய்விட்டு \"ஹி ஹி\" என் சிரிக்கத்தொடங்கியது..நான் மீண்டும் அவ்வாறு முட்டு முட்டு என்றேன் மீண்டும் அழகாய் சிரித்தது. பக்கத்தில் இருந்த பெரியம்மா.. \"ஜில்லு இது இதுவரைக்கும் இப்படி சிரிச்சதே இல்லேடி மெதுவாக என்னிடம் வந்து என் முகத்தை தடவியது, சட்டென்று குத்துக்காலிட்டு அமர்திருந்த என் மீது பாய்ந்து வந்து என் கால்களின் மேல் படுத்துக்கொண்டது.நானும் அதனிடம் அந்த \"பக்\" விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்தேன்.என்னிடம் ஒரு விளையாட்டான பழக்கம் உண்டு எந்த குழந்தையாக இருந்தாலும் அதன் உள்ளங்கையை மெதுவாக வருடிக்கொடுப்பேன்.கெளதம் முதன்முதலில் சிரித்ததே அவ்வாறுதான்.அந்த mudhal புன்னகைக்கு இவ்வுலகில் வேறு ஈடு இணை இல்லை ,எந்த குழந்தையும் அதற்கு அழகாய் புன்னகைக்கும். ஜானவியும் அழகாய் புன்னகைத்துகொண்டே மருதாணி இடுவதற்கு கரம் காண்பிப்பது போல் காட்டிக்கொண்டிருந்தது.பிறகு எல்லா குழந்தைகளிடமும் நாம் அனைவரும் விளையாடும் \"முட்டு முட்டு\"க்கள். நான் குத்துக்காலிட்டிருந்ததால் என் முட்டியின் மீது தலைவைத்து படுத்திருந்தாள்.,அதனிடம் பொறுமையாக \"முட்டு முட்டு முட்டு முட்டு முட்டு முட்\" என்று அதன் நெற்றியில் அதற்கு வலிக்கதவாறு இடித்தேன்.. இடித்ததும்தான் தாமதம் அதுவரை அமைதியாய் இருந்த குழந்தை வாய்விட்டு \"ஹி ஹி\" என் சிரிக்கத்தொடங்கியது..நான் மீண்டும் அவ்வாறு முட்டு முட்டு என்றேன் மீண்டும் அழகாய் சிரித்தது. பக்கத்தில் இருந்த பெரியம்மா.. \"ஜில்லு இது இதுவரைக்கும் இப்படி சிரிச்சதே இல்லேடி,என்னமோ இப்படி சிரிக்கறது பாரேண்டா அர்விந்த் \"..என்றார், நான் மீண்டும், மீண்டும் அவ்வாறு செய்தேன்,அழகாய் வாய்விட்டு சிரித்துக்கொண்டே இருந்தது. அதுவரை மனதுள் அடக்கிவைத்திருந்தது இப்பொழுது கண்ணீர் துளியாய் என் கண்களை மறைக்கத்துவங்கியது,கண்ணீரை துடைத்துக்கொண்டு \"கப்\" என்றேன், \"பக்\" என்றது அக்குழந்தை.ஏன் என்று தெரியவில்லை, இதை எழுதும்பொழுதும் கண்ணீர். மனிதம் புதைந்தது என்கிறோம் நாம், அதைப்போல் கடவுளிடமும் கடவுள் இல்லையோ...\nஎன் இடதில் நீ நெடுக,\nஉன் வலதில் நான் குறுகி,\nஒரு பாடல் வரியை கேட்டுகொண்டிருந்தபோது தோன்றியது, இசையை உணர்ந்து \"நாம் அதற்கு அடிமை\" என்று கூறும் சொற்கள் பொய்யோ ,நாம் அடிமை படுபவைகளை உணர்த்த அது ஒரு கருவியாக நமது அடிமையாக மாறிவருகிறதோ,நாம் அடிமை படுபவைகளை உணர்த்த அது ஒரு கருவியாக நமது அடிமையாக மாறிவருகிறதோ என்று தோன்றுகிறது,யோசித்தேன் இசையும் இயற்கைதானே.. நமக்குத்தான் தெரியுமே மனிதத்திற்கும் இயற்கைக்கும் இடையிலான பந்தம்...\nசில்லென்ற காற்றை.. சிறுநடை இட்டு ரசித்தபடி, \"சின...\nஎன் நாசிக்குள், நம் இரவின் பதிவுகள், உன் ஆடைகாற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2019/02/2019-2020_3.html", "date_download": "2020-07-11T04:18:12Z", "digest": "sha1:T2ZT3QYVXG5JJM6H4Q2OIK5GTKUIUYL4", "length": 75762, "nlines": 286, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம்", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம்\nதுலாம் சித்திரை 3,4 -ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3 -ஆம் பாதங்கள்\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nஅழகான முக அமைப்பும், வசீகரமான தோற்றமும் கொண்ட துலா ராசி நேயர்களே. தற்போது ஏற்பட உள்ள ராகு கேது மாற்றத்தால் வாக்கிய பஞ்சாங்கப்படி வரும் 13-02-2019 முதல் 01-09-2020 வரை ராகு ஜென்ம ராசிக்கு 9-ஆம் வீட்டிலும், கேது 3-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வது நல்ல அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றிகளைப் பெறுவீர்கள். நினைத்த காரியங்கள் யாவும் நினைத்தபடி நிறைவேறும். உங்கள் ராசிக்கு 4, 5-க்கு அதிபதியான சனி பகவான் 3-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். வரும் 29-10-2019 வரை குரு பகவான் தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பண வரவுகள் சிறப்பாவே இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். திருமண சுப காரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட செயல்களில் திறம்பட ஈடுபடுவீர்கள். கடந்த கால மருத்துவக் செலவுகள் குறையும். மனைவி பிள்ளைகள் சுபிட்சமாக இருப்பார்கள். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மன ஒற்றுமைகள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான நிலையிருக்கும். உற்றார் உறவினர்களின் வருகையால் நற்பலன்கள் ஏற்படும். பிரிந்த சொந்தங்களும் தேடி வந்து நட்பு பாராட்டும். சொந்த பூமி மனை, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் ஏற்படும். பொன் பொருள் சேரும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நல்ல லாபத்தினை அடைய முடியும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றி பெரிய மனிதர்களின் ஆதரவுகளைப் பெறுவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றாலும் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் கௌரவமான நிலைகள் ஏற்படும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். வேலைபளு குறையும். 29-10-2019 முதல் குரு 3-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு இடையூறுகள் ஏற்பட்டாலும் சனி, கேது சாதகமான சஞ்சாரத்தால் எதையும் சமாளித்து முன்னேற்றமான நிலையினை அடைவீர்கள்.\nஉடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். கடந்த கால மருத்துவக் செலவுகள் குறையும். மனைவி பிள்ளைகள் சுபிட்சமாக இருப்பார்கள். நல்ல சம்பவங்கள் குடும்பத்தில் நடைபெறுவதால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். நீண்ட நாள் மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படும் ஆற்றல் உண்டாகும்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். சுப காரியங்கள் தடபுடலமாக நடைபெறும். கணவன்- மனைவி ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். அன்யோன்யம் அதிகரிக்கும். பண வரவுகள் தாராளமாக அமையும். பொன் பொருள் சேரும். சிலருக்கு பூமி மனை வாங்கும் யோகம் உண்டு. புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். கடன்கள் யாவும் குறையும்.\nபணியில் உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியினைத் தரும். திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்களும் கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். எடுக்கும் பணிகளை திறம்பட செய்து முடிக்க முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பு அமையும். நினைத்தது யாவும் நிறைவேறி மகிழ்ச்சி தரும்.\nதொழில் வியாபாரத்தில் சிறப்பான நிலைகள் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு அமையும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளால் லாபம் பெருகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களி��் ஒற்றுமையான செயல்பாடுகளால் அபிவிருத்தி பெருகும். அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால் ஆதாயமானப் பலன்களைப் பெறுவீர்கள். போட்டி பொறாமைகள் மறையும்.\nபொருளாதார நிலை மிகவும் முன்னேற்றகரமாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையினை அடைய முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதால் பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும்.\nபெயரும் புகழும் உயரக் கூடிய காலமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கட்சி பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருப்பதால் வெற்றிகள் குவியும். பண வரவுகள் தாராளமாக இருக்கும். மாண்புமிகு பதவிகள் தேடி வரும். பத்திரிக்கையாளர்கள் மற்றும் உடன் இருப்பவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும்.\nபயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கு ஏற்ற விலையும் சந்தையில் கிடைப்பதால் தாராள தன வரவுகள் உண்டாகும். நீர் வரத்து தாராளமாக இருக்கும். புதிய முயற்சிகளை கையாண்டு அபிவிருத்தியை பெருக்குவீர்கள். புதிய பூமி நிலம் மனை போன்றவற்றை வாங்கும் யோகம் உண்டு. காய், கனி விளைச்சல் சிறப்பாக இருக்கும் கால் நடைகளால் நல்ல லாபம் கிடைக்கும். கடன் சுமைகள் குறையும்.\nபுதிய வாய்ப்புகள் தேடி வரும். புதுப்புது ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். கைக்கு வராமல் தடை பட்டு கொண்டு இருந்த பணத்தொகைகளும் தடையின்றி வந்து சேரும். சுகவாழ்விற்கு பஞ்சம் ஏற்படாது. புதிய கார் பங்களா போன்றவற்றையும் வாங்கிச் சேமிப்பீர்கள். இசை துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான நிலை உண்டாகும். பயணங்களால் அனுகூலப்பலன்கள் அமையும். கடன்களும் குறையும்.\nஉடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்படுவீர்கள். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிலருக்கு அசையா சொத்துக்களால் லாபம் கிட்டும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும்.\nநல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப் பெற முடியும். கல்விக்காக வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளையும் பாராட்டுதல்களையும் தட்டிச் செல்வீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். நல்ல நண்பர்களின் சேர்க்கையால் நற்பலன்கள் அமையும்.\nராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 13-02-2019 முதல் 16-04-2019 வரை\nராகு ஜென்ம ராசிக்கு 9-ல் புனர்பூச நட்சத்திரத்திலும், கேது 3-ல் உத்திராட நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், 2-ல் குரு, 3-ல் சனி சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். தொழில், வியாபாரம், செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். கூட்டாளிகளின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நல்ல லாபம் அமையும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். பண வரவுகளுக்கும் பஞ்சம் ஏற்படாது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். கடன்கள் படிப்படியாக குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட முடியும். நல்ல நட்புகள் தேடி வரும். கல்விக்காக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலமானப் பலன்களைப் பெறுவீர்கள். துர்கையம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.\nராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது பூராட நட்சத்திரத்தில் 17-04-2019 முதல் 20-08-2019 வரை\nராகு ஜென்ம ராசிக்கு 9-ல் புனர்பூச நட்சத்திரத்திலும், கேது 3-ல் பூராட நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும் 2-ல் குரு, 3-ல் சனி சஞ்சாரம் செய்வதாலும் சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதி இல்லை. உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கைகள் அமையும். பூமி, மனை வாங்கும் விஷயங்களில் சாதகப்பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். நல்ல நிர்வாகத் திறனுடன் கௌரவமாகப் பணியாற்ற முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும் என்றாலும் அதன் மூலம் அனுகூலப்பலன்களும் உண்டாகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் லாபங்களும் அபிவிருத்தியும் பெருகும். பல பெரிய மனிதர்களின் உதவியும் ஆதரவும் கிடைக்கப் பெறும். மாணவர்கள் பள்ளிக்கு விடுப்பு எடுக்காமல் சென்று நல்ல மதிப்பெண்களை பெறுவதோடு ஆசிரியர்களின் பாராட்டுதல்களையும் பெறுவார்கள். சிவபெருமானை வழிபடுவது நல்லது.\nராகு திருவாதிரை நட்சத்திரத்தில், கேது பூராட நட்சத்திரத்தில் 21-08-2019 முதல் 24-12-2019 வரை\nராகு ஜென்ம ராசிக்கு 9-ல் திருவாதிரை நட்சத்திரத்திலும், கேது 3-ல் பூராட நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், 2-ல் குரு, 3-ல் சனி சஞ்சாரம் செய்வதும் அனுகூலமான அமைப்பு என்பதால் கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மூலம் அனுகூலப் பலன்களைப் அடைய முடியும். பண வரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அசையும், அசையா சொத்துகள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஈடேற கூடிய வாய்ப்பு அமையும். பயணங்களால் அனுகூலப்பலன்கள் அமையும். 29-10-2019 முதல் குரு 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து லாபத்தைப் பெறுவீர்கள். தொழிலாளர்களை சற்று அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். ���ொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்தவித பிரச்சினையும் ஏற்படாது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெற முடியும். சிலருக்கு எதிர்பார்க்கும் இட மாற்றங்களும் கிட்டும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது நல்லது.\nராகு திருவாதிரை நட்சத்திரத்தில், கேது மூல நட்சத்திரத்தில் 25-12-2019 முதல் 20-05-2020 வரை\nராகு ஜென்ம ராசிக்கு 9-ல் திருவாதிரை நட்சத்திரத்திலும், கேது 3-ல் மூல நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், சனி 3-ல் சஞ்சாரம் செய்வதும் நல்ல அமைப்பு என்பதால் நீங்கள் எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் அதன் முழுப்பலனை தடையின்றி அடைய முடியும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். செலவுகளும் கட்டுக்குள் இருப்பதால் சேமிக்கவும் முடியும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் கவனமுடன் செயல்படுவது உத்தமம். குடும்பத்தில் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப்பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபம் கிட்டும் என்றாலும் பெரிய தொகைகளை பிறரை நம்பி கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகக் கூடும் என்பதால் முடிந்த வரை பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட முடியும். கூட்டாளிகளிடையே இருந்த பிரச்சினைகள் விலகும். தொழிலாளர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றல் உண்டாகும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். ராகு காலங்களில் துர்கையம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.\nராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில், கேது மூல நட்சத்திரத்தில் 21-05-2020 முதல் 01-09-2020 வரை\nராகு ஜென்ம ராசிக்கு 9-ல் மிருகசீரிஷ நட்சத்திரத்திலும், கேது 3-ல் மூல நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், சனி 3-ல் சஞ்சாரம் செய்வதும் ஓரளவுக்கு சாதகமான அமைப்பு என்பதால் எந்தவொரு முயற்சியிலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். சோர்வு மந்த நிலை விலகும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் எதிர்பாராத வீண் விரயங்களை சந்திப்பீர்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் ஏற்படும். அசையும், அசையா சொத்துகளை வாங்கும் எண்ணம் ஈடேற கூடிய வாய்ப்பு அமையும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்கும் போது கவனமுடன் செயல்படுவது உத்தமம். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் மறைந்து லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். வேலைப்பளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவை பெறுவார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நற்பலனை உண்டாக்கும்.\nநிறம் - வெள்ளை, பச்சை\nகிழமை - வெள்ளி, புதன்\nதிசை - தென் கிழக்கு\nவரும் 29-10-2019 முதல் குரு 3-ல் சாதகமின்றி சஞ்சரிப்பதால் குருவுக்கு பரிகாரமாக வியாழக்கிழமைகளில் விரதமிருந்து குரு, தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடவும். அரசமரக்கன்று, காவி, மஞ்சள், சர்க்கரை, மஞ்சள் நிற மலர்கள், ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளிய பிராமணர்களுக்கு தானம் செய்வது நல்லது.\nநவகிரகமும் தொழில் உத்தியோக யோகமும்\nஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நேரம்\nஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நேரம்\nராகு - கேது பெயர்ச்சி 2019\nவார ராசிப்பலன் -- பிப்ரவரி 24 முதல் மார்ச் 2 வரை\nதிருமண வாழ்வில் ஒற்றுமை குறைவு\nதிருமணம் சொந்தத்திலா அல்லது அன்னியத்திலா அல்லது கல...\nவார ராசிப்பலன்- பிப்ரவரி 17 முதல் 23 வரை\nராகு - கேது பெயர்ச்சி 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 மீனம்\nராகு கே���ு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 கும்பம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 மகரம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 தனுசு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 விருச்சிகம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 கடகம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 கன்னி\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 சிம்மம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 மிதுனம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 ரிஷபம்\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ராகு...\nவார ராசிப்பலன் - பிப்ரவரி 10 முதல் 16 வரை\nராகு பகவானின் சிறப்பு - முருகு பாலமுருகன்\nசனி பகவானின் சிறப்புகள் - முருகு பாலமுருகன்\nவார ராசிப்பலன்- பிப்ரவரி 3 முதல் 9 வரை 2019\nசூரிய திசை என்ன செய்யும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-07-11T04:08:21Z", "digest": "sha1:JZEJJXZB7AUZTFTRMEIVKBBIHVG2RLHG", "length": 6385, "nlines": 99, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "நேதாஜியின் சுதந்திர இந்திய ராணுவம் – Tamilmalarnews", "raw_content": "\nமனிதனின் அறிவின் சொரூபமே முருகனின்... 05/07/2020\nகுழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி... 28/06/2020\nஒரு பூண்டுப் பல் தினமும் சாப்பிட... 25/06/2020\nநேதாஜியின் சுதந்திர இந்திய ராணுவம்\nநேதாஜியின் சுதந்திர இந்திய ராணுவம்\n1941 ஆம் ஆண்டு “சுதந்திர இந்திய மையம்” என்ற அமைப்பைத் தொடங்கிய நேதாஜி அவர்கள், சுதந்திர இந்திய வானொலியை பெர்லினில் இருந்து தொடங்கியதோடு மட்டுமல்லாமல், இந்திய விடுதலைப் போராட்டத்தை மையப்படுத்தியும் உலகப்போர் பற்றிய செய்திகளையும் இதில் ஒளிபரப்பினார். பிறகு, ஜெர்மன் அயலுறவு துறை அமைச்சர் “வான் ரிப்பன் டிராபின்” உதவியுடன் சிங்கப்பூரில் “ராஷ் பிகாரி போஸ்” தலைமையில் தொடங்கப்பட்டு செயல்படாமல் கிடந்த இந்திய தேசிய ராணுவத்திற்கு தீவீர பயிற்சி அளித்து அதனை தலைமையேற்றும் நடத்தினார். 1943 ஆம் ஆண்டு, சிங்கப்பூரில் நடந்த மாநாட்டில் அரசு தேசிய கொடியை ஏற்றி, சுதந்திர அரசின் பிரகடனத்தை வெளியிட்டார். பிறகு, ஜப்பான், ஜெர்மனி மற்றும் இத்தாலி போன்ற நாடுகளின் ஆதரவுடன், பர்மாவில் இருந்தபடியே “இந்திய தேசிய ராணுவப்படையை” கொண்டு 1944ல் ஆங்கிலேயரை எதிர்த்தார். ஆனால் இந்திய தேசியப் படை, பல காரணங்களால் தோல்வியைத் தழுவி பின்வாங்கியது. அப்பொழுது ஆகஸ்ட் 15, 1945 ஆம் ஆண்டு நேதாஜி வானொலி மூலம் வீரர்களுக்கு “இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்துவிடாதீர்கள் நம்பிக்கையுடன் இருங்கள், இந்தியாவை நிரந்தரமாக அடிமைத்தலத்தில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை” “ஜெய் ஹிந்த்” என உரையாற்றினார். அன்று அவர் குறிப்பிட்ட படியே சரியாக இரண்டு ஆண்டுகளில், அதாவது ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலைப் பெற்றது.\nசுதந்திர போராட்டத்தில் நேதாஜியின் பங்கு\nபோஸ் மரணம் குறித்த சர்ச்சை\nமனிதனின் அறிவின் சொரூபமே முருகனின்\nகுழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி\nஒரு பூண்டுப் பல் தினமும் சாப்பிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-6868.html?s=c636d367b16708b471ab05e101dcf5fe", "date_download": "2020-07-11T04:41:39Z", "digest": "sha1:BCA4GFY44PE4B37SBC4SXTSTN2CXE5GE", "length": 2440, "nlines": 10, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஹமீத் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > செய்திச் சோலை > ஹமீத்\nஹமீத் அல் சய்தி கைதாஇராக்கில் இயங்கி வரும் அல் கொய்தாவின் துணை தலைவரான ஹமீத் அல் சய்தி என்பவரை கைது செய்து இருப்பதாக இராக் கூறியுள்ளது.\nபகுபா நகரத்தின் வடக்கு பகுதியில் கட்டிடம் ஒன்றில் பதுங்கி இருந்த இவரை சில நாட்களுக்கு முன்னர் கைது செய்ததாக இராக் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மொவாஃபாக் அல் ருபேயி கூறியுள்ளார்.\nகொடூரமான இன வெறி தாக்குதல்களை ஆரம்பித்து வைத்த பிப்ரவரி மாதத்தில் சமாரா நகரத்தில் இருக்கின்ற ஷியாக்களின் வழிப்பாட்டு ஸ்தலம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை ஒருங்கிணைத்ததாக ஹமீத் அல் சயித் மீது குற்றம் சாட்டப்பட்டது.\nஇது தொடர்பாக பிபிசியிடம் பேசிய இராக் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இவரின் கைது இராக்கில் இருக்கும் அல் கொய்தாவுக்கு பலமான அடியினை கொடுத்து இருப்பதாகவும் மேலும் இருபதுக்கும் அதிகமான அல் கொய்தாவினர் கைது செய்யப்பட்டு அல்லது கொல்லப்பட்டு இருப்பதாக கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amtv.asia/17924/", "date_download": "2020-07-11T05:59:15Z", "digest": "sha1:ON6VQXRDNOMLCGQX74LMVVEXP2VE2435", "length": 5115, "nlines": 88, "source_domain": "amtv.asia", "title": "We distributed provisions to over 300 transgender women across Chennai", "raw_content": "\nஇறைச்சிக் கூடத்தையும் திறக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்��ுமாறு கேட்டுக்கொள்கிறோம்\nவியாசர்பாடி சித்த மருத்துவ மையத்தில் 8 பேர் டிஸ்சார்ஜ்\nமித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன் பொதுச் செயலாளர் வி பாலமுருகன்\nகொரோனா தடுப்பு நிவாரண பணியாக வியாசர்பாடி அமைச்சர் க.பாண்டியராஜன், ஆய்வு\nபெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nவங்கியின் மார்ச் 31, 2020 உடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள்\nஅண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட என்.வி.என். நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் முகாமை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார்.\nஉயிர் காக்கும் மருந்துகள் உள்ளதால் கொரோனா வைரஸ் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை அமைச்சர்\nகொரோனா தொற்று பரவலை தடுக்கவே அரசு செயல்பட்டு வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nமுதல்வரின் ஊரடங்கு வியூகம் வெற்றி அடைந்துள்ளதாக அமைச்சர்\nசந்தோஷ் தலைமையில், ஆட்டோ ஓட்டுனர் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி\nஇளம் வழக்கறிஞர்கள் ஒரு அமைப்பாக சேர்ந்து உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2020/06/01/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%8B-3/", "date_download": "2020-07-11T04:38:26Z", "digest": "sha1:RNGGNFAJI6VFXOEKYVYRYC3CBRWQV3JK", "length": 9595, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "அமெரிக்காவில் கொரோனா நோயாளிக்கு மருத்துவமனை செலவு இவ்வளவா? | LankaSee", "raw_content": "\nபுகைப்பழக்கதை கைவிட எழிய வழிமுறைகள்.. சுடுநீரையும் இப்படியும் பயன்படுத்துங்கள்..\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்து வருவதால் அனைத்து சர்வதேச விளையாட்டு போட்டிகளையும் ரத்து செய்தது சீனா\nமகளின் திருமணத்திற்காக பணம், நகையை புதைத்து வைத்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி\nஒரே குடும்பத்தை சேர்ந்த 2 சகோதரர்களை 2 சகோதரிகள் திருமணம் செய்து கொண்ட சம்பவம்\nஈரான் இராணுவத்தளபதி சுலைமானியை அமெரிக்கா கொன்றது சட்டவிரோதம்: ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்\nஉயர்நீதிமன்றத்தில் பத்திரிகையாளரை இழுத்து சென்ற சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி\nகொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் மேலுமொரு கைதிக்கு கொரோனா\nநல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா: என்னென்ன கட்டுப்பாடுகள் தெரியுமா\nபொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு\nஇலங்கையில் நேற்று மட்டும் 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅமெரிக்காவில் கொரோனா நோயாளிக்கு மருத்துவமனை செலவு இவ்வளவா\nஅமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கான கட்டணம் அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளது.\nஅமெரிக்காவில் கொலராடோ மாநிலத்தில் உள்ள டென்வர் நகரில் ராபர்ட் டென்னிஸ் என்ற உயர்நிலைப்பள்ளி ஆசிரியருக்கு கொரோனா வைரஸ் பாதித்தது.\nஇதையடுத்து அவர் அங்குள்ள ஸ்கை ரிட்ஜ் மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை மேற்கொண்டதுடன், 2 வாரம் செயற்கை சுவாச கருவியும் பொருத்தியுள்ளனர்.\nகுணம் அடைந்த பின்னர் அவருக்கு அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்கான பில்லைக் கொடுத்துள்ளனர். அதைப் பார்த்து அவர் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டார். சிகிச்சை கட்டணமாக 8 லட்சத்து 40 ஆயிரத்து 386 டொலர் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.\nஇந்த பில்லில் ராபர்ட் டென்னிஸ் ஸ்பால்டிங் புனர்வாழ்வு மருத்துவமனையில் 3 வாரங்கள் இருந்தது சேர்க்கப்படவில்லை. குறித்த நோயாளி மருத்துவ காப்பீடு செய்திருந்ததால் இந்த பிரச்சினையை சமாளித்துள்ளார்.\nயாருக்கு எல்லாம் ஜோதிடம் பலிக்காது தெரியுமா\nசின்னத்திரையில் இருந்து சென்று வெள்ளித்திரையில் கலக்கி கொண்டிருக்கும் நடிகைகள்..\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்து வருவதால் அனைத்து சர்வதேச விளையாட்டு போட்டிகளையும் ரத்து செய்தது சீனா\nஈரான் இராணுவத்தளபதி சுலைமானியை அமெரிக்கா கொன்றது சட்டவிரோதம்: ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்\nமகனை துடித்துடிக்க கொன்று பிளாஸ்டிக் பையில் அடைத்த தாய்\nபுகைப்பழக்கதை கைவிட எழிய வழிமுறைகள்.. சுடுநீரையும் இப்படியும் பயன்படுத்துங்கள்..\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்து வருவதால் அனைத்து சர்வதேச விளையாட்டு போட்டிகளையும் ரத்து செய்தது சீனா\nமகளின் திருமணத்திற்காக பணம், நகையை புதைத்து வைத்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி\nஒரே குடும்பத்தை சேர்ந்த 2 சகோதரர்களை 2 சகோதரிகள் திருமணம் செய்து கொண்ட சம்பவம்\nஈரான் இராணுவத்தளபதி சுலைமானியை அமெரிக்கா கொன்றது சட்டவிரோதம்: ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/junior-overmen/", "date_download": "2020-07-11T03:57:33Z", "digest": "sha1:3RTPFA63VQWNGYGMYA3N7UEPNZQ45OPW", "length": 9084, "nlines": 128, "source_domain": "seithichurul.com", "title": "மத்திய சென்டிரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை!", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\n👑 தங்கம் / வெள்ளி\nவேலை வாய்ப்பு9 months ago\nமத்திய சென்டிரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை\nராஞ்சியில் செயல்பட்டு வரும் மத்திய சென்டிரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 75. இதில் இளநிலை ஓவர்மேன் வேலைக்குத் தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பியுங்கள். வேலை: Junior Overmen மொத்த காலியிடங்கள்:...\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (11/07/2020\nதமிழ் பஞ்சாங்கம்9 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (11/07/2020)\nஉலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் வாரன் பபெட்-ஐ முந்திய அம்பானி\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (10/07/2020)\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (10/07/2020)\nவிஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ புகைப்பட கேளரி\nதடையை மீறி இந்தியாவில் புதிய அலுவலக ஒப்பந்தம் போட்ட டிக்டாக்\nவிரைவில் வாட்ஸ்ஆப் பயன்படுத்தி பேஸ்புக் நண்பர்களுடனும் பேசலாம்\nடிக்டாக், பேஸ்புக் உட்பட 89 செயலிகளுக்குத் தடை விதித்த இந்திய இராணுவம்\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (09/07/2020)\nவேலை வாய்ப்பு8 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு10 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு11 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்4 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்4 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nவீடியோ செய்திகள்4 months ago\nரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்\nவீடியோ செய்திகள்4 months ago\nகொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nஎண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.\nவீடியோ செய்திகள்4 months ago\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2012/05/can-porn-watchers-go-blind-000404.html", "date_download": "2020-07-11T05:41:02Z", "digest": "sha1:AAW7DI7HLY3VTQ6U4MFNYGJ52YB3HOZD", "length": 8417, "nlines": 59, "source_domain": "tamil.indiansutras.com", "title": "'ஆபாச' படம் பார்க்கும் பெண்ணா நீங்கள், அப்படின்னா உங்க கண்ணுக்கு ஆபத்து! | Can Porn Watchers Go Blind? | 'ஆபாச' படம் பார்க்கும் பெண்ணா நீங்கள், அப்படின்னா உங்க கண்ணுக்கு ஆபத்து! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » 'ஆபாச' படம் பார்க்கும் பெண்ணா நீங்கள், அப்படின்னா உங்க கண்ணுக்கு ஆபத்து\n'ஆபாச' படம் பார்க்கும் பெண்ணா நீங்கள், அப்படின்னா உங்க கண்ணுக்கு ஆபத்து\nஆபாச படம் பார்ப்பதை ரெகுலராக கொண்டுள்ள பெண்ணா நீங்கள்.. அப்படியானால் உங்க கண்ணுக்கு ஆபத்து படு வேகமாக நெருங்குகிறது. அய்யய்யோ என்று பதறாமல் தொடர்ந்து படித்து சுதாரிப்படையுங்கள்...\nசமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு புதிய செக்ஸ் கருத்துக் கணிப்பில்தான் இப்படிக் கூறியுள்ளனர். அதாவது தொடர்ந்து ஆபாசப் படங்களை பார்த்து வரும் பெண்களின் மூளையில் உள்ள பார்வைப் பகுதிக்கு ரத்தம் செல்வது பெரிதும் தடைபடுகிறதாம். இதனால் அவர்கள் பார்வைக் கோளாறு, பார்வைக் குருடு போன்ற அபாயங்களை சந்திக்கும் வாய்ப்புள்ளதாம்.\nபார்வை மங்கல், நிறக்குருடு, மெல்ல மெல்ல பார்வை பறிபோவது ஆகியவற்றுக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் ஈடுபட்ட டாக்டர் ஜெர்ட் ஹோல்ஸ்டீஜ் கூறுகிறார். அதெப்படி ஆபாசப் படம் பார்த்தால் பார்வையைப் பாதிக்கும் என்று கேட்டால், ஆபாசப் படங்களைப் பார்க்கும் பெண்களுக்கு கண்ணில் அழுத்தம் ஏற்படுகிறது. ஒருவிதமான பதட்டம் ஏற்படுகிறது. இதனால் மூளையின் பார்வைப் பகுதிக்கு ரத்தம் செல்வது தடைபடுகிறது.\nஆபாசப் படம் பார்க்கும்போது ஏற்படும் அதீத செக்ஸ் உணர்வுகளும், அதனால் ஏற்படும் அழுத்தமுமே இதற்குக் காரணம் என்கிறார்.\nஇந்த ஆய்வுக்காக 12 பேரை ஈடுபடுத்தினர். இவர்களுக்கு ஒரு கரீபிய கடல் வாழ் உயிரினங்கள் குறித்த படத்தையும், ஒரு சாதாரணமான ஆபாசப் படத்தையும், ஒரு அதி தீவிரமான ஆபாசப் படத்தையும் போட்டுக் காட்டினர்.\nஅப்போது அவர்களின் மூளையை பரிசோதித்தபோது, அதி தீவிரமான ஆபாசப் படத்தைப் பார்த்தபோது பெண்களின் மூளையில் உள்ள பார்வைப் பகுதிக்கு ரத்தம் செல்வது குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஎனவே அடுத்த முறை படம் பார்க்க உட்காரும்போது கவனமாக இருக்க முயலுங்கள்... 'Fun' எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு கண்ணும் முக்கியமாச்சே...\nRead more about: kamasutra, காமசூத்ரா, ஆபாசப் படம், கண், பார்வை, பார்வைக் கோளாறு, obscene films\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nதிகட்டாத தேடல்கள்... சந்தோஷத் திக்குமுக்காடல்கள்\nகாதில் கொஞ்சம்.. கண் இமையில் கொஞ்சம்..\nவிரலால் கோலமிட்டு... மசாஜ் செய்யுங்களேன்....\nஉரசல் பிடிக்காத உள்ளம் உண்டோ...\nஅந்த நேரத்தில பெண்கள் அப்படி என்னதான் நினைப்பாங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/29150119/Delhi-government-has-decided-to-start-a-Plasma-Bank.vpf", "date_download": "2020-07-11T04:30:31Z", "digest": "sha1:YTX7Q4APFO2LNVNBKFORMQ42R24FH5SX", "length": 12205, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Delhi government has decided to start a 'Plasma Bank' in Delhi for treatment of #COVID19 patients: Delhi CM Arvind Kejriwal || டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 'பிளாஸ்மா வங்கி' அமைக்கப்படும் - அரவிந்த் கெஜ்ரிவால்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 'பிளாஸ்மா வங்கி' அமைக்கப்படும் - அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிளாஸ்மா வங்கி அமைக்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்\nநாட்டின் தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டில் முதல் இடத்தில் மரா��்டியமும், அதற்கு அடுத்த இடத்தில் டெல்லியும் உள்ளது. டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.\nடெல்லியில் நேற்று வரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 83,077 ஆக உள்ளது. இதுவரை 52,607 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,623 ஆக உள்ளது.\nஇந்நிலையில் டெல்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய திட்டமாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிளாஸ்மா வங்கி அமைக்க முடிவு செய்துள்ளதாக என்று அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவதது:-\nஇந்த பிளாஸ்மா வங்கி டெல்லியில் உள்ள கல்லீரல் மற்றும் பிலியரி சயின்ஸ் நிறுவனத்தில் அமைக்கப்படும். பிளாஸ்மா தேவைப்படும் எவருக்கும் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் இந்த வங்கியிலிருந்து வழங்கப்படும் .\nஇந்த முறைக்கு சில நாட்களில் உதவி எண்களை அறிவிப்போம். அடுத்த இரண்டு நாட்களில் பிளாஸ்மா வங்கி செயல்படத் தொடங்கும்.\n1. டெல்லியில் மேலும் 2,089 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nடெல்லியில் இன்று மேலும் 2,089 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n2. டெல்லியில் இன்று 2,187 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nடெல்லியில் இன்று 2,187 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n3. டெல்லியில் இன்று மேலும் 2,033 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nடெல்லியில் இன்று மேலும் 2,033 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\n4. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்: முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை\nடெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.\n5. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 2,008 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 2,008 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\n1. எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை: பரிசோதனையில் உறுதி\n2. உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.26 கோடியாக உயர்வு\n3. கொரோனா இறப்புவிகிதம் 2.72 சதவீதமாக குறைந்தது: புள்ளிவிவரங்களுடன் மத்திய அரசு அறிவிப்பு\n4. டெங்கு சீசன், கொரோனா நெருக்கடியை அதிகரிக்கும்: விஞ்ஞானிகள் கவலை\n5. கொரோனா பாதிப்பு :உலகளாவிய ஒற்றுமைக்கு ஒரு சோதனை உலக சுகாதார அமைப்பு தலைவர் உருக்கம்\n1. இரு தரப்பினரும் \"போட்டியாளர்களாக இல்லாமல் பங்காளிகளாக\" இருக்க வேண்டும் இந்தியாவுக்கு சீனத் தூதர் அழைப்பு\n2. ரூ.100 கோடி தங்கம் கடத்தல் : யார் இந்த ஸ்வப்னா சுரேஷ்...\n3. கொரோனா இருப்பதாக கூறி ஓடும் பஸ்சில் இருந்து இளம் பெண் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்\n4. ஆண் வேடமிட்டு இளம் பெண்ணை திருமணம் செய்த 35 வயது பெண்\n5. காற்று வழியாக பரவும் கொரோனா வைரஸ்; பீதி அடைய தேவையில்லை- இந்திய நிபுணர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/521416-shraddha-srinath-instagram-post-about-how-she-reduces-her-weight.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-07-11T05:21:12Z", "digest": "sha1:S5MLE3IXRSPSDAM6QPIPDCXBXH4AAYHN", "length": 21745, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "‘எது என்னை இதைச் செய்ய வைத்தது? பார்க்க நன்றாக இருக்க வேண்டும் என்ற ஒன்று மட்டுமல்ல’: இன்ஸ்டாகிராம் பதிவில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் சுவாரஸ்யப் பகிர்வு | shraddha srinath instagram post about how she reduces her weight - hindutamil.in", "raw_content": "சனி, ஜூலை 11 2020\n‘எது என்னை இதைச் செய்ய வைத்தது பார்க்க நன்றாக இருக்க வேண்டும் என்ற ஒன்று மட்டுமல்ல’: இன்ஸ்டாகிராம் பதிவில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் சுவாரஸ்யப் பகிர்வு\nதான் எவ்வாறு உடல் எடையைக் குறைத்தேன் என்பதைத் தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.\nஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த படம் 'நேர்கொண்ட பார்வை'. அந்தப் படத்தில் அஜித்துக்குப் பிறகு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். தற்போது விஷாலுக்கு நாயகியாக புதிய படமொன்றில் நடித்து வருகிறார். அதற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.\nஇந்நிலையில் தனது உடல் பருமனாக இருந்த புகைப்படம் ஒன்றையும், தற்போதுள்ள புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அதில் எப்படி இவ்வாறு மாறினேன் என்பதையும் எடுத்துரைத்துள்ளார். அந்தப் பதிவில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் கூறியிருப்பதாவது:\nஇடதுபக்க புகைப்படம் - பாலியில், அக்டோபர் 2014ல் எடுத்தது.\nஅது என் முதல் சர்வதேச விடுமுறை சுற்றுலா. என் சட்டத்துறையில் பணிபுரிய ஆரம்பித்த��� 1 வருடம் ஆகியிருந்தது. பலரும் கனவு காணும் ஒரு வேலையிலிருந்தேன். அந்த வேலையில் நல்ல சம்பளம், ஜாலியான வாழ்க்கை முறை, அதுவரை நான் செலவிடாத விஷயங்களிலெல்லாம் செலவிட ஆரம்பித்திருந்தேன். உணவு, உடை, வெளியே செல்வது, திரைப்படங்கள் பார்ப்பது, நீங்கள் என்னவெல்லாம் சொல்வீர்களோ அதிலெல்லாம்.\nஉடல் பருமனில் உச்சத்திலிருந்தேன்.மாதத்திற்கு ஒரு முறை உடற்பயிற்சி செய்யும் அளவு உற்சாகமே இருந்தது. யோசிக்காமல் மகிழ்ச்சியாக நிறைய சாப்பிட்டேன். என் தொடைகள் மற்றும் கைகளின் எடை அதிகமானதையும் பொருட்படுத்தாமல் நினைத்த உடையை அணிந்தேன், நான் கவர்ச்சியற்றவள் என்று நினைத்ததே இல்லை. மற்றவர்களை விடத் தாழ்வாக உணர்ந்ததில்லை.\nசில சுய சந்தேகங்கள் இருந்தன. ஆனால் அந்த உணர்வு அடங்கும் அளவுக்கு அது குறித்து ஏதும் செய்ய முடியாதவாறு சோம்பலாக இருந்தேன். இந்தப் புகைப்படம் எடுத்து சில காலம் பிறகு இந்த வயதிலேயே இப்படி இருக்கக்கூடாது என்று புரிந்தது. எனவே எனது அடுக்குமாடிக் குடியிருப்பில் இருக்கும் ஜிம்முக்கு சென்றேன். ட்ரெட்மில்லில் ஏறினேன். ஓடினேன். முதலில் 5 நிமிடங்கள், பிறகு 15, ஒரு கட்டத்தில் ஓய்வின்றி என்னால் 40 நிமிடங்கள் முழுமையாக ஓட முடிந்தது.\nவலது பக்கம் இருக்கும் புகைப்படம் - டார்ஜிலிங், மே 2019ல் எடுத்தது.\nஐந்து வருடங்களும், 18 கிலோ எடையும் போன பிறகு. ஆம் கடுமையாகப் பயிற்சி செய்தேன். நிறைய நாட்கள் காலை 4.30 மணிக்கு எழுந்திருக்கிறேன். சில நாட்கள் இரண்டு முறை உடற்பயிற்சி செய்தேன். உணவுக்கட்டுப்பாட்டில் இருந்தேன். நான் இருப்பதிலேயே ஆரோக்கியமான நபராக இல்லையென்றாலும் அடிக்கடி உடற்பயிற்சி செய்கிறேன். உணவுப் பழக்கத்தை நன்றாகப் புரிந்துகொண்டு அதை எப்படிக் கையாள்வது என்பது எனக்குத் தெரியும்.\nகலோரி குறைபாடு என்றால் என்ன, வலிமைக்கான உடற்பயிற்சி என்றால் என்ன என்று எனக்குத் தெரியும். துரதிர்ஷ்டவசமாக, உணவோடு சற்று ஆரோக்கியமற்ற உணவைப் பேணியுள்ளேன். அதனால், எனக்குப் பிடித்த உணவுக்கும், ஆரோக்கியமான உணவு - உடற்பயிற்சிக்கும் நடுவில் ஒரு சமநிலையான வாழ்க்கைமுறையை என்னால் பின்பற்ற முடியவில்லை. ஆனால் அதில் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன்.\nஎது என்னை இதைச் செய்ய வைத்தது எளிய பதில். நான் பார்க்க நன்றாக இருக்க வேண்டும் ���ன்று விரும்பினேன். ஆனால் அது மட்டுமே லட்சியத்தின் முடிவாக வைத்துக் கொள்ளாதீர்கள். ஏனென்றால் நன்றாக இருப்பதற்கு எல்லையே இல்லை. எப்போதுமே உங்கள் வயிறு இன்னும் கொஞ்சம் குறைவாக இருக்கலாம் என்று நினைப்பீர்கள். இன்னொரு பெண், ஒரு உடையில், உங்களை விட என்றுமே நன்றாகத்தான் தெரிவார்.\nசமூக ஊடகங்கள் உங்களுக்குள் இருக்கும் அச்சத்துக்கு இரை போட்டுக்கொண்டே இருக்கும். அது உங்களைப் பரிதாபமாக ஆக்கும். அதனால் அதிகநேரம் வேலை செய்யும் உங்கள் இதயத்துக்காகச் செய்யுங்கள், கடைசி வரை உங்கள் எடையைத் தாங்கும் உங்கள் மூட்டுகளுக்காகச் செய்யுங்கள், உங்களுக்காகப் போராடும், தானாகவே குணமாகிக்கொள்ளும் உங்கள் உடலுக்காகச் செய்யுங்கள். நோயற்ற வாழ்வுக்காக, இரவில் நல்ல உறக்கத்துக்காக. உங்களுக்காகச் செய்யுங்கள். சமூக வலைதளத்தில் விளம்பரப்படுத்தச் செய்யாதீர்கள்.\nஇவ்வாறு தன் இன்ஸ்டாகிராம் பதிவில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஷ்ரத்தா ஸ்ரீநாத்இயக்குநர் ஹெச்.வினோத்ஷ்ரத்தா ஸ்ரீநாத் இன்ஸ்டாகிராம் பதிவுஉடல் எடைக் குறைப்புஷ்ரத்தா ஸ்ரீநாத் பேட்டி\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nமஹாகால பைரவர்தான் என் மகனை சாவிலிருந்து காப்பாற்றியுள்ளார்:...\nரவுடி விகாஸ் துபே கொல்லப்பட்டுவிட்டார்,அவரைப் பாதுகாத்தவர்களை என்ன...\n - ஷ்ரத்தா ஸ்ரீநாத் கொந்தளிப்பு\nஓடிடி தளத்தில் வெளியாகிறதா 'சக்ரா'\n4 மொழிகளில் வெளியாகும் சக்ரா\n'சார்லி' தமிழ் ரீமேக்கான 'மாறா' படப்பிடிப்பு நிறைவு\nஇந்துக்களின் மனதை புண்புடுத்��ும் போஸ்டர்: ‘சடக் 2’ படக்குழுவினர் மீது வழக்கு\nபாலிவுட் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் வாரிசு அரசியல் உண்டு: அதிதி ராவ்\nநான் கணிக்க முடியாதவள்; திருமணம் இப்போதைக்கு இல்லை: ஓவியா\nராஷி கண்ணா மீது ஸ்வீட்டி குற்றச்சாட்டு\nகல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்த இயலாத சூழல்; மத்திய...\nஈரானில் சிக்கியிருக்கும் தமிழக மீனவர்கள் 40 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; அமைச்சர்...\nகாற்றுவழிப் பரவுகிறதா கரோனா வைரஸ்\n - முன்னணியில் 2 இந்திய கரோனா தடுப்பூசிகள்\nஈரானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.6ஆக பதிவு\n2-வது மாடியிலிருந்து தவறி விழுந்த 3 வயது குழந்தை: சாலையில் சென்ற ரிக்‌ஷாவில்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/193163-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-07-11T05:14:32Z", "digest": "sha1:BVYAFK5ILRIJYCDBT32BSMWI3VNRGXO3", "length": 14176, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "இறுதிப் போட்டியில் வேலவன் | இறுதிப் போட்டியில் வேலவன் - hindutamil.in", "raw_content": "சனி, ஜூலை 11 2020\nதென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வரும் ஸ்குவாஷ் போட்டியில் சென்னையை சேர்ந்த வேலவன் செந்தில் குமார் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.\nதென் ஆப்பிரிக்காவின் ஜோகன் னஸ்பர்க் நகரில் வெஸ்ட் ரேன்ட் ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடை பெற்று வருகிறது. இதன் ஆடவர் பிரிவு அரை இறுதியில் வேலவன் செந்தில் குமார், 4-ம் நிலை வீரரான தென் ஆப்ரிக்காவை சேர்ந்த டிரிஸ் டன் ஐஸீலை எதிர்த்து விளையாடினார்.\nஇதில் வேலவன் 16-14, 15-13, 11-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். 19 வயதான வேலவன் கடந்த 10 நாட்களில் 2-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி யுள்ளார்.\nகடந்த வாரம் அவர் பார்க்வியூ ஓபனிலும் இறுதிப் போட்டி வரை முன்னேறியிருந்தார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்க���்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nமஹாகால பைரவர்தான் என் மகனை சாவிலிருந்து காப்பாற்றியுள்ளார்:...\nரவுடி விகாஸ் துபே கொல்லப்பட்டுவிட்டார்,அவரைப் பாதுகாத்தவர்களை என்ன...\nகல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்த இயலாத சூழல்; மத்திய...\nஎல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பு, ஊடுருவல் குறித்து சார்பற்ற அமைப்பின் மூலம் விசாரிக்க வேண்டும்:...\nஈரானில் சிக்கியிருக்கும் தமிழக மீனவர்கள் 40 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; அமைச்சர்...\nசோரியாசிஸ் தோல் நோய்க்கு வழங்கப்படும் மருந்தை கரோனா நோயாளிகளுக்கு வழங்க முடிவு: இந்திய...\nநான் கடும் வெறுப்பிலும் கோபத்திலும் இருக்கிறேன், ஏன் உட்கார வைக்க வேண்டும்\nபிராத்வெய்ட், டவ்ரிச் அபார பேட்டிங்; ஆர்ச்சர், மார்க் உட் சொதப்பல்: இங்கி.க்கு எதிராக...\nஆண்டர்சன் வீசினால் விரலை உயர்த்துவது, ஹோல்டர் என்றால் கையைக் கட்டிக்கொள்வது: இங்கி. நடுவர்களின்...\nஎன் பெற்றோர் அனுபவித்த நிறவெறி வசைகள்: பேட்டியின் போது கண்ணீர் விட்ட மைக்கேல்...\nஎல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பு, ஊடுருவல் குறித்து சார்பற்ற அமைப்பின் மூலம் விசாரிக்க வேண்டும்:...\nசோரியாசிஸ் தோல் நோய்க்கு வழங்கப்படும் மருந்தை கரோனா நோயாளிகளுக்கு வழங்க முடிவு: இந்திய...\n2020-க்குள் வாய்ப்பில்லை: 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் கரோனா தடுப்பு மருந்து இந்தியாவில் கிடைக்கும்:...\nகேரளாவில் யானை உயிரிழப்பு: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nபிறருக்கு இன்னல் தரும் பாதுகாப்பு எனக்கு வேண்டாம்: மம்தா\nதமிழ்நாடு உயர் நீதிமன்றம் என மாற்ற வேண்டும்: மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-11T05:54:32Z", "digest": "sha1:WJTFOS5RD2442AFR4G6BXAHPX3Y3QJCY", "length": 9433, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | நெல்லையில் மழை", "raw_content": "சனி, ஜூலை 11 2020\nSearch - நெல்லையில் மழை\nநெல்லையில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1500-ஐ எட்டியது\n‘கொங்கு’ தேன் 6 -‘காலெறங்கி’ மழை\nவெப்பச் சலனம்; உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு...\nசுஷாந்த் மீது அன்பு மழை பொழிகிறது: ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி\nதமிழகத்தில் வட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு\nநெல்லையில் ஒரே நாளில் 44 பேருக்கு கரோனா தொற்று உறுதி\nசேலம் மாவட்டத்தில் 2-வது நாளாக மழை\nநெல்லையில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 737 ஆக உயர்வு: மேலும் ஒருவர் மரணம்\nஆய்வக மருத்துவர், பணியாளர்களுக்கு நோய் தொற்று: நெல்லையில் கரோனா பரிசோதனை முடிவுகளை அறிவிப்பதில்...\nநெல்லையில் கரோனாவுக்கு மேலும் ஒருவர் மரணம்: பலி எண்ணிக்கை 5 ஆனது\nநெல்லையில் சூரிய கிரகணத்தை இணையதளம் மூலம் நேரடியாக ஒளிபரப்பிய மாவட்ட அறிவியல் மையம்\nநெல்லையில் 600- ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nமஹாகால பைரவர்தான் என் மகனை சாவிலிருந்து காப்பாற்றியுள்ளார்:...\nரவுடி விகாஸ் துபே கொல்லப்பட்டுவிட்டார்,அவரைப் பாதுகாத்தவர்களை என்ன...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-11T05:54:15Z", "digest": "sha1:IVN6EFZDEMQEU3YWADSLTJXXGQJXADN7", "length": 8438, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for அம்பன் புயல் - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅத்திப்பழம் அமோக விளைச்சல் ஆனாலும் என்ன பயன் \nஉச்சநீதிமன்ற நோட்டீஸ்கள் வாட்ஸ் ஆப்பிலும் இமெயிலிலும் அனுப்ப ஒப்புதல்\nகிழக்கு லடாக்கில் படைகள் வாபஸ் இந்தியா-சீனா சுமுக பேச்சுவார்த்தை\nதமிழகத்தில் பல்கலைக்கழக, கல்லூரிகளில் இறுதி செமஸ்டர்களை நடத்த முடிய...\nமும்முடங்கு முழு ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிக்கப்பட்டது\nதாதா விகாஸ்துபேவை சுட்டு வேட்டையாடிய தமிழகத்து சிங்கம்..\nஅம்பன் புயல் பாதிக்கப்பட்ட இடங்களை சீரமைக்கும்பணியில் 2.35 லட்சம் பேர் -மேற்குவங்க அரசு\nமேற்கு வங்க மாநிலத்தில் அம்பன் புயல் சேதப் பாதிப்புகளை சீரமைக்க ராணுவம் போலீஸ் உள்ளிட்ட 2 லட்சத்து 35 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தில் அம்பன் புயலுக்கு 80 பேர் உயிரிழந்த...\nஅம்பன் புயல் சேதம்.. பிரதமர் மோடி நேரில் ஆய்வு..\nஅம்பன் புயலின் கோர தாண்டவத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட பிரதமர் மோடி கொல்கத்தா சென்றடைந்தார். விமான நிலையத்தில் மேற்கு வங்க ஆளுநர் ஜெக்தீப் தன்க...\nபுயல் சேதப் பகுதிகளில் இன்று நேரில் பார்வையிடுகிறார் பிரதமர் மோடி....\nஅம்பன் புயலின் கோரத் தாண்டவத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது. மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் மோடி இன்று நேரில் பார்வையிடுகிறார். வங்கக் கடலில் உருவ...\nஅம்பன் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயர் துடைக்க நாடு ஒற்றுமையுடன் நிற்கும் -பிரதமர் மோடி\nஅம்பன் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயர் துடைக்க நாடு ஒற்றுமையுடன் நிற்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவு ஒன்றில் இதைத் தெரிவித்துள்ள அவர்,பாதிப்புக்கு ஆளாகி உள்ள ஒடிசா ...\nஅம்பன் புயலால் கொல்கத்தா விமான நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்தது\nஅம்பன் புயலின் தாக்கத்தால் மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் அமைந்துள்ள விமான நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. புயல் கரையைக் கடந்த போது கடும் சூறாவளிக் காற்றுடன் கனமழையும் கொட்டி தீர்த்த நிலையில...\nஆறுமணி நேரம் சூறையாடிச் சென்ற அம்பன் புயல்\nமேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் வீசிய அம்பன் புயலுக்கு 15 பேர் பலியாகி உள்ளனர். கடலோரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகளும், எண்ணற்ற மரங்கள் மற்றும் மின் கம்பங்களும் புயலின் கோரத் தாண்டவத்தி...\nஅதி தீவிர புயலாக கரையை கடக்க துவங்கியது அம்பன் புயல்\nமேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே அம்பன் புயல் கரையை கடக்க துவங்கியுள்ளது. வங்கக்கடலில் உருவான அம்பன் புயல் தற்போது மேற்கு வங்க மாநிலம் திகா மற்றும் வங்கதேசத்தின் ஹதியா தீவை ஒட்டிய சுந்தரவனக்க...\nஅத்திப்பழம் அமோக விளைச்சல் ஆனாலும் என்ன பயன் \nதாதா விகாஸ்துபேவை சுட்டு வேட்டையாடிய தமிழகத்து சிங்கம்..\n\"ஆடு களவு போகவில்லை\" பாலியல் புகார் மாணவி பல்டி..\n\"கோல்டு காயின் கொளுக்கட்டை\" மருமகருக்கு உணவு விருந்து..\nஇந்தியாவுக்கு எதிரான நேபாள பிரதமரின் போக்கு... பிளவுபடும் நேபாள கம்...\n'கஜகஸ்தானில் கொரோனாவை விடவும் வேகமாகப் பரவும் நிமோனியா' - சீனா குற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B0/", "date_download": "2020-07-11T04:40:52Z", "digest": "sha1:V6EX7YNNP2ODBC64CRVQ37GSVUFNIP5O", "length": 8091, "nlines": 72, "source_domain": "www.toptamilnews.com", "title": "அடித்து நொறுக்கப்பட்ட பரனூர் சுங்கச்சாவடி.. 23 வது நாளாகச் சுங்கக் கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்! - TopTamilNews அடித்து நொறுக்கப்பட்ட பரனூர் சுங்கச்சாவடி.. 23 வது நாளாகச் சுங்கக் கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்! - TopTamilNews", "raw_content": "\nHome அடித்து நொறுக்கப்பட்ட பரனூர் சுங்கச்சாவடி.. 23 வது நாளாகச் சுங்கக் கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்\nஅடித்து நொறுக்கப்பட்ட பரனூர் சுங்கச்சாவடி.. 23 வது நாளாகச் சுங்கக் கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்\nசெங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் கடந்த 26 ஆம் தேதி நள்ளிரவு சுங்கச்சாவடி ஊழியருக்கு பஸ் டிரைவருக்கும் தகராறு ஏற்பட்டது.\nசெங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் கடந்த 26 ஆம் தேதி நள்ளிரவு சுங்கச்சாவடி ஊழியருக்கு பஸ் டிரைவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது அந்த ஊழியர் டிரைவரை தாக்கியதால் அங்குத் திரண்ட பஸ் டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் டிரைவர்கள் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கியதில் கண்ணாடிக் கதவுகள், தடுப்பு குழாய்கள், கேபிள்கள் என அனைத்தும் சேதம் அடைந்தன. அதுமட்டுமில்லாமல் அங்கு இருந்த பணத்தையும் வாரி இறைத்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், தடியடி நடத்தி அங்கிருந்த அனைவரையும் அனுப்பி வைத்தனர்.\nஇதனையடுத்து, அந்த போராட்டத்திற்குப் பிறகு அன்று வசூலான ரூ.18 லட்சம் காணாமல் போகியுள்ளதாகச் சுங்கச்சாவடி ஊழியர் விஜயபாபு புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த பணத்தைச் சுங்கச் சாவடி ஊழியர்களே திருடியது விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து சுங்கச் சாவடி ஊழியர்கள் பூபதி ராஜா, செந்தில்குமார், ஜெயவிஜயன் மற்றும் மாரிமுத்து ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே சுங்கச்சாவடி சேதம் அடைந்ததால் அதனைச் சரிப்படுத்தும் வரை, அதன் வழியே செல்லும் வாகனங்கள் கட்டணம் இன்றி செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், இன்னும் அந்த சுங்கச்சாவடி சரிப்படுத்தப்படாததால் 23வது நாளாகச் சுங்கக் கட்டணமின்றி வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன.\nPrevious articleகொரோனா வைரஸால் இதுவரை 1770 பேர் பலி…செய்வதறியாது திகைக்கும் சீன அரசு\nNext articleபிராமணரை எதிர்த்த பெரியார்… ஆலோசகராக வைத்துக்கொண்ட மு.க.ஸ்டாலின்\nசென்னை தேர்வுத்துறை இயக்குனரின் உதவியாளருக்கு கொரோனா.. மாற்றம் செய்யப்பட்டதா தேர்வுத்துறை அலுவலகம்\nசெங்கல்பட்டில் 7 ஆயிரத்தை நெருங்குகிறது கொரோனா\nஜெ. மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்துக்கு 8வது முறையாக அவகாசம் நீட்டிப்பு\nவிருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக ராஜேந்திர பாலாஜி நியமனம்\nபொதுமுடக்கம் நீடிக்கப்பட்ட 4 மாவட்டங்களின் கீழமை நீதிபதிகள் வீட்டில் இருந்தே பணிபுரிய அனுமதி\nவங்கியில் ரூ. 22 லட்சம் பணம் எடுத்த தனியார் நிறுவன மேலாளர் : பிணமாக...\nதெர்மல் ஸ்கேனர்களை பள்ளிகளே வாங்கிக்கொள்ள வேண்டும் – அரசு உத்தரவால் பெற்றோர், ஆசிரியர் அதிர்ச்சி\nஇந்தியாவில் 3.20 லட்சம் பேருக்கு கொரோனா… 24 மணி நேரத்தில் 311 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2017/05/11/", "date_download": "2020-07-11T03:54:42Z", "digest": "sha1:5CRGARBYLQAD5BX5X5YZZNDFMEERSONY", "length": 6221, "nlines": 141, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2017 May 11Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nரூ.30 லட்சம் மதிப்புள்ள ஹெராயினை இந்த பெண் எங்கே ஒளித்து வைத்தார் தெரியுமா\n“மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் டாஸ்மாக் கடை திறக்க மாட்டோம்”: தமிழக அரசு உறுதி..\nஜனாதிபதியை சந்திக்க நீதிபதி கர்ணன் திட்டமா\nபெண் அரசியல் 3: படத்துக்குக்கூட அனுமதியில்லை\nஹீரோ மோட்டோ கார்ப் நிகர லாபம் 14% சரிவு\nசெயலி புதிது: சுவாரசியமான ஒளிப்படச் செயலி\nடி.என்.பி.எஸ்.சி குருப்-2ஏ தேர்வுக்கு இலவச பயிற்சி\nThursday, May 11, 2017 1:42 pm அலோபதி, ஆயுர்வேதிக், சித்தா, மருத்துவம் Siva 0 146\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nவெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் எழுதிய முக்கிய கடிதம்\nமுதல்முறையாக கர்ப்பிணி புகைப்படத்தை வெளியிட்ட ரம்யா\nமனைவிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த யுவன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunn.me/2016/07/02/selfies/", "date_download": "2020-07-11T03:41:50Z", "digest": "sha1:WV2FNUNBLFBAEKS2P2XHGDXCAXT2KWTH", "length": 3216, "nlines": 54, "source_domain": "arunn.me", "title": "தற்படங்கள் – Arunn Narasimhan", "raw_content": "\nபரிவாதினி விருது விழாவில் என் சிற்றுரையின் சாரம்\nஅமெரிக்க தேசி — வாசகி விஷ்ணுப்ரியா வாசிப்பு அனுபவம்\nஅமெரிக்க தேசி – வாசகர் வையவன் கருத்து\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்ச்சியில் திருமதி உஷா சுப்பிரமணியன் வழங்கிய ஆய்வுரைக்கு எனது பதில் கருத்துகள்\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்வில் என் பேச்சின் பகுதிகள்\n42 என்கிற விடையின் ஆகச்சிறந்த வினா\nஉணர்வுகளுடன் ஒன்றறக் கலந்த நினைவுகளாகும் கணங்களைக் காட்சியாக மட்டுமே வடிகட்டிச் சேர்ப்பது வாழ்வின் சோகம்.\nசில மறக்கமுடியாத கணங்களாவது மனச்சித்திரமாய் வாழ்ந்திருக்கட்டுமே. தற்படக் கேமிரா தன்னுறையினுள்ளேயே தங்கட்டும்.\nநேனோ: ஓர் அறிமுகம் – கட்டுரை 6 – நேனோ தொழில்நுட்பம்: தொட்டால் தொடுதிரைப் பூ மலரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://commons.wikimedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-11T05:41:15Z", "digest": "sha1:4EENS4QW62FJHZAH4VCTTVEGVK236PN5", "length": 12189, "nlines": 265, "source_domain": "commons.wikimedia.org", "title": "முதற் பக்கம் - Wikimedia Commons", "raw_content": "\nஎவரும் பங்களிக்கக்கூடிய கட்டற்ற பயன்பாடு கொண்ட 62,692,548 ஊடகக் கோப்புகளின் தரவுத்தளம்.\nRSS ஊட்டம் · மின்னஞ்சல் வழியாக · முந்தைய காட்சிப்படுத்தப்பட்ட படிமங்கள்\nRSS ஊட்டம் · முந்தைய இன்றைய ஊடகங்கள்\nதயவுசெய்து இப்பக்கத்தின் மேலே உள்ள தேடுபெட்டியையோ வலப்பக்கத்தில் உள்ள இணைப்புகளையோ பயன்படுத்தவும். தயங்காமல் ஊட்டங்களுக்குச் சந்தாதாரர் ஆகுங்கள்.\nகட்டற்ற உரிமத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, எங்களது மறுபயன்பாட்டு வழிகாட்டியைப் படிக்கவும். மேலும் தேவையான படத்திற்கு வேண்டுகோளும் விடுக்கலாம்.\nஅடையாளங்காண முடியாதவற்றின் பட்டியலைப் பார்க்கவும். நீங்கள் அறிந்த ஒன்றை��் கண்டால், அதன் பேச்சுப் பக்கத்தில் குறிப்பெழுதவும்.\nஉங்களது சொந்த ஆக்கத்தைக் கொண்டு பங்களிப்பதைப் பற்றிய எங்களது கையேட்டைப் படிக்கவும்.\nஇத்திட்டத்திற்கு பங்களிப்பதற்கான மேலதிக வழிகளை அறிய, சமுதாய வலைவாசலைப் பார்க்கவும்.\nஉருசியப் பன்னாட்டுச் செய்தி நிறுவனத்தின் கொடை\nஉருசியப் பன்னாட்டுச் செய்தி நிறுவனம் 100 வரலாற்றுப் புகைப்படங்களை அவர்களது காப்பகத்திலிருந்து வழங்கியுள்ளது.\nபடிமங்களை துறைவாரியாக பகுப்பதற்கும் அவற்றுக்கான விளக்கத்தை திருத்தி எழுதவும் எங்களுக்கு உதவி தேவை. எப்படி உதவுவது என்பதைப் பற்றி இங்கு படிக்கலாம்.\nஇதுவே உங்களது முதல் வருகையெனில், நீங்கள் காட்சிப்படுத்தப்பட்ட படிமங்கள், தரமான படிமங்கள் அல்லது மதிப்புமிகு படிமங்கள் ஆகியவற்றுடன் தொடங்கலாம். எங்களது மிகவும் தேர்ந்த பங்களிப்பாளர்களின் ஆக்கங்களை எங்கள் படக்கலைஞர்களைச் சந்திக்கவும் என்ற பக்கத்தில் காணலாம். மேலும் எங்களது விளக்கப்படக் கலைஞர்களையும் சந்திக்கவும்.\nவிலங்கினம் · புதைபடிமங்கள் · நிலத்தோற்றங்கள் · கடல்வாழ் உயிரினங்கள் · தாவர இனம் · வானிலை\nகலை · நம்பிக்கை · பதாகைகள் · பொழுதுபோக்கு · நிகழ்வுகள் · கொடிகள் · உணவு · வரலாறு · மொழி · இலக்கியம் · இசை · பொருள்கள் · மக்கள் · இடங்கள் · அரசியல் · விளையாட்டு\nவானியல் · உயிரியல் · வேதியியல் · கணிதவியல் · மருந்தியல் · இயற்பியல் · தொழில்நுட்பம்\nகட்டடக்கலை · வேதிப் பொறியியல் · குடிசார் பொறியியல் · மின்னியல் பொறியியல் · சூழலியல் பொறியியல் · புவிஇயற்பியல் பொறியியல் · இயந்திரவியல் பொறியியல் · செய்முறைப் பொறியியல்\nபெருங்கடல்கள் · தீவுகள் · தீவுக்கூட்டங்கள் · கண்டங்கள் · நாடுகள் · நாட்டு உட்பிரிவுகள்\nசிறுகோள்கள் · இயற்கைத் துணைக்கோள்கள் · வால்விண்மீன்கள் · கோள்கள் · விண்மீன்கள் · அண்டங்கள்\nஅசைபடங்கள் · வரைபடங்கள் · சித்திரங்கள் · உலகவரைபடங்கள் (அட்லஸ்) · ஓவியங்கள் · புகைப்படங்கள் · குறியீடுகள்\nஇசை · உச்சரிப்புகள் · பேச்சுகள் · பேசும் விக்கிப்பீடியா\nகட்டடக்கலைஞர்கள் · இசையமைப்பாளர்கள் · ஓவியர்கள் · ஒளிப்படக்கலைஞர்கள் · சிற்பிகள்\nபடைப்பாக்கப் பொது உரிமங்கள் · குனூ இலவச ஆவணமாக்கல் உரிமம் · பொதுவெளி\nகலைக்களஞ்சியங்கள் · இதழ்கள் · தானே வெளியிட்ட ஆக்கங்கள்\nகட்டற்ற அகரமுதலி விக்கி நூல்கள்\nகட்டற்ற நூல்களும் கையேடுகளும் விக்கிமேற்கோள்\nகட்டற்ற உள்ளடக்கச் செய்திச் சேவை விக்கிப்பீடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/204153?ref=archive-feed", "date_download": "2020-07-11T04:21:15Z", "digest": "sha1:Q3TIQ5Y6NPUCZZDTIJVI7GYKW263WOXF", "length": 8789, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "இரட்டை குடியுரிமை வைத்திருப்போருக்கு ஒரு முக்கிய செய்தி! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇரட்டை குடியுரிமை வைத்திருப்போருக்கு ஒரு முக்கிய செய்தி\nபிரித்தானிய மற்றும் ஈரானிய இரட்டை குடியுரிமை வைத்திருப்போருக்கு பிரித்தானிய வெளியுறவுச் செயலர் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nபிரித்தானிய வெளியுறவு செயலரான Jeremy Hunt, பிரித்தானிய மற்றும் ஈரானிய இரட்டை குடியுரிமை வைத்திருப்போர் ஈரானுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு எச்சரித்துள்ளார்.\nஅப்படி செல்வோர் ஈரான் அரசால் மிக மோசமான அளவில் நடத்தப்படும் பெரும் அபாயம் உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.\nஈரானிய பிரித்தானிய கவுன்சில் ஊழியர் ஒருவர், பிரித்தானியாவுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு ஈரானில் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பதையடுத்து Jeremy Hunt இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.\nAras Amiri (32) என்னும் அந்த பெண் தனது பாட்டியைக் காண்பதற்காக ஈரானுக்கு சென்றபோது, கடந்த ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.\nஏற்கனவே, அமெரிக்கா, ஈரான் மீது தடைகளை விதித்ததையடுத்து, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், Jeremy Huntஇன் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.\nபிரித்தானியா பலமுறை பிரச்சினைகளை தீர்க்க வாய்ப்பளித்தும் ஈரானின் நடத்தை மோசமாகிக் கொண்டே வருவதாக தெரிவித்தார் அவர்.\nசமரசத்திற்கான எல்லா வாய்ப்புகளும் பலனற்றுப்போன நிலையில், தற்போது அனைத்து பிரித்தானிய ஈரானிய இரட்டைக் குடியுரிமை கொண்டோரையும் ஈரானுக்கு போக வேண்டாம் என எச்சரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.\nமேலும் ப��ரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%95/", "date_download": "2020-07-11T05:34:06Z", "digest": "sha1:G7GR2JZCCJK37UZYQRU2JPEEN4TKGSHY", "length": 13918, "nlines": 215, "source_domain": "news.tamilmurasam.com", "title": "கொரோனா தளர்வு : சுதந்திர காற்றை சுவாசிக்கும் வுகான் மக்கள்! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nகொரோனா தளர்வு : சுதந்திர காற்றை சுவாசிக்கும் வுகான் மக்கள்\nPost category:உலகச் செய்திகள் / ஆசியாவில் கொரோனா / கொரோனா / பிரதான செய்திகள்\n100 அதிவேக தொடரூந்துகள், 200 விமானங்கள் தயார் நிலையில், கொரோனாவின் பிறப்பிடமான வுகான் (Wuhan) மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்கத் தயார்\nசீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளான புதிய நபர்கள் அடையாளம் காணப்படுவது இல்லாத நிலையில், அங்கு கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் சீன நகரமான உகானில், கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டவர்கள் வெளியூர்களுக்கு பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nபேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்துக்கள் திறக்கப்பட்டுள்ளன. உகானிலிருந்து பெய்ஜிங் உள்ளிட்ட சீனாவின் மற்ற பகுதிகளுக்கு 200 விமானங்கள் புறப்படத் தயாராக உள்ளன. இவற��றின் மூலம் 10,000 பேர் வரை நகரை விட்டு வெளியேறலாம் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.\nமேலும், கிட்டத்தட்ட 100 அதிவேக தொடரூந்துகள் உகானிலிருந்து மற்ற நகரங்களுக்குச் செல்ல தயார் நிலையில் உள்ளன. விமானம் மற்றும் தொடரூந்துகள் மூலம் 65 ஆயிரம் பேர் உகானை விட்டு வெளியேறியுள்ளர். இதேபோல் சாலைப் போக்குவரத்தும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. தளர்வை வரவேற்கும் விதமாக அன்று இரவே கட்டடங்களில் வண்ண விளக்குகளைப் பரவவிட்டு தங்கள் மகிழ்ச்சியை உகான் மக்கள் வெளிப்படுத்தினர்.\nTags: ஆசியா, உலகம், கொரோனா\nஅமெரிக்காவில் கொரோனா : வைரஸ் பாதிப்பால் 11 இந்தியர்கள் பலி\nவிளையாட்டு செய்திகள் : உலகின் முன்னணி துடுப்பாட்ட வீரராக “பென் ஸ்டோக்ஸ்” தேர்வு\nஇன்று சர்வதேச செவிலியர்கள் தினம் ; International Nurses Day\nசீனாவிலிருந்து இந்தியா ; 3 லட்சம் விரைவுச் சோதனைக் கருவிகளுடன் புறப்பட்டது இந்திய விமானம்\nஇலங்கையில் 30 கடற்படையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று \nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nநோர்வேயில் நடைபெற்ற சிறுவ... 1,336 views\nநெருங்கிய குடும்ப உறவுகளு... 537 views\nஓஸ்லோவிலுள்ள மழலையர் பள்ள... 371 views\nலண்டனில் தமிழ்த் தாய் தனத... 341 views\nநோர்வேயில் நடைபெற்ற திரும... 309 views\nவடமாகாணத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 184 ஆசிரியர்கள்\nபடையினரின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நவாலிப்படுகொலை நினைவுநாள்\nஐவரிகோஸ்ட் நாட்டின் பிரதமர் திடீர் மரணம்\nநவாலிப்படுகொலை 25 ஆம் ஆண்டு நினைவு நாள்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகச் செய்திகள் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே நோர்வே செய்திகள் பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-07-11T06:28:03Z", "digest": "sha1:EU6CFYC23P5F7F7LYG6LEZBFN44EGIY4", "length": 5422, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"நுவோசு மொழி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நுவோசு மொழி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nநுவோசு மொழி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஐ.எசு.ஓ 639-1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐ.எசு.ஓ 639-1 குறியீடுகள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅகரவரிசையில் மொழிகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:பன்மொழி விக்கிப்பீடியாக்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:பன்மொழி விக்கிப்பீடியாக்களின் பட்டியல்/பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுஜியா மக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:05-03-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81.pdf/37", "date_download": "2020-07-11T05:52:04Z", "digest": "sha1:GVX5MZPJNYB3BOP76BTEG4TVHW3BQE2G", "length": 5506, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/37 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஇலக்கியம் ஒரு பூக்காடு 1. பூவுலகில் பூரிக்கும் பூக்கள் பூ-உலகம் பூவே, நீ வாழ்க எனது உள்ளம் கவர்ந்தவள் மிக மென்மையானவள். அவளது உள்ளமும் மென்மை; உடலும் மென்மை. அம்மென்மைக்கு உவமை தேடி அலைந்தேன். ஒரு பொருளும் ஒப்பாகக் கிடைக்க வில்லை. பூவே எனது உள்ளம் கவர்ந்தவள் மிக மென்மையானவள். அவளது உள்ளமும் மென்மை; உடலும் மென்மை. அம்மென்மைக்கு உவமை தேடி அலைந்தேன். ஒரு பொருளும் ஒப்பாகக் கிடைக்க வில்லை. பூவே உன்னிலும் அவள் மென்மையானவள் தான். ஆனாலும், உனது இயல்பால் அவளுக்கு உவமையாக நீதான் அணுகி வருகின்ருய். அதனல், 'நன்னீரை: வாழி அனிச்சமே\"1 இது ஒரு காதற் குமரனது உணர்ச்சி உரையாடல் திருவள்ளுவ்ப் பெருந்தகை இயக்கிய நாடக மேடையில் இவ்வாறு அவனைப் பேசவிட்டார். அவனது உரையாடல் மூலம் பூவின் மென்மைச் சிறப்பை வழங்கும் வாழ்த்து மலர் இது: தமிழ் மென்மை, .ே திருக்குறள் : 1111\nஇப்பக்கம் கடைசியாக 7 ஆகத்து 2018, 21:40 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.matrubharti.com/book/19887327/where39s-humanity", "date_download": "2020-07-11T05:31:10Z", "digest": "sha1:RBM634T663ZWIIOFRDWYSSPS5H6I5KB2", "length": 5644, "nlines": 113, "source_domain": "tamil.matrubharti.com", "title": "Where's humanity? by Tamil Selvi in Tamil Short Stories PDF", "raw_content": "\nஉறக்கம் தெளிந்து கண்கள் வெளிச்சத்தைக் கண்டது. காலை கடன்களை முடித்து விட்டு வானொலிக்கு உயிர் கொடுத்தேன். \"Corona virus தொற்று பெருமளவில் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த சுகாதார துறை அமைச்சு தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வரு --- \" வெறுப்போடு வானொலியை முடுக்கினேன். என் சிந்தனை துளிகள் தூவத் தொடங்கியது. ...மேலும் வாசிக்க\"ச்சே.. எங்க பார்த்தாலும் corona... இந்த நாசம் புடிச்ச கிருமி எப்பதா போகுமோ... பெரும் தலைவலி...\" வெறுப்பும் சினமும் என்னை முழுமையாகக் கவ்வியது. மக்கள் கொத்துக் கொத்தாய் மடிகின்றார்களாம். அதனைக் கொண்டு என்ன செய்வது அழுது புரண்டாலும் மான்றோர் வருவதில்லை என்று சொல்லும் அளவிற்கு அறிவு சார்ந்த நம் முன்னோர்கள் இருந்தனர். இருந்தும் என்ன பயன் அழுது புரண்டாலும் மான்றோர் வருவதில்லை என்று சொல்லும் அளவிற்கு அறிவு சார்ந்த நம் முன்னோர்கள் இருந்தனர். இருந்தும் என்ன பயன் இறந்த சவங்களுக்கு ஆதரவு பேசும் வகையில் ஊரடங்கு பேரடங்கு எனப் பல சோதனைகள். என்னைக் கேட்டால் நான் சொல்வது ஒன்றுதான். மடிந்தோர் குறைவாகப் படியுங்கள்\nசிறந்த தமிழ் கதைகள் | தமிழ் புத்தகங்கள் PDF | தமிழ் Short Stories | Tamil Selvi புத்தகங்கள் PDF\nBy Login you agree to Matrubharti \"பயன்பாட்டு விதிமுறைகள் | மாட்ருபர்த்தி\" and \"தனியுரிமைக் கொள்கை\"\nOTP ஐ மீண்டும் அனுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/537652-yogi-adityanath-slams-citizenship-law-protesters-says-their-ancestors-divided-india.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-07-11T05:12:23Z", "digest": "sha1:QPDQTSU33VP3ROEAN3XVSHJS75IWMC4V", "length": 17249, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "‘அவர்களின் மூதாதையர்கள் இந்தியாவைத் துண்டாடினர்’ - சிஏஏ எதிர்ப்பாளர்களை நோக்கி யோகி ஆதித்யநாத் விமர்சனம் | Yogi Adityanath Slams Citizenship Law Protesters, Says Their Ancestors Divided India - hindutamil.in", "raw_content": "சனி, ஜூலை 11 2020\n‘அவர்களின் மூதாதையர்கள் இந்தியாவைத் துண்டாடினர்’ - சிஏஏ எதிர்ப்பாளர்களை நோக்கி யோகி ஆதித்யநாத் விமர்சனம்\nடெல்லியில் தேர்தலையடுத்து கரவால்நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத். ஷாஹின்பாக் சிஏஏ எதிர்ப்புப் போராட்டக்காரர்களுக்கு கேஜ்ரிவால் பிரியாணி அளித்தார் என்று சாடினார்.\nஇந்தியா உலக அரங்கில் படுவேகமாக வளர்ச்சியடைவதைக் கண்டு பொறாமைப் படுபவர்களே குடியுடிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடுகின்றனர் என்றார் ஆதித்யநாத்.\n1947-ல் இந்தியாவை இரண்டாகப் பிரித்தவர்கள்தான் இன்றைய சிஏஏ எதிர்ப்புப் போராட்டக்காரர்களின் மூதாதையர்கள் என்று கடுமையான வார்த்தையை பயன்படுத்தினார்.\n“டெல்லியில் பல்வேறு பகுதிகளில் நடக்கும் போராட்டங்கள் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து அல்ல. இந்தியா வல்லரசாகி விடகூடாது என்று கருதுபவர்கள் போராடுகின்றனர்.\nஇவர்களின் மூதாதையர்கள்தான் இந்தியாவை இரண்டாக உடைத்தனர். எனவே இவர்கள் ‘ஏக் பாரத், ஷ்ரேஷ்ட் பாரத்’ என்ற ஒன்றை கட்டமைப்பதன் மீது அடிப்படையில் வெறுப்புக் கொண்டவர்கள்.\nமுன்பு கல்லெறிபவர்கள் பாகிஸ்தானிலிருந்து பணம் பெற்று பொதுச்சொத்துக்களுக்கு காஷ்மீரில் சேதம் விளைவித்தனர். கேஜ்ரிவால், காங்கிரஸார் இவர்களை ஆதரிக்கின்றனர். அதே போல்தான் நம் ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை நரகத்துக்கு அனுப்பினர், ஆனால் காங்கிரஸும், கேஜ்ரிவாலும் இவர்களுக்கு பிரியாணி ஊட்டிவிட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் நாங்கள் அவர்களை துப்பாக்கி ரவைகளை தின்ன வைத்தோம்.\nகேஜ்ரிவாலுக்கு மெட்ரோ, சுத்தமான நீர், மின்சாரம் தேவையில்லை, அவருக்குத் தேவை ஷாஹின்பாக், எது தேவை என்பதை நீங்கள் தீர்மானியுங்கள். போராட்டக்காரர்களுக்கு பிரியாணி பொட்டலம் அளிக்க அவர் பணம் செலவழிப்பார், வளர்ச்சிக்காக அல்ல” என்று கடும��யாகப்பேசினார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nYogi Adityanath Slams Citizenship Law Protesters Says \"Their Ancestors Divided India\"‘அவர்களின் மூதாதையர்கள் இந்தியாவைத் துண்டாடினர்’ - சிஏஏ எதிர்ப்பாளர்களை நோக்கி யோகி ஆதித்யநாத் விமர்சனம்டெல்லி தேர்தல்ஷாஹின்பாக்சிஏஏ எதிர்ப்புப் போராட்டம்\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nமஹாகால பைரவர்தான் என் மகனை சாவிலிருந்து காப்பாற்றியுள்ளார்:...\nரவுடி விகாஸ் துபே கொல்லப்பட்டுவிட்டார்,அவரைப் பாதுகாத்தவர்களை என்ன...\nகரோனா வைரஸ் கட்டுப்பாடு: ஷாஹின்பாக் போராட்டக்காரர்களை வெளியேற்றிய டெல்லி போலீஸ்\nகரோனா பாதிப்பு; அனைத்து சிஏஏ எதிர்ப்பு இருப்புப் போராட்டங்களைக் கைவிடுங்கள்: இஸ்லாமியக் கூட்டமைப்பு...\nஉ.பி. லக்னோ சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் வன்முறை: 28 பேர் மீது குண்டர்கள்...\nசிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் காயமடைந்த இளைஞர் உயிரிழந்தார்: உ.பி. அலிகரில் பலத்த பாதுகாப்பு\nசோரியாசிஸ் தோல் நோய்க்கு வழங்கப்படும் மருந்தை கரோனா நோயாளிகளுக்கு வழங்க முடிவு: இந்திய...\n2020-க்குள் வாய்ப்பில்லை: 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் கரோனா தடுப்பு மருந்து இந்தியாவில் கிடைக்கும்:...\nலாக்-டவுன் என்கிறது உ.பி. அரசு, இல்லை என்கிறார் போலீஸ் கமிஷனர்\n30 ஆண்டுகளில் 5 கொலை உட்பட 62 வழக்குகள்: உ.பி.யில் சட்டவிரோத ராஜாங்கம்...\nசோரியாசிஸ் தோல் நோய்க்கு வழங்கப்படும் மருந்தை கரோனா நோயாளிகளுக்கு வழங்க முடிவு: இந்திய...\n2020-க்குள் வாய்ப்பில்லை: 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் கரோனா தடுப்பு மருந்து இந்தியாவில் கிடைக்கும்:...\nகேரளாவில் யானை உயிரிழப்பு: மத்திய, மாநில அரசு��ளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nதங்கம் கடத்தலில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ் மீது சட்டவிரோத தடுப்புச் சட்டத்தில் வழக்கு:...\nஉட்கிரகிக்க முடியாத அளவுக்கு மிகவும் நீளமான பட்ஜெட்: மன்மோகன் சிங் கருத்து\n2020 பட்ஜெட்: பயனடையும் துறைகளும் நிறுவனங்களும், பயனடையாத துறைகளும்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2020-07-11T06:00:15Z", "digest": "sha1:PFUFPSXBJZIJYWJIFYDTF4ZPNOFO4VE3", "length": 8552, "nlines": 247, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | சுத்திகரிக்கும்", "raw_content": "சனி, ஜூலை 11 2020\nதமிழக பட்ஜெட் 2020- ரூ.634 கோடியில் கடல்நீரை சுத்திகரிக்கும் ஆலை: தூத்துக்குடியில் அமைக்க...\nரசாயன கழிவுநீரை சுத்திகரிக்கும் நெற்பயிர்: அமெரிக்க வேளாண் துறை விஞ்ஞானி தகவல்\nகொடுங்கையூரில் ரூ.255 கோடி மதிப்பீட்டில் கழிவுநீரை சுத்திகரிக்கும் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி\nகாற்று சுத்திகரிக்கும் இயந்திரத்தை அறிமுகம் செய்தது புளுஏர்\nகடல் நீரை சுத்திகரிக்கும் ஆலையை விற்க ஐவிஆர்சிஎல் முடிவு\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nமஹாகால பைரவர்தான் என் மகனை சாவிலிருந்து காப்பாற்றியுள்ளார்:...\nரவுடி விகாஸ் துபே கொல்லப்பட்டுவிட்டார்,அவரைப் பாதுகாத்தவர்களை என்ன...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hnbfinance.lk/ta/loans/nivahana-housing-loans/", "date_download": "2020-07-11T03:47:50Z", "digest": "sha1:57Z6KJCO7ROTSFCVTWNH5GM55GRZ2CS6", "length": 6910, "nlines": 83, "source_domain": "www.hnbfinance.lk", "title": "Nivahana - வீட்டுக் கடன்கள்", "raw_content": "\nYalu – சிறுவர் சேமிப்பு கணக்கு\nMiyulasi – மகளிர் சேமிப்பு கணக்கு\nRelax – தனிநபர் கடன்கள்\nNivahana – வீட்டுக் கடன்கள்\nNenasara – கல்வி கடன்கள்\nHNB நிதியில் வாடிக்கையாளர் பாதுகாப்புக் கட்டமைப்பு\nNivahana – வீட்டுக் கடன்கள்\nNivahana – வீட்டுக் கடன்கள்\nஉங்களின் கனவு இல்லத்திற்கான முதல் அடி\nஉங்களுக்கான சொந்த வீடு ஒரு வாழ்நாள் கனவு ஆகும். நீங்கள் சுதந்திரமாக இருக்கும் இடம், உங்கள் மனது எளிதாக காணப்படும் இடம். HNB நிதி உங்களின் வீட்டு கனவை உண்மையாக்க உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு தங்கள் சொந்த வீட்டை அல்லது சொத்தை வாங்குவதற்கோ அல்லது தம்மிடம் உள்ள உடைமைகளை விரிவுபடுத்த அல்லது மேம்படுத்த Nivahana வீட்டு கடன் வசதி திட்டமானது இடமளிக்கின்றது.\nஅசையா சொத்துக்கு அல்லது அடமானத்திற்கு எதிராக 10.0 மில்லியன் வரை கடன்\nஅதிகபட்ச திருப்பிச் செலுத்தும் காலம் 10 ஆண்டுகள்\nபுதிய வீடமைப்புத் திட்டங்களுக்கு வழங்கப்பட்ட கடன்களுக்கான 6 மாத கால அவகாசம் காணப்படும்.\nவீடுகளை நிர்மாணிப்பதற்கான வெவ்வேறு கட்டங்களில் கடன் வழங்கப்படும்\n02 தனிப்பட்ட உத்தரவாளர்களுடன் இலகுவான நில அனுமதியுடன் Diriya உறுப்பினர்களுக்கு 0.5 மில்லியன் வரையிலான கடன்\nஅதிகபட்ச திருப்பிச் செலுத்தும் காலம் 3 ஆண்டுகள்\nவாடிக்கையாளர்களிடமிருந்து ஆவணங்கள் வீடுகளுக்கு வந்து சேகரிக்கப்படும்\nகுறைந்த ஆவணங்களுடன் விரைவான கடன் செயலாக்கம்\n60 வயதிற்குக் கீழான திருப்திகரமான CRIB மற்றும் போதுமான திருப்பிச் செலுத்தும் திறன் கொண்ட வாடிக்கையாளர்கள் கடனை பெற விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.\nசுய தொழில் என்றால், வியாபாரத்தின் விவரங்கள்\nவீட்டு வசதிக்கான முதன்மை அடமான பதிவு\nவாடிக்கையாளரின் கோரிக்கையின் மீது சமர்ப்பிக்கப்படும்\nஎங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மாற்றத்திற்கு உட்பட்டவை. ஆகையால், சமீபத்திய தகவல் மற்றும் நடைமுறை நிபந்தனைகளை அறிய உங்கள் அருகாமையிலுள்ள HNB நிதி கிளையினை தொடர்பு கொள்ளுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.\nரிலாக்ஸ் - தனிப்பட்ட கடன்கள்\nபொது விசாரணைகள் 011 202 4848 சமூக ஊடக வலையமைப்புகள்\nபதிவு செய்து அண்மைய தகவல்களை பெற்றுக்கொள்ளுங்கள்\nMiyulasi – மகளிர் சேமிப்பு கணக்கு\nYalu – சிறுவர் சேமிப்பு கணக்கு\nரிலாக்ஸ் – தனிநபர் கடன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/tamil/interesting-facts-about-famous-tamil-poet-ottakkooththar/", "date_download": "2020-07-11T05:38:15Z", "digest": "sha1:V7S7VXZNZZIUSZDICOCTYAOSGDIQVHA7", "length": 21139, "nlines": 173, "source_domain": "www.neotamil.com", "title": "ஒட்டக்கூத்தர் - உடைவாள் ஏந்திய தமிழ்ப் புலவர்!! ஒட்டக்கூத்தர் - உடைவாள் ஏந்திய தமிழ்ப் புலவர்!!", "raw_content": "\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\nஉங்களுக்கு இதுவரை தெரியாத 5 வகை தடுப்பூசிகளும், அவை கொடுக்கப்படும் முறைகளும்\nஅரிதாக நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nதடுப்பூசி 101: தடுப்பூசி என்பது என்ன செயல்படும் விதம், சோதனை செய்யும் முறை என…\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\nஅரிதாக நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nவிண்வெளியில் சுழலும் காற்று, துகள்கள் கொண்டு புதிய கோள் உருவாகும் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட…\nவீடுகள் முதல் விண்வெளி வரை பயன்படும் சோலார் பேனல்கள்: சூரியனில் இருந்து எப்படி மின்சாரம்…\nவெளிவந்தது சூரியனின் மர்மப் புகைப்படம்\nCamScanner App தடை: ஆவணங்களை, புகைப்படங்களை ஸ்கேன் செய்யக்கூடிய 5 Mobile Apps\nடிக்டாக், ஹலோ உள்பட 59 சீன மொபைல் செயலிகளுக்கு தடை\nவீடுகள் முதல் விண்வெளி வரை பயன்படும் சோலார் பேனல்கள்: சூரியனில் இருந்து எப்படி மின்சாரம்…\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\n50 ஆண்டுகளில் 5 வைரஸ்கள்… வௌவால் பற்றி உங்களுக்கு தெரியாத 10 உண்மைகள்\nஉலகம் முழுவதும் மக்கள் பார்க்க தடை செய்யப்பட்ட 13 மர்மமான இடங்கள்\nதிடீரென இரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அண்டார்டிகா பனிப்பாறைகள் – காரணம் இதுதான்\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nHome கலை & பொழுதுபோக்கு இலக்கியம் ஒட்டக்கூத்தர் - உடைவாள் ஏந்திய தமிழ்ப் புலவர்\nஒட்டக்கூத்தர் – உடைவாள் ஏந்திய தமிழ்ப் புலவர்\n12-ஆம் நூற்றாண்டு, தமிழ் இலக்கிய வரலாற்றில் பொன் மகுடமிட்ட நூற்றாண்டு. கவிச் சக்கரவர்த்தி கம்பன், வெண்பாப் புலி புகழேந்தி, ஒட்டக்கூத்தர், தெய்வப் புலவர் சேக்கிழார், ஜெயங்கொண்டார் என மாபெரும் புலவர்கள் வாழ்ந்த காலம் அது. மேற்கண்டவர்கள் அனைவருமே சோழர் ஆட்சிக்குக் கீழ் வாழ்ந்தவர்கள். இதில் ஒட்டக்கூத்தர் கொஞ்சம் கோபக்காரர். கொஞ்சம் என்றா சொன்னேன் இல்லை, இல்லை அதிகமாகவே அவருக்குக் கோபம் ஊற்றெடுக்கும் .\nஒட்டக்கூத்தர் திருச்சியிலுள்ள திருவரம்பூரில் பிறந்தவர். அப்போது சோழ நாட்டிற்கு உட்பட்ட பகுதியாக திருச்சி இருந்தது. அரசர் விக்கிரமச் சோழனின் அரசவையில் அவைப் புலவராகப் பதவியேற்றார் ஒட்டக்கூத்தர். பின்பு விக்கிரமனின் மகன் இரண்டாம் குலோத்துங்கன் அவையிலு��் தலைமை அவைப் புலவராக இருந்தார். இரண்டாம் குலோத்துங்கனின் மகன் இரண்டாம் இராஜராஜன் காலம் வரையிலும் அப்பதவியை வகித்துச் சிறப்பித்தவர். இந்தப் பெயர்கள் நினைவில் நிற்பது கஷ்டந்தான். ஆனால் ஒட்டக்கூத்தர் மூன்று தலைமுறைகளாக சோழர் ஆட்சிக்காலத்தில் அவைப்புலவராக இருந்தார் என்பது ஞாபகத்தில் இருக்குமல்லவா\nஇவர் இரண்டாம் குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ், தக்கயாகப் பரணி போன்ற பத்திற்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார். ஜெயங்கொண்டாரைப் போலவே ஒட்டக்கூத்தரும் கலிங்கத்துப்பரணி என்னும் நூலினை எழுதியாகக் குறிப்புகள் கிடைக்கின்றன. ஆனாலும், அந்நூல் கிடைக்கவில்லை.\nஜெயங்கொண்டார் எழுதிய கலிங்கத்துப் பரணி: வட கலிங்கத்தை ஆண்டுவந்த அனந்தவர்மனை, முதலாம் குலோத்துங்கனின் படைத்தலைவன் கருணாகரத் தொண்டைமான் போர்க்களத்தில் தோற்கடித்ததைப் பாடுகிறது.\nஒட்டக்கூத்தர் எழுதியாகச் சொல்லப்படும் கலிங்கத்துப்பரணி: விக்கிரமச் சோழன், தென் கலிங்க மன்னனான வீமனை வென்ற தீரத்தைப் பாடுகிறது.\nஒட்டக்கூத்தர் எப்பொழுதும் தன் உடையில் வாள் ஒன்று வைத்திருப்பார். கவிஞருக்கு எதற்கு வாள் என்று கேட்கிறீர்களா அதற்குப் பின்னால் ஒரு கதையிருக்கிறது. ஒட்டக்கூத்தர் கடுமையான தமிழ் விரும்பி. தமிழில் பிழையை ஏற்காதவர். சரி, கதைக்கு வருவோம்.\nபழைய சோழ நாடு. ஒட்டக்கூத்தர் அவைப் புலவராக இருந்த சமயம். அந்நாட்டில் யாராவது புதிதாகக் கவிதையோ, நூலோ எழுதினால் அவைப் புலவரிடம் காண்பித்து ஒப்புதல் பெறவேண்டும். அங்கு தான் வருகிறது பிரச்சனை. இப்படி ஒருவர் தன் படைப்பை ஒட்டக்கூத்தரிடம் சமர்ப்பிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். சொற் குற்றமோ, பொருள் குற்றமோ அதில் இருந்தால் வந்தவருக்கு அந்தநாள் நல்ல நாளாக இருக்காது.\nஇடது கையால் அதை வாங்குவார் ஒட்டக்கூத்தர். அதே நேரத்தில் அவரது வலது கை உடைவாளை, உறையிலிருந்து கழட்டியிருக்கும். வாசிக்கத் துவங்கும் போது, எழுதியவரின் காதில் வாளை வைத்திருப்பார் நம் ஆள். ஒரு பிழையைக் கண்டுபிடித்துவிட்டாலும் போதும் காதை அறுத்துக்கொண்டு வாள் கீழிறங்கும். இது அத்தோடு நிற்காது. தற்போது வாள் அடுத்த காதிற்கு இடம் பெயர்ந்திருக்கும்.\nயோசித்துப் பாருங்கள், அந்த நாட்டில் யாருக்காவது கவிதை இயற்றத் தைரியம் வருமா ஆ��ாலும், எந்த வல்லாளனுக்கும் ஒரு வில்லாளன் இருந்து தானே ஆவான். அப்படித்தான் வந்து சேர்ந்தார் புகழேந்தி. நளவெண்பாவை உலகத்திற்குத் தந்தவர் இவரே. அவையில் புலவராக புகழேந்தியைச் சேர்த்துக் கொள்வதற்குப் போட்டி ஒன்று வைக்கப்பட்டது. கடினமான பாடல் ஒன்றை அப்பொழுதே எழுதி நீட்டினார் ஒட்டக்கூத்தர். அதே பாணியில் ஒரு பாடல் எழுதுமாறு புகழேந்திக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அடுத்த நொடியே எதிர்ப்பாடலை பாடி அசத்தினார் புகழேந்தி.\nஇவரின் இயற்பெயர் கூத்தர் ஆகும். புலவர்களிடம் பந்தயம் வைத்துக் கவிதைகளை இயற்றியதால் இவருக்கு ஒட்டக்கூத்தர் எனப்பெயர் வந்தது. ஒட்டம் என்றால் பந்தயம் என்று பொருள்.\nஅரங்கம் ஆச்சர்யத்தில் மூழ்கிப்போனது. கோபக் காரரான ஒட்டக்கூத்தர் என்ன செய்யப்போகிறார் என்று மன்னர் உட்பட அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். ஒட்டக்கூத்தர் ஓடிச்சென்று புகழேந்தியை ஆரத் தழுவி வாழ்த்தினார். பிழைகளைக் கண்டித்தலை விட திறமையைப் பாராட்டுவது முக்கியம் என்பது ஒட்டக்கூத்தருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. அதிலிருந்து புகழேந்தியும் அவைக்களப் புலவராக சேர்த்துக் கொள்ளப்பட்டார். தமிழைப் பிழையின்றி கற்றறிந்த ஒட்டக்கூத்தருக்கு இப்பண்புகள் இருந்ததில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.\nPrevious articleபண மதிப்பிழப்பு நடவடிக்கை – நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று..\nNext articleகூகுளின் புதிய சேவை – நவேலிகா..\nசாக்லேட் உலகிற்கு வந்தது எப்படி\nசாக்லேட், மனித குலத்தின் மிகச்சிறந்த படைப்பு. சாக்லேட்டுகளை பார்த்தாலே சிலருக்கு நாக்கில் எச்சில் ஊறும். சாக்லேட்கள் சில ஆச்சரியமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளன. சாக்லெட் உடலில் மகிழ்ச்சி ஏற்படுத்தக்கூடிய செரோடோனின் (Serotonin) என்ற வேதிப்பொருளை...\n[புகைப்படத் தொகுப்பு]: நிறவெறிக்கு எதிராக உலகம் முழுக்க நடக்கும் ‘Black Lives Matter’ போராட்டங்கள்\nஉலகம் முழுவதும் ஏதாவது ஒரு விதத்தில் பாகுபாடுகள் காட்டப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது. இதில் மிகவும் பழமையான பாகுபாடு நிறவெறி. மனிதனின் நிறத்தின் கா���ணமாக ஒதுக்கப்படுவதும், பாகுபாடு காட்டப்படுவதும் பல 100 ஆண்டுகளாக...\nசிரியாவின் உள்நாட்டுப் போருக்கு காரணமான அதிபர் பஷார் அல் அசாத்தின் வரலாறு\nசுயநலத்திற்காக உள்நாட்டுப்போரை நிகழ்த்திய பஷார் அல் அசாத்தின் வரலாறு\nபுதன் தோறும், ‘Top 10 English Songs of the Week’ எனும் தொடர் மூலம் இந்த வாரத்தில் (2020, ஜூலை 8 முதல் 14 வரை) பெரும் ஹிட்டடித்த ஆங்கில...\n[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில்\nஎளிமையான முறையில் வீட்டிலேயே வளர்க்கக்கூடிய 6 காய்கறி & மூலிகைச் செடிகள்\nஉங்களுக்கு இதுவரை தெரியாத 5 வகை தடுப்பூசிகளும், அவை கொடுக்கப்படும் முறைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/private-hospital-collect-overcharge-for-corona-treatent-will-be-taken-under-clinical-establishments-act-says-vijayabaskar/", "date_download": "2020-07-11T05:15:50Z", "digest": "sha1:BE6HSJ6EZ3MR3CAUOCHYP7ICBL6Z7QY4", "length": 14257, "nlines": 162, "source_domain": "www.patrikai.com", "title": "புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 1400 படுக்கைகளுடன் கொரோனா வார்டு... அமைச்சர் ஆய்வு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகொரோனாவுக்கு அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை… விஜயபாஸ்கர் எச்சரிக்கை\nகொரோனா நோய் தொற்றுக்கு தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும், இது தொடர்பாக, அவர்களுடன் ஆலோசித்து ஓரிரு நாளில் ஒழுங்குபடுத்தப்படும் என்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.\nசென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், திருவிக நகர் மண்டலத்திற்குட்பட்ட புளியந்தோப்பில் 1,400 படுக்கைகளுடன் கொரோனா சிறப்பு வார்டுகள் தயார் செய்யப்பட்டு உள்ளது. இதை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் உள்பட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.\nபின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாதவர்களுக்கு புளியந்தோப்பில் சிகிச்சை அளிக்கப்படும் என்று கூறியவர், நோயாளிகள் சிசிடிவி கேமரா மூலம் 24 மணிநேரமும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும், சிகிச்சை மையத்தில், சிறப்பு மருத்துவ குழு முழுநேரமும் செயல்படும் என்றார்.\nபின்னர் கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பான கேள்விக்கு, பதில் அளித்த அமைச்சர், கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்தவர், இது தொடர்பாக தனியார் ஆய்வகங்கள், மருத்துவமனைகளுடன் கலந்து ஆலோசிக்க அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.\nஇந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா சிகிச்சை கட்டணம் தொடர்பாக முடிவு செய்யப்படும் என்றும், அதையும் மீறி கட்டணம் வசூலித்தால், சட்டப்பட நடவடிக்கை எடுக்கப்படும்.\nபுளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 1400 படுக்கைகளுடன் கொரோனா வார்டு… அமைச்சர் ஆய்வு தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 67ஆக உயர்வு முதல்வர் தகவல்… கொரோனா பரவல் தமிழகத்தில் 2ம் நிலையிலேயே இருக்கிறது: சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nPrevious கொரோனாபரவலை தடுக்க கால்விரலால் இயக்கப்படும் லிப்ட்… சென்னை மெட்ரோ ரயில் அசத்தல் – வீடியோ\nNext ஆர்.எஸ்.பாரதி ஜாமினை எதிர்த்த காவல்துறை மனு தள்ளுபடி….\nகொரோனா தடுப்பு மருந்து 2020-க்குள் கிடைக்க வாய்ப்பில்லை: ஜெய்ராம் ரமேஷ் தலைமையிலான நாடாளுமன்ற குழு தகவல்\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து ஆகஸ்டு 15ந்தேதிக்குள் உபயோகத்துக்கு வந்துவிடும் என தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், முன்னாள்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 8.22 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,22,603 ஆக உயர்ந்து 22,144 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.26 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,26,15,367 ஆகி இதுவரை 5,62,011 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n10/07/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக விவரம்…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னையில் பாதிப்பு படிப்படியாக குறைந்து…\nஇன்று 4,163 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பைவிட குணடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 4,163 பேர் கொரோனா நோய���த் தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 82,324…\nசென்னையில் இன்று கொரோனா பாதிப்பு 1205 ஆக குறைவு, பலி 27…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,30,261 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 4,163- பேர் குணமடைந்து வீடு…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/category/pezhaigal/olipezhai-video/?filter_by=featured", "date_download": "2020-07-11T04:18:58Z", "digest": "sha1:U2JEGXCMKK5WHN3LCGD5KMH6CBHQ5YV3", "length": 7365, "nlines": 172, "source_domain": "saivanarpani.org", "title": "ஒளிப்பேழை | Saivanarpani", "raw_content": "\nசந்திர கிரணத்தின் போது கோவிலுக்கு செல்லலாமா\n9:00 am மாதாந்திர சைவ சித்தாந்த வகுப்பு ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nமாதாந்திர சைவ சித்தாந்த வகுப்பு ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n7:30 pm வாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n6. பிறருக்காக வாழும் பண்பு\n70. பரசிவமே அருளலைச் செய்கின்றது\n80. சிவன் பொருள் குலக் கேடு\n82. பேர் கொண்ட பார்ப்பான்\n46. ஒருமையுள் ஆமை போல்வர்\n7. எழுவகை உயிரில் அடங்காதவன்\n21. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-asker-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-07-11T05:39:56Z", "digest": "sha1:PPO66M2DZ3PM3Q7C23EAXAP566ME244D", "length": 12382, "nlines": 216, "source_domain": "news.tamilmurasam.com", "title": "கொரோனா கொடூரம் : ASKER நகராட்சியில் ஏழாவது கொரோனா மரணம��! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nகொரோனா கொடூரம் : ASKER நகராட்சியில் ஏழாவது கொரோனா மரணம்\nPost category:கொரோனா / நோர்வே செய்திகள் / நோர்வேயில் கொரோனா / பிரதான செய்திகள்\nகொரோனா வைரஸ் காரணமாக நகராட்சியில் வசிக்கும் மற்றொரு நபர் இறந்துவிட்டார் என்று அஸ்கர் நகராட்சி உறுதி செய்துள்ளது. அஸ்கரில் இது ஏழாவது மரணமாகும்.\nஅஸ்கர் நகராட்சி மருத்துவர் Meera Grepp இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.\nஅஸ்கரில் சமீபத்தில் நிறுவப்பட்ட கொரோனா தொற்று மையத்தில் ஏப்ரல் 8 புதன்கிழமை, குறித்த நபர் இறந்துள்ளார். தனியுரிமை காரணங்களுக்காக, இறந்தவர் பற்றிய கூடுதல் தகவல்கள் வழங்கப்படவில்லை.\nஅஸ்கர் நகராட்சித் தலைவர் Lene Conradi இரங்கல் தெரிவித்து, தனது ஆழ்ந்த அனுதாபங்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு கூறுவதாக, நகராட்சி செய்திக்குறிப்பில் எழுதப்பட்டுள்ளது.\nTTN தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் கொரோனாவின் கொடூரத்தால் பலி\nஅமெரிக்காவில் கொரோனா : வைரஸ் பாதிப்பால் 11 இந்தியர்கள் பலி\nகொரோனா கொடூரம் : Drammen நகராட்சியில் புதிய கொரோனா மரணம்\nதமிழகத்தில் கொரோனா ; 20,000 ஐ கடந்த கொரோனா பாதிப்பு, இன்று அதிகபட்சமாக 874 பேர் பாதிப்பு\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nநோர்வேயில் நடைபெற்ற சிறுவ... 1,336 views\nநெருங்கிய குடும்ப உறவுகளு... 537 views\nஓஸ்லோவிலுள்ள மழலையர் பள்ள... 371 views\nலண்டனில் தமிழ்த் தாய் தனத... 341 views\nநோர்வேயில் நடைபெற்ற திரும... 309 views\nவடமாகாணத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 184 ஆசிரியர்கள்\nபடையினரின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நவாலிப்படுகொலை நினைவுநாள்\nஐவரிகோஸ்ட் நாட்டின் பிரதமர் திடீர் மரணம்\nநவாலிப்படுகொலை 25 ஆம் ஆண்டு நினைவு நாள்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் ��ானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகச் செய்திகள் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே நோர்வே செய்திகள் பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/anna-s-birthday-festival-conference-mk-stalin-speech-pxv10r", "date_download": "2020-07-11T04:19:41Z", "digest": "sha1:UPGW4TBPYYLZ36JINTMC2LTS7ZZSFEZX", "length": 11232, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நான் நிரந்தர தளபதி... வைகோ போர்வாள்... மதிமுக மேடையில் தரமான சம்பவம் செய்த மு.க.ஸ்டாலின்..!", "raw_content": "\nநான் நிரந்தர தளபதி... வைகோ போர்வாள்... மதிமுக மேடையில் தரமான சம்பவம் செய்த மு.க.ஸ்டாலின்..\nதிராவிட இயக்கத்தில் நான் எப்படி நிரந்தர தளபதியோ, அதேபோல் நிரந்தர போர்வாள் வைகோதான். நீர் அடித்து நீர் விலகாது என்பதுபோல் நாம் ஒன்றாகி உள்ளோம். வைகோ தனது உடல்நலத்தை கொஞ்சம் பேணி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றார்.\nதிராவிட இயக்கத்தில் நான் எப்படி நிரந்தர தளபதியோ, அதேபோல் நிரந்தர போர்வாள் வைகோ தான் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.\nசென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மதிமுக சார்பில் நடைபெறும் பேரறிஞர் அண்ணா 111-வது பிறந்த நாள் விழா மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டை தொடக்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், இந்த மேடையில் வைகோவுடன் இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். காரணம் ம.தி.மு.க மாநாட்டில் நான் கலந்துகொள்வது இதுவே முதல் முறை. திமுகவுக்கு பக்கபலமாக இருக்கிறார் வைகோ, வைகோவிற்கு திமுக சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 40 தொகுதிகளில் 39 தொகுதிகளில் சரித்திர சாதனையை பெற்றுள்ளோம். சர்வாதிகாரம் தலை தூக்கி வரும் நிலையில் ஜனநாயக குரல் எழுப்பும் நேரம் இது, தமிழுக்காக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் சூழ்நிலை நிலவு வருகிறது.\nதிராவிட இயக்கத்தில் நான் எப்படி நிரந்தர தளபதியோ, அதேபோ��் நிரந்தர போர்வாள் வைகோதான். நீர் அடித்து நீர் விலகாது என்பதுபோல் நாம் ஒன்றாகி உள்ளோம். வைகோ தனது உடல்நலத்தை கொஞ்சம் பேணி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றார்.\nதொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின் தமிழகம் திட்டமிட்டு பழிவாங்கப்படுகிறது. ரயில்வே, தபால் துறைகளில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது. கொஞ்சம் கண் அசந்தால் இந்தியை திணிக்க முயல்கிறார்கள். தமிழகத்தில் ஒருபக்கம் கலாசார தாக்குதலும், மறு பக்கம் ரசாயன தாக்குதலும் நடந்து வருகிறது. தமிழர், திராவிடம், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய சொற்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தும். கலைஞருக்கு கொடுத்த வாக்குறுதிப்படி திமுகவுக்கு பக்கபலமாக வைகோ உள்ளார் என ஸ்டாலின் கூறியுள்ளார்.\nடெண்டர் விட பணம் இருக்கு... மருத்துவர்களின் ஓய்வூதியத்துக்கு பணம் இல்லையா.. மு.க. ஸ்டாலின் அதிரடி கேள்வி\nதப்லீக் ஜமாத் முஸ்லீம்களை விடுதலை செய் திடீரென களம் இறங்கிய திமுக திடீரென களம் இறங்கிய திமுக\nஊரடங்கு நேரத்திலும் டெண்டர்.பஞ்சாயத்து ராஜ் அதிகாரத்தை முடக்கும் அதிமுக அரசு. அதிகாரிகளை எச்சரிக்கும் ஸ்டாலின்\nகேரளாவை பார்த்து கத்துக்கோங்க... நெஞ்சுல கொஞ்சம் ஈரம் இருந்தா இதை செய்யுங்க... எடப்பாடியாரை விளாசிய ஸ்டாலின்\nராசாத்தியம்மாள் கோட்டாவில் வந்த கே.என் நேரு... துண்டுச்சீட்டு ஸ்டாலின்.எஸ்.பி வேலுமணியோடு விவாதம் செய்ய தயாரா\nகிளைமாக்ஸில் ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு...உச்ச நீதிமன்றத்தில் ஜூலை 8-ல் மீண்டும் விசாரணை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ��� ஜி.பி முத்து..\nநடிகை சனம் செட்டி பாலியல் குற்றங்களுக்கு கண்டனம்.. ஆதங்கத்தோடு பேசி வெளியிட்ட வீடியோ..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம்... ஆடி ஆஃபரை விஞ்சும் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கார் நிறுவனம்\nஆண் குழந்தை பெற்றுக்கொடுக்கமுடியாத 'நீ இருப்பதை விட சாவதே மேல்' கர்ப்பணி மனைவியை அடித்துக்கொன்ற கணவன்.\nசிங்கப்பூரில் ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. நெகிழ்ந்து நிற்கும் பிரதமர் லீ செய்ன் லூங் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-11T06:21:48Z", "digest": "sha1:D5A5J45YW65MMB4P2BZVZRZOYJZUUI62", "length": 12547, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மத்தியப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மத்தியப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← மத்தியப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமத்தியப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமத்தியப் பிரதேசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅசோக் நகர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இந்திய மாநிலங்களின் ஆளுநர்கள் மற்றும் ஆட்சிப் பகுதிகளின் துணை ஆளுநர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழக ஆளுநர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதுவை ��ுணை நிலை ஆளுநர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதுச்சேரி துணைநிலை ஆளுநர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவின் ஆட்சிப்பகுதியிலுள்ள துணை நிலை ஆளுநர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவின் ஆட்சிப்பகுதியிலுள்ள ஆட்சிப் பொறுப்பாளர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆந்திரப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅருணாச்சலப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிக்கிம் ஆளுநர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபீகார் ஆளுநர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசட்டீஸ்கர் ஆளுநர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோவா ஆளுநர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுஜராத் ஆளுநர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரியானா ஆளுநர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇமாச்சலப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜார்க்கண்ட் ஆளுநர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜம்மு காஷ்மீர் ஆளுநர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகருநாடக ஆளுநர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகேரள ஆளுநர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமணிப்பூர் ஆளுநர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேகாலயா ஆளுநர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிசோரம் ஆளுநர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉத்தராகண்ட் ஆளுநர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாகாலாந்து ஆளுநர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிரிபுரா ஆளுநர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉத்திரப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடாமன் டையூ ஆட்சிப் பொறுப்பாளர்கள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலட்சத்தீவுகளின் ஆட்சிப் பொறுப்பாளர்கள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசண்டிகரின் ஆட்சிப் பொறுப்பாளர்கள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதத்ரா நகர் அவேலி ஆட்சிப் பொறுப்பாளர்கள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதில்லி துணைநிலை ஆளுநர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராஜஸ்தான் ஆளுநர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒடிசா ஆளுநர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேற்கு வங்காள ஆளுநர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொ���ு)\nபஞ்சாப் ஆளுநர்களின் பட்டியல் (இந்தியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகாராஷ்டிரா ஆளுநர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅசாம் ஆளுநர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅந்தமான் நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர்கள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய மாநிலங்களின் தற்போதைய ஆளுநர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமத்தியப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய மாநில ஆளுநர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுர்ஹான்பூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுனா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅசோக்நகர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிதிஷா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராஜ்கர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிண்டோரி மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாலாகாட் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2020/mar/22/over-2883-face-masks-seized-in-puducherry-3386512.html", "date_download": "2020-07-11T04:31:35Z", "digest": "sha1:ABS4CQ75CSKGAKXG5H2UNLTXJYRYH6MQ", "length": 10231, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "புதுச்சேரியில் அதிக விலைக்கு விற்கப்பட்ட 2,883 முகக் கவசங்கள் பறிமுதல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n10 ஜூலை 2020 வெள்ளிக்கிழமை 01:37:30 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nபுதுச்சேரியில் அதிக விலைக்கு விற்கப்பட்ட 2,883 முகக் கவசங்கள் பறிமுதல்\nபுதுச்சேரியில் அதிக விலைக்கு விற்கப்பட்ட 2,883 முகக் கவசங்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.\nபுதுச்சேரியில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே, புதுச்சேரியில் உள்ள சில தனியாா் மருந்தகங்களில் முகக் கவசங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகாா்கள் எழுந்தன.\nஇதையடுத்து, புதுவை மாநிலம் முழுவதும் முகக் கவசங்கள், கிருமி நாசினிகளை அதிக விலைக்கு விற்கக் கூடாது என சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்தது.\nஇருப்பினும், நிா்ணயிக்கப்பட்ட விலையைவிட, சில மருந்தகங்களில் தொடா்ந்து அதிக விலைக்கு முகக் கவசங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன.\nஇந்த நிலையில், புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் தி.அருண் உத்தரவின் பேரில், எடையளவுத் துறை கட்டுப்பாட்டு அதிகாரி தயாளன் மேற்பாா்வையில், ஆய்வாளா்கள் விஜயரங்கம், குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் புதுச்சேரியில் உள்ள தனியாா் மருந்தகங்களில் சனிக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.\nஅப்போது வி.வி.பி. நகா் காமராஜா் சாலையில் உள்ள மருந்தகம், அம்பலத்தடையாா் மடத்து வீதி, பாரதி வீதியில் உள்ள மருந்தகங்களில் முகக் கவசங்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டது தெரிய வந்தது.\nஇதையடுத்து, வி.வி.பி. நகா் மருந்தகத்தில் 2,313, அம்பலத்தடையாா் மடத்து வீதி மருந்தகத்தில் 500, பாரதி வீதி மருந்தகத்தில் 70 என மொத்தம் 2,883 முகக் கவசங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.\nஇதுகுறித்து நடவடிக்கை எடுக்க மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.\nசூரிய மின் சக்தி பூங்கா நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/521398-iran-says-turkish-bases-in-syria-would-be-unacceptable.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-07-11T05:00:21Z", "digest": "sha1:55YPHZRZHSWRO4U5KGZS7OCV4O7VURFA", "length": 15509, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "துருக்கியை விமர்சித்த ஈரான் | Iran says Turkish bases in Syria would be unacceptable - hindutamil.in", "raw_content": "சனி, ஜூலை 11 2020\nசிரியாவில் உள்ள துருக்கியின் கண்காணிப்புத் தளங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஈரான் விமர்சித்துள்ளது.\nதுருக்கி அதிபர் எர்டோகன் சிரியாவின் வடக்குப் பகுதியில் துருக்கியின் 12 கண்காணிப்புத் தளங்கள் இருக்கும் என்றும், துருக்கி தனது த���க்குதலை வேண்டுமென்றால் மீண்டும் தொடரும் என்றும் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் துருக்கி அதிபர் எர்டோகனின் இந்த முடிவை ஈரான் கடுமையாக விமர்சித்துள்ளது.\nஇதுகுறித்து ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, ''துருக்கி தனது எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், தனது எல்லையிலும் எம்மாதிரியான தளங்களையும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் சிரியாவில் தனது கண்காணிப்புத் தளங்களை வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றார்.\nதுருக்கி எல்லையையொட்டிய சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்த துருக்கி அதிபர் எர்டோகன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில் சிரியாவில் துருக்கிப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.\nதுருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர். பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர். சிரியாவின் வடக்குப் பகுதியில் குர்து போராளிகளுக்கு எதிராக துருக்கி மேற்கொண்டுள்ள இந்த ராணுவ நடவடிக்கைக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து 5 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு துருக்கி சம்மதம் தெரிவித்தது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nமஹாகால பைரவர்தான் என் மகனை சாவிலிருந்து காப்பாற்றியுள்ளார்:...\nரவுடி விகாஸ் துபே கொல்லப்பட்டுவிட்டார்,அவரைப் பாதுகாத்தவர்களை என்ன...\nஈரா��ில் சிக்கியிருக்கும் தமிழக மீனவர்கள் 40 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; அமைச்சர்...\nஈரான் ராணுவத் தளபதி சுலைமானியை அமெரிக்கா கொன்றது சட்ட விரோதம், தன்னி்ச்சையான முடிவு:...\nசவுதியில் கரோனா பலி 2,100 ஆக அதிகரிப்பு\n'கப்பலில் இடமில்லை' என்று ஈரானில் விடப்பட்ட 44 தமிழக மீனவர்கள்; மீட்க வலியுறுத்தி...\nஅவர் மரணிப்பதை நாங்கள் பார்க்க வேண்டும்: பாதிக்கப்பட்ட உறவினர்கள் கோரிக்கையை ஏற்று மரண...\nசிங்கப்பூர் தேர்தல்: அரை நூற்றாண்டாக ஆளும் மக்கள் செயல் கட்சி மீண்டும் ஆட்சியைத்...\nஅமேசான் காடுகள் அழிப்பு 25% அதிகரித்துள்ளது : ஆய்வில் தகவல்\nரஷ்யாவில் கரோனா பலி 11,000-ஐ கடந்தது\nஈரானில் சிக்கியிருக்கும் தமிழக மீனவர்கள் 40 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; அமைச்சர்...\nகாற்றுவழிப் பரவுகிறதா கரோனா வைரஸ்\n - முன்னணியில் 2 இந்திய கரோனா தடுப்பூசிகள்\nபாலிவுட் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் வாரிசு அரசியல் உண்டு: அதிதி ராவ்\n என் கணவரிடம் கேட்கிறீர்கள்': வறுத்தெடுத்த சர்பிராஸ் அகமதுவின் மனைவி\nதபால் சேவையை நிறுத்தியது பாகிஸ்தான்: இந்தியா கண்டனம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-11T05:41:03Z", "digest": "sha1:PGGQO5TJ4WFIAGJXJDUFXUNEUGT5XYV6", "length": 10647, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மும்பை நீதிமன்றம் தீர்ப்பு", "raw_content": "சனி, ஜூலை 11 2020\nSearch - மும்பை நீதிமன்றம் தீர்ப்பு\nகேரளாவில் யானை உயிரிழப்பு: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nதலைமை செயலக கட்டிடத்தை இடிக்க இடைக்கால தடை: ஹைதராபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு\nஅவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கு: சித்த மருத்துவர் திருத்தணிகாச்சலத்திற்கு நிபந்தனை ஜாமீன்; எழும்பூர் நீதிமன்றம்...\nகூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படவில்லை என்பதை டாஸ்மாக் உறுதிப்படுத்த வேண்டும்: உயர் நீதிமன்றம்...\nதனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணம்: அனைத்து வழக்குகளும் வரும் 17-ம் தேதி விசாரணை;...\nசாத்தான்குளம் வழக்கில் கைதான போலீஸாரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்...\nமருத்துவப் பட���ப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசி மாணவர்களுக்கான 50% இட...\nநமது பாரம்பரிய மருத்துவத்தை ஊக்குவிக்க இதுவரை என்ன செய்துள்ளீர்கள்- மத்திய மாநில அரசுகள்...\nபுதுச்சேரியில் சட்டவிரோத மதுபானக் கடைகள்: என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது- பதிலளிக்க உயர் நீதிமன்றம்...\nமத்திய தொகுப்புக்கு தமிழகத்தால் ஒதுக்கப்படும் மருத்துவ இடங்களில் 50% இட ஒதுக்கீடு கோரும்...\nவெளிமாநில தொழிலாளர்களை நம்பித்தான் தமிழகம் பிழைக்கக்கூடிய நிலை; குடும்ப அட்டை இல்லாத தொழிலாளர்களுக்கு...\nவெளிமாநிலத் தொழிலாளர்கள் இல்லை என்றால் தமிழகம் பிழைக்காது; குடும்ப அட்டை இல்லாத தொழிலாளர்களுக்கும் நிவாரணம்:...\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nமஹாகால பைரவர்தான் என் மகனை சாவிலிருந்து காப்பாற்றியுள்ளார்:...\nரவுடி விகாஸ் துபே கொல்லப்பட்டுவிட்டார்,அவரைப் பாதுகாத்தவர்களை என்ன...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/96481.html", "date_download": "2020-07-11T05:33:29Z", "digest": "sha1:7PPE4Q4A6CIG7NKKTVEAB4WCAGLYPM7X", "length": 6760, "nlines": 78, "source_domain": "www.jaffnajournal.com", "title": "காங்கேசன்துறை துறைமுகத்தை வர்த்தக வலயமாக்க நடவடிக்கை – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nகாங்கேசன்துறை துறைமுகத்தை வர்த்தக வலயமாக்க நடவடிக்கை\nகாங்கேசன்துறை துறைமுகத்தைச் சூழ பொருளாதார வலயமொன்று அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.\nகுறித்த துறைமுகப் பகுதியை பொருளாதார வலயமாக்கி வர்த்தகத் துறைமுகமாக அபிவிருத்திச் செய்யப்படுமென பிரதம அமைச்சர், ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\nயாழிற்கு விஜயம் செய்த அவர் (வியாழக்கிழமை) காங்கேசன்துறை துறைமுகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டார்.\nஇவ்விஜயத்தின் போது 45.27 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்கள் இத்துறைமுகத்தில் முன்னெடுக்கப்படுமென்று தெரிவித்தார்.\nஅத்துடன் இத்திட்டத்திற்குத் தேவையான நிலங்களை ஒதுக்கி எத��ர்வரும் மூன்று ஆண்டுகளுக்குள் அபிவிருத்தித் திட்டத்தை நிறைவுச்செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.\nவடக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ரணில் விக்ரமசிங்க காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்திச் செய்யும் பொருட்டு அமைச்சரவை அனுமதியை பெற்றுக்கொண்டார்.\nஇத்துறைமுக அபிவிருத்தியூடாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகம் அபிவிருத்திச் செய்யப்படுவதுடன் நேரடி மற்றும் மறைமுக தொழில்வாய்ப்புக்கள் உருவாக்கப்படவுள்ளன.\nஇத்திட்டத்தில் 8 மீட்டர் வரையில் துறைமுகம் ஆழப்படுத்தப்படுவதோடு அலை தடுப்பணை புதிதாக அமைக்கப்படவுள்ளது.\nஅத்துடன் ஒரு கப்பல் உள்நுழைவுப் பாதை புனரமைக்கப்படுவதுடன் மேலுமொரு பாதை புதிதாக நிர்மாணிக்கப்படுமென அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.\nஇலங்கை துறைமுக அதிகார சபையானது ஆரம்பகட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளை 15 ஏக்கர் நிலப்பரப்பில் முன்னெடுப்பதுடன் இத்திட்டத்தை மேலும் 50 ஏக்கர் நிலப்பரப்பில் விஸ்தரிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.\nதேர்தலுக்கு முன்னர் வடக்கில் இராணுவத்தின் நடவடிக்கைகள் அதிகரிப்பு – ரட்ணஜீவன் ஹூல்\nவடமாகாண பாடசாலைகளில் கற்பிக்கும் 184 ஆசிரியர்களுக்கு மனநலம் பாதிப்பு\nஇலங்கையில் கொரோனா சமூக தொற்று ஏற்பட்டிருக்குமா தொற்றுக்குள்ளானவர்கள் பஸ்களின் பயணம் செய்தனராம்\nசமூக பரவல் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/05/29102620/1554686/23-lakh-people-isolation-across-India.vpf", "date_download": "2020-07-11T05:42:21Z", "digest": "sha1:WKPM4HX6Q5LUOCTDG6UNAR3G7TMQBTEY", "length": 22977, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியா முழுவதும் 23 லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் || 23 lakh people isolation across India", "raw_content": "\nசென்னை 11-07-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇந்தியா முழுவதும் 23 லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nவெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், மாநிலங்கள் இடையே புலம் பெயர்ந்த வர்கள் உள்பட இந்தியா முழுவதும் 23 லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் என்று மத்திய அரசு அதிகாரி தெரிவித்தார்.\nவெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், மாநிலங்கள் இடையே புலம் பெயர்ந்த வர்கள் உள்பட இந்தியா முழுவதும் 23 லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் என்று மத்திய அரசு அத���காரி தெரிவித்தார்.\nஇந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.\n4-வது கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு வருகிற 31-ந் தேதியுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 2 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட போதிலும் கொரோனா பரவுவது குறையவில்லை. நோய்த்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nநேற்று முன்தினம் வரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 51 ஆயிரத்து 767 ஆகவும், உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 4,337 ஆகவும் இருந்தது.\nகடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,566 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 58 ஆயிரத்து 333 ஆக உயர்ந்து இருக்கிறது.\nஇதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 194 பேர் உயிர் இழந்து உள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4,337-ல் இருந்து 4,531 ஆக அதிகரித்து இருக்கிறது.\nஇதற்கிடையே ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு செல்லும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களால் கொரோனா பரவும் ஆபத்து இருப்பதால் அவர்கள் அங்கு தனிமைப்படுத்தி வைக்கப்படுகிறார்கள். இதேபோல் வெளிநாடுகளில் இருந்து ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் விமானங்களில் அழைத்து வரப்படும் இந்தியர்களும் தனிமைப்படுத்தி வைக்கப்படுகிறார்கள்.\nஅந்த வகையில் இந்தியா முழுவதும் இதுவரை சுமார் 23 லட்சம் பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளனர்.\nஇதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-\nகடந்த புதன்கிழமை வரை புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 91 லட்சம் பேர் ரெயில், பஸ்கள் மூலம் அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.\n‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ், 40 நாடுகளில் இருந்து 30 ஆயிரம் இந்தியர்கள் அழைத்து வரப்பட்டு இருக்கிறார்கள். மேலும் 60 நாடுகளில் இருந்து 1 லட்சம் பேர் அழைத்து வரப்பட இருக்கிறார்கள்.\nஇப்படி ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு சென்றவர்களும், வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டவர்களும் அரசு ஏற்பாடு செய்துள்ள இடங்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளனர்.\nகடந்த 26-ந் தேதி ���ிலவரப்படி, இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் 22 லட்சத்து 81 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளனர். 14-ந் தேதி நிலவரப்படி 11 லட்சத்து 95 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். 12 நாட்களில் அந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்கு ஆகி இருக்கிறது.\nஅதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 6 லட்சத்து 2 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் இருக்கும் மகாராஷ்டிரா, தனிமைப்படுத்துதலிலும் முதல் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ள குஜராத்தில் 4 லட்சத்து 42 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தும் மையங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்களை பொறுத்தமட்டில், பல்வேறு மாநிலங்களில் இருந்து உத்தரபிரதேசத்துக்கு திரும்பிய 3 லட்சத்து 60 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் வீடுகளுக்கு சென்று தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர். பீகாரில் 2 லட்சத்து 10 ஆயிரம் தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.\nஇதேபோல் சத்தீஸ்கர் மாநிலத்தில் 1 லட்சத்து 86 ஆயிரம் பேரும், ஒடிசாவில் 1 லட்சத்து 18 ஆயிரம் பேரும், ஜார்கண்டில் 88 ஆயிரத்து 536 பேரும், பஞ்சாபில் 37 ஆயிரத்து 618 பேரும், காஷ்மீரில் 30 ஆயிரத்து 983 பேரும், இமாசலபிரதேசத்தில் 25 ஆயிரத்து 238 பேரும், ராஜஸ்தானில் 19 ஆயிரத்து 418 பேரும், ஆந்திராவில் 14 ஆயிரத்து 930 பேரும், அசாமில் 13 ஆயிரத்து 941 பேரும், யூனியன் பிரதேசமான லடாக்கில் 13 ஆயிரத்து 538 பேரும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளனர்.\nகடந்த 14-ந் தேதி நிலவரப்படி மராட்டியத்தில் 2 லட்சத்து 90 ஆயிரம் பேரும், குஜராத்தில் 2 லட்சம் பேரும், உத்தரபிரதேசத்தில் 2 லட்சத்து 30 ஆயிரம் பேரும், பீகாரில் 1 லட்சத்து 10 ஆயிரம் பேரும் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை மிகவும் அதிகரித்து இருக்கிறது.\nகடந்த 14-ந் தேதி வரை இப்படி தனிமைப்படுத்தி வைக்கப்பட்டவர்களில் லட்சக்கணக்கான பேர் 7 அல்லது 14 நாட்கள், தனிமைப்படுத்துதலை முடித்து வீடு திரும்பி இருக்கிறர்கள்.\nஇவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.\nCoronavirus | கொரோனா வைரஸ்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 8 லட்சத்தை கடந்தது\nஇந்தியாவில் கொரோனா��ால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22,123 ஆக அதிகரிப்பு\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் 27,114 பேருக்கு கொரோனா தொற்று\nஈரானில் சிக்கி உள்ள மேலும் 40 தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்- வெளியுறவுத்துறை மந்திரிக்கு தமிழக முதல்வர் கடிதம்\nகல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது- மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்\nபாகூர் தொகுதி காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. தனவேல் தகுதி நீக்கம்\nதமிழகத்தில் இன்று 3,680 பேருக்கு கொரோனா தொற்று: 4,163 டிஸ்சார்ஜ்- 64 பேர் பலி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 8 லட்சத்தை கடந்தது- 24 மணி நேரத்தில் 27114 பேருக்கு தொற்று\nஇந்தியாவில் இதுவரை 1.13 கோடி சாம்பிள்கள் சோதனை- ஐசிஎம்ஆர்\nஇந்தியாவில் 3 இடங்களில் ரூ.3,000 கோடியில் மருந்து உற்பத்தி பூங்கா: மத்திய மந்திரி சதானந்தகவுடா\nமுப்படை தளபதிகளுடன் லடாக் நிலவரம் குறித்து ராஜ்நாத்சிங் ஆய்வு\nசிறைக்குள் படையெடுத்த வெட்டுக்கிளிகள் -பாத்திரங்களை தட்டி விரட்டிய கைதிகள்\nநெல்லை மாவட்டத்தில் 120 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 8 லட்சத்தை கடந்தது- 24 மணி நேரத்தில் 27114 பேருக்கு தொற்று\nதேனியில் இன்று 90 பேருக்கு கொரோனா பாதிப்பு\nமதுரையில் இன்று 170 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னையில் கொரோனாவுக்கு 24 பேர் உயிரிழப்பு\nசிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு\nநடைப்பயிற்சியை எதற்காக செய்ய வேண்டும்\n11 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு- சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்தும் மூலிகை மைசூர்பா....அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்\nசில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்\n32 வயது இளம் நடிகர் தூக்கிட்டு தற்கொலை.... திரையுலகினர் அதிர்ச்சி\nமுறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...\nகுழந்தைகளுக்கு சத்தான கேரட் சப்பாத்தி\nசேமியாவில் செய்யலாம் சூப்பரான பக்கோடா\n36 லட்சம் பேரை வேலை வாங்கும் 58 இந்தியர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todaytamilbeautytips.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B4/", "date_download": "2020-07-11T03:37:03Z", "digest": "sha1:3E55SQ6HGPQJHI4A7VBCYAAMYKU4EMHF", "length": 5400, "nlines": 51, "source_domain": "www.todaytamilbeautytips.com", "title": "பாலாஜியின் இந்த கெட்ட பழக்கத்தால் தான் பிரிந்தாரா நித்யா- பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளிவந்த ரகசியம் – Today Tamil Beautytips", "raw_content": "\nபாலாஜியின் இந்த கெட்ட பழக்கத்தால் தான் பிரிந்தாரா நித்யா- பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளிவந்த ரகசியம்\nபிக்பாஸ் வீட்டில் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலே பிரச்சனை வந்துவிடும். ஆனால் இந்த 2வது சீசனில் ஏற்கெனவே பிரச்சனை ஏற்பட்டு போலீஸ் நிலையம் வரை சென்று பிரிந்திருக்கும் பாலாஜி-நித்யா இடையே சண்டை ஏற்படுத்தாமல் பிக்பாஸ் விட்டுவிடுவாரா என்ன.\nகொஞ்சம் கொஞ்சமாக நடந்துவந்த இவர்களது சண்டை வார இறுதிக்குள் முற்றிவிடும் போல் தெரிகிறது. இப்போது வந்த புதிய புரொமோவில் நித்யா பாலாஜியை தாக்கி பேச அதற்கு அவரும் பதிலடி கொடுக்கிறார்.\nபுரொமோவை பார்த்த ரசிகர்கள் குடும்ப சண்டை நடக்கும் இடமா இது என்று கடுப்பாகி கமெண்ட் செய்து வருகின்றனர்.\nகாதலை சொல்லி நடிகை யாஷிகா ஆனந்தை அழவைத்த பிரபலம்- பிக்பாஸில் தொடங்கிய காதல்\nகொட்டிய முடி திரும்ப வளர்ந்த அதிசயம் – ஆண்கள் மற்றும் பெண்களே கண்டிப்பாக உதவும் – அனைவருக்கும் பகிருங்கள்\nபார்ட்டி என்ற பெயரில் நட்சத்திர ஓட்டலில் காம களியாட்டம் – இளம் நடிகைகள் கைது – பரபரப்பு தகவல்.\nதர்ஷன் பற்றி வனிதாக்கா சொன்னது இப்போ தான் புரியது: பிக் பாஸ் பார்வையாளர்கள்\nபுகைப்படத்தில் இருக்கும் இந்த அழகி யார் என்று தெரிகிறதா. நாம் கொண்டாடும் முன்னணி நடிகரின் மகள் தான்.. யார்னு நீங்களே பாருங்கள்..\nபக்கத்து வீட்டில் கதைபேசிய தாய் இரட்டை குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி இரட்டை குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nமாற்று சமூக பெண்ணுடன் காதல் பெரியம்மா வீட்டிற்கு பெண்ணை அழைத்து வந்த காதலன் பெரியம்மா வீட்டிற்கு பெண்ணை அழைத்து வந்த காதலன் அதன் பின் நடந்த விபரீதம்\nskin care tips, தேமல் பிரச்னைக்கு தீர்வை அளிக்கும் இயற்கை பொருட்கள்\nஇந்தியாவில் 2 மாதம் பாலியல் கொடுமைக்கு ஆளான ஆஸ்திரேலிய பெண் எழுதிய அனுபவ கதை\nகாதலனால் சீரழிக்கப்பட்டு உயிரிழந்த மாணவி மதுபோதையில் இரவு முழுவதும் குரூரம�� – வெளிவந்த அதிர்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/08/18/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/26255/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-07-11T03:56:52Z", "digest": "sha1:WQYSBSQHBXJUZRGIMAFRIB7RX44UYCTS", "length": 43005, "nlines": 176, "source_domain": "www.thinakaran.lk", "title": "உலகுடன் போட்டியிடுவதற்கு இலங்கை தயங்க வேண்டியதில்லை | தினகரன்", "raw_content": "\nHome உலகுடன் போட்டியிடுவதற்கு இலங்கை தயங்க வேண்டியதில்லை\nஉலகுடன் போட்டியிடுவதற்கு இலங்கை தயங்க வேண்டியதில்லை\nஜிஎஸ்பி+ இழப்பு பற்றி முழுமையான பகுப்பாய்வு வழங்குவது கடினம் என்றாலும், ஐரோப்பிய ஒன்றிய சந்தையில் எவ்வாறு இலங்கையின் போட்டியாளர்கள் பங்குபெற்றார்கள் என்பதை நோக்குமிடத்து ஆசிய ஆடை உற்பத்தியாளர்களிடம் இலங்கை எவ்வாறு தோல்வியடைந்தது என்பது பற்றிய ஒரு தெளிவான விளக்கத்தை அளிக்கின்றது.\nசர்வதேச வர்த்தக மையத்தின் அடிப்படையில் , 2009 ஆம் ஆண்டில் வியட்நாம், பாகிஸ்தான் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளினால் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ஏற்றுமதிகள் முறையே 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், 1.09 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், இலங்கையின் 2.3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு எதிராகவும் இருந்தது.\nஎவ்வாறாயினும், 2015 க்குள், ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதிகள் வியட்நாம் நாட்டின் ஏற்றுமதி 3.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், பாகிஸ்தானின் ஏற்றுமதி 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் மற்றும் கம்போடியாவின் ஏற்றுமதி 3.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் உயர்ந்துள்ளதுடன், இலங்கையின் ஏற்றுமதி வெறும்2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மட்டுமேஉள்ளது.\nஐரோப்பிய ஒன்றியத்தின் GSP பிளஸ் வசதியானது இலங்கைக்கு மீள்கொண்டுவரப்பட்டு ஐரோப்பிய ஒன்றியத்தினால் 2017 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்பட்டது. முக்கியமாக, இது இலங்கைக்கு, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளுடனும் மற்றும் முன்னுரிமை சந்தை அணுகலை அனுபவிக்கும் பல ஆபிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா நாடுகளுடனும் போட்டியிடும் களத்தை அமைத்துக் கொடுக்கும்.\nவெவ்வேறு துறைகளில் இருந்து பெறப்படும் மேலதிக சலுகைகள் ஒன்றுக்கொன்று மாறுபடும். - பல் வகையான ஆடை துறைகளில் வரி 9.6% சதவீதத்திலிருந்து பூச்சியம் வரையும்,கடல் உணவுத் துறையில் 18.5 சதவீதத்திலிருந்து பூச்சியம் வரையும், புதிய மற்றும் பதப்படுத்தப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறித் துறையில் 12.5 சதவீதத்திலிருந்து பூச்சியத்திற்கும் , பீங்கான் மற்றும் மட்பாண்டத் தயாரிப்புப் பிரிவுகளில் 8.4 சதவீதத்திலிருந்து பூச்சியம் வரையும் விளையாட்டுப் பொருட்கள் துறையில் 1.2 சதவிகிதத்திலிருந்து பூச்சியத்திற்கும் அறவிடப்படுகின்றது.\nGSP+ மனித வள மற்றும் உழைப்பாளர் உரிமைகள், நிலையான அபிவிருத்தி மற்றும் நல்ல ஆட்சி என 27முக்கிய சர்வதேச மரபுகளை நிலைநிறுத்த உறுதிப்பாடு அளித்துவரும் வளரும் நாடுகளுக்கு வெகுமதி எனும் பெயரில் ஏற்றுமதிப் பொருட்களுக்கு குறைந்தளவு வரிகளை வழங்கி ஊக்கத்தை வழங்கி வருகின்றது.பின்னர் இந்த நாடானது பின்வரும் இரண்டு நிலைமைகளின் கீழ் 'பாதிக்கப்படக் கூடியது' எனக் கருதப்பட வேண்டும். - ஐரோப்பிய ஒன்றிய சந்தையில் போட்டியிட முடியாத நாடாக இருத்தல் வேண்டும் ( இறக்குமதி வீதமானது ஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்த GSP இறக்குமதிகளில் 6.5 சதவீதத்திற்கும் குறைவானதாக இருத்தல் வேண்டும் ) மற்றும் நாட்டின் பல்வகைப்பட்ட ஏற்றுமதிக்கான அடித்தளமற்ற நாடாக இருத்தல் வேண்டும். (ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மொத்த நாட்டின் GSP இறக்குமதிகளில் 75 சதவீதத்திற்கும் மேலாக கொண்ட ஏழு தயாரிப்புகள்).\nஐரோப்பிய ஒன்றியத்திற்கான மிகப் பெரிய ஏற்றுமதி ஆடை உற்பத்திகளாகும். GSP+ கீழ்தோற்றம் பற்றிய விதிகளின் அடிப்படையில் ஆடைக்கான துணிகள் இலங்கையில் இருந்து அல்லது GSP பெற தகுதி பெறும் பிராந்திய தொகையில் இருந்து பெறப்பட்டதாக இருத்தல் வேண்டும். சீனா போன்ற நாடுகளிலிருந்து பெறப்படும் துணிகளை விட இலங்கையின் ஆடைத் தொழிற்சாலைகளில் இருந்து பெறப்படும் துணிகளுக்கு கேள்வி அதிகம்.\nஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் மற்றும் ஆளுமைச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் எந்தவொரு எதிர்ப்பையும் ஐரோப்பிய ஒன்றியத்தால் எடுத்துக்காட்டாது இருக்குமிடத்தும் மற்றும் அவ்வப்போது வரவிருக்கும் ஐரோப்பிய ஒன்��ிய மதிப்பீடுகளின் அடிப்படையிலும் (முதலாவது வெளியீடு ஒரு வருடத்திற்குள்) GSP+ சலுகைக்கு இலங்கை தொடர்ந்தும் தகுதியுடையதாக இருக்கும். இருந்தாலும், மேல் நடுத்தர-வருமான பொருளாதாரத்தின் நிலைக்கு இலங்கை முன்னேறுமிடத்தும் (உலக வங்கியால் வகைப்படுத்தப்பட்டுள்ளது) , தொடர்ந்து மூன்று வருடங்களாக அந்த நிலையை தக்க வைத்து கொள்ளுமிடத்தும் ,GSP+ சலுகையை மேலும் பெறுவதற்கு தகுதியற்றதாகின்றது(தயவு காலப்பகுதி இரண்டு வருடங்களாலும்).எனவே, 2023 வரை GSP+ பயன்களை பெற முடியும்.\nGSP ஐ திரும்பப் பெற்று 12 மாதங்களில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதி11% ஆக உயர்ந்துள்ளது.\nஏறக்குறைய ஏற்றுமதியின் 60% ஆடை விற்பனையாகும். இது 8% ஆக வளர்ச்சியடைந்துள்ளது.\nஆடைத் துறைகளின் வளர்ச்சியானது 1-2% வருவாயைக் கடந்து விட்டது. அத்துடன் எளிமையான வாடிக்கையாளர்களுடனான விலையிடல் நன்மைக்கு வழிகாட்டுகின்றது.\nகடந்த 2 மாத ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துணியை தவிர்த்து ஆடைத் துறையின் வேலைவாய்ப்பு அதிகரிப்பு பற்றிய மதிப்பீடு குறைந்தபட்சம் 7,500 ஆகும்.\nஏற்கனவே ஏற்றுமதியில் $ 150m அதிகரித்துள்ளது. இது நிர்ணயிக்கப்பட்ட$ 500 மில்லியன் இலக்கின் ஆடை உற்பத்தியின் 1/3 அதிகமானதாகும்.\nபிற குறிப்பிடத்தக்க வளர்ச்சியுடைய துறைகள் மீன்பிடி மற்றும் டயர்கள் ஆகும்.\nமீன் தொடர்பான தடை நீக்கம் மற்றும் GSP+ - வியாபார இணைப்புகள் மீட்டெடுக்கப்பட்டதிலிருந்தும் ஏற்றுமதிகளில் மீன்வகையின் அளவு உண்மையில் இருமடங்காகி விட்டது.\nஇறப்பர் டயர்கள் மற்றும் கையுறைகளின் வளர்ச்சியானது மதிப்பை விட குறைவாக உள்ளது. இது விலை உயர்வு மற்றும் வலுப்படுத்தும் யூரோ ஆகியவற்றின் நன்மைகளை பரிந்துரைக்கின்றது.\nபதப்படுத்தப்பட்ட உணவுகள் முக்கியமாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் தாயாரித்து பரிமாறப்படும் உணவுகள் உட்பட ஜேர்மனிக்கும் பிரான்ஸிற்குமிடையில் குறைவான சேவைகளை காரணமாக வீழ்ச்சியடைந்துள்ளன.\nமுன்னணி ஆடை ஏற்றுமதியாளரான பிரண்டிஸ் குரூப் குழுவின் நிதி இயக்குனரான ஹசிதா பிரேமரத்ன, \"ஆடைத் துறையானது ஒரு முழுமையான வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கின்றது. GSP+ சலுகையினால் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு (பிரண்டிஸ், மாஸ் , ஹிட்ரமணி) போன்ற மூன்று முக்கிய ஆடை உற்பத்தி நிறுவ���ங்கள் மட்டுமல்லாது மற்றைய சிறிய நடுத்தர நிறுவனங்கள், டீஜெய் மற்றும் ஹேய்லீஸ் பப்ரிக் போன்ற உள்ளூர் ஆடை உற்பத்தியாளர்கள்,மதிப்பீட்டு சங்கிலியில் உள்ள மற்ற பங்கேற்பாளர்களான (டிரிம் சப்ளையர்கள், பேக்கேஜிங், லாஜிஸ்டிக்ஸ்) போன்றோருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தால் நன்மைகள் பெற செய்வதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்\" எனக் குறிப்பிட்டார்.\nஉயர்தர உற்பத்திகளை உற்பத்தி செய்தல் மற்றும் ஒழுங்குநெறிகளை பின்பற்றுவது இலங்கையின் முக்கிய பலமாக மாறும்.மேலும், இலங்கையின் நிறுவனங்கள் படிப்படியாக நிலையான உற்பத்திகள், பச்சை உற்பத்தி, சேதன உற்பத்திகள்,மற்றும் உலகளாவிய ரீதியிலும் குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தால் மதிக்கப்படுகின்ற நியாயமான வர்த்தக நடைமுறைகள் போன்றவற்றை பின்பற்றி உற்பத்தி செய்து வருகின்றன.அடிப்படை மனித உரிமைகள், சட்ட விதிமுறை மற்றும் நல்ல ஆட்சி ஆகியவற்றை மதித்து ஐரோப்பிய ஒன்றிய சந்தையை ஊடுருவக் கூடிய திறன் வாய்ந்த ஒரு வலுவான நாடானது சர்வதேச முதலீட்டாளர் சமூகத்திற்கு ஒரு வலுவான சமிக்ஞையை அனுப்புவதன் மூலமும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஈர்ப்பை பெற எளிதாக்கின்றது.\nGSP + திட்டம் இலங்கையில் அதிகமதிகமான வலுமதிப்பீட்டை ஊக்குவிப்பதோடு அதன் மூலம் பின்தங்கிய ஒருங்கிணைப்பையும் ஊக்குவிக்கிறது. இதன் விளைவாக புதிய தொழிற்சாலைகளை அமைப்பதற்கும், நாட்டில் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் இது உதவுகிறது.\nGSP-+ நன்மைகள் இலங்கையின் கிராமப்புற தொழிலாளர்களுக்கு நன்மை பயக்கும். GSP+ இன் கீழ் வழங்கப்படும் சலுகைகள் இலங்கையின் விவசாய மற்றும் மீன்பிடித் தொழில்களில் ஈடுபட்டுள்ள நிதி ரீதியாக குறைந்த சலுகையை பெரும் விவசாயிகளுக்கு உதவுகின்றது. புதிய ஏற்றுமதி வாய்ப்புகள் இறுதியில் வாழ்வாதாரங்களை அபிவிருத்தி செய்து விவசாயிகளின் வருமான அளவுகளை உயர்த்தக் கூடியது.\nஇலங்கை ஏற்றுமதியாளர்கள், வேளாண்மை சார்ந்த பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதியை ஐரோப்பிய கூட்டு நிறுவனங்களுடன் இணைந்த கூட்டு முயற்சிகள் மற்றும் தொழில்நுட்பத்தை மாற்றுவதன் மூலம் உச்ச பயன்பாட்டை பெற்றுக் கொள்ள முடியும். சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களின் மதிப்பு சங்கிலிகளின் பகுதியா�� இன்னும் திறம்பட வேலை செய்ய ஊக்குவிக்கப்பட வேண்டும்.\nவேலைப்பளுவை இரட்டிப்பாக்குவதன் மூலமும் உற்பத்தி செயல்முறைகளைத் தன்னியக்கப்படுத்துவதன் மூலமும் அதிகளவான உற்பத்தி திறன் பற்றிய குறைபாடுகளை நிவர்த்தி செய்வதில் உற்பத்தியாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். அதேநேரம், கடல் மீன் ஏற்றுமதியாளர்கள் புதிய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு இலங்கையின் ஆழ்கடலில் வாழும் மீன்களில் கவனிக்கத்தக்க குறைவானது நடுத்தர மற்றும் நீண்ட கால திறனை அச்சுறுத்தும் என்று வலியுறுத்துகின்றனர்.\nஏற்றுமதிகளில் மூன்றில் ஒரு பங்கு இங்கிலாந்தின் சந்தையாகும்.வரவிருக்கும் பிரெக்ஸிட் (Brexit) கருத்தில் கொண்டு, இந்த முக்கிய பிராந்தியத்தில் முன்னுரிமை சந்தை அணுகலை பராமரிக்க ஒரு பொறிமுறையை நிறுவுவது பற்றி அறிந்திருத்தல் வேண்டும்.\nதிருமதி மல்வத்தே , EDP யின் தலைவரது கருத்துப்படி, \"GSP பிளஸ் மீண்டும் பெறப்பட்டதன் பின்னர் 12 மாதங்களில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நாம் ஏற்றுமதி செய்யப்பட்ட ஏற்றுமதி வளர்ச்சியை அனுபவித்திருந்த போதிலும், புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.மேலும் ஏற்றுமதி விரிவாக்கத்தை எளிதாக்கவும் மத்திய ஐரோப்பிய சந்தைகளில் ஊடுருவதற்கும் கவனம் செலுத்த வேண்டும். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச வர்த்தக மையத்தின் ஆதரவுடன் புதிய தேசிய ஏற்றுமதி மூலோபாயம் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, ​​மின்னணு, ஒளி பொறியியல் தயாரிப்புகள், மின் பொருட்கள், ஆரோக்கிய தயாரிப்புகள் மற்றும் சில வேளாண்மை பொருட்கள் போன்ற புதிய புதுமையான தயாரிப்புக்கள் , ஐரோப்பிய ஒன்றிய சந்தைக்குள் வரியற்ற முறையில் விருத்தி செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது\".\n2017ஆம் ஆண்டில் இலங்கை 15.1 பில்லியன் டொலர்களை ஏற்றுமதி செய்துள்ளதுடன், இந்த ஆண்டு 17.4 பில்லியன் டொலர்களாகவும் அதிகரித்துள்ளது. இது வெளிநாட்டு முதலீட்டிற்கான ஒரு சாதனை ஆண்டாகும். சென்ற ஆண்டில் அந்நிய நேரடி முதலீடானது 1.9 பில்லியன் டொலர் தொகையை எட்டியதுடன் மற்றும் 2018 ஆம் ஆண்டில் 2.5 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇருப்பினும், மற்ற ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவான புள்ளிவிவரங்களாகும். உதாரணமாக, சிங்கப்பூரில் வருடாந்த ஏற்றுமதிகள் 480 பில்லியன் டொலர்கள், தாய்வான் 340 பில்லியன் டொலர்கள், தாய்லாந்தில் 254 பில்லியன் டொலர்கள், வியட்நாம் 250 பில்லியன் டொலர்கள், மலேசியாவில் 230 பில்லியன் டொலர்கள் ஆகும்.பங்களாதேஷ், சர்வதேச வர்த்தக களத்திற்கு மிகவும் காலதாமதமாக நுழைந்தாலும் தற்போது 41 பில்லியன் டொலர்களை கொண்ட வர்த்தகமாகும்.இந்த நாடுகளால் பெறப்பட்ட வெளிநாட்டு நேரடி முதலீடானது சிங்கப்பூருக்கு 77 பில்லியன் டொலர்கள், வியட்னாமிற்கு 12 பில்லியன் டொலர்கள், தாய்வானுக்கு 9 பில்லியன் டொலர்கள், தாய்லாந்துக்கு ஐந்து பில்லியன் டொலர்களாகும் .\nஇந்த நாடுகள் அனைத்தும் FTA கள், வர்த்தக தாராளமயமாக்கல், மற்றும் வெளிநாட்டு முதலீட்டை ஈர்த்தல் போன்றவற்றையே மையமாகக் கொண்டு இந்த நிலைக்குச் சென்றுள்ளன. இந்த நாடுகள் அனைத்தும் தங்கள் பொருளாதாரத்தை வளர்த்து இன்னும் நல்ல வேலை வாய்ப்புக்களை கொண்டுவந்து மக்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும்.\nஇலங்கை இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும் என்பது மிகத் தெளிவான விடயம்.21 மில்லியனுடைய சந்தையை மட்டும் கவனம் செலுத்தினால் நமக்கு தேவையான விரைவான பொருளாதார வளர்ச்சியை ஒருபோதும் நாம்மால் அடைந்து விட முடியாது.நமது ஒரேயொரு தேர்வு உலகளாவிய சந்தைகளுடன் ஒருங்கிணைத்தல் ஆகும் மற்றும் இது FTA களுக்கான முதன்மை காரணங்களில் ஒன்றாகும்.புதிய சந்தைகளில் நுழைந்து புதிய முதலீட்டிற்கும் தேவைப்படும் முதலீடுகளை கொண்டு வருவதன் மூலமும் அதனுடன் சேர்த்து புதிய தொழில்நுட்பம் பற்றி தெரிந்து கொள்வதன் மூலமும் நாமும் உலகில் சிறந்த போட்டிகளில் பங்கேற்க முடியும்.\nநாம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வரும் வெளிநாட்டு முதலீட்டை ஆதரிக்க வேண்டும்.அத்துடன், இந்த ஆண்டு தொடக்கத்தில் சிங்கப்பூருடன் FTA ஐ நிறைவேற்றியுள்ளோம், நாங்கள் சீனாவுடன் FTA பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முன்கூட்டிய கட்டங்களில் உள்ளோம்.\nமேலும் நமது தற்போது இந்தியாவுடன் உள்ள FTA ஐ பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் (ETCA) மூலம் விரிவுபடுத்தவுள்ளோம்.\nETCA வின் மூலம் இலங்கையின் தொழில்துறை ஏற்றுமதிகளில் போட்டித்தன்மையை அதிகரிக்கவும் மற்றும் இந்தியாவிற்கு சந்தை அணுகலை சிறப்பான முறையில் பயன்படுத்தவும் நமது ��ினத்திறனை அதிகரிக்கவும் முடியும். அத்துடன், இந்திய சந்தையில் நிலுவையல்லாத கட்டண தடைகளையும் மேலும் ஏற்கனவே உள்ள நடைமுறை தடைகள் மற்றும் இந்திய நுழைவாயில்களில் தாமதங்கள், குறிப்பாக பரஸ்பர அங்கீகரிக்கப்பட்ட உடன்படிக்கைகள் மூலம் தாமதங்கள் போன்றவற்றையும் ETCA பேச்சுவார்த்தைகளின் போது முன்வைக்கப்படுள்ளது. சீனாவுடனான FTA மற்றும் இந்தியாவுடனான ETCA ஆகியவை இணைந்து 2 பில்லியன் மக்களுடைய சந்தையையும் ஐரோப்பிய ஒன்றியத்தை விடவும் வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தையும் இலங்கைக்கு வழங்கும்.\nஇலங்கையின் அரசாங்கமானது மற்ற காலத்தில் ஏற்படும் வர்த்தக தடைகள் பற்றி அறிந்திருப்பதனால், உள்ளூர் தொழிற்துறை வல்லுநர்களுக்கு இயந்திரங்களை மேம்படுத்தவும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவும் வர்த்தக குறியீட்டுப் பொதி வழங்குவதை நாம் கவனித்து வருகின்றோம். இதன் மூலம் இந்தத் தொழில்கள் மிகவும் போட்டிமிக்கதாகவும், உள்ளூர் சந்தை மற்றும் பிராந்திய மற்றும் உலக சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யக் கூடியதாகவும் இருக்கும்.\nஇலங்கை என்பது வியாபார மையம் எனும் நோக்கத்தின் கீழ் அரசாங்கமானது இலங்கையில் வியாபாரத்தை எளிதாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது. மற்றைய நாடுகளும் முன்னேறிச் செல்கின்றன என்பதையும் கருத்தில் கொண்டு 2020 ஆம் ஆண்டளவில் உலக வங்கியின் வியாபார குறியீட்டு திசையில் வர்த்தக குறியீட்டு எண்ணில் 40 இடங்களை எட்டிப் பிடிப்பதற்கு நாங்கள் இலக்கை கொண்டுள்ளோம்.உலக வங்கியுடன் சேர்ந்து தேவையற்ற ஒழுங்குமுறை மற்றும் நடைமுறை தடைகள் அகற்றுவதற்கான ஒரு வழிகாட்டி வரைபடத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.\nஅபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம கருத்து தெரிவிக்கையில், \"தொடங்குவதற்கு முன்னரே எம்மால் போட்டியிட முடியாது எனக் கூறும் அனைவரும் இலங்கைக்கு பெரும் அநீதி இழைக்கின்றனர்.உலகோடு போட்டியிட நாம் ஏன் பயப்பட வேண்டும் எம்மிடம் உள்ள சில ஏற்றுமதியாளர்களை எடுத்து நோக்குவோமானால்- எங்கள் ரப்பர் டயர்கள் உலகின் சிறந்த விமானங்களில் பயன்படுத்தப்படுகின்றன. எங்கள் அறுவை சிகிச்சை கையுறைகள் உலகின் சிறந்த அறுவை சிகிச்சையாளர்களால் பயன்படுத்தப்படுகின்றன. நமது மின்னண�� உணரிகள் உலகின் சிறந்த கார் பிராண்ட்களில் பயன்படுத்தப்படுகின்றன. எமது ஆடைகளை உலகின் மிக உயர்மட்ட விளையாட்டு வீரர்கள் அணிந்து வருகிறார்கள். பெரிய பிராண்ட்கள் இலங்கையில் உற்பத்தி செய்யப்படுகின்றன, மேலும் எமது தகவல் தொழில்நுட்பம் உலகின் முன்னணி பங்குச் சந்தைகளால் பயன்படுத்தப்படுகிறது. GSP பிளஸை மீண்டும் பெறுவதில் அவர்கள் எப்படி முதலீடு செய்துள்ளார்கள் என்பதை எங்கள் நிறுவனங்கள் எடுத்து காட்டுகின்றன.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் e-Paper: ஜூலை 11, 2020\nஇன்று இதுவரை 300 பேர் அடையாளம்; ஒரே நாளில் அதிகூடியளவானோர் பதிவு: 2,454\n- தற்போது சிகிச்சையில் 463 பேர்- குணமடைந்தோர் 1980; அதில் கடற்படையினர் 895...\nகாணாமல்போன சியோல் நகர மேயர் சடலமாக கண்டுபிடிப்பு\nதென் கொரியாவின் சியோல் நகர மேயர் மாயமான நிலையில் அவரது உடல்...\nஅமெரிக்காவில் 3ஆவது நாளாகவும் 55,000க்கும் மேற்பட்டோருக்கு தொற்று\nஅமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 56,000க்கும்...\nஇணையத்திற்கு அடிமையானவர்களை தனிமைப்படுத்தியவர்களுக்குச் சிறை\nசீனாவில் இணையத்திற்கு அடிமையான பிள்ளைகளுக்குச் சிகிச்சை அளிக்கும் பெயரில்...\nகொரோனாவுக்கு மத்தியில் சிங்கப்பூரில் பொதுத் தேர்தல்\nகொரோனா வைரஸ் தொற்று மற்றும் பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் சிங்கப்பூரில்...\nபொலிவிய ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி\nதென் அமெரிக்க நாடான பொலிவியாவின் இடைக்கால ஜனாதிபதியாக உள்ள ஜீனைன்...\nஉய்குர் முஸ்லிம்கள் விவகாரம்: சீன அதிகாரிகள் மீது அமெ. தடை\nசின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக மனித...\nநமது சம காலத்தில் கலாநிதி அல்ஹாஜ் பதியுதீன் , பேருவளை நழீம் ஹாஜியார், சேர் ராசிக் பரீத் ஆகியோரின் கல்விச் சேவைகள் மறக்க முடியாதவை. அல்லாஹ் இவர்களைப் பொருந்திக் கொள்வானாக. சொர்க்கத்தைச் சொந்தம்...\nஅரசாங்க ஊழியர்களின் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப\n47,430 அரசாங்க ஊழியர்களுக்குத் தபால் மூலமாக வாக்களிக்க விண்ணப்பிக்கத் தெரியாது என்றால் எங்கோ பிழை இருக்கின்றது.\nஇந்த சிறுவனுக்கு அநியாயம் நிகழந்துள்ளது\nவளம் குறைந்த அப்பாவியான ஒரு சிறுவனைப் பொலிஸார் மூர்க்கத்தனமாகத் தாக்கியது மிகவும் வேதனையாக இருக்கின்றது. நன்கு படித���த JMO டாக்டர் ஒருவர் நடந்துகொண்ட விதம் அதைவிட வேதனையாக இருக்கின்றது. முறைகேடாக...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsmyth.com/2020/06/03/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%B2/", "date_download": "2020-07-11T04:26:16Z", "digest": "sha1:K4P5XW4LEBMK467F6ERK7H352ATFOIXS", "length": 22266, "nlines": 120, "source_domain": "newsmyth.com", "title": "வளரிளம் பருவத்தினர் மனநலத்தில் கொரோனாவின் தாக்கம் | NewsMyth", "raw_content": "\nவளரிளம் பருவத்தினர் மனநலத்தில் கொரோனாவின் தாக்கம்\nசரியான வழி முறைகளின்படி தீர்வு காணப்படாவிட்டால்,\nகுழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு ஏற்படும்\nகோவிட்-19 பொது முடக்கத்தால் இளம்பருவத்தினர் மனநலம் மீது ஏற்பட்டுள்ள தாக்கம் மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆகியன குறித்து மக்களுக்கான மனநல மருத்துவர்கள் கூட்டமைப்பின் நிலை அறிக்கை:\nகோவிட்-19 பெருந்தொற்றுநோய் மற்றும் பொதுமுடக்கம் ஆகியன முழு சமூகத்தின் உடல் நலன் மற்றும் மனநலனில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சமூகத்தின் அடித்தட்டு மற்றும் விளிம்புநிலை மக்களின் மீது அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.\nபொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட சில வாரங்களிலேயே, மக்களிடத்தில் அதிகரித்து வரும் மனநிலை நெருக்கடி மற்றும் மனநோய்கள் குறித்து பல ஆய்வறிக்கைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், ஏற்கனவே விளிம்பு நிலையில் இருக்கின்ற மக்களை பாதுகாக்க வேண்டியது அவசரத் தேவையாகிறது. எந்தவொரு நெருக்கடி நிலையிலும், மக்களுக்கு மனநலம் சார்ந்த சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பது அறிவியல்ரீதியாக நிரூபணம் செய்யப்பட்ட ஒன்றாகும். இதற்கு கோவிட்-19 பெரும்தொற்றும் விதிவிலக்கல்ல.\nஇத்தகைய மனநல நெருக்கடியானது, எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருக்கும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மீது, நாம் பொதுவாக நினைத்துக்கொண்டு இருப்பதைக் காட்டிலும் மிக அதிகமாகவே பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடும். அதிக ஆபத்தில் இருக்கக்கூடிய வளரிளம் பருவத்தினர் மற்றும் இன்ன பிற மக்களின் மனநலத்தை பேணிப் பாதுகாக்க வேண்டி ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் சர்வதேச சமூகத்திடம் வலியுறுத்தியுள்ளார். யுனிசெப் அமைப்பானது தனது அறிக்கையில், குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடம் ஏற்படக்கூடிய மனநல நெருக்கடிகளை நிவர்த்தி செய்யவேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளது.\nஅத்துடன், சரியான வழி முறைகளின்படி தீர்வு காணப்படாவிட்டால், குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு ஏற்படும் மனநல பாதிப்புக்களின் விளைவுகள் கோவிட்-19 பெரும்தொற்றால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியையும் விஞ்சிவிடும் என யுனிசெப் எச்சரித்துள்ளது.\nவளரிளம் பருவநிலை, மனித வளர்ச்சியின் ஒரு முக்கியமான காலகட்டமாகும். இத்தகைய காலகட்டத்தில் கோவிட் பெரும்தொற்று நோய் பற்றி தொடர்ச்சியாக வரும் தகவல்கள், வைரஸ் பரவல் குறித்து பரவலாக ஏற்பட்டுள்ள பயம், நெருக்கமானவர்களுக்கு நோய் ஏற்பட்டுவிடுமோ என்கிற பீதி, எதிர்காலம் குறித்த நிச்சயமின்மை மற்றும் மனிதர்களுக்கிடையில் குறைந்துபோய்விட்ட தகவல்தொடர்பு போன்ற சூழ்நிலைகளை வளரிளம் பருவத்தினர் எதிர்கொள்ள வேண்டிள்ளது.\nஇவற்றின் விளைவாக அவர்கள் கோபம், பயம், சோகம் மற்றும் துக்கம் என பல்வேறு வகையான உணர்ச்சிகளின் சிக்கல்களுக்கு ஆளாகின்றனர். சமீபத்தில் அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் “சேவ் தி சில்ரன்” என்கிற அமைப்பு நடத்திய கணக்கெடுப்பில், நான்கில் ஒரு குழந்தைக்கு பதட்டம், சோர்வு, பயம், நோய்வாய்ப்பட்டு விடுவோமோ என்கிற அச்ச உணர்வு, அவநம்பிக்கை மற்றும் தனிமைத்துயர் ஆகிய பிரச்சினைகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.\nவளரிளம் பருவத்தில் ஏற்படக்கூடிய உடல்சார்ந்த, மனம்சார்ந்த மற்றும் சமூகம் சார்ந்த மாற்றங்கள் அவர்களது மனநல ஆரோக்கியத்தின் மீது பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும் என பல அறிவியல் ஆராய்ச்சிகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளன.\nநமது நாட்டில் மூன்றாம் மாதத்தை எட்டியுள்ள நிலையில் இந்தப் பொதுமுடக்கமானது குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஏழைகள், ஆதரவற்றோர், சமூகப் பொருளாதாரரீதியாக புறக்கணிக்கப்பட்டோர் மற்றும் சிக்கலான குடும்ப சூழலில் வாழ்ந்துவரும் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர் ஆகியோர் கடுமையான தாக்கத்திற்கு ஆளாகி உள்ளனர்\nஉடல்ரீதியான, வாய்வழியிலான மற்றும் உணர்வு ரீதியான வன்முறைகள், குடும்ப வன்முறைகள், குடும்ப உறுப்பினர்களிடை��ே குடிப்பழக்கத்தினால் ஏற்படும் சிக்கல்கள் ஆகியவற்றுடன், நோய் குறித்த பீதி மற்றும் பதற்றம் ஆகியவையும் இணைந்து, குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினருக்கு தீவிரமான மனநல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளன.\nபெருந்தொற்றினால் ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடி, அதிகரித்துக் கொண்டே செல்லும் வறுமை ஆகிய பொருளாதார சிக்கல்கள் ஏற்கனவே இருந்துவரும் மனநலன் சார்ந்த பிரச்சனைகளை இரட்டிப்பாக்கியுள்ளன.\nகிராமப்புறத்தைச் சேர்ந்த குடும்பங்கள், வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்பவர்கள் மற்றும் இத்தகைய குடும்ப சூழ்நிலையில் வாழும் மாணவர்கள் ஆகியோரின் வாழ்க்கை இந்தப் பெருநதொற்றினால் ஏற்பட்ட பொதுமுடக்கத்தால் பேரழிவிற்கு உள்ளாகியுள்ளது.\nபொதுமுடக்கத்தின் சமூக மற்றும் பொருளாதார தாக்கத்தினால் ஏற்படும் மனநலச்சிக்கலை சரியாக அனுகாவிட்டால், அவை தனிநபரின் மனநிலை ஆரோக்கியத்தை பாதித்து, அவருடைய நீண்டகால வளர்ச்சியில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், ஏற்கனவே மனநலப் பிரச்சினைகளுடன் இருக்கும் வளரிளம் பருவத்தினர் கடுமையான மனநல நெருக்கடிக்கு ஆளாகி அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நிலையும் ஏற்படும்.\nயுனெஸ்கோவின் கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி அறிக்கையில் உள்ள நிலவரப்படி, உலகில் 188 நாடுகள் தங்களுடைய கல்வி நிலையங்களை மூடியுள்ளன. இதனால், கல்வி பெற்றுவந்த 90 சதவீதத்திற்கும் மேலான மாணவர்களுக்கு கல்விகற்கும் தொடர்ச்சி அற்றுப்போயுள்ளது. கொரோனா வைரஸ் பெரும்தொற்று நோயினை எதிர்கொள்ள பல்வேறு நாடுகள் நடைமுறைப்படுத்தியுள்ள சமூக இடைவெளி நடவடிக்கைகளால், வளரிளம் பருவத்தினரின் அன்றாட வாழ்வு சீர்குலைந்துள்ளது.\nதற்போது ஏற்பட்டுள்ள கல்விச் சீர்குலைவானது அதனுடைய வேகத்திலும், அதன் உலகளாவிய தன்மையிலும் முன்னெப்போதும் இல்லாத அளவு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக யுனெஸ்கோஇயக்குனர் எச்சரித்துள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மை மற்றும் அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள சீர்குலைவு ஆகியவற்றால் வளரிளம் பருவத்தினர் கல்வியில் கவனம் செலுத்த இயலாத நிலையில் உள்ளனர்.\nஇத்தகைய சூழலில், பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு ஜூன் மாதம் 15 ஆம் தேதியில் இருந்து தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த்த் தேர்வினை தமிழகம��� முழுவதும் உள்ள 9.44 லட்சம் மாணவர்கள், பெரும்தொற்று சூழலில் எழுதவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. அவற்றுள், 4.07 லட்சம் மாணவர்கள், அதாவது 50 சதவிகித மாணவர்கள், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவற்றுடன் சேர்ந்து அரசு உதவிப்பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 1.45 லட்சம் மாணவர்களும், தனியார் பள்ளிகளை சேர்ந்த 91,918 மாணவர்களும் தேர்வு எழுத உள்ளனர்.\nஅரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த 6.45 லட்சம் மாணவர்களில் பெரும்பாலானோர் சமூகப் பொருளாதாரரீதியாக பின்தங்கியவர்கள் மற்றும் விளிம்புநிலைக் குடும்பங்களைச் சார்ந்தவர்கள்.\nஏற்கனவே உடல், மனம் மற்றும் உணர்வுரீதியான அழுத்தங்களைச் சந்தித்து இக்கட்டான சூழலில் இருந்துவரும் இந்த மாணவர்கள், பொதுத்தேர்வு என்கிற கல்விசார்ந்த அழுத்தத்தையும் எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மற்றவர்களைவிட கூடுதலான மனஅழுத்தம் ஏற்பட்டுள்ளது.\nஎனவே மக்களுக்கான மனநல மருத்துவர்களின் கூட்டமைப்பு தமிழக அரசிடம் பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்துகிறது:\nகுழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினர் இடையே அதிகரித்துவரும் மனநல சிக்கல்கள் மீது உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.\nஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே ஏற்படக்கூடிய மனநல சிக்கல்களைஅடையாளம்கண்டு, ஆராய்ந்து, சிகிச்சை மற்றும் நிவாரணங்கள் வழங்குவதற்கான சேவைகளை உருவாக்க வேண்டும்.\nதற்போது நிலவிவரும் பெருந்தொற்று சூழ்நிலையை கருத்தில்கொண்டு, மாணவர்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் நலன் கருதி 2019-20 கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை ரத்துசெய்ய வேண்டும்.\nமக்களுக்கான மனநல மருத்துவர்கள் கூட்டமைப்பு:\nPrevious கொரோனாவை விரட்டிய வியட்நாமின் கதை – சுவி\nNext அமெரிக்காவை அதிரவைத்த போராட்டங்கள் – சுவி\nகொரோனா தடுப்பூசி: சந்தேகங்களும் தடுமாற்றங்களும் – சுவி July 6, 2020\nதமிழ் சினிமா Vs. அயல் சினிமா எனும் அபத்தங்கள் – தீபக் July 6, 2020\nராம் மனோகர் லோகியா: ஒரு சோசலிச காந்தியவாதி: – இரா.மனோகரன் July 4, 2020\nகுழந்தைகளுக்கான சோவியத் இலக்கியம் – தீபலட்சுமி July 2, 2020\n‘கடனிலிருந்து விடுதலை’: மேற்கு வங்கத்தில் ஒரு புது இயக்கம் – தோழர்.மதிவாணன் June 29, 2020\nகொரோனா தடுப்பூசி: சந்தேகங்களும் தடுமாற்றங்களும் – சுவி\nதமிழ் சினிமா Vs. அயல் சினிமா எனும் அபத்தங்கள் – தீபக்\nராம் மனோகர் லோகியா: ஒரு சோசலிச காந்தியவாதி: – இரா.மனோகரன்\nகுழந்தைகளுக்கான சோவியத் இலக்கியம் – தீபலட்சுமி\n‘கடனிலிருந்து விடுதலை’: மேற்கு வங்கத்தில் ஒரு புது இயக்கம் – தோழர்.மதிவாணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pmgg.org/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/?replytocom=30", "date_download": "2020-07-11T05:36:24Z", "digest": "sha1:WLJXT6TBJQRGWF5DBPSVW6DASED4NQ6E", "length": 5133, "nlines": 69, "source_domain": "pmgg.org", "title": "எங்களைத் தொடர்பு கொள்ள | pmgg", "raw_content": "\n3 கருத்துக்கள் “எங்களைத் தொடர்பு கொள்ள” க்கு.\nஉங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..\n* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.\nமுஸ்லிம் அரசியல் என்ற அமானிதம் பாழ் படுத்தப் படுகின்றது.\nஜூம்ஆ ஒரு அழகிய தலைமைத்துவக் கட்டமைப்பு.\nமுஸ்லிம் சிவில் சமூக தலைமைகளை கலந்தாலோசித்த பின்னரே முஸ்லிம் அரசியல் குழுக்கள் கொள்கைப் பிரகடனங்களை செய்தல் வேண்டும்.\nஇலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதமும் கலாநிதி ரொஹான் குணரட்னவும் -\nஇலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் எப்படி முன் நகர்த்துவது\nஇலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் எப்படி முன் நகர்த்துவது\nபரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவந்த மன்னார்- மறிச்சுக்கட்டி மக்களின் காணிகள் மீள வழங்கப்படவேண்டும்: வடக்கு மாகாணசபை உறுப்பினர் அ.அஸ்மின்\nமன்னார் பொந்தீவுக் கண்டல் காணி விவகாரம் குறித்த ஒரு பல்கோணப் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/amithsah-explain-about-hindi-py1802", "date_download": "2020-07-11T05:33:23Z", "digest": "sha1:GT5TTMVIQZZIAX6MI64426B2UU42QYJ6", "length": 10656, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நான் சொன்னதை எல்லோரும் தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க !! திடீர் பல்டி அடித்த அமித்ஷா !!", "raw_content": "\nநான் சொன்னதை எல்லோரும் தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க திடீர் பல்டி அடித்த அமித்ஷா \nஇந்தி மொழி குறித்து தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.\nஇந்தி தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தேசியத் தலைவருமான அமித்ஷா தனது டுவிட்டரில் , இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. ஒவ்வொரு மொழியும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. ஆனால், உலகளவில் இந்தியாவின் அடையாளமாக ஒரு பொதுமொழி இருக்க வேண்டியது அவசியம்.\nதற்போது நாட்டை ஒன்றிணைக்கும் திறன் வாய்ந்த மொழி ஒன்று உண்டென்றால், அது நாடு முழுவதும் பரவலாக பேசப்படும் இந்தி மொழிதான். மகாத்மா காந்தி, சர்தார் படேல் ஆகியோரின் கனவை நிறைவேற்ற இந்திய மக்கள் தங்கள் தாய் மொழியையும், இந்தியையும் முன்னேற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன்' என்று தெரிவித்து இருந்தார்.\nஇதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. திமுக தலைவர் ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா, கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா உள்ளிட்ட பல தலைவர்கள் அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.\nஇந்நிலையில் இந்தி மொழி விவகாரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார். அதில் தாய்மொழியை தாண்டி வேறு மொழியை படிப்பதாக இருந்தால் அது இந்தியாக இருக்க வேண்டும் என்றே கூறினேன்.\nஎனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. மொழிகளை வலிமைப்படுத்த தவறினால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போல் நமது மொழி எது என்று தெரியாமல் போகும்.\nநான் எப்போதும் சொல்வது போல, இந்திய மொழிகளை வலிமைப்படுத்த வேண்டும். தனது தாய்மொழியில் படிக்கும் போதுதான் ஒரு குழந்தையால் நன்றாக படிக்க முடியும்.\nநானே இந்தி அல்லாத குஜராத்தில் இருந்து வருகிறேன். சிலர் அரசியல் செய்ய விரும்பினால், அது அவர்களின் விருப்பம் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.\nஓட்டுப் பசியால் அலைகிறார் அமித் ஷா... திரிணாமூல் காங்கிரஸ் தாறுமாறு விமர்சனம்\nபஞ்சாயத்துக்கு வந்து வாக்குறுதி கொடுத்த அமித் ஷா... போராட்டத்தை கைவிட்ட மருத்துவர்கள்...\nஉள்துறை அமைச்சர் அமித்ஷா எங்கே..\nதமிழக சட்டப்பேரவையில் சிஏஏ எதிர்ப்பு தீர்மானம்.. அமைச்சர்களின் அமித் ஷா சந்திப்பு சீக்ரெட்\nஇங்கே எதுக்கு வந்தீங்க... அமித் ஷா சீனா கடும் எதிர்ப்பு..\nஎதிரிகள் என்ன குட்டிக்கரணம் அடித்தாலும் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை... அமித்ஷா திட்டவட்டம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nநடிகை சனம் செட்டி பாலியல் குற்றங்களுக்கு கண்டனம்.. ஆதங்கத்தோடு பேசி வெளியிட்ட வீடியோ..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nசொந்த கட்சியிலேயே பிரபலமானவர்களை தேடும் திமுக.. கலக்கத்தில் மூத்த நிர்வாகிகள்... அப்போ வாரிசுகளின் நிலை\nகப்பலில் இடமில்லை என்று கழட்டிவிடப்பட்ட தமிழர்கள். ஈவு இறக்கமற்ற காரியம் குறித்து எடப்பாடியருக்கு வந்த கடிதம்\nசசிகலா விடுதலை.. சலசலக்கும் அதிமுக.. திக் திக் மனநிலையில் அமைச்சர்கள்.. ஓஎஸ் மணியன் பதற்றத்தின் பின்னணி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%86%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_16", "date_download": "2020-07-11T05:57:19Z", "digest": "sha1:ZQ6YVRF4QASOFPD52YAROC5DB5WRWBBC", "length": 9174, "nlines": 344, "source_domain": "ta.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nKanags பக்கம் ஆகஸ்டு 16 என்பதை ஆகத்து 16 என்பதற்கு நகர்த்தினார்\nதானியங்கிஇணைப்பு category ஆண்டின் நாட்கள்\nDisambiguated: அமெரிக்கா → அமெரிக்க ஐக்கிய நாடு (2); Unlinked: அமெரிக்கா\nதானியங்கி: 146 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.7.2+) (தானியங்கிஇணைப்பு: hi:१६ अगस्त\nr2.7.2) (தானியங்கிஇணைப்பு: ilo:Agosto 16\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: diq:16 Tebaxe\nr2.6.5) (தானியங்கிமாற்றல்: sh:16. 8.\nr2.6.5) (தானியங்கிஇணைப்பு: ne:१६ अगस्ट\n[r2.6.4] தானியங்கிஇணைப்பு: kl:Aggusti 16\nதானியங்கி மாற்றல் tt:16 август\nதானியங்கிஇணைப்பு: mn:8 сарын 16\nதானியங்கிஇணைப்பு: xal:Ноха сарин 16\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D:%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5._%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA._%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-11T05:13:26Z", "digest": "sha1:Q22NMER7GAKKJ5BIEU5TDYOJ2HBQGS3X", "length": 6025, "nlines": 88, "source_domain": "ta.wikisource.org", "title": "ஆசிரியர்:டாக்டர் வ. சுப. மாணிக்கம்/நூற்பட்டியல் - விக்கிமூலம்", "raw_content": "ஆசிரியர்:டாக்டர் வ. சுப. மாணிக்கம்/நூற்பட்டியல்\n< ஆசிரியர்:டாக்டர் வ. சுப. மாணிக்கம்\nமெய்ப்புப் பார்க்கப்பட்ட எழுத்துருவ மின்னூல்கள்\n- - - -இவ்வடிவில் பதிவிறக்குக\nவிக்கிமீடியா பொதுவகத்தில் கொடையாகப் பெறப்பட்ட டாக்டர் வ. சுப. மாணிக்கம்\nஆய்வுக் கோவை (510 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஇலக்கியச் சாறு (210 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஏழிளந்தமிழ் -உரை (84 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகம்பர்-வ. சு. மாணிக்கம் (131 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nதமிழ்க் காதல் (401 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nதிருக்குறள் தெளிவுரை (169 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nவள்ளுவம் -ஆராய்ச்சி (310 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nவிக்கிமீடியா-த. இ. க. க. நாட்டுடைமை நூலாசிரியர்கள்-2015-நூற்பட்டியல்\nஇப்பக்கம் கடைசியாக 18 மே 2018, 06:48 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesakkatru.com/suthanthirapuram-massacre-1998/", "date_download": "2020-07-11T04:15:14Z", "digest": "sha1:TLAAD2244WQFWNSR3PMB6VNXLR4VB33G", "length": 31677, "nlines": 425, "source_domain": "thesakkatru.com", "title": "சுதந்திரபுரம் படுகொலை - தேசக��காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nஜூன் 10, 2020/தேசக்காற்று/இனப் படுகொலைகள்/0 கருத்து\nசுதந்திரபுரம் படுகொலை – 10.06.1998\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புப் பிரதேசசெயலர் பிரிவிலுள்ள சுதந்திரபுரம் கிராமம், உடையார்கட்டுச் சந்தியிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி அண்ணளவாக இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரம் விவசாயம் ஆகும்.\nஇக்கிராமத்தில் ஆரம்பகாலங்களில் குடித்தொகை குறைவாகக் காணப்பட்ட போதும் ஏனைய பிரதேசங்களிருந்து காலத்துக்குக் காலம் இராணுவ நடவடிக்கைகளால் இடம்பெயர்ந்த மக்கள் 1996ஆம் ஆண்டினைத் தொடர்ந்து கூடுதலாக இப்பிரதேசத்தில் வசித்துவந்தனர்.\n10.06.1998 அன்று காலை 9.15 மணி தொடக்கம் 11.30 மணிவரை ஆனையிறவு, அம்பகாமம் ஆகிய பகுதிகளில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினரும் விமானப் படையினரும் இணைந்து இப் பகுதியில் மக்கள் வாழ்விடங்கள் மீது எறிகணைத் தாக்குதலையும், விமானத் தாக்குதலையும் நடத்தினார்கள். மக்கள் எதிர்பார்த்திராத சந்தர்ப்பத்தில் இத்தாக்குதல் இடம்பெற்றதனால் மக்களால் பாதுகாப்புத் தேடிக்கொள்ள முடியவில்லை.\nதாக்குதலுக்கு உட்பட்ட பகுதியானது புகைமண்டலமாக மாறியதுடன், எங்கும் ஒரே அழுகுரல்கள் கேட்டவண்ணமிருந்தன. இறந்தவர்களின் உடல்கள் ஆங்காங்கே காணப்பட்டன. காயமடைந்தவர்களையும் விட்டுவிட்டு ஏனையவர்கள் தமது உயிர்களைக் காப்பாற்றும் நோக்குடன் ஓடி ஒளித்துக்கொண்டார்கள். பின்னர் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் இங்குள்ள மக்கள் ஈடுபட்டனர்.\nநடைபெற்ற தாக்குதலில் முப்பதிற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததுடன், ஐம்பதிற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மக்களின் பல இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துகள் அழிந்தன. பத்து வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டன. நூறு வீடுகள் சேதமடைந்தன. பயன்தரும் தென்னை மரங்கள் அழிந்ததால் கிராமத்தின் அழகும், அமைப்பும் சீர்குலைந்து போயிற்று.\n10.06.1998 அன்று சுதந்திரபுரம் படுகொலையில் கொல்லப்பட்டோர் விபரம்:\n01. இராஜகோபாலன் ரவிச்சந்திரன் (வயது 28 – விவசாயம்)\n02. இராமு இரட்ணலிங்கம் (வயது 26 – தொழிலாளி)\n03. இராசலிங்கம் உதயகுமார் (வயது 39 – தொழிலாளி)\n04. இரத்த��னசிங்கம் இராணிமலர் (வயது 28)\n05. நவக்குமார் கோகிலா (வயது 30)\n06. நவராசா கிருஸ்ணமூர்த்தி (வயது 25 – தொழிலாளி)\n07. கந்தையா குணசேகரம் (வயது 24)\n08. புஸ்பநாதன் சதீஸ் (வயது 10 – மாணவன்)\n09. புஸ்பநாதன் கலைச்செல்வி (வயது 05 – குழந்தை)\n10. புஸ்பநாதன் தேவநந்தினி (வயது 02 – குழந்தை)\n11. புஸ்பநாதன் சத்தியசீலன் (வயது 08 – மாணவன்)\n12. புஸ்பநாதன் ரமேஸ்குமார் (வயது 13 – மாணவன்)\n13. பழனிவேல் திருச்செல்வி (வயது 18 – மாணவி)\n14. மனுவல் தேவதாஸ் (வயது 45)\n15. முத்துத்தம்பி வசந்தகுமாரி (வயது 19)\n16. முத்துவேல் ஞானசேகரம் (வயது 59)\n18. ஆசிர்வாதம் பாத்திமா (வயது 17 – மாணவி)\n19. அற்புதம் ஜெகன் (வயது 23)\n22. செபஸ்தியாம்பிள்ளை ஜெயரட்ணம் (வயது 21 – மாணவன்)\n23. செல்வராசா சிறிதரன் (வயது 21 – வீட்டுப்பணி)\n24. வெள்ளையப்பன் சுப்பையா (வயது 57 – விவசாயம்)\n25. சாட்செறோன் கொண்செட்டா (வயது 26 – வீட்டுப்பணி)\n26. சாணக்குட்டி யோகபாலசிங்கம் (வயது 27 – தனியார் தொழில்) சின்னத்துரை\n28. சின்னத்துரை சுதாகரன் (வயது 20 – தனியார் தொழில்)\n29. சிதம்பரப்பிள்ளை குமாரவேல் (வயது 48)\n30. விநாயகமூர்த்தி தேவகரன் (வயது 22 – தனியார் தொழில்)\n31. விக்கினேஸ்வரன் நேசராணி (வயது 40\n32. வல்லிபுரம் ராணிமலர் (வயது 27 – வீட்டுப்பணி)\n33. றிச்சாட் செறோன்கொன்சென்றர் (வயது 26)\n01. இராமலிங்கம்சர்மா (வயது 48)\n02. நயிநாமுகமது முகமதுநவூம் (வயது 31)\n03. நாதன் (வயது 38)\n04. நாராயணன் சத்தியசீலன் (வயது18 – தொழிலாளி)\n05. நிசாம் (வயது 30)\n06. க.ஜீவநந்தினி (வயது 21)\n08. கந்தையா சுப்பிரமணியம் (வயது 22 – விவசாயம்)\n09. கதிர்வேலு நாகதேவன் (வயது 34 – விவசாயம்)\n10. கதிரேசு ஜெபனேஸ்வரன் (வயது 18)\n11. குமாரநாயகம் மேகநாதன் (வயது 24 – சுயதொழில்)\n12. குமரேசன் (வயது 30)\n13. கணேஸ் மாலினி (வயது 34)\n14. கணேஸ் றேகன் (வயது 24)\n15. கி.வக்சலா (வயது 28)\n16. கிருஸ்ணன் ரவிக்குமார் (வயது 26 – கூலித்தொழில்)\n17. கிறிஸ்ரி வட்சலா (வயது 28)\n18. ப.ஜெயரட்ணம் (வயது 21)\n19. ப.சீலன் (வயது 17)\n20. புஸ்பராசா சுதன் (வயது 20)\n21. பாலு மாணிக்கம் (வயது 64)\n22. பத்மராசா (வயது 21)\n23. பிரசாந்தினி (வயது 15 – மாணவன்)\n24. ஐ.செல்வம் (வயது 27)\n25. ஐயம்பிள்ளை செல்வன் (வயது 26)\n26. வை.லட்சுமி (வயது 63)\n27. வையாபுரி இலட்சுமி (வயது 63)\n28. தியாகராசா சந்திரலிங்கம் (வயது 42)\n29. மாணிக்கம் (வயது 64)\n30. முத்துக்கறுப்பன் கதிர்காமத்தம்பி (வயது 65)\n31. முத்துலிங்கம் பத்மராசா (வயது 22)\n32. அ.விஜயகுமார் (வயது 14 – மாணவன்)\n33. அந்தோனிப்பிள்ளை சிவகுமார் (வயது 07 – மாணவன்)\n34. அப்புப்பிள��ளை கறுப்பையா (வயது 65 – விவசாயம்)\n35. அப்புப்பிள்ளை சின்னக்கறுப்பன் (வயது 65 – விவசாயம்)\n36. ஆறுமுகம் மீனாம்பிகை (வயது 28)\n37. ஜெயகாந்தன் (வயது 20)\n38. ஜெயச்சந்திரன் (வயது 15 – மாணவன்)\n39. ஜேசுநாயகம் சில்வஸ்டர் (வயது 26 – கூலித்தொழில்)\n40. கே.தாரணி (வயது 21)\n41. கோமலட்சுமி (வயது 18)\n42. கோவிந்தன் (வயது 56)\n43. பொன்னன் பழனியாண்டி (வயது 60 – சுயதொழில்)\n44. பொன்னுத்துரை ரவிச்சந்திரன் (வயது 29)\n45. சொக்கலிங்கம் சுப்பம்மா (வயது 60 – வீட்டுப்பணி)\n46. சொர்ணலட்சுமி (வயது 18)\n47. சோளநாதன் இந்திரகுமார் (வயது 23)\n48. சௌந்தராஜன் சசிகரன் (வயது 16 – மாணவர்)\n49. செல்வநாயகம் சாந்தகுமாரி (வயது 20 – சுயதொழில்)\n50. செல்லத்துரை சற்குணநாதன் (வயது 41)\n51. செல்லத்தம்பி குமரேசன் (வயது 30)\n52. ச.சகுந்தலா (வயது 26)\n53. சந்திரலிங்கம் (வயது 42)\n54. சுதர்சன் (வயது 25)\n55. சின்னக்கறுப்பையா (வயது 62 )\n56. சிவநாதன் ருக்குமணிதேவி (வயது 23 – வீட்டுப்பணி)\n57. சிவனேசன் (வயது 18)\n58. சிவஞானம் ஜெயச்சந்திரன் (வயது 15 – மாணவன்)\n59. சிவராசா ஞானசேகரலிங்கம் (வயது 40)\n60. சிறிகுமார் மதிவதனா (வயது 14 – மாணவி)\n61. சுவிந்திரன் (வயது 21)\n62. விஜயகுமார் டெய்சிராணி (வயது 33)\n64. ரஞ்சன் வின்சன் (வயது 05 – குழந்தை)\nகுறிப்பு:- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.\nமூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\n← லெப். கேணல் அம்மா உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nமண்டைதீவுக் கடலில் குருநகர் மீனவர்கள் படுகொலை →\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/72038/", "date_download": "2020-07-11T05:36:05Z", "digest": "sha1:DE2BH4DQ7DXGFTKTCHPILZZVSWWQQN7V", "length": 19739, "nlines": 125, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஓலைச்சிலுவை – கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு வாசகர் கடிதம் ஓலைச்சிலுவை – கடிதம்\nநாம் இளமையில் பார்த்து வளரும் ஆளுமைகள் நம்முள் நிகழ்த்து��் பாதிப்பு அளப்பரியது. நம்மை அவர்களுடன் பொருத்தி பார்த்துக் கொள்கின்றோம். அவர்களாக வாழ விழைகிறோம். அவர்கள் வாழ்வின் மெய்மை நம்முள் எங்கோ படிந்து விடுகின்றது . ஆனால் அவர்களை போன்ற ஒரு புற வாழ்வை அமைத்துக் கொள்ள முடிந்த போதிலும், அகத்தே நம்மால் அவர்களை எளிதில் சென்றடைய இயல்வதில்லை . அதற்காக அவர்களை விட்டு விலகவும் முடியாது .நம் ஆன்மா விழித்தெழும் தருணம் வாய்க்கும் வரை அவர்களின் சொற்கள் சொற்களாகவே எஞ்சும். அத்தருணம் வரை அவர்களை பின்தொடரும் உலோக பொம்மையாக வாழ்வதை , நம் ஆளுமை புரளாதிருப்பதை ஆழ்மனம் அவமதித்து கொண்டே இருக்கும் .ஒலைச்சிலுவை கதையில் தந்தையின் மரணத்திற்கு பின்பு கஞ்சிக்கு வழியில்லாததால் சாகவிருந்த குடும்பத்தை காப்பற்ற டாக்டர் சாமெர்வெலின் கிறிஸ்துவத்துக்கு மாறும் ஜேம்ஸ் டேனியலின் வாழ்வை போல்.\nஉலகப் போரில் பகடைகளாக நகர்த்த பட்டு சிதைத்து கொல்லப்பட்ட எளிய மனிதர்களின் ஆன்ம வல்லமை புவியெங்கும் எத்தனை ஆளுமைகளை விதைத்திருக்கிறது உலகம் யாவையும் காரி டேவிஸ் போன்றே டாக்டர் சாமெர்வெல்லும் உலகப்போரில் எளிய மனிதனின் மகத்துவத்தை கண்டுகொள்கிறார் . இமயப்பயணத்தின் இழப்பின் அதிர்வு. பின்பு நெய்யூர் மருத்துவமனை வாயிலில் கந்தல் அணிந்த சிறுமி அளிக்கும் ஓலைச்சிலுவை. இந் நிகழ்வுகளால் உலுக்கப்பட்டு தனது செல்வங்கள் அனைத்தையும் விற்று நெய்யூர் மருத்துவமனையை விரிவுப்படுத்துகிறார். நெய்யூர் மக்களுக்காக வாழ்வை அர்ப்பணிக்கிறார்.\nசாமர்வெல் போன்ற மாமனிதர்களின் அருகாமையில் இளமையை வாழ்வது பெருவரம். குருவின் பாதங்களில் வாழ்வது. எட்டாவது வயதில் தந்தையின் மரணத்திற்கு பிறகு சாமெர்வெலால் மீட்கப்பட்டு அவருடன் வாழ்கிறான் டேனியல் . சில ஆண்டுகளில் அவன் சூழல் புறத் தோற்றம் என எல்லாம் மேம்படுகிறது. சோற்றுக்காக வேதத்திற்கு மாறிய சிறுவனின் நோக்கம் நிறைவுறுகிறது .\nபுறவுலகிற்கு சாமெர்வெல் போல தோற்றம் அளிப்பினும் அவன் உள்ளுக்குள் புரளவே வில்லை. கடவுளின் துளியை அவன் ஆன்மா கண்டடையவில்லை என்பதை உணர்ந்து உள்ளூர அவமதிக்கப் படுகிறான். சாமெர்வெலின் ஓபோ இசை மட்டும் தான் அவன் ஆன்மாவை தீண்டுகிறது.\nதன் சீடனின் அகத்தை எளிதாக அறிந்து கொள்கிறார் குரு . அவனைத் தன்னில் இருந்து விளக்க விளைக���றார் . குருவின் அருகில் இருந்து அடைய இயலாத ஒன்றை எங்கு சென்று தேடுவது சாமெர்வெலிடமே தன் அகத்தை விளக்குகிறான். குருவுடன் வாழ்வது நரகமே எனினும் அவர் பாதங்களே சரண். அவரை புரிந்து கொள்ள தொடர்ந்து முயற்சிக்கிறான்.\nகாலரா தாக்கி பிணக்காடாக கிடக்கும் குமரி மாவட்டம் . கிருஷ்ணன் கோவிலில் காலராவுக்கு மகவுகளை பலிகொடுத்ததால் சாகவிளையும் அன்னையை துயரில் இருந்து சாமெர்வெலின் சொற்கள் மீட்கிறது . பித்துக்கொண்டவள் போல் அவள் சாமெர்வெலின் பாதங்களில் மண்டியிட்டு அழுகிறாள். அதைக்காணும் டேனியல் தளர்கிறான். அவனது ஆன்மாவில் கிறிஸ்துவின் துளி ஒன்று வீழ்கிறது.\nதன் தந்தையின் மரணத்தின் வழியே தனக்களிக்கப்பட்ட ஒலைச்சிலுவையை தவறவிட்ட டேனியல் இம்முறை அதை இறுகப்பற்றிக் கொள்கிறான் .\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 42\nஅடுத்த கட்டுரைசெட்டியரும் பிரிட்டியரும்- ராய் காரைக்குடியில்: சுனீல் கிருஷ்ணன்\nஓலைச்சிலுவை [சிறுகதை] – 3\nசங்கரர் உரை -கடிதம் 8\nவெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-8\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/100657.html", "date_download": "2020-07-11T05:16:29Z", "digest": "sha1:GKU2OT5HUOBMJECT4LJDZB7TDI7Y6O7R", "length": 6134, "nlines": 74, "source_domain": "www.jaffnajournal.com", "title": "தையிட்டியில் தனியார் காணிக்குள் விகாரை – நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nதையிட்டியில் தனியார் காணிக்குள் விகாரை – நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை\nவலி.வடக்கு தையிட்டியில் தனியார் காணியை ஆக்கிரமித்து இராணுவம் புத்த விகாரை கட்டுவதை சட்டரீதியில் தடுத்து நிறுத்த அனைவரும் முன்வர வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.\nசமூக அக்கறை கொண்ட சட்டத்தரணிகளும் அரசியல்வாதிகளும் குறித்த விகாரை கட்டுவதற்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர் எஸ்.சஜீவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nவலி.வடக்கு தையிட்டிப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான சுமார் இரண்டு ஏக்கரை ஆக்கிரமித்து புதிய புத்த விகாரை ஒன்றினை அமைக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.\nகுறித்த விடயம் தொடர்பாக வலி.வடக்கு பிரதேச சபைக்கு எழுத்து மூலமான முறைப்பாடுகள் வழங்கப்பட்டும் இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர் எஸ்.சஜீவன் தெரிவித்துள்ளார்.\nஆட்சி மாற்றத்திற்கு பின்னர் குறித்த விகாரையினை அமைக்கும் நடவடிக்கையில் இராணுவம் மிக மும்முரமாக செயற்பட்டு வருகின்றதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதனை சட்ட ரீதியில் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் இவ்வாறான நடவடிக்கை எடுக்க அரசியல்வாதிகளும் சமூக அக்கறை கொண்ட சட்டத்தரணிகளும் முன்வர வேண்டும் என்றும் அவர�� மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.\nதேர்தலுக்கு முன்னர் வடக்கில் இராணுவத்தின் நடவடிக்கைகள் அதிகரிப்பு – ரட்ணஜீவன் ஹூல்\nவடமாகாண பாடசாலைகளில் கற்பிக்கும் 184 ஆசிரியர்களுக்கு மனநலம் பாதிப்பு\nஇலங்கையில் கொரோனா சமூக தொற்று ஏற்பட்டிருக்குமா தொற்றுக்குள்ளானவர்கள் பஸ்களின் பயணம் செய்தனராம்\nசமூக பரவல் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/dizepax-m-p37116063", "date_download": "2020-07-11T05:23:36Z", "digest": "sha1:6S35XW4NHPMOTV2KGRK52YS7TXN3TCC2", "length": 23296, "nlines": 448, "source_domain": "www.myupchar.com", "title": "Dizepax M in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Dizepax M payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Dizepax M பயன்படுகிறது -\nஉயர் இரத்த அழுத்தம் मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nஆராய்ச்சியின் அடிப்படையில் Dizepax M பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Dizepax M பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் மீது Dizepax M பல தீவிர பக்க விளைவுகளை காண்பிக்கும். இந்த காரணத்தினால் அவற்றை மருத்துவ அறிவுரையோடு மட்டும் உட்கொள்ள வேண்டாம். உங்கள் இஷ்டத்திற்கு எடுத்துக் கொள்வது ஆபத்தை ஏற்படுத்தலாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Dizepax M பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Dizepax M-ன் பக்க்க விளைவுகள் கொஞ்சம் கொஞ்சம் இருக்கும். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் அவற்றை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.\nகிட்னிக்களின் மீது Dizepax M-ன் தாக்கம் என்ன\nஉங்கள் சிறுநீரக-க்கு Dizepax M முற்றிலும் பாதுகாப்பானது.\nஈரலின் மீது Dizepax M-ன் தாக்கம் என்ன\nDizepax M உங்கள் கல்லீரலில் குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் கல்லீரல் மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஇதயத்தின�� மீது Dizepax M-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது குறைவான பக்க விளைவுகளை Dizepax M ஏற்படுத்தும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Dizepax M-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Dizepax M-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Dizepax M எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Dizepax M உட்கொள்வது உங்களை அதற்கு அடிமையாக்காது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nDizepax M-ஐ உட்கொண்ட பிறகு, வாகனம் ஓட்டக்கூடாது அல்லது கனரக இயந்திரத்தை இயக்க கூடாது. Dizepax M உங்களுக்கு மயக்கத்தை ஏற்படுத்துவதால் அது ஆபத்தை ஏற்படுத்தலாம்.\nஆம், ஆனால் Dizepax M-ஐ உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியமாகும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளுக்கு Dizepax M உட்கொள்வதில் எந்த பயனும் இல்லை.\nஉணவு மற்றும் Dizepax M உடனான தொடர்பு\nகுறிப்பிட்ட சில உணவுகளுடன் Dizepax M எடுத்துக் கொள்வது அதன் தாக்கத்தை தாமதப்படுத்தும். இதை பற்றி உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.\nமதுபானம் மற்றும் Dizepax M உடனான தொடர்பு\nDizepax M-ஐ மதுபானத்துடன் எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் உடல் மீது பல தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Dizepax M எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Dizepax M -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Dizepax M -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nDizepax M -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Dizepax M -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/113585/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%0A-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-11T03:52:59Z", "digest": "sha1:SVID7EHVSE7BLDQPAAK3NTGV64HAMOXQ", "length": 9645, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "கோரத் தாண்டவம் ஆடும் கொரோனா உச்சம் எட்டிய அச்சம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதாதா விகாஸ்துபேவை சுட்டு வேட்டையாடிய தமிழகத்து சிங்கம்.. 8 போலீஸ் கொலைக்கு பதிலடி\n\"ஆடு களவு போகவில்லை\" பாலியல் புகார் மாணவி பல்டி..\n\"கோல்டு காயின் கொளுக்கட்டை\" மருமகருக்கு உணவு விருந்து..\nசென்னையில் 50 சதவீத பணியாளர்களுடன் ஐ.டி. நிறுவனங்கள் இயங...\nஒரே நாளில் சென்னையில் 1,205 பேருக்கு தொற்று உறுதி\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சேவையைப் பாராட்டி அமெரி...\nகோரத் தாண்டவம் ஆடும் கொரோனா உச்சம் எட்டிய அச்சம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு, ஐந்தரை லட்சத்தை தாண்டி விட்டது. அதே நேரம், 3 லட்சத்து 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.\nஇந்தியாவில் அச்சம் எட்டும் வகையில் உயர்ந்து வரும் கொரோனா பாதிப்பு, சில குறிப்பிட்ட மாநிலங்களில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.\nமஹாராஷ்டிராவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 64 ஆயிரத்தை தாண்டி விட்டது.\nதமிழகத்திலும் இதுவரை இல்லாத அளவில் கொரோனா புதிய உச்சம் எட்டி, 86 ஆயிரமாக உயர்ந்துள்ளது.\nடெல்லியில், வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 83 ஆயிரத்தை தாண்டி விட்டது.\nகுஜராத்தை பொறுத்தவரை, கொரோனா பாதிப்பு 31ஆயிரத்தை தாண்ட, உத்தரபிரதேசத்தில் பாதிப்பு 23 ஆயிரத்தை நெருங்குகிறது.\nமேற்கு வங்காளத்தில் 17 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆக, ராஜஸ்தானில் 17 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும், மத்திய பிரதேசத்தில் 13 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.\nகேரளாவைப் பொறுத்தவரை, ஒரே நாளில் 121 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. மொத்தத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு, 5 லட்சத்து 54 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதேநேரம், கொரோனா உயிர்ப்பலி,16 ஆயிரத்து 566 ஆக உயர்ந்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனா புதிய உச்சம் எட்டினாலும், வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை, சுமார் 3 லட்சத்து 22 ஆயிரம் பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.\nசுமார் 2 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், பல்வேறு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nகர்நாடக முதலமைச்சரின் அரசு இல்லத்தில் பணியாளர்களுக்கு கொரோனா\nஎல்லை நிலவரம் குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை\nநாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 62.42சதவீதமாக உயர்வு\nகொரோனா பீதியால் பேருந்தில் இருந்து நடுவழியில் இறக்கிவிடப்பட்ட இளம் பெண் மாரடைப்பால் பலி\nபீகாரில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 நக்சலைட் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nமகாராஷ்டிரத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்குத் தேர்வுகளை நடத்த இயலாது என அமைச்சர் திட்டவட்டம்\nஊரடங்கால் பாகிஸ்தானில் சிக்கிக் கொண்ட 114 இந்தியர்கள் நாடு திரும்பினர்\nமனித உரிமைகள் மறுப்பு, தீவிரவாதம் - பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை..\nகாவல்துறையினர் 8 பேரை சுட்டுக்கொன்ற குற்றவாளியான விகாஸ் துபேவை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை\nதாதா விகாஸ்துபேவை சுட்டு வேட்டையாடிய தமிழகத்து சிங்கம்.. 8 போலீஸ் கொலைக்கு பதிலடி\n\"ஆடு களவு போகவில்லை\" பாலியல் புகார் மாணவி பல்டி..\n\"கோல்டு காயின் கொளுக்கட்டை\" மருமகருக்கு உணவு விருந்து..\nஇந்தியாவுக்கு எதிரான நேபாள பிரதமரின் போக்கு... பிளவுபடும்...\n'கஜகஸ்தானில் கொரோனாவை விடவும் வேகமாகப் பரவும் நிமோனியா' -...\n'சத்யராஜின் மகளாக மட்டுமல்லாமல் தமிழ்ப் பெண்ணாக மக்கள் நல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/kerala-father-died-while-his-daughter-marriage/", "date_download": "2020-07-11T05:28:08Z", "digest": "sha1:E2D4RL2J4SGEJ4BF2JN5UF6BBVQQGFRZ", "length": 17122, "nlines": 173, "source_domain": "www.sathiyam.tv", "title": "பாட்டுப்பாடியபடி மரணித்த தந்தை - தந்தையின் இறப்பை மறைத்து மகளுக்கு திருமணம் - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 10 July 2020 |\n“இனிமே நோ.. ஒரே நிதி நெருக்கடி..” அரசு எடுத்த அதிரடி முடிவு..\n51 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் – தமிழக அரசுஅதிரடி\nபிளாஸ்மா தெரபி அறிமுகம் – முதலமைச்சர் அறிவிப்பு\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவ���ரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nநடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி – கமல்ஹாசன் உதவி\nபாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் காலமானார்\nசிறுமி பாலியல் வன்கொடுமை – திரை பிரபலங்கள் கண்டனம்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 10 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 10 JULY 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 09 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 09 JULY 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India பாட்டுப்பாடியபடி மரணித்த தந்தை – தந்தையின் இறப்பை மறைத்து மகளுக்கு திருமணம்\nபாட்டுப்பாடியபடி மரணித்த தந்தை – தந்தையின் இறப்பை மறைத்து மகளுக்கு திருமணம்\nகேரள மாநிலத்தில் மகளின் மணவிழா கச்சேரியில் பாடி மயங்கி விழுந்த தந்தை இறந்த செய்தி மறைக்கப்பட்டு திருமணம் நடந்தேறியது.\nமகளின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பாடும் விஷ்ணுபிரசாத்\nகேரள மாநிலம் கொல்லம் நீண்டகரா புத்தன்துறையைச் சேர்ந்தவர் விஷ்ணுபிரசாத் (வயது 55).இவர் திருவனந்தபுரம் அருகே உள்ள கரமனை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவரது 3 பிள்ளைகளில் 2 பேருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது.\nஇளைய மகளான ஆர்ச்சாவுக்கு திருமணம் செய்ய முடிவு செய்து மாப்பிள்ளையும் பார்க்க தொடங்கினார். கொல்லத்தை சேர்ந்த ஒரு வாலிபரை தனது மகளுக்கு வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுத்தார். திருமண ஏற்ப��டுகள் தடபுடலாக நடைபெறத் தொடங்கின.\nதிருமணத்திற்கு முதல் நாள் நிச்சயதார்த்தமும் கோலாகலமாக நடந்தது. கடைசி மகளின் திருமணம் என்பதால் விஷ்ணு பிரசாத் செலவைப் பற்றி கவலைப்படாமல் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து வந்தார். நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் இசைக்கச்சேரிக்கும் ஏற்பாடு செய்திருந்தார்.\nஇசைக்கச்சேரியில் பாடகர்கள் பாடிக்கொண் டிருந்த போது விஷ்ணு பிரசாத்தின் நண்பர்கள் சிலர் அவரையும் பாடல் பாடும்படி கூறினார்கள். விஷ்ணுபிரசாத் நன்றாக பாடக்கூடியவர் என்பதால் அவரும் அதை ஏற்று ஒரு பாடலை உற்சாகமாக பாடத் தொடங்கினார்.\nஆனால் சிறிது நேரத்திலேயே அவர் மேடையில் மயங்கி சரிந்தார். நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தந்தையின் நிலையைப் பார்த்து ஆர்ச்சாவும் கதறி அழுதார்.\nஅவருக்கு ஆறுதல் கூறிய உறவினர்கள் நிச்சயதார்த்த நிகழ்ச்சியை தொடரும்படி கூறிவிட்டு, உடனடியாக விஷ்ணுபிரசாத்தை அந்த பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.\nஅங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். மறுநாள் திருமணம் என்ற நிலையில் விஷ்ணுபிரசாத் இறந்த தகவலை அவரது மகளிடம் தெரிவித்தால் அவரால் அந்த துக்கத்தை தாங்க முடியாது என்பதாலும் அதன் மூலம் விஷ்ணுபிரசாத் ஆசை, ஆசையாக தனது மகளுக்கு நடத்த திட்டமிட்ட திருமணம் தடைபடும் என்பதாலும் அந்த தகவலை ஆர்ச்சாவிடம் தெரிவிக்காமல் மறைக்க கனத்த மனதுடன் உறவினர்கள் முடிவு செய்தனர்.\nஅதன்படி ஆர்ச்சாவிடம் தந்தை நலமாக இருப்பதாகவும், திருமணத்திற்கு அவர் வந்துவிடுவார் என்று கூறி சமாதானம் செய்தனர். அதன்பிறகு நேற்று திட்டமிட்டபடி ஆர்ச்சாவுக்கு திருமணமும் நடைபெற்றது.\nதனது கழுத்தில் தாலி ஏறும் வரை தந்தை திருமண மண்டபத்திற்கு வரவில்லை என்பதால் அவரை மகள் கலங்கிய கண்களுடன் தேடிக் கொண்டே இருந்தார். மணமகனும், உறவினர்களும் அவரது தந்தை எப்படியும் வந்துவிடுவார் என்று ஆறுதல் கூறி திருமணத்தை நடத்தி முடித்தனர்.\nஅதன் பிறகே ஆர்ச்சாவிடம் அவரது தந்தை இறந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. திருமணம் நடந்து புதிய வாழ்க்கை தொடங்கும் சந்தோ‌ஷத்தை அனுபவிக்கும் முன்பு தனக்கு நல்ல கணவரை தேர்ந்தெடுத்து கொ���ுத்த தந்தை திருமணத்தை காணும் முன்பே மரணமடைந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் ஆர்ச்சா கதறி அழுதது அங்கு கூடியிருந்த அனைவரையும் உருக்குவதாக இருந்தது.\nமுதல்வர் அலுவலக ஊழியர்கள் சிலருக்கு கொரோனா உறுதி\nசெமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் – ராகுல்காந்தி\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் 26, 506 பேருக்கு கொரோனா\nதங்கக்கடத்தல் வழக்கு – ஸ்வப்னா சுரேஷ் முன்ஜாமீன் கோரி மனு\nமூச்சிறைக்க ஓடிவந்த பெண்.. நிறுத்தப்பட்ட பேருந்து.. என்ன-னு தெரிஞ்சா கிளாப் பண்ணுவீங்க..\nஇரவு தலைப்புச் செய்திகள் | 10 July 2020 |\n“இனிமே நோ.. ஒரே நிதி நெருக்கடி..” அரசு எடுத்த அதிரடி முடிவு..\n51 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் – தமிழக அரசுஅதிரடி\nபிளாஸ்மா தெரபி அறிமுகம் – முதலமைச்சர் அறிவிப்பு\nஐடி நிறுவனங்கள் இயங்க தமிழக அரசு அனுமதி..\nCorona Breaking: தமிழகத்தில் இன்றைய நிலவரம் என்ன..\nமாலை தலைப்புச் செய்திகள் | 10 JULY 2020 |\nசென்ட்ரல் ரயில்நிலையம் வழியே செல்பவரா நீங்கள்..\nமுதல்வர் அலுவலக ஊழியர்கள் சிலருக்கு கொரோனா உறுதி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/246901", "date_download": "2020-07-11T05:09:14Z", "digest": "sha1:INXP7I7GQXPPRDCTKJXNBD2SBEUBRVZR", "length": 8214, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "நோயாளி - வைத்தியர் ஆகியோருக்கு இடையிலான தொடர்பாடல் தளத்துக்கான கணணி மென்பொருள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநோயாளி - வைத்தியர் ஆகியோருக்கு இடையிலான தொடர்பாடல் தளத்துக்கான கணணி மென்பொருள்\nகொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு கட்டமாக நோயாளி- வைத்தியர் ஆகியோருக்கு இடையிலான தொடர்பாடல் தளத்துக்கான கணணி மென்பொருள் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nசுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இந்த கணணி மென்ப���ருளை இன்று அறிமுகப்படுத்தினார்.\nஜெனரல் சேர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக கணணி பீடம் இதனை வடிவமைத்துள்ளது.\ncuRec என்ற இந்த மென்பொருளை பல்கலைக்கழகத்தின் கணணிவிஞ்ஞான திணைக்களத்தின் தலைவர் சிரேஸ்ட விரிவுரையாளர் வைத்திய கலாநிதி பிரதீப் கலன்சூரிய தலைமையிலான வைத்திய குழுவினர் மற்றும் மருத்துவப்பீட மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.\nஇந்தக்குழுவில் லேடி ரிட்ஜ்வே வைத்திசாலையின் வைத்திய கலாநிதி வாசன் ரட்ணசிங்கமும் உள்ளடங்கியுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/108839", "date_download": "2020-07-11T05:23:45Z", "digest": "sha1:JF5QAURZBYQTFXHANBCROXM56P3CFWYD", "length": 25994, "nlines": 113, "source_domain": "www.thaarakam.com", "title": "லெப். கேணல் குட்டிசிறி.! – தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nவானத்தில் வட்டமிட்டுக் கொண்டிருக்கும் குண்டு வீச்சு விமானம் ‘இரையைக் கண்ட கரிக்குருவி’ மாதிரி குத்தெனச் சரிந்து பாய்கையில், விமான எதிர்ப்புத் துப்பாக்கியை சட்டென உயர்த்தி விமானத்தின் போக்குக்கு ஏற்ப ரவைகளைத் தீர்ப்பதற்கு, ஒரு தனித்திறமை வேண்டும். குட்டிச்சிறிக்கு இது நிறையவே பிடிக்கும். பெரும்பாலான சண்டைகளில் ஐம்பது கலிபர் துப்பாக்கிக்கு அருகில்தான் அவன் நின்றிருக்கிறான்.\nசின்னவயதிற்கே உரிய போட்டா போட்டியுடன் வானூர்திகளுடன் இவன் சண்டையிடுவான். பதிந்து சரியான இலக்கைத் தாக்குவதற்கு வானூர்த்திகளை இவன் விடுவதேயில்லை. சண்டையின் முடிவில் வானூர்த்திகளின் இலக்கு, விமான எதிர்ப்புத்துப்பாக்கியுடன் அலையும் இவர்களது பிக்கப் வண்டிகளாகத் தான் இருக��கும்\nகுட்டிச்சிறி ஆபத்துக்களுக்கு ஒருபோதும் அஞ்சுவதில்லை. விமானங்களுடனான அவனது சண்டைகளும் ஓய்வதில்லை.\nஅந்த உற்சாகம் நிறைந்த இளைஞனின் போராட்ட வாழ்க்கையே வேறானதுதான், உலகம் வியக்கத்தக்கது.\nஅவன் இயக்கத்திற்கு வரும்பொழுது சின்னவனாக இருந்தான். மெல்லியவனாக இருந்தான். ஏற்கனவே அங்கு சிறி என்றொரு தோழன் இருந்தபடியால், அவனது தோற்றத்திற்கு ஏற்றமாதிரி குட்டிசிறி என்ற பெயர் நிலைத்துவிட்டது.\nபுலிகள் முகாம் ஒன்றில் தற்காலிக பயிற்சியுடன், குட்டிச்சிறியின் போராட்ட வாழ்க்கை ஆரம்பமானது. முதலில் தொட்டா கட்டும் வேலைதான் அவனுக்குத் தரப்பட்டது. பாவிக்கப்பட்ட ரவைகளின் வெற்றுககளை எடுத்து, மருந்து நிரப்பி புதிதாக உருவாக்கும் வேலை.\nவெடிமருந்துடன் பரிட்சயமான அந்த முதலாவது நாளின் பின்பு அவனது சிந்தனை முழுவதும் வெடிமருந்தியக்கம் தொடர்பானதாகவே இருந்தது.\nபுலிகளின் முதலாவது கண்டுபிடிப்பான ஆறு அங்குல மோட்டார் தயாரிக்கப்பட்டபோது, அதில் அவனது பங்களிப்பு பெருமளவில் இருந்தது. யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் உள்ள கல்லுண்டாய் வெளியில் அந்த எறிகணை செலுத்தி முதலாவது ஏற்கனையை வெற்றிகரமாக ஏவியபொழுது, குட்டிசிறி மகிழ்ட்சியில் தத்தளித்தான்.\nபுலிகளின் வரலாற்றில் இன்று நவீன தொழில்நுட்பங்களோடு பரிட்சயப்பட்டு பல்வேறு வகையான எறிகணை செலுத்திகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், அதன் ஆரம்பப் புள்ளி, மிக மெதுவாக ஆடிஅசைந்து செல்லும் இந்த ஆறு அங்குல மோட்டாரில் இருந்துதான் வெளிப்பட்டது.\nஅந்த மோட்டாருக்கு ‘குட்டிச்சிறி’ என்ற பெயரே இடப்பட்டது.\nகோட்டை இராணுவ முகாமை நோக்கி அந்த மோட்டார், எறிகணைகளைச் செலுத்தத் தொடங்கியபோது, குட்டிச்சிறி அருகில் நின்றான்.\nமுதலாவது எறிகணை முற்றவெளிக்குள் பயனற்று விழுந்து வெடித்தது.\nஇரண்டாவது எறிகணை சற்று முன்னேறி, கோட்டை அகழிக்குள் விழுந்தது.\nமூன்றாவது எறிகணை புலிகளின் ஆர்வமான பார்வைகளை ரசித்துக் கொண்டே, கோட்டை மதில் சுவரை தாண்டி உள்ளே விழுந்து அதிர்ந்தது.\nமதிலின் மறைவிற்கு உள்ளே இரண்டு இராணுவத்தினர் கொல்லப்பட்டு பலர் காயப்பட்டு இருந்தனர்.\nஅந்த எறிகனைதான், கோட்டையில் இருந்த ஆக்கிரமிப்பாளரின் நிம்மதியான உறக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.\nகுட்டிச்சிறி வி���ிமருந்து இயக்கம் தொடர்பாக நிறைந்த அறிவு பெற்றிருந்தான். அவன் பெரும்பாலானவற்றை அனுபவங்களில் இருந்துதான் கற்றுக் கொண்டான்.\nஇன்று உலகமே வியக்கும் தொழில்நுட்ப அறிவு எம்மிடம் இருக்கிறது என்றால் அதற்குள், பத்தாம் வகுப்புடன் கல்வியை இடைநிறுத்தி விட்டு இயக்கத்திற்குள் வந்த இவனின் பங்களிப்பு, வியக்கத்தக்களவில் நிறைந்து கிடக்கிறது.\nசண்டைகளில் எவ்வளவு அதிகமாக தீவிரமாக இருந்தானோ அதேயளவு இளகிய மனமும் இவனிடமிருந்தது. தோழர்கள் ஆபத்துக்களில் சிக்கும் பொழுதெல்லாம் அழுவான். அதுவும் அவனது இயல்பு.\nவெற்றிகளைக் காணும் பொழுதெல்லாம் கட்டுப்படுத்த முயலாமல் மகிழ்ச்சியில் சிரிப்பான். கன்னங்கள் உயர்ந்து, கண்களும் சேர்ந்து சிரிக்கும் குழந்தையின் சிரிப்பு அது.\nஆறு சகோதரங்களிற்குப் பின்பு இறுதியாக பிறந்தவன் குட்டிச்சிறி. குடும்பத்தின் கடைசிப் பிள்ளைக்கே உரித்தான பிடிவாதமும், அதிகாரமும் இந்தச் செல்லப்பிள்ளைக்கு இயக்கத்திற்குள்ளும் இருந்தது.\nஒருநாள், உலங்கு வானூர்தி ஒன்று யாழ் நகரை அண்டிய பகுதிகளில் வட்டமிட்டுப் பதிவதும், ரவைகளைத் தீர்ப்பதுமாக இருந்தது.\nஎறிகணைத் தொழிற்சாலைக்குத் தேவையான கழிவு இரும்புகளை ஏற்றி வந்த குட்டிசிறியின் “வான்” அந்த வானூர்தியின் இலக்கானது. சாரதியாக குட்டிசிறியே இருந்தான். அவனொரு சிறந்த சாரதி, எந்த நிலைகளிலும் பதட்டமில்லாமல் வாகனத்தைச் செலுத்தக் கூடியவன். இயக்கத்திற்குள் வருவதற்குச் சில வருடங்களுக்கு முன்னமே, அவனுக்கு வாகனங்களைச் செலுத்திய அனுபவம் இருந்தது.\nஅவனுக்காக அந்த உலங்குவானூர்தி பலமுறை பதிந்து தோற்றது.\nதோழர்களின் கேலியான வரவேற்பிற்கு நடுவே அவன் முகாமுக்குள் நுழைந்தான். கிட்டண்ணையும் அங்கு நின்றார். அவனுக்கு கண்கள் கலங்கியிருந்தன. “எனக்கு அடித்துப் போட்டாங்கள்” என்று விம்மினான். அவனை அடித்துத் துரத்த வேண்டும் எனப் பிடிவாதமாக நின்றான். அந்தப் பிஞ்சின் மனதை கிட்டண்ணை புரிந்து கொண்டார். ‘ஐம்பது கலிபர்’ துப்பாக்கி பொருத்தப்பட்ட பிக்கப் வண்டியொன்று வெளியே சென்றது.\n‘ஐம்பது கலிபர்’ துப்பாக்கியை குட்டிசிறி இயக்கினான். சிறு நேரம் அவனுக்கும் உலங்கு வாநூர்த்திக்கும் சண்டை முட்டிவாக கீழே இருந்து வரும் கடுமையான எதிர்ப்பை உணர்ந்து வானூ��்த்தி சற்று உயர்ந்தது; பின்பு மறைந்தது. இது அவனது ஒரு சம்பவம். இப்படி அவனின் கதை சொல்ல பல சம்பவங்கள் நிறைந்து போயுள்ளன.\nகிட்டண்ணை குட்டிசிறியில் மிகவும் அன்பு வைத்திருந்தார். அந்நேரங்களில் மற்றைய எல்லோரையும் விட குட்டிசிறி சின்னவனாக இருந்தார். அதன் காரணமாகவும் எல்லாத் தோழர்களும் அவனில் பாசத்தைப் பொழிந்தார்கள். குட்டிசிறி கிட்டண்ணையில் உயிரையே வைத்திருந்தான். அக்காலங்களில், இராணுவ முகாம்களில் இருந்து புறப்படும் படையினருடன் ஒவ்வொரு நாளும் சண்டையிட வேண்டியிருந்த்தது. அப்போதெல்லாம் கிட்டண்ணைக்கு அருகில் நிழல்போல இவன் நிற்பான்.\nதேசவிரோதிகளின் குண்டுவீச்சால், கிட்டண்ணை கால்களில் ஒன்றை இழந்தபோது, குட்டிசிறி வேதனையில் தவித்துத் துடித்தான்.\nஇந்திய – இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டதன் பிற்பாடு, மேலதிக சிகிச்சைக்காக கிட்டண்ணை இந்திய விமானபடை விமானம் ஒன்றில் இந்தியாவிற்குச் சென்றபோது, குட்டிசிறியும் அவருடன் சென்றான். இந்தியப் புலிகள் போர் ஆரம்பித்தபிற்பாடு, நீண்ட நாட்களாக கிட்டண்ணையுடன் பேச்சு வார்த்தைகள் நடாத்திய இந்திய அரசு, அவரையும் தோழர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தது. குட்டிசிறியும் கிட்டண்ணையுடன் கைது செய்யப்பட்டான்.\nஇந்திய விமானப்படை விமானம் ஒன்றில் இந்திய மண்ணில் இறங்கிய இவர்கள் மீது, முறையான அனுமதிப்பத்திரங்கள் இன்றி இந்தியாவிற்குள் நுழைந்தார்கள் என்ற குற்றத்தை, இந்திய நீதித்துறை சுமத்தியது.\n‘தம்மை விசாரணை செயும்படியும் அல்லது தமிழீழத்திற்கு தம்மை அனுப்பும்படியும் கோரி’ சிறையில், கிட்டண்ணை சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.\nஇதன் விளைவாக, புலிப்படை வீரர்கள் கை கால்கள் இறுகப் பிணைக்கப்பட்ட நிலையில் இந்திய விமானப்படை விமானம் ஒன்றில் ஏற்றப்பட்டு தமிழீழத்திற்கு கொண்டு வரப்பட்டார்கள். கிட்டண்ணை விடுதலை செய்யப்பட்டார். ஆனால், குட்டிசிறியும் மற்றைய தோழர்களும், தமிழீழத்திலிருந்த இந்தியப்படைமுகாம்களுக்கு நடுவில், தொடர்ந்தும் சிறைவைக்கப்பட்டார்கள்.\nஇந்தப் பிடிவாதம் நிறைந்த செல்லப்பிள்ளை, வளர்ந்ததும் பண்பட்டதும் இந்தியச் சிறைகளில்தான்.\nஇந்தியர்கள் தமிழீழத்திலிருந்து வெளியேறிச் செல்லும்போது குட்டிசிறியும் விடுதலை செய்���ப்பட்டான். இப்பொழுது அவன் வளர்ந்திருந்தான். இயல்புகளில் கூட நிறைய மாற்றம். அமைதியாக இருந்தான். ஆனால், கன்னங்கள் உயர்ந்து கண்களும் சேர்ந்து சிரிக்கும் அவனது சிரிப்பு மட்டும் மாறவேயில்லை.\nஅதன் பின்பு, குட்டிசிறி தலைவரின் பாதுகாப்பு அணியில் ஒருவனாக இருந்தான். அவரின் அன்புக்குரிய குழந்தைகளில் அவனும் ஒருவன்.\nஅங்கு நின்று பல்வேறு வேலைகளில் ஈடுபட்டான். பெரும்பாலான வேலைகள் அவனது விருப்பத்திற்குரிய வெடிமருந்துத் தொழில்நுட்பமாகவே இருந்தது. ஆனால், சண்டைகளுக்குச் செல்ல வேண்டும் என்ற இவனது துடிப்பை பொதுவாக தடுத்து நிறுத்த முடிவதில்லை.\nஅவனது ஆர்வம், உற்சாகம், செயற்படும் பொழுது இருக்கும் உறுதி, வேகம் எல்லாமே வியக்கத்தக்கது. அவன் ஒரு பொழுதும் சோர்ந்து போவதில்லை.\nகுட்டிசிறியினது போராட்ட வாழ்வின் ஆரம்பம் எப்படி இருந்ததோ அதைப் போலவே, அவனது முடிவும் கிட்டண்ணைக்கு அருகிலே இருந்தது.\nஅது சோகமானது; நினைக்கவே இதயம் தாங்காது. அது எப்படி இருந்திருக்கும்\nசண்டைக்களங்களில் எலாம் எம் – 16 துப்பாக்கியுடன் கிட்டண்ணைக்கு அருகில் இருந்து, அவரின் கட்டளைகளை நிறைவேற்றியவன், இப்போதும் அப்படித்தான் நிமிர்ந்து உற்சாகமாக செய்திருப்பான்.\nசாவின் விளிம்பில் நிற்பது அவனுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். முன்பும் அப்படித்தான்; சாவுக்கு முன்னால் நின்றுகொண்டுதான் அவன் கிட்டண்ணையின் கட்டளைகளை நிறைவேற்றினான். இப்போதும் ஒன்றும் வித்தியாசமாக இல்லை.\nபதினாறு வயதில் சின்னவனாக இயக்கத்திற்கு வந்து கிட்டண்ணைக்கு முன்பு நின்றவன், நீண்ட ஒன்பது வருடப் போராட்ட வாழ்க்கையின் பின்பு, உயர்ந்த இளைஞனாக கிட்டண்ணைக்கு முன்பு நிமிர்ந்து நின்றிருப்பான்.\nகட்டளைகளை மட்டும் மிகச்சரியாக, தவறேதும் இல்லாமல் செய்திருப்பான். சாவுக்கு முன்பாக கிட்டண்ணைக்கு அருகில் வந்திருப்பான், அவரைப் பார்த்துச் சிரித்திருப்பான்.\nகன்னங்கள் உயர்ந்து, கண்களும் சிரிக்கும் குழந்தையின் சிரிப்பு…….\nஅதுதான்……… அந்தச் சிரிப்புத்தான் இறுதியாக இருந்திருக்கும்.\nஇளைஞனின் சடலத்தால் ஏற்பட்டுள்ள சந்தேகங்கள்\nதிருகோணமலையில் இளம் தம்பதியினர் கைது\n2ம் லெப்டினன்ட் பருதிக்கதிர் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nஎப்பிடியிருக்கிறத��� கோத்தாவின் கதை: உள் குத்து இல்லையாம்\nசரவணபவனின் நெருங்கிய செயற்பாட்டாளரின் வீடு மீது தாக்குதல்\nஒற்றையாட்சிக்குள் தமிழர் அரசியலை முடக்குகின்ற ஆபத்து தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது\nஎமது இனத்தின் வரலாறு.. எமது வாழ்வின் வழிகாட்டி. ( சிறப்புக் கட்டுரை…\nவீரம் விளைந்த வல்வை பெற்றெடுத்த அருந்தவப் புதல்வன் மேஜர் கிண்ணி.\nநாட்டுக்காக சாக ஒருக்காலும் பயப்படக் கூடாது கடற்கரும்புலி கப்டன்…\nயாழ் நவாலி தேவாலய படுகொலை நாள்\nகறுப்பு ஜூலை 23.07.2020 – சுவிஸ்\nகேணல் சங்கர் நினைவு சுமந்த மென்பந்து துடுப்பாட்டம் மற்றும்…\nகரும்புலிகள் நாள் 2020 – 05.07.2020 சுவிஸ்\nபிரான்சில் தமிழீழத் தேசத்தின் தடை நீக்கிகள் நாள்- 2020\nஅடிக்கற்கள் இணைய வழி எழுச்சி வணக்க நிகழ்வு\nகரும்புலிகள் நாள் 2020 பெல்சியம்\nபிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 12ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு பெல்சியம்\n© 2020 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thisisblythe.com/ta/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-07-11T05:32:50Z", "digest": "sha1:TEM6XZDH7G4TPXDLDJAMDDCNIUX4I7FG", "length": 11903, "nlines": 167, "source_domain": "www.thisisblythe.com", "title": "எங்கள் தொடர்பு", "raw_content": "\nஆஸ்திரேலிய டாலர் (ஆஸ்திரேலிய டாலர்)\nபிரிட்டிஷ் பவுண்டு ஸ்டெர்லிங் (£)\nகனடிய டாலர் (CA, $)\nசீன யுவான் (சிஎன் ¥)\nஹாங்காங் டாலர் (HK $)\nநெதர்லாந்து ஆன்டிலியன் கில்டர் (ANG)\nநியூசிலாந்து டாலர் (NZ $)\nகட்டாரி ரியால்களை (தி குவார்)\nதென் கொரிய வான் (₩)\nஸ்வீடிஷ் க்ரோனா (SEK உள்ளது)\nசுவிஸ் பிராங்க் (சுவிஸ் ஃப்ராங்க்)\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் டிர்ஹம் (AED)\nதனிப்பயன் பிளைத் பொம்மை (OOAK)\nநியோ பிளைத் டால்ஸ் (முழு தொகுப்பு)\nகருப்பு முடி விருப்ப பொம்மை\nபொன்னிற முடி விருப்ப பொம்மை\nநீல முடி விருப்ப பொம்மை\nபழுப்பு முடி விருப்ப பொம்மை\nவண்ணமயமான முடி விருப்ப பொம்மை\nஇஞ்சி முடி விருப்ப பொம்மை\nபச்சை முடி விருப்ப பொம்மை\nசாம்பல் முடி விருப்ப பொம்மை\nபுதினா முடி விருப்ப பொம்மை\nநியான் ஹேர் விருப்ப பொம்மை\nஆரஞ்சு முடி விருப்ப பொம்மை\nஇளஞ்சிவப்பு முடி விருப்ப பொம்மை\nபிளம் முடி விருப்ப பொம்மை\nஊதா முடி விருப்ப பொம்மை\nசிவப்பு முடி விருப்ப பொம்மை\nடர்க்கைஸ் முடி விருப்ப பொம்மை\nவெள்ளை முடி விருப்ப பொம்மை\nமஞ்சள் முடி விருப்ப பொம்மை\nநியோ பிளைத் ���ால்ஸ் (நிர்வாண)\nநியோ Blythe டால் உடைகள்\nநியோ ப்லித் டால் ஷூஸ்\nநியோ பிளைத் டால் அசல்\nஏதேனும் கேள்விகள் உள்ளதா அல்லது தயாரிப்பு பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற வேண்டுமா உங்களிடமிருந்து கேட்க நாங்கள் விரும்புகிறோம்.\nதயவுசெய்து நம்பிக்கையுடன் ஆர்டர் செய்யுங்கள். எங்களை பார்வையிட தயங்க எங்களை பற்றி நாங்கள் யார் என்பதையும், எங்களுடன் ஏன் பிளைத்தை வாங்க வேண்டும் என்பதையும் பற்றி மேலும் அறிய எந்த நேரத்திலும் பக்கம்.\nஎங்கள் பிளைட் டால் உற்பத்திகளைப் பற்றி ஏதேனும் கேள்விகள் அல்லது கூடுதல் தகவல்களைப் பெற வேண்டுமா ப்ளைட், ப்ளைட் டால்ஸ், புகைப்படம் மற்றும் கவிதை சமர்ப்பிப்பு, ப்ளைட் ஏலட் மற்றும் விளம்பர வாய்ப்புகள் ஆகியவற்றைப் பற்றி நாங்கள் உங்களிடம் கேட்கிறோம். தயவுசெய்து இப்போது எங்களை தொடர்பு கொள்ள தயங்க, மற்றும் விரைவில் நாம் விரைவில் நீங்கள் திரும்ப கிடைக்கும்.\nஎக்ஸ்எம்என் தாம்சன் ஏவ், அலமேடா, CA 2704, அமெரிக்கா\nஇது பிளைட் உலகின் மிகப்பெரிய ப்ளைத் பொம்மை வழங்குநர். 2000 ஆம் ஆண்டில் முதன்முதலில் பிளைத் புகைப்படம் எடுத்தல் புத்தகமாகத் தொடங்கிய எங்கள் நிறுவனம், இப்போது வாடிக்கையாளர்களுக்கு 6,000 க்கும் மேற்பட்ட பிளைத் பொம்மை தயாரிப்புகள் மற்றும் ஆபரணங்களுக்கான அணுகலை வழங்குகிறது. எங்கள் பிளைத் பொம்மைகள் மற்றும் வலைத்தளம் உள்ளிட்ட உலகின் முன்னணி வெளியீடுகளில் சில இடம்பெற்றுள்ளன ஃபோர்ப்ஸ், பிபிசி & பாதுகாவலர்\nஉங்களது ஆணையை பின் தொடருங்கள்\n© பதிப்புரிமை 2020. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nப்ளைத். உலகின் # 1 Blythe தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர் முதல். எங்கள் தேடவும் தயாரிப்புகள் இப்பொழுது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ananyathinks.blogspot.com/2009/10/blog-post_2166.html?showComment=1255278469541", "date_download": "2020-07-11T05:00:34Z", "digest": "sha1:I3FTGTAPIUAV2NQDX47OGDRKOCRE4MPT", "length": 20136, "nlines": 173, "source_domain": "ananyathinks.blogspot.com", "title": "அனன்யாவின் எண்ண அலைகள்: மனம் ஒரு குரங்கு-2", "raw_content": "\nமனம் ஒரு குரங்கு - 2\nஜெயராம் ஸ்ரீனிவாசன் சேர்ந்து நடிச்ச படங்கள் எல்லாம் தேடித்தேடி எதுத்து பாக்க ஆரம்பிச்சுட்டேன்.\nஅதுல கடைசியா பார்த்த கண்கட்டு (1991)என்ற படம் சுமார் ரகம். அதற்கு முன்னர் பார்த்த ஆயுஷ் காலம் (1992) பற்றி எழுதாமல் இருப்பதே தேவலாம். பல்லாயிரக்கணக்கான வருஷங்களா இவங்க எடுக்கற அதே கதை தான். விபத்துல இறக்குற ஜெயராம் இதயத்தை எடுத்து இதய நோயாளியான முகேஷிற்கு பொருத்தறாங்க. தன் சாவுல ஏதோ மர்மம் இருக்குன்னு சொல்லிட்டு ஜெயராம் ஆவியா முகேஷ் ஐ துரத்தி துரத்தி தொந்தரவு பண்ணி கடைசியில் கண்டுபிடித்து பழி வாங்கும் படலம். கதை ஆரம்பிக்கவே இடைவேளை ஆகி விடுகிறது..இதில் ஒரு டுபாகூர் போலீசாக நம்ம ஸ்ரீனிவாசன்.. எவ்ளோ தான் முயற்சி பண்ணினாலும் சிரிப்பு வரலை. நல்ல திறமை உள்ள நடிகர்களைக்கூட இப்படி வீணடித்திருப்பது வருத்ததிற்குரியதே.டைரக்டர் யாரு தெரியுமா நம்ம மகேஷோட உயிருக்குயிரான கமல் தான். என் தம்பி பாலாஜி சொல்வது போல் சொல்லவேண்டும் என்றால் \"Sorry - Rejected\".\nஆயுஷ் காலத்தை பத்தி நொந்து போய் இருந்த சமயம் நம்ம ஊர்வசி பொண்ணு நடிச்ச காக்கதொள்ளாயிரம்ன்னு ஒரு மலையாள படம் ஏஷியாநெட் ல போட்டான் . இந்த படத்தை பார்த்தப்போ ஏன் கமலஹாசன் இவங்களை நடிப்பு ராட்சசின்னு சொன்னாருங்கறது உள்ளங்கை நெல்லிக்கனி போல தெளிவா வெளங்குது. மனவளம் இல்லாத பொண்ணா வந்து அசத்திட்டாங்க. சின்ன குழந்தை போன்ற வெள்ளேந்தியான பாத்திர படைப்பு. வழக்கமான அசட்டு சிரிப்பு, உடல் பாவனைகள் (body language) இதெல்லாம் தாண்டி நிஜம்மாவே ஒரு குழந்தை தானோ என்று நினைக்கும்படி இருந்துச்சு . காலனி குழந்தைகளுடன் அழுகணி ஆட்டம் ஆடும் போதும் சரி, தன் அண்ணா முகேஷிடம் தனக்கு சும்மாங்காச்சுக்கும் பர்த்டே கொண்டாட வேண்டும் என்று அடம் பிடிக்கும் போதும் சரி, அம்மணி அசத்தல் ரகம்.hats off..\nநீங்க கேக்கலாம் ஏன் நீ தமிழ் படமே பார்க்கறதில்லையான்னு. இங்கே Evision Subscription la சன் தொ(ல்)லைக்காட்சி மட்டும் தான் வரும். எத்தனை வாட்டி தான் பார்த்த படம் பாக்குறது E-Masala Channel இல எப்போதும் எதாவது ஒரு தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னட அல்லது ஹிந்தி படம் போடறான்.. ஆனா எல்லாமே பாடாவதி ரகம். அதான் மெதுவா மலையாளம் பக்கம் தாவிட்டேன். முன்னெல்லாம் மலையாளம் சுத்தமா புரியாது.. இப்போ கொஞ்சம் பரவால்லை. தேறிடுவேன்னு நெனைக்கறேன்.\nசமீபமா பார்த்தப்போ 'அட' சொல்ல வெச்ச படம் ஈரம். Technical ஆ எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது. தண்ணி visuals எல்லாம் superb. புதுமையை நாம வரவேற்கணும். யதார்த்தமா ரசிக்க வெச்ச படம் நாடோடிகள். அட்ரா சக்கை. special mention to Bharani. நாமக்கல் கோவில் காட்சியில் \"டேய் உங்களுக்கும் சேர்த்து தான் டா ப��ங்கல் வாங்கறேன். ஏன்டா அடிக்கிறீங்க \" என்று அப்பாவியா தர்ம அடி வாங்கும் காட்சி என்னை அடிக்கடி கிச்சு கிச்சு மூட்டும். BTW, dont miss his jokes in this week's vikatan issue.\nஇன்று மகேஷ் ப்ளாக் படிக்கும் போது அண்ணாமலையாரின் வலைப்பக்கம் பக்கம் போனேன். கீ போர்ட் கெடைச்சா சும்மா பிரவாகாம எழுதி தள்ளிடுவார் போல .. ரொம்ப யோசிக்கும்படி பல கட்டுரைகள். உதாரணமா பொதுவா வலைத்தளங்களில் திரைப்பட விமர்சனங்கள் எதை அடிப்படையாக வெச்சு எழுதறாங்கன்னு ரொம்ப ரசிக்கும்படியா அதே சமயம் சிந்திக்கும்படியாக எழுதி இருக்காரு. விமர்சனம்ங்க்ற தலைப்புல பார்க்கவும். முடிந்தால் படிக்கவும். http://manipuram.blogspot.com/search/label/விமர்சனம்\nமேலே சொன்ன அண்ணாமலையாரின் பக்கத்தை படித்துக்கொண்டு இருக்கும் போது ஞானியின் வலைத்தளம் இருப்பது தெரிய வந்தது. க்ளிக்கினேன். ஞானி அவர்களுக்கு இப்பேர்ப்பட்ட விளக்கமான வலைத்தளம் இருப்பது இதனை நாள் தெரியாமல் இருந்ததற்கு வெட்கப்பட்டேன். ஞானி நான் மதிக்கும் ஒரு பத்திரிக்கையாளர். அவரை ஒரு முறை வடபழனி பிக் பஜாரில் சந்தித்து இருக்கிறேன். இனிமையான எளிமையான மனிதர், முக்கியமாக சிவாஜி (2007) படத்தில் சரக்கு இல்லை என்பதை ஆணித்தனமாக அடித்து கூறிய அஞ்சாநெஞ்சன். வாழ்க வளர்க. இவர் கந்தசாமி போன்ற படங்களை விமர்சிக்கும் காரணம் என்ன என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் நடிகர் திலகம் சிவாஜியின் இடம் இன்று தமிழ்த்திரையுலகில் காலியாக இருப்பதாகவும் அதை நிரப்புவதற்கு கமலை விட விக்ரமிற்கே அதிக தகுதி இருப்பதாகவும் கூறி இருக்கிறார். ஏன் சார் இப்படி எல்லாம்\nமீண்டும் இன்று வாஹதா மால் - லுலு ஹைபர்மார்கேட் செல்ல வேண்டி இருந்தது. வாராந்திர ஷாப்பிங். போன தடவை இந்தியன் ஸ்டோரில் பார்த்தது போலவே வித விதமான கண்கவர் பொருட்களை கன்னா பின்னா என்று கொட்டி வைத்து இருக்கிறார்கள் . பெண்களின் வீக்னஸ் ஷாப்பிங் தான்னு சும்மாவா சொன்னாங்க. நான் அந்த கவுண்டரில் \"ஞே\" என்று நின்று பார்த்து கொண்டு இருந்தேன். இதெல்லாம் நம்மளை கவுக்கரதுக்கு ஒரு சதி என்று என் உள்ள மனம் எச்ச்சரித்துகொண்டே இருந்தது. அதை சட்டை செய்யாமல் நான் \"ஞே\". ஒரு இஸ்லாமிய பெண் தன் மகளுடன் வந்தாள். விளக்கு, மணி, தீபக்கால், வாயில் தோரணங்கள், கோலம் ஸ்டிக்கர்கள் ஆகிவற்றை எல்லாம் எடுத்து பார்த்துவிட்டு இரண்டு மாலைகளை தன் மகள் கழுத்தில் அணிவித்து அழகு பார்த்துவிட்டு அகமகிழ்ந்து போனாள். அவங்களுக்கே அவ்ளோ ஆசை இருந்தா.. நாமெல்லாம் சொல்லவா வேணும்.. தப்பில்லை அனன்யா... நீ நின்னு வேடிக்கை பாத்துக்கோ என்று என் மனம் எனக்கு அனுமதி கொடுக்க மீண்டும் நான் \"ஞே\".\nமீண்டும் சந்திக்கலாம் .. டாட்டா\nகிறுக்கியது Ananya Mahadevan கிறுக்கிய ராஹூகாலம் 12:48 PM\nஎங்க ஊர் பக்கம் இததான் சொல்லுவாய்ங்க.. கட்டி ஏறகிவிடுரதுன்னு... ஏம்மா இம்புட்டு திறமைய இத்தன நாளு... எங்க ஆத்தா ஒளிச்சு, பொதச்சு வச்சு இருந்த\nஇதுல கொடும என்னன்னா, ஏப, சாப்பை நாங்கதான் கெடசோமா எங்கள ப்ளொக் போட சொல்லி.... எப்டியும் இந்தியா பக்கம் வராமலா போய்டுவீங்க ... அப்ப வச்சுக்குறோம்...\nஇதுவும் வுங்க போஸ்ட்ல இருந்து சுட்டதுதான்....\nஞாநி பற்றிப் போகிற போக்கில் ஓரிரு வரிகள் சொல்லியிருந்தாலும் நல்ல ஆப்சர்வேஷன் என்பது புரிந்தது. எளிமையான நடை மேலும் படிக்கத் தூண்டுகிறது.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ரவிப்பிரகாஷ் அவர்களே. அவரைப்பற்றி நிறைய எழுத ஆசைதான். இருந்தாலும் எனக்கு அவ்வளவு தகுதி இல்லை. போகிற போக்கில் என்ற சொல்லில் ஒரு வேளை நான் அவரை அலட்சியப்படுத்தி எழுதிவிட்டேனோ என்று பதறி விட்டேன். இந்த பதிவின் அம்சமே வளவளன்னு எழுதாம ஓரிரு வரிகள்ல எழுதணும்ன்னு தான். :) மீண்டும் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தங்களைபோன்ற மூத்த பத்திரிக்கையாளர்கள் என் வலைத்தளத்திற்கு வருகை புரிந்தது என் பாக்கியமே.\nஎன் தளத்தில் எனக்கும் உங்களுக்கும் பிடித்தவை\nஉன் காலடி மட்டும் தருவாய் தாயே, ஸ்வர்க்கம் என்பது பொய்யே\nஏக் காவ் மே ஏக் கிஸான் ரகு தாத்தா\nசில டுபாக்கூர் நிகழ்ச்சிகளில் சில வெட்டி காலர்ஸ்\nமனம் ஒரு குரங்கு - 8\nமனம் ஒரு குரங்கு- 7\nமனம் ஒரு குரங்கு 5\nஹேப்பி ... ஹேப்பி தீபாவளி\nமனம் ஒரு குரங்கு - 4\nமனம் ஒரு குரங்கு - 3 போன வாரம் சங்கடங்களை...\nஎன் அடுக்களை - அம்மணி கொழுக்கட்டை\nமனம் ஒரு குரங்கு இனிமேல் மனசுக்கு தோன்றதெல்லாம் எ...\nமட்டன் சாப்ஸ் கப்ஸா ரைஸ்\nமுகக் கவசம், சில தெளிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-07-11T05:13:02Z", "digest": "sha1:LLJAS3HMX6NXMTXO5DGTAQWGXGFJ6VYV", "length": 6941, "nlines": 123, "source_domain": "globaltamilnews.net", "title": "அமைச்சர் ராஜித்த சேனாரத்ன – GTN", "raw_content": "\nTag - அமைச்சர் ராஜித்த சேனாரத்ன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nராஜித்தவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் வாக்குமூலம் ஒன்றை பெற்றுள்ளனர்…\nநாரஹேன்பிட லங்கா வைத்திய சாலையில் இன்று (26.12.19) மாலை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமைத்திரிக்கும், ரணிலுக்கும் இடையில் இணக்கம்…\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசிய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇன்று புதிய பிரதமரொருவர் நியமிக்கப்படுவாரா\nஇன்றைய தினம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், புதிய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதென்னாசியாவில் “தாய்” மரணவீதம் குறைந்த நாடாக இலங்கை…\nகடந்த 2016ம் ஆண்டில் தாய், சேய்...\nசுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகமும் அதன் எதிர்காலமும்… July 10, 2020\nதாமரை மொட்டின் மேடைக்கு வந்த அதிபருக்கு எதிராக முறைப்பாடு.. July 10, 2020\nயாழ்ப்பாணத்தில் மூன்று குடும்பங்கள் தனிமைப்படுத்தலில் July 10, 2020\nநியோமல் பலவந்தமாக இழுத்துச் சென்று தாக்குதல் மேற்கொண்டதாக ஊடகவியலாளர் முறைப்பாடு July 10, 2020\nசம்பிக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் July 10, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2007/02/pokiri-lyrics_14.html", "date_download": "2020-07-11T06:02:33Z", "digest": "sha1:FMHAWQAJWPI5NGNNIW5IE7D3UBNTZQP3", "length": 12999, "nlines": 274, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: நீ முத்தமொன்று கொடுத்தால்,யுத்தமே Pokiri Lyrics", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nநீ முத்தமொன்று கொடுத்தால்,யுத்தமே Pokiri Lyrics\nதிரைப்படம் : போக்கிரி (2006)\nஇசை : மணி சர்மா\nஇயக்கம் : பிரபு தேவா\nநீ முத்தமொன்று கொடுத்தால் முத்தமிழ்\nநீ வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்\nநீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்\nஎன்பதில் நான் கண்டேன் இனிய தமிழ்\nமொத்தமாய் நான் கேட்டேன் இசைத்தமிழ்\nநீ கொஞ்சம் நாடக தமிழ் நீ கொஞ்சம் மன்மத தமிழ்\nஉன் தமிழ் என் தமிழ் கூAஆஐடு தமிழ்\nஅன்பெனும் இதழின் சினங்கள் எல்லாம்\nஅங்கங்கே உனக்குள் படித்துக் கொண்டேன்\nநீ என்னைத் தீண்டினால் என் மேனியில் நாணத்தமிழ்\nதப்பாது சேர்ந்த பின் தமிழோடு தான் நாடு தமிழ்\nசுவாசித்தேன் யாசித்தேன் உன் ஒற்றை விழி பார்வையில்\nநான் கற்றுக் கொண்டேன் தமிழ்\nஉன் கற்றை ஒடிப் புன்னகை அதில் ஒட்டிக் கொண்டேன் தமிழ்\nஉன் வயசின் மொத்தம் தமிழ்\nஉன் அழகின் மொத்தம் தமிழ்\nநீ தமிழ் நான் தமிழ் கூAஆஐடு தமிழ்\nஎன் வசம் தெரிக்கும் இளமை எல்லாம்\nஉன் வசம் கிடைத்த மறு வருஷம்\nஅன்னைத் தமிழே அன்னைத் தமிழே\nகாலங்கள் தீரலாம் தீராதடி காதல் தமிழ்\nநரை கூடி போகலாம் மாறாதடி ஆசைத்தமிழ்\nகண் கண்ணும் ஒட்டிக் கொண்ட பின்\nபிற விண்ணும் மண்ணும் தமிழ்\nஅதன் மையல் கொள்ளும் தமிழ் புதையுற்றால் இந்த தமிழ்\nஉயிர் கற்றால் இந்த தமிழ்\nபண் தமிழ் பைந்தமிழ் கூAஆஐடு தமிழ் (நீ)\nநீ முத்தமொன்று கொடுத்தால் முத்தமிழ்\nநீ வெக்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்\nநீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்\nஅன்பெனும் இதழ்களின் சினுங்கள் எல்லாம்\nஅங்கங்கே உனக்குள் படித்துக் கொண்டேன்\nசங்கத் தமிழே சங்கத் தமிழே\nநீ என்னைத் தீண்டினால் என் மேனியில் நாணத்தமிழ்\nதப்பாது சேர்ந்தபின் தமிழோடுதான் நாடு தமிழ்\nஉன் வசம் தெரிக்கும் இளமை எல்லாம்\nஉன் வசம் கிடைத்த மறு வருஷம்\nஅன்னைத் தமிழே அன்னைத் தமிழே\nகாலங்கள் தீரலாம் தீராதடி காதல் தமிழ்\nநரை கூடி போகலாம் மாறாதடி ஆசைத்தமிழ்\nநானன நானன நைனா ............ காத்து அவன் சாத்து\nசும்மா பட்ட பட்ட கௌப்புது பாட்டு\nகாத்து புயல் காத்து சோப்மாரே ......... சோப்மாரே.......\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nலோட்டஸ் 123 யும் நம்மூர் பத்மாசனமும்\nஒரே பக்கம் பல பிரவுசர்களில்...\nநீ முத்தமொன்று கொடுத்தால்,யுத்தமே Pokiri Lyrics\nதிருச்செந்தூரு முருகா Thamirabarani Lyrics\nஎன் செல்லப் பேரு ஆப்பிள் Pokiri Lyrics\nபிரமாண்டமாய் உருவாகும் புதிய தோஹா விமானநிலையம்\nபல்லாண்டு பல்லாண்டு Aalwar Lyrics\nபிடிக்கும் உனைபிடிக்கும் Aalwar Lyrics\nவசந்த முல்லை போலே Pokiri Lyrics\nஇந்திய பிரபலங்களின் நிமிட வருமானம்\nஅன்புள்ள காதலி Aalwaar Lyrics\nநுட்பங்களின் உச்சம் - கார்டூன்ஸ்\nஆடுங்கடா என்ன சுத்தி Pokiri Lyrics\nமயிலே மயிலே Aalwar Lyrics\nமாம்பழமாம் மாம்பழம் Pokkiri Lyrics\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nortamil.no/category/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-11T03:58:24Z", "digest": "sha1:Z7QAQLVENVY362J6GOC3FVVELNB44HAW", "length": 8732, "nlines": 164, "source_domain": "nortamil.no", "title": "இசைத்தொகுப்புகள் – NorTamil", "raw_content": "\nGo To... முகப்புசெய்திகள்/அறிவித்தல்கள் நோர்வே செய்திகள் உலகச் செய்திகள் இலங்கை-இந்தியச் செய்திகள் அறிவித்தல்தகவல்களம்/கருத்துக்களம் கருத்துக்களம் தனிநபர் இணையங்கள்பதிவுகள் வெளியீடுகள் இசைத்தொகுப்புகள் திரைப்படங்கள் சஞ்சிகைகள் நூல்கள் ஒளிஒலிப்பதிவுகள் கலைஞர்கள் எழுத்தாளர்கள் புகைப்படம்/ஒளிப்பதிவு நடன/நாடகக்கலைஞர்கள் திரைத்துறைக்கலைஞர்கள் தையற்கலை/ஒப்பனை ஓவியர்கள் இசைக்கலைஞர்கள் சாதனையாளர்கள் தமிழர் போட்டி நிகழ்வுகள் அரங்கேற்றங்கள் பரதநாட்டியம் வாத்தியம் குரலிசை மரணஅறிவித்தல்இலக்கியம் பத்திகள் கவிதை கட்டுரை சிறுகதை சிறுவர் இலக்கியம்திண்ணை நகைச்சுவை தமிழ்3 வானொலி மருத்துவம் தமிழ் முரசம் வானொலி ஒளிப்பதிவுகள் வர்த்தகநிலையங்கள் Stage showsநிகழ்வு காட்டி\nYou Are Here: Home » பதிவுகள் » வெளியீடுகள் » இசைத்தொகுப்புகள்\nகுருதிவலி - வசீகரன் ...\nகாதல்மொழி - வசீகரன் ...\nகாதல்கடிதம் - வசீகரன் ...\nவயலின் இசை – வி.விநாயகமூர்த்தி\n- வி.விநாயகமூர்த்தி வயலின் இசைச்சோலை ...\n- கிருஸ்தவப்பாடல்கள் - வதனா - திரு தணியாத தாகம் ...\nவாகைப்பூக்கள் – கார்மேகம் நந்தா – மெல்லிசைப்பாடல்கள்\n- கார்மேகம் நந்தா - மெல்லிசைப்பாடல்கள் வாகைப்பூக்கள் ...\nஉணர்வுகள் - கார்மேகம் நந்தா - மெல்லிசைப்பாடல்கள் உணர்வுகள் ...\nசின்னச்சிட்டுக்கள் – அன்னைபூபதி தமிழ்கலைக்4டம்\nசின்னச்சிட்டுக்கள் - அன்னைபூபதி தமிழ்கலைக்4டம் ...\nசின்னப்பூக்கள் 2 – தமயந்தி\nசின்னப்பூக்கள் 2 தமயந்தி ...\nஎனக்கு இப்படி முடி கொட்டினதுக்கும் எனக்கிருக்கிற குடிப்பழக்கத்துக்கும் சம்பந்தம் உண்டா டாக்டர் டாக்டர்: சேச்சே குடி குடியைத்தான் கெடுக்கும். முடியை ஏன் கெடுக்கப்போகுது\nநீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்\nவான்இன்று அமையாது ஒழுக்கு.பொருள் விளக்கம்எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/tamailaiilama-enanauma-uyaraiya-ilatacaiyatatairakaaka-ikama-caeyata-vaiiravaenakaaikalaina", "date_download": "2020-07-11T04:43:14Z", "digest": "sha1:E64P5VOJPYPB4CN3NYDIPFB3HI7VFD45", "length": 22090, "nlines": 338, "source_domain": "sankathi24.com", "title": "தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக ஈகம் செய்த வீரவேங்கைகளின் வீரவணக்கம் | Sankathi24", "raw_content": "\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக ஈகம் செய்த வீரவேங்கைகளின் வீரவணக்கம்\nசெவ்வாய் ஜூன் 04, 2019\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் \nகண்ணகி கிராமம், அக்கரைப்பற்று, அம்பாறை\nஎல்லைப்படை கப்டன் அன்பழகன் (அன்பு)\n5ம் குறுக்குத்தெரு, கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்.\n6ம் வட்டாரம், கிரான்குளம் மட்டக்களப்பு\n2ம் லெப்டினன்ட் நிருபா (மலர்விழி)\n2ம் லெப்டினன்ட் இறைவிழி (கிளி)\nநாவற்காடு, ஈச்சந்தீவு, வவுணதீவு, மட்டக்களப்பு\n5ம் வட்டாரம், ஆனந்தபுரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு\nபாண்டியன்குளம், நட்டாங்கண்டல், மல்லாவி, முல்லைத்தீவு\nஅண்ணமார் கோயிலடி, உரும்பிராய், யாழ்ப்பாணம்.\n2ம் யூனிற், பாலிநகர், வவுனிக்குளம், மல்லாவி, முல்லைத்தீவு\nதுணைப்படை வீரவேங்கை தூயவன் (துணைப்படை)\n2ம் லெப்டினன்ட் தேவன் (ராஜ்)\n2ம் லெப்டினன்ட் ராகவன் (கிளிக்குமார்)\nதமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்கள்\nவியாழன் ஜூலை 09, 2020\nதாயக விடுதலைக்காக தம் உயிரை உவந்தளித்த அனைவருக்கும் தமிழீழ தேசம் தலை சாய்த்து வணக்கம் செலுத்துகின்றது...\nமுதலாவது கரும்புலி தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது\nஞாயிறு ஜூலை 05, 2020\nநெல்லியடி மத்திய மகா வித்தியாலயதில் அமைந்திருந்த சிறிலங்கா படை முகாம்மீது ....\n���ூலை 05 : இன்று கரும்புலிகள் தினம்.. தமது இறப்புக்கு திகதி குறித்த வீரத் தமிழர்கள்\nஞாயிறு ஜூலை 05, 2020\nலெப்.கேணல் நிஸ்மியா மற்றும் நாகர்கோவிலில் காவியமான 38 மாவீரர்கள் வீரவணக்கம்.\nசனி ஜூலை 04, 2020\n04.07.2000 அன்று நாகர்கோவில் பகுதியில் சிறிலங்கா படையினர்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nவெள்ளி ஜூலை 10, 2020\nசிறிதரன் கூற்றுக்கு மக்களவை பிரான்சு மறுப்பு\nவியாழன் ஜூலை 09, 2020\nபிரான்சில் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற தமிழீழ தேச தடைநீக்கிகள் நாள் நினைவேந்தல்\nதிங்கள் ஜூலை 06, 2020\nகரும்புலிகள் நாள் 2020 - சுவிஸ்\nதிங்கள் ஜூலை 06, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ultimatepedia.com/2020/03/21/15/49/25/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D;_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF;_%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D;.html", "date_download": "2020-07-11T05:35:02Z", "digest": "sha1:RY3L375LONMW5LAVAZWHLVMXQMXLLMFC", "length": 13250, "nlines": 113, "source_domain": "ultimatepedia.com", "title": "இலங்கையில் களேபரம்; ஒருவர் பலி; பலர் படுகாயம்; நடந்தது என்ன?", "raw_content": "\nஇலங்கையில் களேபரம்; ஒருவர் பலி; பலர் படுகாயம்; நடந்தது என்ன\nஅனுராதபுரம் சிறைச்சாலையில் கொரோனா அச்சம் காரணமாக கைதிகள் சிறை உடைப்பு முயற்சியில் ஈடுபட்ட நிலையில் அங்கு துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதன்போது கைதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் ஒருவர் உயிரிழந்ததோடு மேலும் 3 கைதிகள் காயமடைந்துள்ளதாக அனுராதபுரம் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் துலான் சமரவீர தெரிவித்துள்ளார்.\nஅனுராதபுரம் சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர் என சந்தேகிக்கும் கைதி ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் குறித்த சிறைச்சாலையில் இனங்காணப்பட்டு அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து சிறைக் கைதிகள் இன்று அமைதியற்ற விதத்தில் செயற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.\nஇதன்போது சிறைச்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஇச்சம்பவத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.\nஇலங்கையில் கொரோனாவால் இறந்தால் இப்படித் தான் அடக்கம் செய்யவேண்டும் -அரசு அறிவிப்பு\nகொரோனா கொடூரத்தில் இருந்து தப்பிய 16 நாடுகள்\nஅமெரிக்க நிதி உதவியோடு தான் வுகானில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது அதிரும் தகவல்\nஅமெரிக்கா நிதி உதவியுடன் சீனாவின் வுகான் ஆய்வகத்தில், குகை வெளவால்கள் மீது கொரோனா வைரஸ் பரிசோதனைகளை நடத்தியதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி ...\n13 அடி தள்ளிப் பரவும் என்பதால் வீட்டில் இருப்பது நல்லது அல்ல: புது எச்சரிக்கை \nபிரித்தானிய அரசுக்கு அன் நாட்டு மருத்துவ விஞ்ஞானிகள் புது எச்சரிக்கை ஒன்றை இன்று விடுத்துள்ளார்கள். அது என்னவென்றால் கொரோனா நோயாளி ...\nகலப்பு இனப்பெருக்கத்தால் மூன்று வகையான கொரோன: விபரம் இதோ\nகொரோனா வைரசில் தற்போது 3 வகைகள் உள்ளதாக மருத்துவ விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளார்கள். Type A என்பது தான் வெளவால்களில் ...\nகாதலர்களுக்கான புதிய சமூக பயன்பாட்டு தளம் facebook அறிமுகம்\nசிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கொள்ளை கொண்ட பேஸ்புக் நிறுவனம் செவ்வாயன்று “Tuned” என்ற தம்பதிகளுக்கான ஒரு புதிய ...\n13 வயது சிறுமியை கற்பழித்த – அரசியல் தலைவர் உள்ளிட்ட ஐவர் கைது\nஇலங்கையில் Sri Lanka Podujana Peramuna (SLPP) வைசேர்ந்த பிரதேச சபா உறுப்பினரான சிங்களவர் ஒருவர், மன நலம் பாதிக்க ...\nஜேர்மனியின் அடுத்த திட்டம்... நோயெதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட்டுகள்\nஜேர்மனி தன் நாட்டு மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட்களை வழங்கும் ஒரு திட்டத்தை அறிமுகம் செய்வது குறித்து ஆலோசித்து ...\nகொரோன வைரஸ் பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறிய தமிழன்\nகொரனோ கிருமிகளை உருவாக்கிய அமெரிக்கர்,சீனர்கள் கைது\nபிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு முக்கிய அறிவித்தல்\n கொரோன பற்றி துல்லியமாக கணித்த பாபா வாங்கா\nமின்சாரம், இன்டர்நெட், மொபைல் எல்லாம் நின்று போகும் அபாயம்\nகொரோனா வைரஸின் ��ாக்கத்திலிருந்து விடுபட....\n- கடும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்\nஇன்று இரவோடு Parisல் ராணுவத்தை களம் இறக்க பிரான்ஸ் திட்டம்: கொரோனாவை கட்டுப்படுத்த\nபெண்கள் கள்ள உறவில் ஈடுபட இதுதான் காரணமாம்… ஷாக் ஆகாதீங்க…\n தயவு செய்து முழுமையாக படியுங்கள்.\nபிரன்ஞ்சில் கடினமாக்கபட்ட சட்டங்கள், அனைவரும் அறிந்திருங்கள்.\nகொரோனாவிலிருந்து தப்பிக்க ஒரு நாடு எத்தனை வாரங்களுக்கு முடக்கப்பட வேண்டும்\n🦠கொறோனா (covid -19 )🦠 பாதுகாப்பு யுக்திகள்.\nஇந்த தேதியில் உலகம் அழிந்துவிடுமா\nஎந்தெந்த இடங்களில் எவ்வளவு காலம் உயிர் வாழும் கொரோனா\nஇந்த 14 வெப்சைட்டுகளைப் பார்க்காதீங்க கொரோனா பெயரால் உங்களின் தகவல்கள் திருடப்படலாம்\nவேலைக்காரி பார்த்த வேலை.. ஏறி மிதித்த இன்ஸ்பெக்டர்..\nஹாஸ்பிட்டலில் இருந்து காப்பாற்றுங்கள் என்று ஓடி வரும் கொரோனா வைரஸ் நபர்: துரத்தும் வேலையாள்\nசவுத்ஹாலில் தமிழ் குடும்பத்திற்கு கொரோனா: வீட்டோடு சீல் வைத்த பொலிசார்\nநம்ம ஊர் 'ரசப் பொடி' இப்போது சைனாவில் கொறோனா ஆன்டி வைரஸ் பொடி...\nசீனா மீது முழு அளவிலான போர் ஒன்றை தொடுத்தார் ரம்: காசை முடக்க நடவடிக்கை பெரும் பரபரப்பு \nகொரோனா வைரஸ் £ 3,500 பெற்று வைரஸை வாங்கும் இளைஞர்கள் 24 பேர் \nஎச்சரிக்கை பதிவு: கையில் தடவும் சானிடைசரால் நடந்த துயரம்: தெரிந்துகொள்ளுங்கள்\nஇலங்கையில் Fixed Depositல் போட்ட காசை எடுக்க முடியாமல் வரலாம்: தமிழர்களே உஷார் \nநடிகர் விஜய்யின் சம்பளம் எவ்வளவு தெரியுமா வருமான வரித்துறையினரின் அதிகாரப்பூர்வ தகவல்\nஏன் கொரோனா ஒரு சிலருக்கு சாதாரண ஜலதோஷம்: ஆனால் ஒரு சிலருக்கு ஜமன் தெரியுமா\nநடிகை சுஹாஷினி தனது மகனை 10 அடி தள்ளி தனிமையான அறையில் அடைத்தார் ஏன் தெரியுமா \n2,600 மருத்துவர்களுக்கு கொரோனா: இத்தாலியில் மேலதிக ராணுவம் குவிப்பு தொடரும் தொற்று\nகொரோனா வைரஸின் ’வீக் பாய்ண்ட்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/11/20/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/44167/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-07-11T05:26:50Z", "digest": "sha1:GEASDOU3TV6KNLMSAI7NEO6VZSMH2CKW", "length": 10287, "nlines": 152, "source_domain": "www.thinakaran.lk", "title": "வெடிமருந்துடன் ஒருவர் கைது | தினகரன்", "raw_content": "\nHome வெடிமருந்துடன் ஒருவர் கைது\nபுத���க்குடியிருப்பு, உடையார்கட்டுப் பகுதியில் வெடிமருந்து வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவரிடமிருந்து 52 கிலோகிராமிற்கும் அதிக வெடிமருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.\nஇது தொடர்பாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அனுமதிப்பத்திரமின்றி வெடிமருந்து தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்று (19) மாலை இச்சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஉடையார்கட்டுப் பகுதியைச் சேந்த 21 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nஆங்காங்கே சில இடங்களிலிருந்து தேடிக் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டுகள் உள்ளிட்டவற்றிலிருந்து பெறப்பட்ட வெடிமருந்துகளை விற்பனைக்காக வைத்திருந்ததாகவும், இது மீன்களை கொல்பவர்களுக்கு விற்பனை செய்ய வைத்திருந்ததாகவும் அவரிடம் மேற்கொண்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த வெடிமருந்து எவ்வகையானது என்பது தொடர்பில் அறியும் பொருட்டு அவற்றை அரசாங்க இராசாயன பகுப்பாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇச்சந்தேகநபரை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகடந்த 24 மணித்தியாலத்தில் 1,974 பேர் கைது\nகடந்த 09ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி முதல், நேற்று (10) நள்ளிரவு 12.00 மணி...\nபிரித்தானியாவிலிருந்து 234 பேர் வருகை\nகொவிட்-19 உலகளாவிய தொற்றுநோயால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக,...\nகடமைக்கு இடையூறு; பொலிஸ் சூட்டில் ஒருவர் பலி\nமொரட்டுவை, லுனாவ பிரதேசத்தில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட...\nஇன்றைய தினகரன் e-Paper: ஜூலை 11, 2020\nஇன்று இதுவரை 300 பேர் அடையாளம்; ஒரே நாளில் அதிகூடியளவானோர் பதிவு: 2,454\n- தற்போது சிகிச்சையில் 463 பேர்- குணமடைந்தோர் 1980; அதில் கடற்படையினர் 895...\nகாணாமல்போன சியோல் நகர மேயர் சடலமாக கண்டுபிடிப்பு\nதென் கொரியாவின் சியோல் நகர மேயர் மாயமான நிலையில் அவரது உடல்...\nஅமெரிக்காவில் 3ஆவது நாளாகவும் 55,000க்கும் மேற்பட்டோருக்கு தொற்று\nஅமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 56,000க்கும்...\nஇணையத்திற்கு அடிமையானவர்களை தன���மைப்படுத்தியவர்களுக்குச் சிறை\nசீனாவில் இணையத்திற்கு அடிமையான பிள்ளைகளுக்குச் சிகிச்சை அளிக்கும் பெயரில்...\nநமது சம காலத்தில் கலாநிதி அல்ஹாஜ் பதியுதீன் , பேருவளை நழீம் ஹாஜியார், சேர் ராசிக் பரீத் ஆகியோரின் கல்விச் சேவைகள் மறக்க முடியாதவை. அல்லாஹ் இவர்களைப் பொருந்திக் கொள்வானாக. சொர்க்கத்தைச் சொந்தம்...\nஅரசாங்க ஊழியர்களின் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப\n47,430 அரசாங்க ஊழியர்களுக்குத் தபால் மூலமாக வாக்களிக்க விண்ணப்பிக்கத் தெரியாது என்றால் எங்கோ பிழை இருக்கின்றது.\nஇந்த சிறுவனுக்கு அநியாயம் நிகழந்துள்ளது\nவளம் குறைந்த அப்பாவியான ஒரு சிறுவனைப் பொலிஸார் மூர்க்கத்தனமாகத் தாக்கியது மிகவும் வேதனையாக இருக்கின்றது. நன்கு படித்த JMO டாக்டர் ஒருவர் நடந்துகொண்ட விதம் அதைவிட வேதனையாக இருக்கின்றது. முறைகேடாக...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/alekka-lifted-her-girlfriend/c76339-w2906-cid622114-s11039.htm", "date_download": "2020-07-11T05:18:37Z", "digest": "sha1:PMBVS6MJ55IUDLXYGGZJK5SUDQMLGUZW", "length": 5528, "nlines": 63, "source_domain": "cinereporters.com", "title": "பெண் ரசிகையை அலேக்கா தூக்கி வாழ்த்து சொன்ன சீரியல் நடிகை!", "raw_content": "\nபெண் ரசிகையை அலேக்கா தூக்கி வாழ்த்து சொன்ன சீரியல் நடிகை\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சித்ரா. சீரியலில் நடிப்பதற்கு முன்னர் இவர் தொகுப்பாளராகவும் பணியாற்றியவர். முல்லை கதாபாத்திரம் குடும்ப ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால் பெரும் பிரபலமாகிவிட்டார் சித்ரா.\nஇதற்கிடையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் பல புகைப்படங்களையும், வீடியோக்களையும் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். இது கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால் இன்ஸ்டாவிலே மூழ்கி கிடக்கும் சித்ராவிடம் விதவிதமான போட்டோக்களை பதிவிட சொல்லி ரசிகர்கள் கேட்டு வருவதை அவரும் நிவர்த்தி செய்து வருகிறார்.\nபொதுவாக பெண் கதாபாத்திரங்களுக்கு ஆண் ரசிகர்கள் அதிகம் இருப்பார்கள். ஆனால், முல்லை கதாபாத்திரத்திற்கு பெண் ரசிகைகள் தான் அதிகம். அப்படி தீவிரமான ரசிகை ஒருவர் முல்லைக்கு அடிக்கடி பரிசுகளை கொடுத்து மகிழ்விப்பாராம��.\nஇந்நிலையில் அந்த ரசிகைக்கு நேற்று பிறந்தநாள். அதற்காக அவருக்கு பரிசுகளை கொடுத்து இன்ஸ்டாவில் ரசிகையை அலேக்காக தூக்கியபடி போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டு \"கண்களை மட்டுமே காட்டி இன்று வரை அன்பை பொழிந்து கொண்டிருப்பவளின் தினம் இன்று என்னை ரசித்த அழகிய பெண் அவளை அனைவரும் ரசிக்க வைத்த தருணம் இது ஹேப்பி பர்த்டே என கூறி பதிவிட்டுள்ளார்.\nகண்களை மட்டுமே காட்டி இன்று வரை அன்பை பொழிந்து கொண்டிருப்பவளின் தினம் இன்று என்னை ரசித்த அழகிய பெண் அவளை அனைவரும் ரசிக்க வைத்த தருணம் இது Happy birthday @mullai_addict\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/a-personal-wepon-makes-heavy-heat-in-edappadi-p-chidamabaram-s-zone-single-name-and-two-v-v-i-p-s-pxv3k3", "date_download": "2020-07-11T05:13:41Z", "digest": "sha1:TVRKTHNPLSBFEDYAVYEXZD6XH4UMTNXC", "length": 15801, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எடப்பாடி, ப.சிதம்பரத்தை ஆட்டிப் படைக்கும் ‘பர்ஷனல்’ அஸ்திரம்... ஒரு பெயரும் இரண்டு வி.வி.ஐ.பிக்களும்..!", "raw_content": "\nஎடப்பாடி, ப.சிதம்பரத்தை ஆட்டிப் படைக்கும் ‘பர்ஷனல்’ அஸ்திரம்... ஒரு பெயரும் இரண்டு வி.வி.ஐ.பிக்களும்..\nதமிழக அரசியல் அரங்கை கடந்த பத்து நாட்களாக ஒரு பெயர் அதிரவைத்துள்ளது. எல்லா அரசியல் தலைவர்களின் கண்களும் அந்த ஒற்றைப் பெயர் மீதுதான் உள்ளன. அது டைட்டிலில் நீங்கள் வாசித்த அதே ‘பெருமாள்’ எனும் பெயர்தான்.\nதமிழக அரசியல் அரங்கை கடந்த பத்து நாட்களாக ஒரு பெயர் அதிரவைத்துள்ளது. எல்லா அரசியல் தலைவர்களின் கண்களும் அந்த ஒற்றைப் பெயர் மீதுதான் உள்ளன. அது டைட்டிலில் நீங்கள் வாசித்த அதே ‘பெருமாள்’ எனும் பெயர்தான்.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா தனது சென்டிமெண்டின் படி தன்னைச் சுற்றி பெருமாளின் அவதாரப் பெயர்களைக் கொண்டவர்களைத்தான் பர்ஷனல் செக்யூரிட்டி ஆபீஸர்களாக காவலுக்கு நிறுத்துவார் என்பதை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக விரிவாக எழுதியிருந்தோம். இந்த சிறப்பு செய்திக்காக ஏகப்பட்ட அப்ளாஸ் வாங்கியது ‘ஏஸியாநெட் தமிழ் இணையதளம்’.\nபெருமாளின் அவதாரப் பெயர்களைக் கொண்ட அந்த பி.எஸ்.ஓ.க்களில் பெருமாள்சாமியும் ஒருவர். ஜெயலலிதா முதல்வராக, எதிர்க்கட��சி தலைவராக, அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக என பல நிலைகளில் கோலோச்சியபோது அவரது பாதுகாப்பு வளையமாக இருந்த காவல்துறை அதிகாரிகளில் இந்த பெருமாள்சாமி மிக முக்கியமானவர். ஜெ.,வின் நல்லது, கெட்டது, சுகம், துக்கம், ராசி, சறுக்கல், பிரார்த்தனை, பரிகாரம், வெற்றி, தோல்வி, சந்தோஷம் என எல்லாவற்றையும் அறிந்த மனிதர்.\nஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் காணாமல் போயிருந்த இந்த மிக முக்கியமான மனிதர், சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஃபாரீன் டூரின் போது அவரது மெய்காவலராக வெளிநாட்டு அரங்குகளில் அவரை நெருங்கி நின்றார். ஜெ.,வின் பர்ஷனல் பாதுகாப்பு அதிகாரியான பெருமாள்சாமியை தனது பின்னே பாதுகாப்பு அரணாய் நிறுத்தியதன் மூலம் எடப்பாடியாரின் கெத்து உயர்ந்ததாக ஒரு கூல் விமர்சனம் எழுந்தது.\nஃபாரீனில் கோட் சூட் சகிதமாக வலம் வந்த எடப்பாடியாருக்கு நிகராக பெருமாள்சாமியையும் கவனித்தனர் தமிழக அரசியல் தலைவர்கள். இந்த பெருமாள்சாமி இப்படியொரு பாசிடீவ் பரபரப்பைக் கிளப்பிட, இன்னொரு பெருமாளோ தமிழக வி.ஐ.பி. ஒருவருக்கு நெகடீவ் சிக்னலாக மாறியிருக்கிறார். ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கைதாகி திகார் சிறையிலிருக்கிறார் சிதம்பரம். அவரது கைதுக்கும், அவர் மீதான வழக்கின் இறுக்கத்துக்கும் காரணம் திகார் சிறையின் கிரிமினல் குற்றவாளியான ராணி முகர்ஜி. ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனரே இவர்தான். இவர் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் சிதம்பரம் கைதாகி இருக்கிறார்.\nஆனால் சிதம்பரமோ தான் என்றுமே ராணி முகர்ஜியை சந்தித்ததே இல்லை என சாதித்து வருகிறார் இத்தனை நாள் வழக்கு விசாரணையில். ஆனால் ராணியோ சில நாட்கள், தேதிகளை குறிப்பிட்டு அன்று தான் அவரை சந்தித்ததாக சொல்கிறார். அதையும் மறுக்கிறார் ப.சிதம்பரம். இந்த நிலையில்தான் ராணியை சிதம்பரம் சந்தித்தாரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு, அவரது முன்னால் பர்ஷனல் செயலாளரான கே.வி.பெருமாளை விசாரித்து வருகிறது சி.பி.ஐ. கடந்த பத்தாம் தேதி மட்டும் சிதம்பரம்- ராணியை சந்தித்தாரா இல்லையா என சாதித்து வருகிறார் இத்தனை நாள் வழக்கு விசாரணையில். ஆனால் ராணியோ சில நாட்கள், தேதிகளை குறிப்பிட்டு அன்று தான் அவரை சந்தித்ததாக சொல்கிறார். அதையும் மறுக்கிறார் ப.சிதம்பரம். இந்த நிலையில்தான் ராணியை சிதம்பரம் சந்தித்தாரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு, அவரது முன்னால் பர்ஷனல் செயலாளரான கே.வி.பெருமாளை விசாரித்து வருகிறது சி.பி.ஐ. கடந்த பத்தாம் தேதி மட்டும் சிதம்பரம்- ராணியை சந்தித்தாரா இல்லையா சந்தித்தார் என்றால் , ஏன் சந்தித்தார் என்றால் , ஏன் எங்கே என்கிற கேள்வியை மட்டும் சுமார் ஆறு மணி நேரம் பல ஆங்கிள்களில் கேட்டு விசாரித்திருக்கின்றனர்.\nகார்த்தியின் அறிவுறுத்தலின் படி ராணியையும், சிதம்பரத்தையும் சந்திக்க வைத்ததே இந்த பெருமாள்தான் என்பதே சி.பி.ஐ.க்கு கிடைத்திருக்கும் மிக முக்கிய உளவு தகவல். அதனால்தான் அவரை இந்த நெருக்கு நெருக்குகிறார்கள். ஒருவேளை அந்த சந்திப்பு நடந்திருந்து, அதை பெருமாள் ஒப்புக்கொண்டு, அந்த நாள், நேரம் ஆகியவற்றை ஒப்புவித்து, அவையும் சி.சி.டி.வி. ஃபுட்டேஜ் வாயிலாக உறுதியாகிவிட்டால் சிதம்பரம் மீதான வழக்கின் கரங்கள் தாறுமாறாக இறுகிவிடும். எனவே சிதம்பரத்தின் வாழ்க்கை இந்த பெருமாள் கையில் என்கிறார்கள். ஆக ‘பெருமாள்’ எனும் ஒரே பெயருடைய இரண்டு வி.வி.ஐ.பி.க்களின் பழைய ’பர்ஷனல்’ நபர்களால் தமிழக அரசியல் அதிர்ந்து கிடக்கிறது.\nவெளிநாட்டு தப்லீக் ஜமாத் இஸ்லாமியர்கள் துன்புறுத்துல்.. பாஜகவை விஞ்சிய அதிமுக... டி.ஆர்.பாலு காட்டம்\nதப்லீக் ஜமாத்தை சேர்ந்தவர்களை சிறையில் வைத்திருப்பதா. ஆதித்யநாத்தை விட எடப்பாடி அரசு அராஜகம்.. வைகோ ஆவேசம்\nஅநியாயம்- அக்கிரமத்தின் உச்சக்கட்டம்.. மக்களை கேவலப்படுத்தாதீர்கள்.. எடப்பாடியாருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nமுதல்வருடன் அமைச்சர் தங்கமணி... பதற்றத்தில் சி.எம். அலுவலகம்..\nதமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பா.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு தகவல்..\nமருத்துவ கல்லூரி அடிக்கல் விழா..புறக்கணிக்கப்படும் எதிர்க்கட்சி எம்.பி.கள்.. திமுகவை தொடர்ந்து திருமா காட்டம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூ��ாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nநடிகை சனம் செட்டி பாலியல் குற்றங்களுக்கு கண்டனம்.. ஆதங்கத்தோடு பேசி வெளியிட்ட வீடியோ..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nசொந்த கட்சியிலேயே பிரபலமானவர்களை தேடும் திமுக.. கலக்கத்தில் மூத்த நிர்வாகிகள்... அப்போ வாரிசுகளின் நிலை\nகப்பலில் இடமில்லை என்று கழட்டிவிடப்பட்ட தமிழர்கள். ஈவு இறக்கமற்ற காரியம் குறித்து எடப்பாடியருக்கு வந்த கடிதம்\nசசிகலா விடுதலை.. சலசலக்கும் அதிமுக.. திக் திக் மனநிலையில் அமைச்சர்கள்.. ஓஎஸ் மணியன் பதற்றத்தின் பின்னணி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/556887-india-meteorological-dept.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-07-11T04:44:16Z", "digest": "sha1:NLTU5JF7LEJJW3S4FPHVDOOKZ7B733IG", "length": 18048, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ம் தேதி தொடங்க வாய்ப்பு: சுட்டெரிக்கும் வெயில் குறையும் | India Meteorological Dept, - hindutamil.in", "raw_content": "சனி, ஜூலை 11 2020\nகேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ம் தேதி தொடங்க வாய்ப்பு: சுட்டெரிக்கும் வெயில் குறையும்\nதென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 1-ம் தேதி தொடங்குவதற்கு சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nநாட்டின் பல பகுதிகளிலும் கடுமையான கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் அடுத்த சில நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.\nமேற்குதிசை காற்று வலுவடைந்து வருவதாலும், வெப்பச்சலன மேகங்கள் அதிகரிப்பதாலும் மாலத்தீவுகள்-கன்னியாகுமரியின் சில பகுதிகள், வங்காள விரிகுடாவின் தெற்குப் பிராந்தியத்தின் சில பக��திகள், அந்தமான் கடலின் எஞ்சிய பகுதிகள் மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை முன்னேறி வருகிறது.\nஅடுத்த 48 மணி நேரத்தில் மாலத்தீவு-கன்னியாகுமரியின் மேலும் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மேலும் முன்னோக்கி நகர்வதற்கான சாதகமான சூழல்கள் நிலவி வருகிறது.\nஅரபிக் கடலின் தென்கிழக்கு & அதனை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 31 மே முதல் 4 ஜுன் 2020 வரை ஏற்படலாம். இதன் காரணமாக கேரளாவில் தென்மேற்கு பருவமழையானது 1, ஜுன் 2020 முதல் தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலைகள் உருவாகி உள்ளதாக வானிலை மையம் ஏற்கெனவே தெரிவித்து இருந்தது.\nஇந்தநிலையில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் துணை இயக்குநர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளதாவது:\nதென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 1-ம் தேதி தொடங்குவதற்கு சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவிலும் முதல் வாரத்தில் மழை தொடங்குவதற்கான சூழல் உருவாகி வருகிறது. இதனால் வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக வீசி வரும் வெப்ப அலை கணிசமாக குறையும். இதமான சூழல் உருவாகும். வடக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களின் ஒரு சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபாஜக எம்.பி. கவுதம் கம்பீர் தந்தையின் கார் களவு போனது- போலீஸார் தீவிர விசாரணை\nமாநிலங்களவை ஊழியருக்கு கரோனா தொற்று: நாடாளுமன்றத்தின் இரு இணைப்பு கட்டிடங்களுக்கும் சீல் வைப்பு\nமுறியடிக்கப்பட்ட புல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட கார் ஹிஸ்புல் தீவிரவாதிக்கு சொந்தமானது: போலீஸார் தகவல்\nகரோனாவுக்கு இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 7,466 பேர் பாதிப்பு: 175 பேர் உயிரிழப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்\nIndia Meteorological Deptகேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ம் தேதி தொடங்க வாய்ப்புசுட்டெரிக்கும் வெயில் குறையும்\nபாஜக எம்.பி. கவுதம் கம்பீர் தந்தையின் கார் களவு போனது- போலீஸார் தீவிர...\nமாநிலங்களவை ஊழியருக்கு கரோனா தொற்று: நாடாளுமன்றத்தின் இரு இணைப்பு கட்டிடங்களுக்கும் சீல் வைப்பு\nமுறியடிக்கப்பட்ட புல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட கார் ஹிஸ்புல் தீவிரவாதிக்கு சொந்தமானது: போலீஸார் தகவல்\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nமஹாகால பைரவர்தான் என் மகனை சாவிலிருந்து காப்பாற்றியுள்ளார்:...\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nஉய்குர் முஸ்லிம்கள் மீது மனித உரிமை மீறல்:...\nகட்டணமில்லா மின்சாரம் விவசாயிகளுக்குத் தொடர்ந்து கிடைக்கட்டும்\nசோரியாசிஸ் தோல் நோய்க்கு வழங்கப்படும் மருந்தை கரோனா நோயாளிகளுக்கு வழங்க முடிவு: இந்திய...\n2020-க்குள் வாய்ப்பில்லை: 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் கரோனா தடுப்பு மருந்து இந்தியாவில் கிடைக்கும்:...\nலாக்-டவுன் என்கிறது உ.பி. அரசு, இல்லை என்கிறார் போலீஸ் கமிஷனர்\n30 ஆண்டுகளில் 5 கொலை உட்பட 62 வழக்குகள்: உ.பி.யில் சட்டவிரோத ராஜாங்கம்...\nஈரானில் சிக்கியிருக்கும் தமிழக மீனவர்கள் 40 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; அமைச்சர்...\nகாற்றுவழிப் பரவுகிறதா கரோனா வைரஸ்\n - முன்னணியில் 2 இந்திய கரோனா தடுப்பூசிகள்\nபாலிவுட் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் வாரிசு அரசியல் உண்டு: அதிதி ராவ்\nநீதி தேவதைக்‌ கூட ஓரக்கண்ணால்‌ உங்கள்‌ நடிப்பை மட்டுமே ரசிக்கிறாள்‌: ஜோதிகாவுக்கு பார்த்திபன் பாராட்டு\nபுறநகர் ரயில் சேவையை தொடங்கும்போது சீசன் டிக்கெட் பயன்பாட்டுக்கான கால அளவை நீட்டிக்க...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/528710-bank-issue.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-07-11T04:41:51Z", "digest": "sha1:7IRLN2H5CONBI4XXCO5FN7YQAMTUTZ5D", "length": 14679, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "வங்கியில் கடன் பெற்று தருவதாக நூதன மோசடி: 2 பேர் கைது | bank issue - hindutamil.in", "raw_content": "சனி, ஜூலை 11 2020\nவங்கியில் கடன் பெற்று தருவதாக நூதன மோசடி: 2 பேர் கைது\nவங்கியில் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி நூதன மோசடியில் ஈடுபட்டதாக பெண் உள்ளிட்ட 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.\nவேளச்சேரியைச் சேர்ந்த சந்துரு, முகப்பேரைச் சேர்ந்த பிரவீன் மற்றும் சிலர் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்தனர். அதில், \"சாலிகிராமத்தைச் சேர்ந்த மீனா மற்றும் பாரிமுனை கடற்கரை சாலை பகுதியைச் சேர்ந்த சங்கர் ஆகிய இருவரும் தங்களிடம் வங்கியில் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை பெற்றுக் கொண்டு தங்களுக்கு தெரியாமலே டி.வி, குளிர்சாதன பெட்டி, ஏசி மற்றும் வீட்டு உபயோக பொருட்களை தங்களுடைய பெயரில் கடனில் வாங்கி பல லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டனர்.\nஅவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தனர்.\nமோசடி தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார் மீனா மற்றும் அவரது கூட்டாளி சங்கரை நேற்று முன்தினம் கைது செய்துள்ள னர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nநூதன மோசடிவங்கியில் கடன்கடன் பெற்று தருவது\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nமஹாகால பைரவர்தான் என் மகனை சாவிலிருந்து காப்பாற்றியுள்ளார்:...\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nஉய்குர் முஸ்லிம்கள் மீது மனித உரிமை மீறல்:...\nகட்டணமில்லா மின்சாரம் விவசாயிகளுக்குத் தொடர்ந்து கிடைக்கட்டும்\nநூதன மோசடியில் ஈடுபட்ட வங்கி ஊழியர் சிக்கினார்: குன்றத்தூர் போலீஸார் தீவிர விசாரணை\nரூ.42,000 டெபாசிட் செய்தால் ரூ.35 லட்சம் சம்பாதிக்கலாம்: செல்போன் கோபுரம் வைப்பதாகக் கூறி...\nவங்கிய���ல் கடன் பெற்றுத் தருவதாக நூதன மோசடி; கிராமங்களை குறிவைக்கும் கும்பல்: மக்கள்...\nதேவகோட்டையில் ஏடிஎம்-ல் பணம் எடுக்க வந்த பெண்ணிடம் நூதன மோசடி செய்தவர் கைது\nஈரானில் சிக்கியிருக்கும் தமிழக மீனவர்கள் 40 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; அமைச்சர்...\nஎஸ்.ஐ கொலை வழக்கில் 6 பேர் மீது குற்றப்பத்திரிகை\nபொறுப்புள்ள எதிர்க்கட்சிகள் அரசுக்கு நல்ல ஆலோசனைகளை கூற வேண்டும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள்\nஅரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து என அறிவிப்பு\nஈரானில் சிக்கியிருக்கும் தமிழக மீனவர்கள் 40 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; அமைச்சர்...\nகாற்றுவழிப் பரவுகிறதா கரோனா வைரஸ்\n - முன்னணியில் 2 இந்திய கரோனா தடுப்பூசிகள்\nபாலிவுட் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் வாரிசு அரசியல் உண்டு: அதிதி ராவ்\nதமிழ் மொழியை தொழில்நுட்பம் மூலம் அடுத்த நூற்றாண்டுக்கு கொண்டு செல்வோம்: மலேசியாவில் தமிழாற்றுப்படை...\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/557109-hc-madurai-bench-to-reopen-from-june-1.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-07-11T04:59:27Z", "digest": "sha1:YUFHK7YDBPSE7WL7HPRCOKRQNEZBHM2E", "length": 19667, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "2 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த உயர் நீதிமன்ற கிளை ஜூன் 1-ல் திறப்பு | HC Madurai bench to reopen from June 1 - hindutamil.in", "raw_content": "சனி, ஜூலை 11 2020\n2 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த உயர் நீதிமன்ற கிளை ஜூன் 1-ல் திறப்பு\nகரோனா ஊரடங்கால் 2 மாதத்துக்கு மேலாக மூடப்பட்டிருந்த உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜூன் 1 முதல் திறக்கப்படுகிறது.\nகரோனா ஊரடங்கால் சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் தமிழகம், புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்ற பணிகள் நிறுத்தப்பட்டன.\n2 மாதங்களுக்கு மேலாக அவசர வழக்குகள் மட்டும் வீடியோ கான்பரன்ஸ் வசதியில் விசாரிக்கப்படுகிறது.\nசென்னையில் கரோனா பரவல் அதிகமாக உள்ள நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் இப்போதைக்கு திறக்கப்பட வாய்ப்பில்லாத நிலையில் உயர் நீதிமன்ற மதுரை கிளை நாளை மறுநாள் முதல் (ஜூன் 1 ) திறக்கப்படுகிறது. காலை 10.30 முதல் மதியம் 1.30 மணி வரை நேரடியாகவும், மதியம் 2.30 முதல் 4.45 வரை இரு தரப்பு விருப்பம் தெரிவித்தால் வீடியோ கான்பரன்சிலும் வழக்குகள் விசாரிக்கப்படும்.\nஇது தொடர்பாக உயர் நீதிமன்ற கிளை பதிவாளர் தமிழ்செல்வி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:\nமனுத்தாக்கல் செய்யும் இடங்களில் கூட்டத்தை தவிர்க்க பிரதான வாயில் அருகே மனு தாக்கல் செய்யும் கவுண்டர்கள் அமைக்கப்பட்டு நான்கு பெட்டிகள் வைக்கப்படும். அதில் ரிட் மனுக்கள், குற்றவியல் மனுக்கள், உரிமையில் மனுக்கள், உத்தரவு நகல் வேண்டும் மனுக்களை போட வேண்டும். இந்த கவுண்டர்கள் திங்கள் முதல் வியாழன் வரை 10.30 முதல் 1.30 மணி வரை திறக்கப்பட்டிருக்கும். உத்தரவு நகல் வெள்ளிக்கிழமை மட்டுமே வழங்கப்படும்.\nஅவசரமாக உத்தரவு நகல் தேவைப்பட்டால் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம் செய்யும் உத்தரவு நகல்களை தவறாக பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்வது வழக்கறிஞர்கள், வழக்கு தொடர்ந்தவர்களின் பொறுப்பாகும்.\nநீதிமன்ற உத்தரவு நகல்களை தவறாக பயன்படுத்தினால் குற்றவியல் நடவடிக்கை, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும். அவசர வழக்குகளை மின்னஞ்சலில் தாக்கல் செய்யலாம்.\nநீதிமன்ற அறைகளில் சமூக விலகல் அடிப்படையில் இருக்கைகள் போடப்படும். வழக்கறிஞர்கள் கருப்பு அங்கி அணிய வேண்டாம். ஆண் வழக்கறிஞர்கள் வெள்ளை சட்டை, வெள்ளை அல்லது கருப்பு பேன்ட், பெண் வழக்கறிஞர்கள் வெள்ளை சர்வார் கமீஸ், சேலை அணிந்து வர வேண்டும். அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும். நீதிமன்ற பணிகள் முடிந்ததும் பிற பிரிவுகளுக்கு செல்வதை தவிர்த்து விரைவில் வெளியேற வேண்டும்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமதுரை ரயில் நிலையத்தில் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு மையம் திறப்பு\nநெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிதமான மழை\nகிருஷ்ணகிரி, ஊட்டி, குமரி உள்ளிட்ட பகுதிகளில் காணப்படுபவை பாலைவன வெட்டுக்கிளிகள் அல்ல; தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு விளக்கம்\nதிருப்புவனம் பேரூராட்சியில் டெண்டர் வைக்காமலேயே ரூ.2 கோடிக்கு பணி: திமுக சட்ட பாதுகாப்புக்குழு புகார்\nஉயர் நீதிமன்ற கிளைஜூன் 1-ல் திறப்புகரோனா ஊரடங்குகரோனா வைரஸ்கொரோனா வைரஸ்Corona tnOne minute news\nமதுரை ரயில் நிலையத்தில் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு மையம் திறப்பு\nநெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிதமான மழை\nகிருஷ்ணகிரி, ஊட்டி, குமரி உள்ளிட்ட பகுதிகளில் காணப்படுபவை பாலைவன வெட்டுக்கிளிகள் அல்ல; தடுப்பு...\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nமஹாகால பைரவர்தான் என் மகனை சாவிலிருந்து காப்பாற்றியுள்ளார்:...\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nஉய்குர் முஸ்லிம்கள் மீது மனித உரிமை மீறல்:...\nகட்டணமில்லா மின்சாரம் விவசாயிகளுக்குத் தொடர்ந்து கிடைக்கட்டும்\nஈரானில் சிக்கியிருக்கும் தமிழக மீனவர்கள் 40 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; அமைச்சர்...\nசோரியாசிஸ் தோல் நோய்க்கு வழங்கப்படும் மருந்தை கரோனா நோயாளிகளுக்கு வழங்க முடிவு: இந்திய...\nகாற்றுவழிப் பரவுகிறதா கரோனா வைரஸ்\nலாக்-டவுன் என்கிறது உ.பி. அரசு, இல்லை என்கிறார் போலீஸ் கமிஷனர்\nஈரானில் சிக்கியிருக்கும் தமிழக மீனவர்கள் 40 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; அமைச்சர்...\nஎஸ்.ஐ கொலை வழக்கில் 6 பேர் மீது குற்றப்பத்திரிகை\nபொறுப்புள்ள எதிர்க்கட்சிகள் அரசுக்கு நல்ல ஆலோசனைகளை கூற வேண்டும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள்\nஅரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து என அறிவிப்பு\nசாத்தான்குளம் வழக்கு: தந்தை, மகனை தாக்கிய லத்தி மதுரை நீதிமன்றத்தில் ஒப்படைப்பு; ஆவணங்களும்...\nசாத்தான்குளம் வழக்கில் கைதான போலீஸாரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்...\nகைதிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் முன் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தக்கோரி வழக்கு\nமதுரையில் நீதிபதிகளுக்கு கரோனா எதிர்ப்பு சக்தி மருந்து விநியோகம்\nகேரளாவுக்கு கடத்தப்படும் கனிம வளங்களால் கோவையில் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு: தடுத்து நிறுத்த...\nஆறுமுகன் தொண்டமானுக்குப் பதிலாக அவரது மகன் ஜீவன் தொண்டமான் தேர்தலில் போட்டி: இலங்கைத்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2020/04/22074909/1446789/Avudaiyar-Temple.vpf", "date_download": "2020-07-11T04:50:37Z", "digest": "sha1:V6DKNUWMNVDAEQBQ7FS5FL6RX75AHYAJ", "length": 16665, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "குழந்தை பாக்கியம் அருளும் யோகாம்பாள் || Avudaiyar Temple", "raw_content": "\nசென்னை 11-07-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுழந்தை பாக்கியம் அருளும் யோகாம்பாள்\nஆத்மநாத சுவாமி கோவிலுக்கு வந்து யோகாம்பாள் சன்னதிக்குச் சென்று குருந்த மரம் அருகே தொட்டில் கட்டி போட்டால் கட்டாயம் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் தந்து அருள்புரிவார் அம்பிகை யோகாம்பாள்.\nஆத்மநாத சுவாமி கோவிலுக்கு வந்து யோகாம்பாள் சன்னதிக்குச் சென்று குருந்த மரம் அருகே தொட்டில் கட்டி போட்டால் கட்டாயம் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் தந்து அருள்புரிவார் அம்பிகை யோகாம்பாள்.\nஆத்மநாத சுவாமி கோவிலை திருவாவடுதுறை ஆதீனம் நிர்வகித்து வருகிறது. ஆவுடையார்கோவில் பகுதியை சுற்றியுள்ள 52 கிராம மக்கள் ஆத்மநாத சுவாமி கோவிலின் குத்தகை நிலத்தில் விவசாயம் செய்து வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக அதில் நெல், கரும்பு பயிரிடப்பட்டுள்ளது.\nகோவிலின் சிறப்பு மற்றும் அற்புதங்கள் மற்றும் பலன்கள் குறித்து குருக்கள் கூறுகையில், குழந்தை இல்லாதவர்கள் ஆத்மநாத சுவாமி கோவிலுக்கு வந்து யோகாம்பாள் சன்னதிக்குச் சென்று குருந்த மரம் அருகே தொட்டில் கட்டி போட்டால் கட்டாயம் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் தந்து அருள்புரிவார் அம்பிகை யோகாம்பாள்.\nபின்னர் குழந்தைகள் பிறந்த பிறகு குழந்தைகளை பெற்றோர் எடுத்து வந்து யோகாம் பாள் சந்நிதிக்கு முன்னால் பட்டுத்துணி விரித்து அதன் மேலே குழந்தையை படுக்க வைத்து பூஜைகள் செய்து வழிபாடுகள் நடத்துகின்றனர். கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் பக்தர்களை ஆத்மநாதர் ஆட்கொண்டு விடுகிறார்.\nஎவ்வளவு பெரி��� பிரச்சனையாக இருந்தாலும் கோவிலின் உள்ளே நுழைந்தால் மனதில் புதிய மார்க்கம் உண்டாகிறது. குழப்பங்கள் தீர்ந்து, தீராத பிரச்சினைகளும் ஆத்மநாத சுவாமி சன்னிதிக்கு வந்தால் தீர்ந்து விடும் என்று நம்பிக்கை இருக்கிறது. மனதில் ஏற்படும் குழப்பங்கள் கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் பக்தர்களிடம் இருந்து நீங்கி விடும்.\nபெரும்பாலும் ஆத்ம நாதசுவாமியை வழிபடுவதற்காக திருமணமான தம்பதிகள் அதிகமாக வந்து செல்கின்றனர். சிவனின் மறு உருவமாக இருக்கக்கூடிய ஆத்மநாத சுவாமி பாரபட்சம் பாராமல் அனைவருக்கும் அருளை அள்ளி அள்ளி தந்து கொண்டிருக்கும் ஆலயம் ஆவுடையார் கோவில் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது என்றார்.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 8 லட்சத்தை கடந்தது\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22,123 ஆக அதிகரிப்பு\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் 27,114 பேருக்கு கொரோனா தொற்று\nஈரானில் சிக்கி உள்ள மேலும் 40 தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்- வெளியுறவுத்துறை மந்திரிக்கு தமிழக முதல்வர் கடிதம்\nகல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது- மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்\nபாகூர் தொகுதி காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. தனவேல் தகுதி நீக்கம்\nதமிழகத்தில் இன்று 3,680 பேருக்கு கொரோனா தொற்று: 4,163 டிஸ்சார்ஜ்- 64 பேர் பலி\nதஞ்சை அருகே பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம்\nசென்னை சுற்றுப்புறப் பகுதிகளில் அமைந்துள்ள பஞ்ச பிரம்ம தலங்கள்\nஇயேசு போதனைகள்: நீ எனக்கு வேண்டும்\nகுழந்தைபேறு அருளும் மாங்கனி திருவிழா\nமகாலட்சுமிக்கு பால் நிவேதனம் செய்தால் குழந்தை பாக்கியம் கிட்டும்\nமழலை வரம் தரும் தாடிக்கொம்பு வேணுகோபாலன்\nபுத்திர தோஷம் நீங்க உடனடி பலன் தரும் பரிகாரம்\nகுழந்தை பாக்கியம் அருளும் இரட்டை அம்மன்\nசிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு\nநடைப்பயிற்சியை எதற்காக செய்ய வேண்டும்\nஅரசு பள்ளிகளில் 13-ந்தேதி முதல் ஆன்லைன் கல்வி: அமைச்சர் செங்கோட்டையன்\n11 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு- சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்தும் மூலிகை மைசூர்பா....அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்\nசில மாற்றங்களுடன் ந��ரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்\n32 வயது இளம் நடிகர் தூக்கிட்டு தற்கொலை.... திரையுலகினர் அதிர்ச்சி\nமுறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...\nகுழந்தைகளுக்கு சத்தான கேரட் சப்பாத்தி\nசேமியாவில் செய்யலாம் சூப்பரான பக்கோடா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1807:2008-06-02-20-33-23&catid=72:0406&Itemid=76", "date_download": "2020-07-11T03:58:18Z", "digest": "sha1:VP5F725BDU467JQO7PZCSNRJ53OZ5GFH", "length": 115764, "nlines": 152, "source_domain": "www.tamilcircle.net", "title": "ஜே.வி.பி.யின் பேரினவாத ஊர்வலத்தில், புலி எதிர்ப்பாளர்களே காவடியாடுகின்றனர்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack இரயாகரன் - சமர் ஜே.வி.பி.யின் பேரினவாத ஊர்வலத்தில், புலி எதிர்ப்பாளர்களே காவடியாடுகின்றனர்\nஜே.வி.பி.யின் பேரினவாத ஊர்வலத்தில், புலி எதிர்ப்பாளர்களே காவடியாடுகின்றனர்\nSection: பி.இரயாகரன் - சமர் -\nபுலியெதிர்ப்பு அரசியலில் தான் ஜே.வி.பி.யும் உயிர் வாழ்கின்ற அரசியல் பரிதாபம், பேரினவாதமாகவே வெளிப்படுகின்றது.\nதமிழ் இனத்தைச் சேர்ந்த புலியெதிர்ப்பாளர்கள் புலிகளின் மனிதவிரோத வன்முறைகளுக்குப் பின்னால், தம்மையும் தமது அரசியல் விபச்சாரத்தையும் தக்க வைக்கின்றனர் என்றால், ஜே.வி.பி.யின் அரசியலும் பேரினவாதமாகி அம்பலமாகி வருகின்றது. எல்லாவிதமான இடதுசாரி வேடங்களையும் களைந்து, தன்னைத்தான் நிர்வாணமாக்கி வருகின்றது. காலங் காலமாக தமிழ் மக்களுடன் செய்து கொண்ட எல்லா ஒப்பந்தங்களும், பேச்சு வார்த்தைகளும் எந்த அரசியல் வழிகளில் முறியடிக்கப்பட்டதோ, அதையே ஜே.வி.பி. மீண்டும் வரலாற்றில் அப்படியே கையாளுகின்றது. இதன் ஒரு அங்கமாகத்தான் அண்மையில் இலங்கையில் எழுந்துள்ள எதார்த்தம் பேரினவாதம் கொக்கரிக்க தொடங்கியுள்ள நிலையில், புலியெதிர்ப்பு தமிழ்ப் பிரிவு அதன் பின்னால் அரோகரா போட்டபடி காவடி எடுக்கின்றனர்.\nஇக்கட்டுரை சுனாமி பெயரில் புலிகளும் அரசும் ஒரு தரப்பாக மக்கள் விரோத உள்ளடக்கத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பாக எழுதப்பட்டது. கட்டுரை வெளிவரும் போது, ஒப்பந்தம் கையெழுத்தா��� நிலையில், அவைகளையும் உள்ளடக்கும் வகையிலே சற்று விரிவாக்கப்பட்டுள்ளது. சுனாமி மீள் கட்டமைப்பு என்ற பெயரில் அரசுக்கும், புலிகளுக்கும் இடையில் மீண்டும் ஒரு மக்கள் விரோத உடன்பாட்டைக் கையெழுத்திட உள்ளதாக அரசு அறிவித்தது. இந்த ஒப்பந்தத்தை தாம் எதிர்ப்பதாகக் கூறியபடி பேரினவாத நோக்கில் ஜே.வி.பி. அரசியலில் இருந்து வெளியேறியது. இதன் மூலம் அரசியல் நெருக்கடி ஒன்று உருவாகியுள்ளது.\nஇதைத் தொடர்ந்து ஜே.வி.பி.யும், புத்த பகவானின் வழிகாட்டிகளும் களத்தில் இறங்கி இனவெறி ஆர்ப்பாட்டங்களைத் தமிழ் இனத்துக்கு எதிராக நடத்தினர், நடத்துகின்றனர். யுத்தத்தை நோக்கிய கோசங்களுடன், இனங்களிடையே பிளவை மேலும் அகலமாக்கி, மக்களை அடக்கியாளும் சமூகப் பிளவுகளைத் தேடுகின்றனர். கடந்த காலங்களில் இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் அனைத்தும், விதிவிலக்கின்றி இதே பாணியில் பேரினவாதிகளால் எதிர்க்கப்பட்டன.\nமறுபக்கத்தில் தொடர்ச்சியாக இலங்கையை இனவாத அடிப்படையில் அடக்கியாண்ட இரண்டு பிரதான இனவாதக் கட்சிகளும் இன்று, தமது முரண்பாடுகளுக்கு இடையில் இனப்பிரச்சினையில் ஒரு உடன்பாட்டைக் காண முனைகின்றது. இது அக்கட்சிகளின் சொந்த நிலைப்பாடல்ல. ஏகாதிபத்தியங்களின் தீர்வுகளை அமுல்படுத்த முனையும் ஒரு தொடர்ச்சியில் தான், இனப்பிரச்சினைக்கான தீர்வுகளைக் குறுக்கு வழியில் தீர்க்க முனைகின்றனர். மக்கள் பற்றிய சொந்தச் சமூக நேசிப்புகளில் இருந்து, எந்தத் தீர்வையும் இவர்கள் முன்வைக்கவில்லை. மாறாக, ஏகாதிபத்தியத்தின் உலகமயமாதல் நீட்சியின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு வடிவமாகவே ஒப்பந்தங்கள் மனித சமூகங்களின் மேல் திணிக்கப்படுகின்றது.\nஇந்த எல்லைக்குள் புலிகள் சரணடைய தயாராக இருக்கும் அவர்களின் அரசியல் பொருளாதாரச் சமிக்கைகளைச் சார்ந்தே, இந்த ஒப்பந்த உள்ளடக்கம் வடிவமைக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் வருகைக்காக கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாகவே, ஏகாதிபத்தியம் தனது சொந்த நலன் சார்ந்து கடுமையான பிரயத்தனம் செய்து வழிகாட்டியது. இந்த நிலையில் இன்று, இதை எதிர்ப்பவர்கள் யாரும் ஏகாதிபத்திய நலன்களை எதிர்க்கவில்லை. மாறாகப் பௌத்தப் பேரினவாத உள்ளடக்கத்தில், தமிழ் மக்களுக்கு எதிரான நோக்கில் இது எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளது. பௌ��்தப் பேரினவாதிகளும், இடதுசாரியாகத் தம்மைத்தாம் அலங்கரித்து வலம் வரும் தீவிர வலதுசாரியான ஜே.வி.யு.மே இதை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களையும், அரசியல் சதிகளையும் நடத்துகின்றனர். கடந்தகாலத்தில் எப்படி தீவிரப் பேரினவாத அரசியல் மூலம் அதிகாரத்துக்கு வந்தனரோ, அதே பேரினவாதக் கட்சிகளின் வழியில் இவர்கள் தமது சொந்த பேரினவாதக் கால்களைத் துல்லியமாக எடுத்து வைத்துள்ளனர்.\nஇந்த நிலையில் ஜே.வி.பி. தனது வலதுசாரி அரசியலுக்கு இடதுசாயம் பூசி விளம்பரப்படுத்தச் சந்தைப்படுத்துவதையே, புலியெதிர்ப்பு பிரிவினர் கூவி விற்கின்றனர். இந்த வகையில் ஜே.வி.பி.யின் மத்திய குழு உறுப்பினரான சந்திரசேகரனைப் புலியெதிர்ப்பு அரசியல் நோக்கிலும், அவரை புலி சார்பில் மடக்கும் நோக்கிலும் அவரின் கருத்துக்களை வானொலிக்கு எடுத்து வந்தனர்.\nஜே.வி.பி. புலிகளின் மனித உரிமை மீறலை மையமாக வைத்து, தமிழ் விரோதப் பேரினவாதச் செய்தியை வெற்றிகரமாகவே பிரச்சாரம் செய்ய முடிந்தது. இதன் மூலம் புலியெதிர்ப்பு பிரச்சாரத்தைத் தமிழ் மக்கள் மத்தியில் செய்ய முடிந்தது. தமிழ்ச் சமூகத்தின் அறிவியல் சார்ந்த சமூகப் புத்திஜீவித்தனம் அழிக்கப்பட்டுள்ள அராஜகச் சூழலில், சந்திரசேகரின் கருத்துகளை எதிர்கொள்ள முடியாத போனது மட்டுமின்றி, புலிக்கு மாற்று ஜே.வி.பி. தான் என்று படிமத்தைப் புலியெதிர்ப்பு அணிகள் கணிசமாக உருவாக்கியுள்ளனர்.\nஜே.வி.பி.யின் பேரினவாதத்துக்கு, புலியெதிர்ப்பாளர்களின் காவடியாட்டம், தமிழ் மக்களின் மேலான புதிய அடக்குமுறைக்குரிய ஒரு அரசியல் வரலாற்றைத் தொடங்கி வைத்துள்ளது. நான் அண்மையில் ஜே.வி.பி. பேரினவாதத்தை அம்பலப்படுத்தி எழுதிய கட்டுரை ஒன்றுக்கு, புலியெதிர்ப்பாளர்கள் துள்ளி குதித்தது மட்டுமின்றி, பதிலளிக்கப் போவதாகக் கூறிய போதும் பதில் எவைகளையும் காண முடியவில்லை. ஜே.வி.பி. புலிகளின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்து நின்று கொண்டு, பேரினவாதமாக குசுவிடும் அரசியலையே இக்கட்டுரை விமர்சனம் செய்ய முனைகின்றது.\nஜே.வி.பி. பேரினவாத அரசியல் எப்படி தொடங்குகின்றது என்பதைத் துல்லியமாக ஆராய்ந்தால் ஆச்சரியமே மிஞ்சும். ஜே.வி.பி.யின் அரசியல் என்ன என்றால், சந்தர்ப்பவாத அரசியல் பிழைப்பே மிஞ்சுகின்றது. தெளிவான ஒரு கொள்கையற்ற, புலிகளைப் போல் ந��லைமைக்கு ஏற்ப இலங்கை அரசியலைக் கையாளும் இவர்கள், தமிழ் மக்களைப் புலியின் பெயரில் எதிராக நிறுத்துகின்றனர்.\nஆம். புலிகளின் மனித விரோத நடத்தைகளை முன்வைத்தே, ஜே.வி.பி.யின் வலதுசாரியப் பேரினவாத அரசியல் வெளிவருகின்றது. இதற்கு வெளியில் ஜே.வி.பி.யின் அரசியல் எதுவும் வெளிப்படவில்லை. தமிழ் மக்கள் மேலான புலிகளின் ஒடுக்குமுறையைச் சொல்லியே, முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். ஆழமாகப் பார்த்தால் எல்லா புலியெதிர்ப்பாளர்களும் எப்படி மக்களுக்கு எதிராக இயங்குகின்றரோ அப்படியே ஜே.வி.பி.யின் பேரினவாதமும் இயங்குகின்றது.\nபுலிகள் அன்றாடம் நடத்தும் படுகொலைகள், சித்திரவதைகள், கப்பங்கள், வரிகள், சூறையாடல்கள் முதல் அனைத்துவிதமான ஜனநாயக மீறல்களையும் அடிப்படையாகக் கொண்டே, ஜே.வி.பி.யின் வலதுசாரியப் பேரினவாதம் தன்னைத்தான் பூசி மொழுக முனைகின்றது. பேரினவாத அரசுகள் புலிப் பயங்கரவாதம் என்று சொல்லி, தமிழ் மக்களை எப்படி ஒடுக்கியதோ, அதைக் கொஞ்சம் மாற்றி வேறு வடிவில் கூறி ஜே.வி.பி. தனது பேரினவாத வழிகளில் கொக்கரிக்கின்றது. இன்று இந்த பொதுக் கட்டமைப்பைப் பேரினவாத நோக்கில் இருந்து எதிர்ப்பதே இதன் ஊடாகத்தான். பொதுக்கட்டமைப்பை ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா என்ற நிலைப்பாட்டுக்கு வெளியில், மக்கள் நலன் சார்ந்த மாற்று அரசியல் இன்மை, ஜே.வி.பி.யின் வலதுசாரியப் பேரினவாதத்தினைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.\nஉண்மையில் மக்கள் நலன் சார்ந்த மாற்று அரசியல் என்பது தமிழ் மக்களின் ஜனநாயக கோரிக்கைகளை உள்ளடக்கியது. இது எதுவும் ஜே.வி.பி.யிடம் கிடையவே கிடையாது. உண்மையில் பௌத்தப் பேரினவாத மதவாதிகளுக்கும், ஜே.வி.பி.க்கும் இடையில், இதை எதிர்ப்பதில் என்ன வேறுபாடுகள் தான் உண்டு என்றால், எதுவுமில்லை. தமிழ் மக்களுக்கு எதிராக ஐக்கியப்பட்டுள்ள இவர்கள், பரஸ்பரம் விமர்சிக்காது காணும் ஐக்கியம் பேரினவாதக் கூட்டையே அப்பட்டமாகப் பறைசாற்றுகின்றது. ஏன் கடந்த காலத்தில் குறுந்தேசியத் தமிழ்த் தலைமைகளுக்கும் பேரினவாதச் சிங்களத் தலைமைகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட எல்லா ஒப்பந்தங்களும் அவர்கள் கையெழுத்திட்ட மை காயும் முன்பே, காலத்துக்கு காலம் சிங்களத் தலைமைகளால் கிழித்தெறியப்பட்டது. இந்த ஒவ்வொரு காலக்கட்டத்தின் நிலை தொடர்ப���கவும் ஜே.வி.பி. நிலைப்பாடு என்னவாக இருந்து இருக்கும் என்னவாக இருக்கும் இதை ஜே.வி.பி. எதிர்க்குமா அல்லது ஆதரிக்குமா எனின் நிச்சயமாக எதிர்த்தே இருக்கும். உண்மையில் இங்கு புலிகள் அல்ல பிரச்சனை. மாறாகத் தமிழ் மக்களுக்கு எதுவும் கொடுத்துவிடக் கூடாது என்ற அடிப்படை நிலைப்பாடுதான், ஜே.வி.பி.யின் பேரினவாத அரசியலாகும்.\nபுலிகள் விரும்பும் எந்தப் பொதுக் கட்டமைப்பும் சரி, இடைக்காலத் தீர்வும் சரி அது எதுவாக இருந்தாலும், மக்களின் வாழ்வைச் சூறையாடலுக்கு உட்படுத்தும் உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டதே. இதனடிப்படையில் உருவாகும் அதிகாரக் கட்டமைப்பை ஒட்டு மொத்தச் சமூகம் மீதும் திணிக்கும் குறிக்கோளின் அடிப்படையில், எல்லாவிதமான மனித நாகரீகத்தையும் மறுக்கும் ஜனநாயக மீறலைக் கொண்டே இருப்பர் என்பது இன்றைய எதார்த்தமாகும். இந்த எதார்த்தத்தைக் கொண்டு, எந்தவிதத்திலும் பேரினவாதத்தை மூடி போட்டு பாதுகாக்க முனைவது சுத்த அயோக்கியத்தனமாகும்.\nபுலிகளின் ஜனநாயக மீறலைக் கூறியபடி, தங்களைத் தாங்கள் பேரினவாதிகள் அல்ல என்கின்றனர். ஜே.வி.பி. கேட்கின்றது தமிழ் மக்களைத் தாங்கள் கொன்றதை நிறுவ முடியுமா என்று வசதியாகவே புலிகள் பாணியில் இப்படி தமிழ் மக்களை மடக்க முனைகின்றனர். தாங்கள் பேரினவாதிகள் அல்ல என்று நிறுவ, அவர்களின் அரசியல் நடைமுறையில் எதையும் எடுத்துக்காட்ட முடியவில்லை. இதையே ஜே.வி.பி.யின் உப்பு சப்பற்ற புலிப்பாணி வாதம் காட்டுகின்றது. தமது சொந்தப் பேரினவாதத்தை மூடிமறைக்க விரும்பும் அவர்கள், இனங்களுக்கு இடையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வையும், மொழிகளுக்கு இடையில் சமத்துவத்தையும் நிலைநாட்டினால் இனப்பிரச்சினை தீர்ந்துவிடும் என்கின்றனர். அதனால் பொதுக் கட்டமைப்பை எதிர்ப்பதாகப் பாசாங்கு செய்து, பேரினவாதத்தை ஆணையில் வைக்கின்றனர்.\nகடந்த காலத்தில் பெருந்தேசிய பேரினவாதக் கட்சிகள் இரண்டும் காலத்துக்குக் காலம் இனவாதத்தை முன்வைத்த வரலாற்றைக் கூறி, அவைதான் இன்றைய நிலைக்குக் காரணம் என்கின்றனர். இப்படி பேரினவாதத்தை வார்த்தையில் (நடைமுறையில் அல்ல, நடைமுறையில் பேரினவாதமாக) எதிர்ப்பதாகத் தமிழ் மக்களுக்குக் காட்டியபடி, பேரினவாதிகளாக தாம் இருப்பதை மூடி மறைக்கின்றனர். இதையே பிரதான பேரினவாதக் கட்சி���ளும் பரஸ்பரம் ஒன்றையொன்று குற்றம் சாட்டியபடி நடத்தும், சமாதான நாடகங்களிலும் கூட ஜே.வி.பி.யின் பாணியைக் காண முடியும்.\nஜே.வி.பி. தாங்கள் இனவாதிகள் அல்ல என்று கூறியபடி, பொதுக்கட்டமைப்பை எதிர்க்கின்றனர். அவர்கள் கூறுகின்றனர் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாகவே, இந்தப் பொதுக்கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டாம் என்கின்றனர். புலிகள் போன்ற பாசிஸ்டுகளுடன் ஒரு உடன்பாடா என்று கேள்வி எழுப்பி, பேரினவாதத்தைத் தமது சொந்த அரசியலாக்குகின்றனர்.\nஉண்மையில் இங்கு புலியெதிர்ப்பாளர்கள் போல் ஜே.வி.பி.யும் புலிகள் சமன் தமிழ்மக்கள் என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டே பேரினவாதத்தைக் கட்டமைக்கின்றனர். உண்மையில் இந்தப் பொதுக் கட்டமைப்பு அனைவருக்கும் நன்றாகத் தெரிந்தது போல் புலிகளின் சூறையாடலுக்கான ஒன்று என்பது வெட்ட வெளிச்சமானதே. ஒப்பந்தச் சரத்துகள் உருவாக்கும் நிர்வாகக் கட்டமைப்பு கூட மனிதவிரோதத் தன்மையை அப்பட்டமாகக் கொண்டுள்ளது. இவை மக்கள் நலன் என்ற நோக்கில் இது கோரப்படவில்லை என்ற அடிப்படையில், இந்த ஒப்பந்தத்தை விமர்சிப்பதை யாரும் இனவாதமாக மதிப்பிடுவதில்லை. மக்கள் நலன் என்பதை அடிப்படையாக வைத்து விமர்சிக்காத அனைத்தும், சமகால எதார்த்தத்தின் மீதான பச்சையான பேரினவாதம் தான். இது புலியெதிர்ப்பு என்ற உள்ளடக்கத்தில் வந்தாலும் பேரினவாதத்துக்கே நேரடியாக உதவி செய்கின்றது. உண்மையில் பேரினவாதத்தை எதிர்த்துப் போராட்டத்தை நடத்தாத அனைத்தும், பெரும் தேசியச் சிங்களப் பேரினவாதம் தான்.\nமக்கள் நலன் என்பது என்ன இதுவே ஜே.வி.பி. பேரினவாதம் மீதான தெளிவான விமர்சனத்தைத் துல்லியமாக எடுத்துக் காட்டும்.\n1. இலங்கையில் ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்கள் இருக்கின்றன என்பதை ஏற்றுக் கொள்ள மறுக்கும் அனைத்தும் பேரினவாதம்தான். அப்படி ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்கள் இருக்கும்போது, அவர்களின் தனித்துவத்தை அங்கீகரிக்க மறுப்பதும் பேரினவாதம் தான். இந்தத் தனித்துவம் நிலவும் அரசியல் கட்டமைப்பில், சம பங்காளியாக அங்கீகரிக்க மறுப்பதும் பேரினவாதம் தான். பல தேசிய இனங்கள் உள்ள நாட்டில் இனங்களுக்கு இடையிலான பிளவுகளை இல்லாது ஒழிக்கும் வகையில் தெளிவானதும், சுத்துமாற்று அற்ற ஒரு சமூகத் தீர்வை முன்வைக்க ��றுப்பதும் பேரினவாதம் தான்.\n2. இனங்களுக்கு இடையிலான பிளவைத் தீர்ப்பதில் சுயநிர்ணயம் உரிமை என்ற கோட்பாடு மட்டும் தான், உயர்ந்தபட்சம் முரணற்ற ஐக்கியத்தை வலியுறுத்துகின்றது. இதை மறுப்பது பேரினவாதம் தான். ஒரு குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையிலான உயர்ந்தபட்ச ஐக்கியம் என்பது, சுயநிர்ணய உரிமையில் தங்கியுள்ளது. இதுவே தேசிய இனத்துக்கும் பொருந்தும். இந்தக் கோட்பாடு செல்லாது என்பது, கடைந்தெடுத்த பேரினவாத அயோக்கியத்தனமாகும்.\n3. தேசியம் என்பது இனப்பிளவுகளாக மாறியுள்ள போதும், எப்போதும் எல்லாத் தேசிய இனத்துக்கும் மக்கள் நலன் சார்ந்த தீர்வுகள் எப்போதும் ஒரே கோசங்களால் ஆனவை. இங்கு கோசங்கள் வலியுறுத்தும் நிலைமைகள் சில, அதிக அழுத்தத்தை ஒரு இனத்துக்கு வழங்க கோருகின்றது. இது முரண்பாடனவையல்ல. ஒரே பொதுக் கோசத்தை அடிப்படையாகக் கொண்டு தேசிய இனங்களின் முரண்பாட்டைத் தீர்க்கும் நடைமுறை சார்ந்த அரசியலை முன்வைக்காத அனைத்தும் பேரினவாதம் தான்.\n4. இலங்கையில் பேரினவாதம் யுத்தத்தை உருவாக்கியுள்ள நிலையில், வலதுசாரியத் தமிழ்த் தேசியம் எதிர் நிலையில் உருவாகியுள்ளது. இதற்கான முழுப் பொறுப்பையும் பாட்டாளி வர்க்கம் பொறுப்பேற்று தன்னைச் சுயவிமர்சனம் செய்யவும் இனங்களுக்கு இடையில் ஐக்கியத்தை வளர்க்கும் வகையில் சுயநிர்ணயத்தை அடிப்படையாகக் கொண்ட முரணற்ற அரசியலை முன்வைக்கவும் மறுக்கும் அனைத்தும் பேரினவாதம் தான்.\n5. முதலாளித்துவப் புரட்சி நடைபெறாத நாடுகளில் பாராளுமன்ற அரசியல் என்பது எப்போதும், குறுகிய மனிதப் பிளவுகளை விதைத்தே தன்னைத் தக்கவைக்கின்றது. இந்த வகையில் இலங்கையில் இனப் பிளவை அடிப்படையாகக் கொண்டே, பாராளுமன்ற அரசியல் தன்னைத் தகவமைக்கின்றது. இந்த வகையில் பாராளுமன்ற அரசியல் வழிமுறை என்ற குட்டையில் புரண்டு எழும் எல்லாப் பன்றிகளும், மக்கள் விரோதிகளாகவும் பேரினவாதிகளாகவுமே இருப்பர் என்பதை ஏற்க மறுப்பதும் பேரினவாதம் தான்.\n6. கடந்தகால அனைத்து இனவாத நடவடிக்கைகளையும் சரியாக இனம் கண்டு, அதை அம்பலப்படுத்தி இனவாதத்துக்கு எதிராகச் செயல்படாத அனைத்தும் பேரினவாதம் தான். இதேபோல் சமகாலத்தின் அனைத்து இனவாதத் தொடர் முயற்சிகளையும் அம்பலப்படுத்தி எதிர்த்துப் போராடாத மௌனங்கள் கூட பேரினவாதம் த��ன்.\nஇவை எதையும் ஜே.வி.பி. தனது அரசியல் வழியில் நேர்மையாகக் கையாள்வதில்லை. சந்தர்ப்பவாதப் பேரினவாதிகளாகவே உள்ளனர். தமிழ் மக்களுக்கு ஒன்றும், சிங்கள மக்களுக்கு இன்னொன்றுமாகத் தமது சொந்தக் கருத்தைப் பூசிமொழுகுபவர்கள் தான். கடைந்தெடுத்த வலதுசாரியத்தை அடிப்படையாகக் கொண்டு இடதுசாயம் பூசிய சந்தர்ப்பவாதப் பேரினவாதிகளே. இந்த நிலையில் ஜே.வி.பி. கூறுகின்றது பொருளாதாரச் சமத்துவம், மொழி சமத்துவம் அடைந்தால் இனப்பிரச்சினை தகர்ந்து விடும் என்றும், இதுவே தமது இலட்சியம் என்றும் கூறி தமது சொந்தப் பேரினவாதத்தை மூடிமறைக்கின்றனர்.\nஉண்மையில் சமூக ஏற்றத்தாழ்வுகளில் இருந்து, மனிதனைச் சுரண்டவே குறுகிய சமூகப் பிளவுகள் உற்பத்தி செய்யப்படுகின்றது. மனித உழைப்பைச் சிலர் சுரண்டவே கட்டமைக்கப்பட்ட மனிதப் பிளவுகள், உள்ளடக்க ரீதியாக வர்க்கப் பிளவுகளை அடிப்படையாகக் கொண்டது. இதைப் பாட்டாளி வர்க்கப் புரட்சி மட்டும் தான், மனிதனின் குறுகிய சமூகப் பிளவுகளை இல்லாதொழிக்கும் ஒரேயொரு புரட்சிகரமான நடைமுறையைக் கொண்டுள்ளது. இந்த நிலையில் ஜே.வி.பி. கூறும் பொருளாதாரச் சமத்துவத்தைப் (மார்க்சிய அடிப்படையில் பொருளாதாரச் சமத்துவம் என்ற சொல்லுக்கு என்று ஒரு புரட்சிகர அர்த்தமே கிடையாது.) பாராளுமன்றச் சாக்கடையில் புரண்டெழுவதன் மூலம் நடத்தப் போவதாகவே பினாற்றுகின்றனர். இன்றைய பாராளுமன்ற வடிவங்கள் இலங்கைக்கு மட்டுமல்ல, உலகளவில் சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார ஏற்றத்தாழ்வை அடிப்படையாகக் கொண்டு தன்னைத்தான் ஜனநாயகக் கட்டமைப்பு என்கின்றது. இதைத்தான் பாராளுமன்ற ஜனநாயகம் என்றும் மனிதச் சுதந்திரம் என்றும் கூறுகின்றது.\nஇந்த வழியில் ஜே.வி.பி. பொருளாதாரச் சமத்துவத்தை ஏற்படுத்தப் போவதாகக் கூறி, மக்களின் காதுக்கே பூ வைக்கின்றனர். அத்துடன் மந்திரி பதவிகளைக் கூடப் பெறுகின்றனர். உண்மையில் இங்கு பொருளாதாரச் சமத்துவம், மொழி சமத்துவம் அல்ல பிரச்சினைக்கான சமூக அடிப்படை. மனிதனை மனிதன் சுரண்டும் கட்டமைப்பை இல்லாது ஒழிப்பதன் மூலம் தான், சமூகத்தில் வேரொடியுள்ள பல மனிதப் பிளவுகளை இல்லாது ஒழிக்க முடியும். இது ஒரே நாளில் நிகழ்ந்து விடமுடியாது. உண்மையில் மனித இனம் பற்றிய முரணற்ற கொள்கைகளை முன்வைத்து முரணற்ற நடைம��றையூடாகப் போராடுவதன் ஊடாகத்தான் சாத்தியமானது. ஜே.வி.பி. மக்களை ஏமாற்றுவது போல், பாராளுமன்ற வழிகளில் பொருளாதார சமத்துவத்தை ஒரு நாளுமே ஏற்படுத்த முடியாது. அப்படி ஏற்படுத்த முடியும் என்று ஜே.வி.பி.யின் கூற்றை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தால், அதுவரை தமிழ் மக்கள் போராடக் கூடாது என்கின்றனர். நல்ல ஒரு நகைச்சுவைக்குரிய ஒரு அரசியல்.\nமிகவும் வேடிக்கையான, ஒரு சூழ்ச்சித்திறன் மிக்க மோசடி. தமிழ் மக்களின் அடிப்படை ஜனநாயகக் கோரிக்கைகள் தாம் சொல்லும் பொருளாதாரச் சமத்துவம் வரை கேட்கக் கூடாது என்கின்றனர். அதுவும் பேரினவாதிகளுக்கு எதிராகப் போராடக் கூடாது என்கின்றனர். தாமும் போராட மாட்டோம் என்கின்றனர். தமிழ் மக்கள் வாயை மூடிக் கொண்டு இருக்க வேண்டும் என்பதே ஜே.வி.பி. தமிழ் மக்களுக்குச் சொல்லும் பேரினவாதச் செய்தியாகும்.\nஇதை அவர்கள் தாம் சார்ந்த எல்லா விடையத்திலும் தமக்குத்தாமே கடைப்பிடிப்பதில்லை. இன மோதல் அல்லாத பல துறைகளில் ஜே.வி.பி. என்ற பேரினவாதிகளின் பொது அணுகுமுறை தான் என்ன பேரினவாத அரசாங்கத்துடன் கூட்டுச் சேர்ந்து ஏன் மந்திரி பதவி பெற்றனர் பேரினவாத அரசாங்கத்துடன் கூட்டுச் சேர்ந்து ஏன் மந்திரி பதவி பெற்றனர் ஏன் தமது சொந்தப் பொருளாதாரச் சமத்துவ விடுதலை வரையும் அதை மட்டும் ஒத்திப்போடவில்லை. தமது சமத்துவப் பொருளாதார விடுதலைக்கு முன்பாகவே, மக்களின் நலனுக்காகச் செயல்படுவதாகக் கூறி, செயல்படும் பல நடைமுறைகளை நாம் பார்க்க முடியும். இலங்கை பேரினவாத அரசியலில் அரசியல் செய்யும் ஜே.வி.பி. தேசிய இனப்பிரச்சினையில் மட்டும் தமிழ் மக்களின் ஜனநாயகக் கோரிக்கைகளை எதிர்க்கின்றது. இது தவிர்ந்த மற்றைய அனைத்திலும் தமது இறுதி லட்சியம் அல்லாத ஒன்றுக்குப் பாய்விரிக்கும் ஜே.வி.பி. இந்தச் சமூகப் பொருளாதார அமைப்பில் புரண்டெழுவது தான் ஏன்\nஇனப்பிரச்சினையில் மட்டும் தமது பொருளாதாரச் சமத்துவம் வரை தமிழ் மக்கள் காத்திருக்க கோருவது மக்களை ஏமாற்றுவது தான். ஆனால் சிங்கள இனவாதிகளைத் தம் பக்கம் அணிதிரட்டுவதை எந்தவிதத்திலும் யாரும் கேள்வி கேட்க கூடாதாம். ஏனென்றால் இதன் மூலமே பொருளாதாரச் சமத்துவத்தை நோக்கி அதிகாரக் கட்டமைப்பைப் பெற முடியும் என்பது ஜே.வி.பி.யின் அரசியல் நடைமுறை. இங்கு இவர்கள் முன்வைக்��ும் அடுத்த அரசியல் மோசடியைப் பார்ப்போம். புலிகள் அல்லாத, மக்களால், தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பொதுக்கட்டமைப்பை வழங்கக் கோருகின்றனர். இங்கு ஒரு வேடிக்கை என்னவென்றால், இந்தப் பாராளுமன்றத் தெரிவையே ஜனநாயகம் அல்லது வழிகளில் புலிகள் தான் அவர்களைத் தமது சொந்தப் பினாமியாகத் தேர்ந்தெடுத்ததாக ஜே.வி.பி. கூறிவந்தது. இது உண்மையாக இருந்தபோதும், இதை ஜே.வி.பி. கூறிவந்தது. ஆனால் திடீரென சந்தர்ப்பவாத நிலையெடுத்த ஜே.வி.பி. பாராளுமன்ற ஜனநாயகம் தெரிவு செய்த பினாமிகளிடம் பொதுக்கட்டமைப்பை ஒப்படைக்கக் கோருகின்றது. அதாவது புலிகள் தாம் விரும்பியதை ஜனநாயகம் என்ற பெயரில் தேர்ந்தெடுத்ததாகக் கூறும் ஜே.வி.பி. இன்று சந்தர்ப்பவாதமாகப் பொதுக்கட்டமைப்பை அவர்களிடம் கொடுக்கக் கோரும் இனவாத அரசியல் உத்தியைக் கையாளுகின்றது.\nபாராளுமன்றத் தேர்தல் என்பது மோசடிகளால் ஆனவை. எந்தக் கட்சியும் மக்கள் நலன்களைத் தெளிவாக முன்வைத்து அதிகாரத்துக்கு வருவதில்லை. மக்களின் அறியாமை மீதுதான், இந்தப் பாராளுமன்ற அரசியல் பூத்துக் குலுங்குகின்றது. இந்த வகையில் புலிகளால் தேர்வு செய்யப்பட்ட பினாமி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட, மற்றவர்களிடம் இருந்து எந்த விதத்திலும் வேறுபட்டவர்களல்ல. ஏன் ஜே.வி.பி. உறுப்பினர்கள் கூட அரசியல் தேர்தல் மோசடி ஊடாகத்தான் தேர்வு செய்யப்பட்டனர். ஏன் எப்படி\nஅந்த அரசியல் விபச்சாரத்தையும் தெரிந்து கொள்வது அவசியம். இன்றைய விகிதாசார முறையைப் பயன்படுத்தி தமது ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பு வடிவத்தைக் கொண்டு அதிக விருப்பு வாக்குகளைத் தமக்குத்தாமே திட்டமிட்டுப் போட்டு, அதிகமான பிரதிநிதிகளைத் தாமாகவே மக்களின் விருப்பை மீறி தாங்களே தேர்ந்தெடுத்தனர். சுதந்திர கட்சி வாக்காளர்களின் பெரும்பான்மை மீது, ஒரு திட்டமிட்ட அரசியல் சதி மூலமே, புலிகளைப் போல் மக்களின் ஜனநாயகத் தேர்வைக் கேலி செய்தவர்கள்தான் இந்த ஜே.வி.பி. ஒருக்காலுமே தனித்து நின்று, இந்தப் போலி ஜனநாயகத்தில் இந்தளவு பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்று இருக்க முடியாது. இதைக் கொண்டு பாராளுமன்றப் போலி ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியாது. ஜனநாயகத்தைப்பற்றி பலவாகப் பிதற்ற முடியாது. இந்த நிலையில் தான் ஜே.வி.பி. மக்களின் காதுக்குப் ப���ரினவாதப் பூ வைக்கும் வகையில், புலிகளின் பினாமிகளிடம் பொதுக் கட்டமைப்பை வழங்கக் கோருகின்றனர். இங்கு ஜே.வி.பி. செய்வது போலி ஜனநாயகம் என்ற தமது சொந்தக் காவடியைப் பேரினவாதமாக்குவது தான்.\nஇந்த ஜனநாயகமே போலியாக உள்ளபோது, பாராளுமன்றத்தில் புரண்டெழும் பொருளாதார விடுதலையை ஜே.வி.பி. பின்போடவில்லை. ஆக இந்த ஜனநாயகம் போலியாக இருந்தாலும் பரவாயில்லை. அதில் புரண்டெழுவோம் என்று கூறிக் கொண்டு புலிகளுடனான பொதுக் கட்டமைப்பை மட்டும் எதிர்க்கின்றனர். ஏனென்றால் அவர்கள் ஜனநாயக விரோதிகளாம். அவர்கள் மக்களின் நிவாரணத்தைச் சூறையாடி விடுவார்களாம். என்ன சமூக அக்கறை\nஇதன் மூலம், ஜே.வி.பி.யின் பேரினவாதப் பொருளாதாரச் சமத்துவ மார்க்சியம் மக்களுக்கு சொல்லும் செய்தி தான் என்ன புலிகள் அல்லாத அனைவரும் ஜனநாயகவாதிகள் என்கின்றனர். புலிகள் அல்லாத அனைவரும் நேர்மையானவர்கள் என்கின்றனர். அவர்கள்சூறையாடத் தெரியாத, சமூக நலன் விரும்பிகள் என்கின்றனர். இதைத்தான் தமது பேரினவாத நோக்கில், பொதுக் கட்டமைப்பை எதிர்க்கும் தமது செய்தியில் சொல்ல முனைகின்றனர்.\nசமூகப் பொருளாதாரம் மீதான சூறையாடலைப் புலிகளைப் போலவே, புலிகள் அல்லாத அனைத்து தரப்பினருடையதும் அன்றாட அரசியல் நடைமுறையாக உள்ளது. இது ஜே.வி.பி. கூறுவது போல் புலிகளுக்கு மட்டும் சிறப்பான ஒரு அம்சமல்ல. புலிகள் இதில் பண்பியல் வடிவிலும் இதைச் செய்வதிலும் அதியுயர் எல்லையை அடைந்துள்ளனர் அவ்வளவே. ஆகவே கொஞ்சம் சூறையாடுபவனிடம் இந்தப் பொதுக் கட்டமைப்பைக் கொடுக்கலாம் என்ற அரசியல் விபச்சாரம்தான், ஜே.வி.பி. பின்னால் பேரினவாதமாகக் கொப்பளிக்கின்றது. அதாவது தமிழ் மக்களுக்கு எதிரான உணர்வு புலிகளின் அப்பட்டமான மக்கள் விரோதப் போக்குகளின் பின்னால் ஒளிந்து நின்றே கூச்சல் போடுகின்றது. நீங்கள் சில வேளைகளில் எம்மிடம் கேட்கலாம். சூறையாடும் ஜனநாயக விரோதப் புலிகளிடம் இந்தப் பொதுக்கட்டமைப்பை ஒப்படைப்பதை ஆதரிக்கின்றீர்களா என்று ஒவ்வொரு பேரினவாதியும் புத்திசாலித்தனமாகக் கேட்பதாக நினைக்கலாம்.\n என்பது எமக்கு விவாதத்துக்குரிய ஒரு பொருளல்ல. மாறாக மக்கள் நலன்களை உயர்த்துவதே எமது மையமான விடயம். அதுவே நேர்மையான அரசியல் கூட. இதை யாரும் முன்வைப்பதில்லை. நாங்கள் புலிகளின் மக்கள் விர��த தொடர் நடவடிக்கையை எப்படி விமர்சிக்கின்றோமோ அப்படியே தான் பேரினவாதத்தையும் விமர்சிக்கின்றோம். இதன் மூலம் மக்கள் நலன் சார்ந்த மற்றொன்றை மாற்றாகவே எப்போதும் முன்வைக்கின்றோம். இதுவே எமது விமர்சனத்தின் உள்ளடக்கமாகும்.\nஇன்று பொதுக்கட்டமைப்பு என்ற பெயரில் ஏகாதிபத்திய அடிமைத்தனத்தை உருவாக்கும் ஏகாதிபத்தியத் திட்டத்தை எதிர்க்கின்றோம். நாம் சுனாமியை அடுத்து எழுதிய கட்டுரைகளில் தெளிவாக இதற்கான மாற்றுத் தீர்வைக் கூறியுள்ளோம். பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளடங்கிய வகையில் கீழிருந்து கட்டப்படும் ஒரு சமூகக் கண்காணிப்பு தான், உண்மையான சமூக நிவாரணத்தை மக்களுக்கு வழங்கும் என்பது எமது நிலைப்பாடு. இது மட்டும்தான் உயர்ந்தபட்சம் நேர்மையான மக்கள் நலன் சார்ந்த ஒரு ஜனநாயகக் கோரிக்கையாகும். இதை யாரும் கொச்சைப்படுத்த முடியாது.\nஅன்னிய உதவி என்ற பெயரில் ஏகாதிபத்தியத் தலையீடுகளையும், அவர்களின் நிதியையும் மறுக்கும் நாம், சொந்த மக்களின் உழைப்பை அடிப்படையாகக் கொண்ட மறுநிர்மாணம் என்பது எமது நிலைப்பாடு. இதற்குச் சாத்தியமான வழிகளை நாம் முன்பே வைத்துள்ளோம். வெளிநாட்டு டொலர்கள் எந்த மனித உழைப்பிலும் ஈடுபடுவதில்லை. அது செய்யப் போவது வெறுமனே மனித உழைப்பை விலைக்கு வாங்குவது மட்டும்தான். இந்த நிவாரணத்தில் உழைப்பின் மூலம் மறு நிர்மாணத்தைச் செய்யப் போவது எமது மக்கள் தான். அதாவது மறுநிர்மாணத்தைச் செய்யப் போவது எமது மக்கள் தான் என்ற அடிப்படையில், அந்த உழைப்பு ஆற்றல் ஏற்கெனவே எமது தேசத்தில் காணப்படுகின்றது. இங்கு அன்னிய டொலர் செய்யப் போவது, மக்களின் வாழ்வில் தேவைப்படும் பண்டமாற்றத்தில் ஒரு ஊடகமாக மட்டும் பங்காற்ற முனைகின்றது. இதன் மூலம் மக்களின் உழைப்பு உருவாக்கும் நாட்டின் செல்வத்தை, டொலர் நாட்டைவிட்டு கடத்தவுள்ளது.\nஇதை மேலும் சிறப்பாகப் புரிந்து கொள்ள உலகில் உதவி என்ற பெயரில் வழங்கப்பட்ட கடன் அனைத்தும், மக்களின் உழைப்பின் மூலம் மீள அறவிடப்படுகின்றது. இதற்கு வட்டி மட்டுமல்ல, உழைப்பிலான உற்பத்தியைக் கூட ஏகாதிபத்தியம் சுரண்டிச் செல்வதே இன்றைய உலகமயமாதலில் உதவியாக வழங்கப்படும் அனைத்து நிதியினதும், ஒரேயொரு குறிக்கோளாக உள்ளது. இதையே நடைமுறைப்படுத்துகின்றது. இதை மறுத்து யாரும் நிறுவ ம���டியாது. உண்மையில் நாம் இவற்றை மறுக்கும் ஒரு சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பை, கீழ் இருந்து கட்டப்படுவதையே எப்போதும் இந்தப் பொதுக் கட்டமைப்புக்கு மாற்றாக முன்வைக்கின்றோம்.\nஇந்த இடத்தில் புலியெதிர்ப்பாளர்கள் முன்வைக்கும் பொதுக்கட்டமைப்பு மற்றும் மாற்று யோசனைகளையும் கூட திட்டவட்டமாக நாம் எதிர்க்கின்றோம். இது கூட மக்கள் விரோதத் தன்மையை அடிப்படையாகக் கொண்டது தான். இங்கு புலியெதிர்ப்பு பிரிவினர் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப நடனமாடி முன்வைக்கும் எதிர்ப்புக் கோசங்களையும், அதன் அடிப்படைகளையும், கூட நாம் எதிர்க்கின்றோம். புலியெதிர்ப்பாளர்கள் எதைத்தான் மாற்றாக முன்வைக்க முனைகின்றனர். புலிகள் உள்ளடங்கி பலரும் பங்களிக்கும் பொதுக்கட்டமைப்பைக் கோருகின்றனர். அல்லது முரண்பட்ட பலரையும் உள்ளடங்கிய ஒரு பொதுக் கட்டமைப்பே வேண்டும் என்கின்றனர். ஆஹா என்ன புலம்பல் இதில் மக்கள் நலன் என ஏதாவது உள்ளதா இதில் மக்கள் நலன் என ஏதாவது உள்ளதா இதை யாராவது சுட்டிக் காட்ட முடியுமா இதை யாராவது சுட்டிக் காட்ட முடியுமா இதுவே புலிகள் அல்லாத அனைத்து புலியெதிர்ப்பு பிரிவினரின் அரசியலாக உள்ளது.\nஉண்மையில் இவர்கள் இதன் மூலம் கோருவது என்ன புலிகளின் தனித்த மக்கள் விரோதச் சூறையாடலுக்குப் பதில், பலரும் சூறையாடும் ஒரு பொதுக்கட்டமைப்பைத் தான் கோருகின்றனர். இங்கு ஜனநாயகம் என்பது பலரும் கொள்ளையடிக்கும் சுதந்திரத்தைக் கோருவதைக் குறிக்கின்றதே ஒழிய மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டு இவை முன்வைக்கப்படுவதில்லை. இங்கு மக்கள் நலன் ஏதாவது இருப்பதாக யாரும் பீற்ற முடியாது. இதைத்தான் ஜே.வி.பி.யும் தனது சொந்த பேரினவாத நோக்கில் செய்ய முனைகின்றது. மனித இனத்தைச் சூறையாடும் எல்லைக்குள் அனைத்து தரப்பு உரிமையையும் அங்கீகரிக்க கோருகின்றனர். உண்மையில் இவர்கள் செய்ய நினைப்பது எல்லாம், ஜனநாயகக் கோரிக்கையில் உள்ள நியாயமான மாற்று செயல்பாட்டுத் தளத்தை, மக்களுக்கு எதிராகத் தமது சொந்தக் குறுகிய நலனுக்கு இசைவாகக் கோரிக்கைகளையும் நடைமுறைகளையும் உருவாக்குவதே. இதைத்தான் பலரும் மாற்றுக் கருத்தின் பெயரில் செய்கின்றனர், செய்ய முனைகின்றனர்.\nஇதை நுட்பமாகப் புரிந்து கொள்ள ஜே.வி.பி. முதல் புலியெதிர்ப்பு பிரிவினர் வரை அனைவரும் ஒரு��லைப்பட்சமாகப் புலியை மட்டும் தான் தனித்து எதிர்க்கின்றனரே ஒழிய, தனித்தரப்பாக உள்ள அரசை அல்ல. இது ஒருநுட்பமான அரசியல் மோசடியாகும். புலிகளைப் போல் அரசும் தனித்தரப்பாகவே கையெழுத்திட்டது. இங்கு அரசின் சூறையாடலை ஆதரிக்கும் இவர்கள், அதற்குச் சட்டப்பூர்வமானது என்று காட்டி, அதற்கு சாமரம் வீசுகின்றனர். அரசும் புலிகளைப் போல் தனித்தரப்பாகவே உள்ளது. இங்கு பன்மைத்துவம் என எதுவும் கிடையவே கிடையாது. பேரினவாத அரசு நேர்மையாக மக்கள் நலனில் செயல்படுவதாகக் காட்டும், மிகக் கேவலமான அரசியல் மூலம் மக்களின் காதுக்குப் பூக்களைச் செருகி விடுகின்றனர். நாம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தைக் கடந்து சிங்களப் பகுதிகளில் சுனாமி நிவாரணத்துக்கு என்ன நடக்கின்றது என்பதை, அந்த மக்களின் சீரழிந்து செல்லும் வாழ்வே வெட்டவெளிச்சமாக்கி விடுகின்றது.\nஉண்மையில் புலியெதிர்ப்பு மற்றும் ஜே.வி.பி. பிரிவினர் அனைவரும் புலிகள் மறுக்கும் ஜனநாயகக் கோரிக்கைகளைப் பயன்படுத்தியே தமது மக்கள் விரோதப் போக்கை மூட முனைகின்றனர். புலியெதிர்ப்பினர் மக்கள் ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டு இதை முன்வைக்கவில்லை. மாறாகப் புலிகளைப் போல் அனைத்து மக்கள் விரோதிகளினதும் சுதந்திரமான மக்கள் விரோத நடவடிக்கையைச் செயல்படுத்தும் உரிமையைத் தான் கோருகின்றனர். இதைத் தாண்டி எதையும் புலியெதிர்ப்பு பிரிவினர் கோர முற்படவில்லை.\nஇங்கு முஸ்லீம்தரப்பு தனித்தரப்பாகக் கையெழுத்திடக் கோருவதும் கூட, ஒரு ஜனநாயகக் கோரிக்கை என்ற அளவில் மட்டும் அவர்களின் கோரிக்கையில் நியாயம் உள்ளது. முஸ்லீம் தரப்பு தனித்தரப்பாகக் கையெழுத்திட்டால், முஸ்லீம் மக்களின் உரிமைகள் கிடைத்துவிடுமா முஸ்லீம் மக்களுக்கு நியாயமான நிவாரணம் கிடைத்துவிடுமா முஸ்லீம் மக்களுக்கு நியாயமான நிவாரணம் கிடைத்துவிடுமா என்றால் இல்லை. கையெழுத்து போடுவது முஸ்லீம் பிரதிநிதித்துவம் என இவைகள் எவையும் மக்கள் நலன் சார்ந்ததாக இருக்கும் என்று கற்பனை செய்தால், அவை மக்களை ஏமாற்றும் மோசடியாகும். அரசும் புலிகளும் செய்து கொண்ட ஒப்பந்தம், உண்மையில் மற்றைய இனங்கள் மீதான திட்டமிட்ட இன வரலாற்றின் தொடர்ச்சியைப் பேணும் சுற்றுவழிப்பாதையாகும். இதை நாம் விரிவாகத் தனியாக விமர்சிக்க உள்ளோம��.\nஅரசு இந்தப் பொதுக் கட்டமைப்பு ஊடாகவே இடைக்கால அரசுக்குரிய மாதிரி பொதுக்கட்டமைப்பையே வழங்குகின்றது. பலமாக மோதிக் கொண்டிருக்கும் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள குறித்த சூழலின் விளைவாக உள்ளது. உண்மையில் தேசிய இனங்களின் பிரச்சினைக்கான உண்மையான தீர்வு என்பது, இந்த ஏகாதிபத்தியக் கட்டமைப்பில் சாத்தியமற்ற ஒன்றாகவே உள்ளது. முஸ்லீம் தரப்பை ஒரு தனித்தரப்பாகக் கோருவதன் மூலம், இலங்கை தேசிய பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்பதும், இதை மாற்றாக முன்வைப்பது என்பதும் கூட தவறானவை. இலங்கையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு மலையக மக்களையும் உள்ளடக்கிய வகையில் தெளிவாக ஒவ்வொரு தரப்பும் தமது சொந்த நிலைப்பாட்டைக் கொள்கையளவில் வைத்து, அதை நடைமுறைப்படுத்தும் கூட்டு நடவடிக்கை அவசியமானது. இது மட்டும் தான் உண்மையான நேர்மையான ஓர் அணுகுமுறை. ஒரு தரப்பாக மட்டும் சிலவற்றை முன்னிறுத்துவது, இனப்பிளவில் தொடர்ந்து குளிர்காய்வதை அடிப்படையாகக் கொண்டதே.\nஇன்றைய இன மோதலில் நேரடியாக மோதிக் கொண்டிருக்கும் தரப்புகளின் பிரச்சினைகள் இனப்பிரச்சினை தீர்வுடன் நேரடியாகச் சம்பந்தப்படாதவையாக மாறிச் செல்லுகின்றது. இன்று முன்வைக்கப்படும் தீர்வுகள் மோதலைத் தவிர்ப்பதற்கான ஒரு ஏகாதிபத்திய உத்திகள் மட்டும்தான். உண்மையான இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது, மலையக மக்கள் உள்ளடக்கிய வகையில் இனங்களுக்கு இடையில் ஐக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களை அதன்பால் அணிதிரட்டுவதுதான். இதுவே நேர்மையான மனிதச் செயல்பாடுகள். இதை யாரும் செய்வதில்லை. இனப்பிரச்சினைக்கு ஒவ்வொருவரும் என்ன தீர்வை முன்வைக்கின்றனர் என்பதை யாரும் தெரிந்து கொள்ள முடியாத சூட்சுமமாகவே உள்ளது. இது இலங்கையின் பேரினவாத அரசியலிலும், குறுந்தேசிய அரசியலிலும் புழுத்துக் கிடக்கின்றது. இந்த நிலையில் எதார்த்தம் மனித இனத்துக்கு வெளியில், தனிமனித விருப்பு வெறுப்புகளைக் கடந்து செயல்படுகின்றது. இரண்டு அதிகாரக் கட்டமைப்புகள் இலங்கையில் ஆயுதம் ஏந்தி நிற்கின்றது. மிகப்பலம் பொருந்திய யுத்த வெறியுடன் கொக்கரித்தபடி தன்னைத்தானே மீள மீள தயார் செய்கின்றன.\nஇந்த நிலையில் ஏகாதிபத்தியங்கள் இந்த மக்கள் விரோத யுத்த வெறியர்களுக்கு இடையில் மீன் பிடிக்கின்றனர். இதனால் ஏகாதிபத்தியத் தேவையை அடிப்படையாகக் கொண்டே, அமைதி சமாதானம் மீண்டும் மீண்டும் உருப்போடப்படுகின்றது. உண்மையில் இங்கு மூன்றாவது தரப்பாக உள்ள ஏகாதிபத்தியத் தலையீடு, மக்களுக்கு எதிராக மனிதனைச் சூறையாடும் மனித விரோதக் கும்பலாக உட்புகுந்துள்ளது. இந்த நிலையில் இவர்களின் தேவையின் அடிப்படையில் மூன்று வருடத்துக்கு மேலாக நீடிக்கும் ஒரு யுத்தமற்ற சூழல் காணப்படுகின்றது. யுத்தமற்ற சூழல் மக்களைப் பொறுத்த வரையில், இனங்களைக் கடந்து நிம்மதி பெருமூச்சு விடுகின்ற ஒரு நிலையை உருவாக்கியுள்ளது. புலிகள் இக்காலத்தில் பல நூறு பேரைக் கொன்ற போதும் கூட, நிலவும் யுத்தமற்ற அமைதியான சூழல் மக்களின் விருப்பந்தமான ஒரு கனவாகவே தொடருகின்றது. மக்கள் யுத்தமற்ற ஒரு அமைதியையே விரும்புகின்றனர்.\nஇந்த நிலையில் அரசு தமிழ் மக்களின் ஜனநாயகக் கோரிக்கையை ஏற்று ஒரு தீர்வை முன்வைக்க மறுக்கின்றது. அதைப் புலிகளுடன் சம்பந்தப்படுத்தியே சேறு அடிக்கின்றனர். இது அரசு மட்டுமல்ல, இலங்கையில் அரசியல் செய்யும் பல கட்சிகளினதும் பொதுவான நிலையும் கூட. இது புலிகளின் எல்லாக் குற்றத்தையும் விட முதன்மையான ஒன்று. புலிகளின் எல்லாக் குற்றத்துக்குமான அடிப்படையை வழங்குவது, பேரினவாதப் போக்கேயாகும். இந்த நிலையில் அரசும் புலிகளும் செய்து கொண்ட மக்கள் விரோத ஒப்பந்தத்திற்கு அமைய, ஒரு இடைக்கால அதிகாரத்தைப் புலிகளிடம் வழங்குவதைக் கோருகின்றது. இது நிலவும் யுத்தமற்ற அமைதிக்கு முன் நிபந்தனையாக உள்ளது. இது இன்றைய எதார்த்தம். இதை ஜே.வி.பி. போன்ற பேரினவாதிகள் எதிர்க்கின்றனர்.\nஇடைக்கால நிர்வாகச் சபை போன்றன தமிழ் மக்களின் துன்பத்தை மேலும் அதிகரிக்க வைத்தாலும் கூட, ஒரு யுத்தம் தொடரும் போது ஏற்படும் துன்பத்தைவிட குறைவானதே. ஒரு யுத்தம் தொடங்கின் மிகக் குறுகிய காலத்தில், இனம் கடந்து குறைந்தபட்சம் 10000இக்கும் மேற்பட்ட மக்களின் உயிர்களை அழித்தொழிக்கும். அத்துடன் ஏற்படும் சொத்திழப்பு, மிகப் பிரம்மாண்டமானதாகவே இருக்கும். இது புலிகள் சூறையாடக் கோரும் பொதுக்கட்டமைப்பால் ஏற்படும் சிதைவைவிட அதிகமானதாகவும் விரிவானதாகவும் இருக்கும். இடைக்கால நிர்வாகம் ஒப்பீட்டளவில் மக்களின் துயரத்தைக் குறைப்பதாகவே அமையும். மக்கள் நலன் என்று ��ார்க்கும்போது, யுத்தத்தைவிட இடைக்கால நிர்வாகம் மேன்மையானது. நீடித்த அமைதி மூலம் மற்றொரு முக்கியமான அரசியல் வெற்றியும், மக்கள் நலன் சார்ந்து தன்னெழுச்சியானதாக ஏற்படுகின்றது.\nபுலிகள் தொடர்ச்சியாக யுத்தமற்ற அமைதியைப் பேணும்போது, என்றுமில்லாத அளவில் அவர்கள் மக்களிடையே அம்பலமாவது ஒரு வீச்சாகவே நடக்கின்றது. சூறையாடல் விரிவாகும்போது, மக்கள் தமது சொந்தக் குருட்டுக்கண்ணைத் திறக்கத் தொடங்கி விடுகின்றனர். ஒவ்வொரு மக்களும் புலிப் பாசிசத்தின் கொடூரமான பக்கத்தினை அனுபவிக்கும் ஒரு சொந்த நடைமுறை அரசியலைக் கற்றுக் கொள்கின்றனர். தொடரும் யுத்தநிறுத்தம் தவிர்க்க முடியாத வகையில், தன்னிச்சையாகவே இதை உருவாக்குகின்றது. இந்த வகையிலும் கூட அமைதியை நோக்கிய செயல்பாடுகள் எவ்வளவுதான் பிற்போக்கான கூறுகளுடன் நீடித்தாலும், மக்கள் நலனை முன்னிலைப்படுத்தும் ஒரு சொந்த அரசியல் கல்வியை மக்களுக்குத் தாமாகவே கற்றுக் கொடுக்கின்றது. ஒரு யுத்தம் இதை முற்றாக மாற்றி விடும். யுத்த இரைச்சலுக்கு இடையில் தமது மக்கள் விரோத முகத்தை மறைத்துக் கொள்வதே நிகழும். இது எமது தனிப்பட்ட அரசியல் விருப்பு வெறுப்புகளைக் கடந்து செயல்படும் எதார்த்தமான ஒன்றாகத் தன்னியல்பானதாக உள்ளது.\nமறுபக்கத்தில் கையெழுத்தான ஒப்பந்தம் கூட பேரினவாத அரசும் புலிகளும் கூட்டாகவே ஒரு மோசடியைச் செய்துள்ளனர். சுனாமியின் பெயரில் உருவாகும் பொதுக்கட்டமைப்பு, அரசு செய்ய மறுத்த இடைக்கால நிர்வாகத்துக்கான ஒரு மாற்று வடிவமாக இதைக் கொண்டு வந்துள்ளனர். இது புதிய முரண்பாடுகளை இனவாத நோக்கில் நகர்த்தியுள்ளது. இதை அடுத்த எமது கட்டுரை ஒன்றில் விரிவாகப் பார்க்க உள்ளோம். சுனாமி ஏற்படுத்திய பாதிப்பை இனப்பிரச்சினைக்குள் நுழைத்ததன் மூலம், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை அழிப்பதுடன் மிகக் கொடூரமான இனவாத விதைகளை ஊன்றி வருகின்றனர். இதில் முஸ்லீம் மக்களை ஒரு தரப்பாக நிராகரித்தன் மூலம், புலிகள் மற்றும் அரசின் கூட்டுச் சதி இங்கு புதிய முரண்பாட்டை எதிர்காலத்துக்கு விட்டுச் சென்றுள்ளது. ஒப்பந்த விதிகள் மூன்று இனத்தின் சமத் தலைமை என்ற உள்ளடக்கத்தைக் கொண்ட போதும், ஒரு தரப்பாகக் கையெழுத்திட அனுமதிக்க மறுத்தமை இன ரீதியான பிளவை ஆழப்படுத்தும் அரசி��லை அடிப்படையாகக் கொண்டதே. அத்துடன் உள்ளடக்க விதிகள் கூட ஜனநாயக விரோதமானவையாக உள்ளது. இங்கு மறுதரப்பாகக் கையெழுத்திட மறுத்த அரசியல் உள்ளடக்கமே, இனவாதம்தான். முஸ்லீம்கள் கையெழுத்திடுவதைப் புலிகள் மறுத்ததன் மூலம், குறுந்தேசியத்தின் தொடர்ச்சி சிறுபான்மை இனங்கள் மேலான தனது சொந்த புலி வக்கிரத்தையே மறுபடியும் அம்பலமாக்கியுள்ளது.\nஇந்த இடத்தில் ஜே.வி.பி. தன்னைத் தக்கவைக்கும் பேரினவாதத்தை முன்வைக்கும் வடிவமே விசித்திரமானது. நீண்ட இழுபறிக் கூடாகப் புலிகள் பொதுக்கட்டமைப்பைக் கோரி பெற்றது என்பது, தமது சொந்த அதிகாரத்தைத் தக்கவைக்கத்தான். இந்த முயற்சி அனைத்தும் உண்மையில் மக்களின் வாழ்வை மேலும் ஆழமாக அழிக்கும். பேரினவாத ஜே.வி.பி. இதைச் சொல்லித் தரவேண்டிய அவசியம் தமிழ் மக்களுக்குக் கிடையாது. நாங்கள் கடந்த காலம் முழுக்க, இதற்கு எதிராக நேர்மையாகத் தமிழர் தரப்பாக நின்று விடாப்பிடியாகப் போராடி வருபவர்கள் தான்.\nதமிழ் மக்களாகிய நாங்கள், தேசியத்தின் பெயரில் உங்களைப் போல் சமரசம் கண்டுவிடவில்லை ஆனால் ஜே.வி.பி. பேரினவாதத்துடன் காலம்காலமாக சமரசம் செய்து வந்துள்ளது. ஜே.வி.பி. வரலாற்றுக்குப் பிந்திய காலத்தில் பேரினவாத நடவடிக்கைகள் தொடர்ச்சியாக அரசுகளாலும், படுபிற்போக்கு இனவாதிகளாலும் கட்டமைத்து வந்ததனால் தான் இன்றைய நிலையை நாம் அடைந்துள்ளோம். இந்த பேரினவாதங்கள் ஊடான மாற்றங்கள் நிகழ்ந்த போது, இந்த ஜே.வி.பி. எங்கே போனது இதைத் தடுத்து நிறுத்த இதுவரை என்ன செய்துள்ளார்கள் இதைத் தடுத்து நிறுத்த இதுவரை என்ன செய்துள்ளார்கள் ஒரு போராட்டத்தைக் கூட பேரினவாதங்களுக்கு எதிராக நடத்தியது கிடையாது. அடிக்கடி வீதியில் இறங்கி கூச்சல் போடும் ஜே.வி.பி. பேரினவாதத்துக்கு எதிராக ஒருநாளுமே வீதியில் இறங்கியது கிடையாது. ஏன் நேர்மையான இடதுசாரியாக இருந்தால், நேர்மையான பாட்டாளி வர்க்கக் கட்சியாக இருந்தால், இன்றைய நிலைமைகளுக்கான முழுப் பொறுப்பும் அக்கட்சியே பொறுப்பேற்று சுயவிமர்சனம் செய்ய வேண்டும். இன்றுவரை ஜே.வி.பி. இதைச் செய்தது கிடையாது. அதை மற்றவர் மீது குற்றமாகக் காட்டும், பேரினவாத உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் செய்கின்றனர். சமகாலத்தில் இனமோதல் விசுவரூபமாக மாறியபோது, இதற்கு எதிரான ஜே.வி.பி. நடைமுறை ரீதியான இனவாதத்துக்கு எதிரான போராட்டம் எங்கே ஒரு போராட்டத்தைக் கூட பேரினவாதங்களுக்கு எதிராக நடத்தியது கிடையாது. அடிக்கடி வீதியில் இறங்கி கூச்சல் போடும் ஜே.வி.பி. பேரினவாதத்துக்கு எதிராக ஒருநாளுமே வீதியில் இறங்கியது கிடையாது. ஏன் நேர்மையான இடதுசாரியாக இருந்தால், நேர்மையான பாட்டாளி வர்க்கக் கட்சியாக இருந்தால், இன்றைய நிலைமைகளுக்கான முழுப் பொறுப்பும் அக்கட்சியே பொறுப்பேற்று சுயவிமர்சனம் செய்ய வேண்டும். இன்றுவரை ஜே.வி.பி. இதைச் செய்தது கிடையாது. அதை மற்றவர் மீது குற்றமாகக் காட்டும், பேரினவாத உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் செய்கின்றனர். சமகாலத்தில் இனமோதல் விசுவரூபமாக மாறியபோது, இதற்கு எதிரான ஜே.வி.பி. நடைமுறை ரீதியான இனவாதத்துக்கு எதிரான போராட்டம் எங்கே தொடர்ச்சியான இனவாத நடவடிக்கைகளைப் பேரினவாதம் தமிழ் மக்கள் மீது கையாண்ட போதே, தமிழ் மக்களின் எதிர்வினைகள் பல வடிவங்களில் வளர்ச்சியுற்றன. அதன் இன்றைய வடிவம் பாசிசமாகப் புலிகளின் பெயரில் உள்ளது அவ்வளவே.\nஇனவாதம் நாட்டின் பிரதான முரண்பாடாக அரங்குக்கு வந்தபோது, இக்காலக் கட்டத்தில் ஜே.வி.பி. அரசியல் செய்து வந்ததை யாரும் இல்லை என்று சொல்லமுடியாது. ஆனால் அவர்களின் சந்தர்ப்பவாத அரசியல் இனவாதத்துக்கு எதிராக நடைபெறவில்லை. மாறாக ஜே.வி.பி. பேரினவாதிகளாகவே தம்மைச் சிங்கள மக்களுக்கு இனம்காட்டி, இனவாத நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டனர். மலையக மக்களை நாட்டை விட்டே துரத்த வேண்டும் என்ற அடிப்படைக் கோசத்துடன், இதை இந்திய விஸ்தரிப்புவாதத்துக்கு எதிரான நடவடிக்கை என்று காட்டி ஆதரித்து இனவாத அமைப்பாகவே தன்னை உருவாக்கியது. மலையக மக்கள் வாக்குரிமை பறிக்கப்பட்டு, நாடு கடத்தப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், அரசின் இனவிரோத நிலைப்பாட்டை ஜே.வி.பி. ஆதரித்தது. இன்று மலையக மக்கள் பற்றி அழுவதும், சந்திரசேகரன் என்ற ஜே.வி.பி. மத்திய குழு உறுப்பினரின் நிலைப்பாடும், ஜே.வி.பி.யின் சந்தர்ப்பவாத அரசியல் நிலைப்பாடும் அவர்களுக்கு மக்கள் பற்றிய கருசனையால் ஏற்பட்ட மாற்றமல்ல. மாறாக மலையக மக்கள் மீண்டும் பெற்ற வாக்குரிமை ஜே.வி.பி.யை மாற்றியது. பாராளுமன்ற வழிகளில் புரட்சியைச் செய்யப் போவதாகப் பிதற்றும் ஜே.வி.பி.க்கு அந்த மக்களின��� வாக்குகள் தேவைப்படுவதால், ஏற்பட்ட மாற்றம் தான் மலையக மக்கள் பற்றிய ஜே.வி.பி.யின் இன்றைய சந்தர்ப்பவாதக் கொள்கை.\nஅன்று பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க திட்டமிட்ட பேரினவாத நடவடிக்கையைப் பயன்படுத்திய ஜே.வி.பி. அதையும் தனக்குச் சார்பாக இனவாத நோக்கில் பயன்படுத்தியது. இப்படி தொடர்ச்சியாகப் பல இனவாத நடவடிக்கைகள் முதல் இரண்டு மிகப் பெரிய இனக் கலவரங்களின் போது கூட இதை எதிர்த்து ஜே.வி.பி. போராடவில்லை. இனவாதம் என்னும் வார்த்தை எண்ணையில் ஜே.வி.பி. சுடர்விட்டு எரிந்தது. இலங்கை, இந்தியா ஒப்பந்தத்தை ஜே.வி.பி. எதிர்த்த போது, உண்மையில் இந்திய ஆக்கிரமிப்பாளரை எதிர்க்கவில்லை. மாறாகத் தமிழ் மக்களுக்கு எதையும் வழங்கிவிடக் கூடாது என்ற அடிப்படையில் மட்டும்தான் ஜே.வி.பி. இதை எதிர்த்தது. உண்மையில் இந்திய விஸ்தரிப்பை எதிர்த்து ஜே.வி.பி. போராடி இருந்தால், புலிகளுடன் கூட்டுக்குப் போயிருக்க வேண்டும்.\nஇன்று வரை பேரினவாதக் கொள்கையில் தான் ஜே.வி.பி. உறுதியாக உள்ளது. மந்திரிப் பதவியைக் கூட தமது சொந்தப் பொருளாதார விடுதலைக்கு முன்பாகக் கோரிப் பெற்றவர்கள், தமிழ் மக்களின் பிரச்சினையில் அப்பட்டமான சந்தர்ப்பவாதத்தையே எப்போதும் தமது அரசியலாகக் கையாண்டு வருகின்றனர். தமிழ் மக்கள் மத்தியில் ஒன்றும், சிங்கள மக்கள் மத்தியில் இன்னொன்றுமாகக் கூறி வரும் ஜே.வி.பி. இனவாத அரசியல் எதார்த்தத்தில் புளுக்கின்றது.\nமிக முக்கியமாக இலங்கையில் இனவாதம் பிரதான போக்காக உள்ள கடந்த காலத்தில், ஜே.வி.பி. எப்போதாவது இதற்கு எதிராக வீதியில் இறங்கியது கிடையாது. வீதியில் இதற்காக இறங்கப் போவதும் கிøடயாது. ஏன் அண்மையில் மிக முக்கியமான சில இனவாத நடவடிக்கைகளின் போதும் கூட, ஜே.வி.பி. அதற்கு எதிராகப் போராடவில்லை. சட்டவிரோதமாகத் திட்டமிட்டு இனவாத அடிப்படையில் வைக்கப்பட்ட புத்தர் சிலை விவகாரங்கள், திட்டமிட்ட தமிழர் மீதான சிறைப்படுகொலை (பிந்தனுவேவ முகாமில் 28 தமிழர்கள் கொலை) செய்தவர்கள் விடுவிக்கப்பட்ட நிகழ்வு என அனைத்தையும், ஜே.வி.பி. எதிர் கொண்டவிதமே, அதன் பேரினவாதத்தின் சொந்த முகத்தை அம்பலமாக்குகின்றது.\nமறுதளத்தில் பொதுக்கட்டமைப்பை எதிர்த்து வீதியில் இறங்கியது என்பது, ஜே.வி.பி.யின் அரசியல், பேரினவாதத்தின் உள்ளடக்கத்தில் இருப்பதை வெளி உலகுக்கு அம்பலமாக்கியுள்ளது. ஆனால் எக்காலத்திலும் பேரினவாதத்துக்கு எதிராக வீதியில் இறங்கியது கிடையாது. புலிகளின் ஜனநாயக மீறல்கள், சூறையாடல்களைப் பேரினவாதமல்லாத நேர்மையான அரசியல் எப்படி எதிர்கொள்ள வேண்டும் உண்மையில் தமிழ்த் தேசியத்தின் பெயரில் புலிகள் நடத்தும் அனைத்து மக்கள் விரோத நடவடிக்கைகளையும் நாம் சமரசம் செய்யாது எப்படி எதிர்த்து போராடுகின்றோமோ, அப்படியே பேரினவாதத்துக்கு எதிராகப் போராடுவது மட்டும்தான் இனவாதத்துக்கு எதிரான ஒரு முற்போக்கான அரசியலாகும். இங்கு நாம் எமது குறைந்தபட்ச பலத்துடன் போராடும்போது, மரணம் எந்த நேரமும் பரிசாகக் கிடைக்கும் என்ற ஒரு நிலையில் சரணடையாது போராடுகின்றோம். நீங்கள் பேரினவாதத்தின் ஒளியின் கீழ் நின்று அதை எதிர்க்காது, அதன் நிழலில் சந்தர்ப்பவாதப் பேரினவாத அரசியலையே செய்கின்றார்கள்.\nஇந்த ஜே.வி.பி. பேரினவாதப் புலிகளின் பின்னால் ஒளிந்து நின்றே தமிழ் மக்களுக்குக் கல்லெறிவது நடைபெறுகின்றது. இது ஜே.வி.பி. போன்ற பேரினவாதிகளின் சந்தர்ப்பவாதமாக உள்ளது. பெரும்பான்மை இனத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு நேர்மையான மனிதன், நிச்சயமாகத் தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டுமாயின், அவன் பேரினவாதத்தின் மையமான அனைத்தையும் ஈவிரக்கமின்றி எதிர்த்துப் போராட வேண்டும். இதுவே அவனின் சமகால அரசியல் கோசமாக இருக்க வேண்டும். இது மட்டுமே நேர்மையான ஒரேயொரு அரசியல்.\nதமிழ் மக்களின் நியாயமான அனைத்து ஜனநாயகக் கோரிக்கைகளையும் முன்வைத்து, அதற்காக உறுதியாகச் சிங்கள மக்களிடையே போராட வேண்டும். சிங்கள மக்களை விழிப்புற வைத்து அதன்பால் அணிதிரட்ட வேண்டும். இது தமிழ் மக்களையும் அதன்பால் கவர்ந்து இழுக்கும். தமிழ் மக்கள் ஜனநாயக விரோதத்தின் காவலர்கள் அல்ல. ஜனநாயகத்தை நேசிக்கும் பண்பு கொண்ட உழைக்கும் மனிதர்களாகவே இருக்கின்றனர். இதேபோன்று தமிழ் மக்களின் ஜனநாயகக் கோரிக்கையை வெறுக்கும் ஜனநாயக விரோதிகள் அல்ல சிங்கள மக்கள். ஆனால் சிங்கள மக்களின் பெயரில் தலைமை தாங்கும் பேரினவாதிகள் தான் இதை மறுக்கின்றனர். இதையே ஜே.வி.பி.யும் செய்கின்றது. தமிழ் மக்களின் நியாயமான ஜனநாயகக் கோரிக்கையை முன்வைத்து போராட மறுக்கும் அனைவரும் அப்பட்டமா��� பேரினவாதிகள் தான்.\nதமிழ் மக்கள் சார்பில் இதைச் சொல்லும் நேர்மையான தகுதி எமக்கு உண்டு. ஏனென்றால் நாங்கள் குறுந்தேசியத்துடன் ஒரு நாளுமே சரணடைந்தவர்கள் அல்ல. தமிழ் மக்களின் ஜனநாயகக் கோரிக்கைகளுக்காகப் போராடுவதுடன், அதை மறுக்கும் புலிகளை மட்டுமின்றி, அனைத்துக் குழுக்களையும் அவர்கள் முன்வைக்கும் பொது மார்க்கத்தையும் முரணற்ற வகையில் எதிர்ப்பவர்கள் நாம். அந்த வகையில் நாம் கடந்தகாலம் முழுக்க போராடி வருபவர்கள்.\nஇந்த வழிமுறையை ஜே.வி.பி. போன்ற பேரினவாதிகள் செய்தது கிடையாது. மார்க்சியத்தைக் கொண்டு தம்மைத்தாம் மூடிமறைக்கும் வலதுசாரியின் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாத பேரினவாதிகளாகவே ஜே.வி.பி. உள்ளனர். தமிழ் மக்கள் மத்தியில் ஒன்றும், சிங்கள மக்கள் மத்தியில் இன்னொன்றுமாகத் தமது சந்தர்ப்பவாதத்தையே பறைசாற்றுகின்றனர். ஏன் அண்மையில் ஜே.வி.பி. தலைவர் சந்திரிக்காவின் பிறப்பில் தமிழ் பரம்பரை உள்ளதாகக் குற்றம் சாட்டி, அரசியல் விபச்சாரம் செய்தபோது பேரினவாதம் புளுத்து நாறுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.\nஉண்மையில் பொதுக்கட்டமைப்பு தமிழ் மக்கள் மேலான அதிகாரத்தையும் சூறையாடலையும் அடிப்படையாகக் கொண்ட போதும், இதுதான் இந்தச் சமூக அமைப்புக்குள்ளான ஒரு மாற்றாக வைக்கப்படுகின்றது. இதை நாமும் கடுமையாக விமர்சிக்கின்றோம். மக்கள் விரோத அனைத்து உள்ளடக்கத்தையும் விமர்சிப்பதுடன், மக்களின் நலன்களை உறுதி செய்யும் அரசியல் வழியை நாம் மாற்றாக வைக்கின்றோம். ஆனால் ஜே.வி.பி.யும், புலியெதிர்ப்பு அணியினரும் எதிர்ப்பது போல் எதிர்க்கவில்லை. நாம் இதை விமர்சிப்பதன் மூலம் மாற்றுப் பாதை மக்கள் நலனில் இருந்து முன்வைக்கின்றோம். இந்தப் பொதுக்கட்டமைப்பை நிராகரித்தால் என்ன நடக்கும் இதைப் பற்றி யாரும் விவாதிப்பதில்லை. எதார்த்தம் மற்றொன்றாகவே உள்ளது. இது யுத்தத்தை நோக்கி தள்ளுவதையே நிபந்தனையாக்குகின்றது. யுத்தம் விரும்பி வரவேற்கப்படுகின்றது. யுத்தத்தை வெறுப்பதாகக் கூறிக் கொண்டு, யுத்தத்தை வரவேற்கும் கொள்கையை முன் தள்ளுகின்றனர். இதன் மூலம் அன்னியத் தலையீடுகளை வலிந்து வரவேற்கும் உத்தி இதன் பின்னணியில் உள்ளது.\nஅன்னியத் தலையீட்டுக்கான சூழல் தான் புலிகள் தரப்பில் இருந்து யுத்தத்தை நோக்கி நகர்வத��த் தடுத்து வருகின்றது. நீண்ட இழுபறியான அமைதி தொடர்வதன் பின்னணி அன்னியத் தலையீட்டில் இருந்தே நீடிக்கின்றது. அன்னியத் தலையீடு என்பது புலிகளை அழிப்பதாக அமைந்தாலும், அது ஒட்டு மொத்த இலங்கை மீதான ஆக்கிரமிப்பாகவே அமையும். இலங்கை மக்களின் மேலான காலனித்துவத்தின் மறுவடிவமாகவே இவை அமையும். இது தமிழ், சிங்கள, முஸ்லீம் மற்றும் மலையக மக்கள் அனைவருக்கும் எதிரானதாகவே அமையும்.\nதமிழ் மக்களின் பிரச்சனையில் அன்னியர் தலையிடுவதை தவிர்ப்பதற்கான அனைத்துவிதமான முயற்சியிலும் ஈடுபடுவது அவசியமானது. இதை வெறும் புலிகள் மட்டுமல்ல, இன்று இனவாதத்தைக் காவடியாக கொண்டு பேரினவாத ஆட்டத்தையாடும் ஜே.வி.பி. அரசியல் முடிவுகளிலும் தங்கியுள்ளது. இந்த நிலைமையில் அன்னியத் தலையீடு அல்லாத மற்றொரு வழியாக, ஒரு சர்வாதிகாரத்தை நாட்டில் திணிக்கும் முயற்சியும் காணப்படுகின்றது. இந்த வகையில் ஏகாதிபத்திய ஆலோசனைகள் சந்திரிக்கா முன் தெளிவாக வைக்கப்பட்டுள்ளது. அண்மையில் சந்திரிக்கா பொதுக்கட்டமைப்பு உருவாக்குவதற்கு எதிரான தடைகளைத் தகர்க்க, ஒரு சர்வாதிகார கட்டமைப்பு ஏற்படுத்துவதற்கான சூழலை எடுத்துக் காட்டியுள்ளார்.\nதமிழ் மக்களின் பிரச்சினையின் பெயரில் ஒரு பாசிசச் சர்வாதிகார ஆட்சியமைப்பை உருவாக்கலாம். இதற்குச் சந்திரிக்கா தலைமை தாங்கும் நிலைமை கனிந்துதான் காணப்படுகின்றது. ஏகாதிபத்தியங்களின் ஆசியும் ஆதரவும் இதற்கு இருப்பதுடன் சந்திரிக்காவின் நிறைவேறாத அரசியல் அமைப்பு சட்டத் திருத்தம் மூலமான தொடர்ச்சியான ஒரு அதிகார நீட்சிக்கும் இது சாதகமாகவே உள்ளது. அது இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற பெயரில், ஒரு இராணுவச் சர்வாதிகாரத்தைத் திணிப்பதற்குரிய எல்லா சூழலும் கனிந்து காணப்படுகின்றது.\nதமிழ் மக்களின் பிரச்சனை மீது பேரினவாதிகள் காட்டும் அடாத்தான எதிர் நடவடிக்கைகள் ஒருபுறம். மறுபக்கத்தில் அனைத்துவிதமான ஜனநாயக மீறல் மறுபுறம். இலங்கையின் சூழல்களைத் தலைகீழாக மாற்றிவிடும் அளவுக்கு, நிலைமைகள் நகர்ந்த வண்ணம் உள்ளது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/budget/79543-economists-say-the-union-budget-is-a-great-historical-error", "date_download": "2020-07-11T05:57:59Z", "digest": "sha1:37ET6Q4RAZW3HXHHQ7TPR65USIXW66ZA", "length": 16335, "nlines": 157, "source_domain": "www.vikatan.com", "title": "‛இந்த பட்ஜெட் ஏன் பழைய பஞ்சாங்கம்..?’ - நிபுணர்கள் கருத்து | Economists say the union budget is a great historical error", "raw_content": "\n‛இந்த பட்ஜெட் ஏன் பழைய பஞ்சாங்கம்..’ - நிபுணர்கள் கருத்து\n‛இந்த பட்ஜெட் ஏன் பழைய பஞ்சாங்கம்..’ - நிபுணர்கள் கருத்து\n‛இந்த பட்ஜெட் ஏன் பழைய பஞ்சாங்கம்..’ - நிபுணர்கள் கருத்து\n2017-18-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கடும் கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில் ஒரு வழியாகத் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் குறித்து, ஒரு சிலர் 'பெரிய அளவில் குறை ஒன்றும் சொல்ல முடியாத பட்ஜெட்; உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு வரலாறு காணாத நிதி ஒதுக்கீடு; விவசாயத்திற்கு நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு; வாவ்... சூப்பர் பட்ஜெட்' என்கின்றனர். ஆனால், 'பட்ஜெட் அறிவிப்பால் எந்தப் பயனும் இல்லை. இது வழக்கமான பட்ஜெட். இது மாபெரும் வரலாற்றுப் பிழை' என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.\nஇது ஒரு வழக்கமான நிதி நிலை அறிக்கை. புதிதாகப் பெரும்பான்மையான மக்களுக்கு எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. எப்போதுமே சென்ற ஆண்டு நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்ட செலவினங்கள் முழுமையாகச் செலவிடப்பட்டதா என்பதைப் பற்றிய குறிப்பு அறிந்து பேசுகிற வாய்ப்பு பலருக்கு கிடைக்காது. ஆனால், சென்ற ஆண்டு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு நிதியைக் குறைத்தார்கள். அதேமாதிரி குழந்தை ஊட்டச் சத்து திட்டத்திற்கான நிதியைக் குறைப்பது, அதிகரிப்பது என்பது அதிகாரிகள் ஒரு குறிப்பிட்ட நிதியை வைத்து விளையாடும் விளையாட்டாகவே தெரிகிறது.\nஆகையால், இந்த பட்ஜெட் ஒரு புள்ளிவிவர பட்ஜெட் ஆகத்தான் இருக்கிறது. பட்ஜெட்டில், பண மதிப்பு நீக்கத்தினையடுத்து அதனால் வருமான வரி உயர்ந்தது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான எந்தவித ஆதாரமும் வழங்கவில்லை. பட்ஜெட்டில் முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் பல இருக்கின்றன. ரயில்வே பட்ஜெட்டை இந்த நிதி நிலை அறிக்கையுடன் இணைத்தது ஒரு மாபெரும் வரலாற்றுப் பிழை. ஏனெனில் மீண்டும் மீண்டும் உச்ச நிலை அதிகார குவிப்பே டில்லியில் நடைபெறுகிறது. உலகத்திலேயே, இந்திய ரயில்வேக்கு அதிக சொத்துக்கள் இருக்கின்றன.\nசொத்துகளைத் தனியாருக்கு தாரைவார்க்கும் எண���ணம் அரசுக்கு இருப்பதாகத் தெரிகிறது. இப்போது துறைமுகங்கள் மத்திய அரசின் யூனியன் பட்டியலில் இருக்கிறது. அதை இப்போது தனியார் துறைக்குத் தாரைவாக்கப்பட்டது. அதுவும் ஒரு போக்குவரத்துறைதானே. அதேபோன்று நாளை ரயில்வேயையும் தாரை வார்க்க வாய்ப்பிருக்கிறது. பொது பட்ஜெட்டுடன், ரயில்வே பட்ஜெட் இணைத்தது பெரும் முதலாளிகளுக்கு மட்டுமே பயன்படும்.\nபட்ஜெட் எப்படி வரும், என்னவாகும் என்று ஒரு பதட்டமான நிலையே இருந்தது. ஏனெனில் பட்ஜெட்டில் பங்குச் சந்தையில் குறுகிய மற்றும் நீண்ட கால மூலதன ஆதாய வரி உயர்த்தப்படும் வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பட்ஜெட்டில் வரி எதுவும் உயர்த்தப்படவில்லை. பட்ஜெட்டில் ரயில்வேக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. 2.5 லட்சத்திலிருந்து 5 லட்சம் வரையுள்ள வருமானத்துக்கு 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தனிநபர் ரூ.12,500 வரை சேமிக்க முடியும். 80Cன் கீழ் வரி விலக்கை முழுவதுமாக பயன்படுத்தினால் வரி எதுவும் கட்டத்தேவையில்லை.\nபொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானம்:\nபழைய பட்ஜெட்டுக்கும், இந்த பட்ஜெட்டுக்கும் பெரிய வித்தியாசமில்லை. வருமான வரி விலக்கில் கொஞ்சம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசின் பொதுச் செலவுகள் குறைந்து காணப்படுகின்றன. நிதிப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. மத்திய அரசின் மதிப்பீடு நம்பும்படி இல்லை. வரி வருவாய் 12 லட்சம் கோடி ரூபாய் வரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இது எந்த அளவில் நடைமுறைக்குச் சாத்தியம் என்பது தெரியவில்லை. ஏனெனில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.1% என்றளவில் இருக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள்.\nபண மதிப்பு நீக்கத்தினையடுத்து அதன் பாதிப்பு முழுமையாகச் சொல்லப்படவில்லை. இதுபோன்ற நிலையில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தித் திறன் மேலும் குறையும். இப்படி குறையும் போது வரி வருவாய் கிடைக்காது. வரி வருவாய் கிடைக்கவில்லை எனில் செலவினங்களே செய்ய முடியாது. அதுமட்டும் இல்லாமல் நிதிப் பற்றாக்குறை 3.2% என்பது இன்னும் அதிகமாகும். உள்கட்டமைப்பு, போக்குவரத்து என்று செலவினங்கள் சொல்லப்பட்டுள்ளது, நம்பகத்தன்மையாக இல்லை.\nநிதி ஆலோசகர் கா.முகைதீன் மாலிக்:\nஇந்த பட்ஜெட் பொறுத்தவரை பாசிட்டிவ் ஆன விஷயம், அசையா சொத்துகளுக்கான நீண்ட கால மூலதன ஆதாய வரி 3 வருடத்திலிருந்து 2 வருடமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு 8% உறுதியான பென்சன் வரவேற்கத்தக்க வேண்டிய விஷயம். மற்றபடி குறிப்பிட்டுச் சொல்லும்படி பாசிட்டிவ் ஆன விஷயங்கள் எதுவும் இல்லை. நெகட்டிவ் ஆன விஷயங்கள் அல்லது ஏமாற்றம் அளிக்கும் விஷயங்களே பெரும்பாலும் உள்ளது. ஏனெனில் பொதுவாக ஒட்டுமொத்த மக்களும் தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், அது உயர்த்தப்படாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.\n80C-ன் கீழ் வரி விலக்கு ஒன்றரை லட்சத்திலிருந்து 3 லட்சமாக உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பும் வீணாகிப்போனது. வீட்டுக் கடனுக்கான விதிவிலக்கு 2 லட்சத்திலிருந்து 3 லட்சமாக அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுபோல் எதிர்பார்க்கப்பட்ட எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை. மொத்தத்தில் இந்த பட்ஜெட்டை பொறுத்தவரை மீண்டும் மீண்டும் நாம் ஏமாற்றப்படுகிறோம் என்ற உணர்வை மட்டுமே தருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/134333-both-vajpayee-and-karunanidhi-have-same-qualities-in-many-fields", "date_download": "2020-07-11T06:04:32Z", "digest": "sha1:QBW2MOPL6IOYIZ7ZDS6LT53APB34FD4H", "length": 19365, "nlines": 168, "source_domain": "www.vikatan.com", "title": "கருணாநிதியும்...வாஜ்பாயும்... ஒரு நட்பின் இலக்கணம்! | Both Vajpayee and Karunanidhi have same qualities in many fields!", "raw_content": "\nகருணாநிதியும்...வாஜ்பாயும்... ஒரு நட்பின் இலக்கணம்\nகருணாநிதியும்...வாஜ்பாயும்... ஒரு நட்பின் இலக்கணம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயும், தி.மு.க-வின் மறைந்த தலைவர் மு.கருணாநிதியும் மிகச் சிறந்த நண்பர்கள் என்பது பலருக்கும் தெரியும். ஆனால், அவர்களின் மறைவுக்குப் பின்னரும், இருவருக்குமிடையே பல்வேறு ஒற்றுமைகள் இருப்பது தெரியுமா\nமறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மத்தியில் அமைந்தபோது, அந்தக் கூட்டணியில் தி.மு.க-வும் அங்கம் வகித்தது.\nபி.ஜே.பி-யுடன் 1998-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமைத்தபோது, `பண்டாரம் பரதேசிகள்' என்று விமர்சனம் செய்த, தி.மு.க தலைவர் கருணாநிதிதான், 13 மாதங்களில் மத்தியில் ஆட்சி கவிழ்ந்ததும் பி.ஜே.பி-யுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டார். மத்தியில் கூட்டணி ஆட்சி அமைந்தது. அதில் தி.மு.க. சார்பில் அமைச்சர்களும் இடம்பெற்றனர். ஆனால், தி.மு.க-வின் மறைந்த தலைவர் கருணாநிதி அப்போது, ஒரேயோர் உத்தரவாதத்தை மட்டும் வாஜ்பாயிடமிருந்து பெற்றுக்கொண்டார். ராமர் கோயில் தொடர்பான பிரச்னையை மத்தியில் ஆளும் அரசு எழுப்பக் கூடாது என்பதுதான் அந்த உத்தரவாதம். அதை அப்போது கருணாநிதிக்கு அளித்தவர் மறைந்த வாஜ்பாய்தான். அவர் உறுதியளித்தபடி, 5 ஆண்டுக்கால தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது ராமர் கோயில் தொடர்பாகப் பல்வேறு தருணங்களில் உள்துறை அமைச்சராக இருந்த எல்.கே.அத்வானி எழுப்பிய நிலையிலும், பிரதமராக இருந்த வாஜ்பாய் அதுகுறித்து ஒருபோதும் பேசியதில்லை.\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயும், தி.மு.க-வின் மறைந்த தலைவர் மு.கருணாநிதியும் மிகச் சிறந்த நண்பர்கள் என்பது பலருக்கும் தெரியும். ஆனால், அவர்களின் மறைவுக்குப் பின்னரும், இருவருக்குமிடையே பல்வேறு ஒற்றுமைகள் இருப்பது தெரியுமா\nகருணாநிதியும், வாஜ்பாயும் ஒரே ஆண்டில்தான் (1924) பிறந்துள்ளனர். இருவரும் ஒரே ஆண்டில் ஒரே மாதத்தில் 9 நாள்கள் இடைவெளியில் மரணமடைந்துள்ளனர். கருணாநிதி 7.8.2018 அன்று மரணமடைந்தார். வாஜ்பாய் மறைந்தது 16.8.2018.\nகருணாநிதியும், வாஜ்பாயும் மிகச்சிறந்த பேச்சாளர்கள். இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மிகச்சிறந்த புலமை பெற்றவர் வாஜ்பாய். இந்த மொழிகளில் சரளமாகப் பேசவும், எழுதவும் செய்ததுடன், கவிதைகளையும் எழுதியுள்ளார் அவர். இதேபோல் கருணாநிதியின் மேடைப்பேச்சு குறித்து நாம் சொல்லவே வேண்டியதில்லை. முதலில் திராவிடர் கழகத்துக்காகப் பட்டிதொட்டியெல்லாம் பேசிய கருணாநிதி, பின்னர் அண்ணா தலைமையில் தி.மு.க. தோற்றுவிக்கப்பட்டதும் அந்தக் கட்சிக்காகத் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியை வளர்க்க தனக்கே உரித்தான மொழி நடையில் பேசி, பார்வையாளர்களைக் கட்டிப்போட்டார். கருணாநிதியின் பேச்சைக் கேட்பதற்காகவே நள்ளிரவு தாண்டியும், சில நேரங்களில் விடிய விடியவும் தொண்டர்களும், மக்களும் காத்துக்கிடந்த வரலாறுகளும் உண்டு.\nவாஜ்பாய் எந்தளவுக்குப் பேச்சாற்றல் மிக்கவரோ, அந்த அளவுக்கு எழுத்தாற்றலும் கொண்டவர். அதேபோல் கருணாநிதியின் திரைப்பட வசனங்கள், இன்றளவும் பேசப்பட்டு வரு���ின்றன. தவிர ரோமாபுரி பாண்டியன், பொன்னர் சங்கர் போன்ற வரலாற்று நாவல்களையும் குறளோவியம், நெஞ்சுக்கு நீதி போன்ற ஏராளமான புத்தகங்களையும் எழுதியவர் கருணாநிதி. 1969-ல் அண்ணா மறைந்தபோது, கருணாநிதி எழுதிய இரங்கற்பா அனைவரையும் கலங்கடித்தது.\nநகைச்சுவை உணர்வு என்று எடுத்துக்கொண்டாலும் கருணாநிதியும், வாஜ்பாயும் ஒரே நேர்கோட்டில் வருபவர்கள் எனலாம். பொதுவாகவே கவிஞர்களுக்கு நகைச்சுவை உணர்வு இயல்பாகவே இருக்கும் என்றபோதிலும், எத்தகைய சூழ்நிலையிலும் சபையைக் கலகலப்பாக்குவதில் கருணாநிதி மிகவும் தேர்ந்தவர். அதற்குச் சான்று, தமிழக சட்டசபையில் அவர், முதல்வராக இருந்தபோதும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும் ஆற்றிய உரைகளே சான்றாகும்.\nசட்டசபையில் ஒருமுறை காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர், ``மெரினாவில் காதலர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுமா\" எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த அப்போதைய முதல்வர் கருணாநிதி, ``சம்பந்தப்பட்ட உறுப்பினருக்கு எந்தச் சிரமமும் இல்லாமல் பார்த்துக்கொள்ளப்படும்\" என்று பதில்கூற அனைவரும் சிரிப்பலையில் மூழ்கினர்.\nகருணாநிதியைப் போன்றே வாஜ்பாயும் மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, அணுஆயுதம் தொடர்பான விவாதத்தில் பேசிய அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, ``இந்தியாவிடம் அணுஆயுதத் தொழில்நுட்பம் உள்ளது'' என்றார். அதற்குப் பதிலளித்த வாஜ்பாய், ``துப்பாக்கி உரிமம் வைத்திருப்பவன், தன்னைப் புலி தாக்க வரும்போது, அந்த உரிமத்தைக் காட்டியதும், மற்றவர்களை விட்டுவிட்டு, அந்தப் புலி முதலில் அவனைக் கடித்துக் குதறியது போன்றதுதான்'' என்றதும் இந்திரா காந்தி உட்பட அனைவரும் சிரித்துவிட்டனர்.\nபி.ஜே.பி-யில் உள்ள தலைவர்கள் மட்டுமல்லாது, மற்றக் கட்சிகளின் தலைவர்களும், எதிர்க்கட்சியினரும்கூட வாஜ்பாயின் சிறப்பான செயல்பாடுகளைப் பாராட்டுவது உண்டு. அந்தளவுக்குக் கூட்டணியில் உள்ள கட்சியினர் மட்டுமல்லாது, எல்லாக் கட்சியினரையும் தன்வசம் ஈர்த்தவர் வாஜ்பாய். அதேபோல் கருணாநிதியும் எதிர்க்கட்சியினரை மிகவும் மதித்து நடக்கக்கூடியவர். கம்யூனிஸ்ட் தலைவர்களிடம்தாம் ஒரு கம்யூனிஸ்ட் என்று கூறிப் பெருமைப்பட்டுக் கொள்வார். கோரிக்���ைகள் எதுவானாலும் எடுத்த எடுப்பிலேயே முடியாது, இயலாது என்று தெரிவிக்காமல், ``முடிந்தவரை நிறைவேற்றுவோம்'' என்று கூறும் குணம் படைத்தவர் கருணாநிதி.\nஎத்தனையோ ஒற்றுமைகளைக் கொண்டிருந்த கருணாநிதியும், வாஜ்பாயும் உடல்நலக் குறைவால் அரசியலைவிட்டு ஒதுங்கி ஓய்வில் இருந்ததிலும் ஒற்றுமை காட்டினர். வாஜ்பாயைப் பொறுத்தவரை, 2005-ம் ஆண்டிலேயே தீவிர அரசியலைவிட்டு ஒதுங்கிவிட்டபோதிலும், 2010-ம் ஆண்டிலேயே சர்க்கரை நோய், முழங்கால் மூட்டுவலி, சிறுநீரகப் பாதிப்பு போன்ற பல்வேறு உபாதைகளினால் வீட்டில் முடங்கிவிட்டார். ஆனால், கருணாநிதியோ வயோதிகம் காரணமாக 2016-ம் ஆண்டு இறுதியில்தான் வீட்டில் ஓய்வில் இருக்கத் தொடங்கினார். கடந்த இரு ஆண்டுகளாக அரசியல் மேடைகளிலும், கட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாத கருணாநிதி, கடந்த 7-ம் தேதி இவ்வுலகைவிட்டு மறைந்தார். அவரின் நண்பராகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைந்து பிரதமராகவும் இருந்து 5 ஆண்டுகள் பதவி வகித்த வாஜ்பாய் ஆகஸ்ட் 16-ம் தேதி மரணமடைந்தார்.\nகருணாநிதியின் உடல் சென்னையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. வாஜ்பாயின் உடல் டெல்லி யமுனை நதிக்கரையில் எரியூட்டப்பட்டது. இரு தலைவர்களும் மறைந்தாலும் அவர்கள், இந்த நாட்டுக்கு ஆற்றிய சேவைகள் ஒருபோதும் மறைந்துவிடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/147138-farmers-farmers-struggle-to-harvest-the-crops", "date_download": "2020-07-11T04:34:44Z", "digest": "sha1:AXCYEZYN763DGRC7VW3M2YZVCCQ6CRRG", "length": 8863, "nlines": 151, "source_domain": "www.vikatan.com", "title": "நாகை அருகே அறுவடைசெய்த நெல்லைக் கொட்டி விவசாயிகள் போராட்டம்! | Farmers Farmers struggle to harvest the crops", "raw_content": "\nநாகை அருகே அறுவடைசெய்த நெல்லைக் கொட்டி விவசாயிகள் போராட்டம்\nநாகை அருகே அறுவடைசெய்த நெல்லைக் கொட்டி விவசாயிகள் போராட்டம்\nநாகை அருகே அறுவடைசெய்த நெல்லைக் கொட்டி விவசாயிகள் போராட்டம்\nநாகை அருகே, அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வலியறுத்தி, அறுவடைசெய்த நெல்லைக் கொட்டி, விவசாயிகள் போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nசம்பா சாகுபடி செய்து அறுவடை முடிந்த நிலையில், நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாத காரணத்தால், அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் தவித்துவருகின்றனர். இந்நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வலியுறுத்தி, நாகை மாவட்டம் பெருங்ககடம்பனூர் கொள்முதல் நிலையம் முன்பு, அறுவடைசெய்த நெல்லை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅப்போது, கொள்முதல் நிலையங்களை உடனடியாகத் திறக்கக் கோரி விவசாயிகள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும், 50 நிலையங்கள் திறக்கபட்டதாக மாவட்ட நிர்வாகம் தவறான தகவல் அளித்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினார். நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்டாத காரணத்தால் பாலையூர், பெருங்ககடம்பனூர், தெத்தி, புலியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 3000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட முடியாமல் தவித்துவருகின்றனர். இந்நிலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம், நாகை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nமு.இராகவன்.நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் நல்லாடை கிராமத்தைச் சேர்ந்தவன். காரைக்கால் அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரியில் 1985-86 -ம் ஆண்டு பி. ஏ. (தமிழ்)படிக்கும் போது விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் சேர்ந்து முதலிடம் பெற்று ஆசிரியர்களின் ஆசியாலும்,அறிவுரைகளாலும் வளர்க்கப்பட்டவன்.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ.,பி.எட்., பட்டங்கள் பெறவும் விகடன்தான் காரணம். மீண்டும் 2016 -ல் விகடனில் அடைக்கலமாகியிருக்கிறேன்.நன்றியுடன் விகடன் குடும்பத்தில் என் பணி தொடரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/153817-one-arrested-in-coimbatore-child-murder-case", "date_download": "2020-07-11T04:05:57Z", "digest": "sha1:FX6HP5UBAILVYYYPDBGDCTDMD4OIW3BO", "length": 7412, "nlines": 153, "source_domain": "www.vikatan.com", "title": "கோவை சிறுமி பாலியல் கொலை வழக்கு - ஆறு நாட்களுக்குப் பிறகு ஒருவர் கைது! | one arrested in Coimbatore child murder case", "raw_content": "\nகோவை சிறுமி பாலியல் கொலை வழக்கு - ஆறு நாட்களுக்குப் பிறகு ஒருவர் கைது\nகோவை சிறுமி பாலியல் கொலை வழக்கு - ஆறு நாட்களுக்குப் பிறகு ஒருவர் கைது\nகோவை சிறுமி பாலியல் கொலை வழக்கு - ஆறு நாட்களுக்குப் பிறகு ஒருவர் கைது\nகோவை சிறுமி பாலியல் கொலை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகோவை துடியலூர் அருகே, கடந்த திங்கள் கிழமை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். இதுதொடர்பாக, 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். சிறுமியின் பெற்றோர் சந்தேகப்பட்ட நான்கு பேர் உள்பட 50-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. குறிப்பாக, சிறுமியின் வீட்டுக்கு மிக அருகில் வசித்து வந்த விஜயக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் கௌதம், சதீஸ், வசந்த், சந்தோஷ், துரைராஜ் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.\nஇதில், சந்தோஷ் என்பவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீஸார் கூறியுள்ளனர். சந்தோஷ்குமார் தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர். இவரது தாத்தாவின் வீடு, சிறுமியின் வீட்டுக்கு அருகில் இருக்கிறது. அங்கு அவர் அடிக்கடி வந்து செல்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, ஆறு நாள்களுக்குப் பிறகு இந்த வழக்கில் முதல் நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/156042-transgenders-award-function-held-at-chennai-yeasterday", "date_download": "2020-07-11T05:49:10Z", "digest": "sha1:Y3YDMCD2VBETARPY2VLAWXNKDGFSPY7W", "length": 9993, "nlines": 158, "source_domain": "www.vikatan.com", "title": "`சாதிக்க பிறந்தவர்கள்' அமைப்பு நடத்திய திருநங்கைகள் விருது விழா! | Transgenders award function held at chennai yeasterday", "raw_content": "\n`சாதிக்க பிறந்தவர்கள்' அமைப்பு நடத்திய திருநங்கைகள் விருது விழா\n`சாதிக்க பிறந்தவர்கள்' அமைப்பு நடத்திய திருநங்கைகள் விருது விழா\n`சாதிக்க பிறந்தவர்கள்' அமைப்பு நடத்திய திருநங்கைகள் விருது விழா\n'சாதிக்க பிறந்தவர்கள்' சமூக அமைப்பு நடத்திய 7-ம் ஆண்டு `சிகரம் தொட்ட திருநங்கைகள் விருது 2019' நேற்று சென்னையிலுள்ள ராணி சீதை கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரைத்துறையைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர். மூத்த திருநங்கை மோகனாம்மா, வழக்கறிஞர் சுதா ராமலிங்கம், எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றி விருது வழங்கும் நிகழ்வைத் தொடங்கி வைத்தார்கள்.\n`சாதிக்க பிறந்தவர்கள்' சமூக அமைப்பின் நிறுவனர் ஸ்வேதா பேசியபோது, ``சாதனை படைத்த திருநங்கைகளைப் பெருமைப்படுத்தும் வகையில் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியை ஒவ்வோர் ஆண்டும் நடத்தி வருகிறோம். திருநங்கைகளிலும் சாதனையாளர்கள் இருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டும் விதமாக இந்த நிகழ்வை ஏற்பா���ு செய்திருக்கிறோம். திருநங்கை என்றாலே கடை ஏறுவாங்க, பாலியல் தொழில் பண்ணுவாங்க என்கிற காலமெல்லாம் போச்சுங்க. நாங்களும் சாதிக்க ஆரம்பிச்சிட்டோம். எங்களில் பலரும் டாக்டரா, இன்ஜினீயரா, வழக்கறிஞரா இருக்காங்க என்பதில் ரொம்பவே பெருமை கொள்கிறோம்'' என்றார்.\nஇந்த நிகழ்வில் ஆர்.கே.சுரேஷ், விஜே அர்ச்சனா, சோனியா போஸ், கஸ்தூரி, எஸ்.பி.முத்துராமன் உட்பட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டு சாதனை படைத்த திருநங்கைகளுக்கு விருது வழங்கிக் கெளரவித்தார்கள்.\nசிறந்த திருநங்கை தொழில்முனைவோர், சிறந்த சமூகசேவகி, சிறந்த திருநங்கை மாணவி எனக் கிட்டத்தட்ட பதினைந்து பிரிவுகளுக்கும் மேல் சாதித்த திருநங்கைகளுக்கு விருது வழங்கப்பட்டது. இதுமட்டுமல்லாமல், மூத்த திருநங்கைகளை கவுரவிக்கும் விதமாக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கினார்கள். மேலும், மூத்த திருநங்கைகள் ஐந்து பேருக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது.\nநடிகர் செளந்தரராஜா பேசும்போது, ``நான் ஒரு கல்லூரிக்கு சிறப்பு விருந்தினரா போயிருந்தேன். அவங்க உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்னு கேட்டாங்க.. எனக்குப் பணமெல்லாம் வேண்டாம். படிக்க வசதியில்லாதவங்க படிக்க இலவசமா ஒரு சீட் கொடுத்தா போதும்னு சொன்னேன். உண்மையாகவே இன்ஜினீயரிங் படிக்கணும்னு ஆசைப்படுற திருநங்கைக்கு அந்த சீட்டை வாங்கிக் கொடுத்தேன்'' என்றார்.\nஎளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/anmegaarthangaldetails.asp?id=46", "date_download": "2020-07-11T04:15:15Z", "digest": "sha1:WTDLLX4JRTINEHXDTG32BA3DOLVR3S4P", "length": 23299, "nlines": 203, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nதடைகளை தகர்க்கும் புரட்டாசி சனி\nபாவ வினைகளால் உண்டான பிணி, தடை, தோஷம், கண் திருஷ்டி போன்றவை விலகவும் கர்ம வினைகள் தொடராமல் இருக்கவும் ஆயுள், ஆரோக்கியம், புத்திர சம்பத்து, மாங்கல்ய பலம், சவுபாக்கியம் கிடைக்கவும் விரத முறைகள் காலம் காலமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றனர். உணவு கட்டுப்பாட்டுடன் தெய்வத்தை மனதில் நிறுத்தி இருக்கும் விரதங்கள் உடலுக்கும், உள்ளத்துக்கும், ஆன்மாவுக்கும் அருமருந்து. அந்த வகையில் புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு மிகவும் பழமை வாய்ந்ததும், மகத்துவம் மிகுந்ததும் ஆகும்.\nபுரட்டாசி மாதம் முழுக்க பல விரதங்கள், வழிபாடுகள், பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. இந்த மாதத்தை பெருமாள் மாதம் என்றே அழைப்பார்கள். 108 திவ்ய தேசங்கள் உள்பட எல்லா பெருமாள் கோயில் களிலும் புரட்டாசி மாத வழிபாடுகள், உற்சவங்கள் மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசியில் திருப்பதி போன்ற பிரசித்தி பெற்ற பெருமாள் ஸ்தலங்களில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடக்கும். குலதெய்வ பூஜைகள் செய்யவும், காணிக்கை, நேர்த்திக் கடன்கள் செலுத்தவும் இந்த மாதம் மிகவும் சிறந்தது.\nசனிக்கிழமைகளில் வீட்டில் உள்ளவர்கள் திருநாமம் அணிந்து, சர்க்கரை பொங்கல் மற்றும் நைவேத்யங்கள் செய்து பெருமாளை வழிபடுவர். பலர் கையில் உண்டியல் ஏந்தி கோவிந்தா, கோபாலா, நாராயணா என்று கோஷமிட்டபடி வீடு வீடாகச் சென்று பணம், அரிசி தானம் பெறுவர். பணத்தை ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்துவர். தானமாக பெற்ற அரிசியை கொண்டு பொங்கல் செய்து படைத்து அனைவருக்கும் வழங்குவர். சிலர் பெருமாள் ஸ்தலங்களுக்கு பாதயாத்திரையாக சென்று காணிக்கை செலுத்துவர்.\nபொதுவாக இந்துக்கள் எல்லா சனிக்கிழமைகளிலும் விரதம் இருப்பார்கள். அப்படி இருக்க முடியாதவர்கள் புரட்டாசி மாதம் முழுக்க விரதம் இருந்தால் அதே பலன் கிட்டும். எனவேதான் புரட்டாசி மாதத்தை விரத மாதம் என்றும் அழைப்பார்கள். சனிக்கிழமை விரத மகிமையை விளக்க ஒரு புராண கதை உண்டு.திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகில் பீமன் என்ற குயவர் வாழ்ந்து வந்தார். தீவிர பெருமாள் பக்தர். வாழ்நாள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்து கொண்டார்.\nஇவருக்கு சாஸ்திர, சம்பிரதாய, பூஜை வழிமுறைகள் எதுவும் தெரியாது. தொழில் மற்றும் ஏழ்மை நிலை காரணமாக கோயிலுக்கு போகவும் நேரம் இருக்காது. அப்படியே சென்றாலும் “பெருமாளே நீயே எல்லாம் என்று மட்டும் சொல்லிவிட்டு வந்துவிடுவார்.ஒருநாள் ���னதில் ஓர் எண்ணம் உதித்தது. கோயிலுக்கு போக நேரமில்லை. ஆகையால் பெருமாளை இங்கேயே வரவழைத்தால் என்ன என்று நினைத்து களிமண்ணால் பெருமாள் சிலை ஒன்றை செய்தார்.\nபூ வாங்க பணம் இல்லாததால் மண்ணை சிறு பூக்களாக உருட்டி மாலையாக தொடுத்து அணிவித்து வணங்கினார்.அவ்வூர் அரசர் தொண்டைமானும் திருப்பதி பெருமாளின் பக்தர். அவர் ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாளுக்கு தங்க பூமாலை அணிவித்து வழிபடுவார். ஒரு தடவை மாலை அணிவித்துவிட்டு, மறுவாரம் வந்து பார்த்தபோது பெருமாள் கழுத்தில் மண்ணால் செய்த பூமாலை தொங்கியது. அரசனுக்கு ஒன்றும் புரியவில்லை. அர்ச்சகர்கள் ஏதாவது தவறு செய்கிறார்களோ என்று குழப்பத்திலேயே அரண்மனைக்கு சென்று படுத்தார்.\nஅன்று அரசன் கனவில் தோன்றிய பெருமாள், பீமனின் பக்தியையும் தாம் அதனால் மகிழ்வுற்றதையும் விளக்கினார். உடனே மன்னர் அந்த குயவரின் இல்லத்துக்கு நேரில் சென்று அவருக்கு வேண்டிய உதவிகளையும், பொன்னையும், பொருளையும் அள்ளி கொடுத்தார். ஆனால் அதைக் கண்டு சிறிதும் மயங்காத குயவர் இறுதிவரை தன் விருப்பப்படி பெருமாள் விரதம் இருந்து வைகுண்ட பதவி அடைந்தார். அந்த பக்தரின் நினைவாக இன்றளவும் ஏழுமலையானுக்கு மண் சட்டியில்தான் நைவேத்யம் செய்யப்படுகிறது.\nஇம்மாதத்து சனிக்கிழமை பெருமாள் வழிபாட்டுக்கு உகந்தது. செப்டம்பர் 24, அக்டோபர் 1, 8, 15 ஆகிய நாட்களில் பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபட்டு, பிரார்த்தனைகளை செலுத்தலாம். ஜாதக அமைப்பின்படி சனி, புதன் திசை நடப்பவர்கள் எள் நல்லெண்ணெய் தீபம் போட்டு வழிபட தடைகள் அனைத்தும் நீங்கும். பாவங்கள் நீங்கி புண்ணியமும் சுபயோக சுபங்களும் கூடி வரும்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாக பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியை அனுசரித்து போங்கள்.அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nகேள்வி - பதில்கள் :\nதிருநள்ளாறு கோயிலுக்குச் சென்றுவிட்டு வேறு கோயில்களுக்குச் ....\nஜனன காலத்திலிருந்தே சில குழந்தைகளுக்கு ஜாதக பலாபலன்களை பார்....\nகுடும்பப் பெண்கள் வெள்ளை பட்டுப் புடவை அணிவது அபசகுனம் ஆகும....\nபிள்ளையாருக்கு மட்டும் சிதறு தேங்காய் உடைப்பது ஏன்\nமனிதனுக்கு தலையில் தலையெழுத்து என்பது உண்மையில் இருக்கிறதா\nநம்முடைய வேண்டுதலுக்கு மற்றவர்கள் பரிகாரம் செய்யலாமா\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-07-11T04:42:02Z", "digest": "sha1:6IIYITTV4JONKYLNYCTH6QPRGYB62HMN", "length": 6353, "nlines": 154, "source_domain": "ithutamil.com", "title": "சார்லி | இது தமிழ் சார்லி – இது தமிழ்", "raw_content": "\nTag: E.ராமதாஸ், Mei movie review, Mei thirai vimarsanam, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், சார்லி, நிகில், நிக்கி சுந்தரம், பழைய ஜோக் தங்கதுரை\nமெய் – உடல். மனித உடலுறுப்புகளை இல்லீகலாக மருத்துவச்...\nலிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் முதன்முறையாக வினியோகம் செய்துள்ள...\nபோதை ஏறி புத்தி மாறி விமர்சனம்\nகல்யாணத்திற்கு முன் தினம், நாயகனுக்குப் போதை ஏறி, அவன் புத்தி...\nகாதலைச் சித்தரிக்கும் படங்கள், குறிப்பாக பதின் பருவத்துப்...\nவளர்ச்சிக்காக பாம்பு தன் தோலை (சட்டையை) உரித்துக் கொள்ளும். அதே...\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nமும்பைத் தமிழ் மாணவர்கள் 100% தேர்ச்சி – அம்மா பேரவைச் செயலாளர் திரு.ராஜேந்திர ராஜனின் முன்னெடுப்பு\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும��� கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amtv.asia/17974/", "date_download": "2020-07-11T04:58:19Z", "digest": "sha1:RGWUZGPF4Z2Q35U53OE7X44BP6C4G4IB", "length": 6735, "nlines": 90, "source_domain": "amtv.asia", "title": "கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்", "raw_content": "\nஇறைச்சிக் கூடத்தையும் திறக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்\nவியாசர்பாடி சித்த மருத்துவ மையத்தில் 8 பேர் டிஸ்சார்ஜ்\nமித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன் பொதுச் செயலாளர் வி பாலமுருகன்\nகொரோனா தடுப்பு நிவாரண பணியாக வியாசர்பாடி அமைச்சர் க.பாண்டியராஜன், ஆய்வு\nபெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nவங்கியின் மார்ச் 31, 2020 உடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள்\nஅண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட என்.வி.என். நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் முகாமை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார்.\nஉயிர் காக்கும் மருந்துகள் உள்ளதால் கொரோனா வைரஸ் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை அமைச்சர்\nகொரோனா தொற்று பரவலை தடுக்கவே அரசு செயல்பட்டு வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nமுதல்வரின் ஊரடங்கு வியூகம் வெற்றி அடைந்துள்ளதாக அமைச்சர்\nகொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்\nகொவைரஸ் பாதிப்பின் காரணமாக ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பலர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்கள் இதன் ஒரு பகுதியாக\nதமிழக பிஜேபி சார்பில் ஊரடங்கில் பாதிக்க பட்ட ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து 57 வது நாளாக அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள்…\nஇதில் தேசிய பொதுக் குழு உறுப்பினர் சிவலிங்கம் மண்டல தலைவர் மூர்த்தி டெல்லி கோபி\nதொகுதி செயலாளர் வினோத் குமார் தொகுதி பொருளாளர் அருள்ஆனந்தம்\nமதன் குமார் கந்தசாமி வெங்கடேசன் பிரபு ரமேஷ் மகேஷ் வரி ஜெயலட்சுமி பலர் கலந்து கொண்டனர்.. இதில் பொதுமக்கள் சமூக இடைவெளி வெளிவிட்டு வாங்கிச்சென்றனர் பாதுகாப்புப் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.\nகொ��ோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்\nஇன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் நலத்திட்ட உதவி\nஇறைச்சி உணவுக்கு மூலாதாரமான இறைச்சி கூடங்களுக்கு அரசு அனுமதி மறுப்பதேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavignar-kavithai/1139.html", "date_download": "2020-07-11T05:13:44Z", "digest": "sha1:FLE6DNTBLC3SOXKVD3UWCNWQJDJL2H5Q", "length": 6915, "nlines": 150, "source_domain": "eluthu.com", "title": "படித்து முடித்த பகவத் கீதை - மு. மேத்தா கவிதை", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> மு. மேத்தா >> படித்து முடித்த பகவத் கீதை\nபடித்து முடித்த பகவத் கீதை\nகளம் மாறும் வாள் வீசும்\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nமோகத்தை கொன்றுவிடு - Barathiyar Kavithai\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gopu1949.blogspot.com/2012/02/liebster-blog-award-german.html", "date_download": "2020-07-11T05:42:35Z", "digest": "sha1:6IZXNJDK77RL3KUO7233CIOGKGZMCIJ7", "length": 22899, "nlines": 338, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: LIEBSTER BLOG AWARD [ GERMAN ]", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\n“வனப்பு” என்ற வலைத்தளத்தில் எழுதிவரும், நம் அன்புக்குரிய பதிவர் திருமதி சந்திரகெளரி அவர்கள், எனக்கு LIEBSTER BLOG என்ற ஜெர்மன் விருது ஒன்றை 06.02.2012 அன்று வழங்கி கெளரவித்துள்ளார்கள்.\nஅவ்ர்களின் மேற்படி பதிவில் என்னைப்பற்றி எழுதியிருக்கும்\nஒருசில வரிகளைக் கீழே கொடுத்துள்ளேன்\nஎன் மனங்கவர்ந்த Blog ஆக நான் தேர்ந்தெடுத்திருப்பவை:-\n சிந்திக்கச் செய்யும் முடிவுரை தருவதில் சிற்பி தற்போது ஆன்மீக விஷயங்கள் மூலம் பலரும் பயன் பெறட்டும் என்னும் உயரிய நோக்கத்துடன் பிளாக் பணி தொடரும் வை. கோபாலகிருஷ்ணன் அவர்களுடைய http://gopu1949.blogspot.com என்னும் பிளாக்\nஇந்த விருதுக்கு என்னைத் தேர்ந்தெடுத்து அன்புடன் அளித்துள்ள திருமதி சந்திரகெளரி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஎனக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த விருதினை என் அன்புக்குரிய கீழ்க்கண்ட ஐந்து பதிவர்களுக்கு வழங்குவதில் நான் பெரும் ம��ிழ்ச்சியடைகிறேன்:\nதிருமதி மனோ சுவாமிநாதன் அவர்கள்\n[ ஆச்சி ஆச்சி ]\nதிருமதி ’மிடில் கிளாஸ் மாதவி’ அவர்கள்\n[ மிடில் கிளாஸ் மாதவி ]\nஇந்த விருதுபெற்ற உங்கள் ஐவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். பாராட்டுக்கள்.\n[ வலைப்பதிவாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு ஜெர்மானிய விருது இது என்றும், ’லீப்ஸ்டர்' என்கிற சொல்லுக்கு 'மிகவும் பிடித்த' என்ற பொருள் என்றும் அறியப்படுகிறது..\nஇதைப் பெறுபவர், மேலும் தான் விரும்பும் 5 வலைப்பூக்களுக்கு விருது வழங்க வேண்டும். இதை தாங்கள் ஏற்றுக் கொண்டதன் அடையாளமாக அதன் படத்தை [LOGO] தங்கள் வலையில் காப்பி + பேஸ்ட் செய்து கொள்ளவும்.\nஇந்தத் தொடர் சங்கிலியை உடைத்து விடாமல் மேலும் ஐந்து தகுதி வாய்ந்த பதிவர்களுக்குத் தாங்கள் வழங்கி புளகாங்கிதம் அடைக\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 12:07 PM\nவிருது பெற்றவர்க்கும், அவரிடமிருந்து விருது பெற்றவர்களுக்கும், எங்கள் வாழ்த்துகள்.\nமிக்க நன்றி சார். சிறந்த பதிவர்களைஅறிமுகப் படுத்தி இருக்கின்றீர்கள். உங்கள் சிறுகதை தொடர்கதைகளை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றேன். மேலும் பல படைப்புக்களைத் தர வேண்டி வாழ்த்துகளைப் பகருகின்றேன்.\nஉங்களிடமிருந்து விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்\nதங்களுக்கும் தங்களிடமிருந்து விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்\nஇன்னும் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள்\nவிருது பெற்ற தங்களுக்கும், தாங்கள் விருதளித்துள்ள ஐவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்....\nவிருது பெற்ற தங்களுக்கு மற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nதங்களுக்கு இந்த வலைதளத்தில் கிடைத்துள்ள மூன்றாவது விருதுதிற்கு வாழ்த்துகள்.அன்புடன் தாங்கள் எனக்கு அளித்துள்ள விருதினை பெற்றுக்கொள்கிறேன்.\nமற்ற பதிவர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.\nவிருது பெற்றவர்க்கும், அவரிடமிருந்து விருது பெற்றவர்களுக்கும், எங்கள் வாழ்த்துகள்.\nவிருதுபெற்ற ஐவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். பாராட்டுக்கள்.\nவிருது பெற்ற தங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..\nதொடரும் விருதுகள் - உங்களின் திறமை காரணம்... வாழ்த்துகள் சார்..\nஉங்களிடம் விருது பெற்றவர்களுக்கு பாராட்டுகள்....\nஅன்பின் வை.கோ - விருது பெற்ற தங்களுக்கும் - தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐவருக்கும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nமுதலில் விருது பெற்றமையையிட்டு எனது வாழ்த்துக்கள் அண்ணா.\nஎன்னையும் ஒருவராகத் தெரிந்திருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி, நன்றி. விருது பெற்ற மீதி நால்வருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nஇங்கு வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் என் அன்பு நன்றிகள் உரித்தாகட்டும்.\nமிக்க நன்றி ஐயா. தாமதத்திற்கு மன்னிக்கவும். இதோ எனது விருது ஏற்றலும் - அளித்தலும் - http://middleclassmadhavi.blogspot.in/2012/02/blog-post.html\nஇந்தப்பதிவுக்கு அன்புடன் வருகை தந்து அழகிய கருத்துக்கள் கூறி வாழ்த்தி சிறப்பித்துள்ள அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஎன்றும் அன்புடன் தங்கள் vgk\nஉங்க கிரீடத்தை மாத்துங்க. தொடரும் விருதுகளால ஹவுஸ் ஃபுல் ஆயிடெச்சு.\n//உங்க கிரீடத்தை மாத்துங்க. தொடரும் விருதுகளால ஹவுஸ் ஃபுல் ஆயிடுச்சு. மனம் நிறைந்த பாராட்டுகள்//\nஓக்கே, தங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.\nஇரண்டாவது விருதுக்கே இப்படிச் சொன்னால் எப்படி 2012ம் ஆண்டு மொத்தம் 12 விருதுகள் அல்லவா எனக்கு வந்து குவிந்துள்ளன 2012ம் ஆண்டு மொத்தம் 12 விருதுகள் அல்லவா எனக்கு வந்து குவிந்துள்ளன \nபோகப்போகத் தெரியும் .. இந்தப் பூவின் வாஸம் புரியும் :))\nஎங்களிடமிருந்து வாழ்த்துக்கு மேல் வாழ்த்து.\nமறுக்காவும் விருதா கலக்குங்க. குருஜி. நெரயா நெரயா விருதுகள் இன்னமும் வந்துகிட்டே இருக்குதா. சந்தோசமுங்க.\nவிருது பெற்றதற்கும் பகிர்ந்து கொண்டதற்கும் வாழ்த்துகள் லீப்ஸ்டருக்கு அர்த்தம் சொன்னதால தெரிந்து கொள்ள முடிந்தது.\nமிகவும் பி(ப)டித்த நண்பருக்கு மிகவும் பிடித்த விருது...மீண்டும் வாழ்த்துகள்...\nமேலும் பல விருதுகள் பெருமைபெறக் காத்திருக்கின்றன\n31] போதும் என்ற மனம் \n2 ஸ்ரீராமஜயம் கோர்ட்டுகள் அதிகமாகின்றன என்றால் குற்றங்கள் அதிகமாகின்றன என்பதே அர்த்தம். இதற்கு பதில் கோயில்கள் அதிகமான...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கர��் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n26 04 2012 வியாழக்கிழமை ஸ்ரீ ஆதிசங்கரர் ஜயந்தி குருப்ரும்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஷ்வர: குரு சாக்ஷாத் பரப்ரும்ம தஸ்மை ஸ்...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nஅன்புடையீர், அனைவருக்கும் வணக்கம். எங்களில் ஒவ்வொருவர் வாழ்விலும், ஒருசில குறிப்பிட்ட நாட்களை விசேஷ ஜபங்கள், ருத்ர ஏகாதஸினி ப...\nஅதிகாலை கண் விழித்ததும் சில விழிப்புணர்வுகள்\nஅதிகாலையில் கண் விழித்ததும் உடம்பை வலது பக்கம் திருப்பி எழுந்திருத்தல் வேண்டும். பிறகு தரையை நோக்கி கீழ்க்கண்ட ‘பூமாதேவி ஸ்துதி’ சொல்...\nநேயர் கடிதம் - [ 5 ] கீதமஞ்சரி - திருமதி கீதா மதிவாணன் அவர்கள்.\n’கீதமஞ்சரி’ திருமதி கீதா மதிவாணன் அவர்களின் பார்வையில்... வணக்கம். வலையுலகம் இதுவரை காணாத அதிசயமாக ...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 2 of ...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 1 of...\nசித்திரம் பேசுதடி ... எந்தன் சிந்தை மயங்குதடி\nI Q TABLETS [ ஐக்யூ டாப்லெட்ஸ்]\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஆனந்தம் ... ஆனந்தம் ... ஆனந்தமே \nகுறைகளைப் போக்கும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி\nபக்தி மார்க்கம் [பகுதி 4 of 4]\nபக்தி மார்க்கம் [பகுதி 3 of 4]\nபக்தி மார்க்கம் [பகுதி 2 of 4]\nபக்தி மார்க்கம் - பகுதி 1 of 4\nநாளை நடக்க உள்ள அதிசயம் \nவிருது மழையில் தூறிய குட்டிக்கதை \nஎளிமையாய வாழ்ந்து காட்டிய மஹான்\nவிருது மழையில் தூறிய கவிதைத் துளிகள் \nஉணவு உண்ணும் முன் ஒரு நிமிஷம் ....\nகரும்பு ஜூஸ் [ கோப்பை 4 of 4 ]\nகரும்பு ஜூஸ் [ கோப்பை 3 of 4 ]\nகரும்பு ஜூஸ் [ கோப்பை 2 of 4 ]\nகரும்பு ஜூஸ் [ கோப்பை 1 of 4 ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavithai.com/index.php/pazhanthamil/268-kurinjithozhikootru5", "date_download": "2020-07-11T04:02:21Z", "digest": "sha1:LM6VMQ3KYICXXICGK65XLIAO62PAYEGX", "length": 3744, "nlines": 51, "source_domain": "kavithai.com", "title": "குறுந்தொகை : குறிஞ்சி - தோழி கூற்று", "raw_content": "\nகுறுந்தொகை : குறிஞ்சி - தோழி கூற்று\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 19 டிசம்பர் 2009 18:00\nஅரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை\nமேக்கெழு பெருஞ்சினை இருந்த தோகை\nபூக்கொய் மகளிரிற் றோன்று நாடன்\nதகாஅன் போலத் தான்றீது மொழியினும்\nதன்கண் கண்டது பொய்க்குவ தன்றே\nதேக்கொக் கருந்து முள்ளெயிற்ற���த் துவர்வாய்\nகடுவனும் அறியும்அக் கொடியோ னையே.\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/herbs/2011/medicinal-uses-solanum-nigrum-aid0174.html", "date_download": "2020-07-11T04:39:58Z", "digest": "sha1:5MLZIA36MZWXO3X4JEI6AZDHSCIU7LYY", "length": 23051, "nlines": 174, "source_domain": "tamil.boldsky.com", "title": "தோல்வியாதி போக்கும் சுக்குட்டிக் கீரை | Medicinal uses of Solanum Nigrum | குழந்தை பேறு தரும் மணத்தக்காளி - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசனிபகவான் அருளால் இந்த ராசிக்காரங்க இன்னைக்கு கை வைக்கிற எல்லா இடத்துலயும் வெற்றி கொடிய நடப்போறாங்க\n5 hrs ago சனிபகவான் அருளால் இந்த ராசிக்காரங்க இன்னைக்கு கை வைக்கிற எல்லா இடத்துலயும் வெற்றி கொடிய நடப்போறாங்க\n15 hrs ago உங்க துணைகிட்ட இந்த மாதிரி நீங்க பண்ண தப்ப ஒதுக்கிட்டா\n15 hrs ago பண்டைய உலகில் செக்ஸ் என்பது எவ்வளவு கஷ்டமானதாக இருந்தது தெரியுமா நல்லவேளை இதெல்லாம் இப்ப இல்ல...\n16 hrs ago கொரோனாவை விட அதிக மரணத்தை உண்டாக்கும் புதிய 'நிமோனியா' - சீனா எச்சரிக்கை\nMovies வடிவேலு என்னை நடிக்க விடாமல் டார்ச்சர் செய்தார்... காமெடி நடிகர் பெஞ்சமின் ஓபன் டாக்\nNews குஷ்புவுக்கு கொக்கி போட்ட பாஜக.. பட்டென்று ரிவிட் அடித்து புஸ்வாணமாக்கி அதிரடி.. கலகலத்த டிவிட்டர்\nTechnology கூகுள் பலூன்: இனி பலூன்கள் மூலம் இணைய சேவை- அட்டகாச திட்டம் தொடங்கிய Google\nAutomobiles சுசுகி ஸ்விஃப்ட் மாடலின் புதிய லிமிடேட் எடிசன் கார் அறிமுகம்... மைல்டு-ஹைப்ரீட் என்ஜின் உடன் விற்பனை\nSports ரொம்ப தப்பான முடிவு.. கேப்டன் ஸ்டோக்ஸ் செய்த சொதப்பல்.. பிளந்து கட்டும் வெ.இண்டீஸ்\nFinance ஜூலை இரண்டாம் வாரத்தில் 03 - 10 ஜூலை 10% மேல் விலை ஏறிய பங்குகள் விவரம்\nEducation ரூ.60 ஆயிரம் ஊதியம் மத்திய அரசின் விளையாட்டுத் துறையில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற��றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதோல்வியாதி போக்கும் சுக்குட்டிக் கீரை\nவிலை குறைந்ததும், அதிக சத்து கொண்டதுமான கீரைகள் தங்கத்திற்கு ஒப்பானவை. கீரை வகையைச் சேர்ந்த மணத்தக்காளி எண்ணற்ற சத்துக்களை தன்னுள்ளே கொண்டுள்ளது.\nமிளகு தக்காளி மற்றும் மணல் தக்காளி என்ற பெயர்களால் அழைக்கப்படும் மணத்தக்காளி கிராமங்களில் சுக்குட்டிக் கீரை எனவும் அழைக்கப்படுகிறது. இதில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, சுண்ணாம்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்கள் காணப்படுகின்றன. இந்திய மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ள மணத்தக்காளி இதயத்துக்கு பலம் ஊட்டும் டானிக்காக பயன்படுகின்றன.\nதசைகளுக்குப் பலம் சேர்ப்பதற்கும் கண்பார்வை தெளிவாய்த் தெரிவதற்கும் ரிபோஃபிலவின் என்னும் வைட்டமின் பி2ம், தலைவலி, தோல் நோய் முதலியவற்றைக் குணப்படுத்தி மனநலவளத்தை அதிகரிக்கும் 'பி' குரூப்பைச் சேர்த்த வைட்டமின் நியாஸினும் உள்ளன.\nகரோட்டின்கள், வைட்டமின், குளுக்கோஸ், டோமட்டினால்,டைகோஜெனின், சோலமார்ஜைன், பால்மிடிக், சிட்ரிக் அமிலங்கள், சோலனோகேல்ஸைன் போன்ற வேதிப்பொருட்கள் மணத்தக்காளியில் காணப்படுகின்றன.\nகத்தரி இனத்தைச் சேர்ந்த மணத்தக்காளியில் சிவப்பு, கருப்பு என இரு இனங்கள் உண்டு. காய்கள் கருப்பு நிறத்தில் இருக்கும். பழுக்குபோது சிவப்பு, மஞ்சள் ஆகிய நிறங்களில் இருக்கும். இத்தாவரத்தின் அனைத்துப் பகுதிகளும் மருத்துவ குணம் கொண்டவை. சிறுநீர்ப் போக்கினைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். நெஞ்சுப்பை எரிச்சலை அகற்ற வல்லது. சீதபேதிக்கு மாற்றாகும். செடியின் சாறு கல்லீரல், கணையத்தின் வீக்கம், மூலநோய், பால்வினைநோய், நீர்க் கோர்வை ஆகியவற்றினை குணப்படுத்தும்.\nமலர்கள் இருமல் மற்றும் சளிக்கு மருந்தாகும். கனிகள் இதய நோய்களுக்கு மருந்தாக உதவுகின்றன. இலைகள் வீக்கமடைந்த விந்துப்பை வலியை அகற்றவல்லது. இலையின் பசை மூட்டு வலிக்கு பற்றாக பயன்படுகிறது. விழிப் படலத்தினை விரிவடையச் செய்யும் தன்மை கொண்டது.\nகசப்பு சுவையை உடைய இக்கீரை சமைத்த பின்பு கசப்பு தன்மை மாறிவிடும். சுக்குட்டிக் கீரையை உணவாகச் சாப்பிட்டால் நாம் சாப்பிட்ட உணவுப்பொருள்களை நன்கு செரிமானம் செய்துவிடும். கழிவுப் ��ொருள்கள், சிறுநீர் முதலியவை உடனே வெளியேறவும் வழி அமைத்துக் கொடுக்கிறது. நோய்களைக் குணமாக்கி உடல் நலத்தைப் புதுப்பித்துக் கொடுக்கிறது.\nமணத்தக்காளிக் கீரையைப் பருப்புடன் சேர்த்து மசியலாக்கிச் சாப்பிட்டால் உடல் உறுப்புகளும், மனமும் அமைதியடையும், மனத்திற்கு மகிழ்ச்சி உண்டாகும். உள் உறுப்புகளை மணத்தக்காளிக் கீரை பலப்படுத்தியும் விடுகிறது.\nஉடலில் தோன்றும் வீக்கங்கள், கட்டிகள் முதலியவற்றை எதிர்த்துப் போரிடும். அவற்றைக் குணப்படுத்தியும் விடும். தேமல், வீக்கங்கள், பருக்கள், கொப்புளங்கள் குணமாக இக்கீரைச் சாற்றைத் தடவலாம். உடலில் வலி உள்ள இடங்களிலும் வலிநீக்கும் மருந்து போல இக்கீரைச் சாற்றைத் தேய்த்து உடல் வலி நீங்கப்பெறலாம்.\nநாள்பட்ட நோய் வியாதிகள் குணமாக இக்கீரைச் சாற்றை மோர், தயிர், பால், தேங்காய் தண்ணீர், இளநீர் போன்ற ஏதாவது ஒன்றில் சேர்த்துத் தினமும் அருந்த வேண்டும். சிறுநீர்க் கோளாறுகளை நீக்கும். அத்துடன் சிறுநீர் நன்கு பிரியவும் வழி அமைத்துக் கொடுக்கும். மணத்தக்காளிப் பழத்தை பேதி மருந்தாக சாப்பிடலாம். இக்கீரையில் நார்ச்சத்து அதிகம் காணப்படுவதால் மலச்சிக்கலை விரைந்து குணமாக்கும்.\nசெரிமானக் கோளாறுகள் அனைத்தையும் மணத்தக்காளிக் கீரையின் இரசம் குணப்படுத்துகிறது. கீரையின் சாறு வயிற்றுப் பொருமல், பெருங்குடல் வீக்கம், வயிற்றுப் புண், வயிற்று வலி, குடல் புண், நாக்குப் புண், மூல வியாதி முதலியவற்றை விரைந்து குணமாக்கும். இக்கீரையை பச்சையாக மென்றும் சாப்பிடலாம்.\nமஞ்சள் காமாலையை இக்கீரையின் சாறு குணமாக்குகிறது. மிக்ஸி மூலம் எடுத்த சாற்றை இவர்கள் அருந்த வேண்டும். இதே சாறு கல்லீரலில் ஏற்படும் வீக்கத்தையும் கணிக்கிறது. கல்லீரல் கோளாறுகள் அனைத்தையும் இக்கீரைச்சாறு குணமாக்கும்.\nஇக்கீரையை உண்டால் உடலுக்கு அழகு கூடும். இதயத்திற்கு வலிமை அதிகரிக்கும். வயிற்றுப் போக்கு, காய்ச்சல், குடல்புண் முதலியவற்றிற்கு உணவு மருந்தாகவும் இக்கீரை பயன்படுகிறது. இரவு நேரங்களில் இக்கீரையை உணவுடன் உண்டால் தூக்கத்தை கொடுக்கவல்ல தூக்க மாத்திரையாகவும் செயல்படும்.\nகுழந்தை வரம் தரும் மணத்தக்காளி பழம்:\nமணத்தக்காளியின் காயும், பழமும் மிளகு அளவேதான் இருக்கும். பழத்தில் உள்ள ஒரு வித காடிப்பொருள் செரிமானச் சக்தியைத் துரிதப்படுத்திப் பசியின்மையைப் போக்கிவிடுகிறது. ஆஸ்துமா நோயாளிகள் காசநோயாளிகளும் இப்பழங்களைத் தினமும் சாப்பிடுவது நல்லது. நன்கு பசி எடுத்துச் சாப்பிடவும் இப்பழம் உதவுகிறது.\nஇப்பழம் உடனே கருதரிக்கச் செய்யும். உருவான கரு வலிமை பெறவும் இப்பழம் பயன்படுகிறது. புதுமணத்தம்பதிகள் உடனே குழந்தை பெற்றுக்கொள்ள இப்பழம் போதும். குழந்தை ஆரோக்கியமாய் உருவாகிப் பிரசவமாக இப்பழம் ஒரு வரப்பிரசாதம் ஆகும். பிரசவம் எளிதாக நடைபெறவும் பயன்படுகிறது. ஆண்கள் தாதுபலம் பெற இப்பழத்தை அவசியம் சாப்பிட வேண்டும்.\nமணத்தக்காளிக் காயை வற்றல் போடலாம். வற்றலிலும் மருத்துவக் குணங்கள் சிதையாமல் இருக்கிறது. காசநோய், ஆஸ்துமாகாரர்கள் தொந்தரவு இன்றி இரவில் அயர்ந்து தூங்க வற்றல் குழம்பு உதவும்.\nMore மருத்துவ குணம் News\nரத்த விருத்தி தரும் இனிப்பான இலுப்பை பூக்கள்\nஜில்லுன்னு 'சன் பாத்' எடுங்க, 'ஸ்கின் பிராப்ளம்' ஓடிடும்\nவிஷக்கடிகளுக்கு மருந்தாகும் பூவரசம் பூக்கள்\nகுளிர் ஜுரம் போக்கும் தும்பைப்பூ சாறு\nமுகத்திற்கு பொலிவு தரும் பாற்சொறிக்கீரை\nஉடல் ஆரோக்கியத்திற்கு உகந்த வெண் தாமரை கஷாயம்\nரத்தம் உற்பத்தி செய்யும் கொடிபசலை, சிறுபசலை கீரைகள்\nவயிறு கோளாறுகளை தீர்க்கும் மெருகன் கிழங்கு சூரணம்\nமேக நோய்களை குணமாக்கும் சீந்திற்கிழங்குகள்\nஅழகு சருமம் பெற ஆவாரம் பூ குளியலுக்கு மாறுங்கள்\nரத்த வாந்தியை கட்டுப்படுத்தும் அருமருந்து - துத்திப்பூ\nRead more about: மருத்துவ குணம் மணத்தக்காளி flowers herbal stomachpain சுக்குட்டிகீரை மிளகு செரிமான கோளறு\nMedicinal uses of Solanum Nigrum | குழந்தை பேறு தரும் மணத்தக்காளி\nJul 7, 2011 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஅம்னோடிக் திரவம் குறைவாக இருந்தால் கருவில் இருக்கும் குழந்தை பாதுகாப்பாக இருக்குமா\nஇந்த உணவுகள் இயற்கையாகவே உங்க சர்க்கரை நோயை கட்டுப்படுத்துமாம்...\n இந்த பொருட்களை சரியாக சமைக்காமல் சாப்பிடுவது உங்க உயிருக்கே ஆபத்தாக மாறுமாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/gauri-lankesh-murder-sit-pragya-singh/", "date_download": "2020-07-11T06:01:33Z", "digest": "sha1:5OFJDO6B6ITSCNZCDSGA62VIF3OGF6JH", "length": 17491, "nlines": 118, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Malegaon’s wanted, linked to Pragya, held bomb training camps: Gauri Lankesh probe SIT to court - கவுரி லங்���ேஷ் கொலை ஆவணங்களை பெங்களூரு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது சிறப்பு விசாரணைக் குழு!", "raw_content": "\n’நீங்க யாரும் நோட் பண்ணல, ஆமா நா அம்மாவாகிட்டேன்\nகனரா பேங்க்: வாடிக்கையாளர்களே இது உங்களுக்கான நேரம் மிஸ் பண்ணாதீங்க\nகவுரி லங்கேஷ் கொலை ஆவணங்களை பெங்களூரு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது சிறப்பு விசாரணைக் குழு\nபிரக்யா சிங் தாகூர் மற்றும் 13 பேர் ‘பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்’ என அறிவிக்கப்பட்டனர்.\nகடந்த 2006 முதல் 2008 வரை சம்ஜ்ஹவ்தா எக்ஸ்பிரஸ், மெக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா மற்றும் மலேகான் என நான்கு முக்கிய குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றன.\n’அபினவ் பரத்’ என்ற இந்துத்துவ அமைப்பு இந்த குண்டு வெடிப்புகை நிகழ்த்தியதாக தேசிய புலனாய்வு துறை கண்டுபிடித்தது.\nஇந்து ராஜ்யம் அமைக்கத் துடிக்கும் ‘சனாதன சன்ஸ்தா’ என்ற அமைப்பைச் சார்ந்தவர்களால் 2011 முதல் 2016 வரை ரகசிய பயிற்சிகள் கொடுக்கப்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாதம் நிகழ்த்தப்பட்டது.\nபத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலை தொடர்பான விசாரணையை கர்நாடக போலீஸ் விசாரித்து வருகிறது.\nஇந்த வழக்கு தொடர்பாக, சிறப்பு விசாரணைக் குழு பெங்களூரு நீதிமன்றத்தில் ஒரு பகுதி ஆவணங்களை சமர்ப்பித்துள்ளது.\n2008-ம் ஆம் ஆண்டில் மாலேகன் குண்டு வெடிப்பு வழக்கில், போபால் மக்களவைத் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளர் பிரக்யா சிங் தாகூர் மற்றும் 13 பேர் ‘பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்’ என அறிவிக்கப்பட்டனர்.\nமேற்கூறிய 13 பேரில் காணாமல் போயிருக்கும் ‘அபினவ் பாரத்’ குழுவின் உறுப்பினர்கள் ராம்ஜி கல்பாங்ரா மற்றும் சந்தீப் டாங்கேவும் அடங்குவர்.\nகவுரி லங்கேஷ் வழக்கில் சிறப்பு விசாரணை குழு சமர்ப்பித்திருக்கும் ஆவணங்களின் படி, கைது செய்யப்பட்டிருக்கும் மூன்று பேர் ‘சனாதன சன்ஸ்தா’ அமைப்பில் தொடர்புடையவர்கள், 4 சாட்சிகள் குண்டு தயாரிப்பில் பயிற்சி பெற்றவர்கள்.\n‘பாபாஜி’-யின் முன்னிலையில் 4 ‘குருஜிக்கள்’ முகாம்களில் குண்டு தயாரிக்கும் பயிற்சி அளிக்கிறார்களாம்.\n2007-ல் அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்புக்குப் பின் 11 ஆண்டுகள் கழித்து 2018 நவம்பரில் ‘பாபாஜி’ கைது செய்யப்பட்டார். இதற்கிடையே தான் சுரேஷ் நாயர் என்பதை மறைத்து குஜராத்தில் இருந்த பாபாஜி ’அபினவ் பாரத்தின்’ உறுப்பினராகவும் இருந்தார்.\nசுரேஷ் நாயர் கைது செய்யப்பட்டதன் மூலம் சன்ஸ்தா பயிற்சி முகாமில் டாங்கே, கல்சாங்கரா, அஸ்வினி சவ்ஹான் ஆகியோர் குண்டு வெடிப்பு நிபுணர்களாக இருந்தது தெரிய வந்தது.\nஇவர்கள் சம்ஜ்ஹவுதா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட மற்ற நான்கு குண்டு வெடிப்புகளிலும் சம்பந்தப்பட்டு, பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரதாப் ஹஸ்ரா என்பவரால் 5-வது பயிற்சியாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் மேற்கு வங்க இந்துத்துவ இயக்கத்தின் முக்கியப் புள்ளி பவானி சேனாவுடன் நெருங்கிய தொடர்புடையவர்.\nசனாதன் சன்ஸ்தா அமைப்பு துப்பாக்கி சூடு, மேம்பட்ட குண்டு வெடிப்பு ஆகியவற்றை பயிற்றுவிக்கும் 19 பயிற்சி வகுப்புகளை 2011 முதல் 2017-க்குள் நடத்தி முடித்திருப்பதாகவும், இதில் மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் கர்நாடகாவில் சிறப்பு வெடிகுண்டு நிபுணர்கள் கலந்துக் கொண்டதாகவும், சிறப்பு விசாரணை குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nகவுரி லங்கேஷ் வழக்கில், சந்தேகம் மற்றும் சாட்சிகளின் அடிப்படையில் ’பாபாஜி’ போன்ற சில பயிற்சியாளர்கள் துறவி உடை அணிந்து சென்றிருக்கிறார்கள். பெட்ரோல் குண்டு முதல் அதி நவீன குழாய் குண்டுகள் வரை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் நிபுணத்துவம் பெற்றிருக்கிறார்கள்.\nபயிற்சி முகாம்கள் பல முக்கிய இடங்களில் நடந்திருக்கின்றன என்பதையும் சிறப்பு விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. 2011-ஜல்னா, 2015 ஜனவரியில் ஜல்னா, ஆகஸ்ட் 2015-ல் மங்களூர், நவம்பர் 2015-ல் அகமதாபாத், 2016 ஜனவரியில் நாசிக் ஆகிய 5 பயிற்சி முகாம்கள் முக்கியத்துவம் பெறுவதாக சிறப்பு விசாரணைக் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nஇதனை அபினவ் பாரத் குழு செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் தற்போது விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.\nசீனாவிடமிருந்து நிதியுதவியை பெற்றதா ராஜீவ் காந்தி பவுண்டேசன் – ஆராய விசாரணைக்குழு அமைப்பு\nநமீதா, கெளதமி, மதுவந்தி, குட்டி பத்மினிக்கு பாஜக-வில் புதிய பதவி\nதமிழக பாஜக புதிய நிர்வாகிகள் அறிவிப்பு: வி.பி.துரைசாமிக்கு மாநில துணைத் தலைவர் பதவி\nமத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அமைச்சரவை விரிவாக்கம்; சிந்தி���ா ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு\nசீனாவிடம் இருந்து பெரும் நிதி பெற்ற ராஜீவ் காந்தி அறக்கட்டளை – கேள்விகளை அடுக்கும் பாஜக\nஎங்கள் ஆட்சியின் சாதனையை எடுத்து சொல்ல கொரோனா தடையாக உள்ளது – நிதி அமைச்சர்\nஓ.பி.சி. இட ஒதுக்கீடு: திமுக வழக்கும், மோடி அரசு நிலைப்பாடும்\nவீட்டுக்குச் சென்று பாஜக நிர்வாகியை தாக்க முயன்றாரா திமுக எம்எல்ஏ\nசென்னை ஸ்டான்லியில் படித்த மத்திய அமைச்சர்: கல்லூரிகால புகைப்படத்தை வெளியிட்டு நெகிழ்ச்சி\nஎல்ஐசியில் பாலிசி வைத்திருக்கும் உங்களுக்கு இந்த செய்தி\nபிரான்சிஸ் கிருபா வழக்கை திருப்பி போட்ட 20 நிமிட பரபரப்பு சிசிடிவி காட்சிகள்\n3 பேருக்கு வழங்கப்பட்டது இந்த வருடத்தின் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு\n11ம் தேதி அமைதிக்கான நோபல் பரிசும், 14ம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் வழங்கப்பட உள்ளது.\nTamil Nadu news today updates : 10 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரம்… 16 கட்சிகள் எதிர்ப்பு, 5 கட்சிகள் ஆதரவு\nTamil Nadu news today live updates : உலகெங்கும் நடைபெற்று வரும் முக்கியமான நிகழ்வுகளின் செய்தித் தொகுப்பினை நீங்கள் இங்கே படித்து அறிந்து கொள்ளலாம்.\nசாத்தான்குளம் சம்பவம்: திடீரென வீடியோவை நீக்கிய சுசித்ரா\nஅடடே…தளபதி தீனாவுக்கு சொன்ன சூப்பர் ஜோக்\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\n’நீங்க யாரும் நோட் பண்ணல, ஆமா நா அம்மாவாகிட்டேன்\nகனரா பேங்க்: வாடிக்கையாளர்களே இது உங்களுக்கான நேரம் மிஸ் பண்ணாதீங்க\nபென் ஸ்டோக்ஸ் ஜெர்சியில் இடம் பெற்றிருந்த இந்திய மருத்துவர் பெயர்\nஉ.பி என்கவுன்டர்: இதுவரை முடிந்த 74 விசாரணைகளில் எதிலும் போலீசுக்கு தண்டனை இல்லை\nகேரள தங்கக் கடத்தல்: 4 பேருக்கு எதிராக பயங்கரவாத வழக்கை பதிவு செய்தது என்ஐஏ\nTamil News Today Live : சாத்தான்குளம் வழக்கு.. கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணை\nசாத்தான்குளம் சம்பவம்: திடீரென வீடியோவை நீக்கிய சுசித்ரா\nசென்னையில் கொரோனா: மண்டல வாரியான பாதிப்பு விபரம்\n’நீங்க யாரும் நோட் பண்ணல, ஆமா நா அம்மாவாகிட்டேன்\nகனரா பேங்க்: வாடிக்கையாளர்களே இது உங்களுக்கான நேரம் மிஸ் பண்ணாதீங்க\nபென் ஸ்டோக்ஸ் ஜெர்சியில் இடம் பெற்றிருந்த இந்திய மருத்துவர் பெயர்\nTamil News Today Live : கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/jammu-kashmir-bifurcation-issue-joint-press-conference-pakistan-is-pushing-infiltrators-says-gen-k-j-s-dhillon/", "date_download": "2020-07-11T05:24:40Z", "digest": "sha1:47BIGSU623ZFJWVWCDDPFS4TXA2OSW7G", "length": 21168, "nlines": 116, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Jammu Kashmir bifurcation issue joint press conference : Pakistan is pushing infiltrators says . Gen. K.J.S. Dhillon - காஷ்மீர் நிலவரத்தை சாதகமாக்க முயலும் பயங்கரவாத சக்திகள்... 2 பாகிஸ்தானியர்கள் கைது", "raw_content": "\nகனரா பேங்க்: வாடிக்கையாளர்களே இது உங்களுக்கான நேரம் மிஸ் பண்ணாதீங்க\nபென் ஸ்டோக்ஸ் ஜெர்சியில் இடம் பெற்றிருந்த இந்திய மருத்துவர் பெயர்\nகாஷ்மீர் நிலவரத்தை சாதகமாக்க முயலும் பயங்கரவாத சக்திகள்... 2 பாகிஸ்தானியர்கள் கைது\nயாருக்கும் உயிர் சேதமோ பொருட்சேதமோ ஏற்படவில்லை. குறிப்பாக பாதுகாப்பு படையினரால் யாருக்கும் எந்த வித இழப்பும் இல்லை - லெப்டினட் ஜெனரல் தில்லோன்\nJammu Kashmir bifurcation issue joint press conference : லஷ்கர் – இ – தொய்பா அமைப்பைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவில் ஊடுருவியதாகவும் அவர்கள் கைது செய்யபப்ட்டதாகவும் இந்திய ராணுவ ஜி.ஓ.சி, லெஃப்டினட் ஜெனரல் ஜெ.எஸ் தில்லோன் நேற்று (04/09/2019) செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். மேலும் அவர் “பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் சிலர், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, காஷ்மீர் பள்ளத்தாக்கில் தீவிரவாத செயல்களை கட்டவிழ்த்துவிடும் எண்ணத்தில் ஊடுருவுகின்றார்கள்” என்றும் அவர் கூறினார்.\nஇந்த செய்தியாளர்கள் சந்திப்பில், சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குநர் முனிர்கானும் கலந்து கொண்டார். காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்றுடன் 1 மாதம் ஆகின்ற நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் இருவர் குல்மர்க் பகுதியில் நடமாடியது கண்டறியப்பட்டு அவர்கள் ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி கைது செய்யப்பட்டனர் என்றும் கூறினர்.\nஇந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க\nகடந்த மாதம், இந்தியாவின் இந்த செயலை கண்டித்து, போராட்டடத்தில் இறங்கிய காஷ்மீர் இளைஞர்கள் பலரை பாதுகாப்புத் துறையினர் தாக்கியுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 18 வயது இளைஞன் ஸ்ரீநகரில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் நேற்று உயிர் இழந்ததாகவும் அறிவிக்கபபட்டது. இதன் மூலம் பகல் நேரங்களில் மக்கள் பொதுவெளிகளில் நடமாட தடை மீண்டும் வி��ிக்கப்பட்டுள்ளது.\nபயங்கரவாத ஊடுருவலை ஊக்குவிக்கும் பாகிஸ்தான்\nகைது செய்யப்பட்ட இரண்டு நபர்கள் தங்களின் ஒப்புதல் வாக்குமூலத்தை வெளியிட்டுள்ளனர். அந்த ஒப்புதல் வாக்கு மூலத்தின் வீடியோ நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஒளிபரப்பட்டது. அதில் முகமது நாசிம் மற்றும் முகமது கலீல் என்ற இரு நபர்களும் தாங்கள் லஷ்கர் – இ – தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் இருவரும் ராவல்பிண்டியை சார்ந்தவர்கள் என்றும் கூறியுள்ளனர். இவர்கள் இருவரின் கைது தொடர்பாக முறையாக பாகிஸ்தானின் டி.ஜி.எம்.ஒவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\nஇந்த இரண்டு வீடியோக்களுமே போதும் எப்படி பாகிஸ்தான் அரசும், பாகிஸ்தான் மக்களும் காஷ்மீர் பள்ளத்தாக்கு வழியாக இந்தியாவுக்குள் புகுந்து தீவிரவாத செயல்களை ஊக்குவிக்கிறார்கள் என்பதை கண்டறிய என்றும் அவர் கூறினார். சர்வதேச எல்லையில் கலகக்காரர்களின் லான்ச்பேட் இருப்பது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் கூறிய தில்லோன், இரவும் பகலுமாக காஷ்மீர் பள்ளத்தாக்குக்குள் கலகக்காரர்களை அனுப்பி காஷ்மீரின் அமைதியை சீர் குலைக்க முயல்கிறது பாகிஸ்தான் என்று அவர் கூறினார்.\nஇந்திய வரலாற்றில் காஷ்மீரின் மிக அமைதியான 30 நாட்கள் எது என்றால் கடந்த முப்பது நாட்கள் தான். மக்கள் அவ்வளவு அமைதியாக இருக்கின்றார்கள். ஒரு நாளும் ஒரு கலவரமும் நடைபெறவில்லை. யாருக்கும் உயிர் சேதமோ பொருட்சேதமோ ஏற்படவில்லை. குறிப்பாக பாதுகாப்பு படையினரால் யாருக்கும் எந்த வித இழப்பும் இல்லை என்று கூறிய அவர், இங்கு நடைபெற்ற அமைதியின்மைக்கு காரணம் தீவிரவாதிகளும், கல்லெறி தாக்குதல் நடத்தும் கலகக்காரர்களும் தான் என்று அவர் கூறினார்.\nபுதன் கிழமை முதல் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பொருத்தப்பட்டிருக்கும் அனைத்து லேண்ட்லைன் சேவைகளும் மறுபடியும் செயற்பாட்டுக்கு வரும் என ஸ்ரீநகர் துணை ஆணையர் ஷாகித் இக்பால் சௌத்ரி அறிவித்தார். குப்வாராவில் ஏற்கனவே செல்போன்கள் இயக்கம் துவங்கிவிட்டது. இனி வருகின்ற நாளில் கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து பகுதிகளிலும் நெட்வொர்க் சேவைகள் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.\nஇறந்து போன இளைஞர் குறித்து தெரிவிக்கையில், சௌரா பகுதியை சேர்ந்த அஸ்ரர் ஃபிர்துஸ் கான் என்று தெரிய வந்துள்ளது. சிறப்பு அந்தஸ்துக்கான சட்டம் நீக்கப்பட்ட பின்பு ஆகஸ்ட் 6ம் தேதி உள்ளூர்காரர்களுடன் சேர்ந்து போரட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கற்களால் காயம்பட்ட அவரரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்ட போது அவர் மீது பெல்லட் குண்டுகள் பாய்ந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. ரெய்ச்சர்ஸ் இதழ் வெளியிட்ட செய்தி அறிக்கையோ டியர் கேஸ் கேனிஸ்டர் மூலமாக அவர் தாக்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. 29 நாட்கள் மரணப்படுக்கையில் இருந்த அஸ்ரர் நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது இன்னும் 18 ஆகவில்லை என்றும் அவர் 9ம் வகுப்பு தான் படிக்கிறார் என்றும் அவருடைய பெற்றோர்கள் கூறுகின்றனர்.\nஇது குறித்து கேள்வி எழுப்பிய போது ஷெல்லிங்காளோ, பெல்லட்டுகளாலோ அவர் தாக்கப்படவில்லை. இது போன்ற தகவல்களெல்லாம் உங்களுக்கு எங்கிருந்து கிடைக்கிறது என முனிர் கான் செய்தியாளர்களிடம் பதில் கேள்வி கேட்கின்றார். அஸ்ரரின் மருத்துவ சான்றிதழ்களை வெளியிட முடியுமா என்று கேள்வி எழுப்பிய போது, இந்த வழக்கை காவல்துறை விசாரிக்கும் என்று முடித்துக் கொண்டார்.\nமருத்துவக் கல்வியை காஷ்மீர் மாணவர்களுக்கு எப்படி வழங்குகிறது பாகிஸ்தான்\nJ&K: தீவிரவாதிகள் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் வீர மரணம் – உள்ளூர் நபரும் பலி\nவன்முறை ஒரு போதும் வெல்லாது… காஷ்மீர் விவகாரத்தில் ராகுல் ட்வீட்\nஜம்மு காஷ்மீரில் முழுமையாக அரசியல் நடவடிக்கைகளை அனுமதிக்க வேண்டும்\nபொது முடக்கத்திற்கு பிறகும் காஷ்மீரின் கைவினை தொழில் இருக்குமா\nஜம்மு காஷ்மீர் என்கவுண்ட்டரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி சுட்டுக் கொலை\nஹந்த்வாரா தீவிரவாத தாக்குதல்: தமிழக வீரர் உட்பட மூவர் வீர மரணம்\nபூத்து குலுங்கி கண்களுக்கு விருந்து படைக்கும் துலிப் மலர்கள் – நம்ம காஷ்மீர்ல தான்\nஜம்மு – காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து – தேசிய ஒற்றுமைக்கு தீங்குவிளைக்கும் என்று டாக்டர் அம்பேத்கர் எண்ணினார்\n”ஈரா என்னோட குழந்தை மாதிரி”:அமிர்கானின் மகளுக்கு தயாரிப்பாளரான சரிகா\n‘எங்களை வீழ்த்திய வெற்றித் தளபதி மு.க.ஸ்டாலின்’ – பாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் புகழாரம்\n உங்க முக அழகுக்கு சூப்பரான ரெமடீஸ்\nBlueberry face pack: எண்ணெய் பாங்கான சருமம் உடையவர்��ள் இதை பயன்படுத்தலாம், இந்த முகப்பூச்சை குறைந்தது வாரத்துக்கு ஒரு முறை பயன்படுத்தலாம்.\nஊரடங்கில் ஊதிப் போகாமல் இருக்க சிம்பிள் டிப்ஸ் – அலட்சியம் வேண்டாம்\nObesity remedies: குளிர்பானங்கள் (carbonated drinks), பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை (refined foods) தவிர்க்க வேண்டும்.\nசென்னையில் கொரோனா: மண்டல வாரியான பாதிப்பு விபரம்\nஉணர்வுகளைத் தூண்டும் சுஷாந்த் சிங்கின் ‘தில் பெச்சாரா’ பாடல்\nகொரோனா பாதிப்பில் சிக்கிய 3-வது அமைச்சர்: செல்லூர் ராஜு மருத்துவமனையில் அனுமதி\nரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக் கொலை: தப்பிச் செல்ல முயன்றதாக போலீஸ் அறிக்கை\nதமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டம் குறைப்பு- திங்கட்கிழமை முடிவாகிறது\nகனரா பேங்க்: வாடிக்கையாளர்களே இது உங்களுக்கான நேரம் மிஸ் பண்ணாதீங்க\nபென் ஸ்டோக்ஸ் ஜெர்சியில் இடம் பெற்றிருந்த இந்திய மருத்துவர் பெயர்\nவிகாஸ் துபே: நடந்து முடிந்த 74 என்கவுண்டர் விசாரணை என்ன சொல்கிறது\nகேரள தங்கக் கடத்தல்: 4 பேருக்கு எதிராக பயங்கரவாத வழக்கை பதிவு செய்தது என்ஐஏ\nTamil News Today Live : கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nசாத்தான்குளம் சம்பவம்: திடீரென வீடியோவை நீக்கிய சுசித்ரா\nசென்னையில் கொரோனா: மண்டல வாரியான பாதிப்பு விபரம்\n72 லட்சம் ஊழியர்களுக்கு மேலும் 3 மாதம் மத்திய அரசு சலுகை: இந்தப் பட்டியலில் நீங்கள் வருகிறீர்களா\nகனரா பேங்க்: வாடிக்கையாளர்களே இது உங்களுக்கான நேரம் மிஸ் பண்ணாதீங்க\nபென் ஸ்டோக்ஸ் ஜெர்சியில் இடம் பெற்றிருந்த இந்திய மருத்துவர் பெயர்\nவிகாஸ் துபே: நடந்து முடிந்த 74 என்கவுண்டர் விசாரணை என்ன சொல்கிறது\nTamil News Today Live : கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/motorcycle-dairy-search-of-life/", "date_download": "2020-07-11T05:19:58Z", "digest": "sha1:VZADPORFCD6R5GNZAXCMYYCDECJFGFNE", "length": 39230, "nlines": 142, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மோட்டார் சைக்கிள் டைரி - 8 : வாழ்வின் தேடல். - Motorcycle dairy : Search of life", "raw_content": "\nவிகாஸ் துபே: நடந்து முடிந்த 74 என்கவுண்டர் விசாரணை என்ன சொல்கிறது\nகேரள தங்கக் கடத்தல்: 4 பேருக்கு எதிராக பயங்கரவாத வழக்கை பதிவு செய்தது என்ஐஏ\nமோட்டார் சைக்கிள் டைரி - 8 : வாழ்வின் தேடல்.\nமணாலி - லே லடாக் மோட்டார் சைக்கிள் பயணத்தில் போது என்ன கொண்டு செல்ல வேண்டும். என்ன செய்யலாம் செய்யக் கூடாது என்பதை விவரிக்கிறார், சங்கர்.\nமறுநாள் அடுத்த பைக் பயணத்துக்கு அலுப்போடு தயாரானபோதே தகவல் வந்தது. அன்று பைக் கிடையாது என்று. எங்கள் அனைவருக்குமே அப்பாடா என்று இருந்தது. என்னதான் பைக் ஓட்டுவதில் ஆர்வம் இருந்தாலும், தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு கரடு முரடான சாலையில் பைக் ஓட்டியது சோர்வை ஏற்படுத்தியிருந்தது. இந்த உணர்வையெல்லாம் கணக்கில் கொண்டுதானோ என்னவோ, நடுவில் ஒரு நாள் பைக்குக்கு ஓய்வு கொடுத்திருந்தார்கள் ட்ராவல்ஸ் நிறுவனத்தினர்.\nஅன்று இரண்டு டெம்போ ட்ராவலர் வாகனத்தில் பேங்காங் லேக் என்ற ஒரு பெரும் ஏரியை பார்ப்பதற்காக சென்றோம். பேங்காங் லேக், லே நகரிலிருந்து 225 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருந்தது. சாலைகளின் தன்மை காரணமாக, அந்த இடத்தை அடைவதற்கு ஆறு மணி நேரம் பிடிக்கும் என்றார்கள்.\nபேங்காங் ஏரிக்கு செல்லும் பாதை நாங்கள் இது வரை கடந்து வந்த பாதையை விட மிக மோசமாக இருந்து. அந்தப் பாதையிலும் ஏராளமானோர் பைக்கில் வந்தபடிதான் இருந்தனர். ஆனால் அவர்களெல்லாம் தனிப்பட்ட முறையில் பைக்கில் வருபவர்கள். ட்ராவல்ஸ் நிறுவனங்கள், பேங்காங் லேக்குக்கு பைக் பயணங்களை ஏற்பாடு செய்வதில்லை.\nபேங்காங் லேக்குக்கு செல்லும் வழியில் சாங் லா என்றொரு இடம் இருந்தது. அந்த இடம் 17,590 அடி உயரத்தில் அமைந்திருந்தது. அந்த இடத்தில் இறங்கி அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். மீண்டும் பயணம் தொடர்ந்தது. கடுமையான மேடு பள்ளங்களோடும் ஏற்ற இறக்கங்களோடும் பயணம் சவாலாகவே இருந்தது. கரடு முரடான சாலைகளில் பைக் ஓட்டி விட்டு, அந்த சாலையை வாகனத்தில் அமர்ந்து அனுபவிப்பதும் ஒரு புதிய அனுபவத்தை தந்தது.\nபேங்காங் லேக்கை வந்து அடைந்ததுமே, அந்த ஏரி கண்களை கொள்ளை கொண்டது. மிக மிக விரிவான பரப்பளவில் இருந்தது. நீல நிறத்தில் தண்ணீர் இருந்தது. பேங்காங் லேக் மொத்தம் 604 சதுர கிலோ மீட்டர்களை கொண்டது. இந்தியா மட்டுமல்லாமல், சீனா மற்றும் திபெத்திலும் இந்த ஏரி பரந்து விரிந்திருக்கிறது. ஏரியின் பரப்பளவில் 60 சதவிகிதம் சீனாவில் இருக்கிறது. நீர் பார்ப்பதற்கு அத்தனை தெளிவாகவும் அழகாகவும் இருந்தாலும், அது முழுக்க உப்��ு நீரால் நிறைந்தது.\nஇமயமலையில் பனி உருகி வழிந்தோடும் நீரோடைகளில் எல்லாம், தண்ணீர் அமிர்தம் போல குடிக்க சுவையாக இருந்தாலும், இமயமலையின் மையத்தில் அமைந்திருக்கும் இந்த ஏரி உப்பு நீரால் நிறைந்துள்ளது இயற்கையின் வினோதங்களில் ஒன்று. கோடைக் காலம் முடிந்ததும் உப்பு நீரால் அமைந்த ஏரியாக இருந்தாலும், இது முழுக்க முழுக்க உறைந்து விடும்.\nஅமீர் கானின் 3 இடியட்ஸ் படத்தின் இறுதிக் காட்சிகள் அந்த ஏரியில் படமெடுக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த திரைப்படத்தில் வரும் சில காட்சிகள் போல, நாற்காலிகள் மற்றும் ஒரு ஸ்கூட்டரை அமைத்திருந்தார்கள். அதில் அமர்ந்து புகைப்படம் எடுப்பதற்கு 50 ரூபாய் கட்டணம். வருகை தந்திருந்த சுற்றுலாப் பயணிகள், ஆர்வத்தோடு அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஏரியை ஆசைத் தீர தரிசனம் செய்து விட்டு, அங்கே இருந்த உணவகங்களில் மதிய உணவை முடித்துக் கொண்டோம்.\nமீண்டும் லே நகருக்கு ஆறு மணி நேர பயணம். மாலை 6 மணிக்கு வந்தடைந்தோம். இன்னமும் இருட்டாமல் இருந்ததால் சிலர் கிளம்பி ஷாப்பிங் சென்றார்கள். மறு நாள் காலையில் கிளம்புகையில், அந்த ஹோட்டலை நிர்வாகத்தினர் வந்திருந்தவர்கள் அனைவருக்கும் வெள்ள நிறத்தில் லடாக்கி மொழியில் வாசகங்கள் பொறிக்கப்பட்ட ஒரு ஷாலை போர்த்தி மரியாதை செய்தார்கள். லடாக்கியர்களின் பாரம்பரிய பிரிவு உபச்சாரம் என்று கூறினார்கள். அந்த ஹோட்டலில் உரிமையாளரிடம் பேச்சு கொடுத்தேன். லே நகரில், சொல்லிக் கொள்ளும்படி பெரிய கல்லூரிகள் இல்லாத காரணத்தால் பல இளைஞர்கள் டெல்லிக்கு சென்றே படிப்பை தொடர்கிறார்கள் என்றார். ஸ்ரீநகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், அங்கிருந்து இளைஞர்கள் லே நகரக்கு வந்து தஞ்சமடைந்தார்கள் என்றும், ஸ்ரீநகரில் இளைஞர்கள் நிம்மதியாக வாழ்வை நடத்துவது மிகவும் சிரமம் என்று தெரிவித்தார். கோடைக்காலம் நான்கு மாதங்கள் ஹோட்டலை திறந்து வைத்திருந்து விட்டு, குளிர்காலத்தில் அனைவரும் வீட்டில்தான் இருப்பார்கள் என்றார்.\nஅவரின் அன்பான பிரிவு உபச்சாரத்தை ஏற்றுக் கொண்டு லே நகரிலிருந்து மீண்டும் எங்கள் பழைய பைக்கில் கிளம்பினோம். அன்று இரவு சோ கார் லேக் என்ற மற்றொரு ஏரியை சுற்றிப் பார்த்து விட்டு, அதன் அருகிலேயே அமைக்கப்பட்டிருந்த ஒரு கேம்ப்பில் தங்கினோம். பேங்காங் லேக்கைப் போல சோ கார் லேக் பெரிதாக பரவசப்படுத்தவில்லை. அதுவும் ஒரு உப்பு நீர் ஏரி. அன்று கேம்ப்பில் தங்கிய இடம்தான் இது வரை தங்கியதிலே அதிக குளிர் உள்ள இடம். 14,862 அடி உயரத்தில் அந்த ஏரி அமைந்துள்ளது. சூரியன் மறைய மறைய குளிர் தாங்க முடியாத அளவுக்கு சென்றது. எடுத்து வந்திருந்த தெர்மல் உள்ளாடைகளை அணிந்து கொண்டு, காலுக்கு உல்லன் சாக்ஸ் மற்றும் கையுறைகளை அணிந்த பின்பும் குளிர் வாட்டி எடுத்தது.\nகுளிர் காய்வதற்கு தண்ணீர் பாட்டில்கள் வந்த அட்டைகளை எரித்தோம். அது சிறிது நேரத்தில் தீர்ந்து விட்டது. பின்னர் கேம்ப்பில் பணியாற்றுபவர்கள், அந்தப் பகுதிகளில் விவசாயிகளால் பராமரிக்கப்படும் யாக் என்ற எருமையின் காய்ந்த சாணத்தை தந்தார்கள். அது சிறிது நேரம் எரிந்ததும், நெருப்பாக கனன்று கொண்டிருந்தது. அப்போதும் குளிர் தாங்க முடியாத வகையில் இருந்தது. விரைவாக இரவு உணவு உண்டு கம்பளியை போர்த்திக் கொண்டு படுக்கச் சென்றோம்.\nமறுநாள் ஏற்கனவே நதிக்கரையோரம் தங்கியிருந்த ஜிஸ்பா நோக்கி பயணம். நாங்கள் இங்கே வருகையில் கடக்க சிரமப்பட்ட நீரோடைகளில் நீர் குறைந்து காணப்பட்டதால் சிரமம் இல்லாமல் எளிதாக கடந்தோம்.\nஜிஸ்பாவில் முகாமில் தங்கினோம். கடைசி இரவு என்பதால், ஜிஸ்பா கேம்ப்பில் அசைவ உணவோடு பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நள்ளிரவு வரை, ஆட்டம் பாட்டம் தொடர்ந்தது. மறுநாள் ரோத்தங் பாஸ் வழியாக மணாலி அடைய திட்டம். பயண தூரம் வெறும் 138 கிலோ மீட்டர்கள் மற்றும், நாங்கள் ஏற்கனவே கடந்து வந்த பாதை என்பதால், சர்வ சாதாரணமாக கடக்கப் போகிறோம் என்று நினைத்தே பயணத்தை தொடங்கினோம்.\nஇமயமலை பயணத்தை நம்மால் எப்போதும் கணிக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டோம். மழை பெய்யக் கூடும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டதால் அனைவரும் ரெயின் கோட்டை அணிந்து கொண்டோம். ரோத்தாங் பாஸ் என்ற இடத்தை நெருங்க நெருங்க, கடுமையான பனி மூட்டம். இரண்டு அடி பக்கத்தில் நிற்கும் நபர் கூட தெரியாத அளவுக்கு கடுமையான பனி மூட்டம். வாகனங்கள் அனைத்தும் இரண்டு இண்டி-கேட்டர்களையும் போட்டபடி, 20 கிலோ மீட்டர் வேகத்தில் நத்தை போல நகர்ந்து கொண்டிருந்தன. இதன் நடுவே கடுமையான போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் மைல் கணக்குக்கு நின்று கொண்டிருந்தன. இமாச்சல பிரதேச காவல்துறையினர், பொறுமையாக வாகனங்களை நிறுத்தி நிறுத்தி அனுப்பிக் கொண்டிருந்தனர். மழை வேறு பெய்யத் தொடங்கியிருந்தது. மழை நீர் சாலைகளில் வழிந்து ஓடியதால் பயணம் இன்னும் கடினமாகியது.\nதனியாக வலம் வரும் கிரண்\nஒரு வழியாக மணாலி வந்து சேர்ந்தபோது, அப்பாடா என்றே இருந்தது. நனைந்த ஷுக்களை கழற்றி வீச வேண்டும் என்று தோன்றியது. வந்து இறங்கிய சில மணி நேரங்களிலேயே டெல்லி செல்ல பேருந்து என்பதால், உடைமைகளை எடுத்து பேக் செய்தோம். பேருந்து எங்களை பத்திரமாக டெல்லியில் வந்து இறக்கியது. விமானத்தில் சென்னை வந்து இறங்கி அனைவரும் விடை பெற்றோம்.\nசென்னைக்கு வந்து, மீண்டும் புல்லட்டை எடுத்து சென்னை சாலைகளில் பயணித்தபோது, மனது அந்த மேடு பள்ளங்களை நினைத்து ஏங்கியது என்னவோ உண்மை. அடுத்த ஆண்டு வராமலா போய் விடப் போகிறது \nஇந்தப் பயணக் கட்டுரைகளை படித்தவர்களில் சிலருக்கு இந்த ஆண்டோ அடுத்த ஆண்டோ இந்த பைக் பயணத்தை மேற்கொள்ளலாம் என்ற ஆசை வரலாம். அப்படி செல்பவர்கள் என்னென்ன எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை கூறுகிறேன்.\nமுதலில் தேவை ஒரு நல்ல ஜெர்க்கின். மழையிலும் பாதுகாக்கும் வகையில் இருந்தால் சிறப்பு. பைக் ஓட்ட நல்ல கையுறைகள். இதுவும் தண்ணீர் புகாமல் இருத்தல் நல்லது. குறைந்தது 10 ஜோடி சாக்ஸ்கள். நீங்கள் செல்லும் இடம் எங்கேயும் துவைத்து காய வைக்க முடியாது. சாக்ஸ்களை தினமும் மாற்ற வேண்டியது அவசியம். தெர்மல் வேர் நிச்சயம் வேண்டும். பல இடங்களில் குளிர் தாங்க முடியாத வகையில் இருக்கும். சென்னையில் தெர்மல் வேர் விலை மிக அதிகம். டெல்லி அல்லது மணாலியில் வாங்கிக் கொள்ளுங்கள். நல்ல தரமான ஷு அவசியம். தண்ணீர் புகாமல் இருப்பது மிகவும் நல்லது.\nநீங்கள் தங்கும் பல கேம்ப்புகளில் ஜெனரேட்டரை இயக்கித்தான் மின்சாரம் என்பதால் இரவு 11 மணிக்கு அதை அணைத்து விடுவார்கள். அதனால் ஒரு டார்ச் நல்லது. ஒரே நேரத்தில் பலவற்றை சார்ஜ் செய்யும் மல்டி ப்ளக் தேவைப்படும். வெந்நீர் வைத்துக் கொள்ள ஏற்ற வகையில் இரண்டு லிட்டர் பிடிக்கும் தெர்மோஸ் ப்ளாஸ்க் வேண்டும்.\nஅந்த குளிர் பிரதேசத்தில் உங்களால் தினமும் குளிக்க முடியாது. ஆகையால் போதுமான உள்ளாடைகளை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்னதான் வித விதமான உடைகளை எடுத்துச் சென்றாலும், எப்போதும் அதன் மீது ஜெர்க்கின் மற்றும் ரெயின் பேன்ட் அணிந்திருப்பீர்கள். ஆகையால், விதவிதமான உடைகள் உங்கள் சுமையைத்தான் அதிகரிக்கும். இரண்டு அல்லது மூன்று செட் உடைகள் போதுமானவை.\nட்ராவல்ஸ் நிறுவனமே ஹெல்மெட்டை வழங்குவதால் இங்கேயிருந்து ஹெல்மெட்டை தூக்கிச் செல்ல வேண்டியதில்லை.\nமிக முக்கியமான மற்றொரு பொருள், மாத்திரைகள். வயிற்றுப் போக்கு, காய்ச்சல், உடல் வலி, தலைவலி போன்ற உபாதைகளுக்கு தேவையான மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள். சர்ச்சு மற்றும் சோகார் லேக் போன்ற உயரமான பகுதிகளில் தங்கும்போது, காற்றில் பிராணவாயு குறைவால், மூச்சடைப்பது போன்ற உணர்வு ஏற்படும். இதற்கெனவே இருக்கும் ஒரு மாத்திரை டையமாக்ஸ். இந்த மாத்திரையை கை வசம் வைத்திருந்து, தேவைப்பட்டால் மட்டும் பயன்படுத்துங்கள். எங்களோடு வந்தவர்களில் டையமாக்ஸ் பயன்படுத்தியவர்களும் இருந்தார்கள். பயன்படுத்தாதவர்களும் இருந்தார்கள். ஆனால் மாத்திரை கைவசம் இருப்பது அவசியம்.\nகுளிர் காரணமாக முகத்திலும், உதட்டிலும் வெடிப்பு ஏற்படும். இதற்கான கோல்ட் க்ரீம் போன்றவற்றை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். கோல்ட் க்ரீம் பயன்படுத்தினாலும் மூக்கின் நுனியில் வெடிப்புகள் ஏற்படும். உங்கள் நிறமே கருப்பாக மாறத் தொடங்கும். மூக்கை வேகமாக சிந்தினால், மெல்லிய ரத்தக் கசிவு ஏற்படும். இவையெல்லாம் குளிர் தன்மையால் ஏற்படக் கூடியவை. பயப்படால் இருந்தீர்கள் என்றால், எல்லாம் ஊர் திரும்பியதும் சரியாகி விடும்.\nஇந்த கடும் குளிரை சமாளிக்க ஒரே வழி, போதுமான அளவு தண்ணீர் அருந்துவதுதான். குறைந்தது ஒரு நாளைக்கு நான்கு லிட்டராவது தண்ணீர் அருந்த வேண்டும். தண்ணீரோடு சேர்த்து எலேக்ட்ரால் அல்லது க்ளுக்கோஸ் அருந்தினால், நல்லது.\nஇந்த பொருட்கள் அனைத்தையும் விட, இந்த பிரயாணத்துக்கு மிக மிக அவசியமானது, மனத் துணிவு. அது இருந்தால் எத்தகைய சிரமங்களையும் எளிதாக தாண்ட முடியும்.\nஇந்த பயணத்தின் உண்மையான கதாநாயகன் யார் தெரியுமா ராயல் என்ஃபீல்ட் புல்லட்தான். ராயல் என்ற அதன் பெயருக்கு ஏற்ப ராயலாக எங்களை வழிநடத்திச் சென்றது. கரடு முரடான சாலகள் என்றாலும், ஏற்ற இறக்கங்கள் என்றாலும், மேடு பள்ளங்கள் என்றாலும் சளைக்காமல் எங்களை ஒரு இடத்தில் கூட கைவிடாமல் அழைத்துச் ச��ன்றது. நாங்கள் மணாலிக்கு பத்திரமாக திரும்பி வந்ததற்கு முக்கிய காரணம், இந்த ராயல் என்ஃபீல்ட் புல்லட்தான் என்றால் மிகையாகாது. சென்னை திரும்பியதும், அது வரை நான் அலட்சியமாக பார்த்து வந்த எனது சொந்த புல்லட் புதிய பரிமாணத்தில் எனக்கு தெரியத் தொடங்கியது என்றால் அது மிகையாகாது.\nஇந்த கட்டுரைத் தொடரை படித்தவர்களுக்கு ஒரு கேள்வி எழக் கூடும். இத்தனை சிரமப்பட்டு, நமது சொந்தப் பணத்தை செலவழித்து எதற்காக இப்படி ஆபத்துக்களை விலை கொடுத்து வாங்க வேண்டும் என்பதே.\nசோ கார் லேக் அருகே தங்கியிருந்தபோது, ஒரு ஸ்பானிய தம்பதியினரை சந்திக்க நேர்ந்தது. நாங்கள் பைக்கில் வருகிறோம் என்றால் அவர்கள் சைக்கிளில் வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் இந்தியா வந்து, சிம்லா முதல் லே வரை சைக்கிளில் பயணிக்கிறார்கள். அவர்கள் தங்குவதற்கான டென்ட்டை அவர்களே கொண்டு வருகிறார்கள். எட்டு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து சைக்கிள் பயணத்தை மேற்கொள்வதாகவும், 2014ம் ஆண்டு கார்துங்லாவில் முழங்கல் அளவு பணியில் 4 கிலோ மீட்டர் சைக்கிளை தள்ளிக் கொண்டு சென்றதாகவும் கூறினார்.\nசங்க்லா பாஸில் எங்கள் குழுவினர்\nவரும் வழியில் ஒரு தேநீர் கடையில் அமர்ந்திருந்தபோது, ஒரு புல்லட் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய நபர் ஹெல்மெட்டை கழற்றியதும் பார்த்தால் ஒரு பெண். அவர் தனியாக வந்திருந்தார். அவர் பெயர் கிரண். எங்கிருந்து வருகிறீர்கள் என்றதும், ஐதரபாத்திலிருந்து கிளம்பியதாகவும், கிளம்பி 15 நாட்கள் ஆகின்றன என்றும் கூறினார். எதற்காக இப்படி பயணிக்கிறீர்கள் என்றால், நான் ஒவ்வொரு ஆண்டும் இது போல நீண்ட பைக் பயணத்தை மேற்கொள்வதாகவும், கடந்த ஆண்டு கன்னியாக்குமரி முதல் காஷ்மீர் வரை, தனியாக பைக் பயணம் மேற்கொள்வதாகவும் தெரிவித்தார். அவர் முதலாளித்துவ பண்புகளை வளர்க்க பயிற்சி அளிக்கும் ஒரு நிறுவனத்தை வைத்து நடத்துவதாக தெரிவித்தார்.\nஅந்த ஸ்பானிய தம்பதியினரையும், கிரணையும் இது போன்ற பயணத்தை மேற்கொள்ள வைத்தது எது புதிய அனுபவங்களுக்கான தேடல்தான். இந்த தேடல் நம்மை இளமையாக வைத்திருக்க உதவுவதோடு நம்மை புதுப்பிக்கிறது.\nலே பைக் பயணம், எங்கள் குழுவில் இருந்த அனைவரையுமே புதுப்பித்து, தங்கள் மீதான் நம்பிக்கையை பல மடங்கு உயர்த்தியிருக்கிறது என்பதை நாங்கள் அனைவருமே உணர்ந்தோம். எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் புதிய பயணத்தை தொடங்குங்கள். வாழ்க்கைக்கு ஒரு புதிய வண்ணம் கிடைக்கும்.\nஇந்த பயணம் நிறைவு பெற்றது.\nப. சிதம்பரம் பார்வை : புதிய சிந்தனை பிறக்கும்.\nமோட்டார் சைக்கிள் டைரி 7 – சிகரத்தை நோக்கி\nமோட்டார் சைக்கிள் டைரி – 6 : இதையும் கடந்து போவோம்\nமோட்டார் சைக்கிள் டைரிகள் – 5 – நதிக்கரையோரம்.\nமோட்டார் சைக்கிள் டைரிகள் – 4 : நகைக்க வைக்கும் பலகைகள்\nமோட்டார் சைக்கிள் டைரி 3 : பயணத்தின் உண்மை\nமோட்டார் சைக்கிள் டைரி – 2 : வேறு ஒரு இந்தியா\nஎந்திரன் 2.ஓ படத்தில் இரண்டு பாடல்கள் தானாம்\nகோவா கடற்கரையில் மது அருந்துவோர் கைது செய்யப்படுவர்: சுற்றுலா துறை அமைச்சர்\nகளமிறங்கியது ஜீப் காம்பஸ்: போட்டி நிறுவனங்கள் கலக்கம்\nஅடடே…தளபதி தீனாவுக்கு சொன்ன சூப்பர் ஜோக்\nஎன்னை குனியவச்சு முதுகில் லேசா முழங்கையை ஊணியபிறகுதான் விட்டார்.\nசிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது\nதிருமணத்திற்குப் பின்னர் எந்த தொலைக்காட்சியிலும் இவரை காண முடியவில்லை.\nசென்னையில் கொரோனா: மண்டல வாரியான பாதிப்பு விபரம்\nஉணர்வுகளைத் தூண்டும் சுஷாந்த் சிங்கின் ‘தில் பெச்சாரா’ பாடல்\nகொரோனா பாதிப்பில் சிக்கிய 3-வது அமைச்சர்: செல்லூர் ராஜு மருத்துவமனையில் அனுமதி\nரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக் கொலை: தப்பிச் செல்ல முயன்றதாக போலீஸ் அறிக்கை\nதமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டம் குறைப்பு- திங்கட்கிழமை முடிவாகிறது\nவிகாஸ் துபே: நடந்து முடிந்த 74 என்கவுண்டர் விசாரணை என்ன சொல்கிறது\nகேரள தங்கக் கடத்தல்: 4 பேருக்கு எதிராக பயங்கரவாத வழக்கை பதிவு செய்தது என்ஐஏ\nTamil News Today Live : கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nசாத்தான்குளம் சம்பவம்: திடீரென வீடியோவை நீக்கிய சுசித்ரா\nசென்னையில் கொரோனா: மண்டல வாரியான பாதிப்பு விபரம்\n72 லட்சம் ஊழியர்களுக்கு மேலும் 3 மாதம் மத்திய அரசு சலுகை: இந்தப் பட்டியலில் நீங்கள் வருகிறீர்களா\n உங்க முக அழகுக்கு சூப்பரான ரெமடீஸ்\nவிகாஸ் துபே: நடந்து முடிந்த 74 என்கவுண்டர் விசாரணை என்ன சொல்கிறது\nகேரள தங்கக் கடத்தல்: 4 பேருக்கு எதிராக பயங்கரவாத வழக்கை பதிவு செய்தது என்ஐஏ\nTamil News Today Live : கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nTamil News Today Live : கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/04/24110010/Nithyamanen-become-a-Director.vpf", "date_download": "2020-07-11T05:21:50Z", "digest": "sha1:34BJEHG2MCN4ZKTGP2ZXQSOOMO6YBL3W", "length": 5691, "nlines": 108, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nithyamanen become a Director || டைரக்டர் ஆகிறார், நித்யாமேனன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநித்யாமேனன், சில டைரக்டர்களிடம் உதவி டைரக்டராக வேலை செய்து பயிற்சி பெற்று இருக்கிறார். இவர் விரைவில் ஒரு படத்தை டைரக்டு செய்யப்போகிறார். இதற்காக திரைக்கதை மற்றும் வசனம் எழுதி வருகிறார்.\n1. எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை: பரிசோதனையில் உறுதி\n2. உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.26 கோடியாக உயர்வு\n3. கொரோனா இறப்புவிகிதம் 2.72 சதவீதமாக குறைந்தது: புள்ளிவிவரங்களுடன் மத்திய அரசு அறிவிப்பு\n4. டெங்கு சீசன், கொரோனா நெருக்கடியை அதிகரிக்கும்: விஞ்ஞானிகள் கவலை\n5. கொரோனா பாதிப்பு :உலகளாவிய ஒற்றுமைக்கு ஒரு சோதனை உலக சுகாதார அமைப்பு தலைவர் உருக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/06/28033958/Constitution-our-guiding-light-says-PM-Modi-at-Mar.vpf", "date_download": "2020-07-11T05:47:15Z", "digest": "sha1:YERRZQCTB262T27D3L67463DHY4BY6SJ", "length": 13599, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Constitution our guiding light, says PM Modi at Mar Thoma church event || ‘இந்திய அரசியல் சாசனம் வழிகாட்டும் ஒளியாக விளங்குகிறது’பிரதமர் மோடி பெருமிதம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘இந்திய அரசியல் சாசனம் வழிகாட்டும் ஒளியாக விளங்குகிறது’பிரதமர் மோடி பெருமிதம் + \"||\" + Constitution our guiding light, says PM Modi at Mar Thoma church event\n‘இந்திய அரசியல் சாசனம் வழிகாட்டும் ஒளியாக விளங்குகிறது’பிரதமர் மோடி பெருமிதம்\nஇந்திய அரசியல் சாசனம் நமது வழிகாட்டும் ஒளியாக விளங்குகிறது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.\nஇந்திய அரசியல் சாசனம் நமது வழிகாட்டும் ஒளியாக விளங்குகிறது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.\nகேரள மாநிலம் பத்தனம்திட்டா பாதிரியார் ஜோசப் மார் தோமாவின் 90-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பேசினார்.\nபாதிரியார் ஜோசப் மார் தோமா சமுதாயம் மற்றும் தேசத்தின் மேம்பாட்டுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர். வறுமையை ஒழிக்கவும் அவர் பாடுபடுகிறார்.\nஇந்திய அரசு சாதி, மதம், இனம், மொழி என்ற அடிப்படையில் யாரிடமும் பாகுபாடு காட்டுவது இல்லை. இந்திய அரசியல் சாசனம் நமக்கு வழிகாட்டும் ஒளியாக விளங்குகிறது. 130 கோடி மக்களுக்கும் அதிகாரம் கிடைக்கவேண்டும் என்ற விருப்பத்துடன் அரசு பணியாற்றுகிறது. டெல்லியில் அரசு அலுவலகங்களில் அமர்ந்து முடிவுகளை எடுக்காமல் மக்கள் தெரிவிக்கும் கருத்துகளின்படி முடிவுகளை எடுக்கிறோம். அந்த வகையில் ஒவ்வொரு இந்தியருக்கும் வங்கி கணக்கு இருப்பதை உறுதி செய்து இருக்கிறோம்.\nகொரோனாவின் காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட முக்களுக்கு உதவுவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவின் நிலைமை திருப்திகரமாக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணம் அடையும் விகிதம் நம் நாட்டில் அதிகரித்து இருக்கிறது.\nஇந்த நோய்த்தொற்றை ஒழிக்க மக்கள் போராடுகிறார்கள். இதற்கு நல்ல பலன் கிடைத்து உள்ளது. கொரோனா பரவலை தடுக்க மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் கைவிட்டுவிடக்கூடாது. உண்மையிலேயே நாம் இன்னும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முக கவசம் அணிவதோடு சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும். கூட்டம் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது மிகவும் முக்கியம் ஆகும்.\nஇவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.\n1. ஆசியாவின் மிகப்பெரிய சூரிய மின் சக்தி பூங்கா: பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்\nஆசியாவின் மிகப்பெரிய சூரிய மின் சக்தி திட்டத்தை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.\n2. கொரோனாவுக்கு எதிராக இந்தியா வலுவான போரை நடத்தி வருகிறது -பிரதமர் மோடி\nகொரோனாவுக்கு எதிராக இந்தியா வலுவான போரை நடத்தி வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.\n3. பிரேசில் அதிபருக்கு கொரோனா: விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன் - பிரதமர் மோடி\nஎனது நண்பா் ஜெயீர் போல்சனாரோவிற்கு கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து விரைந்து குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.\n4. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரேசில் அதிபர் விரைவில் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரேசில் அதிபர் விரைவில் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\n5. ஜனாதிபதி ராம்நாத்கோவிந்துடன் பிரதமர் மோடி சந்திப்பு\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.\n1. எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை: பரிசோதனையில் உறுதி\n2. உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.26 கோடியாக உயர்வு\n3. கொரோனா இறப்புவிகிதம் 2.72 சதவீதமாக குறைந்தது: புள்ளிவிவரங்களுடன் மத்திய அரசு அறிவிப்பு\n4. டெங்கு சீசன், கொரோனா நெருக்கடியை அதிகரிக்கும்: விஞ்ஞானிகள் கவலை\n5. கொரோனா பாதிப்பு :உலகளாவிய ஒற்றுமைக்கு ஒரு சோதனை உலக சுகாதார அமைப்பு தலைவர் உருக்கம்\n1. இரு தரப்பினரும் \"போட்டியாளர்களாக இல்லாமல் பங்காளிகளாக\" இருக்க வேண்டும் இந்தியாவுக்கு சீனத் தூதர் அழைப்பு\n2. ரூ.100 கோடி தங்கம் கடத்தல் : யார் இந்த ஸ்வப்னா சுரேஷ்...\n3. கொரோனா இருப்பதாக கூறி ஓடும் பஸ்சில் இருந்து இளம் பெண் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்\n4. ஆண் வேடமிட்டு இளம் பெண்ணை திருமணம் செய்த 35 வயது பெண்\n5. ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்துக்கொண்ட இளைஞர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/05/29224533/1554819/Railway-board-permission-4-special-train-to-tamil.vpf", "date_download": "2020-07-11T03:55:13Z", "digest": "sha1:TGY6WCUPRKQU26PJGKY7KBZL5BW5OTBA", "length": 14897, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "தமிழகத்தில் ஜூன் 1-ந்தேதி முதல் 4 சிறப்பு ரெயில்களை இயக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் || Railway board permission 4 special train to tamil nadu", "raw_content": "\nசென்னை 11-07-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதமிழகத்தில் ஜூன் 1-ந்தேதி முதல் 4 சிறப்பு ரெயில்களை இயக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல்\nஜூன் 1-ந்தேதி முதல் தமிழகத்தில் 4 சிறப்பு ரெயில்களை இயக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.\nதமிழகத்திற்கு நான்கு சிறப்பு ரெயில்கள்\nஜூன் 1-ந��தேதி முதல் தமிழகத்தில் 4 சிறப்பு ரெயில்களை இயக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனா பொது முடக்கத்திற்கு இடையே அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின்படி, சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் கூடுதலாக ஜூன் 1-ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.\nஇதற்கான டிக்கெட்டுகளை ரெயில் நிலையத்தின் மையங்களில் முன்பதிவு செய்யலாம் என அண்மையில் அறிவித்தது. முன்னதாக ரெயில்வே துறை அறிவித்த 200 ரெயில்களில் தமிழகத்துக்கு எந்த ரெயிலும் அறிவிக்கப்படவில்லை.\nஇதனிடையே கடந்த 23-ம் தேதி தமிழகத்திற்கு ஏசி இல்லாத 4 சிறப்பு ரயில்களை இயக்குமாறு ரயில்வே வாரியத்திற்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. அந்தக் கோரிக்கையில் ‘‘கோவை - மயிலாடுதுறை, மதுரை - விழுப்புரம், திருச்சி - நாகர்கோவில், கோவை - காட்பாடி இடையே சிறப்பு ரயில்கள் இயக்குமாறு’’ குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் ஜூன் 1-ம்தேதி முதல் தமிழகத்தில் 4 சிறப்பு ரயில்களை இயக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று 4 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.\nகோவை - மயிலாடுதுறை, மதுரை - விழுப்புரம், திருச்சி - நாகர்கோவில், கோவை - காட்பாடி ஆகிய வழித்தடங்கள் வழியே இந்த ரெயில்களை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.\nபாகூர் தொகுதி காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. தனவேல் தகுதி நீக்கம்\nதமிழகத்தில் இன்று 3,680 பேருக்கு கொரோனா தொற்று: 4,163 டிஸ்சார்ஜ்- 64 பேர் பலி\nதமிழகத்தில் பிளாஸ்மா தெரபி- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nபுதுச்சேரியில் வரும் ஞாயிறன்று முழு ஊரடங்கு கிடையாது - முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு\nகொரோனாவை கட்டுப்படுத்த ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரை சாப்பிடும் பிரேசில் அதிபர்\nதமிழக அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்தியக்குழு ஆலோசனை\nஈரானில் சிக்கி உள்ள 40 தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்- வெளியுறவுத்துறை மந்திரிக்கு தமிழக முதல்வர் கடிதம்\nவேலூரில் மேலும் 134 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகன்னியாகுமரியில் 140 பேருக்கு கொரோனா பாதிப்பு\nமாவீரன் அழகு முத்துக்கோனின் தியாக நினைவினை போற்றிடுவோம்- மு.க.ஸ்டாலின்\n99 சதவீ�� ஊரகப் பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகம்- அமைச்சர் வேலுமணி பெருமிதம்\nசிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு\nநடைப்பயிற்சியை எதற்காக செய்ய வேண்டும்\nஅரசு பள்ளிகளில் 13-ந்தேதி முதல் ஆன்லைன் கல்வி: அமைச்சர் செங்கோட்டையன்\n11 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு- சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்தும் மூலிகை மைசூர்பா....அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்\nசில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்\n32 வயது இளம் நடிகர் தூக்கிட்டு தற்கொலை.... திரையுலகினர் அதிர்ச்சி\nமுறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...\nசேமியாவில் செய்யலாம் சூப்பரான பக்கோடா\nகுழந்தைகளுக்கு சத்தான கேரட் சப்பாத்தி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2018/11/douglas.html", "date_download": "2020-07-11T05:43:44Z", "digest": "sha1:LCLLGMMNIBNLYAIYPLA4LMRD3RYUPOZZ", "length": 25426, "nlines": 241, "source_domain": "www.tamilnaatham.org", "title": "யாப்பு: சிங்களமே இறுதி முடிவு - டக்ளஸ் நேர்காணல் - TamilnaathaM", "raw_content": "\nHome பிபிசி தமிழ் யாப்பு: சிங்களமே இறுதி முடிவு - டக்ளஸ் நேர்காணல்\nயாப்பு: சிங்களமே இறுதி முடிவு - டக்ளஸ் நேர்காணல்\nAdmin 3:08 PM பிபிசி தமிழ்,\nஇலங்கையில் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்ட பிறகு, அந்த அரசில் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், வடக்கின் அபிவிருத்தி, இந்து மத அலுவல்கள் அமைச்சராகப் பதவியேற்றிருக்கிறார் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா. கொழும்பு நகரில் தனது அலுவலகத்தில் இருந்தபடி, பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனிடம் பேசினார் அவர். அந்தப் பேட்டியிலிருந்து:\nகே. இலங்கையின் புதிய அரசியல் சூழலுக்கு பின்னணி என்ன\nப. இலங்கையில் கடந்த காலத்தில் இருந்த அரசு பொருளாதாரத்தில் சரியாகக் கவனம் செலுத்தவில்லை. அதனால், விலைவாசி கடுமையாக உயர்ந்திருக்கிறது. ஆட்சிக்கு வரும் முன் பல வாக்குறுதிகளைக் கொடுத்திருந்தது. ஆனால், அதை அவர்கள் நிறைவேற்றவில்லை. ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மக்கள் தங்கள் அதிருப்தியையே வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.\nசிங்கள மக்கள், தமிழ் மக்கள், இஸ்லாமியர்கள் என எல்லோருக்குமே அதிருப்தி இருக்கிறது. வடக்கில் வலுவாக இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு பல வாக்குறுதிகளைக் கொடுத்திருந்தது. ஆனால், வரவிருந்த அரசுடன் பேசி அந்த வாக்குறுதிகள் அளிக்கப்படவில்லை. வடக்கிலெல்லாம் பல மக்கள் வெடி கொளுத்தி சந்தோஷத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இது அரசின் மீதான அதிருப்தி என்பதைவிட கூட்டமைப்பின் மீதான அதிருப்தி என்றுதான் சொல்ல வேண்டும்.\nகே. மக்களுக்கு அதிருப்தி இருந்தால், அதற்கு தேர்தலில் வாக்களித்துத் தோற்கடிப்பார்களே.. எதற்காக ஜனாதிபதியே இப்படிச் செய்ய வேண்டும்\nப. மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக வென்றுவந்தபோது, ரணிலிடம் 43 இடங்களே இருந்தன. அப்போதைய பிரதமரிடம் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்கள் இருந்தன. இருந்தாலும் ரணில் பிரதமராக்கப்பட்டாரே..\nகே. அப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பல எம்பிக்கள் ஆதரவளித்தார்கள்..\nப. அப்படியானால், இப்போது மஹிந்தவுக்கு ஆதரவில்லை என்று சொல்லவருகிறீர்களா அப்போது எப்படி 43 இடங்களோடு ரணில் வந்து பெரும்பான்மையைப் பெற்றாரோ, அதேபோலத்தான் இப்போது மஹிந்த பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடுதான் வந்திருக்கிறார்.\nபலரும் பிரதமரை பதவிநீக்கம் செய்ய ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லையென்கிறார்கள். அது உண்மையல்ல. 19வது திருத்தச் சட்டத்தின் சிங்கள, தமிழ் பிரதிகளில் குழப்பம் இல்லை. இந்தக் குற்றச்சாட்டை சுமத்துபவர்கள் எல்லாம் ஆங்கிலப் பிரதியை வைத்து குறை சொல்கிறார்கள்.\nஇந்த மூன்று மொழிகளில் சொல்லப்பட்டிருப்பதற்கு இடையில் முரண்பாடு வந்தால் சிங்களத்தில் சொல்லப்படுவதுதான் இறுதியாக எடுத்துக்கொள்ளப்படும். சிங்கள, தமிழ் பிரதிகளில் ஜனாதிபதிக்கு அந்த அதிகாரம் இருக்கிறது என்றே கூறப்பட்டிருக்கிறது. ஆனால், ஆங்கிலப் பிரதியை வைத்துக்கொண்டு இவர்கள் விவாதிக்கிறார்கள்.\n\"பிரதமர் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கும் பொதுத் தேர்தல் முடிவுறுத்தலுக்கும் இடைப்பட்ட காலம் தவிர, இறப்பதன் மூலம், பதவியிலிருந்து அகற்றப்படுவதன் மூலம், அல்லது பதவி துறப்பதன் மூலம் அல்லது வேறு வகையில் பதவி வகிக்காதொழிதல் மூலம்\" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. நான் ஏற்கனவே சொன்னதைப் போல சிங்களத்தில் இது தெளிவாக இருக்கிறது. அதைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்\nகே. மஹிந்தவுக்கு தற்போதைய சூழலில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. அவர் எப்படி பெரும்பான்மையைத் திரட்டப்போகிறார்\nப. ரணில் முதலில் பிரதமராகும்போது எப்படி மற்ற கட்சிகள் ஆதரவளித்தனவோ, அதேபோல மஹிந்தவுக்குப் பெரும்பான்மை தேவைப்படும்போது அதை அவர் நிரூபிப்பார்.\nகே. இலங்கையில் புதிய அரசியல் யாப்பு குறித்த விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. மஹிந்த பிரதமராக நிலைபெற்றுவிட்டால் தமிழர்களுக்கான உரிமைகளை வழங்கும் வகையிலும் அபிலாஷைகளை பெற்றுத்தரும் வகையிலும் அது இருக்குமா\nப. புதிய அரசியல் யாப்பு தொடர்பாக விவாதங்கள் நடந்திருக்கின்றன. ஆனால், இதுவரை தமிழ் தலைமைகள் அதனை சரியாக கையாளவில்லை. எந்த ஒரு ஆட்சியும் புதிதாக வரும்போது ஆறு மாதம் - ஒரு வருடத்திற்குள் முக்கியமான விவகாரங்களைப் பேசித் தீர்த்திருக்க வேண்டும். அதை இவர்கள் செய்யவில்லை. இவை தற்போது பெரிதாகிவிட்டன. இனி அவற்றைத் தீர்ப்பது கடினம்.\nகாமென்வெல்த் கூட்டம் சில வருடங்களுக்கு முன்பாக இங்கே நடந்தபோது, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இங்கே வரக்கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர் வந்திருந்தால் 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பார். இப்படித்தான் பல சமயங்களில் தவறு இழைத்தார்கள் தமிழ் தலைமைகள்.\nகே. நீங்கள் அமைச்சராக பதவியேற்றிருக்கிறீர்கள். புதிய அரசியல் யாப்புக்கான விவாதம் நடந்தால், தமிழர் உரிமைகளுக்கு வலியுறுத்துவீர்களா\nப. ஏன் புதிய அரசியல் யாப்பைப் பற்றியே பேசுகிறீர்கள் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை செயல்படுத்தினாலே போதுமே இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை செயல்படுத்தினாலே போதுமே தமிழ் தலைமைகள் ஒழுங்காக இருந்திருந்தால் வடக்கும் கிழக்கும் ஒரே அலகாக இருந்திருக்கும். காவல்துறை அதிகாரம், காணி அதிகாரம் ஆகியவை கிடைத்திருக்கும்.\nகே. மஹிந்த தன் தரப்பு ஆதரவைத் திரட்டிக்கொண்டிருக்கும்போது, நீங்கள் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது கூட்டமைப்பு தன் ஆதரவைத் தர தடையாக இருக்குமா\nப. இது ஒரு பிரச்சனையே அல்ல. மஹிந்தவுக்கு போதிய அளவுக்கு ஆதரவு இருக்கிறது. அவர்களும் ஆதரித்தால் சந்தோஷம். இவர்கள் ஆக்கபூர்வாக செயல்படுவார்கள் என்றால் நானே பதவியிலிருந்து விலகிவிடுவேன். ஆனால், இவர்கள் ஆக்கபூர்வமானவர்கள் அல்ல.\nகே. வடக்கில் நடந்துவந்த வீடமைப்புத் திட்டத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளால் அதில் தொடர்ந்து இழுபறி நீடித்துவந்தது. நீங்கள் இப்போது வடக்கு அபிவிருத்தி அமைச்சர். என்ன செய்யப் போகிறீர்கள்\nப. இந்த நவம்பர் மாதமே திட்டத்தைத் துவங்கப் போகிறோம். 15 ஆயிரம் வீடுகளுக்கு அஸ்திவாரம் போடப்போகிறோம். இதை விரைவில் கட்டி முடிப்போம்.\nTags # பிபிசி தமிழ்\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\n65000 டொலர் வாகனம் தான் வேணும் என 45000 டொலரை திருப்பி அனுப்பினாரா விக்கி\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உட்பூசல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்கும் நிலையில் விக்கினேஸ்வரன் மீது அடுக்கடுக்கான குற்றசாட்ட...\nசுமந்திரனின் பெயரில் 2 வீடுகள், கார்கள் 03 சாவித்திரியின் பெயரில் ஒரு வீடு\nநேற்றைய தினம் கொழும்பு நிப்பொன் ஹொட்டலில் குறித்த அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த விசேட சந்திப்பில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பாராளுமன்ற உற...\nநம்பமுடியாமல் இருக்கிறது 🔥 அரசியலுக்கு வந்தபோது, தமிழருக்கு நல்லதொரு தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது என நம்பினோம். ஆனால் தொடர்ந்து நீ...\nகிராமம் மீதான பற்று நாட்டுப்பற்றாக பரிணமிக்கவேண்டும் - வே. பிரபாகரன்\nதமிழ்த்தேசிய கொள்கைக்காகவே மக்கள் உங்களுக்கு வாக்களித்துள்ளார்கள். நீங்கள் மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அவர்களது அபிலாசைகளை அடைவதற்காக ...\nகொரோனாக் காலத்தில் கூட்டமைப்புக்குள் அதிகரித்திருக்கும் மோதல்கள்\nகோவிட் -19 கூட்டமைப்புக்கு ஒரு தீய விளைவை ஏற்படுத்தியிருக்கிறதாஒத்திவைக்கப்பட்ட தேர்தல் கட்சிக்குள் ஏற்கனவே புகைந்து கொண்டிருந்த உள் முரண்...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\n65000 டொலர் வாகனம் தான் வேணும் என 45000 டொலரை திருப்பி அனுப்பினாரா விக்கி\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உட்பூசல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்கும் நிலையில் விக்கினேஸ்வரன் மீது அடுக்கடுக்கான குற்றசாட்ட...\nசுமந்திரனின் பெயரில் 2 வீடுகள், கார்கள் 03 சா���ித்திரியின் பெயரில் ஒரு வீடு\nநேற்றைய தினம் கொழும்பு நிப்பொன் ஹொட்டலில் குறித்த அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த விசேட சந்திப்பில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பாராளுமன்ற உற...\nநம்பமுடியாமல் இருக்கிறது 🔥 அரசியலுக்கு வந்தபோது, தமிழருக்கு நல்லதொரு தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது என நம்பினோம். ஆனால் தொடர்ந்து நீ...\nஅரசியல் கைதிகளின் தற்போதைய நிலை என்ன\nஅரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியில் ஊடகவியலாளர் திசநாயகம் விடுதலை மற்றும்...\nமீனுக்கு விக்கியின் வில்லங்கமான விளக்கம்\n👀 மீனுக்கு விக்கியின் வில்லங்கமான விளக்கம் 👀 கேள்வி :- மீன் சின்னத்தை நீங்கள் ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் 👀 கேள்வி :- மீன் சின்னத்தை நீங்கள் ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் பதில் :- தேர்தல் ஆணை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todaytamilbeautytips.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-07-11T04:54:11Z", "digest": "sha1:6447T4BHPADKX4KWVZM4GRTQSBBN4XAQ", "length": 6248, "nlines": 52, "source_domain": "www.todaytamilbeautytips.com", "title": "நீண்ட இடைவேளைக்கு பிறகு காக்கிச்சட்டை அணியும் ரஜினி – Today Tamil Beautytips", "raw_content": "\nநீண்ட இடைவேளைக்கு பிறகு காக்கிச்சட்டை அணியும் ரஜினி\nரஜினி நடிப்பில் `பேட்ட’ படம் பொங்கலுக்கு ரிலீசாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ரஜினி அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற பிப்ரவரியில் துவங்கவிருப்பதாக கூறப்படுக்கிறது.\nசமீபத்தில் படத்தின் தலைப்பு குறித்து பரவிய வதந்திக்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முற்றுப்புள்ளி வைத்த நிலையில், தற்போது படத்தில் ரஜினி போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கோலிவுட்டில் தகவல் பரவி வருகிறது. ரஜினி இதற்கு முன்பாக மூன்று முகம், பாண்டியன், கொடி பறக்குது உள்ளிட்ட படங்களில் போலீசாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n2.0 படத்தை தொடர்ந்து, ரஜினி நடிக்கும் இந்த படத்தையும் லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஇதுதவிர சுரேஷ் கிருஷ்ணா, கே.எஸ்.ரவிக்குமாரிடமும் ரஜினி கதை கேட்டுள்ளாராம். பேட்ட படத்திற்கு கிடைத்த வரவேற்பால், தனக்காக மற்றுமொரு கதையை தயார் செய்யும்படி கார்த்திக் சுப்புராஜிடம், ரஜினி கூறியுள்ளாராம். மேலும் ரஜினி – ராஜமவுலி கூட்டணியும் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. #Rajinikanth166 #ARMurugadoss\nஉடற்பயிற்சி செய்பவர்கள் அறியாமல் செய்யும் தவறுகள் ,Exercise-Missing-Mistakes-tamil-tips\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nபிக்பாஸ் லாஸ்லியாவா இப்படி-மீண்டும் வெளியான கானொலியால் பரபரப்பு.\nஅந்த ரெண்டு கண்ணும் தூக்குது ஷாலு சம்மு வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க \nநீங்கள் டைனிங் டேபிளில் அமர்ந்து உணவு உண்ணும் பழக்கம் இருக்கிறதா அப்போ இந்த எச்சரிக்கை கண்டிப்பா உங்களுக்கு தான் கவனமாக படியுங்கள்.\nபக்கத்து வீட்டில் கதைபேசிய தாய் இரட்டை குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி இரட்டை குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nமாற்று சமூக பெண்ணுடன் காதல் பெரியம்மா வீட்டிற்கு பெண்ணை அழைத்து வந்த காதலன் பெரியம்மா வீட்டிற்கு பெண்ணை அழைத்து வந்த காதலன் அதன் பின் நடந்த விபரீதம்\nskin care tips, தேமல் பிரச்னைக்கு தீர்வை அளிக்கும் இயற்கை பொருட்கள்\nஇந்தியாவில் 2 மாதம் பாலியல் கொடுமைக்கு ஆளான ஆஸ்திரேலிய பெண் எழுதிய அனுபவ கதை\nகாதலனால் சீரழிக்கப்பட்டு உயிரிழந்த மாணவி மதுபோதையில் இரவு முழுவதும் குரூரம் – வெளிவந்த அதிர்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swissuthayam.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-07-11T05:24:38Z", "digest": "sha1:ATGXOKRF3VMMAJJAYI5DYDQZ7GAY3DWU", "length": 17070, "nlines": 99, "source_domain": "swissuthayam.com", "title": "சுவிஸ் உதயத்தின் பெயரைப் பயன்படுத்தி போலிக் கையொப்பம் இட்டவர்களுக்கு விரைவில் சட்டநடவடிக்கை", "raw_content": "\nமன்முனைப்பற்று ஆரையம்பதியில் பகல் பராமரிப்பு நிலைய புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நட்டிவைப்பு\nபொதுத் தேர்தல் கடமைக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் 6127 அரச உத்தியோகத்தர்கள் பணியில் அமர்த்தப்படவுள்ளனர்\nஉலக வங்கியின் உதவியுடன் மேற்கொண்ட நிலக்கடலை செய்கையின் அறுவடையை அரசாங்க அதிபர் கலந்துகொண்ட ஆரம்பித்துவைத்தார்\nமுஸ்லிம்களின் மிக முக்கியமான ஒரு தேர்தலாக இந்த தேர்தல் பார்க்கப்படுகின்றது\nதனித்து போயுள்ள ஐக்கிய தேசிய கட்சியினருக்கு சிறந்த மாற்று வழி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியாகும்.\nசுவிஸ் உதயத்தின் பெயரைப் பயன்படுத்தி போலிக் கையொப்பம் இட்டவர்களுக்கு விரைவில் சட்டநடவடிக்கை\nசுவிஸ் உதயம் அமைப்பினுடைய வங்கிக்கூற்று அறிக்கையினை post bank தவறுதலாக சுவிஸ் உதயம் அமைப்பில் இருந்து நிறுத்தப்பட்டவர்களின் விலாசத்திற்கு அனுப்பப்பட்டதனை தங்கள் வசம் எடுத்துக்கொண்டு எமது அங்கத்தவர்களுக்கு ஒருவருடத்திற்கான வரவு செலவு அறிக்கை எனப் போலிக் கையப்பம் இட்டு அனுப்பியுள்ளனர். இவர்களது இந்த போலி கையொப்பத்துடன் அனுப்பப்பட்ட அறிக்கையினை எமது அங்கத்தவர்கள் நம்பவேண்டாம் என சுவிஸ் உதயம் அமைப்பினுடைய தலைவர் டி.எல்.சுதர்சன் தெரிவித்தார்\nதவறுதலாக அனுப்பப்பட்ட அந்த வங்கிக்கூற்று அறிக்கை தொடர்பாக தெளிவுபடுத்தி மேற்கண்டவாறு தெரிவித்தார்\nஅவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த ஒருவருடத்திற்கான ஓராண்டு வங்கிக்கூற்று அறிக்கையினை வழங்குமாறு post bank இற்கு எமது அமைப்பு எழுத்துமூலம் கேட்டிருந்தது ஆனால் அதனை சுவிஸ் உதயம் அமைப்பின் belp எனும் புதிய முகவரிக்கு அனுப்பி வைக்காமல் தவறுதலாக சுவிஸ் உதயம் அமைப்பில் இருந்து கடந்த வருடம் இடைநிறுத்தப்பட்டவரின் பழைய முகவரிக்கு அவ் வங்கி அனுப்பியிருந்தது.\nஇதனைப் பெற்றுக்கொண்டு அமைப்புக்கு பணம் செலுத்தாமல் தலைவர் எனக் கூறிக்கொண்டிருப்பவரும் அமைப்பில் இருந்து நீக்கப்பட்ட நபர்களும் போலியான கையொப்பத்தினை இட்டு எமக்கு மாதாந்த சந்தா செலுத்துகின்ற அங்கத்தவர்களுக்கு வரவு செலவை அனுப்பியிருந்தனர் அந்தக் கடிதத்தினைப் பார்த்த எமது அங்கத்தவர்கள் போலியான தகவல் வந்துள்ளமையை எமக்கு அறிவித்தனர் அப்போது post bank தொடர்புகொண்டு கேட்டபோது வங்கி பழைய முகவரிக்கு தவறுதலாக அனுப்பியதை அறிந்து அவ் வங்கி எமது அமைப்பிடம் மன்னிப்புக் கோரியது.\nஅதேவேளை விரைவாக எமது அமைப்புக்கு வங்கிக்கூற்றை அனுப்பி வைப்பதாகத் தெரியப்படுத்தியுள்ளனர் அதனைப் பெற்றதும் நாம் விரைவாக எமது அமைப்பினர்களுக்கு வருடாந்த வரவு செலவு அறிக்கையினை வழங்க இருக்கின்றோம் என்பதுடன் சரியான முறையில் மக்களுக்குச் சேவை செய்ய சந்த செலுத்தமுடியாத நபர்களால் பதவி ஆசையின் நிமிர்த்தம் போலியான தகவல்களை வெளியிடுகின்றனர்\nஅதேவளை கிழக்கில் பல உதவிகளை மக்களுக்குச் செய்துள்ளதாக கொக்கரிக்கும் சிவஞானசுந்தரம் மற்றும் ஜெயக்குமார் அதனை பட்டியலிட்டுக்காட்டட்டும் இவ்வாறு போலி விடயங்களை சமர்ப்பித்த இவர்களுக்கு விரைவாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.\nசுவிஸ் உதயம் அமைப்பு வங்கிக் கூற்று வழங்கக் கோரிய கடிதம்\nபோலியாக அங்கத்தவர்களுக்கு அனுப்பிய கடிதம்\nமட்டக்களப்பில் தொடர்ந்து அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்கள்\nகிழக்கின் மண்ணை பாதுகாப்பதற்காகவும்,கிழக்கு மக்களின் அதிகார மையங்களை பெற்று கிழக்கு தமிழ்மக்களுக்கான எதிர்காலத்தை வழிநடாத்துவதற்காகவும்,ஒரே குடையின்கீழ் ஒற்றுமையுடனும்,எல்லோரும் பொதுவாக இணைந்து பயணிப்பது தொடர்பாக ஆராய்ந்துள்ளோம்\nMay 18, 2020 Free Writer Comments Off on சுவிஸ் உதயம் அமைப்பினால் தங்கவேலாயுதபுரம் பிரதேசத்தில் உதவிகள் வழங்கிவைப்பு\nசுவிஸ் உதயம் அமைப்பினால் தங்கவேலாயுதபுரம் பிரதேசத்தில் உதவிகள் வழங்கிவைப்பு\n(சா.நடனசபேசன்)இன்று உலகை உலுக்கிக்கொண்டிருக்கின்ற கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு பூராகவும் முடக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம்...\nஇலங்கைச் செய்திகள் உதயம் செய்திகள்\nApril 13, 2020 Free Writer Comments Off on சுவிஸ் உதயம் அமைப்பினால் மேலும் பல உதவிகள் வழங்கிவைப்பு\nசுவிஸ் உதயம் அமைப்பினால் மேலும் பல உதவிகள் வழங்கிவைப்பு\nஇன்று உலகை உலுக்கிக்கொண்டிருக்கின்ற கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு பூராகவும் முடக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம்...\nApril 10, 2020 Free Writer Comments Off on சுவிஸ் உதயம் அமைப்பினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு\nசுவிஸ் உதயம் அமைப்பினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு\nகொரோணா வைரஸ் தொற்று காரணமாக நாடு பூராகவும் முடக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம் என்பன பாதிக்கப்பட்ட நிலையில் ...\nநாளை (27) நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம்\nநாளை (27) நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. விடுமுறையில் சென்றுள்ள பாதுகாப்புப் படையினர்...\nஇலங்கைச் செய்திகள் முக்கிய செய்திகள்\nFranceல் மனித நேயம் ஒன்று மரணித்தது.. தனத�� ஓய்வூதியக்காலம் வந்தும் அதைப் பெற்றுக் கொள்ளாமல் ஒர் தொண்டராக தனது வைத்தியர் சேவையை...\nDecember 29, 2019 Free Writer Comments Off on 10வது ஆண்டு அகவை நிறைவு செய்த பிரான்ஸ் சுவாசிலுறூவா தமிழ்ச்சோலை பள்ளி\n10வது ஆண்டு அகவை நிறைவு செய்த பிரான்ஸ் சுவாசிலுறூவா தமிழ்ச்சோலை பள்ளி\nபிரான்ஸில் இருந்து இரா. தில்லைநாயகம் பிரான்சு சுவாசி லு றூவா தமிழ்ச்சங்கம் – தமிழ்ச்சோலைப் பள்ளியின் 10 ஆவது ஆண்டுநிறைவு...\nமுக்கிய செய்திகள் வெளிநாட்டுச் செய்திகள்\nJune 10, 2018 Web Developer Comments Off on புதிய ஆண்ட்ராய்டு போனில் ஏற்கனவே உள்ள ஃபேஸ்புக் செயலியை நீக்குவது எப்படி\nபுதிய ஆண்ட்ராய்டு போனில் ஏற்கனவே உள்ள ஃபேஸ்புக் செயலியை நீக்குவது எப்படி\nஒரு புதிய போனை வாங்கி அதனை பூட் செய்தவுடன் அதனை பயன்படுத்தும்போது ஒரு புதிய அனுபவம் உங்களுக்கு ஏற்படும். ஆனால் இந்த...\nJune 10, 2018 Web Developer Comments Off on மீள் பயன்படுத்த கூடிய புதிய வகை பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு\nமீள் பயன்படுத்த கூடிய புதிய வகை பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு\nதற்போது பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. பயன்படுத்தப்பட்ட பின் வீசப்படும் அதன் கழிவுகள் மண்ணில் மக்கி போகாமல் பல ஆண்டுகளாக...\nMay 3, 2018 Web Developer Comments Off on செவ்வாய் கிரகத்திற்கு ரோபோ தேனீக்களை அனுப்ப திட்டம்\nசெவ்வாய் கிரகத்திற்கு ரோபோ தேனீக்களை அனுப்ப திட்டம்\nநியூயார்க், ஏப்.11: செவ்வாய் கிரகத்துக்கு ‘ரோவர்’ கருவியை நாசா அனுப்பியுள்ளது. அது ஆராய்ச்சிகள் செய்து முடிவுகளை பூமிக்கு அனுப்பி வருகிறது. அது மிக...\nerror: மன்னிக்கவும். பிரதி செய்ய முடியாது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=276", "date_download": "2020-07-11T05:53:52Z", "digest": "sha1:XWFKCBFOKX6BZEYA4HZ4CW667WZO7ZSE", "length": 10441, "nlines": 40, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நூல் அறிமுகம் - வள்ளுவரும் தற்கால நிர்வாகத் தத்துவமும்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nபதிப்புரை | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | அமெரிக்க அனுபவம் | நலம்வாழ\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிர��னை கேளுங்கள் | சிறுகதை | சிரிக்க சிரிக்க | தமிழக அரசியல் | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே\nவள்ளுவரும் தற்கால நிர்வாகத் தத்துவமும்\n- | பிப்ரவரி 2007 |\nவ.வே.சு. ஐயர் அவர்கள் செய்த திருக்குறள் ஆங்கில மொழி பெயர்ப்பின் உதவியோடு, திரு. வி.ஸ்ரீனிவாசன் அவர்கள் New Age Management Philosophy from Ancient Indian Wisdom என்ற ஆங்கில நூலை எழுதியுள்ளார்.\nசென்னைப் பேருந்துகளில் பயணம் செய்யும் போது அதில் எழுதியிருக்கும் திருக்குறள் களை மனனம் செய்வதில் தொடங்கியது இவரது ஆர்வம். கணிதம் மற்றும் வணிக இயலில் தேர்ச்சி பெற்றபின், தற்போது ICICI நிறுவனத்தின் சார்பு நிறுவனமான 3I Infotech என்ற நிறுவனத்தின் தலைமைப் பதவியை வகித்துவருகிறார்.\nதான் எவ்வாறு குறளின் வழி நடந்து தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் எண்ணிக்கையை 3,500 ஆகவும், ஆண்டு வருமானத்தை 150 மில்லியன் அமெரிக்க டாலராகவும் உயர்த்த வள்ளுவம் எவ்வாறு உதவியது என்பதைப் பல அனுபவ பூர்வமான உதாரணங்களோடு விவரித்துள்ளது மிக அழகு. நூலாசிரியர் தானே தனது அன்றாட அலுவலில் குறள்நெறியைக் கடைப்பிடித்து வெற்றி கண்டதன் மூலம் குறள் கூறும் நிர்வாக வழிமுறைகள் எக்காலத்துக்கும் பொருந்தும் என்பதை நிரூபித்துள்ளார் என்றால் மிகையாகாது.\nஇன்றைய சூழலில் ஒரு வர்த்தக நிறுவனம் நல்ல முறையில் இயங்க நல்ல நிர்வாகம் தேவை. அந்த நிர்வாகத்தைத் தலைமை தாங்கி வழி நடத்துபவர் திறமையும், தகுதியும் பெற்றவராக இருக்க வேண்டும். ஒரு நிறுவனத்தைத் தொடங்கும் முன் எவ்வாறு திட்டமிட வேண்டும் என்பதை தெரிந்து செயல்வகை, காலம் அறிதல், இடம் அறிதல் போன்ற அதிகாரங்களின் துணைகொண்டு படம் பிடித்துக் காட்டியுள்ளார்.\nஎள்ளாத வெண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடு\nதலைமைப் பதவியில் உள்ளோர் ஒரு நிறுவனத்தை எவ்வாறு நெறிப்படுத்த வேண்டும் என்பதை அமைச்சு, தெரிந்து தெளிதல், தெரிந்து வினையாடல் போன்ற அதிகாரங்கள் மூலம் தெளிவுபடுத்துகிறார். தன் நிறுவனத்தில் இந்த அதிகாரங்களின் வழிகாட்டலில் எவ்வாறு திறமையானவர் களைத் தேர்ந்தெடுக்க முடிந்தது என்பதையும், அதனால் நிறுவனம் எவ்வாறு உயர்ந்தது என்பதையும் விரிவாகக் கூறுகிறார்\nஇயற்றலு மீட்டலுங் காத்தலுங் காத்த\nஉட்பகை, பகைத்திறம் தெரிதல், வினைசெயல்வகை போன்ற அதிகாரங்களில் காணப்படும் அரிய கருத்துக்களைத் தலைமைப் பதவியில் இருப்பவர் தனது பணியின் பன்முகச் செயல்பாடுகளில் எவ்வளவு நேர்த்தியாகப் பயன்படுத்தலாம் என்பதைப் பல உதாரணங்களோடு விளக்கியுள்ளார்.\nவழிநடத்துவோன் எப்படிப் பேச வேண்டும் என்பதை அவையறிதல், சொல்வன்மை ஆகிய அதிகாரங்களின் மூலம் எளிமையாக எடுத்துரைக்கிறார். ஒரு தலைவனுக்குத் திறமைகள் இருந்துவிட்டால் போதாது, பல வாழ்நெறிகளும் இருக்க வேண்டுவது அவசியம். இன்றைய காலச் சூழலில், நன்றாக இயங்கிய பல நிறுவனங்கள் சீர்குலைந்துவிடக் காரணம், அவர்கள் வள்ளுவனின் கேள்வி, வாய்மை, அருளுடைமை, இறைமாட்சி போன்ற அதிகாரங்களில் உள்ள நெறிகளைப் பின்பற்றாமையே என்பதைத் தெளிவாகப் பல உதாரணங்களுடன் விளக்கியுள்ளார்.\nமேலாண்மைப் பதவிகள் வகிப்போர் மட்டுமல்லாமல், தொழில்முனைவோரும் இந்நூலைப் படித்தால் மிகுந்த பயன்பெறலாம்.\nசுருங்கச் சொல்லி விளங்க வைக்க வேண்டும் என்று வள்ளுவனின் வழியிலேயே சென்று 121 பக்கங்களில் இன்றைய 'கார்ப்பொரேட் யுக'த்துக்குத் தேவையான பல முக்கியக் கருத்துக்களை குறட்பாக்கள் கூறியபடி எழுதியுள்ள இவரை இந்நூலை படிப்பவர்கள் அனைவரும் பாராட்டாமல் இருக்க முடியாது.\nஇந்நூல் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் அறப்பணிகளுக்குக் கொடையாகத் தரப்படும்.\nஇந்நூலைத் தமிழாக்கம் செய்தால் தமிழ்கூறும் நல்லுலகம் மிகவும் பயன்பெறும்.\nஇலவசம்: தென்றல் இதழுக்கு 5 ஆண்டுச் சந்தா செலுத்தினால் இந்நூலை இலவசமாகப் பெறலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2020-07-11T05:17:25Z", "digest": "sha1:H3SVOA6H5LBKBHXJKVOXBTU2SRARCWLX", "length": 10810, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "சுதந்திர இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதி |", "raw_content": "\nமாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே பாடப்பிரிவுகள் குறைக்கப்பட்டன\nஅமைச்சர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற முன்வர வேண்டும்\nசுதந்திர இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதி\nதுணைஜனாதிபதி தேர்தல் வெங்கையா நாயுடு வெற்றிபெற்ற நிலையில் சுதந்திர இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதியானார்.\nஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கையா, கடந்த 1949-ஆம் ஆண்டு ஜூலை 1-��ம் தேதி பிறந்தார். ஆந்திரா பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்றார். ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்டார். ஜெய் ஆந்திரா இயக்கம் என்றதன் மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.\nபாஜகவின் இளைஞரணி தலைவராக கடந்த 1977-இல் இருந்தார். இவர் முதல் முறையாக 1978-இல் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1985-88 வரை ஆந்திர மாநில பாஜக பொதுச்செயலாளராகவும், 1988-1993 வரை ஆந்திர மாநில பாஜக தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.\nகடந்த 1988-ஆம் ஆண்டிலிருந்து 3 முறை கர்நாடகா மாநில எம்பி.,யாக தேர்ந்தெடுக்கப் பட்டார். அதன் பின்னர் மத்தியில் பாஜக ஆட்சியின் போது கடந்த 2000-2002-ம் ஆண்டு வரை மத்திய கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தார்.\nகடந்த 2005-ம் ஆண்டு முதல் பாஜகவின் தேசிய துணைத்தலைவராக உள்ளார். கடந்த 2014-2017 வரை மத்திய நகர்ப்புற மேம்பாட்டுதுறை அமைச்சராகவும், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராகவும், நகர்ப்புற வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.பின்னர் 2016-17-ஆம் ஆண்டு வரை தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சராகவும் இருந்தார்.\nகோபால கிருஷ்ணகாந்தி வெற்றி பெற்றிருந்தால் 13-ஆவது துணை ஜனாதிபதி என்ற பெருமையை பெற்றிருப்பார். ஆனால் வெங்கையா நாயுடு வெற்றிபெற்றதால் சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் துணை குடியரசுத்தலைவர் என்ற பெருமையை தட்டிச்சென்றுள்ளார். கோபால கிருஷ்ண காந்தி கடந்த 1945-ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ஆம் தேதி பிறந்தார். தற்போது துணை ஜனாதிபதியாக உள்ள ஹமீது அன்சாரி 1937-ம் ஆண்டு பிறந்தவர்.\nஇந்தியாவில் துணை ஜனாதி பதிகளாக பதவிவகித்த 12 பேரும் சுதந்திரத்துக்கு முன்பு பிறந்தவர்களே. இந்தியாவின் முதல் துணைஜனாதிபதியான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் கடந்த 1888-ஆம் ஆண்டு பிறந்தவர். சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல்பிரதமர் என்ற பெருமை நரேந்திரமோடிக்கு உள்ளது. அதேபோல வெங்கையா நாயுடுவும் இந்தப் பெருமையைப் பெற்றுள்ளார்.\nகுடியரசுத் துணைதலைவர் வேட்பாளராக வெங்கய்ய நாயுடு அறிவிப்பு\nசென்னை வந்தார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு :\nதுணை ஜனாதிபதி தேர்தல்: வெங்கையாநாயுடு வெற்றி\nஉலகிலேயே சகிப்புத்தன்மை உள்ள நாடு இந்தியா தான்\nதமிழகத்துக்கு பெருமை சேர்த்த தமிழிசையை வாழ்த்துவோம்\nஉ.பி: பாஜக மக்களவை ���ம்.பி ஹகும் சிங் காலமானார்\nசுதந்திர இந்தியா, துணை ஜனாதிபதி\nதுணை ஜனாதிபதி தேர்தல்: வெங்கையாநாயுடு � ...\nவங்கம் தந்த சிங்கம் டாக்டர். சியாம பிரச ...\nவங்கம் தந்த சிங்கம் தன் 33வது வயதில் கல்கத்தா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரானவர். சுதந்திர போராட்ட வீரர். காங்கிரஸ் கட்சி பாரதத்தை பிளந்து பாக்கிஸ்தான் உருவாக ஆதரவளித்தது. இவரோ ...\nமாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே ப� ...\nஅமைச்சர்கள் அரசு மருத்துவமனையில் சிகி ...\nசர்வதேச சோலார் மின் உற்பத்தியாளராக இந� ...\nகாஷ்மீர் பாஜக நிர்வாகி சுட்டு கொலை\nதாமாக முன்வந்து பணியாற்றியது சேவையின் ...\nஎள்ளுச் செடியின் மருத்துவக் குணம்\nகண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் ...\nபால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை\nபால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் ...\nஇதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/03/blog-post_114300121501573307.html", "date_download": "2020-07-11T03:39:41Z", "digest": "sha1:6IYX44YZO2ZWIJ6BZV6AUIA7WXENVROS", "length": 14235, "nlines": 332, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: நிகர்நிலைப் பல்கலைக்கழக பிரச்னை", "raw_content": "\nபூச்சி பற்றி வளன் அரசு\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 11\nமறைந்த மாமணி பெரிய சன்னிதானம் ‘சாச்சா’ ஜவாஹர்லால் நேரு அவர்களுடைய சிஷ்யகேடிகளுக்கு ஒரு பணிவான விண்ணப்பம்: தேவரீர் தாங்கள், உடனடியாகத் தங்கள் பரமார்த்த குருவுக்குச் செலுத்தவேண்டிய நேர்த்திக் கடன் என்ன\nஈழ மக்களுக்காக அதிக தியாகம் செய்தது யார்\nகணக்கு களவாடிய வீட்டு எட்வினா தெரேசா ஐரின் மரியாகொரத்தி அன்னா மார்கரீத்தா ஜெசிக்கா\nகருத்தியல் தளத்தில் தலித்துகள் குறித்து விஷம் கக்கப்படுவது ஏன்\n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nநான் கண்ட மகாத்மா - 27 | நித்திய வாழ்வு | தி. சு. அவினாசிலிங்கம்\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nஅடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nநேற்று சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலை���்கழக மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டனர். அப்பொழுது (யார் காரணமோ...) கல்லூரி வளாகத்தில் உள்ள ஒரு குடிசைக்குத் தீவைக்கப்பட்டது.\nநேற்று தொலைக்காட்சியில் பல மாணவர்கள் முகத்தில் துணியைக் கட்டிக்கொண்டு, அடையாளம் தெரியாமல் பொங்கிக் கொட்டினர்.\nதி ஹிந்து செய்தி, தினமணி செய்தி\nகம்யூனிஸ்ட் கட்சி சார்பு இந்திய மாணவர் சங்கம் (Student Federation of India) மாநிலச் செயலர் செல்வா நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் AICTE அங்கீகாரம் பெறாத நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் அந்தஸ்தை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளார் (தினகரன் செய்தி). இந்த வழக்கு மார்ச் 29 அன்று விசாரணைக்கு வருகிறது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஆயிரம் விளக்கு அஇஅதிமுக வேட்பாளர்\nமைக்ரோசாஃப்ட் பாஷா இந்தியா வலைப்பதிவுப் போட்டி\nஹிந்துத் திருமணச் சட்டத்தை திருத்த வேண்டும்\nநிகர்நிலைப் பல்கலைக்கழகம் பற்றிய செய்திகள்\nதலித் சமைத்த உணவைச் சாப்பிட எதிர்ப்பு\nதமிழகத்தில் 1.5 கோடி வேலை வாய்ப்புகள்\nசென்னை இணைய மையங்கள் மீதான கட்டுப்பாடுகள்\nபிரிட்டனில் ஷரியா - சரியா\nதபால் துறை - கூரியர் பிரச்னை\nமணிமேகலை பிரசுரம் செய்வது சரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2014/05/", "date_download": "2020-07-11T04:57:36Z", "digest": "sha1:LBQDBKOOI5EM7RZGFAGPKJN3IUCVR3OH", "length": 192361, "nlines": 754, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: May 2014", "raw_content": "\nஇராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2016 கடகம் ;\nஇராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nபுனர்பூசம் 4&ம் பாதம், பூசம், ஆயில்யம்\nஎந்த நெருக்கடிகளையும் சமாளிக்கும் நல்ல அறிவாற்றல் கொண்ட கடக ராசி அன்பர்களே ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3ஆம் வீட்டில் ராகுவும், 9&ஆம் வீட்டில் கேதுவும் சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பே ஆகும். இதனால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பூர்வீக வழியில் நற்பலன்களை பெறுவீர்கள். 16.12.2014 முதல் சனி பகவான் 5ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பது மேலும் பல நற்பலன்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் விலகும். பிரிந்து சென்ற உறவினர்களும் நட்புகரம் நீட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினை அடைய ம��டியும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் அபிவிருத்தியும் பெருகும். போட்டி பொறாமைகள் குறையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமைகளுக்கேற்ற உயர்வுகளை பெற முடியும். சிலருக்கு வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரியும் வாய்ப்பும் கிட்டும். 05.07.2015 முதல் குரு பகவான் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கவுள்ளதால் குடும்பத்தில் மங்கள கரமான சுப காரியங்கள் கை கூடும். பணவரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. சிலருக்கு சொந்த வீடு வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். சேமிப்புகள் பெருகும்.\nஉடல் நிலையில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். அன்றாடப் பணிகளில் சுறு சுறுப்புடனேயே செயல்பட முடியும். சிறு சிறு வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்பு அஜீரண கோளாறு போன்றவை தோன்றி மறையும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் குறைவாகவே இருக்கும்.\nகணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியம் சற்று தாமதமாக நடைபெறும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது.\nபொருளாதார நிலை தேவைக்கேற்றபடியிருந்தாலும் முடிந்த வரை கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றால் வீண் பிரச்சனைகளை சிந்திப்பீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சற்று இழுபறி நிலையில் இருக்கும்.\nசெய்யும் தொழில் வியாபாரத்தில் லாபம் சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பும் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் அனுகூலப் பலனை பெறுவீர்கள். பயணங்களால் நற்பலன்கள் அமையும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் அபிவிருத்தியும் பெருகும்.\nபணியில் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும், பதவி உயர்வுகளும் கிடைக்கும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவோரின் விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிட்டும்.\nஉடல் நிலை ஒரளவுக்கு சிறப்��ாக அமையும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பண வரவுகளில் சிறு சிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். மணமாகாதவர்களுக்கு சற்று தாமதமாக மணமாகும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். பொன் பொருள் சேரும்.\nகட்சி பணிகளுக்காக அதிகம் உழைக்க வேண்டியிருந்தாலும் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைப் பெறுவீர்கள். வெளியூர் வெளி நாடுகளுக்கு சென்று வரக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். பொருளாதாரம் மேம்படும்.\nபயிர் விளைச்சல் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். போட்ட முதலீட்டினை எடுத்து விட முடியும். நீர் வரத்தும் தேவைக்கேற்ப அமையும். புதிய பூமி மனை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. உழைப்பாளர்களின் ஆதரவுகள் திருப்தியளிக்கும்.\nநல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். வர வேண்டிய சம்பள பாக்கிகளில் சற்று இழுபறி நிலையிருந்தாலும் வரவேண்டிய நேரத்தில் வந்து சேரும். படபிடிப்பிற்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். சிறு சிறு போட்டிகளையும் எதிர் கொள்ள நேரிடும்.\nகல்வியில் சிறு சிறு இடையூறுகள் ஏற்பட்டாலும் எதையும் எதிர் கொண்டு வெற்றிகளைப் பெறுவீர்கள். கல்விக்காக பயணங்களையும் மேற்கொள்ள வேண்டி வரும். நல்ல நட்புக்களால் அனுகூலப் பலனை பெறுவீர்கள். வண்டி வாகனங்களில் பயணம் செய்யு-ம் போது கவனமுடனிப்பது நல்லது.\nராகு பகவான் சித்திரை நட்சத்திரத்தில், கேது பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 21.06.2014 முதல் 24.10.2014 வரை\nராகு பகவான் செவ்வாயின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 3&லும் கேது பகவான் புதனின் நட்சத்திரத்தில் 9லும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குரு பகவான் ஜென்ம ராசியிலும் சனி 4&லும் வீட்டிலும் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் ராகு 3&இல் இருப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை ��விர்க்கவும். பிறரை நம்பி வாக்குறுதிகள் கொடுத்தால் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து லாபம் காண்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம் பட செயல்பட்டு உயர்வுகளை பெற முடியும்.\nராகு பகவான் அஸ்தம் நட்சத்திரத்தில், கேது பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 25.10.2014 முதல் 27.02.2015 வரை\nராகு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் 3ஆம் வீட்டிலும், கேது பகவான் புதனின் நட்சத்திரத்தில் 9ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் நற்பலன்களை பெற முடியும். இது வரை நடைபெற்ற அர்த்தாஷ்டம சனியால் வீண் அலைச்சல்கள் அசையா சொத்துக்களால் விரயங்கள் ஏற்பட்டாலும் வரும் 16.12.2014 முதல் சனி மாறுதலாகி 5ஆம் வீட்டிற்கு செல்ல விருப்பதால் கடந்த கால பிரச்சனைகள் சற்றே குறையும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுப காரியங்களில் தாமத நிலை ஏற்பட்டாலும் குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது. முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.\nராகு பகவான் அஸ்தம் நட்சத்திரத்தில், கேது பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 28.02.2015 முதல் 03.07.2015 வரை\nராகு பகவான் சந்திரனின் நட்சத்திரத்திலும், கேது பகவான் சனியின் நட்சத்திரத்திலும் சஞ்சரிக்கும் இக்காலத்தில் எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். பண வரவுகளில் சற்றே நெருக்கடிகள் உண்டாகும் என்றாலும் ராகு 3இல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். திருமண சுப காரிய முயற்சிகளில் தடைகள் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. பூர்வீக சொத்துக்களால் அனுகூலங்கள் ஒரளவுக்கு கிடைக்கும். உற்றார் உறவினர்களால் சில மனசஞ்சலங்கள் தோன்றி மறையும்.5&இல் சஞ்சரிக்கும் சனியும் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் எந்தவொரு விஷயத்திலும் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளாலும் சற்றே மருத்துவ செலவுகள் கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் உடன் பணி புரிபவர்களின் ஆதரவுகளால் எதையும் சமாளித்து விடுவீர்கள்.\nராகு பகவான் உத்திரம் நட்சத்திரத்தில், கேது பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 04.07.2015 முதல் 06.11.2015 வரை\nராகு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் 3ஆம் வீட்டிலும் கேது பகவான் சனியின் நட்சத்திரத்தில் 9ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் அற்புதமான நற்பலன்களையேப் பெற முடியும். இது வரை ஜென்ம ராசியில் சஞ்சரித்து வீண் பிரச்சனைகளை ஏற்படுத்தி வந்த குருபகவான் 05.07.2015 முதல் 2ஆம் வீட்டிற்கு மாறுதலாவதால் அனுகூலமான பலன்களை அள்ளி தருவார். சனியும் 5ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நினைத்தது நிறைவேறும். தடைபட்டுக் கொண்டிருக்கும் சுபகாரியங்கள் யாவும் தடை விலகி கை கூடும். சிலருக்கு புத்திர பாக்கியமும் அமையும். பொன் பொருள் சேரும். சிலருக்கு பூமி, மனை வாங்க கூடிய யோகமும் உண்டாகும். பூர்வீக சொத்துக்களாலும் லாபம் கிட்டும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனைகள் விலகி பெரிய தொகைகளை ஈடுபடுத்த முடியும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். தொழிலில் போட்டிகள் குறையும்.\nராகு பகவான் உத்திரம் நட்சத்திரத்தில், கேது பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 07.11.2015 முதல் 08.01.2016 வரை.\nராகு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் 3ஆம் வீட்டிலும், கேது பகவான் குருவின் நட்சத்திரத்தில் 9ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். குரு பகவான் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். மணமாகதவர்களுக்கு மணமாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சமபவங்கள் நடைபெறும். பல பொது நலக் காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பும் கிட்டும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். சனி 5&இல் சஞ்சரிப்பதால் மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். பொன் பொருள் சேரும் அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். ���ொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். செய்யும் உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் பதவி உயர்வு, ஊதிய உயர்வு இடமாற்றம் போன்ற யாவும் கிடைக்கும்.\nபலருடன் நட்பாக பழகும் இயல்பும், பொய் பேசாத குணமும் கொண்ட உங்களுக்கு, எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்ததியாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மணவாழ்க்கை அமைய சற்று தாமதமாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலப் பலனை அடைவீர்கள். செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபமும் முன்னேற்றமும் உண்டாகும்.\nஎந்த பிரச்சனைகளையும் அலசி ஆராய்ந்து தீர்வு காணும் உங்களுக்கு, பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன்கள் குறையும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். பொன் பொருள் சேரும். சிலர் அசையா சொத்துக்களையும் வாங்கி சேர்ப்பீர்கள்.\nநல்ல பேச்சாற்றலும், கல்வி, அறிவும், சகல வித்தைகளை கற்றறியும் ஆற்றலும் கொண்ட உங்களுக்கு குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கடன்கள் குறையும். அதி நவீன பொருட்களை வாங்கி சேர்க்கும் வாய்ப்பு உண்டாகும். செய்யும் தொழில் வியாபாரத்தில் லாபங்கள் பெருகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை மகிழ்ச்சியளிக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த கெடுபிடிகள் குறையும்.\nகடக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 16.12.2014 சனி 5இல் சஞ்சரிப்பதால் சனிக்குரிய பரிகாரங்களை செய்வது. ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது. 05.07.2015 வரை குரு பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி கொண்டை கடலை மாலை சாற்றி வழிபாடு செய்வது மிகவும் உத்தமம்.\nஇராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2016 மிதுனம் ;\nஇராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nமிருகசீரிஷம் 3,4 திருவாதிரை, புனர்பூசம் 1,2,3&ம் பாதங்கள்\nஎளிதில் உணர்ச்சி வசப்படக் கூடிய��ராகவும், தன்மானம் மிக்கவராகவும் விளங்கும் மிதுன ராசி அன்பர்களே ராகு பகவான் ஜென்ம ராசிக்கு 4&ஆம் வீட்டிலும், கேது பகவான் 10&ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இதனால் வீண் அலைச்சல்கள் அதிகரிக்கும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும் என்றாலும் 05.07.2015 வரை குருபகவான் தன ஸ்தானமான 2&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பண வரவுகள் தேவைக் கேற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் சிறு சிறு மனசஞ்சலங்கள் தோன்றினாலும் பெரிய கெடுதியில்லை. 16.12.2014 முதல் சனி பகவான் 6&ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பது அற்புதமான அமைப்பாகும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பிரிந்து சென்ற உறவினர்களும் ஒற்றுமை பாராட்டுவார்கள். உடல் ஆரோக்கியமும் சிறப்படையும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறந்த முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்க்கும் லாபங்கள் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் திருப்தியான நிலையிருக்கும். எதிர் பாராத பதவி உயர்வுகளும் கிடைக்கும்.\nஉடல் ஆரோக்கியம் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். அன்றாட பணிகளில் திறம் பட செயல் பட முடியும். வீண் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்க கூடிய காலம் என்பதால் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களால் சற்றே மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும்.\nகுடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு முற்பாதியில் திருமணம் கைகூடும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படும் என்றாலும் பெரிய கெடுதியில்லை. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும்.\nபணவரவுகள் ஒரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றியினை காண்பீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை ஏற்பட்டாலும், பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் சற்று தாமதமாக தீர்ப்பு கிடைத்தாலும் சாதகமாக இருக்கும்.\nதொழில் வியாபாரம் சிறப்பாகவே நடைபெறும். நல்ல லாபத்தை கொடுக்கும். சிறு சிறு போட்டிகள் பொறாமைகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளிக்கும் வலிமையும் வல்லமையும் உண்டாகும். அரசு வழியில் ஆதரவுகள் கிடைக்கும். வங்கி கடன்களை அடைப்பீர்கள். தேவையற்ற அலைச்சல்கள் ஏற்பட கூடிய காலம் என்பதால் பயணங்களை தவிர்க்கவும்.\nபணியில் திருப்தியுடன் செயல் பட முடியும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் உண்டாகி குடும்பத்தை பிரிய வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவதே நல்லது.\nஉடல் நிலையில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடனேயே செயல்படுவீர்கள். மணமாகாதவர்களுக்கு மணமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்களும் நடைபெறும். பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு சற்று வேலை பளு கூடுதலாக இருக்கும்.\nபணவரவுகள் சிறப்பாக இருக்கும். எடுக்கும் காரியங்களை திறம்பட செய்து முடிப்பீர்கள். மக்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்வீர்கள். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்.\nபயிர் விளைச்சல் நன்றாகவே இருக்கும். விளைப்பொருட்கள் நல்ல விலைக்கு போகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். அரசு வழியில் மானிய உதவிகள் கிடைக்க பெறும். தொழிலாளர்களை அனுசரித்து செல்லவும்.\nநல்ல வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் பணம் கொடுக்கல் வாங்கலின் கவனமுடனிருக்கவும்.\nகல்வியில் மந்த நிலை உண்டாக கூடிய காலம் என்பதால் சற்று முயற்சியினை எடுத்துக் கொள்வது நல்லது. நல்ல நண்பர்களின் சேர்க்கை மகிழ்ச்சியினை உண்டாக்கும். கல்விக்காக பயணங்களை மேற்கொள்ள கூடிய சூழ்நிலை இடம் விட்டு இடம் மாறக் கூடிய நிலை உண்டாகும். அலைச்சல் அதிகரிக்கும்.\nராகு பகவான் சித்திரை நட்சத்திரத்தில், கேது பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 21.06.2014 முதல் 24.10.2014 வரை\nராகு பகவான் ஜென்ம ராசிக்கு 4&��ல் செவ்வாயின் நட்சத்திரத்திலும் கேது பகவான் ஜென்ம ராசிக்கு 10&இல் புதனின் நட்சத்திரத்திலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் சற்றே அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்திலும் போட்டிகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்பட வேண்டியிருக்கும் என்றாலும் குரு பகவான் 2&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பண வரவுகளுக்குப் பஞ்சம் ஏற்படாது. கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையிருந்தாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போதும், பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றிலும் கவனமுடனிருப்பது நல்லது. உடல் நிலையில் சற்று சோர்வு,மந்த நிலை தோன்றி மறையும். கணவன் மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்கள் ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைக்கவும்.\nராகு பகவான் அஸ்தம் நட்சத்திரத்தில் கேது பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 25.10.2014 முதல் 27.02.2015 வரை\nராகு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 4&இல் அமைந்துள்ளார். கேது பகவான் புதனின் நட்சத்திரத்தில் 10&ஆம் வீட்டில் அமைந்துள்ளார். இது அவ்வளவு சாதகமான சஞ்சாரம் என்று கூற முடியாது. உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். குரு பகவான் குடும்ப ஸ்தானமான 2&ஆம் வீட்டில் அமைந்திருப்பதால் கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். திருமணம் போன்ற சுப காரியங்களும் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து செல்லவும். 16.12.2014 முதல் சனிபகவான் 6&இல் சஞ்சரிக்க விருப்பதால் மறைமுக எதிர்ப்புகள் மறையும். செய்யும் தொழில் வியாபாரத்தில் லாபங்கள் கிட்டும் என்றாலும் போட்டிகள் நிலவக் கூடிய காலம் என்பதால் சிந்தித்து செயல்படுவது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்களும் குறையும்.\nராகு பகவான் அஸ்தம் நட்சத்திரத்தில் கேது பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 28.02.2015 முதல் 03.07.2015 வரை\nராகு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் 4&ஆம் வீட்டிலும், கேது பகவான் சனியின் நட்சத்திரத்தில் 10&ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்கின்றனர். 4,10&இல் சஞ்சரிக்கும் ராகு கேதுவால் நன்மை தீமைக் கலந்த பலன்களே உண்டாகும் என்றாலும் குரு 2&இல் சஞ்சரிப்பதும், சனி 6&இல் சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்களும் நடைபெறும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். செய்யும் தொழில் வியாபாரத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். போட்டிகள் குறைந்து லாபங்கள் பெருகும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது மூலம் அலைச்சல்கள் குறையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட முடியும்.\nராகு பகவான் உத்திரம் நட்சத்திரத்தில், கேது பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 04.07.2015 முதல் 06.11.2015 வரை\nராகு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் 4&ஆம் வீட்டிலும், கேது பகவான் சனியின் நட்சத்திரத்தில் 10&ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் ஒரளவுக்கு அனுகூலமானப் பலன்களைப் பெற முடியும். 05.07.2015 முதல் குரு பகவான் 3&ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. சனி பகவான் 6&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதையும் எதிர் கொள்ளும் வலிமையும் வல்லமையும் உண்டாகும். செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டிகள் ஏற்பட்டாலும் மறைமுக எதிர்ப்புகள் இருக்காது. வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகளால் அலைச்சல்கள் அதிகரிக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். வேலை பளு குறையும்.\nராகு பகவான் உத்திரம் நட்சத்திரத்தில், கேது பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 07.11.2015 முதல் 08.01.2016 வரை\nராகு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் 4&ஆம் வீட்டிலும், கேது பகவான் குருவின் நட்சத்திரத்தில் 10&ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்கள் ஏற்படும். குரு பகவானும் 3&���ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். பொருளாதார நிலையில் ஏற்றத் தாழ்வுகள் நிலவக் கூடும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். சனி பகவான் 6&இல் சஞ்சரிப்பதால் எதிரிகளும் நண்பர்களாக செயல்படுவார்கள். செய்யும் தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் திறமைக்கேற்ற பதவிகளைப் பெற முடியும். எதிர் பார்க்கும் இடமாற்றங்களும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது மூலம் மருத்துவ செலவுகள் குறையும்.\nதன்னைத் தானே வழி நடத்தக் கூடிய திடமான நம்பிக்கை கொண்ட உங்களுக்கு உடல் ஆரோக்கியம் ஒரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். திருமண சுப காரியங்களில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். புத்திர வழியில் சிறு சிறு கவலைகள் தோன்றினாலும் பெரிய கெடுதியில்லை. செய்யும் தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. போட்டிகள் மறைமுக எதிர்ப்புகள் போன்ற அனைத்தையும் சமாளிக்கும் வலிமையும் வல்லமையும் உண்டாகும்.\nசூழ்நிலைக்கு தகுந்தாற் போல தன்னை மாற்றிக் கொள்ளும் இயல்பு கொண்ட உங்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்தியாகும். முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலிலும் கவனம் தேவை. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அனுகூலமானப் பலனைப் பெற முடியும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் தாமதப்பட்டாலும் எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெறும்.\nபொய் பேசாத குணமும், நல்ல வாக்கு வன்மையும் கொண்ட உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சற்று கவனம் தேவை. கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு லாபத்தினைப் பெற முடியும்.\nநிறம் & பச்சை, வெள்ளை\nகிழமை & புதன், வெள்ளி\nமிதுன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ராகு பகவான் ஜென்ம ராசிக்கு 4&ஆம் வீட்டிலும், கேது 10&ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வதால் ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது நல்லது. 16.12.2014 வரை சனி 5&இல் சஞ்சரிப்பதால் சனிப்ரீதி, ஆஞ்சநேயரை வழிபடவும். 5.7.2015 முதல் குரு 3&ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் வியாழக்கிழமை தோறும் தட்சிணா மூர்த்தியை வழிபடவும்.\nஇராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2016 ரிஷபம் ;\nஇராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2016 ரிஷபம் ;\nகிருத்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிஷம் 1,2&ம் பாதங்கள்\nபொன் பொருள் மீது அதிக ஆசையும் இனிமையான பேச்சாற்றலும் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே சர்ப கிரகங்களான ராகு பகவான் ஜென்ம ராசிக்கு 5ஆம் வீட்டிலும், கேது பகவான் லாப ஸ்தானமான 11ஆம் வீட்டிலும், சஞ்சாரம் செய்ய விருப்பது ஏற்ற இறக்கமானப் பலன்களை உண்டாக்கும் அமைப்பாகும். குரு சாதகமின்றி சஞ்சரித்தாலும் கேது லாப ஸ்தானத்திலிருப்பதால் பண வரவுகள் தேவைக் கேற்ற படி இருக்கும். திருமண சுப காரியங்கள் தடைகளுக்கு பின் நிறைவேறும். ராகு 5&இல் சஞ்சரிப்பதால் புத்திர வழியில் நிம்மதி குறைவு, பூர்வீக சொத்துக்களால் வீண் செலவுகள் உண்டாகும். 16.12.2014 முதல் சனி பகவான் 7ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும் என்றாலும் ஒற்றுமை குறையாது. உற்றார்,உறவினர்களை சற்றே அனுசரித்து செல்வது நல்லது. செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் அமையும் என்றாலும் கூட்டாளிகளால் சற்று நிம்மதி குறைவு ஏற்படும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறு சுறுப்புடன் செயல் பட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர் பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கப் பெறும். உடன் பணிபுரிபவரை அனுசரித்து செல்வது நல்லது.\nஉடல் நிலை ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். சிறு சிறு மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறு சுறுப்புடன் செயல்பட முடியும். புத்திர வழியில் சிறு சிறு மனக்கவலைகள் மருத்துவ செலவுகள் தோன்றும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் வீண் அலைச்சல் டென்ஷனும் குறையும்.\nபண வரவுகளில் ஏற்ற இறக்கமான ந��லையிருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு வீண் செலவுகள் உண்டாகும்.\nபண வரவுகளில் சுமாரான நிலை இருந்தாலும் கொடுக்கல் வாங்கல் சரளமாகவே நடைபெறும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிப்பதில் தாமத நிலை உண்டாகும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சற்று இழுபறியிலிருந்து பின்பு நல்லதொரு தீர்வு கிடைக்கும்.\nதொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான நிலையிருக்கும். போட்டிகள் பொறாமைகள் குறையும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடனுதவிகள் சிறு சிறு தடைகளுக்குப் பின் கிடைக்கும். கூட்டாளிகளால் லாபங்கள் உண்டாகும் என்றாலும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. புதிய வாய்ப்புகள் தேடி வரும்.\nபணியில் நிம்மதியான நிலை இருக்கும். எதிர் பார்க்கும் ஊதிய உயர்வுகள் தாமதப்பட்டாலும், உத்தியோக உயர்வுகள் கிடைக்கும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கப் பெறுவதால் மன மகிழ்ச்சி ஏற்படும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் நிம்மதியளிப்பதாக அமையும். இடமாற்றங்களும் கிடைக்கும்.\nஉடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறு சுறுப்புடனேயே செயல்படுவீர்கள். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்கள் யாவும் தடைகளுக்குப் பின் நிறைவேறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். அசையும் அசையா சொத்துகளை வாங்குவீர்கள்.\nபெயர் புகழ் உயரக் கூடிய காலமாக இருக்கும். மக்களின் ஆதரவைப் பெற சற்று போராட வேண்டியிருந்தாலும் கிடைக்க வேண்டிய ஆதரவுகள் கிடைக்கும். பொருளாதார நிலை ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். பயணங்களால் அனுகூலப்பலன் ஏற்படும்.\nபயிர் விளைச்சல் சிறப்பாக அமைய அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றாலும் விளை பொருளுக்கேற்ற விலை சந்தையில் கிடைப்பதால் பொருளாதாரம் மேம்படும். அதி நவீன கருவிகளை வாங்க ம���டியும்.\nவாய்ப்புகள் நிறைய கிடைக்கப் பெற்றிருந்தாலும், எதிர் பார்த்து காத்திருந்த நல்ல வாய்ப்புகள் கை நழுவிப் போகும். வர வேண்டிய பணத் தொகைகள் கிடைக்க சற்று தாமத நிலை உண்டாகும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள்.\nகல்வியில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் படிப்படியான முன்னேற்றத்தைக் கொடுக்கும். எதிர் பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். விளையாட்டு போட்டிகளிலும் பரிசுகளையும் பாராட்டுதல்களையும் தட்டிச் செல்வீர்கள். கல்விக்காக சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும்.\nராகு பகவான் சித்திரை நட்சத்திரத்தில், கேது பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 21.06.2014 முதல் 24.10.2014 வரை\nசர்ப கிரகங்களான ராகு பகவான் செவ்வாயின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 5ஆம் வீட்டிலும், கேது பகவான் லாப ஸ்தானமான 11ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் அனுகூலமானப் பலன்களைப் பெற முடியும். ராகு 5இல் இருப்பதால் பூர்வீக சொத்துக்களால் வீண் விரயங்கள், புத்திர வழியில் கவலைகள் ஏற்படும் என்றாலும் கேது 11இல் இருப்பதால் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்றாலும் ஒற்றுமை குறையாது. செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் அமையும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளாலும் அனுகூலம் கிட்டும். உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை தவிர்க்கவும்.\nராகு பகவான் அஸ்தம் நட்சத்திரத்தில் கேது பகவான்&ரேவதி நட்சத்திரத்தில் 25.10.2014 முதல் 27.02.2015 வரை\nராகு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் 5ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். கேது பகவான் புதனின் நட்சத்திரத்தில் லாப ஸ்தானமான 11இல் சஞ்சாரம் செய்கிறார். இக்காலங்களிலும் அனுகூலமானப் பலன்களைப் பெற முடியும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடியிருக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். புத்திர வழியில் மனசஞ்சலங்கள் ஏற்பட கூடிய காலம் என்பதால் அனுசரித்து செல்வது நல்லது. இது வரை 6&இல் சஞ்சரித்து அ���ுகூலப்பலன்களை வாரி வழங்கிய சனி பகவான் 17.12.2014 முதல் 7&ஆம் வீட்டிற்கு மாறுதலாக விருப்பதால் உங்களுக்கு கண்ட சனி தொடங்கவுள்ளது. இதனால் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பது நல்லது. உறவினர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடக்கவும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகத்தில் உயர்வுகள் கிட்டும்.\nராகு பகவான் அஸ்தம் நட்சத்திரத்தில் கேது பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 28.02.2015 முதல் 03.07.2015 வரை\nராகு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 5ஆம் வீட்டிலும், கேது பகவான் சனியின் நட்சத்திரத்தில் 11ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களிலும் சாதகமானப் பலன்களைப் பெற முடியும். பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பூர்வீக சொத்துக்களால் சிறு சிறு விரயங்கள் உண்டாகும். புத்திர வழியிலும் மனக் கவலைகள் ஏற்படும். பொருளாதார மேன்மை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கணவன் மனைவியிடமே ஒற்றுமை குறையாது. தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபங்கள் அமையும். புதிய கூட்டாளிகள் சேருவார்கள். கொடுக்கல் வாங்கல் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரியும் வாய்ப்பும் கிட்டும். கடன்கள் குறையும்.\nராகு பகவான் உத்திரம் நட்சத்திரத்தில் கேது பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 04.07.2015 முதல் 06.11.2015 வரை\nராகு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 5லும், கேது பகவான் 11லும் சஞ்சாரம் செய்கின்றனர். இக்காலங்களில் குருபகவான் 4ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. குடும்பத்தில் தடைபட்டுக் கொண்டிருந்த திருமண சுப காரியங்கள் யாவும் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். சொந்த பூமி, வண்டி வாகனம் போன்றவை வாங்கும் யோகமும் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் ஒரளவுக்கு லாபம் கிட்டும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறுவீர்கள். பொன் பொருள் சேரும். தேவையற்ற அலைச்சல்கள் ஏற்பட கூடிய காலம் என்பதால் பயணங்களைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்திலும் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் அமையும். கூட்டாளிகளிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர் பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும்.\nராகு பகவான் உத்திரம் நட்சத்திரத்தில் கேது பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 07.11.2015 முதல் 08.01.2016 வரை\nராகு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 5லும் கேது பகவான் கேது பகவான் குருவின் நட்சத்திரத்தில் லாப ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் அற்புதமான நற்பலன்களைப் பெற முடியும். பல்வேறு பொதுக் காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். குரு 4ஆம் வீட்டிலும் சனி 7லும் சஞ்சாரம் செய்வது சற்று சாதகமற்று அமைப்பு என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் சிறு சிறுப்பிரச்சனைகள் தோன்றும் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. புத்திர வழியில் மனக் கவலைகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் நடந்து கொண்டால் அன்றாட பணிகளில் சுறு சுறுப்பாக ஈடுபட முடியும். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். செய்யும் தொழில் வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபத்தினைப் பெற முடியும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு பாராட்டுதல்களை பெறமுடியும்.\nமென்மையான குணமும், வெளிப்படையாக பேசும் ஆற்றலும் கொண்ட உங்களுக்கு எடுக்கும் காரியங்களில் சிறு சிறு தடைகளுக்குப் பின்பு வெற்றி கிட்டும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். திருமண சுப காரியங்களில் தாமத நிலை உண்டாகும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. புத்திர வழியில் மன சஞ்சலங்கள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.\nஅனைத்து கலைகளையும் எளிதில் கற்று கொள்ளும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத்தின் தேவைகளும் பூர்த்தியாகும். ஆடம்பர ச��லவுகளை குறைத்து கொண்டால் கடன்களின்றி வாழ முடியும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. திருமண வயதை அடைந்தவர்களுக்கு சற்று தாமதத்துடன் வரன் அமையும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. செய்யும் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும் என்றாலும் கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து செல்லவும்.\nதிடமான நம்பிக்கையும் யாருக்கு பயப்படாத குணமும் கொண்ட உங்களுக்கு உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறு சுறுப்புடனேயே செயல்பட முடியும். பண வரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுகள் இருக்கும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. செய்யும் தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் சற்று குறையும். எதிர் பார்க்கும் லாபங்கள் கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமுடனிருப்பது நல்லது.\nரிஷப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் சாதகமின்றி சஞ்சரிப்பதால் வியாழக் கிழமை தோறும் தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்யவும். 16.12.2014 முதல் சனி 7இல் சஞ்சரிக்கவிருப்பதால் சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு பரிகாரம் செய்யவும். ராகு பகவான் 5&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபடவும்.\nஇராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2016 மேஷம் ;\nஇராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2016 மேஷம் ;\nஅஸ்வினி, பரணி, கிருத்திகை 1ம் பாதம்\nதன்மானமும், சுய கௌரவமும் எதிலும் சிந்தித்து செயல்படும் ஆற்றலும் கொண்ட மேஷ ராசி அன்பர்களே சர்ப கிரகங்களான ராகு ஜென்ம ராசிக்கு 6&லும், கேது 12ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது ஒரளவுக்கு சாதகமான அமைப்பே ஆகும். இதனால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். குரு பகவான் 5.7.2015 முதல் ஜென்ம ராசிக்கு 5&ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று சுப காரியங்கள் தடபுடலாக நிறைவேறும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும், பூர்வீக சொத்துகளால் லாபமும் உண்டாகும். 16.12.2014 முதல் உங்களுக்கு அஷ்டம சனி தொடங்கவுள்ளதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமும் செலுத்துவத���, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது போன்றவை நல்லது. செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும். கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து செல்லவும். தெய்வ தரிசனங்களுக்காக குடும்பத்தோடு பயணங்களை மேற்கொள்ள கூடிய வாய்ப்பு கிட்டும்.\nஉடல் நிலை ஒரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். அன்றாட பணிகளில் சுறு சுறுப்புடன் செயல் பட கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களும் சுபிட்சமாக அமைவார்கள். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்டிருப்பவர்களுக்கு மருத்துவ செலவுகள் குறையும். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்.\nபொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். திருமண சுப காரிய முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. கணவன் மனைவியிடையேயும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பூமி மனை வாங்கும் யோகம் தாமதமாக அமையும்.\nபண வரவுகள் சிறப்பாக இருப்பதால் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக நடைபெறும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும்.\nதொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும் என்றாலும் கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. மறைமுக எதிர்ப்புகள், போட்டிகள் யாவும் விலகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் லாபம் கிட்டும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். தொழிலாளர்கள் ஆதரவாக இருப்பார்கள்.\nசெய்யும் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தடைகளுக்குப் பின் கிடைக்கும். உயரதிகாரிகளால் சிறு சிறு கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடன் பணி புரியவர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கப்பெறும்.\nஉடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறு சுறுப்புடன் செயல்பட முடியும். மணவயதை அடைந்தவர்களுக்கு திருமணம் அமைய சற்று தாமதமாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். ஆடை ஆபரணம் சேரும். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. அசையும் அசையா சொத்துகள் வாங்கும் யோகம் கிட்டும்.\nபெயர், புகழ் சிறப்பாக இருக்கும். மக்களின் ஆதரவை பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி வரும். கட்சி பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். சிறப்பான வருவாய்கள் வந்தபடியே இருக்கும்.\nவிளைச்சல் சிறப்பாக இருக்கும் பட்டபாட்டிற்கான முழு பலனையும் தடையின்றி பெற முடியும். விளை பொருளுக்கேற்ற விலையும் சிறப்பாக கிடைக்கும். அரசு வழியில் கிடைக்கப் பெறும் உதவியால் நவீன கருவிகளை வாங்கி போடுவீர்கள்.\nநல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெற்று திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிட்டும். தாராள தன வரவுகளால் அசையும் அசையா சொத்துக்களை வாங்கி சேர்க்க முடியும். படபிடிப்பிற்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள்.\nகல்வியில் சற்றே மந்த நிலை ஏற்படக் கூடிய காலம் என்றாலும் சமாளித்து முன்னேறி விடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கல்விக்காக சுற்றுலா பயணங்களை மேற்கொள்வீர்கள். நல்ல நண்பர்களின் சேர்க்கையால் நற்பலன்களை அடைய முடியும்.\nராகு பகவான் சித்திரை நட்சத்திரத்தில், கேது பகவான் ரேவதி நட்சத்திரத்தில் 21.06.2014 முதல் 24.10.2014 வரை\nசர்ப கிரகங்களான ராகு பகவான் செவ்வாயின் நட்சத்திரத்தில் 6&ஆம் வீட்டிலும், கேது பகவான் புதனின் நட்சத்திரத்தில் 12ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வது அனுகூலமான அமைப்பாகும். இதனால் எதிர்பாராத பணவரவுகள் கிட்டும். குரு 4இல் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். நல்ல நட்புகள் தேடி வரும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். பொருளாதார மேன்மையால் சுபிட்சமான வாழ்க்கை அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு வர வேண்டிய வாய்ப்புகளில் தடை இருக்காது. போட்டிகளை எதிர் கொண்டு வெற்றி பெற முடியும். சனி 7&இல் சஞ்சரிப்பதால் கூட்டாளிகளையும். தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல் பட முடியும். உயர் பதவிகளை வகிக்கும் வாய்ப்பும் உண்டாகும்.\nராகு பகவான் அஸ்தம் நட்சத்திரத்தில், கேது பகவான் ரேவதி நட்சத்திரத்தி���் 25.10.2014 முதல் 27.02.2015 வரை\nராகு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 6&ஆம் வீட்டிலும், கேது பகவான் புதனின் நட்சத்திரத்தில் 12ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களிலும் சாதகப் பலன்களையே அடைய முடியும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பண வரவுகளில் சிறு சிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர் பாராத உதவிகள் மூலம் குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. 16.12.2014 இல் ஏற்படவுள்ள சனி மாற்றத்தின் மூலம் சனி பகவான் 8&ஆம் வீட்டிற்கு மாறுதலாக விருப்பதால் அஷ்டம சனி உங்களுக்கு தொடங்கவுள்ளது. இதனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, பேச்சில் நிதானத்தை கடை பிடிப்பது, உற்றார் உறவினர்களையும், குடும்பத்திலுள்ளவர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் நிம்மதியுடன் செயல்பட முடியும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும்.\nராகு பகவான் அஸ்தம் நட்சத்திரத்தில் கேது பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 28.02.2015 முதல் 03.07.2015 வரை\nராகு பகவான் சந்திரனின் நட்சத்திரத்திலும் 6ஆம் வீட்டிலும், கேது சனியின் நட்சத்திரத்திலும் 12ஆம் வீட்டிலும், சஞ்சாரம் செய்யும் காலங்களில் தெய்வ தரிசனங்களுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். சிறு சிறு வீண் விரயங்களை எதிர் கொள்ள நேரிட்டாலும் பெரிய கெடுதியில்லை. உங்களுக்கு அஷ்டம சனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. திருமண சுப காரியங்கள் சிறு சிறு தடைகளுக்கு பின் கை கூடும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடன்கள் இன்றி வாழலாம். பணம் கொடுக்கல் வாங்கலிலும் கொடுத்த கடன்களை திரும்ப பெறுவதில் தடைகள் உண்டாகும். செய்யும் தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு லாபம் அமையும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடமும், விட்டு கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நெருக்கடிகளை சந்தித்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும்.\nராகு பகவான் உத்திரம் நட்சத்திரத்தில் கேது பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 04.07.2015 முதல் 06.11.2015 வரை\nராகு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் 6ஆம் வீட்டிலும், கேது பகவான் சனியின் நட்சத்திரத்தில் 12ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களிலும் நற்பலன்களே உண்டாகும். குரு பகவானும் பஞ்சம ஸ்தானமான 5&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் திருமணம் போன்ற சுப காரியங்கள் கை கூடி தடபுடலாக நடைபெறும். அஷ்டம சனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். தொழில் வியாபாரம் லாபமளிப்பதாக அமையும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்களும் உயர்வடைய முடியும். கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தலாகும்.\nராகு பகவான் உத்திரம் நட்சத்திரத்தில் கேது பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 07.11.2015 முதல் 08.01.2016 வரை\nராகு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் 6ஆம் வீட்டிலும் கேது பகவான் குருவின் நட்சத்திரத்தில் 12ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களிலும் அனுகூலமான பலனே அமையும். குரு பகவான் 5&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் லாபமும், அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தினாலும் அன்றாட பணிகளின் சுறு சுறுப்பாக செயல்பட முடியும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்களைப் பெற முடியும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும்.\nஒருவரை பார்த்தவுடன் எடைபோடும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு பண வரவுகள் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே வெற்றியீனை கொடுக்கும். உற்றார் உறவினர்கள் சற்று சாதகமாக இருப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்���மும் நிறைந்திருக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும். புதிய பூமி, மனை வாங்கும் ஆசைகள் தாமதமாக நிறைவேறும்.\nமற்றவரை கவரக் கூடிய உடலமைப்பும், சிறந்த பேச்சாற்றலும் கொண்ட உங்களுக்கு திருமண சுப முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்புகள் தோன்றி மறையும். செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டிகள் குறையும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகத்திலிருப்பவர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும்.\nநல்ல உடல் வலிமையும் புத்திசாலி தனமும் கொண்ட உங்களுக்கு பணவரவுகள் தேவைக் கேற்றபடி இருக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் தடைகளுக்குப் பின் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டே முன்னேறுவீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஒரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல் படுவது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். பணி புரிபவர்களுக்கு வேலை பளு குறைவாக இருக்கும்.\nமேஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு கேது பகவான் விரயஸ்தானமான 12 இல் சஞ்சரிப்பதால் தினமும் விநாயகரை வழிபடவும். 05.07.2015 வரை குரு 4 இல் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைகளில் தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது. 16.12.2014 முதல் அஷ்டம சனி தொடங்க விருப்பதால் சனிக்குரிய பரிகாரங்களை செய்வது மிகவும் நல்லது.\nகுரு பெயர்ச்சி பலன் - 2014 - 2015 மீனம் ;\nகுரு பெயர்ச்சி பலன் - 2014 - 2015 மீனம் ;\nபூரட்டாதி &4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nஎல்லாருக்கும் எல்லா சமயங்களிலும் உதவி கரமாக திகழ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட மீன ராசி அன்பர்களே உங்கள் ராசியாதிபதி குரு பகவான் ஜென்ம ராசிக்கு 5 ஆம் வீட்டில் உச்சம் பெற்று 13.06.2014 முதல் 5.07.2015 வரை சஞ்சாரம் செய்யவுள்ளார். இது அற்புதமான அமைப்பாகும். உங்களுக்கு அஷ்டம சனி நடைபெற்றாலும் குருவின் சாதகமான சஞ்சாரத்தால் நினைத்தது நிறைவேறும். பண வரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. இது வரை தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் யாவும் தடை விலகி கை கூடும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். மணமானவர்களுக்கு புத்தி�� பாக்கியம் அமையும். சிலருக்கு சொந்தமாக வீடு கார் போன்றவற்றை வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களாலும் லாபங்கள் அமையும். பொன் பொருள் சேரும். கடன்கள் குறையும். 21.06.2014 முதல் ஜென்ம ராசியில் கேதுவும் 7&இல் ராகுவும் சஞ்சரிப்பதால் கணவன் மனைவி விட்டு கொடுத்து நடப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. வரும் 16.12.2014 இல் ஏற்படவுள்ள சனி பெயர்ச்சியால் உங்களுக்கு அஷ்டம சனி முடிவடைகிறது. அதன் பின் சனி 9 இல் சஞ்சரிக்க விருப்பது ஒரளவுக்கு அனுகூலமான அமைப்பு என்பதால் நினைத்ததை நிறைவேற்றும் ஆற்றல் உண்டாகும்.\nஉடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். குடும்பத்திலுள்ளவர்களும் சில நேரங்களில் மருத்துவ செலவுகளை ஏற்படுத்துவார்கள். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்.\nகுடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று திருமண சுப காரியம் தடபுடலாக கை கூடும். புத்திர பாக்கியம் வேண்டுபவர்களுக்கும் புத்திர பாக்கியம் கிட்டும். பூர்வீக சொத்துக்களால் லாபம் அமையும். சிலருக்கு சொந்த பூமி மனை வாங்க கூடிய யோகம் உண்டாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமையும், மகிழ்ச்சியும் உண்டாகும்.\nபொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் பணம் கொடுக்கல் வாங்கலும் சரளமாகவே நடைபெறும். பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுக்கும் போது சற்று சிந்தித்து செயல்படவும். உடனிருப்பவர்களே பண விஷயத்தில் துரோகம் செய்ய துணிவார்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் நல்ல ஒரு முடிவுக்கு வரும்.\nதொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் பெருகும். நவீன கருவிகளை வாங்க அரசு வழியில் கடனுதவிகள் கிடைக்கும். புதிய கூட்டாளிகளும் சேருவார்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். உங்களுக்குள்ள வங்கி கடன்கள் குறையும்.\nசெய்யும் பணியில் உயர்வான நிலை ஏற்படும். கௌரவமான பதவிகள் கிடைக்க பெறும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சிலருக்கு எதிர் பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத��தோடு சேருவார்கள். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும்.\nபெயர் புகழ் கௌரவம் யாவும் தேடி வரும். மக்களின் ஆதரவைப் பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. உங்கள் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் உயரும். கட்சி பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். பண வரவுகளுக்கும் பஞ்சம் ஏற்படாது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.\nபயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கேற்ற விலை சந்தையில் கிடைக்கப் பெறுவதால் லாபங்கள் பெருகும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் புதிய நவீன கருவிகளையும் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு பூமி மனை வாங்கும் யோகமும் கிட்டும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியம் கைகூடும்.\nஉடல் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி உறவில் அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும். உற்றார் உறவினரை அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக வழியில் லாபம் கிட்டும்.\nகல்வியில் நல்ல முன்னேற்றமான நிலையிருக்கும். திறமைக்கேற்ற மதிப்பெண்களைப் பெற்று முன்னேறுவீர்கள். விளையாட்டு போட்டிகளிலும் பரிசுகளையும் பாராட்டுதல்களையும் தட்டி செல்வீர்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும்.\nலாட்டரி ரேஸ் ஷேர் போன்றவற்றில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும்.\nகுரு பகவான் புனர்பூச நட்சத்திரத்தில் 13.06.2014 முதல் 28.06.2014 வரை\nஉங்கள் ராசியாதிபதி குரு பகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு பஞ்சம் ஸ்தானமான 5 இல் உச்சம் பெற்று சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் தொட்டதெல்லாம் துலங்கும். இது வரை தடைபட்டுக் கொண்டிருந்த சுப காரியங்கள் யாவும் தடை விலகி கை கூடும். நல்ல வரன்கள் தேடி வரும், புத்திர வழியில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உங்களுக்கு அஷ்டம சனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது நிதானம் தேவை. தொழில் வியாபாரத்தில் நல்ல அனுகூலங்களும் லாபங்களும் உண்டாகும். இது வரை 2,8&இல் சஞ்சரித்த ராகு கேது 21.06.2014 முதல் கேது ஜென்ம ராசியிலும் ராகு 7&ஆம் வீட்டிலுமாக சஞ்சாரம் செய்யவுள்ளனர். இதனால் கூட்டு தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது. பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. குடும்பத்திலும் கணவன் மனைவி விட்டுக் கொடுத்து செல்வதால் ஒற்றுமை பலப்படும்.\nகுரு பகவான் பூச நட்சத்தரத்தில் 29.06.2014 முதல் 28.08.2014 வரை\nஜென்ம ராசியாதிபதி குரு பகவான் பஞ்சம ஸ்தானமான 5 இல் உச்சம் பெற்று சஞ்சாரம் செய்கிறார். உங்களுக்கு அஷ்டம சனி தொடருவதும், ஜென்ம ராசியில் கேது 7 இல் ராகுவாக சஞ்சாரம் செய்வதும் சற்று சாதகமற்ற அமைப்பு என்றாலும் குருவின் சாதகமான சஞ்சாரத்தால் மலை போன்ற பிரச்சனைகளும் பணி போல் மறையும். எடுக்கும் முயற்சிகளில் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி கொடுக்கும். பண வரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் படிப்படியாக குறையும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் யாவும் தடையின்றி தடபுடலாக கை கூடும். பொன்னும் பொருளும் சேரும். தொழில் வியாபாரத்தில் லாபங்கள் பெருகும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியையும் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்திருந்த ஊதிய உத்தியோக உயர்வுகள் யாவும் தடையின்றி கிடைக்கும். சேமிப்பும் பெருகும்.\nகுரு பகவான் ஆயில்ய நட்சத்திரத்தில் 29.08.2014 முதல் 02.12.2014 வரை\nராசியாதிபதி குரு பகவான் கேந்திராதிபதியான புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 5 இல் சஞ்சாரம் செய்கிறார். இது அற்புதமான அமைப்பாகும். இக்காலங்களில் பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். சொந்த பூமி மனை போன்றவற்றை வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களாலும் லாபம் அமையும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கை கூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். பொன்னும் பொருளும் சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிகளில் திருப்தியான நிலையிருக்கும். கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபங்களும், முன்னேற்றங்களும் உண்டாகும்.\nகுரு பகவான் சிம்ம ராசியில் மக நட்சத்திரத்தில் 03.12.2014 முதல் 21.12.2014 வரை\nகுரு பகவான் இக்காலங்களில் அதிசாரமாக சிம்ம ராசியில் கேதுவின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார். இது ஜென்ம ராசிக்கு 6 ஆமிடம் என்பதால் அவ்வளவு சாதகமான நற்பலன்களை எதிர்பார்க்க முடியாது. பண வரவுகளில் சிறு சிறு நெருக்கடிகள் தோன்றினாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் மேற்கொள்வதை சில காலம் தள்ளி வைக்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, குடும்பத்திலுள்ளவர்களிடம் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டிகள் பொறாமைகள் ஏற்படுவதால் வர வேண்டிய வாய்ப்புகளில் இழுபறி நிலை ஏற்படும். எந்த வொரு காரியத்திலும் ஒரு முறைக்குப் பல முறை சிந்தித்து செயல் படுவது நல்லது. வரும் 16.12.2014 இல் ஏற்படவுள்ள சனி மாற்றத்தால் சனி பகவான் 9&ஆம் வீட்டிற்கு மாறுதலாக விருப்பதால் உங்களுக்கு அஷ்டம சனி முடிவடைவது குறிப்பிட தக்கது.\nகுரு பகவான் வக்ர கதியில் 22.12.2014 முதல் 15.04.2015 வரை\nகுரு பகவான் 5 ஆம் வீட்டில் சஞ்சரித்தாலும் வக்ர கதியிலிருப்பதால் இக்காலங்களிலும் சுமாரான நற்பலன்களையே எதிர் பார்க்க முடியும். உடல் நிலையில் சற்றே மந்த நிலை ஏற்படுவதால் அன்றாட பணிகளில் மந்தமாகவே செயல்பட முடியும். குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களின் வருகையால் சிறு சிறு வீண் பிரச்சனைகளை சந்தித்தாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. பூமி மனை வாங்கும் விஷயங்களில் வீண் விரயங்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கும் சனி 9&இல் சஞ்ரிப்பதால் செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டிகள் நிலவினாலும் வர வேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து செல்ல வேண்டியிருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை பிறரை நம்பி கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடிய��ம்.\nகுரு பகவான் ஆயில்ய நட்சத்தரத்தில் 16.04.2015 முதல் 05.07.2015 வரை\nராசியாதிபதி குரு பகவான் கேந்திராதிபதியான புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 5 இல் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் மீண்டும் முன்னேற்றப் பலன்களை பெற முடியும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். குடும்பத்தில் தடைப்பட்ட சுப காரியங்கள் தடை விலகி கை கூடும். கணவன் மனைவியிடையே சிறு சிறு பிரச்சனைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பொன் பொருள் சேரும். பொருளாதார மேம்பாடுகளால் சொந்த பூமி மனை வாங்கும் யோகம் அமையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம் பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெற முடியும். எதிர் பார்த்த இட மாற்றங்களும் கிடைக்கும். செய்யும் தொழில் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். லாபங்கள் பெருகும்.\nயாருக்கும் தொந்தரவு தராத குணமும், இளகிய மனமும் கொண்ட உங்களுக்கு ராசியாதிபதி குரு பகவான் 5 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். தடைபட்டுக் கொண்டிருந்த சுப காரியங்களில் தடைவிலகி தடபுடலாக நடந்தேறும். புத்திர வழியில் பூரிப்பு ஏற்படும். பூர்வீக சொத்துக்களாலும் அனுகூலம் உண்டு. செய்யும் தொழில் வியாபாரத்தில் லாபங்கள் சிறப்பாக அமையும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள்.\nபேச்சில் வேகம் இருந்தாலும் எப்பொழுதும் உண்மையே பேசுக் கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு ராசியாதிபதி குரு 5 இல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும் கணவன் மனைவியிடையே சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்புகள் உண்டாகாது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும்.\nஎல்லோருக்கும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட உங்களுக்கு ராசியாதிபதி குரு பகவான் பஞ்சம ஸ்தானமான 5 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் சொந்த பூமி மனை வாங்க கூடிய யோகம் உண்டாகும். வம்பு வழக்குகளில் சாதகமான பலன் கிட்டும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன் பொருள் சேரும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமானப் பதவி உயர்வுகளைப் பெற முடியும். பயணங்களாலும் அனுகூலங்கள் ஏற்படும்.\nமீன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 21.06.2014 முதல் ஜென்ம ராசியில் கேதுவும், 7 இல் ராகுவும் சஞ்சாரம் செய்ய விருப்பதால் ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்யுவும். 16.12.2014 வரை அஷ்டம ஸ்தானத்தில் சனி சஞ்சரிக்கவுள்ளதால் சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு எள் எண்ணெயில் தீபமேற்றி வழிபடுவது, தினமும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.\nஇராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2016 கடகம் ;\nஇராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2016 மிதுனம் ;\nஇராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2016 ரிஷபம் ;\nஇராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2016 மேஷம் ;\nகுரு பெயர்ச்சி பலன் - 2014 - 2015 மீனம் ;\nகுரு பெயர்ச்சி பலன் - 2014 - 2015 கும்பம் ;\nகுரு பெயர்ச்சி பலன் - 2014-2015 மகரம்\nகுரு பெயர்ச்சி பலன் - 2014-2015 தனுசு ;\nகுரு பெயர்ச்சி பலன் - 2014 - 2015 விருச்சிகம் ;\nகுரு பெயர்ச்சி பலன் - 2014 - 2015 துலாம் ;\nகுரு பெயர்ச்சி பலன் 2014 - 2015 - கன்னி ;\nகுரு பெயர்ச்சி பலன் - 2014 - 2015 சிம்மம்\nசூரிய திசை என்ன செய்யும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2017/11/", "date_download": "2020-07-11T04:26:00Z", "digest": "sha1:LB6UTCNDCQTGJTUM3VSNRGZYTPTGVBHG", "length": 99112, "nlines": 357, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: November 2017", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 01.12.2017\nஇன்றைய ராசிப்பலன் - 01.12.2017\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் - இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n01-12-2017, கார்த்திகை 15, வெள்ளிக்கிழமை, துவாதசி திதி காலை 07.13 வரை பின்பு திரியோதசி திதி பின்இரவு 04.20 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. அசுவினி நட்சத்திரம் பகல் 02.28 வரை பின்பு பரணி. அமிர்தயோகம் பகல் 02.28 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம்- 2. ஜீவன்- 1. பிரதோஷம். சிவ வழிபாடு நல்லது. பரணி தீபம். சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nஇன்றைய ராசிப்பலன் - 01.12.2017\nஇன்று உத்தியோகத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கப்பெறும். உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் கூடும். தொழில் சம்பந்தபட்ட வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனை தீரும்.\nஇன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வு, சுறுசுறுப்பின்மை ஏற்படும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிட்டும்.\nஇன்று இல்லத்தில் தாராள தன வரவும், லஷ்மிகடாட்சமும் உண்டாகும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து கடன் உதவி கிட்டும். வெளியூர் பயணங்களில் புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். சேமிப்பு உயரும். புதிய பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.\nஇன்று நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். சகோதர, சகோதரிகளின் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். மாணவர்களுக்கு அவர்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். தொழிலில் வெளியூர் பயணத்தால் அனுகூலம் கிட்டும்.\nஇன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். வேலையில் எதிர்பாராத சிக்கல்கள் தோன்றும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.\nஇன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் தவிர்ப்பது உத்தமம். பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது.\nஇன்று கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவோடு செயல்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிலவும். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வியாபாரம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கப்பெறும். திருமண முயற்சிகளில் ��னுகூலப் பலன் கிட்டும். வருமானம் பெருகும்.\nஇன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்த நிலையும் உண்டாகும். சுப முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். நண்பர்களின் உதவியால் உங்கள் பிரச்சினைகள் குறையும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும்.\nஇன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். தொழிலில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கப்பெறும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு உயரும்.\nஇன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் தாமதங்கள் உண்டாகும். வியாபார ரீதியான பயணங்களால் நற்பலன்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது.\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் - இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n03&12&2017 புதன் வக்ர ஆரம்பம் பகல் 01.04 மணி\n11&12&2017 விருச்சிகத்தில் புதன் (வ) அதிகாலை 04.18 மணி\n16&12&2017 மகரத்தில் சூரியன் அதிகாலை 03.01 மணி\n20&12&2017 தனுசில் சுக்கிரன் மாலை 06.32 மணி\n23&12&2017 புதன் வக்ர நிவர்த்தி காலை 07.21 மணி\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்\nஅன்புள்ள மேஷ ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7&ஆம் வீட்டில் குருவும் பாக்கிய ஸ்தானத்தில் புதனும் சஞ்சரிப்பதால் சிறப்பான பணவரவுகள் ஏற்பட்டு உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். இம்மாத முற்பாதியில் சூரியன் 8&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உடல்நிலையில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். எனவே ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களையும் அ��ுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பணம் கொடுக்கல்& வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலையிருந்தாலும் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியை பெற்றுவிடுவீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ளமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் வேலைபறு சற்று அதிகரிக்கும். மாணவர்கள் விடாமுயற்சியுடன் படித்தால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்றுவிடலாம்.\nபரிகாரம்: தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. முடிந்தால் சூரியனுக்குரிய ஸ்தலங்களுக்கு சென்று வழிபடுவதாலும் சிறப்பான பலன்கள் உண்டாகும்.\nசந்திராஷ்டமம் 15.12.2017 மாலை 06.53 மணி முதல் 18.12.2017 காலை 07.04 மணி வரை\nரிஷபம் கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்\nஅன்புள்ள ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3&ல் ராகு 6&ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன்களை அடைவீர்கள். கணவன்& மனைவியிடையே சிறுசிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுபகாரிய முயற்சிகளில் தாமதப்பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். 6&ல் குரு 7,8&ல் சூரியன் சஞ்சரிப்பதால் பணவரவு தேவைக்கேற்றபடி அமைந்து உங்கள் தேவைகள் யாவும் பூர்த்தியாகும் என்றாலும் சிக்கனமாக இருப்பதும், முடிந்தவரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதும் உத்தமம். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் கடன் வாங்கும் சூழ்நிலையை தவிர்க்கலாம். பூர்வீக சொத்துக்களால் வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் அவர்கள் மூலம் அனுகூலப்பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றங்கள் உயர்வுகள் உண்டாகும். கூட்டாளிகளால் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் அதன் மூலம் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். மாணவர்கள் வீண் பொழுதுபோக்குகளை தவிர்த்து கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.\nபரிகாரம்:: சனிக்கிழமைகளில் விரதமிருந்து சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவதாலும், சனிக் கவசங்கள் படிப்பதாலும் பாதிப்புகள் குறையும்.\nசந்திராஷ்டமம் 18.12.2017 காலை 07.04 மணி முதல் 20.12.2017 இரவு 07.57 மணி வரை\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்\nஅன்புள்ள மிதுன ராசி நேயர்களே குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் மாத கோளான சூரியன் மாத முற்பாதியில் 6&ல் சஞ்சரிப்பதாலும் சகல விதத்திலும் ஏற்றங்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். தாராள தனவரவுகள் ஏற்பட்டு பொருளாதாரம் மேன்மையடையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். புதிய யுக்திகளை கையாண்டு தொழிலை விரிவு செய்வீர்கள். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். உங்கள் ராசிக்கு சர்ப கிரகங்களான ராகு 2&லும் கேது 8&லும் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன்& மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் கோபத்தைக் குறைத்துக் கொண்டு விட்டு கொடுத்து சென்றால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைகளுக்குப் பின் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்திலும் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள்.\nபரிகாரம்:: துர்கையம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றி வழிபடுவதும், சர்ப கிரக வழிபாடு செய்வதும் நல்லது.\nசந்திராஷ்டமம் 20.12.2017 இரவு 07.57 மணி முதல் 23.12.2017 காலை 08.29 மணி வரை\nகடகம் புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும்.\nஅன்புள்ள கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5&ல் சுக்கிரன் 6&ல் சனி சஞ்���ரிப்பது அற்புதமான அமைப்பாகும். கடந்த கால பிரச்சினைகள் எல்லாம் விலகி தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும். மாத கோளான சூரியன் மாத பிற்பாதியில் 6&ல் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த எதிர்ப்புகள் மறைந்து ஏற்றங்கள் ஏற்படும். போட்டி பொறாமைகள் குறையும். பல புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். அபிவிருத்தி பெருகும். லாபங்கள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கும் தடைபட்ட பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கப் பெறும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்ல கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூடும். கணவன்& மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினைப் பெற முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்கள் வழியிலும் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். பொன் பொருள் சேரும். கொடுக்கல்& வாங்கல் சரளமாக நடைபெறும். மாணவர்கள் கல்வி மட்டுமின்றி மற்ற துறைகளிலும் சிறந்து விளங்குவார்கள்.\nபரிகாரம்: செவ்வாய்கிழமை விரதமிருந்து ஆறுமுக பெருமானை வணங்குவதாலும், அங்காரகனாகிய செவ்வாயை வணங்குவதாலும் உண்டாகும் துயரங்கள் குறையும்.\nசந்திராஷ்டமம் 23.12.2017 காலை 08.29 மணி முதல் 25.12.2017 மாலை 06.55 மணி வரை\nசிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்\nஅன்புள்ள சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3&ல் செவ்வாய் 4&ல் சுக்கிரன் 6&ல் கேது சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றி கிட்டும். பண வரவுகளும் சிறப்பாக இருக்கும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் நிலவும். கணவன்& மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடனிருப்பது நல்லது. திருமண சுப காரியங்களில் தாமதத்திற்கு பின் நற்பலன்கள் கிடைக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருந்தாலும் குரு பகவான் 3&ல் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. ��ொடுக்கல்& வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. சொந்தமாக வீடு வாகனம் போன்றவற்றை வாங்குவதில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அபிவிருத்தியும் லாபமும் பெருகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் சிறப்பாகவே இருக்கும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த உயர்வுகள் உண்டாகும். திறமைகளுக்கேற்ற பாராட்டினை பெற்று மன மகிழ்ச்சி அடைவார்கள். மாணவர்களுக்கு படிப்பில் மந்தநிலை இருந்தாலும் சற்று முயற்சி செய்தால் வெற்றி பெறலாம்.\nபரிகாரம்:: வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலையை அணிவித்து, நெய் தீபமேற்றி, மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்தால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும்.\nசந்திராஷ்டமம் 25.12.2017 மாலை 06.55 மணி முதல் 28.12.2017 அதிகாலை 01.41 மணி வரை\nகன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்\nஅன்புள்ள கன்னி ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 2&ல் குரு, 3&ல் சூரியன், சுக்கிரன் லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பது அனுகூலமான அமைப்பு என்பதால் பணவரவுகள் அதிகப்படியாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். நவீனகரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். 2&ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் கோபத்தை குறைத்துக் கொண்டு நிதானமாக செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். கணவன்& மனைவி விட்டு கொடுத்து நடந்தால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு சொந்த வீடு வாகனம், போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும். கொடுக்கல்& வாங்கல் லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவும் முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் நல்ல முன்னேற்றமான நிலை உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவால் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கிடைக்கும் புதிய வாய்ப்புகளால் நல்ல லாபம் அடைவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று குடும்பத்துடன் சேரும் வாய���ப்பும் அமையும். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வெற்றியும் பெறுவார்கள்.\nபரிகாரம்:: அல்லல் போக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபடுவதாலும், ஹனுமன் துதிகளை சொல்வதாலும் சனியால் ஏற்படும் தொல்லைகள் விலகும்.\nசந்திராஷ்டமம் 30.11.2017 மாலை 04.17 மணி முதல் 02.12.2017 மாலை 05.32 மணி வரை. மற்றும் 28.12.2017 அதிகாலை 01.41 மணி முதல் 30.12.2017 அதிகாலை 04.29 மணி வரை\nதுலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்\nஅன்புள்ள துலா ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 2&ல் சுக்கிரன் 3&ல் சனி சஞ்சரிப்பது நல்ல ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பொளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். இம்மாத பிற்பாதியில் சூரியன் 3&ல் சஞ்சரிக்க இருப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று உங்களது தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். பொன் பொருள் சேரும். கணவன்& மனைவியிடையே சிறுசிறு சலசலப்புகள் இருந்தாலும் ஒற்றுமை குறையாது. புத்திர வழியில் மகிழ்ச்சிதரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிட்டும். உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். சிலருக்கு சொந்த பூமி மனை வாங்கும் யோகமும் உண்டாகும். கொடுக்கல்& வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பெரிய தொகைகளை கடனாக கொடுத்து லாபத்தைப் பெற முடியும். தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் லாபம் கிட்டும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களும் பணியில் திறம்பட செயல்பட்டு கை நழுவிய பதவி உயர்வுகளை தடையின்றி பெறுவார்கள். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் மனதிற்கு மகிழ்ச்சியை தரும் வகையில் அமையும். மாணவர்கள் உழைப்பிற்கேற்ற பலனை அடைவார்கள்.\nபரிகாரம்:: கருணை வடிவான கந்தனை வணங்குவதாலும் சஷ்டி விரதம் மேற்கொள்வதாலும் வாழ்வில் நற்பலன்களை பெறலாம்.\nசந்திராஷ்டமம் 02.12.2017 மாலை 05.32 மணி முதல் 04.12.2017 மாலை 04.53 மணி வரை மற்றும் 30.12.2017 அதிகாலை 04.29 மணி முதல் 01.01.2018 அதிகாலை 04.27 மணி வரை.\nவிருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை\nஅன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே ஜென்ம ராசியில் சூரியன், 12&ல் குரு, செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பாகும். நீங��கள் எதிலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் அன்றாட பணிகளை எளிதில் செய்து முடிக்க முடியும். குடும்பத்தில் கணவன்& மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடித்து விட்டு கொடுத்து நடந்தால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். பணவரவுகள் சற்று சுமாராக இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு மணமாவதில் சில தடைகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண்விரயங்கள் ஏற்படும் என்பதால் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்திலும் போட்டிகள் அதிகரிக்கும். வர வேண்டிய வாய்ப்புகளும் கை நழுவிப் போகும் சூழ்நிலை உருவாகும் என்பதால் கிடைப்பதை பயன்படுத்திக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர் பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் வேலைபளு குறைவாகவே இருக்கும். மாணவர்கள் படிப்பில் கவனமுடன் செயல்படுவது நல்லது.\nபரிகாரம்: சிவாலயங்களுக்குச் சென்று சிவ பெருமானை வழிபடுவதாலும், பிரதோஷ விரதம் மேற்கொள்வதாலும் சிறப்பான பலன்கள் உண்டாகும்.\nசந்திராஷ்டமம் 04.12.2017 மாலை 04.53 மணி முதல் 06.12.2017 மாலை 04.33 மணி வரை\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்\nஅன்புள்ள தனுசு ராசி நேயர்களே ராசியதிபதி குரு செவ்வாய் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் சாதகமான பலன்களை அடைவீர்கள். மறைமுக எதிர்ப்புகள், போட்டிகள் பல இருந்தாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் ஒருமுறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். பொருளாதார நிலை ஒரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். சூரியன் 12&ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற செலவுகள் வீண் அலைச்சல்கள் ஏற்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் வீண் விரயங்களை தவிர்க்கலாம். கணவன்& மனைவி அனுசரித்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திக்க நேரிடும். கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் சில தடைகளுக்குப் பின்பு கிடைக்கும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.\nபரிகாரம்:: சனிபகவானை வழிபடுவதும், உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வதும் நல்லது.\nசந்திராஷ்டமம் 06.12.2017 மாலை 04.33 மணி முதல் 08.12.2017 மாலை 06.28 மணி வரை\nமகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்\nஅன்புள்ள மகர ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11&ல் சூரியன் சுக்கிரன் சஞ்சரிப்பதும் 10&ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பாகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். பல நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எந்த வித சிக்கலையும் எதிர்கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள். பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கணவன்& மனைவியிடையே விட்டு கொடுத்து நடந்தால் ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் உள்ளவர்களையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலவும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றமான பலன்கள் உண்டாகும். வரவேண்டிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று அபிவிருத்தி பெருகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்& வாங்கலில் கவனம் தேவை. பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.\nபரிகாரம்:: சனிக்கிழமைகளில் திருப்பதி ஏழுமலையில் வீட்றிருக்கும் ஸ்ரீபாலாஜி ��ெங்கடாசலபதியை வழிபட்டால் துன்பம் ஏதும் ஏற்படாது.\nசந்திராஷ்டமம் 08.12.2017 மாலை 06.28 மணி முதல் 10.12.2017 இரவு 11.42 மணி வரை\nகும்பம் அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்\nஅன்புள்ள கும்ப ராசி நேயர்களே ஜென்ம ராசியை குரு பார்ப்பதும் 10&ல் சூரியன் சுக்கிரன் 11&ல் சனி சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பென்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்திருக்கும். கணவன்-& மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் தடை விலகி கை கூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். சிலருக்கு புதிய பூமி, வீடு, வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பொன் பொருள் சேரும். பலருக்கு உதவிகள் செய்யக் கூடிய வாய்ப்பும் கிட்டும். கொடுக்கல்& வாங்கலும் சரளமான நிலையில் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். சிலருக்கு உயர் பதவிகளை அடையக்கூடிய யோகம் உள்ளது. வெளியூர், வெளிநாடுகளில் பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்களும் நிறைவேறும். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள்.\nபரிகாரம்:: முழுமுதற் கடவுள் விநாயகரை வழிபடுவதாலும் சதுர்த்தி விரதம் கடைப்பிடிப்பதாலும் வாழ்வில் ஏற்பட்ட தடைகள் யாவும் விலகும்.\nசந்திராஷ்டமம் 10.12.2017 இரவு 11.42 மணி முதல் 13.12.2017 காலை 08.08 மணி வரை\nமீனம் பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nஅன்புள்ள மீன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் 11&ல் கேது சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றங்களை அடைவீர்கள். குரு, செவ்வாய் 8ல் இருப்பதால் நீங்கள் எதிலும் சற்று நிதானமுடன் செயல்படுவதே நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. உடல் ஆரோக்கியத்தில��� சற்று கவனம் எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவுகளை குறைத்துக் கொள்ளலாம். பண வரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்பத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து கொள்ள முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூட தாமத நிலை உண்டாகலாம். பணம் கொடுக்கல்& வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். அதிக முதலீடு கொண்ட செயல்களில் சற்று எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை செய்து முடிப்பதில் சற்று இடையூறுகளை சந்திக்க நேரிடும். நிதானத்துடன் செயல்பட்டால் எதையும் சாதிக்க முடியும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைப்பதற்கு சற்று காலதாமதமாகலாம். மாணவர்கள் கல்விக்கான பயணங்களில் கவனமுடன் இருப்பது நல்லது.\nபரிகாரம்:: சிவனின் அம்சமான தட்சிணாமூர்த்தியை வணங்குவதாலும், குரு யந்திரத்தை வீட்டில் வைத்து பூஜிப்பதாலும் இறை அருள் பரிபூரணமாய் கிடைக்கும்.\nசந்திராஷ்டமம் 13.12.2017 காலை 08.08 மணி முதல் 15.12.2017 மாலை 06.53 மணி வரை\n01.12.2017 கார்த்திகை 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திரயோதசிதிதி அஸ்வினி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் தனுசு இலக்கினம். வளர்பிறை\n06.12.2017 கார்த்திகை 20 ஆம் தேதி புதன்கிழமை திரிதியைதிதி புனர்பூச நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மகர இலக்கினம். தேய்பிறை\n07.12.2017 கார்த்திகை 21 ஆம் தேதி வியாழக்கிழமை சதுர்த்திதிதி பூச நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மகர இலக்கினம். தேய்பிறை\n13.12.2017 கார்த்திகை 27 ஆம் தேதி புதன்கிழமை ஏகாதசிதிதி சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மகர இலக்கினம்.தேய்பிறை\n14.12.2017 கார்த்திகை 28 ஆம் தேதி வியாழக்கிழமை துவாதசிதிதி சுவாதி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மகர இலக்கினம்.தேய்பிறை\n28.12.2017 மார்கழி 13 ஆம் தேதி வியாழக்கிழமை தசமி திதி அஸ்வினி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கும்ப இலக்கினம். வளர்பிறை\n31.12.2017 மார்கழி 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திரியோதிசி திதி ரோகினி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கும்பம் இலக்கினம். வளர்பிறை\nஇன்��ைய ராசிப்பலன் - 01.12.2017\nவார ராசிப்பலன் டிசம்பர் 3 முதல் 9 வரை 2017\nஇன்றைய ராசிப்பலன் - 30.11.2017\nஇன்றைய ராசிப்பலன் - 29.11.2017\nஇன்றைய ராசிப்பலன் - 28.11.2017\nஇன்றைய ராசிப்பலன் - 27.11.2017\nஇன்றைய ராசிப்பலன் - 26.11.2017\nஇன்றைய ராசிப்பலன் - 25.11.2017\nஇன்றைய ராசிப்பலன் - 24.11.2017\nவார ராசிப்பலன் நவம்பர் 26 முதல் டிசம்பர் 2 வரை ...\nஇன்றைய ராசிப்பலன் - 23.11.2017\nஇன்றைய ராசிப்பலன் - 22.11.2017\nஇன்றைய ராசிப்பலன் - 21.11.2017\nஇன்றைய ராசிப்பலன் - 20.11.2017\nஇன்றைய ராசிப்பலன் - 19.11.2017\nசனிப் பெயர்ச்சிப் பலன்கள் 2017-2020 கன்னி\nவார ராசிப்பலன் நவம்பர் 12 முதல் 18 வரை 2017\nஇன்றைய ராசிப்பலன் - 04.11.2017\nவார ராசிப்பலன் நவம்பர் 5 முதல் 11 வரை 2017\nஇன்றைய ராசிப்பலன் - 03.11.2017\nஇன்றைய ராசிப்பலன் - 02.11.2017\nஇன்றைய ராசிப்பலன் - 01.11.2017\nசூரிய திசை என்ன செய்யும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://gopu1949.blogspot.com/2014/09/by.html?showComment=1410252439226", "date_download": "2020-07-11T05:09:20Z", "digest": "sha1:5MKMA56ULRWYSHWNAPGKO7KUTBSM5CNJ", "length": 64630, "nlines": 348, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: சகுனம், சிவராமன், விமர்சகர்கள் மற்றும் நான் ! [By நடுவர்]", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nசகுனம், சிவராமன், விமர்சகர்கள் மற்றும் நான் \nசகுனம், சிவராமன், விமர்சகர்கள் மற்றும் நான்\n'சகுனம்' கதைக்கு வந்த விமரிசனங்கள் கொஞ்சம் குறைச்சல் என்றாலும் 36 தேறியிருந்தது. குறைந்தபட்ச விமரிசன அளவான A4 சைஸ் ஒரு பக்கத்திற்கு குறைவாயிருந்த 12 விமரிசனங்களை நீக்கி விட்டால் 24 தேர்வுக்கு எடுத்துக் கொள்வதாக இருந்தன. 24-ல் 5 பரிசுக்குத் தேர்வனாதும், பின்னர் தேர்வு பெற்றவர்கள் யார் என்று தெரிந்ததையும் தாண்டி---\nயார் யாருக்கு எந்தந்த பரிசு என்பது முக்கியமில்லை. கோபு சாரின் 'சகுனம்' கதையைப் படித்ததினால் கதையின் போக்கில் என்னில் விளைந்த எண்ண சஞ்சாரங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்த பகிர்தல் கூட நீங்கள் விமரிசனம் எழுதுகையில் ஏதாவது ஒரு விதத்தில் உங்களுக்கு உதவலாம் என்பதற்காகத்தான்.\nதங்களின் எத்தனையோ வேலைகளுக்கிடையே இந்த விமரிசனப் போட்டிக்கு நேரம் ஒதுக்கி தவறாமல் தங்கள் விமரிசனங்களை அனுப்பி வைக்கும் அன்பர்களுக்கு முதலில் என் அன்பான வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்பாகத் தெரிவித்துள்ள கருத்துக்களை ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.\nகதையைப் படித்ததினால் தனக்கேற்பட்ட எண்ணங்களை consolidate பண்ணி கீதா மதிவாணன் அவர்கள் எழுதியிருந்தார். அவருக்கு பிடித்த மாதிரி ஆரம்ப வரியைத் தேர்ந்து எழுதி விடுகிறார். இந்த ஆரம்ப வரிக்குத் தான் யோசிப்பார் போல; அப்புறம் நூல்கண்டிலிருந்து நூலைப் பிரித்து இழுக்கிற மாதிரி நேர்த்தியாய் ஒவ்வொரு விஷயமாய் நினைவு படுத்திச் சொல்கிற மாதிரி விமரிசனம் எழுதற இந்த முறை அவருக்கு அழகாய் வந்து விடுகிறது. எடுத்த எடுப்பில் நேரடியாய் கதைக்குள் நுழைவதில்லை. கதைக்கேற்ற எல்லாருக்கும் தெரிந்த பொதுவான விஷயம் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, அதை போல இந்தக் கதையில் என்று தொடர்ந்து நம்மை சுவாரஸ்யப்படுத்துகிறார். கதாசிரியர் நினைத்துப் பார்த்து எழுதாததற்கும் ஒரு அர்த்தம் கொடுத்து ஆழ்ந்து நோக்குகிறார். பாட்டியின் இறப்பிற்குப் பிறகு சிவராமனின் நடவடிக்கைகளை கூர்ந்து பார்த்து தொடர்ந்து வேறு பார்வையில் அலசியிருக்கலாம். (சங்கீத வித்வான்கள் வேறு வேறு ஆலாபனைகளில் முயற்சிக்கிற மாதிரி) ஏனோ பாட்டியின் இரண்டாவது மகன் இவரது தொடர் சிந்தனையை டிஸ்டர்ப் பண்ணியதால் ஆழ்ந்த அலசலின் தீட்சண்யம் ஒரு மாற்று குறைந்து விட்டது போலும். தேர்ந்த பிசிறில்லாத எண்ணக் கோர்வையுள்ள எழுத்து இவரது.. இந்தப் போட்டியின் தொடர்ந்த தேர்வுகள் அவருக்கென்று ஒரு பாணியை வார்த்தெடுத்திருப்பது நன்றாகத் தெரிகிறது. அந்த பாணியின் வெவ்வேறு பரிமாணங்களுக்கும் சென்று இன்னும் விரிவாக எழுதி தன் எழுத்தை தானே ரசிக்கிற அற்புத நிலையை இவர் அடைய வேண்டும் என்று விரும்புகிறேன்.\nஅப்பாதுரை சார் தன் எழுத்துக்களில் தன்னைக் காண விழைபவர். இது தான் அவரின் அபாரமான சிந்தனைத் திரட்சி.. தானும் தன் ரசனையும் முன்னிலைப் படுவதால் எழுத எடுத்துக் கொள்ளும் விஷயம் இரண்டாம் பட்சமாகி தன் விருப்பமே முன்னிலைப்படுவது இயல்பாகிப் போகிறது. இந்தக் கதையில் கூட முற்போக்கும் பிற்போக்கும் தன்னை வைத்தே முன்னிலைப் படுத்தப்படுகிறது. அறிவியலுக்கு ஒத்து வருபவை எல்லாம் முற்போக்கு என சகட்டு மேனிக்கு அவசர முடிவுக்கு வந்தால் தான் எடுத்துக் கொள்ளும் விஷயம் அறிவியலோடு எந்த அளவுக்கு உறவு கொண்டுள்ளது என்பதையும் ஆராய்ந்து இந்தக் கதைக்கு சம்பந்தமான சகுனம், வாசல் தெளித்தல் போன்றவை-- குறித்து சரியான கருதுகோள் கொள்ள வேண்டும். இத்தகைய படிப்பிற்கும் வளர்ச்சிக்கும் இப்படியான கருதுகோள்களே Base ஆக இருக்கலாம். வேறு தளத்திற்கான கருத்துக்கள் இவை என்றாலும் அருமை அப்பாதுரை சாரின் பிர்மாண்ட வாசிப்பு ஆர்வத்திற்கு இவையெல்லாம் தீனியாகலாம் என்பதற்காக பரிந்துரைக்க ஆசைப்படுகிறேன். (சிபாரிசு: விக்ரவாண்டி ரவிச்சந்திரனின் நூல்கள்). அப்பாதுரை சாரின் அலாதியான எழுத்து லாகவம் எழுத்தை ரசித்துப் படிக்கும் ரசனையாளர்களுக்கு தெரிந்த ஒன்று. தனக்கு சரியெனப்படும் கருத்துக்களை முன்வைப்பதில் பிரமிப்பு காட்டுவதிலும், ஒத்துவராதவைகளையும் ஓர்ந்து பார்த்து படிக்க முன்வருவதும், சிலவற்றை ஏற்றுக்கொள்வதில் கூட திறந்த மனத்துடன் அணுகுவதில் கொண்டுள்ள பாசாங்கற்ற தன்மையும்-- இந்த அவரது விமரிசனம் நெடுகப் பார்க்கலாம். இன்னும் முழு form-ல் அவர் வர வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.\nகீதா சாம்பசிவம் அவர்கள் தன் பிலாக்கிலேயே 'நான் இப்போது இருப்பது போலவே எப்போதும் இருக்க விரும்புகிறேன்' என்று டிக்ளேர் செய்தவர். இருந்தாலும் இவரில் மாறுதல்களைக் கொள்ள பிரம்ம பிரயத்தனம் செய்வேன். அப்படி ஓரிரண்டை பெருந்தன்மையுடன் ஒத்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு நாம் சொன்னது ஒன்று பிடித்து அதை ஏற்றுக்கொண்டால் மிகுந்த நாகரிகத்துடன் அதை ஒப்புக்கொள்ளும் மாண்பு உண்டு. பதிவுலகில் பிரமிப்பு ஏற்படுத்தும் அளவுக்கு தன் தடத்தைப் பதித்தவர். எல்லா சப்ஜெக்ட்டுகளையும் தொட்டு எழுதும் ஆற்றல் படைத்தவர். ஆழ்ந்த நகைச்சுவை உணர்வு மிக்கவர். இரண்டு நாட்களுக்கு ஒரு பதிவாவது போடவில்லை என்றால் இவருக்கு தூக்கம் வராது என்கிற அளவில் நீண்ட காலமாக பதிவுகள் எழுதுவதில் பழக்கப்பட்டவர்கள் ஆதலால் எதை எழுதினாலும் பதிவுகள் எழுதும் பாணியே இவருக்கு வழக்கப்பட்ட ஒன்றாக 'இவர் பாணி' என்றாகியிருக்கிறது. விமர்சனத்திற்கான கதையை தானும் மறுபடியும் சொல்லி ஊடே ஊடே தன் கருத்தை பதிவது தான் இவர் வழக்கம். (நம் எல்லோருக்கும் தெரிந்த நரி, காக்கை, வடை கதையை இவர் பாணியில் இவருக்கு சொல்லி விமரிசிக்க வேண்டுமென்பது எனது நெடு நாளைய ஆசை) 'சகுனம்' கதை விமரிசனத்திலும் கூட இவருக்கென்றே பழக்கப்பட்டுப் போன முத்திரை பதிப்பைக் காணலாம். எது எப்படியி���ுந்தாலும் சரளமாக, ரொம்ப சகஜமாக கருத்து, மாற்றுக் கருத்து என்று ஒரு கதையைப் படித்தவுடன் தனக்கு என்னவெல்லாம் தோன்றுகிறதோ அதையெல்லாம் மடமடவென்று வடித்துக் கொடுத்து விடுவதாகத் தோன்றும். தன் எண்ணங்களை 'வைண்ட்-அப்' பண்ணி சொல்வது போல சொல்லும் நேர்த்தி இவர் எழுத்துக்கு உண்டு என்பது இவர் தள வாசகர்களுக்கு தெரிந்த ஒன்று.\nதினம் ஒரு பதிவை கலர்க்கலரான படங்களுடன் தேர்ந்த விவர சேகரிப்புடன் பதிவிடுபவர் இராஜராஜேஸ்வரி அவர்கள். கோயில், திருவிழாக்கள், பண்டிகை, ஆன்மீகக் குறிப்புகள் என்று எல்லாவற்றிற்குமான ஒரு நடமாடும் விவரக் களஞ்சியம் இவர். நான் இவரது நெடுங்கால விசிறி என்பதில் எனக்கு பெருமை உண்டு. எப்படியோ அத்தனை தனது பணிச்சுமைகளுக்கும் இடையேயும் நேரம் ஒதுக்கி ஆரம்பத்திலிருந்து இந்த விமரிசனப் போட்டியில் கலந்து கொண்டு, போட்டிக்கான கதை வெளியானதுமே கதை பற்றி தன் எண்ணத்தை வெளிப்படுத்துகிற விதமாய் பின்னூட்டமிட்டு பரிசு அறிவிப்பின் போது பரிசு பெற்றவர்களை வாழ்த்தி எல்லா விதங்களிலும் சிறப்பிக்கும் இவர் முயற்சி வியப்பளிக்கும் ஒன்று. நிறைய பரிசுகளையும் இவர் பெற்றிருந்தாலும் ஒரே மாதிரியாக இவர் விமரிசனங்கள் தோற்றமளிக்கும். கதையைப் படிக்கும் பொழுதே விமரிசனம் எழுத வேண்டிய வரிகளைக் குறித்துக் கொள்வார் போலிருக்கு. பின் அப்படிக் குறித்துக் கொண்ட ஒவ்வொரு வரிக்கும் தன் கருத்தை+தனக்குத் தெரிந்த அந்த கருத்து பற்றிய மேல் விவரங்களை ரொம்ப சுருக்கமாக இரு வரிகளில் அடக்கி எழுதுவதாக இவர் விமரிசனங்கள் அமைகின்றன. அதனால் விமரிசனத்தின் ஒட்டு மொத்த பார்வையைத் தெரிந்து கொள்ள முடியாமல் எல்லாவற்றையும் வரி வரிகளாய் வாசிக்கும் உணர்வு ஏற்படுகிறது. கடுமையான உழைப்பில் மலர்ந்த மிக நீண்ட விமரிசனங்கள் இவரது. இரண்டு அல்லது மூன்று வரிச் செய்திகளாக அதுவும் எதையும் விட்டு விடாமல் எழுதுவதை மாற்றிக் கொண்டு பாரா பாராவாக கதையின் உள்வாங்கலை ஆத்மார்த்தமாக விவரமாக விவரித்து இவர் எழுதினால் அது அற்புத அனுபவமாக அமையும். நெடுநாட்களாக இந்த என் உணர்வைச் சொல்ல வேண்டும் என்று காத்திருந்தேன். இப்பொழுது நேரம் வந்ததிருக்கிறது. சொல்லிவிட்டேன். என் ஆக்கபூர்வமான பகிர்தல் இது என்று எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.\nதான் உள்நோக��கிப் பார்த்த கதையின் சாரத்தை சிந்தாமல் சிதறாமல் ஒரு பரந்துபட்ட நோக்கில் வெளிப்படுத்துவதில் கைதேர்ந்தவர் சேஷாத்திரி அவர்கள். இந்த விமர்சனத்தில் கூட பாருங்கள், சகுனம் என்பதற்கு தான் அறிய வந்த விளக்கங்களைக் கொடுத்து விட்டு தாழ்மையான என் கருத்து என்று ஆணி அடித்தாற் போல் தன் கருத்தையும் பிசிறில்லாமல் பதிந்திருக்கிறார். தன் கருத்தாகவே விமரிசனம் பூராவும் அமைந்து விடாமல் தான் முக்கியமாகக் கருதும் கதை நிகழ்வை தன் செட்டான வரிகளில் சொல்லி அந்த வரிகள் விளைவிக்கும் தன் எண்ணத்தை அடுத்தடுத்து அழகாகச் சொல்கிறார். கதை நிகழ்வை தான் பார்க்கும் பார்வைக்கு தோதாக வெவ்வேறு கதாபாத்திரங்களின் பார்வையையும் பதிகிறார். தனக்கு மிகவும் பிடித்த கதை வரி ஒன்றை நடுவில் நுழைத்து இந்தக் கதைக்கு மிகப் பொருத்தமான தத்துவார்த்த இழையாக அதைப் பொருத்திப் பார்க்கிறார். மிகமிக முக்கியமான ஸ்ரீமதி பாட்டியின் ஆசியையும் மறக்காமல் சொல்லி சிவராமனை வாழ்த்தி விமரிசனத்தை ஜொலிக்கச் செய்கிறார்.\nவெவ்வேறு தொனியிலான இத்தனை விமரிசனங்களையும் படித்த கிறக்கத்தில் பால்கனி பக்கம் கிடந்த நாற்காலியில் நான் விழுந்த பொழுது போது இரவு பன்னிரண்டரை ஆகிவிட்டது என்று டிஜிட்டல் கடியார ரேடிய பூச்சு உபயத்தில் தெரியவந்தது. என்ன முயற்சித்தும் தூக்கம் வரவில்லை. நினைவு படித்த விமர்சனங்களை சுற்றியே வட்டம் போட்டது. இந்தக் கதைக்குச் சொந்தமான ஸ்ரீமதி பாட்டி போலவே எனக்குத் தெரிந்த வசுமதி பாட்டி என் நினைவில் பளிச்சென்று பிரகாசித்து மறைந்தார்கள்.. எல்லா உயிர்களிடத்தும் நேசம் என்பதைத் தவிர வேறொன்றும் தெரியாத அந்தக் காலத்தின் பிரதிநிதிகள்.\nஸ்ரீமதி பாட்டி போலவே என்று நினைவு நீண்டதும் மங்கிய விடி விளக்கின் குறைந்து பட்ட ஒளிப் பின்னணியில் லேசாகத் தவழ்ந்து வந்த காற்று கொடுத்த சுகத்தில் 35 வயசு மதிக்கத்தக்க ஆணின் நிழல் நினைவில் தட்டிய மாதிரி இருந்தது.... ஓ, சிவராமனோ\nசிவராமனிடம் பேச எனக்கு நிறைய இருந்தது. \"யாரு, சிவராமனா\n\"உங்க கதை.. ஸாரி.. சகுனம் பத்தி உங்க கிட்டே கேக்கணும். சகுனத்தில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா, சார்\" அந்தக் கதையை படித்ததிலிருந்து மனசை அரித்துக் கொண்டே இருந்த கேள்வி இது. கிடைச்ச சான்ஸை விடக் கூடாதென்று கேட்டே விட்டேன்.\n\"இல்லே. ஆனா சகுனம் பாக்கறவங்களுக்கு நான் ஒரு சகுனத்தடையா இருந்திடக்கூடாதுன்னு இருந்தது.. அதனால் தான் வெளியே கிளம்பினாலே ஸ்வாமி ஸ்லோகம்ல்லாம் முணுமுணுத்தபடியே வெளிக்கிளம்புவேன்..\"\n\"ஸ்லோகம் சொன்னா சகுனத்தடையெல்லாம் இன் எபெக்டிவ் ஆயிடும். 'சக்தி விகட'னோ, 'பக்தி'யோ எதிலோ படிச்சேன். அதிலேந்து இந்தப் பழக்கம்\".\n\"ஓ..\" என்று ஆச்சரியப்பட்டுப் போனேன். \"சகுனத்தில் நம்பிக்கை கிடையாது. ஆனா சகுனத்தடை பிறருக்கு நேரிட்டு விடாதவாறு தடுப்பதில் நம்பிக்கை. ஆச்சரியம் தான்\" என்றேன்.\n\"நமக்கு சுயமா சில எண்ணங்கள் இருக்கலாம். இருந்தாலும் உலகத்தோடு ஒட்ட ஒழுகுதல்ன்னு ஒண்ணு இருக்கோல்யோ\" என்று சிவராமன் கேட்டது, ஆக்ரோஷ அருவி நீர் வீச்சு படீரென்று முகத்தில் அறைந்தது போலிருந்தது எனக்கு. ஆழமான ஆசாமி தான் என்று நினைத்துக் கொண்டேன்.\n\"ஆனா..\" என்ற சிவராமன் ஏதோ சொல்லத் தயங்குவது போலிருந்தது. மிடறு விழுங்குகிற மாதிரித் தடுமாறி, \"ஆனா, ஸ்ரீமதி பாட்டி போனதும்..\"\n..\" லேசான பரபரப்பு என்னைத் தொற்றிக் கொண்டது. அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், \"போனதும் சகுனத்தில் நம்பிக்கை வந்து விட்டதாக்கும்\" என்று ரொம்ப இயல்பாக நிறுத்தி நிதானித்து வார்த்தைகளை வெளிப்படுத்தினேன்.\n\"எஸ்.. ஸ்ரீமதி பாட்டி போனது எனக்கு ஒரு அடி. ஆடிப்போயிட்டேன். பாட்டி காவேரிக்கரைலே தடுக்கி விழுந்துட்டானாலும் அந்த தடுக்கி விழுந்ததுக்கு அதிகாலை நேரத்து நான் அவருக்கு நேர்ப்பட்டது தான் காரணமாகி அவா போய்ச்சேரத்துக்கு ஒரு சாக்கு போல ஆயிடுத்தோன்னு ஒரு தயக்கம் என்னுள்.. பாட்டிக்கு என்னாலான அத்தனை உபகாரமும் செஞ்சு எப்படினாலும் பாட்டியை படுக்கைலேந்து எழுப்பி உக்கார வைச்சிடணும்ன்ன்னு ஒரு வைராக்கியம்மே மனசைப் பற்றி ஆட்டித்து..\"\n..\" எனக்கே சிலிர்ப்பாய் இருந்தது. சிவராமனின் வாயைக் கிளறி தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில், \"சொல்லுங்கோ..\" என்றேன்.\n\"ஆனா பாட்டி போனதும் அந்த வைராக்கியமும் பாட்டியோடையே போயிடுத்து.. அதோடப் போயிருந்தாலும் பரவாயில்லை..\"\nநான் நிமிர்ந்து உட்கார்ந்தேன்.. என் காதுகள் சிவராமனின் ஒரு வார்த்தையைக் கூட மிஸ் பண்ணிடக்கூடாதுன்னு தீட்சண்யமானது.\n\"என்னோட அபசகுனம் பாட்டி போனதுக்குக் காரணம்ன்னா, பாட்டியைப் பாத்த அபசகுனம் என்னை..\"\n\"சகுனம்-அபசகுனம் இதெல்லாம் இல்லேனுட்டு, இப்போ என்ன இது, அசட்டு பிசட்டுன்னு..\"\n\"அசட்டுப் பிசட்டுன்னு நெனைச்சதெல்லாம் அர்த்தம் உள்ளதா ஆயிடுத்து.. நான் சொல்ல வந்ததுன்னு..\" எதையோ சிவராமன் யோசிக்கிற மாதிரி இருந்தது. \"இதெல்லாம் அரித்மேத்திக் தானே ஈக்குவல் ரெஸ்பான்ஸ்பிலிட்டிஸ்.. ஒண்ணு இல்லேங்கறது நம்ம முடிவுன்னா அந்த ஒண்ணின் இல்லாததுக்கு எதிரான இருப்பும் இருக்க வேண்டுமல்லவா ஈக்குவல் ரெஸ்பான்ஸ்பிலிட்டிஸ்.. ஒண்ணு இல்லேங்கறது நம்ம முடிவுன்னா அந்த ஒண்ணின் இல்லாததுக்கு எதிரான இருப்பும் இருக்க வேண்டுமல்லவா\" என்று திடும்மென்று தீர்ப்பைச் சொல்கிற மாதிரி சொன்னார். \"இருட்டு இல்லேனா, வெளிச்சம் இருக்கு; வெளிச்சம் இல்லேனா இருட்டு இருக்குங்கற மாதிரி. இன்னொண்ணு. சகுனம்ன்னு ஒரு வார்த்தை புழக்கத்தில் இருப்பதற்கே அப்படி ஒண்ணு இருக்கறது தானே காரணமா இருக்க முடியும்\" என்று திடும்மென்று தீர்ப்பைச் சொல்கிற மாதிரி சொன்னார். \"இருட்டு இல்லேனா, வெளிச்சம் இருக்கு; வெளிச்சம் இல்லேனா இருட்டு இருக்குங்கற மாதிரி. இன்னொண்ணு. சகுனம்ன்னு ஒரு வார்த்தை புழக்கத்தில் இருப்பதற்கே அப்படி ஒண்ணு இருக்கறது தானே காரணமா இருக்க முடியும்\nலாஜிக்கான அவர் வாதம் என்னைக் கட்டிப் போட்டது.. \"கரெக்ட்..\" என்னையறிமால் பதில் மட்டும் வார்த்தையாய் வெளி வந்தது.\n\"பாட்டி- நான் - இரண்டு பேருக்குமான ஒருத்தருக்கு ஒருத்தர் ஈக்குவலான சகுனத்தடை. இப்படி நினைச்சுப் பாருங்கோ. நான் சொல்ல வந்தது புரியும்..\"\nநான் யாரோட பேசிக் கொண்டிருக்கிறேன் என்பதில் திடீரென்று சந்தேகம் வந்து லேசா வியர்த்தது. மேலண்ணத்தோடு ஒட்டிக் கொண்ட மாதிரி நா வரண்டது.. மெதுவாக சமாளித்துக் கொண்டு \"அப்படியா சொல்றேள்\" என்று மிடறு விழுங்கினேன்.\nஎன்ன சொல்வது என்று தெரியவில்லை... \"அப்புறம்\" என்று பொத்தாம் போக்கில் இழுத்து வைத்தேன்.\n\"எனக்கு ஒருவழிலே ஸ்ரீமதி பாட்டி சொந்தம் தான். ரொம்ப நல்லவா.. இன்னொருத்தருக்கு ஒரு கஷ்டம்ன்னா... அதுவும் அது தன்னாலேனா துடிச்சுப் போயிடுவா.. அதான் என்னோட ஒரே நம்பிக்கை..\"\nஏதோ நம்பிக்கை நட்சத்திரம் சுடர் விடுகிற மாதிரி இருந்தது.. \"சொல்லுங்கோ..\" என்று நான் முனகியது எனக்கே கேட்கவில்லை.\n\"பாட்டி தான் சரண்னு தீர்மானிச்சிட்டேன்.. பத்தரை மணி வாக்கிலே விஷயம் தெரிஞ்சதும் ஸ்வாமி ரூம்��ே இருந்த கங்கை சொம்பை எடுத்திண்டு ஓடினேன்.. கூட மாட சக்கரமா சுழண்டது பெரிசில்லை; நெஞ்சிலே கல்லை கட்டின மாதிரி சுமக்க முடியாம பாரம்.. அந்த பாரத்தோடையே தான் எல்லாம்... இருந்தாலும் பாட்டி காப்பாத்திடுவார்ன்னு உறுதியா நம்பினேன். என்னாலே முடிஞ்ச பிராயச்சித்தம் அத்தனையும் செஞ்சிடணும்னு ஒரு ஆவேசம்..\"\nநான் பதிலே பேசலே. பேசறதுக்கும் எது ஒண்ணும் இருக்கறதா எனக்குத் தெரிலே. சிவராமனோட நிலை இப்படித்தான் இருந்திருக்கும்ன்னு என்னால் எப்படி நினைச்சுப் பார்க்க முடிஞ்சதுங்கற ஆச்சரியம் மட்டுமே என்னை ஆக்கிரமிச்சிண்டு இருந்தது.\n\"பாட்டியோட அகம் ரொம்ப சின்னது.. இலை போட வசதிப் படாது.. எங்காம் கொஞ்சம் பெரிசு.. பாட்டியும் எங்க சொந்தம் தானே கல்யாணம் மாதிரி வேறே.. அதனாலே தீர்மானிச்சிட்டேன்.. காவேரிலே குளிச்சிட்டு எல்லாரும் வந்ததும் எங்காத்திலேயே எலையைப் போட்டுடலாம்ன்னு..\"\n\"ஒருவழியா எல்லாரும் சாப்பிட்டு முடிஞ்சதும் லேசா மனசிலே இருந்த பாரம் இறங்கின மாதிரி இருந்தது.. எங்காத்து கூடத்துக்கு வெளிப்பக்க ஜன்னல் பக்கம் லேசா தலை சாய்ச்சிருந்தேன். நான் என்ன நெனைச்சிருந்தேனோ, அதையே தான் அந்த தடிப்பிரம்மச்சாரி சொன்னான்.. ஏற்கனவே துக்கிரி.. நேரம் வேறே இப்போ சரியில்லை. நான் நெனைச்சதே அவன் வாய்லேருந்து வந்ததும் பதறிப் போய்ட்டேன்.. 'ஹே, கிருஷ்ணா...'ன்னு கேவினேன்.. அத்தனையையும் இழந்து போயிட்ட மாதிரி மனசு வெலவெலத்துப் போய்ட்டது...\"\n\"கிருஷ்ணன் தான் பாட்டி ரூபத்லே வந்திருப்பார் போலிருக்கு.. ஸ்ரீமதி பாட்டி.. லேசா முட்டாக்கு சரிஞ்ச நார்மடி, வீபூதி கீற்று, கனிவானபார்வை... 'பாட்டி அபயம்'ன்னு நெடுஞ்சாண்கிடையா மனசு தடால்னு பாட்டி கால்லே விழுந்துடுத்து....\"\n\"பாட்டிகிட்டே எதுவும் சொல்லவோ கேக்கவோ எனக்குத் தோணலே. நான் எதுவும் கேக்காமலே பாட்டிக்கு புரிஞ்சிடுத்து போலிருக்கு. அபய ஹஸ்தம் மாதிரி பாட்டி கை கண்ணுக்குத் தட்டுப்பட்டது.. ’சிவராமா ஒனக்கு ஒரு குறையும் இல்லேடா.. நீ மகராஜனாஇருப்பேடா’ன்னு பாட்டி ஆசிர்வாதம் பண்ணினது தீர்க்கமா காதுலே விழுந்தது..\"\n\"படக்குனு எழுந்திருந்தேன். மகராஜனா இருன்னு பாட்டி ஆசிர்வாதம் கிடைச்சிடுத்து.. பாட்டியே ஆசிர்வதிச்சு உயிர் கொடுத்துட்டா.. இனிமே எனக்கு ஒண்ணுமில்லேன்னு மனசு பரபரத்தது.. புதுசா உயிர் ��ீற்று ஒடம்புலே புகுந்திண்ட மாதிரி இருந்தது.. குபுகுபுன்னு உள்ளங்காலேருந்து உச்சந்தலை வரை, உச்சந்தலைலேந்து உள்ளங்கால் வரைன்னு புது ரத்தம் பாஞ்ச மாதிரி ஜிவுஜிவுன்னு இருந்தது..\"\n”யாராரோ சளசளத்துக்கொண்டு என்னைக் கடந்து போகும் உணர்வு. வயசானவா போலிருக்கு. ’பாவம், சிவராமன் அலஞ்ச அலுப்புலே அடிச்சுப் போட்ட மாதிரி எப்படித் தூங்கறான், பார் அலஞ்ச அலுப்புலே அடிச்சுப் போட்ட மாதிரி எப்படித் தூங்கறான், பார் ஸ்ரீமதி பாட்டின்னா அவனுக்கு உயிர்.. பாட்டி பெத்த பிள்ளைகளை விட இவனுக்குத் தான் பாட்டின்னா அத்தனை பாசம்.. இவனுக்கு எல்லாம் நன்னாத்தான் நடக்கும்; பாரு ஸ்ரீமதி பாட்டின்னா அவனுக்கு உயிர்.. பாட்டி பெத்த பிள்ளைகளை விட இவனுக்குத் தான் பாட்டின்னா அத்தனை பாசம்.. இவனுக்கு எல்லாம் நன்னாத்தான் நடக்கும்; பாரு’ன்னு யாரோ சொல்லிண்டு போறது காதுலே கேட்டது. \"ஹே, கிருஷ்ணா’ன்னு யாரோ சொல்லிண்டு போறது காதுலே கேட்டது. \"ஹே, கிருஷ்ணா என்னே உன் கருணை’ன்னு மனசார மனசுக்குள்ளேயே வேண்டிண்டேன்\" என்று சொல்லும் பொழுது சிவராமன் குரல் தழுதழுத்தது.\n\"அப்போ...\" என்று இழுத்தேன்.. \"சகுனம்..\" என்று நான் ஏதோ கேட்பதற்குள் உட்கார்ந்திருந்த நாற்காலியிலிருந்து சிவராமன் எழுந்து விட்ட மாதிரி உணர்ந்தேன்..\n'கிருஷ்ணா, முகுந்தா, முராரே....ஜெயகிருஷ்ணா, முகுந்தா, முராரே...\"ன்னு யாராத்து டிவிலேந்தோ கேட்ட பாகவதரின் குரலுக்கு இழைஞ்சு சிவராமனும் லேசா 'ஹம்' பண்ணின மாதிரி இருந்தது.\nசில்லென்று வீசிப் போன காற்றில் காலண்டர் ஷீட் படபடத்தது.. காலண்டரில் வண்ண ஓவியமாய் மயிலிறகு சூடின சுருள் முடியுடன் கிருஷ்ணனின் குமிழ்ச்சிரிப்பு மனசைக் கொள்ளை கொண்டது.\n.. நாளைக்கு ஆபீஸுக்கு லீவுன்னா இப்படியா கொட்ட கொட்ட முழிச்சிண்டு எழுதிண்டிருப்பா... இன்னும் தூக்கம் வரலியா\" என்று உள்பக்கமிருந்து மனைவியின் குரல்..\n\"எழுதலே; எதையோ நினைச்சிண்டு உக்காந்திருந்தேன்..\" என்று எழுந்திருந்தேன். சிவராமனைப் பற்றி சகதர்மிணியிடம் அந்த நேரத்தில் சொல்ல வேண்டும் போலிருந்தது. ’பேசாமல் தூங்குங்கள்.. காலையில் கேட்டுக் கொண்டால் போயிற்று..’ என்று தான் சொல்லுவாள் என்று எதுவும் பேசாமல் படுக்கைக்குப் போனேன்.\nசிலதுக்கு கொடுப்பினை வேண்டும். ஆழ்ந்த தூக்கமும் அதில் ஒன்றுதான்.\nவிமர்சகர்க��ின் விமரிசனங்கள் மீதான நடுவரின் குறிப்புகள் நிச்சயம் பயனுள்ளவையாக இருக்கும் என்று எண்ணுகிறேன். நடுவரின் குறிப்புகளின் மீது பயனுள்ள விவாதங்கள் ஏதேனும் நடத்த வேண்டும் என்றாலும் அதை வரவேற்பதாக நடுவர் எனக்கு ஒரு குறிப்பும் கொடுத்துள்ளார். அதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். விமர்சகர்கள், வாசகர்கள் பேதம் இல்லாமல் எவரும் கேள்விகளாக 'விமரிசனங்கள்' என்கிற தலைப்பில் தமிழில் விமரிசனங்கள் குறித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தோ, சந்தேகங்களைக் கேட்டோ விவாத மேடைகளை விழாக்கோலம் பூணச் செய்யலாம்.. என் மெயில் ஐடிக்கு (valambal@gmail.com) தங்கள் கருத்துக்களை கேள்விகளாக அனுப்பி வைக்க வேண்டுகிறேன். இத்தகைய இலக்கிய சர்ச்சைகளினால் நமது இந்த விமரிசனப் போட்டி மென்மேலும் சிறப்படைந்தால் எனக்கு மென்மேலும் மகிழ்ச்சியே..\nஎனது 'சகுனம்' சிறுகதையின் கதாபாத்திரமான சிவராமனுடன் தன் நினைவலைகளில் சுவாரஸ்யமான ஒரு உரையாடலையும் நடத்திக் காட்டியிருக்கும் நடுவர் அவர்களுக்கு என் நன்றி. கதைப் போக்கிலேயே நம் யோசனைகளையும் கலந்து விட்டால் நம் ரசனை எவ்வளவு மேம்படுகிறது என்பதையும் தெரிந்து கொண்டேன்.\n’ பஜ்ஜீன்னா .... பஜ்ஜி தான் ’\nவிமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 5:50 PM\n//நம் எல்லோருக்கும் தெரிந்த நரி, காக்கை, வடை கதையை இவர் பாணியில் இவருக்கு சொல்லி விமரிசிக்க வேண்டுமென்பது எனது நெடு நாளைய ஆசை) 'சகுனம்' கதை விமரிசனத்திலும் கூட இவருக்கென்றே பழக்கப்பட்டுப் போன முத்திரை பதிப்பைக் காணலாம்.//\nகாக்கா, நரிக்கதையா, வேண்டாம் சார், அழுதுடுவேன், வேறே ஏதாவது கதையைச் சொல்லி விமரிசியுங்க :)))))) ஏற்கெனவே ஆறு வருஷம் முன்னாடி முத்தமிழ்க் குழுமத்திலே இருந்தப்போ என் பாணியில் இந்தக் காக்கா, நரிக்கதையை விமரிசனம் பண்ணியாச்சு :)))))) ஏற்கெனவே ஆறு வருஷம் முன்னாடி முத்தமிழ்க் குழுமத்திலே இருந்தப்போ என் பாணியில் இந்தக் காக்கா, நரிக்கதையை விமரிசனம் பண்ணியாச்சு\n//இரண்டு நாட்களுக்கு ஒரு பதிவாவது போடவில்லை என்றால் இவருக்கு தூக்கம் வராது.//\nஹிஹிஹி, அப்படியெல்லாம் இல்லை. மனசிலே பதிவு போடவேண்டாம்னு தோணினாப் போடாமல் இருப்பேன். :))))\nபாரா பாராவாக கதையின் உள்வாங்கலை ஆத்மார்த்தமாக விவரமாக விவரித்து இவர் எழுதி��ால் அது அற்புத அனுபவமாக அமையும்//\nசிறப்பான வழிகாட்டலுக்கு நடுவருக்கு நிறைந்த நன்றிகள்..\nகதை படிக்கும்போதே வரிக்கு வரி விமர்சனம் உருவாகிவிடுவதால் வருவதான அமைப்பு காரணமாக இருக்கலாம்....\nஸ்ரீமதி பாட்டி , வசுமதிப்பாட்டி ,, சிவராமன் போன்ற கதாபாத்திரங்கள் நடமாட்டம் ரசிக்கவைக்கும் , வாழ்வியல் உண்மைகளை விவரிக்கும் பாங்கு கதை எந்த அளவு நுணுக்கமாக உள்வாங்கப்படுகிறது என்பதை காட்சிப்படுத்துகிறது..\nஒவ்வொருவரைப் பற்றியுமான விவரக்குறிப்புகள் அருமை.\nநடுவர் அவர்களின் பார்வையில் ஐவருடைய விமர்சனங்களைப் பற்றிய குறிப்புகள் ஒரு அழகான வழிகாட்டி என்பதில் ஐயமில்லை. நடுவர் அவர்கள் அவ்வப்போது குறீப்புகளாக வழங்கிய கருத்துகள் எனக்குப் பேருதவியாக இருந்தது. அதன் பின்னர் சில மாற்றங்களுடன் விமர்சனம் எழுத ஆரம்பித்தேன். தொடர் வெற்றி பெறுவதற்கு அதுவே ஏதுவாக அமைந்தது. நடுவர் அவர்களுக்கு என் சிரந்தாழ்ந்த வணக்கங்கள். மனமார்ந்த நன்றிகள். தன் ஒவ்வொரு படைப்பிலும் வாழ்வியல் சார்ந்த ஒரு கருவைத் தேர்ந்தெடுத்து, கோர்வையாக, நகைச்சுவை கலந்து கதையாகப் படைப்பதில் கதாசிரியரின் திறமை வெளிப்படுகிறது. வாய்ப்பளித்து எங்களின் திறமை மேம்பட உதவிவரும் சாதனையாளர் திரு வைகோ சார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி\nசிவராமன் பாத்திரத்துடன் நடுவரின் உரையாடல் அருமை\nதேர்ந்தெடுக்கப்பட்ட ஐவருக்கும் வாழ்த்துகள். நடுவரின் விமரிசனமு அனைவரின் பதில்களும் வெகு சுவாரஸ்யம். இது போல எண்ணங்களைப் பதிய தனி பயிற்சி எடுக்கணும். நடுவர் யார் என்று 13 ஆம்தேதி தெரிந்துவிடும். மிக நன்றி.\nவிமர்சகர்களைப் பற்றியும், கதையைப் பற்றியும் நடுவர் அவர்களின் கருத்துக்கள் சுவையாக இருந்தன.\nவிமர்சனம் செய்த அனைவரையும் பற்றிய நடுவர் அவர்களின் கருத்து வெகு அருமை.\nஒவ்வொருவிமர்சனதாரரின் குறை நிறைகளைத் தெளிவாக அலசி அழகாக விமர்சித்துள்ள நடுவர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. என் விமர்சனப் பாணியைப் பற்றி அவர் பகிர்ந்துள்ள கருத்துக்களை முழு மனத்துடன் ஏற்கிறேன். எழுத்தில் மேலும் ஏற்றம் ஏற்படுத்தும் சிறப்பான ஆலோசனைகளை மனத்தில் பதித்துக் கொண்டு மேலும் திறம்பட எழுத விழைகிறேன். இப்படியொரு அற்புதமான வாய்ப்பினை வழங்கிய கோபு சார் அவர்களுக்கு ஆத்மார்த்த��ான நன்றி.\nநடுவர் யாருனு தெரியாம தலை வெடிச்சுரும் போலிருக்கே அவருனு நினைச்சேன். இல்லை. நடுவர் எழுதினதைப் படிச்சதும் இவருனு நினைச்சேன். இவரும் இல்லையா அவருனு நினைச்சேன். இல்லை. நடுவர் எழுதினதைப் படிச்சதும் இவருனு நினைச்சேன். இவரும் இல்லையா முதல் நெடிலா\nயாராயிருந்தாலும் சில்லுனு ரெண்டு வரி எழுதினதுக்கு நன்றி.\nநடுவரின் கருத்துகள் சிந்திக்க வைத்தன.\nநடுவர் அவர்களின் கருத்துகள் சிறப்பாக இருக்கு.\nஅப்பப்பா, மலைப்பாக இருக்கிறது. நடுவரின் கருத்துகள் அருமை.\nசகுனம் கதையின் நாயகரான சிவராமனுடனேயே தன நினைவலைகளில் ஒரு உரையாடலை நடத்தி காட்டிய விதம் நல்ல சுவாரசியம்.\nபயனுள்ள அலசல். நடுவர் தான் ஒரு ஜித்தர் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார்.\n31] போதும் என்ற மனம் \n2 ஸ்ரீராமஜயம் கோர்ட்டுகள் அதிகமாகின்றன என்றால் குற்றங்கள் அதிகமாகின்றன என்பதே அர்த்தம். இதற்கு பதில் கோயில்கள் அதிகமான...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n26 04 2012 வியாழக்கிழமை ஸ்ரீ ஆதிசங்கரர் ஜயந்தி குருப்ரும்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஷ்வர: குரு சாக்ஷாத் பரப்ரும்ம தஸ்மை ஸ்...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nஅன்புடையீர், அனைவருக்கும் வணக்கம். எங்களில் ஒவ்வொருவர் வாழ்விலும், ஒருசில குறிப்பிட்ட நாட்களை விசேஷ ஜபங்கள், ருத்ர ஏகாதஸினி ப...\nஅதிகாலை கண் விழித்ததும் சில விழிப்புணர்வுகள்\nஅதிகாலையில் கண் விழித்ததும் உடம்பை வலது பக்கம் திருப்பி எழுந்திருத்தல் வேண்டும். பிறகு தரையை நோக்கி கீழ்க்கண்ட ‘பூமாதேவி ஸ்துதி’ சொல்...\nநேயர் கடிதம் - [ 5 ] கீதமஞ்சரி - திருமதி கீதா மதிவாணன் அவர்கள்.\n’கீதமஞ்சரி’ திருமதி கீதா மதிவாணன் அவர்களின் பார்வையில்... வணக்கம். வலையுலகம் இதுவரை காணாத அதிசயமாக ...\nVGK 37 - எங்கெங்கும் .... எப்போதும் .... என்னோடு ....\nகதைக்கு வெளியே வந்து ...... நடுவர் திரு. ஜீவி [VGK...\nVGK 36 - ’எ லி’ ஸபத் டவர்ஸ்\nபரிசுப் பணத்தின் பயணம் ................ தங்களை நோக...\nசிறுகதை விமர்சனப் போட்டியின் நடுவர் யார்\nVGK 35 - பூ பா ல ன் - [சிறுகதை விமர்சனப்போட்டிக்கா...\nயாரோ ...... இவர் ..... யாரோ \nசகுனம், சிவராமன், விமர்சகர்கள் மற்றும் நான் \nVGK 34 - ப ஜ் ஜீ ன் னா .... ப ஜ் ஜி தா ன் \n’முதிர்ந்த பார்வை’யுடன் ...................... நட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=3293:2016-04-20-03-35-05&catid=16:2011-03-03-20-10-49&Itemid=34", "date_download": "2020-07-11T04:16:20Z", "digest": "sha1:K4D3QH2AV3DXUUMUMPEFELY63TLATVAN", "length": 61341, "nlines": 230, "source_domain": "geotamil.com", "title": "எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன் அவர்களுடன் ஒரு நேர்காணல்", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nஎழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன் அவர்களுடன் ஒரு நேர்காணல்\nஎழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: சிறுகதைகள், நாவல்கள், வானொலி தொலைக்காட்சி மேடை நாடகங்கள், ஆய்வுக்கட்டுரைகள் எழுதிவருபவர். தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழியிலும் எழுதும் ஆற்றல் உடைய சிங்கையின் முன்னணி எழுத்தாளர். சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் உள்ளூர் எழுத்தாளர் ஒருவருக்கு தமிழவேள் விருது கொடுத்து சிறப்பித்து வருகின்றது. இவ்வாண்டு எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன் தெரிவு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. தமிழ், மலையாளம் ஆகிய இருமொழிகளிலும் எழுதும் இவரது ஆற்றலுக்கும், சிறுகதைகள், நாடகங்கள், [வானொலி, தொலைக்காட்சி, மேடை நாடகங்கள், ] எழுதி இயக்கிய இயக்குனராக, ஆய்வுக்கட்டுரையாளராக, நூலாசிரியராக, தமிழுக்கு இவர் ஆற்றிய இலக்கிய அர்ப்பணத்துக்கு, தமிழவேள் விருது, தங்கப் பதக்கமும், மற்ற சிறப்புக்களுடன் நாடாளுமன்ற திரு விக்ரம் நாயர் தலைமையில் சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் இவரை கெளரவித்தது. 'தமிழ் ஆதர்ஸ்.காம்' அகில் சாம்பசிவம் அவர்களால் எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன் அவர்களுடன் காணப்பட்ட நேர்காணல் இது.\nஅகில்: உங்களைப்பற்றிய சிறிய அறிமுகத்தோடு நேர்காணல தொடங்கலாம் என்று நினைக்கிறேன், முதலில் உங்கள் எழுத்துலக தொடக்கம் பற்றி சொல்லுங்கள்\nஎழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: கேரளத்தைச்சேர்ந்த ஒற்றப்பாலம் குருப்பத்த வீடு எனும் தேவி நிவாஸ் தரவாட்டைச் சேர்ந்தவர் தந்தை. அம்மாவும் பாலக்காட்டை சேர்ந்தவர். மலேசியாவில் படித்து வளர்ந்த நான், குழந்தையிலிருந்தே, குடும்ப தரவாட்டுப் பெருமையைப் பெற்றோர் சொல்லிச்சொல்லி கேட்டு வளர்ந்ததால், எந்நேரமும் மலையாளமே என் முதல் மொழியாக உணர்ந்து வளர்ந்தவள்.ஆனால் கற்ற ஆங்கில உயர்நிலைப்பள்ளியில் எனக்கு தமிழ் கற்பிக்க வந்த ஒரு தமிழாசிரியரின் ஊக்கத்தால், தமிழ் மீது அபாரக்காதல் உண்டானது. எனது கட்டுரைகளை எல்லாம் அவரே தமிழ் நேசன் சிறுவர் அரங்கத்துக்கு அனுப்பினார்.கட்டுரை பிரசுரமாகும் போது பள்ளியில் கிட்டிய அங்கீகாரம்,ஆசிரியர்களின் பாராட்டு, அதனாலேயே, இன்னும் முனைப்பாக எழுதவேண்டுமே எனும் ஆசை --இப்படியாகத்தான் எழுதத் தொடங்கினேன். தமிழ்நேசன், தமிழ்முரசு, தமிழ் மலர். மயில், பத்திரிகைகள் மட்டுமின்றி, மலேசிய வானொலியில் அந்த சின்ன வயதிலேயே சிறுவர் நாடகங்கள் எழுதியிருக்கிறேன்.கவிதை, சிறுகதைகள், தொடர்கதைகள், என என்னை எழுதவைத்ததே அன்றைய பத்திரிகையாசிரியர்கள் எனக்குத் தந்த ஊக்கத்தால் மட்டுமே.\nஅகில்: உங்களை எழுதத்தூண்டியது எது\nஎழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: மொழி மீது ஏற்பட்ட அபாரக் காதல் தான்.ஆங்கிலப்பள்ளியில் படித்தாலும் வீட்டில் மலையாளம் மட்டுமே பேசும் குடும்பம் எங்களுடையது.என்றாலும் ஆங்கிலத்தில் அன்றைய ஷெல்லி, கீட்ஸின் கவிதைகள் கவர்ந்தது. மலாய் மொழி பள்ளியில் கட்டாயப்பாடமாக இருந்த்தால்,மலாய்மொழியில் அந்த சின்ன வயதிலேயே இதழ்களில் கவிதைகள் எழுதியிருக்கிறேன்.\nஅகில்: உங்களுக்கு முகவரி தந்த படைப்பு, எப்படிஉருவானது அது முற்றிலும் புனைவா அல்லது உங்கள் வாழ்வனுபவத்திலிருந்து உருவானதா\nஎழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: புனைவு தான் .சிறுவர் அரங்க கட்டுரைகளிலிருந்து ஞாயிறு இதழில் மகளிர் அரங்க பகுதியில், சங்க இலக்கியக் கட்டுரைகள்,கவிதைகள், எனத் தொடங்கி, பிறகு சிறுகதை எழுதத் தொடங்கினேன். தமிழ்நேசனில் வெளிவந்த விலாசினி என்ற சிறுகதை தான் நான் எழுதிய எனது முதல் சிறுகதை. ஆனால் 45 ஆண்டுகட்கு முன்பு முகவரி தந்த முதல் படைப்பு, எனது ’இது தான் சொர்க்கம் ’எனும் சிறுகதை தான்.அந்த ஆண்டின் சிறந்த சிறுகதையாக தேர்வு பெற்ற கதை அது.\nஅகில்: உங்களுடைய கதைக்கரு எப்படி உருவாகிறது\nஎழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: அன்றாட வாழ்வியலில் நான் சந்தித்த நிதர்சனங்கள் சிலவற்றை கதையாக்கியுள்ளேன் .என்றாலும், களப்பணி செய்தும் கதைகள் எழுதுகிறேன். சிறுகதைக்கான களன்களை மனது உள்வாங்குவதை விட, சமுதாய பிரக்ஞை அவ்வப்போது உரமூட்டுவதால் கவனமும் பொறுப்பும் எழுத்தில் தீவிரமாகிட பாடுபடுகிறேன்.சங்க இலக்கியத்தில் ஆழ்ந்த பரிச்சயமுண்டு. இன்றும் நான் , மயங்கி, உருகி படிக்கும் சங்க இலக்கிய ஏக்கத்தாலேயே சங்க மொழித் தலைப்புக்களில் கதைகள் எழுதுகிறேன்\nஅகில்: வாசிப்பு – எழுத்தாற்றலின் உந்தலுக்கு உள்ள உறவை எப்படிப்பார்க்கிறீர்கள்\nஎழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: வாசிப்பு, வாசிப்பு, வாசிப்பு, மட்டுமே ஒரு படைப்பாளியை முழுமையாக்குகிறது என்பதை அழுத்தம் திருத்தமாய் நம்புபவள் நான். தமிழ்மொழி பேசாத குடும்பத்தில் பிறந்த நான் தமிழ் எழுத்தாளரானதே எனது தீவிர வாசிப்பால் மட்டுமே. தமிழ், மலையாளம் ஆங்கிலம் , மலாய் ,என நான்கு மொழிகள் சரளமாக எழுத பேசத்தெரியும் . இப்பொழுது இன்னுமொரு தேசிய மொழியும் கற்றுக் கொண்டிருக்கிறேன். எல்லாமே எனது இலக்கிய பயணத்துக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது, .பிறமொழி இலக்கியங்களில்\nஉள்ள விரிவாக்கம் ஒவ்வொரு முறையும் என்னை பிரமிக்க வைக்கிறது, செகாவ், டால்ஸ்டாய், மாப்பாசான், கார்க்கி, என படிக்கத்தொடங்கிய பிறகே புத்திலக்கிய சிந்தனையே என்னுள் மூட்டம் கண்டது.\nஅகில்: எழுதுவது, வாசிப்பது ஆகியவற்றில் தற்போது எதில் அதிக நேரம் செலவிடுகிறீர்கள்\nஎழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: இரண்டுமே என்றாலும் , அடுத்தடுத்து இரண்டு அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு ஓய்விலிருக்கவேண்டிய கட்டாயம் , அதனாலேயே அதிகமும் வாசிப்பில்தான் என் நேரம் கழிகிறது . பொன்னான , புதையல் போன்ற புத்தகங்களை நிதி கிட்டினாற்போல் நெஞ்சிலணைத்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். என்றாலும் நீண்ட எனது படைப்பு ஒன்றையும் அவ்வப்போது எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். அண்மையில் மிகப்பெரிய பொறுப்பான எழுத்துப்பணிக்கான வேலை என்னை வந்தடைந்துள்ளது.அதற்கான களப் பணியினைத் தொடங்க வேண்டும்\nஅகில்: நீங்கள் எதிர் கொண்ட சவால்கள்\nஎழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: நான் தமிழ் எழுத வந்ததே எனக்குப்பெரிய சாதனைதான் ,இதைவிட சவால் வேறில்லை.வீட்டில் , சுற்றுவட்டத்தில் என நான் முழுக்க முழுக்க மலையாள உலகில் வாழ்பவ��் . தமிழ் எழுத வந்ததற்கான ஒரே காரணம் தேன் மதுரத் தமிழ் மொழியின் மீது எனக்கேற்பட்ட அபாரக் காதலால் தான்.அதற்கான எனது முதல் ஆசான் மஹாகவி பாரதியார் மட்டுமே.தமிழ் அற்புதமான மொழி, தெய்வீக மொழி , என 40 வருடங்களுக்கு முன்பு பேட்டி கொடுத்த அன்று மிகக் கடுமையாக எதிர்ப்பு இருந்தது. தாய்மொழியும் எழுதத்தெரியும் என்று நிரூபிக்க மலையாளத்திலும் இலக்கியம் படைத்தேன், விருதுகள் பல பெற்றேன் , இப்போது அந்த அலையெல்லாம் இல்லை.\nஅகில்: இன்றைய மலையாள இலக்கியப் போக்குகள் குறித்த உங்களது அபிப்பிராயம் என்ன\nஎழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: அற்புதமாக இருக்கிறது. பின் நவீனத்துவம் பற்றிய சிந்தனை, பரீட்சார்த்த முறையில் கதைகள் புனைவது என அபாரமாய் போய்க்கொண்டிருக்கிறது.போட்டி, பொறாமை , என எந்த தொல்லையும் அங்கில்லை.\nஅகில்: உங்களை கவர்ந்த சிறந்த மலையாள படைப்பாளிகள் யார் அவர்களின் படைப்புக்கள் தமிழ்மொழியில் வந்திருக்கிறதா\nஎழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: பலர் இருக்கிறார்கள் , ஆனால் ஒவ்வொரு கால கட்டத்திலும் அவர்களை மிஞ்சி புதியவர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். தகழி, காரூர் நீலகண்டன் பிள்ளை, எம்.டி.வாசுதேவன் நாயர் , ஆற்றூர் ரவிவர்மா, பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, வைக்கம் முகம்மது பஷீர்,என பட்டியலிட்டால் நீண்டுபோகும்.\nஇவர்களில் பலரின் நூல்களும் தமிழில் சுலபமாகக்கிட்டும் .ஆனாலும் இன்று புதிதாக எழுத வந்தவர்கள் சொக்க வைக்கும் நடை மட்டுமல்ல. ஆச்சரியமூட்டும் நடையால் , கருவால், மொழியால் திகைக்க வைக்கிறார்கள்.\nஅகில்: பன்மொழிப் புலமை உள்ளவர் நீங்கள். உங்களுடைய அப்புலமை நீங்கள் பலபடைப்புக்களை வெளிக்கொண்டுவருவதற்கு காரணம் என்று சொல்லலாமா\nஎழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: என்னை அப்படி நான் நினைத்ததே இல்லை.பல பிறமொழி இலக்கியங்கள் படிக்கும் பேறு கிட்டியது இறைவன் எனக்களித்த கொடை. ஒரு இலக்கியவாதிக்கிருக்கவேண்டிய முக்கியமான பொறுப்பு, எழுதும் துறை அது சிறுகதையாகட்டும் , நாவலாகட்டும் , நாடகங்களாகட்டும், அந்தந்த துறைக்கான உழைப்பு என்ன என்பதை முழுமையாக அறிந்தவள் நான். அதற்கான எழுத்துப்பயிற்சியை முறையாகப் படித்தவள் நான் . சிங்கையில் மேடை நாடகத்துறையில் முக்கியமான சில விருதுகள் பெற்றபோது சென்னை கூத்துப்பட்டறையில் ந.முத்துசாமி, பேராசிரியர் ராமானுஜம் போன்ற மிகப்பெரிய ஆளுமைகளிடம் போய் நவீன இலக்கியம் பயின்றேன், சிறுகதைக்கான, ஆய்வுக்கட்டுரைகளுக்கான மொழியியல் கோட்பாடுகள் வரை முறையாகப் படித்திருக்கிறேன். இன்றும் கேரளம் சென்றால் ஒரு பள்ளி மாணவியின் ஆர்வத்தோடு பயிற்சி வகுப்புகளில் சென்று பயில்கிறேன்\nஅகில்: ஒரு கதைக்கான கருவை எந்த மொழியில் சிந்திக்கிறீர்கள் ஒருமொழியில் சிந்தித்து வேறு ஒருமொழியில் கொண்டுவருவது இலகுவனதாகுமா ஒருமொழியில் சிந்தித்து வேறு ஒருமொழியில் கொண்டுவருவது இலகுவனதாகுமா அப்படிக்கொண்டுவருவது வலிந்து கொண்டுவரப்படுவது ஆகாதா\nஎழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: என் தாய்மொழி மலையாளம் .காலையிலிருந்து இரவு வரை நான் சுழலும் மொழி மலையாளம். அப்படியிருக்க மலையாளத்தில் தானே சிந்திக்க முடியும்.மலையாளத்திலும் நான் எழுதுவதால் மலையாளத்தில் சிந்தித்து, மலையாளத்திலேயே,வடிவமும் கொடுத்த பிறகே, அதை தமிழ் படுத்துகிறேன் , அதில் எந்த சிரமமும் நான் உணர வில்லை.\nஅகில்: மொழிபெயர்ப்பில் உங்களுடைய கோட்பாடு என்ன\nஎழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: கதைக்கருவைச் சிதைக்காமல், மொழியை கடினமாக்காமல் ,வாசகன் மிக இயல்பாக வாசித்துச் செல்லும்\nநடையில் கதையோட்டத்தைக் கொண்டு போவதில் மிகவும் கவனமாக இருக்கிறேன். அமரர் நா.கோவிந்தசாமியின் திசைகள் , ம.சண்முகசிவாவின் , ஒரு கூத்தனின் வருகை, சிவகாமியின் , க.பாக்கியத்தின், என சிலரின் கதைகள் எனக்கு மிகுந்த வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளது\nஅகில்: பெண் கவிஞர்களின் பெண்ணியம் மற்றும் பெண் உடல்,,மொழியை அடையாளப்படுத்துதல் என்பது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nஅது இயல்பானதுதானா, அல்லது வலிந்து சொல்லப்படுவதா\nஎழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: பெண்ணியம் பற்றி பேசும் தகுதியே எனக்கில்லை.கணவர் கிழித்த கோடு தாண்டாதவள் நான். இதைச்சொல்வதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை. அருமையான மனிதர் என் கணவர். என் இலக்கிய வாழ்வுக்கு , எங்கள் தாம்பத்யத்தில் என் விருப்பத்துக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கும் கணவரின் விருப்பத்தை மீறி நான் வாழ்ந்ததில்லை. அதற்கான கட்டாயமே எனக்கு வந்ததில்லை.ஆனாலும் ஒன்றை மட்டும் கூற முடியும். உடல்மொழி குறித்து எழுதுகிறார்கள் என்றால் அது அவர்கள் சுயம் . ���து குறித்து விருப்பு , வெறுப்பு கூற நாம் யார் \nஅகில்: இது வரை உள்ள உங்கள் இலக்கிய வாழ்வில் நீங்கள் சந்தித்த கசப்பான அனுபவங்கள் ஏதேனும் உண்டா \nஎழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: நான்கு ஆண்டுகளாக என் கதைகளை நூலாக்கம் செய்ய என் பின்னால் அலைந்து, கதைகள் கைக்கு வந்தவுடன், என் எழுத்து, என் உழைப்பு, என் கண் முன்னாலேயே எப்படி வியாபாரமாக்கப்பட்டது என்பதை கற்பித்த ஒரு கசடனைப்பற்றி மட்டுமே சொல்லமுடியும். ஆனாலும் இந்த அனுபவம் கூட இல்லையென்றால் பிறகு மனிதர்களைப்பற்றிய புரிதல் தான் என்ன வருத்தம் தானே தவிர கோபமில்லை.\nஅகில்: ஒரு எழுத்தாளன் பிறக்கிறனா\nஎழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: இதுவும் அவரவர் இயல்பினாலேயே உருவாகிறது. நான் உருவாக்கப்படவில்லை.நான் மலாய் மொழி ஆசிரியையாக வருவேன் என்றுதான் இளம் வயதில் நினைத்திருந்தேன். ஆனால் ஒரு இலக்கியவாதியாவேன் என்று என்று என்னுடைய 18ம் வயதில் கூட , [இத்தனைக்கும் அன்று நான் எழுதிக்கொண்டிருந்தேன்] நினைக்கவில்லை. ஆனால் இலக்கியம் மட்டுமே எனது சுடரொளி என எனக்கு உணர்த்தியவரே என் கணவர் தான். கைக்குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு வானொலியில் டிஸ்கஷனுக்கு கணவரோடு போயிருக்கிறேன். வானோலி, தொலைக்காட்சி, மேடை நாடகங்கள், என பொறி பறக்க எழுதிக்கொண்டிருந்த நேரத்தில் முரசு ஆசிரியர் அரசு சார், ஒருநாள் மலையாள அமைப்புக்கே வந்து என்னை தமிழ் முரசுக்கு கதைகள் அனுப்புமாறு கூறினார்.சிறுகதைகள், தொடர்கதைகள் என மீண்டும் இன்னொரு சுழற்சி. இதில் உருவாக்கல் என்ன , உருவாக்கப்படல் என்ன வாசகர்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.\nஅகில்: டில்லி புத்தகக்கண்காட்சிக்கு போய்வந்த அனுபவத்தை விவரிக்கமுடியுமா\nஎழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: அற்புதமான அனுபவம்.பல மொழி இலக்கிய நூல்களை ஆசை தீர வாங்கினேன் . அருமையான இலக்கியவாதிகள் பலரை சந்தித்தேன் , மிகச்சிறந்த நாடகங்கள், கலாச்சார நடனங்கள், முற்றிலும் புதிய\nநவீனத்துவ கண்காட்சிகள், நடக்க நடக்க தீராத புத்தக அரங்குகள்,டெல்லி தமிழ்ச்சங்கத்துக்கு என்னை அழைத்துச்சென்ற பென்னேஸ்வரன் தம்பதிகள், புதுடெல்லிக்கே உரித்தான அந்த குளிர்கால சீதோஷ்ணம், என மறக்க முடியாத பல அனுபவங்கள், எவ்வளவு எழுதினாலும் தீராது.\nஅகில்: உங்களுடைய எழுத்துப்பயணம் உங்களுக்கு நிறைவைத்தந்திருக்கிறதா\nஎழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: நிறைவு மட்டுமல்ல. என்னுடைய எழுத்தில் எனக்கு பெருமிதமே உண்டு. ஆனாலும் என் தேடல்\nஇன்னும் ஓயவில்லை. களப்பணி செய்தும் , கடுமையாக உழைத்தும் தான் எழுதுகிறேன், பொழுதுபோக்குக்காகவோ, புகழ் போதைக்காகவோ எழுத வந்தவளல்ல நான். தமிழை ஆழமாக நேசித்து, தமிழ்மொழி மீதுள்ள மாளாக் காதலாலேயே இலக்கிய உலகில் நுழைந்தவள். ஒருகதை எழுதிவிட்டு, 25 அல்லது 30 முறையாவது திருத்தியபிறகே பிரசுரத்துக்கு அனுப்புவேன் அதனாலேயே ஒரு இலக்கியவாதியாக என்னை அடையாளம் காட்டப்படுவதையே விரும்புகிறேன்\nஅகில்: விமர்சனங்கள், அல்லது எதிர்மறை கருத்துக்களை எப்படி பார்க்கிறீர்கள் \nஎழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: தரமான இலக்கிய விமர்சனம் என்றால் தலை வணங்கி ஏற்பேன். என் பிழைகளை திருத்திக்கொள்ளவும் தயங்க மாட்டேன். ஆனால் சிறுகதை இலக்கணம் என்றால் என்னவென்று கூடத்தெரியாத, அரை வேக்காடுகளின் புலம்பல்களுக்கு நான் மதிப்பு கொடுப்பதில்லை. புனைவில் தோற்றுப் போன சிலருக்கும் விமர்சனம் எழுதுகிறேன் பேர்வழி , என்பது, ஒரு தினவுத் தீனியாகப் படுவதால் ,அது குறித்து ஒற்றை வரியில் சொல்ல விரும்புவது---காச் மூச் கபர்தார் \nஅகில்: நிறைவாக ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா\nஎழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்: கனவாய், மழையாய் உதிப்பது இலக்கியம், கதைகள் படைப்பதொன்றும் சுலபமல்ல.பட்டாம்பூச்சியின் அழகில் கவர்ச்சி உண்டென்றால் கொட்டும் மழைச்சாரலில் அபார அழகுண்டு. அண்மையில் டெல்லி புத்தக விழாவுக்குச்சென்றபோது ,விடியற்காலைக்குளிரில் எங்கள் ஹோட்டலுக்கு அருகிலுள்ள சிறு கோயிலுக்குள் நுழைந்தபோது அங்கு காட்சியளித்த கடவுளர்கள் என்னை பிரமிக்க வைத்தார்கள், மெய்ம்மறந்து வணங்கியபோது பரவசத்தில் அழுகை வந்தது. இன்றும் அன்று கண்ட அம்பிகையை மானசீகமாகத் தேடுகிறேன் . ஸ்ரீ சக்ரத்தின் அழகில் மனம் பாகாய் கரைகிறது. இப்படித்தான் இலக்கியமும் நம்மை ஆட்கொளல் வேண்டும். சிங்கப்பூர் இலக்கியத்தில் என்னை நான் கரைத்துக்கொண்டிருக்கிறேன். இது ஒரு சுகமான அனுபவம்.\nமேலும் இவரைப்பற்றி தமிழ்ஆதர்ஸ்.காம்மின் எழுத்தாளர் பகுதியில் இருந்து.........\nநுவல் - 2011 - (தமிழிலும் ஆங்கிலத்திலும்)\nசூரிய கிரஹணத்தெரு - 2013\nநிகழ்கலையில் நான் - 2014\nசிறுகதை இலக்��ியத்தில் மலேசியப்பெண்ணிலக்கியவாதிகள் - 2013\nசிங்கப்பூர் கலைஞர் சங்கத்தின் சிறந்த நாடகாசிரியர் விருது\nதமிழர் சங்கத்தின் வாழ்நாள் சாதனை விருது\nஞயம் பட உரை, சிறுகதை - மலையாளத்தில் கேரளப்பல்கலைக்கழகத்தில் comparative story writing எனும் உத்தியின் கீழ் தெறிவு செய்யப்பட்ட கதை.\nவானொலி நாடகத்துறையில் மலேசிய, சிங்கை வானொலியின் பலமுறை பரிசுகள்.\nமலையாள மொழியில் 3 விருதுகள்--சிங்கையின் சிறந்த நாடகாசிரியர் சிறந்த பெண் எழுத்தாளர் சிறந்த இயக்குனர்\nசிலந்தி வல எனும் முழுநீள மலையாள ஆய்வு நாடகத்தை எழுதி இயக்கிய சிங்கையின் முதல் பெண் எழுத்தாளர்.\ntheory of modern short stories - எனும் உத்தியின் கீழ் பெற்ற விருது.\nநுவல் சிறுகதைத் தொகுப்பு - தஞ்சைப்பல்கலைக்கழக கரிகாற்சோழன் விருது - 2013\nசிங்கை தமிழ் மொழி பண்பாட்டுக்கழகத்தின் 2013ம் ஆண்டின் பாரதியார் -பாரதிதாசன் விருது\nஇவரின் 'நுவல்' சிறுகதைப் புத்தகம் மலயாப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ.(இளங்கலை)\nபட்ட மாண்வர்களுக்கு பாடத்திட்ட நூலாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. Fiction of singapore 2014 ன், 4 மொழித்தேர்வில், தமிழில் சூரிய கிரஹணத்தெரு நூல் தெரிவு செய்யப்பட்டது. 2014 ல், சிங்கப்பூர் எழுத்தாளர் வாரத்தின் சிறப்புத்தேர்வில், சிங்கையின் சிறந்த நன்கு மொழி சிறுகதைகளில், தமிழில் விருதுபெற்ற நுவல் நூலின் ,முகடுகள் எனும் சிறுகதை, குறும்படமாக இயக்கப்பட்டு வெளியீடு கண்டது.\n'பதிவுகள்' இணைய இதழில் வெளியான கமலாதேவி அரவிந்தனின் சிறுகதைகள் சில:\nசிறுகதை: திணைகள் கமலாதேவி அரவிந்தன் -\nசிறுகதை-- ”கண்ணி நுண் சிறுத்தாம்பு” - கமலாதேவி அரவிந்தன் -\nசிறுகதை: தெற்றுப்பல் - கமலாதேவி அரவிந்தன்\nசிறுகதை: சுடுதண்ணிப்பாசா - கமலாதேவி அரவிந்தன் -\nசிறுகதை: திரிபு _கமலாதேவி அரவிந்தன் -\nசிறுகதை: ஒரு நாள் ஒரு இரவு - கமலாதேவி அரவிந்தன் -\nசிறுகதை: எங்கேயும் மனிதர்கள் : கமலாதேவி அரவிந்தன்\nசிறுகதை: இட்டிலி - கமலாதேவி அரவிந்தன் -\n ஒரு கதை கேளுங்க சார்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஒரு வாக்கின் பலம் - ‘நலன்விரும்பும் வெளிநாடு வாழ் இலங்கையர்கள்’ வேண்டுகோள்\nகலைஞர் லடீஸ் வீரமணி பற்றிய இரு கட்டுரைகள்\nவரலாற்றுச் சுவடுகள்: லடீஸ் வீரமணியின் அரங்கப் பங்களிப்பும், அவர் மீதான இருட்டடிப்பும்\nஒரு மொழி வழிப் பயணத்தில்..: வி.இ.குகநாதனின் ‘தெரிந்தும் தெரியாத தமிழ்’ நூல் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்.\n’எனது எழுத்துக்களும் சமுதாயப் பணிகளும்’\nஅஞ்சலிக்குறிப்பு: தேர்ந்த கலை – இலக்கிய வாசகர் இராஜநாயகம் இராஜேந்திராவை இழந்தோம்\nதொடர் நாவல்: கலிங்கு (2003 -2015) - 8\nகட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரனும் இந்து/திராவிடக் கட்டடக்கலையும்\nகட்டடக்கலலைஞர் அஞ்சலேந்திரனும் இந்து/திராவிடக் கட்டடக்கலையும்\nமுகநூற் பதிவுகள்: \"மேடைப் பிரச்சினைகள் \" - க.பாலேந்திரா -\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பின���ல் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்���ம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.blog/tag/op-ed/", "date_download": "2020-07-11T06:10:27Z", "digest": "sha1:32SV4YGMZBR5JKZHNZB3POGFEDCR7K5V", "length": 110811, "nlines": 720, "source_domain": "snapjudge.blog", "title": "op-ed | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on ஜனவரி 5, 2019 | பின்னூட்டமொன்றை இடுக\nஇறந்து போன எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புக்கள் பற்றிச் சில குறிப்புக்கள் | திண்ணை: ஸிந்துஜா\nதிண்ணைப் பேச்சு – கனிமொழி, சின்னக் குத்தூசி பற்றி ஜெயமோகன் பற்றி பி கே சிவகுமார் பற்றி ஸிந்துஜா | திண்ணை :: கோபால் ராஜாராம்\nவிவாத சங்கதி: பேசுவதற்கான சமாசாரங்கள்\nPosted on மார்ச் 31, 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nவிவாதிப்பதற்கான விஷயங்கள் உலகெங்கும் எக்கச்சக்கம். ஒரு பட்டியல்.\nஅன்னா அசாரே: தேர்தல் சீரமைப்பு – எவர் போட்டியிடலாம்\nஆர்க்டிக் பிரதேசத்தில் இருந்து எண்ணெய் எடுக்கலாமா\nகார்பன் குறைவாக கக்கும் நாடுகள் கரிமம் அதிகம் உபயோகிப்பவர்களிடமிருந்து பணம் மட்டும் பெற்றுக் கொள்ளலாமா உலகமே உமிழ்வுகளை ஒட்டுமொத்தமாக குறைக்கவேண்டுமா\n உலகமே இணையத்தாலும் பொருளாதாரத்தாலும் சுருங்கிய நிலையில் திறந்தவெளியாக குடிபுகலை அனுமதிப்பதா\nலட்சாதிபதிகள் கோடீஸ்வரர்கள் ஆவது: பெரு நிறுவனங்களில் முதன்மையான்வர்களின் சம்பளம் பன்மடங்கு அதிகரிப்பது\nதுப்பாக்கி தோட்டா கட்டுப்படுத்தல்: நுகர்வோர் சந்தையாக அனைவரும் பாதுகாப்புக்கு வைத்திருக்கலாமா\nகல்வியறிவு: வாழ்க்கைக்குத் தேவையான படிப்பும் வருவாய்க்கும் உபயோகமான கல்லூரி வாழ்க்கையும்\nஉடல்நல காப்பீடு: எகிறும் மருத்துவ செலவும் ஏறும் வயோதிகர் மக்கள்தொகையும்\nவட கொரியா: போக்கிரி நாடுகளின் கையில் இராணுவ பலம்\nஅணு ஆயுதம்: மாற்று சக்தி\nஉடல் பருமன்: மாறும் உணவு கலாச்சாரம்\nகடற்கொள்ளையர்: சோமாலியாவை மேற்கத்திய நாடுகள் ஊக்குவிக்கிறதா\nகலவிக் கல்வி: இந்திய நாகரிகம் காமசூத்ராவை கோவிலிலேயே கொண்டிருந்தாலும், வைய விரிவு வலையெங்கும் மிக அதிகமான பலான தேடல் கொண்டிருப்பதன் சூட்சுமம்\nஅறிவியல் ஆராய்ச்சி: எவாஞ்சலிகல் கிறித்துவத்தின் கட்டுப்பெட்டித் தன்மைகளை எவ்வாறு தடுத்து, ஸ்டெம் செல் போன்ற துறைகளில் மருத்துவத்தை முன்னேற்றலாம்\nதீவிரவாதம்: போரிட்டு அடக்க முடியுமா\nபள்ளிக்கூட மாணவர் பிரச்சினைகள்: சோசியல் மீடியா அச்சுற்றுத்தல்\nஅரிதாகிப் போன ஜீவராசிகள் குறித்து அஞ்ச வேண்டுமா டைனோசார் போல் போனால் போட்டுமா\nகுறிச்சொல்லிடப்பட்டது Arundhati, எண்ணம், கருத்து, கருப்பொருள், சங்கதி, சமாச்சாரம், செய்தி, டாபிக், தலைப்பு, திண்ணை, நானா, நீயா, மோதல், விவகாரம், விவாதம், Blogs, Choices, Discussions, Environment, Forums, Issues, Medha Patkar, op-ed, Opinions, Subjects, Topics\nமுந்தைய ட்வீட்ஸ்: பராக்கபுரி – தேஸித்துவம்\nஅடுத்தவ சொல்ற அட்வைஸ கேக்குறது மதில் மேல் பூனை; அட்வைஸ் கொடுக்கறது குரங்கு பிட்ட வடை; ரெண்டுத்துக்கும் சாபல்யம் இல்லாட்டா சூரியனும் நாயும்\nமிளகாயும் மளிகையும் ரைமிங்கா இருப்பதற்கும் சாமானும் சில்க்கும் மோனாயாக இருப்பதற்கும் உலக இலக்கியம் படைக்க உதவும்.\nஆக்டிவிடி பார்த்தவுடன் நீங்க பத்து பொண்ணுங்களை நேத்து ஃபாலோ செய்ய ஆரம்பிச்சது தெரிய வருது. இந்த மாதிரி பலவீனத்த ப்ரொடெக்ட்டணுமா\n@ravisrinivas சதைப் பிடிப்பான பெண்கள் ஸ்லீவ்லெஸ் அணிவது போல் நட்பான அலுவல்; அவர்களே ஸ்கர்ட் போட்டால் சினேகமற்ற அகம். #மைஃப்ரெண்ட்\nசினிமாக்காரியப் பாத்து ஆசப்பட்டா அது மனுசன்; பக்கத்து வீட்டுக்காரிய விருப்பப்பட்டா மிருகம்; பத்து வீட்டுக்காரிங்கள டார்கெட் செஞ்சா சிங்கம்\nநார்மல் குப்பையை விட ரீசைக்கிள் பாட்டில்களும் பேப்பர்களும் அதிகம் இருக்கும் நிலையை பேச்சிலர்த்தனம் எனலாம். #மக்கு #மக்கா\nகல்லூரி ஆகட்டும்; கெல்சா ஆகட்டும் – ஆணுக்கு எப்பொழுதுமே சக பெண்களின் அந்த மூன்று நாள்களை கணிப்பதிலும் நினைப்பதிலும் அலாதியான குறுகுறுப்பு\nபடகு மூழ்கறப்போ குதிக்கறவ புத்திசாலியா எல்லாரும் குதிச்சுட்டா, மொத்த படகும் 'எனக்கே' என்று நினைப்பவ புத்திசாலியா\nஆணுக்கு மிட் லைஃப் க்ரைசிஸ் வந்தால் கேடிலாக்; பெண்ணுக்கு வந்தால், லலிதா ஜுவலரியா\nபுதிய தலைமுறை: தாய் மண்ணே வணக்கம்\nPosted on ஓகஸ்ட் 16, 2011 | பின்னூட்டம��ன்றை இடுக\nபுதிய தலைமுறையின் சுதந்திர தின ஸ்பெஷல் (1)\nபுதிய தலைமுறை: தாய் மண்ணே வணக்கம்: விடுதலை நாள் வெளியீடு (2)\n”இந்தியா காலேஜில் போட்டா, இவ்ளோ ஆகாது இல்ல சீட்டும் ஈஸியா கெடச்சிடும்\nகுளிர்கால கிறிஸ்துமஸ் பார்ட்டி ஆகட்டும்; கோடைகால பிக்னிக் ஆகட்டும். அமெரிக்காவில் வாழும் எங்களிடையே இதுதான் இன்றைய பேச்சு.\n’தாய் மண்ணே வணக்கம்’ என்று வணங்க மட்டும் செய்யாமல், தாங்கள் கற்ற மண்ணிலேயே தங்கள் மகவுகளும் கல்வி கற்க அனுப்புவதுதான் தற்போதைய தேசி ட்ரெண்ட்.\nபள்ளிக்காலம் வரை குடும்பச்சூழலில் ஹிட்லர்தனமான கெடுபிடிகளுடன் வளர்ந்த பையன், பதின்ம வயதில் கல்லூரியில் நுழையும் சமயத்தில்தான் கட்டுப்பாடுகளற்ற முழு சுதந்திரத்தையும் அதற்கு ஈடு கொடுக்கும் பணப்ப்புழக்கத்தையும் காண்கிறான். பெண்களுக்கு நேரும் நிர்ப்பந்த குழப்பங்களும் இருபாலார் இணைந்து தங்கும் விடுதிகளில் சேர்த்துவிட வேண்டிய விருப்பத்தேர்வின்மையும் பெற்றோரை அலைக்கழிக்கிறது.\nஇதற்கான குறுகிய கால தீர்வாக இந்தியாவிற்கு மூட்டை கட்டி அனுப்பி விடுகிறோம்.\n‘லேட்டாக வரீங்க… குழந்தைகள கவனிக்கிறதேயில்ல’ குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை கிடைக்கிறது. நம்மை நன்றாக வளர்த்து முதலீட்டுக்குரிய விருப்ப வஸ்துவாக்கிய தாத்தா, பாட்டியின் கைகளில் பேத்தி, பேரன்கள் ஒழுங்காக வளர்வார்கள் என்னும் நம்பிக்கையும் உண்டு.\nமொத்தத்தில் பணங்காச்சி இயந்திரங்களை உருவாக்கும் புனிதத்தலம். காந்தியும் விவேகாந்தரும் பின்பற்றும் நிலையான ஆன்மிக மணம் கவழும் அமுதமனம். பக்கத்து வீட்டு மாமாவும் ஒன்றுவிட்ட ஊர்க்கார சொந்தமும் எப்பொழுதும் கண்காணித்திருக்கும் கோள்மூட்டும் விழிப்புணர்வு கேந்திரம்.\n‘உன் வாழ்க்கை உன் கையில்’ என்று முடிவெடுக்கும் உரிமையை இந்திய நடுத்தரவர்க்கம் கொடுக்க ஆரம்பித்துவிட்டது. ஆனால், தாங்கள் புலம்பெயர்ந்தபோது எப்படிப்பட்ட எண்ணங்களை வைத்திருந்தோமோ, அப்படியான விழுமியங்களையே தொடர்ந்து தேங்கிப் போய்விட்டிருக்கிறோம்.\n‘தினமும் கோவிலுக்குப் போய் வருவாள். சிவ சேனா மாதிரி நிறைய பேர் இருக்கிறார்கள். குட்டைப் பாவாடை எல்லாம் போட்டுக் கொள்ள மாட்டாள்.’ – இது பெண்ணைப் பெற்றவர்.\n‘இங்கே படிப்பதையே பசங்க ரொம்ப கேவலமா நெனக்கிறாங்க. சிரத்���ையா பரீட்சை எழுதறவன கீக்னு சொல்லி அந்நியமாக்கி ஒதுக்கிடறாங்க. அவன் கே ஆயிடுவானோன்னு பயமா இருக்கு. அவனுக்கு ஃப்ரெண்ட்ஸே இல்லியே\nஇந்தியாவில் ஆண் குழந்தையைப் பெற்றவர் இப்படியெல்லாம் கவலை கொள்வதில்லை. தற்பால்விரும்பியாக இருப்பது அவரவர் விருப்பமென்று இந்தியப் பெருநகரங்கள் ஒப்புக் கொண்டுவிடலாம். ஆனால், அமெரிக்க வாழ் இந்தியருக்கு ஒவ்வாமை கலந்த அதிர்ச்சி தருவதாகவே ஒரினச்சேர்க்கை அமைந்துள்ளது.\nஇந்தியர்கள் காலப்போக்கிற்கு ஏற்ப மாற்றிக் கொள்வதில் வல்லுநர்கள். டார்வின் சொன்ன பரிணாம வளர்ச்சியில் முழு நம்பிக்கை கொண்ட அறிவியலாளர்கள். சிவன் தலையில் கங்கை இருப்பதை கும்பிட்டுக் கொண்டே அணை கட்டுவார்கள். அப்படியே மூன்றாம் பிறையை அரோகரா போட்டுக் கொண்டே சந்திரனில் நீர் இருப்பதை உலகெலாம் ஓதுவார்கள்.\nஇந்த விஞ்ஞானமும் மெய்ஞானமும் கலந்துருகும் கலயம் எனக்கு ரொம்பவேப் பிடித்திருக்கிறது. அந்த மாய யதார்த்தத்தைத் தேடித்தான் மக்கட்செல்வங்களை இந்தியாவைத் திரும்ப அனுப்புகிறோமோ\nகுறிச்சொல்லிடப்பட்டது அப்பா, அமெரிக்கா, அம்மா, அயல்நாடு, இந்தியா, கல்வி, சுதந்திரம், செல்வம், சொந்தம், தாத்தா, தாய்நாடு, தேசி, படிப்பு, பந்தம், பாட்டி, விடுதலை, ஹாங்காங், Children, desi, Education, Granny, Independence, Kids, Lifestyle, NRI, op-ed, Opinions, Parents, PIO, Pudhiya Thalaimurai, Puthiya Thalaimurai, Specials\nஅமெரிக்காவில் 'ஒபாமாவுக்காக தமிழர்கள்' – அதிபர் தேர்தல் பதிவுகள்\nPosted on ஒக்ரோபர் 14, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\n1. சாரா பேலினும் சோனியா காந்தியும் :: முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை\nஏ.பி.ஸி. (ABC) என்னும் டி.வி. நிறுவனம் இவரைப் பேட்டி கண்டபோது என்னென்னவோ உளறியிருக்கிறார். ‘ஜனாதிபதி புஷ்ஷின் கோட்பாடு பற்றி என்ன நினைக்கிறீர்கள்’ என்று நிருபர் கேட்டதற்கு, ‘அவருடைய கொள்கையின் எந்த அம்சம் பற்றிக் கேட்கிறீர்கள்’ என்று நிருபர் கேட்டதற்கு, ‘அவருடைய கொள்கையின் எந்த அம்சம் பற்றிக் கேட்கிறீர்கள்’ என்று கேட்டு மழுப்பியிருக்கிறார்.\n‘ரஷ்யாவுக்கு மிக அருகில் உங்கள் மாநிலம் இருக்கிறதே. ரஷ்யா கடந்த இரண்டு வாரங்களில் நடந்துகொண்டது பற்றி என்ன நினைக்கிறீர்கள்’ என்ற நிருபரின் கேள்விக்கு ‘அலாஸ்காவிலிருந்து ரஷ்யாவைப் பார்க்கலாம்’ என்று விடை அளித்திருக்கிறார் பேலின். அப்படியும் விடாமல் நிருபர் ‘ஜார்ஜியாவில் ரஷ்யா ���டந்துகொண்டது பற்றி உங்கள் அனுமானம் என்ன’ என்ற நிருபரின் கேள்விக்கு ‘அலாஸ்காவிலிருந்து ரஷ்யாவைப் பார்க்கலாம்’ என்று விடை அளித்திருக்கிறார் பேலின். அப்படியும் விடாமல் நிருபர் ‘ஜார்ஜியாவில் ரஷ்யா நடந்துகொண்டது பற்றி உங்கள் அனுமானம் என்ன’ என்று கேட்டதற்கும் சரியான பதில் அளிக்கவில்லை.\nஇந்தப் பேட்டி நடந்த அன்றே (செப்டம்பர் 11, 2008) பேலினுடைய மகனும் மற்றும் சிலரும் ஈராக்கிற்குக் கிளம்பிய சந்தர்ப்பத்தில் பேலின் பேசிய உரையில் ‘இன்று அமெரிக்கக் கட்டடங்களை வீழ்த்தி ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களின் இறப்பிற்குக் காரணமாக இருந்த நம் எதிரிகளோடு இவர்கள் போர் புரியப் போகிறார்கள்’ என்றார். ஈராக்கிற்கும் ஈராக்கை ஆண்ட சத்தாம் ஹுசேனுக்கும் 2001ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் பதினோராம் தேதி அமெரிக்காவில் நடந்த சம்பவத்திற்கும் சம்பந்தம் எதுவும் இல்லை என்று புஷ்ஷே மறைமுகமாக ஒப்புக்கொண்ட பிறகும் அது பற்றி பேலினுக்குத் தெரியாமல் இருப்பது எவ்வளவு பயங்கரமான விஷயம் என்கிறார்கள்.\nசென்ற வருடம்தான் பாஸ்போர்ட் பெற்ற, அமெரிக்க வெளியுறவு பற்றியும் உள்நாட்டுப் பாதுகாப்பு பற்றியும் எதுவும் தெரியாத இந்த பேலினைத் தேர்ந்தெடுத்திருப்பதன் மூலம் குடியரசுக் கட்சி ஓட்டுப் போடும் தகுதி பெற்ற அமெரிக்கக் குடிமக்களை இழிவுபடுத்தியிருக்கிறது என்று நியுயார்க் டைம்ஸ் பத்திரிக்கை அங்கலாய்க்கிறது.\n – Pathivu.com: “அமெரிக்கத் தேர்தல் மாற்றத்திற்கு வித்திடுமா – நோர்வேயிலிருந்து வெற்றித் திருமகள்”\nசெனட்டர் பராக் ஒபாமா 158.5 மில்லியன் அமெரிக்க டொலரையும், செனட்டர் ஹிலரி கிளின்டன் 140.7 மில்லியன் அமெரிக்க டொலரையும், ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் மக்கெயின் 58.4 மில்லியன் அமெரிக்க டொலரையும் செலவிட்டிருப்பதாக ஓர் அண்ணளவான கணிப்பீடு ஒன்று தெரிவிக்கின்றது.ஆசிய பிராந்தியத்திலே விவசாயத்துறைக்கு அளிக்கப்படாத முக்கியத்துவத்தினால், ஏறத்தாழ 218 மில்லியன் மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொள்ளும் இவ்வேளையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு இவ்வளவு நிதித்தொகை செலவிடப்படுவது அவசியம்தானா என தமது ஆதங்கங்களையும் விசனங்களையும் பல ஊடகங்கள் எழுப்பி நிற்கின்றன.\nஅமெரிக்காவிலுள்ள தமிழர்களை உள்ளடக்கிய ‘ஒபாமாவுக்கான தமிழர்கள்‘ என்ற அரசியல் செயற���பாட்டுக் குழுவானது ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான பராக் ஒபாமாவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்திருக்கிறது.\n‘ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு’ வெளியிட்டுள்ள அறிக்கையில்; “இலங்கைப் பிரச்சினைக்கான தீர்வானது பொஸ்னியாவையோ அல்லது மொன்ரிநிக்ரோ, கிழக்குத்தீமோர், கியூபெக், ஸ்லோவாக்கியா, கொசோவா போன்ற நாடுகளில் ஏற்பட்ட தீர்வைப் போன்று அமைய முடியும். தூதுவர் ரிச்சட் கோல்புக்கின் நிபுணத்துவத்தை பயன்படுத்தக் கூடியதாக இருக்கும் என்று நாம் கருதுகிறோம்” என்று அமைப்பின் பேச்சாளர் கூறியுள்ளார்.\n4. மணிக் கூண்டு: அமெரிக்காவின் நிறப்பற்று | மயிலாடுதுறை சிவா: ஓபாமாவிற்காக ஓர் நாள்\nPosted in ஆப்ரிக்கன் அமெரிக்க, இனம், உலகம், ஒபாமா, கருத்து, கறுப்பர், பேலின், பொது\nஇந்த வார விருந்தினர்: சத்யா\n1. கலைஞருக்கு போட்ட மாதிரி புஷ் குடும்பத்திற்கும் க்ளின்டன்களுக்கும் family chart போட முடியுமா (இருவரையும் கோர்த்து விட்டுடாதீங்க 🙂\nகலைஞருக்கே நிறைய ஆட்டோ வந்தது. கிளிண்டனுக்கு dotted line relationship போடணும். புஷ் கதை என்னதோ. இரண்டு பேரும் சேந்து வீட்டுக்கு ஆளுக்கு ரெண்டு ஹம்மர் அனுப்பவா.\nவேண்டாம் சாமீ. நான் நல்லா இருக்கறது உங்களுக்கு பிடிக்கலையா. ஆனா Sr. Obama சுவாரசியமான ஆளா இருப்பார் போல.\n2. ஒபாமாவும் மெகயினும் (ஹில்லரியும்தான்) சேர்ந்து ஏறக்குறைய முக்கால் பில்லியன் டாலர்களை இதுவரை தேர்தல் களத்தில் செலவழித்துள்ளார்கள். இது செஞ்சிலுவை சென்ற வருடம் மீட்புநடவடிக்கைகளில் செலவழித்ததை விட பன்மடங்கு அதிகம்.அமெரிக்காவை கடன் கடலில் இருந்து மீட்பிக்க எவர், எது தேவை\nஒரு வேட்பாளர் மொத்தமாக எல்லா பணத்தையும் செஞ்சிலுவை சங்கத்துக்கு கொடுத்துவிட்டால் மக்கள் எல்லோரும் புளகாங்கிதப்பட்டு ஓட்டுப்போட்டுவிடுவார்களா\nபொதுமக்களுக்கு தேவை வேடிக்கை. அதைக்காட்ட பணத்தை வாரி இறைத்தே ஆகவேண்டும். இது அரசியல் கட்டாயம். எந்த நாடாக இருந்தாலும் இது மாற வாய்ப்பேயில்லை. அமரிக்காவை கடன் கடலிலிருந்து மீட்க அடிப்படை மாற்றம் தேவை. தனியொரு ஜனாதிபதியோ மத்திய வங்கியோ இதை சாத்தியப்படுத்தவிடமுடியாது\nமக்களின் செலவுகளை கட்டுப்படுத்தவும், சேமிப்பை அதிகமாக்கவுமான பொருதாளார வழிமுறைகளும்\nஉற்பத்தியை பெருக்கவும், இன்னும் குறைந்தவிலையில் உள்நாட்டில் தயாரிப்பதற்கான கட்டுப்பாடுகளும் தேவை.\nஇவையிரண்டு ஒன்றோடு ஒன்று சேர்ந்து கடனை குறைக்க உதவும்.சொல்வதற்கு வேண்டுமானால் சுலபமாக இருக்கலாம் செய்ய வேண்டியது மிக மிக அதிகம்.\nதிரும்பி வரும் படை வீரர்களுக்கான சேவைகள்\nஒய்வு கால மற்றும் சேம நிதிகளின் ஓட்டைகள்\nஎன்று செலவுகளுக்கான பட்டியல் மிக நீளமாக இருக்கிறது.\nஎனக்கு தோன்றும் ஒரே பதில் அடுத்த பத்தாண்டுகளுக்கு அமரிக்கா வாலைச்சுருட்டிக்கொண்டு தன் வேலையை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தால் மட்டுமே தேறும். இல்லையென்றால் ஆண்டவனே வந்தாலும்…\n3. சாரா பேலினை தமிழில் மொழிபெயர்க்க உங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவரின் கேட்டி கௌரிக் பேட்டியையோ சார்லி கிப்ஸன் செவ்வியையோ தமிழாக்கிக் கொடுக்கவும்.\nPosted in கருத்து, செவ்வி, பொது, வாக்களிப்பு\nஅமெரிக்கா எங்கு பின்தங்கி இருக்கிறது\nPosted on செப்ரெம்பர் 24, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\n4. வெற்றிபெற்ற அடுத்த அமெரிக்க ஜனாதிபதி உங்களை ஆலோசகராக நியமிக்கிறார். என்ன அட்வைஸ் கொடுப்பீர்கள்\nஅமெரிக்காவின் உள்விவகாரங்களிலெல்லாம் என்னை ஆலோசனை கேட்கமாட்டார்கள் என்பது சர்வநிச்சயம். எனவே பொதுவில் அமெரிக்காவின் நடப்பு குறித்தும் உலகில் அமெரிக்காவின் பங்கு குறித்துக் கொஞ்சம் சொல்லலாம். இறுதியாக அறிவியல் தொழில் நுட்ப ஆலோசனை கொஞ்சம்.\nஅரசியல், மதம், ராணுவம், அறிவியலில் பொதுவாக அரை நூற்றாண்டுக்கு முந்தைய சிந்தனையில் தேங்கிப் போகிறார்கள் அமெரிக்கர்கள் என்ற வருத்தம் கலந்த மதிப்பீடு இருக்கிறது எனக்கு.\nஇரண்டாம் உலகப்போருக்குப் பிறகான உலகில் பரவலாக அமெரிக்காவிற்கு உன்னத பிம்பம் இருக்கிறது. அமெரிக்காவின் வெற்றிகளை (போர் வெற்றிகளையல்ல, ஈடுபட்ட போர்கள் எதிலுமே அமெரிக்கா தீர்மானமான வெற்றியடையவில்லை, இதில் வியட்நாம், குவைத், ஈராக், ஆப்கானிஸ்தான் இன்னும் ராணுவத் தலையீடுகளைக் கொண்ட க்யூபா, சிலி, நிகராகுவா, போன்ற பல விஷயங்களிலும் அமெரிக்கா பெரிதாகச் சாதிக்கவில்லை. ஆனால் சோகமான உண்மை, சரியாகப் பாதி அமெரிக்கர்கள் இந்தத் தோல்விகளையே வெற்றியாகக் கொண்டாடும் மயக்கத்திலிருக்கிறார்கள்).\nபோர்வீரர்களை முன்னிருத்தும் நிலை அமெரிக்காவில் ஒழிந்தாலேயொழிய அமெரிக்காவிற்கு உலகில் மதிப்பு கூடப்போவதில்லை, உலகிற்கும் அமெரிக��காவின் தொல்லை குறையப்போவதில்லை. எல்லாவற்றையுமே இராணுவத்தால் தீர்த்துவிட முடியும் என்ற அசட்டுத்தனத்தை அமெரிக்கா கைவிட்டாக வேண்டும். ஆனால் ஜார்ஜியாவை நேட்டோவில் கொண்டுவர ரஷ்யாவின் மீது போர் தொடுக்கலாம், அதன் மூலம் ரஷ்யாவிற்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்று உளறும் ரிவால்வார் ரீட்டா ஸேரா பேலின் போன்றவர் துனை ஜனாதிபதியாக வந்தால் இதற்கெல்லாம் சந்தப்பம் குறைவுதான்.\nஎண்ணைய்க்குத் துளையிடுவதன் மூலம் அமெரிக்கப் பொருளாதாரத்தை வளர்த்துவிட முடியும் என்பது அபத்தமானது. அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கும் உலகளாவியச் சூடேற்றத்திற்குச் செவிமடுப்பதன் மூலம் ஒரு புதிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும். சூடேற்றத்தின் அச்சுறுத்தலையே ஒரு புதிய துவக்கத்திற்கான வாய்ப்பாக மாற்றும் தீர்க்கம் வரவிருக்கும் அமெரிக்க அதிபருக்கு வரவேண்டும் என்று விரும்புகிறேன்.\nமாசுகட்டுப்பாடுகளுக்குத் தடை விதிப்பதன் மூலம் பொருளாதாரம் சரியும் என்பது பொய்க்கூற்று. (குறிப்பிடத்தக் அமெரிக்க முதலாளிகளின் பொருளாதராம அச்சுறுத்தப்படும் என்பதே உண்மை). கடந்த இருபது வருடங்களாகத் தொடர்ச்சியாக மாசுக்கட்டுப்பாட்டை ஸ்வீடன், பின்லாந்து, டென்மார்க், போன்ற நார்டிக் நாடுகள் அதிகரித்து வருகின்றன. ஆனால் அவர்களின் பொருளாதாரமும் வாழ்க்கைத் தரமும் பிரமிக்கத்தக்க அளவிற்கு முன்னேறியிருக்கிறது.\nஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் புதுப் பொருளாதாரத்திற்குத் தங்களைத் தயார் செய்துவருகின்றன. ஆனால் அமெரிக்கா தேக்கநிலையை அடைந்திருக்கிறது. ஹைட் ரோ கார்பன் பொருளாதாரத்தில் விடிவில்லை என்பதை அமெரிக்க அதிபர் உணரவேண்டும். தவிர்க்க முடியாத பொருளாதாரச் சரிவிலிருக்கும் ஜப்பான் கூட இன்றைய பொருளாதார இறக்கத்தை மறுக்காமல் அதேசமயத்தில் வரவிருக்கும் புதுப் பொருளாதாரத்திற்குத் தன்னைத் தயார் செய்துகொள்கிறது.\nவளர்நிலையிலிருக்கும் சீனா சில வியக்கத்தக்க முடிவுகளை எடுத்து வருகிறது. இவற்றுடன் ஒப்பிட அமெரிக்கா தேக்கச் சிந்தனையில் இருக்கிறது.\nவலதுசாரி பொருளாதாரக் கொள்கைகளில் எனக்கு ஓரளவுக்கு நம்பிக்கை உண்டு. ஆனால், இலக்கற்ற வலதுசாரித்தனம் அழிவிற்குக் கொண்டுசெல்லும் என்பதற்கு சமீபத்த���ல் சரிந்துகொண்டிருக்கும் வீட்டுச் சந்தை உதாரணம். ஃபானி மே, ஃப்ரெட்டி மாக் போன்ற ‘மொதலாளிகள்’ நேர்மையாக இருப்பார் என்று கருதி அவர்களுக்கு முழுச்சுதந்திரம் கொடுத்ததால் வந்த வினை இது. சந்தை தன்னைத்தானே சரி செய்துகொள்ளும் என்பது பெருமளவுக்கு உண்மை என்றாலும் அதற்கான காலத் தேவை மிக அதிகம், அந்த இடைவெளிகளில் பெரும்பாலும் அழிந்துபோகிறவர்கள் ஏழைகளாகத்தான் இருக்கிறார்கள்.\nஇடது சாய்வுள்ள சந்தைப் பொருளாதாரம் எப்படி சிறப்பாக நடக்க முடியும் என்பதற்கு , ஸ்விட்ஸர்லாந்து, ஃபின்லாந்து, ஸ்வீடனிலிருந்து உதாரணங்களைப் பெறமுடியும். உலகிலேயே இந்த நாடுகளில்தான் வரிகள் மிக அதிகம்; பொருளாதார வளர்ச்சியில் முதல் ஐந்து இடங்களில் இந்த நாடுகள் இருக்கின்றன.\nஅப்படியான அரசுகள் இரும்புக்கரத்துடன் உலக வல்லரசாக இருப்பது இயலாததுதான், ஆனால் உலக நண்பனாக, ஆதர்சமாக இருப்பது சாத்தியம். குறைகள் இல்லாத மனிதர்களே கிடையாது, எனவே தீர்மானமான வலது/இடது சாரி சிந்தனைகள் ஒருக்காலத்திலும் வெல்லமுடியாது. எப்படி தீர்மானமான கம்யூனிசம் படிப்பதற்குக் கவர்ச்சியாக, நடைமுறையில் சாத்தியமில்லாமல் இருக்கின்றதோ அதே போல முற்றான மூலதனவாதமும் வறட்டுக் கற்பனைதான்.\nநெகிழ்ச்சியற்ற பொருளாதாரக் கொள்கைகளால் எந்தப் பயனுமில்லை என்பதை உணர்ந்து அமெரிக்க அதிபர் வறட்டுச் சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்டவராக இருப்பது அமெரிக்காவுக்கும், பொதுவில் உலகிற்கும் நல்லது.\nஊனமுற்றோர், வறியோர், முதியோர், வேலையிழந்தோர், போன்றவர்களைக் காலில் போட்டு நசுக்குவது வலதுசாரிகளின் பொழுதுபோக்கு. ஆனால், தமக்கென்று வரும்பொழுது தற்பால் நாட்டம் கொண்ட மகளை நெருக்கி அணைத்துக் கொள்வார்கள் (டிக் செய்னி), கரு ஆதாரச் செல்களில் (Embryonic Stem Cell) ஆராய்ச்சி நடத்தியாவது அல்ஸைமருக்கு மருந்து காணலாம் (நான்ஸி ரேகன்) என்பார்கள்.\nதலைவலியும் திருகுவலியும் தனக்கென வரும்பொழுது தங்கள் குடும்பத்திற்கு மாத்திரம் இடதுசாரிகளாக மாறுவது இவர்கள் வழக்கம். தனிநபர் செல்வத்தாலும், ராணுவ பலத்தாலும் பணக்கார நாடாகவும், வல்லரசாகவும் இருக்கலாம், ஆனால் முழுக்க ஏழ்மையற்ற, அவலங்களற்ற, பயங்களற்ற நல்லரசாக இருப்பது சாத்தியமில்லை. வரப்போகும் அமெரிக்க அதிபர் உன்னதத்தை நாடுபவராக இருக்க வே���்டும் என்று விரும்புகிறேன்.\nஇராக்கில் அமெரிக்கப் படைகளின் இருப்பை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. எனவே அதைவிட்டு விரைவில் வெளிவருவது அமெரிக்காவிற்கும் உலகிற்கும் நல்லது. ஆப்கானிஸ்தானில் படிப்படியாக வெளியேவர முயற்சிக்க வேண்டும்.\nசீனாவைப் பற்றிய மயக்கங்கள் நிறைந்த தோற்றம்தான் அமெரிக்காவிலும் உலகிலும் இருக்கிறது; இது பொதுவில் யாருக்குமே நல்லதில்லை. தோழமைகாட்டி சீனாவை வெளியே அழைத்துவர முயற்சிக்க வேண்டும்.\nவெனிசூலா, ஈரான் போன்ற நாடுகளிடம் மீசையை முறுக்குவதில் எந்த வீரமும் இல்லை. ஒன்றும் பேசாமலிருந்தாலே போதுமானது. இப்பொழுது இருக்கும் அரசாங்கம் மாறாக அவர்களை உசுப்பேற்றிவிடுவதிலேயே குறியாக இருக்கிறது.\nசிறுவயது முதலிருந்தே அமெரிக்காவில் எனக்கு ஆர்வம் இருந்தது அறிவியல், நுட்பத்தில் அவர்களின் அபார சாதனைகள் வாயிலாகத்தான். தடைகளற்ற ஆர்வம் பெருகும் சிந்தனைகளினால் அமெரிக்கா அறிவியல் உலகிற்கு அளப்பரிய பங்காற்றியிருக்கிறது. கடந்த பத்து/பதினைந்து வருடங்களில் தொடர்ச்சியாக அமெரிக்காவில் அறிவியலுக்கு எதிரான அணுகுமுறை வளர்ந்து வருகிறது (இது ரீகன் காலத்தில் தொடங்கியது; புஷ் இளையர் காலத்தில் உச்சத்தை எட்டியிருக்கிறது).\nமதத்தீவிரவாதம் கொஞ்சம் கொஞ்சமாக கட்டற்ற சிந்தனை என்ற அமெரிக்க வாழ்முறையை பாறையிடை வேராகப் பிளந்து வருகிறது. வலதுசாரி அரசியல் முழுக்க முழுக்க இதையே நம்பியிருக்கிறது. முன்னெப்போதுமில்லாத அளவிற்கு அறிவியல் சிந்தனைகள் மீது, கற்பித்தல் மீது, அறிவியல் நிர்வாகத்தின் மீது என்று பல முனைகளிலும் அறிவியல் தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டு வருகிறது.\nநானோநுட்பம், உயிர்நுட்பம், மரபியல் தொடங்கி சூடேற்றம், மருத்துவ ஆய்வு என்று பல துறைகளில் இன்றைய ஆட்சியாளர் கேட்க விரும்புவதை மாத்திரமே அறிஞர்கள் சொல்ல வேண்டும் என்று வற்புத்தப்படுகிறார்கள். இந்தப் புற்று நோய் முற்றுமுன் இதிலிருந்து அமெரிக்கச் சிந்தனையை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம் வரவிருக்கும் அதிபருக்கு இருக்கின்றது. அடிப்படை அறிவியலுக்கான ஆதரவு அமெரிக்காவில் வெகுவாகக் குறைந்து வருகிறது (மறுபுறத்தில் ஜப்பான், சீனா, ஜெர்மனி போன்ற நாடுகளில் இது அதிகரித்து வருகிறது).\nஅறிவியலுக்கு எதிராகத் திரும்பிவரும் அமெரிக்க சமூகத்தை ஒழுங்கமைக்க வேண்டியது வளமையான அமெரிக்க எதிர்காலத்திற்கு முக்கியம்.\n5. ஜான் எட்வர்ட்ஸிடம் உங்களுக்கு மதிப்பு இருந்தது. திருமணத்திற்கு அப்பால் உறவு கொண்டதால் அது சரிந்துள்ளதா அவரின் கொள்கைகள் அப்படியே இருக்கும் பட்சத்தில், பில் க்ளின்டன் பாதம் பணியும் ஒட்டுமொத்த ஜனநாயகக் கட்சியும் — அவரை நிராகரித்து ஒதுக்குவது எப்படி சரியாகும்\nPosted in உலகம், செவ்வி, பொது\nவலைப்பதிவுகளில் 'அமெரிக்க அதிபர் தேர்தல்'\nPosted on செப்ரெம்பர் 15, 2008 | 2 பின்னூட்டங்கள்\nதமிழ்ப்பதிவுகளில் சமீபத்திய குடியரசு, ஜனநாயக் கட்சி மாநாடுகள்; ஒபாமா, மெகெயின், பைடன், பேலின் குறித்த பார்வைகள்; ஆகியவற்றின் தொகுப்பு. விடுபட்டதை சொல்லவும்.\n1. டெமாக்ரடிக் நேஷனல் கண்வென்ஷுன், டென்வர்- ஒரு நேரடி ரிப்போர்ட் :: ராஜா சொக்கலிங்கம்\nநான் அறிவாலயம் சென்றிருக்கிறேன். அறிவாலயத்தை சுற்றி என்ன என்ன பார்த்தேனோ அது எல்லாவற்றையும் இங்கும் பார்க்கமுடிந்தது. உதாரணமாக, அறிவாலயத்தில் கலைஞரின் படம், அவர் எழுதிய புத்தகம், அவரை பற்றிய புத்தகம், வாழ்க கோஷங்கள், தி.மு.க கொடி, கட்சி சார்ந்த பொருள்கள் விற்கும் குட்டி குட்டி கடைகள் என நான் அங்கே பார்த்ததை அனைத்தும் இங்கேயும் பார்க்க முடிந்தது. கலைஞருக்கு பதில் இங்கே ஒபாமா அவ்வளவுதான் வித்தியாசம்.\n2. ஒபாமா பராக் பராக் :: ‘உள்ளும் புறமும்’ மருதன்\nஜார்ஜ் புஷ்ஷின் கொள்கைகள்தான் பராக் ஒபாமாவின் கொள்கைகளும். பில் கிளிண்டனின் கொள்கைகள்தான் பராக் ஒபாமாவின் கொள்கைகளும். யார் அதிபர் என்பது அவ்வளவு முக்கியமில்லை. குடியரசுக் கட்சியா அல்லது ஜனநாயகக் கட்சியா என்பதல்ல கேள்வி. வெள்ளையரா கறுப்பரா என்பதல்ல முக்கியம். அமெரிக்காவின் தன்மை மாறாது.\n3. மலிந்து வரும் அமெரிக்க அரசியல்: Cheap Political Stunts :: தெக்கிகாட்டான்\nசாரா பலீன் இந்தக் காட்சியில் இணையும் வரை நன்றாகவே சென்று கொண்டிருந்த அரசியல் சார் பிரச்சாரங்கள் இன்று வேறு திசை நோக்கி பயணிக்க ஆரம்பித்திருக்கிறது… பேசப் படக் கூடிய விசயங்களை ஓரத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு, கூட்டத்தினை கைதட்டி “க்கோ ட்டீம் க்கோ” சொல்லி…\n4. அமெரிக்க அரசியல் – தெகாவிற்கான பதில்\n http://www.bls.gov/cps/cpsaat1.pdf இதில் கிளிண்டன் காலத்தையும் புஷ்சின் காலகட்டத்தையும் compare செய்து நீங்களே பார்��்து தெரிந்து கொள்ளுங்கள்.\n5. பாரக் ஒபாமா: அமெரிக்காவின் மாயாவதி\nமுதலாளித்துவ நாடாளுமன்றத்திற்கு நடத்தப்படும் தேர்தல்கள் மூலம், அடிப்படையான எந்த மாற்றத்தையும் கொண்டுவந்துவிட முடியாது என்பதற்கு பல நாடுகளின் அனுபவங்கள் சான்றாக உள்ளன. அமெரிக்க ஜனநாயகம் பற்றிய வீண்பெருமையில் மூழ்கிக் கிடக்கும் அமெரிக்க மக்களுக்கு இந்த அனுபவங்கள் கண்ணில் படாது, அமெரிக்க மக்கள் பட்டுத்தான் புரிந்து கொள்ள வேண்டும்; அதற்கு வேண்டுமானால், பாரக் ஒபாமாவின் தேர்வு பயன்படக்கூடும்.\n6. வெள்ளை நிறவெறி கறுப்பு உண்மைகள் : இளநம்பி – புதிய கலாச்சாரம்\nகடந்த இருபதாண்டுகளில் அமெரிக்க சமூகத்தின் பல்வேறு துறைகளில் நடந்த நிறவெறிக் கொடுமைகளை இங்கே தொகுத்துத் தருகிறோம், இக்கட்டுரை எழுத உதவிய நூல் ரோலொஜ் பதிப்பகத்தின் ஒயிட்ரேசிசம், ஆசிரியர்கள் ஜோ ஆர்.பேகின், ஷொர்னன் வெரா மற்றும் பினார்பாதர்.\nசமகால அமெரிக்காவில் நிறவெறிப் பாகுபாடு எந்த அளவுக்கு வெள்ளையர்களிடம் ஊறியிருக்கிறது என்பதை விரிவான ஆய்வின் மூலம் நிறுவுகிறது இந்நூல். உலக மனித உரிமை பற்றிக் கூப்பாடு போடும் அமெரிக்காவின் உண்மை முகத்தையும் அமெரிக்கா ஜனநாயகத்தின் உண்மை முகத்தையும் இதன் மூலம் புரிந்து கொள்ளமுடியும்.\n7. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா…. :: அவியல் செல்வி\nஒரே வேலைக்கு, பெண்களுக்கும் , ஆண்களுக்கும் சமமான ஊதியம் வழங்குவதையே ஏற்றுக்கொள்ளாத மெக்கெயின், துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுப்பதற்கு முன் ஒரே ஒருமுறை மட்டுமே சந்தித்திருக்கும் பெண்ணை திடீர்னு துணை ஜனாதிபதி பதவிக்கு ஏன் நிறுத்தினார்\nஒபாமாவை நிர்வாக அனுபவம் பத்தாதுன்னு மூச்சுக்கு மூச்சு திட்டிக்கிட்டே, இரண்டே இரண்டு வருஷங்கள் அலாஸ்கா என்ற பனி பிரதேசத்திற்கு ஆளுநராக இருக்கும், தனக்கு பரிச்சயமில்லாத ஒருவரை ஏன் துணை ஜனாதிபதி பதவிக்கு வேட்பாளராகினார்\n8. சாரா பாலினின் திருமணமாகாத 17 வயது மகள் கர்ப்பம் :: வினாயக்\n– அமேரிக்க பள்ளிகளில் வெளிப்படையான பாலியல் கல்வி கூடாது,\n– பாலியல் கல்விக்கு அரசுப் பணமேன் \n– abstinence – அதாவது மறுத்தலே சிறந்த கருத்தடை\nஎன்றெல்லாம் பழமையான கருத்துக்களை பறை சாற்றிவரும் சாரா பாலினின் வீட்டிலேயே, அவருடைய சொந்தப் பெண்ணே, 17ழே வயதில், அதுவும் திருமணத்துக்கு ம���ன் கருவுற்று இருப்பது எதிர் தரப்பில் பெரும் நகைப்பையும், அமேரிக்க conservative பழமைவாதிகளிடத்து பெரும் திகைப்பையும் உண்டாக்கியுள்ளது\n9. அவுட் சோர்சிங்: இந்தியாவைக் கலங்க வைத்துள்ள ஒபாமா\nஅவுட்சோர்சிங் செய்யாத அமெரிக்க நிறுவனங்களுக்கு மட்டுமே இனி வரிச்சலுகை அளிக்கப்படும் நிலையை உருவாக்கப் போகிறேன் என்றார் அவர்.\n10. ஒபாமா இது நியாயமா – சாய்கணேஷ் (பங்கு சந்தையில் பணம் பண்ணலாம் வாங்க)\nஇனவெறிக்கு எதிராக போராடியவர் என்றெல்லாம் சொல்லபடும் அவர் பேசியதும் (மண்ணின் மைந்தர்களுக்கே முதலிடம் என்ற வகையில்) இனவெறி தாக்குதலே/தூண்டுதலே.\nஅமெரிக்காவின் ஒவ்வொரு அசைவும் மற்ற நாடுகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உலகறிந்த விசயம்…. அப்படி இருக்கையில், அவர் நடை முறைக்கு சாத்தியமா (அமெரிக்க காங்கிரஸின் அங்கிகாரம் / செனட் அங்கிகாரம் கிடைக்குமா) என்பதை யோசிக்காமல் சொல்லிய வார்த்தைகள், ஓட்டு பொறுக்கும் அரசியல் வாதிகளின் பேச்சை போல் தான் இருந்தது\n11. இந்தியா – அமெரிக்கா ஒன்றிணைந்து தீவிரவாதத்தை முறியடிக்க வேண்டும் – சுதந்திர தின வாழ்த்து செய்தியில் ஒபாமா :: வியப்பு.கொம் செய்தி\n21ஆம் நூற்றாண்டில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. இதனை இந்தியா அமெரிக்க நாடுகள் இணைந்து முறியடிக்க வேண்டும். இந்திய சுதந்திரத்தில் மகாத்மா காந்தியின் பங்கு மகத்தானது. அவரது நெறிமுறைகளை இக்காலத்து இளைஞர்கள் பின்பற்ற வேண்டும்.\n12. வாங்கலையோ ஒபாமா, மெக்கெனின் காண்டம்… \nஒபாமா காண்டம் சொல்கிறது : Use With Good Judgment\nமெக்கெயின் காண்டம் சொல்கிறது : Old but not expired\n13. ஒபாமாவின் நலன் கருதிய உப ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு :: அதிரன் – மெட்ரோ நியூஸ் 29.08.08\nபயங்கரவாதத்தை பொறுத்தரை ஈராக் முக்கிய இடம் வகிக்கவில்லை. ஒரு போதும் வகிக்கவும் போவதில்லை என்பது ஒபாமாவின் முடிவாக இருந்தாலும் ஈராக்கில் நிலையான இராணுவ தளங்களை ஏற்படுத்துவது தொடர்பான தவறான வழிகாட்டலுக்கு அமெரிக்கப் படையினரையும் வளங்களையும் வீணடிக்கமாட்டார் என்றே தெரிகிறது.\nPosted in கருத்து, தமிழ்ப்பதிவுகள், பொது\nநியு யார்க் டைம்ஸ் – செய்தி, கட்டுரை\nPosted on ஏப்ரல் 25, 2008 | 3 பின்னூட்டங்கள்\n2. The Accidental Rebel – By PAUL AUSTER: மூவ் ஆன்.ஆர்க் அடுத்த இராக் போராட்டத்தை துவங்கியிருக்கிறது. ஹில்லரி க்ளின்டனோ இரானை ரெண்டு சாத்து சாத்தி மூலையில் உட்கார வைக்க வேண்டும் என்று வாக்குறுதி கொடுக்கிறார். இந்த சமயத்தில் இந்த மாதிரி எழுச்சி ஒன்றில் பங்கு கொண்டவரின் நினைவலை.\n3. China May Give Up Attempt to Send Arms to Zimbabwe – New York Times: ஜிம்பாப்வேயில் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. முன்னாள் பண்ணையார் இங்கிலாந்து தொடங்கி அனைத்து மேற்கத்திய உலகமும் கர்ம சிரத்தையாக செய்திகளைப் பின் தொடர்கின்றன. சீனாவில் இருந்து அன்புடன் அனுப்பி வைக்கப்பட்ட ஆயுதங்கள் திருப்பி அனுப்பப்பட்ட காதை.\n4. Europe Turns Back to Coal, Raising Climate Fears – By ELISABETH ROSENTHAL: எல்லோரும் அணுசக்திக்கு மாறினால், இத்தாலி சரித்திரத்தை புரட்டிப் போட்டு, நிலக்கரிக்கு மாறுகிறது. தொடர்பான விரிவான ஆராய்ச்சி.\n5. Cruel and Unusual History – By GILBERT KING: இந்தியாவைப் போல் ‘ஆயுள் தண்டனை’ என்றால் நன்னடத்தை எல்லாம் கூட்டிக் கழித்து ஏழாண்டுகளில் விடுதலை கிடைக்காது. சாகும் வரை சிறைவாசம் இருந்தாலும் அமெரிக்க உச்சநீதிமன்றம் மரண தண்டனையை நேசிக்கிறது. க்ரீன் மைலில் காட்சியாக்கப்பட்டது எல்லாம் நிஜமாகவே நடந்தேறியிருக்கிறது என்று விவரிக்கும் பதிவு. (ஐந்தாண்டுகள் முன்பு பதிந்தது – Points to ponder against Capital Punishment)\nஅமெரிக்க உச்சநீதிமன்றத்தின் சார்பு நிலை குறித்த நச் காட்சி (நன்றி: ஏபிசி டிவி – பாஸ்டன் லீகல்)\n6. He Wrote 200,000 Books (but Computers Did Some of the Work) – By NOAM COHEN: பொதுவில் கிடைக்கும் தகவல்களைக் கொண்டு அறுபது/எழுபது கணினிகளின் துணையுடன் நூற்றைம்பது பக்க புத்தகங்களைக் கோர்த்து, மின்வடிவில் அனுப்பி வைக்கும் பேராசிரியர் குறித்த அறிமுகம்.\n7. High School Project on Genocide Was a Portent of Real-Life Events – By SAMUEL G. FREEDMAN: பள்ளிக்கூடத்தில் பாடம் படிப்போம்; சரித்திரக் கேள்விகளுக்கு பதில் சொல்வோம். இந்தப் பள்ளியின் ஆசிரியரோ சமகால செய்திகளையும் வராலாறையும் கோர்த்து வினாத் தொடுத்து மாணவர்களுக்குப் புரிய வைக்கிறார். இந்த மாதம் ‘இனப்படுகொலைகளை நினைவுகூறும் மாதம்‘. நியு யார்க் டைம்ஸ் கட்டுரையில் குறிப்பிட்ட ஆசிரியரும் யுகோஸ்லேவியா, கெமர் ரூஜ் (சிவப்பு கம்போடியா) எல்லாம் பாடசாலையில் அறிமுகப்படுத்தினாலும் ஈழத்தை கண்டுகொள்ளவில்லை.\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஜெயமோகன் சந்திப்பு – எண்ணங்கள்\nகனலி – சில எண்ணங்கள்\nகோர்மெங்காஸ்டின் எழுபத்தேழாவது ஏர்ல்: டைட்டஸ் கூக்குரல்\nகொஞ்சம் இடைவெளி: கொரோனா கதைகள்\nசலிப்பு – கொரோனா கவிதை\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஜெயமோகன் சந்திப்பு - எண்ணங்கள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nமதன் ஜோக்ஸ் - ரெட்டை வால் ரங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு\nரெட்டை வால் ரெங்குடு: மதன்: ஆனந்த விகடன்\nஎன்னைக் கவர்ந்த தலை 10 தமிழ் சிறுபத்திரிகைகள்\nசாரு நிவேதிதா – ராஸ லீலா: புத்தக விமர்சனம்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் இல் மிஷ்கின் – சைக…\nகனலி – சில எண்ணங்கள… இல் Snapjudge\nகனலி – சில எண்ணங்கள… இல் பதிவுகள் குறித்து…\nசிறு சரித்திரக்குறிப்புகள்: சி… இல் கனலி – சில எண்…\nஎன்னைக் கவர்ந்த தலை 10 தமிழ் ச… இல் கனலி – சில எண்…\nதமிழ் சிறுபத்திரிகைகள் இல் கனலி – சில எண்…\nநூலகம் – 2015 புத்த… இல் கனலி – சில எண்…\nதமிழ் மின் இதழ்: ஒரு பார்… இல் கனலி – சில எண்…\nமத்திய தர வகுப்பினர்களின் அகமக… இல் கனலி – சில எண்…\nபெருநகரங்களின் தனிமை இல் கனலி – சில எண்…\nபியானோ ஆசிரியரின் கண்மணி இல் கனலி – சில எண்…\nதழற்சொல் – சிறுகதை … இல் கனலி – சில எண்…\nகொஞ்சம் இடைவெளி: கொரோனா க… இல் கனலி – சில எண்…\nசலிப்பு – கொரோனா கவ… இல் கொஞ்சம் இடைவெளி: கொர…\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2020-07-11T05:47:40Z", "digest": "sha1:MDZP74DNVPJTIG4AFRSV23ATTN23O2CP", "length": 16273, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "கரிசுமா இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor கரிசுமா உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉ��வி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n14:52, 7 ஏப்ரல் 2019 வேறுபாடு வரலாறு +693‎ பயனர் பேச்சு:கரிசுமா ‎ →‎நன்றியுரை: புதிய பகுதி\n14:40, 7 ஏப்ரல் 2019 வேறுபாடு வரலாறு +3‎ பயனர்:கரிசுமா ‎ தற்போதைய அடையாளம்: Visual edit\n14:39, 7 ஏப்ரல் 2019 வேறுபாடு வரலாறு +393‎ பு பயனர்:கரிசுமா ‎ \"புதுச்சேரியில் வாழ்ந்த...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது அடையாளம்: Visual edit\n16:22, 26 மார்ச் 2019 வேறுபாடு வரலாறு +56‎ பு பேச்சு:மிஸ்டர். சந்திரமௌலி ‎ Automatically adding template அடையாளம்: Fountain [0.1.3]\n16:21, 26 மார்ச் 2019 வேறுபாடு வரலாறு +909‎ மிஸ்டர். சந்திரமௌலி ‎ அடையாளம்: Visual edit\n16:09, 26 மார்ச் 2019 வேறுபாடு வரலாறு -7‎ மிஸ்டர். சந்திரமௌலி ‎ அடையாளம்: Visual edit\n16:09, 26 மார்ச் 2019 வேறுபாடு வரலாறு +6,561‎ பு மிஸ்டர். சந்திரமௌலி ‎ \"{{Infobox film|name=மிஸ்டர். சந்திரம...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது அடையாளம்: Visual edit\n08:53, 25 மார்ச் 2019 வேறுபாடு வரலாறு +7,455‎ பு அம்மணி ‎ \"{{Infobox film|name=அம்மணி|director=லஷ்மி...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது அடையாளம்: Visual edit\n16:20, 17 மார்ச் 2019 வேறுபாடு வரலாறு +56‎ பு பேச்சு:எம். எம். மானசி ‎ Automatically adding template தற்போதைய அடையாளம்: Fountain [0.1.3]\n16:20, 17 மார்ச் 2019 வேறுபாடு வரலாறு -2‎ எம். எம். மானசி ‎ அடையாளம்: Visual edit\n16:19, 17 மார்ச் 2019 வேறுபாடு வரலாறு -1‎ எம். எம். மானசி ‎ அடையாளம்: Visual edit\n16:19, 17 மார்ச் 2019 வேறுபாடு வரலாறு +328‎ எம். எம். மானசி ‎ அடையாளம்: Visual edit\n16:13, 17 மார்ச் 2019 வேறுபாடு வரலாறு +149‎ எம். எம். மானசி ‎ அடையாளம்: Visual edit\n16:09, 17 மார்ச் 2019 வேறுபாடு வரலாறு +782‎ எம். எம். மானசி ‎ அடையாளம்: Visual edit\n16:00, 17 மார்ச் 2019 வேறுபாடு வரலாறு +2,521‎ எம். எம். மானசி ‎ அடையாளம்: Visual edit\n15:39, 17 மார்ச் 2019 வேறுபாடு வரலாறு +10,965‎ பு எம். எம். மானசி ‎ \"எம். எம். மானசி ஒரு இந்துஸ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது அடையாளம்: Visual edit\n16:13, 16 மார்ச் 2019 வேறுபாடு வரலாறு +324‎ கத்தி சண்டை ‎ அடையாளம்: Visual edit\n16:10, 16 மார்ச் 2019 வேறுபாடு வரலாறு -43‎ சி கத்தி சண்டை ‎ அடையாளம்: Visual edit\n16:09, 16 மார்ச் 2019 வேறுபாடு வரலாறு +1,229‎ சி கத்தி சண்டை ‎ அடையாளம்: Visual edit\n15:50, 16 மார்ச் 2019 வேறுபாடு வரலாறு +58‎ நீ நான் நிழல் ‎ அடையாளம்: Visual edit\n15:39, 16 மார்ச் 2019 வேறுபாடு வரலாறு -28‎ நீ நான் நிழல் ‎ அடையாளம்: Visual edit\n15:36, 16 மார்ச் 2019 வேறுபாடு வரலாறு +56‎ பு பேச்சு:நீ நான் நிழல் ‎ Automatically adding template தற்போதைய அடையாளம்: Fountain [0.1.3]\n15:35, 16 மார்ச் 2019 வேறுபாடு வரலாறு +2,755‎ நீ நான் நிழல் ‎ அடையாளம்: Visual edit\n14:59, 16 மார்ச் 2019 வேறுபாடு வரலாறு +144‎ நீ நான் நிழல் ‎ அடையாளம்: Visual edit\n14:53, 16 மார்ச் 2019 வேறுபாடு வரலாறு +15‎ நீ நான் நிழல் ‎ அடையாளம்: Visual edit\n14:51, 16 மார்ச் 2019 வேறுபாடு வரலாறு +584‎ சி நீ நான் நிழல் ‎ அடையாளம்: Visual edit\n14:40, 16 மார்ச் 2019 வேறுபாடு வரலாறு +3,784‎ பு நீ நான் நிழல் ‎ \"{{Infobox film|name=நீ நான் நிழல்|director=...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது அடையாளம்: Visual edit\n13:36, 16 மார்ச் 2019 வேறுபாடு வரலாறு +856‎ சி மாரி 2 ‎ அடையாளம்: Visual edit\n17:07, 11 பெப்ரவரி 2019 வேறுபாடு வரலாறு +2,175‎ தேபேந்திரநாத் தாகூர் ‎ அடையாளம்: Visual edit\n09:57, 11 பெப்ரவரி 2019 வேறுபாடு வரலாறு +69‎ தேபேந்திரநாத் தாகூர் ‎ அடையாளம்: Visual edit\n09:35, 11 பெப்ரவரி 2019 வேறுபாடு வரலாறு -7‎ தேபேந்திரநாத் தாகூர் ‎ அடையாளம்: Visual edit\n09:34, 11 பெப்ரவரி 2019 வேறுபாடு வரலாறு +164‎ தேபேந்திரநாத் தாகூர் ‎ அடையாளம்: Visual edit\n16:49, 10 பெப்ரவரி 2019 வேறுபாடு வரலாறு +56‎ பு பேச்சு:தேபேந்திரநாத் தாகூர் ‎ Automatically adding template தற்போதைய அடையாளம்: Fountain [0.1.3]\n16:48, 10 பெப்ரவரி 2019 வேறுபாடு வரலாறு +371‎ தேபேந்திரநாத் தாகூர் ‎ அடையாளம்: Visual edit\n16:34, 10 பெப்ரவரி 2019 வேறுபாடு வரலாறு +4,965‎ பு தேபேந்திரநாத் தாகூர் ‎ \"தேபேந்திரநாத் தாகூர் (15 ம...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது அடையாளம்: Visual edit\n16:57, 7 பெப்ரவரி 2019 வேறுபாடு வரலாறு +7‎ சர்வம் தாளமயம் ‎ அடையாளம்: Visual edit\n16:54, 7 பெப்ரவரி 2019 வேறுபாடு வரலாறு +56‎ பு பேச்சு:சர்வம் தாளமயம் ‎ Automatically adding template அடையாளம்: Fountain [0.1.3]\n16:52, 7 பெப்ரவரி 2019 வேறுபாடு வரலாறு +611‎ சர்வம் தாளமயம் ‎ அடையாளம்: Visual edit\n16:26, 7 பெப்ரவரி 2019 வேறுபாடு வரலாறு +5,856‎ பு சர்வம் தாளமயம் ‎ \"{{Infobox film|name='''சர்வம் தாளமயம்'''...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது அடையாளம்: Visual edit\n15:55, 31 சனவரி 2019 வேறுபாடு வரலாறு +275‎ தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் ‎ அடையாளம்: Visual edit\n15:52, 31 சனவரி 2019 வேறுபாடு வரலாறு +15‎ தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் ‎ →‎சான்றுகள் அடையாளம்: Visual edit\n15:51, 31 சனவரி 2019 வேறுபாடு வரலாறு -415‎ தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் ‎ அடையாளம்: Visual edit\n15:49, 31 சனவரி 2019 வேறுபாடு வரலாறு +705‎ தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் ‎ அடையாளம்: Visual edit\n15:17, 31 சனவரி 2019 வேறுபாடு வரலாறு -135‎ தமிழ்செல்வனும் தனியார் அஞ்சல���ம் ‎ அடையாளம்: Visual edit\n15:12, 31 சனவரி 2019 வேறுபாடு வரலாறு +675‎ தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் ‎ அடையாளம்: Visual edit\n15:53, 27 சனவரி 2019 வேறுபாடு வரலாறு +7‎ தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் ‎ அடையாளம்: Visual edit\n15:51, 27 சனவரி 2019 வேறுபாடு வரலாறு +56‎ பு பேச்சு:தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் ‎ Automatically adding template அடையாளம்: Fountain [0.1.3]\n15:51, 27 சனவரி 2019 வேறுபாடு வரலாறு +655‎ தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் ‎ அடையாளம்: Visual edit\n15:42, 27 சனவரி 2019 வேறுபாடு வரலாறு +596‎ தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் ‎ அடையாளம்: Visual edit\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகரிசுமா: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/parents-appreciate-their-childrens-to-have-sex-pyneu8", "date_download": "2020-07-11T05:42:54Z", "digest": "sha1:KCHAYQU2N5E6J4EAQZQ7U56QSDU2RXCD", "length": 10679, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பெத்தவங்க தங்கள் பிள்ளைகள் பாதுகாப்பாக செக்ஸ் வைத்துக் கொள்ள ஊக்கப்படுத்தணும்… அதிரடி ஐடியா கொடுத்த நடிகை !!", "raw_content": "\nபெத்தவங்க தங்கள் பிள்ளைகள் பாதுகாப்பாக செக்ஸ் வைத்துக் கொள்ள ஊக்கப்படுத்தணும்… அதிரடி ஐடியா கொடுத்த நடிகை \nபாலியல் உறவை ஒதுக்கப்பட்ட விஷயமாகப் பார்க்காமல் பெற்றோர் தங்களது பிள்ளைகளை பாதுகாப்பாக உறவு கொள்ளுமாறு ஊக்கப்படுத்த வேண்டும் என்று நடிகை கங்கனா ரணவத் வலியுறுத்தியுள்ளார்.\nபாலிவுட் சினிமாவில் டாப் லெவல் நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரணவத். மறைந்த இயக்குநர் ஜீவா இயக்கத்தில் ஜெயம ரவிக்கு ஜோடியாக தாம் தூம் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் 'தலைவி' படத்திலும் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை கங்கணா ரணவத், ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பாலியல் உறவு முக்கியமானதாகத் திகழ்கிறது. பாலியல் உறவு வைத்துக்கொள்ள விரும்பினால் அந்த சிந்தனையிலிருந்து விலகியிருக்காமல் வைத்துக்கொள்ள வேண்டும் என அதிரடியாக தெரிவித்தார்..\nமுன்னொரு காலத்தில் ஒருவரை திருமணம் செய்துகொண்ட���, உணர்ச்சிகள் முழுவதையும் அவரிடமே கொட்ட வேண்டும் என்று நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது. வரலாற்றில் பல்வேறு படையெடுப்புகளை சந்தித்துள்ளதால் இதுபோன்ற சிந்தனைகள் நம் மக்களிடையே தற்போது உள்ளது. மேலும், நமது வேதங்கள் இதனை அனுமதிப்பதில்லை.\nஆனால் பெற்றோர் தங்களது பிள்ளைகள் பாலியல் உறவில் ஈடுபடுவது தெரிந்தால் மகிழ்ச்சியடைய வேண்டும். அதே சமயம் பாதுகாப்பாக உறவு மேற்கொள்வது குறித்து ஊக்கப்படுத்த வேண்டும் எனக் கூறி அதிர வைத்தார்.\nநான் பாலியல் உறவில் ஆக்ட்டிவாக இருப்பதை தெரிந்துகொண்ட எனது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர் என்றும் கங்கனா ரணவத் குண்டைத் தூக்கிப் போட்டார்.\nசினிமாவில் கவர்ச்சிகரமாகவும் போல்டான கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் கங்கனா, பல்வேறு சர்ச்சை கருத்துகளையும் தெரிவித்து சிக்கலில் சிக்கிக் கொண்டுள்ளார். தற்போது பாலியல் உறவு குறித்து இவரது இந்தக் கருத்து அவரது பொற்றோருக்கு ஏற்பட்டதுபோல் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியளித்துள்ளது.\nபுனித நீராடி... கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய கங்கனா\nகட்சி பார்டர் போட்ட சேலையில்....அச்சு அசலாக ஜெயலலிதாவாக மாறிய கங்கனா...செகண்ட் லுக்கில் மாஸ் காட்டிய \"தலைவி\"\n’17 வயதிலேயே செக்ஸுக்கு அலைந்தேன்...’ உண்மையை உளறி அலற வைக்கும் ‘அம்மா’ பட ஹீரோயின்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nநடிகை சனம் செட்டி பாலியல் குற்றங்களுக்கு கண்டனம்.. ஆதங்கத்தோடு பேசி வெளியிட்ட வீடியோ..\nஇ���ுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nசொந்த கட்சியிலேயே பிரபலமானவர்களை தேடும் திமுக.. கலக்கத்தில் மூத்த நிர்வாகிகள்... அப்போ வாரிசுகளின் நிலை\nகப்பலில் இடமில்லை என்று கழட்டிவிடப்பட்ட தமிழர்கள். ஈவு இறக்கமற்ற காரியம் குறித்து எடப்பாடியருக்கு வந்த கடிதம்\nசசிகலா விடுதலை.. சலசலக்கும் அதிமுக.. திக் திக் மனநிலையில் அமைச்சர்கள்.. ஓஎஸ் மணியன் பதற்றத்தின் பின்னணி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/india-vs-australia-1st-test-3rd-day-virat-kohli/", "date_download": "2020-07-11T04:59:11Z", "digest": "sha1:EIE2VRH52YRU2HACPRN43PRSL27SJ4V4", "length": 13561, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "India vs Australia 1st test 3rd day virat kohli - இந்தியா vs ஆஸ்திரேலியா", "raw_content": "\nகேரள தங்கக் கடத்தல்: 4 பேருக்கு எதிராக பயங்கரவாத வழக்கை பதிவு செய்தது என்ஐஏ\nTamil News Today Live : கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nIndia vs Australia 1st Test Day 3 Score: ஆஸ்திரேலியாவுக்கு செக் வைக்க அருமையான வாய்ப்பு\nநாளை நான்காவது நாளில், மேற்கொண்டு அட்லீஸ்ட் 200 ரன்கள் எடுத்தால்\nஅடிலைடில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்துள்ளது.\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலைடில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் செயல்பாடு சிறப்பாகவே உள்ளது. (நாம அவ்வளவு ஸ்டிராங்கா… இல்ல அவங்க அவ்வளவு வீக்கா மொமன்ட்). முதல் இன்னிங்ஸில் புஜாராவின் இன்னிங்ஸ் சேவ் சதத்தால், இந்தியா 250 ரன்கள் எடுத்தது.\nஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 235 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அஷ்வின், பும்ரா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். சச்சினே, ‘எனது கரியரில் இவ்வளவு வீக்கான ஆஸ்திரேலிய அணியை பார்த்ததில்லை’ என்று கூறியிருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.\nஇருப்பினும், நம்ம பாய்ஸின் முயற்சியை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.\nபின், 2வது இன்னிங்சை இன்று தொடங்கிய இந்தியா, ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து, 151 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம், 166 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.\nமுதல் விக்கெட்டுக்கு முரளி விஜய் – லோகேஷ் ராகுல் ஜோடி 63 ரன்கள் சேர்த்தது. ராகுல் 44, விஜய் 18, கோலி 34 ரன்னிலும் அவுட்டானார்கள். அதிலும், இன்றைய ஆட்டம் முடியும் நேரத்தில் நாதன் லயன் ஓவரில் கேப்டன் கோலி அவுட்டானார்.\nஇதன்மூலம், டெஸ்ட் போட்டிகளில் ஆறாவது முறையாக, நாதன் லயனிடம் கோலி தனது விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். டெஸ்டில் அதிக முறை கோலியை வீழ்த்தியது அவர் தான்.\n5 ஜேம்ஸ் ஆண்டர்சன் / ஸ்டூவர்ட் பிராட்\n4 பீட்டர் சிடில் / மோர்னே மோர்கல் / அடில் ரஷித்\nகைவசம் இன்னும் 7 விக்கெட்டுகள் உள்ளன. நாளை நான்காவது நாளில், மேற்கொண்டு அட்லீஸ்ட் 200 ரன்கள் எடுத்தால் 350 – 370 ரன்கள் ஆஸ்திரேலியாவுக்கு நாம் டார்கெட் வைக்கலாம்.\nநிச்சயம், இந்த டார்கெட்டை ஆஸ்திரேலியா அடிக்க நினைக்காது. டிரா செய்யும் நோக்கத்துடனேயே விளையாடும். அதனைப் பயன்படுத்தி, நமது பவுலர்கள் நெருக்கடி கொடுத்தால், இந்தப் போட்டியில் இந்தியா வெல்ல நல்ல வாய்ப்புள்ளது.\n‘பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு’ – இந்திய டெஸ்ட் தொடருக்கான மைதானங்களை அறிவித்த ஆஸி.,\nமகளிர் டி20 உலகக் கோப்பையில் தோல்வியைத் தாங்க முடியாமல் கதறி அழுத ஷஃபாலி வெர்மா\nகேப்டன் கோலி சீறிப் பாய்ந்து பிடித்த சூப்பர் கேட்ச்; வைரல் வீடியோ\nIndia vs Australia 2nd ODI: இந்தியா பதிலடி வெற்றி: நெருங்கி வந்த ஆஸ்திரேலியாவை பவுலர்கள் முடக்கினர்\nInd vs Aus: ஹர்திக் பாண்ட்யாவின் ‘2D’ இன்னிங்ஸ், இந்திய அணி நிர்வாகம் மகிழ்ச்சி\nIND- AUS match preview : ஆஸி., பேட்ஸ்மேன்களுக்கு ஷாக் டிரீட்மென்ட் அளிப்பார்களா இந்திய பவுலர்கள்\n10 வருடங்களுக்குப் பிறகு இந்திய மண்ணில் கோப்பை\n இறுதிப் போட்டியை எங்கு, எப்படி பார்ப்பது\nதினமும் ரயிலில் செல்பவர்களா நீங்கள் நாளை கடற்கரை – தாம்பரம் ரயில் இயங்காது\nஉல்லால்லா வைரல் ஹிட் : இதில் ரஜினியின் டிபிகல் பஞ்ச் என்ன தெரியுமா\nகேரள தங்கக் கடத்தல்: 4 பேருக்கு எதிராக பயங்கரவாத வழக்கை பதிவு செய்தது என்ஐஏ\nமாநில தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் பெயர் அடிப்பட்டபோது, இந்த வழக்கு அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தியது.\nTamil News Today Live : கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nToday Live Updates : வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ம��தலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nசென்னையில் கொரோனா: மண்டல வாரியான பாதிப்பு விபரம்\nபணம் கொட்டும் தொழில்கள்.. அதுவும் வீட்டில் இருந்தபடியே செய்யலாம்\nவிகாஸ் துபேவின் 30 ஆண்டுகால கிரிமினல் வாழ்க்கை: 5 கொலை உட்பட 62 வழக்குகள்\nகேரள தங்கக் கடத்தல்: 4 பேருக்கு எதிராக பயங்கரவாத வழக்கை பதிவு செய்தது என்ஐஏ\nTamil News Today Live : கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nசாத்தான்குளம் சம்பவம்: திடீரென வீடியோவை நீக்கிய சுசித்ரா\nசென்னையில் கொரோனா: மண்டல வாரியான பாதிப்பு விபரம்\n72 லட்சம் ஊழியர்களுக்கு மேலும் 3 மாதம் மத்திய அரசு சலுகை: இந்தப் பட்டியலில் நீங்கள் வருகிறீர்களா\n உங்க முக அழகுக்கு சூப்பரான ரெமடீஸ்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவச ரேசன் பொருட்கள் – உயர்நீதிமன்றம் உத்தரவு\nகேரள தங்கக் கடத்தல்: 4 பேருக்கு எதிராக பயங்கரவாத வழக்கை பதிவு செய்தது என்ஐஏ\nTamil News Today Live : கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nசாத்தான்குளம் சம்பவம்: திடீரென வீடியோவை நீக்கிய சுசித்ரா\nTamil News Today Live : கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-07-11T05:10:11Z", "digest": "sha1:D5BOO6T2VHZSVDO2SD6A24WNOBCXOVU5", "length": 2888, "nlines": 91, "source_domain": "www.chennaicitynews.net", "title": "தமிழ் சினிமா | ChennaiCityNews", "raw_content": "\nHome Tags தமிழ் சினிமா\nவிஜய் படத்தை அன்று கைவிட்டது எவ்வளவு பெரிய தவறு என இப்போது உணர்கிறேன் – இயக்குநர்...\nதளபதி விஜய் 46 : பர்த்டே காமன் டிபி வெளியிட்டு கொண்டாடும் ரசிகர்கள்\nதியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் விஜய்யின் ‘மாஸ்டர்’ பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்\n ஊரடங்கு முடிந்து தியேட்டர்கள் திறந்ததும் வெளிவரும் முதல் படம் விஜய்யின் ‘மாஸ்டர்’\nமாஸ்டர் ட்ரெய்லர் மரண மாஸ்; விஜய்யின் வசனம் வெறித்தனம் – அர்ஜூன் தாஸ்\nவிஜய் ரசிகர்களுக்கு மாஸ்டர் அப்டேட் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ்\nமாஸ்டர் படம் திரைக்கு வர 3 மாதங்கள் ஆகும் என தகவல்\nகொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் விஜய் ரூ. 1.30 கோடி நிதியுதவி\nநடிகர் விஷால் மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் ஹரிகிர��ஷ்ணனுடன் ஒரு சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/100-film-trailer/", "date_download": "2020-07-11T05:42:23Z", "digest": "sha1:WIWB24G56KFPMNDM32TDGQXM6SLA7S3B", "length": 11074, "nlines": 159, "source_domain": "www.patrikai.com", "title": "அதர்வாவின் \"100\" படத்தின் ட்ரைலர் வெளியீடு…..! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅதர்வாவின் “100” படத்தின் ட்ரைலர் வெளியீடு…..\nநடிகர் அதர்வாவின் “100” படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது . சாம் ஆண்டன் இப்படத்தை இயக்கியுள்ளார்.\nஆரோ சினிமாஸ் தயாரிக்கும் இந்த படத்தில் அதர்வா வெறப்பான போலீஸாக நடித்திருக்கிறார், அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.\nஇந்நிலையில், அதர்வா நடித்த “100” படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.\nஅதர்வா நடித்துள்ள ‘100’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு… அதர்வாவின் ‘100’ படத்தின் மீதான தடையை நீக்கியது நீதிமன்றம்.. அதர்வாவின் ‘100’ படத்தின் மீதான தடையை நீக்கியது நீதிமன்றம்.. சாஹோ படத்தின் ‘காதல் சைக்கோ’ பார்ட்டி சாங் வீடியோ வெளியீடு…\nPrevious த்ரிஷாவின் 60வது படமான பரமபத விளையாட்டு திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு…\nNext அர்ஜூன் கபூரின் ‘India’s Most Wanted’ திரைப்பட ட்ரைலர்…\nகொரோனா தடுப்பு மருந்து 2020-க்குள் கிடைக்க வாய்ப்பில்லை: ஜெய்ராம் ரமேஷ் தலைமையிலான நாடாளுமன்ற குழு தகவல்\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து ஆகஸ்டு 15ந்தேதிக்குள் உபயோகத்துக்கு வந்துவிடும் என தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், முன்னாள்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 8.22 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,22,603 ஆக உயர்ந்து 22,144 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.26 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,26,15,367 ஆகி இதுவரை 5,62,011 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n10/07/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக விவரம்…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னையில் பாதிப்பு படிப்படியாக குறைந்து…\nஇன்று 4,163 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பைவிட குணடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 4,163 பேர் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 82,324…\nசென்னையில் இன்று கொரோனா பாதிப்பு 1205 ஆக குறைவு, பலி 27…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,30,261 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 4,163- பேர் குணமடைந்து வீடு…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/shane-watson-played-in-ipl-final-even-after-hurt-and-bleeding-in-knee/", "date_download": "2020-07-11T05:32:43Z", "digest": "sha1:E7GST4QVFSVUPYNJ3IAP3FRXL4LTJYMN", "length": 14583, "nlines": 163, "source_domain": "www.patrikai.com", "title": "ஐபிஎல் 2019 : இரத்த காயத்தையும் பொருட்படுத்தாத ஷேன் வாட்சன் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஐபிஎல் 2019 : இரத்த காயத்தையும் பொருட்படுத்தாத ஷேன் வாட்சன்\nஐபிஎல் 2019 இறுதிச் சுற்றில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஷேன் வாட்சன் தனக்கு இரத்த காயம் ஏற்பட்டதையும் வெளியில் சொல்லாமல் விளையாடி உள்ளார்.\nஆஸ்திரேலியாவை சேர்ந்த புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்களில் ஷேன் வாட்சன் ஒருவர் ஆவார். இவர் ஐபிஎல் 2019 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் விளையாடி வருகிறார். இவர் இந்த வருடத்துடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த முடிவு ஆஸ்திரேலிய ரசிகர்களை மட்டுமின்றி உலக கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.\nஐதராபாத் நகரில் ஐபிஎல் போட்டிகளின் இறுதிச் சுற்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. முதலில் விளையா��ிய மும்பை இந்தியன்ஸ் அணி மொத்தம் 149 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய இந்திய அணிக்கு 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த ஆட்டத்தில் ஷேன் வாட்சன் விளையாட்டு பலரையும் கவர்ந்தது.\nஇறுதிப் போட்டியில் இரட்டை இலக்கத்தில் ரன்களை குவித்த மூன்று வீரர்களில் ஷேன் வாட்சன் ஒருவர் ஆவார். இவர் 59 ரன்களை 80 பந்து வீச்சில் எடுத்தார். ஆயினும் சென்னை அணியால் ஆட்ட இறுதியில் 7 விக்கட் இழப்புக்கு 148 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. சென்னை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.\nஷேன் வாட்சன் ரன்களை குவித்தமைக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். அன்று அவர் விளையாடிய போது எடுத்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாகி உள்ளன.\nஅந்த புகைப்படங்களில் ஒரு அதிர்ச்சி தரும் தகவல் தெரிய வந்துள்ளது. ஷேன் வாட்சன் முழங்காலில் ஒரு பெரிய இரத்த காயம் உண்டாகி அவர் கால்சட்டையின் முழங்கால் பகுதி முழுவதும் இரத்தத்தால் நனைந்துள்ளது காணப்படுகிறது.\nஇரத்த காயம் ஏற்பட்டும் அதை வெளிக்காட்டாமல் தொடர்ந்து விளையாடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அதிக ரன்கள் எடுத்துத் தந்த ஷேன் வாட்சனை பலரும் புகழ்ந்துவருகின்றனர்.\nஐபிஎல்2019: வாட்சனின் மிரட்டலில் சிஎஸ்கே 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி இந்திய கால்பந்து வீரர்களுக்கு வீராட் கோலி ஆதரவு பெண்கள் கிரிக்கெட் தோல்வி : பிசிசிஐ அதிகாரிகளை சந்தித்த வீராங்கனைகள்\nPrevious அடுத்துவரும் பத்தாண்டுகள் ஆசியாவுக்கான காலகட்டமா\nNext நரேந்திரமோடியின் டிஜிட்டல் கேமிராவும், மின்னஞ்சலும் – நெட்டிசன்கள் கலாய்ப்பு\nகொரோனா தடுப்பு மருந்து 2020-க்குள் கிடைக்க வாய்ப்பில்லை: ஜெய்ராம் ரமேஷ் தலைமையிலான நாடாளுமன்ற குழு தகவல்\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து ஆகஸ்டு 15ந்தேதிக்குள் உபயோகத்துக்கு வந்துவிடும் என தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், முன்னாள்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 8.22 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,22,603 ஆக உயர்ந்து 22,144 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.26 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,26,15,367 ஆகி இதுவரை 5,62,011 பேர் மரணம் அடைந��துள்ளனர். உலக அளவில்…\n10/07/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக விவரம்…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னையில் பாதிப்பு படிப்படியாக குறைந்து…\nஇன்று 4,163 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பைவிட குணடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 4,163 பேர் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 82,324…\nசென்னையில் இன்று கொரோனா பாதிப்பு 1205 ஆக குறைவு, பலி 27…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,30,261 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 4,163- பேர் குணமடைந்து வீடு…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/namakkal-child-sale-case-6-accused-bail-request-rejected/", "date_download": "2020-07-11T04:34:02Z", "digest": "sha1:NE6E6XDIDZ6BBYSLTMQZAVWZWSNNWZDF", "length": 12031, "nlines": 167, "source_domain": "www.sathiyam.tv", "title": "குழந்தைகள் விற்பனை விவகாரம் - 6 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 10 July 2020 |\n“இனிமே நோ.. ஒரே நிதி நெருக்கடி..” அரசு எடுத்த அதிரடி முடிவு..\n51 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் – தமிழக அரசுஅதிரடி\nபிளாஸ்மா தெரபி அறிமுகம் – முதலமைச்சர் அறிவிப்பு\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nநடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி – கமல்ஹாசன் உதவி\nபாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் காலமானார்\nசிறுமி பாலியல் வன்கொடுமை – திரை பிரபலங்கள் கண்டனம்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 10 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 10 JULY 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 09 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 09 JULY 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu குழந்தைகள் விற்பனை விவகாரம் – 6 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி\nகுழந்தைகள் விற்பனை விவகாரம் – 6 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் முக்கிய குற்றவாளியான அமுதவள்ளி உள்ளிட்ட 6 பேரின் ஜாமீன் மனுக்களை நாமக்கல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சட்ட விரோதமாக குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகுழந்தைகள் விற்பனை தொடர்பாக, விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், தனியார் ஆஸ்பத்திரி நர்சு பர்வீன் மற்றும் புரோக்கர்கள் லீலா, ஹசீனா உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமுக்கிய குற்றவாளிகளை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.\nஇந்நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் நாமக்கல் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெற்றது.\nஅப்போது, அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், லீலா, ரேகா, நந்தகுமார், சாந்தி ஆகியோரின் ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nஇரவு தலைப்புச் செய்திகள் | 10 July 2020 |\n“இனிமே நோ.. ஒரே நிதி நெருக்கடி..” அரசு எடுத்த அதிரடி முடிவு..\n51 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் – தமிழக அரசுஅதிரடி\nபிளாஸ்மா தெரபி அறிமுகம் – முதலமைச்சர் அறிவிப்பு\nஐடி நிறுவனங்கள் இயங்க தமிழக அரசு அனுமதி..\nஇரவு தலைப்புச் செய்திகள் | 10 July 2020 |\n“இனிமே நோ.. ஒரே நிதி நெருக்கடி..” அரசு எடுத்த அதிரடி முடிவு..\n51 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் – தமிழக அரசுஅதிரடி\nபிளாஸ்மா தெரபி அறிமுகம் – முதலமைச்சர் அற���விப்பு\nஐடி நிறுவனங்கள் இயங்க தமிழக அரசு அனுமதி..\nCorona Breaking: தமிழகத்தில் இன்றைய நிலவரம் என்ன..\nமாலை தலைப்புச் செய்திகள் | 10 JULY 2020 |\nசென்ட்ரல் ரயில்நிலையம் வழியே செல்பவரா நீங்கள்..\nமுதல்வர் அலுவலக ஊழியர்கள் சிலருக்கு கொரோனா உறுதி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinakaran.lk/2019/11/14/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/43875/mcc-sofa-acsa-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9-31-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2020-07-11T05:40:10Z", "digest": "sha1:7GFJ4DCPFNOFJL6VLYMCRISARMETOQHI", "length": 9407, "nlines": 143, "source_domain": "www.thinakaran.lk", "title": "MCC, SOFA, ACSA ஒப்பந்தங்கள் தொடர்பில் ஜன. 31 விசாரணை | தினகரன்", "raw_content": "\nHome MCC, SOFA, ACSA ஒப்பந்தங்கள் தொடர்பில் ஜன. 31 விசாரணை\nMCC, SOFA, ACSA ஒப்பந்தங்கள் தொடர்பில் ஜன. 31 விசாரணை\nMCC, SOFA மற்றும் ACSA ஒப்பந்தங்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மூன்று அடிப்படை உரிமை மனுக்கள் எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதி உச்ச நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுக்கப்படும்.\nநீதியரசர்கள் புவனேக அலுவிகாரை, எல்.டி.பி. தொங்தெனிய, முர்கு பெர்னாண்டோ, எஸ். துரைராஜா மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் முன்னிலையில் இந்த அடிப்படை உரிமை மனுக்கள் நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே மேலதிக விசாரணையை எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதிக்கு எடுப்பதற்கு தீர்மானித்துள்ளது.\nஅரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் சட்டத்தரணி தர்ஷன வேரவெகே ஆகியோர் மேற்படி மூன்று அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். MCC, SOFA மற்றும் ACSA ஆகிய ஒப்பந்தங்கள் தொடர்பாக எந்தவொருவரும் எடுக்கும் அங்கீகாரம் மற்றும் தீர்மானங்களை இடை நிறுத்துமாறு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என்று மனுதாரர்கள் மேற்படி மனுக்களில் கேட்டுள்ளனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகடந்த 24 மணித்தியாலத்தில் 1,974 பேர் கைது\nகடந்த 09ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி முதல், நேற்று (10) நள்ளிரவு 12.00 மணி...\nபிரித்தானியாவிலிருந்து 234 பேர் வருகை\nகொவிட்-19 உலகளாவிய தொற்றுநோயால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக,...\nகடமைக்கு இடையூறு; பொலிஸ் சூட்டில் ஒருவர் பலி\nமொரட்டுவை, லுனாவ பிரதேசத்தில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட...\nஇன்றைய தினகரன் e-Paper: ஜூலை 11, 2020\nஇன்று இதுவரை 300 பேர் அடையாளம்; ஒரே நாளில் அதிகூடியளவானோர் பதிவு: 2,454\n- தற்போது சிகிச்சையில் 463 பேர்- குணமடைந்தோர் 1980; அதில் கடற்படையினர் 895...\nகாணாமல்போன சியோல் நகர மேயர் சடலமாக கண்டுபிடிப்பு\nதென் கொரியாவின் சியோல் நகர மேயர் மாயமான நிலையில் அவரது உடல்...\nஅமெரிக்காவில் 3ஆவது நாளாகவும் 55,000க்கும் மேற்பட்டோருக்கு தொற்று\nஅமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 56,000க்கும்...\nஇணையத்திற்கு அடிமையானவர்களை தனிமைப்படுத்தியவர்களுக்குச் சிறை\nசீனாவில் இணையத்திற்கு அடிமையான பிள்ளைகளுக்குச் சிகிச்சை அளிக்கும் பெயரில்...\nநமது சம காலத்தில் கலாநிதி அல்ஹாஜ் பதியுதீன் , பேருவளை நழீம் ஹாஜியார், சேர் ராசிக் பரீத் ஆகியோரின் கல்விச் சேவைகள் மறக்க முடியாதவை. அல்லாஹ் இவர்களைப் பொருந்திக் கொள்வானாக. சொர்க்கத்தைச் சொந்தம்...\nஅரசாங்க ஊழியர்களின் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப\n47,430 அரசாங்க ஊழியர்களுக்குத் தபால் மூலமாக வாக்களிக்க விண்ணப்பிக்கத் தெரியாது என்றால் எங்கோ பிழை இருக்கின்றது.\nஇந்த சிறுவனுக்கு அநியாயம் நிகழந்துள்ளது\nவளம் குறைந்த அப்பாவியான ஒரு சிறுவனைப் பொலிஸார் மூர்க்கத்தனமாகத் தாக்கியது மிகவும் வேதனையாக இருக்கின்றது. நன்கு படித்த JMO டாக்டர் ஒருவர் நடந்துகொண்ட விதம் அதைவிட வேதனையாக இருக்கின்றது. முறைகேடாக...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/taeraivaukakaulauvaila-utakanakalaukakau-anaumataiyailalaai", "date_download": "2020-07-11T04:34:02Z", "digest": "sha1:KNBMX2QYK7TZTB7V4W7M7ZT34LL4OCP2", "length": 4920, "nlines": 44, "source_domain": "sankathi24.com", "title": "தெரிவுக்குழுவில் ஊடகங்களுக்கு அனுமதியில்லை! | Sankathi24", "raw_content": "\nவியாழன் ஜூன் 13, 2019\nஉயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் பற்றி ஆராய்ந்து நாடாளுமன்றத்துக்கு அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசேட தெரிவுக்குழுவின் விசாரணையின் போது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலான தகவல்கள் முன்வைக்கப்படும் போது, ஊடகங்களை அனுமதிக்காமல் இருப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதெரிவுக்குவின் பதில் தலைவர் ஜயம்பதி விக்கிரமரத்ன தலைமையிலான தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள், சபாநாயகர் கருஜயசூ��ியவை, நேற்று (12) சந்தித்துப் பேசி, மேற்கண்ட தீர்மானத்தை எடுத்துள்ளனர். அறியமுடிகின்றது.\nசனி ஜூலை 11, 2020\nவலிகாமம் கிழக்கு பிரதேச சபை ஆரம்பித்து வைத்துள்ளது.\nசிறிலங்காவில் கொரோனா தொற்றை மறைத்து தேர்தலை நடத்த கோட்டபாய அரசு தீவிர முயற்சி\nசனி ஜூலை 11, 2020\nஒரு நாளில் மட்டும் 293 நோயாளர்கள் இனங்காணப்பட்டனர், எனினும் அரசு அசமந்தம்\nநாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனின் நெருங்கிய செயற்பாட்டாளரின் வீடு மீது தாக்குதல்\nவெள்ளி ஜூலை 10, 2020\nமானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...\nசம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்\nவெள்ளி ஜூலை 10, 2020\nசட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nவெள்ளி ஜூலை 10, 2020\nசிறிதரன் கூற்றுக்கு மக்களவை பிரான்சு மறுப்பு\nவியாழன் ஜூலை 09, 2020\nபிரான்சில் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற தமிழீழ தேச தடைநீக்கிகள் நாள் நினைவேந்தல்\nதிங்கள் ஜூலை 06, 2020\nகரும்புலிகள் நாள் 2020 - சுவிஸ்\nதிங்கள் ஜூலை 06, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/category/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/", "date_download": "2020-07-11T05:39:28Z", "digest": "sha1:4WGJFXXK6IB6RL4IBLM42ZVBGTYQOCUI", "length": 23052, "nlines": 304, "source_domain": "tnpolice.news", "title": "வீடியோ – POLICE NEWS +", "raw_content": "\nபெரியபாளையம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு காவல்துறை சார்பில் கபசுர குடிநீர்\nகொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்த போலீசாருக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து.\nமனித நேயம் காத்து பொதுமக்களின் நெஞ்சை நெகிழ வைத்த மதுரை மாவட்ட போலீசார்\nசுடப்பட்ட விகாஸ் துபேவை கைது செய்த தமிழகத்தைச் சேர்ந்த IPS அதிகாரி\n892 காவலர்களுடன் காணொலி மூலம் கலந்தாய்வு கூட்டம், நாகப்பட்டினம் SP செல்வநாகரத்தினம் அதிரடி\nவிதிமுறை மீறினால் எவ்வளவு அபராதம் அட்டவணை வெளியிட்ட நாகை எஸ்.பி\nகொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் களக்காடு காவல்துறையினர்.\nசோதனைச்சாவடியை புதுப்பித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\nபோலீசாருக்கு மதுரை மாவட்ட க���வல் கண்காணிப்பாளர் அறிவுரை\nவிழிப்புணர்வு ஏற்படுத்திய அம்பை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் செல்வி.சுபாஷினி\nதர்மபுரி SP தலைமையில் கலந்தாய்வு கூட்டம்\nமுதியவரிடம் நகையை பறிக்க முயன்றவர் கைது.\nபோலீஸ் நியூஸ் + நிகழ்ச்சிகள்\nதானத்தில் சிறந்த தானம் அன்னதானம் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக 2000 பேருக்கு அன்னதானம்\nசென்னை : மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் (MGR) அவர்கள் நடித்த படம் ஒன்று நினைவுக்கு வருகிறது. அந்தப் படத்தின் பெயர் பல்லாண்டு வாழ்க […]\nஅவிநாசி போக்குவரத்து காவல் துறையின் சார்பாக கொரோனா விழிப்புணர்வு பதிவு.\nஅவிநாசி போக்குவரத்து காவல் துறையின் சார்பாக கொரோனா விழிப்புணர்வு பதிவு. இது அனைவரும் பார்க்க வேண்டிய, கேட்க வேண்டிய காணொளி.\n144 தடை உத்தரவை மீறும் இளைஞர்களுக்கு காவல் ஆணையரின் எச்சரிக்கை\nமதுரை: 144 தடை உத்தரவுகளை மீறுபவர்கள் மீது காவல்துறையினர் தினந்தோறும் பிரிவு 188, 269, 270 இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்து வருகின்றனர். […]\nகாவல் கண்காணிப்பாளர் திருமதி.சி.ராஜேஸ்வரி, இ.கா.ப அவர்களின் மகளிர் தின வாழ்த்து\nதமிழக காவல்துறையில் தனக்கென ஒரு முத்திரைப் பதித்து வரும் நேர்மையும் கண்ணியமும் கொண்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.சி.ராஜேஸ்வரி, இ.கா.ப அவர்களின் மகளிர் தின வாழ்த்துகளை, சிறப்பு காணொளியாக […]\nமதுரை மாநகர காவல்துறை சார்பில் மகளிர் தின சிறப்பு குறும்படம்\nசென்னை பெருநகர காவல்துறை சார்பில் மகளிர் தின சிறப்பு குறும்படம்\nசென்னை பெருநகர காவல்துறை சார்பில் மகளிர் தின சிறப்பு குறும்படம் வெளியிடப்பட்டது.\nதிருப்பூர் அவிநாசியில் SP தலைமையில் 31வது சாலை பாதுகாப்பு வார விழா\nதிருப்பூர்: திருப்பூர் அவிநாசி பேருந்து நிலையத்தில் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.திஷா மித்தல், IPS அவர்கள் தலைமையில் 31வது சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு […]\nசுட்டு கொல்லபட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.வில்சன் அவர்கள் உடலுக்கு இறுதி அஞ்சலி\nசுட்டு கொல்லபட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.வில்சன் அவர்கள் உடலுக்கு காவல் உயர் அதிகாரிகள் இறுதி அஞ்சலி செலுத்தினர். தமிழக DGP உயர்திரு. திரிபாதி IPS, […]\nஎன்எல்சி தொழில் பாதுகாப்பு படை வீரரை கத்தியால் க��த்திய கஞ்சா வியாபாரிக்கு வலைவீச்சு\nநெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் புகுந்து காப்பர் கம்பியை வெட்டிக் கொண்டு தப்ப முயன்ற கஞ்சா வியாபாரி பிடிக்க முயன்ற தொழில் பாதுகாப்பு படை வீரரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.\nடிக்டாக் செய்த இளைஞர்களுக்கு வினோத தண்டனை அளித்த தூத்துக்குடி காவல்துறையினர்\nதூத்துக்குடி: தூத்துக்குடியில் பணிமனையில் நின்று கொண்டிருந்த காவல் துறை வாகனத்தின்முன்பாக நின்றவாறு மூன்று இளைஞர்கள் டிக் டாக் வீடியோ பதிவிட்டனர். இது குறித்து தென்பாகம் காவல்துறையினர் விசாரணை […]\n” KAVALAN SOS ” செயலியை எவ்வாறு பயன்படுத்துவது குறித்தும் விளக்கப்பட்டுள்ள காணொலி.\n“அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே” என்னும் பாரதியார் பாடலை உணர்த்தும் வகையில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய […]\nIAS மற்றும் IPSஅதிகாரிகள் பங்கு பெறும் கிரிக்கெட் போட்டியை தமிழ் நாடு முதலமைச்சர் உயர்திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் துவக்கி வைத்தார்.\nIAS மற்றும் IPSஅதிகாரிகள் பங்கு பெறும் கிரிக்கெட் போட்டியை தமிழ் நாடு முதலமைச்சர் உயர்திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழக காவல்துறை இயக்குநர் […]\nகாவலன் செயலியை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது\nஇன்றைய சூழலில் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக காவல்துறை சார்பில் “காவலன் SOS” எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் தனக்கு பாதுகாப்பற்ற சூழலை […]\nசிறப்பாக தேர்தல் பணியை மேற்கொண்ட திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.\n2019 ஆம் ஆண்டு தமிழக காவல்துறை செயல்பாடு குறித்து, DGP திரிபாதி, IPS அறிக்கை\nநேற்றைய தினத்தில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள், இன்றைய தினத்தில் நம்பிக்கை கொள்ளுங்கள்,நாளைய தினத்தில் நம்பிக்கை கொள்ளுங்கள் என்பது அறிஞர்கள் கூற்று. தமிழ்நாடு காவல்துறை வரலாற்றில் 2019 ஆம் […]\nரயிலில் பயணம் செய்யும் போது செல்போன் திருடர்கள் ஜாக்கிரதை\nரயிலில் பயணம் செய்யும் போது படியில் நின்று பயணம் செய்வதை தவிர்க்கவும். மேலும் செல்போன் உபயோகிக்க கூடாது. ஜன்னல் ஓரமாக பயணம் செய்யும்போது செல்போன் பேசுவ���ை தவிர்க்கவும், […]\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (1,797)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (1,569)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,475)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,383)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (1,266)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,200)\nதிண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் சினிமா பாணியில் திருடர்களை கைது (1,152)\nபெரியபாளையம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு காவல்துறை சார்பில் கபசுர குடிநீர்\nகொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்த போலீசாருக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து.\nமனித நேயம் காத்து பொதுமக்களின் நெஞ்சை நெகிழ வைத்த மதுரை மாவட்ட போலீசார்\nசுடப்பட்ட விகாஸ் துபேவை கைது செய்த தமிழகத்தைச் சேர்ந்த IPS அதிகாரி\n892 காவலர்களுடன் காணொலி மூலம் கலந்தாய்வு கூட்டம், நாகப்பட்டினம் SP செல்வநாகரத்தினம் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/page/2/", "date_download": "2020-07-11T03:56:51Z", "digest": "sha1:QSC7GFPBZ62E2HY7CUNCESRTTQ64CASQ", "length": 6070, "nlines": 136, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வழக்குப்பதிவுChennai Today News Page 2 | Chennai Today News - Part 2", "raw_content": "\nஓபிஎஸ் மகன் கல்வெட்டு விவகாரத்தில் முன்னாள் காவலர் மீது வழக்குப்பதிவு\nதேர்தல் நடத்டை விதிமீறல்: சாமியார் கம்ப்யூட்டர் பாபா மீது வழக்கு பதிவு\nபொன்னமராவதி மோதல்: 000 பேர் மீது வழக்குப்பதிவு\nஅமமுகவினர் 150 பேர் மீது வழக்குப்பதிவு\nபிரிவினையை தூண்டும் வகையில் பேச்சு: சீமான் மீது வழக்குப்பதிவு\nதமிழகத்தில் 1500 கோடி மோசடி செய்த நிறுவனம்: சிபிஐ வழக்குப்பதிவு\nநக்கீரன் கோபால் மீது சட்டப்பிரிவு 124 -ன் கீழ் வழக்குப் பதிவு\nபுதிய தலைமுறை மீது வழக்குப்பதிவு: அமீர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு\n144 தடை உத்தரவை மீறியதாக கமல் மீது வழக்குப்பதிவு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nவெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் எழுதிய முக்கிய கடிதம்\nமுதல்முறையாக கர்ப்பிணி புகைப்படத்தை வெளியிட்ட ரம்யா\nமனைவிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த யுவன்\nஎங்கள் இணையதள செ��்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/87299/%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-11T05:14:34Z", "digest": "sha1:FRITRUMIBRAT3PBM7AOVB3BRXZCCSGWS", "length": 6194, "nlines": 105, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "ஆசையில்லாதவருக்கு அதிர்ஷ்டம்! | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nபதிவு செய்த நாள் : 24 மார்ச் 2020\nதேவர்களும், அசுரர்களும் சேர்ந்து பாற்கடலை கடைய உதவிய மகாவிஷ்ணு நித்திரையில் ஆழ்ந்தார். அப்போது பாற்கடலில் இருந்து மகாலட்சுமி தோன்றினாள். அழகும், செல்வமும் கொண்ட அவளை பார்த்த அனைவருக்கும் திருமணம் செய்ய ஆசை வந்தது.\n என் தேரில் ஏறிக் கொண்டால் உலகமெங்கும் தினமும் சுற்றலாம்” என்றான் சூரியன். ‘மகாராணியாக என் அருகில் அமர்ந்து தேவலோகத்தை ஆளலாம்’ என்றான் இந்திரன்.\nஇப்படி தேவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் பெருமைகளை அடுக்கினர். ஆனால் அவள் யாரையும் பொருட்படுத்தவில்லை.\nஇப்படி களேபரம் நடக்க மகாவிஷ்ணு ஒன்றும் தெரியாதவர் போல கண்களை மூடி இருந்தார். மகாலட்சுமியின் அழகையோ, செல்வத்தையோ கண்டு மயங்கவில்லை. இதை உணர்ந்த அவள், ‘‘என்னை அடைய பலரும் இங்கே ஆரவாரம் செய்ய, கண்மூடி துாங்குகிறாரே இவர் என் செல்வம், அழகைக் கண்டு ஆசைப்படாத இவரல்லவா எனக்கானவர்” என்றாள்.\nமனதைக் கட்டுப்படுத்தி ஆசைகளை கைவிட்டால் மகாலட்சுமியின் கடாட்சம் நமக்கும் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/2020/06/blog-post_172.html", "date_download": "2020-07-11T04:31:04Z", "digest": "sha1:RRYEWVMK5QMCOAB236CPU4QPOHZD45J3", "length": 14830, "nlines": 143, "source_domain": "www.kilakkunews.com", "title": "கல்முனைவரலாற்றில் சீற்ரிஸ்கன் ,பாரிசவாதசிகிச்சை முதன்முறையாக ஆரம்பம்! - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணைய���்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nதிங்கள், 22 ஜூன், 2020\nHome Ampara health Kalmunai news SriLanka technology கல்முனைவரலாற்றில் சீற்ரிஸ்கன் ,பாரிசவாதசிகிச்சை முதன்முறையாக ஆரம்பம்\nகல்முனைவரலாற்றில் சீற்ரிஸ்கன் ,பாரிசவாதசிகிச்சை முதன்முறையாக ஆரம்பம்\nகிழக்கு மக்களுக்கு வரப்பிரசாதம் என்கிறார் வைத்தியஅத்தியட்சகர் முரளீஸ்வரன்.\nஅம்பாறை மாவட்ட கரையோர வரலாற்றில் முதன்முறையாக சீற்றி ஸ்கன் வசதியும் ,பாரிசவாத உடனடிச்சிகிச்சையும் கல்முனை ஆதாரவைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.'\nஎன்று கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியகலாநிதி இரா.முரளீஸ்வரன் தெரிவித்தார்.\n'கிழக்குவாழ் மக்களுக்கு இதுவோர் அரிய வரப்பிரசாதமாகும். மேற்படி சேவையை நாடுவோர் எமது வைத்தியசாலைக்கு 24மணிநேரமும் வருகைதரலாம் 'எனவும் அவர் தெரிவித்தார்.\nபலவருடகாலமாக இப்பிராந்திய மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டுவந்த சீற்றி ஸ்கன் வசதி தற்போது எமது வைத்தியசாலையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்தவசதியை ஏற்படுத்துவதில் எமது கதிரிவியக்கவியல் வைத்தியநிபுணர் வைத்தியகலாநிதி எஸ்.டிலக்குமாரின் அர்ப்பணிப்பான பங்களிப்பு என்பது மிகமுக்கியமானது.\nஇதேவேளை பலதரப்பட்ட அன்பர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் இவ் சீற்றி ஸ்கன் இயந்திரத்தைப்பெறுவதில் நல்கப்பட்டுள்ளது.\nஇன்றைய மகிழ்ச்சியானமனநிலையில் இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் வைத்தியசாலை பொறுப்பதிகாரி என்றவகையில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.\nமட்டக்களப்பு அம்பாறை பொதுவைத்தியசாலைகளுக்கு அப்பால் இப்பிராந்தியத்தில் கல்முனை ஆதாரவைத்தியசாலையில்தான் இந்த சீற்றி ஸ்கனிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் இந்த சீற்றி ஸ்கன் வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பதால் மற்றுமொரு பாரிய நோய்க்கு சிகிச்சை வழங்கவும் பொதுவைத்தியநிபுணர் வைத்தியகலாநிதி என்.இதயகுமார் முன்வந்துள்ளார்.\nஅதாவது பக்கவாதம் அல்லது பாரிசவாதம் எனும் நோயைக் உடனடியாகக் குணப்படுத்தும் சிகிச்சையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nவைத்தியகலாநிதி என்.இதயகுமாரின் சேவை பாரிசவாதத்திற்கும் விஸ்தரிக்கப்பட்டிருப்பது இப்பகுதிமக்களுக்கு அரிய வரப்பிரசாதமாகும்.\nஇச்சிகிச்சைவசதி மட்டக்களப்பு அம்பாறை கல்முனைப்பிராந்தியங்களில் முதற்தடவையாக எமது வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டிருப்பதனால் சகல மக்களும் உடனடியாக அதற்கான அறிகுறிகள் தென்பட்டதும் இங்குவந்து சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளலாம்.\nஇதேவேளை சீற்றி ஸ்கன் வசதிக்கு அப்பால் உயர்தரத்திலான அல்ட்ரா சவுண்ட் ஸ்கன் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல்தடவையாக இவ்வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலமாக ஈரல் தொடர்பிலான நோய்களையும் புற்றுநோய்க்கட்டிகளை இனங்காணவும் முடியும்.\nஎனவே இவ்வசதிகளை பொதுமக்கள் நன்கு உரியவேளையில் வந்துபெற்றுக்கொள்ளலாம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\n15 வயது ஈழத்து சிறுவனின் மெய்சிலிர்க்க வைக்கும் சொல்லிசை பாடும் ஆற்றல் ..\nகிழக்கிலங்கையின் காரைதீவை சேர்ந்த செல்வேந்திரன் சோபிதன் எனும் 15 வயது சிறுவனின் சொல்லிசை(rap) திறமை தற்பொழுது மக்கள் மத்தியில் பேசப்பட்டு வ...\nகாரைதீவு தேர்தல் பணிமனை திறப்பு விழாவில், அன்ரன்பாலசிங்கத்தின் செருப்புக்கும் பெறுமதி இல்லாத சுமந்திரன் கருணா ஆவேசம்\nதுரோக தனத்திற்கு நன்றி கடன் செலுத்தும் வாக்குகளே கருணாவிற்கு அளிக்கப்படும் வாக்குகள் தவராசா கலையரசன்...\nதுரோக தனத்திற்கு நன்றி கடன் செலுத்தும் வாக்குகளே கருணாவிற்கு அளிக்கப்படும் வாக்குகள் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் இ...\nதங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு...\nஉலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஸ்திரமின்மையால், நாட்டிலும் விலை அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார்தெரு தங்க நகை உரிமையாளர்கள் சங்கம் தெ...\nமின்சார கட்டணத்திற்கு 25 வீத நிவாரணம்\nமார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் மின்சார கட்டணங்களில் 25 வீதத்தை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் அமைச்சர்...\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/116384/news/116384.html", "date_download": "2020-07-11T04:02:11Z", "digest": "sha1:G7SZ7EJ7IMALNZKMOEOG5BH4NEF23PKQ", "length": 6947, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "மெக்சிகோவில் அடர்ந்த காட்டில் மாயன் காலத்து நகரம் கண்டுபிடிப்பு – 15 வயது சிறுவன் சாதனை…!! : நிதர்சனம்", "raw_content": "\nமெக்சிகோவில் அடர்ந்த காட்டில் மாயன் காலத்து நகரம் கண்டுபிடிப்பு – 15 வயது சிறுவன் சாதனை…\nமெக்சிகோவில் மத்திய பகுதியில் யுகாட்டன் என்ற அடர்ந்த காட்டில் மாயன் காலத்து நகரம் ஒன்றை 15 வயதான சிறுவன் வில்லியம் காதுரி கண்டுபிடித்துள்ளான்\nஅமெரிக்க கண்டங்களில் வெள்ளைக்காரர்கள் குடியேறுவதற்கு முன்பாக அங்கு பழங்குடியின மக்கள் வசித்து வந்தனர். அதிலும் மாயன் இன மக்கள் மிகுந்த நாகரீகத்துடன் இருந்து வந்தனர். கட்டிட கலைகளிலும் அவர்கள் சிறப்புற்று இருந்தார்கள்.\nபழங்குடியின மக்கள் பெரும்பாலானோரை அழித்துவிட்டுதான் அங்கு ஐரோப்பியர்கள் குடியேறினார்கள். மாயன் காலத்து மக்கள் நகரங்கள் பல ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nமேலும் அவர்களின் 5 பெரிய நகரங்கள் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. மெக்சிகோவில் மத்திய பகுதியில் யுகாட்டன் என்ற அடர்ந்த காடு உள்ளது. அங்கு மாயன் காலத்து நகரம் ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நகரில் 80 மீட்டர் உயரம் கொண்ட ஒரு பிரமீடு, 30–க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இருக்கின்றன. இதை 15 வயது சிறுவன் ஒருவன் கண்டுபிடித்துள்ளான். இந்த சிறுவனது பெயர் வில்லியம் காதுரி. கனடாவில் கியூபெக் நகரை சேர்ந்தவன்.\nமாயன் மக்களின் வரலாற்றை பற்றி தெரிந்து கொண்ட அவன், அவர்களது நகரத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக கூகுல் உலக புகைப்படம் மற்றும் கனடா நாட்டு விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் புகைப்படங்கள் ஆகியவற்றை தொடர்ந்து ஆய்வு செய்து இந்த நகரத்தை அவன் கண்டுபிடித்துள்ளான்.\nமாயன் காலத்து மக்கள் கி.மு. 1800 ஆண்டிலிருந்து கி.பி. 900–ம் ஆண்டு வரை சிறப்பாக வாழ்ந்ததாக சரித்திரங்கள் கூறுகின்றன.\nநித்யா நந்தா கடந்து வந்த பாதை\nவிஜயகாந்த் – ஜெயலலிதா மோதல்\nவில்லாதி வில்லன் சிக்கியது எப்படி..\nடாப் 10 இயற்கை உணவுகள்\nநோய் விரட்டும் கிச்சன் மருந்துகள்…\nலட்சம் மரங்களை உருவாக்கிய மூதாட்டிக்கு கவுரவம்\nயாரையும் நம்பி நான் இல்லை\nஇந்தியாவையே அதிர வைத்த ரவுடி… Vikas dubey சிக்கியது எப்படி\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/117334/news/117334.html", "date_download": "2020-07-11T05:18:06Z", "digest": "sha1:BNET2Q7DGLK3JAFLPA3LLD6BB5NEF7MD", "length": 4536, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "இப்படி பண்றீங்களேம்மா?… இதுல கிளைமேக்ஸை மிஸ் பண்ணிடாதீங்க..!! : நிதர்சனம்", "raw_content": "\n… இதுல கிளைமேக்ஸை மிஸ் பண்ணிடாதீங்க..\nதன்னை நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும், தனது உடம்பை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள இன்றைய மனிதர்கள் ஒவ்வொருவரும் அதிகமாகவே விரும்புகின்றனர். அதற்காக என்ன செய்ய வேண்டும்\nநாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவுகளிலும், உடற்பயிற்சியிலுமே இது அடங்கியிருக்கிறது… ஆதலால் நாம் அன்றாடம் உடற்பயிற்சியினை தவறாமல் மேற்கொள்ள வேண்டும்..\nஇங்கு இரண்டு பெண்கள் உடற்பயிற்சி என்ற பெயரில் செய்த அநியாயத்தையும், அதனால் அவர்கள் வாங்கிய பல்பினையும் இங்கே காணலாம். என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..\nPosted in: செய்திகள், வீடியோ\nநித்யா நந்தா கடந்து வந்த பாதை\nவிஜயகாந்த் – ஜெயலலிதா மோதல்\nவில்லாதி வில்லன் சிக்கியது எப்படி..\nடாப் 10 இயற்கை உணவுகள்\nநோய் விரட்டும் கிச்சன் மருந்துகள்…\nலட்சம் மரங்களை உருவாக்கிய மூதாட்டிக்கு கவுரவம்\nயாரையும் நம்பி நான் இல்லை\nஇந்தியாவையே அதிர வைத்த ரவுடி… Vikas dubey சிக்கியது எப்படி\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/tag/method/", "date_download": "2020-07-11T04:21:33Z", "digest": "sha1:DOBTD6PSN3KQIZLHGGMBZ3AS3N64EIWN", "length": 3093, "nlines": 89, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "Method – Tamilmalarnews", "raw_content": "\nமனிதனின் அறிவின் சொரூபமே முருகனின்... 05/07/2020\nகுழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி... 28/06/2020\nஒரு பூண்டுப் பல் தினமும் சாப்பிட... 25/06/2020\nமாத்ரு ஸ்ரீ தரிகொண்ட வேங்கமாம்பா அன்னதான கூடம்\nதிருமலையில் நித்ய அன்னதானம் மிகச்சிறப்பாக கோடானு கோடி பக்தர்களுக்கு வயிறார சாப்பாடு போடப்பட்டு வருகிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் பக்தர்கள் வரிசையில் நி\nமனிதனின் அறிவின் சொரூபமே முருகனின்\nகுழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி\nஒரு பூண்டுப் பல் தினமும் சாப்பிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/5743-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-295?s=33f158c2a37aeb9a325cd88cf0b91b77", "date_download": "2020-07-11T04:53:23Z", "digest": "sha1:4W3RT6I3VJEGLSNQ5TVXZNEKEPPQBJON", "length": 21509, "nlines": 326, "source_domain": "www.tamilmantram.com", "title": "டில்லியை பூகம்பம் தாக்கும்: ஆய்வாளர்கள் ħ", "raw_content": "\nடில்லியை பூகம்பம் தாக்கும்: ஆய்வாளர்கள் ħ\nThread: டில்லியை பூகம்பம் தாக்கும்: ஆய்வாளர்கள் ħ\nடில்லியை பூகம்பம் தாக்கும்: ஆய்வாளர்கள் ħ\nடில்லியை பூகம்பம் தாக்கும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை\nபுதுடில்லி: பூகம்பம் ஏற்படக் கூடிய மிக அபாய கட்டத்தில் தான் தலைநகர் டில்லி உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 6.5 ரிக்டர் அளவில் ஏற்படும் பூகம்பத்தால் டில்லியில் உள்ள பெரிய பெரிய கட்டடங்கள் சீட்டு கட்டுகள் போல் நொறுங்கி விழும். கடும் சேதங்கள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து டில்லியிலுள்ள இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையத்தின் நிலநடுக்க பேரிடர் மதிப்பீடு மைய இயக்குனர் ஏ.கே.சுக்லா கூறியதாவது:\nஇந்தியாவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ள பகுதிகள் மண்டலம் வாரியாக பிரிக்கப்பட்டுள்ளது. மிக மோசமான நிலநடுக்கம் ஏற்படும் பகுதி மண்டலம் ஐந்து பிரிவில் வருகிறது. இதற்கு அடுத்ததாக மோசமான நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் உள்ள மண்டலம் நான்கு பிரிவில் டில்லி நகரம் அமைந்துள்ளது.\nடில்லியில் 6.5 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்படக் கூடும். இது கடுமையான சேதங்களை ஏற்படுத்தும். டில்லியில் உள்ள பெரிய பெரிய கட்டடங்கள் சீட்டு கட்டுகள் போல் சரிந்து விழும். உயிர்பலி அதிக அளவில் ஏற்படும்.\nஇமாச்சல பிரதேசம், காஷ்மீர், அந்தமான்நிகோபார் தீவுப்பகுதிகள், மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் யாவும் மோசமான நிலநடுக்கம் ஏற்படக் கூடிய மண்டலம் ஐந்து பிரிவில் உள்ளன. இப்பகுதிகளில் ஏற்படும் நிலநடுக்கம் 8 ரிக்டர் அளவு வரை இருக்கும்.\nடில்லியில் 1720ம் ஆண்டில் இருந்து 1996ம் ஆண்டு வரை ஆறு முறை பயங்கரமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.\nடில்லியில் எந்தெந்த பகுதிகள் நிலநடுக்கத்தின் போது மோசமாக பாதிக்கப்பட கூடியவை என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இது பூகம்பத்திலிருந்து தங்களை காத்துக் கொள்ள மக்களுக்கு உதவியாக இருக்கும். இந்திய புவி அடுக்கு நகர்ந்து யுரேஷியன் தட்டுடன் மோதுவதால் இந்நிலை ஏற்படுகிறது.\nநன்றி : தினமலர் 17 அக்டோபர் 2005\nஇன்னும் மிகப்பெரிய பூகம்பம் ஏற்படும்\nஇப்போது ஏற��பட்டது மிக சிறியது\nஇன்னும் மிகப்பெரிய பூகம்பம் ஏற்படும்\nஇப்போதுஏற்பட்டது சிறிய பூமி அதிர்ச்சி தான். விரை வில் மிகப் பெரிய பூகம்பம் ஏற்படும் என்று விஞ் ஞானிகள் எச்சரித்துள்ள னர்.\nபாகிஸ்தானை மையமாககொண்டு நேற்று முன் தினம் பூமி அதிர்ச்சி ஏற்பட்டதில் பாகிஸ்தானில் மட்டும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகிவிட்டனர். இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்தில் பூகம்பத்துக்கு 400க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.\n30 ஆயித்துக்கும் மேற்பட்டவர்களை காவு கொண்ட இந்த பூமி அதிர்ச்சி சிறியது தான் என்றும் இதைவிட மிகப்பெரிய பூமி அதிர்ச்சி விரைவில் ஏற்படும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.\nஅமெரிக்காவில் கொலரடோ பல்கலைக்கழக பூகம்ப நிபுணர்கள் ரோஜர் பில்காம், பீட்டர் முல்னார் ஆகியோர் இது குறித்து கூறியதாவது;-\nபூமியின் நிலப்பகுதி 13 பாறை படிவங்கள் மீது அமர்ந்து இருக்கிறது. இதில் ஒன்று இந்தியன் பிளேட் என்று அழைக்கப்படுகிறது.\nஇந்த பிளேட் அருகே �ரேசியன் பிளேட் இருக்கிறது. இதில் இந்தியன் பிளேட், �ரேசியன் பிளேட்டை நோக்கி ஆண்டுக்கு 4 செ.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டு இருக்கிறது.\n�ரேசியன் பிளேட் மீது இந்தியன் பிளேட் மோதுவதால், இந்தியன் பிளேட் எனப்படும் பாறையில் விரிசலும் அழுத்தமும் ஏற்படுகிறது. இதன் காரணமாகத்தான் இந்தியாவில் பூகம்பம் நிகழ்கிறது.\nஇந்தியன் பிளேட்டில் உள்ள விரிசல், மற்றும் இரண்டு பிளேட்டுகள் மோதிய இடத்தில் உருவான அழுத்தம் விடுபடும் போது பூமியில் அதிர்ச்சி ஏற்படுகிறது.\nஇந்திய பிளேட்டும் �ரேசிய பிளேட்டும் மோதியதால் ஏற்பட்ட அழுத்தம் இன்னும் பூரணமாக விடுபடவில்லை. மாறாக அழுத்தம் அதிகமாகிக்கொண்டு இருக்கிறது.\nகடந்த முறை இந்திய பிளேட்டில் ஓரளவு அழுத்தம் வெளிப்பட்டதால் தான் அந்தமான் தீவு அருகே பூகம்பம் நிகழ்ந்து அதன் காரணமாக சுனாமி உருவானது.\nஇந்திய பிளேட்டில் இன்னும் அழுத்தம் அதிகமாக உள்ளது. அது விரைவில் வெளிப்படலாம். அப்போது இன்னும் அதிக அளவிலான பூமி அதிர்ச்சியை சந்திக்க வேண்டி இருக்கும்.\nகாஷ்மீரில் இருந்து வடகிழக்கு பகுதி வரை இந்த அழுத்தம் காணப்படுகிறது.இந்த பகுதிகள் தான் மிகப் பெரிய பூகம்பத்தை எதிர் நோக்கி இருக்கும் இடங்கள் ஆகும்.\nநாங்கள் எதிர்பார்க்கும் இந்த பூகம்��ம் ஏற்பட்டால் குறைந்தபட்சம் 2 லட்சம் பேர் பலியாகக்கூடும். ஆனால் இந்த கொடிய பூமி அதிர்ச்சி எப்போது ஏற்படும் என்று உறுதியாகக்கூறமுடியாது.\nநேற்று முன்தினம் இந்திய பிளேட்டில் 4 இடங்களில் உருவான விரிசலால் முஷாபராபாத்தை மையமாககொண்டு பூகம்பம் ஏற்பட்டது. நல்லவேளையாக பூமிக்கு அடியில் 33 கிலோமீட்டர் ஆழத்தில் இது மையம் கொண்டு இருந்ததால் சேதம் அதிக அளவில் இல்லாமல் போய்விட்டது.\nஇப்போது ஏற்பட்ட பூமி அதிர்ச்சியை ஒரு எச்சரிக்கையாகவே நாம் கருத வேண்டும். அடுத்து ஏற்பட இருக்கும் மிகப்பெரிய பூகம்பத்தை சமாளிக்க இப்போதே ஏற்பாடு செய்து கொள்ளவேண்டும்.\nசெய்தி :தினத்தந்தி Oct 10\nபூமி அதிர்ச்சியை விட இந்த மாதிரி செய்திகள்தான் அதிக கவலையுற செய்கின்றன.. கடவுளே.. காப்பாத்து............\nஅதிர்ச்சி தரும் செய்தியை கொடுத்திருக்கீங்க.\nஉடனடியாக அரசாங்கம் இதைப் பற்றி கூடி பேச வேண்டும், மக்களை பாதுகாப்பதில் தீவிரவாக இருக்க வேண்டும்.\nஇராணுவம், மருத்துவக்குழு அனைத்தும் தயார் நிலையில் வைக்க வேண்டும், பூகம்பம் பற்றிய விபரங்களை மக்களுக்கு தெரியப் படுத்தவேண்டும்.\nஜப்பான் போல் அனைவருக்கும் பூகம்பம் ஏற்பட்டால் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.\nஎப்போதும் சின்ன ரேடியோ, டார்ச், தண்ணீர் பாட்டில் மொபைல் போன்றவை அருகிலேயே இருக்க வேண்டும்.\nநேற்று கூட டிவியில் பூகம்பம் வந்தால் தாங்கக் கூடிய கட்டடங்களைப் பற்றிப் பேசினார்கள். ஒரு நிபுணர் ஏற்கனவே கட்டப்பட்ட அடுக்குமாடிகளில் அரசாங்கம் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவரித்தார்.\nநெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...\nஇயற்கை மிகப் பெரியது. மிக வலியது. தண்டனை கொடுப்பதில் மிகக் கொடியது. இன்னும் என்னவெல்லாம் ஆகப் போகின்றதோ..............ஆண்டவா........\nபயமுறுத்துகின்றன..... எங்கு சென்றாலும் இயற்கைக்கு மீறிய சக்தி ஒன்றும் இல்லை என சவால் விடுகின்றன...\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« தமிழகம் மற்றும் இலங்கையில் புயல் சின்னம் | நோபல் பரிசுகள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tccnorway.no/category/uncategorized/page/5/", "date_download": "2020-07-11T03:39:07Z", "digest": "sha1:Y3UU376VNHL3KKJCEM4NPVAU5IU7UBYS", "length": 6728, "nlines": 127, "source_domain": "www.tccnorway.no", "title": " Uncategorized Archives - Page 5 of 11 - TCC Norge", "raw_content": "தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – நோர்வே\nபண்டா – செல்வா உடன்படிக்கை – 1957\nடட்லி – செல்வா உடன்படிக்கை – 1965\nபொதுநலவாய நாடுகளுக்கான விண்ணப்பம் – 1974\nவட்டுக்கோட்டை பிரகடனம் – 1976\nதிம்பு தீர்மானம் – 1985\nஇந்திய – இலங்கை உடன்படிக்கை – 1987\nசுதுமலை பிரகடனம் – 1987\nபோர் நிறுத்த உடன்படிக்கை – 2002\nஇடைக்கால தன்னாட்சி திட்டம் – 2003\nபண்டா – செல்வா உடன்படிக்கை – 1957\nடட்லி – செல்வா உடன்படிக்கை – 1965\nபொதுநலவாய நாடுகளுக்கான விண்ணப்பம் – 1974\nவட்டுக்கோட்டை பிரகடனம் – 1976\nதிம்பு தீர்மானம் – 1985\nஇந்திய – இலங்கை உடன்படிக்கை – 1987\nசுதுமலை பிரகடனம் – 1987\nபோர் நிறுத்த உடன்படிக்கை – 2002\nஇடைக்கால தன்னாட்சி திட்டம் – 2003\nகரும்புலிகள் நாள் யூலை 05\nகரும்புலிகள் நாள் யூலை 05 மண்ணை நேசித்து மரணத்தை முத்தமிட்டு விண்ணதிர...\nஎமது எதிர் கால சந்ததிகள் ஆரோக்கியமாகவும் சிறந்த வீரவீராங்கனைகளாகவும்...\nமே. 18. தமிழின அழிப்பு நாள்\n2009 மே மாதம் தமிழின அழிப்பின் உச்சம் அரங்கேறிய காலம். சர்வதேசம் பார்த்தும்...\nஒற்றுமையை சிதறடிக்கும் முயற்சிக்கு ஒஸ்லோவில் விழுந்த முதல் அடி\n‘அபிவிருத்தி’ என்ற பெயரில் புலம் பெயர் ஈழத்தமிழர் அமைப்புகளின்...\nஜேர்மன் கிளைச் செயற்பாட்டாளர் கதிரேசு சதானந்தன் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிக்கப்பட்டுள்ளார்.\nபூகோள அரசியலும் தமிழீழப் போராட்டமும்\nகேணல் கிட்டு உட்பட பத்து வீர வேங்கைகளின் 23 ஆவது வீர வணக்க நிகழ்வு\nகேணல் கிட்டு உட்பட பத்து வீர வேங்கைகளின் 23 ஆவது வீர வணக்க நிகழ்வு நேற்று மாலை...\nகரும்புலிகள் நாள் யூலை 5\nமே 18 – தமிழின அழிப்பு நாள் – நோர்வே\nசெல்வி திக்சிகா சிறிபாலகிருஸ்ணன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு – 07.02.2020\nசிறிலங்காவின் 72 ஆவது சுதந்திர நாளை கண்டித்து நோர்வே நாடாளுமன்றத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் 04.02.2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/author/kugantmr_news/page/5/", "date_download": "2020-07-11T04:28:49Z", "digest": "sha1:BOVZI6ZGEUIGTWDRNRBOFBOJPMEAOB55", "length": 12335, "nlines": 216, "source_domain": "news.tamilmurasam.com", "title": "குகன் யோகராஜா - தமிழ்முரசம் செய்திச் சேவை - Page 5 of 21", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்���ாத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\n“கொரோனா” வுக்கும் 5G அலைக்கற்றைக்கும் தொடர்பு புரளியால் பிரித்தானிய 5G கோபுரங்களுக்கு தீ வைப்பு\nமான்களுக்கு உலங்கு வானூர்தி மூலம் உணவு வழங்கும் நோர்வே\n“கொரோனா” பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது நோர்வே சுகாதார அமைச்சர் அறிவிப்பு\nபோலியான முகக்கவசங்களை பாவித்த நோர்வே வைத்தியசாலை\n2000 நோயாளர்களை உள்வாங்கக்கூடிய மிதக்கும் வைத்தியசாலைகளில் 35 நோயாளர்கள் மட்டும் உள்வாங்கப்பட்டனர்\nமூளையை பாதிக்கும் “கொரோனா” வைரசுக்கள் அமெரிக்க வைத்தியர்கள் புதிய தகவல்\n“கொரோனா” பீதியை பயன்படுத்தி காசு பார்ப்பவர்களுக்கு இலட்சக்கணக்கில் அபராதம் நோர்வே நுகர்வோர் அதிகார மையம் அதிரடி\n24 மணிநேரத்தில் 1480 அமெரிக்கர்கள் மரணம்\n“கொரோனா” வால் பாதிக்கப்பட்டவரா; வைத்தியர்கள் தொடுக்கும் 6 வினாக்கள்\nஅமெரிக்க விமானம் தாங்கிக்கப்பலில் “கொரோனா” தகவலை வெளிப்படுத்திய கப்பலின் தலைமைத்தளபதி வேலையிழந்தார்\nஅவசர உதவிகளோடு அமெரிக்காவில் தரையிறங்கிய ரஷ்யா\nநோர்வேயில் நடைபெற்ற சிறுவ... 1,333 views\nநெருங்கிய குடும்ப உறவுகளு... 537 views\nஓஸ்லோவிலுள்ள மழலையர் பள்ள... 371 views\nலண்டனில் தமிழ்த் தாய் தனத... 340 views\nநோர்வேயில் நடைபெற்ற திரும... 308 views\nவடமாகாணத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 184 ஆசிரியர்கள்\nபடையினரின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நவாலிப்படுகொலை நினைவுநாள்\nஐவரிகோஸ்ட் நாட்டின் பிரதமர் திடீர் மரணம்\nநவாலிப்படுகொலை 25 ஆம் ஆண்டு நினைவு நாள்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகச் செய்திகள் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழி��்நுட்பம் நியூசிலாந்து நோர்வே நோர்வே செய்திகள் பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2016/07/page/3/", "date_download": "2020-07-11T04:08:21Z", "digest": "sha1:VPRNQDZAZVOLUZN3L2PHEQFW7BGDJ2GG", "length": 8503, "nlines": 191, "source_domain": "sathyanandhan.com", "title": "July | 2016 | சத்யானந்தன் | Page 3", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nஒரு கொலை, ஒரு தற்கொலை எழுப்பும் கேள்விகள்- சாருநிவேதிதா கட்டுரை\nPosted on July 1, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஒரு கொலை, ஒரு தற்கொலை எழுப்பும் கேள்விகள்- சாருநிவேதிதா கட்டுரை 30.3.2016 தினமலர் கட்டுரையில் சாருநிவேதிதா எழுப்பும் இந்த கேள்வி மிக முக்கியமானது: “இன்னொரு விஷயமும் விவாதிக்கப்பட வேண்டும். இப்படி பெண்கள் மீதான குற்றம் செய்பவர்கள் அனைவரும் நரகத்திலிருந்தா அனுப்பப் படுகின்றனர் அவர்கள் வேறு; நாம் வேறா அவர்கள் வேறு; நாம் வேறா அவர்கள் அனைவருமே நம் வீட்டில்தான் இருக்கின்றனர். சிறு … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged சுவாதி கொலை, வினுப்ரியா தற்கொலை, சாருநிவேதிதா, ஆணாதிக்கம், தினமலர், தூக்கு �\t| Leave a comment\nதளரா மன உறுதி மற்றும் போர்க்குணம்- முன்னுதாரண​ மாணவன்\nPosted on July 1, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதளரா மன உறுதி மற்றும் போர்க்குணம்- முன்னுதாரண மாணவன் தனது பின்னடைவுகளுக்கும் தோல்விக்கும் பேற்றோரையோ வேறு எதையாவதோ காரணமாக்கும் அதிக முனைப்பில்லாத மாணவர்கள் அனைவருக்கும் இந்த மாணவன் முன்னுதாரணமானவர். திறந்த வெளிச் சிறைச்சாலையில் இருக்கும் தன் அப்பாவுடன் தங்கி ஐஐடி நுழைவுத் தேர்வில் தேர்ச்சியும் பெற்றிருக்கிறார். நன்னம்பிக்கை தரும் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ள தமிழ் ஹிந்து … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம், தளரா மன உறுதி, ஐஐடி, தமிழ் ஹிந்து\t| Leave a comment\nபிளாஸ்டிக் பைகளின் ஆபத்து – தினமணி கட்டுரை\nPosted on July 1, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபிளாஸ்டிக் பைகளின் ஆபத்து – தினமணி கட்டுரை பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு குறையவே இல்லை. ஆனால் அதனால் சுற்றுச் சூழலுக்கு விளையும் கேடு ��ிகவும் அதிகம். கடைக்கு ஒரு துணிப்பையை எடுத்துப் போவதும் பிளாஸ்டிக் பையை உபயோகிக்காமல் தவிர்ப்பதும் கடினமான வேலைகள் அல்ல. ஆனால் பயன் மிகவும் அதிகம். தினமணியில் முத்துக்குமார் விரிவான கட்டுரை தந்திருக்கிறார். … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged பிளாஸ்டிக் பை, சுற்றுச்சூழல் மாசு, உலக​ வெப்பமயமாதல், புவி வெப்பமயமாதல், ப�\t| Leave a comment\nராமாயணம் அச்சு நூல் வடிவம் வெளியானது\nKindle Amazon ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி\nஎன் ராமாயண ஆய்வு நூல் விரைவில்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/on-this-day-rohit-sharma-scored-his-second-world-cup-century-46641", "date_download": "2020-07-11T05:45:51Z", "digest": "sha1:FXUO6U2M55PTSWLKGV6OVZFSVPHJBT4D", "length": 6909, "nlines": 54, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "(Rohit Sharma): ‘ரோஹித் சர்மா 2 ஆவது சதம் அடித்த நாள் இன்று’ உலகக்கோப்பை தொடரில் அதிக சதமும், ஒரே தொடரில் அதிக சதமும்! | On This Day Rohit Sharma scored his second World Cup century", "raw_content": "\n‘ரோஹித் சர்மா 2 ஆவது சதம் அடித்த நாள் இன்று’ உலகக்கோப்பை தொடரில் அதிக சதமும், ஒரே தொடரில் அதிக சதமும்\nBy ஏசியாவில் செய்திப் பிரிவு • 05/06/2020 at 1:11PM\nஉலகக்கோப்பை தொடரில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 6 சதங்களுடன் ரோஹித் சர்மா முதலிடம் பிடித்துள்ளார்.\n1 வருடத்திற்கு முன்பு இதே நாளில் இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா உலகக்கோப்பை தொடரில் தன்னுடைய 2 ஆவது சதத்தை பதிவு செய்தார்.\n2019 உலகக்கோப்பை தொடர் ஜுன், ஜுலை மாதங்களில் நடைபெற்றது. இந்நிலையில் ஜுன் 5 ஆம் தேதி இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 227 ரன்களை அடித்தது.\nஇந்திய அணி 47.3 ஆவது ஓவரிலேயே 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டி வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா 122 ரன்களை அடித்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.\nரோஹித் சர்மா இந்தப் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் உலகக்கோப்பை தொடரில் தன்னுடைய 2 ஆவது சதத்தை பதிவு செய்தார்.\nஉலகக்கோப்பை தொடரில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 6 சதங்களுடன் ரோஹித் சர்மா முதலிடம் பிடித்துள்ளார்.\n��லகக்கோப்பை தொடரில் அதிக சதம் அடித்த வீரர்கள்\nரோஹித் சர்மா - 6\nசச்சின் டெண்டுல்கர் - 6\nகுமார் சங்ககாரா - 5\nரிக்கி பாண்டிங் - 5\nடேவிட் வார்னர் - 4\nஇதேபோல் ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா முதலிடம் பிடித்துள்ளார். 2019 உலகக்கோப்பை தொடரில் மட்டும் அவர் 5 சதங்களை அடித்துள்ளார்.\nரோஹித் சர்மாவை தொடர்ந்து குமார் சங்ககாரா 4 சதங்களை அடித்து இரண்டாவது இடத்தில் உள்ளார். குமார் சங்ககாரா 2015 ஆம் ஆண்டில் 4 சதங்கள் அடித்தார்.\n‘ஹேப்பி பர்த் டே மெங் லேனிங்’ - டி 20 உலகக்கோப்பையை 3 முறை வென்ற ஒரே வீரர்\n“5 வருடங்களுக்கு முன்பு இதே நாள்” உலக சாதனை படைத்த மார்டின் கப்டில் - ஆனால் இன்றும் ரோஹித் சர்மா தான் டாப்\nநான் நிறுத்த மாட்டேன், அடுத்தாண்டும் அதிரடி தொடரும் - ரோஹித் சர்மா\nHBD Rohit Sharma | ரோஹித் சர்மாவின் இந்த சாதனைகள் முறியடிக்கப்படுவது கஷ்டம் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/iit-m-student-suicide-police-question-professors-students/", "date_download": "2020-07-11T06:09:48Z", "digest": "sha1:GRRR53GC4PVVLLJQYHTHXSBZPHFDZ4LT", "length": 15856, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "IIT-M student suicide: police question professors, students - சென்னை ஐஐடி மாணவி தற்கொலை விவகாரம் - பேராசிரியர்கள், மாணவர்களிடம் போலீஸ் விசாரணை", "raw_content": "\nகொரோனா ஊரடங்கிலும் சாதித்த ரிலையன்ஸ்; உலகின் 8வது பணக்காரராக உயர்ந்த அம்பானி\n’நீங்க யாரும் நோட் பண்ணல, ஆமா நா அம்மாவாகிட்டேன்\nசென்னை ஐஐடி மாணவி தற்கொலை விவகாரம் - பேராசிரியர்கள், மாணவர்களிடம் போலீஸ் விசாரணை\niit madras suicide : சென்னை ஐஐடியில் முதலாம் ஆண்டு மாணவி பாத்திமா லத்தீப், விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக, போலீசார், பேராசிரியர்கள்,...\nசென்னை ஐஐடியில் முதலாம் ஆண்டு மாணவி பாத்திமா லத்தீப், விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக, போலீசார், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகேரள மாநிலத்தை சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப், கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னை ஐஐடியில் ஹியூமானிட்டிஸ் பிரிவில் சேர்ந்தார். படிப்பில் டாப்பராக விளங்கியதால், ஐஐடியில் அவருக்கு எளிதாக இடம் கிடைத்தது. இங்கும் அவர் படிப்பில் சிறந்து விளங்கிவந்தார். இந்நிலையில், கடந்த வாரம், விடுதி அறையில், பாத்திமா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம், ஐஐடி பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த விசாரணை தொடர்பாக, சென்னை போலீஸ் துணை கமிஷனர் சுதர்சன் கூறியதாவது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை சரியான திசையில் சென்று கொண்டுள்ளது. மாணவர்கள், விடுதியில் அருகில் இருப்போர், பேராசிரியர்கள் என 10க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாத்திமா பயன்படுத்திய மொபைல்போன் பரிசோதனைக்காக, ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விசாரணை சென்றுகொண்டிருக்கிற நிலையில், இதுதொடர்பாக எவ்வித முடிவுக்கும் வந்துவிட முடியாது.\nபினராயி விஜயனுடன் சந்திப்பு : கடந்த செவ்வாய்க்கிழமை, பாத்திமாவின் பெற்றோர், கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து, இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கு முதல்வர் தரப்பிலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமரணத்தில் சந்தேகம் : பாத்திமா, தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதாலேயே, தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், கல்லூரி பேராசிரியர் ஒருவர் ஏற்படுத்திய மனஉளைச்சலினாலேயே, தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பாத்திமாவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். பாத்திமாவின் மொபைல் போனிலிருந்து கைப்பற்றப்பட்ட பதிவில், தன்னை பேராசிரியர் ஒருவர் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாத்திமா தற்கொலை விவகாரம் தொடர்பாக, ஐஐடி வளாகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கேம்பஸ் பிரன்ட் ஆப் இந்தியா நீதி விசாரணை கேட்டு போராட்டம் நடத்தினர்.\nமனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்த விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.\nமத்திய மனிதவளமேம்பாட்டுத்துறை அமைச்சகம், இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇந்த விவகாரம் தொடர்பாக ஐஐடி தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படாதநிலையில், ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் தற்கொலையை தவிர்க்கவேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாத��, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது.\nTamil News Today Live : சாத்தான்குளம் வழக்கு.. கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணை\nபோலி இ-பாஸ் வழங்கிய வழக்கு; கைதான அதிகாரிக்கு நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு\nதமிழகத்தில் இன்று 4,231 பேருக்கு கொரோனா; தென் மாவட்டங்களில் தொற்று அதிகரிக்கிறதா\nகான்பூர் ஐ.ஐ.டி.யில் பேராசிரியர் தற்கொலை; போலீஸ் விசாரணை\nகொரோனா சிகிச்சை: தமிழக அரசு அங்கீகாரத்தால் கவனம் பெறும் சித்த மருத்துவம்\nஇப்படி கூடவாயா கிளப்பி விடுவீங்க உயிரோடு இருக்கிறார் மயிலாப்பூர் ஜன்னல் பஜ்ஜி கடை உரிமையாளர்\nதமிழகத்தில் 3,756 பேருக்கு கொரோனா; மொத்த பலி எண்ணிக்கை 1,700ஆக உயர்வு\nநுழைவுத் தேர்வு இல்லாமல் ஐ.ஐ.டி-யில் பி.எச்.டி: திருச்சி என்.ஐ.டி மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு\nசென்னையில் இருமல், சளி இருக்கும் மூன்றில் ஒருவருக்கு கொரோனா\nபெண்கள் செல்வதற்கான சபரிமலை வழக்கு: 7 பேர் கொண்ட பெரிய அமர்விற்கு மாற்றம்\nTamil Nadu News Highlights: மாநில தேர்தல் ஆணையர் இடமாற்றம்- மு.க. ஸ்டாலின் கண்டனம்\nஆராதனாவுடன் செல்ல சண்டை போடும் சிவா.. கோலிவுட்டை கலக்கும் அப்பா-மகள்\nகடின உழைப்பால், சினிமா எனும் சிம்மாசனம் ஏறியுள்ளார் சிவகார்த்திகேயன்.\nஹாய் கைய்ஸ் : புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வழியில் சிவகார்த்திகேயன்\nHi guys : சீனாவில், 'கொரோனா' வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 1,868 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை, 72 ஆயிரத்து, 436 பேருக்கு, இதன் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nசாத்தான்குளம் சம்பவம்: திடீரென வீடியோவை நீக்கிய சுசித்ரா\nஅடடே…தளபதி தீனாவுக்கு சொன்ன சூப்பர் ஜோக்\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\nகொரோனா ஊரடங்கிலும் சாதித்த ரிலையன்ஸ்; உலகின் 8வது பணக்காரராக உயர்ந்த அம்பானி\n’நீங்க யாரும் நோட் பண்ணல, ஆமா நா அம்மாவாகிட்டேன்\nகனரா பேங்க்: வாடிக்கையாளர்களே இது உங்களுக்கான நேரம் மிஸ் பண்ணாதீங்க\nபென் ஸ்டோக்ஸ் ஜெர்சியில் இடம் பெற்றிருந்த இந்திய மருத்துவர் பெயர்\nஉ.பி என்கவுன்டர்: இதுவரை முடிந்த 74 விசாரணைகளில் எதிலும் போலீசுக்கு தண்டனை இல்லை\nகேரள தங்கக் கடத்தல்: 4 பேருக்கு எதிராக பயங்கரவாத வழக்கை பதிவு செய்தது என்ஐஏ\nTamil News Today Live : சாத்தான்குளம் வழக்கு.. கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணை\nசாத்தான்குளம் சம்பவம்: திடீரென வீடியோவை நீக்கிய சுசித்ரா\nகொரோனா ஊரடங்கிலும் சாதித்த ரிலையன்ஸ்; உலகின் 8வது பணக்காரராக உயர்ந்த அம்பானி\n’நீங்க யாரும் நோட் பண்ணல, ஆமா நா அம்மாவாகிட்டேன்\nகனரா பேங்க்: வாடிக்கையாளர்களே இது உங்களுக்கான நேரம் மிஸ் பண்ணாதீங்க\nTamil News Today Live : கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B_%E0%AE%A4%E0%AF%87_%E0%AE%B2%E0%AF%82%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-07-11T06:24:55Z", "digest": "sha1:ZDHYFGAXQJFJSMFBO5BIWVEY7UVLF2ZF", "length": 6880, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாக்கோ தே லூசீயா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2007 இல் தெ லூசீயா\nபிரான்சிஸ்கோ குஸ்தாவோ சான்செசு கோமசு\nகாமரோன் தே லா ஈஸ்லா, பிரையன் ஆடம்ஸ்\nபாக்கோ தே லூசீயா (Paco de Lucía, 21 டிசம்பர் 1947 – 25 பெப்ரவரி 2014), ஒரு புகழ்பெற்ற எசுப்பானிய இசை அமைப்பாளரும் கிதார் கலைஞரும் ஆவார். இவர் எசுப்பானியாவில் அல்கேசீராசில் பிறந்தார். இவர் இவரது இயற்பெயர் பிரான்சிஸ்கோ சான்ச்செஸ் கோமெஸ் ஆகும்.\nv=b3p48EezhOU (பாக்கோ தே லூசியாவின் ரும்பா)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81.pdf/48", "date_download": "2020-07-11T05:54:06Z", "digest": "sha1:LY652KIUNMIDNP76EF5S3THQM5ODW5WJ", "length": 4613, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தேன்பாகு.pdf/48 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n அசட்டு அனந்தன் தன் உறவினர் வீட்டுக்குப் போயிருந்தான். அங்கே அவனுக்கு அன்று பண்ணியிருந்த கொழுக்கட்டையைத் தந்தார்கள். அதைச் சுவைத்து உண்டான். தன் மனைவியைக் கொழுக்கட்டை பண்ணச் சொல்லிச் சாப்பிட வேண்டும் என்று தீர்மானித்தான், அங்கிருந்து புறப்பட்டவன்கொழுக்கட்டையையோகினைத்துச் சொல்லிக் கொண்டு போனான்.\nஇப்பக்கம் கடைசியாக 8 சூன் 2019, 12:18 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்��ளும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suvanacholai.com/%E0%AE%B8%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-07-11T04:25:51Z", "digest": "sha1:BVUVQPSM4NQTKXRPAF3ZKR4BWEPSG5EY", "length": 3636, "nlines": 53, "source_domain": "suvanacholai.com", "title": "ஸூரா அந்நிஸா – அல்குர்ஆன் அத்தியாயங்களின் அறிமுகம் தொடர் – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\nஸூரா அந்நிஸா – அல்குர்ஆன் அத்தியாயங்களின் அறிமுகம் தொடர்\nஅல் குர்ஆனுடைய அத்தியாயங்களின் தலைப்பு, ஆயத்துக்கள், விளக்கம், இறக்கப்பட்ட வரலாறு, அவை உள்ளடக்கியுள்ள சட்டங்கள், சம்பவங்கள், படிப்பினைகள் ஆகியவைபற்றிய மிக சுருக்கமான விளக்கவுரை இடம்பெறுகிறது. ஒவ்வொருவரும் குர்ஆனைப் பற்றிய அடிப்படை அறிவை இதன் மூலம் பெற்றுக்கொள்ள இயலும். இவ்வுரையை வழங்கியவர் மவ்லவி ரிஸ்கான் முஸ்தீன் மதனீ, இலங்கை.\nஅந்நிஸா அறிமுகம் குர்ஆன் முஸ்தீன் ரிஸ்கான் ஸுரா\t2020-05-14\n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\n[கட்டுரை] நபிவழியில் நம் ஹஜ்\n[கட்டுரை] : இரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம்\nஅமைதியை நோக்கி …. [ 26 ஜனவரி 2018]\n[3-3] முத்தஆவின்களுக்கான மூன்று செய்திகள் (v)\n[கேள்வி – பதில்] ஜனாஸாவின் சாம்பலை அடக்கம் செய்யலாமா\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-07-11T05:21:52Z", "digest": "sha1:7G2QWQNX4V2MJXDTBENVMOPCVNLSIWGO", "length": 23855, "nlines": 194, "source_domain": "tncpim.org", "title": "மக்களை ஏமாற்றும் நிதிநிலை அறிக்கை! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செ���ற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களி��் நிர்வாகிகள் சந்திப்பு\nகரூர் எம்.பி., ஜோதிமணி அவர்களை இழிவாகப் பேசிய பா.ஜ.க கரு.நாகராஜன் மன்னிப்பு கோரவேண்டும்\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமக்களை ஏமாற்றும் நிதிநிலை அறிக்கை\nபா.ஜ.க.வின் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் இந்திய பொருளாதார வளர்சசி சரிந்தே வந்துள்ளது. நிதிப்பற்றாக்குறையும், வேலையின்மையும், விலைவாசியும் அதிகரித்தே வந்துள்ளன. விவசாயமும், தொழில்துறையும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இரண்டாவது முறையாக ஆட்சிப்பொறுப்பேற்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள முதல் நிதிநிலை அறிக்கை பொருளாதார வளர்ச்சியை மேமம்படுத்தும் வகையிலோ, விவசாயம் மற்றும் தொழில்துறை உற்பத்தியை வளர்த்தெடுக்கும் வகையிலோ, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையிலோ அமையவில்லை. தனியார்மயத்தை பெருமளவு ஊக்குவிக்கும் வகையிலும், இந்தியப் பொருளாதாரத்தையும், மக்களின் வாழ்க்கையையும் மேலும் சீரழிக்கும் வகையிலும் – மோடி அரசு நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.\nவிவசாயக் கடன்களை ரத்து செய்வது பற்றியோ, கொள்முதல் விலையை அதிகரிப்பது பற்றியோ எவ்வித நிவாரணமும் இந்த நிநிதிநிலை அறிக்கையில் இல்லை. 60 வயதுக்கு மேற்பட்ட சிறு, குறு விவசாயிகளுக்கு ஓய்வூதியத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற நாடாளுமன்ற தேர்தல் காலத்து வாக்குறுதிகள் நிறைவேற்றம் குறித்து நிதிநிலை அறிக்கையில் எதுவுமில்லை.\nகிராமப்புற வேலைவாய்ப்பினை உறுதி செய்யும் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு எவ்வித கூடுதல் நிதி ஒதுக்கீடோ அல்லது வேலைநாட்களை கூடுதலாக்குவது மற்றும் கூலியை உயர்த்தி தருவது பற்றியோ எவ்வித அறிவிப்பும் செய்யப்படவில்லை. இது கிராமப்புற மக்களை பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாக்கியுள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவது குறித்து எவ்வித புதிய அறிவிப்பும் இல்லாதது இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.\nபொதுத்துறை நிறுவனங்களை சீரழிக்கும் வகையில் இந்த நிதிநிலை அறிக்கையில் காப்பீட்டுத்துறையில 100 சதவிகித அந்நிய முதலீட்டுக்கு அனுமதி, விமானத்துறையில் கூடுதல் ���ந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளிப்பது, பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை விற்று பற்றாக்குறை நிதிநிலை அறிக்கையை சரிக்கட்டுவது போன்ற தவறான அம்சங்கள் இந்திய பொருளாதாரத்தில் மேலும் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும். மேலும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை 51 சதவிகிதத்திற்கும் குறைவாக இருக்கும்படி செய்வது சமூக நீதி அடிப்படையில் இடஒதுக்கீட்டுப் பணி மறுக்கப்படும் நிலையை உருவாக்கும்.\nபெட்ரோல் – டீசல் மீது சாலை மேம்பாட்டிற்காக கூடுதலாக ரூ.1 வரி விதித்துள்ளது சாதாரண, ஏழை, எளிய, நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும்.\nஜிஎஸ்டி வரி விதிப்புத் திட்டம் எளிமைப்படுத்தப்படும், 75 புதிய மருத்துவக் கல்லூரிகள், ஒன்றரை லட்சம் சுகாதார மையங்கள் உருவாக்கப்படும், சில்லரை வணிகத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பன போன்ற நாடாளுமன்ற தேர்தல்கால வாக்குறுதிகள் குறித்து நிதிநிலை அறிக்கையில் குறிப்பான அறிவிப்புகள் எதுவுமில்லை. மாதாந்திர வருமானம் பெறுபவர்களுக்கு இந்த நிதிநிலை அறிக்கையில் சலுகைகள் ஏதுமில்லை. அதேசமயம், 250 கோடி ரூபாய் வரை வர்த்தகமுள்ள (Turn Over) கார்ப்பரேட் நிறுவனங்களுக்குள்ள 25 சதவிகித வருமான வரி என்பது தற்போது 400 கோடி ரூபாய் வரை வர்த்தகமுள்ள நிறுவனங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. இது கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகையாகும்.\nதமிழகத்திற்கான புதிய ரயில்கள் மற்றும் ரயில் வழிப்பாதைகள், கோதாவரி – காவிரி இணைப்பு திட்டம், கஜா புயல், ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவி ஒதுக்கீடு ஏதும் அறிவிக்கப்படாததது தமிழகத்தை வஞ்சிப்பதாகும்.\nமொத்தத்தில் பாஜக அரசு சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு நிவாரணம் எதையும் இந்த நிதிநிலை அறிக்கையில் வழங்கவில்லை என்பது மட்டுமல்ல, விவசாயம் மற்றும் தொழில்துறையை வளர்த்தெடுக்கவோ, ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்கவோ உருப்படியான திட்டங்கள் எதுவுமில்லை. மக்களை ஏமாற்றும் நிதிநிலை அறிக்கை என்பதே நிதர்சனமான உண்மையாகுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கருதுகிறது.\nமதுரையில் இருமடங்கு மரணங்கள் நிகழ்வது ��ன்\nசு.வெங்கடேசன் எம் பி மாநில அரசு, கொரோனோ தொற்றுக்கு எதிராக மதுரையிலும் பிற தென்மாவட்டங்களிலும் எடுத்துவரும் நடவடிக்கைகள் மிகவும் கவலையளிப்பதாக ...\nபழிவாங்கும் விதத்தில் அரசியல் நடவடிக்கைகள்எடுப்பதுஎந்த அரசாங்கத்திற்கும் கவுரவத்தை அளித்திடாதுஅமித் ஷாவுக்கு பிருந்தா காரத் கடிதம்\nயானை கொல்லப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படும்\nமாண்புமிகு இந்திய தலைமை நீதிபதி & அவரது சக நீதிபதிகளுக்கு புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் எழுதிய கடிதம்\nபொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை கிடையாது\nமத்திய அரசின் பொருளாதாரத் தொகுப்பின் உண்மை சொரூபம்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nமதுரையில் இருமடங்கு மரணங்கள் நிகழ்வது ஏன்\nமூத்த பத்திரிகையாளர் எம்.பி. திருஞானம் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nஈரான் நாட்டில் தவிக்கும் 44 தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தி முதலமைச்சருக்கு – சிபிஐ (எம்) கடிதம்\nதமிழக சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 129 வெளிநாட்டு இசுலாமியர்களை விடுவிக்கக் கோரி சிபிஐ (எம்) முதலமைச்சருக்கு கடிதம்\nதென்காசி, வீரகேரளம்புதூர் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக சென்ற குமரேசன் மரணம்\nபார்பரம்மாள்புரம் தலித் மக்கள் மீதான தாக்குதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நெல்லை மாவட்டக்குழு கண்டனம்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adsdesi.com/News-Agni-Siragugal-4152", "date_download": "2020-07-11T05:25:04Z", "digest": "sha1:OQOMRDPUCOSM43C66QSSKJFD7SUDMKYT", "length": 8465, "nlines": 118, "source_domain": "www.adsdesi.com", "title": "Agni Siragugal", "raw_content": "\n\"நம்ம வீட்டு பிள்ளை \"செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியீடு \nடென்னிஸை தொடர்ந்து யோகாவில் கால்பதித்தார் ஐஸ்வர்யா.ஆர் .தனுஷ்\nஆல்பம் டு சினிமா :இதோ ஒரு புதுப்படக் குழு\n7 ஸ்கிரீன் ஸ்டியோஸ் லலித்குமார் - வயாகாம் 18 ஸ்டுடியோஸ் (Viacom 18 Studios)\n“மாயபிம்பம்” பல டைரக்டர்கள் பார்த்து பிரமித்த சினிமா.காதல்,மைனா வரிசையில் மீண்டும்..\nநம்ம சென்னைக்கு நன்மை செய்ய ஒன்று கூடிய .விஐபிக்கள்\nமக்களுக்கு சேவை செய்ய நேரடியாக களத்தில் இறங்கும் ராகவா லாரன்ஸ்\nஅன்புடன் கௌதமி \" சிறப்பு நிகழ்ச்சி மே 12 முதல்\nஇரண்டு தேசிய விருது, இரண்டு மாநில விருதை பெற்ற தமிழ் நடிகர் மணி\nசன்பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ச��வகார்த்திகேயன் நடிக்கும் \" SK 16\"\nதானா நாயுடு நடிக்கும் பேய்ப் படம் \"கைலா\"\nபாம்பின் சாகச காட்சிகள் நிறைந்த 'நீயா2'\nதமிழ் சினிமாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரம் \"கதிர்\"\nபொம்மியும் திருக்குறளும் : குழந்தைகளுக்கான புதுமை நிகழ்ச்சி சுட்டி டி.வி-யில் தினம்தோறும் ஒளிபரப்பா\nஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது\nராம்ஷேவா இயக்கத்தில் புதுமுகம் வெற்றி நடிக்கும் \"எனை சுடும் பனி\" சி.ஐ.டி.அதிகாரியாக பாக்யராஜ் நடிக்க\nகல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் “ மயூரன் “\nசென்னை முத்தமிழ்ச் சங்கம் விழா - கவிஞர் வைரமுத்து பேச்சு\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன்\nதமிழ் சினிமாவில் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக மாறுவதற்கான அத்தனை அம்சங்களும்\nகுடிமகன் படத்தை பாராட்டிய இயக்குனர் பாக்யராஜ்\nயோகி பாபு , யாஷிகா நடிக்கும் ஜாம்பி படப்பிடிப்பு முடிவடைந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/Chennai_Meteorological_Department", "date_download": "2020-07-11T03:50:29Z", "digest": "sha1:PGQMJTPPP4CVS3KJVFUZWSLSVGLRPCH5", "length": 5341, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n10 ஜூலை 2020 வெள்ளிக்கிழமை 06:13:54 PM\nதமிழகத்தின் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் 19 மாவட்டங்களில் அடுத்த 48 மணிநேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்துக்கு 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nபுதுக்கோட்டை உள்பட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTM1NTYwMw==/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF20%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-11T03:58:20Z", "digest": "sha1:ULETBX3XV3S3H3GWIEPE6PXVOWGSQYXR", "length": 5296, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "பிக் பாஷ் டி20ல் ஹோபர்ட் அசத்தல்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினகரன்\nபிக் பாஷ் டி20ல் ஹோபர்ட் அசத்தல்\nஅடிலெய்டு: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 தொடரில், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் 10 விக்கெட் வித்தியாசதில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியை வீழ்த்தியது. டாஸ் வென்று பேட் செய்த அடிலெய்டு 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 154 ரன் குவித்தது. கேப்டன் இங்ராம் ஆட்டமிழக்காமல் 67 ரன் (36 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். அடுத்து களமிறங்கிய ஹோபர்ட் 16.5 ஓவரிலேயே விக்கெட் இழப்பின்றி 158 ரன் எடுத்து வென்றது (கேப்டன் மேத்யூ வேடு 84*, டார்சி ஷார்ட் 73* ரன் விளாசினர். ஹோபர்ட் 2 புள்ளிகளை தட்டிச் சென்றது.\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல்: பிரதமர் லீ செய்ன் லுாங் தலைமையிலான மக்கள் செயல் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது...\nஅமெரிக்காவில் இந்தியருக்கு மூன்றாண்டு சிறை\nசியோல் மேயர் தற்கொலை பாலியல் புகாரால் விபரீதம்\nகொரோனா உருவானது எப்படி: ஆய்வு செய்ய சீனா விரைந்தது நிபுணர்கள் குழு\nஉலகம் முழுதும் ஒரே நாளில் 2.28 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு\nமதுரையில் 14 நாளுக்கு பிறகு புதிய பாதிப்பு 200 விட குறைந்தது\nரவுடி விகாஷ் துபே 'என்கவுன்டர்' குழுவுக்கு தலைமை வகித்த தமிழர்\nவிகாஷ் துபே 'என்கவுன்டர்' குழுவுக்கு தலைமை வகித்த தமிழர்\n‛கொரோனா' அச்சுறுத்தலிலும் நடந்த சிங்கப்பூர் தேர்தல்\n8 போலீசாரை சுட்டு கொன்றவன் மீது 'என்கவுன்டர்'; தப்பியோட முயற்சித்தபோது மோதல்\nவேலூர் மாவட்டத்தில் மேலும் 134 பேருக்கு கொரோனா உறுதி: எண்ணிக்கை 2,774 -ஆக அதிகரிப்பு\nஈரானில் சிக்கியிருக்கும் 40 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்ருக்கு முதல்வர் கடிதம்\nநாமக்கல்லில் முட்டையின் விலை 10 காசுகள் உயர்ந்து 3.50 காசுகளாக நிர்ணயம்\nமேட்டுர் அணையின் நீர்மட்டம் 79.79 அடியிலிருந்து 78.48 அடியாக குறைவு\nசென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 104-ல் இருந்து 276-ஆக அதிகரிப்பு: சென்னை மாநகராட்சி தகவல்\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/124175/", "date_download": "2020-07-11T05:16:26Z", "digest": "sha1:E7YSRGIYSK2ZPFNMUIQHGZS7IJDIEWON", "length": 12160, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "அடிதடியில் ஈடுபட்ட சிறுவர்கள் – நல்வழிப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஅடிதடியில் ஈடுபட்ட சிறுவர்கள் – நல்வழிப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா\nஹற்றன் – தரவலை கீழ்ப்பிரிவு தோட்டத்தில் கடந்த (06) வியாளக்கிழமை இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு இடையில் அடிதடிச் சம்பவம் ஒன்று இடம்பெற்றது. அன்றைய தினம் மாலை 5 மணியளவில் குறித்த தோட்டத்தில் வீதியில் நின்ற இளைஞர்களை அவ்வழியாகச் சென்ற சிறுவர்கள் உள்ளிட்ட இளைஞர்கள் தாக்கியுள்ளனர். இதனையடுத்து இரு தரப்பினரும் பதிலுக்கு கற்களை கொண்டு தாக்குதல்களை நடத்தி உள்ளனர்.\nஇதன்போது, கல் ஒன்றினால் தாக்கப்பட்ட இளைஞர் ஒருவர் அதே இடத்தில் சுறுண்டு வீழ்ந்துள்ளார். இந்த மோதலின் போது (25, 27) வயதுடைய இளைஞர்கள் இருவர் காயமடைந்திருந்தனர். இவர்களில் ஒருவர் கண்டி வைத்தியசாலையிலும் மற்றையவர் கிளங்கன் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு இப்போதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nசம்பவம் தொடர்பில் இதுவரை 12 பேர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. கிரிக்கெட் போட்டி ஒன்றினால் ஏற்பட்ட சிறிய முரண்பாட்டின் பின்னணியிலேயே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇதேவேளை, மோதலில் ஈடுபட்ட சிறுவர்கள் சரியாகப் பாடசாலைக்குச் செல்வதில்லை என்றும், இவ்வாறு வன்முறைச் செல்வதாகவும் சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பிலான சிசிடிவி காணொளியில் சிறுவர்களின் திசைமாறிப் பயணிக்க முயற்சிப்பது மிகத் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்தச் சம்பவத்தை வெறும் முரண்பாட்டு வன்முறையாக மட்டும் கருதாமல் இச்சிறுவர்களின் கல்வி மற்றும் எதிர்காலத்தை பாதுகாக்கக் கூடிய சரியான நடவடிக்கையைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்று பிரதேசவாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nசுவாமி விபுலானந்த அழகிய���் கற்கைகள் நிறுவகமும் அதன் எதிர்காலமும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதாமரை மொட்டின் மேடைக்கு வந்த அதிபருக்கு எதிராக முறைப்பாடு..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணத்தில் மூன்று குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநியோமல் பலவந்தமாக இழுத்துச் சென்று தாக்குதல் மேற்கொண்டதாக ஊடகவியலாளர் முறைப்பாடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசம்பிக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் மூன்று குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில்.\nமக்களை பாதுகாக்க தவறிய ஜனாதிபதி -பிரதமர் பதவி விலக வேண்டும்\nவாசிப்பின் வலிமை: -வேர்ஜீனியா மாநில நீதிமன்றத்தில் ஒரு வித்தியாசமான தீர்ப்பு\nசுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகமும் அதன் எதிர்காலமும்… July 10, 2020\nதாமரை மொட்டின் மேடைக்கு வந்த அதிபருக்கு எதிராக முறைப்பாடு.. July 10, 2020\nயாழ்ப்பாணத்தில் மூன்று குடும்பங்கள் தனிமைப்படுத்தலில் July 10, 2020\nநியோமல் பலவந்தமாக இழுத்துச் சென்று தாக்குதல் மேற்கொண்டதாக ஊடகவியலாளர் முறைப்பாடு July 10, 2020\nசம்பிக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் July 10, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gopu1949.blogspot.com/2011/08/4.html", "date_download": "2020-07-11T05:28:44Z", "digest": "sha1:LRPTVJBHCF4PUSJ2B56RT2NFYIDVI6PH", "length": 23654, "nlines": 380, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: சிந்தனைக்கு சில துளிகள் [ பகுதி 4 ]", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nசிந்தனைக்கு சில துளிகள் [ பகுதி 4 ]\nமேலும் ஒரு மிகச்சுலபமான சுவாரஸ்யமான மேஜிக் கணக்கு\n[நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் விளையாட\nமுதலில் குழந்தைகள் செய்ய வேண்டியது:\n1) ஒரு வேஸ்ட் பேப்பரில் ஒரு சிறிய சதுரக்கட்டம் போடுங்க\n2) அந்த சதுரக்கட்டத்திற்குள் ஒரு நம்பர் எழுதுங்க\n3) கட்டத்தின் மேல் கோட்டுக்கு மேல் ஒரு நம்பர் எழுதுங்க\n4) கட்டத்தின் கீழ்க் கோட்டுக்கு கீழே ஒரு நம்பர் எழுதுங்க\n5) கட்டத்தின் இடது பக்கக்கோட்டின் வெளியே ஒரு நம்பர் எழுதுங்க\n6) கட்டத்தின் வலது பக்கக்கோட்டின் வெளியே ஒரு நம்பர் எழுதுங்க_\n7) மேலிருந்து கீழாக உள்ள 3 நம்பர்களையும் தப்பில்லாமல் கூட்டுங்க\n8) இடது புறமிருந்து வலது புறம் உள்ள 3 நம்பர்களையும்\n9) நடு எண்ணை விட்டுவிட்டு மீதி 4 நம்பர்களையும்\nநீங்கள் இதை உங்கள் அம்மா, அப்பாவுக்குத் தெரியாமல் ரகசியமாக வேறு ஒரு அறைக்குள் போய், ஒரு கட்டம் போட்டு கட்டத்திற்குள்ளும் வெளியேயும் நம்பர்கள் எழுதி, அதன் நேர் கூட்டல் தொகை, படுக்கைக் கூட்டல் தொகை, சுற்றியுள்ள நம்பர்களின் கூட்டல் தொகை மட்டும் அம்மாவிடமோ அப்பாவிடமோ சொல்ல வேண்டும். நீங்கள் கட்டத்திற்குள் போட்ட மேஜிக் நம்பர் என்னவென்று, அவர்கள் கண்டு பிடித்துக்கூறுவார்கள்.\nநேர் கூட்டல் தொகை: 218 [70+108+40]\nபடுக்கைக்கூட்டல் தொகை: 298 [90+108+100]\nசுற்றுக்கூட்டல் தொகை: 300 [90+70+100+40]\n218; 298, 300 என்று இந்த மூன்று கூட்டுத்தொகைகளைச் சொன்னால் போதும் நடுஎண் அதாவது மேஜிக் எண்: 108 என்று கண்டு பிடித்துச் சொல்லி விடுவார்கள்\nஇந்த நடுஎண் (மேஜிக்) கண்டுபிடிப்பது எப்படி என்ற மிகச்சுலபமான வழிமுறைகளை இப்போது உங்களுக்கு விளக்குகிறேன். புரிந்து கொள்ளுங்கள். பிறகு உங்கள் குழந்தைகளுடன் நீங்கள் மிகச்சுலபமாக விளையாடலாம் தானே\nமேற்படி உதாரணத்தில் உங்கள் குழந்தை உங்களிடம் 3 கூட்டுத்தொகைகள் தருகிறதா அதாவது 218; 298; 300 என்று 3 கூட்டுத்தொகைகள்.\nஅவற்றை நீங்கள் தனியாக ஒரு பேப்பரில் எழுதி அவர்களுக்குத்தெரியாமல் கூட்டுங்கள். கூட்டியாச்சா\nபிறகு கூட்டி வந்த தொகைய�� 2 ஆல் வகுத்து விடவும். வகுத்தாச்சா\nவகுத்து வந்த தொகையிலிருந்து, குழந்தை கடைசியாகச்சொன்ன சுற்றுக்கூட்டல் தொகையைக் கழித்து விடுங்கள். கழிச்சாச்சா\nஇப்போ என்ன வருகிறதோ [108] அது தாங்க உங்கள் குழந்தை கட்டத்திற்குள் போட்டுள்ள மேஜிக் எண்.\n[ ஒரு முக்கியமான விஷயம் கூட்டும் போது குழந்தை தவறு செய்தாலோ, நேர் கூட்டல், படுக்கைக்கூட்டல், சுற்றுக்கூட்டல் என்ற ஆர்டரை மாற்றிச் சொன்னாலோ, போச்சு. நீங்கள் கண்டுபிடிக்கும் மாஜிக் நம்பர் தப்பாகி விடும்.\nஅது போல நீங்கள் குழந்தை சொன்ன கூட்டுத்தொகைகளைக்கூட்டும் போதோ, அதை 2 ஆல் வகுக்கும் போதோ, வகுத்து வந்த நம்பரிலிருந்து சுற்றுக்கூட்டல் தொகையைக் கழிக்கும் போதோ ஏதாவது தவறு செய்தாலும் போச்சு. உங்கள் மாஜிக் நம்பர் தப்பாகி விடும்]\nஇந்த மேஜிக்குக்குப்பின் உள்ள லாஜிக்:\nஒரு சிலருக்காவது புரிந்திருக்கும் என்ற நம்பிக்கையுடன் விடை பெறுகிறேன். புரிந்தவர்களும், தங்கள் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தவர்களும், அதனை சுவையாக பின்னூட்டத்தில் எழுதுங்களேன்.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 11:40 PM\nலேபிள்கள்: குழந்தைகளுக்கான மேஜிக் கணக்கு\nவிடுமுறைகளில் பொழுது போக்க நல்ல விளையாட்டு.\nமூளைப் பயிற்சி. அறிவுக்கு வேலை.\nஅறிவும வளரச் செய்யும் நல்ல\nநல்ல பகிர்வு. இது போன்ற நிறைய கணக்குகள் சொல்லிக் கொடுங்கள் எல்லோருக்கும்....\nமிக அருமை.. நல்ல விளையாட்டு:)\nஅருமையான ப்கிர்வு அய்யா, மூளைக்கும் வெலை ஆச்சு, யென் மகளின் முன் கணித மேதை பட்டமும் கிடைச்சாச்சு, நன்றி.\nசிறந்த பதிவு.. பாராட்டுக்கள் பல...\nஇந்த்ப் பதிவு என் டாஷ் போர்டில் வந்தது. கணக்கு விளையாட்டு ஜோர்,\nஇந்தப்பதிவுக்கு அன்புடன் வருகை தந்து, ஆதரவாக பல கருத்துக்கள் கூறி,என்னை உற்சாகப்படுத்தியுள்ள என் அருமை சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nஎனக்கு ஆதரவாக வாக்களித்துள்ள அனைவருக்கும் என் கூடுதல் நன்றிகள்.\nகுழநுதைகளுக்கு மட்டும் இல்ல பெரியவங்களுகுகுமே பயனுள்ள பகிர்வு\nஅட, பிள்ளைகளையும் உங்க பக்கம் இழுத்துட்டீங்களே. அப்படியே இந்த கணக்கையெல்லாம் என் வலைத் தளத்தில் காப்பி அடிக்க அனுமதி கொடுங்கள்.\nகணக்கு பாடம்னா ரொம்பவே இஸ்டம்தா நீங்க போட்டிருக்குதுக்கு நெரம்ப யோசிக்கோணும் அப்பாலிக்கா வந்துபோடறன்.\n���ான் ரொம்பவே லேட் எண்ட்ரி கொடுத்திருக்கேன். ஸோ.. மத்தவங்களுக்கு வாழ்த்துகளை மட்டும் தெரிவிச்சுக்கறேன்.\nஅதுக்குள்ளாற இன்னும் ஒண்ணா...இப்பதிக்கு - பாபாஸ்ஸ்ஸ்...\nஇந்தத் தலைப்பில் ஒரு புத்தகமே வெளியிடலாம் தாங்கள்\nஇந்தக்கால குழந்தைகளுக்கு கம்ப்யூட்டரில் உக்ஙாந்த இடத்திலேயே விளையாடும் வீடியோகேம்தான் தெரியுது. இதுபோல பதிவின்மூலம் மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுகளுக்கும் பழக்கினால் மூளையை துருப்பிடிக்க விடாமல் சுறுசுறுப்பா வச்சுகிடலாம்..\n//இந்தக்கால குழந்தைகளுக்கு கம்ப்யூட்டரில் உக்ஙாந்த இடத்திலேயே விளையாடும் வீடியோகேம்தான் தெரியுது. இதுபோல பதிவின்மூலம் மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுகளுக்கும் பழக்கினால் மூளையை துருப்பிடிக்க விடாமல் சுறுசுறுப்பா வச்சுகிடலாம்..//\nவாங்கோ வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\n31] போதும் என்ற மனம் \n2 ஸ்ரீராமஜயம் கோர்ட்டுகள் அதிகமாகின்றன என்றால் குற்றங்கள் அதிகமாகின்றன என்பதே அர்த்தம். இதற்கு பதில் கோயில்கள் அதிகமான...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n26 04 2012 வியாழக்கிழமை ஸ்ரீ ஆதிசங்கரர் ஜயந்தி குருப்ரும்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஷ்வர: குரு சாக்ஷாத் பரப்ரும்ம தஸ்மை ஸ்...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nஅன்புடையீர், அனைவருக்கும் வணக்கம். எங்களில் ஒவ்வொருவர் வாழ்விலும், ஒருசில குறிப்பிட்ட நாட்களை விசேஷ ஜபங்கள், ருத்ர ஏகாதஸினி ப...\nஅதிகாலை கண் விழித்ததும் சில விழிப்புணர்வுகள்\nஅதிகாலையில் கண் விழித்ததும் உடம்பை வலது பக்கம் திருப்பி எழுந்திருத்தல் வேண்டும். பிறகு தரையை நோக்கி கீழ்க்கண்ட ‘பூமாதேவி ஸ்துதி’ சொல்...\nநேயர் கடிதம் - [ 5 ] கீதமஞ்சரி - திருமதி கீதா மதிவாணன் அவர்கள்.\n’கீதமஞ்சரி’ திருமதி கீதா மதிவாணன் அவர்களின் பார்வையில்... வணக்கம். வலையுலகம் இதுவரை காணாத அதிசயமாக ...\n சிறுகதை பகுதி 1 of 2\nபல்லெல்லாம் பஞ்சாமியின் பல் ஆகுமா \nபல்லெல்லாம் பஞ்சாமியின் பல் ஆகுமா \nஒரே மாதத்தில் கோடீஸ்வரராக வேண்டுமா\nசிந்தனைக்கு சில துளிகள் [ பகுதி 4 ]\nஉடம்பெல்லாம் உப்புச்சீடை [ நெடுங்கதை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?view=article&catid=58:2013-09-05-05-12-53&id=5911:35&tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-07-11T05:59:26Z", "digest": "sha1:QM2OLNTBDK4Y5MAIEQAHZEBLFOXBXUA5", "length": 58215, "nlines": 87, "source_domain": "geotamil.com", "title": "நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 35", "raw_content": "நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 35\nFriday, 22 May 2020 11:32\t- ஆங்கில மூலம்: மார்க் ட்வைன் | தமிழில்: முனைவர் ர.தாரணி - முனைவர் ர. தாரணி பக்கம்\nஎன் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'\nகாலை உணவு தயாராக இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் போல இருந்தது. எனவே, வீட்டை விட்டுக் கிளம்பி அருகிலிருந்த வனத்தை நோக்கி நடந்தோம். இரவு பள்ளம் தோண்டும் வேளையில், எங்களுக்கு கொஞ்சம் வெளி��்சம் தேவைப்படும் என்று டாம் சொன்னான். லாந்தர் விளக்கின் ஒளி வெள்ளம் அதிகமாக இருந்து அதனால் நாங்கள மாட்டிக்கொள்ளக்கூடும் என்று அவன் கூறினான். நரித்தீ என்றழைக்கக்கூடிய காடுகளில் கிடைக்கும் அழுகிப் போன பூஞ்சைக் காளான்கள் இருளில் ஒளிர்ந்து வெளிச்சம் கொடுக்கும் தன்மையை கொண்டவை என்பதால் அவைகள் எங்களுக்குத் உதவும் என்று நினைத்தோம். கை நிறைய அவற்றை அங்கே சேகரித்து மரங்களுள் ஒளித்து வைத்தோம். பிறகு, அங்கே அமர்ந்து ஓய்வெடுக்க ஆரம்பித்தோம். நடக்கும் நிகழ்வுகள் எதிலும் டாமுக்கு திருப்தியே இல்லை.\nஎனவே சலித்துக் கொண்டே இவ்வாறு கூறினான் \"போய் தொலையட்டும் மொத்த சூழ்நிலையும் ரொம்ப சாதாரணமாக உள்ளது. கஷ்டமான ஒரு திட்டத்தைச் செயல்படுத்தவே முடியாது போலுள்ளது. ஒரு காவலாளி இருந்தால் அவனுக்கு ஏதேனும் மயக்க மருந்து கொடுக்கலாம். அப்படி ஒரு காவலாளி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் மொத்த சூழ்நிலையும் ரொம்ப சாதாரணமாக உள்ளது. கஷ்டமான ஒரு திட்டத்தைச் செயல்படுத்தவே முடியாது போலுள்ளது. ஒரு காவலாளி இருந்தால் அவனுக்கு ஏதேனும் மயக்க மருந்து கொடுக்கலாம். அப்படி ஒரு காவலாளி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் மயக்க மருந்து கொடுக்க ஒரு நாய் கூட இங்கில்லை. அத்தோடு ஜிம்மை அவனின் படுக்கை உள்ள கட்டில் காலில் ஒரு சின்ன பத்தடி நீளம் உள்ள சங்கிலியில்தான் பிணைத்திருக்கிறார்கள். நான் சொல்வதன் அர்த்தம் என்னவென்றால், அவனை விடுதலை செய்ய அந்தக் கட்டிலைக் கொஞ்சம் உயர்த்தி அதனடியிலிருக்கும் அந்தச் சங்கிலியை சும்மா அப்படியே இழுத்து விட்டால் போதும். சித்தப்பா சைலஸ் அனைவரையும் அதிகமாக நம்புவதால், யார் கண்காணிப்பும் இல்லாமலேயே, அந்த பரங்கித்தலை நீக்ரோவிடம் சாவியைக் கொடுத்து விடுகிறார். உயரத்திலுள்ள அந்த சன்னலின் ஓட்டை வழியாக ஜிம்மே குதித்துப் போயிருப்பான். என்ன, அவன் காலில் உள்ள பத்தடி நீளமுள்ள சங்கிலியை இழுத்துக் கொண்டு அவனால் வெகுதூரம் பயணம் செய்திருக்க முடியாது. அவ்வளவுதான் மயக்க மருந்து கொடுக்க ஒரு நாய் கூட இங்கில்லை. அத்தோடு ஜிம்மை அவனின் படுக்கை உள்ள கட்டில் காலில் ஒரு சின்ன பத்தடி நீளம் உள்ள சங்கிலியில்தான் பிணைத்திருக்கிறார்கள். நான் சொல்வதன் அர்த்தம் என்னவென்றால், அவனை விடுதலை செய்ய அந���தக் கட்டிலைக் கொஞ்சம் உயர்த்தி அதனடியிலிருக்கும் அந்தச் சங்கிலியை சும்மா அப்படியே இழுத்து விட்டால் போதும். சித்தப்பா சைலஸ் அனைவரையும் அதிகமாக நம்புவதால், யார் கண்காணிப்பும் இல்லாமலேயே, அந்த பரங்கித்தலை நீக்ரோவிடம் சாவியைக் கொடுத்து விடுகிறார். உயரத்திலுள்ள அந்த சன்னலின் ஓட்டை வழியாக ஜிம்மே குதித்துப் போயிருப்பான். என்ன, அவன் காலில் உள்ள பத்தடி நீளமுள்ள சங்கிலியை இழுத்துக் கொண்டு அவனால் வெகுதூரம் பயணம் செய்திருக்க முடியாது. அவ்வளவுதான் தண்டம் இவ்வளவு கேவலமான ஏற்பாடு நான் எங்கேயும் கண்டதேயில்லை.”\n\"அனைத்து கடினமான சூழ்நிலைகளிலிருந்தும் தானாகவே மீண்டு வர நீ முயற்சிக்க வேண்டும். சரி, இருக்கட்டும். நம்மிடம் இருக்கும் பொருட்களைக் கொண்டு நிலைமையைக் கடினமாக்க அதிக அளவு முயற்சி செய்வோம். ஒருவனை உடைத்து கிடப்பில் போடும் அதிக அளவிலான சிரமங்களை கடந்து வருவதில்தான் சிறந்த பெருமை இருக்கிறது. ஒருவேளை உன்னைச் சுற்றியுள்ள மனிதர்களுக்கு உனக்கு சிரமத்தைக் கொடுப்பது அவர்கள் வேலை இல்லை என்று ஒதுங்கி இருந்தாலும், நீயாகவே சில கடின சூழ்நிலைகளை ஏற்படுத்தி வென்று வர வேண்டும். லாந்தர் பிடித்து பள்ளம் தோண்டும் அந்த சூழ்நிலையை எடுத்துக் கொள். லாந்தர் பிடிப்பது ஆபத்து என்று நாம் சும்மா நடிப்புக்குத்தான் கூறவேண்டும். ஏன், நம்மைச் சுற்றி ஆயிரக்கணக்கான மக்கள் கையில் விளக்கு ஏந்தி நம்மைப் பிடிக்க நின்றாலும், நமக்குத் தேவை என்றால், அவர்கள் கையில் சிக்காமல் நாம் தப்பிக்க முடியும். இவ்வாறாக, நான் நினைக்கும் வேளையில், நாம் செய்ய இருக்கும் காரியத்தில் ஒரு மரம் அறுக்கும் ரம்பம் ஒன்று முதலில் நாம் எடுத்துக் கொள்ளத் தேவை இருக்கிறது என்று யோசிக்கிறேன்.\"\n\"ரம்பம் எதற்கு நமக்குத் தேவைப்படும்\n\"எதற்கு நமக்கு ரம்பம் தேவையா ஜிம்மின் கால் கட்டப்பட்டிருக்கும் கட்டிலின் மரக்காலை அறுத்து அந்த சங்கிலியை விடுவிக்க வேண்டாமா ஜிம்மின் கால் கட்டப்பட்டிருக்கும் கட்டிலின் மரக்காலை அறுத்து அந்த சங்கிலியை விடுவிக்க வேண்டாமா\n\"ஆனால், கட்டிலின் ஒரு முனையை கொஞ்சம் தூக்கிப் பிடித்தால் அந்தச் சங்கிலி அப்படியே இழுத்துக் கொண்டு வந்து விடும் என்று இப்போதுதானே நீ கூறினாய்\n\"அது உன்னைப் போன்ற ஆட்களுக்கு. மிகவும் குழந்தைத்தனமாகவே நீ யோசித்து செயல்படுகிறாய். ஏன், நீ எந்த சாகசப் புத்தகங்களும் படித்ததே இல்லையா பெரோன் ட்ரான்க் அல்லது காஸநோவா அல்லது பென்வெனூடோ செல்லனி அல்லது நாலாம் ஹென்றி அல்லது இது போன்ற சிறந்த கதாநாயகர்களைப் பற்றிய புத்தகங்கள் நீ படித்ததில்லையா பெரோன் ட்ரான்க் அல்லது காஸநோவா அல்லது பென்வெனூடோ செல்லனி அல்லது நாலாம் ஹென்றி அல்லது இது போன்ற சிறந்த கதாநாயகர்களைப் பற்றிய புத்தகங்கள் நீ படித்ததில்லையா அவர்களில் யாரவது இப்படி பழையபாணியில் கிழட்டுத்தனமாக ஒரு கைதியை விடுவிப்பார்களா, என்ன அவர்களில் யாரவது இப்படி பழையபாணியில் கிழட்டுத்தனமாக ஒரு கைதியை விடுவிப்பார்களா, என்ன இல்லவே இல்லை. இப்படிப்பட்ட அனைத்துக் கதாநாயகர்களும், கட்டிலின் காலை இரண்டாக அறுத்து எடுத்துவிட்டு, பின், அறுத்தது தெரியாதபடிக்கு பழையபடி அப்படியே வைத்து விடுவார்கள். அறுக்கும் போது விழும் மரத் துகள்களை யாரும் கண்டுபிடிக்க முடியாதவாறு நீ அப்படியே விழுங்கி விடவேண்டும். அறுத்த இடத்தில் கொஞ்சம் குப்பை மற்றும் கிரீஷ் போட்டு மறைத்து விட்டால், சிறையின் தலைமைக் காவலர் வந்தால் கூட கட்டிலின் கால் அறுக்கப் பட்ட விஷயத்தைக் கண்டுபிடிக்கவே முடியாதது மட்டும் அல்லாது அது நன்றாக உள்ளது என்று கூட எண்ண வைத்துவிடும். பிறகு, தப்பிக்க வேண்டிய அந்த இரவு, தயாரானதும் அந்தப் படுக்கையை நோக்கி நீ ஒரு உதை விடவேண்டியதுதான் பாக்கி. அந்தக் கால் சரிந்து விடும். சங்கிலியை இழுத்துக் கொண்டு ஒரே ஓட்டமாக நீ ஓடி விடலாம்.\"\n“பின் மிச்சமிருக்கும் ஒரே வேலை கயிற்று ஏணியை மதிற்சுவற்றின் மீது கட்டவேண்டியதுதான். அதில் இறங்கி கீழே வரும்போது பத்தொன்பது அடி ஆழமுள்ள அகழியில் ஏணியின் நீளம் பற்றாமல் குதித்து காலை முறித்து என்று இன்னும் நிறைய சாகசங்கள் உள்ளன, தெரியுமா உனக்கு விசுவாசமாக இருப்பவரின் நிலத்தில் நிற்கும் உன் குதிரை உன்னை அள்ளி எடுத்துத் தன் சேணத்தில் அமர்த்திச் சுமந்து கொண்டு உனது சொந்த நாடான பிரெஞ்சு நாட்டில் லாங்டக் அல்லது நவார் அல்லது நீ எங்கிருந்து வந்தாயோ அங்கேயே கொண்டுபோய் சேர்த்து விடும். எத்தனை அறிவார்ந்தது இது, ஹக் உனக்கு விசுவாசமாக இருப்பவரின் நிலத்தில் நிற்கும் உன் குதிரை உன்னை அள்ளி எடுத்துத் தன் சேணத்தில் ��மர்த்திச் சுமந்து கொண்டு உனது சொந்த நாடான பிரெஞ்சு நாட்டில் லாங்டக் அல்லது நவார் அல்லது நீ எங்கிருந்து வந்தாயோ அங்கேயே கொண்டுபோய் சேர்த்து விடும். எத்தனை அறிவார்ந்தது இது, ஹக் ஜிம் இருக்கும் குடிசைஅறையைச் சுற்றி ஒரு அகழி இருந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். தப்பிச் செல்லும் அந்த இரவில், நேரமிருந்தால் நாம் ஒரு அகழி தோண்டலாம்.\"\n\"அறையின் அடிப்பகுதியில் பள்ளம் தோண்டி திருட்டுத்தனமாகச் செல்லும் நமக்கு அகழி எதற்குத் தேவை\nஆனால், அவன் நான் கூறியதைக் கேட்கவில்லை. அவன் என்னை மட்டுமல்ல சுற்றியுள்ள மொத்த விஷயங்களையும் சுத்தமாக மறந்தது போல இருந்தான். தாடையில் தனது கரத்தை வைத்துத் தாங்கியபடியே அமர்ந்தவாறு அவன் கற்பனை செய்துகொண்டிருந்தான். பின்னர் ஒரு நீண்ட பெருமூச்சுடன் இவ்வாறு கூறினான்:\n\"இல்லை . அது நடக்காது. அதை நாம் செய்ய வேண்டிய தேவை இருக்காது.\"\n\"ஏன், ஜிம்மின் காலை அறுப்பதுதான், வேறென்ன\n\" நான் அதிர்ந்தேன், \"அது செய்யவேண்டிய தேவையே நமக்குக் கண்டிப்பாக இருக்காது. அது இருக்கட்டும். எதற்காக ஜிம்மின் காலை அறுக்க நீ யோசிக்கிறாய்\n\"நல்லது. மிகச் சிறந்த கதாநாயகர்கள் அவ்வாறுதான் செய்திருக்கிறார்கள். சங்கிலியில் இருந்து தன்னை விடுவிக்க முடியாவிட்டால், அவர்களின் கரத்தையே வெட்டி அந்த கைவிலங்கிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வார்கள். கால் என்பது இன்னும் கொஞ்சம் சிறந்தது. ஆனால், அந்த சாகசத்தை நாம் விட்டுவிடுவோம். அதற்கான தேவை இந்த வழக்கில் பெரிதாக இருக்காது. மேலும், ஜிம் ஒரு நீக்ரோ. இது ஐரோப்பியக் கலாச்சாரமாதலால், அவன் காலை நாம் ஏன் வெட்டினோம் என்று அவனுக்குப் புரியாது. எனவே அதை அப்படியே தவிர்த்து விடுவோம். ஆனால், ஒரு விஷயம் - அவனுக்கு கயிற்று ஏணி கொடுக்க வேண்டும். நமது போர்வைகளைக் கிழித்து அவனுக்காக ஒரு நூல் ஏணி சுலபமாகத் தயாரித்து விடலாம். சாப்பிடும் பழக்கேக்கினுள் அந்த நூல் ஏணியை வைத்து அவனுக்குத் தந்துவிடுவோம். பொதுவாக, அப்படித்தான் கதைகளில் நடக்கும் . அத்துடன், மிகவும் மோசமான பழக்கேக்குகளை எல்லாம் நான் சாப்பிட்டிருக்கிறேன்.\"\n.\"சொல்வதை நீ முதலில் நன்றாகப் புரிந்து கொள், டாம் சாயர்\" நான் கூறினேன், \"நூல் ஏணி எதுவும் ஜிம்முக்குத் தேவையில்லை.\"\n\"அவனுக்குக் கண்டிப்பாக அத��� தேவைப்படும். நீ முதலில் புரிந்து கொள். சரியாகப் பேசு. உனக்கு இது பற்றி எதுவும் தெரியாது. ஜிம்முக்கு கண்டிப்பாக ஒரு நூல் ஏணி தேவைப்படும். அந்தக் கதாநாயகர்கள் மாதிரி.\"\n\"அதை வைத்துக் கொண்டு அவன் என்னதான் செய்வான்\n\"அதை வைத்துக் கொண்டு அவன் என்ன செய்வானா அவனின் படுக்கையில் அவன் அதை ஒளித்து மறைத்துக் கொள்ளவேண்டும். அப்படித்தான் அவர்கள் எல்லோரும் செய்வார்கள். அதேபோல்தான் ஜிம்மும் செய்ய வேண்டும், ஹக் அவனின் படுக்கையில் அவன் அதை ஒளித்து மறைத்துக் கொள்ளவேண்டும். அப்படித்தான் அவர்கள் எல்லோரும் செய்வார்கள். அதேபோல்தான் ஜிம்மும் செய்ய வேண்டும், ஹக் அவர்கள் எப்படிச் செய்திருக்கிறார்களோ அதே போன்றே நீயும் செய்ய வேண்டும் என்று ஒருபோதும் நினைக்க மறுக்கிறாய். நாம் செய்யும் காரியங்களை புதுப் புது வகைகளாக எல்லா நேரத்திலும் மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரு வேளை அதை அவன் எதுவும் செய்யவில்லையென்றால் அவர்கள் எப்படிச் செய்திருக்கிறார்களோ அதே போன்றே நீயும் செய்ய வேண்டும் என்று ஒருபோதும் நினைக்க மறுக்கிறாய். நாம் செய்யும் காரியங்களை புதுப் புது வகைகளாக எல்லா நேரத்திலும் மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரு வேளை அதை அவன் எதுவும் செய்யவில்லையென்றால் அவன் தப்பி ஓடியபின், அவனின் படுக்கையிலேயே அது தடயமாக விட்டுவிட வேண்டும். தேடி வரும் ஆட்களுக்கு ஏதேனும் தடயம் தேவைப்படும் என்று நீ நினைக்கவில்லையா அவன் தப்பி ஓடியபின், அவனின் படுக்கையிலேயே அது தடயமாக விட்டுவிட வேண்டும். தேடி வரும் ஆட்களுக்கு ஏதேனும் தடயம் தேவைப்படும் என்று நீ நினைக்கவில்லையா கண்டிப்பாக அவர்களுக்கு அது தேவைப்படும். எனில், அந்தத் தடயத்தை நீ விட்டு செல்ல மாட்டாயா கண்டிப்பாக அவர்களுக்கு அது தேவைப்படும். எனில், அந்தத் தடயத்தை நீ விட்டு செல்ல மாட்டாயா அவ்வாறு செய்தால் அது நன்றாக இருக்காது, இல்லையா அவ்வாறு செய்தால் அது நன்றாக இருக்காது, இல்லையா இப்படி அறியாமல் நீ இருப்பது போன்ற ஒன்றை நான் கேள்விப்பட்டதே இல்லை, ஹக் இப்படி அறியாமல் நீ இருப்பது போன்ற ஒன்றை நான் கேள்விப்பட்டதே இல்லை, ஹக்\n\"நல்லது\" நான் கூறினேன் \"நூல் ஏணி வேண்டுமென்று சட்ட புத்தகத்தில் இருந்தால், அவன் அவ்வாறு ஒன்று வைத்துக் கொள்ளட்டும். அப்படியே இருக்கட்டும். எந்த ஒரு சட்ட விதிகளையும் உடைக்க நான் விரும்பவில்லை. ஆனால் ஒரு முக்கியமான விஷயம், டாம் சாயர் நமது போர்வைகளைக் கிழித்து துணிகளால் ஜிம்முக்கு ஏணி செய்ய நாம் முனைந்தால், கண்டிப்பாக சேல்லி சித்தியிடம் வசமாக மாட்டிக் கொள்வோம். நான் இதற்கு என்ன உத்தி சொல்கிறேன் என்றால், மெல்லிய மடங்கக் கூடிய மரப் பட்டைகள் கொண்டு ஒரு ஏணி உருவாக்கினால், அதற்கு மிகுந்த செலவும் ஆகாது. எந்தப் பொருளையும் நாசம் செய்யும் தேவையும் இருக்காது. மற்ற ஏணிகளை மறைத்து வைப்பது போலவே அதையும் பழக்கேக்கில் அல்லது கோரைப் பாயினுள் வைத்துக் கொடுக்கலாம். ஜிம்மைப் பொறுத்தவரை, இது பற்றியெல்லாம் அவனுக்குப் பெரிதாக எதுவும் அனுபவம் இருக்காது. எனவே எதைக் கொடுத்தாலும் அவன் பொருட்படுத்த..........\"\n உன்னைப் போன்ற அறிவிலியாக நான் இருந்திருந்தால், என் வாயை மூடிக் கொண்டு இருந்திருப்பேன். அப்படித்தான் நான் செய்திருப்பேன். ஒரு கைதி மரப்பட்டை ஏணி வைத்துத் தப்பித்துப் போனது பற்றி யாராவது கேள்விப் பட்டிருக்கிறார்களா மிகவும் கேலிக்குரிய விஷயமாக இது உள்ளது.\"\n உன் வழியிலேயே நீ செய். ஆனால் என் அறிவுரையை மட்டும் கொஞ்சம் கேட்பாயானால், என்னை அந்த துணி ஏணி செய்ய அனுமதி கொடு.\"\nஅவ்வாறே அனுமதி கொடுப்பதாக அவன் கூறினான். அது அவனுக்கு இன்னொரு யோசனையை கொடுத்தது.\n\"அந்த மேல் சட்டையை எடு\" டாம் கூறினான்.\n\"மேல் சட்டை எதற்கு, டாம்\n\"அதனில் ஒரு குறிப்புப் புத்தகம் ஜிம் வைத்துக்கொள்ள அது உதவும்.\"\n\"குறிப்புப் புத்தகம்- அடக் கண்றாவியே\n\"சரி. அவனுக்கு எழுதத் தெரியாது. ஆனால் பேனா அல்லது சிறு ஸ்பூன் அல்லது கறுப்பு இரும்புக் கட்டி இவற்றை வைத்து அவன் சில குறிகளை இந்த மேல்சட்டையில் இடலாம் அல்லவா\n ஒரு வாத்தின் இறகை பிடுங்கி, அதை வேண்டுமானால் கொடுத்து அவனை ஏதேனும் எழுதச் சொல்லலாம். அது இன்னும் கொஞ்சம் வேகமாக இருக்கும்.\"\n“கோட்டைகளின் பாதாளச் சிறையிலிருக்கும் கைதிகளைச் சுற்றி எந்த வாத்துக்கள் வலம் வருகின்றன எப்படி அதன் இறகுகளை பிடுங்கமுடியும், முட்டாளே எப்படி அதன் இறகுகளை பிடுங்கமுடியும், முட்டாளே சிறைக்குள் கிடைக்கும் மிகவும் கடினமான, கஷ்டமான பயன்படுத்தாது எறிந்து கிடக்கும் பொருட்களான பழைய பித்தளை மெழுகுவர்த்திபீடம், இன்னும் இது போல கைக்குக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே அவர்கள் எழுதுகோல் தயார் செய்வார்கள். அதுவும், அவற்றை சுவற்றில் உரைத்துத் தேய்த்து பயன்படுத்த வேண்டியிருப்பதால், நாள்கணக்கில், மாதக்கணக்கில் என்று அவர்கள் கஷ்டப்பட்டு எழுத வேண்டியிருக்கும். அவர்கள் கையில் மயிலிறகு இருந்தாலும்கூட அதை அவர்கள் பயன்படுத்த மாட்டார்கள். அவ்வாறு செய்வது எந்த புத்தகத்திலுமே கிடையாது.”\n\"அப்படியானால் நல்லது. எழுதுகோலுக்குத் தேவையான மை எப்படி நாம் தயார் செய்வது\n\"இரும்புத் துரு அல்லது தன்னுடைய கண்ணீரைக் கொண்டே பெரும்பான்மையான கைதிகள் எழுதுகோல் மை தயாரிப்பார்கள். ஆனாலும், அது சாதாரண மனிதர்கள் கைதிகளாக இருக்கும் போது அது பொருந்தும். உண்மையில் சிறந்த சாகச வீரர்கள் கைதிகளாக இருக்கும்போது அவர்களின் ரத்தம் கொண்டே மை தயாரிப்பார்கள். ஜிம் அந்த மாதிரி செய்யலாம். கைதியாக எங்கே மறைத்து வைக்கப்பட்டிருக்கிறான் என்பது பற்றிய மர்மத் தகவல்களை இந்த உலகம் தெரிந்து கொள்ள அவன் அனுப்ப விரும்பும்போது இந்த வகையில் அனுப்பலாம். சாப்பிடும் தட்டின் கீழ்புறமாக, மறைவான பகுதியில் முள்கரண்டி கொண்டு எழுதி, சன்னல் வழியாக வெளியே அவன் வெளியே வீசிவிடலாம். பிரெஞ்சு கதையில் வரும் பிரபலமான இரும்பு முகமூடி மனிதன் கூட அவ்வாறுதான் செய்வான். அதுதான் உண்மையில் மிகவும் சிறந்த வழி.”\n\"ஜிம்முக்கு எந்த தகரத் தட்டுக்களும் இல்லை. அவனுக்கு ஒரு பாத்திரத்திலேயே உணவளிக்கிறார்கள்.\"\n\"அது ஒன்றும் பெரிய பிரச்னையில்லை. அவனுக்கு சில தகரத் தட்டுகள் கிடைக்கும்படி செய்வோம்.\"\n\"ஆனால் அந்தத் தட்டுகளின் மீது அவன் கிறுக்குவதை யாராலும் படித்துப் புரிந்து கொள்ளமுடியாது.\"\n\"அதெல்லாம் பெரிய விஷயமே இல்லை, ஹக் ஃபின் அவன் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான். தட்டில் ஏதேனும் எழுதித் தூர வீச வேண்டியதுதான். அதை நீ படிக்க வேண்டும் என்ற அவசியமே இருக்காது. ஏன், பல நேரங்களில், கைதிகள் எழுதுவதை யாராவது எங்கேயாவது படித்துப் புரிந்து கொண்டிருக்கிறார்களா அவன் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான். தட்டில் ஏதேனும் எழுதித் தூர வீச வேண்டியதுதான். அதை நீ படிக்க வேண்டும் என்ற அவசியமே இருக்காது. ஏன், பல நேரங்களில், கைதிகள் எழுதுவதை யாராவது எங்கேயாவது படித்துப் புரிந்து கொண்டிருக்கிறார்களா\n\"அப்படியென்றால், எதற்காக அவர்கள் தங்க���் தட்டில் கிறுக்கி வைத்து, தட்டுகளை நாசம் செய்ய வேண்டும்\n அது ஒன்றும் கைதிகளுக்குச் சொந்தமான தட்டுக்கள் கிடையாது.\"\n\"ஆனாலும், அது யாரோ ஒருவருக்கு சொந்தமான தட்டுக்கள்தானே, இல்லையா\n\"நல்லது. இருக்கலாம். ஆனால், அது பற்றி கைதிக்கு என்ன கவலை இருக்கப்............\"\nஅதற்குள் காலை உணவுக்கான சங்கு ஒலித்ததும் அவன் பேசுவதை நிறுத்தினான். எனவே, திரும்ப நாங்கள் வீட்டை நோக்கி நடந்தோம்.\nபின்னர் அதே காலைப் பொழுதில், ஒரு நீண்ட துணி மட்டும் வெள்ளைநிற மேல் சட்டை இரண்டையும் வீட்டினுள் இருந்து கடன் (திருட்டுக்கு இன்னொரு பெயர்) வாங்கினேன். ஒரு பழைய கோணிப்பையை கண்டெடுத்து அதில் அவற்றைப் போட்டு வைத்தேன். பின்னர், கீழே இறங்கிச் சென்று சேகரித்து வைத்திருந்த நரித்தீ பூஞ்சைகளை எடுத்து வந்து அவற்றையும் அந்தக் கோணிப்பைக்குள் வைத்தேன். நான் \"கடன் வாங்கினேன்\" என்று கூறுவது என் அப்பாவின் பாஷையில். ஆனால் அது \"கடன் வாங்குவது\" அல்ல, திருடுவது என்று டாம் அதைத் குறிப்பிட்டான். நாங்கள் இருவரும் கைதிகளின் பிரதிநிதிகள் என்றும், கைதிகள் தனக்குப் பொருள் கிடைத்தால் சரி, அது எந்தவகையில் கிடைக்கிறது என்பது பற்றிக் கவலைப் படமாட்டார்கள் என்றும் டாம் மேலும் கூறினான். அவர்களுக்காகத் திருடுவதற்கு யாரும் எங்களைக் குற்றம் சாட்டமாட்டார்கள் என்றான். ஒரு கைதி தான் தப்புவதற்குத் தேவையான பொருட்களைத் திருடுவது ஒன்றும் குற்றம் ஆகாது என்றும் அது அவனின் உரிமை என்றும் டாம் அடித்துக் கூறினான்.\nஎனவே, ஒரு கைதிக்காக உதவுவதில் நாங்கள் ஈடுபட்டிருப்பதால், அவர்களைச் சிறையிலிருந்து தப்புவிக்க உதவும் எங்களைச் சுற்றியுள்ள எந்த ஒரு சிறு பொருளையும் திருடிக் கொள்ள எங்களுக்கு அதிக அளவு உரிமை உள்ளது என்று டாம் நம்பிக்கையோடு வலியுறுத்தினான். நாங்கள் சிறைக்கைதிகளாக இல்லாமலிருப்பது பற்றி ஒன்றும் பிரச்னையில்லை. ஆனால் சிறைக் கைதிகள் அல்லாது, வேறு கேவலமான நோக்கத்தோடு, அடுத்தவர்கள் பொருளை அபகரிக்கும் எண்ணத்தில் திருடுவது கடுங்குற்றமே என்றான்.\nஎந்த மாதிரியான பொருட்கள் எல்லாம் சமயத்திற்கு உதவுமோ அவற்றையெல்லாம் திருடி வைத்துக் கொள்வது என்று தீர்மானித்தோம். இருந்த போதும், அதன் பின் ஒரு நாள், அந்த நீக்ரோ போட்டு வைத்திருந்த தோட்டத்தில் விளைந்திரு���்த ஒரு தர்பூசணிப் பழத்தை நான் பறித்து உண்டதற்கு, டாம் மிகுந்த களேபரம் செய்து என் மானத்தை வாங்கினான். அந்த நீக்ரோவிடம் சென்று ஒரு டைம் நாணயம் கொடுத்து விட்டு அதற்கான காரணத்தைக் கூறாமல் வரச் சொல்லி எனக்கு ஆணையிட்டான். நமக்குத் தேவையான விஷயங்களை நாம் திருடிக் கொள்ள உரிமை இருக்கிறது என்றுதானே டாம் கூறினான். நல்லது. எனக்கு தர்பூசணிப் பழம் தேவைப்பட்டது. என்று நான் கூறினேன். ஆனால், சிறைக் கைதிக்கு உதவ அந்த தர்பூசணிப் பழம் தேவையில்லை என்பதுதான் வித்யாசம் என்று டாம் பெரிய நியாயவாதி போலப் பேசினான்.\nஒரு வேளை சிறையின் தலைமைக் காவலரைக் கொல்ல ஜிம்முக்கு ஒரு பேனாக் கத்தி தேவைப்பட்டதென்றால், அதை வேண்டுமானால் நான் திருடி வைத்து கொண்டுச் செல்வதில் நியாயம் உண்டு என்று டாம் கூறினான். எனவே, தர்பூசணி திருடும் காரியத்தை நான் முழுதுமாக விட்டுவிட்டேன். ஒரு சிறைக் கைதியின் பிரதிநிதியாக இருப்பதன் உபயோககம் என்று எதுவும் பார்க்கவே முடியவில்லை. ஒவ்வொருமுறை தர்பூசணி திருட சந்தர்ப்பம் கிடைக்கும் போதும், இதனால் சிறைக் கைதிக்கு என்ன நன்மை என்று மண்டையை பிய்த்துக் கொண்டு யோசித்துக் கொண்டிருக்க என்னால் இயலவில்லை.\nநல்லது. நான் கூறியது போலவே, காலையில், அனைவரும் அவரவர் வேலையைக் கவனித்துக் கொண்டு, முன்கட்டு, பின்கட்டுகளில் என யாரும் கண்களில் தென்படாமல் இருக்கும் வரை நாங்கள் காத்துக் கொண்டிருந்தோம். பின்னர் டாம் அந்த சாக்கு மூட்டையை எடுத்துக் கொண்டு சாளரம் வழியாக வந்து கொண்டிருந்தான். நான் கொஞ்சம் தள்ளி நின்று கண்காணித்துக் கொண்டிருந்தேன். விரைவிலேயே, டாம் அந்த சாளரத்தின் வழியாக வெளியே வந்ததும், நாங்கள் அங்கிருந்து சென்று, மரக்குவியலின் அருகில் பேசுவதற்காக அமர்ந்தோம்.\n\"எல்லாம் தயாராகி விட்டது. உபகரணங்கள் மட்டும்தான் இல்லை. அவை இருந்தால் சுலபமாக எல்லாம் பொருத்தி விடலாம்.\" டாம் கூறினான்.\n\" நான் வியப்புடன் கேட்டேன்.\n பள்ளம் தோண்ட அவை வேண்டாமா அவனை அப்படியே அலேக்காக கொத்திக் கொண்டு நாம் வரமுடியாது, இல்லையா அவனை அப்படியே அலேக்காக கொத்திக் கொண்டு நாம் வரமுடியாது, இல்லையா\n\"ஒரு பள்ளம் தோண்டி நீக்ரோவைக் வெளியே கூட்டி வர, வளைந்து, உடைந்து கிடைக்கும் அந்த கம்பிகள் மற்றும் அங்குள்ள பொருட்கள் எல்லாம் போத���தா\nமிகவும் பரிதாபத்துடன் என்னை நோக்கித் திரும்பிய அவன் விட்டால் அழுதுவிடுவான் போலக் காணப்பட்டான்.\n தனக்காகப் பள்ளம் தோண்டிக் கொள்ள, மண்வெட்டிகள், கோடாரிகள் மற்றும் அது போன்ற நவீன உபகரணங்களை தன் ஆடைஅலமாரியில் ஒரு சிறைக் கைதி வைத்துக் கொண்டு இருப்பது பற்றி எப்போதாவது நீ கேள்விப் பட்டிருக்கிறாயா இப்போது நான் உன்னை ஒன்று கேட்க விரும்புகிறேன். உனக்கு மட்டும் புத்தி என்று ஒன்று இருந்தால், ஜிம்மை கதாநாயகனாக்க உன்னுடைய யோசனை எப்படிப் பொருத்தமாகும் இப்போது நான் உன்னை ஒன்று கேட்க விரும்புகிறேன். உனக்கு மட்டும் புத்தி என்று ஒன்று இருந்தால், ஜிம்மை கதாநாயகனாக்க உன்னுடைய யோசனை எப்படிப் பொருத்தமாகும் ஏன், அதற்கு பதிலாக, தன்னைத் தானே விடுவிக்கச் சொல்லி அவன் கையிலேயே அவர்கள் சாவியைக் கொடுத்து வேலையை முடித்து விடலாமே. மண்வெட்டிகள், கோடாரிகள் - ஹ்ம்ம் - ஏன் - ஒரு ராஜாவுக்கு இந்த உபகரணங்களை எல்லாம் ஏன் அவர்கள் கொடுக்கப் போகிறார்கள் ஏன், அதற்கு பதிலாக, தன்னைத் தானே விடுவிக்கச் சொல்லி அவன் கையிலேயே அவர்கள் சாவியைக் கொடுத்து வேலையை முடித்து விடலாமே. மண்வெட்டிகள், கோடாரிகள் - ஹ்ம்ம் - ஏன் - ஒரு ராஜாவுக்கு இந்த உபகரணங்களை எல்லாம் ஏன் அவர்கள் கொடுக்கப் போகிறார்கள்\n\"சரி. நல்லது\" நான் சொன்னேன் \"அந்தக் கோடாரிகளும், மண்வெட்டிகளும் நாம் எடுக்கப் போவதில்லையெனில், வேறு என்ன நமக்குத் தேவை\n\"அந்த அறையின் கீழ் ஒரு பெரிய பள்ளம் தோண்டுவதற்கா\n\"அது எவ்வளவு கேனத்தனம் என்பதல்ல இங்கே பேச்சு. அதைச் செய்ய சரியான வழி அதுதான் என்பதே முடிவு. சாதாரணமான ஒரு செயலும் கூட. வேறு எந்த ஒரு வழியும் நான் கேள்விப்பட்டதில்லை. நான் படித்த அனைத்துப் புத்தகங்களிலும் அப்படிப்பட்ட வழியே அதிகம் கூறப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் சட்டைப்பையில் வைத்திருக்கும் சிறு கத்தி கொண்டே பள்ளம் தோண்டுவார்கள். அதுவும் குப்பைகூளங்களுக்குள் அல்ல. நன்றாக கவனி. பொதுவாகப் பேசுகையில், கடும் பாறைகளினூடே அவர்கள் தோண்டுவார்கள். அப்படித் தோண்டும் காரியத்திற்கு அவர்களுக்குப் பல வாரங்கள், ஏன், பல காலம் கூடப் பிடிக்கும். எடுத்துக்காட்டாக, பிரெஞ்சுக் கதையில், மார்செய்ல் துறைமுகத்தில் உள்ள பாதாளச் சிறையில் அடைபட்டுக் கிடைக்கும் சாட்டோ டிப் என்பவன�� அவ்வாறாகப் பள்ளம் தோண்டி, அதன் மூலமாக தப்பித்து விடுவான். அதற்கு அவனுக்கு எத்தனை நாள் எடுத்திருக்கும் என்று நீ நினைக்கிறாய்\n\"சும்மா, ஒரு யூகம் பண்ணிச் சொல்லு, பார்க்கலாம்.\"\n என்ன ஒரு ஒன்றரை மாதம் இருக்குமா\n\"முப்பத்தியேழு வருடங்கள். அவன் வெளியே வந்தது சீனாவில். அப்படித்தான் அதைச் செய்யவேண்டும். இந்த கோட்டை அறையின் கீழ் கடும் பாறைகள் இருக்கவேண்டுமென்று நான் விரும்புகிறேன்.\"\n\"ஜிம்முக்கு சீனாவில் யாரையும் தெரியாதே.\"\n\"அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் சீனா சென்ற அந்த மனிதனுக்கும் அங்கே யாரையும் தெரியாது. ஆனால், எல்லா நேரத்திலும் நீ நம்முடைய பேச்சை திசை திருப்புவதிலேயே குறியாக இருக்கிறாய். நாம் பேசிக்கொண்டிருக்கும் முக்கியமான விஷயத்தை ஒட்டிப் பேச ஏன் உன்னால் முடிவதில்லை.\"\n\"சரி சரி. ஜிம் எந்த ஊரில் வெளி வருகிறான் என்பது பற்றி எனக்கு எந்த அக்கறையும் இல்லை. மொத்தத்தில் அவன் வெளியே வந்தால் சரி. அதே போல் ஜிம்மும் எந்த ஊரில் வெளி வருகிறோம் என்பது பற்றிக் கவலை கொள்ளமாட்டான் என்று நான் நினைக்கிறேன். ஆனால் ஒரு முக்கியமான விஷயம். ஒரு பேனாக் கத்தியை வைத்துக் கொண்டு பள்ளம் தோண்டி வெளி வர முதிய வயது ஜிம்மால் முடியாது. அவன் அத்தனை காலம் தாக்குப் பிடிக்கமாட்டான்.\"\n\"ஆம். அவன் வேண்டிய அளவு காலம் வரைத் தாங்குவான். இந்தக் குப்பை கூளத்தில் அடித்தளம் தோண்ட முப்பத்தியேழு வருடங்கள் பிடிக்கும் என்று நீ நினைக்கிறாயா\n\"சரி. அப்படியானால், அது செய்ய நமக்கு எத்தனை காலம் பிடிக்கும், டாம்\n\"நல்லது. பொதுவாக, அப்படித் தோண்ட எடுத்துக் கொள்ளும் நீண்டகாலம் வரை நாம் ஆபத்தில் மாட்டிக் கொண்டு முழிக்க முடியாது. கூடிய விரைவிலேயே சித்தப்பா சைலஸ் நாம் இங்கு இருக்கிறோம் என்று நியூ ஆர்லியன்ஸ் நகரில் உள்ள என் குடும்பத்திற்கு கடிதம் மூலம் தெரிவிக்கும் முன்பே இந்த வேலையை நாம் முடித்தாக வேண்டும். ஜிம் அந்த ஊரைச் சேர்ந்தவன் அல்ல என்று அவருக்குத் தெரிந்து விடும். பின்னர் அவனைப் பற்றி தப்பி ஓடிப்போன அடிமை நீக்ரோ அல்லது அது போன்ற ஏதெனும் ஒரு விளம்பரம் பத்திரிகைகளில் கொடுப்பதுதான் அவரது அடுத்த செயலாக இருக்கும்.”\n“எனவே பள்ளம் தோண்டுவதில் நீண்ட காலம் கடத்துவது நம்மை ஆபத்தில் தள்ளி விடும். உண்மையில், நாம் சில வருடங்கள் எடுத்து அந்த விஷயம் செய்ய வேண்டும். ஆனால், அது இப்போது முடியாது. நிலைமை தற்போது சரியாக இல்லாததால், எவ்வளவு விரைவாக நம்மால் முடியுமோ, அவ்வளவு விரைந்து பள்ளம் தோண்டிக் காரியத்தைக் கச்சிதமாக முடிப்பதை நான் பரிந்துரைக்கிறேன். அதன் பின் அது தோண்ட முப்பத்தியேழு வருடங்கள் ஆனது என்பது போல் நடித்துக் கொள்ளலாம். முதல் எச்சரிக்கை மணி அடிக்கும்போது, ஜிம்மை அங்கிருந்து வெளியே இழுத்துக் கொண்டு வந்துவிடலாம். ஆம். அவ்வாறு செய்வதுதான் சிறந்த வழி என்று நான் நினைக்கிறேன்.\"\n\"இப்போது இது ரொம்ப அறிவுப் பூர்வமாக இருக்கிறது\" நான் கூறினேன் \"நடிப்பது ஒன்றும் நமக்கு கஷ்டத்தையோ அல்லது நஷ்டத்தையோ கொடுத்துவிடப் போவதில்லை. எனவே, அப்படிப்பட்ட பள்ளம் தோண்ட நூற்றி ஐம்பது வருடங்கள் பிடித்தது என்று கூட மிகைப்படுத்திக் கூற எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. எப்படிக் கூறுவதாக இருந்தாலும், அந்த வேலையை முடித்தபின் கூறுவதில் எந்த கஷ்டமும் எனக்கில்லை. எனவே இப்போது நான் உள்ளே சென்று சில பேனாக்கத்திகள் திருடுவதாக இருக்கிறேன்.\"\n\"மூன்று கத்திகள் திருடி வா,\" அவன் சொன்னான், \"அவற்றில் ஒன்றை ரம்பம் போல செய்ய வேண்டும்.\"\n உன்னிடம் கடுமையாக அல்லது மரியாதைக் குறைவாகப் பேசுகிறேன் என்று நீ எண்ணி விடாதே,\" நான் சொன்னேன், \"ஆனால் அங்கே புகைபோகும் கூண்டின் பின்புறமாக நீர் உள்ளே நுழையாமல் தடுக்கும் மரப்பலகைகளின் கீழே ஒரு துருப் பிடித்த பழைய ரம்பம் செருகி வைக்கப்பட்டுள்ளது.\"\nமனத்தளர்வுடன் சோர்ந்து போனவனாகக் காட்சி அளித்த அவன் இவ்வாறு கூறினான்:\n\"இனி உனக்கு பாடம் கற்பித்து எந்தப் பலனும் இல்லை, ஹக் போ போய் கத்திகளை - அதுவும் மூன்று கத்திகளைத் திருடிக் கொண்டுவா\nநானும் அவன் கூறியவாறே செய்து முடித்தேன்.\n- முனைவர் ர. தாரணி M.A., M.Phil., M.Ed., PGDCA., Ph.D. தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற சிவஸ்தலமான, திருப்புக்கொளியூர் என்று முன்பு திருநாமம் பெற்ற அவிநாசி என்ற ஊரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றது கல்வித்துறையில் அவர் தேர்வு செய்த விஷயம் என்றாலும் அவரின் பேரார்வம் மொழிபெயர்ப்பின் மீதும்தான். -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/astrology/daily-prediction/daily-prediction-in-tamil-2019-may-25-saturday/", "date_download": "2020-07-11T04:12:58Z", "digest": "sha1:HTN3U2R5G6EVNPUUVLZIDCEV7NASC2LH", "length": 49972, "nlines": 442, "source_domain": "seithichurul.com", "title": "உங்கள் ராசிக்கான இன்றைய பலன் 2019 மே 25 | சனிக்கிழமை | Daily Prediction in Tamil, Daily Prediction,", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன் 2019 மே 25 | சனிக்கிழமை\n👑 தங்கம் / வெள்ளி\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன் 2019 மே 25 | சனிக்கிழமை\nஇன்று தொலைதூர தகவல்கள் மன மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும். திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கண் நோய் ஏற்படலாம். வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம். தொழிலில் திடீர் போட்டி இருக்கும். வீண் வார்த்தைகளை பேசுவதை தவிர்ப்பது நல்லது. கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 3, 5\nஇன்று அலுவலகத்தில் அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரலாம். மேலிடத்திடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. ஏதாவது வேண்டாத பிரச்சனை தலை தூக்கலாம். யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்: 2, 9\nஇன்று மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். திறமை வெளிப்படும். குறைகள் நீங்கும். சட்டதிட்டங்களுக்கும், நீதி நேர்மை நியாயத்திற்கு கட்டுபட்டு நடப்பீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் உண்டாகும். மன நிம்மதியும், மனோதிடமும் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்: 1, 3\nஇன்று தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். திடீர் செலவு உண்டாகும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 5, 7\nஇன்று தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். போட்டிகள் குறையும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தெளிவாக சிந்தித்து எதனையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய பதவிகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7, 9\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் காணப்படும். கணவன், மனைவிக்கிட��யில் இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் நீங்கும். உறவினர் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்களை செய்து முடிப்பதில் திறமை வெளிப்படும் பணவரத்து கூடும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. மனக்கவலை உண்டாகும். வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. உடல் சோர்வு உண்டாகலாம். வீண் அலைச்சலை தவிர்த்து வேலையில் கவனம் செலுத்துவது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று அரசியல்துறையினருக்கு முன்னேற்றம் காணப்படும். அதே நேரத்தில் பல தடைகளை தாண்டி செயல்பட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: கருநீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9\nஇன்று மாணவர்களுக்கு கல்வியில் நினைத்ததை விட கூடுதல் பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். மனம் தளராது செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். காரிய அனுகூலம் உண்டாகும். மனக்கவலை தீரும். சமயோசித்தம் போல் செயல்பட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 6\nஇன்று கொடுத்த வேலைகளை கனகச்சிதமாக முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணவரத்து வந்து சேரும். மன நிம்மதி குறையலாம். வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். எனவே கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. அதே வேளையில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். எந்த காரியத்தையும் ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது.\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7\nஇன்று தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சலும், பண விரயமும் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை கூடுதல் கவனமுடன் செய்வது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்ச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான சூழ்நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காண்பீர்கள். உடல் களைப்பும், சோர்வும் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: வெண்மை, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன் 2019 மே 26 | ஞாயிற்றுக்கிழமை\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன் 2019 மே 24 | வெள்ளிக்கிழமை\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (11/07/2020\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (10/07/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (09/07/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (08/07/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (07/07/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (06/07/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (11/07/2020\nஇன்று எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து நற்பெயர் பெறுவீர்கள். அதே நேரத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் மிகவும் நன்கு கவனித்து பாடங்களை படிப்பது நல்லது. சக மாணவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nஇன்று மனஅமைதி உண்டாகும். எதிலும் நற்பலன் கிடைக்கும். திட்டமிட்டு செயலாற்றுவதிலும், உறுதியான முடிவு எடுப்பீர்கள். வாக்கு வன்மையால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத திடீர் செலவு உண்டாகலாம். அடுத்தவர் கூறுவதை தவறாக புரிந்து கொண்டு பின்னர் வருத்தப்படும் சூழ்நிலை ஏற்படலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று கடவுள் பக்தி அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல், சொத்து வாங்குவது ஆகியவற்றில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி நீங்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக பிரச்சனைகள் தீரும். தொடங்கிய வேலையை திட்டமிட்டபடி செய்ய முடியாமல் இழுபறியாக இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் நீங்கள் கூறுவதை ஏற்காமல் தங்களது விருப்பப்படி எதையும் செய்வார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7\nஇன்று கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். அடுத்தவர் கூறும் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதில் உள்ள நல்லது கெட்டதை யோசிப்பது நல்லது. பண விவகாரங்களில் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று எதையும் நன்கு யோசித்து பின்னர் செய்வது நன்மை தரும். மாணவர்கள் நிதானமாக ஆழ்ந்த கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது. மனகஷ்டம், பணகஷ்டம் நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று மனதெளிவு உண்டாகும். எந்த காரியத்தையும் செய்து முடிக்கும் திறமை அதிகரிக்கும். வயிறு கோளாறு உண்டாகலாம். பணவரத்து கூடும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். ஆன்மீக நாட்டம் தெய்வ பக்தி அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். ஏற்றுமதி சிறக்கும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். பழைய பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களுடன் அனுசரித்து செல்வார்கள். விசேஷ நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள நேரிடும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளின் உடல்நிலையில் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று திறமையாக செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். மதிப்பும், மரியாதையும் கூடும். மாணவர்கள் கல்வியில் சிரமபட்டு முன்னேற்றம் காண வேண்டி இருக்கும். மனோதைரியம் கூடும்.\nஅதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று மனோ தைரியம் கூடும். எதிர்ப்புகள் விலகும். எந்த சூழ்நிலையையும் அனுசரித்து செல்வீர்கள். வீண்குழப்பம், காரிய தடை ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். கவன தடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து தாமதப்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று தொழில் வியாபாரத்தில் சீரான நிலை காணப்படும். எதிர்பார்த்தபடி ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகலாம். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் மெத்தனபோக்கு காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமற்ற இடமாற்றம் உண்டாகலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (10/07/2020)\nஇன்று வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கவனத்துடன் பாடங்களை படிப்பது அவசியம். எதிரில் இருப்பவர்களை எடைபோடும் சாமர்த்தியம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று முன்கோபம் வந்தாலும் அதனால் பாதிப்பு இருக்காது. பணவரத்து அதிகரிக்கும். மனோதைரியம் கூடும். எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சமாளித்து முன்னேறிவிடுவீர்கள். ஆனால் மற்றவர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது அவசியம். வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6\nஇன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, வருமான உயர்வு ஆகியவை இருக்கும். சக ஊழியர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nஇன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்பத்தாருடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரலாம். உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nஇன்று முன் கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது பிரச்சனைகள் வராமல் தடுக்கும். பணவரத்து திருப்தி தரும். மாணவர்கள் மிகவும் கவனத்துடன் பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் உதவும். எதையும் சமாளிக்கும் திறமை ஏற்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று மனகுழப்பம் தீரும். எதிலும் பயம் உண்டாகும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடை தாமதம் ஏற்படும். சங்கடமான சூழ்நிலையை சந்திக்க வேண்டி இருக்கும். ஜீரணகோளாறு போன்ற ஏதாவது ஆரோக்கிய குறைவு ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nஇன்று அடுத்தவரை நம்பி காரியத்தில் இறங்கும் போது கவனம் தேவை. தொழில் வியா���ாரம் தொடர்பான சிறிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்தபணியை முதலில் முடிப்பது போன்ற குழப்பத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பிரச்சனை குழப்பம் போன்றவை ஏற்பட்டு பின்னர் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றலாம். பிள்ளைகளிடம் பேசும் போது எச்சரிக்கை தேவை. உறவினர்களிடம் எந்த உறுதியையும் தராமல் இருப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் சங்கடமான சூழ்நிலை உண்டாகும். சமாளித்து முன்னேறும் திறமை இருக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என்று பாடுபடுவீர்கள். போட்டிகள் சாதகமான பலன் தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று ஆழ்ந்த யோசனையும், அனுபவ அறிவையும் கொண்டு எதையும் சாதிக்க முயற்சிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். எதிர்பாலினத்தாரிடம் பழகும்போது மிகவும எச்சரிக்கை தேவை. எந்த காரியத்தை செய்தாலும் அதில் வேகத்தை காட்டாமல் மெத்தனமாகவே செய்ய தோன்றும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nஇன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தொழில் தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகும். பணவரத்து தாமதப்பட்டாலும் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை தொடர்பான கவலை உண்டாகும். சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று குடும்ப விஷயமாக அலைய வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருக்கும் நெருக்கம் குறையும். தாய், தந்தையரின் உடல்நலத்தில் கவனம் தேவை. எதிலும் உற்சாகம் குறைந்து சோம்பல் ஏற்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (09/07/2020)\nஇன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்: 9, 3\nஇன்று குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவி ஒருவருக் கொருவர் புரிந்து கொண்டு செயல்படுவார்கள். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். புத்திசாதூரியத்தால் பொருள் சேர்க்கை ஏற்படும். தாய்வழி உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகும். தேவையான பண உதவி கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று காரிய தடை, தாமதம் உண்டாகலாம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவதும் கவனமாக செயல்படுவதும் நல்லது. குடும்ப பிரச்சனைகள் தீரும். எதுவும் வரட்டும் பார்க்கலாம் என்ற முரட்டு தைரியம் கூடாது. பொருளாதார சிக்கல் ஏற்பட்டு நீங்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 3, 7\nஇன்று எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவு எடுக்க முடியாத குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சொன்ன சொல்லை காப்பாற்றி விடுவீர்கள். அதனால் மதிப்பு கூடும். எதிர்ப்புகளை சமாளித்து முன்னேற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை\nஅதிர்ஷ்ட எண்: 1, 7\nஇன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டபடி செயலாற்றி வெற்றியை எட்டிப்பிடிப்பார்கள். வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் வந்த சேரும். வருமானம் கூடும்.\nஅதிர்ஷ்ட எண்: 4, 5\nஇன்று குடுமபத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பெரிதாக பேசுவார்கள். கணவன் மனைவிக்கிடையே நிதானமான போக்கு காணப்படும். பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கேற்றார் போல் செயல்படுவது நன்மை தரும். மூத்த சகோதரர் உடல்நலத்தில் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஇன்று மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திட்டமிட்டு செயல் படுவது காரிய வெற்றிக்கு உதவும். மாணவர்களுக்கு கூடுதலாக பொறுப��புகள் சேரும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். கவனமாக படிப்பது நல்லது. எதிலும் எச்சரிக்கை தேவை. காரிய தடை தாமதம் வரலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 2, 3\nஇன்று குடும்ப பிரச்சனை தீரும். ஒரு முறைக்கு பலமுறை எதையும் ஆராய்ந்து பார்த்து செய்வது நன்மை தரும். பணவரவு உண்டு. ஆனால் வீண் செலவும் ஏற்படும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது ஆகியவற்றில் கவனம் தேவை. பயணங்களின் போதும், வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கை தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று சரியான நேரத்தில் உறங்க முடியாத சூழ்நிலை உண்டாகும். மிகவும் வேண்டியவரை பிரிய வேண்டி இருக்கும். மற்றவர்களுக்கு வலிய சென்று உதவுவதால் வீண் விரோதம் ஏற்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். எதிர்பார்த்த நிதி வசதி கிடைத்தாலும், திட்டமிட்டதை விட கூடுதல் செலவும் இருக்கும். பணியாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி கூறுவது படி நடந்து கொள்வது நன்மை தரும். நிலுவையில் உள்ள பணம் வரலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சனைகள் உண்டாகலாம். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும், வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே இருந்த மனகசப்பு மாறும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (11/07/2020\nதமிழ் பஞ்சாங்கம்10 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (11/07/2020)\nஉலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் வாரன் பபெட்-ஐ முந்திய அம்பானி\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (10/07/2020)\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (10/07/2020)\nவிஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ புகைப்பட கேளரி\nதடையை மீறி இந்தியாவில் புதிய அலுவலக ஒப்பந்தம் போட்ட டிக்டாக்\nவிரைவில் வாட்ஸ்ஆப் பயன்படுத்தி பேஸ்புக் நண்பர்களுடனும் பேசலாம்\nடிக்டாக், பேஸ்புக் உட்பட 89 செயலிகளுக்குத் தடை விதித்த இந்திய இராணுவம்\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (09/07/2020)\nவேலை வாய்ப்பு8 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு10 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு11 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்4 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்4 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nவீடியோ செய்திகள்4 months ago\nரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்\nவீடியோ செய்திகள்4 months ago\nகொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு\nவீடியோ செய்திகள்4 months ago\nஎண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.\nவீடியோ செய்திகள்4 months ago\nவிஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ புகைப்பட கேளரி\nவிரைவில் வாட்ஸ்ஆப் பயன்படுத்தி பேஸ்புக் நண்பர்களுடனும் பேசலாம்\nதடையை மீறி இந்தியாவில் புதிய அலுவலக ஒப்பந்தம் போட்ட டிக்டாக்\nடிக்டாக், பேஸ்புக் உட்பட 89 செயலிகளுக்குத் தடை விதித்த இந்திய இராணுவம்\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/107", "date_download": "2020-07-11T04:36:07Z", "digest": "sha1:KWP7IXIDHLOG5UOZ2U22YYJNWOQUIBP4", "length": 7908, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:எனது நண்பர்கள்.pdf/107 - விக்கிமூலம்", "raw_content": "\n106 □ எனது நண்பர்கள்\nபக்கத்தில் உள்ள ஒரு விட்டிற்குள் புகுந்து கொண்டார்கள். நான் பேசிக் கொண்டேயிருந்தேன். கற்கள் என் மீதும் பாதுகாப்பிற்காக வந்திருந்த சர்க்கிள் இன்ஸ்பெக்டர்மீதும் சரமாரியாக வந்து விழுந்தன. “இனிப்பேச வேண்டாம், தயவு செய்து நிறுத்திவிடுங்கள்” என்று இன்ஸ்பெக்டர் கேட்டுக் கொண்டார். அப்போது மேடைமீது இரண்டு வண்டி கருங்கற்கள் வந்து விழுந்தன. என் உதடு கிழிந்து இரத்தம் சொட்டியது. இச் செய்தி கோவில்பட்டியில் உள்ள டிப்டி கலெக்டருக்குத் தெரிந்து, அவர் ஒரு படையோடு வந்து எங்கள் இருவரையும் காப்பாற்றி, கல் எறிந்தவர்களில் முப்பது பேர் மீது குற்றம் சாட்டி வழக்கும் தொடர்ந்திருந்தார். காலப்போக்கில் அவ்வழக்கை அப்போது முதலமைச்சராயிருந்த, C. ராஜகோபாலாச்சாரியார் நடத்தவேண்டாமென்றும், திரும்பப் பெற்றுக் கொள்ளும்படியும் அங்குள்ள அரசாங்க வழக்கறிஞர்களுக்குக் கட்டளையிட்டார்.\nஇந்த அநீதியைக் கண்டித்து சர்.ஏ.டி. பன்னீர் செல்வம் சட்டசபையில் முதலமைச்சர் சி. ஆரைத் தாக்கிப் பேசி, “இதுதான் காங்கிரஸ்காரருடைய தேசீயச் செயலா” என்று கேட்டார். அப்போது முதலமைச்சர் சி.ஆர். அவர்கள், மிகவும் பொறுமையாக “பொது மக்கள் முன்பு வாய் திறந்து பேசுகிறவர்கள் மிகவும் ஜாக்கிரதையாகப் பேசவேண்டும்” என்று கூறினார். அப்போது சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் எழுந்து. “இந்தச் சட்டசபையிலுள்ள காங்கிரஸ் கட்சியினரில் திரு. கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்கள் மாதிரிப் பேசுகிறவர்கள் யாராவது உண்டா” என்று கேட்டார். அப்போது முதலமைச்சர் சி.ஆர். அவர்கள், மிகவும் பொறுமையாக “பொது மக்கள் முன்பு வாய் திறந்து பேசுகிறவர்கள் மிகவும் ஜாக்கிரதையாகப் பேசவேண்டும்” என்று கூறினார். அப்போது சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் எழுந்து. “இந்தச் சட்டசபையிலுள்ள காங்கிரஸ் கட்சியினரில் திரு. கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்கள் மாதிரிப் பேசுகிறவர்கள் யாராவது உண்டா” என்று ஆவேசத்தோடு ஒரு அறை கூவல் விடுத்தார். இது அன்றைய சட்டசபை நிகழ்ச்சியில் பதிவாகியிருக்கிறது. இதன்மூலம் சர்.ஏ.டி, பன்னிர்ச்செல்வம் அவர்கள் என் உள்ளத்தில் மட்டுமல்ல. தமிழக மக்கள் அனைவரின் உள்ள��்திலுமே குடி கொண்டுவிட்ட செய்தி நாட்டில் விரைவாகப் பரவியது.\nஇப்பக்கம் கடைசியாக 17 சூன் 2019, 14:50 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/83-movie-jiiva-first-look-as-srikanth-ranveer-singh-kapil-dev/", "date_download": "2020-07-11T05:48:35Z", "digest": "sha1:LVLVAPOVR3QMLI4KEFR4YJYBWIPFO3OR", "length": 13118, "nlines": 120, "source_domain": "tamil.indianexpress.com", "title": "83 movie jiiva first look as srikanth ranveer singh kapil dev - இந்திய கிரிக்கெட்டின் 'இந்தியானா ஜோன்ஸ்' - லைக்ஸ் அள்ளும் '83' படத்தின் ஜீவா போஸ்டர்", "raw_content": "\nகனரா பேங்க்: வாடிக்கையாளர்களே இது உங்களுக்கான நேரம் மிஸ் பண்ணாதீங்க\nபென் ஸ்டோக்ஸ் ஜெர்சியில் இடம் பெற்றிருந்த இந்திய மருத்துவர் பெயர்\nஇந்திய கிரிக்கெட்டின் 'இந்தியானா ஜோன்ஸ்' - லைக்ஸ் அள்ளும் '83' படத்தின் ஜீவா போஸ்டர்\nதமிழக முன்னாள் கிரிக்கெட் வீரரான ஸ்ரீகாந்த் தோற்றத்தில் நடிகர் ஜீவா நடிக்கும் ’83’ படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.\n1983 ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்த தொடரை மையமாக வைத்து பாலிவுட்டில் உருவாகும் ’83’ படத்தில் நடிகர் ரன்வீர் சிங் கபில்தேவின் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.\nநடிகர் ரஜினிகாந்துடன் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் சந்திப்பு..\nமீண்டும் ஒரு நாவலை இயக்கும் வெற்றிமாறன்; சூர்யா ஹீரோவாக நடிக்கும் புதிய படம் அறிவிப்பு\nஇந்த படம் இந்தி, தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிகளில் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளிவர உள்ளது.\nதமிழகத்தை சேர்ந்த கிருஷ்ணமாச்சார்யா ஸ்ரீகாந்தை சீக்கா என செல்லமாக அனைவரும் அழைப்பார்கள். கிருஷ்ணமாச்சார்யாவாக நடிகர் ஜீவா நடித்துள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரன்வீர் சிங் வெளியிட்டுள்ளார்.\nஜீவா நடிப்பில் கடந்த ஆண்டு ‘கீ’ மற்றும் ‘கொரில்லா’ என இரண்டு படங்கள் வெளியானது. ஆனால், இரண்டுமே படமே படு தோல்வியை சந்தித்தன. சீறு படம் டிசம்பர் 20ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்னமும் வெளியாகவில்லை.\nராஜுமுருகன் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள ஜிப்ஸி படம் வரும் ஜனவரி 24ம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தணிக்கை ��ிரச்சனைகள் தீர்ந்த நிலையில், ஜிப்ஸி படம் தியேட்டர்களில் இந்த முறை கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.\nDarbar Movie: தமிழ் ராக்கர்ஸை தெறிக்கவிட்ட ரஜினி ரசிகர்கள்\nGypsy Review : காதல், மனித நேயம், சாதி அரசியல் பேசும் ‘ஜிப்ஸி’\nசென்சாரில் ’கட்’ ஆன ’ஜிப்ஸி’ காட்சிகள்: யூ ட்யூபில் வைரல்\nGorilla movie review: ஜீவாவுக்கு கை கொடுத்ததா ‘கொரில்லா’\nராஜு முருகன் இயக்கத்தில் ‘ஜிப்ஸி’ : பட பூஜை புகைப்படங்கள்\nஜீவா, ஷாலினி பாண்டே நடிப்பில் ‘கொரில்லா’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஜோக்கர்’ ராஜுமுருகன் இயக்கத்தில் நடிக்கிறார் ஜீவா\nசுந்தர்.சி.யின் ‘கலகலப்பு 2’ டிரைலர்\nபாண்டிச்சேரியில் தொடங்குகிறது ஜீவாவின் ‘கொரில்லா’\nவிஜய்யுடன் மீண்டும் இணையும் ஜீவா\nபொங்கல் திருவிழா: மல்லிகை பூ கிலோ 7000 வரை உயர வாய்ப்பு\nபொங்கல் 2020 : உங்களின் குடும்பத்தினர், நண்பர்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் வாழ்த்துகள் சொல்ல வேண்டுமா\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உலகத் தலைவர்கள் யார் யார்\nபிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோவுக்கு செவ்வாய்க்கிழமை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உலகத் தலைவர்கள் யார் யார் என்ற பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\n6 மாத கர்ப்பத்தில் கொரோனா வைரஸ் என்ன ஆனார் இந்த பெண்மணி\nசிசேரியன் மூலம் பிறந்த அவருடைய மகனுக்கு டைசன் என்று பெயர் வைத்துள்ளார் இப்பெண்.\nகேரள தங்கக் கடத்தல்: 4 பேருக்கு எதிராக பயங்கரவாத வழக்கை பதிவு செய்தது என்ஐஏ\nசாத்தான்குளம் சம்பவம்: திடீரென வீடியோவை நீக்கிய சுசித்ரா\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\nதென்னிந்தியாவின் முதல் தீயணைப்பு வீராங்கனையான கேரளப் பெண்\nகனரா பேங்க்: வாடிக்கையாளர்களே இது உங்களுக்கான நேரம் மிஸ் பண்ணாதீங்க\nபென் ஸ்டோக்ஸ் ஜெர்சியில் இடம் பெற்றிருந்த இந்திய மருத்துவர் பெயர்\nஎன்கவுன்டர்: இதுவரை முடிந்த 74 விசாரணைகளில் எதிலும் போலீசுக்கு தண்டனை இல்லை\nகேரள தங்கக் கடத்தல்: 4 பேருக்கு எதிராக பயங்கரவாத வழக்கை பதிவு செய்தது என்ஐஏ\nTamil News Today Live : சாத்தான்குளம் வழக்கு.. கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணை\nசாத்தான்குளம் சம்பவம்: திடீரென வீடியோவை நீக்கிய சுசித்ரா\nசென்னையில் கொரோனா: மண்டல வாரியான பாதிப்பு விபரம்\n72 லட்சம் ஊழியர்களுக்கு மேலும் 3 மாதம் மத்திய அரசு சலுகை: இந்தப் பட்டியலில் நீங்கள் வருகிறீர்களா\nகனரா பேங்க்: வாடிக்கையாளர்களே இது உங்களுக்கான நேரம் மிஸ் பண்ணாதீங்க\nபென் ஸ்டோக்ஸ் ஜெர்சியில் இடம் பெற்றிருந்த இந்திய மருத்துவர் பெயர்\nஎன்கவுன்டர்: இதுவரை முடிந்த 74 விசாரணைகளில் எதிலும் போலீசுக்கு தண்டனை இல்லை\nTamil News Today Live : கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/a-story-on-journey-of-srimathy-kesan-popularly-known-as-space-lady/", "date_download": "2020-07-11T05:59:40Z", "digest": "sha1:UQOHR3RFP66WDVHA3SDJLLWZPVPQJL3M", "length": 29697, "nlines": 143, "source_domain": "tamil.indianexpress.com", "title": "விண்வெளியையும் விட்டு வைக்காத சகலகலா வல்லவி! யார் இவர்? A story on journey of Srimathy Kesan, popularly known as space lady", "raw_content": "\n’நீங்க யாரும் நோட் பண்ணல, ஆமா நா அம்மாவாகிட்டேன்\nகனரா பேங்க்: வாடிக்கையாளர்களே இது உங்களுக்கான நேரம் மிஸ் பண்ணாதீங்க\nவிண்வெளியையும் விட்டு வைக்காத சகலகலா வல்லவி\nசென்னை தியாகராய நகரில் இயங்கி வரும் “ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா”-வின் நிறுவனர் டாக்டர் ஸ்ரீமதி கேசன். மாணவர்களை நாசா அழைத்துச் செல்லும் இவர் கடந்து வந்த...\n‘வான் உயர்வுக்குக் கனவு கண்டால் மலை அளவு சாதிக்கலாம்’ என்பது பழைய பொன்மொழி. ஆனால், திருமதி ஸ்ரீமதி கேசன் ஸ்டைலில் கூற வேண்டும் என்றால் “வான் அளவில் கனவு கண்டால் விண்வெளியையே தொட்டு விடலாம்.” என்பது தான். சென்னை தியாகராய நகரில் இயங்கி வரும் “ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா”-வின் நிறுவனர் டாக்டர் ஸ்ரீமதி கேசன்.\nதிருமதி ஸ்ரீமதிக்கு தமிழ்நாடு தான் சொந்த ஊர். இருப்பினும், சிறு வயதிலேயே தனது பெற்றோருடன் ஹைதராபாத்திற்கு குடிபெயர்ந்தார். பின்னர் பள்ளி, கல்லூரி உட்பட அனைத்துப் படிப்புகளும் ஹைதராபாத்தில் பயின்றார். பி.காம் படிப்பை முடிப்பதற்கு முன்னதாகவே இவருக்குத் திருமணம் நடந்தது.\nஇருப்பினும், தனது பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் ஆடல், பாடல், படிப்பு, விவாதம், விளையாட்டு மற்றும் என்.சி.சி உட்பட அனைத்திலும் ஒரு கைப் பார்த்தவர். தேசிய அளவிலான கூடைப்பந்து விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர். மேலும் தேசிய மாணவர் படையில் (என்சிசி) முழு ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்தவர். அதன் விளைவாக இவருக்கு மாபெரும் வாய்ப்பு காத்திருந்தது.\nஎன்சிசி-யின் மீதுள்ள ஆர்வத்தில் இவர் சீனியர் அண்டர் ஆபிசராக இருந்து வந்தார். அப்போது தில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், ஆந்திர மாநிலத்தின் பிரதிநிதியாக பங்குபெற்றார். வெவ்வேறு மாநிலங்களில் இருந்து என்சிசி குழுவினர் வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் இணைந்து ஒன்றாகப் படையெடுக்கும் குழுவிற்குத் தலைமை தாங்கிய முதல் பெண் என்ற பெருமை கொள்கிறார் ஸ்ரீமதி.\nஇப்போது புரிந்ததா இவர் ஏன் சகலகலா வல்லவி என்று இவரின் சாதனைகள் இதோடு முடியவில்லை. இதன் பிறகு தான் துவங்கியதே.\n18 வயதில் கல்லூரி வாழ்க்கையை இனிமையாக அனுபவித்துக் கொண்டிருந்தார். என்.சி.சி-யில் இவரின் திறனை கண்டு பாராட்டிய, அப்போதைய ராணுவ ஜெனரல் கே.வி.கிருஷ்ணா ராவ், எந்தத் தேர்வும் இல்லாமல் ஸ்ரீமதியை ராணுவத்தில் இணையப் பரிந்துரை செய்வதாகக் கூறினார். இப்படி சுவாரசியமாக போய்க்கொண்டிருந்த இந்தத் தருணத்தில் தான் வந்தது ஒரு சடன் பிரேக். வேறென்ன, திருமணம் தான் அது.\nதிருமணமாகி தன் கணவருடன் சென்னைக்கு வந்தார். திருமணமான இரண்டு வருடத்தில் இத்தம்பதி குட்டி தேவதையும் பிறந்தார். ஸ்ரீமதி போல் கூற வேண்டுமென்றால் “20 வயசுல எங்களுக்கு ஒரு பொண்ணு பிறந்தாச்சு. அப்போ நானே சின்ன பொண்ணு. என் கையில் ஒரு பெண் குழந்தை. என் கண்ணுக்கு அவ பார்பி டால் மாதிரி தான் தெரிஞ்சா. எதோ ஒரு பொம்மையை வச்சு விளையாடுறா மாதிரி அவள வச்சி விளையாடுவேன். இப்படியே ஒருதர ஒருதர் வச்சு விளையாடியே ரெண்டு பேரும் சேர்ந்து வளந்துட்டோம்” என்று சிரித்துக்கொண்டார்.\nஇவ்வாறு காலம் கழிந்தும், தனது வாழ்வில் அடுத்தகட்டமாக என்ன செய்யப்போகிறோம் என்று நினைப்பதை ஸ்ரீமதி நிறுத்தவே இல்லை. குடும்பத்தை பார்த்துக் கொண்டே பி.காம் முடித்த இவர், பிறகு எம்பிஏ படிப்பையும் முடித்தார். இதன் பிறகு டூரிசம் டிரேவல்ஸ் படிப்பும் பயின்றார்.\nசென்னையில் இருந்த காலத்தில், குடும்பத்தை பார்த்துக் கொண்டே, தொகுப்பாளர், வாய்ஸ் ஓவர் ஆர்டிஸ்ட், டப்பிங், டாகுமெண்டரி படத் தயாரிப்பு என அனைத்திலும் ஆர்வம் கொண்டு செயல்பட்டு வந்தார்.\nஷின்சான் ஸ்டைலில் ‘அமைதியோ அமைதி’ என்று செய்து வந்த வேலையெல்லாம் ஒரு நாள் முடிவுக்கு வந்தது. தாய் நொஹராவிடம் மாட்டிக்கொண்ட ஷின்சான் போல, குடும்பத்தினரிடம் மாட்டிக்கொண்டார் ஸ்ரீமதி.\nவாழ்வின் இலக்க��� அறிந்த தருணம்:\nடூரிஸம் டிராவல்ஸ் படிப்பை முடித்த ஸ்ரீமதி, உலகைச் சுற்றும் வாலிபராக அவதாரம் எடுத்தார். தனது கணவரும் இவரும் உலகம் சுற்றுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்ததால், உலகின் பல்வேறு பகுதிகளுக்குப் பயணித்தார். எனவே ஸ்ரீமதியின் பாஸ்போர்ட் அல்லது விசாவில் பெரிதாகக் கடின வேலைகள் எதுவும் இருந்ததில்லை. அப்போது தான் ஒரு அறிய வாய்ப்பு இவரின் கதவை தட்டியது.\nஓர் நன்நாளில் திடீரென்று இவரின் தோழி, ரீமா சிசோடியாவை சந்தித்தார். அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் எடிட்டர் ஆவார். அன்று ஸ்ரீமதியிடம் அமெரிக்க செல்ல ஒரு அறிய வாய்ப்புள்ளதாகவும், அங்கு ஒரு கான்ஃபெரன்ஸ் நடப்பதாகவும் தெரிவித்தார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஜாம்பவான்களும், பல சர்வதேச அலுவலகங்களும் பங்கேற்கும் என்று தெரிவித்தார். இந்த வாய்ப்பை தட்டிக் கழிக்காமல், உனடே ஒப்புக்கொண்டார் ஸ்ரீமதி.\nஅமெரிக்கா செல்ல 6 மணி நேரங்கள் மிஞ்சியுள்ள நிலையில், தனது குடும்பத்திடம் ஒப்புதல் கேட்டு புறப்பட்டார். அந்த நிகழ்ச்சியில் நாசா பங்கேற்றது. அப்போது தான் நாசா இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்காக பயிற்சிகள் நடத்துவதாகவும், இந்தியாவில் இருந்து யாரும் இதில் பங்கேற்பதில்லை என்றும் அறிந்து கொண்டார். இந்த விஷயம் அவருக்கு மன வேதனையை அளித்தது. அந்தத் தருணத்தில் தான் இவர் நாசாவிற்கு குழந்தைகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்தார்.\nஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா மாணவர்களுடன்…\nஅமெரிக்காவின் நிகழ்ச்சியில் நாசா தனது பிராஜெக்ட் பற்றிப் பேசி முடித்த பின்னர், நாசாவின் அலுவலர்களைச் சந்தித்து ஸ்ரீமதி பேசினார். அப்போது நாசா அளிக்கும் பயிற்சிகள் மற்றும் அப்பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கும் முறையையும் கேட்டறிந்தார். இவரின் ஆர்வத்தை அறிந்த நாசா, இந்தியாவின் நாசா பயிற்சி மையத்திற்குத் தலைமை அதிகாரியாக ஸ்ரீமதி நியமனம் ஆவதில் விருப்பமா என்று கேட்டறிந்தனர். இந்த மாபெரும் வாய்ப்பைத் தனது கைவசமாக்கிக் கொண்டார் ஸ்ரீமதி.\nஇதன் பிறகு இப்பயிற்சிக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லும் பணிகளைத் துவங்கினார் ஸ்ரீமதி. முதல்கட்டமாக, 2010ம் ஆண்டு முதல் குழுவாக 108 மாணவர்களை நாசாவிற்கு அழைத்துச் சென்றார். இந்தப் பய��ம் அவருக்கு மாபெரும் பேரும் புகழையும் பெற்றுத் தந்தது. இதற்காக ஸ்ரீமதிக்கு அமெரிக்காவில் இருந்து விருதும் அளிக்கப்பட்டது.\nஇந்த வெற்றியைத் தொடர்ந்தே 2012ம் ஆண்டு “ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா” என்ற பயிற்சி மையத்தைச் சென்னையில் துவங்கினார். 2012ல் 100 மாணவர்களை லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைத்தார். இதனை இந்திய அரசு வெகுவாக பாராட்டியது. பின்னர் இந்திய அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் இரண்டு முறை பங்கேற்றனர்.\nஇதுபோல இந்த ஆண்டு வரை, மொத்தம் 1500 மாணவர்களை நாசாவிற்கு அழைத்துச் சென்றுள்ளார் இவர்.\nகையடக்க சேட்டிலைட் உருவாக்கிய குழுவினருடன்…\nஇதுவரை ஸ்பேஸ் கிட்ஸ் பயிற்சி மையத்தின் மூலம் மூன்று சேட்டிலைட்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஸ்ரீமதி மற்றும் அவரின் குழுவின் வழிகாட்டுதலில், மாணவர்கள் தாங்களாகவே உருவாக்கியதாகும். இந்த மூன்று சாட்டிலைட்களும் “சப் ஆர்பிடல் லான்ச்” (Sub Orbital Launch) முறையில் விண்ணில் ஏவக்கூடியவை ஆகும். இவற்றில் மூன்று சேட்டிலைகள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.\nஇந்த சாட்டிலைட் லிம்கா புக் சாதனைப்பட்டியலில் இடம்பெற்றதாகும். இதன் சிறப்பு அம்சம், ஒரு ஹீலியம் பலூனில் உருவாக்கிய சேட்டிலைட்டை பொருத்தி கவனத்துடன் விண்ணில் ஏவுவது தான். பலூன் மூலம் பறந்து செல்லும் இந்த சேட்டிலைட், பூமியின் புகைப்படங்களை எடுத்து அனுப்பும்.\nமுழுமையாகத் தயாரித்த நிலையில் உள்ள இந்த சேட்டிலைட் இன்னும் சில நாட்களில் விண்ணில் ஏவ தயாராக உள்ளது. இந்த சேட்டிலைட் 27 சென்சஸ் கொண்டது. மேலும் இந்த சேட்டிலைட் ரீ யூஸ் செய்துகொள்ளலாம்.\nஉலகத்தையே திரும்பிப் பார்க்க செய்த சாதனை இது. இதுவரை உள்ள அனைத்து சேட்டிலைகளுடன் ஒப்பிடுகையில், இதுவே மிக சிறிய சேட்டிலைட் ஆகும். மாணவர்கள் படைக் கொண்டு உருவாக்கப்பட்ட உலகின் மிக சிறிய சேட்டிலைட்டை, நாசா விண்வெளி ஆதரவோடு விண்ணில் ஏவப்பட்டுள்ளது.\nஇந்தச் சாதனைகளில் இவருக்கு பெரும் துணையாக இருந்தது ஹெக்ஸாநேர் நிறுவனம் என்கிறார். சேட்டிலைட் மற்றும் இதர உருவாக்கங்களுக்குத் தேவைப்படும் பல்வேறு உபகரணங்களை அளிப்பதில் பெரிய உதவியை ஹெக்ஸாவேர் செய்து வருவதாக கூறுகிறார்.\nஸ்பேஸ் கிட்ஸ்-ன் எதிர்காலத் திட்டங்கள்:\nநிலவில் செலுத்தும் மி��� லேசான வண்டியுடன்…\nஇந்தியாவில் மாணவர்களை நாசாவிற்கு அழைத்துச் செல்வதை போலவே, நைஜீரியாவிலும் மாணவர்களை நாசா அழைத்துச் செல்ல கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஸ்பேஸ் கிட்ஸ் மையம் அமைக்க உள்ளதாக ஸ்ரீமதி கேசன் தெரிவித்தார். அடுத்தபடியாக 2019ம் ஆண்டு, நிலவில் செலுத்தும் மிக லேசான வண்டி (LIGHTEST ROVER FOR MOON) தயாரிக்கப்பட்டு வருவதாகக் கூறினார். இந்தியாவில் விஞ்ஞானிகளை உருவாக்குவதே இவரின் முக்கிய கொள்கை என்றும், இந்த முயற்சியை என்றும் கைவிடாது செயல்பட்டு வருவேன் என்றும் ஸ்ரீமதி கேசன் பெருமை கொள்கிறார்.\n2020-ம் ஆண்டின் கடைசி சூப்பர் ஃப்ளவர் மூன்: எங்கு, எப்போது பார்க்கலாம்\nஹாய் கைய்ஸ் : துல்லிய ரிசல்ட் வேண்டுமெனில் காத்திருப்பதில் தவறில்லையே…\nபூமியை விட 2 மடங்கு பெரிதான மினி நெப்டியூன்: உயிரினங்கள் வாழ சாத்தியம்\nசந்திரனை இவ்வளவு துல்லியமாக நீங்கள் பார்த்ததுண்டா நாசாவின் 4K வீடியோ வெளியீடு\n#BroomstickChallenge-னு ஏமாற்றியவர்களுக்கு தகுந்த பாடம் கற்பித்தது நாசா\nஹாய் கைய்ஸ் : நிலாச்சோறு சாப்பிட்ட நமக்கு நிலாவிலேயே சோறு சாப்பிட அழைக்கிறது நாசா\n328 நாட்கள் விண்வெளியில் சாகசம்… பூமி திரும்பினார் க்றிஸ்டினா கோச்\nபிராக்ஸிமா சி: புதிய ‘சூப்பர் எர்த்’ கண்டுபிடிப்பு; ஆனால், அதில் உயிரினங்கள் வாழ முடியுமா\nகனவுகளை விட்டுவிடாதீர்கள், அவற்றில் நம்பிக்கை வையுங்கள் – விண்வெளி வீரர் அலிசா கர்சான்\nமுரசொலி பத்திரிக்கையின் கடைசி பக்கத்தில் இருந்தது என்ன.. பொன். ராதாகிருஷ்ணன் ஆத்திரம்\nகருப்புக் கொடி டூ மோடி அப்பாய்ன்மென்ட் திமுக.வை திசை மாற்றிய 11 காட்சிகள்\nகோவிட்– 19ஆல் ஏற்பட்ட பொருளாதார பிரச்னை; சமாளிக்க பிற நாடுகளை பின்பற்ற மறுக்கும் இந்தியா\nஅனைத்து பொருளாதார வல்லுனர்களுமே நிதி தூண்டுதல் ஒன்றை மட்டுமே சிறந்ததாக கருதுகின்றனர். அதாவது அதிகம் செலவிடும்போதுதான் பொருளாதாரம் வளரும் என்பது அதன் அர்த்தமாகும்.\nExplained: நிறுவனங்கள் சட்டம் ஏன் மாற்றப்படுகிறது\nமத்திய அரசு கோவிட்-19 நிவாரணத்தின் ஒரு பகுதியாக நாட்டில் வர்த்தகம் செய்வதை எளிதாக்குவதற்காக நிறுவனங்கள் சட்டத்தின் விதிகளை மாற்றப்போவதாக நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை அறிவித���தார்.\nகேரள தங்கக் கடத்தல்: 4 பேருக்கு எதிராக பயங்கரவாத வழக்கை பதிவு செய்தது என்ஐஏ\nசாத்தான்குளம் சம்பவம்: திடீரென வீடியோவை நீக்கிய சுசித்ரா\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\nதென்னிந்தியாவின் முதல் தீயணைப்பு வீராங்கனையான கேரளப் பெண்\n’நீங்க யாரும் நோட் பண்ணல, ஆமா நா அம்மாவாகிட்டேன்\nகனரா பேங்க்: வாடிக்கையாளர்களே இது உங்களுக்கான நேரம் மிஸ் பண்ணாதீங்க\nபென் ஸ்டோக்ஸ் ஜெர்சியில் இடம் பெற்றிருந்த இந்திய மருத்துவர் பெயர்\nஉ.பி என்கவுன்டர்: இதுவரை முடிந்த 74 விசாரணைகளில் எதிலும் போலீசுக்கு தண்டனை இல்லை\nகேரள தங்கக் கடத்தல்: 4 பேருக்கு எதிராக பயங்கரவாத வழக்கை பதிவு செய்தது என்ஐஏ\nTamil News Today Live : சாத்தான்குளம் வழக்கு.. கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணை\nசாத்தான்குளம் சம்பவம்: திடீரென வீடியோவை நீக்கிய சுசித்ரா\nசென்னையில் கொரோனா: மண்டல வாரியான பாதிப்பு விபரம்\n’நீங்க யாரும் நோட் பண்ணல, ஆமா நா அம்மாவாகிட்டேன்\nகனரா பேங்க்: வாடிக்கையாளர்களே இது உங்களுக்கான நேரம் மிஸ் பண்ணாதீங்க\nபென் ஸ்டோக்ஸ் ஜெர்சியில் இடம் பெற்றிருந்த இந்திய மருத்துவர் பெயர்\nTamil News Today Live : கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesakkatru.com/black-sea-tiger-captain-balan/", "date_download": "2020-07-11T04:32:10Z", "digest": "sha1:BWW74AITDWAQYOOJU6AJLYIQBX6QSWWE", "length": 31568, "nlines": 339, "source_domain": "thesakkatru.com", "title": "கடற்கரும்புலி கப்டன் பாலன் - தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nஜூன் 28, 2020/தேசக்காற்று/கடற் கரும்புலிகள்/0 கருத்து\nயாராலும் நினைத்துப் பார்க்க முடியாத, நெஞ்சையுருக்கும் உண்மைச் சம்பவமொன்றுதான் இது.\nஎதிரியிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற கொள்கையை விடுதலைப்புலிகளின் தொடக்க காலம் முதலே மிக இறுக்கமாகக் கடைப்பிடித்து வருபவர்கள் புலிகள். ஒவ்வொரு போராளியின் கழுத்திலும் சயனைட் வில்லைகள் இருப்பதன் காரணம் கூட இது தான்.\nஅப்படியாக இருந்தும் எதிரியிடம் சரணடைந்தும் பிடிபட்ட சம்பவங்களும் இருக்கத்தான் செய்கின்றன். அவற்றில் சில தவிர்க்கமுடியாத களசூழலில் எடுக்கப்படுவதுடன். சில இராஜதந்திர நகர்வுகளுக்காகவும் எடுக்கப்படுவதுண்டு. இச்சம்பவமும் எதிரியிடம் பிடிபடும் சந்தர்ப்பமொன்றின்போது நடந்ததுதான்.\nமட்டக்களப்பு வாகரையில் இருந்து கடற்புலிகளின் சிறிய நடுத்தர இரண்டு விநியோகப்படகுகளும் அதற்குத் துணையாக ஒரு கரும்புலிப் படகும் ஆனி மாதம் 1997ம் ஆண்டு இரவு 06.50க்கு புறப்பட்டு செம்மலைய வந்தடைய வேண்டும்.\nஅன்றைய தினம் புறப்பட்ட கடற்புலிகளின் படகுகளை திருகோணமலை துறைமுகத்தில் (காபரில்) வைத்து, சிறிலங்கா கடற்படைக் கலங்கள் வழிமறித்தபோது அவர்கள் வேகமாக கடக்கவேண்டிய முக்கியமனா காப்பர் பகுதியை கடந்து புறாமலைக்கு வந்த வேளையில்…, கடற்புலிகளின் விநியோகப்படகுகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டமையால் ஒரு படகு பாரிய சேதத்திற்குள்ளானது, இந்த நிலையில் இரண்டு விநியோகப் படகுகளிலும் இருந்த போராளிகளும், கொண்டுவந்து சேர்க்கப்பட வேண்டிய பொருட்களையும் ஒரு படகு சுமந்து செம்மலைக் கரைக்கு வருகின்ற அதே நேரம்……..\nகரும்புலிப் படகு தேசத்திற்குள்ளான விநியோகப் படகை கட்டி இழுத்துக்கொண்டு வருகின்ற ஒருபுறத்தில் நடைபெற்றது.\nசிலவேளைகளில் அவனது கைகளில் சிக்கி களமுனை ஒன்றை அங்கு திறந்தே மேற்கொண்டு நகரும் சந்தர்ப்பங்களும் ஏற்படுவதுண்டு. இன்றும் அப்படி தான் அந்த கண்காணிப்பு எல்லையை தொட்டநேரம் எமது படகு எதிரியின் விசைப்படகின் கண்களுக்குள் அகப்பட்டுவிட, அது அவனது மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு உள்ளாகி படகு சேதமடைகிறது.\nஅதுவும் இது ஒரு இரவுப்பயணம். கடும் சண்டைக்குரிய ஆயத்தங்களேதுமற்ற ஒரு சாதாரண பயணம். பயணத்தின் போது எமது படகு திருகோணமலை துறைமுகத்தை தாண்டி நகரும்போது எதிரியின் கண்காணிப்பில அகப்பட்டுவிடாது அவனது கண்களில் மண்ணைத்துாவி தப்பி வருவதும் உண்டு.\nஇழுத்துக்கொண்டு வந்த படகில் தண்ணீர் ஏறிக்கொண்டு இருந்தமையால் கடற்கரும்புலி கப்டன் பாலனும் இன்னொரு போராளியும் இணைந்து தண்ணீரே வெளியே ஊற்றிக்கொண்டு படகை இழுக்கும் பணியைத் தொடர்ந்தனர்.\nஅதேவேளை கும்புறுப்பிட்டி அருகில் வந்தவேளை மீண்டும் டோறா தாக்குதல் தொடுத்ததால் படகு இணைத்திருந்த கயிறு அறுந்து விநியோகப்படகு மூழ்கத் தொடங்கிய வேளையில் (கரும்புலிப் படகு தளம் நோக்கி விரைந்து விட்டது) கடற்கரும்புலி கப்டன் பாலன் கரை நோக்கி நீந்திச்சென்றார்கள்.\nநீந்தி கும்பிரப்பிட்டியை அடைந���தபோது அங்கு சில துரோகிகளால் காட்டிக்கொடுக்கப்பட்டு சிறிலங்காப் படையினர் அவரைக் கைது செய்தனர். காட்டிக் கொடுப்புகளால் போராட்டம் பல அழிவுகளை சந்தித்தது போன்றே இங்கும் இவனது கைதும் இடம்பெற்றது.\nஇராணுவ முகாமில் கண்விழித்த பாலனுக்கு அப்போதுதான் தாம் கைதுசெய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. கழுத்தில் குப்பியில்லை. எதிரியிடம் அகப்பட்டு விட்டோம். மேற்கொண்டு அவனது சிந்தனைகள் பலவாறு சுழன்றடித்தது.\nஎன்ன செய்வது, என்னை விசாரணைக்கு உடபடுத்தும் பட்சத்தில் அது நிச்சயம் சித்திரவதையாக இருக்கப்போவது உறுதி. அதில் இரகசியங்கள் வெளியேிடப்படாது காப்பாற்றப்பட வேண்டும். என்னை தவிர்த்து இந்த நடவடிக்கைக்கு வேறு ஒருவனாவது பயன்படலாம் அல்லவா. இப்படியாக அவனது சிந்தனைகள் பலவாறு சிந்திக்க தொடங்கியது.\nஅதுவும் பாலன் கடற்கரும்புலி அணியாதலால் நிறைய விசயங்கள் தெரிந்திருந்தான்.தன்னிடம் இருந்து இரகசியங்கள் வெளியேறாது இருப்பதானால் தன்னை தானே அழித்து கொள்ளவேண்டும்.\nஇங்கு தன்னை மாய்த்துக்கொள்ள ஏதும் கிடைக்குமா என்று முயன்றான். கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் குப்புறக் கிடத்தப்பட்டிருந்தான் அவன். இன்னும் சிறிது நேரத்தில் ‘விசாரணை’ தொடங்கப் போகிறது. எதுவும் செய்ய முடியாத நிலை. அந்த நேரத்தில் தான் அவன் அந்த அசாதாரணமான முடிவையெடுத்தான்.\n“தன் நாக்கை வெளித்தள்ளி பற்களால் இறுக கடித்தபடி தலையை உயர்த்தி தன் நாடியை ஓங்கித் தரையில் அடித்தான்” . நாக்குத் துண்டானது. சித்திரவதையின் போது தன்னால் உண்மைகள் வெளிவரக்கூடாதென்பதற்காகத் தன் நாக்கைத் தானே துண்டித்தான் அவன்.\nமீண்டும் மயங்கிய அவன் கண்விழித்தபோது இராணுவ மருத்துவமனையிற் கிடத்தப்பட்டிருந்தான். தனக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை அறிந்த பாலன் அடுத்த கட்டத்தை யோசித்தான். இன்னும் தனக்கான ஆபத்து விட்டுவிடவில்லை என்பதும் எப்படியும் தன்னை மாய்த்துக்கொள்ள வேண்டுமென்பதிலேயே குறியாயிருந்தான்.\nஏனெனில் தன்னிடமிருந்து போகப்போகும் விவரங்கள் ஏற்படுத்தப்போகும் விளைவுகள் பயங்கரமானவையென்பதை நன்கு அறிந்திருந்தான். பலவாறு முயற்சித்து முயற்சித்து இறுதியில் தான் அவன் அந்த முடிவையெடுத்தான்.\nநினைத்தும் பார்க்க முடியாதது அது. “தன் தலையை அந்த இரும்புக்கட்டிலில் மோதி, தன்னுடைய மண்டையுடைத்து தனக்கான தற்கொடை மரணத்தை அவன் அங்கு தேடிக்கொண்டான்.”\nஒரு மோதலுக்குப் பின்னும் சாகும்வரை தொடர்ந்து தன் தலையைக் கட்டிலின்மேல் மோதுமளவுக்கு அவனுக்குத் துணிவும் வைராக்கியமும் இருந்தது, ஒரு துளி நீர் கூட வாயில் வைக்காமல் 12 நாட்கள் இருந்து அணுவணுவாகச் தன்னைத்தானே சாகடித்த திலீபனைப் போல. (பாலனது இயற்பெயர்கூட திலீபன் தான்.) அவனது வீரமரணமும் போராட்ட வரலாற்றில் ஒரு தனி பதிவாக ஆகிப்போனது.\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\n← லெப். கேணல் சூட்டி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nமேஜர் கஜேந்திரன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் →\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=179122&cat=31", "date_download": "2020-07-11T05:37:57Z", "digest": "sha1:3T2HETP7DEI5TZC4ULKUCZA3KTCOLYH7", "length": 16801, "nlines": 363, "source_domain": "www.dinamalar.com", "title": "மூடிய ஆலைகளை திறக்க நடவடிக்கை; முதல்வர் உறுதி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ மூடிய ஆலைகளை திறக்க நடவடிக்கை; முதல்வர் உறுதி\nமூடிய ஆலைகளை திறக்க நடவடிக்கை; முதல்வர் உறுதி\nசென்னை தரமணியில் 5000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 68 லட்சம் சதுர அடி பரப்பளவில் டிஎல்எஃப் நிறுவனம் தொழில்நுட்பபூங்கா அமைக்கிறது. டிஎல்எப் டவுன்டவுன் என்பது திட்டத்தின் பெயர். அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டி வைத்து பேசினார். ''தமிழக அரசு மேற்கொண்டு வரும் பல முயற்சிகளால் அந்நிய நேரடி முதலீடுகள் உயர்ந்துள்ளது. யாதும் ஊரே திட்டத்தின் மூலம், அமெரிக்கா துபாயில் வாழும் தமிழர்கள் மூலம் 8835 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது, தொழில் துறையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. மூடப்பட்ட தொழிற்சாலைகளை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய���ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nரூ.102 லட்சம் கோடி திட்டங்கள்; நிர்மலா அறிவிப்பு\nமீண்டும் வலம் வரும் ரஜினி - கமல் படத் தகவல்\n'ஸ்டிரைக்'கால்: லாரிகள் நிறுத்தம்: பல கோடி ரூபாய் சரக்கு தேக்கம்\nசென்னை டூ ஹாங்காங் ரூ.1038 கோடி கறுப்புப்பணம் டிரான்ஸ்ஃபர் சிபிஐ அம்பலம்\nதமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்\nசின்னம் மாறியதால் மீண்டும் தேர்தல்\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\n3 Hours ago செய்திச்சுருக்கம்\nஅடிதடியில் துவங்கி, தாதாவாக மாறியது எப்படி\n5 Hours ago ஆன்மிகம் வீடியோ\nஅஜீத் சார் எங்களுக்காக இறங்கி வந்து நடித்தார்..வைபவ் பேட்டி.\n10 Hours ago சினிமா வீடியோ\nஅவர் வழி எப்போதுமே தனி வழிதான்\n15 Hours ago செய்திச்சுருக்கம்\nபணத்துக்காக பாட்டு எழுத வந்த புலவன் நான்..அருண்ராஜா காமராஜ் பேட்டி\n21 Hours ago சினிமா பிரபலங்கள்\n21 Hours ago செய்திச்சுருக்கம்\nஎகிறும் இழப்பால் ஓனர்கள் கவலை 1\nபண்ருட்டியில் விளைந்த பலே ப்ளான்\n1 day ago செய்திச்சுருக்கம்\n1 day ago ஆன்மிகம் வீடியோ\nதிருவாரூர் ரவுடி மரண புதிர் விலகியது\n1 day ago செய்திச்சுருக்கம்\nவிவசாயி- நுகர்வோரை இணைக்கும் திட்டம்\nஹரீஷ்கல்யாண் என் நண்பன்..ரைசா பேட்டி\n1 day ago சினிமா வீடியோ\nபினராயிக்கு வந்த புது பிரச்னை\n2 days ago செய்திச்சுருக்கம்\n2 days ago ஆன்மிகம் வீடியோ\n1 day ago செய்திச்சுருக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhiyasudargal.blogspot.com/2010/08/blog-post_04.html", "date_download": "2020-07-11T04:17:24Z", "digest": "sha1:MT6CUKJJYVYHCOQOEAZWME5AA26GXNQJ", "length": 55933, "nlines": 280, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: ரத்னாபாயின் ஆங்கிலம் - சுந்தர ராமசாமி", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nரத்னாபாயின் ஆங்கிலம் - சுந்தர ராமசாமி\nவலையேற்றியது: Ramprasath | நேரம்: 7:56 AM | வகை: கதைகள், சுந்தர ராமசாமி\nதில்லியிலிருந்த தன் உற்ற சிநேகிதியான அம்புஜம் ஸ்ரீனிவாசனுக்கு வழக்கம்போல் ரத்னாபாய் ஆங்கிலத்தில் ஒரு கடிதம் எழுதினாள். அதன் கடைசிப் பாராவை “அம்பு, இந்தப் பட்டுப்புடவையை நீ பார்த்தால் என் கையிலீருந்து அதைப் பிடுங்கி உன் நெஞ்சோடு சேர்த்துக்கொண்டு, ‘எனக்கு, ஐயோ எனக்கு’ என்று குதிப்பாய். சந்தேகமே வேண்டாம். ராதையின் அழகையும் கண்ணனின் வேணுகானத்தையும் குழைத்து இதைப் படைத்திருப்பவனைக் கலைஞன் என்று நான் கூசாமல் அழைப்பேன். வண்ணக் கலவைகளில் இத்தனை கனவுகளைச் சிதறத் தெரிந்தவன் கலைஞன்தான்” என்று முடித்திருந்தாள். அந்தக் கடிதத்தைத் தபாலில் சேர்க்கும்போது அதனுள் வினையின் விதைகளும் அடங்கியிருந்தன என்பதை ரத்னாபாய் ஊகித்திருக்கவில்லை. அம்புவிடமிருந்து வந்த பதிலில், “ரத்னா, உனது ஆங்கிலம் எத்தனை தடவை அதை வியந்தாயிற்று எத்தனை தடவை அதை வியந்தாயிற்று வியந்தததைச் சொல்லத் தெரியாமல் விழித்தாயிற்று வியந்தததைச் சொல்லத் தெரியாமல் விழித்தாயிற்று ஒன்றாய்த்தானே படித்தோம் எங்கிருந்து கிடைத்தது உனக்கு மட்டும் இப்படி ஒரு பாஷை கடிதங்கள் மனப்பாடம் செய்யபடுவதுண்டோ செய்கிறேன். சில சமயம் மறு பாதியை அவர் திருப்பிச் சொல்லுகிறார். பரதநாட்டியம் மனக்கண்ணில் வருகிகிறது. உன் பாஷையின் நளினத்தை உணரும்போது. நானும் கல்லூரி ஆசிரியை, அதுவும் ஆங்கிலத்தில். நினைக்கவே வெட்கமாக இருக்கிறது... ஆமாம் அப்படி என்ன அதிசயம் அந்தப் புடவையில் வாங்கி வை எனக்கும் ஒன்று. அதே மாதிரி. என் சக ஆசிரியைகளுக்கு இரண்டு. வெட்கப்படட்டும் அவர்களும் என எண்ணி உன் கடிதத்தை காட்டப்போக- பயப்படாதே. முழுவதுமல்ல; சில பகுதிகளைத்தான். இப்படி ஒரு கோரிக்கை வந்து சேர்ந்தது. தொந்தரவுதான் உனக்கு” என்று எழுதியிருந்தாள்.\n”தொந்தரவுதான்” என ரத்னாபாய் கடிதத்தைப் படித்து முடித்ததும் முணுமுணுத்தாள். “அம்பு, என் கண்ணே. என் நினைப்பதைவிடவும் பெரிய தொந்தரவு” என்று கற்பனையில் அம்புவின் வாட்டசாட்டமான முழு உருவத்தையும் - இடது கைவிரல் நுனிகளால் அடிக்கொருதரம் மூக்குக்கண்ணாடியின் இரு ஓரங்களையும் தொட்டு அசைத்துக்கொள்ளும் அவளுடைய தன்னுணர்வற்ற செய்கையோடு கண்முன் நிறுத்திச் சொன்னாள். “சிக்கலான பொறி, சிக்கலான பொறி” என்று அவள் வாய் ஆங்கிலத்தில் முணுமுணுத்தது.\nமில்டன் நழுவி விட்டிருந்தான். ஒவ்வொரு தடவை உணவுக்குப் பின்னும் இப்போதெல்லாம் இப்படி ஒரு நழுவல். இன்னும் பதினேழு வயது முடியவில்லை. அதற்குள் இந்தப் பழக்கம். வசதியாக புதுப்பெட்டிக்கடையும் பக்கத்திலே வந்தாயிற்று. ஆமாம்... எங்கிருந்து காசு பப்பாவிடமிருந்து திருடிக்கொள்வான் போலிருக்கிறது. பப்பா, மம்மியிடமிருந்து திருடிக்கொள்ளும்போது இதில் என்ன தப்ப பப்பாவிடமிருந்து திருடிக்கொள்வான் போலிருக்கிறது. பப்பா, மம்மியிடமிருந்து திருடிக்கொள்ளும்போது இதில் என்ன தப்ப ரோஸியும் மேரியும் தையல் வகுப்புக்குப் போயிருந்தார்கள். இருவருக்குமே படிப்பு வரவில்லை. பள்ளிக்கூடத்தில் ரத்னாபாயின் டீச்சரின் பிள்ளைகளா என்ற கேலியை வாங்கிக் கட்டிக்கொண்டதுதான் மிச்சம். ஒவ்வொரு வருடமும் அக்காவும் தங்கையும் மாறி மாறித் தோற்றுக் கொண்டிருந்தார்கள். “அவமானம்.. அவமானம்” என்று ரத்னாபாய் ஆங்கிலத்தில் முணுமுணுத்தாள், “என் குழந்தைகளா இவை ரோஸியும் மேரியும் தையல் வகுப்புக்குப் போயிருந்தார்கள். இருவருக்குமே படிப்பு வரவில்லை. பள்ளிக்கூடத்தில் ரத்னாபாயின் டீச்சரின் பிள்ளைகளா என்ற கேலியை வாங்கிக் கட்டிக்கொண்டதுதான் மிச்சம். ஒவ்வொரு வருடமும் அக்காவும் தங்கையும் மாறி மாறித் தோற்றுக் கொண்டிருந்தார்கள். “அவமானம்.. அவமானம்” என்று ரத்னாபாய் ஆங்கிலத்தில் முணுமுணுத்தாள், “என் குழந்தைகளா இவை இல்லை. இல்லவே இல்லை. ஜாண்சனின் குழந்தைகள். வேட்டைக்காரனின் குழந்தைகள். வலிக்கிற பல்லை, ஊசிபோட்டு உணர்வு இழக்கச் செய்யாமல், வலியோடு பிடுங்குகிறவனின் குழந்தைகள். அவனுடைய சதா ரத்தச் சிவப்பேறிய கண்களும், முரட்டுக் கைகளு, கைகளிலும் மார்பிலும் கரடிக்கு முளைத்திருப்பதுபோல் கருமயிறும்.... கடவுளே, ஏன் என் மனத்தில் வசையைப் புகுத்துகிறாய் இல்லை. இல்லவே இல்லை. ஜாண்சனின் குழந்தைகள். வேட்டைக்காரனின் குழந்தைகள். வலிக்கிற பல்லை, ஊசிபோட்டு உணர்வு இழக்கச் செய்யாமல், வலியோடு பிடுங்குகிறவனின் குழந்தைகள். அவனுடைய சதா ரத்தச் சிவப்பேறிய கண்களும், முரட்டுக் கைகளு, கைகளிலும் மார்பிலும் கரடிக்கு முளைத்திருப்பதுபோல் கருமயிறும்.... கடவுளே, ஏன் என் மனத்தில் வசையைப் புகுத்துகிறாய்” என்று வ��ய்விட்டு அரற்றினாள் ரத்னாபாய். ஏன் இவ்வாறு துரதிர்ஷ்டம் பிடித்துப்போனேன்” என்று வாய்விட்டு அரற்றினாள் ரத்னாபாய். ஏன் இவ்வாறு துரதிர்ஷ்டம் பிடித்துப்போனேன் அம்மா சொல்வாள் உலகம் வயிறெரிந்துவிட்டது என்று...\nரத்னாபாயைச் சிறுவயதில் அவளுடைய தாயார் மீராபாய் டீச்சர் வெளியே அழைத்துச் செல்லும்போது, அவளைப் பார்த்த ஒவ்வொரு ஆணும் பெண்ணும் வயிறெரிந்துவிட்டார்களாம். ரத்னாபாயின் அழகு அவர்களிடத்தில் தாங்க முடியாத பொறாமையை ஏற்படுத்திற்றாம். மீராபாய் டீச்சரின் வாதம் இது.\nஅம்புவுக்குப் பதில் எழுத எத்தனை நாட்கள் கடத்துவது மீண்டும் கடிதம் வந்துவிட்டது. “மறந்துவிட்டாயா ரத்னா மீண்டும் கடிதம் வந்துவிட்டது. “மறந்துவிட்டாயா ரத்னா லீவுதானே\nரத்னாபாய் எழுந்திருந்து மாடிக்குச் சென்றாள். மொட்டை மாடியில் தரையில் ஒரு கிழவர் உட்கார்ந்து கொண்டிருந்தார். வழுக்கைத்தலை. அழுக்குத் துண்டால் கன்னங்களைச் சுற்றி கழுத்தில் கட்டிக்கொண்டிருந்தார். கன்னம் வீங்கிய வீக்கத்தில் கண்கள் இடுங்கிப் புதைந்துகிடந்தன. முகம் ‘ஜிவ் ஜிவ்’வென்று சிவந்து கிடந்தது. ரத்னாபாய் எதிர்ப்பட்டதும் கிழவர் சாத்தியிருந்த மாடி அறைக் கதவைச் சுட்டிக்காட்டி ‘கவனிக்கச் சொல்லுங்கள்’ என்று சமிக்ஞை காட்டினார். ரத்னாபாய் முகம் கோபத்தில் கடுகடுத்தது. விரல் நுனியால் மிகுந்த நாடுக்குடன் கதவைச் சுண்டினாள். கதவு திறக்கப்படவில்லை. பலமாகத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தாள். நோயாளிகளை உட்கார்த்தும் நாற்காலிக்குப் பக்கத்தில், பல்லை ராவும் கருவியின் பெரிய இரும்புச் சக்கரத்தினடியில் தலை வைத்து லுங்கி விலகிக் கிடக்க அலங்கோலமாகத் தரையில் கிடந்தான் ஜாண்சன். “அசிங்கம், வெட்கமாய் இல்லையா” என்று கத்தினாள் ரத்னாபாய். “காலால் உதைப்பேன்” என்றாள். லேசாக ஒரு முனகல் கேட்டது. “எனக்குக் கொஞ்சம் பணம் வேணும். அவசரம். பத்துப் பதினைந்து நாட்களில் திருப்பிக் கொடுத்துவிட முடியும்” என்றாள். மீண்டும் முனகல் எழுந்தது. “உங்களிடம் ஒரு உதவியை நாடி வந்திருக்கிறேன். எனக்குப் பைத்தியம். எப்பொழுதாவது நீங்கள் எனக்காக உங்கள் சுண்டு விரலை அசைத்திருக்கிறீர்களா” என்று கத்தினாள் ரத்னாபாய். “காலால் உதைப்பேன்” என்றாள். லேசாக ஒரு முனகல் கேட்டது. “எனக்குக் கொஞ்��ம் பணம் வேணும். அவசரம். பத்துப் பதினைந்து நாட்களில் திருப்பிக் கொடுத்துவிட முடியும்” என்றாள். மீண்டும் முனகல் எழுந்தது. “உங்களிடம் ஒரு உதவியை நாடி வந்திருக்கிறேன். எனக்குப் பைத்தியம். எப்பொழுதாவது நீங்கள் எனக்காக உங்கள் சுண்டு விரலை அசைத்திருக்கிறீர்களா” என்று ஆங்கிலத்தில் பேசினாள். நாடகத்தில் ஒரு கதாபாத்திரம் பேசுவதுபோல் இருந்தது. வெளியே கிழவர் தன் இருப்பிடத்தை விட்டு எழுந்திருந்து கதவுக்குப் பின்னால் வந்து நிற்பதாக ரத்னாபாய்க்குத் தோன்றிற்று. ‘சாத்தியிருக்கும் கதவுக்குப் பின்னால் ஏன் இவ்வாறு நிகழ்ந்திருப்பதாக எனக்குத் தோன்ற வேண்டும். அதிக உணர்வுகள் வேலை செய்வதாலா” என்று ஆங்கிலத்தில் பேசினாள். நாடகத்தில் ஒரு கதாபாத்திரம் பேசுவதுபோல் இருந்தது. வெளியே கிழவர் தன் இருப்பிடத்தை விட்டு எழுந்திருந்து கதவுக்குப் பின்னால் வந்து நிற்பதாக ரத்னாபாய்க்குத் தோன்றிற்று. ‘சாத்தியிருக்கும் கதவுக்குப் பின்னால் ஏன் இவ்வாறு நிகழ்ந்திருப்பதாக எனக்குத் தோன்ற வேண்டும். அதிக உணர்வுகள் வேலை செய்வதாலா கற்பனையின் திமிரினாலா என்னுடைய நுட்பமும், நகாஸும், பதவிசும், லளிதமும் முரட்டுத்தனத்தால் சூறையாடப்பட்டு விட்டதா’ கதவைத் திறந்து பார்க்கிறபோது கிழவர் அங்கு நின்று கொண்டிருந்தால், தனது காரியங்கள் சுமாரான வெற்றிக்குத் திரும்பும் என்றும், அப்படியில்லாத வரையிலும் இப்போது இருப்பதுபோலவே இருக்கும் எனவும் கற்பனை செய்து கொண்டு கதவைத் திறந்தாள். கிழவர் இருந்த இடத்திலேயே உட்கார்ந்து கொண்டிருந்தார். ரத்னாபாய் மீண்டும் உள்ளே நுழைந்து, “நான் சொல்வது காதில் விழுகிறதா’ கதவைத் திறந்து பார்க்கிறபோது கிழவர் அங்கு நின்று கொண்டிருந்தால், தனது காரியங்கள் சுமாரான வெற்றிக்குத் திரும்பும் என்றும், அப்படியில்லாத வரையிலும் இப்போது இருப்பதுபோலவே இருக்கும் எனவும் கற்பனை செய்து கொண்டு கதவைத் திறந்தாள். கிழவர் இருந்த இடத்திலேயே உட்கார்ந்து கொண்டிருந்தார். ரத்னாபாய் மீண்டும் உள்ளே நுழைந்து, “நான் சொல்வது காதில் விழுகிறதா” என்று உரக்கக் கத்தினாள். மீண்டும் முனகல் கேட்டது. முகம் லேசாகத் திரும்பியதும் கடைவாயில் எச்சில் வழிவது தெரிந்தது. “மிருகம். மிருகம். மிருகத்திலும் கேவலம்” என்று அவள் வாய் முணுமுணுத்தது. சிறு சுவர் அலமாரியைத் திறந்து இரண்டு மாத்திரைகளை ஒரு புட்டியிலிருந்து எடுத்துக்கொண்டு கிழவர் முன்னால் வந்தாள். “இதை விழுங்கிவிட்டு உட்கார்ந்து இரும்” என்று சொல்லிவிட்டுப் படியிறங்கிக் கீழே வந்தாள்.\nஇப்போதே போய், காரியத்தை முடித்துவிட்டால் என்ன என்று ரத்னாபாய்க்குத் தோன்றியது. இன்று இரவு எப்படியும் அம்புவுக்குப் பதில் எழுதவேண்டும் என்பதும், அந்த அந்த இடத்திற்கு என்ன என்ன வார்த்தைகளை உருவாக்கவேண்டும் என்பதும் அவள் மனதில் உருவாகியிருந்தன.\nவாசல் கதவைச் சாத்திவிட்டு உள்ளே வந்தாள் ரத்னாபாய். மாடியிலிருந்து ரேழிக்கு வரும் மாடிப்படிக் கதவையும் சாத்தினாள். இப்போது உள்ளே ஒரே இருட்டாகிவிட்டது. விளக்கைப் போட்டாள். இரண்டு கைகளிலும் சோப்பை நுரைத்துக் கைவளையல்களைக் கழற்றினாள். முகத்தைக் கண்ணாடியில் பார்த்தாள். முன் நரையை உள்ளே தள்ளிக் கருமயிரை மேலே இழுத்துவிட்டாள். “காலம் குதிரை மீது ஏறிவந்து என்னைத் தாக்குகிறது” என்று ஆங்கிலத்தில் சொல்லிக்கொண்டாள். “இருபத்தைந்து வருடங்களுக்கு முன் நான் ஒரு பேரழகி என்பது உங்களுக்குத் தெரியுமா” என்று ஒரு சபையைப் பார்த்து கேட்பதுபோல் கற்பனை செய்துகொண்டு கேட்டாள். வளையல்களைக் கைப்பையில் வைத்துக்கொண்டு தெருவில் இறங்கினாள்.\nஇருபது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர், ரத்னாபாய் தன் தாயார் மீராபாயுடன் தெருவழியாக நடந்து செல்வது இளைஞர் உலகில் ஒரு முக்கியமான சம்பவம். இந்த வாய்ப்பை எதிர்பார்த்து அவர்கள் ஏமாறுவது, எதிர்பாராத நேரங்களில் கிடைத்துவிடுவதும் இளைஞர் உலகின் முக்கியமான செய்திகள். ‘என்னுடைய பொக்கிஷம் எப்படி’ என்று பெருமிதம் வழியும் முக பாவத்துடனும், ‘என் பொக்கிஷத்தை எப்படி உங்களிடமிருந்து காப்பாற்றப் போகிறேனோ’ என்று பெருமிதம் வழியும் முக பாவத்துடனும், ‘என் பொக்கிஷத்தை எப்படி உங்களிடமிருந்து காப்பாற்றப் போகிறேனோ’ என்ற கவலை தெரியும் முகத்துடனும் மீராபாய் ரத்னாபாயுடன் இடைவெளிவிடாமல் நடந்து போவாள். தன் பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்ளச் சில டாக்டர்களும் இன்ஜினியர்களும் முன்வந்துள்ளனர் என்றும், தான் இன்னும் எந்த முடியும் எடுக்கவில்லையென்றும் மீராபாய் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாள். இது உண்மையா இல்��ையா என்பது தெரியாது. ஆனால்ம் தபாலில் ரத்னாபாய்க்குக் காதல் கடிதங்கள் வந்தன. அக்கடிதங்களை ரத்னாபாயின் தாயாரே தபால் சேவகனிடமிருந்து பெற்று, படித்து, சந்தோஷப்பட்டு அவற்றை மறைவாக வைத்துக்கொண்டாள். எங்கள் ஊரில் அந்தக் காலத்திலிருந்த பெரிய வீட்டுப் பிள்ளைகளில் அநேகர் அவளுக்குக் காதல் கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள். ரத்னாபாய் ஒரு ஆங்கிலப் பிரியை என்ற செய்தி அப்போதே அடிபட்டுக் கொண்டிருந்ததால், ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்த கடுமையான ஆங்கில வார்த்தைகளை எல்லாம் தாங்கள் எழுதிய காதல் கடிதங்களில் திணித்து, அதற்குமேல் தங்களுக்குத் தெரிந்த ஆங்கிலக் கவிதைகளையும் சேர்த்திருந்தார்கள். இவ்வாறு காதல் கடிதங்களை எழுதியுள்ள பையன்களின் எந்தப் பையனைத் தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனமானது என மீராபாய் டீச்சர் தனது மனத்தில் ஓயாமல் கணக்கு போட்டு வந்தாள். அவள் மனத்தில் தன் பெண்ணுக்குத் தெரியாத பெரிய பிரச்சினையாக இது வளர்ந்து வந்திருந்தது. நாள் போகப்போக இந்தப் பிரச்சினையின் தீவிர நிலை தளர்ந்தது. இதற்குக் காரணம், ரத்னாபாய்க்குக் காதல் கடிதங்கள் எழுதிய பையன்களில் அநேகர் தங்கள் படிப்பை முடித்துக்கொண்டு தங்கள் மாமன் மகளையோ அல்லது அத்தை பெண்ணையோ அல்லது தாய் தகப்பன் தேடிச் சேர்த்த வேறு உறவுப்பெண்ணையோ கட்டிக்கொண்டு பம்பாய், கல்கத்தா என்று மறைந்தார்கள். இந்த இளைஞர்களில் யாரையாவது, விடுமுறை நாட்களில் எங்கள் ஊர் திரும்பும்போது மனைவி சகிதம் மீராபாய் டீச்சர் பார்த்துவிட்டால், அன்று இரவு ரத்னாவிடம், “அந்த மயில் வீட்டுக்காரர் பிள்ளை அவன் பெண்டாட்டியைக் கூட்டிக்கொண்டு போகிறான், பார்த்தேன். இதைவிட அவன் ஒரு கருங்குரங்கைக் கட்டிக்கொண்டிருக்கலாம்’ என்ற கவலை தெரியும் முகத்துடனும் மீராபாய் ரத்னாபாயுடன் இடைவெளிவிடாமல் நடந்து போவாள். தன் பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்ளச் சில டாக்டர்களும் இன்ஜினியர்களும் முன்வந்துள்ளனர் என்றும், தான் இன்னும் எந்த முடியும் எடுக்கவில்லையென்றும் மீராபாய் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாள். இது உண்மையா இல்லையா என்பது தெரியாது. ஆனால்ம் தபாலில் ரத்னாபாய்க்குக் காதல் கடிதங்கள் வந்தன. அக்கடிதங்களை ரத்னாபாயின் தாயாரே தபால் சேவகனிடமிருந்து பெற்று, படித்து, ���ந்தோஷப்பட்டு அவற்றை மறைவாக வைத்துக்கொண்டாள். எங்கள் ஊரில் அந்தக் காலத்திலிருந்த பெரிய வீட்டுப் பிள்ளைகளில் அநேகர் அவளுக்குக் காதல் கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள். ரத்னாபாய் ஒரு ஆங்கிலப் பிரியை என்ற செய்தி அப்போதே அடிபட்டுக் கொண்டிருந்ததால், ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்த கடுமையான ஆங்கில வார்த்தைகளை எல்லாம் தாங்கள் எழுதிய காதல் கடிதங்களில் திணித்து, அதற்குமேல் தங்களுக்குத் தெரிந்த ஆங்கிலக் கவிதைகளையும் சேர்த்திருந்தார்கள். இவ்வாறு காதல் கடிதங்களை எழுதியுள்ள பையன்களின் எந்தப் பையனைத் தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனமானது என மீராபாய் டீச்சர் தனது மனத்தில் ஓயாமல் கணக்கு போட்டு வந்தாள். அவள் மனத்தில் தன் பெண்ணுக்குத் தெரியாத பெரிய பிரச்சினையாக இது வளர்ந்து வந்திருந்தது. நாள் போகப்போக இந்தப் பிரச்சினையின் தீவிர நிலை தளர்ந்தது. இதற்குக் காரணம், ரத்னாபாய்க்குக் காதல் கடிதங்கள் எழுதிய பையன்களில் அநேகர் தங்கள் படிப்பை முடித்துக்கொண்டு தங்கள் மாமன் மகளையோ அல்லது அத்தை பெண்ணையோ அல்லது தாய் தகப்பன் தேடிச் சேர்த்த வேறு உறவுப்பெண்ணையோ கட்டிக்கொண்டு பம்பாய், கல்கத்தா என்று மறைந்தார்கள். இந்த இளைஞர்களில் யாரையாவது, விடுமுறை நாட்களில் எங்கள் ஊர் திரும்பும்போது மனைவி சகிதம் மீராபாய் டீச்சர் பார்த்துவிட்டால், அன்று இரவு ரத்னாவிடம், “அந்த மயில் வீட்டுக்காரர் பிள்ளை அவன் பெண்டாட்டியைக் கூட்டிக்கொண்டு போகிறான், பார்த்தேன். இதைவிட அவன் ஒரு கருங்குரங்கைக் கட்டிக்கொண்டிருக்கலாம் வெட்கம் கெட்ட பயல்” என்று திட்டுவாள். “அம்மா, அவர் பெண்டாட்டி எப்படி இருந்தால் நமக்கு என்ன வெட்கம் கெட்ட பயல்” என்று திட்டுவாள். “அம்மா, அவர் பெண்டாட்டி எப்படி இருந்தால் நமக்கு என்ன எனக்கு வம்பு பிடிக்காது” என்பாள் ரத்னாபாய். “உன் புத்திக்குத்தான் யாரும் உன்னைக் கட்டிக்கொள்ள வரவில்லை” என்று கொதிப்பாள் தாயார். “அது உன்னுடைய பிரச்சினை அல்ல; என்னுடையது” என்று ஆங்கிலத்தில் பதில் சொல்லுவாள் ரத்னாபாய்.\nரத்னாபாய்க்கு அவளுடைய நெருங்கிய தோழிகள் பலரைப்போல் ஆங்கிலம் எடுத்து எம்.ஏ. சேர முடியாமல் போயிற்று. ”நாங்கள் படித்து எதற்குடீ நீ அல்லவா படிக்க வேண்டும்” என்றார்கள் தோழிகள். “கடன்காரங்க கத��துவதை நீ ஏன் பொருட்படுத்த வேண்டும் நீ அல்லவா படிக்க வேண்டும்” என்றார்கள் தோழிகள். “கடன்காரங்க கத்துவதை நீ ஏன் பொருட்படுத்த வேண்டும் கத்துவாங்க; நீ படி. நான் படிக்க வைக்கிறேன் உன்னை” என்றாள் மீராபாய் டீச்சர். பிடிவாதமாய் பி.டி. படித்து ஆசிரியை ஆனாள் ரத்னாபாய்.\n‘எம்.ஏ. படிக்க முடியாமற்போனதுதான் எனது கேடு காலத்தின் ஆரம்பம்.’ இந்த ஆங்கில வாக்கியத்தைப் பல தடவை ரத்னாபாய் பின்னால் சொல்ல நேர்ந்தது. ரத்னாபாய்க்கு வயதாகிக்கொண்டிருப்பது இப்போது அவள் முகத்தில் தெரிந்தது. “என்ன, ஏதாவது பார்த்தாயா” என்று தெரிந்தவர்கள் கேட்பதைச் சகித்துக்கொள்ள முடியாமல் மீராபாய் டீச்சர் வெளியே போவதைக் குறைத்துக்கொண்டாள். இந்த விசாரிப்புகளில் லேசான பரிகாசம் கலந்திருப்பதையும் இப்போது அவளால் உணர முடிந்தது. “எந்த டாக்டருக்கும் அதிருஷ்டம் அடிக்கவில்லையா இன்னும்” என்று தெரிந்தவர்கள் கேட்பதைச் சகித்துக்கொள்ள முடியாமல் மீராபாய் டீச்சர் வெளியே போவதைக் குறைத்துக்கொண்டாள். இந்த விசாரிப்புகளில் லேசான பரிகாசம் கலந்திருப்பதையும் இப்போது அவளால் உணர முடிந்தது. “எந்த டாக்டருக்கும் அதிருஷ்டம் அடிக்கவில்லையா இன்னும்” என்று மீராபாயிடம் சக ஆசிரியைகள் கேட்டுக்கொண்டிருந்தனர். “எனது திருமணத்தை ஒரு சமூகப் பிரக்ஞையாக்கிவிட்டாய். இது நீ எனக்கு இழைத்த மாபெரும் தீங்கு” என்றாள் ரத்னாபாய் தன் தாயாரிடம். “இப்போதெல்லாம் நீ பேசுவதே எனக்குப் புரியமாட்டேன் என்கிறது. நீ வேறு யாரோ மாதிரி பேசுகிறாய்” என்றாள் மீராபாய் டீச்சர்.\nஅநேகமாக ஒவ்வொரு நாளும் ரத்னாபாய் பள்ளிக்கூடம் போகும் வழியில் ஜாண்சனைப் பார்ப்பது வழக்கம். பல் ஆஸ்பத்திரி முன்னால் லுங்கியைக் கட்டிக்கொண்டு அவன் சந்தோஷமாக நின்றுக் கொண்டிருப்பான். காலையில் அவள் பள்ளிக்குப் போகும்போது, அவன் தன்னுடைய பழைய மாடல் குட்டிக்காரைக் கிளப்ப முயன்று கொண்டிருப்பான். நாலைந்து கூலிச் சிறுவர்கள் பின்னாலிருந்து தள்ளுவார்கள். கார் கிளம்பியது அத்தனை சிறுவர்களும் கார் கதவைத் திறந்துகொண்டு உள்ளே சாடி ஏறி விழுவார்கள். கார் ஒரு ரவுண்டு சுற்றிவிட்டு வந்து ஆஸ்பத்திரி முன் நிற்கும். “அந்தச் செய்கை - அதில் நான் கண்ட எளிமை - அந்த ஏழைச் சிறுவர்களும் உங்களை அன்னியோன்னியமாக பாவித்த விதம் - அதற்காக உங்களை நேசித்தேன்” என்று ஆங்கிலத்தில், திருமணம் முடிந்த அன்று இரவு ஜாண்சனிடம் சொன்னாள் ரத்னாபாய். “உன்னைவிடவும் அழகாக இருக்கிறது உன் ஆங்கிலம்” என்றான் ஜாண்சன்.\nஜாண்சனுடன் வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ளுவது சாத்தியமில்லை என்பது ஒரு சில வாரங்களிலேயே ரத்னாபாய்க்குத் தெரிந்து போயிற்று. அன்றாடம் அவன் குடித்தான். கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் நண்பர்களுடன் வேட்டைக்குச் சென்றான். மனைவி, வீடு எனும் உணர்வுகள் அவன் ரத்தத்தில் கிஞ்சித்தும் கிடையாது என்பது ரத்னாபாய்க்கு உறுதியாயிற்று. “நான் ஒரு பொறுக்கி. என்னை நீ கட்டுப்படுத்த முடியாது. நீ சீமாட்டி என்றால் உன் அம்மாவிடம் போய் இரு” என்று குடிவெறியில் கத்துவான் ஜாண்சன். “நீர் ஒரு எளிமையான மனிதர் என்று நினைத்து நான் ஏமாந்து போய்விட்டேன். வாழ்க்கை எவ்வளவு பயங்கரம்” என்றாள் ரத்னாபாய். “உன் ஆங்கிலத்தை நான் வெறுக்கிறேன்” என்று கத்துவான் ஜாண்சன்.\nஅன்று பேங்கில் அவள் எதிர்பாராத செய்தி கிடைத்தது. புதன்கிழமை மட்டும்தான் தங்கத்தின் பேரில் பணம் கடன் கொடுப்பார்களாம். ரத்னாபாய் ஜவுளிக்கடைக்குச் சென்றாள். பட்டுச்சேலைகளை எடுத்து வைத்துவிட்டு, கையிலிருக்கும் சிறு தொகையை முன்பணமாகக் கொடுத்துவிட்டுப் போனால், பின்னால் பேங்கிலிருந்து பணம் பெற்று பாக்கியை அடைத்து, சேலைகளையும் எடுத்துச் சென்றுவிடலாம் என்று எண்ணினாள். கடைப்பையன்கள் முன்னால் வந்து நின்றதும், “அன்று நான் எடுத்துக்கொண்டு போன மாதிரி சேலை வேண்டும்” என்றாள். அவள் மனம் குறுகுறுத்தது. “கடவுளே, எதற்காக இப்படி நான் சொல்கிறேன் எனக்கும் புத்தி பேதலித்து விட்டதா” என்று மனதிற்குள் முணுமுணுத்துக் கொண்டாள். பையன்கள் விழிக்க ஆரம்பித்தார்கள். ஒவ்வொருவராய் வந்து அவளைப் பார்த்துவிட்டுப் போனார்கள். “யார்ரா அண்ணைக்குக் கொடுத்தது எனக்கும் புத்தி பேதலித்து விட்டதா” என்று மனதிற்குள் முணுமுணுத்துக் கொண்டாள். பையன்கள் விழிக்க ஆரம்பித்தார்கள். ஒவ்வொருவராய் வந்து அவளைப் பார்த்துவிட்டுப் போனார்கள். “யார்ரா அண்ணைக்குக் கொடுத்தது” என்று முதலாளி அதட்ட ஆரம்பித்தார். ‘நான் எடுக்காத சேலையை எப்படி இவர்கள் காட்ட முடியும்” என்று முதலாளி அதட்ட ஆரம்பித்தார். ‘நான் எடுக்���ாத சேலையை எப்படி இவர்கள் காட்ட முடியும் இதற்கு மேலும் இவர்களை தண்டிப்பது என்னைப்போன்ற ஒரு ஸ்திரீக்கு அழகல்ல’ என்று ரத்னாபாய் ஆங்கிலத்தில் நினைத்துக்கொண்டே, “நல்லதா எதையாவது காட்டுங்கப்பா இதற்கு மேலும் இவர்களை தண்டிப்பது என்னைப்போன்ற ஒரு ஸ்திரீக்கு அழகல்ல’ என்று ரத்னாபாய் ஆங்கிலத்தில் நினைத்துக்கொண்டே, “நல்லதா எதையாவது காட்டுங்கப்பா” என்றாள். ‘எனக்கு புத்தி பேதலித்துவிட்டது. கற்பனையே நிஜம் என்று நம்ப ஆரம்பிக்கிறேனா” என்றாள். ‘எனக்கு புத்தி பேதலித்துவிட்டது. கற்பனையே நிஜம் என்று நம்ப ஆரம்பிக்கிறேனா’ பையன்கள் பட்டுச்சேலையை எடுத்துவர அறைக்குள் சென்றார்கள். “உண்மையில் அப்படி எழுதியிருக்க வேண்டிய அவசியமில்லை. அதிலும் என் அருமை அம்புவுக்கு” என்று ரத்னாபாய் மனதிற்குள் சொல்லிக்கொண்டாள். அகஸ்மாத்தாய்ப் படிக்க நேர்ந்தது அந்த ஆங்கிலக் கவிதையை. அற்புதமான கவிதை. ஒவ்வொரு வார்த்தையும் வைரத்தோட்டில் கற்கள் பதித்த மாதிரி இருந்தது. அதில் சில வார்த்தைகள் ரத்னாவிடம் ஏதோ விதமான மயக்கத்தை ஏற்படுத்திற்று. அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி ஒரு பட்டாடையை வருணித்தால் வர்ணனை மிக அற்புதமாய் அமையும் என்று அவளுக்குத் தோன்றிற்று. அந்த வருணனையை அன்றே - அப்போதே - அம்புவுக்கு எழுதுவதை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை. “பொல்லாத பொறிதான் அது” என்று ரத்னாபாய் முணுமுணுத்தாள். “அது சரி, எடுக்காத சேலையை எடுத்ததாக நான் ஏன் சொல்லுகிறேன். எதற்காக’ பையன்கள் பட்டுச்சேலையை எடுத்துவர அறைக்குள் சென்றார்கள். “உண்மையில் அப்படி எழுதியிருக்க வேண்டிய அவசியமில்லை. அதிலும் என் அருமை அம்புவுக்கு” என்று ரத்னாபாய் மனதிற்குள் சொல்லிக்கொண்டாள். அகஸ்மாத்தாய்ப் படிக்க நேர்ந்தது அந்த ஆங்கிலக் கவிதையை. அற்புதமான கவிதை. ஒவ்வொரு வார்த்தையும் வைரத்தோட்டில் கற்கள் பதித்த மாதிரி இருந்தது. அதில் சில வார்த்தைகள் ரத்னாவிடம் ஏதோ விதமான மயக்கத்தை ஏற்படுத்திற்று. அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி ஒரு பட்டாடையை வருணித்தால் வர்ணனை மிக அற்புதமாய் அமையும் என்று அவளுக்குத் தோன்றிற்று. அந்த வருணனையை அன்றே - அப்போதே - அம்புவுக்கு எழுதுவதை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை. “பொல்லாத பொறிதான் அது” என்று ரத்னாபாய் முணுமுண��த்தாள். “அது சரி, எடுக்காத சேலையை எடுத்ததாக நான் ஏன் சொல்லுகிறேன். எதற்காக ரத்னா, சொல்லு, எதற்காக” என்று ரத்னா கேட்டுக்கொண்டாள். சேலைகளை கவுண்டரில் பரப்பிவிட்டார்கள். “எதைத் தேர்ந்தெடுப்பது அம்பு, உனக்கு எது பிடிக்கும் அம்பு, உனக்கு எது பிடிக்கும் உன் சிநேகிதிகளுக்கு எது பிடிக்கும் உன் சிநேகிதிகளுக்கு எது பிடிக்கும் உன் சிநேகிதி ஆங்கிலத்தில் ஒரு மேதை; ஒப்புக்கொள்கிறோம். ஆனால் புடவை தேர்ந்தெடுப்பதில் அவள் ஒரு அசடு என்று அவர்கள் உன்னிடம் சொல்லும்படி ஆகுமா உன் சிநேகிதி ஆங்கிலத்தில் ஒரு மேதை; ஒப்புக்கொள்கிறோம். ஆனால் புடவை தேர்ந்தெடுப்பதில் அவள் ஒரு அசடு என்று அவர்கள் உன்னிடம் சொல்லும்படி ஆகுமா அல்லது ஆங்கிலத்தில் வெளிப்பட்ட ருசி புடவைத் தேர்வில் அழுத்தம் பெறுகிறது என்பார்களா அல்லது ஆங்கிலத்தில் வெளிப்பட்ட ருசி புடவைத் தேர்வில் அழுத்தம் பெறுகிறது என்பார்களா பின்வாக்கியத்தை அவர்கள் சொல்லவேண்டுமெனில் நான் தேர்ந்தெடுக்க வேண்டிய சேலை எது பின்வாக்கியத்தை அவர்கள் சொல்லவேண்டுமெனில் நான் தேர்ந்தெடுக்க வேண்டிய சேலை எது எனக்கு ஏன் இன்று ஆங்கில வார்த்தைகள் அதி அற்புதமாய் ஓடிவருகின்றன எனக்கு ஏன் இன்று ஆங்கில வார்த்தைகள் அதி அற்புதமாய் ஓடிவருகின்றன அம்புவுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதுவதற்கான வேளை நெருங்கிவிட்டதா அம்புவுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதுவதற்கான வேளை நெருங்கிவிட்டதா” மூன்று சேலைகளைத் தேர்ந்தெடுத்தாள் ரத்னாபாய். புதன்கிழமை காலையில் மீதிப்பணம் தந்து எடுத்துக்கொள்வதாய்க் கடைமுதலாளியிடம் சொல்லி, சிறிது முன்பணமும் கொடுத்துவிட்டு வெளியேறினாள்.\nஅன்று இரவு ரத்னாபாய் அம்புவுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினாள். அதன் கடைசி பாராவில் “சேலைகள் எடுத்து அனுப்பி விட்டேன். உனக்கும் உன் சிநேகிதிகளுக்கும். நீயும் உன் சிநேகிதிகளும் அதைக் கட்டிக்கொண்டு கல்லூரி முன்னால் (அதன் வெளிச்சுவர், கல்லால் எழுப்பப்பட்டது) நிற்பதாய் கற்பனையும் பண்ணியாயிற்று. ஒன்று சொல்லி விடுகிறேன். நீ உன் சேலைக்குப் பணம் அனுப்பினால் எனக்குக் கெட்ட கோபம் வரும். எனக்குத் தரவேண்டியது உன் புகைப்படம், அந்தப் புடவையில். ஐயோ என் சிநேகிதிக்கு என்னால் நஷ்டம் என்று இளைத்துப்போய்விடாதே. இங்கு பிள்ளைகள் தோற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள். பல்வலிக்கும் குறைவில்லை” என்று எழுதியிருந்தாள்.\nதான் எழுதிய கடிதத்தை ஏழெட்டுத் தடவை படித்துப் பார்த்தாள் ரத்னா. அவளுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. “பாஷை ஒரு அற்புதம். கடவுளே உனக்கு நன்றி” என்றாள். “இல்லாவிட்டால் எனக்கு வேறு எதுவுமில்லை” என்றாள். மீண்டும் கண்ணாடி முன் நின்று சிறு அபிநயத்துடன் அந்தக் கடிதத்தைப் படித்தாள்.\nபுதன்கிழமைக் காலையில் பேங்குக்குப் போகவேண்டும் என்ற சிரத்தையே ரத்னாபாய்க்கு ஏற்படவில்லை.\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nமரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்\n\"தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்.\" என்றார் எச்.எம். \"எந்த அற்புத மரி\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nபகல் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை எங்களுக்கு டிபன் இடைவெளி. முன்பெல்லாம் இரண்டரை வரை என்றிருந்ததாகச் சொல்வார்கள். அப்போது காலையில் வேலை ...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nபச்சைக் கனவு - லா.ச.ராமாமிர்தம்\nநகுலன் என்றொரு இலக்கியப் புதிர்-ஆ மாதவன்\nப. சிங்காரத்துடன் ஒரு நாள்…..\nவெள்ளி விழா - ந.பிச்சமூர்த்தி\nசில புத்தகங்களை படிப்பது பெரிய தண்டனை - தோப்பில் ந...\nபோய்யா போ - ஆத்மாநாம்\nஎன் நினைவுச்சின்னம் - பசுவய்யா\nஇருளப்ப சாமியும் 21 கிடாயும் - வேல.இராமமூர்த்தி\nரத்னாபாயின் ஆங்கிலம் - சுந்தர ராமசாமி\nஏழுமலை ஜமா - பவா செல்லதுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/literature/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2020-07-11T05:04:58Z", "digest": "sha1:AIC275IWGYWSWI5RTHJCWUL6N4SKRXEU", "length": 17217, "nlines": 89, "source_domain": "oorodi.com", "title": "கோகழியாண்ட குருமணிதன் தாள் வாழ்க!", "raw_content": "\nகோகழியாண்ட குருமணிதன் தாள் வாழ்க\nகூடுமன்பினிற் கும்பிடலேயன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கியவர்கள் நமது மெய்யடியார்கள். அவர்கள் இறைவனோடு கொண்டுள்ள தொடர்பையும் பல பல பாங்குகளில் வைத்துக்காட்டுகின்றன நமது அருள் நூல்கள். திருமுறைகளத்தனையும் இறைவனிடத்திலிருந்து மெய்யடியார்கள் அடைந்த அனுபவத்தை நமக்குக் காட்டுகின்றன. திருமுறைகளுள்ளும் திருவாசகம் ஒரு தனிச்சிற்ப்பு வாய்ந்தது. மணிவாசகப்பெருமான் ஆண்டான் அடிமைத் தொடர்பின் நெருக்கத்தைக் காட்டி அழுது அழுது எம்பெருமானிடம் அருள்பெற்று உய்ந்தவராவார்.\nஉலகத்திலே அறிவுடைப்பொருட்க���ை நோக்கும்போது இறைவன் அவற்றை ஆளும் இயல்புடைமையால் ஆண்டான் ஆகின்றான். அவையனைத்தும் அடிமையாகின்றன. இது பொதவானவொரு உண்மையாகும். இங்கே சிறப்பாக மணிவாசகப்பெருமானுடைய ஆண்டான் அடிமைத்தொடர்பைக் கவனித்தால் இறைவனே குருமணியாக அதாவது ஞானாசாரியனாக எழுந்தருளி ஆட்கொண்டமையை யாவரும் அறிவர்.\nநான் தனக் கன்பின்மை நானுந் தானுந் தாமறிவோம்\nதான் என்னை ஆட்கொண்டது எல்லாருந் தாமறிவர்\nஎன்று மணிவாசகம் காட்டுகின்றது. இனித் திருவாசகத்தின் தொடக்கத்திற்கு வருவோம்.\nநமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க\nஇமைப் பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான்தாள் வாழ்க\nகோகழியாண்ட குருமணிதன் தாள் வாழ்க\nஎன்னும் மூன்றடிகளிலே தனக்குக் கிடைத்த காட்சி, ஆன்மநாதனாகிய இறைவன் ஆன்மாவை ஆட்கொள்வதற்காகச் செய்த அருட்செயல்கள் என்பவற்றைக் காட்டுகின்றார்.\nகோகழி யென்றது திருப்பெருந்துறையென்று ஒரு சாராரும் திருவாடுதுறை யென்று ஒருசாராரும் வாதிப்பர். இறைவனுடைய காட்சி அடிகளுக்கு முதலில் திருவுத்தர கோசமங்கையிலேயே ஏற்பட்டதென்றும் அவ்வுத்தர கோசமங்கை வேடத்தையே திருப்பெருந்துறையின் கண்ணும் கண்டனர் என்றும், அதன்மேற் பல தலங்களையும் தரிசித்து வருகையிலே திருவாடுதுறையில் சூக்கும பஞ்சாட்சரம் உபதேசிக்கப்பட்டது என்றும் கூறுவர். எனினும் அடிகளின் வரலாற்றின் படி கோகழியென்பது திருப்பெருந்துறையென விளங்கக்கிடக்கின்றது.\nகோ – பசுத்துவம், கழி – கழிய ஆட்கொண்ட குருமணியென்பதும் பொருந்துவதே. பசுத்துவம் என்பது ஆனமபோதத்தால் அறியும் அறிவு. ஆன்மபோதத்தால் அறியும் அறிவனயாவும் அழியும் இயல்பின. ஆகவே நித்தியமான இறைவனை உணர்வதற்குச் சிவபோதமே தேவை. இதனையே பதிஞானம் என்பர். பாசஞானம், பசுஞானம் என்பவை கருவிகளோடு கூடியறியும் அறிவு. பதிஞானம் என்பது அவனருளே கண்ணாகக்காணும் அறிவு. இறைவனுடைய அகண்ட வடிவம் சுட்டறிவினால் அறியப்படாதது.\nஅவனருளே கண்ணாகக் கணினல்லால் இப்படியன்\nதிருப்பெருந்துறையிலே பசுத்தவம் கழிந்ததும் அடிகள் தன் செயலற்று எல்லாம் சிவன் செயலாக நின்றார். “ஊன்கெட்டு உயிர்கெட்டு உணர்வு கெட்டு என்னுள்ளமும் போய் நான் கெட்ட வாபாடித் தௌ்ளேணங் கொட்டாமோ” என்னும் திருவாசகமும் இதனை வலியுறுத்துகின்றது.\nஇனிக் குருமணி யென்பதைக் கவனிப்போம். உயிரகள் எல்லாம் பாசத் தொடர்புடையவை. பாச நீக்கம் பெற வேண்டுமாயின் குருவருள் வேண்டும். குருவின் உபதேசமே உயிர் நோய்க்கு மருந்து. குழந்தை யொன்று பிறந்தாலொழிய ஒரு தாயிடத்திலே முலைப்பால் தோன்றாது. அதுபோல ஞானாசிரியன் வந்து தோன்றினாலொழிய ஆன்மாவுக்கு ஞானம் தோன்றாது. ஐம்புலவேடரின் அயர்ந்து வளரும் உயிரைக் குருவாகி வந்து ஆட்கொள்ளுகிறான் இறைவன் என்பதை மெய் கண்டார்,\nஐம் புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத்\nதம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்திவிட்\nடன்னியமின்மையில் அரன் கழல் செலுமே\nஅவன் ஒரு அரசனின் மகன். வேட்டைக்குச் சென்ற போது இளமையிலேயே அவன் வேடர் கைப்பட்டுவிட்டான். வேடர்களோ ஐந்துபேர். இவன் ஒருவன். வளர்ந்தான். ஆனால் தான் வேடனேயென்ற நினைப்புடனேயே வளர்ந்தான். வேடனென்ற உணர்வோடு இருக்கிறவனுக்கு வேந்தனென்ற உணர்வைக் கொடுக்க இன்னொருவன் வரவேண்டுமே. அரசன் ஒரு நாள் கானகம் சென்று நீ என் மகன் என்று அறிவுறுத்துகின்றான். அவனும் அரசனாகிறான். இதே போலத் தான் குருவருள் திறம் கைகூடும் என்பர்.\nஉயிர் ஐம்புல வேடர் வயப்பட்டுச் சுழல்கிறது. உண்மையான தலைவன் யார் என்பதை அறியும் ஆராய்ச்சி ஞானம் அதற்கில்லை. எனினும் பந்தமகன்ற நிலையில் இறைவனே அருட்குருவாக வந்து ஆன்மாவின் மலமகற்றி ஆட் கொள்ளும் நிலை யேற்படுகிறது. இருளை மாற்றுகிறது இரவி மருளை மாற்றுகிறது குரு. குருமணி யென்றால் அறியாமை இருட் கண் ஒளி காட்டி நிற்கும் மாணிக்கம் என்பது பொருள் மாணிக்கக் கல் பேரொளி வாய்ந்தது.\nஈறிலாத நீ எளியை யாகி வந்து ஒளிசெய்\nஎன்று கூறுகின்றார். மானிட வடிவிலே வந்தாலும் அங்கே தெய்வ ஒளி கலந்திருந்ததற்கு “ஒளிசெய் மானிடம்” என்றார். “நோக்கியும்” என்பதிலிருந்து குருவினிடம் இருந்து பெற்ற நயனதீட்சையை விளக்குகிறார். “அங்கணர் கருணைகூர்ந்து அருட்திரு நோக்கமெய்த” என்பது கண்ணப்பர் புராணம்.\nகுருமணியால் அடிகளுக்குக் காட்டப்பட்ட நெறி மணி நெறி. மணி நெறியில் நின்று அவரருளிய வாசகம் மணிவாசகம். மணிவார்த்தையென்பதும் அதுவே. “வாக்குன் மணிவார்த்தைக் காக்கி” என்பது திருவாசகம். மாணிக்க வாசகர் என்பதும் இதனை உள்ளடக்கியே யாகும். ஆகவே குருவாய் இறைவனே எழுந்தருள வேண்டும் என்பதும் தீவிரதர பக்குவ நிலை கண்டு சத்திகிபாதம் அப்போ நிகழும் என்றும் மணிவா��கர் இந்த நிலையிலேயே ஆட்கொள்ளப்பட்டார் என்றும் உணரக்கிடக்கிறது. “குருவாய் வருவாய் குகனே” என்கிறார் அருணகிரியார்.\nகுருவென வந்து குணம்பல நீக்கத்\nதருமென ஞானத்தால் தன் செயலற்றால்\nஎனவே திருப் பெருந்துறையிலே குருந்த மர நீழலிலே இறைவனால் ஆட்கொள்ளப்பட்டமையையும் அங்கே பசுத்துவம் கழிந்து சிவத்துவம் செறியப்பட்டமையையும் குறித்துத் திரு வாசகத்தின் தொடக்கமே எம்பெருமானுக்கு வாழ்த்தாக அமைந்துள்ளது. நாமும் மணிவாசகர் காட்டிய நெறியிலே எம்பெருமானை வாழ்த்தி வணங்குவோமாக.\nஇக்கட்டுரையானது பண்டிதை சைவப்புலவர் செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களாலே எழுதப்பெற்று ஒரு சஞ்சிகையில் ஏறத்தாள முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னே வௌியாகியது. எச்சஞ்சிகை என்பதும் எப்போதென்பதும் சரியாக நினைவிலில்லை.\n4 ஆவணி, 2011 அன்று எழுதப்பட்டது. பின்னூட்டமிட\nகுறிச்சொற்கள்: தங்கம்மா அப்பாக்குட்டி, மணிவாசகர்\n« தமிழ்தந்த தாமோதரம்பிள்ளையின் பரமோபகாரம் – தொடர்கிறது…\nபயனுள்ள சில திறமூல மென்பொருள்கள் »\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் கோபிநாத்\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Gobi\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/11/13/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/43821/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-11T03:33:48Z", "digest": "sha1:AFIGHR7RDQKXLQO3MA7Q2RY7HY2JT5Q4", "length": 14232, "nlines": 152, "source_domain": "www.thinakaran.lk", "title": "கோட்டாபய ஒரு போதும் வெல்லமாட்டார்! | தினகரன்", "raw_content": "\nHome கோட்டாபய ஒரு போதும் வெல்லமாட்டார்\nகோட்டாபய ஒரு போதும் வெல்லமாட்டார்\nபொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ஒருபோதுமே வெல்லமாட்டார் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித��தார்.\nஅகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஏற்பாட்டில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து அக்குரணையில் நேற்று (12) காலை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றினார்.\nகட்சியின் முக்கியஸ்தர் அம்ஜாத் ஹாஜியார் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ஹலீம் ஆகியோரும் உரையாற்றினர்.\nஅமைச்சர் ரிஷாட் மேலும் கூறியதாவது,\nஇனவாத, மதவாத கொள்கையோடு நாட்டை ஆளத்துடிக்கும் வேட்பாளர் ஒருவருக்கு பெரும்பான்மை இன பெளத்தர்கள் ஒருபோதுமே வாக்களிக்கமாட்டார்கள். எனவே இந்த தேர்தலில் எல்லா இனங்களையும் சமமாக மதிக்கும் சஜித் பிரேமதாசவுக்கே அமோக வாக்குகள் கிடைக்கும்.பெளத்தர்கள் மிகவும் நல்லவர்கள். அவர்கள் இனவாதிகளை படிப்படியாக அடையாளம் கண்டு வருகின்றனர்.\nமஹிந்த அரசாங்கத்தில் அளுத்கம சம்பவத்தை ஒரு சில நாட்களில் அடங்க்கியதாக பெருமை பேசுகின்றனர். இவர்கள் பாலூட்டிவளர்த்தவர்களே அளுத்கமை கலவரத்தை அரங்கேற்றியதால், அவர்களுக்கு தங்களது சகாக்களை அடக்குவது ஒரு தொலைபேசியிலேயே இலகுவான காரியமாக இருந்தது.\nமஹிந்த அரசிலும், மைத்திரி, ரணில் அரசிலும் முஸ்லிம்கள் மீது அட்டூழியம் நடத்தியவர்கள் மொட்டு இனவாதிகளே. எனவே இந்த அரசில் இனவாதிகளின் அட்டூழியத்தை கட்டுப்படுத்த கொஞ்சநாட்கள் எடுத்தன. இந்த அரசில் சட்டமும் ஒழுங்கும் பொலிஸாரும் ஓரளவு நியாயமாக இருப்பதனாலும் நீதித்துறை சுயாதீனமாக இயங்குவதனாலும் இனவாதிகளின் செயற்பாடுகள் முடிந்தளவு கட்டுப்படுத்தப்பட்டன. குற்றம் செய்தோர் கைதுசெய்யப்பட்டு அடைக்கப்பட்டனர். ஆனால் கடந்த அரசில் அளுத்கம, தம்புள்ள, கிரேன்ட்பாஸ் ஆகிய இடங்களில் முஸ்லிம்கள் மீது அராஜகங்களை கட்டவிழ்த்துவிட்டோர் ஒருவரேனும் கைதுசெய்யப்படவில்லை. பொலிஸில் எத்தனையோ முறைப்பாடுகள் பதியப்பட்டபோதும் பாதுகாப்பு செயலாளரிடம் இருந்து வந்த உத்தரவால் எவருமே கைதுசெய்யப்படவும் இல்லை, விசாரிக்கப்படவும் இல்லை.\nநாம் தொடுத்த பல்வேறு வழக்குகளின் காரணமாக இனவாத தேரர்கள் கொஞ்சம் மெளனமாக இருந்தனர். எனினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் நிம்மதியை தொலைத்தார்கள். சமூக வலைத்தளங்கள் மூலமும் இனவாத ஊடகங்கள் மூலமும் சஹ்ரானின் பயங்கரவாத நடவடிக்கையை முழுநாட்டினதும் முஸ்லிம்களுடன் தொடர்புபடுத்தி பிரசாரம் செய்தனர்.\nஇஸ்லாத்தையும் புனித குர் ஆனையும் இந்த பயங்கரவாத நடவடிக்கையுடன் வேண்டுமென்றே தொடர்புபடுத்தினர்.\nசகோதர தமிழ் மக்கள் போன்று யுத்தத்தினால் அழிவையும் அகதி வாழ்வையும் முஸ்லிம் சமூகமும் சந்தித்தது. யுத்தம் முடிந்த பின்னரும் அதே அழிவும் அகதி வாழ்வும் தொடர்கின்றது.இனவாதிகள் எங்களை அமைதியாக வாழவிடுகின்றார்கள் இல்லை. அப்பாவி சிங்கள மக்களை வேண்டுமென்றே தூண்டிவிடப்பார்க்கின்றார்கள். உசுப்பேற்றுகின்றார்கள் எனவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் e-Paper: ஜூலை 11, 2020\nஇன்று இதுவரை 300 பேர் அடையாளம்; ஒரே நாளில் அதிகூடியளவானோர் பதிவு: 2,454\n- தற்போது சிகிச்சையில் 463 பேர்- குணமடைந்தோர் 1980; அதில் கடற்படையினர் 895...\nகாணாமல்போன சியோல் நகர மேயர் சடலமாக கண்டுபிடிப்பு\nதென் கொரியாவின் சியோல் நகர மேயர் மாயமான நிலையில் அவரது உடல்...\nஅமெரிக்காவில் 3ஆவது நாளாகவும் 55,000க்கும் மேற்பட்டோருக்கு தொற்று\nஅமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 56,000க்கும்...\nஇணையத்திற்கு அடிமையானவர்களை தனிமைப்படுத்தியவர்களுக்குச் சிறை\nசீனாவில் இணையத்திற்கு அடிமையான பிள்ளைகளுக்குச் சிகிச்சை அளிக்கும் பெயரில்...\nகொரோனாவுக்கு மத்தியில் சிங்கப்பூரில் பொதுத் தேர்தல்\nகொரோனா வைரஸ் தொற்று மற்றும் பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் சிங்கப்பூரில்...\nபொலிவிய ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி\nதென் அமெரிக்க நாடான பொலிவியாவின் இடைக்கால ஜனாதிபதியாக உள்ள ஜீனைன்...\nஉய்குர் முஸ்லிம்கள் விவகாரம்: சீன அதிகாரிகள் மீது அமெ. தடை\nசின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக மனித...\nநமது சம காலத்தில் கலாநிதி அல்ஹாஜ் பதியுதீன் , பேருவளை நழீம் ஹாஜியார், சேர் ராசிக் பரீத் ஆகியோரின் கல்விச் சேவைகள் மறக்க முடியாதவை. அல்லாஹ் இவர்களைப் பொருந்திக் கொள்வானாக. சொர்க்கத்தைச் சொந்தம்...\nஅரசாங்க ஊழியர்களின் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப\n47,430 அரசாங்க ஊழியர்களுக்குத் தபால் மூலமாக வாக்களிக்க விண்ணப்பிக்கத் தெரியாது என்றால் எங்கோ பிழை இருக்கின்றது.\nஇந்த சிறுவனுக்கு அநியாயம் ���ிகழந்துள்ளது\nவளம் குறைந்த அப்பாவியான ஒரு சிறுவனைப் பொலிஸார் மூர்க்கத்தனமாகத் தாக்கியது மிகவும் வேதனையாக இருக்கின்றது. நன்கு படித்த JMO டாக்டர் ஒருவர் நடந்துகொண்ட விதம் அதைவிட வேதனையாக இருக்கின்றது. முறைகேடாக...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2020/03/blog-post_15.html", "date_download": "2020-07-11T03:57:22Z", "digest": "sha1:JJBV5TTVG5PU53VXQL7PKVOYMJBAL5P6", "length": 70822, "nlines": 774, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: உலகச் செய்திகள்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை06/07/2020 - 12/07/ 2020 தமிழ் 11 முரசு 12 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nகொரோனா; இத்தாலியில் பாடசாலைகளுக்கு பூட்டு\nஉலகெங்கும் கொரோனா வைரஸ் உயிரிழப்பு 3000ஐ தாண்டியது\nஉலகளாவிய ‘வைரஸ்’ அச்சுறுத்தலுக்கு முகம்கொடுக்க தயாராகும் உலக நாடுகள்\nமலேசியாவின் புதிய பிரதமராக முஹ்யித்தீன் யாசின் பதவியேற்பு\nவடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை\nஇஸ்ரேல் பொதுத் தேர்தலில் பிரதமர் நெதன்யாகு வெற்றி\nகொரோனா; இத்தாலியில் பாடசாலைகளுக்கு பூட்டு\nஇத்தாலியில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால், அங்குள்ள அனைத்துப் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇன்று (05) முதல் இம்மாதம் 15ஆம் திகதி வரை பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகளை மூடுவதற்கான உத்தரவை இத்தாலிய அரசாங்கம் பிறப்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஅத்தோடு அந்நாட்டில் அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் எதிர்வரும் ஏப்ரல் 03ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇத்தாலியில் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக 107 பேர் உயிரிழந்துள்ளதோடு 3,089 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.\nஉலகம் பூராகவும் கொரோனா வைரஸ் காரணமாக 3,254 பேர் உயிரிழந்துள்ளதோடு, 95,184 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்\nஉலகெங்கும் கொரோனா வைரஸ் உயிரிழப்பு 3000ஐ தாண்டியது\nசீனாவுக்கு வெளியில் வேகமாக பரவல்\nபுதிய கொரோனா வைரஸினால் சர்வதேச அளவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3000ஐ தாண்டியுள்ளதோடு இந்த வைரஸ் மேலும் பல நா���ுகளுக்கு பரவியுள்ளது.\nகடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் முதல் முறை தோன்றிய இந்த வைரஸ் தற்போது 60க்கும் அதிகமான நாடுகளில் 88,000க்கும் அதிகமானவர்களுக்கு தொற்றியுள்ளது.\nசீனாவுக்கு வெளியில் தென் கொரியாவில் அதிகம் பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டிருப்பதோடு நேற்று மேலும் சுமார் 500 வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகி அந்நாட்டில் மொத்தம் 4,000 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.\nஉலகளாவிய வைரஸ் பாதிப்புக் குறித்த அச்சம் அதிகரித்திருக்கும் நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான முக்கிய செயற்கை சுவாசக் கருவிகளை கையிருப்பில் வைத்திருக்கும்படி அனைத்து நாடுகளையும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nகொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அது உலக பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்து அதிகரித்துள்ளது. இது 2008 நிதி நெருக்கடிக்குப் பின் சர்வதேச சந்தை தனது மோசமான நிலையை பதிவு செய்யும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.\nஇந்த வைரஸினால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் சீனாவில் பல பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் சீன பொருளாதாரம் ஸ்தம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் வைரஸ் தாக்கிய நாடுகளுக்கு பயணக் கட்டுப்படுகள் மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் என்று ஏனைய நாடுகளும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அறிமுகம் செய்து வருகின்றன.\nஇதில் உலகின் அதிகம் பேர் வருகை தரும் பிரான்ஸ் தலைநகரில் உள்ள லோவ்ரே அருங்காட்சியக ஊழியர்கள் வைரஸ் அச்சம் காரணமாக பணியாற்ற மறுத்ததை அடுத்து அந்த அருங்காட்சியகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டது. இது வைரஸ் பற்றிய அச்சம் உலகெங்கும் அதிகரத்திருப்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.\nசீனாவில் நேற்று இந்த வைரஸினால் மேலும் 42 பேர் உயிரிழந்துள்ளனர். ஹுபெய் மாகாணத்திலேயே அனைத்து உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. இந்த மாகாணத்தின் தலைநகரான வூஹானில் இருக்கும் காட்டு விலங்கு சந்தை ஒன்றில் இருந்தே இந்த வைரஸ் மனிதர்களுக்கு தொற்றி இருப்பதாக நம்பப்படுகிறது.\nசீனாவில் இதுவரை வைரஸினால் மொத்தம் 2,912 பேர் உயிரிழந்துள்ளனர். மறுபுறம் சீனாவுக்கு வெளியிலும் உயிரிழப்பு அதிகரித்துள��ளது. ஈரானில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது.\n60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் ஏற்கனவே சுகாதார பிரச்சினைகள் இருப்பவர்களிடமே இந்த வைரஸ் அதிகம் தாக்கம் செலுத்துவதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.\nஇதன் உயிரிழப்பு வீதம் 2 தொடக்கம் 5 ஆக பதிவாகியுள்ளது. இது காய்ச்சலினால் உயிரிழக்கும் 0.1 வீதத்தை விடவும் மிக அதிகம் என்றபோதும் மற்றொரு கொரோனா வைரஸுடன் தொடர்புடைய சார்ஸின் உயிரிழப்பு வீதமான 9.5 ஐ விடவும் குறைவாகும். 2002–2003 இல் பாதிப்பை ஏற்படுத்திய சார்ஸ் வைரஸினால் சுமார் 800 பேர் உயிரிழந்தனர்.\nமறுபுறம் புதிய கொரோனா வைரஸ் தற்போது சீனாவை விடவும் வெளிநாடுகளில் வேகமாக பரவி வருகிறது. சீனா இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கு ஹுபெயின் சுமார் 56 மில்லியன் மக்களை தனிமைப்படுத்தியது உட்பட் கடும் நடவடிக்கைகளால் தற்போது அங்கு வைரஸ் தொற்று வீழ்ச்சி கண்டுள்ளது.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை வைரஸ் தொற்று அதிகரித்திருந்தபோதும் நேற்று சீனாவில் 202 புதிய வைரஸ் தொற்று சம்பவங்களே பதிவாகின. கடந்த ஜனவரி பிற்பகுதி தொடக்கம் மிகக் குறைவான வைரஸ் தொற்று பதிவான தினமாக இது இருந்தது.\nஇதற்கு மாறாக சீனாவுக்கு வெளியில் நோய் தொற்று அதிகரித்து வருகிறது.\nதென் கொரியாவில் மேலும் நால்வர் உயிரிழந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.\nவைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்திருக்கும் நிலையில் நுகர்வோர் மற்றும் ஏற்றுமதியாளர்களும் பாதிப்படைந்துள்ளனர். இது முதல் காலாண்டில் பாதகமாக வளர்ச்சியை காண்பிக்கும் என்று தென் கொரிய மத்திய வங்கி எச்சரித்துள்ளது.\nஎனினும் தென் கொரியாவில் இந்த வைரஸ் தொற்றுக்குக் காரணமான சின்சோன்ஜி கிறிஸ்தவ சமூகத்தின் 260,000க்கும் மேற்பட்டவர்கள் மீது மருத்துவ சோதனை மேற்கொள்ளப்படவிருக்கும் நிலையில் வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.\nவார இறுதியாகும்போதும் இத்தாலியில் வைரஸ் தொற்றியவர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. ஐரோப்பாவில் அதிகம் பாதிக்கப்பட்ட இந்த நாட்டில் சுமார் 1,700 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.\nஇந்தோனேசியாவில் இரு கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் முதல் முறை பதிவாகியுள்ளது. செக் குடியரசு, ஸ்கொட்லாந்து மற்றும் டொமினிக்கன் குடியரசில் முதல் கொரோனா தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.\nஅமெரிக்காவில் கொவிட்–19 என்று அழைக்கப்படும் இந்த வைரஸ் தொற்றிய இரண்டாவது நபர் உயிரிழந்துள்ளார். வொஷிங்டன் மாநிலத்தைச் சேர்ந்த 70 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவருக்கு ஏற்கனவே சுகாதாரப் பிரச்சினைகள் இருந்ததாக அதிகாரிகள் கூறினர். கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்த முதல் நபரும் அதே மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டது.\nமறுபுறம் பிரான்சில் இதுவரை 130 பேருக்கு கொவிட்–19 வரைஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருவர் அதனால் உயிரிழந்துள்ளர்.\nபிரான்சின் சில பகுதிகளில் 5,000க்கும் மேலானோர் கூடும் நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் தடை விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாதிக்கப்பட்ட வட்டாரங்களில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. சமய நிகழ்ச்சிகள், மரதன் ஓட்ட நிகழ்ச்சி போன்றவை ரத்துசெய்யப்பட்டன. நன்றி தினகரன்\nஉலகளாவிய ‘வைரஸ்’ அச்சுறுத்தலுக்கு முகம்கொடுக்க தயாராகும் உலக நாடுகள்\nசீனாவுக்கு வெளியில் வேகமாக பரவல்\nபுதிய கொரோனா வைரஸ் உலகெங்கும் வேகமாக பரவ ஆரம்பித்திருக்கும் நிலையில் உலகளாவிய தொற்றுநோய் அச்சுறுத்தலுக்கு முகம்கொடுக்க அரசுகள் தயாராகி வருகின்றன. சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் முதல் முறை சீனாவுக்கு வெளியில் அதிக பாதிப்பை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது.\nஅவுஸ்திரேலியா அவசர நடவடிக்கைகளை ஆரம்பித்திருப்பதோடு, இந்தத் தொற்றுக்கு முகம்கொடுக்கும் அச்சுறுத்தல் அளவை தாய்லாந்து அதிகரித்துள்ளது. சர்வதேச சுகாதாரப் பிரச்சினையை ஏற்படுத்தும் இந்த வைரஸை கட்டுப்படுத்த அமெரிக்காவின் செயற்பாடுகளுக்கு அந்நாட்டு துணை ஜனாதிபதி மைக் பென்ஸை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பொறுப்பாக நியமித்துள்ளார்.\nகொவிட்–19 என உலக சுகாதார அமைப்பினால் பெயரிடப்பட்டிருக்கும் இந்த வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சீனாவின் வூஹான் நகரில் உள்ள காட்டு விலங்கு சந்தை ஒன்றில் இருந்து கடந்த ஆண்டு இறுதியில் இந்த வைரஸ் மனிதர்களிடம் தொற்றியதாக நம்பப்படுகிறது.\nஉலகளாவிய தொற்றுநோய் என்ற அடிப்படையில் தமது நாடு இந்த வைரஸுக்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொள்வதாக அவுஸ்திரேலிய ப���ரதமர் ஸ்கொட் மொரிசன் குறிப்பிட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் 32 பேருக்கு புதிக கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இதன்படி மருத்துவனைகளில் போதுமான மருத்துவ வசதிகள், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பணியாளர்கள் இருப்பது உறுதி செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\n“கொரோனா வைரஸ் உலகளாவிய தொற்றுநோய் நிலையை விரைவில் ஏற்படுத்தும் என்ற சமிக்ஞைகளையே காட்டி வருகிறது” என்று கன்பர்ராவில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் மொரிசன் தெரிவித்தார்.\n“இதற்கு ஏற்ப கொரோனா அவசரநிலை திட்டத்தை முன்னெடுக்க இன்று நாம் இணங்கியுள்ளோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.\nவைரஸ் அச்சம் காரணமாக சர்வதேச அளவில் பங்குச் சந்தைகள் பெரும் வீழ்ச்சி கண்டு, எண்ணெய் விலை குறைந்துள்ளது.\n3.6 டிரில்லியன் டொலருக்கும் அதிகமான இழப்பை சந்தித்து உலக சந்தை தொடர்ச்சியாக ஆறாவது நாளாக சரிவை எதிர்கொண்டது.\nகொரோனா வைரஸ் தற்போது 80,000க்கும் அதிகமானவர்களுக்கு தொற்றி இருப்பதோடு சுமார் 2,800 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து சீனாவிலேயே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் குறித்து இன்றும் முழுமையான தெளிவு கிடைக்காதபோதும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமான சீனா ஒரு மாதத்திற்கு மேலாக முடக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது.\nஇந்த வைரஸ் மாறுபட்ட இடங்களுக்கு பரவியுள்ளது. குறிப்பாக இத்தாலி, ஈரான் மற்றும் தென் கொரிய நாடுகளில் நிலைமை மோசமடைந்துள்ளது. அண்மைய தினங்களில் இது ஒரு உலகளாவிய தொற்றுநோயாக உருவெடுக்கும் ஆபத்து அதிகரித்திருக்கும் நிலையில் உசார் நிலை அதிகரிக்கப்பட்டுள்ளது.\nசீனாவுக்கு வெளியில் 3,246 வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 51 பேர் உயிரிழந்திருப்பதாக ரோய்ட்டர் செய்தி நிறுவனத்தின் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.\nடென்மார்க்கில் முதல் முறை வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது. இத்தாலியில் இருந்து வந்த ஒருவரிடமே வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. ஈரானில் இருந்து திரும்பிய ஒருவரிடம் இருந்து எஸ்தோனிய நாட்டிலும் முதல் முறை கொரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது.\nலத்தீன் அமெரிக்காவில் முதல் நாடாக பிரேசிலில் வைரஸ் தொற்று சம்பவம் கடந்த புதன்கிழமை உறுதியானது. பாகிஸ்தான், ருமேனியா மற்றும் அல்ஜீரியா உட்பட மேலும் பல நாடுகளிலும் முதல் முறை புதிய கொரோனா வைரஸ் தொற்றியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.\nசீனாவில் நேற்று புதிதாக வைரஸ் தொற்றிய 433 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதற்கு முந்தைய தினத்தில் 406 வைரஸ் தொற்றியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தனர்.\nஎனினும் சீனாவில், இதுவரை இல்லாத வகையில் கொவிட்–19 வைரஸ் தொற்றுக்குப் பலியானோரின் எண்ணிக்கை ஆகக் குறைவாகப் பதிவாகியுள்ளது.\nஅண்மை நிலவரப்படி வைரஸ் தொற்றால் மேலும் 29 பேர் உயிரிழந்தனர். அவர்களையும் சேர்த்து சீன பெருநிலத்தில் மாண்டோர் எண்ணிக்கை மொத்தம் 2,744 உயர்ந்துள்ளது.\nதென் கொரியாவில் புதிதாக 334 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் சீனாவுக்கு வெளியில் அதிகப்படியாக தென் கொரியாவில் மொத்தம் 1,595 பேருக்கு வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது.\nதென் கொரியாவில் இருக்கும் அமெரிக்க இராணுவ வீரர் ஒருவருக்கு வைரஸ் தொற்றியிருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து தென் கொரியாவுக்கான புதிய பயண எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்துள்ளது. தென் கொரிய நகரான டெகுவுக்கு அருகில் நிலைகொண்டிருந்த 23 வயது வீரர் ஒருவருக்கு வைரஸ் தொற்றி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nதென் கொரிய இராணுவ வீரர்கள் பலருக்கு வைரஸ் தொற்றி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையிலேயே அடுத்த அறிவித்தல் வரை அமெரிக்க மற்றும் தென் கொரிய கூட்டு இராணுவ பயிற்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nபயணத் தடைகள், பயணங்கள் ரத்து செய்யப்படுவது மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக இந்த வைரஸ் சர்வதேச விமானப் போக்குவரத்துகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசோல் மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸுக்கு இடையிலான விமானப் பயணத்தில் பணியாற்றும் விமான ஊழியர் ஒருவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பது பயணிகளிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபுதிய கொரோனா வைரஸ் பரவல் உலக அளவில் துரிதமாக பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.\nசீனாவுக்கு வெளியே உலகளவில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் முதன் முறையாக அந்த அமைப்பு கூறியுள்ளது.\nஇதுவரை 40க்கும் மேற்பட்ட நாடுகளில் கொவிட்–19 வைரஸ் பரவியுள்ளது. அதை முன்னிட்டு, உலக நாடுகள் அனைத்தும் நிலைமைய���ச் சமாளிக்க ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ வலியுறுத்தினார்.\nஇத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றியவர்கள் எண்ணிக்கை 400 ஆக அதிகரித்துள்ளது. ஐரோப்பாவில் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் இத்தாலி நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் தொற்று 25 வீதம் உயிர்ந்துள்ளது. இதுவரை இத்தாலியில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.\nதொழில் வளம் அதிகம் உள்ள இத்தாலியின் வடக்கு பகுதிகளில்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் மோசமாக உள்ளது. மிலான் மற்றும் வெனிஸ் அருகே உள்ளே வெனிட்டா ஆகிய பகுதிகளில் இந்த வைரஸ் பாதிப்பு கடுமையாக உள்ளது.\nஇதனை ஒட்டி பல ஐரோப்பிய நாடுகளிலும் புதிதாக வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.\nமத்திய கிழக்கில் வைரஸ் தொற்றின் மையப்புள்ளியாக மாறியிருக்கும் ஈரான் நாட்டில் இதுவரை 26 பேர் உயிரிழந்து 141 பேருக்கு தொற்று பதியாவிகியுள்ளது. எனினும் நகரங்களை தனிமைப்படுத்தும் எந்தத் திட்டமும் இல்லை என்று ஈரான் அரசு புதன்கிழமை குறிப்பிட்டிருந்தது.\nவைரஸ் பாதிப்பின் மையமாக இருக்கும் குவாம் நகருக்கு செல்ல வேண்டாம் என்று மக்கள் அறிவுறுத்தப்பட்டபோதும் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான ஷியா முஸ்லிம்கள் வருகை தரும் அந்த நகரில் உள்ள மதத்தலம் மூடப்படவில்லை.\nஇதேவேளை ஜப்பானின் ஒசாக்கா பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு இரண்டாவது முறையாக கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஜப்பானில் அவ்வாறு பாதிக்கப்பட்ட முதல் நபர் அவராவர்.\nகடந்த மாதம் கடைசியில் அவருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது. சிகிச்சையில் குணமாகி இம்மாதம் அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.\nஇந்நிலையில் கடந்த புதன்கிழமை அந்தப் பெண் தொண்டை அழற்சி, நெஞ்சு வலி ஆகியவற்றால் சிரமப்பட்டார். மருத்துவப் பரிசோதனையில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியானது.\nஜப்பானில் இதுவரை 186 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nவைரஸ் அச்சம் காரணமாக ஜப்பானில் தேசிய அளவில் பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\n“எல்லாவற்றையும் விட சிறுவர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பையே அரசு கருத்தில்கொள்கிறது” என்று ஜப்பான் பிரதமர் சின்சோ அபே தெரிவித்துள்ளார். நன்றி தினகரன்\nமலேசி���ாவின் புதிய பிரதமராக முஹ்யித்தீன் யாசின் பதவியேற்பு\nமலேசியாவின் புதிய பிரதமராக முஹ்யித்தீன் யாசின் நேற்று பதியேற்றபோதும் பாராளுமன்றத்தில் தமக்கே பெரும்பான்மை இருப்பதாக முன்னாள் பிரதமர் மஹதிர் மொஹமட் குறிப்பிட்டுள்ளார்.\n“என்னிடமே பெரும்பான்மை இருப்பதை பொதுமக்களிடம் நான் கூறிக்கொள்கிறேன். என்னிடம் 114 இடங்கள் உள்ளன” என்று மஹதிர் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்துள்ளார். தமது பெரும்பான்மையை நிரூபிக்க பாராளுமன்றத்தை அவசரமாகக் கூட்டும்படியும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n2018 ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றிய பகதான் ஹரபான் கூட்டணியின் பிரதமராக மஹதிர் பதவி வகித்தபோதும் அந்த கூட்டணியின் பிளவுபட்ட குழு ஒன்று தனித்து ஆட்சி அமைக்க முயற்சித்த நிலையில் அவர் தனது பதவியை கடந்த வாரம் இராஜினாமா செய்தார்.\nஇந்த அரசியல் இழுபறியை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் மலேசிய மன்னர் ஈடுபட்டிருந்த நிலையில் 72 வயதான முஹ்யித்தீனை புதிய பிரதமரான அரச மாளிகை கடந்த சனிக்கிழமை அறிவித்தது.\nஇந்நிலையில் எதிர்க்கட்சியான ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு, பீ.ஏ.எஸ் மற்றும் மலேசிய இஸ்லாமிய கட்சி ஆகியவற்றைக் கொண்ட கூட்டணியின் அரசொன்றை அமைக்கும் முயற்சியாகவே அவர் புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.\nதமது பகதான் ஹரப்பான் கூட்டணி அரசில் உள்நாட்டு விவகார அமைச்சராக இருந்த முஹ்யித்தீன் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக மஹதிர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்நிலையில் மலேசிய அரசியலில் தொடர்ந்தும் ஸ்திரமற்ற சூழல் நீடிப்பதாக அவதானிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளார்.\nஆரம்பத்தில் 94 வயதான மஹதிர் மொஹமட் மற்றும் தமது நீண்டகால அரசியல் போட்டியாளரான அன்வர் இப்ராஹிம் இருவருக்கும் இடையிலான பிரதமர் பதவிக்கான இழுபறியே கூட்டணி அரசுக்குள் பிளவு ஏற்படக் காரணமாக இருந்தது.\nஇந்நிலையில் இந்த இருவரும் இணைந்து மேற்கொண்ட முஹ்யித்தீன் பிரதமராவதை தடுக்கும் முயற்சி தோல்வி அடைந்துள்ளது. நன்றி தினகரன்\nவடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை\nவட கொரியா இரண்டு ஏவுகணைகளை வீசி சோதித்திருப்பதாக தென் கொரிய இராணுவம் நேற்று அறிவித்துள்ளது.\nஅடையாளம் காணப்படாத இந்த ஏவுகணைகள் கிழக்குக் கடற்கரையில் வொன்சான் பகுதியில் இருந்து ஜப்பான் கடலை நோக்கி நேற்று ���ீசப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த ஏவுகணைகள் 35 கிலோமீற்றர் உயர்ந்து 240 கிலோமீற்றர் தூரம் சென்றதாக தென் கொரிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.\n18 மாதங்கள் ஸ்தம்பித்திருந்த நிலையில் கடந்த மே மாதத்தில் முதல் முறை வட கொரியா ஏவுகணை சோதனை மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து பல சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.\nவட கொரியாவின் கோபத்தை தூண்டும் தென் கொரியா மற்றும் அமெரிக்கா இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சி கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு ஒருசில திறன்களிலேயே இந்த ஏவுகணை சோதனை இடம்பெற்றுள்ளது.\nஅமெரிக்காவும், வட கொரியாவும் பேச்சு வார்த்தையில் ஈட்டுப்பட்டிருந்தது. கிம் ஜொங் உன்னும், டொனால்ட் டிரம்பும் 2018 இல் சிங்கப்பூரில் சந்தித்துப் பேசினர். ஆனால், இந்த பேச்சு வார்த்தையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நன்றி தினகரன்\nஇஸ்ரேல் பொதுத் தேர்தலில் பிரதமர் நெதன்யாகு வெற்றி\nஇஸ்ரேல் பொதுத் தேர்தலில் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளார். அடுத்த அரசை அமைப்பதில் அவர் வலுவான நிலையில் இருப்பதாக ஆரம்பக்கட்ட தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.\nகடந்த ஏப்ரல் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் நடைபெற்ற தேர்தல்களில் எவருக்கும் ஆட்சி அமைக்க போதுமான பெரும்பான்மை இல்லாத நிலையில் ஓர் ஆண்டுக்குள் மூன்றாவது தேர்தலாகவே கடந்த திங்கட்கிழமை இந்தத் தேர்தல் நடைபெற்றது.\nஇந்நிலையில் நேற்று காலையாகும்போது மத்திய தேர்தல் குழுவினால் அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில் 120 இடங்கள் கொண்ட பாராளுமன்றத்தில் நெதன்யாகுவின் வலதுசாரி லிகுட் கட்சி 36 மற்றும் 37 இடங்களை பெற்றிருப்பதாக ஆரம்பக் கட்ட முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி நெதன்யாகுவின் தலைமையின் கீழ் அந்தக் கட்சி பெற்ற சிறந்த பெறுபேறாக இது பதிவாகியுள்ளது. இதற்கு முன்னர் 1996–1999 ஆம் ஆண்டுவரை பிரதமராக இருந்த நெதன்யாகு, 2009 தொடக்கம் மீண்டும் பிரதமராக செயற்பட்டு வருகிறார்.\nலிகுட் மற்றும் அதன் வலது சாரி கூட்டணி மொத்தம் 59 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் அந்தக் கூட்டணிக்கு ஆட்சி அமைப்பதற்கு தேவைப்படும் பெரும்பான்மைக்கு இரண்டு ஆசனங்களே குறைவாக உள்ளது.\nலிகுட் கட்சியின் பிரதான போட்டியாளரான மையவாத நீலம் மற்றும் வெள்ளை கட்சி 32 ம��்றும் 34 ஆசனங்களை வென்றுள்ளது.\nஅதன் மைய இதுசாரி கூட்டணி அதேபோன்று அரபுக் கூட்டணி, நெதன்யாகு எதிர்ப்பு முகாமை ஒன்றிணைத்து பாராளுமன்றத்தில் 54 தொடக்கம் 55 இடங்கள் பதிவாகியுள்ளன.\nநெதன்யாகு இன்னும் போதிய பெரும்பான்மையை பெறாத நிலையிலும் பெரும் வெற்றி என்று இந்த தேர்தல் முடிவை அறிவித்துள்ளார். “எனது வாழ்வில் இது முக்கியமான வெற்றி” என்று அவர் டெல் அவிவில் தமது ஆதரவாளர்கள் முன் தெரிவித்துள்ளார். நெதன்யாகு தன் மீதான ஊழல் வழக்கு விசாரணைக்கு முகம்கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n“இஸ்ரேல் தேர்தலில் குடியேற்றம், ஆக்கிரமிப்பு மற்றும் பாகுபாடு வெற்றிபெற்றுள்ளது” என்று பலஸ்தீன விடுதலை அமைப்பின் செயலாளர் நாயகம் சயெப் எரகத் இந்த வெற்றி பற்றி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் யூதக் குடியேற்றங்கள் மற்றும் ஜோர்தான் பள்ளத்தாக்கை இஸ்ரேலுடன் இணைப்பதாக நெதன்யாகு தனது தேர்தல் பிரசாரத்தில் வாக்குறுதி அளித்திருந்தார். நன்றி தினகரன்\nசிட்னி துர்க்கா கோவில் - பூங்காவனம்\nயாழ் மத்திய கல்லூரியின் மதுரகானம் 14.03.2020\nநாத சங்கமம் - சிட்னி துர்கா கோவில் - 14/03/2020\nசிட்னி துர்க்கா கோவில் - தீர்த்தத் திருவிழா\nசிட்னி துர்க்கா கோவில் - தேர்த் திருவிழா - 2\nசிட்னி துர்க்கா கோவில் - தேர்த் திருவிழா\nசிட்னி துர்க்கா கோவில் - சப்பரத் திருவிழா\nபுகழேந்தி மேடை நாடக விமர்சனம் - ஈழன் இளங்கோ\nகொடுத்து வரும் தண்டனையே கொரோ நோவாய் வந்திருக்கு \nபடித்தோம் சொல்கின்றோம்: பிரான்ஸ் ராணிமலர் எழுதிய ...\nகவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் - ...\n( அமரர் ) சிசு. நாகேந்திரன் அய்யாவின் நினைவரங்கு ந...\nமெல்பனில் நடந்த கலைவளன் சிசு.நாகேந்திரன் நினைப்பகி...\nமலையகத்தில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ந...\nமழைக்காற்று – தொடர்கதை – அங்கம் 26 ...\nசெய்தி: “மலைகளைப் பேசவிடுங்கள்\" வெளியீடும் - மூ...\nஎம் மக்களின் வாழ்வைச் சொல்லும் ‘சினம் கொள்’ ...\nஅழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் - பகுதி 9 - சேம...\nதமிழ் சினிமா - ஜிப்சி திரைவிமர்சனம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%95%E0%AF%8B._%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-11T05:49:13Z", "digest": "sha1:4C44JJWZZNQUJM6SP27SGV5K2VXFGG3I", "length": 7408, "nlines": 99, "source_domain": "ta.wikisource.org", "title": "ஆசிரியர்:பரிதிமாற் கலைஞர் வி. கோ. சூரியநாராயண சாஸ்திரி/நூற்பட்டியல் - விக்கிமூலம்", "raw_content": "ஆசிரியர்:பரிதிமாற் கலைஞர் வி. கோ. சூரியநாராயண சாஸ்திரி/நூற்பட்டியல்\nமெய்ப்புப் பார்க்கப்பட்ட எழுத்துருவ மின்னூல்கள்\n- - - -இவ்வடிவில் பதிவிறக்குக\nவிக்கிமீடியா பொதுவகத்தில் கொடையாகப் பெறப்பட்ட பரிதிமாற் கலைஞர் வி. கோ. சூரியநாராயண சாஸ்திரி\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nசித்திரக் கவி விளக்கம் (47 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nதனிப்பாசுரத் தொகை (88 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nதமிழ் மொழியின் வரலாறு (74 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nதமிழ் வியாசங்கள் (65 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nதமிழ்ப்புலவர் சரித்திரம் (48 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nபாவலர் விருந்து (97 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nமணியசிவனார் சரித்திரம் (84 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nமான விஜயம் (76 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nமுடிவுறாத பிரசுரங்கள் (30 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nவிக்கிமீடியா-த. இ. க. க. நாட்டுடைமை நூலாசிரியர்கள்-2015-நூற்பட்டியல்\nஇப்பக்கம் கடைசியாக 18 மே 2018, 02:56 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/rss-india-are-synonyms-rss-chief-krishna-gopal-pykuuh", "date_download": "2020-07-11T05:53:01Z", "digest": "sha1:CPIDTQV6VY2OSCCV2ORJHQCHOWGBVA52", "length": 12136, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆர்எஸ்எஸ் அமைப்பும், இந்தியாவும் ஒன்றுதான்... இம்ரான் கானுக்கு பதிலடி..!", "raw_content": "\nஆர்எஸ்எஸ் அமைப்பும், இந்தியாவும் ஒன்றுதான்... இம்ரான் கானுக்கு பதிலடி..\nஇந்தியாவும் ஆர்.எஸ்.எஸ்-ம் ஒன்றுதான் என உலகம் பார்க்க வேண்டும் என்று விரும்பினோம் இதனை இம்ரான் எங்களுக்காக பரப்புகிறார். தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தீவிரவாதத்தை எதிர்க்கும்போது, அதை ஆர்எஸ்எஸ் இயக்கும் என்பதை உணர்ந்துவிட்டனர். இம்ரான் கான் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைத் தாக்கி பேசுவதால்,எதுவும் செய்யாமலேயே ஆர்.எஸ்.எஸ்.க்கு நிறைய புகழ் சேருகிறது, இதனை நிறுத்தி விடாதீர்கள்”என்று தெரிவித்தார்.\nஆர்.எஸ்.எஸ்-ம் இந்தியாவும் ஒன்றுதான். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறுவதைத்தான் நாங்களும் கூறுகிறோம் என்று ஆர்எஸ்எஸ் செயல் தலைவர்களில் ஒருவரான கிருஷ்ண கோபால் தெரிவித்துள்ளார்\nஐ.நா.வில் நடக்கும் 74-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்றுப் பேசினார். அவருடைய பேச்சில் ஆர்எஸ்எஸ் அமைப்பையும், பிரதமர்மோடியையும் இந்தியாவையும் கடுமையாக தாக்கிப் பேசினார். இந்தியாவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் ஒன்று பேசியிருந்தார். இதற்கு பதிலடி தரும் வகையில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் செயல் தலைவர்களில் ஒருவரான கிருஷ்ண கோபால் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் “ இந்தியாவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் ஒன்றுதான், இம்ரான் கான் கூற்று சரிதான். உலகமும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை அப்படித்தான் பார்க்க வேண்டும் என்று விரும்பினோம் இம்ரான் கான் பேச்சு இதற்கு உதவியுள்ளது.\nகாஷ்மீருக்காக ஆதரவாகப் பேசி இம்ரான் கான் ஆர்.��ஸ்.எஸ். பெயரைப் பரப்புகிறார். இந்தியாவில்தான் ஆர்.எஸ்.எஸ். உள்ளது, இந்தியாவுக்காக இருக்கிறது. எங்களுக்கு உலகத்தில் வேறு எங்கும் கிளைகள் கிடையாது. பாகிஸ்தான் எங்கள் மீது ஏன் கோபப்பட வேண்டும். அதாவது சங்கத்தின் மீது கோபம் காட்டினால் அது இந்தியாவுக்கு எதிரான கோபமே என்று பொருள். ஆர்.எஸ்.எஸ்-ம் இந்தியாவும் இப்போது ஒன்றுதான்.\nஇந்தியாவும் ஆர்.எஸ்.எஸ்-ம் ஒன்றுதான் என உலகம் பார்க்க வேண்டும் என்று விரும்பினோம் இதனை இம்ரான் எங்களுக்காக பரப்புகிறார். தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தீவிரவாதத்தை எதிர்க்கும்போது, அதை ஆர்எஸ்எஸ் இயக்கும் என்பதை உணர்ந்துவிட்டனர். இம்ரான் கான் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைத் தாக்கி பேசுவதால்,எதுவும் செய்யாமலேயே ஆர்.எஸ்.எஸ்.க்கு நிறைய புகழ் சேருகிறது, இதனை நிறுத்தி விடாதீர்கள்”என்று தெரிவித்தார்.\nகப்பலில் இடமில்லை என்று கழட்டிவிடப்பட்ட தமிழர்கள். ஈவு இறக்கமற்ற காரியம் குறித்து எடப்பாடியருக்கு வந்த கடிதம்\nசசிகலா விடுதலை.. சலசலக்கும் அதிமுக.. திக் திக் மனநிலையில் அமைச்சர்கள்.. ஓஎஸ் மணியன் பதற்றத்தின் பின்னணி..\nசிங்கப்பூரில் ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. நெகிழ்ந்து நிற்கும் பிரதமர் லீ செய்ன் லூங் .\n1500 அட்டைதாரர்களுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகளை இரண்டாக பிரிக்க உத்தரவு..\nமருத்துவ படுக்கைகளுக்கு ஏற்ப ஊழியர்கள் தேவை.. மருத்துவர்கள்,செவிலியர்களை உடனே பணியமர்த்த கோரிக்கை..\n10 ஆண்டுகளாக ஆசை வார்த்தைகளால் அலைகழிக்கப்படும் பகுதிநேர ஆசிரியர்கள்.. பணி நிரந்தரம் செய்ய கோரும் சீமான்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nநடிகை சனம் செட்டி பாலியல் குற்றங்களுக்கு கண்டனம்.. ஆதங்கத்தோடு பேசி வெளியிட்ட வீடியோ..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nஇங்கு சூழ்நிலை சரி இல்லை.. செப்டம்பருக்குள் கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை நடத்த முடியாது.. முதல்வர் கடிதம்.\nசொந்த கட்சியிலேயே பிரபலமானவர்களை தேடும் திமுக.. கலக்கத்தில் மூத்த நிர்வாகிகள்... அப்போ வாரிசுகளின் நிலை\nகப்பலில் இடமில்லை என்று கழட்டிவிடப்பட்ட தமிழர்கள். ஈவு இறக்கமற்ற காரியம் குறித்து எடப்பாடியருக்கு வந்த கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/hot-video-hottest-nanjil-sambath-somebody-has-dragged-vetrivel-into-it--pyn4r3", "date_download": "2020-07-11T05:55:51Z", "digest": "sha1:IIL6V72UVAWQCQ6T7HH4V2AIHJTVIWE7", "length": 12973, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆபாச வீடியோவும்! நறநற நாஞ்சில் சம்பத்தும்: யாருடா இதுல வெற்றிவேல் தலையை உருட்டுறது?", "raw_content": "\n நறநற நாஞ்சில் சம்பத்தும்: யாருடா இதுல வெற்றிவேல் தலையை உருட்டுறது\n நீ எவ்ளோ பெரிய பேச்சாளர், திராவிட அரசியல்வாதி, ஒரு பெரிய மனுஷன் பணற வேலையா இது’ என்று டைட்டில் போட்டு சமூக வலைதளங்களில் பரப்பிவிட்டுள்ளனர்.\nஅப்பல்லோவில் சிகிச்சை படுக்கையில் ஜெயலலிதா ஜூஸ் குடித்த வீடியோ அமைச்சர் ஜெயக்குமாரை வம்புக்கிழுத்த ஆடியோ அமைச்சர் ஜெயக்குமாரை வம்புக்கிழுத்த ஆடியோ என்று தமிழக அரசியலை மட்டுமல்ல, தேசிய அரசியலையே தாறுமாறாக தெறிக்கவிட்டவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வி.ஐ.பி.யான வெற்றிவேல்.\nஇந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு வரை அக்கட்சியில் கோலோச்சிவிட்டு பின் வெளியேறிய நாஞ்சில் சம்பத்தை தற்போது ஒரு ‘சென்சேஷனல்’ வீடியோ உரசிப் பார்க்கிறது. அதாவது ஒரு ஓட்டல் அறையில் ஒரு ஆணும், பெண்ணும் உற்சாக பானம், சைடு டிஷ் சகிதமாக கட்டிலில் அமர்ந்திருக்கின்றனர். பின் இருவரும் நெருங்கி கட்டிக் கொள்கின்றனர்.\nஇப்படியொரு வீடியோ மொபைல் மூலமாக எடுக்கப்பட்டிருக்கிறது. பின் அந்த மொபைலில் அந்த வீடியோவை ஓடவி��்டு, அதை மற்றொரு வீடியோவில் ரெக்கார்டு பண்ணி பரப்பியிருக்கின்றனர். அப்படி பரவிய வீடியோவுக்கு ‘யோவ் நாஞ்சில்சம்பத் நீ எவ்ளோ பெரிய பேச்சாளர், திராவிட அரசியல்வாதி, ஒரு பெரிய மனுஷன் பணற வேலையா இது நீ எவ்ளோ பெரிய பேச்சாளர், திராவிட அரசியல்வாதி, ஒரு பெரிய மனுஷன் பணற வேலையா இது’ என்று டைட்டில் போட்டு சமூக வலைதளங்களில் பரப்பிவிட்டுள்ளனர். அதாவது அந்தா வீடியோவில் இருப்பது நாஞ்சில் சம்பத் என்று குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் தன் இமேஜை உரசும் நித வீடியோவை பற்றி சில செய்தி நிறுவனங்களுக்குப் பேட்டி தந்திருக்கும் நாஞ்சில் சம்பத் “அந்த வீடியோவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. எந்த விதமான தவறுகளுக்கும் என் வாழ்வில் இடமுமில்லை. என் மனசாட்சி க்ளியராக இருக்குது.” என்றார்.\nபிறகு ட்விட்டரில் செம்ம ஆவேசமாக ஒரு கருத்தையும் தெரிவித்துள்ளார். அதில் “என் எச்சிலை மையாக்கி எழுதியவர்களைத் தாண்டித்தான் இந்த உயரத்துக்கு வந்துள்ளேன். ஏனோதானோ பேர்வழிகள் என்னை அழுக்காக்கி, அசிங்கப்படுத்தலாம் என கருதுகின்றனர். அவர்கள் நினைப்பது கைகூடாது, சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.\nசோதனைகள் வந்தாலும் என் சுயமரியாதைக்கு பங்கம் வராமல் எப்போதும் நடப்பேன். மானமும், மரியாதையும் என் மரபணுவோடு கலந்தது. புரிந்தவர்களுக்கு, புரிந்தால் சரி.” என்று அதில் குறிப்பிட்டுள்ளார். தன் ஆவேசமான ரியாக்‌ஷன் மூலம் தன் மீது உருவாக்கப்படும் இழுக்கிற்கு ‘அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை.’ என்று பதில் சொல்லியிருக்கிறார் நாஞ்சில். இந்த நிலையில், நாஞ்சில் சம்பத்தை இப்படியொரு வீடியோ சர்ச்சைக்குள் இழுத்துவிட்டது வெற்றிவேல்தான் என்று சிலர் திரிகொளுத்திப் போட்டுள்ளனர் அரசியல் அரங்கில். அதுவும் தாறுமாறாக வெடித்துச் சிதறிக் கொண்டுள்ளது.\nகப்பலில் இடமில்லை என்று கழட்டிவிடப்பட்ட தமிழர்கள். ஈவு இறக்கமற்ற காரியம் குறித்து எடப்பாடியருக்கு வந்த கடிதம்\nசசிகலா விடுதலை.. சலசலக்கும் அதிமுக.. திக் திக் மனநிலையில் அமைச்சர்கள்.. ஓஎஸ் மணியன் பதற்றத்தின் பின்னணி..\nசிங்கப்பூரில் ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. நெகிழ்ந்து நிற்கும் பிரதமர் லீ செய்ன் லூங் .\n1500 அட்டைதாரர்களுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகளை இரண்டாக பிரிக்க உத்தரவு..\nம��ுத்துவ படுக்கைகளுக்கு ஏற்ப ஊழியர்கள் தேவை.. மருத்துவர்கள்,செவிலியர்களை உடனே பணியமர்த்த கோரிக்கை..\n10 ஆண்டுகளாக ஆசை வார்த்தைகளால் அலைகழிக்கப்படும் பகுதிநேர ஆசிரியர்கள்.. பணி நிரந்தரம் செய்ய கோரும் சீமான்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nயப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு.. மனம் மாறிய டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nநடிகை சனம் செட்டி பாலியல் குற்றங்களுக்கு கண்டனம்.. ஆதங்கத்தோடு பேசி வெளியிட்ட வீடியோ..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\nஇங்கு சூழ்நிலை சரி இல்லை.. செப்டம்பருக்குள் கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை நடத்த முடியாது.. முதல்வர் கடிதம்.\nசொந்த கட்சியிலேயே பிரபலமானவர்களை தேடும் திமுக.. கலக்கத்தில் மூத்த நிர்வாகிகள்... அப்போ வாரிசுகளின் நிலை\nகப்பலில் இடமில்லை என்று கழட்டிவிடப்பட்ட தமிழர்கள். ஈவு இறக்கமற்ற காரியம் குறித்து எடப்பாடியருக்கு வந்த கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2018/04/blog-post_29.html", "date_download": "2020-07-11T04:52:30Z", "digest": "sha1:M7I5JPORBASEXGD25HXUQMSAY3P7FS6T", "length": 16422, "nlines": 201, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் உச்ச நீதிமன்றை நாடுவோம்", "raw_content": "\nபாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் உச்ச நீதிமன்றை நாடுவோம்\nபாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப���படாவிட்டால் உச்ச நீதிமன்றை நாடுவோம்\n- அமைச்சர்களான பைஸர், கபீர் அமைச்சரவையில் சீற்றம்\n( மினுவாங்கொடை நிருபர் )\nகண்டி - திகன வன்முறைச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும் என்றும், இல்லாதுபோனால் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் தொடர்பாக விண்ணப்பம் செய்யப்படும் என்றும் அமைச்சர்களான பைஸர் முஸ்தபா, கபீர் ஹாஷிம் ஆகியோர் கூட்டாக இணைந்து குரல் எழுப்பியுள்ளதுடன் கடுமையாகவும் விமர்சித்துள்ளனர்.\nஅமைச்சரவைக் கூட்டம் நேற்று (03) செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றபோதே, அமைச்சர்களான பைஸர் முஸ்தபா, கபீர் ஹாஷிம் ஆகியோர் ஒன்றிணைந்து இவ்வாறு விமர்சித்துள்ளனர்.\nஅமைச்சர்கள் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கும்போது குறிப்பிட்டதாவது,\nகண்டி - திகன வன்முறை தொடர்பாக அரசாங்கம் இன்னும் சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகள் குறித்தும், திருப்திகரமான பதில்கள் எதுவும் தராதது குறித்தும் எமது கண்டனத்தையும் அதிருப்தியையு ம் தெரிவித்துக் கொள்கின்றோம். அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து உடனடியாக விசாரணைகளை நடத்தவேண்டும். உரிய நடவடிக்கைகளையும் எடுக்க முன்வர வேண்டும். பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் குறைபாடுகள் தொடர்பிலும் விசாரிக்கப்படல் வேண்டும். இல்லையெனின், உச்ச நீதி மன்றில் அடிப்படை உரிமை மீறல் தொடர்பாக விண்ணப்பம் செய்யப்படும் என்றும் அமைச்சர் பைஸர் முஸ்தபா இதன்போது சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவிடம் தெரிவித்தார்.\nஇதேவேளை, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள், வாழ்வாதாரங்கள், கட்டிடங்கள், வீடுகள் மற்றும் சொத்துக்களின் சேத விபரங்கள் ஆகியன பற்றியும் போதுமான இழப்பீடுகள் வழங்கப்படுவதுடன் அவற்றிற்கு முன்னுரிமைகளும் வழங்கப்படல் வேண்டும். அத்துடன், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை பிரசாரங்களுக்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறான முஸ்லிம்களுக்கு எதிரான அசம்பாவிதங்கள் தொடர்ந்தும் திரும்பத் திரும்ப ஏற்படாது என்பதையும் அரசாங்கம் இச்சந்தர்ப்பத்தில் உறுதி செய்யவேண்டும் என்றும், இதன்போது அமைச்சர் ���ைஸர் முஸ்தபா மேலும் குறிப்பிட்டார்.\nஅரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாகக்கூறும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை\nஅரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாகக்கூறும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை, அடிப்படைவாதிகள் ஊழல்வாதிகளை இணைத்துக்கொண்டு ஒருபோதும் அரசாங்கம் அமைக்கப்படவும் மாட்டாது\n- பொதுஜன பெரமுன வேட்பாளர் ஏ.எல்.எம். பாரிஸ்\n( ஐ. ஏ. காதிர் கான் )\nஅரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாக, சில கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரசாரங்களில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக நான் அறிகிறேன். அரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாக இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும், அரசாங்கம் ஒருபோதும் இனவாதமாகச் செயற்படவில்லை. இவ்வாறு தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என, கண்டி மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் ஏ.எல்.எம். பாரிஸ் தெரிவித்தார்.\nஅடிப்படைவாதிகள் மற்றும் ஊழல்வாதிகளை இணைத்துக்கொண்டு ஒருபோதும் அரசாங்கம் அமைக்கப்படமாட்டாது என்ற உத்தரவாதத்தையும் மக்களுக்கு வழங்குகின்றோம். இவ்வாறான நிலை ஏற்படாது என்ற நம்பிக்கையும் எமக்குள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nகண்டி, எலமல்தெனிய, பொதுஜன பெரமுன பிரதான காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர்களுடனான கலந்துரையாடலின்போதே, அவர் இக்கருத்தைத் தெரிவித்தார்.\nஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்\nஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம்\nரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத்துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன\nஅம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம்.\nஅவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது\nஅவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது\nஎந்த வர்த்தக அமைச்சினால் வந்தது\nஇன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது\nஅவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்ட���்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா\nசம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது\nஇவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது\nஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தினால் பெரும்ப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/89882.html", "date_download": "2020-07-11T03:42:51Z", "digest": "sha1:GJPJHFQ7AR5LDJQKZIGSBAMWLP4LXYGO", "length": 32783, "nlines": 96, "source_domain": "www.jaffnajournal.com", "title": "VPN தொழில்நுட்பம் – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nகண்டியில் கடந்த வாரம் எழுந்த இன ரீதியிலான பிரச்சினைகளின் பின்னணியில், ஒரு கட்டத்தில் கண்டியில் 3G, 4G இணைய சேவையில் மட்டுப்படுத்தலை செய்தது மட்டுமல்லாது நாடுமுழுவதிலும் சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வைபர், வட்ஸ்அப் ஆகிய வலைப்பின்னல்களை அரசாங்கம் தடை செய்தது.\nஇத்தடையானது சட்ட ரீதியில் தண்டனைக்குரிய குற்றமாக அமையுமாறு இல்லாமல் வெறுமனே அச்சேவைகளை தற்காலிகமாக முடக்குவதற்கான உத்தரவாகவே அமைந்திருந்தது. தண்டனைக்குரிய குற்றமாக அறிவிப்பதாயின் அதை நீதிக் கட்டமைப்பின் ஊடாகவே செய்திருக்க வேண்டும். இத்தடையை இலங்கை பாதுகாப்பு அமைச்சின் வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவால் (TRCSL) சகல இணைய, தொடர்பாடல் சேவைகள் வழங்குநர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.\nஇதன் காரணமாக இலங்கையின் இணைய சேவை வழங்குநர்களின் வலைப்பின்னல்களின் ஊடாக இணைய சேவை பெற்ற எவரது கணினியில் இருந்தோ அல்லது செல்லிடத் தொலைபேசி மற்றும் திறன்பேசி சாதனங்களில் இருந்தோ பேஸ்புக், வைபர் வட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தள சேவைகளை நேரடியாக அணுகுவது முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இப்பத்தி எழுதப்படும் சனிக்கிழமை இரவு நள்ளிரவு வரை இந்தத்தடை நீக்கப்பட்டிருக்கவில்லை. இன்னொரு சமூக வலைத்தளமான டுவிட்டருக்கு இத்தடை கொண்டுவரப்பட்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nடுவிட்டரானது கடைநிலை பாமரனை எளிதில் சென்றடைவதில்லை என்பதால் அரசாங்கம் அதில் கவனம் செலுத்தவில்லை எனப்படுகிறது. மேற்படி தடைகாரணமாக வன்முறையைத் துாண்டும் செய்ற்பாடுகள் ஓரளவுக்கு குறைந்தன என்றாலும் அது அதனுடைய இலக்கை முழுமையாக எட்ட முடிந்திருக்கவில்லை. சம்பவங்களுக்கு காரணமானவர்களை கைது செய்யாமல் அவர்கள் மீது நடவடிக்கைகளை எடுக்க திராணியற்று சமூகவலைத்தளங்களை முடக்குவது கருத்துச் சுதந்திரத்தை தடுப்பதாகவும் தகவல் அறிவதை தடுப்பதாகவும் அரசாங்கத்தின் இயலாமையை காட்டுவதாகவும் இருப்பதாக குரல்கள் எழுந்தன.\nதடைகளைத் தகர்த்தெறியும் தொழில்நுட்பங்கள் உலகில் இன்று எங்கும் காணப்படுகின்றன. இந்நிலையில் இத்தடைகளை பயனாளர்களில் பெரும்பாலானவர்கள் தகர்த்தெறிவதற்கு உள்ளூரில் தகவல் தொழில்நுட்பங்களில் சிறந்து விளங்கிய மாணவர்களும் வல்லுநர்களும் காரணமாயிருந்தனர்.\nதடை அறிவிக்கப்பட்ட உடனேயே அதை பேஸ்புக்கில் பதிவாக்கிய சம்பவங்கள் ஊடாக இதை காணக்கூடியதாக இருந்தது. எனினும் உடடியாக பார்த்த வேளை சாதரணமாக ஊடரங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மக்கள் நடமாட்டம் காணபட்டது போலவே இந்த சமூகவலைத்தளங்களிலும் பயனாளர்களின் பிரசன்னம் மிக மிக குறைவாக இருந்தது. பின்னர் தடைகளை உடைத்து குறிப்பிட்ட சமூகவலைத்தளங்களை அணுகும் விதங்கள் பற்றிய தகவல்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் களத்தில் கடத்தப்பட்டு கிட்டத்தட்ட சகல பயனாளர்களும் குறிப்பாக முழு திறன்பேசிப்பயனாளர்களும் குறித்த சமூகவலைத்தளங்களை அணுகக் கூடிய நிலைக்கு வந்தனர். இதில் சுவராஷ்யம் என்னவென்றால் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களின் உத்தியோகபூர்வ பக்கங்களே பதிவுகளை பதிவு செய்து கொண்டிருந்தன.\nஇருப்பினும் இத்தடைகளை உடைத்துக்கொண்டு பார்வையிடும் செயலில் சுமார் 80 சதவீதமானோர் வெற்றி கண்டனர். ஏனையவர்கள் நமக்கேன் வம்பு என்றும் ஏதேனும் பாதுகாப்பு பிரச்சனைகள் இருக்கக்கூடும் என்ற பயத்திலும் அவசரகால சட்டம் 10 நாட்களுக்கு அமுல்படுத்தப்பட்டுள்ளநிலையில் சட்டச் சிக்கல்கள் எதற்காவது முகங்கொடுக்க நேரிடுமோ என்ற பயத்தாலும் சரியான தொழில்நுட்ப உதவிகள் அவர்களை அடையாத காரணத்தாலும் பேசாதிருந்து விட்டனர். அவர்களுக்கு தகவல் மூலங்களாக இணையத்தளங்கள் மட்டுமே இருந்து வருகின்றன.\nசரி தடைகளை தகர்த்தெறிந்தனர் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம் எவ்வாறு தகர்த்தெறிந்தனர் இனி முழுக்க முழுக்க தொழில்நுட்பம் சாரந்த விளக்கம் தொடர்கின்றது. பொதுவாக இணைய இணைப்பை எமது கணினிக்கு அல்லது கையடக்க சாதனத்துக்கு பெற்றதும் நாம் அதனூடாக இணையத்தளங்களையும் இணைய வழி சேவைகளையும் அணுகுவதற்கு இணைய உலாவி, செயலிகளை பயன்படுத்துவது வழமை. அவற்றினை நாம் பயன்படுத்தும்போது நமது வேண்டுகோள்கள் யாவும் முதலில் சென்றடைவது நாட்டின் இணைய சேவை வழங்குனர்களையே.\nநமது நாட்டில் முக்கியமான இணைய சேவை வழங்குநர்களாக ஶ்ரீலங்கா டெலிகொம், மொபிடெல், டயலொக், எயார்டெல் ஆகியன இருக்கின்றன. இன்னும் பிறவும் இயங்குகின்றன.இவற்றில் பெரும்பாலானவற்றின் வலைப்பின்னல்கள் பகுதியளிவிலேனும் ஶ்ரீலங்கா டெலிகொமூடாவே கையாளப்படுகின்றன.\nஇணைய சேவை வழங்குநர்களை சென்றடையும் ஒவ்வொரு வேண்டுகோளும் பின்னர் உரிய உலகளாவிய DNS வழங்கிகள் ஊடாக உரிய இடத்தை சென்றடைந்து பின்னர் அங்கிருந்து வரும் தகவல்கள் நமது சாதனங்களை வந்தடைகின்றன. இவ்வாறு தகவல் பரிமாற்றம் செய்யப்படும் வேளைகளில் தரவுகள் சங்கேத வழி குறிமுறை மாற்றங்களுக்கு (Encryption) உட்படுத்தப்பட்டு தரவுப் பொதிகளாக்கப்பட்டுத்தான் கையாளப்படுகின்றன, அனுப்பப்படுகின்றன அல்லது பெறப்படுகின்றன. இது சாதாரணமாக அனைவருக்கும் தெரிந்த விடயம்.\nஆயினும் இந்த வேண்டுகைகள் குறித்த இணையத் தொடுப்புகள் மற்றும் அணுக்கங்கள் யாவும் இணைய சேவை வழங்குநர்களின் தரவுத் தளத்தில் காணப்படும். அது பின்னர் எக்கணத்திலும் அவர்களால் அணுகப்படக் கூடியவை. அவை குறித்த காலப் பகுதில் தாமாக அழியும் வகையில் கட்டமைத்திருப்பார்கள். இத்தகவல்களை கொண்டே இணையவழி குற்றங்கள் கண்டறியப்படுவது வழமை. ஆகக்குறைந்தது எந்த இணையத்தளத்தை எப்பக்கத்தை நாம் அணுகுகின்றோம் என்பது இணைய சேவை வழங்குநர்களுக்கு தெரிந்த விடயம். ஆனால் பல மில்லியன் கணக்கான தரவுகளில் தனித்தனியாக அவதானிக்கப்படமாட்டாது. தேவை ஏற்படும்போது அதிகாரமளிக்கப்பட்ட உரிய தரப்பினரால் அது அணுகப்படும்.\nஇந்நிலையில், குறித்த சில சமூகவலைத்தளங்களையும் அவ்வாறான செயலிகளையும் இலங்கையில் பாவனையாளர்களிடமிருந்து முடக்குவது என்பது இணைய சேவை வழங்குநர்களுக்கு சவாலான விடயமில்லை. அவர்கள் அவற்றுக்கான பாதைகளையும் இத்தளங்களை அணுகுவதற்கான முகவரிகளையும் ஒருசில மணித்தியாலங்களில் தடுத்து விட்டிருந்தனர்.\nஇங்குதான் VPN (Virtual Private Network) எனப்படும் மெய்நிகர் தனிநபர் வலைப்பின்னல் சேவைகள் களத்துக்குள் நுழைக��ன்றன. இணையத்தின் வாயிலாக குறிப்பிட்ட இரண்டு தரப்பு மட்டும் தமக்குள் தகவல்களை பகிர்ந்து கொள்வதுதான் இந்த வி.பி.என் தொழில்நுட்பமாகும் இதன் மூலம் தகவல் அனுப்புபவரும் பெறுபவரும் அவர்களுடைய சாதனங்கள் மட்டுமே புரியும் வண்ணம் தகவல்களை பரிமாற்ற சிறப்பு வழங்கிகள் மூலம் இத்தகவல்கள் சங்கேத வழி குறிமுறைகளில் மாற்றப்பட்டு கடத்தப்படுகின்றன.\nஅதன்போது இடையில் உள்ள இணைய சேவை வழங்குநர் எந்த சேவையை பெறுவதற்கான வேண்டுகோள் உண்மையாக எந்த இடத்துக்கு போகவேண்டியது தன்னை நோக்கி வருகின்றது என்பதை அறியமாட்டார் அவர் குறித்த வேண்டுகோள் வி.பி.என் சேவை வழங்கிக்கு போகின்றது என்பதை மாத்திரம் அறிவார் அவ்வளவுதான். இடையில் நிற்கும் வி.பி.என் சேவை வழங்குநருக்கோ அது எங்கே போகின்றது என்று தெரிந்திருக்கும்.\nசாதாரண நிலையில், அனுப்புவர் -இணைய சேவை வழங்குநர் – பெறுபவர் என்ற முக்கிய மூன்று தரப்புக்கள் மாத்திரம் சம்பந்தப்பட்டிருந்த விடயத்தில் (இடையில் பல DNS வழங்கிகள் சம்பந்தப்படும்) வி.பி.என் தொழில்நுட்பத்தை நாம் கோர்த்து விட்டதும் அனுப்புவர் — இணைய சேவை வழங்குநர் – வி.பி.என் வழங்குநர்- பெறுபவர் என நான்கு தரப்பாக மாறிவிடும்.\nநாம் இணைய உலவியில் இணைக்கும் வி.பி.என் கட்டமைப்பினூடாகவும் கணினியில் அல்லது பிற திறன்பேசி கையடக்க சாதனங்களில் நிறுவப்பட்டிருக்கும் வி.பி.என் செயலிகள் ஊடாகவும் எமது குறித்த இணையத்தளப் பக்கத்துக்கான அல்லது சேவைக்காக வேண்டுகையானது குறிமுறை மாற்றத்துக்கு உள்ளாக்கப்பட்டு இணைய சேவை வழங்குநரூடாக குறித்த வி.பி.என் சேவை வழங்குநரை அதன் வழங்கியை அடைந்து அங்கிருந்து பயணித்து குறிமுறை மாற்றத்தின் பின் உரிய தளத்தை அடைந்து அங்கிருந்து அதே வி.பி.என் சேவை வழங்குநர் வழங்கிகளினூடாக நமது நாட்டு இணைய சேவை வழங்குநர்களை அடைந்து அங்கிருந்து எமது சாதனைத்தை வந்தடையும்.\nஇதன்போது, உதாரணமாக பேஸ்புக்கை அணுகும்போது எமது நாட்டு இணைய சேவை வழங்குநரை நீங்கி சென்றபின் எந்த நாட்டில் இருந்து வி.பி.என் சேவை வழங்கி தனது வேண்டுகையை பேஸ்புக்கின் வழங்கிக்கு அனுப்புகின்றதோ அந்த நாட்டின் அமைவிடமே பேஸ்புக்குக்கு வேண்டுதல் வந்த நாடாகவும் காட்டும்.\nசுருக்கமாக விளக்குவதாயின் நீங்கள் ஒரு இரகசிய கடிதத்தை உரிய ��ுகவரியிட்ட கடித உறையில் இட்டு மூடிய பின் இன்னும் ஒரு முகவரின் முகவரிக்கு முகவரியிடப்பட்ட ஒரு பெட்டியினுள் போட்டு அனுப்புகிறீர்கள். அது எங்கள் நாட்டு தபால் நிலையத்துக்கு சென்றால், பெட்டியில் உள்ள முகவரிக்கு அனுப்பப்படும் பெட்டியில் உள்ள முகவரிக்கு சென்றதும் அதை அவர்கள் (வி.பி.என்) உரிய முகவரியில் சேர்ப்பித்து அங்கிருந்து வரும் பதிலை நம் நாட்டு தபால்கந்தோரினூடாக எங்களிடம் சேர்ப்பிப்பர். இச்செயற்பாட்டில் எங்கள் நாட்டு தபால் நிலையத்துக்கு உங்கள் தகவல் அடங்கிய உண்மையான கடிதம் உண்மையில் எவரிடம் போய் சேருகின்றது என்றோ எவரி்டம் இருந்து உண்மையான பதில் வருகின்றது என்றோ அறிய முடியாது. அவர் பெட்டியை மட்டும் பார்த்துக் கொண்டிருப்பார். இங்கே பெட்டியில் போட்டு மூடும் வேலையை உங்கள் கணினியிலுள்ள VPN கட்டமைப்பு பார்த்துக் கொள்ளும்.\nஇதன்போது நீங்கள் அனுப்பும் தகவல்கள் VPN வழங்குநரால் களவாடப்படுமா என்ற கேள்வி எங்களி்டம் எழாமல் இருக்கமுடியாது. இவை சங்கேத முறையில் அனுப்பப்படும்போது களவாடப்பட முடியாது. ஏனையவை அவர்களால் (அவர்கள் விரும்பினால்) பார்வையிட முடியும். ஆனால், பொதுவாக தரவுகள் சங்கேத மொழியில் குறிமுறைமாற்றத்துக்குட்படுத்தப்பட்டே பரிமாற்றப்படுகின்றன என்பதால் அச்சம் கொள்ளதேவையில்லை.\nஆனால், முக்கியமான தரவுகள் குறிப்பாக வங்கிப் பணப்பரிமாற்றம் மின்னஞ்சல் தரவு பரிமாற்றங்களுக்கு HTTPS பாதுகாப்பு வழி கொண்ட இணைய முகவரிகளை பயன்படுத்தும்போது சங்கேதமொழியில் குறிமுறைமாற்றம் முழுமையாக உறுதிசெய்யப்படுகின்றது. சமூகவலைத்தளங்கள் அனைத்தும் இந்த ஏற்பாடுகளை கொண்டவையாகவேவுள்ளன. வி.பி.என் தொழில்நுட்பத்தினூடான தகவல் பரிமாற்றத்தால் பொதுவாக இணையத் திருடர்களிடமிருந்து தரவுகள் பாதுகாக்கப்படுகின்றன என்பதும் ஒரு நன்மையாகும்.\nநமக்கு புதியதாக இருந்தாலும் வங்கிகள், பெருநிறுவனங்கள், அரசாங்கங்கள் தமது தகவல் பரிமாற்றத்துக்கு பிரத்தியேக வி.பி.என் வழங்கிகளையும் சேவைகளையும் பயன்படுத்திவருகின்றன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nஎது எப்படியிருப்பினும் நாம் நிறுவும் மென்பொருள்களாயிருக்கட்டும் திறன்பேசி செயலிகளாயிருக்கட்டும் ஏன் இணைய உலாவிகளாயிருக்கட்டும் அனைத்தும் எமது கணினிய���ல் அல்லது சாதனத்தில் உள்ள பிரத்தியேக தரவுகளை அணுகக் கூடியனவாகவேயுள்ளன.அவை அனைத்தும் நிறுவப்படும் வேளையிலேயே இதற்கான அனுமதியை எம்மிடம் பெற்றுக்கொண்டுதான் செயற்பட தொடங்குகின்றன. அதற்காக வி.பி.என் மட்டும் தான் திருடக்கூடும் என்று கூறுவதில் அர்த்தம் இருக்கப்போவதில்லை. இருந்தபோதிலும் பாவனையற்ற நேரத்தில் வி.பி.என் செயலியை நிறுத்திவைப்பது நல்லது. ஏன் பாவனையற்ற நேரத்தில் சாதனங்களில் இணையத்தை நிறுத்தி வைப்பது கூட சிறந்தது.\nதற்போது பிரபலமான இலவச VPN சேவைகளாக Turbo VPN , VPN master, Psiphon Pro VPN, Super VPN ,Express VPN என பட்டியல் நீள்கிறது. VPN கட்டமைப்பு கொண்ட இணைய உலாவிகளாக Opera , TOR போன்றவை காணப்படுகின்றன. அதேவேளை நமது பாவனையில் பெருமளவில் உள்ள இணைய உலாவிகளான்Chrome ,Firefox ஆகியவற்றுக்கான VPN Extentions கள் கூட கிடைக்கின்றன. அவற்றை நிறுவிக்கொள்வது மிக மிக இலகுவானது. பெரும்பாலானவற்றுக்கு எந்த Setting உம் செய்யப்பட தேவையில்லை நிறுவியவுடன் தடைகள் நீங்கிவிடும் அவ்வளவுதான்.\nஇலவச வி.பி.என் சேவைகளால் விளம்பர இடையூறுகள் மற்றும் வசதிக் குறைபாடுகள், இணையத் தாமதம் ஆகியன ஏற்பட வாய்ப்புண்டு. பணம்செலுத்தி பெறும் வி.பி.என் சேவைகளில் இவை தவிர்க்கப்படலாம்.\nதற்போது இணைய சேவை வழங்குநர்கள் இந்த வி.பி.என் சேவைகளுக்கான நமது வேண்டுகோள்களை கூடத் தடை செய்யத்தொடங்கியுள்ளன. ஆனால், அவர்களால் எல்லாவற்றையும் தடைசெய்வது முடியாத காரியம். காரணம் ஒன்றை தடைசெய்தால் இன்னொரு வி.பி.என் வழங்குநரை பயனர்கள் நாடுவர். வி.பி.என் சேவை வழங்குநர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். எனவே இவற்றை தொடர்ந்து கண்காணிப்பதும் கட்டுப்படுத்துவதும் கடினமானபணியாகும். எது எப்படி தடுக்கப்பட்டாலும் எங்காது ஒரு மூலையில் புதிய வழியை தொழில்நுட்பம் திறந்து கொண்டிருக்கும்.\nஇந்த சமூகவலைத்தளத் தடைகளும் வி.பி.என்களும் இலங்கைக்கு இப்போது தான் பிரபலம். ஆனால், சீனா, ஈரான், வடகொரியா போன்ற நாடுகளில் சமூகவலைத்தளங்கள் சட்டரீதியில் தடைசெய்யப்பட்டுள்ளன. அங்கே இந்த வி.பி.என்கள் பிரபலமானவை. அங்கே ஒரு பிரச்சனை நாம் குறுக்குவழியில் தடைசெய்யப்பட்டவற்றை நாடினால் தண்டனைக்குரிய குற்றமாகும்.\nஇங்கு இன்னும் அவ்வாறான தடை வரவில்லை. வர சாத்தியமும் இல்லை. ஆனால் ச, றுவர்கள் சம்பந்தப்பட்ட ஆபாச இணையத்தளங்கள் சில சட்ட ���ீதியில் தடைசெய்யப்பட்டுள்ளன. அவை தற்போது இந்த வி.பி.என் தொழில்நுட்பங்கள் ஊடாக பார்வையிடக்கூடியதாக இருக்கும். அவற்றை இந்த வி.பி.என் ஊடாக பார்ப்பது கண்டறிப்பட்டால் தண்டனைக்குரிய குற்றமாகும்.\n– தங்கராஜா தவரூபன் அவர்களினால் தமிழ் மிறருக்காக எழுதப்பட்ட கட்டுரை\nதேர்தலுக்கு முன்னர் வடக்கில் இராணுவத்தின் நடவடிக்கைகள் அதிகரிப்பு – ரட்ணஜீவன் ஹூல்\nவடமாகாண பாடசாலைகளில் கற்பிக்கும் 184 ஆசிரியர்களுக்கு மனநலம் பாதிப்பு\nஇலங்கையில் கொரோனா சமூக தொற்று ஏற்பட்டிருக்குமா தொற்றுக்குள்ளானவர்கள் பஸ்களின் பயணம் செய்தனராம்\nசமூக பரவல் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUwMDQ4NA==/110-%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D:-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-11T04:46:57Z", "digest": "sha1:QOJF3THRFM7VARTKFLSVDMKYUJWH3IAT", "length": 9182, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "110 கி.மீ. வேகத்தில் மகாராஷ்டிராவில் கரையை கடந்தது நிசர்கா புயல்: இந்திய வானிலை ஆய்வு மையம்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\n110 கி.மீ. வேகத்தில் மகாராஷ்டிராவில் கரையை கடந்தது நிசர்கா புயல்: இந்திய வானிலை ஆய்வு மையம்\nமும்பை: அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது என்றும் இது புயலாக வலுப்பெற்று வரும் 3ம் தேதி மாலை வடக்கு மகாராஷ்டிரா, தெற்கு குஜராத் இடையே புயல் கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் பட்சத்தில் நிசர்கா (NISARGA) என்று பெயரிடப்படும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டது.புயல் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், \\'தென் மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியுள்ள நிலையில், தென்கிழக்கு அரபிக்கடல், கிழக்கு மத்திய அரபிக் கடலி��் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை வலுப்பெற்று மண்டலமாக மாறியுள்ளது. மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகும். அடுத்த 48 மணி நேரத்தில் புயல் சின்னமாகவும் வலுப்பெற உள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறினால் நிசர்கா என்று அழைக்கப்படும். வரும் 3ம் தேதி மாலை வடக்கு மகாராஷ்டிரா, தெற்கு குஜராத் இடையே புயல் கரையை கடக்கும் என்றும் கூறப்பட்டது. அரபிக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த தாழ்வு மண்டலம், நேற்று மதியம் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு வங்கதேசம் \\'நிகர்சா\\' என பெயரிட்டது. இந்த நிகர்சா புயல் இன்று காலை தீவிர புயலாக வலுப்பெற்ற நிலையில் தற்பொழுது அலிபாக் அருகே ஆக்ரோஷமாக கரையை கடக்க தொடங்கியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில், இந்த நிசர்கா புயலானது தற்பொழுது அலிபாக் அருகே மணிக்கு 100-110 கி.மி. வேகத்தில் சூறாவளி காற்றுடன் கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிதீவிர புயலான நிசர்கா தற்பொழுது புயலாக வலுவிழந்தது. மேலும், 23 கி.மி. வேகத்தில் வடக்கு திசையில் நகர்கிறது. மேலும், மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல்: பிரதமர் லீ செய்ன் லுாங் தலைமையிலான மக்கள் செயல் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது...\nஅமெரிக்காவில் இந்தியருக்கு மூன்றாண்டு சிறை\nசியோல் மேயர் தற்கொலை பாலியல் புகாரால் விபரீதம்\nகொரோனா உருவானது எப்படி: ஆய்வு செய்ய சீனா விரைந்தது நிபுணர்கள் குழு\nஉலகம் முழுதும் ஒரே நாளில் 2.28 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு ஆவணங்களை சிபிஐ வசம் ஒப்படைத்தது சிபிசிஐடி\nசெமஸ்டர் தேர்வுகளை செப்டம்பர் மாதம் நடத்தும் முடிவை மறுபரிசீலனை செய்ய மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு தமிழக முதல்வர் கோரிக்கை\nசென்னையில் அழகுமுத்துக்கோன் சிலைக்கு அமைச்சர்கள் மலர்த்தூவி மரியாதை\nதியாகதுருகம் பேரூராட்சி கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தற்காலிகமாக மூடல்\nஜம்முவின் பாராமுல்லா மாவட்டத்தில் இந்திய எல்லை கட்டுப்பாட்டுக்���ோடு பகுதியில் ஊடுருவிய 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகவாஸ்கருக்கு பிறந்த நாள் வாழ்த்து | ஜூலை 10, 2020\nஸ்டூவர்ட் பிராட் ஆவேசம் | ஜூலை 10, 2020\n‘உலகை’ வெல்ல முடியாதது ஏன் * தேர்வுக்குழு தலைவர் கணிப்பு | ஜூலை 10, 2020\nமுடிந்தவரை போராடினோம் * ஜடேஜா வருத்தம் | ஜூலை 10, 2020\nபிராத்வைட், டவ்ரிச் அரைசதம்: விண்டீஸ் முன்னிலை | ஜூலை 10, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/environment/136005-sacrificing-them-to-save-us-why-we-need-roadside-trees", "date_download": "2020-07-11T05:54:46Z", "digest": "sha1:ALIW423R65RQ3PDKP6DHS3VIIYZVSGAI", "length": 16797, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "\"நிழல் தர மட்டுமா சாலையோர மரங்கள்?!”- மரங்களின் சூழலியல் தேவைகளும் சில உண்மைகளும் | Sacrificing them to save us... Why we need roadside trees?", "raw_content": "\n\"நிழல் தர மட்டுமா சாலையோர மரங்கள்”- மரங்களின் சூழலியல் தேவைகளும் சில உண்மைகளும்\n\"நிழல் தர மட்டுமா சாலையோர மரங்கள்”- மரங்களின் சூழலியல் தேவைகளும் சில உண்மைகளும்\nஇருப்பதிலேயே எளிமையான முறைகளைக்கூடச் செய்யாமல் இருக்கும் மரங்களையும் வெட்டிச் சாலைபோடுவதில் என்ன பயனைப் பெற்றுவிட முடியும்\nஎட்டு வழிச் சாலைக்காக நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எந்தத் தடையுமில்லை என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசாங்க நலத் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்துவது அரசியலமைப்புச் சட்டப்படி சரியென்ற கோணத்தில் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. நலத்திட்டத்துக்காகப் பலநூறு மரங்கள் வெட்டப்பட்டுச் சாலைகளைப் போடுவதாகத் திட்டமிடுகிறார்கள். ஆனால், மரங்களை வெட்டிச் சாலை போடக் கூடாது, சாலைக்கும் அருகில்கூட மரங்களை வளர்க்கத்தான் வேண்டுமென்று கற்றுக் கொடுக்கப்பட்ட தலைமுறைகள் நாம். அதன் பயனை மறந்து செயல்படுபவர்களுக்குச் சாலையோரத்தில் அவை இருக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை அறிவியலோடு புரியவைக்க வேண்டியது அவசியமாகிறது.\nவாகனங்களிலிருந்து வெளியாகும் கரிம வாயுதான் காற்று மாசு மற்றும் உலக வெப்பமயமாதலின் மிக முக்கியக் காரணியென்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதோடு நைட்ரஸ் ஆக்சைடு என்ற வாயுவையும் வெளியேற்றுகிறது. இதுதான் புகைமூட்டம் போன்றதொரு தோற்றத்தை சுற்றுச்சூழலில் ஏற்படுத்துகின்றது. இதை அதிக அளவில் எடுக்கும்போது சுவாசக் கோளாறில் தொடங்கிப் பல்வேறு சுவாசம் சார்ந்த பிரச்னைகளுக்கு ���ாம் ஆளாக நேரிடும். இவை இரண்டையும்விடப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் பொருள்களை கார்களும் அதைவிடப் பெரிய வாகனங்களும் ஏற்படுத்துகின்றன. பாலிசைக்லிக் அரோமாடிக் ஹைட்ரோகார்பன் (Polycyclic Aromatic Hydrocarbon) என்ற வகைத் துகள்பொருள்களை அவை வெளியிடுகின்றன. அது விஷத்தன்மை வாய்ந்தது. புற்றுநோய் போன்ற தீவிரமான பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடியது. ஈயம் போன்ற ஆபத்தான தாதுகளையும் குறிப்பிட்ட அளவில் அவை நுண்துகள்களாக வெளியேற்றிக் கொண்டேயிருக்கின்றன. அது நமது சுவாசத்தில் கலப்பதால் மூளைச் செயல்பாடுகள் வரை பாதிப்புகளை ஏற்படுத்த அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அதீதப் போக்குவரத்து நெரிசலில் நாம் சிக்கவேண்டிய சூழல் ஏற்பட்டால் அதைக் கடந்துவந்த பிறகும்கூடச் சில நிமிடங்களுக்கு நாம் மனதளவில் கொஞ்சம் இறுக்கமடைந்து கடுகடுப்பாகவே இருப்போம். இதைப் பலரும் சுயமாகவே உணர்ந்திருப்போம். அதற்குக் காரணம் இந்த ஈயத் துகள்களை நாம் நுகர்வதுதான். இவற்றோடு செம்பு மற்றும் துத்தநாகம் போன்ற தாதுகளின் துகள்கள் வாகனத்தின் டையர்களிலும் பிரேக்குகளிலுமிருந்து வெளியேறுவதால் அவையும் காற்றின் மூலம் நமது சுவாசத்தில் கலக்கின்றன.\nகரிம வாயுதான் தாவரங்களின் ஒளிச்சேர்க்கைக்குத் துணைபுரிகின்றன. அவை நமக்குக் கேடு விளைவித்தாலும், தாவரங்களுக்கு அவை நல்லதுதான். கரிம வாயுவை உறிஞ்சிக்கொண்டு ஆக்சிஜன் உற்பத்தியைப் பெருக்கும். அதனால் கரிம வாயுவை வெளியேற்றும் வாகனங்களால் யாருக்கும் எந்த விளைவும் ஏற்படப் போவதில்லை. நைட்ரஸ் ஆக்சைடு வாயு வாகனங்களிலிருந்து அதிகமாக வெளியாகின்றன. அது நமக்கு ஆபத்துதான். ஆனால், அதைத்தான் நாம் விவசாயத்தில் பூச்சிக்கொல்லியாகத் தாவரங்களின்மீது பிரயோகிக்கிறோம். அதை இங்கு மரங்கள் தாமாகவே ஈர்த்துக்கொண்டு நம்மை உடல்நிலைக் கேடுகளிலிருந்து காப்பாற்றுகின்றன. அதேசமயம் விவசாய உரங்களில் நைட்ரஜனைப் பயன்படுத்துவது நாம் அனைவரும் அறிந்ததே. இந்த வாயுவின் மூலக்கூறுகள் உடைந்து மண்ணோடு கலப்பதால் மண்ணின் உரமாகவும் மாறிவிடுகிறது. அது அப்பகுதியின் பசுமையை மேலும் செழிப்பாக்கும். அது இன்னும் அதிகமான ஆக்சிஜன் உற்பத்திக்கு வழிவகுக்கும். இன்ஜினிலிருந்து வெளியாகும் பாலிசைக்லிக் அரோமாடிக் ஹைட்ரோகார்பன் தாவரங்களுக்க�� நிலத்துக்கோ எந்தப் பயனையும் நல்குவதில்லை. இருப்பினும் அவற்றை மரங்கள் ஈர்த்துத் தன் வழியாக நிலத்துக்குக் கடத்துகிறது. அதுபோக வாகனத்திலிருந்து வெளியாகும் ஈயம், செம்பு, துத்தநாகம் போன்ற தாதுத் துகள்களை மண் உள்ளிழுத்துக்கொள்ள மரங்கள் துணைபுரிகின்றன. இதனால் அத்தகைய ஆபத்தான வாயுக்களையும் தாதுத் துகள்களையும் நம்மைச் சுவாசிக்கவிடாமல் கவசமாகச் செயல்படுகின்றன சாலையோர மரங்கள். தாதுத் துகள்களைச் சுவாசிப்பது தாவரங்களுக்கும் நல்லதில்லைதான். இருந்தாலும் அவற்றை நமக்காகச் சுவாசிக்கின்றன மரங்கள்.\nகூட்டநெரிசலான சாலைகளில் வெளியாகும் தூசுப் படலங்கள் படியாமல் காற்றில் சுழன்றுகொண்டேயிருக்கும். அவை சாலையோரங்களில் பயணிக்கும் சிறுவாகன ஓட்டிகளின் சுவாசத்தை எரிச்சலைடையச் செய்யும். அதோடு வாகனங்கள் மீதும் நம்மீதும் அந்தத் தூசுகள் படியத் தொடங்கும். மரங்களும் புதர்களும் சாலையோரத்தில் இருந்தால் மரத்தண்டுகளும் இலைகளும், செடிகளும் இந்தத் தூசுகளைத் தம்மீது படியவைத்துச் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ளும். ஓய்வற்ற சாலையோரத்தில் இருக்கும் மரங்களுக்கும் சாலையிலிருந்து வெகுதொலைவிலிருக்கும் மரங்களுக்கும் வித்தியாசங்களைக் கவனித்தால் இதைப் புரிந்துகொள்ள முடியும்.\nஅழுக்கைத் தன்மீது பூசி, விஷத்தைத் தானுண்டு தன் சுற்றத்தைக் காக்கின்றன மரங்களென்ற சமூக ஆர்வலர்கள். சூழலைப் பாதுகாக்க நினைத்தால் சாலையோர மரங்களை அதிகப்படுத்த வேண்டும். இருப்பதிலேயே எளிமையான முறைகளைக்கூடச் செய்யாமல் இருக்கும் மரங்களையும் வெட்டிச் சாலைபோடுவதில் என்ன பயனைப் பெற்றுவிட முடியும்\nசேலம் டூ சென்னை 8 வழி பசுமை சாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enakkul-kavidhai.blogspot.com/2011/01/blog-post_09.html", "date_download": "2020-07-11T06:12:57Z", "digest": "sha1:4DCENW7OTFWC25E3BAIMHJMRZ7ED5LUA", "length": 15612, "nlines": 77, "source_domain": "enakkul-kavidhai.blogspot.com", "title": "என் பேனாவிலிருந்து ...!!: சிற்றெறும்புகள்", "raw_content": "\nநிலவு தன் துயிலிலிருந்து விழித்தும் விழித்திராததுமாய் ஒரு பொழுது.ஒரு அமைதியான செவ்வான மாலை.அப்பொழுதுகள் எப்போதுமே சற்று வித்தியாசமானதுதான் கடலோரங்களிலும் பசும்புல்வேளிகளிலும் அமர்ந்திருப்பவர்கள் இரைச்சலுடன் பேசினாலும் அதில் ஏதோ அமைதி இருப்பதாய் தோன்றும் மாலைப்பொழுதுகள் அவை.அத்தகைய ஒரு வேளையில் தன் வீட்டு மொட்டை மாடியில் அந்த கீரிச்சிடும் சிறு பூச்சிகளின் சத்தங்களுக்கிடையே,செய்கூலி சேதாரமின்றி வாங்கிய சரவணா ஜுவல்லரியின் அந்த மெல்லிய செயினை தன் பற்களால் கடித்தபடி ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருந்தாள் நந்தினி.பெண்கள் ஒரு புரியாத புதிர் என்று கூறிடும் ஆண்களிடையேயும்,ஆண்கள் ஒரு சுயநலவாதிகள் என்று கொடியேற்றும் பெண்களிடையேயும்,ஆத்திகம் நாத்திகம் என்று வாதிடுபவர்க்கு இடையேயும்,உலகம் சமூகம் என்று முழங்குபவர்களிடையேயும் அன்றாடம் தன் வாழ்வை செலுத்திக்கொண்டு தன்னை அறிய முற்பட்டுக்கொண்டிருக்கும் சிலரில் ஒருத்தி நந்தினி.ஆனால் அவளுள்ளும் பொதுப்படையான \"புரட்சித்தனம் மிக்க\" என்று அவளே எண்ணிக்கொள்ளும் எண்ணங்கள் அவ்வப்போது தோன்றுவதுண்டு.அவ்வாறு தோன்றிய ஒரு எண்ணம்தான் இதோ இந்த மெத்தைப்படி அமர் சங்கிலிக்கடிகள்.காரணம்,அன்று காலை அவள் பணிக்கு செல்லுகையில் சந்தித்த பள்ளிகாலத்தோழன் ஒருவன்.பெயர் பாரதி, பெயருக்கு ஏற்ப பள்ளிநாட்களில் அவன் பேச்சினாலும் எழுத்துக்களினாலும் ஈர்க்கப்பட்டோர் பலர் உண்டு. சுதந்திரம்,தேசியம்,பெண்ணுரிமை,வெங்காய விலை என இவர்கள் இருவரும் விவாதம் செய்யத்தொடங்கினால் தேசிய அளவில் மாற்றம் வந்திடுமோ இல்லையோ, அவர்களை சுற்றி அமர்ந்து கேட்கும் அவர்களை ஒத்த வயதுடைய சிறுவர்களிடையே அந்த \"இருபது நிமிட நாட்டுப்பற்று\"\\இருந்தே தீரும்.நாட்டை வளர்க்க அரசாங்கம் போட்ட திட்டங்களை விட இவர்கள் இருவரும் தங்கள் பள்ளி நாட்களில் போட்ட திட்டங்கள் மிக அதிகம்.பின்னர் ஏதோ சில காரணங்களால் பாரதி வேறு மாநிலத்திற்கு அவன் பெற்றோருடன் சென்றுவிட பல வருடங்கள் கழித்து இன்றுதான் சந்திக்க நேர்ந்தது.நெடுநாளைக்குப்பின் நட்பை சந்தித்த களிப்பில் உற்சாகமாய் அவனை நோக்கி கையசைத்தாலும்,அருகில் இருந்தது அவன் குடும்பமென்று பார்வையாலேயே உணர்ந்துகொண்டபின் உற்சாகப்பெருக்கின் அளவை சற்று குறைத்துக்கொண்டாள்.அவனை நோக்கி நடக்கையிலேயே அவன் இப்பொழுது ஏதாவது புரட்சிகரமான செயலில்தான் ஈடுபட்டிருக்கவேண்டும் என்று மனதிற்குள் எண்ணியபடி நகர்ந்தாள்.அவன் அருகில் அவனை விட சற்று குள்ளமாக கொஞ்சம் பருமனாக இக்காலத்திற்கே உரிய அடக்கப்போர்வை கலந்த பகட்டுட��் ஒருத்தி அவன் கரங்களை பற்றியபடி.\"சரிபாதியாகத்தான் இருக்கவேண்டும்\" ,இவளது உள்ளம்.எந்நிமிடமும் தாம் கீழே விழுந்துவிடலாம் என்ற அச்சத்துடன் அவள் இடுப்பில் அக்குழந்தை.பாரதி இவளை குசலம் விசாரித்த பின் தன் மனைவிக்கு அறிமுகப்படுத்தினான்.அவள் பெயர் சௌந்தர்யா என்று தெரிந்தது.பருமன் திருமணத்திற்கு பின் உண்டான ஹார்மோன் மாற்றங்களின் விளைவாக இருக்கலாம் என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டாள் நந்தினி.சாலையோரம் சிறிது நேரம் நின்றபடி நட்பு வட்டாரங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.நந்தினிக்கு அலுவலகம் செல்ல நேரமாகிவிட்டதால் அவனது \"காபி ஆர் டீ\"அழைப்பை மறுக்கவேண்டியதாகிவிட்டாது.\"அப்புறம் பாரதி என்ன செய்யற\" ,இவளது உள்ளம்.எந்நிமிடமும் தாம் கீழே விழுந்துவிடலாம் என்ற அச்சத்துடன் அவள் இடுப்பில் அக்குழந்தை.பாரதி இவளை குசலம் விசாரித்த பின் தன் மனைவிக்கு அறிமுகப்படுத்தினான்.அவள் பெயர் சௌந்தர்யா என்று தெரிந்தது.பருமன் திருமணத்திற்கு பின் உண்டான ஹார்மோன் மாற்றங்களின் விளைவாக இருக்கலாம் என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டாள் நந்தினி.சாலையோரம் சிறிது நேரம் நின்றபடி நட்பு வட்டாரங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.நந்தினிக்கு அலுவலகம் செல்ல நேரமாகிவிட்டதால் அவனது \"காபி ஆர் டீ\"அழைப்பை மறுக்கவேண்டியதாகிவிட்டாது.\"அப்புறம் பாரதி என்ன செய்யற\" என்று இவள் கேட்கும் முன்னரே இவளிடம் தனது முகப்பு அட்டையை நீட்டினான்.அட்டையில்,ஒரு ஓரத்தில் பசுமையாக ஒரு மரம் வரையப்பட்டு அட்டையின் நடுவிலே இவனது பெயர்,பட்டம் தொடர்ந்து \"மர ஏற்றுமதியாளர்\" என்று கொட்டை வடிவில் எழுதப்பட்டு இருந்தது.\"உலகில் அனைத்துமே நியாயத்திடமிருந்து பிறந்ததாகத்தான் இருக்க வேண்டும் என்று ஒரு காலத்தில் கொடி பிடித்தவனா இன்று மரங்களை வெட்டி அதனை ஏற்றுமதி செய்கிறான்\" என்று இவள் கேட்கும் முன்னரே இவளிடம் தனது முகப்பு அட்டையை நீட்டினான்.அட்டையில்,ஒரு ஓரத்தில் பசுமையாக ஒரு மரம் வரையப்பட்டு அட்டையின் நடுவிலே இவனது பெயர்,பட்டம் தொடர்ந்து \"மர ஏற்றுமதியாளர்\" என்று கொட்டை வடிவில் எழுதப்பட்டு இருந்தது.\"உலகில் அனைத்துமே நியாயத்திடமிருந்து பிறந்ததாகத்தான் இருக்க வேண்டும் என்று ஒரு காலத்தில் கொடி பிடித்தவனா இன்று மரங்களை வெட்டி அதனை ஏற்றுமதி செய்கிறான்\" என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டாலும் அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல் பதில் பகட்டாய் தனது அட்டையை அவனிடம் தந்துவிட்டு விடைபெற்று நகர்ந்தாள்.அதுதான் இவளது தற்போதைய சிந்தனை,எவரேனும் இந்த சிந்தனாதி விவரங்கள் பற்றி கேட்டாள் சிரித்துவிட்டு பிறர் பற்றி நீ எதற்கு கவலைப்படுகிறாய் என்று அறிவுரை கூறிவிட்டு செல்வர்.அது தர்கத்தில் முடிந்துவிடுமோ என்று எண்ணியே மலை உச்சி கடவுள் போல் வீட்டு மாடியில் அமர்ந்து சிந்தித்துக்கொண்டிருந்தாள்.அவன் ஒருவன் மரத்தை விற்று காசாக்குவதால் உலகமே அவளுக்கு வீரப்பனின் கூட்டாளிகள் போன்று ஒரு நொடி தோன்றிவிட்டது.\"சுயநலவாதமும் பாரதியும்\" என்று புத்தகம் எழுதும் அளவிற்கு அந்த சிந்தனையின் உயரம் தற்போது எட்டியிருந்தது.வெப்பமயமாதலால் நாளை உலகம் அழிந்திடும் என்றால் அதற்கு காரணம் பாரதியாகவே இருப்பான் என்ற எண்ணம் கூட முளைத்துவிட்டது.\nஇந்நிலையில் பாரதி தனது நாற்காலியில் அமர்ந்தபடி அவள் கொடுத்த அட்டையை நோக்கிக்கொண்டு இருந்தான்.அவள் பெயர்,பட்டம் கீழே ஒரு பெரிய இரசாயனத்தொழிற்சாலையில் அவள் வகிக்கும் பதவி யாதும் குறிப்பிடப்பட்டு இருந்தது.தன்னுடன் எழுச்சியுடனும் உயிர்ப்புடனும் புரட்சி ஜாலம் பேசியவளா இவள் இன்று உலகப்பசுமையை நிர்கதியாக்கிவிட்டிருக்கும் அத்தகைய ரசாயனங்களை உருவாக்கும் தொழிற்சாலையில் பணிபுரிகிறாள் என்று மனதிற்குள் அவள் மீது பல சாடல்களை வரிசைப்படுத்திக்கொண்டிருந்தான்.\nஅப்பொழுது உலகில் ஏதோ ஒரு மூலையில் தன் கூட்டத்துடன் சாரியாக சென்றுகொண்டிருந்த ஒரு சிற்றெறும்பு சற்று விலகி நடைபாதையில் சென்றுகொண்டிருந்த ஒரு உருவத்தின் கால்களில் தன் சிறு பற்களை பாய்ச்சி கடித்துவிட்டு விலகியது.பிறரை கடிக்காமல் அவைகளால் உயிர் வாழ இயலும் என்பது கடினம்.கடிவாங்கிய உருவத்திற்கும் இதனால் எதுவும் பிரச்சனை இல்லை கடித்தது தேளாகவோ பாம்பாகவோ இல்லாத வரை.\nஎதிர்பாரா அன்புகள் தலையணைச்சண்டைகள் நீ நான்.. ஓ...\nபடர்வில் பசுமையானால், தென்றலாய் நீ.. வளைந்து நெளி...\nகல் எனும் சொல் தாண்டி, வேறேதும் புரிந்திடா. ஓர்...\nநீயும் நானுமாய், சொப்பனம் ஒன்று.. முடிவற்றதொரு ச...\nதுவக்கங்கள் சிரிப்புகளில், பயணங்கள் சில சிந்தனைகள...\nபல பேசும் ஓவியங்களும், புரியாத கிறுக்கல்களும்.. ...\nமழைக்காலச்சிதறல்கள், சில்லென்று சாளரத்தை தொட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-07-11T04:47:41Z", "digest": "sha1:QPUNQG6RBONU65PFR7IC2SLD24RMBQPK", "length": 7487, "nlines": 69, "source_domain": "oorodi.com", "title": "புங்குடுதீவு | oorodi : : ஊரோடி", "raw_content": "\nயாழ்ப்பாணக்குடாநாடு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. மிகப்பலம்வாய்ந்த அரசொன்றினை கொண்டிருந்த இது, இதன் மிகப்பலமான காலகட்டத்தில் இந்தியாவின் இராமேஸ்வரம் தொடக்கம் புத்தளம் வரையிலாக பரந்து விரிந்த அரசொன்றினை கொண்டிருந்து. இன்று வீதிகள் தோறும் நிறைந்திருக்கும் ஆலயங்களும் கல்விச்சாலைகளும் அதன் பெருமையை விளப்ப வல்லன.\nசிறியதும் பெரியதுமாய் ஏறத்தாள மூன்றாயிரம் இந்து ஆலயங்களும் குறைவிலாத கிறீத்தவ தேவாலயங்களும் இன்றும் நிமிர்ந்து நின்று யாழ்ப்பாணத்தின் அழகுக்கு அழகு சேர்ப்பன.. கீழே யாழ்ப்பாணத்தை சூழ நான் எடுத்த புகைப்படங்களில் சில\nஇலகு கருதி படங்களை சிறிதாக்கி பதிவிட்டுள்ளேன். ஏதாவது காரணத்திற்காக பெரிய படம் தேவைப்படுவோர் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்\nமிகமிக அரிதான பெருக்கமரங்களில் ஒன்று. ஒல்லாந்தர் காலத்து இம்மரம் இன்னமும் புங்குடுதீவில் நிமிர்ந்து நிற்கின்றது.\nஆதவன் மறையும் மாலைநேரத்தின் அழகிய பொழுது, அனலைதீவின் கடற்கரையில்..\nயாழ்ப்பாணத்திலும் அருகி வரும் திருக்கை மாட்டு வண்டில்கள்.\nதமிழும் சைவமும் தந்த நல்லைநகர் ஆறுமுக நாவலர் வீட்டில் இன்னமும் எஞ்சியிருக்கும் சுவர்\nயாழ்ப்பாணத்திற்கே அணித்தான நெடிந்துயர்ந்த பனை மரங்கள்\nமாலை நேரம் மதிமயங்கும் வேளை\nசித்தன்கேணி சிவாலயத்தின் பூங்காவனத்திற்கு அணிசேர்க்கும் அழகிய மயில்.\nநிறைந்த அமைதியாய், பறாளாயிலுள்ள தீர்த்தக்கேணி\nபனைமரங்கள் மட்டுமல்ல பரந்து விரிந்திருக்கும் பெருமரங்களும்தான் – இணுவில் காரைக்கால் சிவன்கோவில் சூழல்\nஆனந்த நடமிடும் நடராஜப்பெருமான் – உரும்பிராய் கற்பகப்பிள்ளையார் ஆலயம்\nயாழ்ப்பாணத்திற்கு அருகிலுள்ள அழகிய தீவுகள் – எழுவைதீவு\nயாழ்ப்பாணத்தை சூழ பரந்து விரிந்திருக்கும் நீலக்கடல்\nயாழப்பாண அரசை இன்னமும் நினைவுறுத்த நிமிர்ந்து நிற்கும் மந்திரிமனை\nபுனருத்தாரணம் செய்யப்பட்ட வேலணை முத்துமாரி அம்மன் ஆலயம்\nஅளவெட்டி பெருமாக்கடவையில் பரந்து விரிந்திருக்கும் வயல்வெளி\nயாழ்ப்பாணத்தில் இன்னமும் சில இடங்களில் காணக்கூடிய கல்வேலிகள்\nஅமைதியாய் நிமிர்ந்து நிற்கும் பண்டைய கலங்கரை விளக்கு களில் ஒன்று.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் கோபிநாத்\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Gobi\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2017/05/29/", "date_download": "2020-07-11T05:54:30Z", "digest": "sha1:L7DNEJ5D5PEVPQ3IKWOBHN6QYFU4BB4U", "length": 6474, "nlines": 141, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2017 May 29Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஒரு மணி நேரத்தில் 40000 மின்னல்கள். இங்கிலாந்து நாட்டில் பரபரப்பு\nகடத்தல் கொள்ளையனை சுட்டு உறவினரை மீட்ட துப்பாக்கி சுடும் வீராங்கனை\nமே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது\nநகங்களுக்கு அழகு தரும் நெயில் ஆர்ட்\nMonday, May 29, 2017 1:41 pm அழகு குறிப்புகள், சிறப்புப் பகுதி, பெண்கள் உலகம் Siva 0 57\nதகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு தரமுடியாதது மிக முக்கிய பிரச்சினை: நிதி ஆயோக் அறிக்கையில் தகவல்\nதளம் புதிது: படிவங்களுக்கான இணையதளம்\nதேன் இட்லி செய்வது எப்படி தெரியுமா\n1987 மனைக்கு 2007-ன் வழிகாட்டி மதிப்பு பொருந்துமா\n“56,000 ஐ.டி ஊழியர்கள் வேலை பறிபோகும் அபாயம்” : என்னதான் காரணம்\nMonday, May 29, 2017 1:28 pm அலோபதி, ஆயுர்வேதிக், சித்தா, மருத்துவம் Siva 0 315\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nவந்த பின் கட்டுப்படுத்துவோம் என்ற எண்ணம் ஆபத்தானது:\nவெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் எழுதிய முக்கிய கடிதம்\nமுதல்முறையாக கர்ப்பிணி புகைப்படத்தை வெளியிட்ட ரம்யா\nமனைவிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த யுவன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/87301/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E2%80%93-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-11T04:48:34Z", "digest": "sha1:3JFMPGO54TZ5NOE4CZRFOIZMQPB67AWQ", "length": 7895, "nlines": 108, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "ஆன்மிக கேள்வி – பதில் – மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார் | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nஆன்மிக கேள்வி – பதில் – மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்\nபதிவு செய்த நாள் : 24 மார்ச் 2020\n* காசிக்குப் போனவர்கள் ராமேஸ்வரம் செல்வது கட்டாயமா\nகாசியிலிருந்து கங்கை தீர்த்தம் கொண்டு வந்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்யவேண்டும். இதுதான் இந்து மதத்தின் மிகப்பெரிய புனித யாத்திரை. இதுதான் ஒருங்கிணைந்த பாரதத்தின் புனித அடையாளமும் கூட.\n* விழுந்து கும்பிடுவதில் ஆண் -– பெண்ணுக்கு வித்தியாசம் ஏன்\nஆண்கள் தலை முதல் கால் வரையிலான எட்டு அங்கங்களும் பூமியில் படுமாறும், பெண்கள் தலை, முகம், கை, முழங்கால், பாதம் ஆகிய ஐந்து அங்கங்கள் பூமியில் படுமாறும் நமஸ்காரம் செய்ய வேண்டும். இதனை ‘அஷ்டாங்க பஞ்சாங்க நமஸ்காரம்’ என்பர். பெண்மையை எவ்விதத்தி லும் துன்புறுத்தாத வழிபாடுகளை உடையது இந்து மதம்.\n* இரவில் ஆதித்யஹிருதயம் சொல்லி வழிபடலாமா – எஸ். அமிர்தவல்லி, திருநெல்வேலி.\nஎந்தெந்த வேளையில் எதை எதைச் செய்யவேண்டுமோ அவற்றை அப்படியே செய்வது சாலச்சிறந்தது. சூரியோதயத்தில் சொல்லும்போது அந்த மந்திர சப்தத்தின் ஒலி அதிர்வுகளும் இளம் சூரிய வெப்பமும் இணைந்து உடலுக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்து வதை உணர்தல் அவசியம். அதுபோல் சுப்ரபாதமும் காலையில் மட்டும்தான் ஒலிக்க வேண்டும். சில கோயில்களில் மாலையும் இரவும்கூட ஒலிப்பெருக்கியில் ஒலிக்கச்செய்கிறார்கள். சில தவறுகளை திருத்திக் கொண்டால்தான் நமது அடுத்த தலைமுறையினருக்கு இந்து மதத்தின் உண்மைகளை கொண்டு செல்ல முடியும்.\n* விரத நாட்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாமா.... – எம். நிரஞ்சனா, பாபநாசம்.\nவிரதத்தில் சாப்பாடு கிடையாது. எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு சாப்பிடாமல் இருக்கக்கூடாது. எப்படி இரண்டும் ஒரே நாளில் இணையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/02/23/66592.html", "date_download": "2020-07-11T04:22:13Z", "digest": "sha1:7V32CWUJ26QZZY2EIFK3HSCSPBZGQJPG", "length": 20272, "nlines": 184, "source_domain": "www.thinaboomi.com", "title": "சட்டசபையை முடக்க நினைத்த ஸ்டாலினின் கனவு தோல்வி : மாவட்ட செயலாளர் வி.பி.கலைராஜன் அறிக்கை", "raw_content": "\nசனிக்கிழமை, 11 ஜூலை 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசட்டசபையை முடக்க நினைத்த ஸ்டாலினின் கனவு தோல்வி : மாவட்ட செயலாளர் வி.பி.கலைராஜன் அறிக்கை\nவியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2017 சென்னை\nசட்டசபையை முடக்க நினைத்த ஸ்டாலின் திட்டத்தை தோல்வியடைந்தார் என்று தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வி.பி.கலைராஜன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஜனநாயம் பற்றி வாய்க்கிழிய பேசும் திமுகவினர் தமிழக சட்டமன்றத்தில் நடந்துக்கொண்ட விதத்தை எண்ணி இன்றைக்கு உலகமே வியப்படையவைத்தது. கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, சட்டசபையில் எப்படியெல்லாம் நடந்து கொண்டார். எவையெவைக்கெல்லாம் பேசக்கூடாதோ, அதையெல்லாம் பேசி, புரட்சித்தலைவர் எம்ஜிஆரை அவமானப்படுத்தினார். ஓரே சபையில் இரண்டு சபாநாயகர்கள் வைத்து அதிலே ஒருத்தரை தனது சபாநாயகராக்கி கொண்டு சபையின் செயல்களை சீர்குலைத்தவர் கருணாநிதி. ஜெயலலிதா சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக சட்டமன்றத்திற்கு வரும்போது, 1989ல் அவர் மீது தனது அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என்ற பெயரில் ரவுடிகளை விட்டு புரட்சித்தலைவி மீது தாக்குதல் புரிய செய்த பேசக்கூடாத வார்த்தைகளெல்லாம் கருணாநிதியே எங்கள் அம்மாவுக்கு எதிராக பேசி மிகப்பெரிய களங்கத்தை கருணாநிதி அரங்கேற்றினார். கருணாநிதிக்கு தற்போது உடல்நிலை சரியில்லாததால், அவைக்கு வரமுடியவில்லை. இந்நிலையில் திமுகவின் செயல்தலைவராக செயல்படும் ஸ்டாலின் தனது தந்தையை விஞ்சுகிற விதத்தில் சட்டமன்றத்தில் தனது செயல்பாட்டை திமுகவிற்கு அவப்பெயரை பொதுமக்களிடையே ஏற்படுத்தினார். மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் கட்சி எம்எல்ஏக்களை தூண்டிவிட்டு, மைக் உடைக்க செய்தும், மேஜைகளை தூக்கி வீசச்செய்தும், நாற்காலிகளை அடித்துநொறுக்கியும், சபாநாயகர் தனபால் முன்னிருந்த மைக்கை பிடுங்கி, அவரது வாயில் அழுத்தி வைத்து அவரை பேசக்கட்டாயப்படுத்தி மிரட்டியதும், அவரை சட்டையை பிடித்து கிழித்தும், அவர் மிகப்பெரிய விபத்தை சந்தித்து அவர் மாற்றுத்திறனாளியாக இருப்பதை அறிந்து அவரை கையை முறுக்கி இழுத்து போட்டதும், பெருமைமிக்க தமிழகத்திற்கு தனது செயலால் இழிவை செய்தவர் ஸ்டாலின்தான். இத்திட்டமிட்ட செயலால்தானே, அதனால் பிரச்சனை உருவாக்கி கலவரத்தை உண்டு பண்ணி, சட்டசபையை முடக்கலாம் என்று நினைத்தார். அவரது எண்ணப்படி வெற்றிப் பெறமுடியவில்லை. எங்கள் உறுப்பினர்கள் பொறுமை காத்தார்கள். உங்களது திட்டம் தோல்வியடைந்தது. அதனால்தான் சபைக்காவலர்கள் வந்து தூக்கும்போது நீங்கள் அடம்பிடித்தீர்கள். காவலர்கள் தூக்கி வரும்போது, எந்த கைகலப்பும் நடக்கவில்லை. உரிய மரியாதையோடு தூக்கி வந்தனர். நேற்று முன் தீனம் நடந்த தமிழகம் முழுவதும் நடைபெற்ற உண்ணாவிரதம் என்பது பொதுமக்களிடம் வெற்ரி பெற முடியவில்லை . தமிழக மக்கள் அதிமுக அரசை பாராட்டி வருகின்றார்கள். உங்களது முயற்சி இறுதியில் தோல்வியடைந்தது என்று வி.பி.கலைராஜன் அறிக்கையில் தெரிவித்தார்.\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 10.07.2020\nதமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு : தயக்கமின்றி தாமாக முன்வந்து தானம் செய்ய அழைப்பு\n150 எம்.பி.பி.எஸ். மாணவர்கள் சேர்க்கை: ரூ. 447 கோடியில் ஊட்டியில் அரசு மருத்துவக்கல்லூரி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nமுப்படை தளபதிகளுடன் ராஜ்நாத்சிங் ஆலோசனை\nஐ.சி.எஸ்.இ., ஐ.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெளியீடு\nபீகாரில் 4 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை; ஆயுதங்கள் பறிமுதல்\nபிரபல பாலிவுட் டான்ஸ் டைரக்டர் சரோஜ் கான் காலமானார் : அமைச்சர்கள், நடிகர்–நடிகைகள் இரங்கல்\nசாத்தான்குளம் சம்பவம்: நடிகர் ரஜினி கருத்து\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்: குடும்பத்தினருக்கு ரஜினிகாந்த் ஆறுதல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமேலும் 3,680 பேருக்கு கொரோனா: இதுவரை 82,324 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: தமிழக சுகாதார துறை\nதமிழக முதல்வர் எடப்பாடிக்கு அமெரிக்க அமைப்பு கவுரவம்\nதமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு : தயக்கமின்றி தாமாக முன்வந்து தானம் செய்ய அழைப்பு\nசூரிய பயன்பாடு பிரபலமடைந்ததற்கு இந்தியா ஒரு நல்ல எடுத்துக்காட்டு : ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோணியோ குத்ரெஸ் பேச்சு\nநீரவ் மோடியின் காவல் ஆகஸ்ட் 6 வரை நீட்டிப்பு : லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nஉலக நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் 58 பேர் இந்திய வம்சாவளியினர்: ஆய்வில் தகவல்\nமுதல் டெஸ்டில் நீக்கப்பட்டதால் கோபம் அடைந்தேன்: ஸ்டூவர்ட் பிராட்\nநியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டனாக ஷோபி நியமனம் : துணை கேப்டனாக ஆமி சதர்த்வைட்\nஓய்வை அறிவிக்கும் நேரம் நெருங்கி வருகிறது: பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் பேட்டி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nம.பி.யில் ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரிய மின்சக்தி பூங்கா: சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத எரிசக்திக்கான உலகச்சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது : நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி பேச்சு\nபோபால் : மத்தியப்பிரதேசம் மாநிலம் ரேவாவில் அமைக்கப்பட்டுள்ள ரூ.750 மெகா வாட் திறன் கொண்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரிய ...\nகேரள தங்கம் கடத்தல் விவகாரம்: ஸ்வப்னா மீது உபா சட்டம் பாய்கிறது\nதிருவனந்தபுரம் : கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா மீது சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டம் (UAPA) உபா ���ாய்கிறது. இந்த ...\nஅலுவலக ஊழியர்களுக்கு கொரோனா: தனிமைப்படுத்திக்கொண்ட எடியூரப்பா\nபெங்களூரு : கர்நாடக முதல்வர் அலுவலகத்தில் உள்ள சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, முதல்வர் ...\nமுப்படை தளபதிகளுடன் ராஜ்நாத்சிங் ஆலோசனை\nபுதுடெல்லி : லடாக் எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து இந்தியா, சீனா படைகள் விலக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ...\nசனிக்கிழமை, 11 ஜூலை 2020\n1மேலும் 3,680 பேருக்கு கொரோனா: இதுவரை 82,324 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: தமி...\n2தமிழக முதல்வர் எடப்பாடிக்கு அமெரிக்க அமைப்பு கவுரவம்\n3முதல் டெஸ்டில் நீக்கப்பட்டதால் கோபம் அடைந்தேன்: ஸ்டூவர்ட் பிராட்\n4நியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டனாக ஷோபி நியமனம் : துணை கேப்டனாக ஆமி சதர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/ovidils-himalayan-sale-for-top-kangana-is-a-shared-secret/c76339-w2906-cid619374-s11039.htm", "date_download": "2020-07-11T04:22:28Z", "digest": "sha1:E52LFDDYYJWZEIGAESXQSLLI7EA7775S", "length": 4831, "nlines": 60, "source_domain": "cinereporters.com", "title": "தலைவி படம் ஓடிடியில் இமாலயத் தொகைக்கு விற்பனை! கங்கனா பகிர்ந", "raw_content": "\nதலைவி படம் ஓடிடியில் இமாலயத் தொகைக்கு விற்பனை\nமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தலைவி என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது.\nமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தலைவி என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது.\nபாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் தனது நடிப்பால் இந்தியா முழுவதும் ரசிகர்களை பெற்றவர். அவர் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டு வருகிறது. கிட்டதட்ட எல்லாப் பணிகளும் முடிந்துள்ள இந்த படம் கொரோனா லாக்டவுன் காரணமாக இந்த படமும் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதைக் கங்கனா ரனாவத் மறுத்துள்ளார்.\nஅதில் ‘எல்லா படங்களையும் ஓடிடி பிளாட்பார்மில் ரிலீஸ் செய்ய முடியாது. தலைவி படம் அதிக பொருட்செலவில் தயாராகியுள்ளது. தலைவி படம் தியேட்டரில்தான் வெளியாகும். இந்த படத்தின் தமிழ் மற்றும் ஹிந்தி மொழி பதிப்புகள் ஓடிடி தளத்தில் 55 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்���து’ எனக் கூறியுள்ளார். இந்த படத்தை ஏ எல் விஜய் இயக்க பாகுபலி இயக்குனர் ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstm.in/sports/others/south-indian-womens-volleyball-tournament/c77058-w2931-cid297524-su6263.htm", "date_download": "2020-07-11T04:04:49Z", "digest": "sha1:KTRRQFMYNS6XTQ3M2E64OC5W27FIZ3IK", "length": 2696, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "தென்னிந்திய அளவிலான மகளிர் கைப்பந்து போட்டி!", "raw_content": "\nதென்னிந்திய அளவிலான மகளிர் கைப்பந்து போட்டி\nகோவையில் நடைபெற்று வரும் தென்னிந்திய அளவிலான மகளிர் கைப்பந்து போட்டியில் கேரளா, ஆந்திரா, கர்நாடாக உள்ளிட்ட 6 மாநிலங்களில் இருந்து வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.\nகோவையில் நடைபெற்று வரும் தென்னிந்திய அளவிலான மகளிர் கைப்பந்து போட்டியில் கேரளா, ஆந்திரா, கர்நாடாக உள்ளிட்ட 6 மாநிலங்களில் இருந்து வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.\nகோவை நேரு விளையாட்டு மைதானத்தில் கோவை ஊரக கல்வி மற்றும் விளையாட்டு வளர்ச்சி அமைப்பு சார்பில், தென்னிந்திய அளவிலான மகளிர் கைப்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இப்போட்டிகள் வரும் 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது.\nஇதில், கேரளா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ஏராளமான வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். வெற்றி பெறும் முதல் நான்கு அணிகளுக்கு சூழல் கோப்பைகளும், பரிசுத்தொகையும் வழங்கப்பட உள்ளதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-11T05:07:26Z", "digest": "sha1:YVSWZJFKURMRORBHTFPRFHEY3ZMNMRU5", "length": 5458, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இலங்கை இடதுசாரிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► இலங்கைத் தமிழ் இடதுசாரிகள்‎ (10 பக்.)\n\"இலங்கை இடதுசாரிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 12 பக்கங்களில் பின்வரும் 12 பக்கங்களும் உள்ளன.\nஎஸ். சி. சி. அந்தோனிப்பிள்ளை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 மே 2014, 03:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D:%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-11T05:56:25Z", "digest": "sha1:Q2WU7Q3DVE6LUQDFAA4SHNYEHYTETBZI", "length": 7309, "nlines": 98, "source_domain": "ta.wikisource.org", "title": "ஆசிரியர்:சக்திதாசன் சுப்பிரமணியன்/நூற்பட்டியல் - விக்கிமூலம்", "raw_content": "\nமெய்ப்புப் பார்க்கப்பட்ட எழுத்துருவ மின்னூல்கள்\n- - - -இவ்வடிவில் பதிவிறக்குக\nவிக்கிமீடியா பொதுவகத்தில் கொடையாகப் பெறப்பட்ட சக்திதாசன் சுப்பிரமணியன்\nஉலகம் பிறந்த கதை (122 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகம்பன் கவித் திரட்டு-1 (183 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகம்பன் கவித் திரட்டு-2-3 (221 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகம்பன் கவித் திரட்டு-4-5-6 (371 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nகுறுந்தொகைக் காட்சிகள் (401 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nசோஷலிஸ்ட் ஜவஹர் (159 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nதிரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும் (259 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nதிரு. வி. க. வாழ்வும் தொண்டும் (203 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nபாரதி லீலை (79 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nமகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம் (273 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nமீண்டும் சிருங்கேரி சென்றேன் (48 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nவிக்கிமீடியா-த. இ. க. க. நாட்டுடைமை நூலாசிரியர்கள்-2015-நூற்பட்டியல்\nஇப்பக்கம் கடைசியாக 29 ஏப்ரல் 2018, 10:37 மணிக்குத் திருத்���ப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2012/04/kissing-disease-mononucleosis-aid0174.html", "date_download": "2020-07-11T05:03:26Z", "digest": "sha1:7UPZHOH5FJGGF3LWYUEFLBPYIVIES5UV", "length": 8322, "nlines": 57, "source_domain": "tamil.indiansutras.com", "title": "முத்தம் தரப்போறீங்களா? முக்கியமாக படிங்க! | Kissing Disease - Mononucleosis | முத்தம் தரப்போறீங்களா? முக்கியமாக படிங்க! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » முத்தம் தரப்போறீங்களா\nமுத்தமிடுவதன் மூலம் முக நரம்புகள் அனைத்தும் உற்சாகமடைகின்றன கலோரிகள் எரிக்கப்படுகின்றன என்பது ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அதேசமயம் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடுவதன் மூலம் தொண்டையின் புண்கள், உதட்டில் வெடிப்பும் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் தொற்று ஏற்பட்டு காய்ச்சல் பரவும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nமோனோநியூக்ளியோசிஸ் (Mononucleosis ) என்று மருத்துவ உலகினர் இந்த நோய்க்கு பெயரிட்டுள்ளனர். இந்த நோய் தாக்கினால் இதை குணப்படுத்த இதுவரைக்கும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇபிவி வைரஸ் மூலம் இந்த நோய் பரவுகிறது. முத்தமிடுவதனால் உமிழ்நீர், ஈறுகளில் இருந்து கசியும் ரத்தம் போன்றவைகளின் மூலம் இந்த வைரஸ் கிருமி பிறருக்கு பரவுகிறது.\nஇளம் வயதினரையும், கல்லூரி மாணவர்களையும் இந்த நோய் அதிகம் பாதிப்பது கண்டறியப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை இந்த இபிவி வைரஸ் எளிதில் தொற்றுகிறதாம். முதலில் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து படிப்படியாக உடலை ஆக்கிரமித்து கிருமிகளை பரப்புகிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nமுத்தமிடுவதன் மூலம் ஏற்படும் வைரஸ் தாக்குதலுக்கு உடலில் உள்ள சக்தி குறைந்த உணர்வு ஏற்படும். ஜீரணசக்தி குறையும். காய்ச்சல் ஏற்படும். வாந்தியும், வயிற்றுவலியும் அதிகரிக்கும். எடைகுறையும், தசைகளில் வலி ஏற்படும். மூக்கில் ரத்தம் வடிதல், தொண்டையில் ரணம், மார்பக வலி, தொடர் இருமல் போன்றவையும் இதன் அறிகுறிகள் என்று அச்சுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.\nரத்தப் பரிசோதனை செய்வதன் மூலம் நமக்கு ��பிவி வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறியலாம். எனவே முத்தமிடுவதன் மூலம் நோய்கள் பரவும் என்பதால் உங்கள் துணையை முத்தமிடும்முன் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடியுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளனர் மருத்துவர்கள்.\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nஉரசல் பிடிக்காத உள்ளம் உண்டோ...\nஎன் மெல்லிதழ் கடித்துப் போ\nசெல்லச் சண்டைகளை சமாதானமாக்கும் முத்தம்\nடயர்டா இருக்குப்பா… ப்ளீஸ் இன்னைக்கு வேணாமே….\nவிரலால் கோலமிட்டு... மசாஜ் செய்யுங்களேன்....\nகாம உணர்வுகளை அடக்கினால் தலைவலி வருமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://virudhunagar.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4/", "date_download": "2020-07-11T03:30:41Z", "digest": "sha1:ZE3AKHWZMA6664ED4GLL6PBM32TWSBFP", "length": 5021, "nlines": 91, "source_domain": "virudhunagar.nic.in", "title": "தேர்தல் அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி 07-04-2019 அன்று நடைபெற்றது | விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு அரசு | பட்டாசு மற்றும் தீப்பெட்டிகளின் மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nவிருதுநகர் மாவட்டம் Virudhunagar District\nபொருளியல் மற்றும் புள்ளியல் துறை\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதேர்தல் அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி 07-04-2019 அன்று நடைபெற்றது\nதேர்தல் அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி 07-04-2019 அன்று நடைபெற்றது\nவெளியிடப்பட்ட தேதி : 09/04/2019\nதேர்தல் அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி 07-04-2019 அன்று நடைபெற்றது (PDF : 104 KB)\nஇவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது\n© விருதுநகர் மாவட்டம் , வலைதள உருவாக்கம் மற்றும் பராமரிப்பு தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 30, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/tag/news-kollywood/", "date_download": "2020-07-11T04:13:42Z", "digest": "sha1:LIDIKU5SNMDBIED3X7RFH53RJOQKN3VE", "length": 3101, "nlines": 91, "source_domain": "www.chennaicitynews.net", "title": "NEWS KOLLYWOOD | ChennaiCityNews", "raw_content": "\n‘நடிகன் தெரிந்துகொள்ள வேண்டிய சினிமா நிஜங்கள்’ : யாருக்காக இந்த புத்தகம்….\nயார் படம்… எத்தனை நாட்கள்… என போட்டி போட்டு படங்களை ஓட்டிய திரையரங்குகள் எப்போது...\nசுஹாசினியை வைத்து ��ரசு விளம்பரம் இயக்கிய இ.வி.கணேஷ்பாபு\n60 பேர் தினமும் கூடினால் கண்டிப்பாக தொற்று அபாயம் உண்டு… பொழுதுபோக்கிற்கு இவ்வளவு சீக்கிரம்...\nஅரசு வரியை குறைத்தால் சினிமா டிக்கெட் விலையை குறைக்க தயார்: தியேட்டர் அதிபர்கள் அறிவிப்பு\nவிரைவில் ஒடிடி தளத்தில் வெளியாகும் ‘கொரோனா வைரஸ்’ குறித்த உலகத்தின் முதல் த்ரில்லர் திரைப்படத்தின் ட்ரைலர்...\nசதவீத அடிப்படையில் சம்பளம்… திருப்பூர் சுப்ரமணியன் யோசனைக்கு இயக்குனர் கே.எஸ்.தங்கசாமி ஆதரவு\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி – தமிழக அரசு\nதிரைப்படங்களின் ஷூட்டிங் பணிகளுக்கு அனுமதி கோரி அமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுத்த தயாரிப்பாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=7047&ncat=2", "date_download": "2020-07-11T05:39:39Z", "digest": "sha1:EVVW3EQV252LUZUVKI72JSZ2YWXHDV2Z", "length": 21200, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆயுள் அதிகரிக்க வேண்டுமா? | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\n73 லட்சத்து 27 ஆயிரத்து 360 பேர் மீண்டனர் மே 01,2020\n: போலீஸ் கண்காணிப்பு ஜூலை 11,2020\n'மேட் இன் சைனாவா.. இந்தியாவா..' அறிவிப்பது கட்டாயம்: பாஸ்வான் ஜூலை 11,2020\nரவுடி விகாஷ் துபே 'என்கவுன்டர்' குழுவுக்கு தலைமை வகித்த தமிழர் ஜூலை 11,2020\nசிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது ஜூலை 11,2020\nதினமும், ஒரு மணி நேரம் தொடர்ந்து, \"டிவி' பார்த்தால், ஒருவரது ஆயுளில், 22 நிமிடங்கள் குறைந்து விடும். மாறாக, தினமும், 15 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால், அவரது ஆயுள், மூன்று ஆண்டுகள் கூடும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nமனித வாழ்க்கையில் பொழுதுபோக்கு சாதனங்களில் மிகப் பெரிய இடத்தை பிடித்துள்ளது, \"டிவி\n\"டிவி' நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்ப்பது எவ்வளவு ஆபத்து என்பது, தொடர்ந்து வெளிவரும் ஆய்வுகள் மூலம் புரிந்து கொள்ள இயலும்.\nஆஸ்திரேலியாவில் உள்ள புகழ்பெற்ற குயின்ஸ்லேண்ட் பல்கலைக் கழகத்தில் மக்கள் தொகை நலன் குறித்தான பள்ளி ஆய்வு மாணவர்கள், 2000ம் ஆண்டு, 11 ஆயிரம் பேரிடம், \"டிவி' பார்ப்பது குறித்த ஆய்வு நடத்தினர். இவர்கள் அனைவரும், 25 வயதுக்கு மேற்பட்டவர்கள். இந்த ஆய்வின் தொடர்ச்சியாக, எட்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஆய்வு நடத்தினர்.\nஆய்வில் இருந்து அவர்கள் எட்டு ஆண்டுகளில், 9.8 பில்லியன் மணி நேரம், \"டிவி' பார்த்துள்ளதும், அதன் மூலம், இரண்டு லட்சத்து, 86 ஆயிரம் மணி நேரம் அவர்களது ஆயுள் குறைந்து விட்டதும் தெரிந்தது. இவ்வாறு ஒரு மணி நேரம், \"டிவி' பார்த்ததால், 22 நிமிடங்கள் ஆயுள் குறைந்துள்ளது கண்டறியப்பட்டது. இது ஒரு மணி நேரத்தில், இரண்டு சிகரெட்டுக்கள் புகைத்தால் ஏற்படும் பின் விளைவிற்கு ஒப்பானது.\nமேலும், அவர்களுக்கு இதயநோய், நீரிழிவு, உடல் எடை அதிகரித்தல் போன்ற பல்வேறு உடல் பாதிப்புக்கள் ஏற்பட்டிருப்பதும் தெரிந்தது. இது தவிர, உரிய காலத்திற்கு முன்பாகவே இறப்பதற்கான வாய்ப்பு, 8 சதவீதம் அதிகரிப்பதும் தெரிய வந்தது. ஆய்வு நடத்தப்பட்ட ஆண்டுகளுக்கு இடையே, புகை பிடிப்பவர்கள் எண்ணிக்கை சரிவு அடைந்துள்ளதும், \"டிவி' பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறையவே இல்லை என்பதும் தெரிய வந்தது.\nஆஸ்திரேலியாவில் அப்படிப்பட்ட ஆய்வு என்றால், தைவான் நாட்டின் தேசிய ஆரோக்கிய ஆய்வு மைய ஆராய்ச்சியாளர் சீ பாங்க் வென் கூறுகையில், \"நானும், என் சக மாணவர்களும், 13 ஆண்டுகளில் நான்கு லட்சத்து, 16 ஆயிரம் பேரை தீவிரமாக ஆய்வு செய்தோம். ஒவ்வொரு ஆண்டும் அவர்களது உடல் நலம் பரிசோதிக்கப்பட்டது.\n\"இதில், ஆண், பெண், குழந்தைகள், முதியவர்கள், ஆரோக்கியமானவர்கள், உடல்நலம் குன்றியவர்கள் என பலரையும் கண்காணித்தோம். அதன் அடிப்படையில் தினமும், 15 நிமிடங்கள் சுறுசுறுப்பாக நடை பயணம் செய்தால், அவர்களது ஆயுள் மூன்று ஆண்டுகள் அதிகரிப்பது தெரிய வந்துள்ளது...' என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nடென்ஷனை மறக்கடிக்கும் மகதி குளியல் திருவிழா\nபுதுமணத் தம்பதிகளின் விபரீத ஆசை\nதண்டவாளத்தில் தலை வைத்து படுத்தால்...\nமனைவியின் ரத்தத்தை குடித்த கொடூர கணவன்\nசுற்றுலா பயணிகளை கவரும் கடல் விமானம்\nபல்லேலக்கா பாளையத்தில் காக்காக் கூட்டம் மல்லாக்கப் பறக்கிறது - வட்டார மொழி சிறுகதை\nபாலைவனத்தில் 1000 மைல்களைக் கடந்த முதல் பெண்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/76504-7.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-07-11T04:38:09Z", "digest": "sha1:BIMI5O5FMZIXW265UQABLPQEVI277LGB", "length": 16018, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "தேர்தல் பறக்கும்படை என கூறி 7 பவுன் நூதன மோசடி | தேர்தல் பறக்கும்படை என கூறி 7 பவுன் நூதன மோசடி - hindutamil.in", "raw_content": "சனி, ஜூலை 11 2020\nதேர்தல் பறக்கும்படை என கூறி 7 பவுன் நூதன மோசடி\nதேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் என்று கூறி வீட்டுக்குள் புகுந்த நபர்கள், 7 பவுன் நகை மற்றும் 1 கிலோ வெள்ளி நகைகளை நூதன முறையில் மோசடி செய்துள்ளனர்.\nவிழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அவலூர்பேட்டையில் வசிப்பவர் சீனிவாசன்(40). நேற்று அதிகாலை வீட்டில் தன் குடும்பத்தினருடன் உறங்கிக்கொண்டிருந்தார். வீட்டின் முன் பக்க கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு கதவை திறந்தார்.\nஅப்போது தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் என அறிமுகம் செய்துகொண்ட 7 பேர், உள்ளே புகுந்துள்ளனர். தாங்கள் தேர்தல் சிறப்பு பறக்கும்படையினர் என்று அறிமுகம் செய்துகொண்ட அவர்கள், ‘வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக உங்கள் வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது’ என்று கூறியுள்ளனர்.\nஉடனே சீனிவாசன், ‘அப்படியெல்லாம் பணம் எதுவும் பதுக்கவில்லை’ என்று கூறியுள்ளார். அவர் சொன்னதை ஏற்காமல் அந்த நபர்கள், வீட்டில் இருந்த பீரோவை திறந்து உள்ளே இருந்த 7 பவுன் மற்றும் 1 கிலோ வெள்ளிப் பொருட்களை எடுத்துக்கொண்டு, ‘போலீஸ் ஸ்டேஷ னுக்கு வாங்க.. உங்களை விசாரிக்க வேண்டும்’ என்று கூறிவிட்டு சைரன் பொருத்திய வாகனத்தில் புறப்பட்டுச் சென்றனர்.\nஉடனடியாக சீனிவாசன் அவலூர்பேட்டை காவல் நிலையத்துக்கு சென்று நடந்த விவரத்தை கூறியிருக்கிறார். நீண்ட நேரம் ஆகியும் அப்படி எந்த அதிகாரிகளும் வராமல் போகவே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.\nஇதுதொடர்பாக அவலூர்பேட்டை காவல் நிலையத்தில் சீனிவாசன் கொடுத்த புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தேர்தல் பறக்கும்படையினர் என்ற பெயரில் அதிகாலையில் நடந்த இந்த நூதன மோசடி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதேர்தல் பறக்கும்படைசட்டப்பேரவைத் தேர்தல்7 பவுன் நூதன மோசடி\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nமஹாகால பைரவர்தான் என் மகனை சாவிலிருந்து காப்பாற்றியுள்ளார்:...\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nஉய்குர் முஸ்லிம்கள் மீது மனித உரிமை மீறல்:...\nகட்டணமில்லா மின்சாரம் விவசாயிகளுக்குத் தொடர்ந்து கிடைக்கட்டும்\nஈரானில் சிக்கியிருக்கும் தமிழக மீனவர்கள் 40 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; அமைச்சர்...\nசோரியாசிஸ் தோல் நோய்க்கு வழங்கப்படும் மருந்தை கரோனா நோயாளிகளுக்கு வழங்க முடிவு: இந்திய...\nகாற்றுவழிப் பரவுகிறதா கரோனா வைரஸ்\nஅவர் மரணிப்பதை நாங்கள் பார்க்க வேண்டும்: பாதிக்கப்பட்ட உறவினர்கள் கோரிக்கையை ஏற்று மரண...\nஈரானில் சிக்கியிருக்கும் தமிழக மீனவர்கள் 40 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; அமைச்சர்...\nஎஸ்.ஐ கொலை வழக்கில் 6 பேர் மீது குற்றப்பத்திரிகை\nபொறுப்புள்ள எதிர்க்கட்சிகள் அரசுக்கு நல்ல ஆலோசனைகளை கூற வேண்டும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள்\nஅரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து என அறிவிப்பு\nஈரானில் சிக்கியிருக்கும் தமிழக மீனவர்கள் 40 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; அமைச்சர்...\nகாற்றுவழிப் பரவுகிறதா கரோனா வைரஸ்\n - முன்னணியில் 2 இந்திய கரோனா தடுப்பூசிகள்\nபாலிவுட் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் வாரிசு அரசியல் உண்டு: அதிதி ராவ்\nமே 1 முதல் கி.வீரமணி பிரச்சாரம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hnbfinance.lk/ta/news/hnb-finance-recognized-as-one-of-sri-lankas-greatest-places-to-work/", "date_download": "2020-07-11T04:04:54Z", "digest": "sha1:NSFWMN5EYZECPX72BD4FAVMD5LT2R7LI", "length": 3868, "nlines": 68, "source_domain": "www.hnbfinance.lk", "title": "HNB Finance recognized as one of the great place to work in Sri Lanka", "raw_content": "\nYalu – சிறுவர் சேமிப்பு கணக்கு\nMiyulasi – மகளிர் சேமிப்பு கணக்கு\nRelax – தனிநபர் கடன்கள்\nNivahana – வீட்டுக் கடன்கள்\nNenasara – கல்வி கடன்கள்\nHNB நிதியில் வாடிக்கையாளர் பாதுகாப்புக் கட்டமைப்பு\nபொது விசாரணைகள் 011 202 4848 சமூக ஊடக வலையமைப்புகள்\nபதிவு செய்து அண்மைய தகவல்களை பெற்றுக்கொள்ளுங்கள்\nMiyulasi – மகளிர் சேமிப்பு கணக்கு\nYalu – சிறுவர் சேமிப்பு கணக்கு\nரிலாக்ஸ் – தனிநபர் கடன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/05/26143438/1554133/Tirumangalam-near-youth-suicide-police-inquiry.vpf", "date_download": "2020-07-11T05:10:34Z", "digest": "sha1:KR4OVKGAWBDBSLVKGJYTPZLERWKFWFH7", "length": 15393, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருமங்கலத்தில் வேலை இல்லாததால் வி‌ஷம் குடித்து என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை || Tirumangalam near youth suicide police inquiry", "raw_content": "\nசென்னை 11-07-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருமங்கலத்தில் வேலை இல்லாததால் வி‌ஷம் குடித்து என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை\nதிருமங்கலத்தில் வேலை இல்லாததால் வி‌ஷம் குடித்து என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருமங்கலத்தில் வேலை இல்லாததால் வி‌ஷம் குடித்து என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமதுரை மாவட்டம் திருமங்கலம் பசும்பொன் வீதியை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் விஜயகுமார் (வயது 31).\nவிஜயகுமார் முதுநிலை என்ஜினீயரிங் படித்துவிட்டு ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.\nஇன்னும் திருமணம் ஆகாத நிலையில், தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை எதுவுமின்றி வீட்டில் இருந்துவந்தார்.\nஇதனால் கடும் விரக்தியடைந்த விஜயகுமார், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலி மருந்தை குடித்து விட்டார்.\nஉயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த விஜயகுமாரை உறவினர்கள் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி விஜயகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇதுகுறித்து பாண்டி கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் சப்- இன்ஸ்பெக்டர் பால முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.\nகொரோனா ஊரடங்கால் வேலையிழந்த என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை செய்த சம்பவம் திருமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 8 லட்சத்தை கடந்தது\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22,123 ஆக அதிகரிப்பு\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் 27,114 பேருக்கு கொரோனா தொற்று\nஈரானில் சிக்கி உள்ள மேலும் 40 தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்- வெளியுறவுத்துறை மந்திரிக்கு தமிழக முதல்வர் கடிதம்\nகல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது- மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்\nபாகூர் தொகுதி காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. தனவேல் தகுதி நீக்கம்\nதமிழகத்தில் இன்று 3,680 பேருக்கு கொரோனா தொற்று: 4,163 டிஸ்சார்ஜ்- 64 பேர் பலி\nபிரசவத்துக்காக கர்ப்பிணியை அழைத்து சென்றது தவறா- சமூக வலைதளத்தில் வைரலான ஆட்டோ டிரைவர் வீடியோ\nநெல்லை மாவட்டத்தில் 120 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதேனியில் இன்று 90 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதஞ்சை அருகே பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை\nகல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது- மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்\nஊரடங்கால் வாட்டிய வறுமை : ஆட்டோ டிரைவர், மனைவியுடன் தற்கொலை\nதிருப்பத்தூர் அருகே ஒரே தூக்கில் குழந்தையுடன் தொங்கிய தாய் உயிரிழப்பு\nதச்சம்பட்டு அருகே கிராம நிர்வாக அலுவலர் தூக்குப்போட்டு தற்கொலை\nஅரசு மகளிர் கலைக்கல்லூரி கொரோனா தனிமை வார்டில் பெண் தற்கொலை\nதூக்குப்போட்டு தம்பதி தற்கொலை - நடத்தையில் சந்தேகப்பட்டதால் விபரீதம்\nசிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு\nநடைப்பயிற்சியை எதற்காக செய்ய வேண்டும்\nஅரசு பள்ளிகளில் 13-ந்தேதி முதல் ஆன்லைன் கல்வி: அமைச்சர் செங்கோட்டையன்\n11 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு- சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்தும் மூலிகை மைசூர்பா....அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்\nசில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்\n32 வயது இளம் நடிகர் தூக்கிட்டு தற்கொலை.... திரையுலகினர் அதிர்ச்சி\nமுறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...\nகுழந்தைகளுக்கு சத்தான கேரட் சப்பாத்தி\nசேமியாவில் செய்யலாம் சூப்பரான பக்கோடா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/04/lka_83.html", "date_download": "2020-07-11T04:34:30Z", "digest": "sha1:RGO4LSU55AXT6BEIHFPS4FIQ4TLWYEOM", "length": 7232, "nlines": 71, "source_domain": "www.pathivu.com", "title": "யாழில் 50 பேருக்கு கொரோனா தொற்று இல்லை - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / யாழில் 50 பேருக்கு கொரோனா தொற்று இல்லை\nயாழில் 50 பேருக்கு கொரோனா தொற்று இல்லை\nயாழவன் April 17, 2020 யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணத்தில் 50 பேரிடம் இன்று (17) மேற்கொள்ளப்பட்ட கொரோனா வைரஸ் பரிசோதனையில் எவருக்கும் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nஇதன்படி யாழ்ப்பாணம் மாநகர சுகாதார அதிகாரி பிரிவை சேர்ந்த 30 பேர், கிளிநொச்சியை சேர்ந்த 11 பேர், வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய 5 பேருமாக 9 பேர் உட்பட 50 பேருக்கு இந்த பரிசோதனை செய்யப்பட்டது.\nயேர்மனி லண்டோ தமிழாலய ஆசிரியர் காலமானார்\nயேர்மனி ரைன்லேண்ட் ஃபால்ஸ் மாநிலத்தின் அமைந்துள்ள லண்டோ நகர தமிழாலயத்தின் ஆசிரியராக பணியாற்றிய நந்தினி என்று அழைக்கப்படும்\nயாழ்.ஊடக அமையத்தினில் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்கள்; தொடர்பில் இலங்கை தேர்;தல் ஆணைக்குழு மற்றும் காவல்துறை உயர்மட்டம...\nநேர்மையான ஒரு தரப்பை நாடாளுமன்றுக்கு இம்முறை தெரிவு செய்யவேண்டும் – அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்\nதூண்டிவிடும் கோத்தா: குழம்பும் பங்காளிகள்\nதெற்கு வாக்கு வங்கியை முன்னிறுத்தி இனவாதத்தை கோத்தபாய அரசு தூண்டிவிடுகின்ற போதும் அப்பிரச்சாரம் அரசிற்கு எதிராக வடகிழக்கில் உருக்கொண்டு வ...\nநேற்று இராத்திரி தூக்கம் போச்சு: சம்பந்தர்\nஉறக்கத்திலிருந்த இரா.சம்பந்தர் தூக்கம் கலைந்து சீறி அறிக்கைகள் விட சமூக ஊடகங்கள் அவரை கிழித்து தொங்கவிடுகின்றன.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/05/medicine_24.html", "date_download": "2020-07-11T04:50:41Z", "digest": "sha1:I6QRRVMBX4HPSLDPTY7SIOSNKBTAKCFA", "length": 7809, "nlines": 72, "source_domain": "www.pathivu.com", "title": "அடுத்து வருகின்றது-“கவாசாகி” - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / அடுத்து வருகின்றது-“கவாசாகி”\nடாம்போ May 24, 2020 இலங்கை\n“கவாசாகி” நோயின் அறிகுறிகளுடன் ஒரு குழந்தை மாத்திரமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.\n“கவாசாகி” நோயின் அறிகுறிகளை உடைய பல சிறுவர்கள், லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் , இதுவரை ஒரு குழந்தை மாத்திரமே அவ்வாறான நோய் அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் சிறுவர் வைத்திய நிபுணர் மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்தார்.\nஒவ்வொரு வருடமும் 10-15 க்கும் மேற்பட்ட நோயாளர்கள் இந்த அறிகுறிகளுடன் வருகிறார்கள், அந்த அறிகுறிகள் கொவிட் 19க்கு இணையான அறிகுறிகள் எனினும் இதுவரை பரிசோதிக்கப்பட்ட எவருக்கும் இந்த தொற்று காணப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.\nயேர்மனி லண்டோ தமிழாலய ஆசிரியர் காலமானார்\nயேர்மனி ரைன்லேண்ட் ஃபால்ஸ் மாநிலத்தின் அமைந்துள்ள லண்டோ நகர தமிழாலயத்தின் ஆசிரியராக பணியாற்றிய நந்தினி என்று அழைக்கப்படும்\nயாழ்.ஊடக அமையத்தினில் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்கள்; தொடர்பில் இலங்கை தேர்;தல் ஆணைக்குழு மற்றும் காவல்துறை உயர்மட்டம...\nநேர்மையான ஒரு தரப்பை நாடாளுமன்றுக்கு இம்முறை தெரிவு செய்யவேண்டும் – அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்\nதூண்டிவிடும் கோத்தா: குழம்பும் பங்காளிகள்\nதெற்கு வாக்கு வங்கியை முன்னிறுத்தி இனவாதத்தை கோத்தபாய அரசு தூண்டிவிடுகின்ற போதும் அப்பிரச்சாரம் அரசிற்கு எதிராக வடகிழக்கில் உருக்கொண்டு வ...\nநேற்று இராத்திரி தூக்கம் போச்சு: சம்பந்தர்\nஉறக்கத்திலிருந்த இரா.சம்பந்தர் தூக்கம் கலைந்து சீறி அறிக்கைகள் விட சமூக ஊடகங்கள் அவரை கிழித்து தொங்கவிடுகின்றன.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்��ாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/the-10-d-facts-about-you.php", "date_download": "2020-07-11T04:38:55Z", "digest": "sha1:TLTWPHO2O5QXN3HGMLM53CUINVIHJVUQ", "length": 28846, "nlines": 360, "source_domain": "www.seithisolai.com", "title": "\"D\" என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பமாகிறதா ? உங்களைப்பற்றிய 10 உண்மைகள் ...!! • Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\n“D” என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பமாகிறதா உங்களைப்பற்றிய 10 உண்மைகள் …\n“D” என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பமாகிறதா உங்களைப்பற்றிய 10 உண்மைகள் …\nஉங்கள் பெயரின் முதல் எழுத்து “D” என்ற எழுத்தில் ஆரமித்தால் உங்களாய் பற்றிய 10 உண்மைகளை இந்த பகுதியில் பார்க்கலாம் :\n1. D என்ற எழுத்தை பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் மிகவும் நம்பகத்தன்மை உடையவராக காணப்படுவார்கள். தம்மிடம் இருப்பதை பிறருக்கு பகிர்ந்து அளிக்கும் குணம் கொண்டவர்கள்.\n2. எந்த செயலாக இருந்தாலும் அதனை வேகமாக செய்து முடிக்கும் தன்மை கொண்டவர்கள்.\n3.பிறரின் தேவைகளை அறிந்து அவற்றை பூர்த்தி செய்யும் தன்மை உடையவர்கள்.\n4. உங்கள் வாழ்க்கைத் துணையிடம் மிகவும் பணிவாகவும், பாசத்துடனும் நடந்து கொள்வீர்கள்.\n5. சில வேளைகளில் உங்களின் காதல் உங்களை பெருமை அடையச் செய்யும், ஏனென்றால் நீங்கள் உங்கள் துணையை பாதுகாக்க அதிக அக்கறை எடுத்துக்கொள்வீர்கள்.\n6. D என்ற எழுத்தை பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் திடமான மனதை கொண்டிருப்பார்கள்.\n7. நீங்கள் ஒருவரை காதலிக்க தொடங்கிவிட்டால் அந்த காதலில் இருந்து விரைவில் வெளிவரமாட்டீர்கள். அதனை பிறருக்காகவும் விரைவில் விட்டுக் கொடுக்கமாட்டீர்கள்.\n8. உங்களுக்கு என்று தனித்துவமான கொள்கையை பின்பற்றி, யாருக்காக வேண்டியும் உங்கள் கொள்கையில் இருந்து மாறாத திடமான மனதுடன் இருப்பீர்கள்.\n9. உங்கள் தேவை நிறைவேற வேண்டும் என்று நீங்கள் கவலைப்படமாட்டீர்கள். நீங்கள் ஒரு பெரிய தொழிலில் செய்வதற்காகவே பிறந்திருக்கிறீர்கள்.\n10. உங்களது எதிர்கால வாழ்க்கையைப் பற்றி திடமான எண்ணத்தை மனதில் கொண்டுவிட்டீர்கள்.\nTags: எண் ஜோதிடம், வாழ்ககைமுறை\nஹோட்டலுக்குள் புகுந்து கத்தியால் சரமாரியாக குத்திய நபர்… 3 பேர் பலி… தெறித்து ஓடிய மக்கள்.\n நேற்று ஒரே நாளில் 98,484 பேரை மீட்ட உலகநாடுகள் ……\n நேற்று 71,787பேருக்கு கொரோனா… மிரளும் உலக நாடுகள் …\nசிவகங்கை தமிழகத்தில் கொரோனா மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை\nஇராமநாதபுரம், சிவங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி …\nஇந்தியாவின் அதிரடி முடிவு… செயலிகளுக்கு கடைசி வாய்ப்பு…. டிக் டாக் பிரியர்கள் மகிழ்ச்சி …\nபிள்ளையார் சுழி போட்ட மோடி…. பந்தாடப்படும் சீனா…. முடிவெடுத்த அமேசான் …\nபிள்ளையார் சுழி போட்ட மோடி…. பந்தாடப்படும் சீனா…. முடிவெடுத்த அமேசான் …\nடிக் டாக் செயலியை நீக்க அமேசான் நிறுவனம் உத்தரவு போட்ட சீனா நாட்டை கதிகலங்க வைத்துள்ளது. இந்திய எல்லைப் பகுதியில் உள்ள லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி இந்திய – சீனா வீரர்களுக்கு இடையே மோதல்… The post பிள்ளையார் சுழி போட்ட மோடி…. பந்தாடப்படும் சீனா…. முடிவெடுத்த அமேசான் …\n2 மாவட்டகளுக்கு மட்டும் அதிரடி… மகிழ்ச்சியை கொடுத்த SP உத்தரவு …\nகொரோனா கால ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தனியார் நிறுவனங்கள் மக்களை கடனை கட்டச் சொல்லி நெருக்கடி தரக்கூடாது என ராமநாதபுரம் எஸ்பி வருண்குமார் (சிவகங்கை பொறுப்பு) உத்தரவிட்டுள்ளார். நெருக்கடி தரும் நிறுவனங்கள் குறித்து ராம்நாடு, சிவகங்கை மக்கள் 94 89… The post 2 மாவட்டகளுக்கு மட்டும் அதிரடி… மகிழ்ச்சியை கொடுத்த SP உத்தரவு …\nநேற்று… இன்று…. நாளை…. எல்லாம் ஒரே முடிவு தான்…. சசிகலா வேண்டாம்… அதிரடி காட்டிய அமைச்சர் …\nசிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் கட்சித் தலைமைப் பொறுப்பை வழங்கப்படுமா என்பது தொடர்பான கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா ஆ��ஸ்ட் 15ஆம் தேதிக்குள் விடுதலை ஆவார் என்ற தகவல்… The post நேற்று… இன்று…. நாளை…. எல்லாம் ஒரே முடிவு தான்…. சசிகலா வேண்டாம்… அதிரடி காட்டிய அமைச்சர் …\n ரூ.52,500 சம்பளத்தில்…. கெத்தான வேலை …\nகணினி தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனத்தில் திட்ட இணையாளர் பணியிடங்கள் நிர்வாகம் : கணினி தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனம் (CDAC) மேலாண்மை : மத்திய அரசு பணி : திட்ட இணையாளர் மொத்த காலிப் பணியிடங்கள் : 05 தகுதி : MCA (Master of Computer Application), B.E, B.Tech உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். வயது: மேற்கண்ட பணியிடத்திற்கு 35 வயதிற்கு உட்பட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஊதியம் : ரூ.20,000 முதல் ரூ.52,500 வரையில் விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக www.cdac.in… The post B.E முடிச்சுட்டீங்களா ரூ.52,500 சம்பளத்தில்…. கெத்தான வேலை … ரூ.52,500 சம்பளத்தில்…. கெத்தான வேலை …\nஇப்படி ஆகுறது இதான் முதல்முறை ….. நேற்று உலக மக்களுக்கே ஷாக்…..\nஉலகளவில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பரில் சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இன்று 210க்கும் மேற்பட்ட நாடுகளில், அதன் கொடூர தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால்… The post இப்படி ஆகுறது இதான் முதல்முறை ….. நேற்று உலக மக்களுக்கே ஷாக்…..\nஇந்திய ராணுவத்தின் செயல் நியாயமற்றது – ட்ரு காலர் நிறுவனம் அறிக்கை July 11, 2020\nட்ரூ காலரை இந்திய ராணுவத்தில் தடை செய்தது நியாயமற்ற அநியாயமான செயல் எனஅந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய ராணுவம் பாதுகாப்பு மற்றும் முக்கிய தகவல்கள் கசிவதை தடுக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் ஃபேஸ்புக், ட்ரூ காலர் உள்ளிட்ட 89 செயலிகளுக்கு தடை விதித்துள்ளது. வருகின்ற… The post இந்திய ராணுவத்தின் செயல் நியாயமற்றது – ட்ரு காலர் நிறுவனம் அறிக்கை appeared first on Seithi Solai.\nஒன்னும் சொல்ல தெரில…. அறிக்கை அரசியல் செய்யுறாரு… ஸ்டாலினை விளாசிய அமைச்சர் …\nமத்திய அரசு நாடு முழுவதும் அமல்படுத்தி வரும் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை ஜலசக்தி மிஷன் என்று அடிப்படை விவரம் கூட தெரியாமல் அறிக்கை விடுத்துள்ளதாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி கண்டனம் தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் துறை அமைச்சர் எ���்… The post ஒன்னும் சொல்ல தெரில…. அறிக்கை அரசியல் செய்யுறாரு… ஸ்டாலினை விளாசிய அமைச்சர் …\nஅமெரிக்காவே பாரட்டுது… ஹீரோவான எடப்பாடி… அசத்திய தமிழக அரசு ..\nகுடிநீர் நோய்த் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக செய்ததாக தமிழக முதல்வருக்கு அமெரிக்க நிறுவனம் பாராட்டை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் சிக்காகோ நகரத்தில் இயங்கி வரும் The Rotary Of Rotary International சார்பில் உலகளவில் குடிநீர், சுகாதாரம், நோய் தடுப்பு,… The post அமெரிக்காவே பாரட்டுது… ஹீரோவான எடப்பாடி… அசத்திய தமிழக அரசு ..\nமாஸாக முன்னேறிய முகேஷ் அம்பானி…. உலகளவில் 7ஆவது இடம்…\nஉலக அளவில் ஏழாவது பணக்காரராக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரி தலைவர் முகேஷ் அம்பானி முன்னேறியுள்ளார். உலக அளவில் இருக்கும் பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டது. அதன்படி முதலிடத்தில் அமேசான் நிறுவன சிஇஓ ஜெஃப் பெஜோஸ் 186. 8 டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில்… The post மாஸாக முன்னேறிய முகேஷ் அம்பானி…. உலகளவில் 7ஆவது இடம்…\nஅழகான பெண்ணை மணக்க மணமகன் கொடுத்த வரதட்சனை என்ன.. ஆச்சரியத்தில் மூழ்க வைத்த சம்பவம்.... ஆச்சரியத்தில் மூழ்க வைத்த சம்பவம்..\nதிருமணத்தின் போது மணமகன் மணப்பெண்ணிற்கு கொடுத்த வரதட்சணை அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது இந்தோனேசியாவில் இருக்கும் மக்களுக்கு வித்தியாசமான சில திருமண சடங்குகள் இருக்கும் அதில் மிக முக்கியமானது திருமணத்தின்போது மணமகன் மணப்பெண்ணிற்கு வரதட்சனை கொடுக்க வேண்டும். இந்நிலையில் கதை Iwan என்ற ஏழை… The post அழகான பெண்ணை மணக்க மணமகன் கொடுத்த வரதட்சனை என்ன.. ஆச்சரியத்தில் மூழ்க வைத்த சம்பவம்.... ஆச்சரியத்தில் மூழ்க வைத்த சம்பவம்..\npt உஷா பிறந்தநாள் (3)\nகுழந்தைத்தொழிலாளர் எதிர்ப்பு தினம் (5)\nபோதை எதிர்ப்பு நாள் (4)\nமைக்கல் ஜாக்சன் நினைவுநாள் (4)\nராகுல் காந்தி பிறந்தநாள் (3)\n நேற்று 71,787பேருக்கு கொரோனா… மிரளும் உலக நாடுகள் …\nசிவகங்கை தமிழகத்தில் கொரோனா மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை\nஇராமநாதபுரம், சிவங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி …\nஇந்தியாவின் அதிரடி முடிவு… செயலிகளுக்கு கடைசி வாய்ப்பு…. டிக் டாக் பிரியர்கள் மகிழ்ச்சி …\nபிள்ளையார் சுழி போட்ட மோடி…. பந்தாடப்படும் சீனா…. முடிவெடுத்த அமேசான் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUwMTU0OA==/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9C%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81!", "date_download": "2020-07-11T04:04:12Z", "digest": "sha1:F5QKOFTCGI7GKADOJTZIGCLFUH5JW2M5", "length": 8032, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பீடன் அதிகாரப்பூர்வ தேர்வு!", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பீடன் அதிகாரப்பூர்வ தேர்வு\nவாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பீடன் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்யும் பணிகளில் ஜனநாயக கட்சி ஈடுபட்டுள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட 20 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், ஒவ்வொரு மாகாணத்திலும் உறுப்பினர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபரும், குடியரசு கட்சி வேட்பாளருமான டிரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சியில் போட்டியிடுவதற்காக முன்னாள் துணை அதிபர் ஜோ பீடன் மற்றும் பெர்னி சான்டர்ஸ் இடையே கடும் இழுபறி நீடித்து வந்தது. இதற்கிடையே அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து பெர்னி சான்டர்ஸ் விலகினார். இதில் வேட்பாளராக தேர்வு பெறுவதற்கு 1991 வாக்குகள் தேவை என்ற நிலையில், முன்னாள் துணை அதிபர் ஜோ பீடனுக்கு 1995 வாக்குகள் கிடைத்துள்ளன. தொடர்ந்து, ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பீடன் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டார். எனவே குடியரசு கட்சி வேட்பாளரான தற்போதைய அதிபர் டிரம்பை தேர்விலே ஜோ பீடன் எதிர்கொள்கிறார். முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ஆதரவுபெற்ற வேட்பாளரான ஜோ பீடன் அவரது ஆட்சி காலத்தில் துணை அதிபர் பதவி வகித்தவர். 59வது அதிபரை தேர்வு செய்யும் இந்த தேர்தல், இந்த ஆண்டு நவம்பர் 3ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சிகள் இடையே முக்கிய போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு மாகாணத்திலும��� மக்கள் வாக்கு மூலம் அளவீடு கணக்கிடப்பட்டு புதிய அதிபர் தேர்வு செய்யப்படுகிறார். அதிபர் தேர்தலை ஜனநாயக கட்சியினர் ஒன்றிணைந்து எதிர்கொள்ள உள்ளதாக ஜோ பீடன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.\nமதுரையில் 14 நாளுக்கு பிறகு புதிய பாதிப்பு 200 விட குறைந்தது\nரவுடி விகாஷ் துபே 'என்கவுன்டர்' குழுவுக்கு தலைமை வகித்த தமிழர்\nவிகாஷ் துபே 'என்கவுன்டர்' குழுவுக்கு தலைமை வகித்த தமிழர்\n‛கொரோனா' அச்சுறுத்தலிலும் நடந்த சிங்கப்பூர் தேர்தல்\n8 போலீசாரை சுட்டு கொன்றவன் மீது 'என்கவுன்டர்'; தப்பியோட முயற்சித்தபோது மோதல்\nவேலூர் மாவட்டத்தில் மேலும் 134 பேருக்கு கொரோனா உறுதி: எண்ணிக்கை 2,774 -ஆக அதிகரிப்பு\nஈரானில் சிக்கியிருக்கும் 40 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்ருக்கு முதல்வர் கடிதம்\nநாமக்கல்லில் முட்டையின் விலை 10 காசுகள் உயர்ந்து 3.50 காசுகளாக நிர்ணயம்\nமேட்டுர் அணையின் நீர்மட்டம் 79.79 அடியிலிருந்து 78.48 அடியாக குறைவு\nசென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 104-ல் இருந்து 276-ஆக அதிகரிப்பு: சென்னை மாநகராட்சி தகவல்\nகவாஸ்கருக்கு பிறந்த நாள் வாழ்த்து | ஜூலை 10, 2020\nஸ்டூவர்ட் பிராட் ஆவேசம் | ஜூலை 10, 2020\n‘உலகை’ வெல்ல முடியாதது ஏன் * தேர்வுக்குழு தலைவர் கணிப்பு | ஜூலை 10, 2020\nமுடிந்தவரை போராடினோம் * ஜடேஜா வருத்தம் | ஜூலை 10, 2020\nபிராத்வைட், டவ்ரிச் அரைசதம்: விண்டீஸ் முன்னிலை | ஜூலை 10, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/karnataka-serial-actress-dead-in-accident", "date_download": "2020-07-11T05:11:23Z", "digest": "sha1:SHOCRSB57M64AYGYFP7VJRN5GWQI66E4", "length": 9494, "nlines": 52, "source_domain": "www.tamilspark.com", "title": "பிரபல இளம் சின்னத்திரை நடிகை சாலை விபத்தில் பலி! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்! - TamilSpark", "raw_content": "\nபிரபல இளம் சின்னத்திரை நடிகை சாலை விபத்தில் பலி\nபிரபல இளம் சின்னத்திரை நடிகை சாலை விபத்தில் பலி சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்\nகர்நாடகா கூர்க் பகுதியை சேர்ந்தவர் மெபினா மைக்கெல். இவர் பிரபல கன்னட தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு முதல் பரிசினை வென்றார்.இதனை தொடர்ந்து அவர் தற்போது டிவி ஷோக்களில் மாடலாக இருந்து வருகிறார்.\nஇந்நிலையில், சமீபத்தில் மெபினா மைக்கெல் தனது தோழிகளுடன், கூர்க் அருகேயுள்ள தனது சொந்த ஊரான மடிக்கேரி பகுதிக்கு காரில் சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த டிராக்டரின் மீது படு பயங்கரமாக மோதியது.\nஇந்த விபத்தில் பிரபல மாடல் மெபினா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் அவரது தோழிகள் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த எதிர்பாராத சம்பவம் மெபினாவின் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுதான் உங்களுக்கு கடைசி வார்னிங் நடிகை த்ரிஷாவிற்கு மிரட்டலான எச்சரிக்கை விடுத்த மீரா மிதுன் நடிகை த்ரிஷாவிற்கு மிரட்டலான எச்சரிக்கை விடுத்த மீரா மிதுன்\nநீண்ட நாட்களுக்கு பிறகு அழகிய புகைப்படத்துடன், ரகசியத்தை போட்டுடைத்த பாடகி ரம்யா\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,680 பேருக்கு கொரோனா உறுதி மகிழ்ச்சியளிக்கும் விதமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமகளின் திருமணத்திற்காக சேர்த்த பணத்தை புதைத்து வைத்த தாய் 4 ஆண்டுகளுக்கு பின் தெரியவந்த உண்மையால் கதறிதுடித்த பரிதாபம்\nபுலம்பெயர் தொழிலாளர்கள் 2000 பேருக்கு பிரபல தமிழ்நடிகை செய்த பெரும் உதவி\nபாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே மோதல் 4 நக்சலைட்டுகள் சுட்டு கொலை\nஇரண்டாவது திருமணம் செய்துகொண்ட அறிந்தும் அறியாமலும் பட நாயகி மாப்பிள்ளை இவர்தானா\n11 வயது மகனை துடிதுடிக்க கொன்று பெட்டியில் அடைத்த தாய் இதற்காகவா\nபிக்பாஸ் சீசன் 4ல் கலந்துகொள்கிறாரா இந்த இளைஞர்களின் கனவுக்கன்னி அவரே கூறிய பதிலால் பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்\nஹீரோவாகிறாரா நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் அவருக்கு இப்படியொரு ஆசையா.\nஇதுதான் உங்களுக்கு கடைசி வார்னிங் நடிகை த்ரிஷாவிற்கு மிரட்டலான எச்சரிக்கை விடுத்த மீரா மிதுன் நடிகை த்ரிஷாவிற்கு மிரட்டலான எச்சரிக்கை விடுத்த மீரா மிதுன்\nநீண்ட நாட்களுக்கு பிறகு அழகிய புகைப்படத்துடன், ரகசியத்தை போட்டுடைத்த பாடகி ரம்யா\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,680 பேருக்கு கொரோனா உறுதி மகிழ்ச்சியளிக்கும் விதமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமகளின் திருமணத்திற்காக சேர்த்த பணத்தை புதைத்து வைத்த தாய் 4 ஆண்டுகளுக்கு பின் தெரியவந்த உண்மையால் கதறிதுடித்த பரிதாபம்\nபுலம்பெயர் தொழிலாளர்கள் 2000 பேருக்கு பிரபல தமிழ்நடிகை செய்த பெரும் உதவி\nபாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே மோதல் 4 நக்சலைட்டுகள் சுட்டு கொலை\nஇரண்டாவது திருமணம் செய்துகொண்ட அறிந்தும் அறியாமலும் பட நாயகி மாப்பிள்ளை இவர்தானா\n11 வயது மகனை துடிதுடிக்க கொன்று பெட்டியில் அடைத்த தாய் இதற்காகவா\nபிக்பாஸ் சீசன் 4ல் கலந்துகொள்கிறாரா இந்த இளைஞர்களின் கனவுக்கன்னி அவரே கூறிய பதிலால் பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்\nஹீரோவாகிறாரா நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் அவருக்கு இப்படியொரு ஆசையா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todaytamilbeautytips.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-07-11T05:46:08Z", "digest": "sha1:CEELWDHFCDEWEOGTU6YLN6PKA7NL5EYS", "length": 5552, "nlines": 51, "source_domain": "www.todaytamilbeautytips.com", "title": "பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை! தாங்க முடியாமல் மகள் எடுத்த விபரீத முடிவு – Today Tamil Beautytips", "raw_content": "\nபெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை தாங்க முடியாமல் மகள் எடுத்த விபரீத முடிவு\nசேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேட்டூரை அடுத்த ஜலகண்டபுரம் ஆவடத்தூரை சேர்ந்த கூலித்தொழிலாளியான படவெட்டி என்பவருக்கு, மனைவி நளாவும், 2 மகள்களும் 1 மகனும் உள்ளனர். இந்நிலையில் நள்ளிரவில் படவெட்டியின் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.\nஇதுகுறித்து தகவலறிந்த ஜலகண்டபுரம் போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் படவெட்டி, மதுபோதையில் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அதனால் அவரது மகளே கிரைண்டர் கல்லால் தாக்கி கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து மகள், மற்றும தாய் நளாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகொலையில் சென்று முடிந்த I Love You மெசேஜ்..\nமனைவியை அடித்து கொலை செய்த கணவர்.\nஅடிக்கடி சோர்வாக இருப்பதாக கூறிய 13 வயது சிறுமி.. ஸ்கேன் பரிசோதனை செய்த போது வெளியான உண்மை\nசி றுவன் பாக்கெட்டில் “ஆ ணு றை”.. பார்த்து ப த றிய தந்தை.. அ டி உ தை.. கடைசியில் வி ப ரீத விளைவு\nஒல்லியாக சென்ற நபர் திடீரென குண���டாகிய அதிசயம்… ஆடையைக் கழட்டிய பின்பு அவிழ்ந்த உண்மைகள்\nபக்கத்து வீட்டில் கதைபேசிய தாய் இரட்டை குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி இரட்டை குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nமாற்று சமூக பெண்ணுடன் காதல் பெரியம்மா வீட்டிற்கு பெண்ணை அழைத்து வந்த காதலன் பெரியம்மா வீட்டிற்கு பெண்ணை அழைத்து வந்த காதலன் அதன் பின் நடந்த விபரீதம்\nskin care tips, தேமல் பிரச்னைக்கு தீர்வை அளிக்கும் இயற்கை பொருட்கள்\nஇந்தியாவில் 2 மாதம் பாலியல் கொடுமைக்கு ஆளான ஆஸ்திரேலிய பெண் எழுதிய அனுபவ கதை\nகாதலனால் சீரழிக்கப்பட்டு உயிரிழந்த மாணவி மதுபோதையில் இரவு முழுவதும் குரூரம் – வெளிவந்த அதிர்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/09/20/corporate-defaulters-loan-debt-in-people-head/", "date_download": "2020-07-11T04:47:34Z", "digest": "sha1:TYH72G4FNNBID3CNYB45JHFFFMMIXT6O", "length": 30465, "nlines": 261, "source_domain": "www.vinavu.com", "title": "வங்கிகளின் வாராக்கடன் : இடிதாங்கிகளா பொதுமக்கள் ? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு \nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் \nவாழ்வாதாரம் இழந்த மக்களை நிர்க்கதியாக்கி பீகார் தேர்தலுக்கு தயாராகும் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்பு��ளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகொரோனா தடுப்பில் அறிவியலற்ற அணுகுமுறைகள் | டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்\nசென்னை தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் – உண்மை நிலவரம்\nபதஞ்சலியும் கொரோனா மருந்தும் : தரங்கெட்டுப் போன தமிழ் இந்து நாளிதழ் \nதமிழக ஊர்ப் பெயர் மாற்றம் தொடர்பான அரசாணையும் அதன் பின்வாங்கலும் ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே \nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபொதுத்துறைகளை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் மோடி அரசைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் \nசாத்தான்குளம் படுகொலை : தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் \nசாத்தான்குளம் தந்தை, மகன் இரட்டை படுகொலை – நீதிபதியை தண்டிக்க போராடுவோம் \nசாத்தான்குளம் படுகொலை – நாளை திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவிமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு \nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா காலத்திலும் தொடரும் விலையேற்றம் \n108 முறை சொல்லுங்கோ கொரோனா ஓடிடும் \nயோகா செய்தால் கொரோனா எப்படி ஸ்வாகா ஆகும் \nமுகப்பு புதிய ஜனநாயகம் வங்கிகளின் வாராக்கடன் : இடிதாங்கிகளா பொதுமக்கள் \nவங்கிகளின் வாராக்கடன் : இடிதாங்கிகளா பொதுமக்கள் \nகடன் தள்ளுபடி குறித்து பேசும் போதெல்லாம் மக்கள் - விவசாயிகளை குற்றவாளியாக்குகிறது அரசு. அதேசமயம், கார்ப்பரேட்களின் வாராக்கடன் பற்றி கள்ள மௌனம் சாதிக்கிறது.\nஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஏப்ரல் 2018 காலாண்டில் மட்டும் 4,876 கோடி ரூபாய் நட்டமடைந்திருக்கிறது. இதற்கு முந்தைய காலாண்டில் (ஜனவரி – மார்ச் 2018) அவ்வங்கி அடைந்த நட்டம் 7,718 கோடி ரூபாய். அதனை ஒப்பிடும்போது நட்டம் குறைந்திருக்கிறது என்று வேண்டுமானால் ஆறுதல் கொள்ளலாமேயொழிய, அவ்வங்கி நடப்பாண்டில் கடுமையான நிதி நெருக்கடியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதைத்தான் இப்புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.\nகார்ப்பரேட் வாராக்கடன் விவரங்கள் வெளியிட முடியாது – ரிசர்வ வங்கி\nகடன் வசூல் செய்ய வேண்டியது மாணவரிடமா ரிலையன்ஸிடமா \nவழமை போலவே இந்த நட்டத்திற்கு முதன்மையான காரணம் வாராக் கடன்கள்தான். நடப்புக் காலாண்டில் மட்டும் வசூலாகாமல் நின்றுபோன கடன் தவணைத் தொகை 9,984 கோடி ரூபாய். இதன் காரணமாக, சந்தையில் தனது சொத்து மதிப்பு வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்கு 7,718 கோடி ரூபாயை ஒதுக்க வேண்டிய தேவை ஏற்பட்டதால், இந்நட்டம் ஏற்பட்டதாக வங்கி நிர்வாகம் விளக்கம் அளித்திருக்கிறது.\nகடன் தவணைகள் நிலுவையின்றி வசூலாகி, இந்தத் தொகையை ஒதுக்க வேண்டிய அவசியம் எழாமல் இருந்திருந்தால், அவ்வங்கி நடப்புக் காலாண்டில் 2,842 கோடி ரூபாய் இலாபம் அடைந்திருக்கக் கூடும். ஆனால், மோடி ஆட்சியில் வாராக் கடன் அதிகரித்துக்கொண்டே செல்வதும், அதனை ஈடுகட்ட பொதுத்துறை வங்கிகள் தமக்குக் கிடைக்கும் இலாபம் அனைத்தையும் ஒதுக்குவதும் பொருளாதார விதி போலவே மாறிவிட்டது.\nகுறிப்பாக, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் மொத்த வாராக்கடன் கடந்த ஜூன் மாதம் இறுதியில், அதற்கு முந்தைய காலாண்டைவிட 0.72 சதவீதம் அதிகரித்து 10.69 சதவீதத்தைத் தொட்டிருக்கிறது. இந்த அதிகரிப்பின் காரணமாக அவ்வங்கி வாராக் கடனை ஈடுகட்ட ஒதுக்கிய தொகையும் 8,928 கோடி ரூபாயிலிருந்து 19,228 கோடி ரூபாயாக அதிகரித்துவிட்டது.\nநடப்புக் காலாண்டில் நிலுவையில் உள்ள வாராக் கடன் 9,984 கோடி ரூபாயில் 3,000 கோடி ரூபாய் கார்ப்பரேட் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையாகும். மகாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடன் தவணைகளைச் செலுத்தத் தவறியதாலும் வாராக் கடன் அதிகரித்திருப்பதாக வங்கி நிர்வாகம் விளக்கம் அளித்திருக்கிறது.\nவிவசாயிகளுக்கு 50 காசு தள்ளுபடி \nஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஊழல் : தனியாரின் திறமை பாரீர் \nஅவ்விரு மாநில விவசாயிகள் கடன் நிலுவையைச் செலுத்தாமல் இருப்பதற்கு, அம்மாநில அரசுகள் அறிவித்திருக்கும் விவசாயக் கடன் தள்ளுபடிதான் காரணம். தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயக் கடன் தொகையை அரசு வங்கிக்குச் செலுத்தியிருந்தால், வங்கியின் வாராக் கடன் நிலுவை குறைந்திருக்கும். எனவே, நடப்புக் காலாண்டில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவைக் கடனுக்குள் தள்ளிவிட்ட குற்றவாளிகள் கார்ப்பரேட்டுகளும், மத்திய, மாநில அரசுகளும்தான்.\nவாராக் கடனை வசூலிப்பதற்கு புதுப்புது சட்டங்களை இயற்றியிருப்பதாக மோடி அரசு தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், அவற்றுக்கும் சோளக்காட்டு பொம்மைகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. மாறாக, வங்கி நிர்வாகங்கள் வாராக் கடனால் ஏற்படும் தமது நட்டத்தைச் சமாளிப்பதற்குப் பொதுமக்களைத்தான் பலியிடுகின்றன. குறிப்பாக, வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்கப்படும் சேவைக் கட்டணங்கள் வங்கிகளுக்குப் பணங்காய்ச்சி மரமாகவே மாறிவிட்டது.\nபொதுத் துறை வங்கிகள் கடந்த நான்காண்டுகளில் மட்டும் தமது வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலித்திருக்கும் சேவைக் கட்டணங்களின் மதிப்பு 3,324 கோடி ரூபாய். ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, தன்னிடமுள்ள சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச தொகையை வைத்திராத வாடிக்கையாளர்களிடமிருந்து மட்டும் 2017 – 18 நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களில் 1,771 கோடி ரூபாயைத் தண்டத் தொகையாக வசூலித்திருக்கிறது.\nதரகு முதலாளிகள் பொதுத்துறை வங்கிகளைச் சட்டவிரோதமாக மொட்டையடிக்கிறார்கள் என்றால், வங்கி நிர்வாகங்களோ பொதுமக்களின் அற்ப சேமிப்பைச் சட்டபூர்வமாகக் கொள்ளையடிக்கின்றன.\nபுதிய ஜனநாயகம், செப்டம்பர் 2018\nமின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ண���க்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.\nபணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.\nஇந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.\nபுதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்\n63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)\nகோடம்பாக்கம், சென்னை – 600024\nபுதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nபொதுத்துறை வங்கிகள் இணைப்பு – யாருக்கு ஆதாயம் \nஆந்திராவுக்குப் போன கார்ப்பரேட் முதலாளிகள் : காரணமென்ன \nரூபாய் 95 கோடி வீதம் 615 விவசாயிகளுக்கு கொடுத்தாராம் மோடி \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nபொதுத்துறைகளை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் மோடி அரசைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் \nஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் \nசாத்தான்குளம் படுகொலை : தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் \nவாழ்வாதாரம் இழந்த மக்களை நிர்க்கதியாக்கி பீகார் தேர்தலுக்கு தயாராகும் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி\nகாந்தி கொலையும் சவார்க்கரின் ’வீரமும்’ \nவீதிக்கு வாங்க ரஜினி | மனுஷ்ய புத்திரன்\nமூன்று தலித் ராமன்களின் அனுமன் சேவை \nஇந்திய அறிவியல் மாநாட்டில் போலி அறிவியல் | பேராசிரியர் முருகன்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=solid%20wastage%20management", "date_download": "2020-07-11T04:44:03Z", "digest": "sha1:5XNPYRDGRTXZMIZGGTSLUKO76VHACBDO", "length": 13536, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 23:31\nமறைவு 18:41 மறைவு 11:05\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\n‘மெகா / நடப்பது என்ன’ கோரிக்கையை ஏற்று, YUF சந்திப்பு & எல்.எஃப். சாலையில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைப்பு’ கோரிக்கையை ஏற்று, YUF சந்திப்பு & எல்.எஃப். சாலையில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைப்பு நகராட்சிக்கு ‘மெகா’ நன்றி\n₹ 45 லட்சம் செலவில் வாங்கப்பட்ட 25 குப்பை சேகரிப்பு வாகனங்கள் இதுவரை பயன்படுத்தப்படவே இல்லை நகராட்சி மீது “மெகா / நடப்பது என்ன நகராட்சி மீது “மெகா / நடப்பது என்ன” அளித்த புகாரைத் தொடர்ந்து விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு” அளித்த புகாரைத் தொடர்ந்து விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு\nஓடாத வாகனங்களுக்கு ₹ 10 லட்சம் செலவில் சூரிய ஒளி மின்சாரம் () காயல்பட்டினம் நகராட்சியில் தொடரும் மோசடிகள்\nதிடக்கழிவு மேலாண்மைத் திட்டங்கள்: செயல்பாட்டில் இல்லாதவற்றை உள்ளதாகப் பொய்த்தகவல் அளிக்கும் காயல்பட்டினம் நகராட்சி “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” செய்தி வெளியீடு\n₹ 45 லட்சம் செலவில் வாங்கப்பட்ட 25 குப்பை சேகரிப்பு வாகனங்களை அப்படியே கிடப்பில் போட்ட நகராட்சி மத்திய – மாநில அரசுகளிடம் “மெகா / நடப்பது என்ன மத்திய – மாநில அரசுகளிடம் “மெகா / நடப்பது என்ன” முறையீடு\nவீட்டுக் கழிவுகளை வீட்டுக்குள்ளேயே உரமாக்கி, மாடித் தோட்டம் அமைத்துப் பயன்படுத்திட நகராட்சியில் சிறப்புப் ப���ிற்சி குடும்பப் பெண்கள் பங்கேற்பு\nகல்வி நிறுவனங்கள், உணவகங்களில் சேரும் குப்பைகளைத் தொட்டியிலிட்டு வீட்டிற்குள்ளேயே உரமாக்க நகராட்சி வளாகத்தில் செய்முறைப் பயிற்சி\nமுஸ்லிம் மகளிருக்கான அரசு இணை மானியம் வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு தொடர்வண்டி நிலையம், துளிர் பள்ளி, கடற்கரை, அரசு மருத்துவமனை, திடக்கழிவு மேலாண்மை நிலையம் ஆகியவற்றையும் பார்வையிட்டார் தொடர்வண்டி நிலையம், துளிர் பள்ளி, கடற்கரை, அரசு மருத்துவமனை, திடக்கழிவு மேலாண்மை நிலையம் ஆகியவற்றையும் பார்வையிட்டார்\nகாயல் குப்பை அரசியல் (பாகம் 36): “இந்திய அரசியல் சாசனத்திற்கு, சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு கிடைத்த வெற்றி” ‘நடப்பது என்ன’ குழுமம் விளக்க அறிக்கை\nகாயல் குப்பை அரசியல் (பாகம் 35): “சர்வே எண் 278/1B நிலத்தில் குப்பைகள் கொட்டப்படாது” ‘நடப்பது என்ன’ குழுமம் விளக்க அறிக்கை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=11629", "date_download": "2020-07-11T05:54:48Z", "digest": "sha1:Y2N7IS3UW4FSGLIMJIYLLZWMOGEMKSZF", "length": 123890, "nlines": 516, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 23:31\nமறைவு 18:41 மறைவு 11:05\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாய��் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசனி, ஆகஸ்ட் 17, 2013\nகாயல்பட்டினம் நகர்மன்ற (ஆகஸ்ட் மாத) கூட்டம் உறுப்பினர்கள் வெளிநடப்பு நகர்மன்ற நடப்பு நிலை குறித்து பொதுமக்களுக்கு நகர்மன்றத் தலைவர் விளக்கம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 4791 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (25) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் நகராட்சியின் மாதாந்திர சாதாரண கூட்டம் இம்மாதம் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் 03.00 மணிக்கு, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில் துவங்கியது. நகராட்சி ஆணையர் ஜி.அஷோக் குமார் முன்னிலை வகித்தார்.\nஇக்கூட்டத்தில் பின்வரும் கூட்டப் பொருட்கள் குறித்து விவாதித்து, தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாய் இருந்தது:-\n03ஆவது வார்டு உறுப்பினர் பி.எம்.எஸ்.சாரா உம்மாள்,\n06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முகைதீன்,\n07ஆவது வார்டு உறுப்பினர் ஜெ.அந்தோணி,\n10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக்,\n11ஆவது வார்டு உறுப்பினரும், நகர்மன்ற துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன்,\n13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன்,\n14ஆவது வார்டு உறுப்பினர் ஏ.பாக்கியஷீலா,\n15ஆவது வார்டு உறுப்பினர் கே.ஜமால்,\n16ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.சாமு ஷிஹாப்தீன்,\n17ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத்,\n18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி\nஆகிய உறுப்பினர்கள் கூட்டரங்கிற்கு வருகை தந்தனர்.\nகூட்டப் பொருட்களை, நகராட்சி அலுவலர் செந்தில் குமார் வாசிக்கத் துவங்கினார். உடனடியாக எழுந்து பேசிய நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன், நகர்மன்றத் தலைவர் மீது தங்களுக்கு நம்பிக்கையில்லாத காரணத்தால், அவரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநருக்கு (ஆர்.டி.எம்.ஏ.) தாங்கள் கடிதம் அளித்துள்ளதாகவும், அதற்கான கூட்டத்தை அவர் கூட்டுவார் என எதிர்பார்ப்பதாகவும், இக்கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்வதாகவும் கூற, அதனையடுத்து, 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீனைத் தவிர அனைத்துறுப்பினர்களும், கூட்டரங்கிலிருந்���ு வெளியேறினர்.\nஇதுகுறித்த அசைபடப் பதிவைக் காண இங்கே சொடுக்குக\nஇக்கூட்டத்தில், வெளிநாடுகளிலிருந்து விடுமுறையில் ஊர் வந்துள்ள பொதுமக்கள் பலர் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.\nஅவர்கள், நகர்மன்றத் தலைவரிடம் கேள்வி கேட்க அனுமதி கோரினர். தலைவர் அதற்கு அனுமதியளிக்கவே, அவர்கள் சில கேள்விகளைக் கேட்டனர். அதற்கு நகர்மன்றத் தலைவர் விளக்கமளித்தார்.\nநகர்மன்றத்தின் நடப்பு நிலை குறித்து நகர்மன்றத் தலைவர் விளக்கம்:\nபின்னர், நகர்மன்றத்தின் நடப்பு நிலை குறித்து பொதுமக்களுக்கு அவர் விளக்கமளித்தார். அதன் சுருக்கம் வருமாறு:-\nநடப்பு கூட்டத்தில், காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெருவில் புதிய சாலை போடுவதற்கான ஒப்பந்தப்புள்ளிக்கு ஒப்புதல் அளித்தல், குடிநீர் வால்வு தொட்டிகளுக்கு உதிரி பாகங்கள் கொள்முதல் செய்தல், தெரு விளக்கு பராமரிப்பு, நகராட்சி பேருந்து நிலைய கழிப்பறை ஏலம், புறநகர் மக்களின் பல்லாண்டு கால கோரிக்கையை நிறைவேற்றுமுகமாக புதிய சாலைகள் அமைத்தல், நகரின் பல பகுதிகளில் சேதமுற்ற நிலையிலுள்ள சாலைகளை செப்பணிடல், மகுதூம் ஜும்ஆ பள்ளி வளாகத்தில் - கட்டப்பட்ட நாள் முதல் செயல்படாமலேயே இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை செயல்படச் செய்தல் உள்ளிட்ட - நகரில் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட வேண்டிய முக்கிய செயல்திட்டங்கள் குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாய் இருந்தது.\nநடப்பு கூட்டப் பொருட்களில் பல, அவரவர் வார்டு மக்களின் தேவைகளைக் கருத்திற்கொண்டு உறுப்பினர்களாலேயே முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும், பல உறுப்பினர்கள் கூட்டத்திற்கு வரவில்லை. வந்தவர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.\nபெரிய நெசவுத் தெரு சாலை...\nபெரிய நெசவுத் தெருவில் புதிய சாலை அமைக்கப்படாததால், பல பேருந்துகள் வேறு வழித்தடத்தில் இயக்கப்படும் நிலையுள்ளது. இதனால், அப்பேருந்துகளில் பயணம் செய்யும் நகர பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றத்திற்குள்ளாகியுள்ளனர்.\nபெரிய நெசவுத் தெரு புதிய சாலையின்றி குண்டும், குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் படும் அவதிகளை, அவ்வழியே செல்லும் பேருந்துகளில் பயணித்தோர் நன்கறிவர்.\nநகர்மன்றத் தலைவராக என் மீது உறுப்பினர்களுக்கு குறைகள் இருக்கலாம்... அதற்காக என்னைப் பதவி நீக்கம் செய்ய அவர்கள் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநரிடம் மனு அளித்துள்ளனர். அம்மனு பரிசீலிக்கப்பட்டு, அதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டால் - அப்போது என்னிடம் விளக்கம் கேட்கப்படும்... நான் அதற்கு விளக்கமளிப்பேன்... அது தனி நடைமுறை. அதற்காக, மக்கள் நலத்திட்டங்களை முடக்க வேண்டியதன் அவசியமென்ன\nபெரும்பான்மை உறுப்பினர்கள் கூட்டத்தில் ஒப்புதலளிக்காமல் எந்தத் திட்டத்தையும் நிறைவேற்ற இயலாது என்பதே சட்டம். சில அவசர காரியங்களுக்கு, நகர்மன்றத் தலைவராக என்னிடம் முன் அனுமதி பெறப்படும். அவ்வாறு முன்னனுமதிக்கு நான் கையெழுத்திட்ட அம்சங்கள் குறித்து அடுத்து வரும் கூட்டத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.\nஇவற்றையெல்லாம் கருத்திற்கொள்ளாமல், பெரும்பான்மை உறுப்பினர்கள் தொடர்ந்து வெளிநடப்பு செய்வதால், நகராட்சி பொறியாளர்கள் எந்தவொரு செயல்திட்டத்திலும் இறங்கத் தயக்கம் காண்பிக்கின்றனர்.\nநகராட்சி அலுவலர்கள் மீது முறைகேடு புகார்...\nநம் நகராட்சியின் தற்காலிக பணியாளர்களுக்கு பணி நீட்டிப்பு செய்ய கூட்டப் பொருள் உள்ளது.\nஒரு நிர்வாகத்தின் சீரான செயல்பாட்டிற்கு மிக முக்கியமான தேவை, அந்நிர்வாகத்தில் பணிபுரிவோர் முறைகேடுகளின்றி செயல்படுவதாகும். ஆனால், நம் நகராட்சியில் தற்காலிக பணியாளராக பணிபுரியும் நசீர் கான், முஹம்மத் அலீ ஆகியோர் மீது எழுந்துள்ள புகார்கள் குறித்து விசாரணை செய்ய வேண்டியிருப்பதால், அவர்கள் இருவரைத் தவிர மற்றவர்களுக்கு பணி நீட்டிப்பு செய்ய ஒப்புதல் வழங்கலாம் என நகர்மன்றத் தலைவர் குறிப்பில் நான் தெரிவித்துள்ளேன். உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளதால், மிக முக்கியமான இந்த கூட்டப் பொருள் குறித்தும் விவாதிக்கப்படாது.\nஉறுப்பினர்கள் வெளிநடப்பால் மக்களுக்கே பாதிப்பு...\nஒன்றை மட்டும் நான் தெளிவாகக் கூற விரும்புகிறேன்... நகர்மன்றக் கூட்டங்களிலிருந்து உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வதால், நகர்மன்றத் தலைவராக எனக்கு எந்த நஷ்டமும் இல்லை... அதே நேரத்தில், நகராட்சி நிர்வாக செயல்பாடுகள் முடக்கப்படுவதால் பொதுமக்கள் படும் அவதிகளை, மனசாட்சியுள்ள யாரும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அந்த வகையில் நான் மிகவும் வேதனைப்படுகிறேன்...\nஒரு நகர்மன்றத் தலைவராக என்னைத் தேர்ந்தெடுத்துள்ளது போல, பொதுமக்களாகிய நீங்கள் 18 உறுப்பினர்களையும் தேர்ந்தெடுத்து அனுப்பியுள்ளீர்கள்... உங்கள் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே அவர்களை நீங்கள் அனுப்பியுள்ளீர்கள்.\nஎன் மீது குறையிருப்பின் எப்போது வேண்டுமானாலும் என்னிடம் விளக்கம் கேட்கலாம். அதுபோல, உங்கள் உறுப்பினர்கள் மீதுள்ள குறைகள் குறித்து நீங்கள்தான் அவர்களிடம் கேட்க வேண்டும்... அதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது.\nஇந்தப் பதவிகள் எல்லாம் இறைவன் எங்களுக்கு அளித்துள்ள அமானிதம். இதுகுறித்து, மறுமையில் நாங்கள் விசாரிக்கப்படுவோம் என்ற அச்சம் எங்கள் யாவருக்கும் இருக்க வேண்டும்...\nஇவ்வாறாக, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் பொதுமக்களுக்கு விளக்கமளித்தார். அவரது விளக்கத்தை அசைபடப் பதிவில் முழுமையாகக் காண இங்கே சொடுக்குக\nகூட்டத்தில் விரும்பத்தகாத எதுவும் நடைபெறாதிருக்க காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nposted by A.S.L.சதக்கத்துல்லா (35'கதிட்ரல் சாலை_சென்னை86) [17 August 2013]\nகாயலபட்டினம் நகராட்சி உறுப்பினர்கள் பலமுறை வெளிநடப்பு செய்வதும் நலதிட்டங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு எட்டாத தூரம் சென்று கொண்டு இருப்பதை காயல்நகரமக்கள் நன்குஅறிவார்கள் ஆதலால் இதர்க்கு தார்மீக பொறுப்பேற்று தலைவி/உறுப்பினர்கள் நகர்மன்றத்தை களைக்க ராஜினாமா கடிதம் கொடுத்தால் நன்றாக இருக்கும்புதிய நகர்மன்றத்தை மக்கள் தேர்ந்து எடுப்பார்கள் அல்லது இஓவை கொன்டு இயங்கும் என்பதில்எந்த சந்தேகம் இல்லை தய உ செய்து முன்வாருங்கள்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n2. கம்ப்யூட்டர் டேபிளை அசைதால்தான் படம் அசையுது\nஅசைபட காட்சிகளுடன் என்று சொல்லி என்ன லிங்க் கொடுத்திருக்கிறீர்கள் youtube லிங்க் எல்லாம் இங்கே எடுபடாது. நாங்க கம்ப்யூட்டர் டேபிளை அசைதால்தான் படம் அசையுது. வேறு ஏதாவது லிங்க் கொடுக்க கூடாதா\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமக்களுக்கு நன்மை தரும் இதுபோன்ற பல திட்டங்களை நிறைவேற்ற உதவுங்கள். அல்லது ஒட்��ுமொத்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு மறுபடியும் தேர்தலில் நின்று உங்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு பதில் சொல்லுங்கள்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n4. Re:...மதுரையில் அடிபட்டவன் மானாமதுரையில் போய் மீசையை முறுக்கினானாம்\nநகராட்சியில் நடந்த நாடகம் பற்றிய செய்திகள் இந்த இணைய தளத்தில் இன்றுதான் வெளி வந்துள்ளது. ஆனால் வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் ஊர் வந்த சிலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சுட சுட மற்றவர்களிடம் சொல்லிவிட்டார்கள்.\nதலைவர் மீது நம்பிக்கை இல்லை என்ற புகார் யாரிடம் கொடுக்கப்பட்டதோ அவர் இது வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பது வேதனைக்குரியது. அதற்காக நகரமன்ற கூட்டத்தை புறக்கணிக்கிறோம் என்று உறுப்பினர்கள் சொல்வது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல.\nசம்பதப்பட்டவரின் அலுவலகத்தில் அல்லது அவரது வீட்டில் சென்று அங்கே உண்ணா விரதம், ஆர்ப்பாட்டம் போராட்டம் போன்றவைகளை மேற்கொண்டு அவரின் கவனத்தை ஈர்த்து இருக்க வேண்டும்.\nஅல்லது அவரைப்பற்றி மேல்முறையீடு செய்ய வேறு வழியை பார்த்திருக்க வேண்டும்.\nஅல்லது தலைவி மீது வழக்கு தொடர்ந்து ஒரு நல்ல திறமையான வழக்கறிஞர், சாந்தி பூஷன் போன்றவர்களை தேர்ந்தெடுத்து வழக்காட முயர்ச்சி செய்திருக்க வேண்டும்.\nஅல்லது உறுப்பினர்கள் எல்லோரும் ஒட்டுமொத்தமாக பதவி விலகி இருக்கவேண்டும்.\nஅல்லது தலைவியை தேர்ந்தெடுத்த மக்கள் எல்லோரிடமும்சென்று தலைவிமீது நம்பிக்கை இல்லை என்று எழுதி கை எழுத்து வேட்டைக்கு ஏற்பாடு செய்து இருக்க வேண்டும்.\nஅல்லது ஒரு பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து தலைவி மீதுள்ள குற்றச்சாட்டுக்களை மக்கள் முன் எடுத்து வைத்து இருக்க வேண்டும்.\nஇவ்வளவு வழிகள் உறுப்பினர்களுக்கு இருக்கும்போது நகரமன்ற கூட்டத்தில் கொண்டுவர இருந்த முக்கியமான ஊர் நலம் சம்பந்தப்பட்ட விஷயங்களை குறைந்த பட்சம் விவாதிக்கவாவது செய்திருக்க வேண்டும்.\nஒரு பெண்தான் இந்த ஊரின் நகரமன்ற தலைவராக வரவேண்டும் என்ற அரசு ஆணையை கொண்டு வந்ததே புரட்சி தலைவியின் அரசுதான். அந்த அரசிற்கு ஆதரவாக எல்லா உறுப்பினர்களும் ஒரே நாளில் கட்சி மாறியது உறுப்பினர்களின் நாணயத்தை சந்தேகிக்க வைத்த முதல் காரிய��்.\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை அவர் தவறு செய்தால் அவர்களை மக்கள் முன் நிறுத்தி தண்டிக்க ஏற்பாடு செய்யவேண்டும்.\nஇத்தனையும் விட்டு விட்டு கொல்லைப்புறம் வழியாக, குறுக்கு வழியில் ஒரு நகரமன்ற தலைவரை வெளியேற்ற முடியுமா.\nமதுரையிலே அடிபட்டவன் மானாமதுரையில் போய் யாரடா என்னை அடித்தது என்று மீசையை முறுக்கினானாம் என்ற பழமொழி கேள்விப் பட்டிருக்கிறோம். கொக்கு மீனை தின்னுமா இல்லை மீனு கொக்கை முழுங்குமா என்ற பாடல் கேட்டிருக்கிறோம்.எய்தவன் இருக்க அம்பை நொந்து என்ன பிரயோஜனம் என்ற முது மொழி கேள்விப்பட்டிருக்கிறோம். இத்தனையும் உண்மைதானோ என்று எண்ணுவதற்கு நமது மதிப்புக்குரிய உறுப்பினர்கள், அந்தந்த வார்டு உறுப்பினர்கள் வழி வகுத்து விட்டார்களே, வேதனையாக இருக்கிறது.\nஎன்ன தவறுகள் செய்தாலும் நமது தமிழ்நாடு அரசாகட்டும் மத்திய அரசு ஆகட்டும் 5 ஆண்டுகள் முடியும் வரை அவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்று நமது அரசியல் சட்டம் நம்மை தடுக்கிறது, நமது கைகளை கட்டிப் போடுகிறது.\nமுறையான அணுகுமுறை அடுத்த தேர்தல்தான். அதற்கு ஏற்பாடு செய்ய ஏதாவது வழி இருக்கிறதா என்று பாருங்கள். தலைவியை ஆட்சியை விட்டு அகற்ற இதுதான் ஒரே வழி.\nசட்டசபையில் இருந்து வெளி நடப்பு செய்பவர்கள் எல்லாம் முதல் அமைச்சர்கள் ஆக முடியாது. அது MGR ,.கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்களுக்கு விதி விலக்கு. விதி விலக்குகள் வழிகாட்டிகளாக ஆக முடியாது.\nமுறையாக சிந்தித்து ஆக வேண்டியதை கவனியுங்கள். வேகத்தை விட விவேகமே மேல்..\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇதை ஒரு நகராட்சியின் செயல்பாடு என்பதை விட காயல்பட்டணம் எங்கே போய் கொண்டு இருக்கிறது என்பதகத்தன் கொள்ளவேண்டி இருக்கிறது. ஏனென்றால் ஒவ்வொரு நகராட்சி உறுப்பினரும் நகராட்சி தலைவரும் நம்மில் இருந்து நம்மால் தேர்ந்தெடுக்கபட்டவர்கள்தானே.\nதனது சொத்து உழைப்பு எல்லாம் அர்பணித்த நமது மூதாதையர்கள் போஸ்ட் ஆபிஸ் இச்டேசன் பள்ளி முத்து சாவடி உண்டாக்கினார்கள். இப்போது என்னவென்றால் அரசாங்க வரிபணத்தை ஊர் வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்த கூட மனம் இல்லை. நான் திரும்பவும் கடந்த கமெண்டில் குறிப்பிட்டதுபோல மீண்டும் சொல்கிறேன். இவை அனைத்துக���கு காரணம் இந்த கேடுகெட்ட ஈகோ. இதன் விளைவை நன்கு அறிந்த அண்ணல் நபி (ஸல்) கூறினார்கள் பெருமை கொண்டவன் போகுமிடம் நரகம்தான் என்று. இந்த ஈகோ இல்லாததால் நம்மை சுற்றி உள்ள ஊர் பஞ்சயாத்துகள் எவ்வளவு ஒற்றுமையோடு செயல்பட்டு வளர்ச்சி பணிகளை நிறைவேற்றுகிறார்கள்\nமற்றொரு காரணம் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டரீதியான அதிகார வரம்புகளை பற்றி சரியான புரிதல் இல்லாதது. லஞ்சத்துக்காத்தன் இந்த விளையாட்டெல்லாம் நடக்கிறது என்பது ஏற்புடையது அல்ல. ஏனெறால் கணிசமான உறுப்பினர்கள் செல்வத்தில் தன்னிறைவு பெற்றவர்கள். பாரம்பரிய குடுமபத்தை சார்ந்தவர்கள். அவர்களுக்கு லஞ்சம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை\nநம்மை நம் ஊரை பற்றி இழிவாக பேசுமுன் இந்த ஊரின் பிரபலமான சமுகவியலார்களும் சட்ட நிபுணர்கள் மார்க்க அறிஞர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து இந்த பிரச்சினைக்கு நல்ல தீர்வு காண்பது அவசியம் தவறினால் நாளை இறைவனின் மக்சரிலே குற்றவாளியாக நிற்பது நிச்சயம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n6. மக்கள் வரிப்பணம் அரசுக்கே போய் சேர வேண்டும்...\nposted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [17 August 2013]\n ஆக மொத்தத்தில் (என் வரி பணம்) அதாவது நமது வரி பணம் இக்கூட்டத்தில் வீண் விரையம் செய்யப்பட்டுள்ளது..வெளிநடப்பு செய்யும் இந்த உறுப்பினர்கள் மூலம் ஒன்றல்ல... இரண்டல்ல... பல வெளிநடப்பு சம்பவத்தால் நகரின் பல நண்மையான அடிப்படை தேவைகள் தீர்மானம் ஆகாமல் கிடப்பில் கிடக்கிறது...வெளிநடப்பு செய்யும் இந்த உறுப்பினர்கள் மூலம் ஒன்றல்ல... இரண்டல்ல... பல வெளிநடப்பு சம்பவத்தால் நகரின் பல நண்மையான அடிப்படை தேவைகள் தீர்மானம் ஆகாமல் கிடப்பில் கிடக்கிறது... (குறிப்பாக - குண்டும் குழியமாக உள்ள நெசவு தெரு சாலை போடமுடியாமல் இருப்பது) தலைவிக்கும் உறுப்பினர்களுக்கும் உள்ள தனிப்பட்ட கோர்ட் நடவடிக்கைளை - தனிநபர் பிரச்சனைகளை நகர்மன்றத்தின் வெளியில் வைத்துக்கொள்ளுங்கள்... (குறிப்பாக - குண்டும் குழியமாக உள்ள நெசவு தெரு சாலை போடமுடியாமல் இருப்பது) தலைவிக்கும் உறுப்பினர்களுக்கும் உள்ள தனிப்பட்ட கோர்ட் நடவடிக்கைளை - தனிநபர் பிரச்சனைகளை நகர்மன்றத்தின் வெளியில் வைத்துக்கொள்ளுங்கள்... இதனால் தலைவிக்கு என்ன நஷ்டம்... இதனால் தலைவிக்கு என்ன நஷ்டம்... என்பதே எனது கருத்து மற்றும் நகரின் பெரும்பாலான மக்களின் மனநிலையும் இப்படி தான் வெளிபடுகின்றது..\nசரி... சரி.. முக்கியமா நகராட்சியில் வரவு - செலவு கணக்கு தணிக்கையில் பல லட்சங்கள் முறைகேடுகள் நடந்துள்ளதாக ஒரு சில நகர் நல விரும்பிகள் தமிழக முதல்வரின் தனி அறைக்கு (CM செல்லுக்கு) தகவல் அனுப்பியதாகவும் அதற்க்கான பலன் வரும் ஓரிரு நாட்களில் சென்னையில் இருந்து சிறப்பு தணிக்கை செய்ய மாகாணத்தின் முக்கிய பிரதிநிதிகள் மேல் அதிகாரிகள் வருவதாக நகரில் செவி வழி செய்திகள் அறிந்தேன்...இந்த வாரத்தில் இது விசியமான உண்மை நடப்புகள் வெளி வந்தே ஆகலாம்... மக்கள் வரிப்பணம் அரசுக்கே போய் சேர வேண்டும்...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n7. மிக வேதனையில் இறைவனிடம் கையேந்தி பிராத்திக்கின்றேன்..\nநகர்மன்றத் தலைவர் மீது தங்களுக்கு நம்பிக்கையில்லாத காரணத்தால், அவரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநருக்கு தாங்கள் கடிதம் அளித்துள்ளதாகவும், அதற்கான கூட்டத்தை மண்டல இயக்குநர் கூட்டுவார் என எதிர்பார்த்து, இக்கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்துள்ளீர்களே.. நீங்கள் செய்த இந்த வெளிநடப்பு உங்களை தேர்ந்தெடுத்து நகராட்சிக்கு அனுப்பிய என் போன்ற பல வார்டு மக்களை தீயிட்டு கொளுத்தி உள்ளீர்கள் மேலும் என் போன்ற நகர பல வார்டு மக்களின் முகத்தில் காரி உமிழ்து எச்சியை துப்பி உள்ளீர்கள் என்பதனை மிக வேதனையாக இக்கருத்தை பதிகிறேன்.\nஇறைவா இந்த அநியாயக்காரர்களிடமிருந்து பாதிக்கப்பட்ட அவரவர் வார்டு மக்களை காப்பாற்றுவாயாக. இறைவா இந்த மனசாட்சி இல்லாத அக்கிரம கூட்டதினர்களை இறைவா உனது பார்வையில் திசையில் இருந்து இதற்குரிய கூலியை விரைவில் கொடுப்பாயாக.... மிக வேதனையில் இறைவனிடம் கையேந்தி பிராத்திக்கின்றேன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஉறுப்பினர்களின் வெளிநடப்பால் முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றமுடியாமல் பொய் விடுகிறது என்று கூறும் தலைவி அவர்களே இதற்கு முன்னர் சுமார் 400 கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பெற்று செயல் வடிவம் பெறாம��் இருப்பதற்கு காரணம் நீங்களா இல்லை உறுப்பினர்களாஅந்த தீர்மானங்கள் பெரும்பான்மை உறுப்பினர்கள் இல்லாமலா நிறைவேற்றப்பட்டனஅந்த தீர்மானங்கள் பெரும்பான்மை உறுப்பினர்கள் இல்லாமலா நிறைவேற்றப்பட்டனஎப்போதுமே அடுத்தவர் மேல் பலி போடும் வழக்கம் கொண்ட தலைவி இம்முறையும் அதே யுக்தியை கையாண்டுள்ளார்.\nஒரு உறுப்பினர் தலைவிக்கு எதிராக இருந்தால் அது அந்த உறுப்பினர் செய்யும் தவறு எனலாம்,ஒட்டு மொத்தமாக 18 இல் 17 உறுப்பினர்கள் தலைவிக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்றால் தவறு தலைவியுடம் உள்ளதா அல்லது உறுப்பினர்களிடமா\nஊரை இரண்டாக்கி உவகை அடைந்த தலைவி இப்போது ஒற்றுமையாக இருக்கும் ஜமாஅத் மக்களிடையே பிரிவினையை உண்டாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.நம்பிக்கை இல்லாத தலைவியின் கீழ் எப்படி உறுப்பினர்கள் ஓன்று கூடுவார்கள்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇதுவரை 21 மாதக் கூட்டங்களில் 7 கூட்டத்தில் வெளிநடப்பு. 1 கூட்டத்திற்கான அழைப்பை சென்னை செல்வதாக் கூறி வாங்க மறுத்தது. 7 வெளிநடப்புகளில் 3 வெளிநடப்புகள் மீடியா உள்ளே வரக்கூடதென்பது. ஒரு வெளிநடப்பு தலைவி தீர்மானங்களை திருத்தி எழுதுகிறார் என்பது. இதற்கு முந்திய வெளிநடப்பில் இவர்கள் கூறிய காரணம், \"தலைவி எங்கள் மீது வழக்கு தொடர்ந்ததை எதிர்த்து / கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்\" என்பதே. இப்போது இவர்கள் கூறும் காரணம், \"நாங்கள் தலைவியை நீக்கும்படி கோரிக்கை வைத்திருக்கிறோம்\" என்பது.\nகூட்டத்திற்கு பொதுமக்கள் வருகை குறையும்போது, மீடியாவை கூட்ட அரங்க்கைவிட்டும் வெளியேற்றத் துடிப்பதும் அல்லது வந்தவர் மீது பொய் வழக்குப்போட்டு மீண்டும் கூட்டத்திற்கு வரவிடாமல் பண்ணுவதும் , பொதுமக்கள் அதிகம் வரும்போது இவர்களுடைய நடவடிக்கைகள் வெளியே தெரிந்துவிடக் கூடாதென்பதற்காக பொட்டை காரணத்தை கூறி இவர்கள் வெளியேறுவதும் வழக்கமாகிவிட்டது.\nஒருவேளை அரசு இவர்களின் கோரிக்கையை ஏற்கவில்லை என்றால் என்ன செய்யப் போகிறார்களாம் அரசு எங்க கோரிக்கையை ஏற்கவில்லை என்பதை எதிர்த்து வெளிநடப்பு என்று இப்போவே ரூம் போட்டு யோசுச்சி வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை \nமொத்தத்தில் இவர்கள் தங்களால் என்ன செய்ய முடி��ும் என்பதை மக்களுக்கு தெளிவு படுத்திவிட்டார்கள். இனி மக்கள் தங்களால் என்ன செய்ய முடியும் என்பதை இவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nநகரமன்றத்தில் என்ன நடaக்கிறது எனபது, ஓட்டு போடாத 55% வெளிநாட்டு மக்களுக்குதான் வலைதளத்தின் மூலம் தெரியுதே தவிர, வார்டு உறுபினர்களை தேர்வு செய்ய வாக்களித்த உள்ளூர் மக்களுக்கும், அந்தந்த பகுதி ஜமாத் மக்களுக்கு ஒன்றும் தெரிவது இல்லை.\nமக்கள்மன்றதில் உண்மை நகரமன்ற நிலைதெரியும் வரை, உறுப்பினர்கள் தனது சுய லாபத்திற்காக வெளிநடப்பு செய்து கொண்டு இருப்பார்கள்.\nநகரமன்ற தலைவிக்கு அன்பான வேண்டுகோள், நகரமன்றத்தின் உண்மை நிலையை ஒவ்வெரு ஜமாத்தார் முனிநிலை வைத்து வாக்களித்த மக்களுக்கு வெளிபடுத்த முன்வரவும். இல்லையனில் நீங்களும் உறுபினர்களின் வெளிநடப்புக்கு துணை நிற்கிண்டீர்கள் என்றுதான் அர்த்தம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nதாயும் பள்ளி ஜமாத்தினர் தங்கள் பங்கை செய்துவிட்டனர். தலைவியை தங்கள் பள்ளிவாசலுக்கு அழைத்து அவரிடம் கேள்விகள் கேட்டு விளக்கம் பெற்றுள்ளதாக அறிய முடிகிறது. இது நிச்சயமாக ஒரு நல்ல முன்னுதாரணம். ஊர் நலத்தில் அக்கறையுள்ள ஜமாத்தினர்களும் இந்த முனுதாரனத்தை கடைபிடிப்பார்கள் என்று நம்புவோமாக.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n அடுத்த கூட்டத்தில் என் கருத்தை யோசனைக்கு எடுங்கள்...\nposted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [18 August 2013]\nசகோதரர் அப்துல் வாஹிது அவர்களே... நகரமன்றத்தின் உறுப்பினர்கள் பெருமக்களே...\nதலைவியை தங்கள் பள்ளிவாசலுக்கு அழைத்து அவரிடம் கேள்விகள் கேட்டு விளக்கம் பெற்றுள்ளதாக அறிய முடிகிறது. இது நிச்சயமாக ஒரு நல்ல முன்னுதாரணம். ஊர் நலத்தில் அக்கறையுள்ள ஜமாத்தினர்களும் இந்த முன்னுதாரனத்தை கடைபிடிப்பார்கள் என்று நம்புவோமாக... தாயும் பள்ளி ஜமாத்தினர் தங்கள் பங்கை செய்துவிட்டனர்.. (C - P)\nநகர் நலனுக்கு எதிராக (உதாரனத்திற்க்கு பெரிய நெசவுத் தெரு புதிய சாலையின்றி குண்டும், குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் படும் அவதிகள்) தொடர்ந்து நடந்து வரும் இந்த வெளிநடப்பு விபரங்களை மரைக்கார் பள்ளி - அப்பா பள்ளி ஜமாஅதினர்களும் அதன் கிளை ரெட் ஸ்டார் சங்கத்திரனர்களும் மற்றும் புதுப்பள்ளி அதன் கிளை ரிஜிவான் சங்கத்திரனர்களும் தாயும் பள்ளி ஜமாத்தினர் தலைவியை அழைத்து விளக்கம் பெற்றது போல் மேலே குறிப்பிட்ட ஜமாத்தினர்கள் விரைவில் நகர்மன்ற தலைவியை அழைத்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட உள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.... இன்ஷா அல்லாஹ் விரைவில் அதன் செய்திகளை விரைவில் எதிர்ப்பர்போம்... இறைவன் நாடினால்...\nதலைவியை பதவி நீக்கம் செய்யக் கோரி நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநருக்கு தாங்கள் (உறுப்பினர்கள்) கடிதம் அளித்துள்ளதாக கூறும் உறுப்பினர் பெருமக்களே... நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் தனது தனிபட்ட முறையில் இந்த தலைவியை பதவி நீக்கம் செய்ய முடியாது தமிழக முதல்வரின் உத்தரவு வேண்டும்... அந்த உத்தரவை இப்போதைக்கு தாங்கள் எதிர்பார்ப்பது உங்களின் அறியாமையே உணர முடிகின்றது... நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் தனது தனிபட்ட முறையில் இந்த தலைவியை பதவி நீக்கம் செய்ய முடியாது தமிழக முதல்வரின் உத்தரவு வேண்டும்... அந்த உத்தரவை இப்போதைக்கு தாங்கள் எதிர்பார்ப்பது உங்களின் அறியாமையே உணர முடிகின்றது... அடுத்த ஆண்டு இறுதியில் நடக்கவிருக்கும் MP தேர்தலை திருச்செந்தூர் தொகுதியில் என்ன செய்தால் என்ன நடக்கும்... அடுத்த ஆண்டு இறுதியில் நடக்கவிருக்கும் MP தேர்தலை திருச்செந்தூர் தொகுதியில் என்ன செய்தால் என்ன நடக்கும்... என்ற நிலவரங்களை உளவு பிரிவு மிக தெளிவாக காயல்பட்டினத்தின் நாடித்துடிப்பை (நகர்மன்ற தலைவியின் வெற்றி வாக்குகள் எத்தனை.. அவர்களுக்கான மக்கள் ஆதரவு என்ன) அனைத்தையும் தமிழக முதல்வருக்கு உளவு பிரிவு மிக தெளிவாக தெரியபடுத்திய வண்ணம் உள்ளன... என்ற நிலவரங்களை உளவு பிரிவு மிக தெளிவாக காயல்பட்டினத்தின் நாடித்துடிப்பை (நகர்மன்ற தலைவியின் வெற்றி வாக்குகள் எத்தனை.. அவர்களுக்கான மக்கள் ஆதரவு என்ன) அனைத்தையும் தமிழக முதல்வருக்கு உளவு பிரிவு மிக தெளிவாக தெரியபடுத்திய வண்ணம் உள்ளன... ஆகையால் உறுப்பினர் பெருமக்களே... இந்த தலைவியின் பதவி நீக்கம் சம்பந்தமான புகார் எல்லாம் நடக்கவிருக்கும் MP தேர்தல் முடிந்த பின்பு நீங்கள் வைத்���ு கொள்ளலாமே...\nஇப்போதைக்கு நகரின் நன்மைக்கு காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெருவில் புதிய சாலை போடுவதற்கான ஒப்பந்தப்புள்ளிக்கு ஒப்புதல் அளித்தல், குடிநீர் வால்வு தொட்டிகளுக்கு உதிரி பாகங்கள் கொள்முதல் செய்தல், தெரு விளக்கு பராமரிப்பு, நகராட்சி பேருந்து நிலைய கழிப்பறை ஏலம், புறநகர் மக்களின் பல்லாண்டு கால கோரிக்கையை நிறைவேற்றுமுகமாக புதிய சாலைகள் அமைத்தல், நகரின் பல பகுதிகளில் சேதமுற்ற நிலையிலுள்ள சாலைகளை செப்பணிடல், மகுதூம் ஜும்ஆ பள்ளி வளாகத்தில் - கட்டப்பட்ட நாள் முதல் செயல்படாமலேயே இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை செயல்படச் செய்தல் உள்ளிட்ட - நகரில் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட வேண்டிய முக்கிய செயல்திட்டங்கள் குறித்து நகர்மன்றத்தில் தலைவியுடன் விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றுங்கள்...\n அடுத்த கூட்டத்தில் என் கருத்தை யோசனைக்கு எடுங்கள்...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n13. அடுத்த வெளிநடப்பு கூட்டம் எப்போது \n நகர்மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட பார்வையாளர்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது \n இப்படி அடிக்கடி வெளிநடப்பு செய்வதே இவர்களின் வேலையென்றால் \"இனி நடக்கும் கூட்டத்திற்கு \" நகர்மன்ற (செப்டம்பர் மாத உறுப்பினர் வெளிநடப்பு கூட்டம் \" என தலைப்பிடலாம் \nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n14. அட்மின் அவர்களே........ சபாஷ்\nஅஸ்ஸலாமு அலைக்கும். அன்பு காயல் நல்லுள்ளம்களே...... பெரும்பான்மை கமாண்டுகளை பார்த்து இருப்பீர்கள். தலைவியை கேள்வி கேட்டும், ஜமாத்தை நாடியும்,தாயும் பள்ளி ஜமாஅத் நகர்மன்ற தலைவியை கூப்பிட்டு விசாரித்தது போல மற்ற எல்லா ஜாமாத்துகளும் விசாரிக்கணும் என்றும்,(ஊர் ஜமாத்துக்கு கட்டு பட்ட தலைவியை தானே.... விசாரிக்க முடியும்) ஊர் நலனை நாடியும், ஜனநாயகத்தை (பெரும்பான்மையை) ஆதரித்தும் கமாண்டுகள் வெளியிட்டதை....... \"முதலில் நான் நமது அட்மின் அவர்களுக்கு சபாஷுடன் கூடிய சலூட்டும் அடிக்கிறேன்\".\nஇந்த வேலையை தான் நாங்கள் பல மாதம்களாக சுட்டிக்காட்டும் போதெல்லாம்....... எங்களின் கமாண்டுகள் வெளிச்சம் காணவில்லை. (வெளியிடவில்லை) வெளியிட்டவைகளில் ��லதும் கத்திரிபோட்டு உண்மையின் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டவை.\nஆனால் இன்றோ....... ஊருக்கு கிடைக்க வேண்டிய, நடக்க வேண்டிய பல நல்ல காரியம்கள் நம் நகரமன்ற தலைவியின் ஈகோவால் மிஸ்ஸாவதால் தலைவி மீது அதிருப்தி எழுந்துள்ளது. பாவம் நம் மக்கள் இப்பொழுதுதான் உணர்ந்துள்ளனர். இவைகளை முன்கூட்டியே....... புரிந்து கொள்ள வேண்டிதான் நகராச்சி தேர்தல் முதல்லே....... பல தலைப்புகளில்.........................\n\"* உப்பு திண்டால்....... தண்ணி குடிச்சிதானே.... ஆகணும்....\n* காயல் பதியில் களம் அமைக்கும் உங்கள் கனவுகள் பலிக்காது.\n* குடிகாரன் பேச்சு பொழுது விடிந்தால்....... போச்சு.\n* அறிவுக்கொலுந்துகள் + புத்தி ஜீவிகள் = சுத்திர ஜீவிகள்.(துன்புறுத்தும் உயிரினம்)\n* இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சவுக்கியமே.....\n* கேள்க்கிறவன் கேணயனா இருந்தால்...... கேள்விரகிலும் நெய்வடியுமாம்..\n* காயல் நகர்மன்றம் பஞ்சாயத்தாய் மாறியது.\n* பூவா..... தலையா....... விளையாடி பார்க்கும் நகரமன்ற தலைவர்.\n* இங்கே என்னப்பா ஒப்பாரியும், ஒத்து ஊதலும்........\n* வெளஞ்சி பழுத்ததுக்கும்.... வெம்பி பழுத்ததுக்கும் வித்தியாசம் இருக்குங்கோ.....\n* இருக்கிறவன் ஒழுங்கா இருந்தால்தான்....... சிரைக்கிறவன் ஒழுங்கா சிரைப்பான்.\n* இரட்டை மாட்டு வண்டியில் பொட்டமாடும்... கொட்டமாடும்.\n* விமர்சனம் என்ற பெயரில் விசமித்தனம்.....\n* பாவத்திற்கு ஒரு நிமிடம்..... அதன் பரிகாரத்திற்கு ஒரு ஜென்மம்.\nநகராச்சியையும்,நகராச்சி தலைவியையும் ஒரே வரியில் புரிந்து கொள்ள எழுதிய கமாண்டுகள். இப்படி எழுதியதில் உள் மனதில் வருத்தம் இருந்தாலும் இவைகள் இன்று மக்கள் மன்றத்தில் உண்மையே...... என்பதை அறிந்து சந்தோசிக்கிறேன்.\n\"*முழுக்க நின்றப்பின் முக்காடு எதற்கு........... அட்மின் அவர்களே......\nஇந்த முக்காடும் தாங்களின் நகராச்சி செய்திகளின் கொஞ்சம், கொஞ்சமாக நீங்குவதை மக்களாகிய நாங்கள் கண்டுக்கொண்டுதான் இருக்கிறோம்.\n\"காயல்பட்டணத்தின் ஒற்றுமையை பலப்படுத்த, நம் ஊரில்...... நம்முடைய உரிமையை நிலைநாட்ட....... நம் மானம்களை நாம் காப்பாற்றிக்கொள்ள காயல்பட்டினம் ஐக்கியபேரவையோடு ஒத்துழையுங்கள்\". வஸ்ஸலாம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமகுதூம் ஜும்ஆ பள்ளி வளாகத்தில் - கட்டப்பட்ட நாள் முதல் செயல்பட��மலேயே இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை செயல்படச் செய்தல் உள்ளிட்ட - நகரில் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட வேண்டிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாய் இருந்தது. ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''\nஇந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி எத்துனை வருடம் செயல்பாடாது இருந்திருக்கிறது இதுவரை எத்துனை நகராட்சி கூட்டங்கள் நடந்து முடிந்துவிட்டன தெரியமா இதுவரை எத்துனை நகராட்சி கூட்டங்கள் நடந்து முடிந்துவிட்டன தெரியமா எவ்வளவு தீர்மானங்கள் நிறைவேற்றி இருக்கிறார்கள் எவ்வளவு தீர்மானங்கள் நிறைவேற்றி இருக்கிறார்கள் இவ்வளவு நாட்களும் தலைவி என்ன செய்து கொண்டு இருந்தார் இவ்வளவு நாட்களும் தலைவி என்ன செய்து கொண்டு இருந்தார் இப்போதுதான் இந்த பணியை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட வேண்டும் என்று தலைவிக்கு தோன்றியதா இப்போதுதான் இந்த பணியை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட வேண்டும் என்று தலைவிக்கு தோன்றியதா இந்த வேகத்தைத்தான் போர்க்கால அடிப்படை என்று சொல்வார்களா இந்த வேகத்தைத்தான் போர்க்கால அடிப்படை என்று சொல்வார்களா போதும் போதும் உங்களின் வேகம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கூட்டத்தில் வைக்கப்பட்ட அஜெண்டாவில் முக்கிய பொருள், நமதூர் ஒரு வழி பாதை விவகாரம், தாயிம்பள்ளியில் இருந்து நெசவு தெரு வரை செல்லும் பாதை மிகவும் மோசமாக உள்ளது எனவும், இதனால் பல பேருந்துக்களை வழிமாற்றி செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும், இந்நிலை நீடித்தால் ஒரு வழிபாதை என்ற திட்டம் கூட கைவிட்டு போகலாம் என்றும், நமது நகராட்சி இதற்கு எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் பரவலாக சாட்டப்பட்டது...\nஅன்றைய எங்கள் தாயிம்பள்ளி ஜமாத் கூட்டத்திலே தலைவிதான் காரணம் என்பது போல சந்தேக குரல்கள் எழுப்பபட்டது. இதை வலுபடுத்தும் விதமாக ஜமாத் மூலம் தலைவிக்கு கொடுக்கப்பட்ட 2 கடிதங்களுக்கு பதில் இல்லை என்றும் சொல்லப்பட்டது. இந்த சந்தேகங்களை போக்கும் விதமாக ஜமாஅத் சார்பில் தலைவியை சந்திப்பது என்று முடிவு செய்து தலைவியை தொடர்புகொண்ட போது, அவர் நீ��்கள் வர வேண்டாம் , நான் உங்கள் பள்ளிக்கு வருகிறேன் என்று சொல்லி அதன் படி சென்ற வாரம் இதே நாள் இதே நேரம் வருகை தந்து அதற்க்கு உரிய விளக்கமும் தந்தார்கள்.\nஇந்த சாலை பணிக்காக 3 முறை டெண்டர் விடப்பட்ட ஆவணங்களையும், எந்த காரணங்களுக்காக நடைமுறைபடுத்த முடியவில்லை என்பதையும் விளக்கமாக எடுத்து சொன்னார், வரும் கூட்டத்தொடரில் கூட்ட பொருளாக இந்த பிரச்னை வைக்கப்படும் என்றும் உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேறும் என்று நாங்களும் நம்பி இருந்தோம், அந்த கூட்டத்திற்கு யாரை நாங்கள் உறுப்பினராக தேர்ந்து எடுத்தோமோ அவர் வரவே இல்லை, ஆனால் அவர்தான் இன்று வெளிநடப்புக்கு தலைமை ஏற்று நடத்தி இருக்கிறார் அது போல இன்னொரு உறுப்பினர் அன்றைய ஜமாஅத் கூட்டத்தில் இதற்காக ஒத்துழைப்பதை போல பேசினார். ஆனால் கூட்டத்தில் ஒருவராக அவரும் வெளிநடப்பு செய்து ஓட்டுபோட்ட மக்களை மறந்து யாருக்கோ விசுவாசம் காட்ட வெளி நடப்பில் ஐக்கியமாகி இருக்கிறார். எப்படியோ இவர்களின் உண்மையான முகம் இவர்களை நம்பிய சில மக்களுக்கும் திரிந்து இருக்கும்.\nஇதை போலவே உங்கள் தெருவிற்கான திட்டம் என்ன யாரால் ஏன் கிடப்பில் கிடக்கிறது என்பதை தலைவியையும் உங்கள் உறுப்பினரையும் ஒரு சேர வைத்து உங்கள் ஜமாஅத் மூலம் கேள்வி கேளுங்கள்.. பல உண்மை மனசாட்சி உள்ளவர்களுக்கு தெரிய வரும்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nதேவை இல்லாதது : இக்கூட்டத்தில் இடம்பெற்ற பொருட்களில், மிக முக்கியமானவை ஒருவழிப்பாதை அமைந்துள்ள நெசவுதெரு சாலையை சீர்செய்வதும் அடங்கும் என்றும், தலைவர் குறிப்பிட்டார்.\nதேவையானது : இத்தனை காலங்களும் இந்த பஸ்சுகள் எல்லாம் எப்படி போனது தேவையில்லாமல் ஒழுங்காக இருந்த ஊரில் ஒண்ணுத்துக்கும் உருப்படி இல்லாத ஒருவழிப்பாதை கொண்டுவந்து, அழகாக இருந்த ரோட்டை நாசப்படுத்தி, தேவை இல்லாமல் இரண்டு ஜமாஅத்திற்கு மத்தியில் மனவெறுப்பை தவிர, என்ன நன்மையை அடைந்து விட்டது இந்த ஒரு வழிப்பாதை\nரோடு வேன்றும் என்று யார் கேட்டார்கள் : உங்களுக்கு நாங்கள் போட்ட ஓட்டை மறுமையில், தலைவியாக வந்துள்ள நீங்கள் அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக மேடையில் குரானை கையில் எடுத்து பேசுவது உண்மை என்றால், நெசவு தெரு ஜமாஅத் மக்��ள் மட்டும் கஸ்ட்டப் படுவதை நீங்கள் கண்கூடாக பார்த்து வருகின்றீர்கள்.\nஏற்கனவே போன பாதயில் பஸ்ஸை ஓடவிட்டு தேவையில்லாமல் சைக்கிள் மற்றும் மோட்டார் வாகனங்களை பார்கிங் பன்னவிடாமல் காவல்துறை கண்காநித்தாலே போதும் தலைவி என்றால் அனைவருக்கும் பொதுவானவர்கலாக இருக்க வேண்டும் ஆனால் இந்த தலைவி என்னவோ நெசவு தெரு மக்களுக்கு கஷ்ட்டத்தை கொடுப்பதே தனது தலையாய கடமையாக எடுக்கின்றார் போலும்\nமுன்னாள் ஆட்சியாளர், கண்டிப்பாக இந்த ஒருவழி பதை உங்களுக்கு கஷ்ட்டம் என்று தெரியும். கண்டிப்பாக உங்களுக்கு மாற்று பாதை ஏற்படுத்துகின்றேன் என்று சொன்னார். அதைதான் நெசவு தெரு ஜமாஅத் பொதுமக்களின் கோரிக்கை.\nதங்கள் முன்னாள் மாவட்ட ஆட்சியாளர் சொன்னதை கருத்தில் கொண்டு தங்களுக்கு ஓட்டுபோட்ட இந்தமக்களை மனதில் கொண்டு உடனடியாக ஒருவழிப்பாதை நிறுத்தி விட்டு ஓட்டுபோட்ட இந்தமக்களுக்கும் கொஞ்சம் நன்றியுடன் நடந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n19. இந்த இலவு காத்த கிளிகள்.\nஐக்கிய பேரவையால் கை காட்டப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் சேர்மனுக்கு அப்போதிருந்த உறுப்பினர்கள் (இப்போதுள்ள இரு உறுப்பினர்கள் உட்பட) கொடுத்த அழுத்தம் என்வென்றும் அதன் விளைவு என்னவென்றும் (ராஜினாமா கடிதம் கொடுத்தது) மக்கள் நன்கறிவார்கள். இன்னும் மக்கள் மனதிலிருந்து அந்த காட்சிகள் விலகவில்லை. அப்போதைய உறுப்பினர்களின் செயல்கள் இவர்களுக்கு புளித்தது. அதே செயல்களை செய்ய முயற்சிக்கும் இந்நாள் உறுப்பினர்களின் செயல்கள் இவர்களுக்கும் இவர்களின் அனுதாபிகள் என்ற போர்வையிலிருக்கும் ஜால்ராக்களுக்கும் இனிக்கிறதோ\n பெரும்பாலான ஊர்மக்களால் சுயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவிக்கு கொடுக்கவேண்டிய மரியாதையை கொடுக்கத் தெரியாத ஒரு கும்பல் எப்படி ஊர் ஜமாஅத் ஆகும் கொடுக்கவேண்டிய மரியாதையை கொடுக்காமல் yethu இவர்களைத் தடுத்ததோ அதுதான் \"Ego\". இவர்களின் ஜால்ராக்களை ஊருக்கு நன்மை செய்யத் துடிக்கும் ஒரு தலைவிக்கு எதிராக பேச / எழுத வைப்பதுதான் Ego.\nஊர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவிக்கு அளிக்கும் மரியாதை ஊருக்கு அளிக்கும் மரியாதை என்ற சராசரி ஞானம் கூட இல்��ாதவர்கள் எப்படி ஊரை வழிநடத்த முடியும் எது ஊர் ஜமாஅத் என்பதை ஊர் மக்கள்தான் முடிவுபண்ண வேண்டும். ஊரிலுள்ள பணக்கார்கள் சேர்ந்த ஒரு கூட்டமோ அல்லது அவர்களை ஆதரிப்பவர்களோ அல்ல.\nமுன்னாள் பேரூராட்சி தலைவருக்கும் இந்நாள் நகராட்சி தலைவிக்கும் உள்ள ஒரு நிதர்சனமான வேற்றுமை என்னவென்றல், முன்னாள் தலைவர் லஞ்சத்திற்கு எதிராக நின்று தோற்றுப்போனார். \"உங்களை திருத்த முடியாது எப்படியும் தொலைந்து போங்கடா\" என்று கூறி ஒதுங்கிவிட்டார். இன்னாள் தலைவி சற்று மாறுபட்டவர். இன்ஷா-அல்லா ஓயமாட்டார், ஒதுங்கமாட்டார். மேலும் நகராட்சியை Remote Control மூலம் தனி நபர் இயக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்.\nஇதை புரிந்துகொள்ள முடியாத(வர்கள்) இவரின் செயலை \"Ego\" என்றழைகிறார்கள்.\nராஜினாமா செய்துவிடுவார் என்று நினைத்து தலைவிக்கு பிரச்சனை கொடுத்துப் பார்த்தார்கள். முடியவில்லை. மீடியா நகாட்சிகுள் வரவிடாமல் தடுக்க முயன்றார்கள். வந்தவரின் மீது பொய் வழக்கு தொடர்ந்தார்கள். அதன் மூலம் தலைவியை தனியாக நினைத்தார்கள். அதற்க்கு நீதிமன்றமே டபுள் ஆப்பு வைத்துவிட்டது. மக்களும் அதிய எண்ணிக்கையில் வர ஆரம்பித்துள்ளார்கள். நம்பிக்கை இல்லை தீர்மானம் கொண்டுவர முயன்றார்கள் முடியவில்லை. முதல் கட்டத்திலேயே தலையில் இடி விழுந்தது. இப்போது பதவி நீக்கம் செய்ய முயன்றுள்ளார்கள். \"இலவு காத்த கிளைகள்\" என்ற சொற்றொடர் இவர்களைவிட யாருக்குப் பொருத்தம் / பொருந்தும்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஊர் நலனில் அக்கறையும் அனைத்து ஜமாத்தார்கள் ஆற்றும் நல்லெண்ண பணிகளில் முதன்மையாகவும், முற்றிலும் மாற்றமான சிந்தனையுடனும் செயல்படும் என்தாய் பள்ளியாம் \"தாயும் பள்ளி\" ஜமாஅத்தார்கள் நம் நகராட்சி தலைவியை அழைத்து விளக்கம்கேட்டு ,மற்றைய ஜமாத்தார்களுக்கு முன்மாதிரியாக விளங்கியதை எண்ணி உள்ளமகிழ்கிறேன்\nஅந்த கூட்டத்தில் அந்த ஜமாத்தைச்சார்ந்த இருவார்டு (10 வது, 11 வது) உறுபினர்கள் கலந்துகொண்டார்களா, என்பது தெரியவில்லை. அவர்கள் கலந்திருந்தால் நல்லதொரு விளக்கம் பெற்றிப்பார்கள்\nஅந்த ஜமாஅத் சகோதரர் ஒருவர் தன் கருத்தை பதியும் பொழுது, தலைவி அவர்கள் உறுப்பினர்களைத்தான் குற்றம் சுமத்தினார்கள், மேலும் ஜமாதர்களிடையே பிரிவை ஏற்படுத்தும் குறையையும் சொன்னார்கள், என்ற அந்த சகோதரரின் வாசகத்திலிருந்து, அக்கூட்டத்தில் அந்த ஜமாஅத் வார்டு உறுபினர்கள் இருவர் கலந்து கொள்ளவில்லை என்றுதான் விளங்க உள்ளது\nதாயும் பள்ளி ஜமாஅத், தலைவியை அழைத்து விளக்கம் கேட்டதுபோல், தாங்களும் தங்கள் ஜமாத்தின் மூலம் தலைவியையும், உங்கள் ஜமாஅத் வார்டு உறுப்பினரையும் சேர்த்து அழைத்து விளக்கம் கேட்பதோடு ,யார் மீது தவறு இருந்தாலும் காய்தல் உவத்தல் இன்றி அல்லாஹ்விற்கு அஞ்சியவர்களாக நல்லதொரு முடிவு எடுப்பதோடு,உங்கள் பகுதியில் தேங்கி நிற்கின்ற மக்கள் நலப்பணிகள் தொடர்ந்து நடைபெற முயற்சி எடுத்து நல்ல தொரு முடிவுக்கு வாருங்கள்.இது தான் தற்போதுள்ள சூழ்நிலையில் சாத்தியமாகும் நல்லதொரு வழிமுறையாகும்\nஉறுப்பினர் வந்தால் நான் வரமாட்டேன் என்று தலைவியோ ,தலைவியை அழைக்கும் கூட்டத்திற்கு நான் வரமாட்டேன் என்று உறுப்பினரோ சொல்வார்களேயானால், மறுப்பவர் எவரோ அவரின் முகத்திரையை இந்த ஊருக்கு முன்னால் கிழித்தெறிந்து உண்மை நிலையை நிலைநாட்ட வேண்டியது அந்தந்த ஜமாத்தார்களின் கடமையாகும்\nஅன்பு சகோதரி தலைவி அவர்களே, அருமை சகோதர சகோதரிகளாகிய உறுப்பினர் பெருந்தகைகளே உங்களுக்குள்ள கொள்கை வேற்றுமையானது உங்கள் உரிமை. ஒருவர் மற்றொருவர் மீது பரஸ்பரம் குற்றம் சாட்டி பதவி விலக விண்ணப்பிதிருக்கிறீர்கள். உங்களின் புகார் மனுவை நீதி மன்றம் முதல் முக்கிய பொறுப்பதிகாரிகள் வரைக்கும் சேர்ப்பிதுள்ளீர்கள். அது அதன் வேலையை ஒரு பாதையில் செய்து கொண்டிருக்கிறது\nஅதே நேரம், மற்றுமொரு பாதையில் ஊர் நலனில் அக்கறை வையுங்கள். எவ்வளவோ மக்கள் நலப் பணிகள் தேங்கி நிற்கிறது. அதனால் மக்களாகிய நாங்கள் தவங்கி நிற்கிறோம். தயவு செய்து அல்லாஹ்விற்கு அஞ்சியவர்களாக, ஊருக்காக உங்கள் உடன்பிறவா சகோதர குடும்பங்களின் நலனுக்காக மக்கள்நலப்பணி நடைபெற ஒத்துழையுங்கள். அல்லாஹ் அதற்க்குண்டான கூலியை உங்களுக்கு வழங்குவான்\nமாறாக ,வரட்டு பிடிவாதமே தொடர்கதையானால், ஊரார்களின் பதுவாவிற்க்கு ஆளாக நேரிடும் என்பதை மிகவும் மனவேதனையுடன் இங்கு விதைக்கிறேன்\nஎந்த ஒரு பெண் குலத்தையோ, அல்லது அப்பாவி ஆண்மகனின் மீதோ அவதூறு சுமத்தும் எந்த ஒரு கொடியவரும், இந்த உலக சக்தியின் மூலமாக வேண்டுமானால் மீளலாம், ஆனால் அனைத்தையும் அறிந்த அல்லாஹ் தன் கோபப்பார்வையை கடுகளவு பாய்ச்சினால் போதும், அவர் மட்டுமல்ல அவரின் குடும்பமே நிற்கதியாகிவிடும் அல்லாஹ்வை அஞ்சுங்கள்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nசில மெத்தப் படித்த மேதாவிகளுக்கு,எவ்விதக் காரணமும் இன்றி வெளிநடப்பு செய்தவர்களைக் கண்டிக்க மனசாட்சியோ, திராணியோ இல்லை எனினும், உள்ளங்கை நெல்லிக்கனி போல தெளிவான இந்தப் பிரச்சனையில் கூட, எதையாவது சொல்லி தலைவி அவர்களைத் தூற்ற வேண்டும் என்ற வகையில் கருத்தை விதைக்கின்றார்கள்..\nஇவர்களது எழுத்து இவர்களின் எண்ணத்தின் தரத்தையும், நெஞ்சத்தின் காழ்ப்புணர்ச்சியையும் இவர்களை அறியாமலேயே படம் பிடித்துக் காட்டுகிறது....\nநம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொடுக்கப் பட்டு விட்டது. அது வரும்போது அதனைத் தலைவி அவர்கள் உரிய விதத்தில் சந்திக்கத் தயாராக இருக்கிறார்.. அது வேறு விஷயம்....\nநிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் எதுவாகவும் இருக்கட்டும்... இவர்களது சொந்தப் பிரச்சனைகளுக்காக சாவி கொடுத்த பொம்மைகள் போல இவர்கள் வெளியேறியது சரியா\nநடுநிலையாளர்கள் என்றால் முதலில் அதனைப் பதிவு செய்து விட்டு மற்ற விஷயங்களைப் பேச வேண்டும்..\nஅர்த்தமற்ற விவாதங்களில் அலுப்புத் தட்டி விட்டதால், இதுபோன்ற விஷயங்களில் கருத்தை விதைக்காமல் ஒதுங்கி இருந்தாலும், ஒரு நீண்ட விவாத களம் வா வா என அழைக்கும் போது என் செய்வது\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n22. சும்மா இந்த வீர சவடால் எல்லாம் கோர்ட்டில் செல்லாது.\nசும்மா தலைவி சரியில்லை தலைவி மீது நம்பிக்கையில்லா தீர்மானம், தலைவியை பதவியை விட்டு விலக்க வேண்டும் மேலும் அது இதுன்னு சவடால் எல்லாம் வேண்டாம்.. எது நடக்குமோ அதை செய்யுங்கள்..\nதமிழகத்தில் பல நகராட்சியில் ஊராட்சியில் பேரூராட்சியில் உங்களை போன்ற உறுப்பினர்களின் புகார்கள் எல்லாம் நகராட்சி மண்டல இயக்குனரிடமும் சரி வேறு துறை இயக்குனரிடமும் மூலமும் சரி அவை அனைத்தும் எடுபடாமல் நீதி மன்றம் மூலம் முறியடிக்கப்பட்டு அதன் செய்திகளை நாளிதழ்களில் தொலைகாட்சிகளில் செய்திகள் நான் படித்து இருக���கிறேன்.. சும்மா இந்த வீர சவடால் எல்லாம் கோர்ட்டில் செல்லாது.\nகுறிப்பு:- தனது ராஜனாமா மூலம் தன் மீது மக்களின் மரியாதையை 1வது வார்டு சகோதரர் ஜனாப் லுக்குமான் அவர்கள் பெற்று விட்டார்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇறைவன் கொடுக்க நினைத்ததை எவனாலும் தடுக்க முடியாது.......\nஇறைவன் தடுத்து நிறுத்தியதை எவனாலும் கொடுக்க முடியாது.......\nதலைவியை தலையில் தூக்கி ஆடியும்....... உறுப்பினர்கள் அனைவரையும் கேவலப்படுத்தி ஆட்டியும் பார்த்தீர்களே....... என்ன ஆச்சி... உங்களின் சூழ்ச்சி....\nகையில் அதிகாரம் கிடைத்தும் உருட்ட தான் முடிந்ததே...... தவிர உங்களின் திட்டம்கள் பழிக்கவில்லை. ஊருக்கு நல்ல திட்டம்களை பாலிக்க முடியவில்லை. தலைவியை என்னமோ எங்களுக்கு விரோதி மாதிரியும், இவர்கள்தான் அன்னோனியம் மாதிரியுன் பிதட்டிக்கொள்வோரே... உங்களுக்கு கொடுக்க வேண்டியதை தான் அல்லாஹ் இந்த காயல்பட்டன நகரச்சியில் வெளிப்படுத்திக்கொண்டு இருக்கிறான். ஊருக்கு நல்லது நடக்க மாட்டிக்கிறது.... நல்லது நடக்க மாட்டிக்கிறது என்ற புலம்பல் மட்டும் எல்லோருடைய வாயிலும் இருக்கு. காயல் மக்கள் அனுப்பின தலைவியை ஏர்ப்பார்கலாம். ஆனால் அதே..... காயல் மக்கள் கண்ணியமா அனுப்புன உறுப்பினர்கள் அனைவரையும் கருவருப்பார்கலாம். என்ன நியாயம்பா,என்ன ஜனநாயகம்பா........ இது. நீ நினைப்பது நடக்கணும் என்னா........\nஎன்றால்.... நீங்கள் சொல்லுற தனி நபர் ஆதிக்கத்துக்கும்....... உங்களின் கூட்டு சதி ஆதிக்கத்துக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. ஜனநாயகத்தை வாழ விடுங்க. பெரும்பான்மையை ஏத்துகுற மன பாங்கு வேணும். ஒற்றுமையா உறுபினர்களுடன் இசைந்து தலைவி நல்ல பல திட்டைத்தை செயல் படுத்தனும். தலைவி கௌருவம் பார்க்காது உறுப்பினர்களை சகோதர தன்மையும், அவர்கள் சொல்கிற நல்ல வழியையும் பின்பற்ற வேண்டும் இல்லையேல்...... தாங்கள் வழிவிடுவதே............ நன்று.\nகவியும், கட்டுரையும் காகிதத்தில் மட்டும் இருந்தால் போதாது. ஜனநாயகம் பேசணும். சிறுபான்மை மக்கள் எதிர்பாராத பி.ஜே.பி அரசு அமைந்தப்போல் ஜனநாயகத்தை ஏற்க்கவில்லையா நாம் விரும்பாததுதான். ஏற்றோம். அது போன்று.... \"நாம் நினைப்பது நடக்கணும் என்பது சைத்தானின் கொள்கை\". மேலும் ஒரு நண்பர்... \"தனது ராஜனாமா மூலம் தன் மீது மக்களின் மரியாதையை 1வது வார்டு சகோதரர் ஜனாப் லுக்குமான் அவர்கள் பெற்று விட்டார்\".என்று.\nஇதே....... லுக்குமான் காக்காவை இவர்கள் எப்படியெல்லாம் தூற்றினார்கள். தலைவியின் உண்மை நிலையை மக்களுக்கு சொன்ன ஒரே.... காரணத்துக்காக வேண்டி. பாவம் இல்லையா\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n24. இது நல்லா இருக்கே\nகவியும், கட்டுரையும் காகிதத்தில் மட்டும் இருந்தால் போதாது. ஜனநாயகம் பேசணும். சிறுபான்மை மக்கள் எதிர்பாராத பி.ஜே.பி அரசு அமைந்தப்போல் ஜனநாயகத்தை ஏற்க்கவில்லையா நாம் விரும்பாததுதான். ஏற்றோம். அது போன்று.... \"நாம் நினைப்பது நடக்கணும் என்பது சைத்தானின் கொள்கை\".\n இதைத்தானே எதிர்பார்க்கிறோம்..... இதே கருத்தைத்தானே மாய்ந்து மாய்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம்.\nஎவ்வளவுதான் மனமுரண்டாக இருந்தாலும், அதையும் தாண்டி எழுதுகோல் உண்மையைக் கக்கி விடுகிறது......\nசிந்தனை ஒத்துப் போய்விட்டால் விவாதத்திற்கு வேலை இல்லை...\nபிடிவாதமாகத் தொடர நினைத்தால் அது பிற்போக்கு வாதம் ஆகிவிடும்......\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n25. சிந்தனை ஒத்துப் போய்விட்டால் நகர்மன்றத்தில் வெளிநடப்புகள் இல்லாமல் போய்விடும்...\nposted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [21 August 2013]\nசிறுபான்மை மக்கள் எதிர்பாராத பி.ஜே.பி அரசு அமைந்தப்போல் ஜனநாயகத்தை ஏற்க்கவில்லையா நாம் விரும்பாததுதான். ஏற்றோம். அது போன்று.... \"நாம் நினைப்பது நடக்கணும் என்பது சைத்தானின் கொள்கை\". C P) இதை தானே நகர்மன்ற தலைவி பதவி ஏற்ற நாட்களிலிருந்து சொல்லி வருகிறேன்.. நாம் விரும்பாததுதான். ஏற்றோம். அது போன்று.... \"நாம் நினைப்பது நடக்கணும் என்பது சைத்தானின் கொள்கை\". C P) இதை தானே நகர்மன்ற தலைவி பதவி ஏற்ற நாட்களிலிருந்து சொல்லி வருகிறேன்.. பெரும்பான்மையான பிறரும் மாய்ந்து மாய்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்...\n1) நீங்கள் குறிப்பிடும் சிறுபான்மை (ஐக்கிய பேரவை)\n2) எதிர்பாராத அரசு பி.ஜே.பி (நீங்கள் நினைப்பது திருமதி ஆபிதா சேக் அவர்களின் பதவியை)\n3) பி.ஜே.பி அரசு அமைந்தபோது ஜனநாயகத்தை ஏற்கவில்லையா (அனைவர்களும் ஏற்க்கவேண்டியதுதானே...\n4) நாம் விரும்பாததுதான். ஏற்றோம். அது போன���று (இந்த தலைவியையும் ஏற்க்கவேண்டியதுதானே...\n5) \"நாம் நினைப்பது நடக்கணும் என்பது சைத்தானின் கொள்கை\". (அந்த சைத்தானின் கொள்கையை விட்டு (சிறுபான்மை ஐக்கிய பேரவை) மாறி வர வேண்டும்... எழுத்தும் கருத்தும் இணையதளத்தில் மட்டும் இருந்தால் போதாது. ஜனநாயகம் பேசணும்.\nசிந்தனை ஒத்துப் போய்விட்டால் நகர்மன்றத்தில் வெளிநடப்புகள் இல்லாமல் போய்விடும்...\nபிடிவாதமாகத் தொடர நினைத்தால் அது \"நாம் நினைப்பது நடக்கணும் என்ற அந்த சைத்தானின் கொள்கை\". என்பதே என் கருத்து...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஆகஸ்ட் 19ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஆகஸ்ட் 18ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஆகஸ்ட் 17ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nதூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஆகஸ்ட் 19 அன்று மழை இல்லை\nபாபநாசம் அணையின் ஆகஸ்ட் 19 (2012/2013) நிலவரம்\nடாக்டர் அப்துல்லாஹ் (எ) பெரியார்தாசன் காலமானார்\nஆகஸ்ட் 18 அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 483 சதவீதம் அதிக மழை தூத்துக்குடி மாவட்டத்தில் இயல்பை விட 54 சதவீதம் அதிக மழை தூத்துக்குடி மாவட்டத்தில் இயல்பை விட 54 சதவீதம் அதிக மழை\nபாபநாசம் அணையின் ஆகஸ்ட் 18 (2012/2013) நிலவரம்\nதூத்துக்குடி மாவட்டத்தில் மழை இல்லை ஆகஸ்ட் 17 அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 90 சதவீதம் குறைந்த மழை ஆகஸ்ட் 17 அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 90 சதவீதம் குறைந்த மழை\nபாபநாசம் அணையின் ஆகஸ்ட் 17 (2012/2013) நிலவரம்\nஹாஜி எல்.கே.லெப்பைத்தம்பி மற்றும் எஸ்.ஏ.சுலைமான் நினைவு - பள்ளிகளுக்கிடையிலான கால்பந்துப் போட்டிகள் ஆக. 15 முதல் 20 வரை நடைபெறுகின்றன ஆக. 15 முதல் 20 வரை நடைபெறுகின்றன\nஎங்களுக்கு இது போதும்... (\nஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் சார்பில் ஆக. 24 அன்று சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி டாக்டர் கே.வி.எஸ். உரையாற்றுகிறார்\nஷவ்வால் 1434: நகர பள்ளிவாசல்களில் 6 நோன்பு இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சிகள்\nஆகஸ்ட் 16ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nதூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஆகஸ்ட் 16 அன்று மழை இல்லை\nபாபநாசம் அணையின் ஆகஸ்ட் 16 (2012/2013) நிலவரம்\nரமழான் 1434: இமாம் - பிலால் பெருநாள் ஊக்கத்தொகை வினியோகம் குறித்து தக்வா அறிக்கை\nஆக. 23 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-11T05:36:24Z", "digest": "sha1:ZKTTRF62VEXP4I6BFUU2WRMDHSKKXJPT", "length": 6451, "nlines": 69, "source_domain": "tamilthamarai.com", "title": "வாமணன் அவதாரம் |", "raw_content": "\nமாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே பாடப்பிரிவுகள் குறைக்கப்பட்டன\nஅமைச்சர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற முன்வர வேண்டும்\nவிஷ்ணுவின் அவதாரமாகிய மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வராக அவதாரம் ,நரசிம்ம அவதாரம் ,வாமணன் அவதாரம் ,பரசுராம அவதாரம் ,ராம அவதாரம் ,பலராமன்,கண்ணன் அவதாரம் , கல்க்கி அவதாரம் ஆகியவற்றை விவரிக்கும் பாடல் ......[Read More…]\nJanuary,5,11, —\t—\tஅவதாரமாகிய, கண்ணன் அவதாரம், கல்க்கி அவதாரம், கூர்ம அவதாரம், நரசிம்ம அவதாரம், பரசுராம அவதாரம், பலராமன், மச்ச அவதாரம், ராம அவதாரம், வராக அவதாரம், வாமணன் அவதாரம், விஷ்ணுவின்\nதிருமால் பெருமைக்கு நிகர் ஏது;\nதிருமால் பெருமை படத்திலிருந்து ;- திருமால் பெருமைக்கு நிகர் ஏது பாடல் இதில் பத்து அவதாரத்தையும் கண்டு மகிழுங்கள் 1-மச்ச அவதாரம் 2-கூர்ம ......[Read More…]\nJanuary,4,11, —\t—\tthirumal perumai songs, கண்ணன் அவதாரம், கல்க்கி அவதாரம், கூர்ம அவதாரம், நரசிம்ம அவதாரம், பரசுராம அவதாரம், பலராமன், மச்ச அவதாரம், ராம அவதாரம், வராக அவதாரம், வாமணன் அவதாரம்\nவங்கம் தந்த சிங்கம் டாக்டர். சியாம பிரச ...\nவங்கம் தந்த சிங்கம் தன் 33வது வயதில் கல்கத்தா பல்கலைக் கழகத்தின��� துணைவேந்தரானவர். சுதந்திர போராட்ட வீரர். காங்கிரஸ் கட்சி பாரதத்தை பிளந்து பாக்கிஸ்தான் உருவாக ஆதரவளித்தது. இவரோ பாக்கிஸ்தானை பிளந்து பஞ்சாப்பும்வங்கமும் பாரதத்துடன் இருக்கச்செய்தார். நேரு தலைமையிலான இடைக்கால மந்திரி சபையில் தொழில்துறை ...\nதிருமால் பெருமைக்கு நிகர் ஏது;\nமலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.\nகண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன\n1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை ...\n“தீதும் நன்றும் பிறர் தர வாரா”\nஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-07-11T04:47:37Z", "digest": "sha1:FWONBJWLTWW5Q7YRG24QCZDNXRMUIHHM", "length": 10822, "nlines": 93, "source_domain": "www.trttamilolli.com", "title": "புதிய ஜனாதிபதியின் அறிவுறுத்தல் – வடக்கு ஆளுநர் உட்பட அனைவரும் இராஜினாமா! – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபுதிய ஜனாதிபதியின் அறிவுறுத்தல் – வடக்கு ஆளுநர் உட்பட அனைவரும் இராஜினாமா\nவடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் உட்பட அனைத்து ஆளுநர்களையும் தங்கள் பதவிகளில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக் கொண்டார்\nஇதனை அடுத்து வடக்கு கிழக்கு உட்பட அனைத்து ஆளுநர்களும் தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபுதிய அரசாங்கத்தின் கீழ் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட இடமளித்து அவர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.\nஇலங்கை Comments Off on புதிய ஜனாதிபதியின் அறிவுறுத்தல் – வடக்கு ஆளுநர் உட்பட அனைவரும் இராஜினாமா\nபிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு: டிசம்பரில் மீண்டும் விசாரணை\nமேலும் படிக்க தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதியும் விலகல்\nவன்னியிலும் தமிழர்களின் அடையாளத்தினை அழிக்க முயற்சி- சார்ள்ஸ்\nகிழக்கில் தமிழர்களின் அடையாளங்களை அழித்ததைப்போல் வன்னியிலும் தமிழர���களின் அடையாளத்தினை அழிக்க முற்படுகின்றனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றத் தேர்தல்மேலும் படிக்க…\nஎமது புதிய பயணம் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் – ஈரோஸ்\nஎமது ஈ.பி.டி.பியுடனான புதிய பயணம் மக்களுக்கு நன்மையை கொடுக்கின்ற பயணமாக இருக்கும் என ஈரோஸ் அமைப்பின் மன்னார் மாவட்ட பிரசாரமேலும் படிக்க…\nபோதைப்பொருள் கடத்தலுக்கு துணை போகும் அதிகாரிகளுக்கு மரண தண்டனை – பொலிஸார் விருப்பம்\nதேர்தலுக்கு முன்னர் வடக்கில் இராணுவத்தின் நடவடிக்கைகள் அதிகரிப்பு – ரட்ணஜீவன் ஹூல் கவலை\nபுதிய மாற்று அரசியல் தலைமைக்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்\nயாழ் நவாலி சென்பீற்றஸ் தேவாலயப் படுகொலைகள் – 25ம் ஆண்டு நினைவு நாள்\nதிருக் கோணேஸ்வரம் இந்து பாரம் பரியத்தின் எடுத்துக் காட்டு- மேதானந்த தேரருக்கு அங்கஜன் கண்டனம்\nத.தே.கூ. மீது விமர்சன அரசியலை முன் னெடுப்போரால் கிடைக்கும் நன்மை தான் என்ன\nநல்லூர் கோயில் சிங்கள இளவரசர் கட்டியது – மேதானந்த தேரர்\nஇனப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வை எட்ட முடியாததற்கு தமிழ் தலைமைகளே காரணம் – கஜேந்திரகுமார்\nயஸ்மின் சூக்காவிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் ஆதாரமற்ற குற்றச்சாட்டு – மனித உரிமைகள் அமைப்புக்கள்\nவடக்கு, கிழக்கு மக்களின் அரசியல் உரிமைகளை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு – ஜி.எல்.பீரிஸ்\nஆயுதம் ஏந்திப் போராடி மக்களின் உரிமைகளை வென்று தருவதாக நான் உறுதியளிக்கப் போவதில்லை – சுமந்திரன்\nஅரசியல் கட்சிகள் சுகாதார வழிகாட்டுதல்களை புறக்கணிக்கின்றன- கபே குற்றச்சாட்டு\nவிடுதலைப்புலிகள் அமைப்பில் சிறுவர்கள் வீரர்களாக பயன்படுத்தப் படவில்லை – கருணா\n3 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்படும் பாடசாலைகள்\nஇராணுவத்துடன் வருகை தந்த பிக்கு நிலத்தை அபகரிக்க முயற்சி – தமிழ் மக்கள் சந்தேகம்\nவெள்ளவத்தை கடைத் தொகுதியில் பாரிய தீ விபத்து\nமன்னாரைத் தொடர்ந்து வவுனியாவிலும் தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு\nமன்னார் – பேசாலை தேவாலயத்தில் நடமாடிய இனந் தெரியாத நபர்: பாதுகாப்பு தீவிரம்\nதுயர் பகிர்வோம் – திருமதி.நாகம்மா குமாரசாமி\nதுயர் பகிர்வோம் – திரு. செகநாயகம்பிள்ளை மகேந்திரன்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nதுயர் பகிர்வோம��� – திருமதி. பாலமகேஸ்வரி சிவலிங்கம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-11T05:58:40Z", "digest": "sha1:5N76ZSHWKUOPN4QRNMGPSJ75XWWHIZXS", "length": 28262, "nlines": 184, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n05:58, 11 சூலை 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்���ானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nஆத்தூர் (சேலம்)‎ 03:33 +131‎ ‎2401:4900:234a:d392:b9e:8e3:b570:5bac பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதிருச்சிராப்பள்ளி‎ 14:57 +6‎ ‎157.50.182.133 பேச்சு‎ →‎பேருந்து போக்குவரத்து அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதிருச்சிராப்பள்ளி‎ 14:55 +1‎ ‎157.50.182.133 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதிருச்சிராப்பள்ளி‎ 14:53 -2‎ ‎2409:4072:6c1b:655c::454b:1b0e பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதிருச்சிராப்பள்ளி‎ 14:52 +105‎ ‎2409:4072:6c1b:655c::454b:1b0e பேச்சு‎ →‎பேருந்து போக்குவரத்து அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதிருச்சிராப்பள்ளி‎ 13:31 +1‎ ‎2409:4072:6c88:f3d5::450b:12 பேச்சு‎ →‎பேருந்து போக்குவரத்து அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதிருச்சிராப்பள்ளி‎ 13:28 +104‎ ‎2409:4072:6c88:f3d5::450b:12 பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதிருச்சிராப்பள்ளி‎ 13:25 +50‎ ‎2409:4072:6c88:f3d5::450b:12 பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதிருச்சிராப்பள்ளி‎ 13:23 +100‎ ‎2409:4072:6c88:f3d5::450b:12 பேச்சு‎ →‎பேருந்து போக்குவரத்து அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதிருச்சிராப்பள்ளி‎ 13:19 +61‎ ‎2409:4072:6c88:f3d5::450b:12 பேச்சு‎ →‎பேருந்து போக்குவரத்து அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதிருச்சிராப்பள்ளி‎ 13:15 +1‎ ‎2409:4072:6c88:f3d5::450b:12 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதிருச்சிராப்பள்ளி‎ 13:14 +138‎ ‎2409:4072:6c88:f3d5::450b:12 பேச்சு‎ →‎பேருந்து போக்குவரத்து அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதிருச்சிராப்பள்ளி‎ 13:10 +227‎ ‎2409:4072:6c88:f3d5::450b:12 பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதிருச்சிராப்பள்ளி‎ 13:04 +62‎ ‎2409:4072:6c88:f3d5::450b:12 பேச்சு‎ →‎பேருந்து போக்குவரத்து அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதிருச்சிராப்பள்ளி‎ 13:03 +688‎ ‎2409:4072:6c88:f3d5::450b:12 பேச்சு‎ →‎பேருந்து போக்குவரத்து அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஆத்தூர்க் கோட்டை‎ 12:17 -3‎ ‎Tirukodimadachengunrur பேச்சு பங்களிப்புகள்‎ Fixed typo அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஆத்தூர்க் கோட்டை‎ 12:16 +515‎ ‎Tirukodimadachengunrur பேச்சு பங்களிப்புகள்‎ முழு தகவல் சேர்க்கப்பட்டது அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nகாப்புப் பதிகை 11:11 Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள் சேலம் என்பதனை [தொகுத்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று) [நகர்த்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று) என்பதற்கு காப்புச் செய்தார் ‎(அதிகமான விசமத்தொகுப்புகள்)\nதிருச்சிராப்பள்ளி‎ 09:06 0‎ ‎2409:4072:6c88:3149::450b:d810 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசி சேலம்‎ 08:51 -46‎ ‎Wiki13 பேச்சு பங்களிப்புகள்‎ Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளங்கள்: Rollback SWViewer [1.4]\nதிருச்சிராப்பள்ளி‎ 19:14 -100‎ ‎2409:4072:6089:2be4::2336:30a4 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதிருச்சிராப்பள்ளி‎ 19:09 +166‎ ‎2409:4072:6089:2be4::2336:30a4 பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதிருச்சிராப்பள்ளி‎ 19:05 +60‎ ‎2409:4072:6089:2be4::2336:30a4 பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதிருச்சிராப்பள்ளி‎ 19:02 +58‎ ‎2409:4072:6089:2be4::2336:30a4 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசி���ில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதிருச்சிராப்பள்ளி‎ 19:00 +275‎ ‎2409:4072:6089:2be4::2336:30a4 பேச்சு‎ →‎பேருந்து போக்குவரத்து அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதிருச்சிராப்பள்ளி‎ 18:53 +315‎ ‎2409:4072:6089:2be4::2336:30a4 பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதிருச்சிராப்பள்ளி‎ 18:48 +85‎ ‎2409:4072:6089:2be4::2336:30a4 பேச்சு‎ →‎பேருந்து போக்குவரத்து அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதிருச்சிராப்பள்ளி‎ 18:43 +1,011‎ ‎2409:4072:6089:2be4::2336:30a4 பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதிருச்சிராப்பள்ளி‎ 18:25 +5,696‎ ‎2409:4072:6089:2be4::2336:30a4 பேச்சு‎ →‎பேருந்து போக்குவரத்து அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசி கரூர்‎ 17:03 -13‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎\nசி கடலூர்‎ 15:05 -205‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nசி கரூர்‎ 15:04 +11‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ Helppublic (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2996426 இல்லாது செய்யப்பட்டது அடையாளம்: Undo\nசி முருகன்‎ 14:36 -388‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nசி பெரம்பலூர்‎ 14:27 -25‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎\nசி பெரம்பலூர்‎ 14:25 +1‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ 2409:4072:70E:7649:0:0:1FB4:B0A1ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nபெரம்பலூர்‎ 14:05 -40‎ ‎2409:4072:620d:e409::2513:b8a0 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nபெரம்பலூர்‎ 14:03 +6‎ ‎2409:4072:620d:e409::2513:b8a0 பேச்சு‎ →‎பெயர் விளக்கம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nபெரம்பலூர்‎ 13:59 +33‎ ‎2409:4072:620d:e409::2513:b8a0 பேச்சு‎ →‎பெயர் விளக்கம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொ���ுப்பு\nபெரம்பலூர்‎ 12:02 +714‎ ‎2409:4072:70e:7649::1fb4:b0a1 பேச்சு‎ →‎பெயர் விளக்கம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nமுருகன்‎ 10:54 0‎ ‎2409:4072:70e:7649::1fb4:b0a1 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nமுருகன்‎ 10:52 +388‎ ‎2409:4072:70e:7649::1fb4:b0a1 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nவிருத்தாச்சலம்‎ 10:38 -18‎ ‎2409:4072:70e:7649::1fb4:b0a1 பேச்சு‎ →‎பார்க்க வேண்டிய இடங்கள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nவிருத்தாச்சலம்‎ 10:30 +56‎ ‎2409:4072:70e:7649::1fb4:b0a1 பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nவிருத்தாச்சலம்‎ 10:24 +96‎ ‎2409:4072:70e:7649::1fb4:b0a1 பேச்சு‎ →‎பெயர்க்காரணம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nவிருத்தாச்சலம்‎ 10:22 -58‎ ‎2409:4072:70e:7649::1fb4:b0a1 பேச்சு‎ →‎பார்க்க வேண்டிய இடங்கள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nகடலூர்‎ 10:13 +35‎ ‎2409:4072:70e:7649::1fb4:b0a1 பேச்சு‎ →‎பெயர் காரணம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nகடலூர்‎ 10:11 0‎ ‎2409:4072:70e:7649::1fb4:b0a1 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nகடலூர்‎ 10:07 +163‎ ‎2409:4072:70e:7649::1fb4:b0a1 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/fahad-fazil/", "date_download": "2020-07-11T06:10:53Z", "digest": "sha1:6QR2KACZCIRAXATSXOJDQMFUYT6E4PWG", "length": 7150, "nlines": 77, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Fahad Fazil News in Tamil:Fahad Fazil Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nகொரோனா ஊரடங்கிலும் சாதித்த ரிலையன்ஸ்; உலகின் 8வது பணக்காரராக உயர்ந்த அம்பானி\n’நீங்க யாரும் நோட் பண்ணல, ஆமா நா அம்மாவாகிட்டேன்\nகமலுக்கு பிடித்த அந்த 3 நடிகர்கள் இவங்க தான்\nதனது தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல��ன் புதிய அலுவலகத்தை இன்று திறந்து வைக்கிறார் கமல்\n‘வேலைக்காரன்’ ரிலீஸ் : கேரள ரசிகர்களைச் சந்தித்த சிவகார்த்திகேயன்\nகேரளாவில் உள்ள தன்னுடைய ரசிகர்களைச் சந்தித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். கேரள மாநிலம் கொச்சியில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.\nவரி செலுத்த மறுப்பு : கைதாகிறாரா அமலா பால்\nகுற்றப்பிரிவு போலீஸார் அமலா பாலிடம் விசாரணை நடத்த உள்ளனர். எனவே, அமலா பால் மீது கைது நடவடிக்கை பாயலாம் என்கிறார்கள்.\n“அமலா பால் வரி ஏய்ப்பு செய்யவில்லை” – புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் ஷாஜகான் விளக்கம்\nஅமலா பால் புதுச்சேரி முகவரியில் கார் பதிவு செய்ததில் சட்ட விதிமீறல் இல்லை என புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார்.\nவரி ஏய்ப்பு : அமலா பாலைத் தொடர்ந்து சிக்கினார் ஃபஹத் ஃபாசில்\nநடிகை அமலா பாலைத் தொடர்ந்து, நடிகர் ஃபஹத் ஃபாசிலும் போலி முகவரியில் கார் வாங்கியுள்ள விஷயம் வெளியாகியுள்ளது.\nகொரோனா ஊரடங்கிலும் சாதித்த ரிலையன்ஸ்; உலகின் 8வது பணக்காரராக உயர்ந்த அம்பானி\n’நீங்க யாரும் நோட் பண்ணல, ஆமா நா அம்மாவாகிட்டேன்\nகனரா பேங்க்: வாடிக்கையாளர்களே இது உங்களுக்கான நேரம் மிஸ் பண்ணாதீங்க\nபென் ஸ்டோக்ஸ் ஜெர்சியில் இடம் பெற்றிருந்த இந்திய மருத்துவர் பெயர்\nஉ.பி என்கவுன்டர்: இதுவரை முடிந்த 74 விசாரணைகளில் எதிலும் போலீசுக்கு தண்டனை இல்லை\nகேரள தங்கக் கடத்தல்: 4 பேருக்கு எதிராக பயங்கரவாத வழக்கை பதிவு செய்தது என்ஐஏ\nTamil News Today Live : சாத்தான்குளம் வழக்கு.. கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணை\nசாத்தான்குளம் சம்பவம்: திடீரென வீடியோவை நீக்கிய சுசித்ரா\nசென்னையில் கொரோனா: மண்டல வாரியான பாதிப்பு விபரம்\n72 லட்சம் ஊழியர்களுக்கு மேலும் 3 மாதம் மத்திய அரசு சலுகை: இந்தப் பட்டியலில் நீங்கள் வருகிறீர்களா\n உங்க முக அழகுக்கு சூப்பரான ரெமடீஸ்\nகொரோனா ஊரடங்கிலும் சாதித்த ரிலையன்ஸ்; உலகின் 8வது பணக்காரராக உயர்ந்த அம்பானி\n’நீங்க யாரும் நோட் பண்ணல, ஆமா நா அம்மாவாகிட்டேன்\nகனரா பேங்க்: வாடிக்கையாளர்களே இது உங்களுக்கான நேரம் மிஸ் பண்ணாதீங்க\nTamil News Today Live : கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/state-bank-of-india-deposit-interest-rate-sbi-deposit-interest/", "date_download": "2020-07-11T04:57:26Z", "digest": "sha1:DKIKJDTR5SKNM7GZM34EGBJ5WRV333RC", "length": 12445, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "state bank of india deposit interest rate sbi deposit interest rate - எஸ்பிஐ-யில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் முதலில் தெரிந்துக் கொள்ள வேண்டியது இதுதான்!", "raw_content": "\nகேரள தங்கக் கடத்தல்: 4 பேருக்கு எதிராக பயங்கரவாத வழக்கை பதிவு செய்தது என்ஐஏ\nTamil News Today Live : கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nஎஸ்பிஐ அறிவித்திருக்கும் புதிய விதிமுறைகள் இவை தான்\nஒரு மாதத்திற்கு நான்கு முறை மட்டுமே மேற்கொள்ள முடியும்.\nstate bank of india deposit interest rate : வங்கியில் குறிப்பாக எஸ்பிஐ வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்குபவர்கள் மினிமம் பேலன்ஸ் தொகையை அக்கவுண்டில் மெயிண்டன் செய்து வரவேண்டும். இல்லையேல் அபராதத்தொகையை தீட்டிவிடுவார்கள்.\nமினிமம் பேலன்ஸ் இல்லாததால் கிடைத்த அபராதம் மட்டுமே இவ்வங்கிக்கு கோடிக்கணக்கில் கிடைத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளதுஇந்த நிலையில் எஸ்பிஐ வங்கியில் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் ஓப்பன் செய்ய ஒரு வழி உள்ளது. அதுதான் BSBD வங்கிக் கணக்கு. பேங்க் சேவிங்ஸ் பேங்க் அக்கவுண்ட் என்ற இந்த அக்கவுண்டை ஓப்பன் செய்தால் எந்தவித மினிமம் பேலன்ஸும் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.\nஅதேபோல் வங்கிக்கணக்கில் எவ்வளவு வேண்டுமானாலும் அதிகபட்ச தொகையையும் வைத்து கொள்ளலாம்\nமற்ற சேமிப்பு கணக்குகளுக்கு இருப்பது போல் இந்த வங்கிக்கணக்கிற்கும் டெபிட் கார்டுகள் உண்டு. மேலும் இதற்கு எவ்விதக் கட்டணமும் இல்லை என்பதும் கூடுதல் சிறப்பு. அதேபோல் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.\nமேலும் காசோலைகளை டெபாசிட் செய்வதற்கும், பணமாக மாற்றுவதற்கும் எவ்விதக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால் ஒரே ஒரு கண்டிஷன் இந்த அக்கவுண்ட் உள்ளவர்கள் பணம் பரிமாற்றத்தை ஒரு மாதத்திற்கு நான்கு முறை மட்டுமே மேற்கொள்ள முடியும்.\nindian overseas bank -கின் அறிவிப்பு உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.\nஇந்த கணக்கில் மேலும் ஒரு சலுகையாக 1 கோடி ரூபாய் வரை இருப்பு வைத்திருந்தால் அந்த இருப்புத் தொகைக்கு வருடத்திற்கு 3.5 சதவிகித வட்டி வழங்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஎஸ்பிஐ-யில் இது பழைய தி��்டம் தான் ஆனாலும் பலருக்கும் தெரிவதில்லை ஏன்\nஅசத்தும் எஸ்பிஐ… சேவிங்ஸ் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்\nஎஸ்பிஐ ஏடிஎம்… பணம் எடுக்க ஏகப்பட்ட ரூல்ஸ் போட்டாச்சு\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அடித்தது லக்.. என்னனு பாருங்க\nரூ.88 கோடி மோசடி : சென்னை நிறுவனம் மீது சிபிஐ வழக்குப்பதிவு\n45 நிமிடத்தில் கடன்… எந்த ஆவணங்களும் தேவையில்லை\nஎஸ்பிஐ-யில் ரூ. 321 திட்டம்.. இறுதியில் உங்கள் கையில் 30,000 இருக்கும்\nஇவ்வளவு நாள் இது தெரியாம போச்சே…கலக்கும் எஸ்பிஐ\nவங்கிகளில் சம்பளத்தை எடுக்க வெயிட்டிங்கா 4 ஆம் தேதி வரை வங்கி சேவை கிடையாது\nதொடர்ந்து மூன்று முறை டெல்லியை ஆட்சி செய்த ஷீலா தீக்ஷித் காலமானார்\n‘அதுவொரு மோகம்… தமிழ்ல ஃபீலிங்ஸ்-னு சொல்லலாம்’ – கவினை டார்கெட் செய்யும் கமல்ஹாசன்\n67 வகை உணவுகள் ; அறுசுவை சமையல் … மருமகனை அசத்திய மாமியார் வீட்டு விருந்து\nமுக்கனி இல்லாமல் விருந்து முழுமையடையாது என்று கூறும் அவர் அப்பழங்களை தேனில் ஊற வைத்து எடுத்து வைத்துள்ளார்.\nமனிதம் இன்னும் இறக்கவில்லை ; இந்த வீடியோவை பாருங்கள் உங்களுக்கே தெரியும்\nசுப்ரியா போன்றவர்களால் தான் இன்று நாட்டில் மழையே பெய்கிறது என்று புகழாரம் சூட்டியுள்ளனர் நெட்டிசன்கள்\nசென்னையில் கொரோனா: மண்டல வாரியான பாதிப்பு விபரம்\nபணம் கொட்டும் தொழில்கள்.. அதுவும் வீட்டில் இருந்தபடியே செய்யலாம்\nவிகாஸ் துபேவின் 30 ஆண்டுகால கிரிமினல் வாழ்க்கை: 5 கொலை உட்பட 62 வழக்குகள்\nகேரள தங்கக் கடத்தல்: 4 பேருக்கு எதிராக பயங்கரவாத வழக்கை பதிவு செய்தது என்ஐஏ\nTamil News Today Live : கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nசாத்தான்குளம் சம்பவம்: திடீரென வீடியோவை நீக்கிய சுசித்ரா\nசென்னையில் கொரோனா: மண்டல வாரியான பாதிப்பு விபரம்\n72 லட்சம் ஊழியர்களுக்கு மேலும் 3 மாதம் மத்திய அரசு சலுகை: இந்தப் பட்டியலில் நீங்கள் வருகிறீர்களா\n உங்க முக அழகுக்கு சூப்பரான ரெமடீஸ்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவச ரேசன் பொருட்கள் – உயர்நீதிமன்றம் உத்தரவு\nகேரள தங்கக் கடத்தல்: 4 பேருக்கு எதிராக பயங்கரவாத வழக்கை பதிவு செய்தது என்ஐஏ\nTamil News Today Live : கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nசா���்தான்குளம் சம்பவம்: திடீரென வீடியோவை நீக்கிய சுசித்ரா\nநாவலர் நெடுஞ்செழியனின் பிறந்தநாள் விழா அரசு விழா - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/internet-disrupting-democratic-polity-new-rules-in-3-months-government-stated-in-affidavit/", "date_download": "2020-07-11T06:00:53Z", "digest": "sha1:ZSMECQV77DKUTD4J2I5WEFHYF6R4QIH5", "length": 28544, "nlines": 122, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Internet disrupting democratic polity new rules in 3 months Government stated in affidavit - இணையம் ஜனநாயக அரசியலை சீர்குலைக்கிறது, 3 மாதங்களில் புதிய விதிகள்: மத்திய அரசு", "raw_content": "\n’நீங்க யாரும் நோட் பண்ணல, ஆமா நா அம்மாவாகிட்டேன்\nகனரா பேங்க்: வாடிக்கையாளர்களே இது உங்களுக்கான நேரம் மிஸ் பண்ணாதீங்க\nஇணையம் ஜனநாயக அரசியலை சீர்குலைக்கிறது, 3 மாதங்களில் புதிய விதிகள்: மத்திய அரசு\nஉச்ச நீதிமன்றத்தில் மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில், கடந்த சில ஆண்டுகளில் இணையத்தையும் சமூக ஊடகங்களையும் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை பெரிய...\nஅனந்தகிருஷ்ணன் ஜி, பிரிதம் பால் சிங்\nஉச்ச நீதிமன்றத்தில் மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில், கடந்த சில ஆண்டுகளில் இணையத்தையும் சமூக ஊடகங்களையும் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், அதில் வெறுக்கத்தக்க பேச்சுகளும் அதிக அளவில் உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.\n“ஜனநாயக அரசியலுக்கு கற்பனை செய்யமுடியாத இடையூறுகளை ஏற்படுத்துகிற இணையம் ஒரு சக்திவாய்ந்த கருவியாக உருவெடுத்துள்ளது என்பதை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது. மேலும், மத்திய அரசு சமூக ஊடக தளங்கள் போன்றவற்றால் தனிநபர் உரிமைகள், நாட்டின் ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு தொடர்ந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு, இடைத்தரகர்களை திறம்பட ஒழுங்குபடுத்துவதற்காக தற்போதுள்ள விதிகளைத் திருத்தி அறிவிக்க இன்னும் மூன்று மாதங்கள் ஆகும் என்று உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை கூறியுள்ளது.\nதிங்கள்கிழமை டெல்லி உயர்நீதிமன்றம் இணைய சேவை வழங்குநரான வேர்ல்ட் போன் இன்டர்நெட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் “பேஸ்புக் மெசஞ்சர், வாட���ஸ்அப்பின் ஆகியவற்றின் கட்டுப்பாடற்ற செயல்பாடு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்” என்று கூறியது. இதை ஒரு முக்கியமான பிரச்சினை என்று கூறிய நீதிபதி நவின் சாவ்லா நிதி அமைச்சகம், தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், பேஸ்புக் நிறுவனம், வாட்ஸ்அப் நிறுவனம் ஆகியவற்றிற்கு நோட்டீஸ் அனுப்பினார். அதில், மற்ற இணைய சேவை வழங்குநர்களைப் போல, அவர்கள் ஏன் உரிமக் கட்டணத்துக்கும் பாதுகாப்புக் கருத்துகளுக்கும் உட்படுத்தப்படக்கூடாது என்பது குறித்து நான்கு வாரங்களுக்குள் அவர்கள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.\nஉச்ச நீதிமன்றத்தில் மின்னணு தகவல் தொடர்பு அமைச்சகம் வழக்கறிஞர் ரஜத் நாயர் மூலம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், கடந்த சில ஆண்டுகளில், இணையத்தையும் சமூக ஊடகங்களையும் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் உயர்ந்துள்ளது என்றும் இணையம் / சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்தி “வெறுக்கத்தக்க பேச்சுகள், போலி செய்திகளைப் பரப்புதல், பொது ஒழுங்கை குலைத்தல், தேச விரோத நடவடிக்கைகள், அவதூறு பதிவிடுதல் போன்ற பிற சட்டவிரோத நடவடிக்கைகள் அதிவேகமாக உயர்ந்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.\nஇடைத்தரகர்களின் பொறுப்புணர்வை உறுதி செய்வதற்காக விதிகளில், பரிசீலிக்கப்படும் மாற்றங்களின் நிலை குறித்து உச்சநீதிமன்றத்தின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சகத்தின் இந்த பிரமாணப் பத்திரம் இருந்தது. சமூக ஊடக கணக்குகளுடன் ஆதார் எண்களை இணைப்பதற்காக பல்வேறு உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட சில மனுக்களை தனக்கு ஒரே வழக்காக மாற்றுமாறு வலியுறுத்திய பேஸ்புக்கின் மனுவை விசாரித்தபோது உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்த வழக்கறிஞர் ரஜத் நாயர், முழு செயல்முறையையும் முடிக்க அமைச்சகம் இன்னும் மூன்று மாதங்கள் கோரியுள்ளது என்றார்.\nஏப்ரல் 13, 2011 அன்று அறிவிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப (இடைத்தரகர்கள் வழிகாட்டுதல்கள்) விதிகள் 2011, இடைத்தரகர்கள் மீது ஏற்கனவே ஒரு விதி இருப்பதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியது. அதில் கூறியிருப்பதாவது: “இணையம் ஜனநாயகத்திற்கு கற்பனை செய்யமுடியாத அளவில் இடையூறு ஏற்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த கருவியாக உருவெடுத்துள்ளது. அரசியல், தனிநபர் உரிமைகள், தேசத்தின் ஒருமைப்பாடு, இறையாண்மை, பாதுகாப்பு ஆகியவற்றிற்கு தொடர்ந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு இடைத்தரகர்களை திறம்பட ஒழுங்குபடுத்துவதற்காக தற்போதுள்ள விதிகள் திருத்தப்பட வேண்டும் என்று கருதப்படுகிறது.”\nசமூக ஊடக தளத்தை தவறாகப் பயன்படுத்துதல், போலி செய்திகளைப் பரப்புதல் குறித்து கவன ஈர்ப்பு அழைப்பு தீர்மாணத்துக்கு பதிலளித்த மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஜூலை 26 ஆம் தேதி ராஜ்யசபாவில் அறிக்கை அளித்தார்.\nதற்போதுள்ள இடைத்தரகர்களின் வழிகாட்டுதல் விதிகளில் திருத்தம் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கும். இது தொடர்பான 2011-ம் ஆண்டு சட்டம் அவர்களுடைய தளங்களில் வெளிடப்படும், பரப்பப்படும் செய்திகளுக்கும் உள்ளடக்கங்களுக்கும் அவர்களையே பொறுப்பேற்கச் செய்யும்.\nதிருத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப இடைத்தரகர்கள் வழிகாட்டுதல் திருத்த விதிகள் 2018 சட்டம், அமைச்சகத்தின் இணையதளத்தில் டிசம்பர் 24, 2018-இல் வெளியிட்டு கருத்துகளை வர்வேற்றுள்ளது. அது 171 கருத்துகளை பெற்றுள்ளதாகவும் மேலும் அதை எதிர் கருத்துகளுக்காக வெளியிடப்பட்டதாகவும் கூறியுள்ளது.\nஇதைத் தொடர்ந்து, பல்வேறு வர்த்தக அரங்குகள், வர்த்தக சங்கங்களுடன், பல்வேறு சுற்று ஆலோசனைகள் நடத்தப்பட்டன. அதுமட்டுமில்லாமல், திருத்தப்பட்ட சட்ட விதிகளைப் பற்றி உள்துறை அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம், பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், வர்த்தக அமைச்சகம் உள்ளிட்ட பிற அமைச்சகங்களின் கருத்துகளைப் பெறுவதற்கு அமைச்சகர்களுக்கு இடையிலானா ஆலோசனைகள் நடைபெற்றதாக இந்த பிரமாணப்பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.\nபங்குதாரர்களின் பங்கேற்புக்கும் அமைச்சர்களுக்கும் இடையிலான ஆலோசனையிலிருந்து வெளிவந்த அனைத்து விவரங்களையும் ஒன்றிணைத்து ஆராய்ந்த பின்னர், சட்டத்தின்படி இறுதி திருத்தப்பட்ட விதிகளை, இறுதிசெய்து அறிவிக்க இன்னும் மூன்று மாதங்கள் தேவைப்படும் என்று இந்த பிரமாணப்பத்திரம் கூறியுள்ளது.\nடெல்லி உயர்நீதிமன்றத்தில், இணைய சேவை வழங்குநரான வேர்ல்ட் ஃபோன் இன்டர்நெட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் தேசிய பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தல் இருப்பதாக மேற்கோள் காட்டி, பேஸ்புக் மெசஞ்சர், வாட்ஸ்அப் ஆகியவை தொலைதொடர்பு உரிமங்களை வைத்திருக்காமல் இணைய சேவைகளில் குரல் மற்றும் வீடியோ அழைப்புகளை வழங்குகின்றன என்று குற்றம் சாட்டியுள்ளது.\nஉயர் நீதிமன்றம் இந்த விஷயத்தில் சம்பத்தப்பட்டவர்கள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது. வேர்ல்ட் ஃபோன் ஆலோசகர் சஞ்சோய் கோஸ், அரசாங்கத்தின் உரிம ஒப்பந்தத்தின் கீழ் இணைய தொலைபேசி உட்பட இணைய சேவையை வழங்கி வருவதாகவும், ஆனால் பேஸ்புக் மெசஞ்சரும் வாட்ஸ்அப்பும் சட்டவிரோதமாக செய்து வருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.\nதற்போதைய உரிமத்தின்படி இணைய தொலைபேசி என்பது முற்றிலும் உரிமம் பெற்ற சேவையாகும். இது ஒருங்கிணைந்த அணுகல் சேவை (UAS/ ISP) அல்லது இந்திய தந்தி சட்டம் 1885 இன் பிரிவு 4 இன் கீழ் வழங்கப்பட்ட ஒருங்கிணைந்த உரிமத்தின் கீழ் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.\n“எனவே, இந்தியாவில் தொலைத் தொடர்பு உரிமம் இல்லாமல் குரல் சேவைகளை வழங்கும் பேஸ்புக் மெசஞ்சரும் வாட்ஸ்அப்பும் இந்திய தொலைதொடர்பு உரிம விதிமுறைகளைத் தவிர்த்து, தொலைதொடர்பு உரிமத்தின் கீழ் மட்டுமே அனுமதிக்கப்பட்ட சேவைகளை வழங்குகின்றன.”\n“இணைய தொலைபேசி இந்தியாவில் உரிமம் பெற்ற சேவையாக இருப்பதால், ஒருங்கிணைந்த உரிமம் மற்றும் ஐஎஸ்பி (ஐடி) உரிமத்தின் கீழ் அணுகல் மற்றும் இணைய சேவை வழங்குநர்களால் மட்டுமே வழங்க முடியும்” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.\nவாட்ஸ் அப் இருமுணை குறியாக்கத்தை வழங்குகிறது. இதனால், வாட்ஸ்அப்பை ஒழுங்குமுறை கட்டமைப்பின் கீழ் கொண்டுவருவதற்கான தேவை இப்போது மிகவும் அவசியமானது என்று வேர்ல்ட் போன் கூறியது.\n“அத்தகைய குறியாக்கத்துடன், வாட்ஸ்அப் கூட அதன் நெட்வொர்க்கில் அனுப்பப்படும் தகவல்களை அணுக முடியாது. இந்த நடவடிக்கையின் மூலம், இப்போது ஒரு பில்லியன் மக்களுக்கு மறைகுறியாக்கப்பட்ட செய்தியிடலுக்கான அணுகல் உள்ளது. இது தேசிய பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலாகும்.” என்று வேர்ல்ட் போன் கூறியது. மேலும் அது, “நாட்டில் மொபைல் போன்கள் பரவலாக ஊடுருவியுள்ள நிலையில், பேஸ்புக் மெசஞ்சர், வாட்ஸ்அப்பின் செயல்பாட்டை சரிபார்க்க இது மிகவும் அவசியமாகிவிட்டது” என்று கூ��ியுள்ளது.\n“சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக பேஸ்புக் மெசஞ்சர், வாட்ஸ்அப்பில் பல்வேறு அமைப்புகள் தேச விரோத, பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன” என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.\nமேலும், 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதல், முசாபர் நகர் கலவரம், ஐ.எஸ்.ஐ.எஸ் நடத்திய பாரிஸ் பயங்கரவாத தாக்குதல் நவம்பர் 13,14, 2015 ஆகிய கடுமையான அச்சுறுத்தல்களுக்கு இது போன்ற கட்டுப்பாடற்ற நடவடிக்கைகள் இட்டுச்செல்லும் என்பதற்கான சில எடுத்துக்காட்டுகள் இவை” என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.\nகான்பூர் ஐ.ஐ.டி.யில் பேராசிரியர் தற்கொலை; போலீஸ் விசாரணை\nசீன விவகாரம் குறித்து ஜெயசங்கருடன் பலமுறை பேசினேன் – மைக்கேல் பாம்பியோ\nஒன்றல்ல, இரண்டல்ல…. 7 புதிய அம்சங்கள் வாட்ஸ் ஆப் A to Z கொண்டாட்டம்\nஆசிய நூற்றாண்டு கனவை முடிவுக்கு கொண்டுவரும் சீனா\nசீனாவுடனான எல்லை விவகாரம்: ‘இந்தியாவுடன் வலுவாக துணை நிற்போம்’ – வெள்ளை மாளிகை\nஇந்தியாவில் கொரோனா சோதனைகள் எண்ணிக்கை 1 கோடியை எட்டியது – ஆனால் இது குறைவு தான்\nகாற்று வழியாக வைரஸ் பரவுமா\nகல்வான் அன்று முதல் இன்று வரை : இந்தியா – சீனா எவ்வாறு இந்த விவகாரத்தை எதிர்கொண்டன\nஎன்னமா டெவலப் பண்றாங்கய்யா… வாட்ஸ் ஆப் புதிய ஆனந்த அனுபவத்திற்கு ரெடி ஆகிட்டீங்களா\nTNPSCயிலும் அறிமுகம் ஆனது தகுதித்தேர்வு – தேர்வர்களே மாற்றத்திற்கு தயாராவீர்…\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நற்செய்தி – தேர்வு நேரம் அதிகரிப்பு\n’நீங்க யாரும் நோட் பண்ணல, ஆமா நா அம்மாவாகிட்டேன்\nஇளையராஜா இசையமைத்த கெளதம் மேனனின், ’நீதானே என் பொன்வசந்தம்’ படத்தில் இடம்பெற்ற \"சற்று முன்பு\" பாடலால் மிகவும் பிரபலமானார்.\nகனரா பேங்க்: வாடிக்கையாளர்களே இது உங்களுக்கான நேரம் மிஸ் பண்ணாதீங்க\nசூழ்நிலையில் எந்த மாதிரியான சிறப்பு சலுகைகளை வழங்குகிறது என்பது மிக முக்கியம்.\nசாத்தான்குளம் சம்பவம்: திடீரென வீடியோவை நீக்கிய சுசித்ரா\nஅடடே…தளபதி தீனாவுக்கு சொன்ன சூப்பர் ஜோக்\nமருத்துவமனையில் பொன்னம்பலம்… உதவிக்கரம் நீட்டிய கமல்\n’நீங்க யாரும் நோட் பண்ணல, ஆமா நா அம்மாவாகிட்டேன்\nகனரா பேங்க்: வாடிக்கையாளர்களே இது உங்களுக்கான நேரம் மிஸ் பண்ணாதீங்க\nபென் ஸ்டோக்ஸ் ஜெர்சியில் இடம் பெற்றிருந்த இந்திய மரு��்துவர் பெயர்\nஉ.பி என்கவுன்டர்: இதுவரை முடிந்த 74 விசாரணைகளில் எதிலும் போலீசுக்கு தண்டனை இல்லை\nகேரள தங்கக் கடத்தல்: 4 பேருக்கு எதிராக பயங்கரவாத வழக்கை பதிவு செய்தது என்ஐஏ\nTamil News Today Live : சாத்தான்குளம் வழக்கு.. கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணை\nசாத்தான்குளம் சம்பவம்: திடீரென வீடியோவை நீக்கிய சுசித்ரா\nசென்னையில் கொரோனா: மண்டல வாரியான பாதிப்பு விபரம்\n’நீங்க யாரும் நோட் பண்ணல, ஆமா நா அம்மாவாகிட்டேன்\nகனரா பேங்க்: வாடிக்கையாளர்களே இது உங்களுக்கான நேரம் மிஸ் பண்ணாதீங்க\nபென் ஸ்டோக்ஸ் ஜெர்சியில் இடம் பெற்றிருந்த இந்திய மருத்துவர் பெயர்\nTamil News Today Live : கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/health/14952-healthy-gums-know-ways-of-it.html", "date_download": "2020-07-11T04:07:05Z", "digest": "sha1:7ALKTUE7QATZTMMZSM5NP6GY4DTIY5IU", "length": 16182, "nlines": 86, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "அழகாக சிரிப்பது எப்படி? | Healthy Gums - Know Ways Of It! - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\n'சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாள்' என்பது பழைய காலத்து திரைப்படப் பாடல்.\n'சிரிப்பு' மற்றவர்களை வசீகரிக்கக்கூடிய ஒன்று. நாம் சிரிப்பது மற்றவர்களுக்கு சந்தோஷத்தை அளிக்கவேண்டும். அதாவது 'புன்னகை இருக்கும்போது பொன்நகை எதற்கு' என்பதுபோல நம் புன்னகை அழகாய் இருக்கவேண்டும். புன்னகை அழகாக இருக்கவேண்டுமானால், பற்கள், நாக்கு மற்றும் ஈறுகள் ஆகியவற்றை சுத்தமாக பாதுகாக்க வேண்டும்.\nஒழுங்காக பல் துலக்குதல், பல் இடுக்குகளை சுத்தம் செய்தல், வாயை சுத்திகரிக்கும் திரவம் (மவுத் வாஷ்) கொண்டு கொப்பளித்தல் ஆகிவற்றை செய்து வந்தால் வாய் ஆரோக்கியமாக இருக்கும். வாய் ஆரோக்கியமாக இருந்தால் நம் சிரிப்பும் அழகாக இருக்கும்.\nஈறுகளை பாதுகாக்கும் எளிய வழிகள்:\nபல் துலக்குதல்: வாயை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள பல் துலக்குதல் இன்றியமையாதது. அனுதினமும் இருமுறை பல் துலக்குவதால் பற்களும் ஈறுகளும் பாதுகாக்கப்படும். பற்களை சரியான முறையில் துலக்க வேண்டும். மென்மையான இழைகள் கொண்ட, தரமான தயாரிப்பான பிரஷை வாங்கி பயன்படுத்த வேண்டும். மிகவும் அழுத்தி பல் துலக்கக்கூடாது. குறைந்தது இரண்டு நிமிடமாவது ஓ��ிடத்தில் துலக்க வேண்டும். அப்போதுதான் வாயின் அந்தப் பகுதியில் உள்ள நுண்கிருமிகள் (பாக்டீரியா) கொல்லப்படும். அதன் மூலம் பற்சிதைவு, ஈறுகள் பாதிக்கப்படுதல் மற்றும் வாய் துர்நாற்றம் ஆகியவை ஏற்படாமல் பாதுகாக்கலாம்.\nஇடுக்குகளை சுத்தம் செய்தல்: பல் துலக்கும்போது, பற்களின் இடையே உள்ள இடுக்குகளுக்குள் பிரஷ்ஷின் இழைகள் நுழையாது. ஆகவே, பல் இடுக்குகளில் உணவு துணுக்குகள் தங்கிவிடும். இந்தத் துணுக்குகளில் கிருமிகள் உருவாகி பற்களையும் ஈறுகளையும் பாதிக்கும். ஆகவே, தினமும் பல் இடுக்குகளை சுத்தம் செய்வது நல்லது. இது சற்று கடினமாக தெரிந்தால் கூட தவிர்க்காமல் செய்து விடுங்கள். பல் இடுக்குகளை சுத்தம் செய்ய பிரத்யேகமாக கிடைக்கும் இழைகளை (dental floss) பயன்படுத்துங்கள். இதன் மூலம் பற்களில் காரை உருவாவதும், காரைகள் இறுகி கிருமிகளின் கூடாரமாக மாறுவதும் தவிர்க்கப்படும்.\nகொப்பளித்தல்: வாயை சுத்தம் செய்வதற்கும், கிருமிகள் அண்டாமல் காப்பதற்கும் அதற்கான திரவத்தை (mouthwash) பயன்படுத்தி நன்றாக கொப்பளிக்க வேண்டும். தரமான மவுத்வாஷ் திரவத்தை மட்டும் பயன்படுத்தவும்.\nஒவ்வொரு முறை உணவு சாப்பிட்ட பின்னரும் 20 நிமிட நேரத்துக்கு சூயிங்கம் மெல்வது நல்லது. சர்க்கரை சேர்க்காத சூயிங்கம் மென்றால் வாய் சுத்தமாவதுடன், புத்துணர்வும் பெறும். சாப்பிட்ட உடன் பல் துலக்க முடியாத நேரங்களில் மட்டும் சூயிங்கம் மெல்லவும். தொடர்ந்து சூயிங்கம் மெல்வது தாடையை பலவீனப்படுத்தி, பிரச்னைகளை உருவாக்கக்கூடும்.\nஇப்போ சிரிங்க... அழகா இருக்கும்\nஇரத்தக் குழாய்களை காத்திடும் பழங்கள்\nஉலகக் கோப்பை வாய்ப்பு தராத கோபம்... ஓய்வை அறிவித்த அம்பதி ராயுடு..\nவேலையில் சலிப்பு தட்டுகிறதா, என்ன செய்யலாம்\nஇந்தியாவில் இது வரை 6 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில்தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.\nடெலலியில் நேற்று 2244 பேருக்கு தொற்று அறியப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 99,444 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் நேற்று 1713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் 68,254 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மும்பையில் நேற்று 1311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் 84,125 பேருக்கு பாதித்திருக்கிறது.\nகொரோனா சிகிச்சையில் மூச்சு திணறல் உளள நோயாளிகளுக்கு சுவாசிப்பதற்கு வென்டிலேட்டர் தேவைப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகமான நிலையில், வென்டிலேட்டர் தேவையும் அதிகமானது. இதையடுதது, உள்நாட்டிலேயே வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டன.\nஇந்நிலையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 11,300 வென்டிலேட்டர்கள், மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். மேலும், 6 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள், ஒரு லட்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் சப்ளை செய்யப்பட்டுளளதாகவும் அவர் தெரிவித்தார்.\nமேலும் 4 பேர் கைது\nசாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது திடீர் மரணம் அடைந்தனர். போலீசார் அவர்களை கொடுமையாக தாக்கியதால்தான், அவர்கள் உயிரிழந்தனர் என்று குற்றம்சாட்டப்படுகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் அவர்கள் தாக்கப்பட்டிருப்பது உறுதியானது.\nஇந்நிலையில், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், கான்ஸ்டபிள் முத்துராஜா உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா பாதித்துள்ளது. இவருக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜுவு்க்கு பரிசோதனை செய்ததில், அவருக்கு தொற்று ஏற்படவில்லை.\nஏற்கனவே அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அதிமுக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nநேற்று 36 பேர் உயிரிழப்பு\nநாட்டிலேயே மும்பை, சென்னை, டெல்லி ஆகிய பெருநகரங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மும்பையில் நேற்று புதிதாக 903 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 77,197 ஆக உயர்ந்தது. இதில் 44170 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று மட்டும் கொரோனா நோயாளிகள் 36 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து கொரோனா பலி 4514 ஆக உயர்ந்துள்ளது.\nபற்களின் நிறத்தை பாதுகாப்பது எப்படி\nஅலங்கரிக்க மட்டுமல்ல ஆரோக்கியத்துக்கும் கொத்தமல்லி அவசியம்\nசர்க்கரை நோயை இயற்கை முறையில் குணப்படுத்துவது எப்படி\nகுழந்தை மனசுல என்ன இருக்கு\nஉடல் பருமன், நீரிழிவு குறைபாடுகளை தடுக்கும் பிரெளன் ஃபேட்\nதொட்டு சாப்பிட சாக்லேட் சாஸ் ரெசிபி\nகாலை உடற்பயிற்சி முன் எவற்றை சாப்பிடலாம்\nமழையில் ஆட்டம் போடும் குட்டீஸூக்கு என்ன கொடுக்கலாம்\nஇப்படி செய்தால் போதும்; கொலஸ்ட்ரால் குறைஞ்சுபோகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2020-07-11T04:09:19Z", "digest": "sha1:U7AJVSIEXVAQKDPP6DI74USN3JCW6RC6", "length": 2951, "nlines": 44, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ராம்-சரண் | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nஹாலிவுட் ஸ்டார்களை அறிமுகப்படுத்தும் இயக்குனர்.. வில்லன், வில்லி, கதாநாயகி ரெடி..\nபாகுபலிமுதல் மற்றும் 2ம் பாகம் இயக்கிய ராஜமவுலி அதன்பிறகு 2 வருடம் தனது அடுதத் படத்துக்கான ஆய்வில் இருந்தார்.\nஅலியாபட் ஷூட்டிங் எப்போது... அஜய்தேவகன் எங்கே டபுல் ஹீரோ படம் இயக்கும் இயக்குனர் ராஜமவுலிக்கு சரமாரி கேள்வி...\nபாகுபலி படத்தையடுத்து ஆர் ஆர் ஆர் படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிகின்றனர்.\nராஜமெளலியின் அடுத்த பிரமாண்டம்; ஹீரோயின் கிடைக்காமல் திணறும் படக்குழு\nராஜமெளலி இயக்கிவரும் ஆர்.ஆர்.ஆர். படத்தின் நடிகைகள் ஒப்பந்தமாவதில் இழுபறி நீடித்துவருகிறது.\n – ராஜமெளலியின் அடுத்த பிரமாண்டம்\nராஜமௌலி `ஆர்.ஆர்.ஆர்' என்னும் படத்தை இயக்கப் போவதாக முன்னர் அறிவித்திருந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/02/06215602/Vanam-Kottattum-Movie.vpf", "date_download": "2020-07-11T04:31:40Z", "digest": "sha1:U7ZE5NTFPUUXELMGI6MMKD7DBCC55O3Q", "length": 7238, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vanam Kottattum Movie || வானம் கொட்டட்டும் படத்தின் பிரத்யேக காட்சி வெளியீடு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவானம் கொட்டட்டும் படத்தின் பிரத்யேக காட்சி வெளியீடு + \"||\" + Vanam Kottattum Movie\nவானம் கொட்டட்டும் படத்தின் பிரத்யேக காட்சி வெளியீடு\nமணிரத்னம் தயாரிப்பில் உருவாகியுள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பிரத்யேக காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.\nமணிரத்னம் தயாரிப்பில் உருவாகியுள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பிரத்யேக காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. சரத்குமார், ராதிகா, விக்ரம் பிரபு,சாந்தனு ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்திற்கு சித் ஸ்ரீராம் இசை அமைத்துள்ளார். இந்த திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியாகுகிறது.\n1. எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை: பரிசோதனையில் உறுதி\n2. உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.26 கோடியாக உயர்வு\n3. கொரோனா இறப்புவிகிதம் 2.72 சதவீதமாக குறைந்தது: புள்ளிவிவரங்களுடன் மத்திய அரசு அறிவிப்பு\n4. டெங்கு சீசன், கொரோனா நெருக்கடியை அதிகரிக்கும்: விஞ்ஞானிகள் கவலை\n5. கொரோனா பாதிப்பு :உலகளாவிய ஒற்றுமைக்கு ஒரு சோதனை உலக சுகாதார அமைப்பு தலைவர் உருக்கம்\n1. 20 கிலோ மீட்டர் தூரம் ஆம்புலன்ஸ் ஓட்டிய நடிகை ரோஜா\n2. காதல் காட்சிகளில் திருமணத்துக்குப் பின் நடிகர்கள் நடிக்கலாம், நடிகைகள் நடிக்க கூடாதா- ஷரத்தா ஸ்ரீநாத் கேள்வி\n3. ஒரு புதுமையான முயற்சி; சுதா கொங்கரா இயக்கத்தில், ஒரே படத்தில் பல கதைகள்\n4. “சினிமாவில் வளர போராட வேண்டி உள்ளது” நடிகை வேதிகா வேதனை\n5. விஜய் சேதுபதியின் சினிமா அனுபவங்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/07/01045309/The-Mumbai-Taj-Hotel-is-threatened-Strong-police-security.vpf", "date_download": "2020-07-11T05:13:15Z", "digest": "sha1:HW5W3N7TQRSPCP3FEYGT6Z2WHY7DKHH2", "length": 12420, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Mumbai Taj Hotel is threatened Strong police security || கராச்சி பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து மும்பை தாஜ் ஓட்டலுக்கு மிரட்டல் - பலத்த போலீஸ் பாதுகாப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகராச்சி பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து மும்பை தாஜ் ஓட்டலுக்கு மிரட்டல் - பலத்த போலீஸ் பாதுகாப்பு + \"||\" + The Mumbai Taj Hotel is threatened Strong police security\nகராச்சி பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து மும்பை தாஜ் ஓட்டலுக்கு மிரட்டல் - பலத்த போலீஸ் பாதுகாப்பு\nகராச்சியில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து மும்பை தாஜ் ஓட்டலுக்கு மிரட்டல் விடுக்��ப்பட்டது. இதையடுத்து போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nகராச்சியில் உள்ள பாகிஸ்தான் பங்கு சந்தையில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பொதுமக்கள், போலீசார் என 7 பேர் பலியானார்கள். மேலும் தாக்குதல் நடத்திய 4 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nஇந்த தாக்குதலை அடுத்து மும்பையில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். குறிப்பாக 2008-ம் ஆண்டு பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளால் மும்பையில் கொடூர தாக்குதலுக்கு உள்ளான தாஜ் ஓட்டல் என்று அழைக்கப்படும் தாஜ் மகால் பேலஸ் ஓட்டல், சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையம், நரிமன் ஹவுஸ், காமா ஆஸ்பத்திரி உள்ளிட்ட 6 இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதில் கேட்வே ஆப் இந்தியா பகுதியில் அரண்மனை போல அமைந்துள்ள தாஜ் ஓட்டல் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைந்துள்ளது. அப்போது நடந்த அதி பயங்கர தாக்குதலில் 166 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது நினைவுக்கூரத்தக்கது.\nஇந்தநிலையில் நேற்று அதிகாலை 12.30 மணிக்கு மும்பை தாஜ் ஓட்டலுக்கு மர்ம போன் அழைப்பு வந்தது. அந்த போனில் பேசிய ஆசாமி, தான் கராச்சியில் இருந்து பேசுவதாகவும், தாஜ் ஓட்டல் தாக்கப்படும் என்றும் மிரட்டி விட்டு இணைப்பை துண்டித்து விட்டான். இதனால் ஓட்டல் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து தாஜ் ஓட்டலை சுற்றிலும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தாஜ் ஓட்டலுக்கு செல்லும் பாதை அடைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nஇதேபோல பாந்திராவில் உள்ள தாஜ் லேண்ட்ஸ் என்ட் ஓட்டலுக்கும் மிரட்டல் வந்தது தெரியவந்தது. இந்த ஓட்டலுக்கும் பாதுகாப்பு போடப்பட்டது. 2 ஓட்டல் பகுதிகளிலும் அதிவிரைவு படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.\nஇதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் பெயரில் தான் போனில் பேசிய ஆசாமி மிரட்டல் விடுத்து உள்ளான். கராச்சியில் இருந்து பேசுவதாகவும் தெரிவித்து உள்ளான். இதையடுத்து போன் அழைப்பு விவரங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.\nபாகிஸ்தான் பயங்க��வாதிகள் பெயரில் விடுக்கப்பட்ட மிரட்டல் சம்பவத்தால் மும்பையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.\n1. எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை: பரிசோதனையில் உறுதி\n2. உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.26 கோடியாக உயர்வு\n3. கொரோனா இறப்புவிகிதம் 2.72 சதவீதமாக குறைந்தது: புள்ளிவிவரங்களுடன் மத்திய அரசு அறிவிப்பு\n4. டெங்கு சீசன், கொரோனா நெருக்கடியை அதிகரிக்கும்: விஞ்ஞானிகள் கவலை\n5. கொரோனா பாதிப்பு :உலகளாவிய ஒற்றுமைக்கு ஒரு சோதனை உலக சுகாதார அமைப்பு தலைவர் உருக்கம்\n1. விவாகரத்து பெற்ற முதல் மனைவியுடன் மீண்டும் கட்டாய திருமணம் செய்து வைத்ததால் வாலிபர் தீக்குளித்து சாவு\n2. இயற்கை மருத்துவ வழிமுறையில் கொரோனாவை விரட்டலாம் பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு துண்டுபிரசுரம்\n3. கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி மகளுடன் பெண் தர்ணா\n4. கரூருக்கு இ-பாஸ் இல்லாமல் வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டதால் பரபரப்பு\n5. வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர் குத்திக்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/corona/", "date_download": "2020-07-11T04:14:22Z", "digest": "sha1:TCEF7UCCHEZK6B6N5MHBTDQ6BREXERCP", "length": 15734, "nlines": 215, "source_domain": "www.patrikai.com", "title": "corona | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகொரோனா சாக்லெட் தயாரித்த ஆலைக்கு ‘’சீல்’’..\nகொரோனா சாக்லெட் தயாரித்த ஆலைக்கு ‘’சீல்’’.. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ’எம் & என்’ என்ற பெயரில் சாக்லெட் தொழிற்சாலை இயங்கி…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 8.22 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,22,603 ஆக உயர்ந்து 22,144 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.26 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,26,15,367 ஆகி இதுவரை 5,62,011 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n��ன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\n4 hours ago ரேவ்ஸ்ரீ\nகன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா அதிவேகமாக பரவி வரும் நிலையில் ஒரே நாளில் கொரோனா தொற்று ஏற்பட்ட 3 பேர்…\nகொரோனாவால் ஆட்டோ ஓட்டுநராக மாறிய கேரள நாடக நடிகை\nபட்டனம் திட்டா கொரோனா அச்சம் காரணமாகக் கேளிக்கை நிகழ்வுகள் தடை செய்யப்பட்டுள்ளதால் கேரள நாடக நடிகை மஞ்சு என்பவர் ஆட்டோ…\nகொரோனா தொற்றால் நடவடிக்கை: ஹாங்காங்கில் பள்ளிகள் மூடல்\nஹாங்காங்: கொரோனா தொற்று மீண்டும் ஏற்பட்டதால், கடந்த மாதம் திறக்கப்பட்ட பள்ளிகள் மீண்டும் மூடப்படுவதாக ஹாங்காங் அறிவித்து உள்ளது. சீனாவின்…\n10/07/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக விவரம்…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னையில் பாதிப்பு படிப்படியாக குறைந்து…\nஇன்று 4,163 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பைவிட குணடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 4,163 பேர் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 82,324…\nசென்னையில் இன்று கொரோனா பாதிப்பு 1205 ஆக குறைவு, பலி 27…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,30,261 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 4,163- பேர் குணமடைந்து வீடு…\nஇலங்கையில் கொரோனாவின் 2வது அலை…. மறுவாழ்வு மையத்தில் 250 பேருக்கு தொற்று\nகொழும்பு: இலங்கையில் ஒரே நாளில் 250க்கும் மேற்பட்டோருக்கு ஒரே நாளில் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையில் பெருமளவில் கொரோனா கட்டுக்குள்…\nகொரோனா பரவல் தீவிரம்: சென்னை, செங்கல்பட்டில் மத்திய குழுவினர் ஆய்வு…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழகம் வந்துள்ள மத்திய…\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து குணைமடைவோர் 63%, இறப்பு 2.72%… ஹர்சவர்தன்\nடெல்லி: இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 2.72% ஆகவே உள்ளது. அதேவேளையில் கொரோனா வில் குணைமடைவோர் 63% ஆக உயர்ந்து…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 8.22 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,22,603 ஆக உயர்ந்து 22,144 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.26 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,26,15,367 ஆகி இதுவரை 5,62,011 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n10/07/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக விவரம்…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னையில் பாதிப்பு படிப்படியாக குறைந்து…\nஇன்று 4,163 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பைவிட குணடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 4,163 பேர் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 82,324…\nசென்னையில் இன்று கொரோனா பாதிப்பு 1205 ஆக குறைவு, பலி 27…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,30,261 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 4,163- பேர் குணமடைந்து வீடு…\nபுலம் பெயர் தொழிலாளர்களுக்கும் இலவச ரேஷன் பொருட்கள்\nசென்னை: வாழ்வதாரத்தை இழந்துள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் இலவசமாக ரேசன் பொருட்கள் வழங்க தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. நாடு…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilagaasiriyar.com/2019/06/1-2-10.html", "date_download": "2020-07-11T04:31:52Z", "digest": "sha1:DRL7QBVVMKOZQBLFFZCP7CLNDNZCXAWE", "length": 19116, "nlines": 625, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR.COM: பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு முறையில் அதிரடி மாற்றம்.. 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!", "raw_content": "\nபிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு முறையில் அதிரடி மாற்றம்.. 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்\nசென்னை: பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு முறையில் அதிரடி மாற்றம் செய்ய தமிழக அரசு பரிசீலனை செய்துள்ளது.\nகடந்த சில ஆண்டுகளில் பாடப் புத்தகம் மாற்றம், தேர்வு முடிவுகள் கூறும் முறையில் மாற்றம், மதிப்பெண்கள் குறைப்பு, சீருடை மாற்றம் என தமிழக அரசு பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது.\nபிளஸ் 1, பிளஸ் 2\nஇந்த நிலையில் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு முறையில் அதிரடி மாற்றம் கொண்டு வர தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது. 11, 12-ஆம் வகுப்புகளில் மொத்தமுள்ள 6 பாடங்களை 5 பாடங்களாக குறைக்க ஆலோசனை செய்து வருகிறது.\nபொறியியல் மற்றும் மருத்துவம் படிக்க விரும்புவோருக்கு தனிப்பாடப் பிரிவு ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அதாவது பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் உயிரியல் படிக்க தேவையில்லை. அவர்கள் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய 5 பாடங்களை படித்தால் போதுமானது.\nமருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு கணிதம் பாடம் இருக்காது. இந்த மாணவர்கள் தமிழ், ஆங்கிலம், உயிரியல், இயற்பியல், வேதியியல் ஆகிய 5 பாடங்களை மட்டுமே படிக்க வேண்டியிருக்கும்.\nஅதுபோல் 10-ஆம் வகுப்பு தமிழ், ஆங்கிலம் தேர்வில் இனி இரு தாள் இல்லை. தேர்வில் புத்தகத்தை பார்த்து விடைகளை எழுத அனுமதிக்கலாமா என தமிழக அரசு ஆலோசனை செய்து வருகிறது.\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2019/11/blog-post_65.html", "date_download": "2020-07-11T06:01:09Z", "digest": "sha1:2CDLQCIAP2EKMWGSCDJAQ6DC472SW4KR", "length": 38142, "nlines": 305, "source_domain": "www.ttamil.com", "title": "\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா?\" ~ Theebam.com", "raw_content": "\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n.நான் எனது தனிப்பட்ட கருத்தை\nஅல்லது எந்த நம்பிக்கையையும் திறனாய்வு\nதமிழ் மக்கள் எருமைகளைப் போல எப்போதும் ஈரத்திலேயே படுக்கிறார்கள், ஈரத்திலேயே சமையல், ஈரத்திலேயே உணவு, உலர்ந்த தமிழன் மருந்துக்கும் அகப்பட மாட்டான்' என்று மகாகவி பாரதியார் மனம் நொந்தும் வெந்தும் சொன்னது ஞாபகம் வருகிறது.'சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்' என பாரதி கண்ட கனவை அமெரிக்கர்கள் 1969 இல் நனவாக்கினார்கள்.இன்று செவ்வாய் மண்டலத்தையும் சனி மண்டலத்தையும் அமெரிக்க விண்கலங்கள் ஆய்ந்து கொண்டிருக்கின்றன ஆனால் எம்மில் பலர் அதே சந்திரன், சனி, செவ்வாய் கோள்களை கோயில்களில் சுற்றி வந்து கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் எதையும் சிந்தித்து எது சரி, எது பிழை, எது நல்லது, எது கெட்டது என்று முடிவு செய்வதில்லை.அப்பன் வெட்டிய கிணறு உப்புத் தண்ணீர் என்றாலும் அதையே குடித்துக் கொண்டு உயிர் வாழ விரும்புகிறார்கள்.விசயநகரப் பேரரசான, 'இந்து சாம்ராஜ்ஜியம்', தமிழ்நாட்டில் நுழைந்த கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டு தொடங்கி இன்றுவரை தீபாவளியை ஒரு பண்டிகையாக கொண்டாடும் நாம் தீபாவளி என்றால் என்ன ஆனால் எம்மில் பலர் அதே சந்திரன், சனி, செவ்வாய் கோள்களை கோயில்களில் சுற்றி வந்து கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் எதையும் சிந்தித்து எது சரி, எது பிழை, எது நல்லது, எது கெட்டது என்று முடிவு செய்வதில்லை.அப்பன் வெட்டிய கிணறு உப்புத் தண்ணீர் என்றாலும் அதையே குடித்துக் கொண்டு உயிர் வாழ விரும்புகிறார்கள்.விசயநகரப் பேரரசான, 'இந்து சாம்ராஜ்ஜியம்', தமிழ்நாட்டில் நுழைந்த கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டு தொடங்கி இன்றுவரை தீபாவளியை ஒரு பண்டிகையாக கொண்டாடும் நாம் தீபாவளி என்றால் என்ன என்று எப்பவாவது யோசித்து இருக்கிறோமா என்று எப்பவாவது யோசித்து இருக்கிறோமாமேலும் இது பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படவே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஏன் நாம் தீபாவளி கொண்டாடுகிறோம்எப்படி தீபாவளி பிறந்ததுஇது என்னுடை கதை இல்லை, புராணம் கூறும் கதை.முன்பொருகாலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான். இதனால் ஆத்திரமடைந்த தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட்டார்கள், தேவர்களின் முறையீட்டை ஏற்று விஷ்ணு பன்றி உருவெடுத்து கடலுக்குள் சென்று அசுரனிடம் இருந்து உலகை மீட்டார்.உலகை அசுரனிடமிருந்து காப்பாற்றியதன் பலனாக உலகுடன் பன்றி கலவி செய்தது.கலவியின் பயனாக பூமி கற்பமுற்று நரகாசுரன் என்ற பிள்ளை பிறந்தது.பின்னர் அந்த நரகாசுரன் தேவர்களை துன்புறுத்திவந்தான்.தேவர்களுக்காக விஷ்ணு நரகாசுரனை கொல்ல முற்பட்டு தோல்வியடைந்தான்.பின் விஷ்ணுவின் மனைவி நரகாசுரணுடன் போர் புரிந்து அவனை கொன்றான்.அவனைக் கொண்ற நாளை தீபாவளியாக கொண்டாடப்படுகிறது.ஒரு வேளை,அப்படி புராணம் உண்மையானாலும் நரகாசுரன் என்பவன் ஒரு அசுரர் குலத்தைச் சேர்ந்தவன்.அசுரர் என்றா��் அ + சுரர். அ என்றால் இல்லை என்று அர்த்தம்.சுரர் என்றால் சுறா பானம் உள்ளிட்ட போதைக்கு அடிமையானவன்,ஆகவே அசுரர் என்றால் சுறாபானம் அருந்தாதவன்.போதைக்கு அடிமையாகாதவன்.இன்னும் ஒன்றை கவனியுங்கள்.நரகாசூரனை அவனின் தந்தை அவனின் தாயின் உதவியுடன் கொல்கிறான்\nஉலகில் வாழும் அனைத்து இனங்களும் பல வகையான விழாக்களை ஆண்டு தோறும் கொண்டாடி வருகின்றன.போரில் வெற்றி பெற்ற நாள்,விடுதலை அடைந்த நாள், வருடத்தின் முதன் நாள்,கடவுளோ அல்லது கடவுளின் தூதரோ பூமிக்க வந்ததாக நம்பப்படுகின்ற நாள் என்று மகிழ்ச்சியையும்,வெற்றியையும்,விடுதலையையும் குறிக்கின்ற பலவிதமான விழாக்களை மனித இனம் கொண்டாடி வருகிறது.ஆனால் தீபாவளி அப்படி அல்ல.ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள் வெற்றி பெற்றவன் திணிப்பதே வரலாறு என்று ஆகின்றது.தோற்று போனவனின் வரலாறு அவனுடனேயே புதைகுழிக்குள் புதைக்கப்படுகிறது.எமது தமிழ் மன்னர்கள் அன்று தோற்றுப் போனார்கள். அதனால் அரக்கர்கள் ஆகி விட்டார்கள்.அது மட்டும் அல்ல,இன்றைய நாகரீக உலகில் யாருடைய இறப்பும் கொண்டாடப்படுவதில்லை.எம்மை ஆயிரக்கணக்கில் கொன்றொழித்த எதிரிகள் கொல்லப்பட்ட நாளை நாங்கள் யாரும் கொண்டாடுவதில்லை.கோடிக்கணக்கில் மனிதர்களை கொன்ற கிட்லரின் இறப்பையும் யாரும் கொண்டாடுவதில்லை.இப்படி யாராக இருந்தாலும்,பொதுவாக ஒரு இறப்பு கொண்டாடப்படுவதில்லை.இதை நாம் உணரவேண்டும்.\nகைபர், போலன் கணவாய் வழியாக ஆடு, மாடுகளை ஓட்டிக்கொண்டு ஆரியர் கூட்டம் பிழைப்புக்கு வழிதேடி இந்தியா வந்தனர்.செழிப்பான சிந்து சம வெளியை பார்த்து இங்கேயே தங்கி விட்டனர்.பின் அங்கு வாழ்ந்த திராவிடரை வென்றனர்.எனினும் பிறகு கங்கை நோக்கி அசைந்தனர்.இவர்கள் யாகம் என்ற பெயரால் சோமபானம்,சுரபானம் போன்ற மது வகைகளைக் குடித்தும், ஆடு, மாடு, மான், குதிரை முதலிய விலங்குகளைக் கொன்று தின்றும், காமக்களியாட்டங்களை நடத்தினர். திராவிடர்கள் பூர்வகுடிகள் என்பதை ரிக்வேதம் 2710 சுலோகத்தில் அசுரகுலத்தை, தாஸ இனத்தை, பழமையாகவே தொன்று தொட்டு இங்கு வாழ்ந்து வருபவர்களை வேரோடு அழிக்கவும் என்றுள்ளது. திராவிடர்களை வேதத்தில் அசுரர், அரக்கர், தஸ்யூ, தாஸர், சூத்திரன், தைத்ரியன், யதூதனர், பிசாசு, பூதம் என்று குறித்துள்ளனர்.\nதிபாவளி கொண்டாடுவதற்கு இன்ன��ம் ஒரு காரணமும் திராவிடர் அற்றவர்களால் கூறப்படுகிறது.இராமாயண இதிகாசத்தில், இராமர், இராவணனை அழித்து விட்டு, தனது வனவாசத்தையும் முடித்து விட்டு, மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை,அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாகக் கொண்டாடப் படுவதாக கூறுகின்றனர்.ஆனால் சீதைக்கு நடந்தது என்னஅயோத்திக்கு திரும்ப முன்பே அவளுக்கு சோதனை,வேதனை ஆரம்பமாகிவிட்டது.ராவணன் செய்த தவறு என்னஅயோத்திக்கு திரும்ப முன்பே அவளுக்கு சோதனை,வேதனை ஆரம்பமாகிவிட்டது.ராவணன் செய்த தவறு என்ன அடுத்தவன் மனைவியை கடத்தி சென்றது. ஆனால் இந்திரன் மாதிரி கற்பழிக்கவில்லையே. தன் தங்கைக்கு தீங்கிளைத்தவனை தண்டிக்க வேண்டும் என்று எந்த அண்ணனுக்கும் ஆசை இருக்கும். இது நியாயமான ஆசைதானே அடுத்தவன் மனைவியை கடத்தி சென்றது. ஆனால் இந்திரன் மாதிரி கற்பழிக்கவில்லையே. தன் தங்கைக்கு தீங்கிளைத்தவனை தண்டிக்க வேண்டும் என்று எந்த அண்ணனுக்கும் ஆசை இருக்கும். இது நியாயமான ஆசைதானே சொல்லப்போனால் சீதையை மரியாதையாகத்தான் நடத்தினான்.ராவணன் மிகச்சிறந்த பக்திமான்.நல்ல அரசன்.கடைசி வரை நேர்மையாக போரிட்டவன்.கடைசியில் இராமன் ஏமாற்றுகளால் சீதையை மீட்டான். எனினும், சீதையின் தூய்மையை .நம்பவில்லை.சீதையை \"அரக்கன் மாநகரில் வாழ்ந்தாயே, ஒழுக்கம் பாழ்பட இருந்தாயே, மாண்டிலையே சொல்லப்போனால் சீதையை மரியாதையாகத்தான் நடத்தினான்.ராவணன் மிகச்சிறந்த பக்திமான்.நல்ல அரசன்.கடைசி வரை நேர்மையாக போரிட்டவன்.கடைசியில் இராமன் ஏமாற்றுகளால் சீதையை மீட்டான். எனினும், சீதையின் தூய்மையை .நம்பவில்லை.சீதையை \"அரக்கன் மாநகரில் வாழ்ந்தாயே, ஒழுக்கம் பாழ்பட இருந்தாயே, மாண்டிலையே\" என்று ராமன் குற்றம்சாட்டுகின்றான்.இராவணனின் சிறையில் உறுதியாய் உயர்ந்து நின்ற அந்த சீதையைப் பார்த்து, \"இனி எமக்கும் ஏற்பன விருந்து உளவோ\" என்று ராமன் குற்றம்சாட்டுகின்றான்.இராவணனின் சிறையில் உறுதியாய் உயர்ந்து நின்ற அந்த சீதையைப் பார்த்து, \"இனி எமக்கும் ஏற்பன விருந்து உளவோ\"என மேலும் ராமன் கூறுகிறார்.கெளமதனின் மனைவி அகலிகை. இந்திரனுக்கு அவள்மீது ஆசை பிறந்து விட்டது.பொழுது புலர்ந்ததாய்ப் பொய்த் தோற்றம் ஏற்படுத்த�� கெளதமனை அக்குடியிலிருந்து போகச்செய்கின்றான். பிறகு கெளதமனின் தோற்றத்தில் உள்நுழைந்து அகலிகயைப் புணர்கின்றான்.அகலிகையும் ஆரம்பத்தில் வந்தவன் தன் கணவர் என்று நினைக்கின்றாள்.ஆனால் வந்தவன் கணவன் இல்லை என்பதை விரைவில் உணர்ந்த பொழுதும் அவனை ஒதுக்கவில்லை.\n\"புக்கவ ளோடும் காமப்புதுமணத் தேறல்\nஒக்கஒண் டிருத்தலோடும் உணர்ந்தனள், உணர்ந்த பின்னும்\nதக்கதன்று என்ன ஓராள் தாழ்ந்தனள்\"\nஅத்தகைய அகலிகைக்கு இராமன் கருணை காட்டுகின்றான். புனர் வாழ்வளிக்கின்றான்.\n\"நெஞ்சினாள் பிழை இலாளை நீ அழைத்திடுக\"\n\"மாசுஅறு கற்பின் மிக்க அணங்கினை அவன் கை ஈந்து\"\n அதை நிரூபிப்பதற்காக சீதை தீக்குள் புகுந்து வெளிவர வேண்டியதாயிற்று. மீண்டும் ஒருநாள் அயோத்தியின் குடிமக்களில் ஒருவன், சீதை இராவணனால் கடத்திச் செல்லப்பட்டதைக் குறித்து ஐயுற்றுப் பேசியதை அறிந்த இராமன் சீதையை நம்பாமல் காட்டுக்கு அனுப்பினான்.அப்போது சீதை கருவுற்றிருந்தாள்.சீதைக்கு நடந்த கொடுமைக்கும் அவள் அடைந்த துயரங்களுக்கும் யார் காரணம் மகாத்மா காந்தி என்ன கூறினார் தெரியுமா மகாத்மா காந்தி என்ன கூறினார் தெரியுமா\" என்னுடைய ராமன் வேறு, அயோத்தி ராமன் வேறு.என் ராமன் சீதையின் கணவனல்ல-தசரதன் மைந்தனல்ல.ராமாயணக் கதையில் வரும் ராமனை நான் பூஜிக்கவே மாட்டேன்.\"என்றல்லவா கூறினார்\nஇறுதியாக மீண்டும் தன் தூய்மையை நிருபிக்க இரண்டாம் தரம் தீக்குளிக்க நேரிட்ட போது,இதுவரை பட்ட அவமானமும் வேதனையும் காணும் காணும் என்ற வெறுப்பில்,இராமனுடன் இணைய எள்ளளவும் விருப்பம் இன்றி,சீதை தற்கொலை செய்து கொள்கிறாள்.மேலும் கடவுள் விஸ்ணு ராமனாக அனுமனின் சகோதரனை பின்னல் யுத்த தர்மத்திற்கு புறம்பாக கொலை செய்து அனுமனின் உதவியை பெற்றார்.ஒரு தனிப்பட்ட உதவியை பெற,எப்படி கடவுள் இந்த கொடூர செயலை செய்தார் இந்த கடவுள் அவதாரமான ராமன் மேலும் மிகவும் ஈவு இரக்கமின்றி சம்புகாவின் உயரை தவம் செய்கிறான் என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே பறித்து எடுத்தான்.இப்ப ராமர் போல் ஒரு அரசன் இருந்தால் சூத்திரர்களின் கதி என்ன இந்த கடவுள் அவதாரமான ராமன் மேலும் மிகவும் ஈவு இரக்கமின்றி சம்புகாவின் உயரை தவம் செய்கிறான் என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே பறித்து எடுத்தான்.இப்ப ராமர் போல் ஒரு அரசன் இரு���்தால் சூத்திரர்களின் கதி என்ன இப்படி பட்ட ராமனை வரவேற்கும் நாள் தீபாவளி இப்படி பட்ட ராமனை வரவேற்கும் நாள் தீபாவளிஇதை நாம் கொண்டாடத்தான் வேண்டுமாஇதை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\nநரகனைக் கொன்றநாள் நல்விழா நாளா\nநரகன் இறந்ததால் நன்மை யாருக்கு\nஅசுரன்என் றவனை அறைகின் றாரே\nஇராக்கதன் என்றும் இயம்புகின் றாரே\nஇப்பெய ரெல்லாம் யாரைக் குறிப்பது\nஇன்றும் தமிழரை இராக்கதர் எனச்சிலர்\nபன்னு கின்றனர் என்பது பொய்யா\nஇவைக ளைநாம் எண்ண வேண்டும்.\nஎண்ணா தெதையும் நண்ணுவ தென்பது\nபடித்தவர் செயலும் பண்பும் ஆகுமா\nவழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல்\nகழுத்துப் போயினும் கைக்கொள வேண்டாம்.\nஆயிரம் கோடி ஆண்டு செல்லினும்\nதூயது தூயதாம் துரும்பிரும் பாகாது\n'உனக்கெது தெரியும், உள்ளநா ளெல்லாம்\nநினைத்து நடத்திய நிகழ்ச்சியை விடுவதா\nஎன்றுகேட் பவனை, 'ஏனடா குழந்தாய்\nஉனக்கெது தெரியும் உரைப்பாய் என்று\nகேட்கும் நாள், மடமை கிழிக்கும் நாள், அறிவை\nஊட்டும் நாள் மானம் உணரு நாள் இந்நாள்.\nதீவா வளியும் மானத் துக்குத்\nதீபாவாளி ஆயின் சீஎன்று விடுவிரே\n- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்-\nநம் இராம தாசர்கள் இன்னமும் அடிமைத் தனமாக இருளில் மூழ்கி ராம பஜனைகள் செய்துகொண்டுதான் திரிகின்றார்கள். எவ்வளவு கேவலமான இராமன் ஒருவனின் கதையைத் திரும்பத் திரும்பக் கேட்டு (விளங்குவது இல்லையோ தெரியாது) பரவசம் அடைந்து கொள்வதாக நினைக்கின்றார்கள்.\nஇராவணனின் உயரிய நற்குணங்கள்தான் சீதையை ஒரு களங்கமும் இல்லாது வைத்திருந்ததற்கு காரணம். அவன் அவளைத் தீண்டாததற்குக் காரணம் அவனுக்கு இருந்த சாபம் என்று இராமப் பிரியர்கள் சொல்லிக்கொள்ளுவர். சாபம் அவனுக்கே ஒழிய சீதைக்கு அல்ல. அதாவது சீதையை அவன் தொட்டால்தானே மண்டை வெடிக்கும்; வேறு ஆட்கள் தொடலாம்தானே\nதன் சொந்த பந்தங்கள் எல்லோரையும் போரில் பறிகொடுத்த ஆத்திரத்தில், அவன் விரும்பி இருந்தால் பல குண்டர்களைக் கொண்டு சீதையை உருத்தெரியாமல் ஆக்கி இருக்கலாமே அப்படி அவன் செய்யாது விட்டது அவனது பெருந்தன்மை. அந்த 'பயங்கர' அரக்கர்கள் கூடி அவன் செத்தபின்னரும் அவளைத் தீண்ட நினைக்கவே இல்லை.\nசீதையின் தீக்குளிப்பு இராவணின் நல்லகுணத்துக்கு ஓர் எடுத்துக் காட்டு\nநம்மவரின் அடிமைத்தனம் பல நூற்றாண்டுகாலமாகவே இருந்து வந்திருக்கின்றது; இன்னும் பல நூற்றாண்டுகளும் அப்படித்தான் இருப்போம் என்று கங்கணம் கட்டி உள்ளோம்.\nநீண்ட காலம் வாழ்ந்து பெரியாரும் கத்திக் கத்தி கூறினார்.தமிழர் மாறவில்லை.இன்னும் புது சுவாமிகள் கிடைக்கமாடடார்களா, வழிபாடு என்ற பெயரில் புதுசாய் ஏதாவது மாட்டுப்படாதா என்று அலைந்து திரிகிறார்கள்.இவர்கள் என்றுமே திருந்தவே மாடடார்கள்.அதுவே மனித சுவாமிகளும் ஏராளம் மலிவாக தோன்றி தாம் நினைத்ததை சாதித்துக்கொண்டு இருக்கிறார்கள்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nகணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமைக்குரி...\nசிரிப்பு வருது சிரிப்பு வந்தா .......சுகம் வருது\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு :பக...\nஎமது விழாக்கள் /கனடாவிலிருந்து ஒரு கடிதம்......\nஎலும்பு தேய்மானம் சரியாக வைத்தியம்\nபிறந்த குழந்தையின் முதல் 12 மாதத்தில் மாற்றங்கள்\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு:பகு...\nசோ.தேவராஜாவின் 'நிற்க அதற்குத் தக'\nஅன்பின் விலை -short film\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [கன்னியாகுமரி]போலாகுமா\nமைக்ரோவேவ் ஓவனில் சமைப்பது உண்மையிலே ஆபத்தா, இல்லையா\nசிரித்து நலமடைய ......சிரிக்க...நகைச்சுவை ...\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு-பகு...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\nசொல்லத் தோன்றும் பள்ளிக் காதல் short film\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\nதீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு பகு...\nபடியாத மேதை- short film\nவீறு கொண்ட மேடை நடனம்\n🗺→ இன்றைய செய்திகள்- இலங்கை,இந்தியா, உலகம்\n🔻🔻🔻🔻🔻🔻 [மேலும் இலங்கை,இந்திய, உலக செய்திகளுக்கான வீ��கேசரி, வெப்துனியா, தினகரன், மாலைமலர் links இற...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nநடிகர் பிரஷாந்த் திரையில் காணாமல் போனதற்கு காரணம் என்ன\nநடிகர் பிரஷாந்த் தன் சக கால நடிகர்களான விஜய் , அஜித்தை விட தனி திறமைகள் அதிகம் கொண்டிருந்தும் , வேறு யாருக்கும் வாய்க்காத மி...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nவளரும் விரிசல்கள் [கனடாவிலிருந்து ஒரு கடிதம்]\nதமிழனிடமிருந்து கை நழுவிய தமிழ் சினிமா\nதமிழ் நாட்டில் எந்த மொழிக்கார நடிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள் பட்டியல் 1: ( தமிழ் கோராவில் இருந்து) கமல் கன்னட பிராமணன் ...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] எமது மூதாதையர் குமரி கண்டம் கோட்பாடை ஆதரிக்கும் அறிஞர்கள் , முதல் பரி...\nகந்தசாமி ஒரு நல்ல சிறுவன், ஆனால்..\nகந்தசாமி (டொக்டர்) ஐயாவுக்கு இப்போது 98 வயசு. மிகவும் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார் ; ஆனால் அவருக்கு மனத்தில் ஒரு ஆறாத ஏக்கம் , ...\n\"பேரழகனின் முதலாம் பிறந்த நாள்''\nனின் முதலாம் பிறந்த நாள்\" \" பேரழகனின் முதலாம் பிறந்த நாள் பேரொலி முழங்க நாம் கொண்டாடுவோம் பேசாமல் ஆடாமல் இருக்க மு...\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 07:\n[ ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] மாணிக்கவாசகரின் \"சிவ புராணம்\" ஒரு பக்தி பாடல்கள் . அத்துடன் தமிழ் சைவ சித்தாந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/79454.html", "date_download": "2020-07-11T03:46:40Z", "digest": "sha1:ZNHACQ66E5WSIU422AXT5AERGHBMJTDQ", "length": 10642, "nlines": 94, "source_domain": "cinema.athirady.com", "title": "நயன்தாரா இடத்தை பிடிப்பேன் – அதிதிமேனன்..!! : Athirady Cinema News", "raw_content": "\nநயன்தாரா இடத்தை பிடிப்பேன் – அதிதிமேனன்..\nபட்டதாரி படம் மூலம் அறிமுகமாகி கவனம் ஈர்த்தவர் அதிதி மேனன். அடுத்து அமீர் இயக்கத்தில் ஆர்யாவுடன் சந்தனதேவன் படத்தில் நடிக்கிறார். அவர் அட்டகத்தி தினேசுடன் நடித்துள்ள களவாணி மாப்பிள்ளை படம் வெளியாகி உள்ளது. அவர் அளித்த பேட்டி…\nஉங்கள் சினிமா வருகை பற்றி\nஎதிர்பாராதவிதமாக தான் சினிமாவுக்குள் வந்தேன். பட்டதாரி படம் பண்ணும்போது எனக்கு எந்த ஐடியாவும் கிடையாது. அதிர்ஷ்டவசமாக எனது இரண்டாவது படமான சந்தனதேவன் அமீர் இயக்கத்தில் ஆர்யாவுடன் அமைந்தது. அதன் பிறகு ஒரு பெரிய படத்தில் கமிட் ஆனேன். ஆனால் அதன் படப்பிடிப்பு சரியான நேரத்தில் தொடங்காததால், அதில் இருந்து விலகி மலையாள படம் ஒன்றில் நடித்தேன்.\nகளவாணி மாப்பிள்ளை எனக்கு நான்காவது படம். ஆனால் இரண்டாவதாக ரிலீஸ் ஆகியிருக்கிறது. எனக்கு எல்லா மாதிரியான கதாபாத்திரங்களிலும் நடிக்க பிடிக்கும். சந்தனதேவன் ரிலீஸ் ஆவதற்கு தாமதமாவதால், என்னுடைய முகத்தை வெளி உலகுக்கு தெரியப்படுத்துவதற்கு ஒரு கமர்சியல் படம் தேவைப்பட்டது. அதனால் தான் களவாணி மாப்பிள்ளை படத்தில் நடித்தேன். அதற்காக கமர்சியல் படங்களில் மட்டும் தான் நடிப்பேன் என்றில்லை. எல்லா படங்களிலும் நடிக்க தயாராக இருக்கிறேன். எல்லாவற்றையும் பரிசோதனை செய்ய தான் நான் விரும்புகிறேன்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தில் நான் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். அதேசமயம் கவர்ச்சி வேடத்திலும் நடிக்க தயாராக இருக்கிறேன். என்னை பொறுத்தவரை கதைக்கு தேவைப்பட்டால் கவர்ச்சி காட்டுவதில் தவறில்லை. அர்ஜூன் ரெட்டி போன்ற படங்களில் குடும்பப்பாங்காக தான் நடிப்பேன் என சொல்ல முடியுமா. அது போன்ற படங்களில் நடிக்கவும் விரும்புகிறேன்.\nஉங்கள் ரோல் மாடல் யார்\nநயன்தாரா தான். அவரை போல உயர வேண்டும் என்பது தான் எனது ஆசை. அந்த இடத்துக்கு வந்துவிட்டால் நமக்கு தேவையான கதாபாத்திரத்தை நாமே தேர்வு செய்யலாம். ஆனால் இப்போதைக்கு நான் வளரும் நடிகை. எனவே அவர்கள் தான் நம்மை தேர்வு செய்ய வேண்டும்.\nசமூக வலைதளங்களில் பார்க்க முடியவில்லையே\nசந்தனதேவன் படத்தில் தான் எனது கவனம் முழுக்க இருந்தது. எனது கதாபாத்திரத்திற்காக நான் எந்தளவுக்கு வேண்டுமானாலும் விட்டுக்கொடுத்து போக தயாராக இருப்பேன். சந்தனதேவன் படத்தில் நடித்த போது சுமார் ஒன்றரை ஆண்டுகள், சமூக வலைதளங்களை பயன்படுத்தாமல், பேட்டி கொடுக்காமல், விளம்பரப் படங்கள் செய்யாமல் இருந்தேன். முகநூலில் கூட ஒரு பதிவு போட்டது இல்லை. வெற்றி கிடைக்கும் வரை உழைத்துக்கொண்டே, ��ுயற்சித்துக்கொண்டே தான் இருப்பேன். ஓடிப்போக மாட்டேன்.\nமிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒரு இயக்கம். ஆனால் பிரச்சினையோ நெருக்கடியோ ஏற்படும்போது அதனை உடனே வெளிப்படுத்திவிட வேண்டும். காத்திருக்க கூடாது. மீடூவில் சமூக வலைதளங்களில் பகிரும் வரை காத்திருக்காமல் உடனே வெளிப்படுத்தி தண்டனை வாங்கி தரவேண்டும்.\nதற்போது ஒரு பெரிய படத்தில் கமிட் ஆகியிருக்கிறேன். விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nவீடுகள் இல்லாமல் தெருவில் வசிக்கும் நபர்களுக்கு 80 நாட்களாக உதவி வரும் சூர்யா ரசிகர்கள்..\nஅமீர்கான் வீட்டில் நுழைந்த கொரோனா..\nசீனா செயலிகளுக்குத் தடை – மத்திய அரசுக்கு நன்றி கூறிய சாக்‌ஷி அகர்வால்..\nஇயக்குனர் திடீரென மரணமடைந்ததால் நிறைவேறாமல் போன அஜித்தின் ஆசை..\nவிஜய் ராயப்பனாக நடிக்க சுஷாந்த் சிங் தான் காரணம் – அர்ச்சனா கல்பாத்தி..\nபண்டிகை தினத்தன்று வெளியாகும் ஜீவாவின் முதல் பாலிவுட் படம்..\nஜெயலலிதாவாக நடிக்க கங்கனாவிற்கு என்ன தகுதி இருக்கு – மீரா மிதுன் பாய்ச்சல்..\nஇது உங்களுடைய ஷோ அல்ல… லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்த வனிதா..\nகொரோனாவில் தப்பிக்க தேவயானி சொல்லும் யோசனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=3957", "date_download": "2020-07-11T04:07:15Z", "digest": "sha1:TOPT6TD6HX3VAKPIS4WNAD3T6BI3LKPB", "length": 27121, "nlines": 188, "source_domain": "nellaieruvadi.com", "title": "ஆர்.எஸ்.எஸ் – ஆக்டோபஸா? அரசியல் இயக்கமா? ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nஎன்னங்க பெரிய வித்தியாசத்தைக் கண்டுட்டீங்க எல்லா கட்சிலயும் தொழிற்சங்கம், வாலிபர் சங்கம், மாதர் சங்கம், மாணவர் சங்கம் என பல சங்கங்கள் வைத்திருக்கலாம். ஆனால் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு பல பிரிவுகள் இருந்தால் தப்பா எல்லா கட்சிலயும் தொழிற்சங்கம், வாலிபர் சங்கம், மாதர் சங்கம், மாணவர் சங்கம் என பல சங்கங்கள் வைத்திருக்கலாம். ஆனால் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு பல பிரிவுகள் இருந்தால் தப்பா இது போலத்தான் அதுவும் இதைப் போய் ஏதோ மகா குற்றம் போலப் பேசுறீங்களே இது சரியா என்று விபரம் தெரிந்தவர்களே கேட்கிறார்கள்.\nஇதைப் பற்றி சற்று விரிவாகப் பேச வேண்டும் என்று தோன்றுகிறது. இந்தியாவில் உள்ள பல கட்சிகளுக்கு இது போன்ற பல துணை அல்லது சார்பு அமைப்புகள் இருக்கின்றன. எனவே அரசியல் க���்சிகளுக்கு சார்பு அமைப்புகள் இருப்பது போல் ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் சார்பு அமைப்புகள் இருக்கின்றன என்று ஒரே கோட்டில் வைத்துப் பார்ப்பதே முதல் தவறு. அறியாமையாகும்.\nஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு இருக்கும் வலைப்பின்னல் என்பது மேற்கண்ட எந்தவொரு கட்சிகளோடும் ஒப்பிட்டு நியாயப்படுத்தக்கூடியது அல்ல. ஏனென்றால் முதலில் ஆர்.எஸ்.எஸ். என்பது ஒரு அரசியல் கட்சி அல்ல ஆர்.எஸ்.எஸ். என்பது ஒரு குறிப்பிட்ட மதவாத நோக்கத்திற்காகச் செயல்படும் அமைப்பு ஆர்.எஸ்.எஸ். என்பது ஒரு குறிப்பிட்ட மதவாத நோக்கத்திற்காகச் செயல்படும் அமைப்பு அந்த அமைப்பின் துணை அல்லது சார்பு அமைப்புகளாகச் செயல்படுவதுதான் பாரதிய ஜனதா, விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம், இந்து முன்னணி உள்ளிட்டவை.\nஇதில் கவனிக்க வேண்டிய விசயம் மற்ற அரசியல் கட்சிகளுக்கு வர்க்க, வெகுஜன, இலக்கிய அமைப்புகள் என இருப்பதற்கு நேர்மாறாக, தலைகீழாக, ஆர்.எஸ்.எஸ். என்ற மதவாத அமைப்புக்கு துணை அமைப்பாக, அதன் கட்டுப்பாட்டில் செயல்படக்கூடிய அரசியல் கட்சியாக பாரதிய ஜனதா கட்சி இருக்கிறது\nமற்ற அரசியல் கட்சிகளின் முடிவை சமூகத்தின் பல பிரிவுகளில் கொண்டு சேர்க்கும், செயல்படும் அமைப்புகளாக சார்பு சங்கங்கள் இருக்கின்றன. ஆனால் பாஜக விசயத்தில் நிலைமை தலைகீழாக இருக்கிறது. அதாவது ஒரு அரசியல் கட்சி என்ற முறையில் பாஜக மக்களிடம் தனது கொள்கை, கோட்பாடு, நோக்கங்களை கொண்டு செல்வதற்கான சார்பு அமைப்பாக ஆர்.எஸ்.எஸ். செயல்படவில்லை. ஆர்.எஸ்.எஸ். என்ற ஒரு குறுங்குழுவின் சகிப்புத்தன்மையற்ற, பாசிச நோக்கத்தை மக்கள் சமூகத்தில் செயல்படுத்தும் அரசியல் கட்சியாக பாஜக செயல்படுகிறது.\nஇந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் உள்ளிட்ட அமைப்புகளும் அதே குறுங்குழு பாசிச, மதவெறியை வெவ்வேறு தன்மையில் வெவ்வேறு விதத்தில் கொண்டு சேர்க்கக் கூடிய துணை அமைப்புளாகும்.\nஆக அடிப்படையிலேயே வேறுபாடு இருக்கிறது. ஒரு சமூகத்தில் வெவ்வேறு மக்கள் குழுக்களின் நலன்கள், கருத்துக்களை பிரதிபலிக்கும் அமைப்புகளாக அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன. அரசியல் கட்சிகளின் வாழ்வு சமூகத்தில் அவை பிரதிநிதித்துவப்படுத்தும் வர்க்கங்களின் தன்மையோடு இணைந்திருக்கிறது. எனவே அரசியல் கட்சிகள் தாங்கள் பிரதிநிதித்துவப்பட��த்தும் அல்லது பிரதிநிதித்துவம் படுத்துவதாகக் காட்டிக் கொள்ளும் குறிப்பிட்ட மக்கள் பிரிவின் அங்கீகாரம், ஒப்புதல், இசைவைப் பெற வேண்டிய அவசியம் இருக்கிறது. எனவே அவை சமூகத்தின் ஜனநாயக அரசியல் செயல்பாட்டில் ஏதோ ஒரு விதத்தில் பங்கேற்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எனவே அவை மக்களுக்குக் கடமைப்பட்டுள்ளன. குறைந்தபட்சம் மக்களுக்குக் கடமைப்பட்டதாக காட்டிக் கொள்ளவாவது செய்கின்றன.\nஆனால் மக்கள் சமூகத்தின் நலன்களுக்கு நேர் மாறாக ஒரு குறிப்பிட்ட மேலாதிக்கக் குழுவாக இருப்பதுதான் ஆர்.எஸ்.எஸ். இந்திய சமூகக் கட்டுமானத்தை வரலாற்றுரீதியாகப் பார்த்தால் ஒரு பிரமீடு கோபுரம் போன்ற சாதியடுக்கு இருப்பதை அறியலாம். அந்த பிரமீடின் உச்சாணிக் கொம்பில் எல்லா இடைநிலை, கீழ்நிலை அடுக்குகளையும் மொத்தமாக அழுத்தக்கூடியதாக, உச்சியில் கூர்மையான கூம்பாக இருக்கக்கூடிய மிக, மிகச் சிறிய குழுவின் கருத்தியல் பிரதிநிதிதான் ஆர்.எஸ்.எஸ்.,\nஆகவே இந்த அமைப்பு ஒருபோதும் தனது கருத்தியலுக்கான நியாயமான ஆதரவை ஒட்டுமொத்த சமூகத்திடமும் ஜனநாயகரீதியாகக் கோரிப் பெற முடியாது. ஆனால் அதற்காக அதைக் கைவிட்டுவிடாது ஆகவே தான் தனது லட்சியத்தை, நோக்கத்தை எப்படியாவது சாகசமாக சாதித்துக் கொள்வதற்காக மக்கள் சமூகத்தை பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறது. ஏமாற்றுகிறது. அதற்காக மக்கள் சமூகத்தை எத்தகைய விலை கொடுக்கவும் தள்ளுகிறது. எனவே தான் அது பாசிச குணம் கொண்டது என்று மதிப்பிடுகிறோம்.\nஆர்.எஸ்.எஸ்.சின் கடந்த கால, நிகழ்கால வரலாற்றை விருப்பு, வெறுப்பில்லாமல் பார்த்தாலே அதன் பாசிச குணம் தெளிவாகத் தெரியும். நாம் சமகாலத்தில் பேசக்கூடிய அரசு பயங்கரவாதம், எல்லை தாண்டிய பயங்கரவாதம் என எல்லா பயங்கரவாதங்களையும் விட ஆபத்தானது பாசிச பயங்கரவாதம்.\nஅது பிறர் கருத்தைப் பற்றி அக்கறைப்படாதது, மதிக்காதது, தன் கருத்தின் நியாயத்தை கருத்தியல்ரீதியாக விவாதத்துக்கு உட்படுத்தாது, அனுமதிக்காது. எதிர்த்து தர்க்கம் செய்யும் எல்லாவித கருத்துக்களையும் விவாதித்து மோதிப் பார்க்காது. மொத்தமாய் அழிக்கத் துடிக்கும். கருத்துக்களை மட்டுமல்ல, கருத்துக்களை கொண்ட மனிதர்களையும் தான் தனது கருத்தைத் திணிக்கும், தனது மேலாதிக்கத்தை திணிக்கும், தனது ஒற்றை ஒழு��்கை ஏற்பதைத் தவிர வேறெதுவும் சமூகத்துக்கு விதிக்கப்படவில்லை என கட்டளை பிறப்பித்து அதை நிறைவேற்ற எவ்வளவு ரத்தம் வேண்டுமானாலும் குடிக்கும். இதுதான் பாசிசத்தின் குணம்.\nஇந்த பாசிச குணம் கொண்ட அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ். இந்த ஆர்.எஸ்.எஸ்.சின் அரசியல் கட்சிதான் பாஜக. இத்யாதி அமைப்புகள். இதை உண்மை என்று மெய்ப்பிக்க ஓராயிரம் எடுத்துக்காட்டுகள் உண்டு. ஆனால் சமீபத்திய எடுத்துக்காட்டைச் சொன்னால் இதைப் புரிந்து கொள்ள முடியும். பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பவர் நரேந்திரமோடி இவரை பிரதமர் பதவி வேட்பாளராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முதலில் தீர்மானித்தது ஆர்.எஸ்.எஸ்.தான். பாரதிய ஜனதா கட்சியல்ல.\nஉண்மையிலேயே உள்கட்சி ஜனநாயக அடிப்படையில் செயல்படக்கூடிய கட்சியாக பாஜக இருந்திருக்குமானால் மோடி பிரதமர் வேட்பாளராக வந்திருக்க முடியுமா என்பது கேள்விக்குறி. ஆனால் ஆர்எஸ்எஸ் தீர்மானித்துவிட்ட பிறகு பாஜகவில் அத்வானி உள்பட வேறு எந்தவொரு தலைவரும் அதை ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை. மோடியை பாஜக தலைவர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள் என்பது அவர்களது உள்கட்சி ஜனநாயக அடிப்படையில் சுயகட்டுப்பாட்டினால் அல்ல ஆர்எஸ்எஸ் சொன்ன பிறகு அதை ஏற்காமல் தவிர்க்கவோ, தடுக்கவோ, மாற்றவோ அந்த கட்சியின் எந்தவொரு தலைவராலும் முடியாது\nஒரு கற்பனைக்கு, பாஜகவின் மொத்த உறுப்பினர்கள், தலைவர்கள், நிர்வாகிகளின் பெரும்பான்மைக் கருத்து நரேந்திர மோடி வேண்டாம் என நினைப்பதாக வைத்துக் கொள்வோம், அதையும் தாண்டி மோடிதான் வேட்பாளர் என ஆர்.எஸ்.எஸ். சொல்லிவிட்டால் பெரும்பான்மை கருத்தை குப்பைத் தொட்டியில் வீசுவதைத் தவிர பாஜகவுக்கு வேறு வழியில்லை.\nபிற கட்சிகளில் கொள்கை முடிவுகள் கட்சிக்கு வெளியே வேறொரு குறுங்குழுவால் தீர்மானிக்கப்படாது, திணிக்கப்படாது. அந்தந்த கட்சித் தலைமை, நிர்வாகிகளால் தான் முடிவுகள் எடுக்கப்படும். அந்த கட்சித் தலைமையின் வர்க்கச் சார்புக்கு ஏற்ப வேண்டுமானால் அவர்கள் கொள்கை முடிவுகளை சமரசம் செய்து கொள்ளக்கூடியவர்களாக, மக்கள் கருத்துக்கு மாறாக செயல்படக் கூடியவர்களாக இருக்கக்கூடும். ஆனால் அப்போதும் கூட அவர்கள் ஒரு கருத்தியல் குழுவின் சர்வாதிகாரத்துக்குக் கட்டுப்பட்டவர்களாக இர��க்க மாட்டார்கள்.\nஆனால் முழுக்க முழுக்க ஆர்எஸ்எஸ்சின் ஒரு ஒற்றைக் கருத்தியல் திணிப்பின் அரசியல் வடிவம் தான் பாஜக. அவர்கள் ஒருபோதும் ஆர்எஸ்எஸ்சின் பிடியில் இருந்து இம்மியும் பிசக முடியாது. அப்படி ஆர்எஸ்எஸ்சின் பிடியில் இருந்து பாஜக விலகுமானால் அப்போது பாஜகவின் இருப்பே கேள்விக்குள்ளாகிவிடும் இப்போது ஒப்பிட்டுப் பாருங்கள் பிற கட்சிகள் செயல்பாடு போலத்தான் ஆர்எஸ்எஸ் – பாஜகவின் செயல்பாடு உள்ளதா\nமீண்டும் துவக்கக் கேள்விக்கு வாருங்கள் பிற கட்சிகளுடன் ஆர்.எஸ்.எஸ்.ஐ ஒப்பிடுவது சரியா என்று\nஒப்பிட முடியாது, ஒப்பிட முடியாது, ஒப்பிடவே முடியாது\nரத்தத்தில் உள்ள செல்கள் உடல் வளர்ச்சிக்கு, உயிர் வாழ்வதற்கு அவசியமானது. அவை உடலின் எல்லா உறுப்புகளின் இசைவான இயக்கத்தில் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கின்றன. ஆனால் புற்றுநோய்க் கிருமி அது உடலின் ஏதோ ஒரு இடத்தில் மையம் கொண்டு ஒற்றை ஆதிக்கமாகப் பற்றிப் பரவி ஒட்டுமொத்த செல்களையும், உடலியக்கத்தையும், உயிரையும் பறித்துவிடுகின்றன.\nசமூகம் என்ற உடலியக்கத்தின் செல்களும், புற்றுநோய்க் கிருமியும் ஒன்றாகிவிடுமா\n1. 28-06-2020 நாங்குநேரி - முதல் பெண் டிஎஸ்பி - S Peer Mohamed\n2. 28-06-2020 காவல்துறை உயரதிகாரி sampriya kumar -ADSP (திருநெல்வேலி) அவர்களின் முகநூல் பதிவு - S Peer Mohamed\n4. 28-06-2020 சாத்தான்குளம் பாலகிருஷ்ணன் - திருக்குறுங்குடியில் நடந்த முன்னால் சம்பவம் - S Peer Mohamed\n5. 28-06-2020 ஏர்வாடி தோற்றமும் வளார்ச்சியும் - ஆய்வுப் புத்தகம்: அண்ணாவி உதுமான் - S Peer Mohamed\n8. 25-05-2020 ஈமான் ஆன்லைன் பெருநாள் சந்திப்பு 25-மே-2020 - S Peer Mohamed\n9. 25-05-2020 இந்தியா காயமடைந்த தந்தையை அமர வைத்து 1200 கி.மீ. சைக்கிள் பயணம்: 15 வயது சிறுமி ஜோதி குமாரி - S Peer Mohamed\n10. 08-05-2020 சென்னையிலிருந்து வந்தவர்களால் ஏர்வாடியில் கொரோனா அச்சம் - S Peer Mohamed\n11. 26-04-2020 300 பேருக்கு டூவீலரில் சென்று உதவும் நாகை கல்லூரிப் பேராசிரியை - S Peer Mohamed\n12. 26-04-2020 ஏர்வாடியில் ரம்ஜான் நோன்பு தொடக்கம்: - S Peer Mohamed\n13. 26-04-2020 ஹஜ்ஜிற்காக சேர்த்த பணத்தை ஊரடங்கினால் பாதித்த மக்களுக்கு விநியோத்த தொழிலாளி - S Peer Mohamed\n14. 19-04-2020 கொரோனாவிற்கு குல்லா போடுவது சரியா இது தான் பகுத்தறிவு மண்ணா இது தான் பகுத்தறிவு மண்ணா\n15. 29-03-2020 கொரோனா அவசர உதவி: ஏர்வாடி வாழ் பொதுமக்களின் கனிவான கவனத்திற்கு - S Peer Mohamed\n16. 27-03-2020 ஏர்வாடி: இன்று 27.03.2020: தேவைப்படுவோருக்கு இலவச உணவு - S Peer Mohamed\n17. 27-03-2020 பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு : ஏர்வாடி கொரானா தடுப்பு மற்றும் ஒழிப்பு குழு - S Peer Mohamed\n18. 25-03-2020 நெல்லை ஏர்வாடி: தின கூலி தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு - S Peer Mohamed\n19. 25-03-2020 ஏர்வாடி: வெளிநாடு வெளிமாநிலம் சென்று திரும்பியவர் விவரம் தெரிவிக்க மறுப்பு - S Peer Mohamed\n20. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா விழிப்புணர்வு - S Peer Mohamed\n21. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - S Peer Mohamed\n22. 06-03-2020 ஜமாஅத்துல் உலமா - டெல்லி நிலவரம்: கண் கலங்க வைத்த உரையாடல் - S Peer Mohamed\n23. 06-03-2020 களம்நின்றுப் போராடும் ஆலிம்கள்\n24. 06-03-2020 ஜமாத்துல் உலமா - ரஜினி சந்திப்பு - S Peer Mohamed\n25. 06-03-2020 ஜமாஅத்துல் உலமாவுக்கு ஒரு மகத்தான சல்யூட்..\n26. 06-03-2020 நெல்லை ஏர்வாடியில் ஷாஹின் பாக் - S Peer Mohamed\n27. 06-03-2020 ஏர்வாடியில் தொடர் இருப்பு போராட்டம். - S Peer Mohamed\n28. 19-02-2020 CAA எதிர்ப்பு - திணறிய சென்னை... சட்டமன்ற முற்றுகை போராட்டம் - வீடியோ - S Peer Mohamed\n29. 19-02-2020 ஸ்தம்பித்த சென்னை \n30. 19-02-2020 தலை நகரில் சட்டமன்றம் முற்றுகை. மாவட்டங்களில் ஆட்சியாளர் அலுவலகங்கள் முற்றுகை - அமைதியாக - S Peer Mohamed\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/30107/", "date_download": "2020-07-11T05:36:31Z", "digest": "sha1:UOKHMPAUZ22L7G7ZS5UWJOJCG2K7KLQJ", "length": 17448, "nlines": 282, "source_domain": "tnpolice.news", "title": "சிபிஐ எச்சரிக்கை¸ முன்கூட்டியே சொன்ன தமிழக காவல்துறை – POLICE NEWS +", "raw_content": "\nபெரியபாளையம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு காவல்துறை சார்பில் கபசுர குடிநீர்\nகொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்த போலீசாருக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து.\nமனித நேயம் காத்து பொதுமக்களின் நெஞ்சை நெகிழ வைத்த மதுரை மாவட்ட போலீசார்\nசுடப்பட்ட விகாஸ் துபேவை கைது செய்த தமிழகத்தைச் சேர்ந்த IPS அதிகாரி\n892 காவலர்களுடன் காணொலி மூலம் கலந்தாய்வு கூட்டம், நாகப்பட்டினம் SP செல்வநாகரத்தினம் அதிரடி\nவிதிமுறை மீறினால் எவ்வளவு அபராதம் அட்டவணை வெளியிட்ட நாகை எஸ்.பி\nகொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் களக்காடு காவல்துறையினர்.\nசோதனைச்சாவடியை புதுப்பித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\nபோலீசாருக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை\nவிழிப்புணர்வு ஏற்படுத்திய அம்பை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் செல்வி.சுபாஷினி\nதர்மபுரி SP தலைமையில் கலந்தாய்வு கூட்டம்\nமுதியவரிடம் நகையை பறிக்க முயன்றவர் கைது.\nசிபிஐ எச்சரிக்கை¸ முன்கூட்டியே சொன்ன தமிழக காவல்துறை\nமதுரை : கொரோனா தொடர்பாக தகவல்களை தெரிந்துகொள்வதற்கு குறிப்பிட்ட லிங்கை கிளிக் செய்யவேண்டும் என எஸ்.எம்.எஸ் அல்லது மெயில் உலா வந்தன. குறிப்பிட்ட லிங்கை கிளிக் செய்தால் உங்களது முக்கிய தகவல்கள் மற்றும் வங்கி கணக்குகள் குறித்த விவரங்கள் திருடப்படும் என தமிழக காவல்துறை அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தின் வாயிலாக ஏற்கனவே அறிவித்திருந்தது. தற்போது இது குறித்து சிபிஐ மற்றும் இன்டர்போல் வங்கி ட்ரோஜன் (செர்பரஸ் மென்பொருள்) என்ற தீங்கிழைக்கும் மென்பொருளானது கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு விவரங்கள் உட்பட மொபைல் போனில் சேமிக்கப்பட்டுள்ள அனைத்து நிதி தரவுகளையும் திருடக்கூடும் என்று எச்சரித்துள்ளது. ஆகவே கொரோனா தொடர்பாக எஸ்.எம்.எஸ் மற்றும் மெயிலில் எவ்வித லிங்க் வந்தால் அதனை கிளிக் செய்து பார்க்க வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கிறது.\nதிருவாடானையில் ரூபாய் 5 கோடி மதிப்புள்ள ஹெராயின் செம்மரக்கட்டைகள் பறிமுதல் 9 பேர் கைது\n156 இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட திருவாடானை அருகே 5 கோடி மதிப்புள்ள ஹெராயின் செம்மரக்கட்டைகள் தங்க பிஸ்கட்டுகள் உட்பட பல்வேறு போதைப்பொருட்களை ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற […]\nகல்லூரி மாணவிகளுக்கு ADSP திருமதி.வனிதா அறிவுரை\nஆதரவற்ற மற்றும் வீடற்ற ஏழைகளுக்கு உணவு வழங்கிவரும் காவல் ஆய்வாளர்\nகாஞ்சிபுரம் SP கண்ணன் அவர்களுடன் குழந்தைகள் தினம் கொண்டாடிய குழந்தைகள்\nகடலூர் மாவட்ட காவல்துறையினர் அதிரடி, தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட 10 பேர் கைது\nசட்ட விரோதமாக மது விற்றவர்கள் கைது\nFIR முதல் குற்றப்பத்திரிகை வரை கணினி மூலம் ஆவணங்கள் இருக்க ஒப்புதல்\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (1,797)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (1,569)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,475)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,383)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (1,266)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,200)\nதிண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் சினிமா பாணியில் திருடர்களை கைது (1,152)\nபெரியபாளையம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு காவல்துறை சார்பில் கபசுர குடிநீர்\nகொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்த போலீசாருக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து.\nமனித நேயம் காத்து பொதுமக்களின் நெஞ்சை நெகிழ வைத்த மதுரை மாவட்ட போலீசார்\nசுடப்பட்ட விகாஸ் துபேவை கைது செய்த தமிழகத்தைச் சேர்ந்த IPS அதிகாரி\n892 காவலர்களுடன் காணொலி மூலம் கலந்தாய்வு கூட்டம், நாகப்பட்டினம் SP செல்வநாகரத்தினம் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/category/spiritual/page/3/", "date_download": "2020-07-11T03:34:57Z", "digest": "sha1:KG2PESN67QCMEGNZZ4MP22GS4JUWI3KX", "length": 6892, "nlines": 145, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஆன்மீகம் | Chennai Today News - Part 3", "raw_content": "\nதிருப்பதி ஏழுமலையான் கோவில்: ஆதார் இலவச தரிசனம் நிறுத்தம்\nFriday, September 6, 2019 9:30 am ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், இந்தியா, நிகழ்வுகள் Siva 0 249\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நிர்மலா சீதாராமன் தரிசனம்\nஅருள், வருமானம், டிஆர்பிஐ கொடுத்த அத்திவரதர்\nSaturday, August 17, 2019 10:27 pm ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், தமிழகம், நிகழ்வுகள் Siva 0 147\nஏழுமலையானுக்கு பவித்திர மாலைகள் சமர்பிப்பு: பக்தர்கள் உற்சாகம்\nTuesday, August 13, 2019 8:38 am ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், இந்தியா, நிகழ்வுகள் Siva 0 74\nஅத்திவரதர் பக்தர்கள் பாய்ந்த மின்சாரம்: காஞ்சிபுரத்தில் பரபரப்பு\nWednesday, August 7, 2019 3:48 pm ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், தமிழகம், நிகழ்வுகள் Siva 0 107\nஅத்தி வரதரை தரிசனம் செய்த ஓபிஎஸ்\nWednesday, July 31, 2019 1:09 pm ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், தமிழகம், நிகழ்வுகள் Siva 0 100\nஇன்றுடன் முடிவடையும் அத்தி வரதரின் சயன தரிசனம்\nWednesday, July 31, 2019 12:47 pm ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், தமிழகம், நிகழ்வுகள் Siva 0 61\nதிருத்தணியில் ஆடிக்கிருத்திகை விழா: பக்தர்கள் குவிந்தனர்\nThursday, July 25, 2019 7:54 am ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம், தமிழகம், நிகழ்வுகள் Siva 0 68\nஆகஸ்ட் 1 முதல் எழுந்து நிற்கிறார் அத்திவரதர்\nTuesday, July 23, 2019 1:32 pm ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், தமிழகம், நிகழ்வுகள் Siva 0 80\nமுதியோர்கள், கர்ப்பிணிகள் அத்திவரதரை பார்க்க வரவேண்டாம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nமுதல்முறையாக கர்ப்பிணி புகைப்படத்தை வெளியிட்ட ரம்யா\nமனைவிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த யுவன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/page/19/", "date_download": "2020-07-11T05:25:44Z", "digest": "sha1:5OB7UB4AOVOSWACVYKOM5CD54MGNSRXZ", "length": 40148, "nlines": 314, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் விளையாட்டு Archives - Page 19 of 26 - சமகளம்", "raw_content": "\nவெலிக்கடை சிறையில் மற்றுமொரு கொரோனா நோயாளி\nகந்தக்காடு முகாமில் மேலும் 87 பேருக்கு கொரோனா 24 மணி நேரத்தில் 340 தொற்றாளர்கள்\nகடும் இடி , மின்னலுக்கான எச்சரிக்கை விடுப்பு\nமானிப்பாய் மற்றும் சங்கானை பகுதிகளில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம்\nபோதைப் பொருள் வியாபார செயற்பாடுகளுடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளுக்கு மரண தண்டனையை செயற்படுத்த கோருவோம் : அஜித் ரோஹன\nசம்பிக்க ரணவக்க மற்றும் முன்னாள் வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 3 பேருக்கு குற்றப்பத்திரிகை\nபயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், இன, மத பாகுபாடின்றி, மரண தண்டனை – சஜித் பிரேமதாச\nரஷ்யாவில் இருந்து 266 இலங்கையர்கள் இன்று காலை நாட்டை வந்தடைந்தனர்\nமரியா ஷரபோவா ஒலிம்பிக் போட்டிகளில் நிச்சயம் விளையாடுவார்: ரஷ்யா நம்பிக்கை\nபோதைப் பொருள் சர்ச்சையில் சிக்கியுள்ள மரியா ஷரபோவா நிச்சயம் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்ப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. முன்னாள் முதல் நிலை...\nஇந்தியாவில் இடம்பெறவுள்ள ருவென்டி 20 உலககோப்பையில் விளையாடவுள்ள இலங்கை அணியின் தலைவராக மத்யுஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் புதிய தேர்வுக்குழு இந்த...\nஅரவிந்த, சங்கக்கார, களுவித்தாரன புதிய தெரிவுக்குழுவில்\nஅரவிந்த டி சில்வாவின் தலைமையில் புதிய கிரிக்கெட் தெரிவுக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியமான ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம்...\n20 இருபது கிரிக்கெட் போட்டி தலைவராக மெத்தியூஸ்\nஉலகக் கிண்ண 20க்கு இருபது கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள இலங்கை அணிக்கு தலைவராக அஞ்சலோ மெத்தியூஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் உப தலைவரா தினேஷ்...\n20 ஓவர் உலக கோப்��ை கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்\n16 அணிகள் பங்கேற்கும் 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் ஏப்ரல் 3-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. முதல் சுற்று,...\n20 ஓவர் உலக கோப்பையில் அரைஇறுதியை எட்டும் 4 அணிகள் எவை\nஇந்தியாவில் நடைபெற உள்ள 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி வாய்ப்புள்ள அணிகள் பற்றிய தனது கணிப்பை இந்திய முன்னாள் அதிரடி வீரர் ஷேவாக் வெளியிட்டுள்ளார்....\nஆசிய கிண்ண இறுதிப்போட்டி: படங்கள் ஊடாக ஒரு பார்வை\nகடும் மழை ஆட்டத்தின்ஆரம்பத்தை பாதித்த பின்னர் 15 ஓவர்களாக குறைக்கப்பட்ட போட்டியில் இந்தியா நாணய சுழற்சியில் வெற்றிபெற்று பந்துவீச தீர்மானித்தது. திணறிய தமீம்...\nஆசிய கிண்ணத்தின் இந்தியாவுடனான இறுதியாட்டத்தில் அதிரடி ஆட்டக்காரர் மஹ்மதுல்லாவை பங்களாதேஸ் அணி 20 பந்துகள் எஞ்சியிருக்கும் நிலையிலேயே களமிறக்கியது குறித்து...\nஅணி தலைவர் பதவியிலிருந்து மாலிங்க விலகினார் : கிரிக்கட் சபை அவசரமாக கூடுகிறது\nரி-20 உலக கோப்பை கிரிக்கட் போட்டிக்கான இலங்கை அணி தலைவர் பதவியிலிருந்து லசித் மாலிங்க பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனது பதவி விலகல் தொடர்பாக அவர் இலங்கை...\n6வது முறையாகவும் இந்தியா வசமான ஆசியக் கிண்ணம்\nஇந்தியா – பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதிய ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் பந்து...\nவங்காள தேச அணியை சாதாரணமாக கருதவில்லை: டோனி\nஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வங்காள தேசத்தில் நடைபெற்று வருகிறது.இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா – வங்காளதேச அணிகள் மோதுகின்றன.ஆசிய கோப்பையை...\nகாயம்: ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் வங்காளதேச ஆல்ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் விளையாடுவதில் சந்தேகம்\nஆசியக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி நாளை இரவு 7 மணிக்கு நடக்க உள்ளது. இதில் இந்தியா-வங்காள தேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்நிலையில்...\nஆசிய கோப்பை இறுதிப்போட்டி: டோனியை மோசமாக சித்தரித்து வெளியிட்ட போட்டோ\nகிரிக்கெட் ரசிகர்கள் பொதுவாக விளையாட்டை விளையாட்டாகத்தான் பார்க்க வேண்டும். சில நேரங்களில் தங்களது நாட்டின் மீது வைத்துள்ள பற்றால் எல்லை மீறி விடுவதுண்டு....\nஎன் வாழ்நாளில் இதுபோன்ற மோசமான நடுவர்களின் முடிவை பார்த்ததில்லை: வாசிம் அக்ரம்\nவங்காள தேசத்தில் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. நாளை நடக்கவிருக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா- வங்காள தேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன....\nஇறுதிப்போட்டியில் இந்தியாவை எங்களால் தோற்கடிக்க முடியும்: தமீம் இக்பால் சொல்கிறார்\nஆசியக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி நாளை இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இதில் இந்தியா- வங்காள தேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த தொடரின் முதல்...\n இந்தியா, வங்காளதேசம் நாளை பலப்பரீட்சை\nஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடைபெற்று வருகிறது.இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 5 நாடுகள் பங்கேற்றன....\n6 விக்கட்டுக்களால் பாகிஸ்தான் வெற்றி\nபாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கிடையிலான இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி 06 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி...\nபாகிஸ்தான் மிரட்டல்: இந்தியா–பாக். போட்டி கொல்கத்தாவுக்கு மாற்றம்\n6–வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 8–ந்தேதி முதல் ஏப்ரல் 3–ந்தேதி வரை இந்தியாவில் நடக்கிறது.இதன் ‘பி’ பிரிவில் இந்தியா– பாகிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ன....\nரன் குவிப்பை விட ஷிகார் தவான் அதிக பந்துகளை சந்திக்க வேண்டும்: கேப்டன் தோனி விருப்பம்\nஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காள தேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றன....\n20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறி விடுவோம்: பாகிஸ்தான் மிரட்டல்\n20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 8–ந்தேதி முதல் ஏப்ரல் 3–ந்தேதி வரை நடக்கிறது. இந்தியாவில் உள்ள 7 நகரங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் இந்தியா–...\nடிவென்டி 20 மார்ட்டின் குரோவிற்கு நன்றி தெரிவிக்கவேண்டும்,\nநியுசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் மார்ட்டின் குரோவின் மரணம் குறித்து கிரிக்கெட் உலகத்தினர் சிலர் டுவிட்டரில் தெரிவித்துள்ள கருத்���ுக்கள் ஸ்டீபன்...\nதர்மசாலா போட்டி குறித்து கவலைப்பட வேண்டாம்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் உறுதி அளித்த பி.சி.சி.ஐ.\n20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 8–ந்தேதி முதல் ஏப்ரல் 3–ந்தேதி வரை நடக்கிறது. இந்தியாவில் உள்ள 7 நகரங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் இந்தியா–...\nஆசியக் கோப்பை டி20: 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது வங்காளதேசம்\nஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றி பெற்றது. 20 ஓவர் ஆசியக் கோப்பை கிரிக்கெட்...\nஆசிய கிரிக்கெட்டில் வாழ்வா-சாவா ஆட்டம்: பாகிஸ்தான்-வங்காளதேசம் இன்று மோதல்\n20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் பாகிஸ்தான்-வங்காளதேச அணிகள் மோதுகின்றன. இது இவ்விரு அணிகளுக்கும்...\nஆசிய கோப்பை : ஹாட்ரிக் வெற்றியுடன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா\nஆசிய கோப்பை 20 ஓவர் போட்டியில் இலங்கை அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.5 அணிகள் பங்கேற்றுள்ள ஆசிய கோப்பை 20 ஓவர்...\nஇந்தியா–பாகிஸ்தான் ஆட்டம்: தர்மசாலா போட்டிக்கு எதிர்ப்பு வலுக்கிறது\n20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 8–ந்தேதி முதல் ஏப்ரல் 3–ந்தேதி வரை நடக்கிறது. இந்தியாவில் உள்ள 7 நகரங்களில் இந்தப்போட்டிகள் நடைபெறுகிறது. இதில் இந்தியா–...\n20 ஓவர் உலக கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் வெல்ல வாய்ப்பு: அம்புரோஸ்\n20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற 8-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் டேரன் சேமி தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி கலந்து கொள்கிறது. அந்த அணியில்...\nஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கையுடனான நாளைய மோதலில் இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா \nஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடைபெற்று வருகிறது. 5 நாடுகள் பங்கேற்றுள்ள இந்தப்போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி தான் மோதிய 2 ஆட்டத்திலும்...\nஇலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ரோகித் சர்மா இடம்பெறுவது சந்தேகம்\nபாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மாவுக்கு, முகமது ஆமீர் வீசிய முதல் பந்தே இடது காலை தாக்கியது. பின்னர் அடுத்த பந்தில் ரோகித்...\n23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது வங்கதேச அணி\nஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வங்காள தேசத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 5 நாடுகள்...\nஅறிமுகமான அமீர் அறிமுகமில்லாத எதிரணியினரிற்கு எதிராக களமிறங்குகின்றார்\nபாக்கிஸ்தானின் வேகப்பந்துவீச்சாளர் முகமட் அமீர் இதுவரை சர்வதேச போட்டிகளில் இந்திய துடுப்பாட்ட வீரர்களிற்கு எதிராக 107 பந்துகளையே வீசியுள்ளார்.இன்று அந்த எண்ணிக்கை...\n20 ஓவர் போட்டி: பயிற்சியின் போது இந்தியா- பாக் வீரர்கள் பேசிக்கொள்ளவில்லை\nஇந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ள 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் உள்ள மிர்புர் மைதானத்தில்...\nபயிற்சியில் கலந்துக்கொள்ளாத தோனி – பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா\nஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 24-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரை வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இந்தப்போட்டியில் பங்கேற்பதற்காக தோனி தலைமையிலான இந்திய அணி...\nகடைசி போட்டிக்கு பின் பிராண்டன் மெக்குல்லத்தின் உருக்கமான பேச்சு\nநியூசிலாந்து அணியின் கேப்டன் மெக்குல்லம் இன்று முடிவடைந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். 34 வயதான...\nதடுமாறிய துடுப்பாட்ட வீரர்கள்- பந்துவீச்சாளர்களால் வென்ற இலங்கை அணி\nஆசிய கிண்ணத் தொடரில் ஐக்கிய அரபு இராஜ்யத்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி லசித் மலிங்காவின் பந்துவீச்சு காரணமாக வெற்றிபெற்றுள்ளதபோதிலும் அதன் துடுப்பாட்ட...\nஇந்தியாவில் நடக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் விளையாட பாகிஸ்தான் அணிக்கு அனுமதி\nஇந்தியாவில் நடைபெறும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்பதில் பாதுகாப்பு பிரச்சினை இருப்பதாகவும், தங்கள் அரசின் அனுமதியை பொறுத்தே...\n20 ஓவர் உலக கோப்பையுடன் விலக திட்டம்: ஓய்வு குறித்து மறுபரிசீலனை – அப்ரிடி அறிவிப்பு\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் சகித் அப்ரிடி. 35 வயதான அவர் ட��ஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார். 20...\nஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு ரூ.6¾ கோடி பரிசு\nநியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, ஐ.சி.சி. டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் மீண்டும் ‘நம்பர் ஒன்’ அரியணையில் ஏறியது. இந்த...\nஆசியகிண்ண முதல் போட்டியில் பங்களாதேஸ் தோற்பதற்கு பல தவறுகள் காரணம்\nபங்களாதேஸ் ஆசியாகோப்பையின் முதலாவது போட்டியில் இந்தியாவிடம் தோல்வியை தழுவியதற்கு அந்த அணி செய்த தவறுகள் பல காரணமாக அமைந்துவிட்டன,அவர்கள் அந்த தவறுகளை துரிதமாக...\nமுஸ்தாபிஜூர் ரகுமான் மிரட்டுவார்: வங்காளதேச கேப்டன் மோர்தசா பேட்டி\nஇன்று ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ணதொடரில் தங்கள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமான் எதிரணிகளை மிரட்டுவார் என பங்களாதேஸ் அணி தலைவர் மஸ்ரவே மோர்டசா...\nநடுவரை திட்டிய ஆஸ்திரேலிய வீரருக்கு அபராதம்\nஇந்த டெஸ்டில் 2-வது இன்னிங்சில் நியூசிலாந்து அணி வீரர் கனே வில்லியம்சன் 88 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த போது, வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் வீசிய யார்க்கர் பந்து...\nஆசிய கோப்பை கிரிக்கெட் நாளை தொடக்கம்: இந்தியா – வங்காளதேசம் முதல் ஆட்டத்தில் மோதல்\nஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 1984–ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.அதில் இருந்து 2 ஆண்டுக்கு ஒருமுறை இந்தப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 12 முறை போட்டி...\nடெஸ்ட் தொடர்: நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்யும் முனைப்பில் ஆஸ்திரேலியா\nநியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதலாவது டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரில் 1–0 என்ற கணக்கில் முன்னிலை...\nஎல்லா அணிகளைப் போல பாகிஸ்தானுக்கு எதிராகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறோம்: விராட் கோலி\nஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 24-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரை வங்காளதேசத்தில் நடக்கிறது. இந்தப்போட்டியில் பங்கேற்பதற்காக தோனி தலைமையிலான இந்திய அணி...\nமீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் முகமது அமீரை பார்க்க சந்தோஷமாக உள்ளது: விராட் கோலி\nஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 24-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரை ��ங்காளதேசத்தில் நடக்கிறது. இந்தப்போட்டியில் பங்கேற்பதற்காக தோனி தலைமையிலான இந்திய அணி...\nஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனி காயம் பார்த்தீவ் பட்டேல் சேர்ப்பு\nஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் கேப்டன் டோனிக்கு நேற்று திடீரென தசைப்பிடிப்பு காயம் ஏற்பட்டது. இதனால் மாற்று விக்கெட் கீப்பராக...\nஇந்தியாவில் கிரிக்கெட் தொழில் வாய்ப்பாக மாறி இருக்கிறது கபில்தேவ் கருத்து\nஇந்தியாவில் தற்போது கிரிக்கெட் ஒரு தொழில் வாய்ப்பாக மாறி இருக்கிறது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்தார் டெல்லியில் தொழில் மற்றும்...\nஇங்கிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி\nஇங்கிலாந்து–தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் கேப்டவுனில் நடந்த முதலாவது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்...\nஉருப்படியாக எதையாவது கேளுங்கள் – ஓய்வு குறித்த கேள்வியால் பொறுமை இழந்த தோனி\nஇதுவரை எத்தனை முறை தனது ஓய்வு பற்றிய கேள்விக்கு தோனி பதில் அளித்துள்ளார் என்று சரியாக கூற முடியாத அளவிற்கு அவரிடம் ’எப்போது ஓய்வு பெறுவீர்கள்\nடெஸ்ட் போட்டிகளில் அதிவேக சதம் அடித்து புதிய உலக சாதனை படைத்த மெக்கல்லம்\nநியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, வெலிங்டனில் நடந்த முதலாவது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 52 ரன்கள் வித்தியாசத்தில்...\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/uncategorized/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2020-07-11T05:02:25Z", "digest": "sha1:ACE26Z7Y7TFEUFLQJQKEZRE2IPW2MRHY", "length": 12767, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் யாழில் ரயிலை கவிழ்க்க முயற்சியா ? பொலிஸார் தீவிர விசாரணை - சமகளம்", "raw_content": "\nவெலிக்கடை சிறையில் மற்றுமொரு கொரோனா நோயாளி\nகந்தக்காடு முகாமில் மேலும் 87 பேருக்கு கொரோனா 24 மணி நேரத்தில் 340 தொற்றாளர்கள்\nகடும் இடி , மின்னலுக்கான எச்சரிக்கை விடுப்பு\nமானிப்பாய் மற்றும் சங்கானை பகுதிகள���ல் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம்\nபோதைப் பொருள் வியாபார செயற்பாடுகளுடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளுக்கு மரண தண்டனையை செயற்படுத்த கோருவோம் : அஜித் ரோஹன\nசம்பிக்க ரணவக்க மற்றும் முன்னாள் வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 3 பேருக்கு குற்றப்பத்திரிகை\nபயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், இன, மத பாகுபாடின்றி, மரண தண்டனை – சஜித் பிரேமதாச\nரஷ்யாவில் இருந்து 266 இலங்கையர்கள் இன்று காலை நாட்டை வந்தடைந்தனர்\nயாழில் ரயிலை கவிழ்க்க முயற்சியா \nமல்லாகத்திற்கும் கட்டுவானுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள ரயில் பாதையில் உள்ள வளைவொன்றில் தண்டவாளத் தையும் சிலிப்பர் கட்டைகளையும் இணைத்துப் பொருத்தப்பட்டிருக்கும் சுமார் இருபதற்கும் மேற்பட்ட இரும்பு கிளிப்பு களை அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை அகற்றியுள்ளனர்.தண்டவாளத்தையும் சிலிப்பர் கட்டைகளையும் இணைத்து பொருத்தப்பட்டிருந்த கிளிப்புகள் அகற்றப்பட்டமையால் ரயில் வரும் போது அவ்விடத்தில் புகையிரதம் தடம் புரளும் வாய்ப்புக்கள் அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.அதேவேளை அப்பகுதி குடிமனைகள் அதிகமாக உள்ள பகுதியும் ஆகும். அவ்விடத்தில் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டு இருந்தால் உயிரிழப்புக்கள் அதிகமாக ஏற்பட்டு இருக்கலாம்.\nஇந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக தெல்லிப்பளை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்களை அடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பாகப் ரயில் திணைக்களத்தினருக்கு தெரியப்படுத்தினர்.அதனை அடுத்து விரைந்து செயற்பட்ட ரயில் திணைக்கள அதிகாரிகள், கிளிப்புகள் அகற்றப்பட்ட இடத்தில் வேறு கிளிப்புகள் பொருத்த நடவடிக்கை எடுத்து ரயில் பாதை சீர் செய்யப்பட்டது. அதனால் நடைபெறவிருந்த பாரிய விபத்து தடுக்கப்பட்டது.\nஇந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாகப் ரயில் திணைக்கள அதிகாரிகள் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.(15)\nPrevious Postவடக்கு கிழக்கில் இருந்து இளம் சமுதாயம் வெளியேறுவது குறித்து சிந்திக்கவேண்டிய தருணம் வந்துவிட்டது: விக்னேஸ��வரன் Next Postமாவீரர் தின நிகழ்வுகளினால் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை -கமல் குணரட்ன\nவெலிக்கடை சிறையில் மற்றுமொரு கொரோனா நோயாளி\nகந்தக்காடு முகாமில் மேலும் 87 பேருக்கு கொரோனா 24 மணி நேரத்தில் 340 தொற்றாளர்கள்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-30-10-23-45", "date_download": "2020-07-11T05:32:00Z", "digest": "sha1:QIBYRTFFMVZ2LUYXB2ZFANKFQV5YF5J5", "length": 9167, "nlines": 228, "source_domain": "keetru.com", "title": "தேர்தல் அரசியல்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகுணசேகரன்களின் பின்னணி - ஊடகத் துறையிலும் வகுப்புவாரி உரிமைப் போரைத் தொடங்குவோம்\n அப்படியானால் நீங்களே கடவுளாகி விடுங்களேன்\nஆட்டுக் குட்டிகளில் இறப்பைத் தடுக்கும் வழிமுறைகள்\nசாத்தான்குளம் காவல் மரணங்கள் - தமிழக முதல்வருக்கு கடிதம்\nஇந்திரனின் 'கடவுளுக்கு முன் பிறந்தவர்கள்' கவிதைத் தொகுப்பு\nசெளபாவின் மரணம் தரும் படிப்பினைகள்\nவடமாநிலத் தேர்தல்கள் கற்றுத் தரும் பாடம்\n'புண்ணிய ஸ்தலங்கள்' - பண்டரிபுரம்\n‘இந்துத்துவா’ வழக்கின் தீர்ப்பு முற்போக்கானதா\n‘ஓட்டுக்கு நோட்டு’ - பெரியார் சொன்ன கதை\n\"கட்டுடைத்\" தலைவி குஷ்புவும்.........இலக்கியப் பூசாரிகளும்........ \"\n\"சத்தியத்தின் பிள்ளைகள்\" வாய் திறப்பார்களா\n100% வாக்குப்பதிவு மட்டும் தான் ஜனநாயகமா\n2016 சட்டசபை தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன\n2016 தேர்தல் - ஒரு புள்ளிவிவரப் பார்வை\n2016 தேர்தல் என்ன சொல்கிறது\n2019 நாடாளுமன்ற தேர்தல் - நாம் செய்ய வேண்டியது என்ன\n2ஜி வழக்கும் சில கணக்கும்\nஅண்ணா நூற்றாண்டு நிறைவு - அடைபட்டோர்க்கு வேண்டும் விடிவு\nபக்கம் 1 / 17\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://koneswaram.com/koneswaram-trincomalee-full-history", "date_download": "2020-07-11T05:23:56Z", "digest": "sha1:T4BMCTHKJMRTXOEC7SZBDXRFHCOUOEWG", "length": 26368, "nlines": 81, "source_domain": "koneswaram.com", "title": "Koneswaram Special View — Koneswaram", "raw_content": "\n9ம் நாள் திருவிழா 2015\n10ம் நாள் திருவிழா 2015\nசிவன் சிலை திறப்பு விழா\nமாதுமை அடிப்பூர இரதோற்சவம் 2015\nஅமைவிடம் இலங்கையின் கீழ்த் திசையில் அமைந்துள்ள இயற்கை எழில் மிக்க நகரம் திருகோணமலை. இலங்கையின் மிகப் பெரிய நதியாகிய மகாவலிகங்கை அவ்விடத்திற் கடலுடன் கலப்பதால் அப்பிரதேசம் நீர் வளமும் நில வளமும் பெற்றுச் சிறந்து விளங்குகின்றது. அங்கு சுவாமிமலை என்று வழங்குகின்ற உயர்ந்த குன்றம் ஒன்று கொட்டியார விரிகுடாவை நோக்கியவாறு அமைந்துள்ளது. அதன் உச்சியிலே திருக்கோணேச்சரக் கோயில் உள்ளது. அது அண்மைக் காலத்தில் எழுப்பப்பட்ட புதிய கோயிலாகும்.\nபண்டைய வரலாறு வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட கோயில் ஒன்று சமுத்திர ஓரத்தில் அந்த மலையின் அடிவாரத்தில் இருந்ததென நம்பப்படுகின்றது. அது கி மு 306 இல் நிகழ்ந்த கடல் கோளினாற் சமுத்திரத்தினுள் மூழ்கிவிட்டது. தெனன்று என்னும் வரலாற்றாசிரியர் எழுதிய இலங்கைச் சரித்திரம் என்னும் நூல் இவ்வாறு நிகழ்ந்ததெனக் கூறுகின்றது. ஆழ்கடலில் அமர்ந்திருக்குங் கோணேச்சரப் பெருமானுக்கு இன்றும் மலைப் பூசை ஒன்று செய்யப்படுவதை நாம் காணலாம். மலையின் அடியில் ஆழ்கடலுக்கு எதிரே மலைக்குகை போன்று பண்டைக்கோயிலின் மூலத்தானத்தின் ஒரு பகுதி இன்னமும் எஞ்சியிருக்கின்றது. அது பல்லவர் காலக் குகைக் கோயில் போன்றது. அக்கோயிலின் மிகுதி சமுத்திரத்தின் அடியில் உள்ளதென 1961 இல் ஆழ்கடல் ஆராய்ச்சி செய்த மக்வில்சன் என்பர் கூறியுள்ளார்.\nஇராவணன் தென் இலங்கையை ஆட்சி செய்த காலத்திலே தட்சிண கைலாயம் எனப் போற்றப்படுகின்ற திருக்கோணேச்சரத்தைப் பூசித்து வந்தான் என்று மட்டக்களப்பு மான்மியம் என்னும் நூல் கூறுகின்றது. இராவணன் தன் தாயாருக்குச் சிவலிங்கம் ஒன்று பெற விரும்பிப் பெயர்த்த மலை தட்சிண கைலாயமாகிய கோணமாமலை என்று தட்சிண கலாய புராணங் கூறுகின்றது. இதற்குச் சான்று பகர்வது போன்று இம்மலைப் பாறையில் இராவணன் வெட்டு என்ற பெயருடன் மலைப் பிளவு ஒன்று இன்னமும் இருக்கின்றது. இராவணன் கிறிஸ்து யுகத்துக்கு மிகவும் முற்பட்ட காலத்தில் வாழ்ந்தவன் என்றும் அவனுடைய காலத்துக்குப் பின் கடல்கோள் ஒன்று நிகழ்ந்தது என்றும் ராஜாவளிய என்னும் புத்த சமய வரலாற்று நூல் கூறுகின்றது.\nகடல்கோளுக்குப் பின் மீண்டுஞ் சுவாமிமலை உச்சியில் அமைக்கப்பட்ட கோயில் கி பி 7ம் நூற்றாண்டிற் சீருஞ் சிறப்பும் பெற்றுத் திகழ்ந்தது. இதனையே திருஞானசம்பந்தர் மூர்த்தி நாயனார் தாயினும் நல்ல தலைவர் என்னும் தேவாரத்தில் கோயிலுஞ் சுனையுங் கடலுடன் சூழ்ந்த கோணாமலையமர்ந்தாரே என்று போற���றிப் பாடியுள்ளார். சோழர் பாண்டியர் ஆரியச் சக்கரவர்த்திகள் முதலானோர் இக்கோயிலை ஆதரித்தனர். குளக்கோட்டு மன்னன் குளந்தொட்டு வளம் பெருக்கித் திருப்பணிகள் பலவுஞ் செய்வித்தவன் என்பது வரலாறு. இவன் திருக்கோணேச்சர ஆலயத்துக்குத் திருப்பணி மட்டுமன்றிச் சோதிட முற்கூறலுடன் அமைந்த கல்வெட்டு ஒன்றினையுஞ் செய்வித்தான். அது கோட்டை வாயிலிலுள்ள கற் தூண்களிற் பதிக்கப்பட்டு இன்னமும் இருக்கின்றது. அதனை ஈண்டு நோக்குதல் சாலப் பொருத்தமானது.\nமுன்னே குளக்கோட்டன் மூட்டு திருப்பணியைப் பின்னே பறங்கி பிரிக்கவே மன்னவபின் பொண்ணா ததனை யியற்றவழித் தேவைத்து எண்ணாரே பின்னரசர்கள்.\nஎன்பது அக்கல்வெட்டு. குளக்கோட்டனின் திருப்பணியால் அமைந்த இவ்வாலயத்தைப் பறங்கியர் உடைப்பார்கள். பின்னர் அரசர்கள் இதனைப் பேணமாட்டார்கள் என்று இதன் எதிர்காலம் பற்றி இங்கு குறிப்பிட்டிருத்தல் வியப்புக்குரியது.\nஇக்காலத்திற் சிவராத்திரி தினத்திற் கோணேச்சரப் பெருமானுக்கு நகர்வலம் வருதல் என்னும் திருவிழா ஒன்று சிறப்பாக நடைபெறுகின்றது. அக்காலத்திலும் இத்தகைய திருவிழாக்கள் நடைபெற்றன. இவ்வாறாக 1624ம் ஆண்டு சித்திரைப் புத்தாண்டு நாளில் நகர்வலம் வருந் திருவிழா ஒன்று நடைபெற்றது. இதற்காக மாதுமை அம்பாள் சமேத திருக்கோணேச்சரப் பெருமான் திருவுலாவாக அடியார்களுடன் கோயிலிலிருந்து நகருக்கு எழுந்தருளினார். அவ்வேளையிற் போர்த்துக்கேயப் படைவீரர் பிராமணர்கள் போல வேடந் தாங்கிக் கும்பிடப்போவது போன்று கோயிலினுட் புகுந்தனர். அந்நேரத்திற் கோயிலின் உள்ளே பூசகர்கள் சிலரும் வேலையாளரும் மட்டுமே எஞ்சியிருந்தனர்.\nகொன்ஸ்ரன்ரயின்டீசா என்பவனுடுடைய தலைமையிற் சென்ற இப்போர்வீரர்கள் எதிர்த்தவர்களை வெட்டிக்கொன்றுவிட்டு கோயிலிலிருந்த தங்க வெள்ளி நகைகளையும் விலைமதிப்புமிக்க பிறபொருள்களையும் சூறையாடிக்கொண்டு சென்றனர். அதன் பின்னர் அடியார்கள் சில விக்கிரகங்களை அகற்றி மறைத்து வைத்தனர். போர்த்துக்கேயர் பீரங்கிகளுடன் மீண்டும் வந்து கோயிலை முற்றாக அழித்தனர். போர்த்துக்கேயர் அழித்த கோயிலில் ஆயிரங்கால் மண்டபமும் பெரியதொரு தீர்த்தக்கேணியும் பிற மண்டபங்களும் இருந்தன என்பது அவர்கள் வரலாற்றுச் சான்றாக வரைந்து வைத்த படம் ஒன்றிலிருந்து தெரியவந்துள்ளது. கொன்ஸ்ரன்ரயின்டீசா செய்த சிவத்துரோகத்துக்காக அவன் 1630ம் ஆண்டு வேறு சிலர் செய்த சூழ்ச்சியில் அகப்பட்டுக் கொல்லப்பட்டான்.\nபுதிய கோயிலின் வரலாறு 1944ம் ஆண்டு திருகோணமலைக் கோட்டையினுள்ளே நீர்த்தேக்கம் ஒன்று அமைப்பதற்கு அகழ்வு வேலை செய்தபொழுது விஷ்ணு மகாலட்ஷ்மி விக்கிரகங்கள் கிடைத்தன. 1956ம் ஆண்டு ஆடி மாதத்திற் சுவாமிமலைக்கு அண்மையிற் கடற்கரை வீதியருகே கிணறு ஒன்று வெட்டப்பட்டபொழுது மூன்று விக்கிரகங்கள் கிடைத்தன. வேறோர் இடத்தில் அகழ்ந்தபொழுது மேலும் இரண்டு விக்கிரகங்கள் கிடைத்தன. இந்த விக்கிரகங்கள் எல்லாம் 1952ம் ஆண்டிற் பிரதிட்டை செய்யப்பட்டன.\n1950.07.03 அன்று கலாநிதி பாலேந்திரா அவர்களின் தலைமையிலே திருக்கோணேச்சர ஆலயத் திருப்பணிச் சபை ஆரம்பமானது. இச்சபையின் பெருமுயர்சியாற் பழைய கோயில் இருந்த இடத்தில் மீண்டுந் திருக்கோணேச்சரர் ஆலயம் அமைக்கப்பட்டு 1963.03.03 அன்று மகா கும்பாபிடேகம் நிறைவெய்தியது. பழைய கோயிலுடன் ஒப்பிடும்போது இது சிறிய கோயிலாகவே இருக்கின்றது.\nமூர்த்திச் சிறப்பு இக்கோயிலின் இறைவன் பெயர் திருக்கோணேச்சரர் இறைவி பெயர் மாதுமை அம்பாள். தலவிருட்சம் கல் ஆலமரம். இப்பொழுதுள்ள கோயிலை அடுத்து இம்மலையின் வட முனையிற் பாறையினுள் வேர்வைத்து இந்த ஆலமரம் செழிப்பாக வளர்ந்து நிற்கின்றது. சோழ நாட்டிலே பழையாறை என்பது கி பி 831 இல் சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. அங்கு குமராங்குசன் என்னும் அரசன் அப்பொழுது ஆட்சி செலுத்தினான். இவனுடைய மகள் சீர்பாததேவி. நகுலேச்சரத் தலவரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ள மாருதப்பூரவீகவல்லி என்பவளுக்கு நரசிங்கன் என்னும் மகன் ஒருவன் இருந்தான். அவன் சீர்பாததேவியைத் திருமணஞ் செய்தான். இவர்கள் இருவரும் தம் சுற்றத்தாருடன் இலங்கைக்கு வருவதற்குச் சோழநாட்டிலிருந்து கப்பலிற் புறப்பட்டனர். அப்பொழுது சீர்பாததேவி இலங்கையின் நாட்டு வளத்தைப் பார்க்க விரும்பினாள். எனவே கப்பல் இலங்கையின் கிழக்குக் கரையோரமாகப் பயணஞ் செய்டக்து.\nகப்பல் திருகோணமலையை அண்மித்தபொழுது திருக்கோணேச்சரந் தென்பட்டது. அரசி அவ்விறைவரை வணங்கினாள். அதே நேரம் கப்பலும் நங்கூரம் இட்டது போன்று நிலையாய் நின்றது. அரசி மிகவுந் துயரைடைந்து விக்கினங்களை அகற்றுபவரான விநாயகரைத் தொழுதாள். பின்னர் படகோட்டியைக் கப்பலின் கீழே சென்று பார்க்குமாறு பணித்தாள். கப்பல் தரையிற் பட்டுவிட்டதென்றே அவள் கருதினாள். எனினும் அங்கு தரை இருக்கவில்லை. ஆயின் கடலில் மிகுந்த ஆழத்தில் விநாயகர் விக்கிரகம் ஒன்று இருந்தது. அதனை அவள் கப்பலுக்குள் எடுத்தபின்னர் கப்பல் மீண்டும் ஓடத்தொடங்கியது. இவ்வாறாகக் கடற்கோளால் கீழே சென்ற புராதன ஆலயத்தின் விநாயகர் விக்கிரகம் இவ்வளவு மகிமை உடையதென்றாற் கோணேச்சரப் பெருமானின் மகிமையைக் கூறவும் வேண்டுமா\nதிருகோணேச்சரப் பெருமான் திருவுலாவுக்கு எழுந்தருளிய பின்னரே போர்த்துக்கேயர் கோயிலினுட் புகுந்தனர் என்று முன்னர் கூறப்பட்டது. எனவே அந்த விக்கிரகங்கள் காப்பாற்றப்பட்டிருத்தல் வேண்டும். அவை இப்பொழுது கண்டெடுக்கப்பட்ட விநாயகரும் சோமாஸ்கந்தருமாக இருக்கலாம். இந்த விநாயகர் விக்கிரகம் மிகவும் சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது. பழைய கோயிலின் பல விக்கிரகங்கள் தற்செயலாகக் கிடைத்தன என்பது இறைவனின் செயல். இதுவும் திருக்கோணேச்சரப் பெருமானின் மூர்த்திச் சிறப்பினையே புலப்படுத்துகின்றது.\nதலச்சிறப்பு இந்தத் தலத்தின் சிறப்புக் காரணமாகவே திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருக்கோணேச்சரப் பெருமான் மீது தேவாரத் திருப்பதிகம் பாடினார். இத்தலத்தின் மகிமையை அடியார்கள் சொல்லக்கேட்டு அவர் இப்பதிகத்தை பாடினார். அருணகிரிநாதர் தாம் பாடிய திருப்புகழ் ஒன்றில் \"நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர் திருக் முஓனாமலை தலத்தாறு கோபுர\" என்று இத்தலத்தை வருணித்துள்ளார்.\nகுறிஞ்சியும் முல்லையும் நெய்தலும் ஒன்று சேர்கின்ற ஓர் இடத்தில் இத்தலம் அமைந்துள்ளது. திருக்குணமலை திருக்குணாமலை திருமலை தென் கைலாயம் கோகர்ணம் திருகூடம் மச்சேஸ்வரம் என்பன இத்தலத்தின் பிறபெயர்கள் ஆகும்.\nதீர்த்தச் சிறப்பு இக்கோயிலின் தீர்த்தம் பாவநாசம் எனப்படும். இந்தச் சொல்லின் பொருளை நோக்கும்பொழுது இக்கோயிலின் தீர்த்தச் சிறப்பு புலப்படும். இங்கு தீர்த்தமாடுபவர்களின் பாவம் தொலைந்து விடும் என்பது இதன் கருத்து.\nசுவாமி மலையின் தென் பக்கத்தில் ஆழமான ஒரு கிணறாகப் பாவநாசத் தீர்த்தம் இப்பொழுது இருக்கின்றது. இதனைச் சுனை என்று கூற முடியாத அளவுக்கு போர்த்துக்கேயர் பழைய கோயிலை இடி��்து அங்கிருந்த தீர்த்தக்கேணியையும் சுனையையுந் துர்த்துவிட்டனர். இப்பொழுதுள்ள கேணியுந் தீர்த்தக் கிணறுஞ் சேர்ந்த பெரிய கேணி ஒன்று முன்பு இருந்ததென ஊகிக்கப்படுகின்றது. அற்புதமான இந்தத் தீர்த்தத்தின் ஒரு சிறு பகுதியையாயினும் பாவநாசத் தீர்த்தக் கிணற்றின் மூலம் திருக்கோணேச்சரர் தம் அடியார்களாகிய நமக்குத் தந்தருளினாரே என்பது இந்தத் தீர்த்தத்தின் சிறப்பு.\nஇங்கு ஆறுகாலப் பூசைகள் இப்பொழுது நடைபெற்று வருகின்றன. சிவராத்திரிக் காலத்திலே திருக்கோணேச்சரப் பெருமான் நகரத்தினுள்ளே திருவுலாவாக எழுந்தருளுதல் கண்கொள்ளாக் காட்சியாகும். இக்கோயிலின் மகோற்சவம் பங்குனி உத்தரத்திலே தொடங்கிப் 18 நாட்களுக்கு நடைபெறும்.\nகோணேசர் கல்வெட்டு இக்கோயிலின் சரித்திரத்தை உரைநடையிலும் கூறுகின்றது. சீர்பாதகுலவரலாறு மட்டக்களப்பு மான்மியம் ராஜாவளிய மச்சபுராணம் திருக்கோணாசலப்புராணம் இலங்கைச் சரித்திரம் (தெனன்று) தட்சின கைலாய புராணம் திருக்கோணமலைத் திருவுருவங்கள் குடுமியா மலைச் சாசனம் திருக்கோணமலைக் கோட்டை வாயிற் கல்வெட்டு முதலியன இக்கோயில் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளைத் தருகின்றன. திருக்கோணேச்சரத் தேவாரத் திருப்பதிகம் கோணேஸ்வரர் குறவஞ்சி திருக்கோணேஸ்வரர் அகவல் திருக்கோணமலை அந்தாதி முதலியன இக்கோயில் மேல் எழுந்த இலக்கியங்களாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85._%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-11T05:49:38Z", "digest": "sha1:SJMFVVCFFGQHDSTVTWCGWVOJH36DTQCG", "length": 4659, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "ஆசிரியர்:கவிஞர் அ. மருதகாசி/நூற்பட்டியல் - விக்கிமூலம்", "raw_content": "\n< ஆசிரியர்:கவிஞர் அ. மருதகாசி\nமெய்ப்புப் பார்க்கப்பட்ட எழுத்துருவ மின்னூல்கள்\n- - - -இவ்வடிவில் பதிவிறக்குக\nவிக்கிமீடியா பொதுவகத்தில் கொடையாகப் பெறப்பட்ட கவிஞர் அ. மருதகாசி‎\nஅ. மருதகாசி-பாடல்கள் (317 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nவிக்கிமீடியா-த. இ. க. க. நாட்டுடைமை நூலாசிரியர்கள்-2015-நூற்பட்டியல்\nஇப்பக்கம் கடைசியாக 15 மே 2018, 07:07 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள�� அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/vox-pop-on-jeyara-jand-fenix-death-lopckuop-death-49276", "date_download": "2020-07-11T04:44:25Z", "digest": "sha1:QZRAO5VGS22OPUWC3ZBHM4RHHXMK5QTG", "length": 3150, "nlines": 41, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "(lockuopdeath): ஜெயராஜ் பென்னிக்ஸ் மரணம் குறித்து மக்கள் #voxpop| vox pop on Jeyara jAnd Fenix Death Lopckuop death", "raw_content": "\nஜெயராஜ் பென்னிக்ஸ் மரணம் குறித்து மக்கள் #voxpop\nBy ஏசியாவில் செய்திப் பிரிவு • 28/06/2020 at 12:26AM\nசாத்தான்குளம் ஜெயராஜ் பென்னிக்ஸ் மரணம் குறித்து மக்களின் கருத்து என்ன\nசாத்தான்குளம் ஜெயராஜ் பென்னிக்ஸ் மரணம் குறித்து மக்களின் கருத்து என்ன\nஉலக அளவில் கவனம் பெறும் சாத்தான்குளம் சம்பவம் – வலுக்கும் கண்டனங்கள்\n‘உன்னால ஒன்னும் புடுங்கமுடியாது’ - நீதிபதியை மிரட்டிய போலீஸ் ஜெயராஜ் பென்னிக்ஸ் வழக்கில் பரபரப்பு\nசாத்தான்குளம் காவல் துறையினர் மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது: உயர்நீதிமன்ற மதுரை கிளை\nஜெயராஜ்- பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக தமிழக டிஜிபிக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2012/11/women-moan-during-sex-help-men-climax-000731.html", "date_download": "2020-07-11T04:40:26Z", "digest": "sha1:P2DBIHSKFAMVXMPWVVPCDNV4NEQ2Q6MT", "length": 9202, "nlines": 66, "source_domain": "tamil.indiansutras.com", "title": "பெண்களின் முனகல் சத்தம்... ஆண்களுக்கு உற்சாகத்தை தருமாம்... | Women moan during sex to help men climax | பெண்களின் முனகல் சத்தம்... ஆண்களுக்கு உற்சாகத்தை தருமாம்... - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » பெண்களின் முனகல் சத்தம்... ஆண்களுக்கு உற்சாகத்தை தருமாம்...\nபெண்களின் முனகல் சத்தம்... ஆண்களுக்கு உற்சாகத்தை தருமாம்...\nஉறவின் போது பெண்கள் எழுப்பும் முனகல் ஓசையை கேட்கும் ஆண்களுக்கு கிக் ஏற்படுவதாகவும், அவர்கள் உச்சத்தை எட்ட உதவுகிறது என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nபடுக்கை அறையில் பெண்கள் சிலர் சன்னமாய் முனங்குவார்கள். சிலர் சந்தோசத்தில் கூச்சலிடுவார்கள். பெண்களின் இதுபோன்ற செயல்பாடுகள் ஆண்களுக்கு உற்சாகத்தை தருமாம். இதனால் ஆண்கள் வேகமாக செயல்படவும் செய்கின்றனராம்.\nபெண்களின் சந்தோஷ சப்தம் ஆண்களுக்குள் பூஸ்ட் போல செயல்பட்டு அவர்களும் உச்சத்தை எட்ட உதவியாக இருக்கிறதாம். இது தொடர்பாக 22 வயதுடைய 71 பெண்களிடம் கே���்விகள் கேட்கப்பட்டன. அவர்கள் தாம்பத்ய உறவின் பொழுது கூச்சல் எழுப்புவதாக கூறியுள்ளனர்.\nமுன்விளையாட்டுக்களின் போது தொடங்கி உறவின் உச்சம் வரை மெதுவாகவும், உச்சபட்சமாகவும் எழுப்பும் ஒலி தங்களின் துணைக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக கூறியுள்ளனர். முன் விளையாட்டுக்களின் போதே உச்சநிலையை எட்டினாலும் கணவரை உற்சாகப்படுத்தவே உறவின் போது சப்தம் எழுப்புவதாக சில பெண்கள் கூறியுள்ளனர்.\nபெண்கள் உச்சத்தைத் தொடும்போது அது சற்று வேகமாக இருக்கும். இதனால் ஏற்படும் சந்தோஷ ஆவேசத்தால் பெண்கள் அதீத சத்தம் போடும் வாய்ப்பு இருக்கிறது. 70 சதவீத ஆண்கள் தங்களுடைய மனைவிமார்கள், உறவின்போது ஓவராக சத்தம் எழுப்புவதாக கூறியுள்ளனர். அதேபோல் 94 சதவீத பெண்கள், செக்ஸ் உறவின்போது தாங்கள் அதிகம் சத்தம் எழுப்புவதாக ஒத்துக்கொண்டுள்ளனர்.\nஅதேசமயம் பல பெண்கள், இதுபோல அதிக சத்தமிட்டால் தங்களது பார்ட்னர்கள் மேலும் தூண்டப்பட்டு வேகமாக இயங்கி தங்களை மேலும் சந்தோஷப்படுத்துவார்கள் என்று கணக்கிட்டு கத்துவதற்கும் வாய்ப்புள்ளது என்று இந்த கணக்கெடுப்பினை மேற்கொண்ட நிபுணர் டிரேசி காக்ஸ் கூறியுள்ளார்.\nபெண்கள் ஏன் செக்ஸ் உறவின்போது அதிக சத்தம் எழுப்புகிறார்கள் என்பதற்கு அறிவியல் பூர்வமான காரணம் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. சிலர் மெதுவாக சத்தம் எழுப்புவார்கள், சிலர் அதீதமாக சத்தமிடுவார்கள். இது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட குணம் காரணமாக இருக்கலாம். அவர்கள் அனுபவிக்கும் செக்ஸைப் பொறுத்து இது அமைகிறது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nவெளியில் வெயில் வெளுத்தாலும்.. உறவை \"ஜில் ஜில்\"லாக்கலாம்.. இதோ சில ஐடியாஸ்\nதிகட்டாத தேடல்கள்... சந்தோஷத் திக்குமுக்காடல்கள்\nகாதில் கொஞ்சம்.. கண் இமையில் கொஞ்சம்..\nவிரலால் கோலமிட்டு... மசாஜ் செய்யுங்களேன்....\nசெல்லமே.. என் அச்சு வெல்லமே...\nஇந்தியர் 15 நிமிஷம் மட்டுமே அதுக்கு ஒதுக்கறாங்களாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/555617-students-near-madurai-village-help-teacher-with-relief-fund.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-07-11T05:54:39Z", "digest": "sha1:56CZ3QIAZEPJT7MNQVQGVUWDBAHXAUEI", "length": 23579, "nlines": 302, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆசிரியருக்கு கரோனா நிவாரணப் பொருட்கள்: மதுரையில் நெகிழ வைத்த ��ள்ளிக் குழந்தைகள் | Students near Madurai village help teacher with relief fund - hindutamil.in", "raw_content": "சனி, ஜூலை 11 2020\nஆசிரியருக்கு கரோனா நிவாரணப் பொருட்கள்: மதுரையில் நெகிழ வைத்த பள்ளிக் குழந்தைகள்\nஅரசு உதவிபெறும் பள்ளியில் இலவசமாக நாடகக்கலையை கற்றுக்கொடுத்த ஆசிரியர் ஒருவருக்கு, அவரிடம் கற்ற பள்ளி குழந்தைகள் ‘கரோனா’ நிவாரண நிதி வழங்கி நெகிழ வைத்துள்ளனர்.\nகரோனா ஊரடங்கு நல்ல மனிதர்களை தொடர்ந்து சமூகத்திற்கு அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறது. பெரும் வசதியும், வாய்ப்புகளும் இல்லாத நடுத்தர அடித்தட்டு மக்கள் கூட ‘கரோனா’வால் அச்சுறுத்தும் எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல் அன்றாட வாழ்வாதாரத்திற்காக சேர்த்து வைத்த பணத்தில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பேருதவி செய்து கொண்டிருக்கிறார்கள்.\nமதுரையில் பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு அவரிடம் நாடகக் கலை கற்றுக் கொண்டிருக்கும் பள்ளிக் குழந்தைகள் ‘கரோனா’ நிவாரணப் பொருட்களை வழங்கி நெகிழ வைத்துள்ளனர்.\nமதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பொட்டுலுப்பட்டியில் அரசு உதவிபெறும் காந்திஜி தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.\nஇந்த பள்ளியில், பள்ளிக் கல்வியைத் தாண்டி நாடகக்கலையின் வழியாக ஒழுக்கம், அறம் சார்ந்த நன்னெறி கல்வியை வழங்கி வருபவர் தன்னார்வலர் ஆசிரியர் செல்வம். பள்ளிக் குழந்தைகளை நடிக்க வைத்து அதன்மூலம் சமூகத்தை பற்றிய சிந்தனைகளை அவர்களிடம் வளர்த்தெடுத்து வருகிறார்.\nஅவர் அதற்காக அவர்களிடம் கட்டணம் எதுவும் பெற்றுக் கொள்ளாமல் இலவசமாகவே 'நாடகக்கலை' மூலம் இந்த சேவையை செய்து வருகிறார். தன்னுடைய வாழ்வாதாரத்திற்கு தனியார் பள்ளிகளில் கட்டணம் பெற்று இந்த வகுப்புகளை சொல்லிக் கொடுத்து வந்தார்.\nஇந்நிலையில் ‘கரோனா’ ஊரடங்கு நாடக ஆசிரியர் செல்வம் வாழ்க்கையும் முடக்கிப்போட்டுவிட்டது. தனியார் பள்ளிகள் திறக்கப்படாததால் வருமானம் இழந்து அன்றாடம் வாழ்வாதாரத்திற்கு சிரமப்பட்டுள்ளார்.\nஇதை கேள்விப்பட்ட இவரிடம் கற்ற காந்திஜி தொடக்கப் பள்ளி குழந்தைகள், தங்களது சேமிப்பிலிருந்து திரட்டிய தொகை ரூ.565 ஆசிரியர் செல்வத்திற்கு வழங்கி நெகிழ வைத்துள்ளனர்.\nஇந்த குழந்தைகளின் பெற்றோரும், அவர்களுடன் திரண்டு சென்று தங்கள் விளைநிலங்களில் விளை��்த காய்கறிகள், பருப்பு அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கி ஆசிரியர் செல்வத்தை அன்பு மழையில் நனைய வைத்தனர்.\nஇதுகுறித்து ஆசிரியர் செல்வத்திடம் பேசுகையில், ‘‘குழந்தைகளின் பேரண்பும், அவர்கள் பெற்றோருடைய ஆதரவும் என்னை பூரிப்படைய வைத்துள்ளது.\nஎன்னுடைய நாடக கலை வாயிலாக ‘அறம் செய்ய விரும்பு’ என்று சொல்லிக் கொடுத்தேன். அவர்கள் அறம் செய்து காட்டியுள்ளனர். அதை இந்த சிறிய வயதில் செய்கிறார்கள் என்பது ஆச்சரியமானது.\nஎதுவுமே இல்லாத அந்தக் குழந்தைகள் வழங்கியது சிறிய தொகையாக இருந்தாலும், எனக்கு உதவ வேண்டும் என்ற அவர்களுடைய எண்ணம் பலகோடி ரூபாய் அளவிற்கு பெரியது. எதிர்கால தலைமுறை எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு ஆசிரியராக நான் நினைத்தனோ, அதற்கு இந்த நிகழ்வையே ஒரு சாட்சியாக உள்ளது. இதுவரை தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை சந்தித்து நாடகக்கலை வாயிலாக நன்னெறி, அன்பு, மரியாதை சகிப்பு தன்மை சொல்லிக் கொடுத்து வருகிறேன். அதில் பயன் பெற்ற ஒரு சிறிய பகுதி குழந்தைகள்தான் இவர்கள். இவர்கள் இந்த சமூகத்திற்கு எதிர்காலத்தில் முன்மாதிரியாக இருப்பார்கள்.\nஇந்த குழந்தைகள் ஏற்கணவே கஜா புயலுக்கு நிவாரணம் வழங்கியுள்ளனர். இதுபோன்ற பேரிடர் காலங்களில் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இவர்கள் மனதில் ஆழமாக விதைக்கப்பட்டுள்ளது. அந்த அனுபவத்திலே பள்ளிகள் எதுவமே திறக்கப்படாத இந்த சூழல்நிலையில் தங்கள் ஆசிரியர்கள் கஷ்டப்படுவாரே என்ற எண்ணத்தில் வீடு தேடி வந்து உதவி செய்துள்ளனர். அதனால், இந்த சமூகத்தில் எனக்கான பொறுப்பும், கடமையும் அதிகரித்துள்ளது. இந்த குழந்தைகளின் அன்பு,\nதொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கான என்னுடைய இந்த பயணம் தொடருவதற்கு மற்றொரு உந்துசக்தியாக இந்நிகழ்வு அமைந்துள்ளது, ’’ என்றார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nசந்தா செலுத்தாத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கக்கூடாது: வருங்கால வைப்பு நிதி அமைப்பு உத்தரவு\nபிற மாநிலங்களிலிருந்து வருபவர்கள் நோய்த்தொற்றுடன் வருவது சவாலாக உள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்\nமது அருந்திவிட்டு தினமும் கொடுமை செய்யும் எனது மகனை கைது செய்து சிறையில் அடையுங்கள்: மாவட்ட ஆட்சியரிடம் தாய் கண்ணீர் மல்க மனு\nவாடகை நெருக்கடியால் தவிக்கும் தொழிற்கூடங்கள்: அரசுக்கு கோரிக்கை\nஆசிரியருக்கு கரோனா நிவாரணப் பொருட்கள்மதுரைநெகிழ வைத்த பள்ளிக் குழந்தைகள்காந்திஜி தொடக்கப்பள்ளிCorona tamilnaduகரோனா வைரஸ்கொரோனா வைரஸ்\nசந்தா செலுத்தாத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கக்கூடாது: வருங்கால வைப்பு நிதி அமைப்பு உத்தரவு\nபிற மாநிலங்களிலிருந்து வருபவர்கள் நோய்த்தொற்றுடன் வருவது சவாலாக உள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்\nமது அருந்திவிட்டு தினமும் கொடுமை செய்யும் எனது மகனை கைது செய்து சிறையில்...\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nமஹாகால பைரவர்தான் என் மகனை சாவிலிருந்து காப்பாற்றியுள்ளார்:...\nரவுடி விகாஸ் துபே கொல்லப்பட்டுவிட்டார்,அவரைப் பாதுகாத்தவர்களை என்ன...\nஇந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு 8 லட்சத்தைக் கடந்தது;4 நாட்களில் ஒரு லட்சம்...\nசோரியாசிஸ் தோல் நோய்க்கு வழங்கப்படும் மருந்தை கரோனா நோயாளிகளுக்கு வழங்க முடிவு: இந்திய...\nகாற்றுவழிப் பரவுகிறதா கரோனா வைரஸ்\nலாக்-டவுன் என்கிறது உ.பி. அரசு, இல்லை என்கிறார் போலீஸ் கமிஷனர்\nகல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்த இயலாத சூழல்; மத்திய...\nஈரானில் சிக்கியிருக்கும் தமிழக மீனவர்கள் 40 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; அமைச்சர்...\nஎஸ்.ஐ கொலை வழக்கில் 6 பேர் மீது குற்றப்பத்திரிகை\nபொறுப்புள்ள எதிர்க்கட்சிகள் அரசுக்கு நல்ல ஆலோசனைகளை கூற வேண்டும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள்\nகரோனா காலத்தில் பரபரப்பாக இயங்கும் மதுரை விமான நிலையம்: சர்வதேச சிறப்பு விமானங்கள் தரையிறங்கும்...\nமதுரை சூப்பர் ஸ���பெஷாலிட்டி மருத்துவமனையின் ரூ.55 கோடி மருத்துவக்கருவிகள் நிலை என்ன\nமதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவும் கரோனா வார்டாக...\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் தோட்டக்கலைத் துறை விற்பனை நிலையங்கள் தொடக்கம்: இயற்கை முறையில்...\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களை அனுப்ப தூத்துக்குடியில் இருந்து இந்த வாரம் 3 சிறப்பு ரயில்களை...\nசந்தா செலுத்தாத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கக்கூடாது: வருங்கால வைப்பு நிதி அமைப்பு உத்தரவு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/540781-a-million-people-will-welcome-me.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-07-11T05:57:44Z", "digest": "sha1:OUG7TF4C4VWTVHTWHVSQOMJHDISUCP35", "length": 16089, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "அகமதாபாத் செல்லும்போது ஒரு கோடி பேர் என்னை வரவேற்பார்கள்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெருமிதம் | A million people will welcome me - hindutamil.in", "raw_content": "சனி, ஜூலை 11 2020\nஅகமதாபாத் செல்லும்போது ஒரு கோடி பேர் என்னை வரவேற்பார்கள்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெருமிதம்\nஅகமதாபாத்தில் ஒரு கோடி பேர் என்னை வரவேற்பார்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\nவரும் 24, 25-ம் தேதி அரசு முறை பயணமாக அதிபர் ட்ரம்ப் இந்தியா வருகிறார்.இதுகுறித்து அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள ஆண்ட்ரூஸ் விமான, கடற்படைத் தளத்தில் அவர் நேற்று கூறியதாவது:\nஇந்திய பயணத்தின்போது அகமதாபாத் நகருக்கு செல்கிறேன். அங்கு விமான நிலையம் முதல் சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானம் வரை சுமார் 60 லட்சம் முதல் ஒரு கோடி பேர் வரை திரண்டு எனக்கு வரவேற்பு அளிக்க உள்ளனர். இதை நினைக்கும்போதே மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்பும் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும் போட்டியிட்டனர்.\nஇதில் ஹிலாரியை தோற்கடிக்க சமூக வலைதளங்களில் அவர் குறித்த எதிர்மறையான தகவல்கள் பரப்பப்பட்டதாகவும் இதன் பின்னணியில் ரஷ்ய உளவு அமைப்புகள் இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையின் நீதிக் குழு விசாரணை நடத்தியது.\nஇந்த விசாரணையை சீர்குலை��்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் நெருங்கிய நண்பர் ரோஜர் ஸ்டோன் (67) முயன்றதாக புகார் எழுந்தது.\nஇதுதொடர்பான வழக்கை அமெரிக்க விசாரணை நீதிமன்ற நீதிபதி அமி பெர்மன் ஜாக்சன் விசாரித்தார்.\nரோஜர் ஸ்டோனுக்கு 40 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி நேற்று முன்தினம் உத்தரவிட்டார். மேலும் அவருக்கு ரூ.14 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஅகமதாபாத்அமெரிக்க அதிபர்ட்ரம்ப் பெருமிதம்ஒரு கோடி பேர்ட்ரம்ப் நண்பர்நண்பருக்கு சிறைகுடியரசு கட்சிடொனால்டு ட்ரம்ப்TRUMP IN INDIA\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nமஹாகால பைரவர்தான் என் மகனை சாவிலிருந்து காப்பாற்றியுள்ளார்:...\nரவுடி விகாஸ் துபே கொல்லப்பட்டுவிட்டார்,அவரைப் பாதுகாத்தவர்களை என்ன...\nடொனால்ட் ட்ரம்ப் ஜூனியரின் காதலிக்குக் கரோனா\nநான் அதிபரானால் ஹெச்1-பி விசா வழங்குவதற்கான கட்டுப்பாட்டை நீக்குவேன்; முஸ்லிம்களுக்கான தடையும் நீக்கப்படும்:...\nஒரே உத்தரவு: வெளிநாடுகளைச் சேர்ந்த 5.25 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பறிப்பு; தேர்தலில்...\nஇந்திய ஐடி ஊழியர்களுக்கு கடும் பாதிப்பு: 2020ம் ஆண்டு இறுதிவரை ஹெச்-1பி விசா...\nஅவர் மரணிப்பதை நாங்கள் பார்க்க வேண்டும்: பாதிக்கப்பட்ட உறவினர்கள் கோரிக்கையை ஏற்று மரண...\nசிங்கப்பூர் தேர்தல்: அரை நூற்றாண்டாக ஆளும் மக்கள் செயல் கட்சி மீண்டும் ஆட்சியைத்...\nஅமேசான் காடுகள் அழிப்பு 25% அதிகரித்துள்ளது : ஆய்வில் தகவல்\nரஷ்யாவில் கரோனா பலி 11,000-ஐ கடந்தது\nகல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்த இயலாத சூழல்; மத்திய...\nஈரானில் சிக்கியிருக்கும் தமிழக மீனவர்கள் 40 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; அமைச்சர்...\nகாற்றுவழிப் பரவுகிறதா கரோனா வைரஸ்\nபள்ளியில் ஏளனம் செய்வதை தாங்க முடியவில்லை: மகனின் வீடியோவை வெளியிட்ட ஆஸ்திரேலிய பெண்\nஆஷ்டன் ஆகர் ஹாட்ரிக் சாதனை: முதல் டி20யில் தென் ஆப்பிரிக்காவை கபளீகரம் செய்த...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/92612.html", "date_download": "2020-07-11T04:09:22Z", "digest": "sha1:EBG3X2BDA34JY2XZG2PUHFWS2UAEJB3O", "length": 8622, "nlines": 79, "source_domain": "www.jaffnajournal.com", "title": "மடுமாதாவின் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்! – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nமடுமாதாவின் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்\nநானூறு வருடங்கள் பழைமையான வரலாற்று சிறப்புமிக்க மடுமாதா ஆலயத்தின் ஆவணி மாதத்திருவிழா நேற்று(திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.\nஇந்தநிலையில் எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ள மடுமாதா திருவிழாவிற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மடு ஆலய பரிபாலகர் அருட்தந்தை எமிலியானுஸ்பிள்ளை தெரிவித்துள்ளார்.\nஆலய திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், ‘யுத்த காலத்தில் 35 ஆயிரம் மக்களுக்கு பாதுகாப்பு அடைக்கலம் அளித்த மடு அன்னை சமாதானத்தின் அடையாளமாக, இன நல்லிணக்கத்தின் குறியீடாகத் திகழ்கின்றது.\nமடு பிரதேசம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் கூட இறுக்கமான பாதுகாப்பு சூழலுக்குள், நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த பக்தர்கள் மடு மாதாவின் ஆவணி மாதத் திருவிழாவில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.\nஎனினும் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது மடு பிரதேசத்தில் இராணுவம், விடுதலைப்புலிகளுக்கு எதிராக மேற்கொண்ட தாக்குதலின் போது மடு தேவாலயமும் எறிகணைத் தாக்குதலுக்கு உள்ளாகி அப்பகுதியில் தஞ்சமடைந்த பலர் உயிரிழந்தனர். பெரும் எண்ணிக்கையில் அங்கு தஞ்சமடைந்திருந்த இடம்பெயர்ந்த மக்களில் பலர் படுகாயங்களுக்கு உள்ளாகினர்.\nஇறுதி நேரம் வரையில் இடம்பெயர்ந்த மக்களுக்கு அபயமளித்து அடைக்கலம் வழங்கிய மடு அன்னையும் தீவி��மடைந்த யுத்த மோதல்கள் காரணமாக பாதுகாப்புக்காக இடம்பெயர நேர்ந்தது.\nஇதன்போது பாதுகாப்பிற்காக மடு அன்னையின் சொரூபத்தை வடமேற்குக் கரையோரக் கிராமமாக்கிய தேவன்பிட்டி பகுதிக்குக் கொண்டு செல்ல நேர்ந்தது.\nயுத்தம் நிறைவடைந்த பின்னர் மடு அன்னையின் திருச்சொரூபம் மீண்டும் மடு ஆலயத்திற்குக் கொண்டு வரப்பட்டு பிரதிஸ்டை செய்யப்பட்டு, மடு மாதா ஆலயம் சிறப்புற செயற்படத் தொடங்கியது.\nயுத்தத்தின் பின்னர் பெரும் எண்ணிக்கையான கத்தோலிக்கர்கள் மற்றும் இந்து சமய மக்களும் மடுமாதாவின் ஆவணி மாதத் திருவிழாவில் கலந்து கொண்டு அன்னையின் அருளைப் பெற்று வருகின்றனர்.\nஅடர்ந்த காட்டுப்பகுதியில் அமைந்துள்ள போதிலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆவணி திருவிழாவின்போது 9 நாட்களும் ஆலயத்தில் கூடித் தங்கியிருப்பார்கள்.\nஇந்த காலப்பகுதியில் பாம்பு போன்ற விஷம் தோய்ந்த உயிரினங்களினாலோ அல்லது வன விலங்குகளினாலோ பக்தர்கள் எவரும் இதுவரையில் பாதிக்கப்பட்டதில்லை என்பது அன்னையின் அருளுக்கு அடையாளமாகக் கருதப்படுகின்றது’ என குறிப்பிட்டார்.\nதேர்தலுக்கு முன்னர் வடக்கில் இராணுவத்தின் நடவடிக்கைகள் அதிகரிப்பு – ரட்ணஜீவன் ஹூல்\nவடமாகாண பாடசாலைகளில் கற்பிக்கும் 184 ஆசிரியர்களுக்கு மனநலம் பாதிப்பு\nஇலங்கையில் கொரோனா சமூக தொற்று ஏற்பட்டிருக்குமா தொற்றுக்குள்ளானவர்கள் பஸ்களின் பயணம் செய்தனராம்\nசமூக பரவல் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/94925/", "date_download": "2020-07-11T05:09:21Z", "digest": "sha1:6TUDKLJTMJTQZQI2NHPZ2MSUSPOQDSIL", "length": 41269, "nlines": 134, "source_domain": "www.jeyamohan.in", "title": "மாமங்கலையின் மலை – 1 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு பயணம் மாமங்கலையின் மலை – 1\nமாமங்கலையின் மலை – 1\nவெண்முரசு நாவல் வரிசையில் கிராதம் என்னுள் எப்போதும் இருந்து கொண்டிருந்த குறிப்பிட்ட ஒருமனநிலையை உச்சப்படுத்தியது. உண்மையில் அந்த மனநிலை லோகித் தாஸ் இறந்த போது தொடங்கியது. லோகி திரும்பத் திரும்ப சொல்லிவந்த ஒன்றுண்டு. இதயநோயை எழுத்தாளர்கள் சிகிழ்ச்சை செய்து குணப்படுத்திக் கொள்ளக் கூடாது. அவருக்கு ��தயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பதை முன்னரே மருத்துவர்கள் சொல்லியிருந்தார்கள். அது ஒரு கௌரவமான இறப்பை அளிக்கும். எழுத்தாளன் முதுமை அடைந்தால் அதன் பின் அவன் எழுத்தாளன் அல்ல, வெறும் முதியவன் மட்டும் தான்.\nஇதை அவர் வேடிக்கையாக பல முறை சொல்லியிருக்கிறார். நான் அதை ஒரு பொருட்டாக எடுக்கவில்லை. ஐம்பத்துநான்கு வயதில் லோகி இதய அடைப்பு நோயால் இறந்த போது கூட இச்சொற்களையும் அதையும் தொடர்பு படுத்திக் கொள்ளவில்லை. பின்னர் எப்போதோ அவை தொடர்புடன் எழுந்த போது உண்மையல்லவா என்ற ஒரு பெருந்திடுக்கிடல் ஏற்பட்டது அவ்வெண்ணம் எப்போதும் உடனிருந்தது\nஎனது இல்லத்தருகே வாழ்ந்த மலையாள வரலாற்றாய்வாளர் திரிவிக்ரமன் தம்பி அவர்கள் நீரிழிவுநோய்முற்றி கால் அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்ட பிறகு மருத்துவ ஓய்வில் இருக்கும்போது நானும் அ.கா பெருமாளும் அவரைச் சென்று பார்த்தோம். கேரள வரலாற்றை ஆழ அகல பயணம் செய்த பேரறிஞருக்கு வரலாற்றின் அடிப்படைத் தகவல் கூட மறந்துவிட்டிருப்பதை அறிந்தோம். பேராசிரியர் திக்கி திடுக்கினார். திருவிதாங்கூரையே வடிவமைத்த டிலனாயின் பெயர் அவருக்கு நினைவுக்கு வரவில்லை. மார்த்தாண்ட வர்மாவின் மாமன் பெயர் நினைவுக்கு வரவில்லை பத்மநாபபுரம் அருகே இருக்கும் கோட்டை பெயர் நினைவுக்கு வரவில்லை.\nவெளியே வந்த போது அ.கா.பெருமாள் முகம் வெளிறியிருந்தது. “என்ன ஆயிற்று” என்றார். ”சில உயிர் முறி மருந்துகளுக்கு மூளையின் திறனை பெரிதும் குறைக்கும் ஆற்றலுண்டு” என்று நான் சொன்னேன். ”அறுபதாண்டுகாலம் அவர் கற்றதெல்லாம் ஆறு நாட்களில் அழிந்துவிட்டனவா” என்றார். ”சில உயிர் முறி மருந்துகளுக்கு மூளையின் திறனை பெரிதும் குறைக்கும் ஆற்றலுண்டு” என்று நான் சொன்னேன். ”அறுபதாண்டுகாலம் அவர் கற்றதெல்லாம் ஆறு நாட்களில் அழிந்துவிட்டனவா” என்று அவர் பிரமிப்புடன் கேட்டார். ”உள்ளே இருக்கும் அந்த காலிபிளவரின் திறன் அவ்வளவுதான்” என்று நான் மெல்லிய புன்னகையுடன் சொன்னேன்.\nசமீபத்தில் என் ஆசிரியர் ஆற்றூர் ரவிவர்மாவைப்பார்க்கச் சென்றிருந்தேன். தொண்ணூறை நெருங்கிக் கொண்டிருக்கும் அவர் ஒரு மெல்லிய விபத்துக்கு பிறகு சிகிச்சை முடிந்து அமர்ந்திருக்கிறார். ஒவ்வொரு இருபது நிமிடங்களுக்கும் மொத்த நினைவையும் இழந்���ு அக்கணத்தில் புதிதாக அவர் தோன்றிக்கொண்டிருந்தார். அவரைப்பார்க்க நான் வந்திருப்பதையே பதினைந்து முறைகளுக்கும் மேலாக புதிதாக எதிர்கொண்டார்.\nநான் நகுலனை நினைத்துக் கொண்டேன். இறுதிக் காலத்தில் நகுலனும் அப்படித்தான் இருந்தார். அதை இங்கு சில நவீன எழுத்தாளர்கள் ஒரு மறைஞானநிலை என்று கூட விளக்கி எழுதியிருக்கிறார்கள். ஆனால் நினைவுத் தொடர்ச்சி அறுபட்டு ஒவ்வொரு கணத்திலும் புதிது புதிதாகப் பிறந்து கைவிடப்பட்ட குழந்தையின் கெஞ்சும் புன்னகையுடன் வாழ்ந்திருந்தார் நகுலன்.\nமுதுமை எழுத்தாளனை பிறர் கைகளில் கொண்டு கொடுத்துவிடுகிறது. ஜெயகாந்தன் இல்லத்திலிருந்தாலும் துறவி என்றிருந்தார். அவரது மடத்திற்கு அப்பெயர் பெரிதும் பொருத்தமே. அங்கு வலக்கையில் சிலும்பியும் இடக்கையில் அதைப்பொத்துவதற்கான சிறிய துணியுமாக அமர்ந்து பிடரியைச் சிலிர்த்தபடி பேசும் சிம்மத்தை நான் பலமுறை சந்தித்திருக்கிறேன். இறுதியாகச் சந்திக்கும்போது நீண்ட சிகிச்சைக்குப்பிறகு மங்கலான புன்னகையுடன் ,குழந்தையுடன் விளையாடியபடி, வந்திருப்பது யாரென்றே தெரியாமல் பொதுவாக பேசிக் கொண்டிருந்த ஜெயகாந்தனைப்பார்த்துவிட்டு வெளிவந்து உடன் வந்த சுகாவிடம் சொன்னேன். ”இனி நான் ஜெயகாந்தனை பார்க்க வரப்போவதில்லை. ஏனெனில் நானறிந்த ஜெயகாந்தன் இங்கு இல்லை”\nஓர் எழுத்தாளன் முதுமை அடையும்போது என்ன நிகழ்கிறது அந்தக் காலத்தில் பழைய திரைப்பட சுருள்களை வெட்டி விலைக்கு விற்பார்கள். நாங்கள் வாங்கி வெயிலில் காட்டி படம் பார்ப்போம். ஒரு மெல்லிய ப்ளேடால் அதிலிருக்கும் அனைத்து வண்ணஓவியங்களையும் வழித்து எடுத்துவிட முடியும். வெண்ணிறமான தகடுகளாக ஆகிவிடும். அதே போல நினைவுகள் மங்கி ஆளுமை மெலிந்து பிறகு ஒரு வெண்ணிறத் தகடாக எழுத்தாளன் மாறிவிடுவதை பார்க்கிறேன். ஒரு வீரன் , ஒர் அரசியல் , ஒரு விவசாயி அப்படி ஆவதில் ஒரு இயல்பு இருக்கிறது. எழுத்தாளன் அப்படி ஆவது பெரும் துயர் என்று தோன்றுகிறது. ஏனென்றால் அவன் விலகிநின்றவன், பிறரைச் சீண்டுவதையே தன் கலையாகக் கொண்டவன். எனவே பிறரது கருணைக்கு ஒருபோதும் அவன் அமரக்கூடாது அது எவரென்றாலும் அவருக்கு திரும்பக்கிடைப்பது சிறப்பானதாக இராது என்று எண்ணிக் கொண்டேன்.\nஅவ்வெண்ணங்களின் அலைக்கழிப்பை கிராதம் ��ல மடங்கு பெருக்கியது. கிராதத்தின் இருண்டவண்ணங்களில் நான் பலமுறை இறந்தேன். இளைஞனாக இருந்த நாள் முதல் என் இறப்பு எனும் எண்ணமே என்னைத் துணுக்குற வைக்கக்கூடியதாக இருந்தது. நானற்ற ஒரு உலகம் என்பது போல பதற்றம் கொள்ளச் செய்வது பிறிதொரு எண்ணமில்லை. இறப்பென்ற சொல்லையே பிறருடன் தொடர்பு படுத்தி மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தேன். என் புனைவுகள் அனைத்திலும் இறப்பாக அமைபவை பிறர் இறப்புகளே. அவ்விறப்புகளில் நான் நுழைந்து அதை நடித்து முடித்து வெளிவரும்போது புதிதாகப் பிறக்கும் நிறைவை அடைவேன்.\nஅந்த இடம் விஷ்ணுபுரத்தில் வரும், ஞானத்தின் உச்சி ஏறிய அஜிதன் பிறர் இறக்கும் செய்திகளை அவன் இயல்பாக எடுத்துக்கொள்வதையும் தன் இறப்பு பற்றிய ஒரு செய்தி தன் உள்ளே எதையோ ஒன்றை நலுங்க வைப்பதையும் உணர்ந்து அவ்வளவுதானா நான் என எண்ணி வியந்து கொள்கிறான்.\nகிராதம் முடிந்த போது உணர்ந்தேன், எனது இறப்பை எந்த வகையான பதட்டமும் துயரமும் இல்லாமல் பெருவிருப்புடன் எதிர்நோக்கக்க்கூடியவனாக நான் மாறியிருக்கிறேன். இன்னும் மிகக்குறைவான காலம் மட்டுமே எஞ்ச வேண்டுமென்று விழைகிறேன். இயல்பாக உதிர்ந்து விட முடிந்தால் அது பெரும் பேறு.\nஅது அளித்த விடுதலை கொண்டாட்டம் இக்கணம் வரை தொடர்கிறது. உண்மையில் கிராதம் முடிந்த போது அதன் ஆசிரியன் அடைந்த பேறு இதுதான். மீண்டும் ஒரு நாவல் எனும்போது கிராதத்தின் இறுதியிலிருந்து தொடங்கிவிட முடியாது. ஏனெனில் அது ஒரு பெரு நிறைவு. அதிலிருந்து மீண்டும் பல படிகள் பின்னுக்கு சென்று தொடங்க வேண்டும். அடுத்த நாவல் வாழ்வைக் கொண்டாடக்கூடியது என அமைய வேண்டுமென எண்ணினேன்.\n பீமன் தத்துவ ஞானி அல்ல. எதையும் தேடிச்செல்பவனும் அல்ல. இருந்த இடத்தில் நிறைபவன் ஏனெனில் அவன் சுவையை அறிபவன். சுவையில் விளையாடும் ஒரு சமையல்காரன். சுவைப்பவனுக்கு அவன் நின்றிருக்கும் இடத்தைச் சூழ்ந்து வாழ்க்கையை அறிவதற்கே நேரம் போதாமலாகும். அவனறியும் உலகம் சுவைகளின் பெருவெளியாக இருக்க முடியும். சுவையின் முதற்சுவையாக அமைந்த தேவியை நோக்கி அவன் செல்லும் பயணத்தைத் தான் மாமலரில் எழுத எண்ணினேன்.\nஆகவே ஒரு பயணம் செல்லலாம் என்று கிருஷ்ணனிடம் சொன்னேன். இம்முறை மூகாம்பிகைக்கு செல்லலாம் என்று தோன்றியது. காளாமுகர்களின் ஆலயமாகிய கே��ார்நாத்துக்குச் சென்று கிராதத்தின் இருளை எனக்குள் ஊறவைத்துக் கொண்டேன். சர்வமங்கலையின் ஆலயம் என்னை மலரொளி நோக்கிக் கொண்டுசெல்லக்கூடும். மாமலர் என்பது அவளே.\nதுர்க்கை ஆலயங்கள் இந்தியா முழுக்க அமைந்துள்ளன. மகிஷாசுரமர்த்தினிகள். நரகாசுர வதம் செய்து அமர்ந்திருப்பவர்கள். மூகாம்பிகை சிம்மவாகினி. மகாமங்கலை என்று அவளை சொல்கிறார்கள். அனைத்து மங்கலங்களும் கொண்டவள், எழிலும் நலமும் மட்டுமே ஆனவள். மூகாம்பிகைக்கு கேரளம் முழுக்க நெடுங்காலமாக இருந்த முக்கியத்துவம் இரண்டு காரணங்களால். ஒன்று பரசுராமன் அருகே கோகர்ணம் எனும் மலைமேல் ஏறி நின்று தன் மழுவைச் சுழற்றி வீசியதால் கேரளம் உருவாகியது. அந்த மழு வந்து விழுந்த இடம் குமரி முனை .கோகர்ணம் முதல் குமரி முனை வரை கேரளம் என்பது தொன்மம்.\nநான் இளம் பருவத்திலேயே அந்த மழு விழுந்ததை பலநூறு முறை என் கனவுகளில் கண்டிருக்கிறேன். வெவ்வேறு கதைகள் வழியாக அது தொடர்ந்து எனக்குள் வீழ்த்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. மழுவுடன் தொடர்பு படுத்தாமல் குமரியை நான் எண்ணியதே இல்லை. ’’பரசுராமன் மழுவெறிஞ்ஞு நேடியதெல்லாம் திரகள் வந்து திருமுன் காழ்ச்ச நல்கியதெல்லாம்’’ என்று கேரளத்தை வர்ணிக்கிறது ஒரு பாடல்.\nஇரண்டாவதாக மூகாம்பிகையை கேரளத்தின் முதன்மை தெய்வமாக நிறுத்துவது அவளுடைய மங்கலத்தன்மை தான். கொடுங்கல்லூரில் பகவதி அமர்ந்திருக்கிறாள். ஆற்றுகாலில் அமர்ந்திருக்கிறாள். அவர்கள் அனைவருமே வீரியம் கொண்டவர்கள். சினம் நிறைந்தவர்கள். கனிவு ஒன்றே தன் குணமாகக் கொண்டவள் மூகாம்பிகை. மூகம் என்றால் அமைதி. அமைதியின் அன்னை. ஆகவே தான் இங்கிருந்து ஒவ்வொரு நாளும் மூகாம்பிகைக்கு பக்தர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். மகாமங்கலையை, பேரன்பின் நிழலை, வெறும் அன்னை மட்டுமே ஆனவளை ஒருமுறை சென்று கண்டு மீண்டு என்னை மீட்டுக்கொள்ளலாம் என்று நினைத்தேன்.\nகுறளுரை முடிந்ததுமே கிளம்பலாம் என்று கிருஷ்ணனிடம் சொன்னேன். உடனடியாகத் திட்டமிட்டார். வழக்கம் போல ஒரு வண்டியில் செல்வதாக முடிவெடுக்கப்பட்டு மேலும் ஆள்சேர்ந்து இரண்டு வண்டிகளாக ஆகியது. கோவையிலிருந்து செல்வேந்திரன், தாமரைக்கண்ணன், கதிர்முருகன், திருப்பூர் ராஜமாணிக்கம், பெங்களூர் ஏ.வி.மணிகண்டன், திருச்சி சக்தி கிருஷ்ணன் ஆகிய��ர் அடங்கியது குழு.\nஒருகார் இருபத்திஆறாம் தேதி காலை ஈரோட்டிலிருந்து கிளம்பியது. திரைப்பட வேலையாக சென்னை சென்றிருந்த நான் ரயிலில் அன்று காலைதான் வந்திறங்கினேன். விடுதியில் குளித்துவிட்டு நானும் மணிகண்டனும் கிருஷ்ணனும் கதிர்முருகனும் ஈரோட்டிலிருந்து கிளம்பி திருப்பூரிலிருந்து வந்து கொண்டிருந்த இன்னொரு காரை சத்தியமங்கலம் அருகே சந்தித்தோம். நேராக ஷிமோகா சென்று ஷிமோகா ரவி வீட்டில் மாலை தங்கி அங்கிருந்து மூகாம்பிகைக்கு செல்வதாக திட்டம்.\nகொள்ளேகாலில் இருக்கும் டோண்டென்லிங் திபெத்திய குடியிருப்புக்கு Dhondenling Tibetan Settlement] காலை பதினொரு மணிக்கெல்லாம் சென்றுவிட்டோம். பயணம் முழுக்க இனிமையான குளிர்காற்றும் சாரல் மழையும் இருந்துகொண்டிருந்தது. திபெத்திய குடியிருப்பு சற்று மேடான இடம் என்பதனால் இன்னும் குளிர். லடாக்கிலும் பூடானிலும் ஸ்பிடி சமவெளியிலும் திபெத்திய பௌத்த ஆலயங்களை நிறைய பார்த்திருக்கிறோம். அந்த செவ்வவண்ணச் சுவர்களும் காவியும் வெண்மையும் கலந்த கொடித்தோரணங்களும் குளிரின் பின்னணி இல்லாமல் அழகுறாது எனத் தோன்றியது\n1950 களில் திபெத் சீனாவால் ஆக்ரமிக்கப்பட்டது. தனித்தன்மைகொண்ட மலைப்பண்பாடும், சிறப்புகள் கொண்ட பௌத்தமதமும் திகழ்ந்த அந்த மண் சீனாவின் மையப்பண்பாட்டுடன் வலுக்கட்டாயமாக பிணைக்கப்பட்டது. திபெத்தின் ஆட்சியாளரும் மதத்தலைவருமான தலாய் லாமா தன் ஆதரவாளர்களுடன் இந்தியாவுக்குத் தப்பி வந்தார். அவருடைய தலைமையகம் இமாச்சலப்பிரதேசத்தில் தர்மசாலா என்னும் ஊரில் உள்ளது. [2014 ல் அங்கு சென்றிருக்கிறோம்]\nதிபெத்திய அகதிகளை இந்திய அரசு இந்தியாவெங்கும் குடியமர்த்தியது. அவர்களின் இயல்புக்கு ஏற்ப உயரமான குளிர்ந்த நிலங்களில் குடியிருப்புகள் அமைக்கப்பட்டன. நாங்கள் மகாராஷ்டிர மாநிலத்தில் இதேபோன்ற ஒரு குடியிருப்புக்குச் சென்றுள்ளோம். அவர்களுக்கு இந்தியக்குடியுரிமையும் வழங்கப்பட்டது. கொள்ளேகால் குடியிருப்பு 1972ல் மத்திய அரசுடன் கர்நாடக அரசு இணைந்து உருவாக்கியது. இதில் 22 கிராமங்கள் அமைந்துள்ளன. மக்களுக்கு வீடுகளும் விளைநிலங்களும் அளிக்கப்பட்டன. அன்று 3200 பேர் குடியேறினர். இன்று 4200 பேர்தான் உள்ளனர். பெரும்பாலானவர்கள் இங்கிருந்து வேறிடங்களுக்கு வாழ்க்கைதேடிச் சென்று��ிட்டனர்\nஇங்கே நாற்பதாண்டுகளுக்கு முந்தைய ஒரு சூழல் நிலவுகிறது. திபெத்தின் ஒரு பகுதிபோலவும் நாம் கண்டுமறந்த சென்றதலைமுறையின் நம் ஊர் போலவும் ஒரே சமயம் தோன்றும் இடம். ஒரு விசித்திரமான கனவிலென நடந்தோம். இன்று இந்த இடம் திபெத்தியர்களின் மதத்தலைநகர் என்றே அறியப்படுகிறது. திபெத்தியர்கள் மைசூரிலும் பெங்களூரிலும் வணிகம் செய்கிறார்கள். இங்கே ஐந்து மடாலயங்கள் உள்ளன. அவற்றில் மையமாக உள்ளதும் பெரியதுமான ஸோங் ஜென் [Dzongchen] மடாலயத்தைச் சென்று பார்த்தோம்\nகான்கிரீட்டால் கட்டப்பட்ட கட்டிடம் திபெத்திய மரக்கட்டிடங்களின் அதே தோற்றம் கொண்டிருந்தது. அடுக்கடுக்கான உத்தரங்களின் முனைகள், கழுக்கோல்கள் எல்லாம் அமைக்கப்பட்டிருந்தன. குருதிச்சிவப்பும் நீலமும் மஞ்சளும் கலந்த ஓவியங்களால் ஆன முகப்பு. பொன்வண்ணம் பூசப்பட்ட மாபெரும் கதவுகள். அருகே இருந்த உண்டு உறைவிடப்பள்ளியில் திபெத்தியச் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். ராஜமாணிக்கம் சென்று காவலரை அழைத்துவந்தார். அவர் மடாலயத்தைத் திறந்து காட்டினார்\nபொன்னிற உடல்கொண்ட மாபெரும் புத்தர்சிலை பூமியைத் தொட்டு ஞானத்திற்குச் சான்றுரைத்து அமுதலகம் ஏந்தி அமர்ந்திருந்தது. வலப்பக்கம் வஜ்ராயுதம் ஏந்திய பத்மசம்பவர். இடப்பக்கம் தாராதேவி. மரத்தாலான சிலைகளின் கண்கள் ஊழ்கத்தில் பாதிமூடி இருவாட்சி மலர்கள் போலிருந்தன. கம்பிளி இருக்கைகள். மிகப்பெரிய முழவு. பௌத்த நூல்கள். சுவர்களில் டோங்காக்கள். திபெத் உருவாகி வந்துவிட்டிருந்தது. வெளியே வெள்ளிப்பனிமலைகள்.\nமுந்தைய கட்டுரைபுதியவாசகர் சந்திப்பு ஈரோடு\nசசி தரூருக்குச் சாகித்ய அக்காதமி\nஞானமும் சந்தையும் ஒரு கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தள��் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/06/Dexamethasone17.html", "date_download": "2020-07-11T06:11:56Z", "digest": "sha1:4KR56A4N63HSH65I233OESKDRZYX5DKD", "length": 11018, "nlines": 80, "source_domain": "www.pathivu.com", "title": "கொரோனா வைரஸ்: டெக்ஸாமெதாசோன் முதல் உயிர் காக்கும் மருந்து என்பதை நிரூபிக்கிறது - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சிறப்புப் பதிவுகள் / பிரித்தானியா / கொரோனா வைரஸ்: டெக்ஸாமெதாசோன் முதல் உயிர் காக்கும் மருந்து என்பதை நிரூபிக்கிறது\nகொரோனா வைரஸ்: டெக்ஸாமெதாசோன் முதல் உயிர் காக்கும் மருந்து என்பதை நிரூபிக்கிறது\nகனி June 17, 2020 உலகம், சிறப்புப் பதிவுகள், பிரித்தானியா\nகொரோனா வைரஸால் தீவிரமாக நோய்வாய்ப்பட்ட நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற உதவும் டெக்ஸாமெதாசோன் கொடிய வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு பெரிய திருப்புமுனை என்று இங்கிலாந்து நிபுணர்கள் கூறியுள்ளனர்.\nஇந்த மருந்து உலகின் மிகப்பெரிய சோதனையின் ஒரு பகுதியாகும், தற்போதுள்ள சிகிச்சைகள் அவை கொரோனா வைரஸுக்கு வேலை செய்கின்றனவா என்பதைப் பார்க்கப்படுகின்றன.\nஇது வென்டிலேட்டர்களில் நோயாளிகளுக்கு இறப்பு அபாயத்தை மூன்றில் ஒரு பங்கு குறைத்ததுள்ளது.\nஒக்ஸிஜனைக் எடுத்து கொண்ட நோயாளிகளின் இறப��பு விகிதத்தில் , இது இறப்புகளை ஐந்தில் ஒரு பங்கு குறைக்கிறது.\nஇந்த மருத்தை பிரித்தானியாவில் கொரோனா தாக்கம் ஏற்பட்ட போதே பயன்படுத்தியிருந்தால் இன்று 5000 பேர்களின் உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.\nதற்போது, பிரித்தானியாவிடம் 200,000 மருத்துகள் கைவசம் உள்ளன. இவை என்.எச்.எஸ் அறக்கட்டளை மருத்துவமனைகளில் டெக்ஸாமெதாசோனை கிடைக்கும் என்று பிரித்தானியா அரசாங்கம் கூறுகிறது.\nஇதுகுறித்து பிரித்தானியாப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவிக்கும்போது, பிரித்தானிய விஞ்ஞானிகளின் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். கொரோனவின் இரண்டாவது அலை ஏற்பட்டால் எங்களிடம் போதுமான மருந்து இருப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.\nஇம்மருந்து உலகெங்கிலும் உள்ள உயிர்களைக் காப்பாற்றும் என்று பிரித்தானியாவின் தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் விட்டி கூறியுள்ளார்.\nகொரோனா தொற்று நோய் அதிக எண்ணிக்கையில் உள்ள ஏழை நாடுகளில் இது பெரும் நன்மை பயக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.\nமலிவான மற்றும் பரவலாக கிடைக்கக்கூடியதாக இந்த மருந்து அமையும் எனக் கூறப்பட்டுள்ளது.\nடெக்ஸாமெதாசோன் கீல்வாதம், ஆஸ்துமா மற்றும் சில தோல் நிலைகள் உள்ளிட்ட பல நிலைகளில் வீக்கத்தைக் குறைக்க இந்த மருந்து ஏற்கனவே பயன்படுத்தப்படுகிறது.\nயேர்மனி லண்டோ தமிழாலய ஆசிரியர் காலமானார்\nயேர்மனி ரைன்லேண்ட் ஃபால்ஸ் மாநிலத்தின் அமைந்துள்ள லண்டோ நகர தமிழாலயத்தின் ஆசிரியராக பணியாற்றிய நந்தினி என்று அழைக்கப்படும்\nயாழ்.ஊடக அமையத்தினில் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்கள்; தொடர்பில் இலங்கை தேர்;தல் ஆணைக்குழு மற்றும் காவல்துறை உயர்மட்டம...\nநேர்மையான ஒரு தரப்பை நாடாளுமன்றுக்கு இம்முறை தெரிவு செய்யவேண்டும் – அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்\nதூண்டிவிடும் கோத்தா: குழம்பும் பங்காளிகள்\nதெற்கு வாக்கு வங்கியை முன்னிறுத்தி இனவாதத்தை கோத்தபாய அரசு தூண்டிவிடுகின்ற போதும் அப்பிரச்சாரம் அரசிற்கு எதிராக வடகிழக்கில் உருக்கொண்டு வ...\nநேற்று இராத்திரி தூக்கம் போச்சு: சம்பந்தர்\nஉறக்கத்திலிருந்த இரா.சம்பந்தர் தூக்கம் கலைந்து சீறி அறிக்கைகள் விட சமூக ஊடகங்கள் அவரை கிழித்து தொங்கவிடுகின்றன.\nஅமெரி���்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/indigestion-disorder-weight-loss-cumulative-medicinal-properties.php", "date_download": "2020-07-11T04:46:32Z", "digest": "sha1:ADR4HYUULOTDMTA5ZY6VMHIE6JZ3E46F", "length": 32037, "nlines": 367, "source_domain": "www.seithisolai.com", "title": "அஜீரணக் கோளாறு, உடல் எடையை குறைக்கும் சீரகத்தின் எண்ணற்ற மருத்துவ குணங்கள்! • Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\nஅஜீரணக் கோளாறு, உடல் எடையை குறைக்கும் சீரகத்தின் எண்ணற்ற மருத்துவ குணங்கள்\nஇயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்\nஅஜீரணக் கோளாறு, உடல் எடையை குறைக்கும் சீரகத்தின் எண்ணற்ற மருத்துவ குணங்கள்\nதினந்தோறும் நாம் வீட்டில் சமையல் செய்ய பயன்படுத்தும் சீரகம் அதிக மருத்துவ குணங்கள் கொண்டதாம்..\nசீரகம் மருத்துவ குணம் கொண்ட மூலிகையாகும். அதாவது சீர் + அகம் = சீரகம் – என்பதன் அர்த்தம் வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. கார்ப்பு, இனிப்பு சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. இதன் மணம், சுவை, செரிமானத்தன்மைக்காக உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது.\nசீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:-\nசிறிது சீரகத்தை, மஞ்சள் வாழைப் பழத்துடன், சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.\nசீரகம் சிறிதளவு மென்று தின்றுவிட்டு ஒரு டம்ளர் மிதமான குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.\nகர்ப்பகாலத்தில் பெண்களுக்கு ஏற்ப்படும் வாந்தியைக் கட்டுப்படுத்த எலுமிச்சம்பழச் சாறுடன் சீரககுடிநீரை சேர்த்துக் குடித்து வரலாம்.\nஓமத்துடன் சிறிது சீரகம் சேர்த்து கஷாயம் தயார் செய்து, குடித்தால் அதிக பேதி போக்கு நிற்கும்.\nசீரகத்தை வறுத்து பொடியாக்கி அதே அளவு வெல்லம் சேர்த்து சாப்பிட்டுவந்தால் தாய்ப்பால் பெருகும்.\nவாயுத் தொல்லை இருப்பின் மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் சரியாகிவிடும்.\nநரம்புகள் வலுப்பெற, நரம்புத் தளர்ச்சி குணமாக சீரகத்தை லேசாக வறுத்து, அதனுடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர சீராகும்,உடல் வலிமைபெறும்.\nசீரகத்துடன், மூன்று அல்லது நான்கு பற்கள் பூண்டு சேர்த்து மைய்யாக அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் சம்மந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.\nகொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடியாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டால், தொடர் விக்கல் விலகும்.\nசீரகம் + கொத்தமல்லி+ சிறிது இஞ்சி இவைகளை லேசாக வறுத்து நீரில் கொதிக்கவைத்து வடித்து தேநீர் போல வெல்லம் அல்லது நாட்டுசர்க்கரை சேர்த்து பருகி வந்தால் பசியின்மை, வயிற்றுப்பொருமல், சுவையின்மை, நெஞ்சு எரிச்சல் தீரும்.\nசீரகம் மற்றும் சின்னவெங்காயம் இரண்டையும் லேசாக நெய்விட்டு வதக்கி தயார் செய்து சாப்பிட்டால் உதட்டுப்புண், வாய்ப்புண் குணமாகும்.\nஇஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் சீரகத்தை கலந்து ஒருநாள் ஊறவைத்துக் பின்பு அதை, தினம் இரண்டு வேளை என்ற வீதம் 3 நாட்கள் சாப்பிட்டு வர, உடலில் உள்ள பித்தம் குணமாகும்.\nசுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடி செய்து சுத்தமான தேனில் கலந்து சாப்பிட்டால் உடல் உள் உறுப்புகள் எல்லா சீராக இயங்கும் மேலும் உடல் கோளாறு ஏற்படாமல் தடுக்கும்.\nவயிற்றுக்கு நல்ல மருந்தாக ஓமம், சீரகம் கலவை அமையும்.\nதினமும் நாம் பருகும் நீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தஒரு விதமான அஜீரணக் கோளாறுகளும் வராது . மேலும் நீர்மூலம் பரவும் தொற்று நோய்களைத் தடுப்பதோடு நமது பசியைத் தூண்டும்.\nTags: இயற்கை மருத்துவம், கருஞ்சீரகம்\nதந்தை, மகன் உயிரிழந்த விவகாரம்… முதல் ஆளாக குரல் கொடுத்த பிரபல கிரிக்கெட் வீரர்..\nஅதிபர் இருக்கிறார் என்று கூட பார்க்காமல் பரபரப்பை ஏற்படுத்திய ராணுவ வீரர் …\n நேற்று 71,787பேருக்கு கொரோனா… மிரளும் உலக நாடுகள் …\nசிவகங்கை தமிழகத்தில் கொரோனா மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராணி��்பேட்டை\nஇராமநாதபுரம், சிவங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி …\nஇந்தியாவின் அதிரடி முடிவு… செயலிகளுக்கு கடைசி வாய்ப்பு…. டிக் டாக் பிரியர்கள் மகிழ்ச்சி …\nபிள்ளையார் சுழி போட்ட மோடி…. பந்தாடப்படும் சீனா…. முடிவெடுத்த அமேசான் …\nபிள்ளையார் சுழி போட்ட மோடி…. பந்தாடப்படும் சீனா…. முடிவெடுத்த அமேசான் …\nடிக் டாக் செயலியை நீக்க அமேசான் நிறுவனம் உத்தரவு போட்ட சீனா நாட்டை கதிகலங்க வைத்துள்ளது. இந்திய எல்லைப் பகுதியில் உள்ள லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி இந்திய – சீனா வீரர்களுக்கு இடையே மோதல்… The post பிள்ளையார் சுழி போட்ட மோடி…. பந்தாடப்படும் சீனா…. முடிவெடுத்த அமேசான் …\n2 மாவட்டகளுக்கு மட்டும் அதிரடி… மகிழ்ச்சியை கொடுத்த SP உத்தரவு …\nகொரோனா கால ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தனியார் நிறுவனங்கள் மக்களை கடனை கட்டச் சொல்லி நெருக்கடி தரக்கூடாது என ராமநாதபுரம் எஸ்பி வருண்குமார் (சிவகங்கை பொறுப்பு) உத்தரவிட்டுள்ளார். நெருக்கடி தரும் நிறுவனங்கள் குறித்து ராம்நாடு, சிவகங்கை மக்கள் 94 89… The post 2 மாவட்டகளுக்கு மட்டும் அதிரடி… மகிழ்ச்சியை கொடுத்த SP உத்தரவு …\nநேற்று… இன்று…. நாளை…. எல்லாம் ஒரே முடிவு தான்…. சசிகலா வேண்டாம்… அதிரடி காட்டிய அமைச்சர் …\nசிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் கட்சித் தலைமைப் பொறுப்பை வழங்கப்படுமா என்பது தொடர்பான கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் விடுதலை ஆவார் என்ற தகவல்… The post நேற்று… இன்று…. நாளை…. எல்லாம் ஒரே முடிவு தான்…. சசிகலா வேண்டாம்… அதிரடி காட்டிய அமைச்சர் …\n ரூ.52,500 சம்பளத்தில்…. கெத்தான வேலை …\nகணினி தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனத்தில் திட்ட இணையாளர் பணியிடங்கள் நிர்வாகம் : கணினி தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனம் (CDAC) மேலாண்மை : மத்திய அரசு பணி : திட்ட இணையாளர் மொத்த காலிப் பணியிடங்கள் : 05 தகுதி : MCA (Master of Computer Application), B.E, B.Tech உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். வயது: மேற்கண்ட பணியிடத்திற்கு 35 வயதிற்கு உட்பட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஊதியம் : ரூ.20,000 ம���தல் ரூ.52,500 வரையில் விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக www.cdac.in… The post B.E முடிச்சுட்டீங்களா ரூ.52,500 சம்பளத்தில்…. கெத்தான வேலை … ரூ.52,500 சம்பளத்தில்…. கெத்தான வேலை …\nஇப்படி ஆகுறது இதான் முதல்முறை ….. நேற்று உலக மக்களுக்கே ஷாக்…..\nஉலகளவில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பரில் சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இன்று 210க்கும் மேற்பட்ட நாடுகளில், அதன் கொடூர தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால்… The post இப்படி ஆகுறது இதான் முதல்முறை ….. நேற்று உலக மக்களுக்கே ஷாக்…..\nஇந்திய ராணுவத்தின் செயல் நியாயமற்றது – ட்ரு காலர் நிறுவனம் அறிக்கை July 11, 2020\nட்ரூ காலரை இந்திய ராணுவத்தில் தடை செய்தது நியாயமற்ற அநியாயமான செயல் எனஅந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய ராணுவம் பாதுகாப்பு மற்றும் முக்கிய தகவல்கள் கசிவதை தடுக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் ஃபேஸ்புக், ட்ரூ காலர் உள்ளிட்ட 89 செயலிகளுக்கு தடை விதித்துள்ளது. வருகின்ற… The post இந்திய ராணுவத்தின் செயல் நியாயமற்றது – ட்ரு காலர் நிறுவனம் அறிக்கை appeared first on Seithi Solai.\nஒன்னும் சொல்ல தெரில…. அறிக்கை அரசியல் செய்யுறாரு… ஸ்டாலினை விளாசிய அமைச்சர் …\nமத்திய அரசு நாடு முழுவதும் அமல்படுத்தி வரும் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை ஜலசக்தி மிஷன் என்று அடிப்படை விவரம் கூட தெரியாமல் அறிக்கை விடுத்துள்ளதாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி கண்டனம் தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்… The post ஒன்னும் சொல்ல தெரில…. அறிக்கை அரசியல் செய்யுறாரு… ஸ்டாலினை விளாசிய அமைச்சர் …\nஅமெரிக்காவே பாரட்டுது… ஹீரோவான எடப்பாடி… அசத்திய தமிழக அரசு ..\nகுடிநீர் நோய்த் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக செய்ததாக தமிழக முதல்வருக்கு அமெரிக்க நிறுவனம் பாராட்டை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் சிக்காகோ நகரத்தில் இயங்கி வரும் The Rotary Of Rotary International சார்பில் உலகளவில் குடிநீர், சுகாதாரம், நோய் தடுப்பு,… The post அமெரிக்காவே பாரட்டுது… ஹீரோவான எடப்பாடி… அசத்திய தமிழக அரசு ..\nமாஸாக முன்னேறிய முகேஷ் அம்பானி…. உலகளவில் 7ஆவது இடம்…\nஉலக அளவில் ஏழாவது பணக்காரராக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரி தலைவர் முகேஷ் அம்பானி முன்னேறியுள்ளார். உலக அளவில் இருக்கும் பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டது. அதன்படி முதலிடத்தில் அமேசான் நிறுவன சிஇஓ ஜெஃப் பெஜோஸ் 186. 8 டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில்… The post மாஸாக முன்னேறிய முகேஷ் அம்பானி…. உலகளவில் 7ஆவது இடம்…\nஅழகான பெண்ணை மணக்க மணமகன் கொடுத்த வரதட்சனை என்ன.. ஆச்சரியத்தில் மூழ்க வைத்த சம்பவம்.... ஆச்சரியத்தில் மூழ்க வைத்த சம்பவம்..\nதிருமணத்தின் போது மணமகன் மணப்பெண்ணிற்கு கொடுத்த வரதட்சணை அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது இந்தோனேசியாவில் இருக்கும் மக்களுக்கு வித்தியாசமான சில திருமண சடங்குகள் இருக்கும் அதில் மிக முக்கியமானது திருமணத்தின்போது மணமகன் மணப்பெண்ணிற்கு வரதட்சனை கொடுக்க வேண்டும். இந்நிலையில் கதை Iwan என்ற ஏழை… The post அழகான பெண்ணை மணக்க மணமகன் கொடுத்த வரதட்சனை என்ன.. ஆச்சரியத்தில் மூழ்க வைத்த சம்பவம்.... ஆச்சரியத்தில் மூழ்க வைத்த சம்பவம்..\npt உஷா பிறந்தநாள் (3)\nகுழந்தைத்தொழிலாளர் எதிர்ப்பு தினம் (5)\nபோதை எதிர்ப்பு நாள் (4)\nமைக்கல் ஜாக்சன் நினைவுநாள் (4)\nராகுல் காந்தி பிறந்தநாள் (3)\n நேற்று 71,787பேருக்கு கொரோனா… மிரளும் உலக நாடுகள் …\nசிவகங்கை தமிழகத்தில் கொரோனா மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை\nஇராமநாதபுரம், சிவங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி …\nஇந்தியாவின் அதிரடி முடிவு… செயலிகளுக்கு கடைசி வாய்ப்பு…. டிக் டாக் பிரியர்கள் மகிழ்ச்சி …\nபிள்ளையார் சுழி போட்ட மோடி…. பந்தாடப்படும் சீனா…. முடிவெடுத்த அமேசான் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUwMTAyMA==/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81:-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2020-07-11T04:11:12Z", "digest": "sha1:OTZUJLEQBSSSMEB4U7D3H3W5Z5Y4EQCC", "length": 8236, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "எதிர்மறை எண்ணம் நல்லது: சொல்கிறார் ராபின் உத்தப்பா", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினகரன்\nஎதிர்மறை எண்ணம் நல்லது: சொல்கிறார் ராபின் உத்தப்பா\nபெங்களூர்: கிரிக்கெட் வீரர்கள் தாங்கள் மன அழுத்தங்களில் சிக்கித் தவித்த நாட்களையும், அதிலிருந்து மீண்ட விதத்தையும் இப்போது வெளிப்படையாக சொல்ல ஆரம்பித்துள்ளனர். அந்த பலர��� வரிசையில் விராட் கோஹ்லி, ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோருடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ராபின் உத்தப்பாவும் இணைந்துள்ளார். இந்திய அணிக்கு 2006ம் ஆண்டு தேர்வான ராபின், 2007ம் ஆண்டு டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணிக்காவும் விளையாடி உள்ளார். அதனை தொடர்ந்து அணியில் உள்ளே, வெளியே வந்து போய்க் கொண்டிருந்தார். அப்படி கிரிக்கெட் விளையாடாத காலங்களில் தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் கூட வந்ததாக தெரிவித்துள்ளார். அது குறித்து ராபின் உத்தப்பா கூறியதாவது: எனது வாழ்க்கையில் 2009முதல் 2011ம் ஆண்டு வரை கடினமான காலகட்டங்கள். நான் கிரிக்கெட்டை கூட யோசிக்காத நாட்களாக இருந்தன. என் எப்படி உயிர் வாழ்வேன் அடுத்த நாள் எப்படி இருக்கும் அடுத்த நாள் எப்படி இருக்கும் என் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என் வாழ்க்கையில் என்ன நடக்கிறது எந்த திசையில் செல்லப்போகிறேன் என்ற ேயாசனைகளே என்னை ஆக்கமிரத்திருந்தன. தற்கொலை எண்ணங்கள் அடிக்கடி தோன்றும். ஆனால் ஏதோ ஒன்று என்னை தடுத்து நிறுத்தியது. அதை டைரியில் எழுதத் தொடங்கினேன். அவற்றை மீண்டும் படிக்கும் போது என்னை புரிந்துக் கொண்டேன். வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டு வர மற்றவர்களின் உதவியை நாடினேன். கிரிக்கெட்டும் அதற்கு உதவி செய்தது. எனது எதிர்மறை எண்ணங்கள் குறித்து எனக்கு வருத்தம் ஏதுமில்லை. ஒருவர் எல்லா நேரமும் நேர்மறையாகவே சிந்தித்துக் கொண்டு இருக்க முடியாது. எதிர்மறையான எண்ணங்களும், அனுபவங்களும் கூட ஒருவரை வடிவமைக்க நிச்சயம் உதவும். சில நேரங்களில் எதிர்மறையான எண்ணங்கள் கூட அவசியம் என்று நினைக்கிறேன். அப்போதுதான் வாழ்க்கை சமநிலையில் இருக்கும்.\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல்: பிரதமர் லீ செய்ன் லுாங் தலைமையிலான மக்கள் செயல் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது...\nஅமெரிக்காவில் இந்தியருக்கு மூன்றாண்டு சிறை\nசியோல் மேயர் தற்கொலை பாலியல் புகாரால் விபரீதம்\nகொரோனா உருவானது எப்படி: ஆய்வு செய்ய சீனா விரைந்தது நிபுணர்கள் குழு\nஉலகம் முழுதும் ஒரே நாளில் 2.28 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு\nமதுரையில் 14 நாளுக்கு பிறகு புதிய பாதிப்பு 200 விட குறைந்தது\nரவுடி விகாஷ் துபே 'என்கவுன்டர்' குழுவுக்கு தலைமை வகித்த தமிழர்\nவிகாஷ் துபே 'என்கவுன்டர்' குழுவுக்கு தலைமை வகித்த தமிழ���்\n‛கொரோனா' அச்சுறுத்தலிலும் நடந்த சிங்கப்பூர் தேர்தல்\n8 போலீசாரை சுட்டு கொன்றவன் மீது 'என்கவுன்டர்'; தப்பியோட முயற்சித்தபோது மோதல்\nஜம்முவின் பாராமுல்லா மாவட்டத்தில் இந்திய எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் ஊடுருவிய 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nவேலூர் மாவட்டத்தில் மேலும் 134 பேருக்கு கொரோனா உறுதி: எண்ணிக்கை 2,774 -ஆக அதிகரிப்பு\nஈரானில் சிக்கியிருக்கும் 40 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்ருக்கு முதல்வர் கடிதம்\nநாமக்கல்லில் முட்டையின் விலை 10 காசுகள் உயர்ந்து 3.50 காசுகளாக நிர்ணயம்\nமேட்டுர் அணையின் நீர்மட்டம் 79.79 அடியிலிருந்து 78.48 அடியாக குறைவு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUwMTM3OQ==/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D,-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-68-44-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81;-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-3-98-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81--!", "date_download": "2020-07-11T04:23:43Z", "digest": "sha1:VGCJJDUGDPB2KZ4QVLH7EJJOZZB7O2ZY", "length": 11422, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "கொரோனா கோரத்தாண்டவம்,..உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68.44 லட்சத்தை தாண்டியது; பலி 3.98 லட்சமாக உயர்வு...!", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nகொரோனா கோரத்தாண்டவம்,..உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68.44 லட்சத்தை தாண்டியது; பலி 3.98 லட்சமாக உயர்வு...\nடெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3.98 லட்சத்தை தாண்டியது. சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68,44,222 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் 3,98,129 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 3,335,318 பேர் குணமடைந்துள்���னர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 236,184 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 6,649 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 113,233 பேர் குணமடைந்தனர். * அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 111,390 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,965,708 ஆக அதிகரித்துள்ளது.* இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 33,774 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234,531 ஆக உயர்ந்துள்ளது.* பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 35,047 ஆக அதிகரித்துள்ளது. பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 646,006 ஆக அதிகரித்துள்ளது.* ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 27,134 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 288,058 ஆக அதிகரித்துள்ளது.* ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 5,528 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 449,834 ஆக அதிகரித்துள்ளது.* பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 29,111 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 153,055 ஆக அதிகரித்துள்ளது.* பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 40,261 ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 283,311 ஆக உயர்ந்துள்ளது.* ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 8,134 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 167,156 ஆக அதிகரித்துள்ளது.* பெல்ஜியத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 9,566 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58, 907 ஆக அதிகரித்துள்ளது.* ஜெர்மனியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 8,763 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 185,414 ஆக அதிகரித்துள்ளது.* நெதர்லாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 6005 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47,152 ஆக அதிகரித்துள்ளது.* சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,634 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83,030 ஆக அதிகரித்துள்ளது.* துருக்கியில் 4,643 பேரும், சுவிட்சர்லாந்தில் 1,921 பேரும், கனடாவில் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,703 ஆக அதிகரித்துள்ளது.\nமதுரையில் 14 நாளுக்கு பிறகு புதிய பாதிப்பு 200 விட குறைந்தது\nரவுடி விகாஷ் துபே 'என்கவுன்டர்' குழுவுக்கு தலைமை வகித்த தமிழர்\nவிகாஷ் துபே 'என்கவுன்டர்' குழுவுக்கு தலைமை வகித்த தமிழர்\n‛கொரோனா' அச்சுறுத்தலிலும் நடந்த சிங்கப்பூர் தேர்தல்\n8 போலீசாரை சுட்டு கொன்றவன் மீது 'என்கவுன்டர்'; தப்பியோட முயற்சித்தபோது மோதல்\nஜம்முவின் பாராமுல்லா மாவட்டத்தில் இந்திய எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் ஊடுருவிய 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nவேலூர் மாவட்டத்தில் மேலும் 134 பேருக்கு கொரோனா உறுதி: எண்ணிக்கை 2,774 -ஆக அதிகரிப்பு\nஈரானில் சிக்கியிருக்கும் 40 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்ருக்கு முதல்வர் கடிதம்\nநாமக்கல்லில் முட்டையின் விலை 10 காசுகள் உயர்ந்து 3.50 காசுகளாக நிர்ணயம்\nமேட்டுர் அணையின் நீர்மட்டம் 79.79 அடியிலிருந்து 78.48 அடியாக குறைவு\nகவாஸ்கருக்கு பிறந்த நாள் வாழ்த்து | ஜூலை 10, 2020\nஸ்டூவர்ட் பிராட் ஆவேசம் | ஜூலை 10, 2020\n‘உலகை’ வெல்ல முடியாதது ஏன் * தேர்வுக்குழு தலைவர் கணிப்பு | ஜூலை 10, 2020\nமுடிந்தவரை போராடினோம் * ஜடேஜா வருத்தம் | ஜூலை 10, 2020\nபிராத்வைட், டவ்ரிச் அரைசதம்: விண்டீஸ் முன்னிலை | ஜூலை 10, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwealth.com/health/uses-of-dry-grapes/c80846-w3070-cid726272-s11987.htm", "date_download": "2020-07-11T05:36:43Z", "digest": "sha1:LROHMJH6P2OSDLUYRF5XPYPRS54L5J4M", "length": 3350, "nlines": 45, "source_domain": "www.tamilwealth.com", "title": "உலர் திராட்சை பயன்கள்", "raw_content": "\nஉலர் திராட்சையில் பல ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் நார்ச்சத்து போன்ற பல ஊட்டசத்துகள் உள்ளதால் மலச்சிக்கல், ரத்தசோகை போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக இந்த உலர் திராட்சை உள்ளது.\nஇதில் உள்ள அதிக அளவிலான நார்ச்சத்து மலச்சிக்கலுக்கு தீர்வாக அமைவதோடு வயிற்று பிரச்சனைகளை தீர்க்க வல்ல மருந்தாகவும் இது உள்ளது.\nஇதில் உள்ள நீரில் கரையாத சுருங்கிய நிலையில் உள்ள நார்ச்சத்து வயிற்று பகுதிக்கு சென்று நீரை உறிஞ்சுவதால் சிறுகுடலில் தங்கிய உணவுப் பொருட்கள�� இயற்கையான முறையில் வெளியேற்ற இந்த திராட்சை பயன்படுகிறது.\nமேலும் வயிற்றில் உள்ள நீர்ச்சத்தை உறிஞ்சுவதால் வயிற்றுப்போக்குப் பிரச்சனைக்கு தீர்வாக இது உள்ளது.\nஇதில் உள்ள அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் காரனமாக இதை தினமும் உட்கொண்டால் இதில் உள்ள கொலஸ்ட்ரால் உடனடியான ஆற்றலை தந்து உடல் எடையை அதிகரிக்க செய்கிறது.\nமேலும் விளையாட்டு வீரர்கள் உலர் திராட்சையை தினமும் எடுத்துக்கொள்வதன் மூலம் கட்டுக் கோப்பான உடல் அமைப்பைப் பெற முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhiyasudargal.blogspot.com/2010/06/blog-post_20.html", "date_download": "2020-07-11T05:22:25Z", "digest": "sha1:KOG5QR64XOLGG4J4EDQEJXR556QWHLI5", "length": 68258, "nlines": 373, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: தக்கையின் மீது நான்கு கண்கள் - சா. கந்தசாமி", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nதக்கையின் மீது நான்கு கண்கள் - சா. கந்தசாமி\nவலையேற்றியது: Ramprasath | நேரம்: 7:41 AM | வகை: கதைகள், சா.கந்தசாமி\nமாணிக்கம் பெரிய விசிறி வலையைப் பரக்க விரித்துப் போட்டபடி ராமுவைக் கூப்பிட்டார். ஒருமுறைக்கு இன்னொரு முறை அவருடைய குரல் உயர்ந்து கொண்டே இருந்தது.\nநான்காம் தடவையாக, \"எலே ராமு\" என்று அவர் குரல் பலமாகக் கேட்டபோது, \"இப்பத்தான் வெளியே போனான்\" என்று அவர் மனைவி உள்ளேயிருந்து பதிலளித்தாள்.\nராமு வெற்றிலை இடித்துத் தரும் நேரம் அது. இரண்டு மூன்று வருடமாக அவன்தான் வெற்றிலை இடித்துத் தருகிறான். அநேகமாக அதில் மாறுதல் ஏற்படவில்லை.\nஒருநாள் தூண்டில் முள் தன் உள்ளங்கையைக் கிழித்துக் காயப்படுத்தியதும் மாணிக்கம் ராமுவின் சின்னஞ்சிறிய கையைப் பிடித்து வெற்றிலை இடிக்கக் கற்றுக்கொடுத்தார். அவனோ அவர் சொன்னதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் கையை அழுத்திப் பிடித்து வேகமாக வெற்றிலை இடித்தான். அப்படி இடிப்பது அவனுக்கு உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. மூன்றாம் நாள் உலக்கையைக் கையில் பிடிக்க முடியவில்லை. புதிதாக இரண்டு கொப்புளங்கள் கிளம்பிவிட்டன.\nஅவனிடம் தன் பெரிய கையை அகல விரித்துக் காட்டி மாணிக்கம் கெக்கெக்கெக்க வென்று சிரித்தார்.\n\"தெரியுமா. நாப்பத்திரெண்டாம் வயசிலேயிருந்து வேத்தலே இடிக்கிறேன். இன்னும் ஒரு கொப்புளம் வரலே ஆனா ஒனக்கு ரெண்டு நாளிலே நாலு கொப்பளம். இதுக்குத்��ான் சொல்றதைக் கேக்கனுங்கறது...\" ணு என்ற படி வெற்றிலை இடிப்பதில் உள்ள சூட்சுமங்களைத் தாழ்ந்த தொனியில் விவரித்தார். அவன் ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகக் காதில் வாங்கிக் கொண்டான். ஆனால் ஒரு முறையும் அவர் சொல்வதை பின்பற்றுவதில்லை. அவனுக்கொரு தனிக்குணம்.; முறித்துக்கொண்டு போவது.\nமாணிக்கம் தெற்குத் துறையில் தூண்டில் போட்டால் அவனோ கிழக்குத் துறைக்குத் தூண்டிலை எடுத்துக் கொண்டு செல்வான். தாத்தாவிடமிருந்து பிரிந்து வந்த அன்றே அந்த இடத்தைக் கண்டுபிடித்தான்.\nஒரு பகல் பொழுது முழுவதும் சின்ன தூண்டிலைத் தாத்தா கூடவே போட்டு ஒரு மீனும் கிடைக்காமற்போகவே அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. தாத்தாவை நோக்கித் திரும்பினான். அவர் பார்வை தக்கையின் மீது இருந்தது.\n\"அந்தப் பக்கமா போறேன், தாத்தா.\" என்று தன் அதிர்ஷ்டத்தை தேடிச் சென்றான். ஒற்றையடிப் பாதையிலேயே நடந்து ஆனைச்சரிவில் இறங்கி, புன்னை மரத்தடியில் நின்று தூண்டிலை வீசினான். சற்று நேரம் தக்கை அசையவில்லை. போட்டது போலவே கிடந்தது. பிறகு மினுக் மினுக்கென்று ஓர் அசைவு; சின்னஞ்சிறிய மீன்குஞ்சுகள் இரையை அரிக்கின்றன. தக்கை முன்னும் பின்னுமாக அசைந்தது.\nஅவன் தக்கையை ஆழ்ந்து நோக்கினான். திடீரென்று நீரில் ஓர் அசைவு. அலையலையாக நீர் வட்டமிட்டது. ஆனால் தக்கை அசைவற்றுக் கிடந்தது. அவன் தூண்டிலை மேலே இழுத்துப் பார்த்தான். வெறும் முள் மட்டும் வந்தது. இரையைச் சிறிய மீன்கள் நினிவாயால் அரித்துத் தின்றுவிட்டன.\nதூண்டிலை எடுத்துக்கொண்டு கரைக்குச் சென்றான். பெரிய கொட்டாங்கச்சியிலிருந்து மண்ணைத் தள்ளி ஒரு மண்புழுவை எடுத்துக் கோத்து தூண்டிலை அள்ளிக் கொடியோரமாக வீசினான்.\nஇப்படி இடம் மாறும் பழக்கமெல்லாம் தாத்தாவிடம் கிடையாது. ஓரிடத்தில்தான் தூண்டில் போடுவார். மீன் கிடைத்தாலும் சரி கிடைக்காவிட்டாகும் சரி; அவர் இடம் மாறாது. ஆனால் கையை நீட்டித் தூண்டிலைச் சற்றுத் தள்ளி நூலைக் கூட்டிக் குறைப்பார்; வாயிலிருந்து ஒரு வார்த்தையும் வராது. குளத்தங்கரைக்கு வந்தவுடனே பேச்சு நின்றுவிடும். அமைதியாகவும், கம்பீரமாகவும் நின்று தூண்டிலை வீசுவார்.\n\"ஒரு மீனும் பிடிக்காமல் போகமாட்டேன்\" என்ற உறுதியுடன் தக்கையைப் பார்த்தான். தக்கை குதித்துத் திடீரென்று மேலே எழும்பியது. அவன��� முழுக் கவனமும் தூண்டிலில் விழுந்தது. கையைத் தளர்த்தி நூலைத் தாராளமாக விட்டான். சர சரவென்று தக்கை கண்ணுக்குத் தெரியாமல் நீரில் அழுந்தியது. மேலும் மேலும் தண்ணீரில் இறங்கியது.மீன் வேக வேகமாக இரையை விழுங்குகிறது என்பதை உணர்ந்து கொண்டான். இம்மாதிரிச் சந்தர்பங்களில் தாத்தா எப்படி நடந்து கொள்வார் என்பது அவன் நினைவிற்கு வந்தது.\nமீசையை ஒரு விரலால் தள்ளிவிட்டுக் கொள்வார். முகம் மலரும். நரையோடிய மீசை ஒரு பக்கமாக ஒதுங்க சிறு புன்சிரிப்பு ஒன்று வெளிப்படும். பதற்றமில்லாமலும் ஆர்பாட்டமின்றியும் நேராகத் தூண்டிலை இழுப்பார். மீன் துடிதுடித்து மேலே வரும் அநேக சந்தர்பங்களில் தலைக்கு மேலே வந்த மீன் ஆட்டத்தாலும் உலுப்பளாலும் தப்பித்துக்கொண்டு போவதுண்டு.\nஒருமுறை தாத்தா தூண்டிலைத் தலைக்கு மேலாக இழுக்கும் பொது, \"கொஞ்சம் வெட்டி சொடுக்கி இழுங்க தாத்தா\" என்று கத்தி விட்டன. அவர் மெல்லத் திரும்பிப் பார்த்தார். உதட்டில் சிரிப்பு தெரிந்தது. அவன் பின்னுக்கு நகர்ந்து மறைந்தான். மாணிக்கம் தூண்டிலைத் தன் விருப்பப்படியே இழுத்தார். மேலே வந்த கொண்டாய் ஓர் உலுப்பு உலுப்பி துள்ளித் தண்ணீரில் போய் விழுந்தது.\nஅவன் தூண்டிலில் சிக்கிய மீன் தப்பித்துக் கொண்டாட முடியாது; சாதுரியமாகவும், கனமாகவும் இழுத்துக் கரைக்குக் கொண்டு வந்து விடுவான். தன் தீர்மானப்படியும் விருப்பப்படியும் தூண்டிலை இழுக்கலாம். கட்டுப்படுத்த யாருமில்லை.\nராமு தண்ணீருக்குள்ளேயே தூண்டிலைச் சொடுக்கி வலது பக்கமாக இழுத்தான். ஒரு பெரிய மயிலை துடிதுடித்துக் கரைக்கு வந்தது.\nதூண்டிலைக் கீழே போட்டுவிட்டு காய்ந்த சருகுகளின் மேல் விழுந்து குதிக்கும் மயிலையைப் பார்த்தான் ராமு. மனதிற்குள்ளே சந்தோசம்.\nதன்னந்தனியாக ஒரு மயிலையைப் பிடித்துவிட்டான். தாத்தா தூண்டிலில் கூட எப்பொழுதாவது - ரொம்ப அபூர்வமாகத்தான் மயிலை அகப்படும். நெளிந்தோடும் மயிலையின் கழுத்தைப் பின்பக்கமாகப் பிடித்து மேலே தூக்கினான்.அதைப் பற்றி தாத்தா நிறையச் சொல்லியிருந்தார்.மீனிலே அது ஒரு தினுசு. வீச்சு வீச்சாக முள்ளும், மீசையும் உண்டு. முள் குத்தினால் கடுக்கும். இரண்டு மூன்று நாட்களுக்கு மீன் பிடிக்கும்போது முதன் முறையாக மயிலை அவனைக் கொட்டியது. வலி தாளாமல் துடிதுடித்துப் போனான். அதிலிருந்து மயிலை மீது அவனுக்குத் தனியாகக் கவனம்.அதே கவனத்தோடு மயிலையைப் பிடித்துத் தூண்டில் முள்ளைப் பிடுங்கினான்.\n\" என்று கேட்டுக் கொண்டு தாத்தா அருகில் வந்தார். தாத்தாவின் கேள்விக்குப் பதில் அளிக்கவில்லை. குனிந்தபடியே தன் வேலையைச் செய்து கொண்டிருந்தான். \"பெரிய தூண்டிக்காரனாயிட்டே நீ \" மாணிக்கம் அவன் தலை மீது கை வைத்தார்.\nராமு சற்றே நகர்ந்தான். தாத்தா மீது திடீரென்று அவனுக்குக் கோபம் வந்தது. தன்னை அழிக்கப் பார்க்கிறார் என்ற பயமும் தோன்றியது. அவர் பிடியில் சிக்காமல் ஒதுக்கினான். அன்றையிலிருந்து அவன் தன்னிடமிருந்து பிரிந்து செல்வது மாதிரி மாணிக்கத்திற்குத் தோன்றியது.\nஅந்நினைவு வந்ததுமே அவர் எரிச்சலுற்றார். இருக்கையை விட்டு விரைவாக எழுந்து வெற்றிலைப் பெட்டியை எடுத்துக் கொண்டு வந்து திண்ணையில் உட்கார்ந்தார். எத்தனை வெற்றிலை போட்டு எவ்வளவு சுண்ணாம்பு வைத்து இடிப்பது என்பதெல்லாம் மறந்து போய்விட்டது. வெற்றிலைப் பெட்டியை ஒரு பக்கமாகத் தள்ளி வைத்துவிட்டுத் தெருவுக்கும் வீட்டுக்குமாக நடந்து கொண்டிருந்தார்.\nசற்றைக்கெல்லாம் ராமு அவசர அவசரமாக ஓடிவந்தான். மாணிக்கம் நிதானமாக அவனை ஏறிட்டுப் பார்த்தார். முற்றத்திற்கு ஓடிக் கையை அலம்பிக்கொண்டு வந்து வெற்றிலை இடிக்க ஆரம்பித்தான்.\nஇடித்த வெற்றிலையை வாங்கி வாயில் திணித்துக்கொண்டு, \"செத்த முன்னே எங்கே போயிருந்தே\" என்று கேட்டார் மாணிக்கம்.\nகெக்கெக்கெவென்று பெரும் சிரிப்பு வெளிப்பட்டது. அவன் ஆச்சர்யத்தோடு தாத்தாவைப் பார்த்தான்.\n\" அவர் குரல் திடீரென்று உயர்ந்தது.\n\"அதை உன்னாலேயும் பிடிக்க முடியாது; ஒங்கப்பனாலேயும் பிடிக்க முடியாது\".\nராமு தற்பெருமை அடிக்கும் தாத்தாவை ஓரக்கண்ணால் பார்த்தான்.\nஅவன் கொடுத்த வெற்றிலையை வாங்கி அடக்கிக்கொண்டு, பெரிய தூண்டிலுடன் குளத்தை நோக்கிச் சென்றான். அந்தத் தூண்டிலை ஒரு மீனும் அருத்ததில்லை. அநேகமாக மீனால் அறுக்க முடியாத தூண்டில் அது.\nகயிற்றுத் தூண்டிலை வீசிய சற்று நேரத்திற்கெல்லாம் தக்கை சர்ரென்று அழுந்தியது. கீழே சென்ற வாக்கில் மேலே வந்தது. எம்பிக் குதித்தது. ஆடியது.\nராமு கயிற்றைப் பிடித்து இழுத்தான். ஏதோ ஒன்று வெடுக்கென்று உள்ளுக்குள் இழுத்தது.பெரிய மீன் இரையைத் தின���ன ஆரம்பித்து விட்டது தெரிந்தது.அவன் விரைந்தோடிச் சென்று தாத்தாவை அழைத்துக்கொண்டு வந்தான்.\n\"அதுக்குள்ளே அம்புட்டுக்கிச்சா\" என்று வந்த மாணிக்கம் புன்னை மரத்தில் கட்டியிருந்த கையிற்றை அவிழ்த்துப் பிடித்து தக்கையை நோட்டமிட்டார். பெரிய தக்கை பொய்க்கால் குதிரை மாதிரி ஆட்டம் போட்டது. இன்னும் மீன் இரையை விழுங்கவில்லை என்று அவருக்குத் தோன்றியது. கயிற்றைத் தளரவிட்டார். குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்த தக்கை குறுக்காகக் கீழே அமுங்கியது. இரையை உள்ளுக்கு இழுத்துக்கொண்டு போய் மீன் விழுங்குகிறது. கை விரைவாகக் கையிற்றை இழுத்துப் பிடித்தது. மீன் ஆத்திரத்தோடு உள்ளுக்குள் வெடுக் வெடுக்கென்று இழுத்தது. அனுமானம் சரி, தூண்டில் முள் தொண்டையிலே குத்திக் கொள்வதற்கு நூலைத் தளர விட்டு மீன் ஆர்பாட்டத்தைத் துவங்குவதற்கு முன்னே இழுத்துப் போடவேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டார் மாணிக்கம்.\nஅவர் கண்கள் வசதியான இடத்தைத் தேடின. புன்ன மரச் சரிவில் நின்று கையிற்றை விர்விரென்று இழுத்தார். இரண்டு பாகம் தடையின்றி வந்த மீன் உள்ளுக்குல்லிருந்து வாலால் தண்ணீரைப் படாரென்று அடித்தது. மாணிக்கம் கயிற்றைத் தளரவிட்டு முழு பலத்தோடு இழுத்தார். மேலே வந்த மீன் திடீரென்று தாவிக் குதித்தது. தண்ணீரைக் கலக்கியது. கயிறு அறுந்துபோக மாணிக்கம் சறுக்கிக்கொண்டே குளத்தில் போய் விழுந்தார்.\nராமு ஓடிவந்து தாத்தாவைத் தூக்கினான். கணுக்காலுக்குக் கீழேயிருந்து வழிந்த இரத்தத்தைத் துடைத்துவிட்டான்.\n\"மீன் தப்பிச்சிடுச்சா தாத்தா. செத்தப் பொருத்திருந்தா புடுச்சிருக்கலாம் தாத்தா.\"\nமாணிக்கம் முட்டியைத் தடவி விட்டுக்கொண்டே அவனைப் பார்த்தார். அவனுடைய கழுத்தைத் திருகி வீசியெறிய வேண்டும் போல ஓர் உணர்ச்சி ஏற்பட்டது.\n\" என்று உறுமினார். அவர் குரல் திடீரென்று உயர்ந்தது. அவன் சற்று ஒதுங்கி தாத்தாவைக் கடைக் கண்ணால் பார்த்தான்.\nமாணிக்கம் கரைக்கு வந்தார். அவர் மனம் முறிந்துவிட்டது. குலைத்த ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு இருட்டிய பின்னால் வீட்டிற்க்குச் சென்றார். ராமு சின்னத் திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்தான். ஆழ்ந்த நிம்மதியான மூச்சு வந்தது அவருக்கு.\nபெரிய மாடத்திலிருந்து அரிக்கேன் விளக்கை எடுத்துச் சாம்பல் போட்டுப் பளபள���்கத் துலக்கித் துடைத்தார்.நிறைய மண்ணெண்ணையை ஊற்றினார். சாப்பிட்டுவிட்டு ஈட்டியும், விளக்குமாக குளத்தை நோக்கி நடந்தார் மாணிக்கம். தேய்பிறை நிலவு. நேரம் செல்லச் செல்ல நிலவு ஒளி கூடிக் கொண்டு வந்தது.\nகுளத்தில் ஒரு விரால் தன குஞ்சுகளை அழைத்துக்கொண்டு பவனி வந்தது. பெரிய விரால். அநேகமாக நான்கைந்து ரூபாய் பெறும். அதே மாதிரி இன்னொரு விரால் கீழே வரலாம். இன்னொரு சந்தர்ப்பமாக இருந்தால் மாணிக்கம் இரண்டிலொன்றை வேட்டையாடி இருப்பார். இப்பொழுது அவர் இலட்சியம் விரால் அல்ல. தண்ணீரை அலங்க மலங்க அடிக்கும் வாளை. ஆற்றிலிருந்து புதிதாகக் குளத்திற்கு வந்திருக்கும் வாளை. அதுதான் குறி. குளத்தில் ஏற்படும் ஒவ்வொரு சலசலப்பையும் உன்னிப்பாகக் கவனித்தபடி குளத்தைச் சுற்றி வந்தார். நாவற்ப்பழங்கள் விழும் சப்தத்தைத் தவிர வேறு வழியே திரும்பிச் சென்று விட்டதோ என்ற எண்ணமும் தோன்றியது. விளக்கைச் சற்றே பெரிதாக்கி எட்டிய வரையில் குளத்தை ஊடுருவி நோக்கினார். தெற்கு முனையைத் தாண்டும்போது வாளை கண்ணில் பட்டது. வேகமாக வாலைச் சுழற்றி ஒரு கொண்டைக் கூட்டத்தைச் சாடியது.\nமாணிக்கம் நின்றார். அவர் பார்வை இறந்த கொண்டைகளை விழுங்கும் வாளை மீது தீர்க்கமாக விழுந்தது. சற்று நேரம் இங்கேயே வாளை இருக்கும். இப்பொழுதுதான் வேட்டையைத் துவக்கியிருக்கிறது. பசியாற வேட்டையை முடித்துக்கொண்டு புறப்படுவதற்கு நேரமாகலாம்.\nஅவர் வசதியான இடத்தைத் தேடித் பிடித்தார். விளக்கு பெரிதாகி வெளிச்சத்தை உமிழ்ந்தது. நிலவும் பளிச்சென்று இருந்தது. சரியான நேரம் வாளை இரையை அவசரமின்றி விழுங்கிக் கொண்டிருக்கிறது.இரண்டடி முன்னே சென்று ஈட்டியை மேலே உயர்த்தினார்.\nநீரின் ஒரு சுழிப்பு. எங்கிருந்தோ ஒரு பெரிய கொண்டை குறுக்காக எழும்பிப் பாய்ந்தது. ஈட்டி அதன் செதில்களைப் பிய்த்துக்கொண்டு சென்றது. எல்லாம் ஒரு நிமிஷத்தில் வீணாகிவிட்டது. அவர் நினைத்தது மாதிரி ஒன்றும் நடக்கவில்லை. குளத்தில் இறங்கி ஈட்டியைத் தேடி எடுத்துக்கொண்டு கரைக்கு வந்தார்.\nமீன் கலவரமுற்று விட்டது. அதனுடைய ஆர்ப்பாட்டத்தையும் குதூகலம் நிறைந்த விளையாட்டையும் காணோம். மாணிக்கம் கால்கள் சோர்வுறக் கரையோரமாகச் சுற்றி வந்தார். மீன் குளத்தில் இருப்பதற்கான ஒரு தடயமும் கிடைக்கவில்லை. ச��ிப்பும், சோர்வும் மிகுந்தன. கோழி கூவும் நேரத்தில் விளக்கும் ஈட்டியுமாகத் தள்ளாடிக் கொண்டே வீட்டிற்க்குச் சென்றார் மாணிக்கம்.\nஅடுத்த நாள் வெகு நேரம் வரையில் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பலவீனமுற்றுப் போனார். மனதில் ஏக்கமும், கவலையும் நிறைந்தது. மீனைப் பற்றி ஆத்திரம் நிறைந்த உணர்ச்சி திடீரென்று தோன்றியது. அந்தக் கணத்திலேயே எழுந்து உட்கார்ந்தார். \"ஒண்ணு நான்; இல்லே அது... ரெண்டு பேருக்கும் இருக்க கணக்கைத் தீர்த்துக்கொள்ளனும்.\"\nபரண் மீது ஏறி இரண்டாண்டுகளுக்கு முன்னே கட்டிப்போட்ட தூண்டிலை எடுத்துக்கொண்டு குளத்திற்குச் சென்றார்.\nகுளத்தங்கரையில் பெரிய மீன் துள்ளிக் குதித்து விளையாடுவதைப் பார்த்துக்கொண்டு ராமு உட்கார்ந்திருந்தான். மாணிக்கத்தின் முதல் பார்வை மீன் மீதும், அடுத்து ராமு மீதும் விழுந்தது.\nதலையசைத்து அவனை அருகே அழைத்தார். அப்புறம் தனக்கே கேட்காத குரலில், \"என்ன பண்ணிக்கிட்டிருக்கே\" என்று வினவினார்.\n\"உன்னைத்தான் கேக்கறேன்\". காதைப் பிடித்துத் தன்பக்கம் இழுத்தார். \"எம்மா நேரமா தேடிக்கிட்டிருக்கா. நீ இங்கே வந்து குந்தியிருக்கே...\" என்று தள்ளினார். கீழே விழுந்து எழுந்த ராமு தாத்தாவின் விகாரமான முகத்தைப் பார்த்துத் துணுக்குற்றான்.\nஅவன் அவர் பார்வையிலிருந்து மறைந்த பின்னால் குளத்தில் வாளை எழும்பிக் குதித்தது. தண்ணீர் நாளா பக்கமும் சிதறியது.\n\"எவ்வளவு பெரிய மீன்... ராஜா மாதிரி...\" மாணிக்கம் மீசையை தள்ளிவிட்டுக் கொண்டு வடிகால் பக்கமாக நடந்தார்.\nமீன் வடிகால் பக்கமாக சுற்றிக்கொண்டிருப்பது தெரிந்தது. வெளியில் ஓடிப் போக இடம் தேடுகிறது. மாணிக்கம் அவசர அவசரமாகக் கலயத்திலிருந்து ஓர் உயிர்க் கொண்டையை எடுத்து அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்தார். சரியாக வளர்ச்சியுற்ற இரை. முள்ளில் கொத்து விட்டால் இரண்டு மணி நேரத்திற்கு மேல் தாங்கும். மீன் இங்கேயே இருப்பதால் அநேகமாக இந்தக் கொண்டையிலே பிடித்துவிடலாம். கொண்டையைச் சாய்த்துப் பிடித்து, நான்கைந்து செதில்களை முள்ளாலேயே பெயர்த்துவிட்டு, நடு முதுகில் தூண்டி முள்ளைச் செருகி, தூண்டிலைத் தண்ணீரில் போட்டார். தக்கை குத்திட்டு அசைந்தது. இரை வாளையை எப்படியும் கவர்ந்திழுத்து விடும் என்ற எண்ணம் நேரம் செல்லச் செல்ல வல���வடைந்து கொண்டே வந்தது.\nசப்தம் செய்யாமல் நீரில் இறங்கி தூண்டிலை அள்ளிக் கொடியோரமாக வீசினார். தக்கை வேகமாக அசைந்தாடிப் போய் அல்லி இலையில் சொருகிக் கொண்டது. ஒரு பக்கமாக இழுத்து விட்டார். மெல்ல மெல்ல தக்கையின் ஆர்பரிப்பு முழுவதும் அடங்கி ஒடுங்கியது. இரை இறந்து விட்டது. மாணிக்கம் மீண்டும் நீர்ல் இறங்கித் தூண்டிலை இழுத்து இரையைத் தண்ணீரில் சுழற்றிச் சுழற்றி அடித்தார். மீன் பஞ்சு பஞ்சாய்ச் சிதறி நாலாபக்கமும் பறந்தது.\nவெறும் தூண்டிலைச் சுருட்டிக் கொண்டுவந்தது மரத்தடியில் உட்கார்ந்தார். இப்பொழுது ஒவ்வொன்றின் மீதும் வெறுப்பு ஏற்பட்டது. ராமுவை இழுத்து வந்து நான்கு அறைகள் கொடுத்துத் தண்ணீரில் மூச்சுத் திணற அமுக்க வேண்டும் போல தோன்றியது. அதே நினைப்போடும், ஆத்திரத்தோடும் இன்னொரு கொண்டையை எடுத்துச் செருகிக் குளத்தில் வீசினார்.\nதூண்டில் விழுந்ததும் நீர் பெரிதாகச் சுழிந்தது. வாளை மீன் உல்லாசமாக விளையாடியது. மாணிக்கம் மீசையை ஒரு பக்கமாகத் தடவி விட்டுக்கொண்டு புளிய மரத்தில் நன்றாகச் சாய்ந்தார்.\nவழக்கத்திற்கு மாறான சில பழக்கங்கள் அவரிடம் தோன்றின. தனக்குத் தானே பேசிக்கொள்ள ஆரம்பித்தார்.\n\"இவனை எமாத்திப்புட்டு எங்கேயும் போயிட முடியாது\" என்று மீனுக்கு அறைகூவல் விட்டார். உல்லாசமான சீழ்கையொலி அவரிடமிருந்து பிறந்தது.\nதக்கை அசைந்தது. பெரிய மீன் வந்துவிட்டது.\nமீன் வாலால் தண்ணீரை அடித்த்தது. மேலே வந்து வாயைத் திறந்து மூச்சுவிட்டது. வேகமாகக் கீழே அமுங்கியது. சரசரவென்று நீர்க்குமிழிகள் தோன்றின. மீன் கிழக்கே சென்றது.\nதெற்குப் பக்கத்தில் பூவரசு மரத்திலிருந்து ஒரு மீன் குத்திக் குருவி நீரில் குதித்தெழுந்து பறந்தது. கொக்கு ஒன்று பறந்து அல்லி இலையில் அமர்ந்தது.\nமாணிக்கம் தூண்டில் கயிற்றைச் சற்றே இழுத்துப் பிடித்தார். தக்கை மெல்ல அசைந்தாடிக் கொண்டிருந்தது. விறாலோ கொண்டையோ வராமல் இருந்தால் பெரிய மீனைப் பிடித்துவிடலாம்.\nகரையேறி வடக்குப் பக்கமாக நடந்து இலுப்பை மரத்தடியில் உட்கார்ந்து சுருட்டை எடுத்துப் பற்ற வைத்தார். சுருட்டு ஒன்றுக்கு இரண்டாய்ப் புகைத்தாயிற்று. ஆனால் குளத்தில் எவ்வித ஆரவாரமும் சுழிப்புமில்லை. நீர் அமைதியோடு இருந்தது.\nகொக்கு ஒன்று மேலே எழும்பிப் பறந்து சென்றது.\nமாணிக்கம் சோர்வோடு எழுந்து வீட்டிற்குச் சென்றார். ராமு கண்ணியைச் சரிபார்த்துக் கொண்டிருந்தான்.அதைப் பார்த்தவுடன் \"எலே எப்ப சொன்ன வேலை. இப்பத்தான் செய்யிறியா\nஅவன் பதிலொன்றும் சொல்லவில்லை. மௌனமாகத் தலைகுனிந்தபடியே குதிரை மயிருக்கு எண்ணெய் தடவிச் சிக்கலைப் பிரித்துக் கொண்டிருந்தான்.\n\"எலே கேக்கறது காதிலே உளுவுதா\" சின்ன திண்ணைக்குத் தாவி அவன் தலைமயிரைப் பற்றினார்.\nஅவன் தலை நிமிர்ந்தான். கண்களில் நீர் தளும்பியது. தாத்தாவின் முகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்த வேண்டும் போல ஓர் ஆத்திர உணர்ச்சி தோன்றியது.\n\" தலையை அசைத்து மேலே தூக்கினார்.\n\"எதுக்கு அவனைப் போட்டு இப்படி ரெண்டு நாளாக் கொல்றீங்க\" என்று கேட்டாள் அவன் மனைவி.\n\"பின்ன, தரித்திரத்தைத் தலையிலா தூக்கி வச்சிக்குவாங்க\"\n\"இப்படி அடிச்சிக் கொல்ல நாதியில்லாமலா போயிட்டோம்\n\"மவ செத்த அன்னைக்கே தெரிஞ்சிச்சே\"\n\"என்னடி சொன்னே திருடன் மவளே\" என்று அவள் கன்னத்தில் அறைந்தார்.\n\"நல்லா கொல்லு. எங்க ரெண்டு பேரையும் தின்னுப்புட்டு நடுச்சந்தியிலே நில்லு.\" என்று ஒவ்வோர் அடிக்கும் சொல்லி அழுதாள்.\nமாணிக்கம் இடுப்பில் போட்டிருந்த பெரிய பெல்டைக் கழற்றினார்.\n”என்னைக் கொல்லு. உன்னைத்தான் கட்டிக்குவேன்னு சாதி சனத்தையெல்லாம் வுட்டுட்டு வந்தேனே. அதுக்கு இந்தப் பச்சை மண்ணோடு என்னையுங் கொல்லு.”\n\"பெரிய ரம்பை இவ; நா இல்லாட்டா ஆயிரம் பேரு வந்திருப்பான்.\"\nஅவர் பெல்ட் மார்பிலும், கன்னத்திலும் பாய்ந்தது. அவள் துடித்துக் கீழே விழுந்து ஓலமிட்டாள். அக்கம் பக்கத்து வீடுகளிலிருந்து ஒவ்வொருவராக ஓடிவர ஆரம்பித்தார்கள். மாணிக்கம் பெல்டை ராமு முகத்தில் வீசி எறிந்துவிட்டுத் திண்ணையில் சாய்ந்து உட்கார்ந்தார். அவளோ ஒவ்வொரு பழைய கதையையும் விஸ்தாரமாகச் சொல்லி அழுது கொண்டிருந்தாள். அவள் சொன்னது அவர் மனதைத் தொட்டு இரங்க வைத்தது. பல ஆண்டுகளுக்கு முன்னாள் விட்ட சண்டையை மறுபடியும் துவங்கியதற்காக வருத்தமுற்றார்.\nஅவருடைய ஒரே மகள் கல்யாணமான இரண்டாம் வருடம் ராமுவை விட்டுவிட்டுக் காலமானதும் மனமொடிந்து போனார். அந்த மணமுறிவின் விளைவாகவே மனைவியோடு சண்டை போடுவதும் நின்றது. துக்கம் பெருகப் பெருகக் கோபம் நீற்றுச் சாம்பலாகியது. ஆனால் இன்றைக்குத் தான் ரொம்ப தூர���் சென்று விட்டதாக எண்ணினார். சண்டையை ஆரம்பித்திருக்க வேண்டாம் என்று தோன்றியது.\nமகளைப் பற்றிக் கவி புனைந்து அரற்றிக் கொண்டிருந்தாள் அவர் மனைவி. தான் உயிருக்கு உயிராக நேசித்த மகளின் நற்பண்புகள் விவரிக்கப் படுகையில் அவரால் தாள முடியவில்லை. மெல்ல எழுந்து நடக்கலானார். கால்கள் குளத்தை நோக்கிச் சென்றன.\nகுளம் அமைதியாக இருந்தது. தூண்டில் அருகில் சென்று பார்த்தார். தக்கை மட்டுமே குதி போட்டுக் கொண்டிருந்தது. தன்னுடைய பழக்கத்திற்கு மாறாகத் தூண்டிலை எடுத்துக் கொண்டு போய் கிழக்கே வீசினார். அது ராமு இடம். அங்கதான் அவன் தூண்டில் போடுவான். அவன் அதிர்ஷ்டத்தைச் சோதித்துப் பார்ப்பது மாதிரித் தூண்டிலை வீசிவிட்டுக் கரையேறினார்.\nகுளம் சலிப்பு தரும் விதத்தில் அமைதியாக இருந்தது. சீழ்க்கை அடித்துக்கொண்டு கொன்றை மரத்தடியில் அமர்ந்தார் மாணிக்கம். களைப்பும், சோர்வும் மிகுந்தன. சாப்பிட வேண்டும் போல தோன்றியது. 'உம்' என்று உறுமிக்கொண்டு மரத்தடியில் சற்றே சாய்ந்தார். சற்றைக்கெல்லாம் ஆழ்ந்த குறட்டையொலி கேட்டது.\nகண் விழித்தபோது மணி பத்துக்கு மேலாகிவிட்டது. சந்திரவொளி குளத்தில் மெல்லப் பரவிக் கொண்டிருந்தது. மாணிக்கம் வேகமாக சென்று தூண்டிலைப் பார்த்தார். குதித்தாடும் தக்கையைக் காணோம். கோரையைப் பிடித்துக் குளத்தில் இறங்கித் தூண்டிலை இழுத்தார்.கயிறு தடையின்றி லேசாக வந்தது. சிறு கயிறு. பாதிக் கயிற்றை மீன் அறுத்துக்கொண்டு போய்விட்டது. இப்படிச் சென்றது விராலா, வாளையா என்பது தெரியவில்லை. இரண்டும் இல்லாமல் ஆமையாகக் கூட இருக்கலாம். உறுதிப்படுத்திக் கூறும் தடயம் ஏதுமில்லை. எதுவானாலும் சரி, இன்னொரு தூண்டில் சென்று விட்டது. ஒருபொழுதும் நடக்காதவையெல்லாம் நடக்கின்றன.\nசாப்பிட்டுவிட்டு இரண்டு உருண்டை நூலை எடுத்து ஒன்றோடொன்றைச் சேர்த்து முறுக்கேற்றினார். முறுக்கேற, ஏற நூல் தடித்தது. ஆனாலும் திருப்தி ஏற்படவில்லை. அந்த மீனைப் பிடிக்க அந்த நூல் கயிறு தாங்காது. கொஞ்சம் பலமாக இழுத்தால் தெறித்து அறுந்துவிடும் போலப்பட்டது.\n\"அப்பா கும்பகோணம் ஒருவாட்டி போய் வரணும்\" என்று சொல்லிக்கொண்டே முள்ளைக் காட்டினார். கட்டியதும் கயிறு தாளுமா என்ற ஐயம் வந்தது. கடைசிப் பகுதியை இரு கைகளிலும் சுற்றிக்கொண்டு ஒரு வெட்ட�� வெட்டி இழுத்தார். கயிறு பட்டென்று தெறித்தது.\n'சை' என்று எரிச்சலோடு விளக்கை ஊதி அணைத்துவிட்டுப் படுத்தார்.\nமுன்னிரவு. தூண்டிலை வீசியதும் வாளை மாட்டிக் கொள்கிறது. கயிற்றை பரபர என்று இழுக்கிறார். தடங்கலின்றி மீன் வந்து கொண்டிருந்தது. ஒரே ஆனந்தம். கரைக்கு வந்து மீன் தண்ணீருக்குள் தாவிக் குதிக்கிறது. மாணிக்கம் எம்பி மீன் மீது உட்கார்ந்து கொள்கிறார். கீழே கீழே என்று பாதாளத்திற்கு மீன் செல்கிறது. மூச்சு திணறுகிறது. தாள முடியவில்லை. 'ஹா' என்று அலறுகிறார். எல்லாம் கனவு என்றதும் மனதில் திருப்தி உண்டாகிறது. அப்புறம் படுக்க முடியவில்லை. தலையணையைச் சுவரில் சார்த்தி, அதில் சாய்ந்துகொண்டு சுருட்டி புகைத்தார்.\n\"வாங்க, அந்த வாண்டு என்ன கொண்டாந்திருக்கான்னு வந்து பாருங்க\" என்று அவரின் இரண்டு கைகளையும் பிடித்துக் கொல்லைக்கு அழைத்துக்கொண்டு ஓடினாள் அவருடைய மனைவி.\nகிணற்றடியில் சேரும் நீரும் சொட்டச் சொட்ட ராமு நின்று கொண்டிருந்தான். அவன் காலடியில் பெரிய வாளை தாடையை அசைத்துக் கொண்டிருந்தது.\n\"நம்ப வாண்டு எம்மாஞ் சமத்துப் பாத்திங்களா.\"\nமாணிக்கத்தின் கைகள் அவன் தோள்மீது விழுந்தது. அப்புறம் கழுத்தில் உராய்ந்து காதிற்குச் சென்றது.\n\"ஆத்தா\" என்று அலறிக்கொண்டு ஓடிப் பாட்டியின் பின்னே மறைந்தான்.\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது ��ாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nமரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்\n\"தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்.\" என்றார் எச்.எம். \"எந்த அற்புத மரி\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nபகல் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை எங்களுக்கு டிபன் இடைவெளி. முன்பெல்லாம் இரண்டரை வரை என்றிருந்ததாகச் சொல்வார்கள். அப்போது காலையில் வேலை ...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nஓடிய கால்கள் - ஜி. நாகராஜன்\nபெயர் தெரியாமல் ஒரு பறவை-வண்ணதாசன்\nபிரசாதம் - சுந்தர ராமசாமி\nநாயனம் - ஆ மாதவன்\nஅடுத்த வீடு - எஸ்.ராமகிருஷ்ணன்\nஇப்படி ஒரு பயணம் சி.மணி-வெங்கட் சாமினாதன்\nதக்கையின் மீது நான்கு கண்கள் - சா. கந்தசாமி\nநடன மகளுக்கு - சூத்ரதாரி\nகோமதி - கி. ராஜநாராயணன்\nநிழலும் நிஐமும் - பாமா\nகால்டுவெல்லின் திராவிடம் - ஒரு வாசிப்பு - வ. கீதா\nசமதர்மமும் வகுப்புரிமையும் - வ.கீதா\nஇந்திய அரசு - ஒரு விசாரணை - வ.கீதா\nகுழந்தைப் போராளி - சில குறிப்புகள்-வ.கீதா\nஇரு தென்னாப்பிரிக்கப் பெண் கவிஞர்கள் -வ. கீதா, எஸ்...\nசப்த��ும் நிசப்தமும் -தேவதச்சனின் கவிதை-பாவண்ணன்\nபுயல் - கோபி கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThsArticalinnerdetail.aspx?id=3391&id1=0&issue=20190516", "date_download": "2020-07-11T04:40:29Z", "digest": "sha1:LVU3YTKES2ZKUMPPWMVSCPPOLPNVM2SH", "length": 3546, "nlines": 45, "source_domain": "kungumam.co.in", "title": "பசலைக்கீரை ரொட்டி - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n½ கட்டு, கோதுமை மாவு - 2 கப்,\nராகி மாவு - 1கப்\nசின்ன வெங்காயம்- 50 கிராம்\nசீரகம் - 1 டீஸ்பூன்\nபசலைக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். ஒரு அகலமானப் பாத்திரத்தில் கோதுமை மற்றும் ராகிமாவைச் சேர்த்து கலக்கவும். அதனுடன் கீரை, சின்ன வெங்காயம் (விதைகள் நீக்கிய), வரமிளகாய், மல்லித்தழை, சீரகம், உப்பு சேர்த்து போதுமான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும். பிறகு சப்பாத்தி போல் திரட்டி தோசைக்கல்லின் இருபுறம் எண்ணெயைச் சேர்த்து சுட்டு எடுக்கவும். சுவையான பசலைக்கீரை ரொட்டி தயார்.\nகுறிப்பு: இரும்புச்சத்து, போலிக் அமிலம், ஏராளமான விட்டமின்கள், மினரல்களுடைய பசலைக்கீரை விந்தணுவை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.\nஆளி விதை மிக்ஸ்டு நட்ஸ் மில்க்\nஆளி விதை எள் பொடி\nசெவ்வாழை அவகடோ ஸ்மூதி16 May 2019\nபுரொக்கோலி வறுவல்16 May 2019\nபசலைக்கீரை ரைஸ்16 May 2019\nபசலைக்கீரை ரொட்டி16 May 2019\nபூனைக்காலி விதை உருண்டை16 May 2019\nஜாதிக்காய் பால்16 May 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/11/20/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/44164/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%82-5-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-07-11T05:22:36Z", "digest": "sha1:A2ENERDJN3BIU6IJVOGGQM6CKANAQKX2", "length": 10448, "nlines": 157, "source_domain": "www.thinakaran.lk", "title": "பாணின் விலை ரூ. 5 இனால் அதிகரிப்பு | தினகரன்", "raw_content": "\nHome பாணின் விலை ரூ. 5 இனால் அதிகரிப்பு\nபாணின் விலை ரூ. 5 இனால் அதிகரிப்பு\nபேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம்\nகோதுமை மா இறக்குமதிக்கு அரசாங்கம் மாற்று யோசனை\n450 கிராம் நிறை கொண்ட ஒரு இறாத்தல் பாணின் விலையை 05 ரூபாவினால் அதிகரிக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.\nஇன்று (20) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பாணின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் எம்.கே. ஜயவர்தன அறிவித்துள்ளார்.\nஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 08 ரூபாவினால் கடந்த 17ஆம் திகதி அதிகரிக்��ப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாணின் விலையை 05 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை பிறிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை அதிகரித்துள்ளமை காரணமாக, கோதுமை மாவை இறக்குமதி செய்ய மாற்று வழிகளை மேற்கொள்ள அரசாங்கம் யோசனை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅதற்கமைய, வேறு தரப்பினருக்கு அதற்கான அனுமதியை வழங்குவதற்கும், அதற்கான வரிகளை குறைப்பதற்கும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பது தொடர்பில் புதிய அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டும் எனவும் இதன் மூலம் பேக்கரி உரிமையாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டுமென, சங்கத்தின் தலைவர் எம்.கே. ஜயவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகடந்த 24 மணித்தியாலத்தில் 1,974 பேர் கைது\nகடந்த 09ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி முதல், நேற்று (10) நள்ளிரவு 12.00 மணி...\nபிரித்தானியாவிலிருந்து 234 பேர் வருகை\nகொவிட்-19 உலகளாவிய தொற்றுநோயால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக,...\nகடமைக்கு இடையூறு; பொலிஸ் சூட்டில் ஒருவர் பலி\nமொரட்டுவை, லுனாவ பிரதேசத்தில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட...\nஇன்றைய தினகரன் e-Paper: ஜூலை 11, 2020\nஇன்று இதுவரை 300 பேர் அடையாளம்; ஒரே நாளில் அதிகூடியளவானோர் பதிவு: 2,454\n- தற்போது சிகிச்சையில் 463 பேர்- குணமடைந்தோர் 1980; அதில் கடற்படையினர் 895...\nகாணாமல்போன சியோல் நகர மேயர் சடலமாக கண்டுபிடிப்பு\nதென் கொரியாவின் சியோல் நகர மேயர் மாயமான நிலையில் அவரது உடல்...\nஅமெரிக்காவில் 3ஆவது நாளாகவும் 55,000க்கும் மேற்பட்டோருக்கு தொற்று\nஅமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 56,000க்கும்...\nஇணையத்திற்கு அடிமையானவர்களை தனிமைப்படுத்தியவர்களுக்குச் சிறை\nசீனாவில் இணையத்திற்கு அடிமையான பிள்ளைகளுக்குச் சிகிச்சை அளிக்கும் பெயரில்...\nநமது சம காலத்தில் கலாநிதி அல்ஹாஜ் பதியுதீன் , பேருவளை நழீம் ஹாஜியார், சேர் ராசிக் பரீத் ஆகியோரின் கல்விச் சேவைகள் மறக்க முடியாதவை. அல்லாஹ் இவர்களைப் பொருந்திக் கொள்வானாக. சொர்க்கத்தைச் சொந்தம்...\nஅரசாங்க ஊழியர்களின் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப\n47,430 அரசாங்க ஊழியர்களுக்குத் தபால் மூலமாக வாக்களிக்க விண்ணப்பிக்கத் தெரியாது என்றால் எங்கோ பிழை இருக்கின்றது.\nஇந்த சிறுவனுக்கு அநியாயம் நிகழந்துள்ளது\nவளம் குறைந்த அப்பாவியான ஒரு சிறுவனைப் பொலிஸார் மூர்க்கத்தனமாகத் தாக்கியது மிகவும் வேதனையாக இருக்கின்றது. நன்கு படித்த JMO டாக்டர் ஒருவர் நடந்துகொண்ட விதம் அதைவிட வேதனையாக இருக்கின்றது. முறைகேடாக...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2012/04/touches-that-lock-down-love-aid0091.html", "date_download": "2020-07-11T04:45:39Z", "digest": "sha1:KYB3MCGHKMC2VL5QBZYXKYELFVCLBOI2", "length": 8989, "nlines": 59, "source_domain": "tamil.indiansutras.com", "title": "காதல் அதிகரிக்க பேசாதீங்க, தொடுங்க...! | Touches that lock down love | காதல் அதிகரிக்க பேசாதீங்க, தொடுங்க...! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » காதல் அதிகரிக்க பேசாதீங்க, தொடுங்க...\nகாதல் அதிகரிக்க பேசாதீங்க, தொடுங்க...\nஆணோ அல்லது பெண்ணோ, பேசுவதை விட தொடுவதுதான் அவர்களுக்கு உணர்ச்சிகளைத் தூண்டுவிக்க உதவுகிறதாம்.\nகாதல் மொழியை எவ்வளவுதான் பேசினாலம் கிளர்ச்சி பிளஸ் உணர்ச்சி என்பது மிக மிக மெதுவாகவே தூண்டப்படுகிறதாம். அதேசமயம், லேசான ஒரு தொடுதல் பல ஆயிரம் காதல் உணர்வுகளை ஒரு சேரத் தருகிறதாம். மேலும் தொடுதல் மூலம் உணர்வுகள் அதிகரித்து, உறவுகளும் வலுப்பட உதவுகிறதாம்.\nஇதுகுறித்து ஸ்வீடனில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், உங்களது ஆண் நண்பர்களையோ அல்லது பெண் தோழிகளையோ உரிய இடத்தில் தொடுவதன் மூலம் நீங்கள் நினைப்பதை அடைய முடியும். அவர்களுக்கு உணர்ச்சிகள் விரைவாக தூண்டப்படும். மேலும் உங்களின் உறவுகளும் வலுப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎங்கெங்கு தொட்டால் என்னென உணர்வுகள் வரும் என்பதையும் இவர்கள் தெரிவித்துள்ளனர். உதாரணத்திற்கு காதலனோ அல்லது காதலியோ பதட்டம் அல்லது டென்ஷனாக இருக்கிறார்கள் என்றால், அவர்களின் காது மடல்களை வருடலாம். உங்களது ஆள்காட்டி மற்றும் பெருவிரலால் வருடுவது நல்ல ரிசல்ட் கொடுக்குமாம். லேசாக நாவால் வருடுவது, வலிக்காமல் கடிப்பது போன்றவையும் இதில் அடங்கும்.\nகாது மடல்கள் மென்மையான, உணர்ச்சிகளை விரைந்து தூண்டக்கூடிய நரம்புகளால் ஆனது என்பதால் காது மடல்களை லேசாக வருடினாலே மனம் அமைதியைடயும், கிளர்ச்சி அடையும் என்பது குறிப்பிடத்தக்���து. உறவுகளின்போதும் கூட இதுபோன்ற காது மடல் மசாஜ் நல்ல பலனைத் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதேபோல காதுகளுக்கு அருகில் மென்மையாக முனுமுனுப்பதும், கிசுகிசுப்பதும் கூட உடனடி பலனைத் தருமாம். குறிப்பாக ரொமான்டிக்காக பேசுவது இன்ஸ்டன்ட் பலன் தருமாம். இப்படிப் பேசுவதன் மூலம் நமது மூச்சுக்காற்று, காதுகளை உரசுகிறது. அந்தத் தொடுதலும் சுகம் தரும் என்கிறது இந்த ஆய்வு.\nஅதேபோல காதலன் அல்லது காதலியுடன் பேசுவதாக இருந்தால் பக்கத்தில் உட்கார்ந்து பேசாமல் மடியில் அமர்ந்தபடி பேசலாமாம். இது இருவருக்குள்ளும் கை விளையாடல்களை தானாகவே ஊக்குவிக்குமாம். இதுவும் உணர்ச்சிவசப்படுதலை தூண்டுவிக்கும் ஒரு தொடுதல் நடவடிக்கை என்கிறது ஆய்வு.\nஇப்படி சின்னச் சின்ன தொடுதல்கள் மூலம் காதல் உணர்வுகள் தூண்டப்பட்டு இருவருக்குள்ளும் உறவுகள் வலுப்படும், காதல் ஆழமாகும் என்று முடிக்கிறது அந்த ஸ்வீடன் நாட்டு ஆய்வு.\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nதிகட்டாத தேடல்கள்... சந்தோஷத் திக்குமுக்காடல்கள்\nகாதில் கொஞ்சம்.. கண் இமையில் கொஞ்சம்..\nமரணத்திற்கு முன் ஒருமுறை மட்டுமாவது….\nவிரலால் கோலமிட்டு... மசாஜ் செய்யுங்களேன்....\nகாம உணர்வுகளை அடக்கினால் தலைவலி வருமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/11073-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-07-11T04:30:25Z", "digest": "sha1:4427DPD2BSJYA6JSA5YABVKYCKUNLHOR", "length": 15074, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "இண்டியன் சூப்பர் லீக் கால்பந்தில் ஹீரோ மோட்டோகார்ப் | இண்டியன் சூப்பர் லீக் கால்பந்தில் ஹீரோ மோட்டோகார்ப் - hindutamil.in", "raw_content": "சனி, ஜூலை 11 2020\nஇண்டியன் சூப்பர் லீக் கால்பந்தில் ஹீரோ மோட்டோகார்ப்\nஇண்டியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் முதன்மை விளம்பரதாரராகியுள்ளது ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம். இதற்காக 3 ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஐபிஎல் பாணியில் நடத்தப்படும் இந்த போட்டியில் இந்தியா நகரங்களின் பெயர் இடம் பெற்றுள்ள 8 அணிகள் பங்கேற்கின்றன. செப்டம்பர் 19-ம் தேதி போட்டி தொடங்க இருக்கிறது.\nஇது தொடர்பாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன தலைமை செயல் அதிகாரி பவன் முஞ்சால் கூறியது: கால்பந்து போட்டி சர்வதேச அளவில் மிகவும் பிரபலமானது. இப்போது உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு பிறகு இ��்தியாவிலும் கால்பந்து குறித்து ஆர்வம் அதிகரித்துள்ளது. முக்கியமாக இளைஞர்கள் இதனை அதிகம் விரும்புகின்றனர். இந்தியா வில் கால்பந்தை பிரபலப்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் இண்டியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் எங்கள் நிறுவனமும் இணைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.\nகால்பந்தை இந்திய அளவில் மேம்படுத்தி உள்நாட்டில் சிறந்த வீரர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்கப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுவோம். இந்திய கால்பந்து வரலாற்றில் இண்டியன் சூப்பர் லீக் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தும் என்றார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஇண்டியன் சூப்பர் லீக் கால்பந்துஹீரோ மோட்டோ கார்ப்விளம்பரதாரர்\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nமஹாகால பைரவர்தான் என் மகனை சாவிலிருந்து காப்பாற்றியுள்ளார்:...\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nஉய்குர் முஸ்லிம்கள் மீது மனித உரிமை மீறல்:...\nகட்டணமில்லா மின்சாரம் விவசாயிகளுக்குத் தொடர்ந்து கிடைக்கட்டும்\nசோரியாசிஸ் தோல் நோய்க்கு வழங்கப்படும் மருந்தை கரோனா நோயாளிகளுக்கு வழங்க முடிவு: இந்திய...\nகாற்றுவழிப் பரவுகிறதா கரோனா வைரஸ்\nஅவர் மரணிப்பதை நாங்கள் பார்க்க வேண்டும்: பாதிக்கப்பட்ட உறவினர்கள் கோரிக்கையை ஏற்று மரண...\n - முன்னணியில் 2 இந்திய கரோனா தடுப்பூசிகள்\nநான் கடும் வெறுப்பிலும் கோபத்திலும் இருக்கிறேன், ஏன் உட்கார வைக்க வேண்டும்\nபிராத்வெய்ட், டவ்ரிச் அபார பேட்டிங்; ஆர்ச்சர், மார்க் உட் சொதப்பல்: இங்கி.க்கு எதிராக...\nஆண்டர்சன் வீசினால் விரலை உயர்த்துவது, ஹோல்டர் என்றால் கையைக் கட்டிக்கொள்வது: இங்கி. நடுவர்களின்...\nஎன் பெற்றோர் அனுபவித்த நிறவெறி வசைகள்: பேட்டியின் போது கண்ணீர் விட்ட மைக்கேல்...\nகாற்றுவழிப் பரவுகிறதா கரோனா வைரஸ்\n - முன்னணியில் 2 இந்திய கரோனா தடுப்பூசிகள்\nபாலிவுட் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் வாரிசு அரசியல் உண்டு: அதிதி ராவ்\nநான் கடும் வெறுப்பிலும் கோபத்திலும் இருக்கிறேன், ஏன் உட்கார வைக்க வேண்டும்\nஉலகின் நீளமான பாய்மரக் கப்பல்கள்\nகுப்பையில்லா அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்கு ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ்- மக்களே குப்பையை பிரிக்கும் அற்புதம்:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/21674-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-07-11T05:55:56Z", "digest": "sha1:6QDSKZASPMBGZZPWNSA4BBYOJURJOCI5", "length": 14810, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "மாநில ஹேண்ட்பால்: ஈரோடு அணி சாம்பியன் | மாநில ஹேண்ட்பால்: ஈரோடு அணி சாம்பியன் - hindutamil.in", "raw_content": "சனி, ஜூலை 11 2020\nமாநில ஹேண்ட்பால்: ஈரோடு அணி சாம்பியன்\nதிருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான சப்-ஜூனியர் மகளிர் ஹேண்ட்பால் போட்டியில் ஈரோடு மாவட்ட அணி சாம்பியன் ஆனது. தமிழ்நாடு ஹேண்ட்பால் சங்கம், திருச்சி மாவட்ட ஹேண்ட்பால் சங்கம் மற்றும் எம்.ஏ.எம். மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றின் சார்பில் திருச்சி சிறுகனூரில் உள்ள எம்.ஏ.எம். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் 24 மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன.\nஇரு நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஈரோடு மாவட்டம் முதலிடத்தையும், திருவண்ணாமலை மாவட்டம் 2-வது இடத்தையும், தஞ்சாவூர் மாவட்டம் 3-வது இடத்தையும் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு எம்.ஏ.எம். சுழற்கோப்பை மற்றும் முறையே ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம் மற்றும் ரூ.2 ஆயிரம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டன.\nசிறந்த வீராங்கனையாக திருச்சி சு.விமலாவும், சிறந்த கோல்கீப்பராக ஈரோடு அமிர்தவர்ஷினியும் தேர்வு செய்யப்பட்டனர். தெற்காசிய மற்றும் இந்திய ஹேண்ட்பால் கழகத் தலைவரும், மத்திய மண்டல காவல் துறை ஐ.ஜியுமான எம்.ராமசுப்பிரமணி வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமகளிர் ஹேண்ட்பால் போட்டிதமிழ்நாடு ஹேண்ட்பால் சங்கம்ஹேண்ட்பால் போட்டி\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nமஹாகால பைரவர்தான் என் மகனை சாவிலிருந்து காப்பாற்றியுள்ளார்:...\nரவுடி விகாஸ் துபே கொல்லப்பட்டுவிட்டார்,அவரைப் பாதுகாத்தவர்களை என்ன...\nஇந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு 8 லட்சத்தைக் கடந்தது;4 நாட்களில் ஒரு லட்சம்...\nலட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் வைரம் பதித்த முகக்கவசங்கள்: சூரத் நகைக்கடையில் விற்பனை\nஇந்துக்களின் மனதை புண்புடுத்தும் போஸ்டர்: ‘சடக் 2’ படக்குழுவினர் மீது வழக்கு\nநான் கடும் வெறுப்பிலும் கோபத்திலும் இருக்கிறேன், ஏன் உட்கார வைக்க வேண்டும்\nபிராத்வெய்ட், டவ்ரிச் அபார பேட்டிங்; ஆர்ச்சர், மார்க் உட் சொதப்பல்: இங்கி.க்கு எதிராக...\nஆண்டர்சன் வீசினால் விரலை உயர்த்துவது, ஹோல்டர் என்றால் கையைக் கட்டிக்கொள்வது: இங்கி. நடுவர்களின்...\nஎன் பெற்றோர் அனுபவித்த நிறவெறி வசைகள்: பேட்டியின் போது கண்ணீர் விட்ட மைக்கேல்...\nகல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்த இயலாத சூழல்; மத்திய...\nஈரானில் சிக்கியிருக்கும் தமிழக மீனவர்கள் 40 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; அமைச்சர்...\nகாற்றுவழிப் பரவுகிறதா கரோனா வைரஸ்\nமனசாட்சி உறுத்தல்: போரில் கொன்றவரின் குடும்பத்தை 32 ஆண்டுகளுக்குப் பிறகு தேடும் ராணுவ...\nகுறுந்தகடுகள் வழியாகக் கற்பித்து பத்தாம் வகுப்பு தேர்ச்சியை அதிகரிக்க ரூ.1.50 கோடி ஒதுக்கீடு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%EF%BB%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-11T06:00:45Z", "digest": "sha1:BWN3KA73XTJN2WKI5IO4M3R66WPXQJEG", "length": 10626, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | குடும்பத்துக்கு நிதி", "raw_content": "சனி, ஜூலை 11 2020\nSearch - குடும்பத்துக்கு நிதி\nசாத்தான்குளம் வியாபாரிகள் குடும்பத்துக்கு ஜி.கே.வாசன் நேரில் ஆறுதல்: ரூ.3 லட்சம் உதவித் தொகை வழங்கினார்\nசாத்தான்குளம் வியாபாரிகள் குடும்பத்துக்கு சரத்குமார் ரூ.5 லட்சம் நிதி\nகரோனா தொற்றில் உயிரிழந்த அரசு மருத்துவர் சுகுமாரன் குடும்பத்துக்கு நிவாரணம்: முதல்வர் பழனிசாமி...\nசாத்தான்குளம் வியாபாரிகள் குடும்பத்துக்கு சரத்குமார் நேரில் ஆறுதல்: ரூ.5 லட்சம் உதவித் தொகை வழங்கினார்\nகரோனாவால் உயிரிழந்த மருத்துவர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கிய டெல்லி முதல்வர்...\nபள்ளி மாணவர்களின் குடும்பத்துக்கு மாதந்தோறும் அரிசி, மளிகைப் பொருட்களை வழங்கும் தலைமை ஆசிரியர்\nபுதுக்கோட்டை சிறுமி கொலை: குடும்பத்துக்கு ரூ.9 லட்சத்துக்கான காசோலை அளிப்பு; பசுமை வீடு...\nகொதிகலன் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு தர ஒப்புதல்: குடும்பத்தில்...\nஎன்எல்சி விபத்து: உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு உடலை...\nசாத்தான்குளம் வியாபாரிகள் குடும்பத்துக்கு அதிமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதி உதவி: அமைச்சர்...\nஊரடங்கு நெருக்கடியைச் சமாளிக்க குடும்பத்துக்கு தலா ரூ.5,000 நிதியுதவி, உணவுப்பொருள் வழங்குக: முத்தரசன்...\nஎட்டயபுரத்தில் தற்கொலை செய்துகொண்ட இளைஞர் குடும்பத்துக்கு கனிமொழி எம்.பி.நேரில் ஆறுதல்; திமுக சார்பில் ரூ.1...\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nமஹாகால பைரவர்தான் என் மகனை சாவிலிருந்து காப்பாற்றியுள்ளார்:...\nரவுடி விகாஸ் துபே கொல்லப்பட்டுவிட்டார்,அவரைப் பாதுகாத்தவர்களை என்ன...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2016/12/isro.html", "date_download": "2020-07-11T04:37:02Z", "digest": "sha1:CUKPM3OVZTKZSEJHKJQ7P6VVITESAZB6", "length": 6608, "nlines": 68, "source_domain": "www.news2.in", "title": "அடுத்த மாதம் ஒரே ராக்கெட்டில் 83 செயற்கை கோள்கள் - News2.in", "raw_content": "\nHome / ISRO / உலக சாதனை / செயற்கைக்கோள் / தேசியம் / தொழில்நுட்பம் / ராக்கெட் / அடுத்த மாதம் ஒரே ராக்கெட்டில் 83 செயற்கை கோள்கள்\nஅடுத்த மாதம் ஒரே ராக்கெட்டில் 83 செயற்கை கோள்கள்\nThursday, December 01, 2016 ISRO , உலக சாதனை , செயற்கைக்கோள் , தேசியம் , தொழில்நுட்பம் , ராக்கெட்\nவெளிநாட்டு செயற்கைக்கோள்களை வர்த்தக ரீதியில் விண்ணில் செலுத்தும் பணியை இஸ்ரோவின் ஆன்ட்ரிக்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. ஒரே ராக்கெட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட செயற்கைக்கோள்களை இஸ்ரோ இதற்கு முன்பு பலமுறை ஏவியுள்ளது. இந்நிலையில் முதல் முறையாக பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 80 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள், 3 உள்நாட்டு செயற்கைக்கோள்கள் என மொத்தம் 83ஐ இஸ்ரோ அடுத்த மாத துவக்கத்தில் விண்ணில் ஏவவுள்ளது. இத்தகவலை பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில நேற்று தெரிவித்தார். இஸ்ரேல், கஜகஸ்தான், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் 80 செயற்கைக்கோள்கள்கள் மற்றும் நானோ செயற்கைக்கோள்கள் இதில் அனுப்பப்படுகின்றன. இவற்றின் மொத்த எடை 500 கிலோ.\nஇது தவிர இந்தியாவின் கார்டோசாட்-2 செயற்கைக்கோள் 730 கிலோ எடையிலும், ஐஎன்எஸ்-1ஏ மற்றும் ஐஎன்எஸ்-1பி ஆகிய செயற்கைக்கோள்கள் 30 கிலோ எடையிலும் அனுப்பப்படவுள்ளது. ஒரு சுற்றுவட்டபாதையில் ராக்கெட்டை செலுத்தி, அனைத்து செயற்கைக்கோள்களையும் நிலைநிறுத்துவது இஸ்ரோவுக்கு சவாலான பணியாக இருக்கும் என கூறப்படுகிறது. இதற்கிடையே வரும் 7ம் தேதி புவி ஆய்வு செயற்கைக்கோள் ரிசோர்ஸ்சாட்-2 ஏவப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nகட்டுமான பணிகளை சுலபமாக��கும் அதிசய தொழில்நுட்பம்\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhiyasudargal.blogspot.com/2009/11/blog-post_850.html", "date_download": "2020-07-11T04:00:49Z", "digest": "sha1:NJAA23EHLZSSX7YEEHKTXCY2YAN4F6EI", "length": 53343, "nlines": 371, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: புலிக்கலைஞன்-அசோகமித்திரன்", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nவலையேற்றியது: Ramprasath | நேரம்: 7:31 AM | வகை: அசோகமித்திரன், கதைகள்\nபகல் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை எங்களுக்கு டிபன் இடைவெளி. முன்பெல்லாம் இரண்டரை வரை என்றிருந்ததாகச் சொல்வார்கள். அப்போது காலையில் வேலை ஆரம்பிக்கும் நேரமும் பதினொன்றாக இருந்திருக்கிறது. பதினொரு மணி காரியாலயத்திற்கு வீட்டில் பத்தரை பத்தே முக்காலுக்குச் சாப்பிட உட்கார்ந்து காரியாலயத்திற்குப் பதினொன்றரைக்கு வந்து சேர்ந்து, உடனே ஒரு மணிக்கு டிபன் சாப்பிடப் போவது அசாத்தியமாக இருந்திருக்கிறது. அதனால்தான் காண்டீனில் எப்போதும் இரண்டு மணிக்குத்தான் நிஜமான கூட்டம் இருக்கும். இப்போது காலை பதினொரு மணி என்பதைப் பத்தரையாக்கி, அதையும் ஒரு மாதமாகப் பத்து என்று உத்தரவிட்டிருக்கிறார்கள். டிபனுக்காகப் பிற்பகல் ஒன்றிலிருந்து இரண்டு வரை. மாலை ஐந்து மணிக்கும் முடியும் காரியாலயம், இப்போது ஆறு மணி வரை நீட்டி வைக்கப்பட்டுவிட்டது.\nவேலை எப்போதும் நடந்த வேலைதான். ஃபாக்டரி பிரிவு என்றிருந்த தச்சுவேலை செய்பவர்கள், எலக்ட்ரிகள் பிரிவைச் சேர்ந்தவர்கள், லாட்டரிக்காரர்கள் இவர்களுக்கு என்றுமே எட்டு மணி நேர வேலை. அதே போலக் கணக்குப் பிரிவு. அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்ட். இவர்களுக்கு எங்கே வேலை நடந்தாலும் நடக்காது போனாலும் வருடமெல்லாம் கணக்கு எழுதிக்கொண்டே இருக்க வேண்டும். அப்புறம் டெலிபோன் ஆபரேட்டர் டெலிபோனுக்கு இடைவெளி, விடுமுறை என்றிருந்ததே கிடையாது. ஆதலால் இந்தப் பிரிவுகளில் அடங்காதவர்களுக்குத்தான் அவ்வப்போது காரியாலய நேரத்திலேயே ஓய்வு கிடைக்கும். நாட்கணக்கில், வாரக் கணக்கில், மாதக் கணக்கில்.\nஎனக்குத் தெரிந்து ஒருமுறை எங்கள் ஸ்டுடியோ ஒன்றரை வருடம் திரைப்படமே எடுக்காமல் இருந்திருக்கிறது. ஒன்றரை வரு���ம் வேலையொன்றும் செய்யாமல் சம்பளம் வாங்கிக்கொண்டு, காரியாலய நேரத்தில் மேஜை மீது காலைத்தூக்கிப் போட்டுக் கொண்டு தூங்கி, தலைமயிரை நரைக்க வைத்து, அடிவயிற்றில் ஊளைச்சதை சேர்த்து, டயாபடிஸ் நோய்க்கு இடம் கொடுத்து, சிந்தனைக்கு இலக்கு இல்லாத காரணத்தால் விழிகளுக்கு அலைபாயக் கற்றுக்கொடுத்து, பேச்சில் நிறைய உளறலை வரவழைத்துக் கொள்ளலாம். ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு நிஜமாகவே வேலை வந்தபோது நிர்ப்பந்த ஓய்வு ஒரு முடிவுக்கு வந்ததில் உற்சாகக் கிளர்ச்சி கொள்ளலாம். அப்படிப்பட்ட கிளர்ச்சி கொண்டு, அதே நேரத்தில் வேலை செய்யும் பழக்கம் அறுபட்டுப் போனதால் தடுமாறலாம். அப்படிப்பட்ட கிளர்ச்சியையும் தடுமாற்றத்தையும் இன்று, நாளை என்று நாங்கள் எதிர்பார்த்திருந்த நாளில் தான் அவன் ஒரு பிற்பகல், நாங்கள் டிபன் முடித்து வெற்றிலை புகையிலை போட்டுச் சுவைத்துக் கொண்டிருந்த நேரத்தில் வந்து சேர்ந்தான்.\n'' என்று சர்மா கேட்டார். சர்மா ஒரு காலத்தில் டிரெளசர் அணிந்தவராகவேதான் காணப்படுவார். போலீஸ் சப்இன்ஸ்பெக்டராக வேலை பார்த்தவர். நாடகம், கதைகள் எழுதி பிரசுரம் செய்து பெயர் வாங்கி, எங்கள் ஸ்டுடியோவின் கதை இலாகாவில் ஒரு புள்ளியாகிவிட்டிருந்தார். தங்கமான பழைய நாட்களில் எங்கள் முதலாளியைத் தன்னுடைய மோட்டார் சைக்கிள் பிலியனில் ஏற்றிக் கொண்டு வெளிப்புறக் காட்சிகள் எடுக்கக்கூடிய இடங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இப்போது வேஷ்டி அணிந்து, புகையிலை போடுவதில் மிகவும் பழக்கப்பட்டுவிட்டார். அவர் எழுந்து நின்றால் கழுத்துக்குக் கீழ் இருதோள்பட்டையும் சச்சதுரமாக இறங்குவதுதான் அவர் ஒரு காலத்தில் தேகப்பயிற்சி அமைத்துக் கொடுத்த உடற்பாங்கு கொண்டவர் என்பதைக் காண்பித்தது.\nசிறு அறை. சிறிதும் பெரிதுமாகப் பழங்காலத்து மேஜைகள் மூன்று. பெரிய மேஜை பின்னால் உட்கார்ந்து கொண்டிருந்த சர்மாதான் அந்த அறைக்குச் சபாநாயகரெனக் கொள்ளவேண்டும். நாங்கள் உட்கார்ந்திருந்த நாற்காலிகளைத் தவிர இன்னும் ஒன்று அதிகப்படியாக இருந்தது. எங்களுடையது எல்லாமே வெவ்வேறு விதமான பழங்கால நாற்காலிகள். அதிகப்படியான நாற்காலியில் ஒரு கால் குட்டை. யார் வந்து அதில் உட்கார்ந்தாலும் ஒருபுறம் சாய்ந்து, அதில் உட்கார்ந்தவரை ஒரு கணம் வயிற்றைக் கலக்கச் செய்யும். வந்தவன் அந்த நாற்காலியின் முதுகுப் புறத்தைப் பிடித்துக் கொண்டு நின்றான்.\n'' என்று சர்மா கேட்டார்.\n''சனிக்கிழமை வீட்டுக்கு வந்தேனுங்க'' என்று அவன் சொன்னான்.\n''சனிக்கிழமை நான் ஊரிலேயே இல்லையே'' என்று சர்மா சொன்னார்.\n''காலையிலே வந்தேனுங்க. நீங்க கூட ஒரு குடையை ரிப்பேர் பண்ணிட்டிருந்தீங்க''\n''இல்லீங்க, காதர் டகர் பாயிட் காதர்''\nஆமாங்க, வெள்ளை சொன்னான். ஐயாவை வீட்டிலே போய்ப்பாருன்னு''\nஇப்போ சர்மாவுக்கு விளங்குவது போலிருந்தது. வெள்ளை என்பவன்தான் எங்கள் ஸ்டுடியோவில் பெரிய கூட்டங்களைப் படம் எடுக்க வேண்டியிருந்தால் நூற்றுக் கணக்கில் ஆண்களையும், பெண்களையும் சேர்த்துக் கொண்டு வருபவன். கூட்டமாக இருப்பதைத் தவிர அவர்களிடமிருந்து நடிப்பு ஒன்றும் தேவைப்படாது. நபருக்கு ஒரு நாளைக்கு சாப்பாடு போட்டு இரண்டு ரூபாய் என்று கணக்கு, வெள்ளை ஒரு ரூபாய் வாங்கிக் கொண்டு விடுவான்.\n''இப்போ ஒண்ணும் கிரவுட் சீன் எடுக்கலையேப்பா'' என்று சர்மா சொன்னார்.\n''தெரியுங்க. உங்களைப் பாத்தா ஏதாவது ரோல் தருவீங்கன்னு அவரு சொன்னாரு.''\nசர்மா எங்களைப் பார்த்தார். நாங்கள் இருவரும் அந்த ஆளைப் பார்த்தோம். குள்ளமாகத்தான் இருந்தான். ஒரு காலத்தல் கட்டுமஸ்தான உடம்பு இருந்திருக்க வேண்டும். இப்போது தோள்பட்டை எலும்பு தெரிய இருந்தான். நன்றாகத் தூங்கியிருந்த அவனுடைய தாடை மூட்டுக்கள் அவனுடைய கரிய கன்னங்களை அளவுக்கு மீறி ஒட்டிப் போனதாக காண்பித்தன. வெள்ளை கொண்டு வரும் ஆட்கள் எல்லாரும் அநேகமாக அப்படித்தான் இருப்பார்கள். ராமராஜ்யம் பற்றி படம் எடுத்தால் கூடப் படத்தில் வரும் பிரஜைகள் தாது வருஷத்து மக்களாகத்தான் இருப்பார்கள்.\n''நான் வெள்ளைகிட்டே சொல்லியனுப்பறேன்'' என்று சர்மா சொன்னார். நாங்கள் சாய்ந்துகொண்டோம். பேட்டி முடிந்துவிட்டது.\nஅவன் ''சரிங்க'' என்றான். பிறகு குரல் சன்னமடைந்து, ''உடனே ஏதாவது பார்த்துக் கொடுத்தீங்கன்னா கூடத் தேவலாம் சார்'' என்றான்.\n''ஷூட்டிங் ஒண்ணும் இன்னும் ஆரம்பிக்கலையேப்பா, கிரவுட் சீனெல்லாம் கடைசியிலேதான் எடுப்பாங்க''\n''அதுக்கில்லீங்க. ஏதாவது ரோல் தாங்க''.\n''உனக்கு என்ன ரோல்பா தர முடியும் அதோ காஸ்டிங் அசிஸ்டெண்ட் இருக்காரு. அவர்கிட்டே எல்லா விவரமும் தந்துட்டுப்போ.\nநான்தான் காஸ்டிங் அசிஸ்டெண்ட். வந்தவன் மாதிரி ஆயிரக்கணக்கான நபர்களின் பெயர், வயது, உயரம், முகவரி எல்லாம் குறித்து வைத்திருந்தேன். அந்தக் குறிப்புகளிலிருந்து தேவைப்படும்போது நான்கு பேருக்குக் கடிதம் போட்டால் மூன்று கடிதங்கள் திரும்பி வந்துவிடும், விலாசதாரர் வீடு மாறிப் போய்விட்டார் என்ற. அப்புறம் எல்லாம் வெள்ளைதான்.\nஆனால் அவன் என் பக்கம் திரும்பவில்லை. இந்த மூவரில் சர்மாதான் மிக முக்கியமானவர் என்று அவன் தீர்மானமாக இருந்தான்.\n''நீங்க பாத்துச் சொன்னாதாங்க ஏதாவது நடக்கும்'' என்றான்.\n'' என்று சர்மா கேட்டார்.\n'' என்று அந்த ஆள் திரும்பக் கேட்டான். பிறகு, ''கொஞ்சம் கொஞ்சம் தெரியுங்க'' என்றான்.\n''கொஞ்சமெல்லாம் தெரிஞ்சாப் போறாது. ஒரு ஆளு மேலேந்து ஆத்துலே பாய்ஞ்சு நீஞ்சிப் போற மாதிரி ஒரு சீன் எடுக்க வேண்டியிருக்கும். அதுக்கு நீ போறாது.''\n''எனக்கு டகர் பாயிட் வரும்க. என் பேரே டகர் பாயிட் காதர்தானுங்க.''\n''டகர் பாயிட்டுங்க. டகர். டகர் இல்லே\nஇப்போது எல்லாரும் கவனமாக இருந்தோம். ஒருவருக்கும் புரியவில்லை.\nஅவன் சொன்னான். ''புலிங்க, புலி, புலி பாயிட்''\n''ஓ, டைகர் ஃபைட்டா, டைகர் ஃபைட், நீ புலியோட சண்டை போடுவியா\n''இல்லீங்க. புலி வேஷம் போடுவேங்க. அதைத்தான் டகர் பாயிட்னுவாங்க இல்லீங்களா\n புலி வேஷமெல்லாம் சினிமாவுக்கு எதுக்கப்பா புலி வேஷமா சரி, சரி. வெள்ளை வரட்டும். ஏதாவது சான்ஸ் இருந்தா கட்டாயம் சொல்லி அனுப்பறேன்.\n''நான் ரொம்ப நல்லா டகர் பயிட் பண்ணுவேங்க. நிஜப்புலி மாதிரியே இருக்கும்''\n''நிஜப்புலிக்கு நிஜப்புலியே கொண்டு வந்துவிடலாமே\n''இல்லீங்க, நான் செய்யறது அசல் புலி மாதிரியே இருக்கும். இப்ப பார்க்கிறீங்களா\n''சும்மா பாருங்க சார். ஐயாவெல்லாம் எங்கே புலியாட்டம் பார்த்திருப்பாங்க.''\n''ஏன், ஒவ்வொரு மொகரத்துக்கோ ரம்ஜானுக்கோ தெருவில் புலி வேஷம் நிறையப் போகிறதே\n''நம்பளது வேற மாதிரிங்க. நிஜப்புலி மாதிரியே இருக்கும்.''\nஅவன் எங்கிருந்தோ ஒரு புலித் தலையை எடுத்தான். அப்போதுதான் அவன் ஒரு துணிப்பையை எடுத்து வந்திருந்தது தெரிந்தது. புலித்தலை என்பது தலையின் வெளித்தோல் மட்டும். அதை அவன் ஒரு நொடியில் தன் தலையில் அணிந்து கொண்டு முகவாய்க்கட்டை அருகே அந்தப் புலித் தலை முகமூடியை இழுத்துவிட்டுக் கொண்டான். அவன் சொந்தக் கண்களோடு ஒரு சிறுத்தையின் முகம் உடையவனாக மாறினான். அறையை ஒரு விநாடி அங்குமிங்கும் பார்த்துக் கொண்டான்.\n''பேஷ்'' என்று சர்மா சொன்னார். நாங்கள் அவனையே பார்த்த வண்ணம் இருந்தோம்.\nஅவன் கைகளை ஒரு முறை உடம்பைத் தளர்த்திக் கொண்டான். அப்படியே குனிந்து நான்கு கால்களாக நின்று முகத்தை திருப்பித் திருப்பிப் பார்த்தான்.\n''பேஷ்'' என்று சர்மா மீண்டும் சொன்னார்.\nஅவன் பூனைபோல் முதுகை மட்டும் உயர்த்தி உடலை வளைத்துச் சிலிர்த்துக் கொண்டான். பிறகு வாயைத் திறந்தான். நாங்கள் திடுக்கிட்டோம். அவ்வளவு நெருக்கத்தில் அவ்வளவு பயங்கரமாகப் புலி கர்ஜனையை நாங்கள் கேட்டது கிடையாது.\nஅவன் மீண்டும் ஒரு முறை புலியாகக் கர்ஜித்துத் தன் பின்பக்கத்தை மட்டும் ஆட்டினான். அப்படியே நான்கு கால்களில் அறையில் காலியாயிருந்த நாற்காலி மீது பாய்ந்து ஒடுங்கினான். நாற்காலி தடதடவென்று ஆடியது. நான் ''ஐயோ'' என்றேன்.\nஅவன் நான்கு கால் பாய்ச்சலில் என் மேஜை மீது தாவினான். கண் இமைக்கும் நேரத்தில் சர்மா மேஜை மீதும் பாய்ந்தான். சர்மா மேஜை மீதும் தாறுமாறாகப் பல காகிதங்கள், புத்தகங்கள், வெற்றிலைப் பொட்டலம் முதலியன சிதறி இருந்தன. ஒன்றின் மீது கூட அவன் கால்கள் படவில்லை. அவன் சர்மா மேஜை மீது பதுங்கி சர்மாவைப் பார்த்து மீண்டுமொரு முறை குலை நடுங்க வைக்கும் முறையில் கர்ஜித்தான். அங்கிருந்து அப்படியே உயர மேலே பாய்ந்தான். நாங்கள் எல்லோரும், ''ஓ'' என்று கத்திவிட்டோம்.\nஅது பழங்காலத்துக் கட்டிடம், சுவரில் நெடுக சுமார் பத்தடி உயரத்தில் இரண்டங்குலத்திற்கு விளிம்பு மாதிரி இருந்தது. ஒரு பக்கச் சுவரில் அந்த விளிம்புக்குச் சிறிது உயரத்தில் ஒரு ஒற்றைக் கம்பி போட்ட ஜன்னல் வெண்டிலேட்டராக இருந்தது. அதில் ஏகமாகப் புழுதி, அழுக்கு ஒட்டடை படிந்து இருந்தது.\nஅவன் நான்கு கால்களையும் வைத்து ஆளுயரத்திற்கும் மேல் எகிறி எங்கள் தலைக்கு மேல் அந்த ஈரங்குலச் சுவர் விளிம்பில் ஒரு கணம் தன்னைப் பொருத்திக் கொண்டான். பிறகு கைகளால் வெண்டிலேட்டர் கம்பியைப் பிடித்துக் கொண்டு மீண்டும் புலிபோலக் கர்ஜித்தான்.\n''பத்திரம்பா, பத்திரம்பா'' என்று சர்மா கத்தினார். அந்த உயரத்தில் அவன் முகத்துக்கு நேரே கூரை மின்சார விசிறி பிசாசாகச் சுற்றிக் கொண்டிருந்தது. அவனுக்கும் அந்த விசிறிப் பட்டைகளுக்கும் நடுவே சில அங்குலங்கள் கூட இருக்க��து.\nஅவன் அவ்வளவு உயரத்திலிருந்து அப்படியே நாற்காலி மீது தாவினான். அப்படியே எம்பித் தரையில் குதித்தான்.\nநாங்கள் திகிலடங்காத அதிர்ச்சியில் இருந்தோம். சிறுத்தை முகத்திலிருந்த அவன் கண்கள் புலிக்கண்களாக மின்னின. இன்னொரு முறை சிறுத்தை பயங்கரமாக வாயைப் பிளந்து கர்ஜித்தது. அடுத்த கணம் அவன் உடல் தளர்ந்து தொங்கியது. அவன் எழுந்து நின்றுகொண்டான்.\nசர்மாவால் கூட பேஷ் என்று கூற முடியவில்லை. அவன் சிறுத்தை முகமூடியைக் கழற்றிவிட்டான்.\nநாங்கள் எல்லோரும் பேச முடியாமல் இருந்தோம். அவன்தான் முதலில் பழைய மனிதனானான்.\n''நான் கட்டாயம் ஏதாவது பார்க்கறேம்பா'' என்று சர்மா சொன்னார். அவர் குரல் மிகவும் மாறியிருந்தது. அவன் கையைக் குவித்துக் கும்பிட்டான்.\n'' என்று சர்மா கேட்டார். அவன் மீர்சாகிப்பேட்டை என்று சொல்லி, ஒரு எண், சந்தின் பெயர் சொன்னான். நான் குறித்துக் கொண்டேன். அவன் தயங்கி, ''ஆனா, எவ்வளவு நாள் அங்கே இருப்பேன்னு தெரியாதுங்க'' என்றான்.\n'' என்று சர்மா கேட்டார்.\n''இல்லீங்க..... என்று ஆரம்பித்தவன் சடாலென்று சர்மா காலில் விழுந்தான்.\n''எழுந்திருப்பா எழுந்திருப்பா காதர்'' என்று சர்மா பதறினார். நாங்கள் எழுந்து நின்றிருந்தோம். அவனும் எழுந்து கண்களைத் துடைத்துக் கொண்டான். ''நம்ம சம்சாரம் வீட்டுப் பக்கமே வராதேன்னு சொல்லியிருக்குங்க என்றான். அவன்தான் சில நிமிஷங்களுக்கு முன்பு புலியாக இருந்தான்.\n''நான் சம்பாரிச்சு எவ்வளவோ மாசமாகுதுங்க. அது தான் என்ன பண்ணும் நாலு குழந்தைங்க. எல்லாம் சின்னச் சின்னது. அவன் இப்போது அழுது கொண்டிருந்தான்.\nசர்மாவுக்கு ஏதோ தோன்றி, ''நீ இன்னிக்குச் சாப்பிட்டாயா\nஅவன் ''இல்லீங்க'' என்றான். அவன் அன்றில்லை. எவ்வளவோ நாட்களாகச் சாப்பிடவில்லை என்பது கூடக் கேட்கத் தேவையற்றதாயிருந்தது.\nசர்மா அவர் ஜேபியில கையை விட்டார். நாங்களும் உடனே எங்கள் பைகளில் துளாவினோம். சில்லறை எல்லாம் சேர்ந்து இரண்டு ரூபாயிருக்கும். சர்மா, ''இந்தா இதைக் கொண்டுபோய் முதல்லே காண்டீனுக்குப் போய் நன்னாச் சாப்பிடு'' என்றார்.\n போய்ச் சாப்பிடுப்பா முதல்லே'' என்று சர்மா சொன்னார்.\n''ஏதாவது ரோல் வாங்கித் தாங்க ஐயா'' என்று அழுதுகொண்டே அவன் சொன்னான்.\nசர்மாவுக்கு அவ்வளவு கோபம் வந்து நான் பார்த்ததில்லை. ''கொடுத்த பணத்தை நீ எப்படீய்யா வாங்கிக்க மாட்டேன்னு சொல்லுவே பணத்தை மறுத்தா உனக்குப் பணம் எங்கேய்யா வரும் பணத்தை மறுத்தா உனக்குப் பணம் எங்கேய்யா வரும் ஒரு சல்லீன்னாலும் லஷ்மீய்யா, உனக்கு எங்கேய்யா லஷ்மீ வருவா ஒரு சல்லீன்னாலும் லஷ்மீய்யா, உனக்கு எங்கேய்யா லஷ்மீ வருவா போ, வாங்கிக் கொண்டு முதல்லே சாப்பிடு'' என்று கத்தினார்.\nஅவன் அழுகை ஓய்ந்து பணத்தை வாங்கிக் கொண்டான். சர்மா இதமாகச் சொன்னார். ''ரோல்லெல்லாம் என் கையிலே இல்லேப்பா. உனக்கு முடிஞ்சது நான் செய்யறேன். போ, முதல்லே வயத்துக்கு ஏதாவது போடு,'' பிறகு என்னைப் பார்த்து ''கொஞ்சம் இவனைக் காண்டீனுக்கு அழைச்சுண்டு போய் சாப்பிட வை'' என்றார். நான் உடனே எழுந்தேன்.\nஅவன் ''வேண்டாங்க, நான் போய்ய் சாப்பிடறேங்க. நான் போய்ச் சாப்பிடறேங்க'' என்றான். பிறகு மீண்டும் எங்களுக்குக் கும்பிடு போட்டுவிட்டு வெளியே போனான்.\nநாங்கள் சிறிது நேரம் பேசாமல் இருந்தோம். சர்மா அவரையறியாமல் சிறிது உரக்கப் பேசிக் கொண்டார்.\n இங்கே இப்போ எடுக்கறது ராஜா ராணிக் கதைன்னா\nஆனால் இவர் வெறுமனே இருந்துவிடவில்லை. இரு வாரங்கள் கழித்து மீண்டும் கதை இலாகா கூடியபோது கதாநாயகன் புலி வேஷமணிந்து எதிரிக் கோட்டைக்குள் நுழைவதாகப் படமெடுக்கலாம் என்று சம்மதம் பெற்றுவிட்டார். புலியாட்டமாகக் காண்பிக்கும்போது கதாநாயகனுக்குப் பதில் காதர் ''டூப்'' செய்யலாம். அவனுக்கு ஒரு நூறு ரூபாயாவது வாங்கித் தரலாம்.\nநான் காதருக்குக் கடிதம் போட்டேன். நான்கு நாட்களில் வழக்கம் போல அக்கடிதம் திரும்பி வந்தது. விலாசதாரர் இல்லையென்று.\nசர்மா வெள்ளையை அழைத்துக் கொண்டு காதரைத் தேடினார். நாங்களும் எங்கெங்கோ விசாரித்துத் தேடினோம். கதாநாயகன் எதிரிக்கோட்டைக்குள் நுழையும் காட்சி எடுக்கப்பட வேண்டிய நாள் நெருங்கிக் கொண்டே வந்தது. காதர் கிடைக்கவில்லை.\nஅவன் கிடைத்திருந்தாலும் அதிகம் பயன் இருந்திருக்காது. அந்த ஒரு மாதத்திற்குள் வெளியான ஒரு படத்தில் கிராமிய சங்கீதத்துடன் அந்தக் கதாநாயகன் காவடி எடுப்பதாக காட்சி வந்திருந்தது. அந்தப் படம் தமிழ்நாடெல்லாம் தாங்க முடியாத கூட்டத்தைக் கூட்டிக் கொண்டிருந்தது.\nநாங்கள் எடுக்கும் படத்தில் கதாநாயகன் கரகம் எடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது.\nநன்றி : காலமும் ஐந்து குழந்தைகளும் (1973)\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nகாலச்சுழற்சியில் மதிப்பிழந்துபோன உண்மைக் கலைஞனின் வயிற்றைச்சுடும் (நெஞ்சைச்சுடும்) யதார்த்தம்.\nவலி உணரச் செய்யும் கதை.இப்படி தொலைந்து போகிறவர்கள் எங்கு போய் கரை சேர்வார்கள் என்ற கேள்வி ஒலித்துக்கொண்டே இருக்கிறது.காதரின் பாய்ச்சல் மனதிலிருந்து இறங்க நாளாகும்.\nஅழகான கதை. சமீபத்தில் ஜெயமோகனை அந்தப் புலிக்கலைஞன் அசோகமித்திரன்தான் என்று அனுமானித்தபோது புதிய திறப்பு ஏற்பட்டது. மறுபடியும் வாசித்தேன்.\nஅவன்தான் சற்று முன்பு புலியாக இருந்தவன்.\nபுலிக்கலைஞன் சிறுகதை வாசிப்பனுபவம் -\nநான் காஸ்டிங் அசிஸ்டெண்ட் ஆகி கதையில் பயணிக்கப்பட்டேன். சிறுகதையின் சின்னம் அசோகமித்திரன் ஐயா அவர்கள்...\nநான் காஸ்டிங் அசிஸ்டெண்டாக முழுவதும் பயணித்த கதை... தனது எழுத்துக்களில் காட்சிகளைக் காட்டிலும் பாதிப்புகளைக் கூட்டும் நமது அசோகமித்திரன் ஐயா அவர்கள் சிறுகதையின் சின்னம்...\nநான் காஸ்டிங் அசிஸ்டெண்ட் ஆகி கதையில் பயணிக்கப்பட்டேன். சிறுகதையின் சின்னம் அசோகமித்திரன் ஐயா அவர்கள்...\nஅருமையான கதை \"சற்றுமுன் புலியாக இருந்தான் \"\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nமரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்\n\"தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்.\" என்றார் எச்.எம். \"எந்த அற்புத மரி\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nபகல் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை எங்களுக்கு டிபன் இடைவெளி. முன்பெல்லாம் இரண்டரை வரை என்றிருந்ததாகச் சொல்வார்கள். அப்போது காலையில் வேலை ...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமெளனியின் சிறுகதைகள் - மரணமும் மகத்துவமும்-பாவண்ணன்\nசாத்தான் திருவசனம் ..-ஆ. மாதவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enakkul-kavidhai.blogspot.com/2010/12/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1383289200000&toggleopen=MONTHLY-1291190400000", "date_download": "2020-07-11T05:48:15Z", "digest": "sha1:RNOG7VUNMHVQN6RX5DP55D4KQWRKZ6H6", "length": 34496, "nlines": 433, "source_domain": "enakkul-kavidhai.blogspot.com", "title": "என் பேனாவிலிருந்து ...!!: December 2010", "raw_content": "\nஅம்மி மீது அவள் வைக்க..\nஅவன் காற்றும் என் செவியும்..\nஎங்கள் இசைக்கூடல் வயப்பட்டு ...\nபேசாத மௌனங்களே பல நேரம்..\nஎண்ணம் பல அதை உன்னுடன்\nஎம் எண்ணங்கள் உனை நோக்கி\nஎனக்கு பொருள் விளக்கம் தெரியாது...\nரசித்து உயிர் ஊன்றி எழுதல் நீங்கி..\nஉன் வரிகள் உமக்காய் உரித்தானதோ,\nஎவர் மீதோ என எண்ணி....\nஆம் பிறர் பற்றிய கவலை எனக்கெதற்கு...\nஇதை எழுதும்பொழுது எனக்கு எந்த கோபமோ ஆத்திரமோ இல்லை,ஆம் கண்ட���ப்பாக இல்லை மாறாக அது பரிதாப உணர்ச்சியாக மாறிவிட்டது.இரவு பத்து மணி சுமார்,எப்பொழுதும் போல் பெற்றோரின் தொலைபேசி அழைப்பு படிப்பு ,உறக்கம்,உணவு பற்றியெல்லாம் பேசிவிட்டு நானும் தந்தையும் அன்று நிகழ்ந்ததை பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.பேச்சுக்கிடையே என் பள்ளி தோழி ஒருத்தியை பற்றிய பேச்சு எட்டி பார்த்தது.செய்தி இதுதான்,அவளுக்கு இந்த மாத இறுதியில் திருமணமாம்,கேட்டதும் ஏனோ ஒரு எரிச்சல் கலந்த ஆத்திரம்,கோபம் என, என்னிலிருந்து எப்பொழுதும் போல் எட்டி பார்த்தது.என்னை போல் பொறியியல் படிப்பவள்தான் இன்னும் படிப்பு கூட முடிந்தபாடில்லை அதற்குள் திருமணம்.எரிச்சல் ஏனெனில் இவ்வாறான செய்திகள் பலதை கேட்டுக்கொண்டிருப்பதுதான்,கோபமும் ஆத்திரமும் அவர்களது பெற்றோரின் அறிவிலித்தனத்தை எண்ணி,மரியாதைக்குறைவாக தோன்றினால் மன்னிக்கவும் வேறு எவ்வாறு இதை வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை.இந்த செய்தியை என்னிடம் கூறிவிட்டு அப்பா தொலைபேசியை அம்மாவிடம் தர.அம்மாவிடம் நான் பேசிய முதல் வார்த்தை இதுதான் \"என்னமா அவங்க லூசாகிட்டாங்களா\".என் அம்மாவுடன் பணிபுரியும் ஆசிரியர்தான் அவளது அம்மாவும்.இன்று என் அம்மாவை பார்த்ததும் கேட்டாராம் அவர்,\"உங்க பொண்ணுகிட்ட விஷயத்த சொன்னீங்களா\".என் அம்மாவுடன் பணிபுரியும் ஆசிரியர்தான் அவளது அம்மாவும்.இன்று என் அம்மாவை பார்த்ததும் கேட்டாராம் அவர்,\"உங்க பொண்ணுகிட்ட விஷயத்த சொன்னீங்களா என்ன சொல்லிச்சு\" என்று.அம்மா அதனால் என்னிடம் செய்தியை கூறினார்.என் கோபம் உச்சகட்டத்தை அடைந்தது மற்றொரு செய்தியை கேட்டுவிட்டுதான், மணமகன் ஒரு பேரும் புகழும் உள்ள தனியார் பல்கலைகழகத்தில் உதவிப்பேராசிரியராக பணிபுரிபவராம்.இதை கேட்டுவிட்டு என் அன்னையிடம் நான் கேட்ட கேள்வி ... \"புரோபசரா என்ன சொல்லிச்சு\" என்று.அம்மா அதனால் என்னிடம் செய்தியை கூறினார்.என் கோபம் உச்சகட்டத்தை அடைந்தது மற்றொரு செய்தியை கேட்டுவிட்டுதான், மணமகன் ஒரு பேரும் புகழும் உள்ள தனியார் பல்கலைகழகத்தில் உதவிப்பேராசிரியராக பணிபுரிபவராம்.இதை கேட்டுவிட்டு என் அன்னையிடம் நான் கேட்ட கேள்வி ... \"புரோபசரா..ஏன்மா அவனுக்காவது அப்போ அறிவு வேண்டாம்..ஏன்மா அவனுக்காவது அப்போ அறிவு வேண்டாம் இன்னும் கிராஜுவேஷன் கூட முடிக்கல அந்த பொண்ணு அதுக்குள்ள கல்யாணம் பண்ணிக்கரோமேன்னு இன்னும் கிராஜுவேஷன் கூட முடிக்கல அந்த பொண்ணு அதுக்குள்ள கல்யாணம் பண்ணிக்கரோமேன்னு,நாளைக்கு ஆன்ட்டி கேட்டாங்கனா நான் இப்படி சொன்னேனே சொல்லு,என்ன நெனச்சாலும் பரவாஇல்ல\"..அவர்களிடம் நான் கூறியதை அன்னை கூறினாலும் அது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று நன்கு அறிவேன் இருப்பினும் எதிர்ப்பினை காண்பிக்க வேறு வழி தோன்றவில்லை.எனக்கு இருந்த கோபமெல்லாம் நான்கு வருடம் (நான்கு வருடம் கூட முழுதாய் முடிந்தபாடில்லை) லட்சம் லட்சமாய் கொடுத்து படிக்க வைத்த பெற்றோரே இவ்வாறு தடாலடியாய் அடுத்தகட்டத்திற்கு போவதுதான்.இதற்கு குடும்ப சூழல்,திருமணத்திற்கு பின் படிப்பு வேலைக்கு செல்லலாம் என்று காரணம் காட்டும் பலர் இருக்கின்றனர், கல்லூரியில் என் சீனியர் ஒருத்தியின் நிலையும் அவ்வாறே,அவளது பாட்டி கூறினாள் என்ற ஒரே காரணத்திற்காக பன்னாட்டு நிறுவனத்தில் கிடைத்த பணியிலும் சேராமல் திருமணம் செய்துகொண்டாள்,கல்லூரி படிப்பு முடிந்த அடுத்த மாதமே..திருமணத்திற்கு பிறகு நான் படிப்பேன் அல்லது வேலைக்கு செல்லுவேன் என்று கூறிய அவள் அதை பற்றிய பேச்சை கூட இப்பொழுது எடுப்பதில்லை.அந்த காரணங்கள் எல்லாம் பலர் வாழ்க்கையில் வெறும் பேச்சுக்கு மட்டுமே பொருந்துகிறது.எக்காரணமாயினும் குடும்பத்தினரை சமாதானம் செய்ய முடியாத இவ்விருவரை நான் கோழை என்றுதான் சொல்லுவேன்,அல்லது திருமணம் செய்வதுதான் வாழ்வின் குறிக்கோள் என்றிருந்திருந்தால் அது தவறில்லை யோசித்திருந்தால் அதற்கு பட்டபடிப்பு படித்திருக்க வேண்டிய அவசியமும் இருந்திராது ,வீணாக ஒரு நல்ல லட்சியம் உள்ள வேறொருவரின் படிப்பு ஆசையை அவர்கள் அறியாது நிராகரித்துவிட்டீர்கள் அவ்வளவே.தங்களுக்கென்று சுயமாக ஒரு அடையாளம் சமூகத்தில் கிடைக்கும் முன்னர் இவர்களுக்கு வேறு அடையாளம் கிடைத்துவிட சுய அடையாளம் பற்றி சிந்திக்க மறந்துவிடுகின்றனர்.அக்காலத்தில் நாங்கள் பத்தொன்பது வயதில் புகுந்த வீட்டில் அம்மி அரைத்துக்கொண்டிருந்தோம் என்று பழங்கதை கூறுபவர்கள் இதிலிருந்து சற்று விலகிக்கொள்ளலாம்.இக்காலத்து பெண்கள் என்கிறோம்,நாகரிகம் என்கிறோம் ஆனால் ஏன் இவ்வாறு,நாளைக்கு ஆன்ட்டி கேட்டாங்கனா நான் இப்படி சொன்னேனே சொ��்லு,என்ன நெனச்சாலும் பரவாஇல்ல\"..அவர்களிடம் நான் கூறியதை அன்னை கூறினாலும் அது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று நன்கு அறிவேன் இருப்பினும் எதிர்ப்பினை காண்பிக்க வேறு வழி தோன்றவில்லை.எனக்கு இருந்த கோபமெல்லாம் நான்கு வருடம் (நான்கு வருடம் கூட முழுதாய் முடிந்தபாடில்லை) லட்சம் லட்சமாய் கொடுத்து படிக்க வைத்த பெற்றோரே இவ்வாறு தடாலடியாய் அடுத்தகட்டத்திற்கு போவதுதான்.இதற்கு குடும்ப சூழல்,திருமணத்திற்கு பின் படிப்பு வேலைக்கு செல்லலாம் என்று காரணம் காட்டும் பலர் இருக்கின்றனர், கல்லூரியில் என் சீனியர் ஒருத்தியின் நிலையும் அவ்வாறே,அவளது பாட்டி கூறினாள் என்ற ஒரே காரணத்திற்காக பன்னாட்டு நிறுவனத்தில் கிடைத்த பணியிலும் சேராமல் திருமணம் செய்துகொண்டாள்,கல்லூரி படிப்பு முடிந்த அடுத்த மாதமே..திருமணத்திற்கு பிறகு நான் படிப்பேன் அல்லது வேலைக்கு செல்லுவேன் என்று கூறிய அவள் அதை பற்றிய பேச்சை கூட இப்பொழுது எடுப்பதில்லை.அந்த காரணங்கள் எல்லாம் பலர் வாழ்க்கையில் வெறும் பேச்சுக்கு மட்டுமே பொருந்துகிறது.எக்காரணமாயினும் குடும்பத்தினரை சமாதானம் செய்ய முடியாத இவ்விருவரை நான் கோழை என்றுதான் சொல்லுவேன்,அல்லது திருமணம் செய்வதுதான் வாழ்வின் குறிக்கோள் என்றிருந்திருந்தால் அது தவறில்லை யோசித்திருந்தால் அதற்கு பட்டபடிப்பு படித்திருக்க வேண்டிய அவசியமும் இருந்திராது ,வீணாக ஒரு நல்ல லட்சியம் உள்ள வேறொருவரின் படிப்பு ஆசையை அவர்கள் அறியாது நிராகரித்துவிட்டீர்கள் அவ்வளவே.தங்களுக்கென்று சுயமாக ஒரு அடையாளம் சமூகத்தில் கிடைக்கும் முன்னர் இவர்களுக்கு வேறு அடையாளம் கிடைத்துவிட சுய அடையாளம் பற்றி சிந்திக்க மறந்துவிடுகின்றனர்.அக்காலத்தில் நாங்கள் பத்தொன்பது வயதில் புகுந்த வீட்டில் அம்மி அரைத்துக்கொண்டிருந்தோம் என்று பழங்கதை கூறுபவர்கள் இதிலிருந்து சற்று விலகிக்கொள்ளலாம்.இக்காலத்து பெண்கள் என்கிறோம்,நாகரிகம் என்கிறோம் ஆனால் ஏன் இவ்வாறு எது இவர்களை பேச விடாமல் தடுப்பது,மனோரீதியாக பார்த்தால் தங்கள் குடும்பம் பற்றிய கவலை என்பது மட்டுமல்லாது திருமணம் என்றதும் பொதுப்படையாக தோன்றும் பல எண்ணங்களின் மீது எழும் ஈர்ப்பா எது இவர்களை பேச விடாமல் தடுப்பது,மனோரீதியாக பார்த்தால் தங்க���் குடும்பம் பற்றிய கவலை என்பது மட்டுமல்லாது திருமணம் என்றதும் பொதுப்படையாக தோன்றும் பல எண்ணங்களின் மீது எழும் ஈர்ப்பாஅவ்வாறெனில் அதனுடன் அவர்களுக்கு கிடைக்க போகும் குடும்பம் என்ற ஒன்றிலிருந்து அவர்களது எண்ணங்களானது மிகவும் விலகியல்லவா இருக்கிறதுஅவ்வாறெனில் அதனுடன் அவர்களுக்கு கிடைக்க போகும் குடும்பம் என்ற ஒன்றிலிருந்து அவர்களது எண்ணங்களானது மிகவும் விலகியல்லவா இருக்கிறது.இவர்களால் அந்த குடும்பம் என்ற ஒன்றை பற்றி புரிந்து அறிந்து அதனுடன் ஒன்ற இயலுமா.இவர்களால் அந்த குடும்பம் என்ற ஒன்றை பற்றி புரிந்து அறிந்து அதனுடன் ஒன்ற இயலுமாஇதனை அந்த படித்த அறிவுமிக்க பெற்றோர் சிந்தித்திருப்பராஇதனை அந்த படித்த அறிவுமிக்க பெற்றோர் சிந்தித்திருப்பரா ,அல்லது அவளைவிட சற்று வயதால் மனதால் வளர்ந்த அவன்தான் சிந்தித்து இருப்பானா ,அல்லது அவளைவிட சற்று வயதால் மனதால் வளர்ந்த அவன்தான் சிந்தித்து இருப்பானா.அவ்வாறு உள்ள ஒருவனாயின் அந்த மெத்த படித்த துணை பேராசிரியரின் விடை வேறாக அல்லவா இருந்திருக்க வேண்டும்.காத்திருப்பது அவ்வளவு இயலாத காரியமா.அவ்வாறு உள்ள ஒருவனாயின் அந்த மெத்த படித்த துணை பேராசிரியரின் விடை வேறாக அல்லவா இருந்திருக்க வேண்டும்.காத்திருப்பது அவ்வளவு இயலாத காரியமா.எதை பின்பற்றுகிறோமோ இல்லையோ பெண்ணின் திருமண வயது இருபத்தி ஒன்று என்பதை மட்டும் நன்றாக மனதில் பதித்துகொண்டுவிட்டனர் பலர் .இதையெல்லாம் கூறினாள் அவர்களை பற்றிய கவலை உனக்கு எதற்கு என்கிறாள் தோழி ஒருத்தி.அமாம் அவர்களை பற்றிய கவலை எனக்கெதற்கு.கல்லூரியில் நீ எனக்கு முன் இருக்கை போல் ,பள்ளியில் எனக்கு முன் இருக்கையில் அமர்ந்து படித்தவள் அவ்வளவே.கல்லூரி அடையாள அட்டை தாண்டி யோசிக்காத அவள் பற்றிய கவலை எனக்கு தேவை இல்லைதான்.ஆனால் நமக்குதான் எந்த நிகழ்விற்கும் பழமொழி கூறும் பழக்கம் உண்டாயிற்றே.\"அவரவர்களுக்கு வந்தால்தானே தெரியும் தலைவலியும் திருகுவலியும்\".ஆம் அவர்களை பற்றிய கவலை எனக்கெதற்கு.\nஅதிகாலை ஒளி அதை ஜன்னல் வழி நோக்கிவிட்டு.. மீண்ட...\nஉன்னால், சுவர்சாய்ந்து புன்னகைகள்.. பல் துலக்கும...\nசுவர் நோக்கும் தனிமைகள், அதில் பிம்பங்கள் உனதேனோ\nவிளைவுகள் பற்றியன்று.. வினைகள் பேசுவதாம் விஞ்ஞானம...\nதென்றலாய் இருந்திட எண்ணம்... எங்கும் சுழலா, நில...\nவாழ்வின் எல்லை, இதன் பொருள்விளக்கம் தெரியாது.. இ...\nகண்ணீர்கவிதை, ஆம்.. ரசித்து உயிர் ஊன்றி எழுதல் நீ...\nதேவை.. உனது ஆழ்முத்தங்கள் விழைவது என் .. வெட்க...\nநல்லதோர் வீணை செய்தோம், அதன் நரம்புகள் நவின்றவை, ...\nநம்மிடை நெருக்கங்கள், குறைந்ததாய் சிறு எண்ணம்.. ...\nஆம் பிறர் பற்றிய கவலை எனக்கெதற்கு...\nசில்லிடும் மழைக்காற்று ஜன்னல் வழி உள்புக, ஏனோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-07-11T05:38:20Z", "digest": "sha1:SLMS425WWT4UYL4D743VGHTVQX3WHIBS", "length": 5818, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "மனிதச் சங்கிலிப் போராட்டம் – GTN", "raw_content": "\nTag - மனிதச் சங்கிலிப் போராட்டம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஹட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி மனிதச் சங்கிலிப் போராட்டம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி விழுப்புரம்...\nநேற்று மாத்திரம் 300 பேருக்கு கொரோனா July 11, 2020\nபிரான்ஸில் இருந்து அனுப்பப்பட்ட 2 கோடி ரூபாய் பெறுமதியான பரிசை கைப்பற்றியது சுங்கம்… July 11, 2020\nகாவற்துறையினரின் கடமைக்கு இடையூறாம் – சுட்டுவிட்டோம் என்கிறது காவற்துறை… July 11, 2020\nசுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகமும் அதன் எதிர்காலமும்… July 10, 2020\nதாமரை மொட்டின் மேடைக்கு வந்த அதிபருக்கு எதிராக முறைப்பாடு.. July 10, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2007/08/blog-post_30.html", "date_download": "2020-07-11T06:01:39Z", "digest": "sha1:YYEIXKLC6I3U6LNRU2YFAR7XSEGSI2HT", "length": 9122, "nlines": 195, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: கைக்கு எட்ட எட்ட அது விஞ்ஞானம்", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nகைக்கு எட்ட எட்ட அது விஞ்ஞானம்\nஒரு காலத்தில் கடவுளின் செயலாய் கருதப்பட்டவையெல்லாம் விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் இன்று சர்வ சாதாரணமாகி வருகின்றன. உதாரணமாய் அம்மைபோடுதல் முதலான நோய்கள் அப்போது கடவுளின் செயலாக கருதப்பட்டது.இன்று விஞ்ஞானம் அதற்கு வித்தியாசமான விளக்கம் அளித்து மருந்தும் தருகின்றது.\nஇன்னொரு உதாரணம்.50 வருடங்களுக்கு முன்போர் அதிகாலையில் ஒரு கிராமத்தான் வீட்டுக்கு வெளியே வந்து வானத்தை அண்ணாந்து பார்க்கின்றான் என வைத்துக்கொள்வோம்.வானில் என்னமோ ஒரு வார்த்தை எழுதப்பட்டிருக்கின்றது.அவ்வளவுதான் அது தெய்வ செயலாய் தெரிந்திருக்கும்.ஊரே அலறியிருக்கும்.வேற்றுகிரக வாழ் ஏலியனின் சதியோவென பயந்திருக்கும்.\nஇன்று அது எளிதாய் சாத்தியமாகின்றது.SKYWRITING அல்லது SKYTYPING என்கின்றார்கள்.வானில் ஏதோ எழுதியிருக்க சர்வ சாதாரணமாய் அதை பார்த்துக்கொண்டே நிலக்கடலை கொரிக்கின்றோம்.\nவானத்தையும் விளம்பரத்துக்கு வசதியாய் வசப்படுத்திக்கொண்டு வருகின்றான் மனிதன். \"Stick no bills\"-னு கடவுள் தான் தன் சுவற்றை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.\nஆக கைக்கு எட்ட எட்ட அதை விஞ்ஞானம் என்போம். கைகெட்டாததை கடவுளாக்கிவிடுவோம். அப்போதான் நமக்கும் நிம்மதி.\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nகைக்கு எட்ட எட்ட அது விஞ்ஞானம்\nதெரு தெருவாய் படம் எடுக்கும் கூகிள் வேன்கள்\nபுதுக் கணிணிகளுடன் வரும் குப்பைகள்\nவால் ஸ்டிரீட்டுக்கு வந்த வெர்சுயலைஷேஷன்\nகூகிள் வழங்கும் பகுதி நேர வேலை வாய்ப்பு\nஇலவசமாய் மவுஸ் ஓட்டங்களை படமாக்கலாம்\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/8-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2020-07-11T04:54:52Z", "digest": "sha1:4XARSR7MPVPOJTYPG7RKTZGOJ6QQ5MDL", "length": 9259, "nlines": 178, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் 8 ஆவது நாளாக தொடரும் தாமரையின் போராட்டம் - சமகளம்", "raw_content": "\nவெலிக்கடை சிறையில் மற்றுமொரு கொரோனா நோயாளி\nகந்தக்காடு முகாமில் மேலும் 87 பேருக்கு கொரோனா 24 மணி நேரத்தில் 340 தொற்றாளர்கள்\nகடும் இடி , மின்னலுக்கான எச்சரிக்கை விடுப்பு\nமானிப்பாய் மற்றும் சங்கானை பகுதிகளில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம்\nபோதைப் பொருள் வியாபார செயற்பாடுகளுடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளுக்கு மரண தண்டனையை செயற்படுத்த கோருவோம் : அஜித் ரோஹன\nசம்பிக்க ரணவக்க மற்றும் முன்னாள் வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 3 பேருக்கு குற்றப்பத்திரிகை\nபயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், இன, மத பாகுபாடின்றி, மரண தண்டனை – சஜித் பிரேமதாச\nரஷ்யாவில் இருந்து 266 இலங்கையர்கள் இன்று காலை நாட்டை வந்தடைந்தனர்\n8 ஆவது நாளாக தொடரும் தாமரையின் போராட்டம்\nகவிஞர் தாமாரையின் தர்ணா போராட்டம் 8 ஆவது நாளாக இன்று வள்ளுவர் கோட்டம் அருகே தொடர்கிறது .\nநடுநிலையாளர்கள் இன்று தீர்வு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்கள்.\nPrevious Postஇலங்கை புறப்பட்டார் சுஷ்மா Next Postஇலங்கை வரும் மோடியிடம் வடக்கில் மேலும் 30 ஆயிரம் வீடுகளை கோரத் திட்டம்\nM.S. டோனி திரைப்படத்தின் கதாநாயகன் தற்கொலை\nநயன்தரா கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் கெத்து போட்டோ\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-07-11T04:40:33Z", "digest": "sha1:KNFO3QYXDGEL352VONAIAESGQIPGV4OX", "length": 12445, "nlines": 180, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் வேட்பாளராகும் தகுதி ரணிலுக்கே உண்டு : சங்கக்கார - சமகளம்", "raw_content": "\nவெலிக்கடை சிறையில் மற்றுமொரு கொரோனா நோயாளி\nகந்தக்காடு முகாமில் மேலும் 87 பேருக்கு கொரோனா 24 மணி நேரத்தில் 340 தொற்றாளர்கள்\nகடும் இடி , மின்னலுக்கான எச்சரிக்கை விடுப்பு\nமானிப்பாய் மற்றும் சங்���ானை பகுதிகளில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம்\nபோதைப் பொருள் வியாபார செயற்பாடுகளுடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளுக்கு மரண தண்டனையை செயற்படுத்த கோருவோம் : அஜித் ரோஹன\nசம்பிக்க ரணவக்க மற்றும் முன்னாள் வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 3 பேருக்கு குற்றப்பத்திரிகை\nபயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், இன, மத பாகுபாடின்றி, மரண தண்டனை – சஜித் பிரேமதாச\nரஷ்யாவில் இருந்து 266 இலங்கையர்கள் இன்று காலை நாட்டை வந்தடைந்தனர்\nவேட்பாளராகும் தகுதி ரணிலுக்கே உண்டு : சங்கக்கார\nஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கும் எண்ணம் தனக்கு கிடையாது. எவ்வாறாயினும் வேட்பாளராவதற்கு தகுதியானவர் ரணில் விக்கிரமசிங்கவே என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.\nகுமார் சங்கக்காரவின் பெயரில் அம்பாந்தோட்டையில் அமைக்கப்படவுள்ள மாதிரி கிராமத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று நடைபெற்ற போது அங்கு உரையாற்றிய அமைச்சர் சஜித் பிரேமதாச “கிரிக்கெட்டில் சங்கக்கார கையாளும் யுக்தியை, நுட்பத்தை அரசியலில் களத்தில் நான் கையாண்டு வருகின்றேன். இந்த ஆண்டில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவதே எனது எதிர்ப்பார்ப்பாக இருக்கின்றது” என தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சங்கக்கார\nகட்சி என்றால் அதற்குள் முரண்பாடுகள் வருவது வழமை. அதேவேளை, அரசியல்வாதிகளும் காலச் சூழ்நிலைகளுக்கேற்ப கருத்துக்களை வெளியிடுவதும் வழமை. நான் சாதாரண பிரஜை. அரசியலில் களம் இறங்கும் எண்ணமோ அல்லது அரசியல்வாதிகளை விமர்சிக்கும் தகுதியோ என்னிடம் இல்லை. எனினும், ஒவ்வொரு செயற்பாடுகளையும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றேன். ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற கேள்வி ஒவ்வொரு கட்சிகளுக்குள்ளும் தற்போது எழுந்துள்ளது. ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கும் எண்ணம் பலருக்கும் இருக்கும். ஆனால், எனக்கு அப்படி ஒன்றும் இல்லை. ஐக்கிய தேசியக் கட்சியில் ஜனாதிபதி வேட்பாளருக்குரிய தகுதி ரணில் விக்கிரமசிங்கவுக்கே உண்டு என அவர் தெரிவித்துள்ளார். -(3)\nPrevious Postஎதிரணி பொது வேட்பாளராக மைத்திரி Next Postஉலக கிண்ணத்தை வெல்லும் அணி இதுதான் : லாராவின் கணிப்பு\nவெலிக்கடை சிறையில் மற்றுமொரு கொரோனா நோயாளி\nகந்தக்காடு முகாமில் மேலும் 87 பேருக்கு கொரோனா 24 மணி நேரத்தில் 340 தொற்றாளர்கள்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Chennai", "date_download": "2020-07-11T05:45:18Z", "digest": "sha1:QXABVDJGGLRK4TI32UAF5TDO2UD2YJV2", "length": 4434, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Chennai | Dinakaran\"", "raw_content": "\nசென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 104-ல் இருந்து 276-ஆக அதிகரிப்பு: சென்னை மாநகராட்சி தகவல்\nசென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியீடு: அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,657 பேர் சிகிச்சை\nசென்னையில் கொரோனாவுக்கு மேலும் 26 பேர் உயிரிழப்பு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு\nசென்னைஉட்பட 4 மாவட்டங்களில் சிறிய கோயில்கள் இன்று முதல் திறப்பு\nசென்னையில் கொரேனாவால் தற்போது சிகிச்சை பெறுபவர்கள் 20,271 பேர்: சென்னை மாநகராட்சி தகவல்\nகொரோனாவின் கோரப்பிடியில் சென்னை மாநகரம்..: இன்று ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி 30 பேர் உயிரிழப்பு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வு\nசென்னை அமலாக்கத்துறையில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கி தவித்த 518 பேர் சென்னை திரும்பினர்\nசென்னையில் 523 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி\nசென்னையில் கொரோனா பாதிப்பால் தனியார் டிவி ஒளிப்பதிவாளர் மரணம்; அதிர்ச்சியில் ஊடகவியலாளர்கள்...\nசென்னை அடுத்த செங்குன்றத்தில் தனியார் ரசாயன கிடங்கில் தீ விபத்து\nசென்னை எண்ணூரில் இருந்து போலி இ-பாஸ் உடன் சென்ற ஆம்னி பேருந்து பறிமுதல்\nகொரோனா கட்டுப்பாட்டில் இருந்து விரைவில் சென்னை மீளும்: அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nசென்னை உள்பட 4 மாவட்டங்களில் வங்கிகள் இன்று முதல் வழக்கம் போல் செயல்படும் என அறிவிப்பு\nசென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு கூடுதல் பொறுப்பு\nசென்னையில் கொரோனாவால் நேற்றிரவு முதல் காலை வரை 26 பேர் உயிரிழப்பு\nநாளுக்கு நாள் பாதிப்பு அதிகரிக்கிறது மாவட்டங்களில் வேகமெடுக்கும் கொரோனா: சென்னையில் படிப்படியாக குறைகிறது\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாற��� காணாத அளவு உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/sarva-vallavar-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-07-11T05:14:16Z", "digest": "sha1:N7SK5CSZ6I7M2GOSVDYO3KNKG34O2X2Q", "length": 4529, "nlines": 153, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Sarva Vallavar – சர்வ வல்லவர் Lyrics - Tamil & English Fr. S. J. Berchmans", "raw_content": "\nசர்வ வல்லவர் என் சொந்தமானர் (எஜமானன்)\nசாவை வென்றவர் என் ஜீவனானவர் (மணவாளன்)\n1. கண்டுகொண்டேன் ஒரு புதையல்\nஇயேசு தான் என் ராஜா\n3. பரலோகத்தில் எனது பெயர்\nஎழுதி விட்டார் என் இயேசு\nThadukki Vizhunthora – தடுக்கி விழுந்தோரை\nThai Madiyil – தாய்மடியில் தவழுகின்ற\nSthothira Pali – ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி\nUnnathathin Aavi – உன்னதத்தின் ஆவியை\nUngal Thukkam – உங்கள் துக்கம் சந்தோஷமாய்\nNatha Um Thirukarathil – நாதா உம் திருக்கரத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://thesakkatru.com/the-martyr-is-pon-sivakumaran/", "date_download": "2020-07-11T04:56:33Z", "digest": "sha1:ZYIJJWKL5YSTVAOH2FMW5ATTLYCNDWQ6", "length": 36788, "nlines": 338, "source_domain": "thesakkatru.com", "title": "தியாகி பொன். சிவகுமாரன் - தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nஜூன் 5, 2020/தேசக்காற்று/தியாகிகள்/0 கருத்து\nமுதல் தமிழீழ தற்கொடையாளர் தியாகி பொன் சிவகுமாரன்.\nஎமது தேசத்தின் நாளைய தூண்களான மாணவர்கள் நாளை எம் நாட்டைக் கட்டியெழுப்பும் இளைய சிற்பிகள். எமது தேச விடியலிற்காய் தம் உயிரை அர்ப்பணம் செய்தவர்களில் மாணவர்களின் பங்கு அளப்பரியது.\nதமிழீழ விடுதலைப் போராட்டம் வளர்ச்சி பெறுவதற்கு ஊன்றுகோலாக இருந்து. இப்போராட்டம் பெருவிருட்சமாக வளர்வதற்கு காரணமானவர்கள். உலகத்தின் புருவத்தை உயர்த்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக உலகெங்கும் குரல் கொடுக்கக் கூடிய அளவிற்கு ஆணிவேராக இருந்தவர்கள். இற்றைக்கு மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் தாயகத்தை மீட்டெடுக்கும் ஆயுதப் போராட்டத்திற்கு வித்திட்டவர்கள் அன்று மாணவர்களாக இருந்த தேசியத் தலைவரும் அவர் தம் தோழர்களுமே.\nஇம்மாணவ விடிவெள்ளிகளுள் முதன்மையானவர் உரும்பிராயைச் சேர்ந்த பொன். சிவகுமாரன் அவர்கள் ஆவார். 1950 ஆகஸ்ட் 26இல் இவர் பொன்னுத்துரை அன்னலட்சுமி தம்பதிகளின் மகனாகப் பிறந்தார். தமிழின உணர்வும் விடுதலை வேட்கையும் இவரிடம் குடிகொண்டிருந்தது. 1958 ஆம் ஆண்டின் இனக்கலவரத்தில் இவரது மூத்த சகோதரி பருத்தித்துறை துறைமுகத்தில் உடுத்த துணியுடன் வந்திறங்கியபோது, தன்னுடைய அக்கா ஏன் இவ்வாறு கண்ணீருடன் வந்திறங்க வேண்டும் என்ற கேள்வி இவருள் எழுந்தது. எட்டுவயதிலேயே இவ்வாறான சிந்தனை இவர் மனதில் உதித்தது.\nஇவர் தனது தாயிடம் சென்று ஏன் அம்மா அக்கா இப்படி கண்ணீர் வடித்த படி இங்கு வர நேர்ந்தது ஏன் அம்மா அக்கா இப்படி கண்ணீர் வடித்த படி இங்கு வர நேர்ந்தது சிங்களவர்கள் அடித்தால் இப்படி அடிவாங்கிக் கொண்டு நாம் ஓடி வரவேண்டுமா சிங்களவர்கள் அடித்தால் இப்படி அடிவாங்கிக் கொண்டு நாம் ஓடி வரவேண்டுமா இது வெட்கம் இல்லையா நாமும் திருப்பி அடித்தால் என்ன\nஇயற்கையிலேயே இவரிடம் திறமைகள் பல குடிகொண்டிருந்தது. 1960ஆம் ஆண்டில் தனது பத்து வயதில் தினப் புழுகு என்ற பெயரில் ஒரு கையெழுத்துப் பத்திரிகையை நடாத்தினான். அதில் இவர் பி.எஸ்.கே என்ற பெயரில் எழுதினார். இதே காலகட்டத்தில் 1970இல் சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தது. இனவாதியான சிறீமா அம்மையார் தமிழர்கள் மீது அளவிறந்த அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டார். இளைய சமுதாயத்தின் குறிப்பாக தமிழ் மாணவர் சமூகத்தின் உயர் கல்வியில் சிறீமா அரசு கைவைத்தது. தமிழர்களை கல்வியில் பின்தங்க வைக்கவேண்டும் என்கிற சதித்திட்டத்தோடு தரப்படுத்தல் நடைமுறையை பல்கலைக்கழக கல்வியில் புகுத்தியது. தமிழ் மாணவன் ஒருவன் பல்கலைக்கழகம் செல்ல வேண்டுமாயின் 250 புள்ளிகள் பெறவேண்டும். அதேவேளை சிங்கள மாணவன் பல்கலைக்கழகம் செல்ல வேண்டுமாயின் 229 புள்ளிகள் பெற்றால் போதும். இதைக்கண்டு குமுறி எழுந்தது தமிழ்ச் சமுதாயம். தமிழ் மாணவர் பேரவை பிறந்தது.\n1970ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் நாள் தமிழீழமெங்கும் சிங்கள் வஞ்சகக் கொடுமையை எதிர்த்து தமிழ் மாணவர் சமதாயம் வரலாறு காணாத ஊர்வலத்தை தமிழீழத்தில் நடத்தியது. இதை முன்னின்று நடத்தியவர்களில் பொன். சிவகுமாரனும் ஒருவர். இதனால் இவன் மாணவ சமூகத்தினதும் தமிழ் மக்களினதும் அன்பையும் ஆதரவையும் பெற்றார். சிவகுமார் தலைமையில் தமிழ் இளைஞர்கள் திரள்வதை கண்ட சிங்கள அரசு உரும்பிராய்க்கு வந்த சிங்கள உதவி அமைச்சர் ஒருவருக்கு கைக்குண்டு வீசியதாக சந்தேகத்தின் பெயரில் 1970இல் சிவகுமாரனை கைது செய்தது. இத்தனை கொடுமைகளை சிங்கள அரசு செய்த போதும��� தனது கல்வியைக் கைவிடாது பல்கலைக் கழக கல்விப் பரிட்சையில் சித்தியடைந்தான்.\nஅந்தக் கால கட்டத்தில் இவரது தந்தை தம்பி நீர் இங்கிலாந்திற்குச் சென்று அங்கு படிதம்பி நீர் இங்கிலாந்திற்குச் சென்று அங்கு படி என்று அறிவுரை கூறினார். ஆனால் நாட்டுப்பற்றும் ஈகமும் மிக்க சிவகுமாரன் என்று அறிவுரை கூறினார். ஆனால் நாட்டுப்பற்றும் ஈகமும் மிக்க சிவகுமாரன் அப்பா நான் எங்கும் போகமாட்டேன். இந்த நாட்டில் இருந்துகொண்டே எனது இனத்தின் விடுதலைக்காகப் போராடுவேன்.\nஎன் உடலில் உயிர் இருக்கும் ஒவ்வொரு சொட்டு இரத்தமும் இந்த தமிழ் மண்ணிற்கே சொந்தமாகும் என்று கூறினார். இவர் தாயிடம் அடிக்கடி கூறுவராம் அம்மா உள்ள உயிர் ஒன்றுதான். அது போகப் போவதும் ஒரு தடவைதான். அப்படிப் போகும் இந்த உயிரை. ஒரு புனித இலட்சியத்திற்காக கொடுப்பதில் என்ன தவறு\nதமிழராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள் சிவகுமாரன் மனதைப் பலமாகப் பாதித்தது. தமிழராய்ச்சி மாநாட்டில் சிறீலங்கா பொலிசாரின் அடாவடித்தனமான மக்கள் விரோத தாக்குதல்களுக்கும் மத்தியில் அவர்களின் அட்டகாசங்களால் அவதிப்படும் வயோதிபர்களையும் மங்கையர்களையும் மழலைகளையும் வெளிநாட்டுப் பேராளர்களையும் காப்பாற்றுவதில் இளைஞர்கள் ஈடுபட்டிருந்தனர். அன்று சிவகுமாரனால் மானம் காப்பாற்றப்பட்ட பெண்கள் பலர், உயிர் காக்கப்பட்ட வயோதிபர்கள் பலர். தன்னுயிரைப் பற்றிக் கவலைப்படாமல் சக தமிழ் மக்களின் உயிரைக் காப்பாற்ற முன்னின்று உழைத்தான். அப்போது கம்பி வேலிக்கு பக்கத்தில் ஏழு தமிழர்கள் உயிர் மீட்கப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். கம்பி வேலியின் மீது சிங்களக் கடையர் காவற்படை அறுத்து வீழ்த்திய மின் கம்பி யொன்று மின்சாரத்தைப் பாய்ச்சியதால் ஏற்பட்ட துர்அனர்த்தம் இது.\nஅகப்பட்ட தமிழர்களில் சிறுவன் ஒருவன் தியாகி பொன் சிவகுமாரனைப் பார்த்து அண்ணை என்னைக் காப்பாற்றுங்கோ நான் சாகப் போகின்றேன் அண்ணை என்னைக் காப்பாற்றுங்கோ நான் சாகப் போகின்றேன் அவலக் குரல் எழுப்பினான். ஆனால் இறுதியில் அச்சிறுவனை சிவகுமாரனால் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. இவன் கைகொடுத்து தூக்கப் போக அவனது நண்பர்கள் போகாதே அதில் மின்சாரம் பாய்கிறது எனத் தடுத்துவிட்டனர். அவன் கண்முன்னை தமிழீழத்தின் குருத்தொ���்று மரமாகி காயாகி கனியாகி விதையாக முன்பே கருகி விடுகின்றது.\nதமிழினப் படுகொலைக்கு காரணமாக இருந்த பொலிஸ் அதிகாரி சந்திரசேகராவை கொல்லும் முயற்சியினால் சிவகுமாரனைத் தேடி சிங்களக் காவற்படை வலைவிரித்தது. மாவீரன் தலைக்கு ஐயாயிரம் இலங்கை ரூபாய்கள் விதித்தது சிங்களம். தமிழின உணர்வும் விடுதலை வேட்கையும் மிகுந்த தியாகி சிவகுமாரன் சிங்களக் கைக்கூலியும் பெற்றோல் நிலைய அதிபருமான நடராசாவால் காட்டிக் கொடுக்கப்பட்டான். எதிரியிடம் உயிருடன் பிடிபடக் கூடாது என்கிற வீரமரபின் முதல் வித்தாய் சயனைற்றை அணைத்துக் கொண்டான்.\nஇதுவும் அவன் தயாள குணத்தாலேயே ஈகச் சாவடைந்தான். இறுதிக்கணத்தில் இவ்வீரன் தன் தாயிற்கு குறிப்பிட்டதாவது அம்மா, என்னைப் பிடிக்க வந்த காவற்படை அதிகாரி நான் ஐந்து பிள்ளைக்காரன் என்னை ஒன்றும் செய்துவிடாதே எனக் கெஞ்சினான். அதனால் நான் ஒன்றும் செய்யவில்லை\nகடைசி நேரத்தில் இவனிற்கு தாகம் ஏற்பட்டது. அப்போது மருத்துவமனை ஊழியர் ஒருவர் தண்ணீர் கொண்டு வந்து புகட்ட முற்பட்ட போது அதைக்கூட் சிங்களக் காவற்படை அனுமதிக்கவில்லை.\nதியாகி பொன். சிவகுமாரனின் ஈகச்சாவு கேட்டு தமிழீழம் எழுச்சி கொண்டது. தமிழீழ மாணவர் சமதாயம் தாயகம் மீட்பு என்கிற அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு ஆக்கபூர்வமாய்க் குதித்தது. சாவிலும் ஒரு சமூக மறுமலர்ச்சி செய்தான் மாவீரன் சிவகுமாரன். வீட்டை விட்டே பெண்கள் வெளியேறுவதை விரும்பாத சமூகத்தில். ஆயிரக்கணக்கில் மாணவிகளும், இளைஞிகளும் தியாகி பொன். சிவகுமாரன் இறுதி நிகழ்வில் திரண்டனர்.\nதியாகி பொன் சிவகுமாரன் மறைந்த நாளாகிய ஜுன் 5ற்கு மறுநாள் ஜுன் 6ஆம் நாள் தமிழீழ மாணவர் எழுச்சி நாளாக பிரகடனப்படுத்தி தாயகம் அடங்கலாக தமிழீழ மக்கள் வாழும் தேசங்கள் எங்கும் தமிழீழ மக்களால் கொண்டாடப்படுகின்றது.\nதியாகி பொன். சிவகுமாரன் சாதிக்க முயற்சித்தவற்றை தமிழீழத் தேசியத்தலைவரும் அவர்தம் தோழர்களும் சாதித்தனர். இன்று அவனின் கனவான தமிழீழத் தாயகத்தை நோக்கி தமிழீழத் தேசியம் வீறுநடைபோடுகின்றது.\nஇன்று மாணவர் சமூகம் பொங்குதமிழாய் உலகப் பரப்பெங்கும் பொங்கியெழுந்து தமிழீழத் தேசியத் தலைமையை வலுச்சேர்த்து நிற்கின்ற காலகட்டமிது. கடல்கடந்து வாழுகின்ற தமிழீழ மாணவர் சமூகத்தின் ஆதரவு தா���க நிர்மாணிப்பிற்கு இன்று பெருமளவு தேவையாக உள்ளது. காலம் இட்ட கட்டளையை நிறைவேற்ற வரலாறாகிப் போன மாணவப் போராளியின் நினைவுமீட்புநாளில் தாயகத்திற்கு வளம் சேர்க்க இளையதலைமுறையினர் அனைவரும் உறுதியெடுத்து, புலத்திலிருந்து நிலத்திற்கு வந்து செயற்பட வேண்டிய தருணமிது.\nநினைவுப்பகிர்வு: போராளி செ. கதிர்நிலவன்.\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\n← தாய்க்கு மட்டும் பிள்ளையில்லை தரணிக்கே பிள்ளையவன்\nகடற்புலி லெப். கேணல் ஆண்டான் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் →\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2018/10/acmc-calls-cops-on-alleged-rishad.html", "date_download": "2020-07-11T04:09:00Z", "digest": "sha1:HXS6K7MMUUEVCLQUBCXMKRO4OQTFXJXB", "length": 12859, "nlines": 200, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "ACMC calls the cops on alleged Rishad assassination plot", "raw_content": "\nஅரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாகக்கூறும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை\nஅரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாகக்கூறும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை, அடிப்படைவாதிகள் ஊழல்வாதிகளை இணைத்துக்கொண்டு ஒருபோதும் அரசாங்கம் அமைக்கப்படவும் மாட்டாது\n- பொதுஜன பெரமுன வேட்பாளர் ஏ.எல்.எம். பாரிஸ்\n( ஐ. ஏ. காதிர் கான் )\nஅரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாக, சில கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரசாரங்களில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக நான் அறிகிறேன். அரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாக இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும், அரசாங்கம் ஒருபோதும் இனவாதமாகச் செயற்படவில்லை. இவ்வாறு தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என, கண்டி மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் ஏ.எல்.எம். பாரிஸ் தெரிவித்தார்.\nஅடிப்படைவாதிகள் மற்றும் ஊழல்வாதிகளை இணைத்துக்கொண்டு ஒருபோதும் அரசாங்கம் அமைக்கப்படமாட்டாது என்ற உத்தரவாதத்தையும் மக்களுக்கு வழங்குகின்றோம். இவ்வாறான நிலை ஏற்படாது என்ற நம்பிக்கையும் எமக்குள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டி��ார்.\nகண்டி, எலமல்தெனிய, பொதுஜன பெரமுன பிரதான காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர்களுடனான கலந்துரையாடலின்போதே, அவர் இக்கருத்தைத் தெரிவித்தார்.\nஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்\nஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம்\nரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத்துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன\nஅம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம்.\nஅவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது\nஅவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது\nஎந்த வர்த்தக அமைச்சினால் வந்தது\nஇன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது\nஅவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா\nசம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது\nஇவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது\nஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தினால் பெரும்ப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/560/", "date_download": "2020-07-11T05:03:20Z", "digest": "sha1:3OWQZZXSOMNV3TDKFURR7RTXNYY42AX6", "length": 31344, "nlines": 132, "source_domain": "www.jeyamohan.in", "title": "இந்தியச்சுற்றுப்பயணத் திட்டம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு பயணம் இந்தியச்சுற்றுப்பயணத் திட்டம்\nசென்ற நவம்பரில் நான் என் ஈரோடு நண்பர்களுடன் மணிமுத்தாறு, முண்டந்துறை காட்டுப்பகுதிக்கு ஒரு வன உலாசென்றிருந்தேன். மணிமுத்தாறு அணையருகே இருந்த ஒரு சிறு குன்றின்மேல் ஏறி அமர்ந்து,காற்று உடைகளை பறக்கச்செய்ய, அணையின் தவிட்டுநிறமான சேற்று விளிம்பு கரையிட்ட நீல அலைகள் பரவில நீர்வெளியையும் சூழ்ந்து மௌனம் கொண்டிருந்த நீலப்ப்பச்சைநிறமான தேக்குக்காட்டையும் பார்த்து அமர்ந்திருந்தோம். நான், கிருஷ்ணன் ,சிவா, விஜயராகவன். பயணம் அன்றோடு முடிவுக்கு வந்தது. ”இந்தமாதிரி மூணுநாள் நாலுநாள் திட்டமா இல்லாம பெரிசா ஒண்ணு போடணும் சார்”என்றார் சிவா.\nநான் இருபதுவருடங்களுக்கு முன் சென்ற இந்தியச்சுற்றுப்பயணம் ஒன்றைப்பற்றிச் சொன்னேன். என் இருபது வயதில் தனியாக இருமுறை நான் இந்தியப்பெருநிலப்பகுதியில் அலைந்திருக்கிறேன். ஒவ்வொரு பயணமும் பல மாதங்கள் நீண்டு சென்ற திசையில்லா அலைமோதல்கள் அவை.கையில் பணமில்லாமல் கையேந்தியும் கள்ளரயிலில் பயணித்தும் நடத்தியவை. என் நெஞ்சில் உள்ள இந்திய பண்பாட்டுச் சித்திரம் அக்காலத்தில் உருவானதேயாகும். அதன்பின் இரண்டுவருடங்களுக்கு முன்னர் மதுரை நண்பர் சண்முகசுந்தரம் கார் வாங்கியபோது அவருடன் பல நெடும்பயணங்களை மேற்கொண்டேன். நானும் சண்முகசுந்தரமும் வசந்தகுமாரும் எப்போதும் உள்ளவர்கள். கேரளப்பயணத்தில் அ.கா.பெருமாள் வந்தார். கர்நாடக ஆந்திரா பயணங்களில் யுவன் சந்திரசேகர் வந்தான். மகாராஷ்டிர பயணத்தில் நாஞ்சில்நாடன்.\nஅவை ஒவ்வொன்றும் பத்து பதினைந்து நாட்கள் நீளும் நெடும்பயணங்களாக இருந்தன. ஒருபகுதியைப்பற்றி விரிவாக படித்தபின் அப்பகுதியை நேரில் சென்று பார்ப்பது எங்கள் வழக்கம். சின்னச் சின்ன ஊடுவழிகள் வழியாக இடங்களைத்தேடிச் செல்வோம். சுற்றுலா மையங்களை தவிர்த்துவிட்டு வரலாற்று முக்கியத்துவமோ வேறுவகை தனித்தன்மையோ கொண்ட இடங்களை மட்டுமே பார்ப்போம். கர்நாடகப்பயணத்தில் கர்நாடக சமணமையங்களையும் ஆந்திர பயணத்தில் பௌத்த தலங்களையும் மகாராஷ்டிர பயணத்தில் சிவாஜியின் கடற்கோட்டைகளையும் சிறப்புக் கவனம் எடுத்து பார்த்தோம்.\nஎங்கள் பயணம் பெரும்பாலும் சிறிய சாலைகள் வழியாக நிலப்பகுதிகளையும் மக்களையும் பார்த்தபடி செல்லக்கூடியது. ஆகவே அவை தர்க்கபூர்வமான புரிதலை மீறியே நுண்ணிய மனச்சித்திரங்களை அளிப்பதாக இருந்தன. அவையே நமது சிந்தனைகளை வடிவமைக்கின்றன. எழுத்தாளனின் சிந்தனை இந்த நுண்சித்திரங்களினால் ஆனதாக இருக்க வேண்டும், இதழ்களில் வாசிக்கும் கட்டுரைகள் அளிக்கும் தகவல்களினால் ஆனதாக இருக்கலாகாது.\nஉண்மையில் நாம் எதை உள்வாங்குகிறோம் என்பதை அப்போது நாம் உணர்வதில்லை. உதாரணமாக கர்நாடகத்தில் குக்கிராமமான ஐஹோல்-ல் ஆரம்பகால சாளுக்கியர்களின் ���லைநகரின் எச்சங்கள் உள்ளன. ஐந்தாம் நூற்றாண்டுக் கட்டுமானங்கள். மழுங்கிய கோயில்கள். அந்த இடிபாடுகளில் கான்வெண்ட் சீருடை அணிந்த உள்ளூர் குழந்தைகள் பள்ளிவிட்டு வந்து விளையாடிக் கொண்டிருந்தன. அதில் ஒரு அழகிய பெண்குழந்தை தன்னை மறந்து வாய்ப்பாடுகளைச் சொல்லியபடி துள்ளித்துள்ளி படிகளில் ஆடிக் கொண்டிருந்ததை வசந்தகுமார் புகைப்படம் எடுத்தார். நெடுநாள் கழித்து கர்நாடகம் பற்றி சிந்தனைசெய்தபோது கர்நாடகத்தின் அடித்தட்டுவரை சென்றிருக்கும் ஆங்கிலக் கல்வியின் தாக்கத்தை அந்த மனச்சித்திரம் எனக்கு அளித்தது. இன்றைய கர்நாடகத்தின் மாறுதலின் வரைவாகவே அக்காட்சி உருக்கொண்டது.\nஆனால் என் பயணங்களில் 1987ல் நான் நான்குநண்பர்களுடன் ஒரு பழைய மாருதி வேனில் காஸர்கோடு, ஹசன் வழியாக நாக்பூர் சென்று அங்கிருந்து டெல்லி சென்று மீண்ட பயணம் மிக வித்தியாசமானதாக இருந்தது. பெரும்பாலான நாட்களில் சாலையோரம்தான் தங்கினோம். சாலையோரம் உணவுண்டோம். கிட்டத்தட்ட ஜிப்ஸிகள் போல சென்றோம். அது கோடையானதனால் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் இல்லை. மத்தியபிரதேசத்தில் சென்ற நாட்களில் பத்துநாட்களுக்கும் மேலாக குளிக்கவில்லை. இருபதுநாள் பயணம் முடிந்து வந்தபோது என் பங்குக்கு ஆயிரத்து முந்நூறு ரூபாய்மட்டுமே ஆகியது. அப்போது சந்தித்த மனிதர்களும் எதிர்கொண்ட இன்னல்களும் மனதில் பதிந்த காட்சி ஓவியங்களும் மிக அபூர்வமானவை.\n”அப்படி ஒரு பயணத்தை நாமும் செய்வோம் சார்” என்று கிருஷ்ணன் உற்சாகமாகச் சொன்னார். நண்பர்களின் மனநிலையை நன்கு அறிவேன் என்றாலும் அத்தகைய பயணத்தின் இடர்பாடுகளைப்பற்றிச் சொன்னேன். இந்தியாவின் பெரும்பகுதி வரண்ட பின்தங்கிய கைவிடபப்ட்ட நிலம். அதனூடாகப் பயனம்செய்வது என்பது ஒரு துயரம் நிறைந்த பயணமே. அதில் சுற்றுலாவின் இன்பத்துக்கு இடமே இல்லை. வசதிக்குறைவுகள் இன்னல்கள்தான் அதிகம் இருக்கும். திட்டமிட்டு அதை நிகழ்த்தவே முடியாது. பயணம்செல்லும்போதுதான் தெரியும், நமது சாலைவரைபடங்கள் இருபது வருடம் பழையவை என்று. பல இடங்களில் சாலைகள் மாறுபட்டிருக்கும். வரைபடத்தில் உள்ள பெரிய சாலை குண்டும்குழியுமாக இருக்கும். வரைபடத்தைப்பார்த்து ஒருமணிநேரத்தில் கடக்கலாமென எண்ணும் தூரத்தை நான்குமணிநேரமானாலும் கடக்க முடிய���மல் இருக்கும். மீண்டும் மீண்டும் ஒரே உணவுதான் கிடைக்கும். மிக எளிய சுவையற்ற கிராமிய உணவு. சுகாதார உணர்வு மிகக் குறைவு. தண்ணீர் பல இடங்களில் ஒரு அரும்பொருள். சாகஸ உணவுடன் செய்யக்கூடிய பயணம் அது.\nநண்பர்கள் ‘போவோம் சார்…பார்ப்போம். அதுதான் எங்களுக்கு வேண்டும்’ என்றார்கள். கோடைமுடிந்து பருவமழை தொடங்கும்போது செல்லலாம் என்றேன். வட இந்தியப் பயணத்துக்கு உகந்த காலகட்டம் செப்டம்பர் அக்டோபர்தான். ஆகஸ்ட் பதினைந்து என்று தேதியை முடிவுசெய்தோம். நண்பர்களுக்கு திருமண நிகழ்ச்சிகள்ச் இல இருந்தமையால் அதை செப்டம்பர் நான்காம் தேதி என்று மாற்றினோம்.\nஇப்போதைய திட்டம் ஆந்திராவில் அனந்தபூர், அகோபிலம் வழியாக வாரங்கல் ஹைதராபாத் சென்று, மத்தியப்பிரதேசத்தில் நுழைந்து போபால் [சாஞ்சி] குவாலியர் கஜுராஹோ வழியாக நுழைந்து, உத்தரபிரதேசத்தில் ஜான்சி ஆக்ரா மதுரா சென்று திரும்பி சாரநாத் வழியாக அலகாபாத் வாரணாசி போய் கங்கை வழியாக புத்தகயா வந்து, ஜபல்பூர் வந்து ஒரிஸாவில் நுழைந்து, புவனேஸ்வர் கோனார்க் சென்று, மீண்டும் ஆந்திரா நுழைந்து சென்னை திரும்புவது. இது தோராயமான திட்டம். இப்பகுதியின் முக்கியமான வரலாற்று இடங்களை குறித்துக் கொண்டு அவற்றை சென்று பார்த்தபடியே செல்வதே திட்டம். கூடுமானவரை காலையில் ஒரு ஊரில் சென்று பார்ப்பது என்று எண்ணியிருக்கிறோம்.\nநாலைந்துமாதம் கழித்து விஜயராகவன் அவரால் வரமுடியாது என்று சொன்னார். அவரது மாருதி ஆம்னி வண்டியில்தான் செல்வதாக இருந்தோம். அவரால் வியாபாரத்தை பத்து நாட்களுக்குமேல் விட்டு நிற்க முடியாது என்றார் . ஒரு டவேரா வண்டியை முடிவு செய்திருக்கிறோம். இப்போது பயணிகள் ஏழ்ழுபேர். ஓட்டுநர் ஒருவர். [ஓட்டுநர் இல்லாமல் வண்டியை மட்டும் யாரிடமிருந்தாவது கடனாகவோ வாடகைக்கோ பெற முயன்றோம். முடியவில்லை.] நான் வசந்தகுமார் ஈரோட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் கிருஷ்ணன் ஈரோட்டு நண்பர் சிவா சென்னை வழக்கறிஞர் செந்தில் மலையாளக்கவிஞர் கல்பற்றா நாராயணன் ஆகியோர் இப்போது வருகிறார்கள்.\nதயக்கங்கள் ஐயங்கள். சிவா திடீரென்று அவ்வளவுதூரம் ஒரே முட்டாகச் சென்றால் நாம் எதையுமே பார்க்காமல் வண்டிக்குள்ளேயே இருப்போமே, அது ரொம்ப திகட்டிவிடுமே என்றார். செந்திலும் அதைச் சொன்னார். சில சிறு பகுதிகளாக பிரித்துக் கொண்டு பயணத்தைச் செய்யலாமே என்றார்கள். நான் நாம் செல்வது சுற்றுலா அல்ல என்றேன். ஆந்திராவை மட்டும் மேலோட்டமாகப் பார்க்கவே இருபதுநாள் போதாது. அத்தகைய பயணங்களில் இல்லாத ஒன்று இதில் உள்ளது. நாம் ஒரேமூச்சில் இந்தியாவின் மையநிலத்தைப் பார்க்கிறோம். ஒரு குறுக்குவெட்டுத்தோற்றம் சிலநாட்களில் நமக்குக் கிடைக்கிறது.அந்த அனுபவம் பிறவகையான பயணங்களில் கிடைப்பதில்லை.\nஇத்தகைய பயணத்தில் நாம் அறியும் முக்கிய அனுபவமே மாற்றம்தான். நிலம் மாறிக்கொண்டே இருக்கிறது. வரண்ட பாறை நிலங்கள். சட்டென்று பசுமை. அங்கே வாழ்க்கை செறிந்திருக்கிறது. உணவு,வீடுகள், கடைகள் அனைத்துமே வேறாக இருக்கின்றன. மொழி உச்சரிப்பு எல்லாமே மாறுகின்றன. மனித வாழ்க்கையின் விதவிதமான களங்கள் கண்முன் படுகின்றன. குறிப்பாக மத்திய பச்தர் பகுதியிலிருந்து கங்கைச்சமவெளிக்கு ஏறும் போது ஏற்படும் மாற்றம் பெருவியப்பூட்டுவது. அதுவே நம்முடைய பயணத்தின் இலக்கு என்றேன்.\nஇன்னும் . அதுவே இப்போது உற்சாகமான பதற்றமான நினைவாக இருக்கிறது. பயணத்தின் இனிய அனுபவங்களில் பயணத்துக்கு முந்திய எதிர்பார்ப்பு தலையானது.\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-45\nசஹ்யமலை மலர்களைத்தேடி - 5\nகருநிலம் - 2 [நமீபியப் பயணம்]\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 26\nநூறுநிலங்களின் மலை - 10\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரல���று வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/airport/", "date_download": "2020-07-11T04:49:15Z", "digest": "sha1:NYMNMC7NAKYWLXMCFLM4NJLYNJSO5E2D", "length": 16673, "nlines": 208, "source_domain": "www.patrikai.com", "title": "airport | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதூத்துக்குடி விமான நிலையம் முழுநேரமும் இயங்குவதற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது – கனிமொழி எம்.பி\n2 weeks ago ரேவ்ஸ்ரீ\nதூத்துக்குடி: தூத்துக்குடி விமான நிலையம் இரவு, பகல் என முழுநேரமும் இயங்குவதற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்று கனிமொழி எம்.பி…\nசேலம்- ஓமலூர் விமான நிலைய விரிவாக்கத்துக்கான பணிக்கான கணக்கெடுப்பு துவக்கம்\n3 weeks ago ரேவ்ஸ்ரீ\nசேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே விமான நிலைய விரிவாக்கத்திற்கான நிலத்தில் உள்ள தோட்டக்கலை பயிர்களை கணக்கெடுக்கும் பணிகளை அதிகாரிகள்…\nவிமான பயணிகள் வாடகை வாகனங்களை பயன்படுத்தி கொள்ள சென்னை விமான நிலையம் அனுமதி…\n3 weeks ago ரேவ்ஸ்ரீ\nசென்னை: சென்னை விமான நிலையத்திற்கு வரும் மற்றும் அங்கிருந்து செல்லும் பயணிகள் தங்களுடைய போர்டிங் பாஸ் அல்லது டிக்கெட்டை காண்பித்த…\nவிமான நிலையகளில் உள்ளதை போன்று தானியங்கி டிக்கெட் பரிசோதனை எந்திரத்தை அறிமுகம் செய்தது இந்தியன் ரயில்வே\n4 weeks ago ரேவ்ஸ்ரீ\nபுதுடெல்லி: விமான ந��லையகளில் உள்ளதை போன்று தானியங்கி டிக்கெட் பரிசோதனை எந்திரத்தை அறிமுகம் செய்ய இந்தியன் ரயில்வே முடிவு செய்துள்ளது….\n332 பயணிகளுடன் ரியாத்தில் இருந்து கிளம்பியது ஏர் இந்தியா விமானம்…\n1 month ago ரேவ்ஸ்ரீ\nரியாத்: திருவனந்தபுரம் செல்லும் ஏர் இந்தியா ஏஐ 928 விமானம், ரியத்தின் மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து…\nமாநில அரசின் உத்தரவை மதிக்காத மத்தியஅமைச்சர் சதானந்தா கவுடா… கர்நாடகாவில் சலசலப்பு\nபெங்களூரு: டெல்லியில் இருந்து பெங்களூரு வந்த பாஜக மத்தியஅமைச்சர் சதானந்தா கவுடா, மாநில அரசின் உத்தரவை மதிக்காமல், நேரடியாக வீட்டுக்கு…\nசென்னையில் இருந்து நாளை 34 விமானங்கள் இயக்கம்\nசென்னை நாளை சென்னை விமான நிலையத்தில் இருந்து 34 விமானங்கள் இயக்கப்பட உள்ளன. கொரோனா பரவலைத் தடுக்கு நான்காம் கட்ட ஊரடங்கு அமலில்…\nபயணிகளுக்கு சமூக இடைவெளியுடன் கூடிய ‘பார்க்கிங்-டு-போர்டிங்’ பெங்களூரு விமான நிலையத்தில் அறிமுகம்…\nபெங்களூர்: உள்நாட்டு விமானப் பயணம் மே 25 முதல் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில், பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான…\nமலேசியாவில் இருந்து வந்த 10 பேருக்கு சென்னை விமான நிலையத்தில் பரிசோதனை\nசென்னை: மலேசியாவில் இருந்து சுற்றுலா விசாவில் வந்த டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 10 பேர் சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி…\nசென்னை விமானத்தில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வைக்கப்படுகிறார்கள்: தயாநிதி மாறன்\nசென்னை: சென்னை விமானத்தில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வைக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ள திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன்,…\nநான் என்றும் வளையமாட்டேன், விழ மாட்டேன், பாஜகவில் இணைய மாட்டேன் : ப சிதம்பரம் உறுதி\nசென்னை மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ப சிதம்பரம் மத்திய அரசைக் கடுமையாகச் சாடி உள்ளார். ஐ…\nபெப்பர் சால்ட் ஸ்டைலுக்கு குட்பை சொன்ன அஜித்: ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து அசத்தல்\nபெப்பர் சால்ட் ஸ்டைலுக்கு குட்பை சொல்லும் விதமாக புதிய தோற்றத்துடன் வந்த நடிகர் அஜித்துடன், சென்னை விமான நிலையத்தில் ரசிகர்கள்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 8.22 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,22,603 ஆக உயர்ந்து 22,144 பேர் மரண���் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.26 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,26,15,367 ஆகி இதுவரை 5,62,011 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n10/07/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக விவரம்…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னையில் பாதிப்பு படிப்படியாக குறைந்து…\nஇன்று 4,163 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பைவிட குணடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 4,163 பேர் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 82,324…\nசென்னையில் இன்று கொரோனா பாதிப்பு 1205 ஆக குறைவு, பலி 27…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,30,261 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 4,163- பேர் குணமடைந்து வீடு…\nபுலம் பெயர் தொழிலாளர்களுக்கும் இலவச ரேஷன் பொருட்கள்\nசென்னை: வாழ்வதாரத்தை இழந்துள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் இலவசமாக ரேசன் பொருட்கள் வழங்க தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. நாடு…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/73820", "date_download": "2020-07-11T03:31:58Z", "digest": "sha1:B2SAHPRHZL3KBKMLRXDDIHBIX722QM72", "length": 13704, "nlines": 78, "source_domain": "www.thaarakam.com", "title": "புலனாய்வாளர்கள் எனக்கூறி கொள்ளையிலீடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர் – தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nபுலனாய்வாளர்கள் எனக்கூறி கொள்ளையிலீடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்\nதாம் இரகசியப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் என அக்கரைப்பற்று பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குச் சென்று சோதனை என்ற பெயரில் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்பு பட்ட சந்தேக நபர்கள் மூவரை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மேலதிக நீதவான் நீதி மன்ற நீதிபதி பி.சிவகுமார் உத்தவிட்டுள்ளார்.\nகுறித்த கொள்ளைச் சம்பவத்தில் 26 பவுண் தங்க நகைகளு��் நான்கு இலட்சத்து எட்டாயிரம் ரூபா பணமும் களவாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சந்தேக நபர்கள் பயன்படுத்திய வேனை ஆதாரமாகக் கொண்டு காவல்துறையினர் மேற்கொண்ட தேடுதலின்போது நால்வர் கைது செய்யப்பட்டதுடன் சம்பவத்துடன் தொடர்புபட்டதாகக் கூறப்படும் பிரதான சந்தேச நபர் அம்பாறை விஷேட காவல்துறை குழுவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.\nஇக்கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புபட்ட ஏனைய சந்தேக நபர்கள் மூவரும் இன்று(11) பிற்பகல் அக்கரைப்பற்று நீதவான் நீதி மன்றில் ஆஜர் படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.\nகுறித்த சந்தேக நபர்கள் அக்கரைப்பற்று பதுர்ப் பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு வானொன்றில் சென்று தாம் புலனாய்வுத் துறை அதிகாரிகள் எனவும் தமது வீட்டினை சோதனையிட வேண்டுமெனவும் வீட்டாரிடம் கூறிவிட்டு வீட்டினை சோதனையிடும் போர்வையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nகொள்ளைச் சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த வீட்டில் மூன்று பெண்கள் மாத்திரமே இருந்ததாகவும், தங்களிடம் உள்ள நகை பணம் போன்றவற்றை கொண்டு வந்து வைக்குமாறு சந்தேக நபர்கள் கூறியதும் தங்களிடமுள்ள பணம் மற்றும் நகைகள் போன்றவற்றை அப்பெண்கள் இவர்கள் முன்னிலையில் ஒன்று சேர்த்து காண்பித்துள்ளனர்.\nஇதனைத் தொடர்ந்து குறித்த நகைகள் மற்றும் பணம் போன்றவற்றை ஓர் அறையில் கொண்டு போய் வைக்குமாறு கூறிய சந்தேக நபர்கள் இப்பணமும் நகையும் சஹ்ரானுடன் தொடர்பு பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாகவும் அவற்றை சோதனை செய்வற்கு பெண் காவல் துறைசார்ந்த உத்தியோகத்தர்களும் மாலை 5 மணியளவில் வருகை தரவுள்ளதால் குறித்த அறைக்குள் எவரும் செல்ல வேண்டாமென கூறி அந்த அறை கதவினை மூடி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவ் அறையினுள் சோதனையிடப் போகின்றோம் என சென்றவர்கள் அங்கிருந்த பணத்தினையும் நகையினையும் சூட்சுமமாக கொள்ளையிட்டுள்ளனர்.\nஇவ்விடயம் அறியாத வீட்டுப் பெண்கள் மாலை 8 மணியாகியும் வீட்டினைச் சோனையிட எவரும் வருகை தரவில்லை என்ற காரணத்தினால் ஆண்களின் உதவியுடன் அக்கரைப்பற்று காவல்து���ையினருக்கு விடயத்தினை தெரியப்படுத்தியதையடுத்து அவ்வீட்டுக்கு விரைந்த காவல்துறையினர் கதவினைத் திறந்து பார்த்தபோது பணமும் நகைகளும் கொள்ளையிடப்பட்டமை தெரியவந்துள்ளது.\nஇக்கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்பு பட்டவர்கள் அன்றைய தினம் அவ்வீட்டில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்புக் கண்காணிப்புக் கெமராக்களையும் ( சி.சி.ரி.வி) அதனோடு தொடர்பு பட்ட இலத்திரனியல் சாதனங்களையும் கழற்றி எடுத்துச் சென்றுள்ளனர்.\nஅதுமாத்திரமல்லாமல் தாம் இவ்வீட்டினை சோதனை செய்து விட்டுச் செல்லும் வரை எவரும் கையடக்கத் தொலைபேசிகளை உபயோகிக்கக் கூடாது எனக்கூறி கையடக்கத் தொலைபேசிகளை செயலிழக்கச் செய்துவிட்டும் சென்றுள்ளனர்.\nஇவ்விடயம் தொர்பில் விரைந்து செயற்பட்ட அக்கரைப்பற்று காவல்துறையினர் அம்பாறை சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகருக்கு விடயத்தினை தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து, அவரின் பணிப்புரைக்கமைவாக அம்பாறை, அக்கரைப்பற்று மற்றும் பதியத்தலாவ காவல்துறையினர் அடங்கிய குழுவினர் மேற்கொண்ட விஷேட தேடுதலின்போது சந்தேக நபர்கள் நால்வரும் கண்டி வத்தேகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கொள்ளைச் சம்வத்துடன் தொடர்பு பட்ட வேனும் கொள்ளையிடப்பட்ட பணம் மற்றும் நகைகளில் ஒரு பகுதியினையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.\n`28 ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கிறேன்’\nஎப்பிடியிருக்கிறது கோத்தாவின் கதை: உள் குத்து இல்லையாம்\nசரவணபவனின் நெருங்கிய செயற்பாட்டாளரின் வீடு மீது தாக்குதல்\nஒற்றையாட்சிக்குள் தமிழர் அரசியலை முடக்குகின்ற ஆபத்து தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது\nதமிழ் – முஸ்லீம் பிரிவினையை தூண்டி கிழக்கை வேட்டையாட ராஜபக்சே குடும்பம் திட்டம்\nஎமது இனத்தின் வரலாறு.. எமது வாழ்வின் வழிகாட்டி. ( சிறப்புக் கட்டுரை…\nவீரம் விளைந்த வல்வை பெற்றெடுத்த அருந்தவப் புதல்வன் மேஜர் கிண்ணி.\nநாட்டுக்காக சாக ஒருக்காலும் பயப்படக் கூடாது கடற்கரும்புலி கப்டன்…\nயாழ் நவாலி தேவாலய படுகொலை நாள்\nகறுப்பு ஜூலை 23.07.2020 – சுவிஸ்\nகேணல் சங்கர் நினைவு சுமந்த மென்பந்து துடுப்பாட்டம் மற்றும்…\nகரும்புலிகள் நாள் 2020 – 05.07.2020 சுவிஸ்\nபிரான்சில் தமிழீழத் தேசத்தின் தடை நீக்கிகள் நாள்- 2020\nஅடிக்கற்கள் இண��ய வழி எழுச்சி வணக்க நிகழ்வு\nகரும்புலிகள் நாள் 2020 பெல்சியம்\nபிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 12ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு பெல்சியம்\n© 2020 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ultimatepedia.com/2020/02/04/17/32/49/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_(Bobigny)_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_2020.html", "date_download": "2020-07-11T03:42:26Z", "digest": "sha1:6FTDXLJEAZLTNFDZW433RSCWNSOVL4DG", "length": 14237, "nlines": 122, "source_domain": "ultimatepedia.com", "title": "பொபினி (Bobigny) மாநகராட்சி தேர்தல் 2020", "raw_content": "\nபொபினி (Bobigny) மாநகராட்சி தேர்தல் 2020\nபொபினியில் (Bobigny) மாநகராட்சி தேர்தல் வரும் 15 மார்ச் 2020, முதற்சுற்றும் 22 மார்ச் 2020 இரண்டாவது சுற்றும் நடைபெறவுள்ளது.\nஇத் தேர்தல் ஆறு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆகையால், எங்கள் தமிழ்ச் சமூகத்தைப் பொபினி மாநகராட்சியில் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக நாம் எடுத்துள்ள முயற்சிக்கு ஆதரவு அளிக்கும் வண்ணம் தாழ்மையுடன் கேட்டுகொள்கின்றோம்,\nதங்களுக்கு பிரெஞ்சு தேசிய குடியுரிமை இருந்து \n1) உங்களுக்கு வாக்களர் அட்டை இருந்தால், நீங்கள் தேர்தல் அன்று உங்களது வாக்குச்சாவடிக்குச் சென்று உங்களது வாக்கினைச் செலுத்தலாம்\n2) உங்களுக்கு வாக்களர் அட்டை இல்லாவிட்டால், நீங்கள் பொபினி மாநகரசபையில் (மின்சார பில் 'EDF') இல்லாவிடில் தொலைபேசி பில் (téléphone fixe) இல்லாவிடில் வருடாந்து வரிப்பற்றுச்சீட்டு(impot) அத்தோடு உங்கள் அடையாள அட்டையுடன் முதலாவது மாடியில் 7 மாசி 2020 வரை பதிவு செய்யலாம். பின்னர் தேர்தல் அன்று உங்களது வாக்குச்சாவடிக்குச் சென்று உங்களது வாக்கினைச் செலுத்தலாம்.\nஅத்தோடு வரும் மார்ச் 1 ஆம் திகதி, 16:00 அளவில் பொபினியில் வாழும் தமிழர்களுக்கு இத்தேர்தல் குறித்து ஒரு பொதுக்கூட்டம் (La Palme, 90, Avenue Henit Barbusse, 93000 Bobigny) தமிழ் தொழில் முனைவோர் சங்கம் சார்பில் நடைபெறவுள்ளது.\nஅன்று பொபினி மாநகராட்சி முதல் உதவியாளர் அவர்களுடன் பல மாநகராட்சி அதிகாரிகள் பங்குபெறவுள்ளனர்.\nஉங்களுக்கு பிரஞ்சு தேசியக் குடியுரிமை இல்லாவிடினும் நீங்க பிரஞ்சு தேசியக் குடியுரிமை பெட்டவர்களோடு இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் என்று தாழ்மையுடன் அறியத்தருகின்றோம்.\nஉங்களுக்கு இந்தப் பிரசுரம் கிடைத்தவுடன் பின்வரும் கைபேசிக்கு TAMIL என்று SMS அனுப்பவும்.\nதமிழ் தொழில் மு���ைவோர் சங்கத் தலைவர்.\nBobigny என்றால் இது தான் அர்த்தமா..\nபிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nஇலங்கையில் கொரோனாவால் இறந்தால் இப்படித் தான் அடக்கம் செய்யவேண்டும் -அரசு அறிவிப்பு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இறந்த ஒருவரின் தகனம் தொடர்பில், சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியால் ...\nஅமெரிக்க நிதி உதவியோடு தான் வுகானில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது அதிரும் தகவல்\nஅமெரிக்கா நிதி உதவியுடன் சீனாவின் வுகான் ஆய்வகத்தில், குகை வெளவால்கள் மீது கொரோனா வைரஸ் பரிசோதனைகளை நடத்தியதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி ...\n13 அடி தள்ளிப் பரவும் என்பதால் வீட்டில் இருப்பது நல்லது அல்ல: புது எச்சரிக்கை \nபிரித்தானிய அரசுக்கு அன் நாட்டு மருத்துவ விஞ்ஞானிகள் புது எச்சரிக்கை ஒன்றை இன்று விடுத்துள்ளார்கள். அது என்னவென்றால் கொரோனா நோயாளி ...\nகொரோனா கொடூரத்தில் இருந்து தப்பிய 16 நாடுகள்\nஉலகம் முழுவதும் இதுவரை 13 கோடி மக்கள் கொரோனா நோய்க்கு இலக்காகியுள்ளனர். அதுமட்டுமின்றி உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் ...\nகலப்பு இனப்பெருக்கத்தால் மூன்று வகையான கொரோன: விபரம் இதோ\nகொரோனா வைரசில் தற்போது 3 வகைகள் உள்ளதாக மருத்துவ விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளார்கள். Type A என்பது தான் வெளவால்களில் ...\nகாதலர்களுக்கான புதிய சமூக பயன்பாட்டு தளம் facebook அறிமுகம்\nசிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கொள்ளை கொண்ட பேஸ்புக் நிறுவனம் செவ்வாயன்று “Tuned” என்ற தம்பதிகளுக்கான ஒரு புதிய ...\nகொரோன வைரஸ் பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறிய தமிழன்\nகொரனோ கிருமிகளை உருவாக்கிய அமெரிக்கர்,சீனர்கள் கைது\n கொரோன பற்றி துல்லியமாக கணித்த பாபா வாங்கா\nமின்சாரம், இன்டர்நெட், மொபைல் எல்லாம் நின்று போகும் அபாயம்\nகொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து விடுபட....\n- கடும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்\nஇன்று இரவோடு Parisல் ராணுவத்தை களம் இறக்க பிரான்ஸ் திட்டம்: கொரோனாவை கட்டுப்படுத்த\nபெண்கள் கள்ள உறவில் ஈடுபட இதுதான் காரணமாம்… ஷாக் ஆகாதீங்க…\n தயவு செய்து முழுமையாக படியுங்கள்.\nபிரன்ஞ்சில் கடினமாக்கபட்ட சட்டங்கள், அனைவரும் அறிந்திருங்கள்.\nகொரோனாவிலிருந்து தப்பிக்க ஒரு நாடு எத்தனை வாரங்���ளுக்கு முடக்கப்பட வேண்டும்\n🦠கொறோனா (covid -19 )🦠 பாதுகாப்பு யுக்திகள்.\nஇலங்கையில் களேபரம்; ஒருவர் பலி; பலர் படுகாயம்; நடந்தது என்ன\nஇந்த தேதியில் உலகம் அழிந்துவிடுமா\nஎந்தெந்த இடங்களில் எவ்வளவு காலம் உயிர் வாழும் கொரோனா\nஇந்த 14 வெப்சைட்டுகளைப் பார்க்காதீங்க கொரோனா பெயரால் உங்களின் தகவல்கள் திருடப்படலாம்\nவேலைக்காரி பார்த்த வேலை.. ஏறி மிதித்த இன்ஸ்பெக்டர்..\nஹாஸ்பிட்டலில் இருந்து காப்பாற்றுங்கள் என்று ஓடி வரும் கொரோனா வைரஸ் நபர்: துரத்தும் வேலையாள்\nசவுத்ஹாலில் தமிழ் குடும்பத்திற்கு கொரோனா: வீட்டோடு சீல் வைத்த பொலிசார்\nநம்ம ஊர் 'ரசப் பொடி' இப்போது சைனாவில் கொறோனா ஆன்டி வைரஸ் பொடி...\nசீனா மீது முழு அளவிலான போர் ஒன்றை தொடுத்தார் ரம்: காசை முடக்க நடவடிக்கை பெரும் பரபரப்பு \nகொரோனா வைரஸ் £ 3,500 பெற்று வைரஸை வாங்கும் இளைஞர்கள் 24 பேர் \nஎச்சரிக்கை பதிவு: கையில் தடவும் சானிடைசரால் நடந்த துயரம்: தெரிந்துகொள்ளுங்கள்\nஇலங்கையில் Fixed Depositல் போட்ட காசை எடுக்க முடியாமல் வரலாம்: தமிழர்களே உஷார் \nநடிகர் விஜய்யின் சம்பளம் எவ்வளவு தெரியுமா வருமான வரித்துறையினரின் அதிகாரப்பூர்வ தகவல்\nஏன் கொரோனா ஒரு சிலருக்கு சாதாரண ஜலதோஷம்: ஆனால் ஒரு சிலருக்கு ஜமன் தெரியுமா\nநடிகை சுஹாஷினி தனது மகனை 10 அடி தள்ளி தனிமையான அறையில் அடைத்தார் ஏன் தெரியுமா \n2,600 மருத்துவர்களுக்கு கொரோனா: இத்தாலியில் மேலதிக ராணுவம் குவிப்பு தொடரும் தொற்று\nகொரோனா வைரஸின் ’வீக் பாய்ண்ட்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Main.asp?Id=12", "date_download": "2020-07-11T03:39:37Z", "digest": "sha1:VXMXOPGO6I5DB4GGJSSAKKO3SRCWPFF6", "length": 3513, "nlines": 54, "source_domain": "www.dinakaran.com", "title": "Crime news, Crime news in tamil- Dinakaran| Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nஅம்பத்தூரில் போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் மகனுக்கு அரிவாள் வெட்டு\nசெங்கம் அருகே குடும்பத்தகராறில் 8 மாத கர்ப்பிணி அடித்துக் கொலை\nநெதர்லாந்து நாட்டில் இருந்து பார்சலில் அனுப்பிவைக்கப்பட்ட 540 போதை மாத்திரைகள் சென்னையில் பறிமுதல்\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்\nகராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்\n26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-feb20/39703-2020-02-20-04-22-32", "date_download": "2020-07-11T04:24:48Z", "digest": "sha1:GKGYURUATIFBZFSTS5QPF2LWHSWD6YFY", "length": 42664, "nlines": 249, "source_domain": "www.keetru.com", "title": "பார்ப்பன இந்தியாவை எதிர்த்து நடப்பதே இப்போது மக்கள் நடத்தும் போராட்டங்கள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபெரியார் முழக்கம் - பிப்ரவரி 2020\n‘அகண்ட இந்துராஷ்ர’ கனவை செயல்படுத்தவே குடியுரிமை அடையாளங்களைக் கையில் எடுக்கிறார்கள்\nமதச்சார்பற்ற இந்தியத் தேசியம் இருக்கிறதா\nதேசிய குடியுரிமை - மக்கள் பதிவேடுகள் அனைத்து தரப்பினருக்கும் ஆபத்தானவை\nஇந்து இராஷ்டிரத்தை நோக்கிய ஆபத்து: குடியுரிமைக்கு மத அடையாளமா\n அது தொடர்பாக பரவி வரும் செய்திகள் உண்மையா\nமதத்தின் அடிப்படையில் மக்களைக் கூறு போடவே, குடியுரிமைச் சட்டங்கள்\n‘ஒரே மதம் வேண்டும் ஒரே சாதி கூடாது\nநீங்கள் பூட்ஸ் நக்கிய சான்றிதழ்களைக் காட்டுகிறோம், பிறப்புச் சான்றிதழ்களை காட்ட மாட்டோம்\nகுணசேகரன்களின் பின்னணி - ஊடகத் துறையிலும் வகுப்புவாரி உரிமைப் போரைத் தொடங்குவோம்\n அப்படியானால் நீங்களே கடவுளாகி விடுங்களேன்\nஆட்டுக் குட்டிகளில் இறப்பைத் தடுக்கும் வழிமுறைகள்\nசாத்தான்குளம் காவல் மரணங்கள் - தமிழக முதல்வருக்கு கடிதம்\nஇந்திரனின் 'கடவுளுக்கு முன் பிறந்தவர்கள்' கவிதைத் தொகுப்பு\nதமிழின உரிமை மீது தொடுக்கப்படும் போர்\nபிரிவு: பெரியார் முழக்கம் - பிப்ரவரி 2020\nவெளியிடப்பட்டது: 20 பிப்ரவரி 2020\nபார்ப்பன இந்தியாவை எதிர்த்து நடப்பதே இப்போது மக்கள் நடத்தும் போராட்டங்கள்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா\nகுடியுரிமைத் திருத்தச் சட்டம் - குடியுரிமை பதிவேடு - தேசிய மக்கள் தொகைப் பதிவேடுகளில் பா.ஜ.க. ஆட்சி அவசரம் காட்டுவது ஏன் என்பதை விளக்கி ஜனவரி 4, 2020 அன்று, சென்னை தலைமைக் கழகத்தில் நடந்த ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரை யாற்றினார். அவரது உரையிலிருந்து: (சென்ற இதழ் தொடர்ச்சி)\nஇந்திரா காந்தி பிரதமராகிறார். பிரதமர் ஆனவுடன் ‘ஆர்கனைசர்’ பத்திரிக்கை என்ன எழுதுகிறதென்றால், ‘பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்ததே தேவையில்லாத ஏமாற்றுத்தனமான முயற்சி. ஓட்டுரிமை அளிக்கக் கூடாது. It is becoming clear that the Female franchise is unnecessary duplicate of effort. பெண்களுக்கு ஓட்டுரிமை அளிப்பது போலித்தனமான முயற்சி’ என்று எழுதினார்கள். ஏனென்றால் அப்போது இந்திரா காந்தி பிரதமரானார். கணவர் இறந்த பின்பு கணவர் இல்லாத பெண்மணியாக அவர் இருக்கிறார்.\n1966 ஜனவரி 30 அன்று ஆர்கனைசர் ஒரு தலையங்கத்தைத் தீட்டியது. அதில் ஆர்.எஸ்.எஸ். தனது கருத்தைப் பதிவு செய்தது. ‘நான் ஒரு இந்து. எனவே அமங்கலமான தீய சகுனத்தை ஏற்றுக்கொண்டு அழிவை தேடிக் கொள்ள முடியாது. நான் ஏராளமான சரித்திரத்தைப் படித்திருக்கிறேன், எங்கெல்லாம் பெண்கள் ஆட்சி ஏற்படுகிறதோ அங்கெல்லாம் அறிவு மலிவும், ஒழுக்கக் கேடுகளும், சீரழிவுகளுமே அரங்கேறியிருக் கின்றன’ இப்படித்தான் ‘ஆர்கனைசர்’ பத்திரிக்கை எழுதியது. இன்றைக்கு இஸ்லாமிய பெண்களுக்கு வேண்டுமானால் முத்தலாக்கிற்கு குரல் கொடுப்பார்களே தவிர, இந்து பெண்கள் சபரி மலை கோவிலுக்குள் நுழைவதற்கு உரிமை அளிக்க மாட்டார்கள். பெண்கள் என்றாலே ‘சம உரிமைக்கு தகுதியற்றவர்கள்’ என்பது தான் அவர்களுடைய கோட்பாடு.\nஇரண்டாவது வர்ணாஸ்ரம தர்மம் அதை ஆதரிப்பதாக கோல்வாக்கர் வெளிப்படையாக கூறியிருக்கிறார். அதுமட்டுமல்ல வர்ணாஸ்ரம தர்மம் ஏற்படுத்தியிருக்கிற ஜாதியமைப்பு நமக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது தான் அவருடைய கருத்தாக உள்ளது. Bunch of thoughts நூலில் அவருடைய மொழியிலேயே நான் படித்துக் காட்டுகிறேன், ‘History proves that Mohammedans could win over the northeast easily. வடகிழக்கு மாநிலங்களில் இஸ்லாமியர்கள் எளிமையாக வெற்றி பெற்று விட்டார்கள். ஏன் வெற்றி பெற்றுவிட்டார்கள் என்று சொன்னால் . அந்த பகுதிகளில் புத்தமதம் தோன்றி ஜாதியமைப்பை நிலைகுலைய செய்துவிட்டது. ஜாதியமைப்பு நிலைகுலைந்து போனதனால் இஸ்லாமியர்கள் அந்த தேசத்தை எளிமையாக பிடித்து விட்டார்கள். But contrary to this அதற்கு மாறாக The Hindu religion was strong in Delhi and Uttarpradesh. உத்திர���ிரதேசம், டெல்லியில் இந்து மதம் வலிமையாக இருந்தது. Despite the Muslim rule. முஸ்லிம் ஆட்சி நடந்த பின்பும் கூட இந்து மதம் வலிமையாக இருந்தது. Because the caste system strictly followed there. ஜாதியமைப்பைக் கடுமையாகப் பின்பற்ற முடிந்ததன் காரணமாகத்தான் நாம் இந்துமதத்தைப் காப்பாற்ற முடிந்தது என்று கோல்வாக்கர் எழுதியிருக்கிறார்.\nஇவர்கள் மாநில உரிமைகளுக்கும் எதிரான வர்கள். இந்தியா எனும் கோட்பாட்டை எதிர்க் கிறவர்கள். வர்ணாஸ்ரமத்தை ஆதரிக்கிறவர்கள். சமஸ்கிருதம்தான் இந்த நாட்டின் மொழியாக இருக்க வேண்டும் என்று சொல்கிறவர்கள். இவ்வளவும் இந்திய மக்களுக்கு எதிரான கொள்கைகளை வைத்துக் கொண்டு இந்த நாட்டை காப்பாற்ற வந்த புனிதர்களைப் போல பேசிக் கொண்டுள்ளனர்.\nவரலாற்றைப் பார்த்தோமானால், 1829 சதி உடன்கட்டை ஏறுதல். கனவன் இறந்தவுடன் மனைவியை நெருப்பில் போட்டு சாகடிப்பது. வில்லியம் பெண்டிங் காலத்தில் தடை செய்யப் பட்டது. வைதீக மதமும், வேத மதமும் இந்தத் தடையைக் கடுமையாக எதிர்த்தது. அப்போது அவர்கள் என்ன விளக்கம் கொடுத்தார்களென்றால் கணவன் இறந்து மனைவி தானாக முன்வந்து கணவனுடன் உடன்கட்டை ஏறி மோட்சத்திற்கு போவதை நாம் எப்படித் தடுப்பது இப்படித்தான் கூறினார்கள். அதாவது பெண்ணாக இருக்கிறவர்கள் படிப்பதற்கு உரிமையில்லை, சுதந்திரமாய் வாழ உரிமையில்லை, விரும்புகிற ஆணைத் திருமணம் செய்து கொள்ள உரிமையில்லை, ஆனால் கணவன் இறந்த பின்பு உடன்கட்டை ஏற மட்டும் தாராள உரிமை உள்ளது என்பதை மட்டும் ஏற்றுக் கொள்ள வேண்டுமா\nஅடுத்து விதவை மறுமணம். திருமணமாகி கணவன் இறந்த பின்பு மறுமணம் செய்து கொள்ளலாம் என்று 1856இல் இந்து திருமண சட்டம் கொண்டுவரப்பட்டது. அப்போதிருந்த பார்ப்பனர்கள் என்ன கூறினார்களென்றால், ‘கிருத்தவர்கள் இதில் தலையிட்டு இந்து தர்மத்தை குலைக்கிறார்கள்’ என்று அன்று பார்ப்பன சமூகம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. அந்த சமூகத்தில் இருந்த ஜி.சுப்பிரமணி அய்யர் தனது மகளுக்கு விதவைத் திருமணம் செய்து வைத்தார் என்ற காரணத்திற்காக அவரை ‘பிராமண’ சமூகத்தி லிருந்தே விலக்கி வைத்தார்கள். சட்டம் இயற்றப் பட்டு 25 ஆண்டுகளுக்குப் பின்பு தான் 1881இல் முதல் விதவைத் திருமணம் நடந்தது.\nஅடுத்து பால்ய விவாகம். குழந்தைத் திருமணம் செய்து வைப்பது சாஸ்திரத்திற்கு எதிரானது. ��ன் மனைவியர்களை நெருப்பில் தள்ளி சாகடித்தார்கள் ஏன் குழந்தைத் திருமணம் இதற்கு பின்னும் ஒரு கருத்து இருக்கிறது. குழந்தைக்கே திருமணம் செய்தால் வர்ணக் கலப்பு இருக்காது. வேறொரு வர்ணத்தில் கலப்பு ஏற்படாது. ஒரு வேளை கணவன் இறந்த பின்பு அவர்களை நெருப்பில் தள்ளி (உடன்கட்டை) கொன்றுவிட்டால் வர்ணக் கலப்பு ஏற்படாது. குழந்தைப் பருவத்திலேயே திருமணம் செய்து விட்டால் ஒரே வர்ணத்துக்குள் பெற்றோர்களே துணையைத் தேடி வைத்து விடலாம். இதற்காகத்தான் இவை இரண்டையும் பார்ப்பனர்கள் கொண்டு வந்தார்கள். அப்போது அதை ஒழிக்கவும் எதிர்த்தார்கள். ‘தேவதாசி' முறை இருந்தது. 1920களில் காங்கிரசில் இருந்த சத்தியமூர்த்தி அய்யர் கூட, ‘நாங்கள் சட்டத்தை எதிர்த்து சிறைக்குப் போனாலும் போவோமே தவிர சாஸ்திரத்தை எதிர்த்து நரகத்திற்குப் போக மாட்டோம்’ என்று அவர் சொன்ன காலமும் இருந்தது.\nஇந்து இந்து என்று சொல்கிறார்களே அந்த இந்து என்ற சொல்லுக்கு இவர்கள் எத்தகைய வரையறையை வைத்திருக்கிறார்கள் அவர்களிடம் அதற்கான வரையறை என்ன இருந்தது என்ற வரலாற்றை நாம் பின்னோக்கி பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது. முதன் முதலில் ‘இந்து’ என்று வரையறுத்தது யார் என்பதில் குழப்பம். எது கடவுள் என்பதிலும் அவர்களுக்கு குழப்பம். திட்ட வட்டமான வரையறை எதுவும் அவர்களுக்கு கிடையாது. இந்து என்றால் யார் அவர்களிடம் அதற்கான வரையறை என்ன இருந்தது என்ற வரலாற்றை நாம் பின்னோக்கி பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது. முதன் முதலில் ‘இந்து’ என்று வரையறுத்தது யார் என்பதில் குழப்பம். எது கடவுள் என்பதிலும் அவர்களுக்கு குழப்பம். திட்ட வட்டமான வரையறை எதுவும் அவர்களுக்கு கிடையாது. இந்து என்றால் யார் என்பதை நிரூபிப்பதற்கு அவர்களிடம் ஆதாரம் இல்லை. சட்டத்தில் என்ன சொல்லியிருக்கிறது என்பதை நிரூபிப்பதற்கு அவர்களிடம் ஆதாரம் இல்லை. சட்டத்தில் என்ன சொல்லியிருக்கிறது யார் முஸ்லிம் இல்லையோ, யார் கிருத்துவர்கள் இல்லையோ, யார் பார்சி இல்லையோ அவர்கள் தான் இந்துக்கள் என்று எழுதியிருக்கிறது.\nமுதன் முதலில் பார்ப்பனர்களெல்லாம் சேர்ந்து 1828இல் உருவாக்கியது பிரம்ம சமாஜம் என்ற ராஜா ராம் மோகன்ராய் ஏற்படுத்திய அமைப்பு. அவர், சிலை வணக்கம் கூடாது. பல கடவுள் பழக்கம் கூடாது போன்ற கருத்த���த் தான் முன் வைக்கிறார். அடுத்து 1875இல் ஆரிய சமாஜம் தயானந்த சரஸ்வதியால் தோற்றுவிக்கப்படுகிறது. அவர் என்ன சொல்கிறார், சிலை வணக்கம் வேண்டாம், ஆனால் அனைவரும் ஒரே ஜாதிக்குள் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற திருத்தத்தைக் கொண்டு வருகிறார்.\nஅதன் பிறகு பஞ்சாப் இந்து சபை வருகிறது. இது இஸ்லாமியர்களை ஏற்றுக்கொள்கிறது. பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம், பஞ்சாப் இந்து சபை ஆகிய அமைப்புகளில் இஸ்லாமிய வெறுப்புகளே இல்லை. சிலை வழிபாடுகளும் இல்லை. அதன் பிறகு 1915 இல் இந்து மகா சபை தோற்றுவிக்கப்படுகிறது. இது இந்து ஒற்றுமையைப் பற்றி பேசுகிறது. இந்து ஒற்றுமையைப் பற்றி பேசுகிறபோதுகூட அதில் அவர்கள் இஸ்லாமிய வெறுப்பை சேர்த்துக் கொள்ளவில்லை. பிறகு எப்போது இஸ்லாமியம் எதிர்ப்பு வருகிறது என்று சொன்னால், 1921ஆம் ஆண்டு பிரிட்டிஷ்காரர்கள் ஒரு சென்செஸ் கணக்கெடுக்கிறார்கள்.\nஅப்போது அவர்கள், கிருத்துவர்கள், இஸ்லாமியர்கள் என்று தனித் தனியாக கணக்கெடுக்கிறார்கள். கணக்கெடுப்பின் போது பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்றவை இந்தியாவோடு இருக்கிறது. இஸ்லாமியர்களின் மக்கள் தொகை 24 விழுக்காடு ஆகிவிடுகிறது. அப்போது, பார்ப்பனர்கள் மற்றும் உயர்ஜாதிக் காரர்களுடைய மக்கள் தொகையை விட இஸ்லாமியர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது, எனவே தீண்டப்படாத மக்களை இந்து மதத்திற்குள் சேர்த்துக் கொள்ள லாமா என்ற விவாதம் அப்போது நடக்கிறது. இந்து மகாசபையின் ஒரு பிரிவு தீண்டத்தகாதவர்களை சேர்க்கக் கூடாது என்கிறார்கள். மற்றொரு பிரிவோ நமது மக்கள் தொகை எண்ணிக்கையில் அதிகமாக இருக்க வேண்டும் அதனால் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்கள்.\nஅதன்பிறகு 1924ஆம் ஆண்டு அலகாபாத்தில் இந்து மகா சபை ஒரு மாநாட்டை கூட்டுகிறது. அந்த மாநாட்டில், ‘தாழ்த்தப்பட்ட மக்கள் பள்ளி, கோவில், பொது நீர் குழாய்களை பயன்படுத்துவதை அனுமதிக்க வேண்டும் ஆனாலும் அவர்களுக்கு பூணூல் அணிவிப்பதும், வேதம் கற்றுக் கொடுப்பதும் இந்து மதத்திற்கு எதிரானது’ என்ற நிபந்தனையுடன் தான் பார்ப்பனர்கள் தீண்டத்தகாத மக்களை எண்ணிக்கைக்காக இந்து மதத்தில் பட்டியலில் சேர்க்கிறார்கள். அம்பேத்கர் கேட்டார், ‘நான்கு வர்ணத்தை வைத்து விட்டீர்கள் பிராமணர், சத்ரியர், வைசியர், சூத்திரர்னு பிரித்து பஞ்சமர்களை அவர்ணஸ்தர்கள் அதாவது வர்ணமற்றவர்கள் என்று நீயே பிரித்து வைத்திவிட்டு ஏன் எங்களை இந்து மதத்தில் சேர்க்கிறாய்’ என்று கேட்டார். எனவே இப்படியொரு நிபந்தனையுடன் தான் பஞ்சமர்களை இந்து மதத்தில் பட்டியலில் சேர்த்தார்கள்.\n1924ஆம் ஆண்டு மாநாட்டில். முதலில் பாய் பிரம்மனந்தார் பிறகு சாவர்க்கர் ஆகியோர் தான் பாகிஸ்தான் என்பது இஸ்லாமியர்களுக்கான நாடு இந்தியா இந்துக்களுக்கான நாடு இங்கு இருக்கும் இஸ்லாமியர்கள் அங்கே சென்றுவிட வேண்டும் இங்கே அங்கே இருக்கும் இந்துக்கள் இங்கே வந்து விட வேண்டும் என்று முதலில் கூறியதே இந்த இருவரும்தான். அதன் பிறகு தான் ஜின்னா தனிநாடு கோரிக்கையே கேட்டார். இதே கண்ணோட்டத் தோடு தான் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கான் நாட்டு முஸ்லிம்களுக்கு மட்டும் இங்கு குடியுரிமை உண்டு என்கிறார்கள். முடிந்த வரை இங்குள்ள இஸ்லாமியர்களை ஏதேனும் காரணம் காட்டி ஆவணங்கள் இல்லை என்று கூறி நாடற்றவர்களாக்கி விடலாம் என்று திட்டம் போடுகிறார்கள். மதம் ஆட்சி செய்யும் நாடுகளில் நாத்திகர்கள் பாதிக்கப்படு கிறார்கள். அவர்களுக்கும் இங்கே வந்தால் குடியுரிமை இல்லை என்று கூறுகிறது, இந்தச் சட்டம். எனவே அப்பட்டமான பொய்களையும், உளறல் களையும் அவர்கள் CAA வை பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் இரண்டு இந்தியா இருக்கிறது. ஒன்று, பார்ப்பனர்கள் இந்தியா, இரண்டு பார்ப்பனரல்லாத மக்களுடைய இந்தியா என்று இரண்டாக இன்றைக்கு பிரிந்து கொண்டு நிற்கிறது.\nஇந்தியாவைப் பார்ப்பன இந்தியாவாக மாற்ற இந்து இராஷ்டிரத்தை அவர்கள் முன் வைக்கிறார்கள். அதற்காக இஸ்லாமியர்களை தனிமைப்படுத்திக் காட்டுகிறார்கள். ஆனால் இந்த வலைக்குள் சிக்காத பார்ப்பனரல்லாத இளைஞர்கள், மதசார்பற்ற கட்சிகள், எதிர்த்து போராடுகிறார்கள். பார்ப்பனர்கள் இந்து இராஷ்டிரத்தை அமைக்க அவர்களே அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டார்கள். வர்ணாஸ்ரமப் படி நீ சூத்திரன், பஞ்சமன் என்று ஒதுக்கினார்கள். அதேபோல் தற்போது பார்ப்பன இந்தியாவாக மாற்ற இந்து இராஷ்டிரத்தை கையில் எடுத்துக் கொண்டிருக்கும் இந்த வேலையில் பார்ப்பன இந்தியாவா பார்ப்பன ரல்லாதோர் இந்தியாவா என்ற போராட்டம் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.\nஉண்மையான வரலாற்றை பார்ப்ப���மானால் இந்த நாட்டில் யார் அந்நியர்கள் கைபர் போலன் கணவாய் வழியே இந்த நாட்டில் குடியேறி இந்த நாட்டின் சிந்து சமவெளி மக்களின் திராவிட கலாச்சாரத்தை அழித்து ஆரிய கலாச்சாரத்தின் கீழ் வர்ணாஸ்ரம தர்மத்தை கொண்டு வந்து அவர்களை ஜாதிகளாக பிரித்து இந்துக்கள் என்று அறிவித்து நான் தான் உனக்கு தலைமை தாங்குவேன் என்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் நீ அடிமையாக வாழ வேண்டும் என று அதிகாரத்தை தன் கையில். எடுத்து சிறுபான்மை கூட்டமாக இருக்கிற பார்ப்பனர்கள் தான் வரலாற்று ரீதியாக வெளியேற்றப்பட வேண்டிய அந்நியர்கள்\nஅதைத் தான் பெரியார் இயக்கம் ஒரு காலத்தில் பேசியது பாப்பானே வெளியேறு என்ற முழக்கத்தை ஒரு காலத்தில் முன்வைத்தது. ஆனால் இப்போது ஒரு நாடு உருவாகி விட்டது எல்லைகள் உருவாகிவிட்டன. கோல்வாக்கர் போன்று எல்லைகளைப் பற்றிக் கவலைப்படாதே என்று முட்டாள்தனமாகப் பேச நாம் தயாராக இல்லை. எல்லைகள் உருவாகிவிட்டது. நீ பார்ப்பானாக இந்த நாட்டிற்குள் வந்தாய், எங்களை அடிமையாக்கினாய், இதற்கு பிறகும் கூட இந்து என்று கூறுகிறாய்.\nஇந்துக்களுக்குள் ஜாதிகளை ஏன் வேண்டாம் என்று கூறுவதில்லை இந்து என்று கூறுகிறாய், இந்து பெண்களுக்கு ஏன் சம உரிமை அளிக்க மறுக்கிறாய் இந்து என்று கூறுகிறாய், இந்து பெண்களுக்கு ஏன் சம உரிமை அளிக்க மறுக்கிறாய் இந்து என்று கூறுகிறாய் ஏன் ஒரு மாநிலத்தினுடைய மொழி, இன அடையாளங்களை ஏற்க மறுக்கிறாய் இந்து என்று கூறுகிறாய் ஏன் ஒரு மாநிலத்தினுடைய மொழி, இன அடையாளங்களை ஏற்க மறுக்கிறாய் இப்படி கேள்விகளை கேட்டாலும் இந்து இந்து என்று தான் சொல்கிறார்களே தவிர எந்த பதிலும் இல்லை. இந்து என்று கூறி பார்ப்பனர்களின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் இந்து இராஷ்டிரமாக மாற்ற வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், பார்ப்பனரல்லாத இந்தியாவைச் சேர்ந்த மக்கள் பெரியார் காட்டிய பாதையில் பார்ப்பானே நீ தான் அந்நியன், நீ தான் இந்த நாட்டில் சமூகத்தை கூறு போட்டவன், நீ தான் இன்றுவரை எங்களது கலாச்சாரத்துடன் ஒட்டி வாழாமல் இருப்பவன் என்று நாங்கள் பேச வேண்டிய நிலையை நீயே உருவாக்குகிறாய்.\nஇஸ்லாமியர்கள் மட்டுமல்ல அனைத்து மதத்தினரும் எங்களது நண்பர்கள் தலித் மக்களை இந்துக்கள் பட்டியலில் சேர்ப்பதற்கு கூட நீ எதிர்ப்பு தெரிவித்தவன், இன்றைக்கும் ஊர் வேறு சேரி வேறென்று பிரித்து வைத்திருக் கிறவன், உணவு முறையில் மாட்டுக்கறி சாப்பிடக்கூடிய மக்களை அடித்தே சாகடிக்கிறாய். நான் சொன்னால்தான் கடவுள் கேட்கும் என்று மந்திரத்தை உருவாக்கி அதை மற்றவன் ஏற்றுக் கொண்டு கைகட்டி நிற்க வேண்டும் என்று சொல்கிறாய், கோவிலுக்குள் வந்தால் சூத்திரன், தீண்டத்தகாதவன் வந்துவிட்டான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாய். இதுவரை இவையெல்லாம் ஏற்றுக்கொள்ள மாட்டேனென்று எந்த இந்துவாவது, பா.ஜ.க.காரனாவது, சங் பரிவாரங்களை சேர்ந்தவர்களாவது எந்த பார்ப்பனராவது கூறியிருக்கிறார்களா\n‘இந்து ராஜ்யம்’ உருவாக்க, இஸ்லாமியர்களை அன்னியர்களாக்கிக் காட்ட வேண்டும் என்ற உள் நோக்கத்துடனேயே இப்போது, குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடுகள் வேகம் வேகமாக அமுல்படுத்தப்படுகின்றன என்றார் விடுதலை இராசேந்திரன்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/117073/news/117073.html", "date_download": "2020-07-11T05:39:33Z", "digest": "sha1:YTF2KP7WZC3MJZTB6BGVUZ5IDXKI3W7W", "length": 5030, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "இன்றும் சில பகுதிகளில் மழை…!! : நிதர்சனம்", "raw_content": "\nஇன்றும் சில பகுதிகளில் மழை…\nமேல், வட மேல், தெற்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் இன்று (22) மழை பெய்யக் கூடும் என வளி மண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇன்று பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் கிழக்கு மாகாணத்தில் மழை பெய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது.\nபுத்தளம், கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதியில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என, வளி மண்டளவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nஅத்துடன் புத்தளம், மன்னார், காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பகுதி, மட்டக்களப்பு முதல் பொத்துவில் ஊடான ஹம்பாந்தோட்டை வரையான கடற் பகுதியில் காற்றின் வேகம�� மணித்தியாலத்திற்கு 70 தொடக்கம் 80 வீதம் வரை அதிகரிக்கலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஏனைய பகுதிகளில் 50 – 60 வீதம் வரை காற்றின் அளவு காணப்படும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.\nநித்யா நந்தா கடந்து வந்த பாதை\nவிஜயகாந்த் – ஜெயலலிதா மோதல்\nவில்லாதி வில்லன் சிக்கியது எப்படி..\nடாப் 10 இயற்கை உணவுகள்\nநோய் விரட்டும் கிச்சன் மருந்துகள்…\nலட்சம் மரங்களை உருவாக்கிய மூதாட்டிக்கு கவுரவம்\nயாரையும் நம்பி நான் இல்லை\nஇந்தியாவையே அதிர வைத்த ரவுடி… Vikas dubey சிக்கியது எப்படி\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-07-11T04:34:44Z", "digest": "sha1:EOCSTTOADPICKCXZGRABYBBNVWAEV3NR", "length": 4967, "nlines": 73, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகர் ரிஷி ரித்விக்", "raw_content": "\nTag: actor rishi rithvik, actress asha paarthal, director m.d.anandh, marijuvanaa movie, slider, இயக்குநர் எம்.டி.ஆனந்த், நடிகர் ரிஷி ரித்விக், நடிகை ஆஷா பார்த்தல், மரிஜூவானா திரைப்படம்\nபோதைக்கு அடிமையானவர்களைப் பற்றிய திரைப்படம் ‘மரிஜுவானா’\nThird Eye Creations என்ற நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்...\n“நல்ல கதையிருந்தால் படம் நிச்சயம் வெற்றி பெறும்…” – இயக்குநர் கே.பாக்யராஜ் பேச்சு\nஜோக்கர் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில்...\n‘பண்ணாடி’ படத்திற்காக எஸ்.ஜானகி பாடிய பாடல் ஹிட்டுகளை அள்ளுகிறது\nஸ்ரீஅய்யனாரப்பா பிலிம்ஸ் வழங்கும் ரமேஷ்பிரியா...\nநடிகர் ரிஷி ரித்விக் நடிக்கும் ‘மரிஜூவானா’ திரைப்படம் துவங்கியது..\nThird Eye Creations என்ற நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்...\n“சில்லாக்கி டும்மா’ அடல்ட்ஸ் படமல்ல…” – இயக்குநர் மாறன் கந்தசாமி விளக்கம்..\nடீக்கடை சினிமா க்ரவுட் பண்டிங் புரொடக்ஷன் மற்றும்...\nஅட்டு – சினிமா விமர்சனம்\nDream Icon Film Production நிறுவனத்தின் சார்பில் எஸ்.அன்பழகன்...\n‘அட்டு’ படத்தின் ‘கை நிறைய கண்ணாடி’ பாடலின் டீஸர்\nவிஜய் சேதுபதி-பார்த்திபன் கூட்டணியில் அரசியல் படம் ‘துக்ளக் தர்பார்’\n‘ராஜபார்வை’ படத்தின் தயாரிப்பாளர் செய்த மோசடி வேலை..\n‘பிரண்ட்ஷிப்’ படத்தில் ஹர்பஜன்சிங்கிற்காக பாடிய சிம்பு…\n‘சவரக்கத்தி’ இயக்குநர் ஆதித்யாவின் புதிய திரைப்படம் ‘பிதா’\nஇன்ஸூரன்ஸ் பணத்தைக் கட்ட அனுமதிக்குமாறு தயாரிப்பாளர்கள் வழக்கு..\nவிஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் ஊழல் செய்த பெண் கணக்காளர்..\nஒரு தாதாவாக தாத்தா சாருஹாசன் நடிக்கும் ‘தாதா 87 – 2.0’\nதன் இசையை இசைத்துக் காட்டிய கண் பார்வயற்ற சிறுமிக்கு பரிசளித்த ஏ.ஆர்.ரஹ்மான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2017/09/blog-post.html", "date_download": "2020-07-11T04:06:09Z", "digest": "sha1:J42ZBX6OWHWZVACIFDW2JL2ICR4M7ZTF", "length": 40411, "nlines": 256, "source_domain": "www.ttamil.com", "title": "எந்த நாடு போனாலும் தமிழன் ஊர் வேலூர் போலாகுமா? ~ Theebam.com", "raw_content": "\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் வேலூர் போலாகுமா\nவேலூர் (Vellore), தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநகரமும் வேலூர் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். பாலாற்றின் கரையில் உள்ள வேலூரின் முக்கிய சுற்றுலா இடமாக வேலூர் கோட்டை விளங்குகிறது. வெவ்வேறு காலங்களில் இடைக்காலச் சோழர்கள், பிற்காலச் சோழர்கள், விஜயநகரப் பேரரசு, இராட்டிரகூடர்கள், பல்லவர்கள், முகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் வேலூரை ஆண்டுள்ளனர். இது தமிழகத் தலைநகரான சென்னைக்கு மேற்கே சுமார் 145 கிலோமீட்டர் (90 மைல்) தொலைவிலும் திருவண்ணாமலைக்கு வடக்கில் 82 கிலோமீட்டர் (51 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. தோல் தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு சேவைத்துறை நிறுவனங்கள் இந்நகரின் பொருளாதாரத்திற்குப் பெரிதும் பங்களிக்கின்றன. இந்நகர மக்கள் பல்வேறு உள்ளூர் மற்றும் வெளியூர் தொழில்துறைகளில் பணியாற்றுகிறார்கள். மாவட்டத் தலைநகரமாக இருப்பதால் இங்கு வேலூர் மாவட்ட நிர்வாக அலுவலகங்கள், அரசின் கல்விநிறுவனங்கள், கல்லூரிகள், பள்ளிகள் முதலியன அமைந்துள்ளன.\nஇந்நகரம், 2008 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட வேலூர் மாநகராட்சி மூலம் ஆளப்படுகிறது. மாநகராட்சி சட்டத்தின்படி வேலூர் நகரம் 1,054 ஹெக்டேர் (10.54 கிமீ 2) பரப்பளவும், 2001 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 177,413 மக்கள்தொகையும் கொண்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இடைக்கால மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி[1], மொத்த நகர்ப்புறத்தின் மக்கள்தொகை 185,895 ஆகவும் உள்ளதாக குறிக்கப்படுகிறது. இந்நகரம் இரயில் போக்குவரத்துடன் இணைக்கப்பட்டிருந்தாலும் சாலைப் போக்குவரத்தே முக்கியமான போக்குவரத்து முறையாக இருக்கிறது. சென்னை பன்னாட்டு விமானநிலையம் இந்நகரில் இருந்து 135 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.\nதமிழில் வேல் என்ற சொல் இந்து மதக் கடவுள் முர���கனின் ஆயுதமான ஈட்டி எனவும் ஊர் என்பது முருகக் கடவுள் ஆயுதத்தைப் பயன்படுத்திய இடத்தை குறிப்பதாகவும் நம்பப்படுகிறது. இந்து மதப் புராணத்தின்படி, தீய சக்திகளை அழிப்பதற்காக வேலுடன் தாமரைக்குளத்தில் தோன்றிய ஒரு பழங்குடியின வேட்டைக்காரனாக முருகக் கடவுள் கருதப்படுகின்றான். எனவே \"வேலூர்\" என்றால் முருகன் தோன்றிய ஊர் என பொருள் கொள்ளப்படுகிறது.\nமேலும், வேல மரங்களால் சூழப்பட்ட நிலம் என்பதால் இவ்வூர் வேலூர் என்று அழைக்கப்பட்டது என்று மற்றொரு விளக்கம் தருவாரும் உண்டு.\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள சோழர் கால கல்வெட்டில் உள்ள பதிவுகளின் அடிப்படையில் நோக்கும்போது வேலூரின் வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டிற்குப் பிறகு துவங்குகிறது. அதற்கு முன்னர் செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் காஞ்சிபுரத்தை தலைநகராக கொண்டிருந்த பல்லவர்களின் ஆட்சி முறை பற்றி குறிப்பிடுகின்றன.\n850 முதல் 1280 வரையான ஆண்டு காலத்தில் வேலூர்ப்பகுதி சோழ மன்னர்களால் ஆளப்பட்டது. சோழ மன்னர்களுக்குப் பிறகு இராட்டிரகூடர்கள், பிற்காலச்சோழர்கள் மற்றும் விசயநகர மன்னர்களால் தொடர்ந்து ஆளப்பட்டது. 16 ஆம் நூற்றாண்டின் மூன்றாவது காலாண்டில் விசய நகர மன்னர்களின் பிரதிநிதியாக விளங்கிய சின்ன பொம்மு நாயக்கர் என்ற சிற்றரசர் வேலூர் கோட்டையைக் கட்டினார்.\n17 ஆம் நூற்றாண்டில், வேலூர் ஆற்காடு நவாப்பின் ஆட்சியின் கீழ் வந்தது. முகலாய பேரரசின் சரிவுக்குப் பின்னர், நவாப்பால் இந்நகரைக் கட்டுப்படுத்த முடியாமல் போக 1753 க்குப்பிறகு குழப்பமும் கலவரமுமான சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர், வெவ்வேறு இந்து, முஸ்லிம் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வேலூர் வந்தது.\n17ஆம் நூற்றாண்டின் மத்தியில் பீஜப்பூர் சுல்தான் இக்கோட்டையைக் கைப்பற்றினார். பின்னர் மராட்டியர்களாலும், தில்லி சுல்தானின் தளபதியும், கர்நாடகத்தின் நவாப்புமான தாவூதுகானாலும் கைப்பற்றப்பட்டது. 1760ஆம் ஆண்டு வேலூர் கோட்டை ஆங்கிலேயரின் கிழக்கிந்தியக் கம்பெனியினரின் வசம் சென்றது. ஆங்கிலேயர் திப்பு சுல்தானைத் தோற்கடித்த பின்னால் அவருடைய மகன்களை வேலூர்க்கோட்டையில் சிறைவைத்தனர். 1806 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக இக்கோட்டையில் இந்தியச் சிப்பாய்கள் கலகம் செய்தார்கள். இந்நிகழ்ச்சியை, வேலூர் சிப்பாய் எழுச்சி என்று இந்திய வரலாற்றில் குறிப்பிடுகின்றனர்.\n2001 ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, வேலூர் நகர தொழிலாளர் பங்கு விகிதம் 43.64% ஆகும். வேலூர், மாவட்டத்தின் தலைமையகமாக இருப்பதால் முதன்மைத் தொழிற்துறை தொடர்புகள் குறைவாகவும் , சேவைத்துறை நடவடிக்கைகளில் வளர்ச்சி மிகையாகவும் கொண்டுள்ளது. தோல்தொழில், விவசாய வணிகத்தொழில் மற்றும் நகரைச்சுற்றியுள்ள தொழிற்சாலைகள் வாயிலாக இவ்வூர் மக்களுக்கு பெரும்பாலும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. தொழிலாளர்களில் சுமார் 83.35 சதவீதம் பேர் போக்குவரத்துச் சேவைகள், வணிகம் மற்றும் சேவைத்துறைகளில் பணிபுரிபவர்களாக உள்ளனர். உற்பத்தி சார்ந்த தொழில்கள் மற்றும் குடிசைத் தொழில்கள் போன்ற இரண்டாம் நிலை தொழிற்துறை நடவடிக்கைகளில் 13.52 சதவீத தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். நகரில் உள்ள மொத்தத் தொழிலாளர்களில் ஆண்களின் பங்கு 43.64 சதவீதமும் பெண்களின் பங்கு 24.39 சதவீதமாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. சென்னை இராயபுரத்திற்கும் வாலாசாபேட்டைக்கும் இடையில் அமைக்கப்பட்ட தெற்காசியாவின் இரண்டாவது ரயில் பாதையின் வளர்ச்சியோடு வேலூர் மற்றும் அதன் அருகில் இருக்கும் தொழில் நகரங்களும் தொடர்ந்து நிலையாக தொழில்துறை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. தங்கநாற்கர சாலை கணிசமாக இப்பகுதியில் தொழில்துறை நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது\nவேலூரைச் சுற்றியுள்ள இராணிப்பேட்டை, ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி போன்ற நகரங்களில் நூற்றுக்கணக்கான தோல் மற்றும் தோல் பதனிடும் வசதிகள் கொண்ட தொழிற்சாலைகள் இருக்கின்றன. இந்த மாவட்டத்தில் இருந்துதான் நன்கு பதனிடப்பட்ட உயர்ரக தோல்பொருட்கள் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நாட்டின் மொத்த தோல் ஏற்றுமதியில் வேலூர் மாவட்ட தோல் தொடர்பான பொருட்கள் 37 சதவீதம் ஆகும். ஆசியாவின் மிகப்பெரிய வெடிமருந்து தயாரிப்பு நிறுவனம், தமிழ்நாடு வெடிமருந்து (TEL) தொழிற்சாலை காட்பாடியில் அமைந்துள்ளது. இத்தொழிற்சாலை மட்டுமே ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கொண்ட இந்திய அரசாங்கத்தின் வெடிபொருட்கள் நிறுவனம் ஆகும். மற்றும் வேலூர் அருகே உள்ள இறையங்காடு என்ற ஊரில் உலோக மற்றும் வாகன, தொலைத்தொடர்பு, மின்னணுவியல் மற்றும் மருத்துவப் பய���்பாடுகள் கொண்ட பிளாஸ்டிக் ஒருங்கிணைந்த பாகங்கள் உற்பத்தி நிறுவனம் ஒன்றும் இயங்கி வருகிறது. இவ்வூரில் உள்ள ஆபிசர்ஸ் லைன், காந்தி ரோடு, லாங்கு பஜார், மக்கான், சத்துவாச்சாரி தேசிய நெடுஞ்சாலை போன்ற பகுதிகள் வியாபார மையங்களாக விளங்குகின்றன.\nநகரின் இதயப் பகுதியான ஐடா ஸ்கடர் சாலையில் கிருத்துவ மருத்துவ கல்லூரி அமைந்துள்ளது. இம்மருத்துவமனை வேலூரின் மிகப் பெரிய வணிகத்தொழில் மற்றும் சேவை நிறுவனமாகும். இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். ஊள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் வந்து போகுமிடமாக இம்மருத்துவமனை விளங்குகிறது. உறைவிடம், மருத்துவமனைகள் மற்றும் அதைச் சார்ந்த தொழில்கள் முதலியன நகரின் வருவாய்க்கு முக்கிய ஆதாரங்களாக உள்ளன. தமிழக அரசின் வேலூர் மருத்துவக் கல்லூரி அடுக்கம்பாறை என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இவை தவிர நாராயணி மருத்துவ ஆராய்ச்சி மையம், அப்போலோ மருத்துவமனை முதலியன இங்குள்ள மருத்துவ நிறுவனங்களாகும். இங்குள்ள வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (Vellore Institute of Technology - VIT) அகில இந்திய அளவில் புகழ் பெற்றுள்ளது. விவசாயம் தவிர சிற்றூர்ப்பகுதி மக்கள், நெசவு, பீடி மற்றும் தீக்குச்சி உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டு வருவாய் ஈட்டுகின்றனர்.\nபாலாற்றின் கரையில் உள்ள வேலூரின் முக்கிய இடமாக வேலூர் கோட்டை விளங்குகிறது. இக்கோட்டையின் உள்ளே இந்துக் கோயில், கிறித்தவ ஆலயம், இஸ்லாமியரின் மசூதி ஆகியவை உள்ளன. இந்த நகரில் பல பழமை வாய்ந்த கோயில்கள் மற்றும் இந்தியாவின் சிறந்த மருத்துவமனைகளில் ஒன்றான கிறித்தவ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையும் உள்ளது. வேலூருக்கு அருகில் இரத்தினகிரி பாலமுருகன் கோயில் உள்ளது.\nவேலூரில் பொற்கோயில் ஒரு சுற்றுலா தலமாக உள்ளது, இக்கோயிலில் கூரை முழுவதும் தங்கத்தால் வேயப்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து வணங்கிச் செல்கின்றனர்.\nவேலூர் நகரில் உள்ள மிக முக்கியமான சுற்றுலா இடம் வேலூர்க்கோட்டை ஆகும். ஆங்கிலேயர் ஆட்சியின் போது, திப்பு சுல்தானின் குடும்பத்தினர் மற்றும் இலங்கையின் கடைசி அரசன் விக்கிரம ராசசிங்கா ஆகியோர் அரசாங்கக்கைதிகளாக இக்கோட்டையில் வைக்கப்பட்டிருந்தனர். இக்கோட்டையில் ஒரு தேவாலயம், ஒரு மசூதி மற்றும் ஒரு சிவன் கோவில் ஆகியன உள்ளன. சலகண்டீசுவரர் கோவில் என்றழைக்கப்படும் சிவன்கோயில் அதன் சிறப்பான சிற்பங்களுக்குப் பெயர்பெற்ற இடமென அறியப்படுகிறது. இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான முதல் புரட்சி 1806 ஆம் ஆண்டில் இந்தக் கோட்டையில்தான் வெடித்தது. கனத்த மதில்களும், அவற்றில் சீரற்ற இடைவெளியில் எழுப்பிய கொத்தளங்களும் வட்டக்கோபுரங்களும் இணைந்து வேலூர் கோட்டையின் முக்கிய பாதுகாப்பு அரணாக விளங்கின. கோட்டையின் தலைமை மதில்கள் பெரிய கருங்கற்களால் (கிரானைட்) கட்டப்பட்டவை. நிலத்துக்கு அடியிலுள்ள குழாய்கள் மூலம் தண்ணீர் பெறும் வகையில் அகன்ற அகழி கோட்டையைச் சுற்றி வெட்டப்பட்டுள்ளது.\nவேலூர்க் கோட்டைக்குள் இக்கோட்டையின் வயதொத்த சலகண்டேச்சுரர் கோவில் அமைந்துள்ளது. வேலுர்க் கோட்டையின் அமைப்புமுறை தென்னிந்திய இராணுவக் கட்டுமானத்திற்கு ஒரு குறிப்பிடதகுந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. ஆங்கிலேயருடனான போரின்போது இக்கோட்டைக்குள் இடம்பெற்றுள்ள திப்புமகாலில் திப்புசுல்தான் தன் குடும்பத்தினருடன் தங்கியிருந்ததாக நம்பப்படுகிறது. திப்புவின் மகன்களுடைய கல்லறைகள் வேலூரில் காணப்படுகின்றன. இக்கோட்டை இந்தியத் தொல்லியல் துறையின் மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. மற்றும் இக்கோட்டையானது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேசிய நினைவு சின்னமாக அறிவிக்கப்பட்டு ஒரு குறிப்பிடத்தக்க சுற்றுலாத்தலமாக சிறப்புடன் பாதுகாக்கப்படுகிறது.\nஅரசு அருங்காட்சியகம் கோட்டையின் உள்ளே அமைந்து இருக்கிறது. இது 1985 ஆம் ஆண்டு பொதுமக்களுக்காகத் திறந்து வைக்கப்பட்டது. இங்கு கலை, தொல்லியல், வரலாறு, ஆயுதங்கள், சிற்பங்கள், வெண்கல, மர சிற்பங்கள், கைவினைப் பொருட்கள், நாணயவியல், அஞ்சல், தாவரவியல், மண்ணியல், விலங்கியல் தொடர்புடைய பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. பிரிக்கப்படாத வடஆற்காடு மாவட்ட வரலாற்று நினைவுச் சின்னங்கள் இங்குள்ள கண்காட்சியகத்தில் உள்ளன. சிறப்புக் கண்காட்சியில் இம்மாவட்டத்தின் கி.மு 400 ஆண்டு பழமை வாய்ந்த வெண்கலத்தாலான இரட்டை வாள், பிற்காலப் பல்லவர்கள் முதல் விசயநகர அரசர்கள் காலம் வரையிலான கற்சிற்பங்கள் , கடைசி இலங்கை மன்னன் விக்ரம ராச சிங்கா பயன்படுத்திய தந���தத்தினாலான சதுரங்கப் பலகைகள் மற்றும் சதுரங்கக்காய்கள் முதலிய பொருள்கள் இடம்பெற்றுள்ளன. பள்ளி மாணவர்களுக்கான கலை முகாம் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கல்வெட்டுகள் மற்றும் படிமவியல் ஆய்வு முதலியன அருங்காட்சியகத்தில் நடைபெறும் கல்வி நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.\nசலகண்டேச்சுரர் கோயில், இலட்சுமி தங்க கோவில், வாலாசா தன்வந்திரி கோயில் மற்றும் பொன்னை நவக்கிரகக் கோட்டை ஆலயம் ஆகிய கோயில்கள் வேலூரைச் சுற்றியுள்ளன. ஸ்ரீ லட்சுமி கோவில் தற்பொழுது மிகவும் புகழ்பெற்றுப் பொற்கோயில் என அழைக்கப்படுகிறது. வேலூர் பேருந்து நிலையத்தில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருமலைக்கோடியில் புதிதாக கட்டப்பட்ட இக்கோயில் ஆன்மீகப் பூங்காவாக திகழ்கிறது. சக்தி அம்மா என்பவரின் தலைமையில் உள்ள நாராயணி பீடத்தில் இக்கோயில் 100 ஏக்கர் பரப்பளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கோவில் முழுவதும் கட்டிடக்கலையில் சிறப்புவாய்ந்த நூற்றுக்கணக்கான தங்கக் கைவினைஞர்களால் நுண்ணிய கை வேலைப்பாடுகள் செதுக்கப்பட்டுள்ளன. உலகிலேயே இங்குதான் 300 கோடி ரூபாய் செலவில் சுமார் 1500 கிலோ தங்கத்தை பயன்படுத்தி கோவிலின் வெளிப்புறம் தங்கத்தகடுகள் மற்றும் தங்கத்தட்டுகளால் வேயப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வேலூர் நகருக்கு அருகிலுள்ள இரத்தினகிரியில் பாலமுருகனடிமை சாமிகளால் எழுப்பப்பட்டுள்ள முருகன் கோவில் இங்குள்ள மற்றொரு முக்கியமான இந்து மதமதக் கோவில் ஆகும். வேலூர் கோட்டையின் உள்ளே 150 ஆண்டுகள் பழைமை வாய்ந்த செயிண்ட் ஜான் தேவாலயம் நகரில் அமைந்துள்ள தேவாலயங்களில் ஒன்றாகும். மேலும், நாட்டின் மிகப்பெரிய அரபிக்கல்லூரியை உள்ளடக்கிய பெரிய மசூதி நகரின் மையப்பகுதியில் உள்ளது.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்���ு 82, தமிழ் இணைய சஞ்சிகை -ஆவணி மாத இதழ்[2017]\n'எழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:01\nஆளும் வர்க்கம் நீதியை நிராகரிக்கின்றது. அநீதியை ஆத...\nதமிழுக்கு இடம் தேடும் தமிழன் :-பறுவதம் பாட்டி\n'எழுத்தின் கதை அல்லது வரலாற்றை' அறிவோமா\nவினோத தோற்றத்துடன் 7 மர்ம உயிரினங்கள்\nவிஜய் – அஜித் - : காமெடி த்திரைப்படம்\nகுழந்தையும் கிழவரும் குணத்தால் ஒன்றா\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் வேலூர் போலாகுமா\nநல்ல தந்தைக்கு உதாரணம் -கனடாவிலிருந்து\nபிரச்சனை இல்லாத வாழ்க்கை சாத்தியமா\nவெள்ளை மனம்....[காலையடி, அகிலன் ]\nதமிழை வந்தடைந்த புதிய சொற்கள்\nநீங்கள் குழந்தைகளுடன் நட்புணர்வுடன் பழகும் ஆசிரியரா\n🗺→ இன்றைய செய்திகள்- இலங்கை,இந்தியா, உலகம்\n🔻🔻🔻🔻🔻🔻 [மேலும் இலங்கை,இந்திய, உலக செய்திகளுக்கான வீரகேசரி, வெப்துனியா, தினகரன், மாலைமலர் links இற...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nநடிகர் பிரஷாந்த் திரையில் காணாமல் போனதற்கு காரணம் என்ன\nநடிகர் பிரஷாந்த் தன் சக கால நடிகர்களான விஜய் , அஜித்தை விட தனி திறமைகள் அதிகம் கொண்டிருந்தும் , வேறு யாருக்கும் வாய்க்காத மி...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nவளரும் விரிசல்கள் [கனடாவிலிருந்து ஒரு கடிதம்]\nதமிழனிடமிருந்து கை நழுவிய தமிழ் சினிமா\nதமிழ் நாட்டில் எந்த மொழிக்கார நடிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள் பட்டியல் 1: ( தமிழ் கோராவில் இருந்து) கமல் கன்னட பிராமணன் ...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] எமது மூதாதையர் குமரி கண்டம் கோட்பாடை ஆதரிக்கும் அறிஞர்கள் , முதல் பரி...\nகந்தசாமி ஒரு நல்ல சிறுவன், ஆனால்..\nகந்தசாமி (டொக்டர்) ஐயாவுக்கு இப்போது 98 வயசு. மிகவும் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார் ; ஆனால் அவருக்கு மனத்தில் ஒரு ஆறாத ஏக்கம் , ...\n\"பேரழகனின் முதலாம் பிறந்த நாள்''\nனின் முதலாம் பிறந்த நாள்\" \" பேரழகனின் முதலாம் பிறந்த நாள் பேரொலி முழங்க நாம் கொண்டாடுவோம் பேசாமல் ஆடாமல் இருக்க மு...\nபண்டைய தம��ழரின் சமயம்-பகுதி 07:\n[ ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] மாணிக்கவாசகரின் \"சிவ புராணம்\" ஒரு பக்தி பாடல்கள் . அத்துடன் தமிழ் சைவ சித்தாந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-07-11T05:28:59Z", "digest": "sha1:DIXOJN2V23OG3OIX66DQQE4ZD6WLY2YB", "length": 4888, "nlines": 89, "source_domain": "chennaionline.com", "title": "‘சிக்ஸர்’ படத்திற்கு எதிராக வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய கவுண்டமணி – Chennaionline", "raw_content": "\n‘சிக்ஸர்’ படத்திற்கு எதிராக வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய கவுண்டமணி\nவைபவ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘சிக்சர்’. அறிமுக இயக்குநர் சாச்சி இயக்கியுள்ள இப்படத்தை டிரெண்ட் ஆர்ட்ஸ், வால்மேட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தினேஷ் கண்ணன் மற்றும் கே.ஸ்ரீதர் தயாரித்திருக்கிறார்கள். பல்லக் லால்வாணி கதாநாயகியாக நடித்துள்ளார்.\nஇப்படத்தில் வைபவுக்கு மாலை 6 மணிக்கு மேல் கண் தெரியாது. இதனால் வைபவ் வாழ்க்கையில் ஏற்படும் விளைவுகளை காமெடியாக உருவாக்கி இருக்கிறார்கள். இதே போல் கதாபாத்திரத்தில் நடிகர் கவுண்டமணி ‘சின்னதம்பி’ படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், தன்னை தவறான முறையில் சித்தரித்திருப்பதாக கூறி தயாரிப்பாளர்களுக்கு கவுண்டமணி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.\nகவுண்டமணி அவர்களின் அனுமதி பெறாமல் அவருடைய புகைப்படத்தையும் வசனங்களையும் ‘சிக்சர்’ என்ற திரைப்படத்தில் தவறான முறையில் அவதூறாக பயன்படுத்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் தினேஷ் கண்ணன் மற்றும் ஸ்ரீதர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கவுண்டமணி அவர்களின் வழக்கறிஞர் சசிகுமார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.\n← பாகுபலி கதாபாத்திரங்களை என்னுள் இருந்து பிரிக்க முடியாது – பிரபாஸ்\nமகளுக்காக அஜித் எடுத்த அதிரடி முடிவு →\nசிறுத்தை சிவாவுடன் இணையும் சிவகார்த்திகேயன்\nரூ.150 கோடியில் வீடு வாங்கும் பிரியங்கா சோப்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/164994?ref=archive-feed", "date_download": "2020-07-11T05:34:44Z", "digest": "sha1:3JZHLK3T7GFTEF47GMTADOAMFQO5NDRP", "length": 7241, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "நான் நீண்டவருட கமல் ரசிகன், அவருடன் நடித்ததேயில்லை! இந்தியன்-2விற்கு நேரடியாக சான்ஸ் கேட்கும் நடிகர் - Cineulagam", "raw_content": "\nதளபதி விஜய��� மற்றும் வெற்றிமாறன் இணையவுள்ள திரைப்படம் குறித்த புதிய அப்டேட், இணையத்தில் பரவும் தகவல்..\nமுன்னணி நடிகர் சூர்யாவின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா அசந்து போவீர்கள்.. இதோ புகைப்படங்களுடன்...\nஹாட்டான போட்டோ வெளியிட்ட திரிஷா லட்க்கணக்கான லைக்ஸ் அள்ளிய லேட்டஸ்ட் லுக்\n மீண்டும் வெடித்த வனிதாவின் திருமண பிரச்சினை.... பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய பிரபலம்\nபழம் பெரும் காமெடி நடிகர் குமரி முத்துவின் மகளை பார்த்திருக்கிறீர்களா\nஇந்த 8 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ராஜ வாழ்க்கை வாழ்வார்களாம் இந்திரனும் அக்னியும் ஆளும் இவர்களுக்கு பேரதிர்ஷ்டம்தான்\nபிக்பாஸ் 4ல் தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னி\nகோபித்துக்கொண்ட அஜித், ஷாலினியிடம் கேட்ட கேள்வி வெளிப்படையாக பகிர்ந்த பிரபல நடிகர்\nகொலையாளிகள் ஆகிவிடுவீர்கள்... உயிரே கூட போகலாம்... கொதித்தெழுந்த வனிதா தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய கருத்து\nதிடீர் உடல் நலக்குறைவு... மருத்துவமனையில் நடிகர் பொன்னம்பலம் கடும் பரபரப்பினை ஏற்படுத்திய காணொளி\nபிரபல நடிகை வைபவி லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nவித்தியாசமான போட்டோஷுட் எடுத்த விஜே ரம்யாவின் கலக்கல் படங்கள்\nஎன்னது விஜே மகேஷ்வரியா இது, செம்ம ஹாட் போட்டஷுட் இதோ\nநிவேதா பெத்துராஜ் செம்ம கியூட் புகைப்படங்கள்\nமீண்டும் இணையத்தில் சென்சேஷன் ஆன ரம்யா பாண்டியன் போட்டோஸ்\nநான் நீண்டவருட கமல் ரசிகன், அவருடன் நடித்ததேயில்லை இந்தியன்-2விற்கு நேரடியாக சான்ஸ் கேட்கும் நடிகர்\nதமிழ் சினிமாவில் தற்சமயம் உள்ள பல நடிகர்கள், முன்னணி நடிகர்களின் ரசிகர்களாக தான் இருப்பர். அப்படி தான் காமெடி நடிகர் விவேக்கும் கமலின் தீவிர ரசிகராம்.\nஇது இப்போதிலிருந்து இல்லை, 1975ல் அவரது முதல் படமான அபூர்வ ராகங்கள் படத்திலிருந்தேவாம். ஆனால் இதுவரை நான் கமலின் படத்தில் நடித்ததே இல்லை என்கிறார் விவேக்.\nமேலும் கமலின் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இந்தியன்-2 படத்தின் கதைக்கு நான் தேவைப்பட்டால் ஷங்கர் சார் கண்டிப்பாக என்னை அழைக்க வேண்டும் என்று கோரிக்கையையும் வைத்துள்ளார் விவேக்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/04/23112209/Vijays-son-Jason-Sanjay-to-debut-with-Uppena-remake.vpf", "date_download": "2020-07-11T03:48:22Z", "digest": "sha1:WLDEKIFZWQ27DCZ6ZJOE74JNUAC45R7R", "length": 11579, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vijay's son Jason Sanjay to debut with Uppena remake, Vijay Sethupathi to produce and play the villain || நடிகர் விஜய்யின் மகன் விரைவில் தமிழில் கதாநாயகனாக அறிமுகம்?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநடிகர் விஜய்யின் மகன் விரைவில் தமிழில் கதாநாயகனாக அறிமுகம்\nநடிகர் விஜய்யின் மகன் விரைவில் தமிழில் கதாநாயகனாக அறிமுகம்\nநடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தமிழில் விரைவில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதெலுங்கில் வெளியாக உள்ள உப்பெனா என்ற படத்தின் தமிழ் ரீமேக் மூலம் சஞ்சய் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி, தமிழிலும் அதே கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அதுமட்டுமல்லாமல் மைத்ரி மூவி மேக்கர்ஸுடன் இணைந்து விஜய் சேதுபதி படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தெரிகிறது.\nமாஸ்டர் படத்தின் ஷீட்டிங்கின் போது உப்பெனா கதை குறித்து விஜய்யிடம் விஜய் சேதுபதி பேசினார் என்றும், அப்போது கதை தனது மகனுக்குப் பொருத்தமாக இருக்கும் என விஜய் முடிவெடுத்ததாகத் தெரிகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வத் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஜேசன் சஞ்சய் தற்போது கனடாவில் திரைப்படத் தயாரிப்பு தொடர்பாக படிப்பு படித்து வருகிறார். ஜேசன் சஞ்சய் சென்னை திரும்பிய பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடலின் பின்னணியில் அமைக்கப்பட்ட ஒரு பழமையான காதல் கதை உப்பேனா படம் ஆகும். காக்கினாடா, ஐதராபாத், பூரி, கொல்கத்தா மற்றும் காங்டாக் ஆகிய இடங்களில் விரிவாக இந்த படம் படமாக்கப்பட்டது.\nஜேசன் சஞ்சய், நடிகர் விஜய்யுடன் போக்கிரி பொங்கல் என்ற பாடலில் சேர்ந்து நடனமாடியது குறிப்பிடத்தக்கது.\n1. சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nசென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரபல நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.\n2. விஜய் பட நடிகை மாளவிகா மோகனன் சம்பளம் ரூ. 5 கோடி \nதற்போது விஜய் ஜோடியா�� மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் நடித்து வருகிறார்.\n3. 46-வது பிறந்த நாள்:விஜய்யை வாழ்த்திய நடிகர் நடிகைகள்\nநடிகர் விஜய்க்கு நேற்று 46வது பிறந்த நாள் ஆகும்.\n4. நடிகர் விஜயின் மாஸ்டர் டிரைலர் மரண மாஸாக இருக்கும் - நடிகர் அர்ஜூன் தாஸ்\nநடிகர் விஜயின் மாஸ்டர் டிரைலர் மரண மாஸாக இருக்கும் என நடிகர் அர்ஜூன் தாஸ் கூறி உள்ளார்.\n5. ரசிகர்களின் வங்கி கணக்குக்கு நேரடியாக ரூ 5000 செலுத்திய நடிகர் விஜய்\nநடிகர் விஜய் அவரது ரசிகர்களின் வங்கி கணக்குக்கு நேரடியாக பணம் செலுத்தியதாக கூறப்படுகிறது.\n1. எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை: பரிசோதனையில் உறுதி\n2. உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.26 கோடியாக உயர்வு\n3. கொரோனா இறப்புவிகிதம் 2.72 சதவீதமாக குறைந்தது: புள்ளிவிவரங்களுடன் மத்திய அரசு அறிவிப்பு\n4. டெங்கு சீசன், கொரோனா நெருக்கடியை அதிகரிக்கும்: விஞ்ஞானிகள் கவலை\n5. கொரோனா பாதிப்பு :உலகளாவிய ஒற்றுமைக்கு ஒரு சோதனை உலக சுகாதார அமைப்பு தலைவர் உருக்கம்\n1. 20 கிலோ மீட்டர் தூரம் ஆம்புலன்ஸ் ஓட்டிய நடிகை ரோஜா\n2. காதல் காட்சிகளில் திருமணத்துக்குப் பின் நடிகர்கள் நடிக்கலாம், நடிகைகள் நடிக்க கூடாதா- ஷரத்தா ஸ்ரீநாத் கேள்வி\n3. ஒரு புதுமையான முயற்சி; சுதா கொங்கரா இயக்கத்தில், ஒரே படத்தில் பல கதைகள்\n4. “சினிமாவில் வளர போராட வேண்டி உள்ளது” நடிகை வேதிகா வேதனை\n5. விஜய் சேதுபதியின் சினிமா அனுபவங்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/04/27154438/We-will-give-you-updates-on-the-master-movie-soon.vpf", "date_download": "2020-07-11T04:59:19Z", "digest": "sha1:WFX4QFRVMZWVF4BNWPZP2T26377TJJ46", "length": 10585, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "We will give you updates on the master movie soon Lokesh Kanakaraj || விரைவில் மாஸ்டர் படம் பற்றிய அப்டேட்களைத் தருவோம் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிரைவில் மாஸ்டர் படம் பற்றிய அப்டேட்களைத் தருவோம் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் + \"||\" + We will give you updates on the master movie soon Lokesh Kanakaraj\nவிரைவில் மாஸ்டர் படம் பற்றிய அப்டேட்களைத் தருவோம் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ்\nவிரைவில் படம் பற்றிய அப்டேட்களைத் தருவோம் என மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.\nபிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து உள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக வருகிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடித்து உள்ளார். ஆண்ட்ரியா, சாந்தனு, நாசர், அர்ஜுன்தாஸ் உள்ளிட்ட மேலும் பலர் நடித்து உள்ளார்கள். இப்படம் இந்த மாதம் 9ம் தேதி வெளியாக வேண்டியது. கொரானோ ஊரடங்கு காரணமாக எப்போது வெளியாகும் எனத் தெரியவில்லை. கொரோனாவால் தமிழகத்தில் உள்ள திரையங்குகள் செயல்படுவதற்கான கட்டுப்பாடுகள் தளர்ந்து முழுமையாக செயல்பாட்டிற்கு வர 2 மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது. மாஸ்டர் திரைப்படம் எப்போது திரைக்கு வரும் என்று விஜய் ரசிகர்கள் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறார்கள்.\nஇந்தநிலையில், படத்தின் இயக்குநரான லோகேஷ் கனகராஜ், இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் புதிய கணக்கு ஒன்றை ஆரம்பித்துள்ளார். அதில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது அவர் பேசுகையில்,\nமாஸ்டர் ஒரு ஆக்ஷன் என்டர்டெயின்மென்ட் படம். விஜய், விஜய் சேதுபதி இருவரின் ஆக்ஷனும் மிக அதிகமாக இருக்கும். தற்போது நிலைமை எதுவும் சரியில்லை. படத்தின் டிரைலர் பற்றியோ, வெளியீட்டுத் தேதி பற்றியோ சொல்ல இது சரியான நேரமில்லை. அதனால் தான் நாங்கள் எந்தவிதமான அப்டேட்டையும் கொடுக்காமல் இருக்கிறோம். அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கமாக உள்ளது. விரைவில் படம் பற்றிய அப்டேட்களைத் தருவோம்.\n1. எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை: பரிசோதனையில் உறுதி\n2. உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.26 கோடியாக உயர்வு\n3. கொரோனா இறப்புவிகிதம் 2.72 சதவீதமாக குறைந்தது: புள்ளிவிவரங்களுடன் மத்திய அரசு அறிவிப்பு\n4. டெங்கு சீசன், கொரோனா நெருக்கடியை அதிகரிக்கும்: விஞ்ஞானிகள் கவலை\n5. கொரோனா பாதிப்பு :உலகளாவிய ஒற்றுமைக்கு ஒரு சோதனை உலக சுகாதார அமைப்பு தலைவர் உருக்கம்\n1. 20 கிலோ மீட்டர் தூரம் ஆம்புலன்ஸ் ஓட்டிய நடிகை ரோஜா\n2. காதல் காட்சிகளில் திருமணத்துக்குப் பின் நடிகர்கள் நடிக்கலாம், ந���ிகைகள் நடிக்க கூடாதா- ஷரத்தா ஸ்ரீநாத் கேள்வி\n3. ஒரு புதுமையான முயற்சி; சுதா கொங்கரா இயக்கத்தில், ஒரே படத்தில் பல கதைகள்\n4. “சினிமாவில் வளர போராட வேண்டி உள்ளது” நடிகை வேதிகா வேதனை\n5. விஜய் சேதுபதியின் சினிமா அனுபவங்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2304707", "date_download": "2020-07-11T06:04:44Z", "digest": "sha1:46OK2QINTCSVBXA632S3ZDMIMM76YUTN", "length": 18036, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "| குடிநீரில் கலக்கும் கழிவு நீர்: மக்கள் அவதி Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கடலூர் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nகுடிநீரில் கலக்கும் கழிவு நீர்: மக்கள் அவதி\n73 லட்சத்து 27 ஆயிரத்து 360 பேர் மீண்டனர் மே 01,2020\n: போலீஸ் கண்காணிப்பு ஜூலை 11,2020\n'மேட் இன் சைனாவா.. இந்தியாவா..' அறிவிப்பது கட்டாயம்: பாஸ்வான் ஜூலை 11,2020\nரவுடி விகாஷ் துபே 'என்கவுன்டர்' குழுவுக்கு தலைமை வகித்த தமிழர் ஜூலை 11,2020\nசிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது ஜூலை 11,2020\nசிதம்பரம்: சிதம்பரம் எம்.ஜி.ஆர்., நகர் 4 வார்டில் வினியோகிக்கப்படும் குடிதண்ணீரில் சாக்கடை கழிவு நீர் கலந்து வருவதால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.சிதம்பரம் எம்.ஜி.ஆர்., 4 வது வார்டில் நகராட்சியிலிருந்து குடிதண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த குடிதண்ணீரில் கடந்த ஓராண்டாக சாக்கடை கழிவு நீர் கலந்து வருவதால், பயன்படுத்த முடியாமல் உள்ளது.பாதாள சாக்கடைக்காக தோண்டும்போது குடிதண்ணீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு, சாக்கடை கழிவு நீர் குடிதண்ணீரில் கலந்து வருகிறது. நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் எந்த பலனும் இல்லை.சம்மந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் எம்.ஜி.ஆர்., நகர் 4 வது வார்டில் செல்லும் குடிதண்ணீர் குழாய் உடைப்பு சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கடலூர் மாவட்ட செய்திகள் :\n நீர் மேலாண்மை திட்டத்தில் சேர .... வட்டார விவசாயிகளுக்கு பயன்பெற\n1. மருதுார் போலீஸ் நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி\n2. கபசுர குடிநீர் வழங்கல்\n3. கொரோனா பரவலை தடுக்க தினசரி 150 லாட���டுகள் அனுமதி\n4. புதைவட கேபிள் பள்ளங்கள் மூட குடியிருப்போர் நல சங்கம் மனு\n5. அரசு உதவித் தொகைகள் பெறுவதற்கு இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்\n1. புவனகிரி அருணாச்சலா பள்ளிஆசிரியர்கள் அறப்போராட்டம்\n தனிமைப்படுத்தப்பட்டோர் முகாம்கள் மீது கவனம்...கூட்டமாக தங்கியுள்ளதால் நோய் பரவும் அபாயம்\n3. தனியார் பள்ளியில் உண்ணாவிரத போராட்டம்\n4. ஊராட்சி செயலர்கள் ஆதிக்கம்கலெக்டரிடம் தலைவர்கள் புகார்\n5. விதிமுறை மீறி மணல் குவாரிகள்கலெக்டரிடம் பா.ம.க., புகார்\n» கடலூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவ��� செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/05/24102848/1543686/India-is-the-first-stage-in-finding-a-vaccine-Corona.vpf", "date_download": "2020-07-11T05:07:06Z", "digest": "sha1:A7TRSRT7J7VCXLLFGGKW2SBXHBYQ3ZCR", "length": 23589, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதில் இந்தியா எந்த நிலையில் உள்ளது? நிபுணர்கள் தகவல் || India is the first stage in finding a vaccine Corona", "raw_content": "\nசென்னை 11-07-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதில் இந்தியா எந்த நிலையில் உள்ளது\nஇந்தியா, கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதில் எந்த நிலையில் உள்ளது என்பது குறித்த தகவல்களை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்தியா, கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதில் எந்த நிலையில் உள்ளது என்பது குறித்த தகவல்களை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nஉலகிலேயே அதிக மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காட்டுத்தீ போல பரவுகிறது.\nஏற்கனவே 1 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. 3,700-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இப்போதைக்கு தடுப்பூசி ஒன்றுதான் கண்ணுக்கு எட்டிய நிவாரணமாக தெரிகிறது. உலக நாடுகள் பலவும் இந்த ஆண்டுக்குள் கொரோனா தடுப்பூசி கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வருகின்றன.\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி முயற்சிகளுக்கு ஆதரவாக பி.எம்.கேர்ஸ் நிதியில் இருந்து ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇதையொட்டி பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “கொரோனா வைரஸ் தடுப்பூசி என்பது மிக முக்கிய தேவையாக ���ள்ளது. இந்திய கல்வியாளர்கள், பல்வேறு நிறுவனங்கள், தொழில் துறையினர் இதில் கரம் கோர்த்துள்ளனர். தடுப்பூசி மேம்பாட்டுக்கான பாதைகளை அடையாளம் காண்பதற்கு உயிரி தொழில்நுட்பத்துறை ஒரு மைய ஒருங்கிணைப்பு நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் தடுப்பூசி முயற்சிகள் குறித்து அரியானா மாநிலம், பரீதாபாத்தில் உள்ள டிரான்ஸ்லேசனல் சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் செயல் இயக்குனர் ககன்தீப் காங் கடந்த மாதத்தில் கூறுகையில், “ முன்னணி நிறுவனங்களில் சைடஸ் காடிலா நிறுவனம் 2 தடுப்பூசிகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. சீரம் இந்தியா நிறுவனம், பயாலஜிக்கல்ஸ் இ, பாரத் பயோடெக், இந்தியன் இம்யூனாலஜிக்கல்ஸ், மைன்வாக்ஸ் நிறுவனங்கள் தலா ஒரு தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளன” என குறிப்பிட்டார். இந்த நிறுவனங்களில் சீரம் இந்தியா நிறுவனம், சைடஸ் காடிலா, இந்தியன் இம்யூனாலஜிக்கல்ஸ், பாரத் பயோடெக் ஆகியவற்றை கொரோனா தடுப்பூசி உருவாக்கும் நிறுவனங்களில் பட்டியலிட்டுள்ளன.\nமுன்னணி வைரஸ் வல்லுனரான சாகித் ஜமீல் கூறுகையில், “இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தித்திறன் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று. குறைந்தது 3 இந்திய நிறுவனங்களான சீரம் இந்தியா நிறுவனம், பாரத் பயோடெக், பயாலஜிக்கல்ஸ் இ ஆகியவை முன்னணியில் உள்ளன. இவை சர்வதேச கூட்டாளிகளுடன் இணைந்து செயல்படுகின்றன” என குறிப்பிட்டார்.\nமேலும், “இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உருவாக்கும் முயற்சி என்பது ஆரம்ப நிலையில்தான் உள்ளது. இந்த ஆண்டு இறுதியில்தான் எந்தவொரு தடுப்பூசியும் விலங்குகளுக்கு செலுத்திப்பார்க்கும் நிலையை அடையும்” என்றும் கூறினார்.\nஇருந்தாலும், இந்திய தடுப்பூசி நிறுவனங்களிடம் நிறைய திறன் மற்றும் நிபுணத்துவம் உள்ளது. இவை கொரோனா தடுப்பூசியை சந்தைக்கு கொண்டு வருவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்யக்கூடும். நிறுவனங்களும், தொழில் துறையினரும், கட்டுப்பாட்டார்களும் ஒருங்கிணைந்து செயல்படும் இந்த அனுபவம் முக்கியமானது என்றும் அவர் தெரிவித்தார்.\nசி.எஸ்.ஐ.ஆர். அமைப்பின் செல்லுலார் மற்றும் மாலிக்குலர் பயாலஜி நிறுவனத்தின் இயக்குனர் ராகேஷ் மிஷ்ரா கூறும்போது, “எங்களுக்கு தெரிந்���வரையில் இந்த தருணத்தில் நாம் தடுப்பூசி உருவாக்குவதில் மேம்பட்ட நிலையில் இல்லை, இதில் நிறைய யோசனைகள் உள்ளன. நிறைய நிறுவனங்கள் இதில் ஈடுபட்டுள்ளன. ஆனால் சோதித்துப்பார்க்கும் நிலையில் எந்த நிறுவனமும் இல்லை” என்று குறிப்பிட்டார்.\nஅவர் மேலும் கூறுகையில், “பல்வேறு அணுகுமுறைகளுடன் பல முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. சிலர் முழு வைரஸ் அல்லது குறிப்பிட்ட புரதத்தை பயன்படுத்த விரும்புவது போன்ற அணுகுமுறையை கொண்டுள்ளனர். வெளிநாட்டு நிறுவனங்களுடனும் இந்திய நிறுவனங்கள் ஒத்துழைத்து வருகின்றன. சிலர் 3-ம் கட்ட சோதனைகளுக்கு செல்கின்றனர். இந்தியாவில் எந்தவொரு நிறுவனமும் தடுப்பூசியை சோதிக்கவில்லை. அவை தயாரிப்பின் முந்தைய மருத்துவ ஆய்வு கட்டத்தில் உள்ளன” என்றும் குறிப்பிட்டார்.\nசீனா மற்றும் அமெரிக்காதான் தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் முன்னணியில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அந்த நாடுகளுடன் ஒப்பிட்டால் நாம் பின்தங்கி உள்ளோம் என்றும் அவர் கோடிட்டுக்காட்டினார்.\nஇதையெல்லாம் பார்க்கிறபோது இந்தியாவில் இந்த ஆண்டில் தடுப்பூசி உருவாக்கி சந்தைக்கு வருவதற்கான வாய்ப்பு இல்லை என்பது தெளிவு. ஆனால் அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளில் தடுப்பூசிகள் மனிதர்களுக்கு செலுத்திப்பார்க்கிற நிலை உள்ளதால், அவை தடுப்பூசிகளை சந்தைக்கு கொண்டு வருவதில் முந்திக்கொள்ளும்.\nCoronavirus | Corona Vaccine | கொரோனா வைரஸ் | கொரோனா தடுப்பூசி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 8 லட்சத்தை கடந்தது\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22,123 ஆக அதிகரிப்பு\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் 27,114 பேருக்கு கொரோனா தொற்று\nஈரானில் சிக்கி உள்ள மேலும் 40 தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்- வெளியுறவுத்துறை மந்திரிக்கு தமிழக முதல்வர் கடிதம்\nகல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது- மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்\nபாகூர் தொகுதி காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. தனவேல் தகுதி நீக்கம்\nதமிழகத்தில் இன்று 3,680 பேருக்கு கொரோனா தொற்று: 4,163 டிஸ்சார்ஜ்- 64 பேர் பலி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 8 லட்சத்தை கடந்தது- 24 மணி நேரத்தில் 27114 பேருக்கு தொற்று\nஇந்தியாவில் இதுவரை 1.13 கோடி சாம்பிள்கள் சோதனை- ஐசிஎம்ஆர்\nஇந்த��யாவில் 3 இடங்களில் ரூ.3,000 கோடியில் மருந்து உற்பத்தி பூங்கா: மத்திய மந்திரி சதானந்தகவுடா\nமுப்படை தளபதிகளுடன் லடாக் நிலவரம் குறித்து ராஜ்நாத்சிங் ஆய்வு\nசிறைக்குள் படையெடுத்த வெட்டுக்கிளிகள் -பாத்திரங்களை தட்டி விரட்டிய கைதிகள்\nகொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி நடைபெறுகிற ரஷிய ஆய்வுக்கூடம் மீது மின்னல் தாக்கியது\nகொரோனா தடுப்பூசி பரிசோதனை முடிவுகளை ஆகஸ்ட் 15-க்குள் வெளியிட ஐசிஎம்ஆர் திட்டம்\nஇந்தியாவின் இரண்டாவது கொரோனா தடுப்பூசி- மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய ஒப்புதல்\nஇறுதிக்கட்ட சோதனை... ஆக்ஸ்போர்டு பல்கலை.யின் கொரோனா தடுப்பூசி செப்டம்பரில் கிடைக்க வாய்ப்பு\nதொற்றில் இருந்து மீண்டவர்களை வைத்து ஆராய்ச்சி நடத்திய சீனா - தடுப்பூசி உருவாக்க புதிய தகவல்கள்\nசிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு\nநடைப்பயிற்சியை எதற்காக செய்ய வேண்டும்\nஅரசு பள்ளிகளில் 13-ந்தேதி முதல் ஆன்லைன் கல்வி: அமைச்சர் செங்கோட்டையன்\n11 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு- சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்தும் மூலிகை மைசூர்பா....அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்\nசில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்\n32 வயது இளம் நடிகர் தூக்கிட்டு தற்கொலை.... திரையுலகினர் அதிர்ச்சி\nமுறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...\nகுழந்தைகளுக்கு சத்தான கேரட் சப்பாத்தி\nசேமியாவில் செய்யலாம் சூப்பரான பக்கோடா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/OneNation/2019/07/20123117/1045404/orae-desam-National-News.vpf", "date_download": "2020-07-11T04:45:46Z", "digest": "sha1:ELZMARLZV4R4VK4QLJWZYSV6MWGFCUV2", "length": 7980, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "ஒரே தேசம் : 20/07/2019", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை\nசென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், ம���ரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n100 நாள் ஊரடங்கிற்கு பிறகு திறக்கப்பட்ட சலூன்கள் - நீண்ட வரிசையில் காத்திருந்த வாடிக்கையாளர்கள்\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரில், 100 நாள் ஊரடங்கிற்கு பிறகு, முதல்முறையாக சலூன்கள், அழகு நிலையங்கள் திறக்கப்பட்டன.\nபெருவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரிப்பு - இரட்டைக் குழந்தைகள் உயிரிழப்பு\nகொரோனா தொற்று பரவல் பெரு நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நி​லையில், தற்போது அங்கு தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 64 ஆயிரமாக உள்ளது.\nஒரே கடையில் வெவ்வேறு கட்டுப்பாடுகள் - ஷாப்பிங் செய்ய சென்ற மக்கள் குழப்பம்\nபிரேசிலில் அதிக மக்கள் தொகை கொண்ட சாவ் பாலோ நகரில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர்.\nகொரோனா பரவல் குறித்து விவாதம் செய்தபோது விபத்து - பாக். விமானத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் விளக்கம்\nபாகிஸ்தானில் கடந்த மாதம் நடந்த விமான விபத்துக்கு விமான ஓட்டிகளே காரணம் என அந்நாட்டு விமானத் துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.\nஒரே தேசம் : (11/04/2020) - நடிகைகளை மேக்கப் இல்லாமல் பார்க்க வைத்த கொரோனா...\nஒரே தேசம் : (11/04/2020) - கொரோனா ஊரடங்கில் வீட்டு வேலையோடு சேர்த்து உடற்பயிற்சி செய்வது எப்படி\nஒரே தேசம் : (04/04/2020) - கொரோனா தனிமைக்கு ஏற்ற டாப் 3 கைவினை கலைகள்...\nஒரே தேசம் : (04/04/2020) - மனிதர்கள் இல்லாததால் சாலைகளில் விலங்குகள்\nஒரே தேசம் : (28/03/2020) - பாலிவுட் சூப்பர் ஸ்டாரை ஓவியராக மாற்றிய கொரோனா\nஒரே தேசம் : (28/03/2020) - மொபைல் தவிர்க்கலாம்... விளையாடிக் களிக்கலாம்...\nஒரே தேசம் : (21/03/2020) - இந்தியாவின் டாப் 3 அழகான தனித் தீவுகள்...\nஒரே தேசம் : (21/03/2020) - கை கழுவ சொல்லிக் கொடுக்கும் நடனங்கள்...\nஒரே தேசம் : (14/03/2020) - இந்தியாவின் டாப் 5 நாட்டுப்புற இசை வகைகள்..\nஒரே தேசம் : (14/03/2020) - மீசை, தலைப்பாகையோடு இசைக் கலைஞர்கள்..\nஒரே தேசம் : (29/02/2020) - இந்தியாவின் டாப் 3 பட்டு நகரங்கள்...\nஒரே தேசம் : (29/02/2020) - பாட்டுப்பாடி அசத்தும் நாய்...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு ��ட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Tiraikatal/2019/07/16195541/1044666/Thiraikadal-Cinema-News-Thanthi-TV.vpf", "date_download": "2020-07-11T04:33:50Z", "digest": "sha1:TRRMRI5A5UIGKXEHDXGMGUB7OGTBLGMA", "length": 8583, "nlines": 91, "source_domain": "www.thanthitv.com", "title": "திரைகடல் - 16.07.2019 : கமல் - ரஹ்மான் கூட்டணியில் 'தலைவன் இருக்கின்றான்'", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிரைகடல் - 16.07.2019 : கமல் - ரஹ்மான் கூட்டணியில் 'தலைவன் இருக்கின்றான்'\nதிரைகடல் - 16.07.2019 : முதன்முதலாக 'இந்தியன்' படத்தில் சேர்ந்த கூட்டணி\n* 2000ம் ஆண்டில் வெளிவந்த 'தெனாலி'\n* 19 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் கூட்டணி\n* ஹே ராம் முதல் விஸ்வரூபம் 2 வரை\n* வட சென்னை வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தனுஷ்\n* சந்தானத்தின் 'A1' படத்தின் 2வது டீசர்\n* 'ஆடை' படத்தின் புதிய பாடல்\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nநடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை\nசென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nடிக் டாக் செயலி பிரபலமான கதை - 11.3 கோடி முறை டிக் டாக் செயலி தரவிறக்கம்\nஇந்தியாவில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த டிக் டாக் உள்ளிட்ட 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது.\nமத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nநிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு\" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்\nபொது மக்கள், தனியார் பங்களிப���பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.\n(08/04/2020) திரைகடல் : டோலிவுட்டின் ஸ்டைலிஷ் ஸ்டாராக ஜொலிக்கும் அல்லு அர்ஜுன்\n(08/04/2020) திரைகடல் : ரசிகர்கள் கொண்டாடும் அல்லு அர்ஜுனின் பிறந்தநாள்\n(07/04/2020) திரைகடல் : ஜாக்கி சானின் பிறந்தநாளை கொண்டாடும் ரசிகர்கள்\n(07/04/2020) திரைகடல் : சண்டை காட்சிகளில் நகைச்சுவையை புகுத்திய நடிகர்\n(06/04/2020) திரைகடல் : தமிழ் சினிமாவில் சாது மிரளும் காட்சிகள்\n(06/04/2020) திரைகடல் : மாணிக்கம்...பாட்ஷாவாக மாறும் தருணம்\n(03/04/2020) திரைகடல் : வாழ்த்து மழையில் நனையும் பிரபு தேவா\n(03/04/2020) திரைகடல் : ரசிகர்கள் கொண்டாடும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன்\n(02/04/2020) திரைகடல் : உலக அளவில் அதிக வசூலை குவித்த டாப் 10 படங்கள்\n5வது இடத்தில் 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்'\n(01/04/2020) திரைகடல் : திருட்டு - மோசடியை மையமாக கொண்ட படங்கள்\n'மாஸ்டர்' படத்தின் விஜய் சேதுபதி பாடல்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=3140", "date_download": "2020-07-11T04:11:54Z", "digest": "sha1:O5FWYSOXRQIO7Z2CBKPAX47DIIUZCKBK", "length": 8102, "nlines": 166, "source_domain": "mysixer.com", "title": "ரொமாண்டிக் சைக்கோவாக டிவி நட்சத்திரம்", "raw_content": "\nதயாரிப்பாளர் நலன் காக்கும் அணி\n50% இந்த நிலை மாறும்\n60% கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n50% மாஃபியா சேப்டர் 1\n70% மீண்டும் ஒரு மரியாதை\n90% ஓ மை கடவுளே\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்���ு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\nரொமாண்டிக் சைக்கோவாக டிவி நட்சத்திரம்\nஅணி கிரியேஷன்ஸ் சார்பில் நியூட்டன் பிரபு தயாரித்து இயக்குநராகவும் அறிமுகமாகும் படம் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள சாய்பாபா கோவிலில் தொடங்கியது. பூஜையில், ஜாக்குவார் தங்கம் ,ரோபோ ஷங்கர், எழுமின் விஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇப்படத்தைப் பற்றி நீயூட்டன் பிரபு கூறுகையில், ”டிவி தொகுப்பாளர் தணிகையும் , அறிமுக நடிகை குயின்ஸ்லி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப்படம் ரொமாண்டிக் சைக்கோ திரில்லராக உருவாகவுள்ளது. வில்லனாக விஜய் டிவி புகழ் பாண்டி கமல் நடிக்க முக்கிய கதாபாத்திரங்களிலும் சிறப்பு தோற்றங்களிலுமாக பிரபல நடிகர்கள் நடிக்க உள்ளார்கள்…” என்றார்.\nநியூட்டன் பிரபு, பல படங்களில் துணை மற்றும் இணை இயக்கு நராகப் பணியாற்றியிருப்பதோடு, சில குறும்படங்களையும் இயக்கி உள்ளார். மேலும் பத்திரிகை நிறுவனம் ஒன்றின் தயாரிப்பு நிறுவனத்தில் ஒலி அமைப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். இந்த காலகட்டத்தில் கிடைத்த நட்புகளை ஒருங்கிணைத்து, இந்தப்படத்தை தயாரித்து இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் சம்சத் ஒளிப்பதிவாளராகவும் மலையாள வரவான சித்தார்த்தா பிரதீப் இசை அமைப்பாளராகவும் பணியாற்றவுள்ளார்கள்.\nகோ படப்பாடல்கள் 2011 பொங்கலில் வெளியிடப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/1001-------9--", "date_download": "2020-07-11T05:42:21Z", "digest": "sha1:GQP7GONKQF4KKZUMTO6GDRG5SYX2UXHB", "length": 13473, "nlines": 46, "source_domain": "tamil.thenseide.com", "title": "தனித்தமிழ் இயக்க நூற்றாண்டுவிழா மற்றும் உலகத்தமிழர் பேரமைப்பு 9ஆம் மாநாடு தீர்மானங்கள்", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nதனித்தமிழ் இயக்க நூற்றாண்டுவிழா மற்றும் உலகத்தமிழர் பேரமைப்பு 9ஆம் மாநாடு தீர்மானங்கள்\nபுதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2016 12:40\n1. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் முதல் வகுப்பு முதல் ஆங்கிலம் கற்பிக்கும் திட்டம் நமது குழந்தைகளின் அறிவு வளர்ச்சியை அழிக்கும் திட்டமாகும். முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியே அள��க்கப்படவேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது. மேலும், தமிழ் மொழிக் கல்வி படிப்படியாகக் கல்லூரிக் கல்வி வரை விரிவாக்கப்படவேண்டும். இந்தியாவின் பிற மாநிலங்களில் தாய்மொழிக் கல்வித்திட்டம் செயற்படுத்தப் படுகிறது. அதற்கு மாறாக, தமிழ்நாட்டில் செயல்படுவது நமது மாணவர்களின் எதிர்காலத்தை அழிப்பதில் போய் முடியும் என்பதை இம்மாநாடு சுட்டிக்காட்டுகிறது.\n2. தமிழ்நாட்டில் அரசு நடத்தும் தொடக்கப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் ஆகியவற்றில் தமிழே கல்வி மொழியாக விளங்குகிறது. ஆனால், தனியார் நடத்தும் ஆங்கிலவழிப் பள்ளிகளின் நெருக்குதலுக்கு ஆளாகி, அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. இதன் விளைவாகத் தமிழ் வழிக் கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சி நடைபெறுகிறது. மேலும், ஏழை, எளிய மாணவர்கள், ஒடுக்கப்பட்ட, பிற்பட்ட மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் கட்டணமில்லாமல் படிக்கும் வாய்ப்பு பறிபோகிறது. எதிர்காலத் தலைமுறையை அடியோடு அழிக்கும் இத்தீய முயற்சியை தடுத்து நிறுத்தும்படி தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.\n3. தமிழர்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கிலவழிக் கல்விப் பள்ளிகளில் சேர்ப்பதில்லை,தமிழ்வழிக் கல்விப் பள்ளிகளிலேயே சேர்ப்போம் என உறுதிபூணவேண்டும் என இம்மாநாடு வேண்டிக்கொள்கிறது.\n4. தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர்களையே சூட்டவேண்டும். பிறமொழிப் பெயர்களைச் சூட்டுவது இல்லை என சூளுரைக்குமாறு இம்மாநாடு வேண்டிக்கொள்கிறது.\n5. தமிழில் பிறமொழிச் சொற்களை கலக்காமல் எழுதவும், பேசவும் வேண்டும். இதழ்களிலும், நூல்களிலும், ஊடகங்களிலும் பிறமொழிக் கலப்பு அறவே கூடாது. இதைக் கண்காணிக்கவும் அவ்வாறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரம் படைத் தமிழறிஞர்களின் உயர் குழு ஒன்றை அமைக்குமாறு தமிழகஅரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.\n6. தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 20 விழுக்காடு இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை 50 விழுக்காடாக உடனடியாக உயர்த்துவதோடு, மேலும், படிப்படியாக உயர்த்தி, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தமிழ் நாட்டரசின் அனைத்து வேலை வாய்ப்புகளும் தமிழ் வழியில் கற்றவர்களுக்கே தரப்படல் வேண்டும் என இம்���ாநாடு வலியுறுத்துகிறது.\n7. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் துறை வழியாக மருத்துவப் படிப்பிற்கான நூல்கள் அனைத்தும் தமிழில் தயாரிக்கப்பட்ட நிலையில் அனைத்திந்திய மருத்துவக் குழுமம் இசைவு தர மறுத்துவிட்ட காரணத்தினால், தமிழ் வழி மருத்துவப் படிப்பு தடைபட்டுக் கிடக்கின்றது. இத்தடையை நீக்கி, உடனடியாக தமிழ்வழி மருத்துவப் படிப்பைத் தொடங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழகஅரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.\n8. மறைமலை அடிகளாரால் தொடக்கப்பட்ட தனித்தமிழ் இயக்கத்தின் நூற்றாண்டு விழாவினைத் தமிழக அரசு விழாவாக நடத்த வேண்டுமென இம்மாநாடு வேண்டிக்கொள்கிறது.\n9. சென்னை உயர்நீதிமன்றம் என்ற பெயரைத் தமிழ்நாட்டு உயர்நீதி மன்றம் என்று மாற்றியமைக்க வேண்டும் என இந்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.\n10.உயர்நீதி மன்றங்களில் தலைமை நீதிபதியாக பிற மாநிலத்தவர் நியமிக்கப்படுவதும், உயர்நீதி மன்ற நீதிபதிகளில் மூன்றில் ஒரு பங்கினர் பிற மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும் எனக்கூறும் சட்டப்பிரிவும் உடனடியாகக் கைவிடப்பட்டால்தான், தமிழ்நாட்டு உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக தமிழர் ஒருவர் வரமுடியும் என்பதோடு, நீதிமன்றமொழியாகத் தமிழ் ஆகும் என்பதால், மேற்கண்ட சட்டப்பிரிவை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழகஅரசை இம்மாநாடு வேண்டிக்கொள்கிறது.\n11.1964ஆம் ஆண்டு தில்லியில் உலகக் கீழ்த்திசை மொழிகள் ஆய்வு மாநாடு நடைபெற்றபோது, தனிநாயகம் அடிகள் மற்றும் முனைவர் வ.ஐ. சுப்பரமணியம் ஆகியோர் முயற்சியில் மூத்த தமிழறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் அவர்கள் தலைமையில் கூடிய உலகத் தமிழறிஞர்கள் உலகத் தமிழ்ஆராய்ச்சி மன்றம் அமைக்க முடிவு செய்தனர்.\nஅவ்வாறு அமைக்கப்பட்ட உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் முதல் மாநாடு 1966ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்றது. 1968இல் சென்னையிலும், 1970ஆம் ஆண்டு பாரிசிலும், 1974ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலும், 1981ஆம் ஆண்டு மதுரையிலும், 1987ஆம் ஆண்டு கோலாலம்பூரிலும், 1989ஆம் ஆண்டுமொரீசியசு நாட்டிலும், 1995ஆம் ஆண்டு தஞ்சையிலும் உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் நடைபெற்றன. அதற்குப் பிறகு இதுவரை கடந்த 21 ஆண்டுகளாக உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் ��டைபெறவில்லை.\nஎனவே, உலகத் தமிழறிஞர்களை ஒன்று கூட்டி உலகத் தமிழாராய்ச்சி மன்றம் மீண்டும் செயல்படவும், ஆராய்ச்சி மாநாடுகள்தொடர்ந்து நடைபெறவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என தமிழக முதலமைச்சரை இம்மாநாடு வேண்டிக்கொள்கிறது.\nகாப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2020-07-11T05:19:30Z", "digest": "sha1:RWYX3JIFPJA4GZN74WEHB3NLDR2FXXPZ", "length": 5930, "nlines": 48, "source_domain": "www.epdpnews.com", "title": "அமரர் சௌந்தரராஜா அவர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆழ்ந்த இரங்கல்! - EPDP NEWS", "raw_content": "\nஅமரர் சௌந்தரராஜா அவர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆழ்ந்த இரங்கல்\nஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தீவிரமான ஆதரவாளரும் ஓய்வு பெற்ற உப- தபாலதிபரும்கிறின் விஸ்வா நிறுவத்தின் ஸ்தாபகரும் தலைவரும் வட்டுக்கோட்டை அபிவிருத்தி சங்கத்தின் செயலாளருமான ஐயாத்துரை சௌந்தரராஜா அவர்கள் இன்று (26.12.2018) காலமானார்.\nஅன்னாரின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த துயரத்துடன் அவருக்கு எமது இதய அஞ்சலிகளை செலுத்துகின்றோம்.\nஅத்துடன் அன்னாரது இழப்பால் துயரம் சுமந்து தவிக்கும் உறவினர்கள் , நண்பர்களுடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாமும் துயரத்தில் பங்கெடுத்துக் கொள்கின்றோம்.\nவட்டுக்கோட்டை சிவன்கோவிலடியில் வசித்துவந்த ஐயாத்துரை சௌந்தரராஜா அவர்கள் சிறிது காலம் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் காலமானார்.\nகாலஞ்சென்ற ஐயாத்துரை சௌந்தரராஜா அவர்கள் DD தொலைக்காட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஜனந்தன் அவர்களின் அன்புத் தந்தையார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅன்னாரது இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (30) முற்பகல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகத்தோலிக்க ஆயர் பேரவையின் புதிய நியமனங்கள் வெளியாகின\nபுதியவீட்டுத் திட்டத்தின், மாதிரி வீடமைப்பை ஈ.பி.டி.பியின் விஷேடகுழுவினர் பார்���ையிட்டது.\nகடல் கொந்தளிப்பு - 52 குடும்பங்கள் வெளியேற்றம்\nதபால் திணைக்களத்திற்கு 750 பேரை சேவையில் இணைக்க தீர்மானம்\nமாணவிகளுக்கு தொல்லை கொடுப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை\nபொம்மைவெளி – கல்லுண்டாய் வரையான கழிவுகளை அகற்ற மாநகரசபை திட்டம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%9C%E0%AF%87.%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&si=2", "date_download": "2020-07-11T04:33:23Z", "digest": "sha1:4MQ5EZF7IJA4MRA4NZJDYEYMJVZCQHFY", "length": 13705, "nlines": 249, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy சி.ஜே.ராஜ்குமார் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- சி.ஜே.ராஜ்குமார்\nபொதுவாக திரைப்படத்துறையில் ஒளியமைப்பின் பங்கு மகத்தானது. இயக்குநரின் மனநிலையை காட்சிப் படுத்துவதில் ஒளிப்பதிவாளரின் முக்கியமான சவாலே காட்சிகளுக்கேட்ப ஒளியமைப்பதே. அப்படி ஒளியமைக்கும்போது ஒரு ஒளிப்பதிவாளர் என்னென்னவற்றை கவனிக்க வேண்டும் என்ற பொதுவான கேள்விக்கு ”ஒளியைமட்டும் இல்லாமல் நிழலையும் கவனிக்க வேண்டும்” என்கிறார். [மேலும் படிக்க]\nவகை : சினிமா (Cinima)\nபதிப்பகம் : டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஎன்.டி. ராஜ்குமார் - - (2)\nஎஸ். ராஜ்குமார் - - (1)\nகார்த்திக் ராஜ்குமார் - - (1)\nசத்யராஜ்குமார் - - (1)\nசாந்தி ராஜ்குமார் - - (1)\nசி.ஜெ. ராஜ்குமார் - - (4)\nசி.ஜே.ராஜ்குமார் - - (1)\nஜி. ஆனந்த்,டாக்டர்.கு. கணேசன்,ஏ.ஆர். குமார்,டாக்டர்.ஜே.எஸ். ராஜ்குமார் - - (1)\nஜே.சி. ராஜ்குமார் - - (1)\nஜோதி ராஜ்குமார் - - (1)\nடாக்டர்.ஜே.எஸ். ராஜ்குமார் - - (4)\nதெ.ராஜ்குமார் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்திய���்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nhow to win, சுவையான சமையல் குறிப்புகள், க ப அறவாணன், பூர்ண சந்திரன், ஈரோடு கதிர், fbi, கல்வி உரிமை, கிருஷ்ணசாமி, naan kadavul, வளர்ச்சிக்கு, இந்திய வானம், அ டோ z, பரத சாஸ்திரம், கிருஷ்ணர் கதைகள், information technology\nநாம் நனைந்த மழைத்துளியில் காதல் கதைகள் - Naam Nanaintha Mazhaithuliyil\nஉலகம் போற்றும் மேதைகள் -\nரஜினியின் பன்ச் தந்திரம் - Rajiniyin Punch Tantram\nநான் ப்ரம்மம் (பாகம் 1) -\nதிருக்குறள் (மூலம் - இனிய, எளிய, தமிழ் - english - தெளிவுரைகள்) -\nஸ்ரீ நாராயணகுரு - Sri Narayanaguru\nஅர்த்த சாஸ்திரம் என்னும் சாணக்கியரின் நீதிநூல் மூலமும் உரையும் - Chanakkiyarin Arththa Saasthiram\nசுவையான சாம்பார் குழம்பு குருமா ரச வகைகள் - Suvaiyaana Saambar Kuzhambu, Rasam\nபஞ்ச பூதத் தலங்கள் பஞ்ச சபைகள் சப்த விடங்கத் தலங்கள் அட்டவீரட்டானத் தலங்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/3348-2010-02-09-11-15-40", "date_download": "2020-07-11T04:06:29Z", "digest": "sha1:N3BDF52W5Y3XUWHRKUE24GIAFVJ6DOKC", "length": 26924, "nlines": 244, "source_domain": "keetru.com", "title": "தீர்வுகளுடன் வருபவர் - க்யூப ஆதரவு மாநாடு", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nநக்வெய்ன் மார்க்சியப் பள்ளியில் (3)\n21ஆம் நூற்றாண்டு வரையில் புரட்சியின் சின்னமாக விளங்கிய ஃபிடல் காஸ்ட்ரோ\nகம்யூனிஸ்ட்டு நாடான கியூபா - ஏகாதிபத்திய நாடான அமெரிக்கா இடையே உறவு வருமா\nஉலக ஒழுங்கின் மீது பெரும் தாக்குதலாக மாறும் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை\nகியூப மக்கள் வென்று வருவார்கள் - ஃபிடல் காஸ்ட்ரோ ருஸ்\nநோபல் பரிசு: ஒபாமாவும் மொரேல்சும்\nகசாப்புக் கடைக்காரன் கூட்டிய கொல்லாமை மாநாடு\nஅங்கிள் ஷாமின் அழுகுரலும், சர்க்கரை கிண்ணத்தின் சர்வதேசிய கீதமும்\nகுணசேகரன்களின் பின்னணி - ஊடகத் துறையிலும் வகுப்புவாரி உரிமைப் போரைத் தொடங்குவோம்\n அப்படியானால் நீங்களே கடவுளாகி விடுங்களேன்\nஆட்டுக் குட்டிகளில் இறப்பைத் தடுக்கும் வழிமுறைகள்\nசாத்தான்குளம் காவல் மரணங்கள் - தமிழக முதல்வருக்கு கடிதம்\nஇந்திரனின் 'கடவுளுக்கு முன் பிறந்தவர்கள்' கவிதைத் தொகுப்பு\nதமிழின உரிமை மீது தொடுக்கப்படும் போர்\nவெளியிடப்பட்டது: 09 பிப்ரவரி 2010\nதீர்வுகளுடன் வருபவர் - க்யூப ஆதரவு மாநாடு\n1959ல் உலக நாடுகளில் க்யூபாவிற்கு மட்டும்தான் புத்தாண்டு பிறந்தது. அன்றுதான் அவர்களின் வாழ்க்கையில் புதுவாழ்வு சாத்தியமானது. ஜனவரி 1ல் அமெரிக்கக் கைப்பாவையான அதிபர் பாடிஸ்டா நாட்டைவிட்டு ஓடினான். சாண்டா கிளாராவிலிருந்து வெற்றியை கைகளில் ஏந்தி ஹவானாவிற்குள் புன்னகையுடன் நுழைகிறார் சே குவேரா. ஜனவரி 2ல் பிடல் அறிவிக்கும் வேலை நிறுத்தத்தில் நாடே ஸ்தம்பிக்கிறது. ஜனவரி 3 சே குவேரா ஹவானாவில் இருக்கும் கபானா கோட்டையை தன்வசமாக்குகிறார். ஆனால் ஜனவரி 8ல் தான் பிடல் ஹவானாவுக்குள் பிரவேசிக்கிறார்.\nஒருவார காலம் ஆயிரக்கணக்கான கிராமங்களின் ஊடே மலைகளின் வழியாக பயணித்து மக்கள் அளிக்கும் மரியாதையையும், வரவேற்பையும் கனிவோடு ஏற்றுக்கொண்டு வருவதற்குத்தான் இந்த அவகாசம். இந்தப் புரட்சி மக்களின் விருப்பம் சார்ந்ததாகத்தான் இருந்தது. மக்களின் ஆதரவு என்றும் பிடலுக்குத்தான். அது 1959லிருந்து 2006 வரையிலும் எந்த மாற்றமும் இல்லாமல் துல்லியமாய் நீடிக்கிறது. 1960ல் க்யூபாவிற்கு எதிரான அமெரிக்காவின் தடைகள் அமுலாயின. கடந்த 46 ஆண்டுகளாக அந்த தடையும் நீடிக்கிறது. க்யூபாவுடன் வர்த்தக உறவுகளை வைத்துக் கொள்ள அஞ்சுகின்றன உலக நாடுகள். ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் எப்பொழுதும் க்யூபாவிற்கு ஆதரவாக வாக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. 198 நாடுகள் ஆதரவு மூன்று நாடுகள் எதிர்ப்பு - இதுதான் வாக்கு நிலவரம். அமெரிக்கா, இஸ்ரேல் உடன் ஒரு சின்னஞ்சிறு நாடு (தீவு) மட்டுமே தனிமைப்பட்டு நிற்பது உலகறியும்.\nஇந்த நட்புறவுகளைப் புதுப்பிக்கும் தருணமாக உற்சாகம் பெருக்கெடுக்கத் துவங்கியது. 3வது ஆசிய பசிபிக் பிராந்திய க்யூபா ஆதரவு மாநாடு. 16 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். 1995ல் முதல் மாநாடு கொல்கத்தாவிலும், இரண்டாவது மாநாடு ஹொனாயிலும் அதைத் தொடர்ந்து 2000ல் சர்வதேச மாநாடு ஹவானாவிலும் நடந்தேறியது. இந்த மாநாடு சென்னையில் நடந்தது.\nஸ்பானிய பாடல்கள் மாநாட்டு வெளியில் புதிய உற்சாகத்தை பரப்ப, பல நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் புதிய மொழிகளில் உலகை உலுக்கும் குரல்க��ாக வெளிப்பட்டன. சகோதரத்துவ செய்திகள் மனதை நெகிழவைத்தன.\n46 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை மனிதத்துவமற்றது என அறிவிப்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடில்லை. ஜப்பானிலிருந்து மாணவர்களைச் சுமந்து உலகை வலம் வரும் அமைதிக் கப்பலின் அமைப்பாளர் யோசியாகோ தத்சுயா தங்கள் கப்பலில் பயணிக்கும் மாணவர்களுக்கு சுற்றுப்புறச் சூழல், அரசியல் என பல சமூகம் சார்ந்த பார்வைகளை உருவாக்குவதுடன், பிரத்யேகமாக உலகமயத்தின் தீமைகளைப் பற்றி பயிற்றுவிப்பதாகக் கூறினார். அமைதிக் கப்பல் க்யூப ஆதரவைச் சுமந்து உலக மகா சமுத்திரங்களின் பயணிப்பது நம்பிக்கையை விதைக்கும் செயல்.\nசீன - லத்தீன் அமெரிக்கக் கூட்டமைப்பின் செயலர் வாங் ஹோங்கியாங்க், சீனா க்யூபாவிற்கு ஆதரவாக ஆற்றிவரும் செயல்களை, அவர்கள் நடத்தவிருக்கும் பல்வேறு இயக்கங்கள் பற்றி விளக்கினார். பாகிஸ்தான் லேபர் பார்ட்டியின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் பாருக் சுலேரியா, உலகமயத்தின் விளைவுகளால் பாகிஸ்தான் மக்கள் எவ்வாறு துன்புறுகிறார்கள் என்பது பற்றியும், பாகிஸ்தானில் தன்னலமற்று செயல்பட்டுவரும் 2345 க்யூப சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மருத்துவர்களின் சேவையை குறிப்பிட்டார்.\nநேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் கணேஷ் ஷா உணர்ச்சிமயமாய், அமெரிக்காவின் சி.ஐ.ஏ. தான் உலகம் முழுவதிலும் நடந்து வரும் தீவிரவாத இயக்கங்களின் நாற்றாங்கால் என்றார். இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாய்கே அடுத்த ஆசிய பசிபிக் பிராந்திய மாநாட்டை அவர்கள் மண்ணில் நடத்த விருப்பம் தெரிவித்தார்.\nஅமெரிக்காவின் இந்தத் தடைகளை மீறி, நாங்கள் வெகுதூரம் பயணித்துள்ளோம். எங்கள் பயணங்களில் துணைபுரிந்த மக்களுக்கு நன்றிகளைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம் என்று தனது உரையைத் துவக்கினார் செர்ஜீயோ கொரெரீ ஹெர்னாண்டஸ். இவர் க்யூபாவின் பாராளுமன்ற உறுப்பினரும், க்யூப மக்கள் நட்புறவு மையத்தின் தலைவரும் ஆவார்.\nக்யூபா என்றும் தன் நிலையை விட்டுக் கொடுத்ததில்லை. க்யூப மக்கள் அரசுடன் தோல் கொடுத்து நிற்கிறார்கள். புரட்சி நடந்தேறிய காலத்து மனஉறுதி இன்றும் எஃகு போல் உள்ளது. பிடல் துயரம் மிக்கத் தருனங்களில் தீவிர கலந்தாலோசனைகளுக்குப் பிறகு தீர்வுக���ுடன் வருபவர். தடைகளால் பெரிய சமூக விலையைக் கொடுத்துள்ளோம். இருப்பினும் நாங்கள் எங்கள் வாழ்நாளில் பெற்றெடுத்த பொக்கிஷத்தை பாதுகாத்து வைத்துள்ளோம் - சுதந்திரம்.\nஉலகம் முழுவதிலும் 1850 நட்புறவுக் குழுக்கள் இயங்கி வருவது எங்கள் மனங்களுக்கு திடம் அளிக்கிறது. அமெரிக்காவின் மியாமியில் வசித்து க்யூபாவிற்கு எதிராகச் செயல்படும் மாஃபியாக்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பும், நிதியுதவியும் கண்டிக்கத்தக்கது. அமெரிக்காவின் பட்டியலில் சிரியா, கொரியா, ஈரானுடன் க்யூபாவும் உள்ளது. உலகம் முழுவதும் அமெரிக்காவிற்கு எதிராக பொது புத்தியை உருவாக்குவதில் நாங்கள் முன்கை எடுப்போம்.\nக்யூபாவைச் சேர்ந்த ஐவர் அமெரிக்காவின் சிறைகளில் அடைபட்டிருக்கும் அவலத்தைக் கூறினார். அட்லாண்டா நீதிபதிகள் குழு இவர்கள் மீதான வழக்கை செல்லத்தக்கதல்ல என அறிவித்தும் இவர்கள் விடுதலை செய்யப்படாமலிருப்பது கேள்விக்குரியது.\nக்யூபா பலத்துறைகளில் புரிந்து வரும் சாதனைகள் நம்மை வியக்க வைப்பதாக இருந்தது. 5,00,000 க்யூப மாணவர்கள் இலவசமாக உயர்கல்வி, 17,000 வெளிநாட்டு மாணவர்கள் இலவச உயர்கல்வி, அதில் 12,000 மாணவர்கள் மருத்துவம் பயிலுவதும், பிரமிக்க வைத்த புள்ளி விபரங்கள். 27,000 சுகாதாரப் பணியாளர்கள் உலகில் 60 நாடுகளில் தன்னலமற்று செயல்படுவது இன்றைய வர்த்தக உலகில் ஆச்சரியங்களே.\nக்யூபா உலக நாடுகளுக்கு ஆயுதங்களையோ, யுத்தங்களையோ, மரணங்களையோ ஏற்றுமதி செய்வதில்லை. ஆனால் க்யூபா எப்பொழுதும் நல்ல சுகாதாரத்தை, கல்வியை, வாழ்நிலையைத்தான் மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்கிறது என்று தனது உரையை முடித்தார் கொரேரீ.\nமார்ச் முதல் வாரத்தில் புஷ் இந்தியவிற்குள் நுழையும் பொழுது க்யூபாவின் மீதான உனது ‘கைகளை அகற்று’ என முற்றுகைப் போராட்டங்கள் இந்தியா முழுவதும் நடக்கவிருப்பதை அறிவித்தார் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிரகாஷ் கரட். ஜூலை 26ஐ க்யூப நட்புறவு நாளாக அறிவிக்கப்பட்டு அன்று ஆசிய பசிபிக் நாடுகளில் க்யூபாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் என அறிவித்தார் கரட். ஜூலை 26 க்யூபப் புரட்சியின் போர் துவங்கியதன் குறியீடான நாள், மான்கடா படைத்தளம் முற்றுகையிடப்பட்ட நாளது.\nமாநாட்டு இறுதி நிகழ்வுகள் பொது அரங்காக பெரும் திரள் மக்கள் பங��கேற்புடன் நடந்தேறியது. குற்றவாளிக் கூண்டில் வடஅமெரிக்கா, பிடல் காஸ்ட்ரோவின் எனது இளமைக்காலம் என்ற இரு நூல்கள் வெளியிடப்பட்டன. தமிழகத்தின் பாரம்பரியமிக்க நாட்டுக் கலைகள் வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் மனதைக் கவர்ந்து, அவர்கள் ஆடத் துவங்கியது கலைகளின் வலிமையை உணர்த்தியது.\nவெளிநாட்டுப் பிரதிநிதிகள் மக்களுக்கு அறிமுகம் செய்யப்பட்ட பொழுது அரங்கமே கொந்தளித்தது. பல வெளிநாட்டுப் பிரதிநிதிகள் எழுந்து ஸ்பானிய மொழியில் அரங்கை பிளக்கும் கோஷங்கள் இட்டனர்.\nமார்க்வேஸ் சொன்னதுபோல் க்யூபப் புரட்சி தடுத்து நிறுத்த முடியாதது. அதன் செய்தியை அதன் சகோதரத்துவத்தை நாம் முன்னெடுத்துச் செல்வோம். Viva Cuba\n(கட்டுரையாளர் ஆசிய பசிபிக் பிராந்திய க்யூப ஆதரவு மாநாட்டின் பிரதிநிதி)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/70", "date_download": "2020-07-11T04:11:13Z", "digest": "sha1:65Z2EJGZ6XSRJ7CTAJGXZ6P5PFLL2DKA", "length": 7462, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/70 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n68 தானே என்ற முறையில் நடந்தால் வீனை வருத்தமும், விரும்பத் தகாத முடிவுமே கிடைக்கும் என்பதை நாம் நன்ரும் உணர்ந்து கொள்ள வேண்டும் அதே நிலைதான் உடற் பயிற்சியிலும், செல்களாலும் திசுக்களாலும் தசைகளாலும் எலும்பு களாலும் இரத்தத்தாலும் ஆன நமது உடலை, உறுப்புக்களே இயற்கையாக இயக்கில்ை, இனிமையாகவே இயங்கும். தன் குழந்தை சீக்கிரம் வளர வேண்டும் என்று அளவுக்கு மேல் உணவைத் திணித்துக்கொண்டே இருந்தால் குழந்தை வயிறு என்னவாகும் உண்மையை உணர வேண்டும். அதே நிக்ல தான் உடற்பயிற்சியிலும். பயிற்சியால் பலன் கிடைக்கிறது என்பதை உணர்ந்த ஒரு சிலர் அவசரம், ஆவேசம், பதட்டம், பண்பாடில்லாத செயல் முறையால், வேகமாகச் செய்தால் விரைவில் பலன் கிடைக்கும் என்ற விதண்டாவாத முறையில் இயங்கும் போது உடல் முறுக்கேறுகிறது. உன்ளம் கிறுக்கேறுகிறது என்பது உண்மைதான். கரையடங்கி ஓடும்போது தான் தண்ணிரைக் கண்டு நாம் மகிழ்கிருேம். கரையுடைத்துக் கொண்டு காட்டாருகப் போகும்போது, சபிக்கிருேம் அல்லவா உண்மையை உணர வேண்டும். அதே நிக்ல தான் உடற்பயிற்சியிலும். பயிற்சியால் பலன் கிடைக்கிறது என்பதை உணர்ந்த ஒரு சிலர் அவசரம், ஆவேசம், பதட்டம், பண்பாடில்லாத செயல் முறையால், வேகமாகச் செய்தால் விரைவில் பலன் கிடைக்கும் என்ற விதண்டாவாத முறையில் இயங்கும் போது உடல் முறுக்கேறுகிறது. உன்ளம் கிறுக்கேறுகிறது என்பது உண்மைதான். கரையடங்கி ஓடும்போது தான் தண்ணிரைக் கண்டு நாம் மகிழ்கிருேம். கரையுடைத்துக் கொண்டு காட்டாருகப் போகும்போது, சபிக்கிருேம் அல்லவா கட்டுக்கடங்காத ஆவலும், அவசரமும் கால விரயத்தை மட்டுமல்ல. தேக நாசத்தையும் அல்லவா உண்டு பண்ணிவிடுகிறது. அவசரப் பட்டு ஆத்திரத்துடன் பயிற்சி செய்யும்பொழுது உறுப்புக்கள் பிடித்துக் கொள்கின்றன. பெரும் முறிவைக்கூட சில சமயங்களில் உண்டாக்கி விடுகின்றன. அதல்ை பயிற்சியே தேவையில்லை என்பது விளுன வாதம். பயிற்சி செய்பவன் முரடனுகின்ருன். மனம் பாறை போலாகி விடுகிறது என்ருல், படித்தவர்கள் கூட சில சந்தர்ப்ப சூழ்நிலைகளில் பண்பாடில்லாமல் நடந்து கொள்\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 21:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/156124?ref=archive-feed", "date_download": "2020-07-11T03:42:44Z", "digest": "sha1:XYETTN5NKVZNIRT74Q5I7UEPMWKLLUDY", "length": 6624, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "விசுவாசம் அப்டேட் என்ன தான் ஆச்சு, நமக்கு கிடைத்த ஒரு சில தகவல் - Cineulagam", "raw_content": "\nசரத்குமாரின் சகோதரர் மகனுக்கு அடித்த அதிர்ஷ்டம் ஹீரோவான மகள்..... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ராதிகா\nதெலுங்கு TRP யில் மோதிக்கொண்ட மூன்று முன்னணி தமிழ் நடிகர்கள், முதல் இடத்தில் யார் தெரியுமா\nமாஸ்டர் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க காரணமே இந்த நடிகர் தான், வெளியான சூப்பர் தகவல்..\n மீண்டும் வெடித்த வனிதாவின் திருமண பிரச்சினை.... பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய பிரபலம்\nபழம் பெரும் காமெடி நடிகர் குமரி முத்துவின் மகளை பார்த்திருக்கிறீர்களா\nமுன்னணி நடிகர் சூர்யாவின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா அசந்து போவீர்கள்.. இதோ புகைப்படங்களுடன்...\nபிரபல நடிகை ஆண்ட்ரியாவின் வீட்டை பார்த்துள்ளீர்களா, செம்ம கலர்புல் ஹவுஸ், இதோ புகைப்படங்களுடன்...\nபிக்பாஸ் 4ல் தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னி\nபிரபல நடிகை வைபவி லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nவித்தியாசமான போட்டோஷுட் எடுத்த விஜே ரம்யாவின் கலக்கல் படங்கள்\nஎன்னது விஜே மகேஷ்வரியா இது, செம்ம ஹாட் போட்டஷுட் இதோ\nநிவேதா பெத்துராஜ் செம்ம கியூட் புகைப்படங்கள்\nமீண்டும் இணையத்தில் சென்சேஷன் ஆன ரம்யா பாண்டியன் போட்டோஸ்\nவிசுவாசம் அப்டேட் என்ன தான் ஆச்சு, நமக்கு கிடைத்த ஒரு சில தகவல்\nவிசுவாசம் அஜித் நடிப்பில் மீண்டும் சிவா இயக்கத்தில் உருவாகி வருகின்றது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிதும் எதிர்ப்பார்ப்பு இல்லை என்றாலும் அஜித்திற்காக பெரிய ஓப்பனிங் கிடைக்கும்.\nஇந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கின்றதா என்று கேட்கும் அளவிற்கு உள்ளது, படக்குழுவினர்களிடமிருந்து வரும் அப்டேட்.\nஇன்னும் சொல்ல வேண்டுமென்றால் அப்டேட் என்பதே விசுவாசம் குழுவினர்கள் மறந்துவிட்டனர், நமக்கு கிடைத்த தகவலின்படி இன்று ஐதராபாத் படப்பிடிப்பு முடிய, ஜுன் 30ம் தேதி சென்னையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகின்றது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ5ODcxMw==/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-48-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-07-11T04:09:32Z", "digest": "sha1:NEBCDX2NKIWAQL2AUFPINKTEXAB4FKJN", "length": 4689, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி", "raw_content": "\n© 2020 தமிழ் ���ித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 352-ஆக உயர்ந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுவரை 92 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளார்.\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல்: பிரதமர் லீ செய்ன் லுாங் தலைமையிலான மக்கள் செயல் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது...\nஅமெரிக்காவில் இந்தியருக்கு மூன்றாண்டு சிறை\nசியோல் மேயர் தற்கொலை பாலியல் புகாரால் விபரீதம்\nகொரோனா உருவானது எப்படி: ஆய்வு செய்ய சீனா விரைந்தது நிபுணர்கள் குழு\nஉலகம் முழுதும் ஒரே நாளில் 2.28 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு\nமதுரையில் 14 நாளுக்கு பிறகு புதிய பாதிப்பு 200 விட குறைந்தது\nரவுடி விகாஷ் துபே 'என்கவுன்டர்' குழுவுக்கு தலைமை வகித்த தமிழர்\nவிகாஷ் துபே 'என்கவுன்டர்' குழுவுக்கு தலைமை வகித்த தமிழர்\n‛கொரோனா' அச்சுறுத்தலிலும் நடந்த சிங்கப்பூர் தேர்தல்\n8 போலீசாரை சுட்டு கொன்றவன் மீது 'என்கவுன்டர்'; தப்பியோட முயற்சித்தபோது மோதல்\nகவாஸ்கருக்கு பிறந்த நாள் வாழ்த்து | ஜூலை 10, 2020\nஸ்டூவர்ட் பிராட் ஆவேசம் | ஜூலை 10, 2020\n‘உலகை’ வெல்ல முடியாதது ஏன் * தேர்வுக்குழு தலைவர் கணிப்பு | ஜூலை 10, 2020\nமுடிந்தவரை போராடினோம் * ஜடேஜா வருத்தம் | ஜூலை 10, 2020\nபிராத்வைட், டவ்ரிச் அரைசதம்: விண்டீஸ் முன்னிலை | ஜூலை 10, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=3141", "date_download": "2020-07-11T03:34:28Z", "digest": "sha1:ABXMJXA26NO4WRVOE7URFKFWZ673EDPC", "length": 18448, "nlines": 191, "source_domain": "mysixer.com", "title": "சட்டென்று மாறிய ஜார்ஜின் வானிலை", "raw_content": "\nதயாரிப்பாளர் நலன் காக்கும் அணி\n50% இந்த நிலை மாறும்\n60% கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n50% மாஃபியா சேப்டர் 1\n70% மீண்டும் ஒரு மரியாதை\n90% ஓ மை கடவுளே\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் க���ண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\nசட்டென்று மாறிய ஜார்ஜின் வானிலை\nதீபாவளிக்கு திரைக்கு வந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் கார்த்தி நடித்த “கைதி”படத்தில், இரண்டாவது பாதியில் விஸ்வரூபம் எடுத்து ரசிகர்களின் கரகோஷங்களை அள்ளியவர் மரியம் ஜார்ஜ். ஜார்ஜ் மரியான் தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் சிற்சில துணைக் கதாபாத்திரங்களும் தலைகாட்டுபவர். ஆனால், தீபாவளிக்கு திரைக்கு வந்த இரண்டு படங்களின் மூலமாக அடுத்த கட்டத்திற்கு உயர்ந்துள்ளார்.\nவிஜய்யின் “பிகில்” படத்தில் பங்குத்தந்தையாக கலக்கியிருகும் இவர் கார்த்தியின் “கைதி” படத்தில் இக்கட்டான சூழ் நிலையில் விஸ்வரூபம் எடுக்கும் சாதாரண போலீஸ் கான்ஸ்பிடளாக அதிரடி காட்டியிருப்பார்.\nநகைச்சுவையும் குணச்சித்திரமும் ஒருங்கே அமைவது அபூர்வம், அந்த அபூர்வம் வாய்க்கப்பெற்ற மரியம் ஜார்ஜுடன் ஒரு சந்திப்பு.\nகைதி படத்தின் வரவேற்பு எப்படியிருக்கிறது \nநான் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றி, மக்கள் கொண்டடுகிறார்கள், மகிழ்ச்சியாக இருக்கிறது.\nகைதியில், இன்னொரு நாயகன் மாதிரி மாஸ் காட்டியிருக்கிறீர்களே, அந்த அனுபவம்..\nலோகேஷ் கனகராஜ், கதை சொல்லும்போதே இந்தப்படத்தில் எனக்கு முக்கியமான பாத்திரம், பேசப்படும் பாருங்கள் என்று சொன்னார். எல்லா இயக்கு நர்களும் இதைத்தான் சொல்வார்கள் என்று வழக்கம்போல முழு அர்ப்பணிப்பை இந்தப்படத்திற்கும் வழங்கினேன். ஆனால், இது எனது திரையுலகில் முக்கியமான கதாபாத்திரமாக அமைந்துவிட்டது. பிரமாதாமான குழு, நல்ல திரைக்கதை, கார்த்தியின் மிரட்டலான நடிப்பு என்று அனைத்துமே மிகச்சிறப்பாக இருந்தது. .\nநரேனும் சிறப்பாக நடித்திருந்தார். சத்யனோட ஒளிப்பதிவு , சாம் சி எஸ் இன் இசை என்று அனைவருமே கடுமையான உழைப்பைக் கொடுத்திருந்தார்கள். இப்படி ஒரு வெற்றிப்படத்தில நானும் ஒரு அங்கமாக இருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.\nஇணையம் முழுவதும் பாராட்டு கொட்டிக்கிடக்கின்றது. நெப்போலியன் கதாபாத்திரம் பற்றி அனைவருமே பேசுகிறார்கள். சூப்பரா நடித்திருக்கின்றாய் என்று சொந்தங்களும் பாராட்டுவதைக் கேட்க நிறைவாக இருக்கிறது.\nநகைச்சுவை நடிகராக இருந்து மாஸ் போலீஸாக மாறியிருக்கின்றீர்கள், அதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்.. \nஆம், இதுவரைக்கும் நகைச்சுவை நடிகனாகத்தான் நடித்திருக்கிறேன். சுந்தர் சி படங்களில் காமெடி போலீஸாக நடித்திருக்கிறேன், எல்லோரும் கொண்டாடுவார்கள். நம்மளைப் பார்த்து சிரிப்பார்கள். தடம் படத்தில் தான் முதல் முறையாகக் கொஞ்சம் சீரியஸான ரோல் தந்தார் மகிழ்திருமேனி. ஆனால், கைதியில் ரொம்பவே கனமான பாத்திரம். எனக்கே கொஞ்சம் சந்தேகமாகத்தான் இருந்தது. என்னடா மக்கள் இதுவரைக்கும் காமெடியனதான் பார்த்திருக்கிறார்கள், இவ்வளவு சீரியஸான பாத்திரத்தில் எப்படி.. சிரிச்சிட்டா தப்பாயிடுமேனு யோசித்தேன். ஆனால் லோகேஷ் தான் தைரியமாக நடிங்க, மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்றார். அவருக்கு கதையில் பயங்கர நம்பிக்கை, அவர் கொடுத்த தைரியத்தால் தான் நடித்தேன்.\nநகைச்சுவை நடிகராகப் பார்த்த என்னை இப்படிபட்ட பாத்திரத்தில மக்கள் ஏற்றுக்கொண்டதில் பெரிய மகிழ்ச்சி..\nகார்த்தியும் நானும் கிளைமாக்ஸ் காட்சிகளில் தான் ஒன்றாக நடித்தோம். அதுவும் பயங்கரமாக வந்திருக்கின்றது. அதுவரைக்கும் அவர் கதை தனியாக நடக்கும். கார்த்தி நடிப்பில் பிரமாதப்படுத்தியிருக்கார். லாரி ஓட்டுறது எல்லாம் அவ்வளவு சுலபம் கிடையாது ஆனால் அவரே தான் படம் முழுக்க ஓட்டியிருக்கார், கார்த்தி தன்னோட வேலையில் மிகச்சரியாக இருப்பார், பின்னிட்டார். என்னுடைய காட்சி முழுக்க கமிஷனர் ஆபிஸ் தான், நல்லா பண்ணிருக்கேன்னு நினைக்கிறேன்.\nமுழுக்க முழுக்க இரவில் நடந்த கதை, ஒளிப்பதிவு எப்படி இருந்தது..\nகேமராமேன் சத்யன் செய்திருப்பது எல்லாம் பிரமிப்பான வேலை. முழுப்படமும் இரவில் ஷீட் பண்ணுவது மிகப்பெரிய கஷ்டம். அதுவும் அவுட்டோரில், எவ்வளவு லைட் வைக்க முடியும் சொல்லுங்க,.. ஆனால் படம் பார்க்கும் போது அற்புதமா ஒரு ஆங்கில படம் மாதிரி வந்திருகிறது.\nபின்னணி இசையில் சாம் சி எஸ் பின்னிட்டார். ஒரு பாட்டில எறிந்தால் அது எங்கே எதன் மீது விழுகிறது, அதற்கேற்ற ஒலி அமைப்பு என்று துல்லியமாக ஒலி அமைப்பு அமைந்திருக்கிறது. மக்கள் அனைத்தையும் உன்னிப்பாக���் பார்த்து பாராட்டுவதும் எங்களுக்குக் கூடுதல் உற்சாகத்தை அளிக்கிறது.\nகைதியின் பாராட்டுதான்…படம் பார்த்துவிட்டு கார்த்தி தான் என்னை முதன் முதலாக அழைத்துப் பாராட்டினார்.\nவிஜய்யின் பிகில் பட அனுபவம் பற்றி \nவிஜய் அருமையான நடிகர், அவரைத் திட்டுவது போல் ஃபாதர் கேரக்டர் எனக்கு, கொஞ்சம் பயமாகிவிட்டது, அவரிடம் முன்னமே கேட்டேன், தப்பா எடுத்துக்காதீங்க என்றேன். அதெல்லாம் ஒன்றுமில்லை இது படம் தான் நீங்கள் நன்றாக செய்யுங்கள் என்றார். எனது கூச்சத்தைப் போக்குவதற்காக காட்சி எடுக்கும் நேரத்தில் எங்களுடனே தான் இருப்பார், எங்களுடன் தான் சாப்பிடுவார். அவ்வளவு எளிமை. பிகிலில் நடித்தது பெரும் சந்தோஷம்.\nஅஜித்துடன் விஸ்வாசம் படத்திலும் நடித்தீர்களே அவர் எப்படி \nஅவரும் மிகவும் அன்பானவர். தோளில் கைபோட்டு கட்டிப்பிடித்துக் கொள்வார். என்னென்ன படமெல்லாம் நடிக்கிறேன் என விசாரிப்பார். படம் முடிந்த போது யூனிட்டுக்கே அவர் கையால் பிரியாணி சமைத்து தந்தார். அவருடன் நடித்தது மகிழ்ச்சியே.\nஒரே இலக்குதான், ரசிகர்கள் மனதில் நிற்கும் அளவிற்கு சிறந்த மற்றும் சவாலான கதாபாத்திரங்களில் நடிக்கவேண்டும் அவ்வளவே\nரசிகர்களுக்கு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா..\nரசிகர்கள் மிகவும் புத்திசாலிகள். என்னதான் திருட்டு வீடியோ அது இது என்று நடந்தாலும், நல்ல படங்களைத் திரையரங்குகளுக்கு வந்து பார்த்து கலைஞர்களைக் கொண்டாடுகிறார்கள். அவர்களுக்கு நாங்கள் என்றும் நன்றிக்கடன் பட்டிருப்போம்.\nகோ படப்பாடல்கள் 2011 பொங்கலில் வெளியிடப்படும்\nசர்ச்சைக்குரிய மன்மதன் அம்பு படப்பாடல் நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://royalreporter.in/?p=5686", "date_download": "2020-07-11T03:51:00Z", "digest": "sha1:YKDUTVFEUNFIWKZSUJMLLT2MVXGRXBIX", "length": 23471, "nlines": 95, "source_domain": "royalreporter.in", "title": "சின்ன பட்ஜெட்டில் உருவான மெகா படமே ‘கன்னி மாடம்!’ - Royalreporter - Tamil Cinema News, Tamil Political News, Cinema Reviews", "raw_content": "\nஇந்தியாவின் முதல் ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட தியேட்டர் அட் ஹோம் தளமான Ally Softwares platform தளம்\nநகைச்சுவை நடிகர் சூரி :வேலம்மாள் கல்வி வளாகத்தில் நிவாரண பொருட்களை வழங்கினார்\nசீயான் விக்ரம் - கார்த்தி சுப்புராஜ் - அனிருத் - துருவ் விக்ரம்: பிரம்மாண்டமாக உருவாகிறது 'சீயான் 60'\nவேலம்மாள் வித்��ாலயா பள்ளி மாணவர்கள் தயாரித்த ஐந்தாயிரம் முகக்கவசங்கள் திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது\nஅமேசான் பிரைமில் ‘பொன்மகள் வந்தாள்’ ரிலீஸாகப் போகுது\nசின்ன பட்ஜெட்டில் உருவான மெகா படமே ‘கன்னி மாடம்\nநடிகர் போஸ் வெங்கட் தொலைக்காட்சி தொடர்களில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து, தனக்கென ஒரு தனித்த இடத்தை பிடித்திருப்பவர். தற்போது முதல் முறையாக வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமாகிறார். புதுமுகங்கள் நடிப்பில் “கன்னி மாடம்” எனும் படத்தை இயக்கியுள்ளார். சில நாட்கள் முன் வெளியான இப்படத்தின் டிரெய்லர் அனைத்து தரப்பிலும் பாராட்டு பெற்றது. படத்தின் வெளியீட்டு வேலைகள் நடந்து வரும் சூழலில் இன்று இப்படத்தின் இசை வெளியீடு கோலகலமாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட ஒவ்வொரு ஆளுமையையும் அவர்களின் அட்டகாச அறிமுகத்துடன் படத்தில் அவர்களது பங்கு குறித்தும் கூறி, இந்நிகழ்வை வெகு அற்புதமாக தொகுத்து வழங்கினார் இயக்குநர் போஸ் வெங்கட்.\nஇந்நிகழ்வில் நடிகர் ரோபோ சங்கர் கூறியதாவது…\nநான் பல இசை விழாக்களில் பங்கு கொண்டிருக்கிறேன் ஆனால் இந்த மேடை எனக்கு மிக நெருக்கமானது. முதல் முறையாக பாடகராக இங்கு மேடையேறியுள்ளேன். என்னை பாடகராக அறிமுகப்படுத்திய இசையமைப்பாளர் ஹரி சாய்க்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மேலும் இப்படத்தில் வாய்ப்பு தந்ததற்கு அண்ணன் போஸ் வெங்கட்டுக்கு நன்றி. அவர் என் வாழ்வில் ஒவ்வொரு படியிலும் பேருதவியாக நின்றிருக்கிறார்.பல வருடங்கள் முன்பாகவே இந்தக்கதையை என்னிடம் கூறியுள்ளார். ஒரு அற்புதமான படைப்பாக இப்படம் இருக்கும். தான் முதன் முதலாக பணிபுரிந்த ஆட்டோ டிரைவர் தொழிலை மறக்காமல் இந்தப்படத்தில் அவர்களுக்கு மரியாதை செய்துள்ளார். அவர் இன்னும் பல வெற்றிபடங்களை இயக்கி பெரிய இயக்குநராக வரவேண்டும் என்று வாழ்த்துகிறேன் நன்றி.\nநடிகர் விஜய் சேதுபதி பேசியது…\nஎல்லோருக்கும் காதலர் தின நல்வாழ்த்துகள். நடிகர் போஸ் வெங்கட் சிறப்பான ஆளுமையாளர். அவரை மெட்டி ஒலி தொலைக்காட்சி தொடரில் பார்த்து வியந்திருக்கிறேன். அவரது முகத்தை பார்த்தாலே நம்முள் ஒரு நேர்மறைதன்மை கொண்ட நம்பிக்கை பிறக்கும். நாம் சோர்வாகும் போது, தோல்வி எண்ணங்கள் வரும��போது அவரது முகத்தை பார்த்தாலே போதும் பெரும் நம்பிக்கையை அந்த முகம் தரும். நான் இப்படத்தின் பாடல்களை கேட்கவில்லை. எல்லோரும் இங்கு பேசுவதைப் பார்க்கும் போது படம் கண்டிப்பாக நேர்த்தியானதாக இருக்குமென தெரிகிறது. போஸ் வெங்கட் வெகு திறமை வாய்ந்தவர். கன்னி மாடம் வெற்றிபடமாக அமைய வாழ்த்துகள்.\nசமீப காலங்களில் சினிமாவில் சிறு பட்ஜெட்டில் தயாராகும் தரமான படங்களே, சினிமாவின் அனைத்து தரப்பினருக்கும் லாபகரமானதாக அமைகிறது. பெரிய முதலீட்டு படங்கள் வெற்றியடைவது அனைவரையும் இக்கட்டில் வைக்கும் சவாலானாதாக இருக்கிறது. கன்னிமாடம் தரத்தில் உயர்ந்து விளங்குகிற படைப்பாக இருக்கிறது. கண்டிப்பாக இப்படம் பெரு வெற்றி பெறும். வாழ்த்துகள்.\nநடிகர் போஸ் வெங்கட் சினிமா மீது பெருங்காதல் கொண்டவர். நாங்கள் எப்போது சந்தித்தாலும் அவர் சினிமா பற்றியே தீவிரமாக பேசிக்கொண்டிருப்பார். அவரின் இந்த கன்னி முயற்சி கண்டிப்பாக தரமானதாகவே இருக்கும். “கன்னி மாடம்” நல்ல வெற்றியடையும். போஸ் வெங்கட்டுக்கு வாழ்த்துகள்.\nநானும் போஸ் வெங்கட் அவர்களும் சகோதரர்கள் போலவே பழகி வருகிறோம். என் மீது எப்போதும் அன்புடன் இருப்பார். சிறு பட்ஜெட் படங்களை பொறுத்தவரை அதில் வேலை செய்யும் அனைவரும் படத்தின் மீது காதலுடன், படத்தில் தங்கள் முழுத்திறமையை வெளிப்படுத்துவார்கள். “கன்னிமாடம்” தரமான படைப்பாக வந்திருக்கிறது. படம் வெற்றி பெற வாழ்த்துகள்.\nதமிழ் சினிமா வெகு அரிதாகவே ஆட்டோ, ரிக்‌ஷா டிரைவர்கள் பற்றி படம் எடுத்துள்ளது. கடந்த காலத்தில் எம் ஜி ஆர், சிவாஜி இருவரும் ரிக்‌ஷா ஓட்டுநராக நடித்துள்ளனர் ரஜினி ஆட்டோ டிரைவராக நடித்துள்ளார். போஸ் வெங்கட் ஆட்டோ டிரைவர்கள் மீது உள்ள அன்பில் அவர்களை பற்றி அழகாக படம் எடுத்துள்ளார். நல்ல கருத்துக்கள் கொண்ட தரமான படைப்பாக படம் இருக்கிறது. படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகள்.\nபோஸ் வெங்கட் அவர்களுக்கும் ஹஷீர் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன். எனக்கு ஒரு அற்புதமான கதாப்பத்திரத்தை தந்துள்ளார்கள். படம் நன்றாக வந்துள்ளது. படத்திற்கு எல்லோரும் ஆதரவு தாருங்கள் நன்றி.\nஇசையமைப்பாளர் ஹரி சாய் பேசியது …\nஇயக்குநர் போஸ் வெங்கட் அவர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. எனக்கு இப்படத்தில் வாய்ப்பு தந்ததற்கு நன்றி. நாங்கள் முழு ஈடுப்பாட்டுடன் இப்படத்தை உருவாக்கியுள்ளோம். உங்களுக்கு இப்படத்தின் பாடல்கள் பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி.\nநாயகன் ஶ்ரீராம் கார்த்திக் கூறியதாவது …\nநானும் போஸ்வெங்கட் சாரும் சில காலம் முன் ஒரு படப்பிடிப்பில் இருந்தபோது என்னை ஹீரோ வைத்து படம் எடுப்பதாக சொன்னார். சொன்னது போலவே இப்படத்தில் எனக்கு நாயகன் வாய்ப்பு தந்தார். எனது நெடுநாள் கனவு நனவாகியிருக்கிறது. “கன்னி மாடம்” உருவாக உழைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.\nமுதல் முறை போஸ் வெங்கட் போனில் இந்தக்கதை பற்றி சொன்னபோதே, என்னை ஈர்த்துவிட்டது. உடனடியாக நான் பாடல் வரிகளை எழுத ஆரம்பித்தேன். மறு நாள் எனக்கு முழு கதையையும் கூறினார். தமிழ் சினிமாவில் ஒரு தரமான படைப்பாக இருக்குமென தோன்றியது. போஸ் வெங்கட் அற்புதமாக இயக்கியுள்ளார். அவர் மிகச்சிறந்த இயக்குநராக வலம் வருவார். அனைவருக்கும் வாழ்த்துகள் நன்றி.\nஇப்படம் சின்ன பட்ஜெட்டில் வெகு திட்டமிடலுடன் குறுகிய காலத்தில் எடுக்கப்பட்டது. படப்பிடிப்பு தளத்தில் ஒரு முறை மிகவும் பரபரப்பாக இருந்த போது தயாரிப்பாளர் ஹஷீர் இருந்தார் அவரை யார் எனத் தெரியாமல் வேகமாக ஒதுங்கி போகச் சொல்லி சத்தமாக சொன்னேன். அவரும் ஒதுங்கி போய்விட்டார். பின் தான் அவர் தயாரிப்பாளர் என்பதே தெரிய வந்தது. அந்த நிகழ்வுக்காக நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். தயாரிப்பாளர் மிக இயல்பான சுபாவமுடையவர். படக்குழுவினருடன் மிகவும் நட்பாக பழகக்கூடியவர். அவரின் படத்தில் எதிரொலித்துள்ளது. படம் நன்றாக வந்துள்ளது உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.\nRooby Films தயாரிப்பாளர் ஹஷீர் பேசியதாவது…\nபோஸ் வெங்கட் முதல் முறையாக கதை கூறியபோதே மிக நல்ல படமாக இப்படம் வரும் எனத் தோன்றியது. உடனடியாக படம் தயாரிக்க ஒப்புக்கொண்டேன். நல்ல படங்களை தருவது என்பதே எங்கள் நிறுவனத்தின் குறிக்கோள். “கன்னி மாடம்” தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படைப்பாக இருக்கும். இப்படத்தை பெரிய அளவில் ரிலீஸ் செய்யும் செண்பகமூர்த்தி அவர்களுக்கு நன்றி.\nஸ்ரீ ராம் மற்றும் காயத்ரி இப்படத்தின் மூலம் கதாநாயகன், கதாநாயகியாக அறிமுகமாகிறார்கள். மேலும் இப்படத்தில் ஆடுகளம் நரேன், கஜராஜ், வலீனா பிரின்சஸ், விஷ்ணு ராமசாமி மற்றும் சூப்பர் குட் சுப்பிரமணி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரூபி பிலிம்ஸ் சார்பாக ஹஷீர் இப்படத்தை உருவாக்கியுள்ளார். இப்படம் சென்னையில் உள்ள சூளைமேடு, மேட்டுக் குப்பம் மற்றும் விஜய ராகவா புறம் போன்ற இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. ஹரிஷ் சாய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ரோபோ ஷங்கர் மற்றும் அந்தோனி தாசன் இப்படத்தில் பாடல்கள் பாடியது இப்படத்தின் கூடுதல் சிறப்பு. ஹரிஷ் J இனியன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிஷல் ஜெய்னி எடிட்டிங், சிவ ஷங்கர் ஆர்ட், விவேகா பாடல், தினேஷ் சுப்புராயன் சண்டை இயக்கம் செய்துள்ளார்.\n5 மொழிகளில் ‘சைலன்ஸ்’ – உலகமெங்கும் ஏப்ரல் 2ம் தேதி டிரைடன்ட் ஆர்ட்ஸ் வெளியீடு\nநம் அம்மா அப்பாவை பார்த்து கொள்ள வேண்டும் என சொல்லிக்கொடுக்கும் படம் ‘பாரம்’;\nவிஜய் ஆண்டனி நடிப்பில் T . D ராஜா தயாரிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய பட படப்பிடிப்பு தொடக்கம்\nவிஜய் ஆண்டனி நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் – T . D ராஜா தயாரிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி...\nபிளாக் ஷீப் தயாரிக்கும் முதல் படத்தின் பூஜையும் படப்பிடிப்பும்\nபிரபல யூடியூப் சேனல் பிளாக் ஷீப் தயாரிக்கும் முதல் படத்தின் பூஜையும் படப்பிடிப்பும் இன்று நடைபெற்றது. ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் முருகானந்தம் அவர்களுடன்...\n“காவல்துறை உங்கள் நண்பன்” இசை வெளியீட்டு விழா \nதயாரிப்பாளர்கள் B. பாஸ்கரன், P. ராஜா பாண்டியன் மற்றும் சுரேஷ் ரவி BR Talkies Corporation சார்பில் White Moon Talkies...\nஇந்தியாவின் முதல் ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட தியேட்டர் அட் ஹோம் தளமான Ally Softwares platform தளம்\nநகைச்சுவை நடிகர் சூரி :வேலம்மாள் கல்வி வளாகத்தில் நிவாரண பொருட்களை வழங்கினார்\nசீயான் விக்ரம் – கார்த்தி சுப்புராஜ் – அனிருத் – துருவ் விக்ரம்: பிரம்மாண்டமாக உருவாகிறது ‘சீயான் 60’\nவேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவர்கள் தயாரித்த ஐந்தாயிரம் முகக்கவசங்கள் திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது\nஅமேசான் பிரைமில் ‘பொன்மகள் வந்தாள்’ ரிலீஸாகப் போகுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://techbyvarma.blogspot.com/2011/12/missed-calls-android.html", "date_download": "2020-07-11T05:42:57Z", "digest": "sha1:JQGPQN3M2P72NBOMHQIBD7E3UCONWBNM", "length": 8239, "nlines": 105, "source_domain": "techbyvarma.blogspot.com", "title": "தொழில்நுட்ப செய்திகள்-தமிழில்: Missed Calls ஜ நினைவுபடுத்தும் Android தொலைபேசிக்கான மென்பொருள்", "raw_content": "\nMissed Calls ஜ நினைவுபடுத்தும் Android தொலைபேசிக்கான மென்பொருள்\nகிட்டத்தட்ட ஒரு வருடத்தின் பின் சந்திக்கின்றேன்...... :)\n”நான் பேச எடுத்துக் கொண்ட விடயம் என்னவென்றால்.....” என பேச்சாளர்கள் தொடங்குவது போல் இப்பதிவானது அன்ட்ரொய்ட்(Android) தொலைபேசிக்கென வடிவமைக்கப்பட்ட ஒரு மென்பொருளைப் பற்றி அல(ட்டு)சுகின்றது....\nAny.do என்பது அன்ட்ரொய்ட்(Android) தொலைபேசிக்கென வடிவமைக்கப்பட்ட மென்பொருள் ஆகும். தற்போது Android தொலைபேசிகளில் மட்டுமே கிடைக்கும் இந்த மென்பொருள் விரைவில் மற்ற அனைத்து மொபைல் தொலைபேசிகளுக்கும் கிடைக்க உள்ளது. Any.do ஆனது முற்றிலும் இலவசம் என்பது சந்தோசமான விடயம்.\nAny.do இல் குறிப்பிடத்தக்க விசயம், புதிய பணிகளை(Tasks) விசைப்பலகை மூலம் தட்டச்சு செய்து சேர்ப்பதற்கு பதிலாக பேச்சு(Voice) மூலம் பணிகளை உள்ளீடு(Save) செய்ய முடியும். அது மட்டுமல்லாமல் Any.do ஆனது கூகிள் பணி(Google Tasks) மென்பொருளுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, உங்கள் பணிகளை தொலைபேசியில் இருந்து ஜிமெயில் உடன் ஒத்திசைக்க முடியும். அதேபோல், கூகிள் ஜிமெயில்(Gmail) இல் இருந்து உங்கள் Any.do மென்பொருளுடன் ஒத்திசைக்க முடியும். Any.do ஆனது பெரிய எழுத்துருக்களை கொண்டு ஒரு அழகான திரையை(UI) கொண்டிருக்கிறது.\nபுதிய Any.do பதிப்பானது மற்றொரு சுவாரஸ்யமான அம்சத்தைக் கொண்டிருக்கின்றது. அதாவது, உங்கள் மொபைல் போனில் தவறிய அழைப்பு(Missed Calls) மற்றும் நீங்கள் அந்த நேரத்தில் அழைப்பு திரும்ப மிகவும் பிஸியாக இருந்தால், நீங்கள் விரைவில் ஒரு எளிய கிளிக் உங்கள் நிலுவையில் பணி பட்டியல் அதை சேர்க்க முடியும்.\nஎனவே, நீங்கள் மறந்தாலும், Any.do ஆனது தானாக கூகிள் ஜிமெயிலுடன்(Gmail) ஒருங்கிணைக்கப்பட்டு, நீங்கள் ஜிமெயிலை திறக்கும் போது உங்களுக்கு நினைவுபடுத்தப்படும். இந்த அறிவிப்புகள் மூலம் இலகுவாக அந்த நபருக்கு அழைப்பை ஏற்படுத்த முடியும்.\nஅன்ட்ரொய்ட்(Android) தொலைபேசியில் தரவிக்க: அழுத்துங்கள்\nLabels: அன்ட்ரொய்ட், கூகிள், தொலைபேசி, ஜிமெயில்\nத்மிழ் 99 முறையில் ஆண்ட்ராய்ட் கைப்பேசியில் தட்டச்சு செய்வது எப்படி என்று சொல்ல முடியுமா\nஉங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத��து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்\nஉங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்\nMissed Calls ஜ நினைவுபடுத்தும் Android தொலைபேசிக்...\n3 டி டிவி (1)\n(c) Copyright தொழில்நுட்ப செய்திகள்-தமிழில். Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-11T04:54:39Z", "digest": "sha1:7HEFMPXF3ZOL3UEHG4MJ27VTRXIFEP4Y", "length": 11959, "nlines": 209, "source_domain": "tnpolice.news", "title": "காவல்துறை அதிகாரிகள் – POLICE NEWS +", "raw_content": "\nபெரியபாளையம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு காவல்துறை சார்பில் கபசுர குடிநீர்\nகொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்த போலீசாருக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து.\nமனித நேயம் காத்து பொதுமக்களின் நெஞ்சை நெகிழ வைத்த மதுரை மாவட்ட போலீசார்\nசுடப்பட்ட விகாஸ் துபேவை கைது செய்த தமிழகத்தைச் சேர்ந்த IPS அதிகாரி\n892 காவலர்களுடன் காணொலி மூலம் கலந்தாய்வு கூட்டம், நாகப்பட்டினம் SP செல்வநாகரத்தினம் அதிரடி\nவிதிமுறை மீறினால் எவ்வளவு அபராதம் அட்டவணை வெளியிட்ட நாகை எஸ்.பி\nகொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் களக்காடு காவல்துறையினர்.\nசோதனைச்சாவடியை புதுப்பித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\nபோலீசாருக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை\nவிழிப்புணர்வு ஏற்படுத்திய அம்பை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் செல்வி.சுபாஷினி\nதர்மபுரி SP தலைமையில் கலந்தாய்வு கூட்டம்\nமுதியவரிடம் நகையை பறிக்க முயன்றவர் கைது.\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (1,797)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (1,569)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,473)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,383)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (1,266)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,200)\nதிண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் சினிமா பாணியில் திருடர்களை கைது (1,152)\nபெரியபாளையம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு காவல்துறை சார்பில் கபசுர குடிநீர்\nகொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்த போலீசாருக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்���ு.\nமனித நேயம் காத்து பொதுமக்களின் நெஞ்சை நெகிழ வைத்த மதுரை மாவட்ட போலீசார்\nசுடப்பட்ட விகாஸ் துபேவை கைது செய்த தமிழகத்தைச் சேர்ந்த IPS அதிகாரி\n892 காவலர்களுடன் காணொலி மூலம் கலந்தாய்வு கூட்டம், நாகப்பட்டினம் SP செல்வநாகரத்தினம் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/category/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-11T04:51:44Z", "digest": "sha1:A6DG3KOKP5NV2556UAU6HXZRAVTVIUZQ", "length": 27078, "nlines": 341, "source_domain": "tnpolice.news", "title": "ஈரோடு மாவட்டம் – POLICE NEWS +", "raw_content": "\nபெரியபாளையம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு காவல்துறை சார்பில் கபசுர குடிநீர்\nகொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்த போலீசாருக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து.\nமனித நேயம் காத்து பொதுமக்களின் நெஞ்சை நெகிழ வைத்த மதுரை மாவட்ட போலீசார்\nசுடப்பட்ட விகாஸ் துபேவை கைது செய்த தமிழகத்தைச் சேர்ந்த IPS அதிகாரி\n892 காவலர்களுடன் காணொலி மூலம் கலந்தாய்வு கூட்டம், நாகப்பட்டினம் SP செல்வநாகரத்தினம் அதிரடி\nவிதிமுறை மீறினால் எவ்வளவு அபராதம் அட்டவணை வெளியிட்ட நாகை எஸ்.பி\nகொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் களக்காடு காவல்துறையினர்.\nசோதனைச்சாவடியை புதுப்பித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\nபோலீசாருக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை\nவிழிப்புணர்வு ஏற்படுத்திய அம்பை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் செல்வி.சுபாஷினி\nதர்மபுரி SP தலைமையில் கலந்தாய்வு கூட்டம்\nமுதியவரிடம் நகையை பறிக்க முயன்றவர் கைது.\nகாவலர்களுக்கு தோள்கொடுக்கும் தோழர் ஆக செயல்பட்ட ஈரோடு SP திரு.சக்திகணேசன்\nஈரோடு : ஈரோடு மாவட்டம் கொரோனா ஊரடங்கு உச்சத்தில் இருந்த சமயம் 13.4.2020 அன்று ஈரோடு தெற்கு காவல்நிலையத்தில் காவலராக பணிபுரியும் காவலர் திரு.மாதேஸ் என்பவர், கொரோனா […]\nதுப்பறியும் நாய் -காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம்\nஈரோடு : ஈரோடு மாவட்டம் காவல் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் துப்பறியும் நாய்ப்படை பிரிவில் கடந்த 26.11.2013 முதல் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணியிலிருந்த வைதேகி (7 […]\nஈரோடு சென்னிமலை காவல்துறையினர் சார்பில் சாலைபாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு\nஈரோடு : ஈரோடு மாவட்டம், சென்னிமலை, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, சென்னிமலை பஸ் நிலையம் அருகே, சாலை பாதுகாப்பு வாரம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் சென்னிமலை காவல் […]\nகாவலர் தினம் - செய்திகள்\nஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து காவலர்கள் தினம் அனுசரிப்பு\nஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை காவல் நிலையத்தில் போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில் காவலர்கள் தின விழா கொண்டாடப்பட்டது. டிசம்பர் 24 காவலர்கள் தினத்தன்று […]\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் வாலிபருக்கு ஏழு ஆண்டுகள் சிறை\nஈரோடு : ஈரோடு, சத்தியமங்கலத்தை அடுத்துள்ள நல்லசாமி வீதியை சேர்ந்த அப்துல்லா இவருடைய மகன் சாரும் 24 கூலித் தொழிலாளியான இவர் கடந்த 21 2 2017 […]\n10 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது\nஈரோடு : ஈரோடு மாவட்டம் வெள்ளிதிருப்பூர் அடுத்த மூங்கில் பாளையத்தில் கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்ட 7 பேரை வெள்ளித்திருப்பூர் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் […]\nசத்தியமங்கலம் சாலை விபத்தில் STF உதவி ஆய்வாளர் குடும்பத்துடன் பலி\nஈரோடு: காவல் குடும்பத்தைச் சேர்ந்த தமிழ்நாடு சிறப்பு இலக்கு படையைச் சேர்ந்த SI திருசெல்வம் செல்வம் அவர்களது மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் சாலை விபத்தில் சத்தியமங்கலம் […]\nவிபத்தில் அடிபட்ட பெண்ணை காப்பாற்றிய பெருந்துறை டிஎஸ்பி\nஈரோடு: விபத்தில் அடிபட்ட பெண்ணை காப்பாற்றிய பெருந்துறை டிஎஸ்பி ஈரோடு மாவட்டம் பெருந்துறை காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ராஜ்குமார் அவர்கள் காவல் நிலையம் சென்று ஆய்வு […]\nஈரோடு காவல்துறையில் புதுமைகளை புகுத்திவரும் காவல் கண்காணிப்பாளர் திரு.சக்திகணேசனுக்கு குவியும் பாராட்டுகள்\nஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் அற்பணிப்பு பீட் ( டெடிகேட் பீட் ) என்கிற போலீஸ் பீட், புதிய பிரிவை […]\nஈரோட்டில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் செயலை பாராட்டிய பொதுமக்கள்.\nஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் 15000 ரூபாய் பணத்தை தவறவிட்டவரின் பணத்தை, தொலைத்தவரின் முகவரிக்கே சென்று ஒப்படைத்த கோபி போக்குவரத்து காவல் ஆய்வாளர் அவர்களை பொதுமக்கள் வெகுவாக […]\nஈரோட்டில் மது, கஞ்சா விற்ற இருவர் கைது\nஈரோடு: ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் உள்ள நசினூர் சாலையில் தனியார் மருத்துவமனைக்கு பின்புறம் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக சித்தோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு […]\nஈரோட்டில் மது பாக்கெட்டுகள் வைத்திருந்தவர் கைது\nஈரோடு: ஈரோடு மாவட்டகாவல் கண்காணிப்பாளர் திரு.சக்தி கணேஷ், IPS உத்தரவின்படி, கோபி செட்டிபாளையம் மதுவிலக்கு காவல்துறையினர் கடம்பூர் குஜில் கரை பகுதிக்கு ரோந்து சென்றனர் . அப்போர் […]\nபணியில் இருந்தபோது காவலர் மாரடைப்பால் மரணம்\nஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் அபிபுல்லா உயிரிழந்துள்ளார். பவானிசாகர் காவல்நிலையத்தில் பணியில் இருந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டு உதவி ஆய்வாளர் உயிரிழந்தார். […]\n‌பல கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் கைது 59 பவுன் நகை மீட்பு.\nஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வீடுகளில் தொடர் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர்களை பிடிக்க ஈரோடு மாவட்ட எஸ்பி திரு. சக்தி […]\n+12 மாணவி பலாத்கார வழக்கில் வியாபாரிக்கு 12 ஆண்டு சிறை\nஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபி கடுக்காம் பாளையத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (27) பிளாஸ்டிக் வியாபாரி திருமணம் ஆனவர். இவர் தனக்கு சொந்தமான மொபைல் போனில் இருந்து அழைப்பு […]\nசிறுமிகளை பலாத்காரம் செய்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்து சென்னை வலசு பகுதியைச் சேர்ந்த தங்க தங்கமுத்து 52 தொழிலாளி வீட்டு வாசலில் அமர்ந்திருந்தவர் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமிகளை மிட்டாய் […]\nஈரோடு மாவட்டத்தில் 45 இடங்களில் தீபாவளியை முன்னிட்டு கண்காணிப்பு கோபுரங்கள்\nஈரோடு : தீபாவளிக்கு ஜவுளி எடுக்க வரும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல் கண்காணிப்பாளர் திரு.சக்தி கணேசன் அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் பல்வேறு […]\nஈரோட்டில் பண மோசடியில் ஈடுபட்ட கணவன் மனைவி கைது\nஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள தயிர்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி (51). இவருடைய மனைவி மீனா என்கிற சகாயமேரி (40). இவர்கள் 2 பேரும் […]\nமாவட்ட ஆட்சியரிடம் நற்சான்றிதழ் பெற்ற சென்னிமலை காவல் ஆய்வாளருக்கு பாராட்டுக்கள்\nஈரோடு: 73-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்ட விளைய���ட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. C. கதிரவன் அவர்கள், […]\nஈரோடு SP தலைமையில் உயிரிழந்த காவலர்களுக்கு வீரவணக்கம்\nபணியின் போது உயிரிழந்த காவலர்கள் மற்றும் சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கு, ஈரோடு காவல்துறையினர்\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (1,797)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (1,569)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,473)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,383)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (1,266)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,200)\nதிண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் சினிமா பாணியில் திருடர்களை கைது (1,152)\nபெரியபாளையம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு காவல்துறை சார்பில் கபசுர குடிநீர்\nகொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்த போலீசாருக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து.\nமனித நேயம் காத்து பொதுமக்களின் நெஞ்சை நெகிழ வைத்த மதுரை மாவட்ட போலீசார்\nசுடப்பட்ட விகாஸ் துபேவை கைது செய்த தமிழகத்தைச் சேர்ந்த IPS அதிகாரி\n892 காவலர்களுடன் காணொலி மூலம் கலந்தாய்வு கூட்டம், நாகப்பட்டினம் SP செல்வநாகரத்தினம் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2017/11/6-2017.html", "date_download": "2020-07-11T04:12:57Z", "digest": "sha1:ZGCONSMPNEXOVHH3ZI4VKBN7EBZEI5XB", "length": 10095, "nlines": 163, "source_domain": "twit.neechalkaran.com", "title": "6-நவம்பர்-2017 கீச்சுகள்", "raw_content": "\nஇன்னைக்கு வீடு வெள்ளத்தில் மிதக்குதுன்னு ப்ளாஷ் நியூஸ் போடுற மீடியாலாம் போன மாசம் ரியல் எஸ்டேட், அப்பார்ட்மெண்ட் வி… https://twitter.com/i/web/status/927085340367642624\nஇதுல கொடுமை என்னனா இவங்க கைது பண்ணதுக்கு அப்புறம் தான் அந்த கார்ட்டூன் செம்மையா வைரல் ஆகுது. சொந்த காசுல சூனியம்… https://twitter.com/i/web/status/927214053553987585\nவிஜய் அண்ணா CM ஆனதும் இதை வரைஞ்சவன் தான் முதல் அரெஸ்ட்... http://pbs.twimg.com/media/DN3Q4ITUIAA8S6E.jpg\nசரியாக ஒரு வருடம் முன்பு அன்னார் @SVESHEKHER அவர்கள் #DeMonetisation பற்றி உதிர்த்த முத்துக்கள். 😂😂😂😂 இன்றும் 1$… https://twitter.com/i/web/status/927085302623039488\nநட்பு மட்டுமே இல்ல,தாய் மகன் உறவு, அண்ணன் தம்பி பாசம்,காதல் தோல்வியின் வலி என நான்கிலும் தலைவர் ரஜினி வெளிப்படுத்தி… https://twitter.com/i/web/status/926888117067423744\nபத்திரமாக வைத்திர��க்கிறோம் என்று நினைத்து வைத்திருக்கும் பொருட்களின் இடம் பெரும்பாலும் மறந்துவிடுகிறது 🙄\nஅதிகாரத்திற்கு அஞ்சி, ஒரு குடும்பம் எரித்துக்கொண்டு சாகும்போது வராத வெட்கம், கார்ட்டூனால் வருகிறதென்றால். பாராட்டுகள். @cartoonistbala .\nஸ்டாலின் துபாயில் இட்லி சாப்பிட்டார்.. நலமாக உள்ளார்.. #WhereisMKStalin\nகமல் எழுதும் தமிழும், சொல்லும் கருத்தும் உங்களுக்கு புரியவில்லை என்றால், மாற வேண்டியது கமல் இல்லை, நீங்கள் தான். http://pbs.twimg.com/media/DN4LoJrVwAA1I_k.jpg\n[SHARE THIS] \"உலகப்புகழ்\" என்றால் இது தான் 15 நிமிஷம் கமலின் சாகசங்களை பேசும் ரஷ்ய டிவி சேனல் 15 நிமிஷம் கமலின் சாகசங்களை பேசும் ரஷ்ய டிவி சேனல்\nஅப்பாடா எடப்பாடி மேல உள்ள கோவத்துல சென்னைல புல்லா ஜெயிச்ச நம்பள மறந்துடாய்ங்க... http://pbs.twimg.com/media/DN1awwBUMAAnB91.jpg\nதுபாய்ல ஷேக்கு தான் இருப்பாங்கன்னு கேள்விபட்ருக்கேன் இந்த மாதிரி கிராக்குமா இருக்கும்\nஓடிஸாவில் சிக்கலான பிரசவத்தால் கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்கு 8 km கயிற்று கட்டிலில் தூக்கி சுமந்த டாக்டர் # வாழு… https://twitter.com/i/web/status/926820764413706241\nஅயர்ன செய்யாததை சுருக்கமாய் சொல்லிவிடுகிறது சட்டை\nயாருடா நீ இந்தியன் இது சீமான்லாந்து… போயி விசா வாங்கிட்டு வாடா கூத்தாடிப்பயலே #நாம்தமிழர்ஆட்சியில் http://pbs.twimg.com/media/DN4Kq--UIAEYBZ6.jpg\nதமிழகத்தில் இனிமேல் மழை, வெள்ளம் ஏற்படாமல் தடுக்க காலண்டரில் இருந்து நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் அதிரடி நீக்கம்.. அவரே தான் 😁😜 WA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2012-magazine/42-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-01-15/790-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8B.html?tmpl=component&print=1&page=", "date_download": "2020-07-11T04:39:39Z", "digest": "sha1:VPYKVWGJXW7REIBQEMC3MIERPHWZWEOJ", "length": 13453, "nlines": 28, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - மீண்டும் தேவை டெசோ!", "raw_content": "\nஜெனிவாவில் நடைபெற்ற அய்.நா.வின் மனித உரிமைக் கவுன்சிலின் கூட்டத்தில் அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் இந்தியா உள்பட 24 உலக நாடுகளின் வாக்குகளைப் பெற்று நிறைவேற்றப்பட்டது. ஒரு வரலாற்றுத் திருப்பம் - நல்ல தொடக்கம்.\nஇதன் மூலம் இனப்படுகொலை இலங்கை அரசால் நடத்தப்பட்டது; போர்க் குற்றம் நடைபெற்றுள்ளது என்பது உலகறியச் செய்யப்பட்டு விட்டது.\nஇலங்கை அரசு நியமித்த விசாரணைக் குழுவேகூட (LLRC) இலங்கையில் நடைபெற்றுள்ள போர்க் குற்றங்களை மறுக்கவில்லை. ���ன்னென்ன நலத் திட்டங்கள் செய்யப்பட்ட வேண்டும் என்றும் கூறியிருக்கிறது என்றாலும் எந்தவிதமான வளர்ச்சித் திட்டம் நோக்கியும் இலங்கை அரசு பயணிக்கவில்லை என்பது கசப்பான உண்மையே.\nமனித உரிமைக் கவுன்சிலின் கண்காணிப்பில் ஈழ தமிழர்களுக்கான நலத் திட்டங்கள். அரசியல் தீர்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றாலும் இலங்கை அரசின் ஒத்துழைப்பு எந்த அளவு இருக்கும் என்பதுகேள்விக்குறியே\nஇலங்கையின் தலைமை நீதிபதி சரத் என்சில்வா முள்வேலி முகாம்களில் முடக்கப்பட்டுக் கிடந்த பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களைப் பார்த்துக் கண்ணீர் விட்டு என்ன சொன்னார்\n\"நமது நாட்டின் சட்டத்தின் மூலம் தமிழர்கள் நீதியை எதிர்பார்க்க முடியாது. தமிழர்களின் துயரங்கள் நீதிமன்றத்தின் முன் கொண்டு வரவேபடவில்லை. இலங்கையில் சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என்ற இரண்டு இனம் இல்லை. ஒரே இனம்தான் என்று நாம் சொல்லிக் கொண்டு இருப்பதெல்லாம் பச்சைப் பொய்கள். இவைகளை நான் பகிரங்கமாகவே வெளிப்படுத்துகிறேன். இந்நிலை நீடித்தால் விடுதலைப்புலிகளின் போர் மீண்டும் வெடிக்கலாம் .\nஇப்படிச் சொல்வதன் மூலம் இலங்கை அதிகாரிகளால் நான் தண்டிக்கப்படலாம், கவலையில்லை\" என்று சிங்களவரான தலைமை நீதிபதியே ஒரு தீர்ப்பு போல சொன்னதற்குப் பிறகு இலங்கை அரசின்கீழ் தமிழர்கள் சுயமரியாதையுடன், உரிமைகளுடன் கூடிய குடிமக்களாக வாழ்ந்திட முடியுமா\n இலங்கையின் அதிகார பூர்வமான ஆட்சிமொழி சிங்களம் மட்டுமே - தமிழ் கிடையாது, பவுத்த மதத்தைப் பின்பற்றும் சிங்களவர் ஒருவர் மட்டுமே இலங்கையின் குடியரசு தலைவராக வர முடியும் என்று சட்டமாக்கிவிட்ட பிறகு இலங்கைத் தீவில் சிங்கள இன அரசாட்சியின் கீழ் தமிழர்கள் சமத்துவ நிலையில் வாழ முடியுமா\nபிரிட்டன் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட படுகொலைக் காட்சிகளைப் பார்த்த பிறகு இலங்கையில் சிங்களவர்களும், தமிழர்களும் ஒன்றிணைந்து இனியும் வாழ முடியும் என்பதை நினைத்துத்தான் பார்க்க முடியுமா\nஓர் இனத்தையே அடையாளம் தெரியாமல் முற்றிலும் கண்மூடித்தனமாக அழித்து விட்டு, கொஞ்சம்கூட மனசாட்சியின்றி சொல்லுகிறார் ராஜபக்சே. The Largest Humanitarian Rescue Operation in Human History - மனிதகுல வரலாற்றில் மிகப் பெரிய எண்ணிக்கையில் மக்களைக் காக்கும் மகத்தான நடவடிக்கையை ரா���பக்சே மேற்கொண்டாராம். இத்தகைய கொடூரர்களை நம்பி தமிழ் மக்களை மறுபடியும் ஒப்படைக்க முடியுமா 180 நாட்களில் முகாம்களில் உள்ளவர்களைக் குடியமர்த்துவோம் என்று உத்தரவாதம் கொடுத்தாரே - மூன்று ஆண்டுகள் ஆகியும் முடிக்கவில்லையே\nஇந்தநிலையில் தனியீழம் தவிர வேறு வழியே கிடையாது என்பது திட்டவட்டமான தெளிவாகும்.\nஇவற்றை எல்லாம் கருத்தில் கொண்டேதான் தனியீழம்தான் இதற்குத் நிரந்தரமான தீர்வு என்பதை முடிவு செய்தோம்\n1985ஆம் ஆண்டில் (மே15) டெசோ என்ற ஒரு அமைப்பை உருவாக்கினோம். (Tamil Elam Supporters Organigation).\nதி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையில் பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன், திராவிடர் கழகப் பொதுச் செயலாளராகிய நான், மதுரை பழ. நெடுமாறன் ஆகியோர் உறுப்பினர்களாகக் கொண்ட அந்த அமைப்பு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மாபெரும் எழுச்சியை தமிழர்கள் மத்தியில் உருவாக்கியது.\nதமிழ்நாட்டில் இருந்து வந்த தமிழீழத் தலைவர்கள் சந்திரகாசன் (தந்தை செல்வா அவர்களின் மகன்) பாலசிங்கம் ஆகியோர் நாடு கடத்தப்பட்டபோது டெசோ அமைப்பு கொடுத்த அழைப்பினை ஏற்று, தமிழர்கள் ஒருமுகமாகத் திரண்ட நிலையில் 24 மணி நேரத்தில் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டதே\nடெசோ முன்னின்று நடத்திய இரயில் நிறுத்தப் போராட்டம் (30.8.1985) தமிழ்நாட்டையே வெறிச் சோடச் செய்ததே 1983 டிசம்பர் 17,18 நாட்களில் மதுரையில் உலகத் தமிழர்களை ஒன்று இணைத்து திராவிடர் கழகம் ஈழ விடுதலை மாநாட்டையே நடத்தியதே\nஉலக நாடுகள் இலங்கை சிங்கள அரசின்கீழ் தமிழர்கள் நிம்மதியாக வாழ முடியாது என்று உணர வைக்கப்பட்ட இந்தக் கால கட்டத்தில், டெசோ அமைப்பு மீண்டும் தேவைப்படுகிறது.\nஅய்ந்து முறை முதலமைச்சராகவும், தி.மு.க. தலைவராகவும் இருக்கக் கூடிய மானமிகு கலைஞர் அவர்கள் தனியீழம்தான் ஒரே தீர்வு என்ற கருத்தினை வெளிப்படுத்தியிருப்பது மிகச் சரியான - இக்கால கட்டத்திற்கு அவசியமான கருத்தும் - முடிவுமாகும். எனவே டெசோவை மீண்டும் உருவாக்கவேண்டும் என்று திராவிடர் கழகம் கருதுகிறது.\nமுதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதாகூட ஒரு கட்டத்தில் தனியீழம்தான் தீர்வு என்ற கருத்தையும் வெளியிட்டுள்ளார்.\nஇந்தப் பிரச்சினையில் நம்மைப் பிரிக்கும் வேறு சில கருத்துக்களைத் திணிக்காமல் தனியீழம்தான், ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கான நிரந்தரத் தீர்வு என்பதில் ஒன்றுபடும் தோழர்களை, அமைப்புகளை ஒருங்கிணைத்து, மீண்டும் டெசோவின் நோக்கத்தினை நிறைவேற்ற வேண்டும் என்று திராவிடர் கழகம் கருதுகிறது.\nஇந்தக் கால கட்டத்தில் ஆற்றப்பட வேண்டிய முக்கிய கடமையாகவும் இதனைக் கருதுகிறது.\nஅரசியல் கட்சியில்லாத சமுதாய இயக்கமான திராவிடர் கழகம் இதனை முன்னின்று நடத்துவதால் இதில் அரசியல் பிரச்சினைக்கும் இடம் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nமாச்சரியங்களை மறந்து, இன்னமும் முள்வேலிக்குள் ஈழத் தமிழர்கள் வாடி வதங்குகிறார்கள்; மன ரீதியாக பாதிக்கப்பட்டு, உரிமை இழந்து நிற்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு ஆதரவு தர வேண்டாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/3680", "date_download": "2020-07-11T05:24:53Z", "digest": "sha1:MIKWI3N4QGM4GCHJTPHDUVTPJINTCGKQ", "length": 6759, "nlines": 147, "source_domain": "www.arusuvai.com", "title": "Maida Flour | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஹலோ இந்திரா, மைதாமாவு மலேசியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் All purpose flour என்ற பெயரில் விற்பனைச் செய்யப்படுகின்றது. ஆகவே அடுத்த முறை super market போகும் பொழுது baking section பக்கம் சென்று மாவு பொருட்கள் இருக்கும் இடத்தில் பார்த்தீர்களானால் இந்த பெயரில் வைத்திருப்பார்கள். முதன் முதலாக வாங்குவதாக இருந்தால் இருப்பதிலேயே மிகவும் குறைந்த நிறையுள்ளதாக வாங்கி உபயோகித்துப் பார்க்கவும். பிடித்திருந்தால் தொடர்ந்து பெரிய அளவுகளில் வாங்கிக் கொள்ளலாம். இல்லையென்றால் வேறு ஏதாவது பிரான்ட் டிரை செய்துப் பார்கலாம்.ஆனால் பெயர் ஒன்று தான்.ஓகே. நன்றி.\nஉடைத்த சம்பா கோதுமை பார்க்க எப்படி இருக்கும்\nஆந்திரா மசாலா செய்வது எப்படி\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\nமலை வேம்பு - தாய்மை\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\n31 வாரம் இடது பக்கம் வலி\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/59-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE/", "date_download": "2020-07-11T04:05:23Z", "digest": "sha1:E2SNHFJLTGMWMOTHPI4VRPW36QFYHMTE", "length": 4438, "nlines": 44, "source_domain": "www.epdpnews.com", "title": "59 பொலிஸார் அதிரடியாக பணிமாற்றம்! - EPDP NEWS", "raw_content": "\n59 பொலிஸார் அதிரடியாக பணிமாற்றம்\nஅநுராதபுரம் பொலிஸ் போக்குவரத்து பிரிவின் கீழ் பணியாற்றிய பொலிஸார் அனைவரும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\n59 பொலிஸார் நேற்று(31) முதல் இவ்வாறு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.வட, மத்திய மற்றும் வட, மேல் மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் ஜகத் அபேசிறி குணவர்தனவின் உத்தரவுக்கு அமைய, பணி அவசியம் கருதி இவ்வாறு பணிமாற்றம் வழங்கப்பட்டுளளது.இதேவேளை, அவர்கள் முன்னர் பணியாற்றிய பொலிஸ் நிலையங்களில் மீண்டும் பணிக்காக அமர்த்தப்படவுள்ளனர்.\nமனித உரிமைப் பேரவையின் அனைத்து நாடுகளும் இலங்கைக்கு ஆதரவு\nமக்களின் வறுமையை விலைபேசும் கூட்டம் நாமல்ல - ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் தோழர்...\nஜனாதிபதி தலைமையில் சர்வ கட்சி சந்திப்பு\nஇந்திய படகுகள் விடுவிக்கப்படும் - அமைச்சர் மஹிந்த அமரவீர\n260 தேர்தல் முறைப்பாடுகள் இதுவரை 222 நபர்கள் கைது\nமாகாண சபைத் தேர்தலை நடத்த நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/119537/news/119537.html", "date_download": "2020-07-11T03:45:05Z", "digest": "sha1:GGEWI3I7E3U33OJIHPCORDURCW4HWYNZ", "length": 5959, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "குஜராத் மாநிலத்தில் மாணவியை கற்பழித்த பா.ஜனதா தலைவர்…!! : நிதர்சனம்", "raw_content": "\nகுஜராத் மாநிலத்தில் மாணவியை கற்பழித்த பா.ஜனதா தலைவர்…\nகுஜராத் மாநில பாரதீய ஜனதா தலைவர்களில் ஒருவர் ஜெயேஷ் பட்டேல். (வயது 66). இவர் வதோதராவில் பரூல் என்ற நிகர்நிலை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறார்.\nஇங்கு நர்சிங் பட்டப்படிப்பு படித்த 22 வயது மாணவி ஒருவரை ஜெயேஷ் பட்டேல் கற்பழித்ததாக புகார் கூறப்பட்டது. கல்லூரி விடுதியில் தங்கிப் படித்த அந்த மாணவியை விடுதி நிர்வாகி பாவனா, ஜெயேஷ் பட்டேலின் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரை ஜெயேஷ் பட்டேல் கற்பழித்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனால் ஜெயேஷ் பட்டேல் மற்றும் பாவனா ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.\nஇது தொடர்பாக வதோதரா மாவட்ட பாரதீய ஜனதா தலைவர் திலுபா ஜட்சுமா கூறும் போது, ஜெயேஷ் பட்டேல் மீது புகார் வந்ததை அடுத்து நாங்கள் அவரை கட்சியில் இருந்து நீக்கி விட்டோம் என்று கூறினார்.\nஜெயேஷ் பட்டேல் ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். 2 தடவை அந்த கட்சி சார்பில் எம்.எல்.ஏ. பதவிக்கு போட்டியிட்டுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரசில் இருந்து விலகி பாரதீய ஜனதாவில் சேர்ந்தார்.\nஇந்த சம்பவம் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nநித்யா நந்தா கடந்து வந்த பாதை\nவிஜயகாந்த் – ஜெயலலிதா மோதல்\nவில்லாதி வில்லன் சிக்கியது எப்படி..\nடாப் 10 இயற்கை உணவுகள்\nநோய் விரட்டும் கிச்சன் மருந்துகள்…\nலட்சம் மரங்களை உருவாக்கிய மூதாட்டிக்கு கவுரவம்\nயாரையும் நம்பி நான் இல்லை\nஇந்தியாவையே அதிர வைத்த ரவுடி… Vikas dubey சிக்கியது எப்படி\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-4944.html?s=c636d367b16708b471ab05e101dcf5fe", "date_download": "2020-07-11T05:31:56Z", "digest": "sha1:XHXXGKWZXTJWLRLWCUYHTMW56YB2STEF", "length": 12921, "nlines": 68, "source_domain": "www.tamilmantram.com", "title": "இடைத்தேர்தல் - அதிமுக வெற்றி [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > செய்திச் சோலை > இடைத்தேர்தல் - அதிமுக வெற்றி\nView Full Version : இடைத்தேர்தல் - அதிமுக வெற்றி\nகாஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி\nசென்னை மே 16:& காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் அ.தி.மு.க வெற்றி பெற்றது.\nகாஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் மே 14 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க கட்சிகள் போட்டியிட்டன. இத்தொகுதிகளைக் கைப்பற்ற இரு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன. இதனால் இத்தொகுதிகளில் யார் ஜெயிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.\nஎந்தவித அசம்பாவிதமும் இன���றி, அமைதியாக நடந்து முடிந்த இத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் துவங்கியது. ஆரம்பம் முதலே முன்னணி வகித்து வந்தது அ.தி.மு.க.. காலை 11.45 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது காஞ்சிபுரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.விஜயகுமார் சுமார் 17000 வாக்குகள் வித்தியாசத்திலும், கும்மிடிப்பூண்டியில் அ.தி.மு.க. வேட்பாளர் மைதிலி திருநாவுக்கரசு 27162 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றனர்.\nஇரு தொகுதிகளிலும் முதல்வரே நிற்கிறார் என்றெண்ணி வாக்குக் கேட்டனராம் கழகக் கண்மணிகள்.\nஎது எப்படியாயினும் தெருவில் நிற்பதென்னவோ மக்கள்தானே\nஇரு தொகுதிகளிலும் முதல்வரே நிற்கிறார் என்றெண்ணி வாக்குக் கேட்டனராம் கழகக் கண்மணிகள்.\nஎது எப்படியாயினும் தெருவில் நிற்பதென்னவோ மக்கள்தானே\nஇந்த இடைத்தேர்தலில் ஒன்று புரிகின்றது. கூட்டணி ஆட்சிக்குத் தயாராக ஆவதுதான் திமுகவிற்கு நல்லது. வீண்பிடிவாதம் இனிமேல் உதவாது. ஆட்சியில் பங்கு கிடைக்குமென்றால் கூட்டணியிலும் ஒரு வேகமிருக்கும்.\nஇந்த இடைத்தேர்தலில் ஒன்று புரிகின்றது. கூட்டணி ஆட்சிக்குத் தயாராக ஆவதுதான் திமுகவிற்கு நல்லது. வீண்பிடிவாதம் இனிமேல் உதவாது. ஆட்சியில் பங்கு கிடைக்குமென்றால் கூட்டணியிலும் ஒரு வேகமிருக்கும்.\nஉண்மை. அது திமுக விற்கு நல்லது. ஆனால் மக்களுக்கு\n கர்நாடகாவில் கூட்டணிக் கட்சியினரின் நிர்ப்பந்தத்திற்குப் பணிந்து மாநில அரசு செய்த சில குளறுபடிகளால் தலைமைச் செயலாளரை 30 நாட்கள் சிறையிலடைக்க பெங்களூர் உயர்நீதி மன்றம் ஆணையிட்டது.\nமாநில அளவில் கூட்டணி ஆட்சியினால் அந்தந்த கட்சியினருக்கும் பங்கு கொடுக்க வேண்டி வரும். இதனால் மக்கள் பங்குதான் குறையும்.\nஉண்மை. அது திமுக விற்கு நல்லது. ஆனால் மக்களுக்கு\n கர்நாடகாவில் கூட்டணிக் கட்சியினரின் நிர்ப்பந்தத்திற்குப் பணிந்து மாநில அரசு செய்த சில குளறுபடிகளால் தலைமைச் செயலாளரை 30 நாட்கள் சிறையிலடைக்க பெங்களூர் உயர்நீதி மன்றம் ஆணையிட்டது.\nமாநில அளவில் கூட்டணி ஆட்சியினால் அந்தந்த கட்சியினருக்கும் பங்கு கொடுக்க வேண்டி வரும். இதனால் மக்கள் பங்குதான் குறையும்.\nபிரதீப். இது முறையான வாதமில்லை. அரசியல் பக்குவம் என்று ஒன்று கட்சிகளுக்கு வேண்டும். எல்லாரும் கூட்டுக் களவாணிகள்தான் என்ற ���ரு நிலை வந்த பிறகு விட்டத்தில் பாய்ந்தாலென்ன...குறுக்கே பாய்ந்தால் என்ன ஒருத்தராக உட்கார்ந்து திங்காமல் பங்கு போட்டுத் தின்பார்கள். அது தேவலாம். காக்கை கரவா கரைந்துண்ணும் பண்பாவது வருமே\nஎனக்கென்னவோ அடுத்தது தமிழகத்தில் கூட்டணியாட்சிதான் என்று தோன்றுகிறது.\nகரவா கரைந்துண்ணும் பண்பு வந்து மக்கள் தலையில் மிளகாய் அரைக்காமலிருந்தால் நல்லது.\nபணம், அதிகார பலத்திற்கு கிடைத்த வெற்றி: காங்கிரஸ்\nதமிழகத்தில் காஞ்சி, கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி பணபலம் மற்றும் அதிகார பலத்திற்கு கிடைத்த வெற்றியாகும் என புதுவை காங்கிரஸ் கட்சித் தலைவர் நாராயணசாமி தெரிவித்தார்.\nகும்மிடிப்பூண்டியில் அதிமுக பெற்றுள்ள வெற்றி அதிமுகவின் கொள்கைகளுக்கு மக்கள் அளித்திருக்கும் நற்சான்றிதழ் என முதல்வர் ஜெயலலிதா தெவித்துள்ளார்.\nமத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மக்கள் விரோதப் போக்குக்கு அளிக்கப்பட்ட தண்டனைதான் காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி தொகுதிகளின் இடைத்தேர்தல் தோல்விகள் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறினார்.\nகாஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தலில் பணபலத்தின் மூலம் அதிமுக வெற்றி பெற்றுள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.\nமத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மக்கள் விரோதப் போக்குக்கு அளிக்கப்பட்ட தண்டனைதான் காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி தொகுதிகளின் இடைத்தேர்தல் தோல்விகள் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறினார்.\nராதாகிருஷ்ணனின் இது போன்ற நகைச்சுவைகளை நம்ம ஊரில்தான் கேட்க முடியும். நிறுத்த வேட்பாளர் கூட இல்லாத தேசிய கட்சிக்கு இது குறித்துப் பேச என்ன அருகதை உள்ளது\nஅதிமுக பணபலத்தால் வெற்றி பெற்றது என்று கூறுபவர்களிடம் பணம் கம்மியா என்ன\nஅதே சமயத்தில், ஜெயலலிதாவின் நல்லாட்சிக்கு மக்கள் கொடுத்த நற்சான்றிதழின் போன வருடத்துக் காப்பி திமுகவிற்குக் கொடுக்கப் பட்டதோ\nசரி வென்றவர் விம்முவதும் (பெருமிதத்தில் ) தோற்றவர் பம்முவதும் இந்திய அரசியலில் சகஜமப்பா.\nசரி வென்றவர் விம்முவதும் (பெருமிதத்தில் ) தோற்றவர் பம்முவதும் இந்திய அரசியலில் சகஜமப்பா.\n உங்களை இப்படித்தான் அழைக்க வேண��டுமா\nஉங்களைப் பற்றி அறிமுகம் பகுதியில் போடுங்களேன்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/22542.html", "date_download": "2020-07-11T04:09:30Z", "digest": "sha1:AMDRUL6TICG5B2Q7NGSCSTGKLUAM53HS", "length": 17386, "nlines": 184, "source_domain": "www.thinaboomi.com", "title": "2002-ம் ஆண்டிலேயே பின்லேடன் பாக். வந்து விட்டார்..!", "raw_content": "\nசனிக்கிழமை, 11 ஜூலை 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n2002-ம் ஆண்டிலேயே பின்லேடன் பாக். வந்து விட்டார்..\nசெவ்வாய்க்கிழமை, 9 ஜூலை 2013 உலகம்\nஇஸ்லாமாபாத், ஜூலை. 10 - அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் 2002 ம் ஆண்டிலேயே பாகிஸ்தான் வந்து விட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அவர் 2011 ம் ஆண்டு அமெரிக்க வீரர்களால் கொல்லப்படும் வரை பாகிஸ்தானில் இருந்துள்ளார். பின்லேடன் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட அபோட்டாபாத் கமிஷன் அறிக்கையில் இத்தகவல் வெளியாகி உள்ளது. எனினும் இந்த கமிஷன் அறிக்கை தொடர்பாக ரகசியமாக கசிந்த தகவல்களை பாகிஸ்தான் பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. அதன்படி 2001 ம் ஆண்டு நவம்பரில் அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின் பின்லேடனின் குடும்பத்தினர் பாகிஸ்தான் வந்துள்ளனர். அடுத்த சில மாதங்களிலேயே பின்லேடனும் அவர்களுடன் இணைந்துள்ளார்.\nஅமெரிக்காவில் நிகழ்ந்த தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட அல்கொய்தா பயங்கரவாதி காலித் பின் அட்டாஸிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இத்தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பாகிஸ்தானில் பின்லேடனுக்கு வலது கையாக செயல்பட்டு அனைத்து காரியங்களையும் மேற்கொண்ட அபு அகமது அலியையும் அட்டாஸ் அடையாளம் காட்டியுள்ளார். அபு அகமது அலி பயன்படுத்திய 4 தொலைபேசி எண்கள் குறித்த விவரத்தை பாகிஸ்தானிடம் இருந்து அமெரிக்கா பெற்றுள்ளது. ஆனால் எதற்காக இந்த விபரம் என்பதை அமெரிக்கா, பாகிஸ்தான் அரசிடம் கூறவில்லை. அமெரிக்க வீரர்களால் பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட போது அவரது கையில் துப்பாக்கி இருந்துள்ளது. அறைக்குள் வருபவர்கள் மீது வீச கையெறி குண்டை தேடிக் கொண்டிருந்த போது பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 10.07.2020\nதமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பிளாஸ்மா சிகி��்சை அளிக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு : தயக்கமின்றி தாமாக முன்வந்து தானம் செய்ய அழைப்பு\n150 எம்.பி.பி.எஸ். மாணவர்கள் சேர்க்கை: ரூ. 447 கோடியில் ஊட்டியில் அரசு மருத்துவக்கல்லூரி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nமுப்படை தளபதிகளுடன் ராஜ்நாத்சிங் ஆலோசனை\nஐ.சி.எஸ்.இ., ஐ.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெளியீடு\nபீகாரில் 4 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை; ஆயுதங்கள் பறிமுதல்\nபிரபல பாலிவுட் டான்ஸ் டைரக்டர் சரோஜ் கான் காலமானார் : அமைச்சர்கள், நடிகர்–நடிகைகள் இரங்கல்\nசாத்தான்குளம் சம்பவம்: நடிகர் ரஜினி கருத்து\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்: குடும்பத்தினருக்கு ரஜினிகாந்த் ஆறுதல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமேலும் 3,680 பேருக்கு கொரோனா: இதுவரை 82,324 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: தமிழக சுகாதார துறை\nதமிழக முதல்வர் எடப்பாடிக்கு அமெரிக்க அமைப்பு கவுரவம்\nதமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு : தயக்கமின்றி தாமாக முன்வந்து தானம் செய்ய அழைப்பு\nசூரிய பயன்பாடு பிரபலமடைந்ததற்கு இந்தியா ஒரு நல்ல எடுத்துக்காட்டு : ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோணியோ குத்ரெஸ் பேச்சு\nநீரவ் மோடியின் காவல் ஆகஸ்ட் 6 வரை நீட்டிப்பு : லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nஉலக நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் 58 பேர் இந்திய வம்சாவளியினர்: ஆய்வில் தகவல்\nமுதல் டெஸ்டில் நீக்கப்பட்டதால் கோபம் அடைந்தேன்: ஸ்டூவர்ட் பிராட்\nநியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டனாக ஷோபி நியமனம் : துணை கேப்டனாக ஆமி சதர்த்வைட்\nஓய்வை அறிவிக்கும் நேரம் நெருங்கி வருகிறது: பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் பேட்டி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nம.பி.யில் ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரிய மின்சக்தி பூங்கா: சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத எரிசக்திக்கான உலகச்சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது : நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி பேச்சு\nபோபால் : மத்தியப்பிரதேசம் மாநிலம் ரேவாவில் அமைக்கப்பட்டுள்ள ரூ.750 மெகா வாட் திறன் கொண்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரிய ...\nகேரள தங்கம் கடத்தல் விவகாரம்: ஸ்வப்னா மீது உபா சட்டம் பாய்கிறது\nதிருவனந்தபுரம் : கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா மீது சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டம் (UAPA) உபா பாய்கிறது. இந்த ...\nஅலுவலக ஊழியர்களுக்கு கொரோனா: தனிமைப்படுத்திக்கொண்ட எடியூரப்பா\nபெங்களூரு : கர்நாடக முதல்வர் அலுவலகத்தில் உள்ள சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, முதல்வர் ...\nமுப்படை தளபதிகளுடன் ராஜ்நாத்சிங் ஆலோசனை\nபுதுடெல்லி : லடாக் எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து இந்தியா, சீனா படைகள் விலக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ...\nசனிக்கிழமை, 11 ஜூலை 2020\n1மேலும் 3,680 பேருக்கு கொரோனா: இதுவரை 82,324 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: தமி...\n2தமிழக முதல்வர் எடப்பாடிக்கு அமெரிக்க அமைப்பு கவுரவம்\n3முதல் டெஸ்டில் நீக்கப்பட்டதால் கோபம் அடைந்தேன்: ஸ்டூவர்ட் பிராட்\n4நியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டனாக ஷோபி நியமனம் : துணை கேப்டனாக ஆமி சதர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D:%E0%AE%94%E0%AE%B5%E0%AF%88._%E0%AE%9A%E0%AF%81._%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-11T05:47:42Z", "digest": "sha1:W3574WX3HOLFGEHJ3IDHLTEYACDL5TJF", "length": 6970, "nlines": 94, "source_domain": "ta.wikisource.org", "title": "ஆசிரியர்:ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை/நூற்பட்டியல் - விக்கிமூலம்", "raw_content": "ஆசிரியர்:ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை/நூற்பட்டியல்\n< ஆசிரியர்:ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை\nமெய்ப்புப் பார்க்கப்பட்ட எழுத்துருவ மின்னூல்கள்\n- - - -இவ்வடிவில் பதிவிறக்குக\nவிக்கிமீடியா பொதுவகத்தில் கொடையாக���் பெறப்பட்ட ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை (126 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஉரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு (67 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nஐங்குறு நூறு-மூலமும், உரையும் (301 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nசீவக சிந்தாமணிச் சுருக்கம் (358 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nசெம்மொழிப் புதையல் (283 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nசேரமன்னர் வரலாறு (401 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nசைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை (501 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nதமிழ் நாவலர் சரிதை (266 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nமதுரைக் குமரனார் (110 பக்கங்கள்)\nநூல்விவர மெய்ப்பு அட்டவணை - இதன் எழுத்துரு வடிவம்\nவிக்கிமீடியா-த. இ. க. க. நாட்டுடைமை நூலாசிரியர்கள்-2015-நூற்பட்டியல்\nஇப்பக்கம் கடைசியாக 1 மே 2018, 12:05 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/miss-world-manushi-chhillar/", "date_download": "2020-07-11T04:56:32Z", "digest": "sha1:ODWFGRCXG26TKNLLLIIVUIHRIJC55Z6C", "length": 6962, "nlines": 75, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Miss World Manushi Chhillar News in Tamil:Miss World Manushi Chhillar Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nTamil News Today Live : 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 15ம் தேதி முதல் பாட புத்தகம்\nசாத்தான்குளம் சம்பவம்: திடீரென வீடியோவை நீக்கிய சுசித்ரா\nசகோதரியின் திருமண போட்டோ சூட்டில் தேவதையாக ஜொலித்த உலக அழகி…\nManushi Chhillar photoshoot : சகோதரியின் திருமணத்திற்கு, மேக் அப் உமனாகவும் மாறி, சகோதரிக்கு ஒப்பனை செய்ததோடு மட்டுமல்லாது, தேவதையாகவும் காட்சியளித்த உலக அழகி மானுஷி ஷில்லார்.\nவீடியோ: “அண்ட் மிஸ் வார்ல்ட் 2017 இஸ்…”: மனுஷி சில்லாரின் எமோஷ்னல் மொமண்ட்ஸ்\nஉலகில் உள்ள அனைவரின் மனதையும் கொள்ளையடித்த மனுஷி சில்லார், 17 ஆண்டுகள் கழித்து இ��்தியாவிலிருந்து உலக அழகி பட்டத்தை வென்றிருப்பவர்.\nமனுஷி சில்லார் கடந்து வந்த நீண்ட நெடும் பாதை: 10 சுவாரஸ்ய தகவல்கள்\n17 ஆண்டுகள் கழித்து ஹரியானாவின் மனுஷி சில்லார் உலக அழகி பட்டத்தை வென்றிருக்கிறார். அவர் பற்றி சில சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்துகொள்ளலாம்.\nஉலக அழகியிடம் இறுதிச்சுற்றில் கேட்கப்பட்ட கேள்வி இதுதான்: மனுஷியின் பதில் அட்டகாசம்\nஉலக அழகிப்போட்டிக்குப் பின்னான உலக அரசியல், சந்தைமய பொருளாதாரம், பொதுபுத்தியில் அழகின் மீதான கற்பிதத்தை திணிப்பது என பல நுண்ணரசியல் குறித்து நமக்கெல்லா…\nகேரள தங்கக் கடத்தல்: 4 பேருக்கு எதிராக பயங்கரவாத வழக்கை பதிவு செய்தது என்ஐஏ\nTamil News Today Live : கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nசாத்தான்குளம் சம்பவம்: திடீரென வீடியோவை நீக்கிய சுசித்ரா\nசென்னையில் கொரோனா: மண்டல வாரியான பாதிப்பு விபரம்\n72 லட்சம் ஊழியர்களுக்கு மேலும் 3 மாதம் மத்திய அரசு சலுகை: இந்தப் பட்டியலில் நீங்கள் வருகிறீர்களா\n உங்க முக அழகுக்கு சூப்பரான ரெமடீஸ்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவச ரேசன் பொருட்கள் – உயர்நீதிமன்றம் உத்தரவு\nஸ்டாலின் மீதான உரிமை மீறல் நோட்டீஸ் தடை வழக்கு – ஆகஸ்டில் விசாரணை\nகூடுதல் விலையில் மதுபானங்கள் விற்பனையா – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி\nஐபோனில் டிக்டாக், பப்ஜி, டிண்டர் செயலிகள் திடீர் செயலிழப்பு – நடந்தது என்ன\nகேரள தங்கக் கடத்தல்: 4 பேருக்கு எதிராக பயங்கரவாத வழக்கை பதிவு செய்தது என்ஐஏ\nTamil News Today Live : கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nசாத்தான்குளம் சம்பவம்: திடீரென வீடியோவை நீக்கிய சுசித்ரா\nநாவலர் நெடுஞ்செழியனின் பிறந்தநாள் விழா அரசு விழா - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2012/09/how-avoid-feeling-shy-in-bed-000684.html", "date_download": "2020-07-11T04:11:42Z", "digest": "sha1:IWAZQMFQQEU4VXF65VHH2JFSGQDGMTDG", "length": 10625, "nlines": 71, "source_domain": "tamil.indiansutras.com", "title": "வெட்கத்தை ஓரம் கட்டு...! | How To Avoid Feeling Shy In Bed? | வெட்கத்தை ஓரம் கட்டு...! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » வெட்கத்தை ஓரம் கட்டு...\nகாமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை. என்ன வேண்டுமோ தவறாமல் கேட்டுப் பெற வேண்டும். அந்த நேரத்தில் வெட்கப்பட்டால வேலைக்கு ஆகாது. இது பெண்களுக்கு சில நேரங்களில் புரிவதில்லை. அநியாயத்திற்கு வெட்கப்பட்டு இறுக்கமாக இருப்பார்கள். இதனால் நஷ்டம் அவர்களுக்குத்தான் என்பது அவர்களுக்குப் புரிவதில்லை.\nசரி வெட்கப்படுவதை விட்டுட்டு கொஞ்ச நேரம் இந்தப் பக்கம் வாங்க, வெட்கத்தை ஓரம் கட்டும் வழியைப் பார்ப்போம்.\nபொதுவாக படுக்கை அறையில் ஆண்களுக்கு எப்பவுமே வெட்கம் வருவதே இல்லை. அநியாயத்திற்கு சுதந்திரமாக இருப்பார்கள். பல நேரங்களில் ஆண்களின் இந்த திறந்த மனோபாவம்தான் பெண்களை வெட்கப்பட வைக்கும். பல பேர் முதலிரவு என்றாலே முற்றும் துறந்த இரவு என்று நினைத்து பால் சொம்புடன் வரும் மனைவியை பயமுறுத்துவது போல காட்சி தருவார்கள். அந்த நிமிடமே அந்தப் பெண்ணுக்கு கணவர் மீது ஒருவிதமான பயம் வந்து விடுமாம். எனவே அப்படிப்பட்ட துறவு நிலையை ஆண்கள் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லதாம்.\nபெண்களைப் பொறுத்தவரை வெட்கத்தை துறக்க வேண்டும் என்றால் அது ஆண்களின் கையில்தான் உள்ளது. தனது துணை வெட்கப்படாமல் இருக்கும் வகையில், இயல்பாக பேசி அவர்களை சகஜ நிலைக்குக் கொண்டு வர வேண்டும். ரிலாக்ஸ்டாக இருக்குமாறு அவர்களை இயல்புப்படுத்த வேண்டும். அதற்கேற்ற வகையில் முரட்டுத்தனமாக செயல்படுவதை விட்டு விட்டு மென்மையாக அணுக வேண்டும்.\nநான்தானே உன்னுடன் இருக்கிறேன், என்னை முழுமையாக நம்பலாம் என்று நயமாக பேசி அவர்களை சகஜமாக்க வேண்டும். எடுத்ததுமே செக்ஸ் குறித்துப் பேசாமல் வேறு சில டாபிக்குகளுக்குள் நுழைந்து மெதுவாக செக்ஸ் பக்கம் போக வேண்டும்.\nகாமம் பாவம் அல்ல, அசிங்கம் அல்ல, அதில் நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் அறுவறுப்பானது அல்ல, உடலுக்கும், மனதுக்கும் இன்பம் பயக்கக் கூடியதே என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். கிட்டத்தட்ட நீங்கள் ஒரு செக்ஸ் கல்வியாளர் போல மாறி விட வேண்டும் இந்த இடத்தில்.\nஆரம்பத்திலிருந்தே அவரது போக்குக்கு நீங்கள் மாறி அவர் வழியிலேயே போக வேண்டும். அப்போதுதான் உங்களது துணை இயல்பு நிலைக்கு வருவார், உங்களிடம் முழுமையாக சரணடைய முன்வருவார்.\nசெக்ஸ் விளையாட்டுக்கள் சிலவற்றை சில பெண்கள் விரும்ப மாட்டார்கள். குறிப்பாக ஓரல் செக்ஸில் பல பெண்களுக்கு நாட்டம் இருக்காது. எனவே அதை நீங்��ள் கட்டாயப்படுத்தக் கூடாது. அதேசமயம், அதனால் ஏற்படும் இன்பங்களை நீங்கள் பக்குவமாக கூறி அதை ஏற்கும் வகையில் செய்வது உங்களது சாமர்த்தியம்.\nஎதைச் செய்தாலும் உங்களை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டு செய்யாதீர்கள். மாறாக, துணையின் விருப்பத்தையும் அறிந்து, அவரது மூடையும் புரிந்து, அவரது சாய்ஸையும் தெரிந்து பின்னர் ஈடுபடும்போது முழுமையான இன்பம் கிடைக்கும்.\nஎனவே மனைவியின் 'சேலையை'க் கழற்றுவதில் வேகம் காட்டாமல் அவரைச் சுற்றியிருக்கும் வெட்கம் என்ற 'வேலி'யைக் கழற்றுவதில்தான் உங்களது சாமர்த்தியும், சக்ஸஸும் அடங்கியிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்\nஎன்ன சுகம்... ஆஹா என்ன சுகம்\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nவெளியில் வெயில் வெளுத்தாலும்.. உறவை \"ஜில் ஜில்\"லாக்கலாம்.. இதோ சில ஐடியாஸ்\nபெட்ரூமில் உங்க பர்பாமான்ஸ் பத்தல என்பதை வெளிப்படுத்தும் 8 அறிகுறிகள்\nடயர்டா இருக்குப்பா… ப்ளீஸ் இன்னைக்கு வேணாமே….\nகொஞ்சம் கவித்துவம்.. நிறைய கலைநயம்.. கூடவே முரட்டுத்தனம்\nகாம உணர்வுகளை அடக்கினால் தலைவலி வருமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/nadigar-sangam-election-will-be-cancelled/", "date_download": "2020-07-11T04:39:48Z", "digest": "sha1:HPDDRADTHBB4VXCHGNHMCFELWTPDYD4S", "length": 12106, "nlines": 157, "source_domain": "www.patrikai.com", "title": "நடிகர் சங்க தேர்தல் ரத்தாகிறதா...? | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநடிகர் சங்க தேர்தல் ரத்தாகிறதா…\nதென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் வருகிற 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கடந்த தேர்தலில் நாசர் தலைமையில் போட்டியிட்ட பாண்டவர் அணி மீண்டும் போட்டியிட இவர்களை எதிர்த்து பாக்யராஜ் தலமையில் ஐஷரி கணேஷ், பிரசாந்த், காயத்ரி ரகுராம் உள்ளிட்ட நடிகர்கள் சுவாமி ஷங்கரதாஸ் அணி என்ற பெயரில் போட்டியிடுகின்றனர்\nஇந்நிலையில், தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று பாரதி பிரியன் உள்ளிட்ட 61 பேர் சங்கங்களின் பதிவாளரிடம் புகார் அளித்தனர். விதிமுறைகளை மீறி உறுப்பினர்களை நீக்கியது தொடர்பாக நடிகர் சங்கத்திற்கு மாவட்ட பதிவ��ளர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.\nஇதனால், நடிகர் சங்க தேர்தல் நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இந்த நிலையில் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடபட்டுள்ளது. மொத்தம் 68 பேர் போட்டியிடுகின்றனர். இதில் ரமேஷ் கண்ணா மற்றும் விமலின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.\nநடிகர் சங்க தேர்தலில் விஷால் டீமில் நானா : கிண்டலடிக்கும் ராதிகா நடிகர் சங்கத் தேர்தல் ரத்து ; பதிவாளர் அறிக்கை விபரம்… : கிண்டலடிக்கும் ராதிகா நடிகர் சங்கத் தேர்தல் ரத்து ; பதிவாளர் அறிக்கை விபரம்… நடிகர் சங்கத் தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் நியமனம்…\nPrevious விஷாலுக்கு கடும் கண்டனங்கள் தெரிவித்த வரலக்ஷ்மி சரத்குமார்……\nNext “தர்பாரில்” நடிக்க வாய்ப்பு கேட்ட ஹாலிவுட் இயக்குநர் பில் ட்யூக்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 8.22 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,22,603 ஆக உயர்ந்து 22,144 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.26 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,26,15,367 ஆகி இதுவரை 5,62,011 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n10/07/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக விவரம்…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னையில் பாதிப்பு படிப்படியாக குறைந்து…\nஇன்று 4,163 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பைவிட குணடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 4,163 பேர் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 82,324…\nசென்னையில் இன்று கொரோனா பாதிப்பு 1205 ஆக குறைவு, பலி 27…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,30,261 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 4,163- பேர் குணமடைந்து வீடு…\nபுலம் பெயர் தொழிலாளர்களுக்கும் இலவச ரேஷன் பொருட்கள்\nசென்னை: வாழ்வதாரத்தை இழந்துள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் இலவசமாக ரேசன் பொருட்கள் வழங்க தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. நாடு…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டா���்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwealth.com/health/do-you-know-about-dandruff-using-coconut-oil/c80846-w3070-cid724971-s11987.htm", "date_download": "2020-07-11T05:13:47Z", "digest": "sha1:X2O3RO7HPZU3UK2YKVXM6H6WFWCAXVJH", "length": 4646, "nlines": 45, "source_domain": "www.tamilwealth.com", "title": "தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி பொடுகை போக்கும் வழிமுறைகள் பற்றி தெரியுமா?", "raw_content": "\nதேங்காய் எண்ணெயை பயன்படுத்தி பொடுகை போக்கும் வழிமுறைகள் பற்றி தெரியுமா\nஎல்லா காலத்திலும் தலைமுடி உதிர்வு மற்றும் பொடுகு பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பானது தான். இதற்கு முக்கிய காரணம் போதிய அளவு ஊட்டச்சத்துகள் தலைமுடிக்கு கிடைக்காதது தான் காரணம். மேலும் தலைமுடியில் போதுமான ஈரப்பசை இல்லாமல் இருந்தால் முடி உதிர்வு மற்றும் பொடுகு பிரச்சனை ஏற்படும். தேங்காய் எண்ணெயை கீழ்கண்ட வழிகளில் பயன்படுத்தினால் பொடுகு பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.\nதேங்காய் எண்ணெய் மற்றும் கற்பூரவள்ளி எண்ணெயை 5 : 1 என்ற விகிதத்தில் எடுத்து தலைமுடியின் அடிவரையிலும் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின்னர் சீயக்காய் அல்லது ஷாம்பு போட்டு அலசினால் பொடுகு நீங்கும்.\nதேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறினை கலந்து தலைமுடியில் அடிப்பகுதியில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் தலைமுடியை அலசினால் பொடுகு பிரச்சனை நீங்கும்.\nகாற்று புகாத ஒரு பாட்டிலில் தேங்காய் எண்ணெய் மற்றும் கற்பூரத்தை சேர்த்து தினமும் இரவு தூங்கும் முன்னர் தலையில் தடவி மசாஜ் செய்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.\nதேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்றும் தயிர் இவை மூன்றையும் சரியான அளவில் எடுத்து தலையின் அடிப்பகுதியில் படும்படி மசாஜ் செய்து வந்தால் விரைவில் பொடுகு தொல்லை நீங்கும்.\nவறட்சியான சருமத்தை சரி செய்ய ரோஸ்மேரி எண்ணெய்க்கு முக்கிய பங்கு உண்டு. இந்த எண்ணெயை தேங்காய் என்ணெயுடன் சரி அளவில் எடுத்து தடவி முடியில் ஊற வைத்து சிறிது நேரம் கழித்து கழுவினால் பொடுகு பிரச்சனை நீங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/thoansdetails.asp?id=1204", "date_download": "2020-07-11T04:09:30Z", "digest": "sha1:FPXYYWKK7RYZNCC2TDCD2E5AAVFDBCLS", "length": 15498, "nlines": 199, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nதிருமணமாகி குழந்தைகள் உள்ள வயதான ஒரு பெண்ணோடு என் தம்பி தொடர்பு வைத்துக் கொண்டிருக்கிறான். பணத்தை வாரி இறைக்கிறான். அந்தப் பெண் ஏதேனும் வசியம் செய்திருப்பாள் என்று ஒரு ஜோதிடர் கூறுகிறார். இதிலிருந்து அவன் மீண்டுவர வழியைக் கூறுங்கள். - எஸ்.பார்வதி, மைசூர்.\nபத்தாமிடத்தில் சுக்கிரன், செவ்வாய்-கேதுவின் சம்பந்தமும், பாப கிரகங்களின் சேர்க்கையினாலும் அந்தப் பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. மைசூரில் அருளும் சாமுண்டீஸ்வரிக்கு பன்னீர் அபிஷேகம் செய்து ஒன்பது முடிபோட்ட சிவப்புக் கயிறை, கீழேயுள்ள மந்திரத்தை 19 முறை ஜபித்து அந்தணரைக் கொண்டு தம்பியின் வலது கையில் கட்டச் செய்யுங்கள். அவர் அந்தப் பெண்ணை விட்டு விலகி, தன் குடும்பத்தோடு சந்தோஷமாக இருப்பார்.\nசேங்காலிபுரம் பிரம்மஸ்ரீ என்.வைத்யநாத தீட்சிதர்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாக பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியை அனுசரித்து போங்கள்.அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nகேள்வி - பதில்கள் :\nதிருநள்ளாறு கோயிலுக்குச் சென்றுவிட்டு வேறு கோயில்களுக்குச் ....\nஜனன காலத்திலிருந்தே சில குழந்தைகளுக்கு ஜாதக பலாபலன்களை பார்....\nகுடும்பப் பெண்கள் வெள்ளை பட்டுப் புடவை அணிவது அபசகுனம் ஆகும....\nபிள்ளையாருக்கு மட்டும் சிதறு தேங்காய் உடைப்பது ஏன்\nமனிதனுக்கு தலையில் தலையெழுத்து என்பது உண்மையில் இருக்கிறதா\nநம்முடைய வேண்டுதலுக்கு மற்றவர்கள் பரிகாரம் செய்யலாமா\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20302025", "date_download": "2020-07-11T03:53:01Z", "digest": "sha1:WVFK5HFB7P5RX2IYXACMJPJX5FZDACBO", "length": 28724, "nlines": 781, "source_domain": "old.thinnai.com", "title": "அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 9 இந்துத்துவத்தின் ஆணையில் ஒரு சட்டம் | திண்ணை", "raw_content": "\nஅ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 9 இந்துத்துவத்தின் ஆணையில் ஒரு சட்டம்\nஅ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 9 இந்துத்துவத்தின் ஆணையில் ஒரு சட்டம்\nபோடா சட்டம் எப்படி மனித உரிமைகள் விரோதச் சட்டம் என்று கூறுவதற்கு ஆர் எஸ் எஸ் – பா ஜ கைவை ஏன் குற்றம் சாட்ட வேண்டும் என்று தெரியவில்லை. எல்லா அரசுகளுமே, மிசா என்ற பெயரில், தடா என்ற பெயரில் அவ்வப்போது மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கிற சட்டங்களை இயற்றிக் கொண்டுதான் இருக்கின்றனர். அதிகார வர்க்கத்தினருக்குக் கேள்வி எதுவும் , யாரும் கேட்டு விடாமல் தன் இஷ்டத்திற்கு தனக்குப் பிடிக்காதவர்களை துரத்திப் பிடிக்கும் சட்டத்தின் மீது எப்போதுமே ஓர் ஆசை உண்டு. அதன் காரணகர்த்தாக்கள் அன்று முதல் இன்று வரையில் எல்லாக் கட்சிகளிலும் இருந்து வருகிறார்கள். போடாவை ஆர் எஸ் எஸ் – பா ஜ க வின் சட்டம் என்றும் முஸ்லீம்களைக் குறி வைப்பதற்கென்றே இயற்றப் பட்ட சட்டம் என்றும் கூற முடியாது. ஆமாம், இது மோசமான சட்டம் தான், இன்று பா க-விற்கு ஆதரவாக எடுக்கப் படும் நடவடிக்கைகள் நாளை, காங்கிர க-விற்கு ஆதரவாக எடுக்கப் படும் நடவடிக்கைகள் நாளை, காங்கிர ஆட்சிக்கு வந்தால் அவர்களின் கையிலும் இது ஒட்டிக் கொள்ளும் அவர்கள் நலனுக்கும் பயன்படும் என்பது தான் உண்மை.\nபோடா ஒரு மோசமான சட்டம். இது போன்ற சட்டங்களை எதிர்க்க ஒட்டுமொத்தமாக ஜனநாயக வாதிகளின் ஆதரவைத் திரட்ட இது முஸ்லிம் எதிர்ப்புச் சட்டம் என்று ஒரு வர்ணத்தை மற்றும் தரலாகாது. இப்படி இந்த்ச் சட்டத்தைச் சித்தரிப்பது, மனித உரிமைகளுக்காக போராடும் மற்���வர்களுக்கு நியாயம் செய்வதாகாது.\nஅ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 9 இந்துத்துவத்தின் ஆணையில் ஒரு சட்டம்\nஇந்தியா 70,000 கோடி மதிப்பு உணவுப் பொருளை வீணடிக்கிறது\nஇந்த வாரம் இப்படி- பிப்ரவரி 2, 2003\nஒரு மாலையும் இன்னொரு மாலையும் கவிதை தொகுப்பின் கவிதைகள், முன்னுரை\nகாணாமல் போன ஒரு சிறுபத்திரிகையாளன்\nசொன்ன கதைகளில் சொல்ல மறந்த கதைகள்: தேவர் மகனும் தலித் மகளும்\nபுன்னகைக்கும் கதைசொல்லி — -அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து…. (முதல் பகுதி)\nஅன்பு என்னும் மாமருந்து (ஸ்டாபன் கிரேனின் ‘அவமானம் ‘ – எனக்குப்பிடித்த கதைகள் – 46)\nஇந்த வார அறிவியல் செய்திகள்\nஇந்தியா 70,000 கோடி மதிப்பு உணவுப் பொருளை வீணடிக்கிறது\nபுரட்சித்தலைவரும் சூப்பர் ஸ்டாரும் கோவை சரளாவும் ( ஒப்பிட்டுப்பார்க்கும் ஒரு புதுமைத் தொடர் )\nஅணு ஆயுதப் புளுடோனியம் ஆக்கிய கெலென் ஸீபோர்க் [Glenn Seaborg] (1912-1999)\nகெட்ட வார்த்தைக் கிளி (உரை வெண்பா)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஅ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 9 இந்துத்துவத்தின் ஆணையில் ஒரு சட்டம்\nஇந்தியா 70,000 கோடி மதிப்பு உணவுப் பொருளை வீணடிக்கிறது\nஇந்த வாரம் இப்படி- பிப்ரவரி 2, 2003\nஒரு மாலையும் இன்னொரு மாலையும் கவிதை தொகுப்பின் கவிதைகள், முன்னுரை\nகாணாமல் போன ஒரு சிறுபத்திரிகையாளன்\nசொன்ன கதைகளில் சொல்ல மறந்த கதைகள்: தேவர் மகனும் தலித் மகளும்\nபுன்னகைக்கும் கதைசொல்லி — -அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து…. (முதல் பகுதி)\nஅன்பு என்னும் மாமருந்து (ஸ்டாபன் கிரேனின் ‘அவமானம் ‘ – எனக்குப்பிடித்த கதைகள் – 46)\nஇந்த வார அறிவியல் செய்திகள்\nஇந்தியா 70,000 கோடி மதிப்பு உணவுப் பொருளை வீணடிக்கிறது\nபுரட்சித்தலைவரும் சூப்பர் ஸ்டாரும் கோவை சரளாவும் ( ஒப்பிட்டுப்பார்க்கும் ஒரு புதுமைத் தொடர் )\nஅணு ஆயுதப் புளுடோனியம் ஆக்கிய கெலென் ஸீபோர்க் [Glenn Seaborg] (1912-1999)\nகெட்ட வார்த்தைக் கிளி (உரை வெண்பா)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.com/2019/05/", "date_download": "2020-07-11T05:36:03Z", "digest": "sha1:AIGV32SG5SSJRPNNHBLXFNUG7HRMICZO", "length": 75995, "nlines": 991, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: மே 2019", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nவெள்ளி, 31 மே, 2019\n1297. பாடலும் படமும் - 64\nதேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது மத்தாய்ச் சுழன்ற மந்தரமலையைத் தாங்க திருமால் எடுத்த ஆமை அவதாரம் கூர்மாவதாரம்.\nஅருணகிரிநாதர் பல திருப்புகழ்களில் இந்த அவதாரத்தைப் பாடியுள்ளார்.\nமலையை மத்தென வாசுகி யேகடை\nகயிறெ னத்திரு மாலொரு பாதியு\nமருவு மற்றது வாலியு மேலிட ...... அலையாழி\nவலய முட்டவொ ரோசைய தாயொலி\nதிமிதி மித்திமெ னாவெழ வேயலை\nமறுகி டக்கடை யாவெழ மேலெழு ...... மமுதோடே\nஎன்கிறார் “ முலை மறைக்கவும்” என்று தொடங்கும் திருப்புகழில்.\nமலையை மத்து என வாசுகியே கடை கயிறு எனத் திருமால்\nஒரு பாதியும் மருவும் மற்றது வாலியும் மேல் இட ... (மந்தர)\nமலையை மத்தாக நாட்டி, வாசுகி என்னும் பாம்பைக் கடைகின்ற\nகயிறாகக் கொண்டு, திருமால் ஒரு பாதிப் புறமும், பொருந்திய\nமற்றொரு பாதிப் புறத்தை வாலியுமாக முற்பட்டு,\nஅலை ஆழி வலய முட்ட ஒர் ஓசையதாய் ஒலி திமிதி மித்திம்\nஎனா எழவே ... அலைகள் வீசும் கடலிலிருந்து பூவலயம் முழுமையும்\nஒரே பேரொலியாய் சப்தம் திமி திமித்திம் என்று கிளம்பவும்,\nஅலை மறுகிடக் கடையா எழ மேல் எழும் அமுதோடே -\nகடல் கலங்கும்படி கடைதலை மேற்கொள்ள, (அப்போது) மேலே எழுந்த அமுதுடனே\n’’ஈரமோடு சிரித்து” என்று தொடங்கும் இன்னொரு திருப்புகழில் ,\nபார மேருப ருப்பத மத்தென\nநேரி தாகஎ டுத்துட னட்டுமை\nபாக ராரப டப்பணி சுற்றிடு ...... கயிறாகப்\nபாதி வாலிபி டித்திட மற்றொரு\nபாதி தேவர்பி டித்திட லக்ஷுமி\nபாரி சாதமு தற்பல சித்திகள் ...... வருமாறு\nகீர வாரிதி யைக்கடை வித்ததி\nகாரி யாயமு தத்தைய ளித்தக்ரு\nபாளு வாகிய பச்சுரு வச்சுதன் ......\nபார மேரு பருப்பத(ம்) மத்து என ���ேரிதாக எடுத்து உடன்\nநட்டு உமை பாகர் ஆரப் படம் பணி சுற்றிடு கயிறாக ... கனத்த\nமேரு மலையை மத்தாகத் தேர்ந்து எடுத்து, உடனே அதை (பாற்கடலில்)\nநாட்டி, உமையைப் பாகத்தில் உடைய சிவபெருமானது மாலையாக\nவிளங்குவதும், படங்களைக் கொண்டதுமான (வாசுகி என்ற) பாம்பை\n(அந்த மத்துக்குச்) சுற்ற வேண்டிய கயிறாகப் பூட்டி,\nபாதி வாலி பிடித்திட மற்றொரு பாதி தேவர் பிடித்திட\nலக்ஷுமி பாரிசாத முதல் பல சித்திகள் வருமாறு ... ஒரு பாதியை\nவாலி பிடிக்க, மற்றொரு பாதியைத் தேவர்கள் பிடித்திட, லக்ஷ்மி,\nபாரிஜாதம் முதலான பல சித்திகளும், அரும் பொருட்களும் (பாற்கடலில்\nகீர வாரிதியை கடைவித்து அதிகாரியாய் அமுதத்தை\nஅளித்த க்ருபாளு ஆகிய பச்சு உரு அச்சுதன் ...\nபாற்கடலைக் கடைவித்த தலைவனாய், அமுதத்தைத் தேவர்களுக்குக்\nகொடுத்தருளிய கிருபா மூர்த்தியாகிய, பச்சை நிறம் கொண்ட திருமால்\nதிருமங்கை ஆழ்வாரின் பாசுரம் இதோ:\n( பொருள்: உள்ளுக்கிடக்கிற) மீன்சாதிகள் தடுமாறும்படியான பெரிய\nவெள்ளம் குழம்பும்படியாக ஆழமான அவ்விடத்திலே ஒரு (மந்தர) பர்வதத்தை நாட்டி விளங்குகின்ற தேஜஸ்ஸோடு கூடின\nஅம்ருதமானது தோன்றும் வரையில் ஒப்பற்ற ஆமையா யிருந்துகொண்டு அந்த மந்தரமலையானது நாற்புறமும் திரிந்து வரும்படியாக பெரிய அக்கடலிலே அம்மலையைத்) தாங்கிக் கொண்டிருந்த ஆச்சரியபூதனான பெருமானை கலக்கமுள்ள கடலை அணித்தாக வுடைய திருக்கண்ணபுரத்திலே அடியேன் கண்டுகொண்டேன்- )\nLabels: எஸ்.ராஜம், தசாவதாரம், பாடலும் படமும்\nசெவ்வாய், 28 மே, 2019\n1296. சங்கீத சங்கதிகள் - 191\nமைசூர் வாசுதேவாச்சார் கீர்த்தனைகள் - 3\nமே 28. வாசுதேவாச்சாரின் பிறந்த தினம்\n‘சுதேசமித்திரனில்’ 1956-இல் வெளியான இரண்டு கட்டுரைகள் இதோ\n[ நன்றி : சுதேசமித்திரன் ]\nLabels: சங்கீதம், மைசூர் வாசுதேவாச்சாரியார்\nதிங்கள், 27 மே, 2019\n1295. ரசிகமணி டி.கே. சி. - 7\n‘சக்தி’ இதழில் 1941-இல் வந்த ஒரு கட்டுரை.\nஞாயிறு, 26 மே, 2019\n1294. எல்லார்வி - 1\nஎல்லார்வி ) எல்.ஆர்.விஸ்வநாத சர்மா) கல்கிக்கு அம்மாஞ்சி முறையாவார்.\n. பல சங்கீத வித்வான்களைப் பற்றிய நூல்களை இவர் எழுதியுள்ளார். .\nஇவர் எழுதிய ‘ கலீர் கலீர்’ என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம் ‘ ஆடவந்த தெய்வம்’.\n‘அஜந்தா’ இதழில் 1953-இல் வந்த படைப்பு இதோ.\n1293. பாடலும் படமும் - 63\nதிருமாலின் பத்து அவதாரங்களில் முதலாவது மத்ஸ்யாவதாரம்\nவேத��்களைத் திருடிக் கடலாழத்தில் ஒளித்து வைத்த சோமுகாசுரனைக் கொன்று வேதங்களை மீட்டெடுக்க மீனாய் எடுத்த அவதாரம்.\nசெறித்தமறை கொணர நிவந்த ...... ஜெயமாலே\nஎன்கிறார் அருணகிரிநாதர் “ கறுத்த தலை” என்று தொடங்கும் திருப்புகழில்.\n( பொருள்: சிறுத்த செலு அதனுள் இருந்து ... சிறிய மீன் உருவத்தினுள்\nபெருத்ததிரை உததி கரந்து செறித்த ... பெரிய அலை வீசும்\nகடலுக்கு அடியில் ஒளித்து வைத்த\nமறை கொணர நிவந்த ஜெயமால் ... வேதங்களை மீட்டு\nவருவதற்காகத் தோன்றிய வெற்றித் திருமால் )\n“இந்த அவதாரத்தில் விஷ்ணு நான்கு கைகளுடன் மேற்பாகம் தேவரூபமாகவும் கீழ்ப்பாகம் மீனின் உருவாகவும் கொண்டவராகத் தோன்றினார் என்று மச்ச புராணம் கூறுகிறது.\nபெரும் பிரளயத்தின் போது விஷ்ணு மீன் அவதாரம் எடுத்து, வைவஸ்தமனுவின் குடும்பத்தினரையும், சப்தரிஷிகளையும் காத்து, மீண்டும் பூவுலகில் அனைத்து உயிரினங்களையும் செழிக்க வைத்தார். ”\nமுதல் அவதாரத்தைப் பற்றி அவர் பாடிய பாடல்:\n( பொருள் : கடல் வெள்ளம் தேவர்களின் எல்லையளவும் பரந்து சென்ற காலத்திலே வலிகொண்ட வடிவையுடைய மீனாய்த் திருவவதரித்து, ஆச்சரியப்படும்படியாக, எல்லாரையும் பிழைப்பித்தருளின குளிர்ந்த தாமரை போன்ற திருக்கண்களையுடையவனும் விகாரமற்ற உருவையுடைய ஸ்ரீ கிருஷ்ணனாகத் திருவவதரித்தவனுமான பெருமானை, அழகிய பரந்த விளைவுமிக்க வயல்களை யுடையதும் காடுகள் செறிந்த பர்யந்தங்களை உடையதுமான திருக்கண்ணபுரத்திலே அடியேன் கண்டு கொண்டேன்-.)\nமச்ச அவதாரம் : விக்கிப்பீடியா .\nLabels: எஸ்.ராஜம், தசாவதாரம், பாடலும் படமும்\nவெள்ளி, 24 மே, 2019\n1292. சுத்தானந்த பாரதி - 11\n‘பாரதமணி’ இதழில் 1938-இல் வந்த ஒரு கவிதை.\nவியாழன், 23 மே, 2019\n1291. சங்கீத சங்கதிகள் - 190\nபாடலும், ஸ்வரங்களும் - 11\n[ ஓவியம்: எஸ்.ராஜம் ]\n‘சுதேசமித்திரன்’ வாரப் பதிப்பில் அவர் 40-களில் வெளியிட்ட இரு பாடல்களும் , அவற்றின் பொருளும், ஸ்வரங்களும் இதோ.\nLabels: சங்கீதம், செம்மங்குடி, ஸதாசிவப் பிரும்மேந்திரர்\nசெவ்வாய், 21 மே, 2019\n1290. கரிச்சான் குஞ்சு - 1\nகரிச்சான் குஞ்சு - நாராயணசாமி\n2019. இது ‘கரிச்சான் குஞ்சு’வின் நூற்றாண்டு வருடம்.\nதமிழ் மரபுக்கேற்ப புனைகதைகளை எழுதாமல் வடமொழி சார்ந்த தத்துவ விசாரணையில் ஈடுபடும் எழுத்துத் திறனைக் கொண்டிருந்தவர் கரிச்சான் குஞ்சு.இவர் சிறுகதை, நாவல், கவிதை, கட்ட���ரை, மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் தம் திறனை வெளிப்படுத்தியவர்.\nகரிச்சான் குஞ்சு என்று அனைவராலும் அறியப்பட்ட இவரின் இயற்பெயர் நாராயணசாமி.\n1919ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி, தஞ்சை மாவட்டம் நன்னிலம் வட்டத்தைச் சேர்ந்த சேதனீபுரத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை இராமாமிருத சாஸ்திரி, தாய் ஈஸ்வரியம்மாள்.கரிச்சான் குஞ்சு இளமையிலேயே தந்தையை இழந்தவர். வறுமை நிறைந்த குடும்பம். இராஜலட்சுமி, ருக்மணி, நாகராஜன், சுந்தரராமன் ஆகியோர் இவருடன் பிறந்தவர்கள். இராஜலட்சுமி மட்டும் இவருக்கு மூத்தவர்.\n8 வயது முதல் 15 வயதுவரை இவர் (பெங்களுரில்) வடமொழியும், வேதமும் பயின்றார். பின்னர் மதுரை, இராமேஸ்வரம் தேவஸ்தான பாடசாலையில் 17 வயது முதல் 22 வயதுவரை தமிழும், வடமொழியும் கற்று \"வித்வான் சிரோமணி\" ஆனார்.\nகு.ப.ரா., புதுமைப்பித்தன், மெளனி, நா.பிச்சமூர்த்தி போன்றோரின் எழுத்துகளை மணிக்கொடியில் பார்த்த கரிச்சான் குஞ்சு, அவர்களைப் போலத் தாமும் எழுத வேண்டுமென ஆசைப்பட்டார். 1940-இல் \"ஏகாந்தி\" என்ற புனைபெயரில் இவரது முதல் சிறுகதையான \"மலர்ச்சி\" கலைமகள் இதழில் வெளிவந்தது. கரிச்சான் குஞ்சு, கு.ப.ரா.வோடு நெருங்கிப் பழகியவர். அவரது புனைவுகளால் ஈர்க்கப்பட்டவர். கு.ப.ரா., \"கரிச்சான்\" என்ற புனைபெயரில் கட்டுரைகள் எழுதினார்.\nகு.ப.ரா., மீது கொண்ட அன்பினால், தம் பெயரை \"கரிச்சான் குஞ்சு\" என்று மாற்றிக்கொண்டார்.\nகரிச்சான் குஞ்சு, 1940 - 43 வரை சென்னை இராமகிருஷ்ணா பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். 1943 - 45 வரை கும்பகோணம் நேட்டிவ் பள்ளியிலும், 1945 - 47 வரை தஞ்சை மாவட்டம் விஷ்ணுபுரம் உயர்நிலைப் பள்ளியிலும் பணியாற்றியுள்ளார். இறுதியாக, 1948 - 77 வரை மன்னார்குடி தேசிய உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி ஓய்வுபெற்றார்.\nசென்னையில் இருக்கும்போது தி.ஜா.வும் இவரும் ஒன்றாகத் தங்கியிருந்தனர். தி.ஜா. இவருக்கு தூரத்து உறவினர். கரிச்சான் குஞ்சுவுக்கு 19வது வயதில் திருமணம் நடைபெற்றது. மனைவி பெயர் வாலாம்பாள். தீராத நோயின் காரணமாக மனைவி இறந்துவிட, தி.ஜா.வின் வற்புறுத்தல் காரணமாக சாரதா என்பவரை மறுமணம் செய்து கொண்டார். அப்போது இவருக்கு 28 வயது; சாரதாவுக்கு 17 வயது. இவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகள்.\nகரிச்சான் குஞ்சு அடிப்படையில் ஆங்கிலக் கல்வியைக் கற்கவில்லை என்றாலும், ஆங்கி���ம், இந்தி, வடமொழி, தமிழ் ஆகிய நான்கு மொழிகளிலும் புலமை பெற்றவர். இசையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். கரிச்சான் குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம், தி.ஜா., தஞ்சாவூரைச் சேர்ந்த சுவாமிநாத ஆத்ரேயன் ஆகிய நால்வரும் கு.ப.ரா.வின் எழுத்துகளால் கவரப்பட்டு கதை எழுதத் தொடங்கியவர்கள். எப்பொழுதும் கு.ப.ரா.வுடனேயே இருப்பார்கள். திருச்சியில் கவிஞர் திருலோகசீதாராம் நடத்திய \"சிவாஜி\" இதழில் கரிச்சான் குஞ்சு தொடர்ந்து கதை, கவிதை, கட்டுரை, நாடகம் போன்றவற்றை எழுதினார். தவிர, \"கலாமோகினி\" இதழிலும் இவரது படைப்புகள் பிரசுரமாயின.\nகாதல் கல்பம், குபேர தரிசனம், வம்சரத்தினம், தெய்வீகம், அன்றிரவே, கரிச்சான் குஞ்சு கதைகள், சுகவாசிகள், தெளிவு, கழுகு, ஒரு மாதிரியான கூட்டம், அம்மா இட்ட கட்டளை ஆகியவை இவரின் சிறுகதைத் தொகுப்புகள். இவைதவிர, \"பசித்த மானிடம்\" என்ற நாவலையும் எழுதியுள்ளார். இந் நாவல்தான் இவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. \"சங்கரர்\", \"கு.ப.ரா.\", \"பாரதி தேடியதும், கண்டதும்\" என்னும் மூன்று வரலாற்று நூல்களையும் படைத்துள்ளார். ஆனந்த வர்த்தனன் மற்றும் தேவி பிரசாத் சட்டோபாத்யாவின் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.\n160க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். \"சுகவாசிகள்\" என்னும் இவரது குறுநாவல் \"மனிதர்கள்\" என்ற பெயரில் தொலைக்காட்சித் தொடராக வெளிவந்தது. சாகித்திய அகாதெமி, \"இந்திய இலக்கியச் சிற்பிகள்\" வரிசையில் இவருக்கும் இடமளித்து பெருமை சேர்த்துள்ளது.\n\"தன்னையே அழித்துக்கொள்ளும் அடக்கம் மிகுந்தவர்\" என்று நண்பர்களால் பாராட்டப்பட்ட கரிச்சான் குஞ்சு, 1992ஆம் ஆண்டு, ஜனவரி 17ஆம் தேதி இயற்கை எய்தினார்.\nதிங்கள், 20 மே, 2019\n1289. தி.ஜானகிராமன் - 5\nமூலம்: கா.டெ.மேஜர் தமிழாக்கம்: தி.ஜா\n’காதம்பரி’ இதழில் 48-இல் வந்த ஒரு படைப்பு.\n[ நன்றி: காதம்பரி ]\nஞாயிறு, 19 மே, 2019\n1288. ஓவிய உலா -2\n’கல்கி’ 29 அக்டோபர் 1950 இதழ்.\nபொன்னியின் செல்வன் தொடர் தொடங்கிய இதழ் .\nஅட்டையிலும், முதல் இதழிலும் ஓவியர் மணியம் நான்கு பாத்திரங்களை நமக்கு ஓவிய அறிமுகம் செய்து வைக்கிறார்: வந்தியத்தேவன், குந்தவை, ஆழ்வார்க்கடியான், பெரிய பழுவேட்டரையர்.\nஎன்னிடம் சிறிது சிதிலப்பட்ட நிலையில் உள்ள அந்த முதல் அத்தியாயப் படங்களையும், அட்டைப் படத்தையும், பட விளக்கத்தையும் இங்கே பகிர்கிற��ன்.\n”கல்கி” யின் அட்டைப்பட விளக்கம். ( தன் முதல் வரலாற்றுப் புதினமான “ பார்த்திபன் கன”வையும் நினைவுகூருகிறார்).\nLabels: ஓவிய உலா, பொன்னியின் செல்வன், மணியம்\n[ ஓவியம்: நடனம் ]\nஅல்டாப் ஆறுமுகம் தன் கீழ் உதட்டை இழுத்து மடித்து 'உய்...' என்று ஒரு விசிலடித்தால், அது அந்த வட்டாரம் முழுவதுமே எதிரொலிக்கும். அந்தச் சீட்டியின் சாயலிலிருந்தே தங்கள் வாத்தியார் தூரத்தில் வந்து கொண்டிருக்கிறார் என்பதை ஆறுமுகத்தின் சகாக்கள் புரிந்து கொண்டு விடுவார்கள்.\nடீக்கடை, சலூன், சினிமாக் கொட்டகை, ரிக்ஷா ஸ்டாண்டு - இம்மாதிரி இடங்களில்தான் அவனுடைய சீடர்கள் சுற்றிக் கொண்டிருப்பார்கள். 'சலாம் வாத்தியாரே' என்று ஆறுமுகத்தை அன்புடன் வரவேற்பார்கள். அவனிடத்தில் அவர்களுக்கு ஒரு தனி மரியாதையும் பக்தியும் உண்டு.\nஇரவு 'நைட்ஷோ' ஆரம்பித்து ஊர் அடங்குகிற நேரத்தில்தான் ஆறுமுகத்தின் அட்டகாசம் ஆரம்பமாகும்.\n''டாய்......கேட்டுக்கினீங்களாடா, நம்ப வெங்கடேசன் கதையை; பொறுக்கிப் பையன் புத்தியைக் காமிச்சுட்டாண்டா...நேத்து ராத்திரி மணி ஒண்ணு இருக்கும்; நாடார் கட்டைத் தொட்டி இருக்குதுல்வே, அந்தச் சந்துலே வாரன்...கும்முனு இருக்குது இருட்டு நாயர் கடை இன்னம் மூடியாவல்லே. அங்கே போய் ஒரு பீடியைப் பத்த வச்சுக்கிட்டு ஜைலண்டா நடக்கறேன். தபால் பொட்டி பக்கத்துலே முருங்கமரம் இல்லே, அந்தக் குடிசைக்குள்ளாற யாரோ பொம்பளை அழுவற சத்தம் கேக்குது. நடுப்புற ஆம்பளைக் குரலும் கேக்குது.\n[ ஓவியம்: சு.ரவி, மூலம்: கோபுலு ]\n''கம்மலைக் கழட்டிக் குடுக்கப் போறயா, இல்லே உதை வாங்கப் போறயான்னு' ஒரே அடியா கலாட்டா பண்றான் அவன். அதுவோ 'லபோ திபோ'ன்னு அடிச்சுகிணு அழுவுது; பாவம்\n''நீ என்னை வீட்டைவிட்டு அடிச்சித் துரத்தி ஆறுமாசம் ஆவுது. இங்கே ஏன் வரே நீ எங்கண்ணங்காரன் சேஞ்சு போட்ட கம்மல் இது. நீ என்னை வெட்டிப் போட்டாலும் சரி, குடுக்கமாட்டேன்'னுது .\n''இவன் அத்தோட வுட்டுட்டுப் போக வேண்டியதுதானே கம்மலைக் கழட்டிக் குடுத்தாத்தான் ஆச்சுன்னு அடாவடித்தனம் பண்றான். இன்னாடா அக்குரும்பு இது கம்மலைக் கழட்டிக் குடுத்தாத்தான் ஆச்சுன்னு அடாவடித்தனம் பண்றான். இன்னாடா அக்குரும்பு இது எனக்குப் பொறுக்கல்லே; நான் ரவுடிதான். ஆனா நாயத்துக்குக் கட்டுப்பட்டவன். உள்ளே அப்படியே பாஞ்சி அவனை இழுத்து வந்து வெளியே போட்டேன். இவன் என்னைக் கண்டுட்டுத் திக்குமுக்காடறான். 'இன்னாடா சோம்பேறி எனக்குப் பொறுக்கல்லே; நான் ரவுடிதான். ஆனா நாயத்துக்குக் கட்டுப்பட்டவன். உள்ளே அப்படியே பாஞ்சி அவனை இழுத்து வந்து வெளியே போட்டேன். இவன் என்னைக் கண்டுட்டுத் திக்குமுக்காடறான். 'இன்னாடா சோம்பேறி கம்மலா வோணும் ஒனக்கு இந்தா வாங்கிக்கோன்னு' உட்டேன் பாரு ஒண்ணு, அப்படியே கீழே குந்திக்கினான்.\n''டேய், மரியாதையா இந்த இடத்தை உட்டுப் போயிடு. இல்லாட்டி நான் பொல்லாதவனாயிருப்பேன். யாரும் இல்லாத நேரத்திலே ஒரு பொம்பளை கிட்டே வந்து கலாட்டாவா பண்றே சோமாறி அதை வெச்சுக் காப்பாத்தத் துப்பு இல்லே உனக்கு. போடா கைராத்து இன்னாடா மொறைக்கிறே கையிலே இன்னா இருக்குதுனு பார்த்துகினியா அப்படியே சீவிடுவேன், சீவி நம்பகிட்டயா கமால் காட்றே நீ நட்டைக் கயிட்டிடுவேன் ராஸ்கோல்னேன்\n''இதுக்குள்ளே அக்கம்பக்கமெல்லாம் 'ஜேஜே'ன்னு கூடிப்போச்சு.\n உனக்கு வெக்கறேன் இருடா 'வேலை'ன்னு சொல்லிக்கினே சைக்கிள்ளே குந்திக்கினு பறந்துட்டான் அந்தத் துடை நடுங்கி\n எங்கிட்டே ஒரு கும்மாகுத்து தாங்குவியா நீ...உனக்கு ஓர் அடையாளம் பண்ணி வெக்கறேன் இரு'ன்னு சவால் விட்டுட்டு வந்துட்டேன். பாவம், அந்தப் பொண்ணு மொகத்தைப் பார்த்தேன்; அப்படியே மனசு எளகிடுச்சுப்பா நான் ரவுடிதாம்பா. ஆனா, நல்லவனுக்கு நல்லவன், கெட்டவனுக்குக் கெட்டவன். நாயம் அநியாயம் பார்க்கணும்பா எதுக்கும் இவனாட்டமாவா நான் ரவுடிதாம்பா. ஆனா, நல்லவனுக்கு நல்லவன், கெட்டவனுக்குக் கெட்டவன். நாயம் அநியாயம் பார்க்கணும்பா எதுக்கும் இவனாட்டமாவா செங்கல் சூளை தன்சேகரன்கிட்டே போய், அநியாயமா வலுச்சண்டைக்கு நிக்கறானே; அது இன்னா யோக்யதை... செங்கல் சூளை தன்சேகரன்கிட்டே போய், அநியாயமா வலுச்சண்டைக்கு நிக்கறானே; அது இன்னா யோக்யதை... அடடே அந்தக் கதை தெரியாதா உனக்கு சொல்றேன் கேளு. தாய் தவப்பன் இல்லாத பொண்ணுப்பா அது. தெளஜன் லைட்லே ரொட்டிக் கடை வெச்சுருக்குது. இந்தத் தன்சேகரன் பையன் மல்லு ஜிப்பா போட்டுக்கினு, கழுத்திலே ஒரு தங்க சையினை மாட்டிக்கினு அந்தப் பொண்ணை 'டாவு' அடிக்கிறான். அது இவனைச் சட்டை பண்லே. பள்ளிக்கூடம் படிக்கிற அந்தப் பையனும் அதுவும் சிநேகிதம். செங்கல் சூளையானுக்கு அது ஆவலே. அந்தப் பள்ளிக்க��டத்துப் பையனை மடக்கி அடிக்கிறதுக்கு ஏற்பாடு பண்ணிட்டான். இந்தப் பொறிக்கி வெங்கடேசன்தான் அவனுக்குக் கையாளு. தன்சேகரன்கிட்டே துட்டை வாங்கித் துன்னுக்கினு தினம் போய் வரான் இவன். ஒண்ணுப் பையனை அடிக்கணும்; இல்லாட்டி துட்டைத் திருப்பிக் கொடுத்துடணும். துட்டை வாங்கிக்கினு ஆளை அடிக்காம ஏமாத்தறது எந்த நாயத்தைச் சேர்ந்தது சொல்றேன் கேளு. தாய் தவப்பன் இல்லாத பொண்ணுப்பா அது. தெளஜன் லைட்லே ரொட்டிக் கடை வெச்சுருக்குது. இந்தத் தன்சேகரன் பையன் மல்லு ஜிப்பா போட்டுக்கினு, கழுத்திலே ஒரு தங்க சையினை மாட்டிக்கினு அந்தப் பொண்ணை 'டாவு' அடிக்கிறான். அது இவனைச் சட்டை பண்லே. பள்ளிக்கூடம் படிக்கிற அந்தப் பையனும் அதுவும் சிநேகிதம். செங்கல் சூளையானுக்கு அது ஆவலே. அந்தப் பள்ளிக்கூடத்துப் பையனை மடக்கி அடிக்கிறதுக்கு ஏற்பாடு பண்ணிட்டான். இந்தப் பொறிக்கி வெங்கடேசன்தான் அவனுக்குக் கையாளு. தன்சேகரன்கிட்டே துட்டை வாங்கித் துன்னுக்கினு தினம் போய் வரான் இவன். ஒண்ணுப் பையனை அடிக்கணும்; இல்லாட்டி துட்டைத் திருப்பிக் கொடுத்துடணும். துட்டை வாங்கிக்கினு ஆளை அடிக்காம ஏமாத்தறது எந்த நாயத்தைச் சேர்ந்தது அவனைச் சும்மா உடலாமா இன்னைக்கு ஆவட்டும்...அவனுக்கு வெக்கறேன் வேலை\nசினிமாக் கொட்டகை வாசலில் ஒரு பெரிய கூட்டம்.\nஅந்தக் கூட்டத்துக்கு நடுவில் ஒரு பலம் வாய்ந்த கை பிச்சுவாவை உயர்த்திக்கொண்டு நிற்கிறது. அந்தக் கையை வேறொரு கை இறுகப் பிடித்துக்கொண்டிருக்கிறது. கத்தி மேலாக எந்தத் திசையில் நகருகிறதோ, அந்தப் பக்கமே அந்தக் கூட்டமும் சாய்கிறது. அந்தக் கத்திக்குரியவன் வேறு யாருமல்ல; 'அல்டாப்' ஆறுமுகந்தான். வெங்கடேசன் ஆஸ்பத்திரிக்குப் போய்விட்டான். ஆறுமுகம் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்க்கொண்டிருக்கிறான்\n அதான் கீறிட்டேன். ஜெயிலுக்குப் போனாலும் பரவாயில்லே. டாய் எவனாச்சும் தப்புத்தண்டா சேஞ்சிங்க, திரும்பி வந்ததும் தீர்த்துப்புடுவேன். ஆமாம், சொல்லிட்டேன். இந்த 'அல்டாப்' நல்லவனுக்கு நல்லவன், கெட்டவனுக்குக் கெட்டவன் எவனாச்சும் தப்புத்தண்டா சேஞ்சிங்க, திரும்பி வந்ததும் தீர்த்துப்புடுவேன். ஆமாம், சொல்லிட்டேன். இந்த 'அல்டாப்' நல்லவனுக்கு நல்லவன், கெட்டவனுக்குக் கெட்டவன்\n[ நன்றி: விகடன் ]\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள��� முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n1297. பாடலும் படமும் - 64\n1296. சங்கீத சங்கதிகள் - 191\n1295. ரசிகமணி டி.கே. சி. - 7\n1294. எல்லார்வி - 1\n1293. பாடலும் படமும் - 63\n1292. சுத்தானந்த பாரதி - 11\n1291. சங்கீத சங்கதிகள் - 190\n1290. கரிச்சான் குஞ்சு - 1\n1289. தி.ஜானகிராமன் - 5\n1288. ஓவிய உலா -2\n1286. சங்கீத சங்கதிகள் - 189\n1285. கே.பி. சுந்தராம்பாள் -3\n1284. சிறுவர் மலர் - 13\n1283. சங்கீத சங்கதிகள் - 188\n1282. சங்கீத சங்கதிகள் - 187\n1280. புதுமைப்பித்தன் - 5\n1281. தங்கம்மாள் பாரதி -4\n1279. பாடலும் படமும் - 62\n1278. சங்கீத சங்கதிகள் - 186\n1277. தி.ஜ.ரங்கநாதன் - 2\nஅண்ணா சுப்பிரமணிய ஐயர் (1)\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (2)\nகோபால கிருஷ்ண கோகலே (2)\nசர்தார் அ. வேதரத்தினம் (1)\nசரத் சந்திர போஸ் (1)\nசுபாஷ் சந்திர போஸ் (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nசேலம் சி. விஜயராகவாச்சாரியார் (2)\nடாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (2)\nதகழி சிவசங்கர பிள்ளை (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (2)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (5)\nமதுரை அ. வைத்தியநாதய்யர் (1)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (4)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவீணை சண்முக வடிவு (1)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1576.சங்கீத சங்கதிகள் - 238\nபள்ளத்தாக்கில் ஒரு பள்ளிக்கூடம் சாருகேசி ஜூலை 3 . எம்.எல்.வசந்தகுமாரியின் பிறந்த தினம். கல்கியில் 1985 -இல் வந்த ஒரு பேட்டிக் கட...\nஎம்.எஸ். சிறப்பிதழிலிருந்து . . . ஜூலை 10, 1940. எம் .எஸ் - சதாசிவம் திருமணம் நடந்த நாள். ‘ஸங்கீத ஸரிகமபதநி’ என்ற இதழ் பிப்ரவரி 2005-இல...\n1578. கு.அழகிரிசாமி - 6\nஅழகைக் கண்ட அழகிரிசாமி கி.ராஜேந்திரன் ஜூலை 5. கு.அழகிரிசாமியின் நினைவு தினம். [நன்றி: கல்கி ] [ If you have trouble re...\n1580. சங்கீத சங்கதிகள் - 239\nதியாகராஜர் கீர்த்தனைகள் - 21 ஸி.ஆர். ஸ்ரீனிவாசய்யங்கார் ஸ்வரப்படுத்தியது. [ ஓவியம்: எஸ்.ரா���ம் ] மேலும் ஐந்து தியாகராஜரின் கீர்...\nஎனக்குப் பெயர் வைத்தவர் 'மௌனி' ஜூலை 6. மௌனியின் நினைவு தினம். தொடர்புள்ள பதிவுகள்: மௌனி\n761. சங்கீத சங்கதிகள் - 126\nதியாகராஜர் கீர்த்தனைகள் - 5 ஸி.ஆர். ஸ்ரீனிவாசய்யங்கார் ஸ்வரப்படுத்தியது. மேலும் ஐந்து தியாகராஜரின் கீர்த்தனைகள் இதோ . இவை 1931-இல் ச...\n765. அருணகிரி : ஒரு பா ஒரு பஃது : கவிதை\nஅருணகிரி : ஒரு பா ஒரு பஃது ( வெண்பா, அந்தாதி மாலை) பசுபதி ஆனி மூலம். பௌர்ணமி. அருணகிரிநாதர் குருபூஜை தினமாகப் பலவிடங்களில் கொண்டாட...\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\n1110. சங்கீத சங்கதிகள் - 156\nதியாகராஜர் கீர்த்தனைகள் - 9 ஸி.ஆர். ஸ்ரீனிவாசய்யங்கார் ஸ்வரப்படுத்தியது. மேலும் நான்கு தியாகராஜரின் கீர்த்தனைகள் இதோ . இவை 1932-இல் ...\n1581. கரிச்சான் குஞ்சு - 3\nகாதம்பரி \"கரிச்சான் குஞ்சு\" ஜூலை 10. \"கரிச்சான் குஞ்சு\"வின் பிறந்த தினம். \"அஜந்தா\" இதழில் 47- இல்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=9127", "date_download": "2020-07-11T03:45:38Z", "digest": "sha1:W65VAMQXG23FP5VF6OYVTC6HILNTOCK6", "length": 16367, "nlines": 47, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - பொது - விருதுகள்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | அஞ்சலி | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது\nரோஹன் கிருஷ்ணமூர்த்தி வழங்கும் இணையவழி மிருதங்கப் பாடம்\nதென்றல் சிறுகதை போட்டி 2014\n- | பிப்ரவரி 2014 |\nதியடோர் பாஸ்கரனுக்கு இயல் விருது - 2013\nகனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் இயல் விருது இவ்வருடம் (2013) சு. தியடோர் பாஸ்கரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இவர் தமிழ் எழுத்தாளர், தமிழ் திரைப்பட வரலாற்றாளர் மற்றும் சூழலியல் ஆர்வலர். இந்த விருதைப் பெறும் 14வது எழுத்தாளர் இவர். முன்னர் இந்த விருது சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், ஜார்ஜ் ஹார்ட், ஐராவதம் மகாதேவன், அம்பை, எஸ். பொன்னுத்துரை, எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில்நாடன் போன்றவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.\nதாராபுரத்தில் பிறந்த தியடோர் பாஸ்கரன் சென்னை கிறித்துவக் கல்லூரியில் முதுகலைப்பட்டம் பெற்றார். நாற்பதாண்டுகளாகச் சுற்றுச்சூழல், சினிமா ஆகியவை குறித்துத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வருகின்றார். உயிர்மை பதிப்பகம் 'இன்னும் பிறக்காத தலைமுறைக்காக' (2006), 'தாமரை பூத்த தடாகம்' (2008), 'வானில் பறக்கும் புள்ளெலாம்' (2011) ஆகிய நூல்களைப் பதிப்பித்தது. உல்லாஸ் கரந்தின் The Way of the Tiger என்ற நூலை 'கானுறை வேங்கை' (காலச்சுவடு, 2006) என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கிறார். காட்டுயிர் பற்றி இவர் எழுதிய The Dance of the Sarus (OUP) 1996ல் வெளிவந்தது. சென்ற ஆண்டு பெங்குவின் பதிப்பகம் இவரைத் தொகுப்பாசிரியராகக் கொண்டு The Sprint of the Blackbuck நூலை 2009ல் வெளியிட்டது. தமிழ்நாட்டில் மதிப்புறு காட்டுயிர்க் காவலராக பணியாற்றியிருக்கிறார். இயற்கைக்கான உலக நிதியகத்தில் (WWF-India) அறங்காவலராக உள்ளார்.\n1980ல் வெளிவந்த இவரது நூல் Message Bearers (க்ரியா) தமிழ்த்திரை ஆய்வில் முன்னோடிப் புலமை முயற்சியாக கருதப்படுகின்றது. தமிழ் சினிமா பற்றிய The Eye of the Serpent நூலுக்காக தேசிய அளவில் ஸ்வர்ண கமல் விருதை 1997ல் பெற்றார். இந்நூலின் மொழிபெயர்ப்பு 'பாம்பின் கண்' 2012ல் வெளிவந்தது, தமிழில் சினிமா பற்றி மூன்று நூல்கள் எழுதியுள்ளார். 2003ல் தேசிய திரைப்பட விருதுத் தேர்வுக் குழுவில் ஒரு நடுவராக இருந்தார். ஐ.நா. சபையின் சார்பில் கென்யாவில் இரண்டு மாதம் ஆலோசகராகப் பணியாற்றினார். போஸ்ட்மாஸ்டர் ஜெனரலாகப் பணியாற்றி ஓய்வு பெற்றபின், சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குநராக மூன்றாண்டுகள் (1998-2001) பணியாற்றினார். மனைவி திலகாவுடன் பெங்களூரில் வசிக்கிறார். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.\nஇயல் விருது கேடயமும் 2500 டாலர் பணப்பரிசும் கொண்டது. விருது வழங்கும் விழா ரொறொன்ரோவில் வரும் ஜூன் மாதம் நடைபெறும்.\nடாக்டர் மீரா சந்திரசேகருக்கு விருது\nஅமெரிக்காவின், மிசௌரி பல்கலைக்கழகத்தில், இயற்பியல் மற்றும் வானியல் துறைப் பேராசிரியரான மீரா சந்திரசேகருக்கு அமெரிக்காவின் உயர்கல்வி விருதான Robert Foster Cherry Award for Great Teaching வழங்கப்பட்டுள்ளது. சென்னை ஐ.ஐ.டி.யில் படித்த இவ���், மைசூர் பல்கலைக்கழகத்தில், கணிதத்தில் பட்டம் பெற்றார். பின் அமெரிக்காவின் பிரௌன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இந்த விருது, $250,000 ரொக்கப் பரிசு கொண்டது. டாக்டர் மீரா சந்திரசேகரின் சிறந்த பணியை பாராட்டி, விருதுத் தொகையுடன், இவர் பணியாற்றும் பல்கலைக் கழகம் கூடுதலாக ரொக்கப் பரிசு வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. மீரா ஏற்கனவே கல்வி பயிற்றல் மற்றும் ஆய்வுகளில் பல விருதுகள் வென்றவர்.\nதமிழின் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளரான பெருமாள் முருகனுக்கு 2012ஆம் ஆண்டுக்கான விளக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 1995ம் ஆண்டிலிருந்து அமெரிக்காவாழ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பால் புதுமைப்பித்தன் நினைவாக இவ்விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழின் இலக்கிய ஆளுமைகளான சி.சு. செல்லப்பா, பிரமிள், கோவை ஞானி, நகுலன், ஹெப்சிபா ஜேசுதாசன், பூமணி, சி. மணி, சே. இராமானுஜம், ஞானக்கூத்தன், அம்பை, தேவதேவன், வைத்தீஸ்வரன், விக்ரமாதித்யன், திலீப்குமார், தேவதச்சன் ஆகியோர் இதுவரை இவ்விருது பெற்றுள்ளனர். இவ்வாண்டுக்கான விளக்கு விருதைப் பெறும் பெருமாள் முருகன் நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகையாளர், பதிப்பாசிரியர், கல்லூரிப் பேராசிரியர் எனப் பன்முகங்கள் கொண்டவர். 'ஏறுவெயில்', 'கூளமாதாரி', 'நிழல் முற்றம்', 'மாதொருபாகன்' போன்றவை இவரது குறிப்பிடத்தக்க நாவல்களாகும். இளமுருகு என்ற பெயரில் கவிதைகளையும் எழுதியுள்ளார். விளக்கு விருது ரூ.50,000 பரிசுத்தொகையும் பாராட்டுப் பத்திரமும் கொண்டது. (பார்க்க: பெருமாள் முருகன்)\nசாரல் விருது ராபர்ட் ஆரோக்கியம் அறக்கட்டளையின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த இலக்கியவாதிகளுக்கு வழங்கப்படும் ஒன்று. 50,000 ரூபாய் பரிசுத் தொகையும், அழகிய வெண்கலச் சிற்பமும் கொண்டது இவ்விருதை பிரபல திரைப்பட இயக்குநர்களான ஜேடி-ஜெர்ரி கடந்த ஆறு ஆண்டுகளாக வழங்கி வருகின்றனர். இதுவரை இவ்விருதுகளை திலீப்குமார், ஞானக்கூத்தன், அசோகமித்திரன், வண்ணநிலவன், வண்ணதாசன் (2012), பிரபஞ்சன் ஆகியோர் பெற்றுள்ளனர். இவ்வாண்டு விருது கவிஞர் விக்கிரமாதித்யனுக்கு வழங்கப்படுகிறது. விக்கிரமாதித்யன் பதினாறுக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகளும், இரண்டு சிறுகதைத் தொகுப்பும், ஏழு கட்டுரைத் தொகுப்புகளும் எழுதியுள்ளார். காசி பற்றிய இவரது கட்டுரைகள் உயிர்ப்பு மிக்கவை. இவரது இயற்பெயர் நம்பிராஜன்.\nஇந்திய அரசு ஆண்டு தோறும் வழங்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்படுள்ளன. இவ்வாண்டு பத்ம விருதுகளை 127 பேர் பெறுகின்றனர். பத்மஸ்ரீ விருதை தொழில்துறையைச் சேர்ந்த மல்லிகா ஸ்ரீநிவாசன், யுனானி மருத்துவப் பேராசிரியர் ஹக்கிம் சையத் கலீஃபத்துல்லா, தேனும்கல் போலோஸ் ஜேக்கப், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்த அஜய்குமார் பரிடா, கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், ஸ்க்வாஷ் வீராங்கனை தீபிகா பள்ளிக்கல், நடிகை வித்யா பாலன், மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் உள்ளிட்ட 101 பேர் பெறுகின்றனர். பத்மபூஷண் விருதுக்கு நடிகர் கமல்ஹாசன், கடம் விக்கு விநாயக்ராம், கவிஞர் வைரமுத்து, டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், பாடகி பர்வீன் சுல்தானா, பாட்மின்டன் பயிற்சியாளர் கோபிசந்த் உள்ளிட்ட 24 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். யோகா குரு பி.கே.எஸ். ஐயங்கார் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்துறை கவுன்சில் முன்னாள் தலைவர் டாக்டர் ஆர். மசேல்கர் ஆகியோர் பத்மவிபூஷண் பெறுகின்றனர்.\nரோஹன் கிருஷ்ணமூர்த்தி வழங்கும் இணையவழி மிருதங்கப் பாடம்\nதென்றல் சிறுகதை போட்டி 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2013-magazine/86-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-16-31-2013/1829-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.html?tmpl=component&print=1&page=", "date_download": "2020-07-11T03:58:12Z", "digest": "sha1:N2PGCQQNR4XB6UFB2WCASF5CM2CIEKOS", "length": 9911, "nlines": 12, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - கொலை வழக்கில் ஜோதிட சாமியார்", "raw_content": "கொலை வழக்கில் ஜோதிட சாமியார்\nவக்கிர எண்ணமும், குற்றச்செயல்களின் மூலம் சொகுசு வாழ்க்கை வாழலாம் என்ற எண்ணமும் சில மனிதர்களுக்கு ஏற்படுவது பழங்கதைதான். ஆனால், அதற்கு அவர்கள் போட்டுக் கொள்ளும் முகமூடிகளாக மதமும், கடவுள் பக்தியும், ஜோதிடமும் இருப்பதுதான் இந்தியாவின் சிறப்பம்சம்.\nவடநாடு தொடங்கி தென்னகம் வரை சாமியார்கள் செய்யும் அட்டகாசங்களும் அநியாயங்களும் தொடர்கதைகளாகி வருகின்றன. கடவுள் மூடநம்பிக்கைக்குப் பலியாகும் மக்கள் இவர்களின் பிடிக்குள் சிக்கி மானத்தையும், பொருளையும், அறிவையும் இழப்பதோடு மட்டுமல்லாமல் உயிரையும் இழப்பதுதான் கொடுமையிலும் கொடுமை.\nமீண்டும் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் தமிழகத்தில் அரங்கேறியுள்ளது. திருச்சியில் பிரபல ஜோதிடராக வலம் வந்த ஒரு சாமியார் கொலை செய்யும் அளவுக்குப் போயுள்ளார்.\nஅந்தச் சாமியாரின் பெயர் கண்ணன். சிறீரங்கத்தைச் சேர்ந்தவர். 9ஆம் வகுப்புவரை படித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்திலிருக்கும் ஒரு சாமியாரிடம் மந்திரம் என்ற பெயரில் ஏமாற்று வித்தைகளைக் கற்றுக் கொண்டுள்ளார். அப்போது, கண் அசைவிலேயே தான் நினைக்கும் செயலினை மற்றவர்களின் மூளையை இயங்கச் செய்து செயலாற்ற வைக்கும் நோக்கு வர்மக் கலையிலும் தேர்ச்சி பெற்றாராம்(). பின்னர், அங்கிருந்து திருச்சிக்கு வந்து ஜோதிடத்தையும் சாமியார் தொழிலையும் செய்து வந்துள்ளார். அப்போது, திருச்சி திருவானைக்காவைச் சேர்ந்த வைர வியாபாரி தங்கவேல், தொழிலில் ஏற்பட்ட பிரச்சினையிலிருந்து விடுபட மனைவி யமுனாவுடன் சாமியார் கண்ணனிடம் சென்றுள்ளார். பரிகாரம் என்ற பெயரில் அடிக்கடி வந்து சென்றதில் யமுனாவுக்கும் சாமியாருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த தங்கவேல் கண்டித்ததால் அவரைக் கொலை செய்துள்ளனர். அடுத்து, பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் யமுனாவின் வீட்டிற்கு அடிக்கடி வந்த துரைராஜ் என்பவரைக் கொலை செய்ததுடன் அவரது ஓட்டுனர் சக்திவேலையும் கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலத்தில் கண்ணன் கூறியுள்ளார். மேலும், யமுனாவின் மகனுக்கும் மகளுக்கும் இவர்களது அந்தரங்கம் தெரியவர அவர்களது கதையையும் முடித்துள்ளனர். பெற்ற பிள்ளைகளையே கொல்வதற்கு உடந்தையாக இருந்து வேடிக்கை பார்த்துள்ளார் யமுனா.\nஇப்போது சாமியார் கண்ணன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கொலை செய்துவிட்டு எவரும் தப்பமுடியாது என்கிற நிலையை நமது காவல்துறை ஏற்படுத்தியுள்ளது. அந்த நம்பிக்கை இன்னும் மக்களிடம் இருக்கிறதுதான். ஆனால், குற்றம் நடந்து முடிந்தவுடன் குற்றவாளிகளைப் பிடிப்பது என்பது மட்டும் போதுமானதா குற்றத்தை நடக்கவிடாமல் தடுக்க முன் முயற்சிகளை காவல்துறை எடுக்க வேண்டாமா குற்றத்தை நடக்கவிடாமல் தடுக்க முன் முயற்சிகளை காவல்துறை எடுக்க வேண்டாமா பொதுவாக சமூக விரோதிகளைக் கண்காணிக்கும் பணியைக் காவல்துறை தொடர்ந்து செய்துவருகிறது. அதுபோல ஜோதிடம், மாந்திரீகம், பில்லி, சூனியம் செய்யும் சாமியார்களையும் கண்காணிக்க வேண்டிய அவசியத்தை இந்த திருச்சி சம்பவம் உணர்த்திவிட்டது.\nசாமியார் கண்ணனைப் பிடிக்க வேண்டிய காவல்துறை, அவரிடமே குறி கேட்கும் மூடத்தனத்தையும் செய்துள்ளதுதான் வேடிக்கையின் உச்சகட்டம்.\nமதச்சார்பின்மையின் மீது அமைக்கப்பட்டுள்ள நமது அரசியல் சட்டத்தைப் பின்பற்ற வேண்டிய காவல்துறையினர், தமது மத நம்பிக்கைகளை பணியிடங்களில் திணிக்கும் சட்டமீறலைச் செய்கின்றனர். காவல் நிலையங்களிலேயே கடவுளர் படங்களை மாட்டிவைத்துக் கொண்டு, ஆண்டுதோறும் சரஸ்வதி -ஆயுத பூஜைகளைக் கொண்டாடினால், அதே மத நம்பிக்கையின் மூலம் தொழில் நடத்தும் திருச்சி கண்ணனைப் போன்றோர் அதனைப் பயன்படுத்திக்கொள்ள மாட்டார்களா காவல்துறையினரையும் தமது பக்திப் பிரசங்கங்களின் மூலம் ஏய்த்துவிடலாம் என்று கருதுவதால்தான் இத்தகைய சாமியார்கள் எளிதில் தமது குற்றச்செயல்களை அரங்கேற்றுகின்றனர்.\nசாமியார்கள் கடவுளின் தூதுவர்கள் என்று கருதும் காவல்துறையினர் இவர்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதன் விளைவுதான் இத்தனைக் கொலைகளும் நடக்குமளவுக்குச் சென்றுவிட்டது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகாவது சாமியார்களைக் கண்காணிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும். அதற்குத் துணை செய்யும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை தமிழக அரசு விரைந்து இயற்றவேண்டிய சரியான தருணம் இதுதான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2018/02/14/", "date_download": "2020-07-11T04:21:37Z", "digest": "sha1:5LL26NPGLC62Q3PAIWKHCIHJCCZDIHL4", "length": 6468, "nlines": 140, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2018 February 14Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nவிஜய் 25 வருடத்திற்கு முன் செய்ததை முதன்முதலாக செய்யும் அஜித்\nமீண்டும் பெண் வில்லியுடன் மோதும் தனுஷ்\nதனுஷ் படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார்\nகாரை ஸ்டார் செய்வது எப்படி என்று ஓனரிடமே கேட்ட திருடன்\nகாதலர் தினத்தில் திருமணம் வேண்டாம்: அதிர்ச்சி அளிக்கும் ஆய்வின் முடிவுகள்\nஎம்.பி.ஏ. படிப்பில் உள்ள வாய்ப்பு மிகுந்த சிறப்பு பாடப்பிரிவுகள்\nஐ.டி.பி.ஐ வங்கியில் 760 பணியிடங்கள்\nஒரே வேலைக்கு 2 பேர் போட்டி: பூவா தலையா போட்டு பணி நியமனம் வழங்கிய அமைச்சர்\nஇந்திய ராணுவத்தை கேவலப்படுத்திய மோகன் பகவத்துக்கு மத்திய அரசு பதில் சொல்ல வேண்டும்: கனிமொழி\nடீ குடித்தால் முதல்வர் பதவி பறிபோகுமா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nவெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் எழுதிய முக்கிய கடிதம்\nமுதல்முறையாக கர்ப்பிணி புகைப்படத்தை வெளியிட்ட ரம்யா\nமனைவிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த யுவன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2020-07-11T03:34:43Z", "digest": "sha1:RA2VZ3UMEAEONASGLO72WXKWZDHF5QIP", "length": 4822, "nlines": 102, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "இளங்கோவனின் சகோதரர், ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் – Tamilmalarnews", "raw_content": "\nமனிதனின் அறிவின் சொரூபமே முருகனின்... 05/07/2020\nகுழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி... 28/06/2020\nஒரு பூண்டுப் பல் தினமும் சாப்பிட... 25/06/2020\nஇளங்கோவனின் சகோதரர், ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்\nஇளங்கோவனின் சகோதரர், ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்\nதமிழகக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவனின் சகோதரர் இனியன் சம்பத், தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் இன்று அதிமுக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.\nராயப்பேட்டையில் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இளங்கோவனின் சகோதரர் இனியன் சம்பத் உட்பட 11,967 பேர் அதிமுகவில் இணைந்தனர். இவர்கள் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.\nஅவர்களை வரவேற்று தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா உரையாற்றினார்.\nநீங்கள் வந்திருக்கும் இடம் நல்ல இடம்: அதிமுகவில் இணைந்தவர்கள் முன்னிலையில் ஜெயலலிதா உரை\nசித்தர்களைக் காண ஒரு மந்திரம்\nமனிதனின் அறிவின் சொரூபமே முருகனின்\nகுழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி\nஒரு பூண்டுப் பல் தினமும் சாப்பிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2019/06/100.html", "date_download": "2020-07-11T04:21:26Z", "digest": "sha1:7BE3XVY3DUBTMPHQUR3F5RQSUXGYGHW2", "length": 16177, "nlines": 152, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: 100 உலக சா���னைகள் செய்த ஆசிரியர் குடும்பம்", "raw_content": "\n100 உலக சாதனைகள் செய்த ஆசிரியர் குடும்பம்\n100 உலக சாதனைகள் செய்த ஆசிரியர் குடும்பம்..\nதிருத்தணியைச் சேர்ந்த ஆசிரியர் தம்பதியர் கோகுலராஜ் – புவனா. இவர்களின் மகள் ஆஷிகா 12 ஆம் வகுப்பிலும், மகன் பிரியன்ராஜ், 7 ஆம் வகுப்பிலும் பயின்று வருகிறார்கள். இந்தக் குடும்பம் இதுவரை 100 உலக சாதனைகள் படைத்திருக்கிறது.\nகோகுலராஜ், இதுவரை உலகிலேயே அதிக நேரம் மிமிக்ரி, அதிக நேர விவாத மேடை, அதிக நேர கவிதை வாசிப்பு, 1330 குறள்களை 1330 பேருக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்திலிருந்து இருந்து குறுந்தகவல் மூலம் அனுப்பியது, விவேகானந்தரின் 150 ஆவது பிறந்த நாளில் 150 நபர்களைக் கொண்டு அவரின் 150 கொள்கைகளை 150 நிமிடங்கள் உறுதிமொழி எடுக்கச் செய்துள்ளார்.\nஒரே தபால் அட்டையில் நெகிழி விழிப்புணர்வூட்ட 2015 முறை “கேன்’ (ஸ்ரீஹய் – முடியும்) என்ற ஆங்கில வார்த்தை எழுதி பிரதமருக்கு அனுப்பியது, 50 மணி 15 நிமிடங்கள் தொடர்ந்து 2014 மருத்துவக்குறிப்புகளை 2014 அடிதாளில் எழுதியது, 2014 -ஆம் ஆண்டு 2014 தபால்அட்டைகளில் 2014 பேருக்கு முழு உடல்தான விழிப்புணர்வூட்டி, ஆசிரியர் தினத்தன்று திருத்தணியில் முன்னாள் ஜனாதிபதி டாக்டர். இராதாகிருஷ்ணன் பயின்ற பள்ளியில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வைத்து அனுப்பியது, 24 மணி நேரம் தொடர்ந்து 1 நிமிடம் நேர்மறையாகவும், 1 நிமிடம் எதிர்மறையாகவும் பேசும் “டேன்கோர்ட்’ நிகழ்ச்சி நடத்தியது,\n1000 நிமிடங்கள் 1000 தலைப்புகளில் தொடர்ந்து பேசியது, 12 மணி நேரம் தொடர்ந்து 12 தலைப்புகளில் தனி நபர் பட்டிமன்றம் நடத்தியது , மகளின் பிறந்த நாளையொட்டி 100 வரிகளில் கவிதை என முதல் வரியில் ஓரெழுத்து, இரண்டாம் வரியில் இரண்டெழுத்துக்கள் என நூறாம் வரியில் 100 எழுத்துக்கள் என எழுதி 5050 எழுத்துக்களில் கவிதை பிரமீடு அமைத்தது போன்ற பல சாதனைகளைப் படைத்துள்ளார்.\nகோகுலராஜின் சாதனைகளைப் பார்த்து, மனைவி, மகள், மகன் சாதனைகள் படைக்கத் தொடங்கினார்கள்.\nகோகுலராஜ் தனது பள்ளி மாணவர்களைக் கொண்டு 2007 ஆம் ஆண்டு இயக்கி நடித்த “சமுதாய சிற்பிகள்’ குறும்படம் சிறந்த தன்னம்பிக்கையூட்டும் படத்திற்கான விருதையும் பெற்றுள்ளது.\n8 வயது முதலே மிமிக்ரி செய்து வரும் கோகுல் அதன்மூலம் கிடைத்த வருவாயை கார்கில் நிதி, ஒரிசா புயல் நிவாரண நிதி, குஜராத் பூகம்ப நிவாரண நிதி மற்றும் சுனாமி நிவாரண நிதிக்காகவும் வழங்கியுள்ளார். தொழிலால் கோகுல் ஓர் ஆசிரியர். ஆர்வத்தால் கவிஞர், பேச்சாளர், எழுத்தாளர், சுய முன்னேற்ற பயிற்சியாளர், மிமிக்ரி மற்றும் டப்பிங் கலைஞர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகங்களை உருவாக்கி கொண்டவர். கோகுல் மருத்துவப் படிப்பிற்காக தனது உடலை தானம் செய்திருப்பவர்.\nஅதுமட்டுமல்ல 1000க்கும் மேற்பட்டோரை உடல்தானம் செய்ய வைத்துள்ளார். ஆசிரியர்பணியில் முதன்முதலாகச் சேர்ந்த தினத்தை ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு விருந்து மற்றும் பரிசுகள் வழங்கி கொண்டாடி வருகிறார்.\nகோகுலராஜின் மனைவி புவனா அதிகநேரம் தொடர்ந்து கேரம் விளையாடியது, 24 மணி நேரம் தொடர்ந்து காகித கைவினைப் பொருட்கள் செய்தது, 21 நிமிடங்களில் 365 ஹைக்கூ கவிதைகளை வாசித்தது, 2018 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் முன்னிட்டு 2018 ஐஸ்குச்சிகளில் ஆயிரம் கிறிஸ்துமஸ் தாத்தா ஓவியத்தை 30 மணி நேரங்களில் வரைந்தது உட்பட 5 சாதனைப் படைத்துள்ளார்.\nகோகுலராஜின் மகள் ஆஷிகா. 21 நிமிடத்தில் 1000 முறை நாக்கினால் தன் மூக்கை தொட்டது, தமிழக முதல்வரின் 66-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 66 அடி நீளமுள்ள கடிதம் எழுதியது, 24 மணி நேரம் தொடர்ந்து 1000 காகித கப்பல்களை செய்தது, 1-1000 வரை எண்களை 15 நிமிடங்களில் ஆங்கிலத்திலும் தமிழிலும் கலந்து ஒப்புவித்தது, 100 முதல் ஒன்றுவரை தலைக்கீழாக ஒப்புவித்தது, கடவுளின் 100 பெயர்களை 16 நிமிடங்களின் கூறுவது, கெüரவர்கள் 100 பேரின் பெயர்களை 45 வினாடிகளில் கூறியது, 1000 அழிப்பான்களில் (ங்ழ்ஹள்ங்ழ்) பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான 1000 படங்களை வரைந்தது, தாய்மொழி தினத்தில் 12 மணி நேரங்கள் தொடர்ந்து தமிழ், தமிழ், தமிழ் என எழுதியது, எடைக்கு எடை விதைப்பந்துகளை பரிசளித்தது, ஒரே தபால் அட்டையில் 150 காந்தி படங்களை காந்தியின் 150 வது பிறந்த நாளையொட்டி காந்தி சிலையருகே நின்று 15 நிமிடங்களில் வரைந்தது உட்பட 14 சாதனைகளை படைத்துள்ளார்.\nபிரியன்ராஜ், கோகுலராஜின் மகன். 12 மணி நேரம் இடைவிடாது இரவு முழுவதும் கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடியது, ஒரு மணி நேரத்தில் 877 புன்னகை செய்யும் படங்களை தாளில் வரைந்தது, 92 பாரம்பரிய மாடுகளின் பெயர்களை 54 விநாடிகளில் கூறியது, உலக புத்தக தினத்தன்று 108 புத்தகங்களின் பெயர்களை ஒரு நிமிடத���தில் கூறியது, எடைக்கு எடை காமராசர் குறித்த 522 புத்தகங்களை பொதுமக்களுக்கு பரிசளித்தது, காமராசரின் 116-ஆவது பிறந்தநாளையொட்டி 32 வரிகளைக் கொண்ட காமராசர் குறித்த கவிதையை 116 முறை தொடர்ந்து மனப் பாடமாக வாசித்தது, ஏகபாதாசனத்தில் நின்று திருக்குறளின் 133 அதிகாரங்களை கூறியது, ஒரே நிமிடத்தில் தன் இருபுருவங்களையும் 66 முறைகள் அசைத்தது, நெகிழி விழிப்புணர்வூட்ட 20 குரல்களில் மிமிக்ரி செய்தது, தொடர்ந்து 10 நிமிடங்கள் குதிரை ஓடும் சத்தத்தை மிமிக்ரி செய்து சாதனைகளைப் படைத்துள்ளார்.\nஇந்த சாதனைக் குடும்பத்தாரின் சாதனைகள் இதுவரை தமிழ்நாடு புக் ஆப்ரெகார்ட்ஸ், ஜெட்ரி புக் ஆ ப்ரெக்கார்ட்ஸ், இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், அஸிஸ்ட்வேல்ட் ரெக்கார்ட்ஸ், ரெக்கார்ட்ரைசர்ஸ், எலைட்வேல்டு ரெக்கார்ட்ஸ் மற்றும் ஸ்டார் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் போன்ற சாதனை தொகுப்பு புத்தகங்களில் இடம் பெற்றுள்ளன.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/11/22/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/44289/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-11T04:15:16Z", "digest": "sha1:IF5AFR54CP55LLG2EFYW4EYAB6VQ5AGA", "length": 10580, "nlines": 157, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஊடக கற்கைநெறிக்கு விண்ணப்பங்கள் கோரல் | தினகரன்", "raw_content": "\nHome ஊடக கற்கைநெறிக்கு விண்ணப்பங்கள் கோரல்\nஊடக கற்கைநெறிக்கு விண்ணப்பங்கள் கோரல்\n2020ஆம் ஆண்டு ஊடக கற்கைநெறிக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.\n��ொழும்பு பல்கலைக்கழகத்தில் கற்பிக்கப்படும் டிப்ளோமா ஊடகவியல் கற்கைநெறியானது, டிப்ளோமா தகவல் தொடர்பு மற்றும் ஊடகவியல் கற்கைநெறி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஇதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி நவம்பர் 30ஆம் திகதியாகும்.\nஊடகத்துறையில் பணியாற்றுவோர், ஊடகத்துறையில் அனுபவமுடையோர் மற்றும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nசுதந்திர ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகத்துறை சார்ந்தோர் ஆகியோரும் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.\nஒரு வருட காலத்தைக் கொண்ட இக்கற்கைநெறி சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் நடத்தப்படும் என்பதோடு, பிரதி சனிக்கிழமை தோறும் காலை 9.00 மணியிலிருந்து 1.30 மணி வரை விரிவுரைகள் இடம்பெறும்.\nஇது தொடர்பான விண்ணப்பப்படிவங்களை கொழும்பு பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் வெளியீட்டு கிளையிடமிருந்து அல்லது, கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஊடகவியல் பிரிவு இணையத்தளத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.\nமேலதிக தகவல்களை 0112 500431 எனும் தொலைபேசி இலக்கம் வாயிலாகவோ, cmb.ac.lk/academic/arts/journalism/diplomainmedia%20studies.html இணையத்தளம் வாயிலாகவோ பெற்றுக்கொள்ள முடியும்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் e-Paper: ஜூலை 11, 2020\nஇன்று இதுவரை 300 பேர் அடையாளம்; ஒரே நாளில் அதிகூடியளவானோர் பதிவு: 2,454\n- தற்போது சிகிச்சையில் 463 பேர்- குணமடைந்தோர் 1980; அதில் கடற்படையினர் 895...\nகாணாமல்போன சியோல் நகர மேயர் சடலமாக கண்டுபிடிப்பு\nதென் கொரியாவின் சியோல் நகர மேயர் மாயமான நிலையில் அவரது உடல்...\nஅமெரிக்காவில் 3ஆவது நாளாகவும் 55,000க்கும் மேற்பட்டோருக்கு தொற்று\nஅமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 56,000க்கும்...\nஇணையத்திற்கு அடிமையானவர்களை தனிமைப்படுத்தியவர்களுக்குச் சிறை\nசீனாவில் இணையத்திற்கு அடிமையான பிள்ளைகளுக்குச் சிகிச்சை அளிக்கும் பெயரில்...\nகொரோனாவுக்கு மத்தியில் சிங்கப்பூரில் பொதுத் தேர்தல்\nகொரோனா வைரஸ் தொற்று மற்றும் பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் சிங்கப்பூரில்...\nபொலிவிய ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி\nதென் அமெரிக்க நாடான பொலிவியாவின் இடைக்கால ஜனாதிபதியாக உள்ள ஜீனைன்...\nஉய்குர் முஸ்லிம்கள் விவகாரம்: சீன அதிகாரிகள் மீது அமெ. தடை\nசின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக மனித...\nநமது சம காலத்தில் கலாநிதி அல்ஹாஜ் பதியுதீன் , பேருவளை நழீம் ஹாஜியார், சேர் ராசிக் பரீத் ஆகியோரின் கல்விச் சேவைகள் மறக்க முடியாதவை. அல்லாஹ் இவர்களைப் பொருந்திக் கொள்வானாக. சொர்க்கத்தைச் சொந்தம்...\nஅரசாங்க ஊழியர்களின் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப\n47,430 அரசாங்க ஊழியர்களுக்குத் தபால் மூலமாக வாக்களிக்க விண்ணப்பிக்கத் தெரியாது என்றால் எங்கோ பிழை இருக்கின்றது.\nஇந்த சிறுவனுக்கு அநியாயம் நிகழந்துள்ளது\nவளம் குறைந்த அப்பாவியான ஒரு சிறுவனைப் பொலிஸார் மூர்க்கத்தனமாகத் தாக்கியது மிகவும் வேதனையாக இருக்கின்றது. நன்கு படித்த JMO டாக்டர் ஒருவர் நடந்துகொண்ட விதம் அதைவிட வேதனையாக இருக்கின்றது. முறைகேடாக...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/the-glamor-of-day-to-day-sakshi-is-the-curse-of-the-single/c76339-w2906-cid619947-s11039.htm", "date_download": "2020-07-11T05:15:15Z", "digest": "sha1:MGCSUEBB5LVC4GT5T6VY46VN4AU3MDHB", "length": 4617, "nlines": 62, "source_domain": "cinereporters.com", "title": "நாளுக்கு நாள் கூடும் கவர்ச்சி.... சிங்கிள் பசங்களின் சாபத்திற்கு ஆளான சாக்ஷி!", "raw_content": "\nநாளுக்கு நாள் கூடும் கவர்ச்சி.... சிங்கிள் பசங்களின் சாபத்திற்கு ஆளான சாக்ஷி\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சாக்‌ஷி அகர்வால் திரை ரசிகர்களுக்கு பரீட்சியமானவராக வலம் வர துவங்கினார். அதையடுத்து சில படங்களில் நாயகியாகவும் நடித்த அவர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார்.\nஇதையடுத்து தற்போது ஆர்யாவின் டெடி, ராய் லக்ஷ்மியின் சிண்ட்ரெல்லா போன்ற படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் அம்மணி இது கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால் வழக்கத்தை விட பல மடங்கு அதிகமாக இன்ஸ்டாவில் மூழ்கி கிடக்கிறார்.\nஇந்நிலையில் தற்போது டாப் ஆங்கில் புகைப்படத்தை வெளியிட்டு மறைக்கவேண்டியதெல்லாம் அப்பட்டமாக காண்பித்து போஸ் கொடுத்துள்ளார். இதனை கண்ட இணையவாசிகள் ஏக்கத்தில் என்னவெல்லாம் கமெண்ட்ஸ் செய்துள்ளனர் பாருங்கள்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-07-11T05:29:31Z", "digest": "sha1:HWRW34ISB3XMZFG4YTJOKQUHVF6CYBXQ", "length": 14471, "nlines": 220, "source_domain": "news.tamilmurasam.com", "title": "நாசா அறிவிப்பு ; அமெரிக்காவிலிருந்து விண்வெளி செல்லும் வீரர்கள்! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nநாசா அறிவிப்பு ; அமெரிக்காவிலிருந்து விண்வெளி செல்லும் வீரர்கள்\nPost category:உலகச் செய்திகள் / தொழில்நுட்பம்\nஅமெரிக்க மண்ணிலிருந்து சுமார் பத்தாண்டுகளுக்குப் பின்பு முதல் முறையாக அடுத்த மாதம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப உள்ளதாக நாசா அறிவித்துள்ளது.\nவிண்வெளியில் பூமியை சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) இரண்டு வீரர்களை அழைத்து செல்லும் இந்த திட்டம் மே மாதம் 27 மேற்கொள்ளப்பட உள்ளதாக நாசா அறிவித்துள்ளது.\nவிண்வெளி வீரர்களை தாங்கி செல்லும் விண்கலம் (Spacecraft) மற்றும் ஏவூர்தி (Rocket) ஆகிய இரண்டையுமே தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான “SpaceX” தயாரித்துள்ளது.\nவிண்வெளிக்கு மனிதர்களை அழைத்து செல்லும் நாசாவின் விண்கலம் கடந்த 2011ஆம் ஆண்டு பயன்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டது முதல் இதுவரை ரஷ்யாவின் உதவியை அமெரிக்கா பெற்றுவந்தது.\nஇந்த திட்டம் வெற்றிபெறும் பட்சத்தில், உலகின் மிகப் பெரிய பணக்கார தொழில் முனைவோர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் (Elon Musk) ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனம், நாசாவின் வீரர்களை விண்வெளிக்கு அழைத்து சென்ற முதல் தனியார் நிறுவனமாக உருவெடுக்கும்.\nநாசாவின் வரலாற்று சிறப்பு மிக்க 29 A ஏவுத் தளத்திலி���ுந்து பால்கான் ஒன்பது (Falcon 9) என்ற ஏவூர்தியும், கிரியூ ட்ராகன் (Crew Dragon) என்ற விண்கலமும் விண்வெளிக்கு சீறிப்பாய உள்ளன.\nபாப் பெஹன்கென் (Bob Behnken) மற்றும் டக் ஹர்லி (Doug Hurley) ஆகிய இரண்டு விண்வெளி வீரர்களுக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைவதற்கு கிட்டத்தட்ட 24 மணிநேரமாகும்.\nதற்சமயம் ரஷ்யாவை சேர்ந்த இரண்டு விண்வெளி வீரர்களும், அமெரிக்காவை சேர்ந்த ஒருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ளனர்.\nTags: அமெரிக்கா, உலகம், தொழில்நுட்பம்\nஊரடங்கை தளர்த்துக : அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் போராட்டம்\nகொரோனா ஸ்பானியா : கொரோனா இறப்பு எண்ணிக்கையில் சரிவு\nடி20 பெண்கள் உலகக் கோப்பை : 5வது முறையாக வென்றது ஆஸ்திரேலியா\nசீனாவில் இணைய பாவனை : பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 90.4 கோடியை தாண்டியது\nரஷ்யாவில் கொரோனா ; தீவிரமடையும் பாதிப்பு, வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nநோர்வேயில் நடைபெற்ற சிறுவ... 1,332 views\nநெருங்கிய குடும்ப உறவுகளு... 537 views\nஓஸ்லோவிலுள்ள மழலையர் பள்ள... 371 views\nலண்டனில் தமிழ்த் தாய் தனத... 340 views\nநோர்வேயில் நடைபெற்ற திரும... 308 views\nவடமாகாணத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 184 ஆசிரியர்கள்\nபடையினரின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நவாலிப்படுகொலை நினைவுநாள்\nஐவரிகோஸ்ட் நாட்டின் பிரதமர் திடீர் மரணம்\nநவாலிப்படுகொலை 25 ஆம் ஆண்டு நினைவு நாள்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகச் செய்திகள் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே நோர்வே செய்திகள் பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5+%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2020-07-11T05:42:15Z", "digest": "sha1:AH2CFAML6XQN7B5JNBW3D3J3IWBJ3GIH", "length": 10265, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மருத்துவ ஆய்வு", "raw_content": "சனி, ஜூலை 11 2020\nSearch - மருத்துவ ஆய்வு\nசீன எல்லை நிலவரம் குறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு\nகரோனா நோயாளிகளுக்கு மூளை, நரம்பியல் பிரச்சினை ஏற்படுமா- பிரிட்டன் ஆய்வு பற்றி மருத்துவர்...\nவந்தே பாரத் விமானத்தில் வர முடியாமல் உக்ரைன் நாட்டில் தஞ்சாவூர் மருத்துவ மாணவி...\nநாடுமுழுவதும் கரோனா பரவல்; தடமறிதல்: மீண்டும் ஆய்வு நடத்த ஐ.சி.எம்.ஆர். திட்டம்\nநெய்வேலி பாய்லர் விபத்து; என்எல்சிக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.5 கோடி அபராதம்:...\nமதுரை மாநகராட்சியில் கரோனா பரவலை தடுக்க 155 இடங்களில் மருத்துவ முகாம்; காய்ச்சல்...\nதிருச்சி உட்பட 4 மாவட்டங்களில் கிராம சுகாதார செவிலியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்; கரோனா தடுப்பு உள்ளிட்ட மருத்துவ...\nதிருச்சி உட்பட 4 மாவட்டங்களில் கிராம சுகாதார செவிலியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்; கரோனா தடுப்பு உள்ளிட்ட மருத்துவ...\nமத்திய தொகுப்புக்கு தமிழகத்தால் ஒதுக்கப்படும் மருத்துவ இடங்களில் 50% இட ஒதுக்கீடு கோரும்...\nவெப்பச் சலனம்; உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு...\nகிர்கிஸ்தான் நாட்டில் சிக்கியுள்ள தமிழக மருத்துவ மாணவர்கள் 700 பேரை மீட்க வேண்டும்:...\nஎல்லை கட்டமைப்பு பணிகளின் முன்னேற்றம்: அமைச்சர் ராஜ்நாத் சிங் மறு ஆய்வு\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசீனாவின் எல்லை அத்துமீறல்களுக்கு இந்தியா சிறப்பாகவே பதிலடி...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nமஹாகால பைரவர்தான் என் மகனை சாவிலிருந்து காப்பாற்றியுள்ளார்:...\nரவுடி விகாஸ் துபே கொல்லப்பட்டுவிட்டார்,அவரைப் பாதுகாத்தவர்களை என்ன...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2016/12/Notes-ban-PMLA-case-ED-arrests-private-bank-manager-in-Delhi.html", "date_download": "2020-07-11T05:05:48Z", "digest": "sha1:KYJBEDIKYKFL7HV5NOD3W5Q63OCU2DGQ", "length": 7500, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "போலி கணக்குகளில் ரூ. 34 கோடி டெபாசிட், கோடக் வங்கி மானேஜர் கைது - News2.in", "raw_content": "\nHome / இந்தியா / கருப்பு பணம் / கைது / டெல்லி / வங்கி / வங்கி ஊழியர்கள் / வணிகம் / போலி கணக்குகளில் ரூ. 34 கோடி டெபாசிட், கோடக் வங்கி மானேஜர் கைது\nபோலி கணக்குகளில் ரூ. 34 கோடி டெபாசிட், கோடக் வங்கி மானேஜர் கைது\nWednesday, December 28, 2016 இந்தியா , கருப்பு பணம் , கைது , டெல்லி , வங்கி , வங்கி ஊழியர்கள் , வணிகம்\nடெல்லியில் தனியார் வங்கி கிளையில் போலி கணக்குகளில் ரூ. 34 கோடி டெபாசிட் செய்யப்பட்டது தொடர்பாக மானேஜரை பண மோசடி வழக்கில் அமலாக்கப்பிரிவு கைது செய்து உள்ளது.\nஉயர் மதிப்புடையை 1000, 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என மத்திய அரசு அறிவித்த பின்னர் சட்டவிரோதமாக வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட சம்பவங்களும் அரங்கேறியது. இப்போது மத்திய விசாரணை முகமைகள் மேற்கொள்ளும் அதிரடி சோதனைகளில் அவையனைத்தும் வெளியாகி வருகிறது. கோடிக்கணக்கில் புதிய ரூபாய் நோட்டுகளை லாக்கரில் பதுக்கியவர்களும் சிக்கி வருகின்றனர். இதுபோன்ற சோதனையின் போது டெல்லியில் கோடக் வங்கி கிளையில் 9 போலி கணக்குகளில் ரூபாய் 34 கோடி டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது.\nஇப்போது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கிரிமினல் வழக்கில் அமலாக்கப்பிரிவினர் தனியார் வங்கியின் மானேஜரை கைது செய்து உள்ளனர். அவரை கோர்ட்டில் ஒப்படைத்து, காவலில் எடுக்கப்போவதாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கைது செய்து உள்ளனர்.\nபோலி கணக்குகளில் ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணையை அமலாக்கப்பிரிவு கையில் எடுத்து, எப்ஐஆர் பதிவு செய்தது. கடந்த வாரம் போலி வங்கி கணக்குகளில் ரூ. 34 கோடி கறுப்பு பணம் டெபாசிட் செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் இருவரை கைதுசெய்தனர்.\nஇதற்கிடையே தனியார் வங்கி போலி வங்கி கணக்குகள் என்ற குற்றச்சாட்டை மறுத்து உள்ளது. எந்தஒரு போலி வங்கி கணக்கும் பராமரிக்கப்படவில்லை, விசாரணை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பண���்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nகட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscguru.in/2019/10/TNPSC-Biology-Biodiversity-and-its-Conservation-QAs.html", "date_download": "2020-07-11T04:20:34Z", "digest": "sha1:DTAKZLBUX5YYYBK7VOABJT5W6BJFCNNH", "length": 17002, "nlines": 309, "source_domain": "www.tnpscguru.in", "title": "Environment and Ecology - TNPSC Biology [Questions & Answers] - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch", "raw_content": "\nஉலக உயிரனப்பரவலுக்கு அச்சுறுத்தலாக இருப்பது ______ ஆகும்.\na) புயல் போன்ற இயற்கை பேரழிவு Wrong Answer\nb) இயற்கை வளங்களை மிகைச் சுரண்டல் Wrong Answer\nc) பிறப்பிட உயிரிக்கும் அயல் உயிரிக்குமிடையே ஏற்படும் போட்டிWrong Answer\nd) வாழிடங்களை மாற்றம் செய்யும் மனிதனின் நடவடிக்கைகள்Correct Answer\nஉயிரனப் பரவலில் அதிக சிறப்பிடம் நிறைந்த பகுதி\na) வெப்ப மண்டலக் காடுகள் Wrong Answer\nb) மலைகள் நிறைந்த பகுதி Wrong Answer\nc) வறண்ட புதர்ச்செடி நிலப்பரப்பு Wrong Answer\nd) ஈர நிலப்பகுதிகள் Correct Answer\nBSI அறிக்கையின் படி இந்தியாவின் எந்த மாநிலத்தில் பூக்கும் தாவரங்கள் மிக அதிகமாக காணப்படுகிறது\nகீழ்க்கண்டவைகளில் இயற்கையில் பாஸ்பரஸ் எங்கு அதிக அளவில் காணப்படுகிறது \nd) விலங்குகளின் உடல் Wrong Answer\nசிப்கோ ஆன்டோலேன் _________ உடன் தொடர்புடையது\na) மண் பாதுகாத்தல் Wrong Answer\nb) காடுகள் பாதுகாத்தல் Correct Answer\nc) பயிர் பாதுகாத்தல் Wrong Answer\nd) நீர் பாதுகாத்தல் Wrong Answer\nஇந்திய தாவரங்களின் -பல்வகைமையை கருத்தில் கொள்ளும் போது, உலகத்தில் மற்றும் ஆசியாவில் _______ இடத்தில் உள்ளது\nஉயிர் சமுதாயத்தில் கரிமப் பொருள்கள் ஒரு தொடர் வரிசையாக உயிரினங்களுக்கு கடத்தப்படுவது என்பது _________ என்று அழைக்கப்படுகிறது\na) சக்தி பிரமிடு Wrong Answer\nd) உணவூட்ட சுழற்சி Wrong Answer\nதாவர பல்வகைமை மிக அதிகமாக காணப்படுவது\na) வெப்ப மண்டல காடுகள் Correct Answer\nb) மித வெப்ப மண்டல காடுகள் Wrong Answer\nc) பாலைவனங்கள் Wrong Answer\nd) விவசாய நிலங்கள் Wrong Answer\n'தி ஃபால் ஆஃப் எ ஸ்பார்ரோ' என்ற நூலை எழுதியவர்\nb) அருந்ததி ராய் Wrong Answer\nc) ஜிம் கார்பெட் Wrong Answer\nவெள்ளை யானை தேசம் என்று அழைக்கப்படும் நாடு எது\nd) பிலிப்பைன்ஸ் Wrong Answer\nவிலங்குகளிடையே உணவு, தங்குமிடத்திற���கான போட்டி அதிகமாக இருப்பது, எப்பொழுது\na) ஒரே இனத்தை சேர்ந்த விலங்குகள் ஒரே இடத்தில் வாழும் பொழுது Correct Answer\nb) வேறுபட்ட இனங்களை சேர்ந்த விலங்குகள் ஒரே இடத்தில் வாழும் பொழுது Wrong Answer\nc) ஒரே இனத்தை சேர்ந்த விலங்குகள் வெவ்வேறு இடத்தில் வாழும் பொழுது Wrong Answer\nd) வேறுபட்ட இனங்களை சேர்ந்த விலங்குகள் வெவ்வேறு இடத்தில் வாழும் பொழுது Wrong Answer\nஒரு உணவு சங்கிலியில் அடங்கி உள்ளவை\na) தயாரிப்பாளர் மற்றும் முதல் நிலை நுகர்வோர் Wrong Answer\nb) தயாரிப்பாளர், தாவர உண்ணி மற்றும் விலங்குண்ணி Wrong Answer\nc) தயாரிப்பாளர், நுகர்வோர் மற்றும் அழித்தல் Correct Answer\nd) தயாரிப்பாளர், விலங்குண்ணி மற்றும் அழிப்பவர் Wrong Answer\na) சுற்றுச்சூழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு மையம் Wrong Answer\nb) யானைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு மையம் Wrong Answer\nc) யானைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு மையம் Correct Answer\nd) கிழக்கு மாவட்ட சமூக கல்லூரி Wrong Answer\nகீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் சரியான உணவுச் சங்கிலியை அடையாளம் காண்க:\na) புல், பாம்பு, யானை Wrong Answer\nb) புல், வெட்டுக்கிளி, தவளை Correct Answer\nc) வெள்ளாடு, பசு, யானை Wrong Answer\nஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்காக சர்வதேச நாளாக ஐக்கிய நாடுகள் அறிவிக்கப்பட்ட தினம்\nசுழ்நிலையியலில் தனி உயிரினம் அல்லது தொகுப்பு உயிரினம் எவ்வாறு அழைக்கப்படுகின்றது\na) சைனி சூழ்நிலையியல் Wrong Answer\nb) ஆட்டோ சூழ்நிலையியல் Correct Answer\nc) கேபிடேட் சூழ்நிலையியல் Wrong Answer\nd) பாபுலேஷன் சூழ்நிலையியல் Wrong Answer\nகீழுள்ளவற்றுள் பசுமை குடில் வாயு எது\nb) கார்பன்டை ஆக்ஸைடு Correct Answer\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/33974-2017-10-07-05-07-28", "date_download": "2020-07-11T04:34:06Z", "digest": "sha1:HISB5RXT6Z3AMNITITPDARQL6O3WFR75", "length": 10780, "nlines": 254, "source_domain": "keetru.com", "title": "வாழ்கிறவன்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகுணசேகரன்களின் பின்னணி - ஊடகத் துறையிலும் வகுப்புவாரி உரிமைப் போரைத் தொடங்குவோம்\n அப்படியானால் நீங்களே கடவுளாகி விடுங்களேன்\nஆட்டுக் குட்டிகளில் இறப்பைத் தடுக்கும் வழிமுறைகள்\nசாத்தான்குளம் காவல் மரணங்கள் - தமிழக முதல்வருக்கு கடிதம்\nஇந்திரனின் 'கடவுளுக்கு முன் பிறந்தவர்கள்' கவிதைத் தொகுப்பு\nதமிழின உரிமை மீது தொடுக்கப்படும் போர்\nவெளியிடப்பட்டது: 07 அக்டோபர் 2017\nஇதோ என் எதிர் முகமாய் நிற்கும்\nஇந்த நொடியில் நம்மைக் கடந்து போகும்\nஇந்த நொடியில் இந்தச் சூழலில்\nஇதோ இது இவை எனப் பேசுகிக்கொள்கிற\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=70601201", "date_download": "2020-07-11T05:27:04Z", "digest": "sha1:IB3ACAZJJ2AGAIOMLXCRHZPV2XGLGQNJ", "length": 52846, "nlines": 835, "source_domain": "old.thinnai.com", "title": "பாட்டி | திண்ணை", "raw_content": "\nபழையக காதலிகள், பழைய அப்பா (மன்னிக்கவும் வெறும் அப்பா), என்று உறவுமுறைகளை வைத்து ஞாபகங்களைத் தூசித் தட்டினால் நிறையக் கதைகள் கிடைக்கும் போல டைரக்டர் சேரன் சொல்லிக் கொடுத்த உத்திகளை அடியேன் கையாள ஆரம்பித்தேன் . . . பாட்டியைப் பற்றிச் சொல்லலாம். “அவ்வையார் பாட்டி” பற்றி ஜெமினி வாசன் சொல்லி விட்டார். என் பாட்டியைப் பற்றி நான் தான் சொல்ல வேண்டும். ஆரம்பிக்கலாமா . . . டைரக்டர் சேரன் சொல்லிக் கொடுத்த உத்திகளை அடியேன் கையாள ஆரம்பித்தேன் . . . பாட்டியைப் பற்றிச் சொல்லலாம். “அவ்வையார் பாட்டி” பற்றி ஜெமினி வாசன் சொல்லி விட்டார். என் பாட்டியைப் பற்றி நான் தான் சொல்ல வேண்டும். ஆரம்பிக்கலாமா . . . \nஅவளை நாங்கள் சுமார் 40 பேரக் குழந்தைகள் (அனைவருக்கும் இப்போது வயது 40 + இருக்கும்), மொட்டைப் பாட்டி என்று கூப்பிடுவோம். கணவன் பெரும் நிலச்சுவான் தாரர். பணக்காரி. கணவனை இழந்தாள். சொத்து தன் கையிலும் பெரும்பால் சொத்துக்கள் தமயனிடம் போக அவனிடம் தஞ்சம் புகுந்தாள். தமயன் சொத்துக்களை திண்ணையில் (நம்ம திண்ணையில் இல்லை சார்) உட்கார்ந்தே சாப்பிட்டு அழித்தான். அவள் சளைக்கவில்லை. தனியே மகங்அள் படிக்கும் மட்டும் காத்திருந்தாள். பிறகு அவர்களை வைத்து ஒரு மாளிகையே எழுப்பினாள். மற்றவர்கள் அவளுக்கு மொட்டை அடித்தாலும் அனைவரையும் அன்பால், கண்டிப்பால் அரவணைத்துச் சென்று மாளிகையின் வாழ்க்கைத் தரத்தைச் சிறப்பாக்கினாள்.\nபாட்டு 1: இங்கு ஒரு சோகப் பாட்டு . . . பின்னாலே ஒலிக்கின்றது.\nஎப்போதும் காவிப் புடவை ஒன்றை தோய்த��க் காயவைத்து, “மடிக்” கொம்பு ஒன்று வைத்து எடுத்து போட்டுக் கொள்வாள். புடவையச் சுற்றிக் கொள்வாள். நன்றாக. போட்டு அவிழ்க்கவே மிக நேரமாகும். குளிக்க அரை மணி நேரம் ஆகும். மிகவும் கடுமையாக எங்களை வைவாள். சிரிக்க எப்போவாவது புன்சிரிப்பாள். மற்றபயடி இகழ்ச்சி உதட்டோர இதழ்களில் மண்டிக் கிடக்கும். இப்போதிருக்கும் போட்டோவிலும் (இன்றைக்குச் செத்தால் நாளைக்கு போட்டோ என்பது அவளுடைய ஒரு பழமொழி ) அதிகம் சிரிக்காமல் “உம்” மென்றிருப்பாள். பின்ன என்ன ) அதிகம் சிரிக்காமல் “உம்” மென்றிருப்பாள். பின்ன என்ன இப்படி தலைமுடியை வழித்தால் \nபழனி மொட்டை போட்டு ஒரு வாரத்திற்கு முடி மழித்து வளரும் வரை நாமெல்லாம் இருக்கமாக இருப்போம். அவளுக்கு வாரந்தோறும் ஒரு “நாவிதன்” பெயர் “சொக்கன்” என்று நினைக்கின்றேன். வந்து பண்ணிவிட்டு போவான். பரிதாபமாக பார்ப்போம். ஆனால் தன்னைச் சமூகம் எப்படி ஆக்கினாலும், பொருட்படுத்தாது “பெண் ஜென்மம்டி . . . “ என்பாள். முடியிருந்தால் நன்கு களையுடனிருந்திருப்பாள். நம்ம வீட்டு ஆண்கள் கள்வர்கள். முதல் மனைவி இறந்த வுடன் 13 வது மாத்தத்தில் நாள் பார்த்து இரண்டாம் மனைவியைக் கொண்டு வந்தார் ஒரு மாமா என் பாட்டியை வாழவிட்டார்களா \nஇங்கு தமிழ் சமுதாயத்தைத் திருத்தும் ஒரு வைரமுத்து பாட்டு 1930, 1960, 1990, 2020, 2050 இல் கூட இந்தப் பாட்டைத் திரும்பப் பயன்படுத்தலாம்\nதன்னை மறந்து, கண்டிப்போடு தன் 8 குழந்தைகளையும் வளர்த்தாள். கணவனில்லாமல் எட்டு குழந்தைகளை வளர்க்க என்ன பாடு பாருங்கள் . என் அம்மா 7 வது. “வழித்து வார்த்த மாவு” என்று என் பாட்டி 7வது, 8வது குழந்தை (என் சித்தி தான் . என் அம்மா 7 வது. “வழித்து வார்த்த மாவு” என்று என் பாட்டி 7வது, 8வது குழந்தை (என் சித்தி தான் ) களைக் கூறுவாள். ஒரு குழந்தை வைத்துக் கொண்டு மல்லாடும் தற்காலத்துப் பெண்களைப் பார்க்கும் போது பாட்டியின் ஞாபகம் தான் வரும்.\nபாட்டி தான் கிட்ட தட்ட 40 ஆண்டுகள் தன் மகன்களின் மூலமாகக் கட்டிய மாளிகையை ஆண்டு வந்தாள். (இப்போது அரிசி கோடவுனுங்க ) கோடவுன் மாதிரி வீடைக் கட்டியதால் சுமார் 40 ஆண்களும் பெண்களும் அங்கு வாழ்ந்து வந்தோம். அடிக்கடி வீட்டில் சீமந்தம், வளைகாப்பு, பிறந்த நாள் வரும். பள்ளிக் கூட நோட்புக்குகள், சிறு குச்சிகள், பென்சில்கள் வீட்டிற்கு மொத்தமா அர���சி, புளி போன்று வாங்கப் பட்டு போடப் பட்டிருக்கும்.\nவீட்டில் ஆண்கள், பெண்கள் வர்க்கம் தெளிவாகப் பிரிக்கப் பட்டிருக்கும். காபி கலக்கும் போது முதல் டிகாக்ஷன் வீட்டு ஆண்களுக்கு பிறகு பாட்டிக்கு. அப்புறம் குழந்தைகளுக்கு. வீட்டு மாட்டுப் பெண்களுக்கு 3 வது டிகாக்ஷன். வீட்டு மாடுகளுக்கு கடைசி தான். காபிக்கு பால் எங்கு வாங்குவது பிறகு பாட்டிக்கு. அப்புறம் குழந்தைகளுக்கு. வீட்டு மாட்டுப் பெண்களுக்கு 3 வது டிகாக்ஷன். வீட்டு மாடுகளுக்கு கடைசி தான். காபிக்கு பால் எங்கு வாங்குவது 4 பசுக்களை வைத்து தான் அனைவருக்கும் பால், தயிர், மோர், நெய் என்று அடித்து விடுவாள். பசுக்களுக்குப் புண்ணாக்கு வைத்து வைக்கோல் போடுவது வீட்டு “மாட்டு (மாற்றான் வீட்டு)ப் பெண்கள் தான்”. அவர்கள் புலம்பிக்கொண்டே தங்கள் பிள்ளைகளிடம் வேலைகளைத் தள்ளிவிடுவது சுவாரஸியமாக இருக்கும். வைக்கோல் போடு 4 பசுக்களை வைத்து தான் அனைவருக்கும் பால், தயிர், மோர், நெய் என்று அடித்து விடுவாள். பசுக்களுக்குப் புண்ணாக்கு வைத்து வைக்கோல் போடுவது வீட்டு “மாட்டு (மாற்றான் வீட்டு)ப் பெண்கள் தான்”. அவர்கள் புலம்பிக்கொண்டே தங்கள் பிள்ளைகளிடம் வேலைகளைத் தள்ளிவிடுவது சுவாரஸியமாக இருக்கும். வைக்கோல் போடு புல்லுக் கட்டு போடு நான் உனக்குப் பிடித்த முட்டைகோஸ் பண்றேன் என்பது கேட்டால் நாமும், மாடும் ஒன்றாகச் சாப்பிடுகிறோமோ என்று சந்தேகம் வந்து விடும். பெண்கள் கடைசியில் தான் சாப்பிடணும். முதலில் வீட்டுப் பெரிய ஆண்கள். சூடாகச் சாப்பிட்டு விட்டு “பெடஸ்டல்” ஃபேன் போட்டு விட்டு காலை நீட்டு உட்கார்வார்கள். இந்திரா காந்தி, நேரு என்று பேசுவார்கள். பின் குழந்தைகள் சாப்பிடும்.\nகுடும்பம் சாம்பார், ரசம், தயிர் ஊற்றிக் கொண்டு சாப்பிடுவதை நகைச்சுவையாக காண்பிக்க ஒரு கோரஸ் பாட்டு \nகடைசியாகச் சாப்பிட எங்கள் அம்மாக்கள் உட்கார்ந்தால் அவ்வளவு தான் தட்டு காயும் வரை சாப்பிட்டு கைகள் காயும் வரை உட்கார்ந்து வீட்டு, நாட்டு நடப்பை விளாசித் தள்ளுவார்கள். நடுவே பாட்டி “அடியே இங்க வாயேன் . . .” என்றால் “இடோ வருகிறேன் . . .” என்று அவசரமாக மெதுவாகச் செல்வார்கள். சாப்பிடுவது ஆறிப் போன அவலாயிருந்தாலும், வீட்டுப் பெண்கள் ஒய்யாரமாகச் சாப்பிடுவதும் என் மனதில் பதிந்து போயி��ுக்கிறது. அப்போது தான் அனைத்து நண்டு சிண்டுகள் அம்மாக்களிடம் அருகே விளையாடி அலைமோதிக் கொண்டிருக்கும். வீட்டு ஆண்கள் சாப்பிட்டு விட்டு வேலை போகும் போது சைக்கிள்களை அள்ளிக் கொண்டு போவார்கள். பஞ்சர் போடாத பழைய டயர்களின் குப்பையே வீட்டு முற்றத்தில் புண்ணாக்கும் கொட்டியிருக்கும் இடத்தில் இருக்கும். பாட்டி அதன் பக்கத்தில் தான் கயிற்றுக் கட்டிலில் படுத்திருப்பாள். கணவனை இழந்தால், பஞ்சணை கூடாதாம். எப்படியெல்லாம் நம் தாத்தாக்கள் கொடுமைக்காரர்களாக இருக்கிறார்கள் பாருங்கள் \n காப்பி, டா போடும் நேரம் வந்தாச்சு “ என்பாள் பாட்டி. அப்போது தான் மதியம் சற்று அயந்திருக்கும் வீட்டுப்பெண்களில் ஒருவர் “அக்கா எழுந்து போடுங்களேன் . . .” என்று ஆரம்பித்து இருப்பதிலேயே இளையவளுக்குத் தான் அந்தப் பெரும்பணி வரும். வலியவன் மெலியவனை (ளை) எப்போதும் காய விடிவார்கள். காப்பிப் பொடியில்லையேல் கொட்டை வைத்து வாணலியில் வறுக்க ஆரம்பித்து விடுவார்கள். வாசனையாக இருக்கும். வீட்டு வேலைக்காரிகூட அம்மாக்களைக் கூட்டு வைத்துக் கொண்டு அக்கம் பக்கம் கதைகளை அள்ளி விடுவர். அப்போது தான் மணமுடன் தயாரிக்கப்படும் காப்பி அவர்களுக்கும் கிடைக்கும்.\nஇங்கு ஆண்கள் சைக்கிளில் போவதையும், வீட்டில் காபி போடுவதையும் மாறி மாறி காண்பித்து டயர்களை “குளோசப்” வைத்துக் காண்பித்து ஒரு சின்னப் பாடலைப் பதிவு செய்தால் மீண்டும் மீண்டும் அதையே படத்தில் போடலாம்.\nமாடுகள் பக்கத்தில் தான் உட்கார்ந்து படித்திருக்கின்றேன். அமைதியாக இருக்கும் சூழலில் மெதுவாக “அம்மா” என்று பசுக்கள் முனகும். அசை போடும். வாலைத் தோக்கி “அவசரக் கழிப்பு” ஒன்றை நடத்தும். செய்யுள் மனப்பாடம் செய்து செய்யுள் மனதுள்ளே உட்காரும் போது “பொத்” தென்று சாணம் வந்து விழும். வீட்டில் கணக்கு டியூஷன் சொல்லிக் கொடுக்கும் வாத்தியார் எங்கள் மாமா அவர் வந்தால் எழுந்து வழி விடுமளவிற்கு அவர் பெருந்தொந்திக் காரார். பக்கத்தில் ஜெர்ஸி பசுவும் அவரும் ஒரே மாதிரி இருப்பார்கள். பாட்டி திண்ணையில் தான் காலை நீட்டிக் கொண்டிருப்பாள். அங்கிருந்து வீட்டு வெளியே, உள்ளே நடக்கும் அனைத்து “தில்லு முல்லுக்களும்” தெரியும்.\n“டேய் யாருக்கு ஆப்பிள் கொண்டு போறே \n“மாட்டுக்குத் தீவனம் வைக்கும் ��ோது மாடு காலைப் பதம் பார்த்து விட்டதாம் . . .”\nமாமிக்கு கால் மாட்டைவிடப் பெரியதாக இருக்கும். கற்பனைப் பண்ணினேன். புரியவில்லை எப்படி மாடு மிதித்து மாமிக்கு கால் வலிக்கும் \nதனக்கில்லாமல் தன் மருமகளுக்கு ஆப்பிள் கொடுக்கும் பிள்ளையை நினைத்து பாட்டி பாடும் ஒரு சென்டிமெண்ட் பாட்டு இங்கு காட்டவேண்டும் \nவீட்டு “மாட்டு”ப் பெண்கள் (எங்கள் அம்மாக்கள் தான்) கொடுத்த புண்ணாக்கை கை விட்டு அரைத்து கொண்டு வந்து வைப்போம். அந்தக் கையோடு போய் பருப்பு பொடி சாதம் சாப்பிட்டால் இரண்டும் ஒன்றாக இருக்கும் ) கொடுத்த புண்ணாக்கை கை விட்டு அரைத்து கொண்டு வந்து வைப்போம். அந்தக் கையோடு போய் பருப்பு பொடி சாதம் சாப்பிட்டால் இரண்டும் ஒன்றாக இருக்கும் வேற்றுமை தெரியாது. பாட்டி ஆனால் எல்லாருக்கும் தயிர் சாதம் பிசைந்து ஆளுக்கு இரண்டு உருண்டை போடுவாள். அத்துடன் நேற்றைய இட்லியைப் பிசைந்து மிளகாய்ப் பொடியுடன் கலந்து உருண்டை செய்து விடுவாள். ரேடியோ, டிரான்ஸீஸ்டர் வந்த் புதிது. அந்தக் கண்டுபிடிப்பைவிட பாட்டி செய்யும் இந்த உருண்டைகள் என்னை வியக்க வைத்தன. சாப்பிட்டால் “கும்”மென்றிருக்கும். பட்டி செய்யும் வடாம், கூழ் வடாம் போன்றவை என்னை அசரவைத்தன. ஒரே அரிசி மாவை விதம் விதமாக வளைத்து நெளித்து தன் பழையக் காவிப் புடவையில் காயவைத்து அனைத்துப் பேரக் குழந்தைகளுக்கும் எண்ணையில் பொறித்துக் கொடுப்பாள். அன்போடு அதை வாங்கி உண்ணும் போது நம் தினமும் பண்னும் தப்புக்களைச் “சுருக் சுருக்”கென்று தைப்பது போன்று கூறுவாள். வடாமுடன் நமக்கு நல்ல மிளகு போன்று “சுடு சொல்” கிடைக்கும்.\nஎங்கள் அம்மாவே அவளைக் கண்டு பயப்படுவாள். என் மனைவியே என் அம்மாவைக் கண்டு பயப்படுவாள். என் மருமகளே என் மனைவியைப் பார்த்து பயப்படுவாள். என் அம்மா மாட்டிற்கு புண்ணாக்கு வைத்தால், என் மனைவி வீட்டு நாய்க்கு (நானில்லைங்க ) பிரட் துண்டு போடுகிறாள்.\nபாட்டி உடம்பு முடியாமல் கயிற்றுக் கட்டிலில் படுத்தி கிடக்க, அவள் கால்களை வருடியபடி அனைத்து மகன்களும் காத்துக் கிடக்க, பாட்டி முனகலுடன் “ரொம்ப வருடாதீங்க அரிப்பு தாங்க முடியலை அப்புறம் சீக்கிரம் போ . . . யி . . . டு . . . என்று சொல்லி முடிப்பதற்குள் போய் சேர்ந்தாள்.\n“பாட்டி சொல்லைத் தட்டாதே” என்று சிலைடு போட படம் ��ுடிவடைந்தது.\nசினிமா விட்டு வெளியே வருபவர்கள்:\nஎன் பாட்டியைப் பார்த்த ஃபீலிங்க் வாடி நம்ம பாட்டியைப் போய் பார்த்து வரலாம் \n என் கண்களே குளமாயிடுசுன்னா பாருங்க \nஇப்படத்தை எடுத்த பாண்டியன் “பாட்டி” என்ற சொல்லிற்கு எவ்வளவு நம்ம சமூகத்தில் மரியாதை இருக்கு என்பதை எவ்வளவு தத்ரூபமாக எடுத்திருக்காங்க பாருங்க \n சைக்கிள், பழைய டையர், காபி சேர்ந்த மணத்துடன் வரும் பாட்டு நம்ம மண் மணத்தை அள்ளித் தெளிக்குது சில்வர் ஜூப்ளி தான் சார் \n ஒரு பெண் விசும்பிக் கொண்டே வெளியே வருகின்றாள்.\nஇதைக் கதைத்தவன், சேரனை மானசீகமாய் குருவாய் நினைத்து தன் பாட்டியைப் பற்றி எழுதியிருக்கிறான். சேரனைப் போன்றே பிழைத்துப் போகட்டும். அரை குறை ஆடைகளைப் பற்றி, காமத்தைப் பற்றி, அடி தடிகளைப் பற்றியா எழுதினார் . நல்லா நம்ம பாட்டியைப் பற்றி தானே எழுதியிருக்கிறார். நம்ம பாட்டி போன்றே இவருக்கும் பாட்டி இருந்திருக்கிறாரே . நல்லா நம்ம பாட்டியைப் பற்றி தானே எழுதியிருக்கிறார். நம்ம பாட்டி போன்றே இவருக்கும் பாட்டி இருந்திருக்கிறாரே . “பாட்டி சொல்லைத் தட்டாதே” என்று வேறு மெசேஜ் கொடுத்திருக்கிறார். அப்ப இது “கமர்சியல்” வெற்றி தான். சமூகத்திற்கும் நல்லது.\n“கிராண்ட் மா” என்றழைக்கும் பெண்களுக்கு “பாட்டி” என்றத் தமிழ் பெயர் இருப்பதாக பிற்காலச் சந்ததியனருக்கு சொல்லியிருக்கின்றோமே சங்க காலப் பாடல்கள் நிலைக்கும் வரை பாட்டிகள் புகழ் நிலவட்டும். அப்போது தான் பாட்டி என்றவுடன் என் பாட்டி ஞாபகம் வந்து “அவ்வையார் பாட்டி” என்ற பாட்டியையும் அனைவரும் நினைத்துக் கொள்வர் சங்க காலப் பாடல்கள் நிலைக்கும் வரை பாட்டிகள் புகழ் நிலவட்டும். அப்போது தான் பாட்டி என்றவுடன் என் பாட்டி ஞாபகம் வந்து “அவ்வையார் பாட்டி” என்ற பாட்டியையும் அனைவரும் நினைத்துக் கொள்வர் \nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம்- 5\nகல்லறைக்குச் செல்லும் வழி (மூலம் : தாமஸ் மன் (ஜெர்மனி) )\nசிங்கை நகர் பற்றியதொரு நோக்கு\nபிறவழிப் பாதைகள் : அன்புள்ள குட்டி ரேவதி\nபிளவுண்ட சமூகம் என்பதால் என்றென்றும் பிளவுபட்டிருப்பதா \n(இங்கிலாந்து இடம் பெறாத) எடின்பரோ குறிப்புகள் – 7\nமாயச் சரக்குப் பெட்டிகள் (Phantom Cargo)\nஒருவரையொருவர் காயப்படுத்தி ரத்தம் ருசித்தலா விவாதம் \nநரபலி நர்த்தகி ஸாலம��� (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-6) (Based on Oscar Wilde ‘s Play Salome)\nபெரியபுராணம் – 74 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nஇரண்டாம் அர்த்த வரிசையின் கதை- சல்மாவின் நாவலை முன்வைத்து\nவிண்வெளியில் செல்லும் வால்மீன் ஒளிமுகில் மாதிரித் தூளைப் பிடித்து வந்த விண்சிமிழ் (Stardust Space Ship Collects Comet ‘s Coma Sa\nசுப்ரபாரதிமணியன் படைப்பு மனத்தின் செயல்பாடுகள்\nநான் கண்ட சிஷெல்ஸ் – 7\nமு புஸ்பராஜனின் ‘மீண்டும் வரும் நாட்கள் ‘\nஉயிர்ப்பு தொகுப்பின் பத்து சிறுகதைகள்\nசி.கனகசபாபதியின் ‘ புனைகதைகள் ‘\nஹெச்.ஜி. ரசூலின் ‘வாகாபிசமும் நவீன முதலாளியமும் ‘ கட்டுரைக்கு எதிர்வினை\nஜெயந்தி சங்கரின் மூன்று நூல்கள் வெளியீடு\nகீதாஞ்சலி (58) ஒளிந்திருக்கும் காதலன் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nதுக்கத்தின் அலையோசை – கோகுலக்கண்ணனின் ‘இரவின் ரகசியப் பொழுது ‘\nPrevious:வாக்களிக்கப்பட்ட பூமி ஸிண்ட்ரோம்-2 (Promised Land Syndrome- 2) வாக்களிக்கப்பட்ட பூமி: ஆப்பிரிக்க கண்டம்\nNext: நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-7) (Based on Oscar Wilde ‘s Play Salome)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம்- 5\nகல்லறைக்குச் செல்லும் வழி (மூலம் : தாமஸ் மன் (ஜெர்மனி) )\nசிங்கை நகர் பற்றியதொரு நோக்கு\nபிறவழிப் பாதைகள் : அன்புள்ள குட்டி ரேவதி\nபிளவுண்ட சமூகம் என்பதால் என்றென்றும் பிளவுபட்டிருப்பதா \n(இங்கிலாந்து இடம் பெறாத) எடின்பரோ குறிப்புகள் – 7\nமாயச் சரக்குப் பெட்டிகள் (Phantom Cargo)\nஒருவரையொருவர் காயப்படுத்தி ரத்தம் ருசித்தலா விவாதம் \nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-6) (Based on Oscar Wilde ‘s Play Salome)\nபெரியபுராணம் – 74 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nஇரண்டாம் அர்த்த வரிசையின் கதை- சல்மாவின் நாவலை முன்வைத்து\nவிண்வெளியில் செல்லும் வால்மீன் ஒளிமுகில் மாதிரித் தூளைப் பிடித்து வந்த விண்சிமிழ் (Stardust Space Ship Collects Comet ‘s Coma Sa\nசுப்ரபாரதிமணியன் படைப்பு மனத்தின் செயல்பாடுகள���\nநான் கண்ட சிஷெல்ஸ் – 7\nமு புஸ்பராஜனின் ‘மீண்டும் வரும் நாட்கள் ‘\nஉயிர்ப்பு தொகுப்பின் பத்து சிறுகதைகள்\nசி.கனகசபாபதியின் ‘ புனைகதைகள் ‘\nஹெச்.ஜி. ரசூலின் ‘வாகாபிசமும் நவீன முதலாளியமும் ‘ கட்டுரைக்கு எதிர்வினை\nஜெயந்தி சங்கரின் மூன்று நூல்கள் வெளியீடு\nகீதாஞ்சலி (58) ஒளிந்திருக்கும் காதலன் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nதுக்கத்தின் அலையோசை – கோகுலக்கண்ணனின் ‘இரவின் ரகசியப் பொழுது ‘\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kaninikkalvi.com/2020/01/blog-post_28.html", "date_download": "2020-07-11T04:40:06Z", "digest": "sha1:SI37HDNP5ZKIM74SQOYJYBY7K4ATKBCP", "length": 26200, "nlines": 227, "source_domain": "www.kaninikkalvi.com", "title": "அரசின் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் முறையாக நடத்தப்படுகிறதா? - Kaninikkalvi", "raw_content": "\nHome / Google / Government School / Group I / Group II / Group IV / NEET / Student / Teacher / Teaching / அறிவிப்பு / போட்டித்தேர்வு / வேலைவாய்ப்பு / அரசின் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் முறையாக நடத்தப்படுகிறதா\nஅரசின் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் முறையாக நடத்தப்படுகிறதா\nஅரசின் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் முறையாக நடத்தப்படுகிறதா\nதமிழகத்தில் அரசுப் பள்ளிமாணவர்களுக்கு நீட், ஜேஇஇ உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு 2017-ம் ஆண்டு முதல் பள்ளிக் கல்வித் துறை சார்பில் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் 412 மையங்களில் தனியார் நிறுவனத்துடன் இணைந்துஇந்த பயிற்சியை கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது.இதுவரை சுமார் 42 ஆயிரம் பேர் இங்கு பயிற்சி பெற்றபோதும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர 11 பேருக்குத்தான் இடம் கிடைத்தது.\nஇதனால் அரசு பயிற்சிமையங்களின் தரம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.இதையடுத்து நடப்பு ஆண்டு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. அரசு பயிற்சி மையங்களில் சேர விரும்பும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் தகுதித்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர்.அவ்வாறு தேர்வான 19,000 பேருக்கான ���யிற்சி வகுப்புகள் கடந்த செப்டம்பரில் தொடங்கியது. வாரம்தோறும் மாதிரி குறுந்தேர்வுகளும் நடத்தப்பட்டன.\nஇந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல், தொடர்விடுமுறை உள்ளிட்ட காரணங்களால் நீட் பயிற்சி வகுப்புகள் டிசம்பருக்குப்பின் முறையாக நடத்தப்படவில்லை. தற்போது தேர்வுக்கு குறைந்த காலஅவகாசமே இருப்பதால் மாணவர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.35 நாட்கள் மட்டுமே பயிற்சி... இதுகுறித்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது.\nநடப்பு ஆண்டு மிகவும் காலதாமதமாக, செப்டம்பர் 24-ம் தேதிதான் அரசின் பயிற்சி வகுப்புகள் தொடங்கின. இதுவரை 35 நாட்கள் மட்டுமே வகுப்புகள் நடைபெற்றுள்ளன. குறுந்தேர்வுகள் நடத்தப்பட்ட தினங்களைச் சேர்த்தாலும் ஒட்டுமொத்தமாக 51 நாட்களே நீட் தேர்வுக்கு, அரசு சார்பில் பயிற்சி தரப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பிளஸ் 1 முதலே நீட் தேர்வுக்கு தீவிரமாக பயிற்சி பெறுகின்றனர்.\nகுறைந்தபட்சம் ஓராண்டாவது முழுமையான பயிற்சி பெற்ற பின்னரே அவர்கள் நீட் தேர்வை எழுதுகின்றனர். ஆனால், பொருளாதாரத்தில் பின்தங்கிய அரசுப் பள்ளி மாணவர்களால் தங்களை நீட் தேர்வுக்கு தயார்படுத்திக் கொள்வதில் சிக்கல் நிலவுகிறது.கண்துடைப்பு நடவடிக்கை\nஉணர்ந்துதான் தமிழக அரசு சார்பில் இலவச பயிற்சி தர முடிவானது. ஆனால், ஓராண்டுகூட பயிற்சியை முறையாக அரசு வழங்கியதில்லை. அரசுப் பள்ளி மாணவர்கள் அதிகபட்சம் 2 மாதம்தான் பயிற்சி பெறுகின்றனர்.\nஅவையும் கண்துடைப்பாகவே இருப்பதால் மாணவர்களால் போட்டித் தேர்வுகளுக்கு முழுமையாக தயாராக முடிவதில்லை. அமெரிக்காவில் இருந்து நிபுணர்களை அழைத்துவந்து பயிற்சிஅளிக்கப் போவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறுகிறார். ஆனால், பல பகுதிகளில் பயிற்சிகூடமுறையாக நடைபெறுதில்லை. இந்நிலை நீடித்தால் மருத்துவ படிப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எட்டாக்கனியாகிவிடும்.\nஇதுதொடர்பாக பிளஸ் 2 மாணவர்கள் சிலர் கூறும்போது, ‘‘வகுப்பறையில் பாடம் நடத்துவதைப் போலவே பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. நீட் தேர்வில்எவ்விதமான கேள்விகள் கேட்கப்படும், நேர மேலாண்மையை எவ்வாறு கையாள்வது என்பன போன்ற உத்திகள் கற்றுதரப்படுவதில்லை.\nநீட் தேர்வு மே 3-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வுக்கு இன்னும் 3 மாதமே அவகாசம் உள்ளது.இதில் ஜனவரி இறுதியில் செய்முறைத் தேர்வுகள் தொடங்கிவிடும். அதன்பின் மார்ச் வரை பொதுத்தேர்வு நடைபெறுவதால் பயிற்சி வகுப்புகள் நடைபெறாது. பொதுத்தேர்வுக்கு தயாராகவே முக்கியத்துவம் தந்தாக வேண்டும். ஏப்ரல் மாதம் மட்டும் படித்து நீட் தேர்வுக்கு தயாராக முடியுமா என்றால் அது சிரமமான காரியம்.எனவே, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த பலர் தற்போது தங்கள் முடிவுகளை மாற்றிக் கொள்ளும் நிலையை உள்ளது’’ என்றனர்.\nஅரசின் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் முறையாக நடத்தப்படுகிறதா\nமுழங்கால் வலி எப்பவும் வராம இருக்கணுமா இந்த எளிமையான 6 பயிற்சியை செய்ங்க\nபடுக்கைக்கு செல்வதற்கு முன்பு நீங்க பால் குடிப்பீங்களா\nஉங்கள் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 உணவுகள் இதோ..\nதேங்காய் எண்ணெய் அழகு குறிப்புகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.onlinetest.kalvisolai.com/2018/02/class-12-zoology-environmental-science.html", "date_download": "2020-07-11T03:48:51Z", "digest": "sha1:EGKC75DXHOK5WYVKKZ27DVFGG5Y6BTGS", "length": 12786, "nlines": 168, "source_domain": "www.onlinetest.kalvisolai.com", "title": "Kalvisolai Onlinetest: CLASS 12 ZOOLOGY - ENVIRONMENTAL SCIENCE", "raw_content": "\n1. What is the rate of growth of human population | மக்கள்தொகைப் பெருக்க வளர்ச்சி வீதம் எவ்வளவு\nc) 1 billion per year | ஆண்டுக்கு 1 மில்லியன்\n2. The present sudden acceleration of population is called as| தற்போது திடீரென அதிகரித்திருக்கும் மக்கள்தொகை அதிகரிப்பு இவ்வாறு அழைக்கப்படுகிறது.\na) population explosion | மக்கள்தொகைப் பெருக்கம்\nb) population bomb| மக்கள்தொகை வெடிகுண்டு\nc) population trap | மக்கள்தொகைப் பொறி\n3. Global warming is caused due to| உலகளாவிய வெப்ப உயர்விற்குக் காரணம்\nc) human activities against nature | இயற்கைக்கு எதிரான மனிதச் செயல்பாடுகள்\nd) extinction of animals and plants| விலங்குகள் மற்றும் தாவரங்களின் அழிவு\nANSWER : c) human activities against nature | இயற்கைக்கு எதிரான மனிதச் செயல்பாடுகள்\n4. The most abundant green house gas is| பெரும்பான்மையாகக் காணப்படும் கண்ணாடி வீடு வாயு\n5. Which of the following gas destroys ozone layer faster | கீழ்க்கண்ட எந்த வாயுக்கள் ஓசோன் படலத்தை வேகமாக அழிக்கின்றன\na) chloroflurocarbons | குளோரோ புளூரோ கார்பன்கள்\nb) hydrochlorofluro carbons| ஹைட்ரோ குளோரோ புளூரோ கார்பன்கள்\nd) sulphur dioxide| சல்பர் டை ஆக்ஸைடு\na) land filling method | நிலத்தில் நிரப்புதல்\nb) Deep-well injection| ஆழ்க்கிணறு பாய்ச்சல்\nc) Surface impoundments | மேற்பரப்பில் மூடிவைத்தல்\nd) incineration| எரித்துச் சாம்பலாக்கல்\na) mimic moths | மிமிக் விட்டில்கள்\nb) orchid bees| ஆர்கிட் தேனீக்கள்\nc) Rhinocerous beetles | ரைனோசிராஸ் வண்டுகள்\nd) Humming birds| ��ாடும் பறவைகள்\n8. Which is commonly considered as a biologists paradise | கீழ்க்கண்ட எப்பகுதி ‘உயிரியல் சொர்க்கம்’ என அழைக்கப்படுகிறது\na) Gulf of Mannar Biosphere Reserve | மன்னார்வளைகுடா உயிரியல் பூங்கா\n10. Which is considered as a future source of power, that can meet our unlimited demand | நமக்குத் தேவையான அனைத்து மின்சாரத் தேவைகளையும் பூர்த்தி செய்ய எதிர்காலத்தில் பயன்படப்போது எது\na) Hydel power | தண்ணீர் ஆற்றல்\n12. Which of the following countries depend on desalination process for getting fresh water | நன்னீரைப் பெறுவதற்கு உப்புநீரைக் குடிநீராக்கும் திட்டத்தை நம்பியிருக்கும் நாடு எது\nd) all the above| மேலே கூறிய அனைத்தும்\n| உறுப்பு ஒன்றினை ஓர் பூனையின...\n| உறுப்பு ஒன்றினை ஓர் பூனையின...\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/11/12/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/43759/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-07-11T05:45:38Z", "digest": "sha1:P573PRH67VUCDPPMSTTGE4XVNIKS3UBL", "length": 14359, "nlines": 150, "source_domain": "www.thinakaran.lk", "title": "உயிர்ப்பு இருப்பதாலேயே இறப்பு அர்த்தம் பெறுகிறது | தினகரன்", "raw_content": "\nHome உயிர்ப்பு இருப்பதாலேயே இறப்பு அர்த்தம் பெறுகிறது\nஉயிர்ப்பு இருப்பதாலேயே இறப்பு அர்த்தம் பெறுகிறது\nஇயேசு வாழ்ந்த காலத்தில் இரு கட்சிகள் இருந்தன. ஒன்று பரிசேயர் கட்சி, இரண்டாவது சதுசேயர் கட்சி. இந்த இரு கட்சிகளுமே யூத நாட்டின் பொருள் படைத்த ஆளும் வர்க்கத்தைச் சார்ந்தவர்கள். இதில் சதுசேயர் புதுமைகள், வானதூதர், மறுவாழ்வு என்பவையெல்லாம் நம்பாதக் கூட்டம். எனவே இயேசுவை சோதிக்கும் நோக்குடன் ஏழு பேருக்கு மனைவியாக இருந்து, அவர் இறந்த பின் யாருக்கு மனைவியாக இருப்பார் என்ற குறுக்குக் கேள்வியைக் கேட்டார்கள் இந்த சதுசேயர்கள்.\nஉள்ளங்களை அறியும் ஆற்றல் படைத்த இயேசு, \"விண்ணகத்தில் பெண் கொள்வதுமில்லை, கொடுப்பதுமில்லை. வானதூதர்கள் போல் (லூக். 20:27-36) உயிர் பெற்றிருப்பார்கள்\" என பதில் கூறுகிறார். ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் என்று தெளிவுபடுத்தும் கிறிஸ்து, அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக அவர் வாழ்வோரின் கடவுள் (மத். 22:32) என்று உறுதிப்படுத்துகிறார்.\nஉயிர்த்தெழுதலும் வாழ்வு தருபவனும் நானே. என்னில் நம்பிக்கை கொள்ளும் எவரும் இறப்பினும் வாழ்வர் (யோவா. 11:25) என்றும் தெளிவுப்படுத்துகிறார். இறப்பு என்பது மனிதனுக்கு முடிவு அல்ல . உயிர்ப்பு ஒன்று இருப்பதால் தான் இறப்பு அர்த்தம் பெறுகிறது. இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி , உங்களுள் குடி கொண்டிருந்தால், கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த அவரே, சாவுக்குரிய உங்கள் உடல்களையும், உயிர்பெறச் செய்வார் (உரோ. 8:11).\nஇப்படி இயேசு உயிருடன் எழுப்பப்பட வில்லையென்றால், நாம் பறைசாற்றிய நற்செய்தியும், நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும் பொருளற்றதே (1கொரி. 15:14), என்று திருத்தூதர் பவுல் தெளிவுப்படுத்துகிறார்.\nஇந்த ஒரு விசுவாசத்தின் அடிப்படையில்தான் அன்று யூத வீரத்தாயும் அவரது ஏழு மகன்களும் பன்றி இறைச்சியை உண்ண மறுத்து, தாங்கள் சாகத் தயங்கவில்லை . இரண்டாவது மகன் பலியாகுமுன், இறந்தபின், என்றென்றும் வாழும் அனைத்துலக அரசர் எங்களை உயிர்த்தெழச் செய்வார் (2மக்கபே. 7:9) என்று வீர முழக்கமிட்டு பலியானான்\nபணக்காரன் ஒருவன், எல்லா சுக போகங்களையும் அனுபவித்தவன், தான் இறந்தபின் என் செல்வங்கள் அனைத்தையும் என் ஊருக்கே சொந்தம் என்று உயில் எழுதி வைத்தான். யாரும் இதைக் கண்டு ஆச்சரியப்படவும் இல்லை. அவனைப் பாராட்டவும் இல்லை.\nஇதைக் கண்ட பணக்காரன், ஞானியிடம் சென்று, \"ஏன் மக்கள் என்னைப் பாராட்ட வில்லை \" என்று கேட்டான். ஞானியோ, \"பன்றியையும், பசுவையும் பார். பன்றியை மக்கள் வெட்டிச் சமைத்து உண்டாலும், சீ பன்றி என்று அது உயிரோடு இருக்கும் போது வெறுக்கிறார்கள். ஆனால் பசுவை மக்கள் தெய்வம் போல் வாழ்த்துகிறார்கள். காரணம் பசு உயிரோடு இருக்கும்போதே பால் கொடுத்து, இறந்த பின்னும் பயன் தருகிறது. ஆனால் பன்றியோ இறந்த பின் தான் பயன் தருகிறது.\"\nஅதுபோல விண்ணகம் என்பது உலகில் உள்ள இன்ப துன்பங்களைத் தாங்கிக் கொண்டு , நம்மிடம் இருப்பதைப் பகிர்ந்து வாழவும், உறவுக்கு அர்த்தம் கொடுப்பதாக அமைதல் தேவை. இவைதான் அழிவுக்குரிய உடல் அழியாமையையும், வலுவற்ற உடல் வலுவுடையதாயும் மனித இயல்பு கொண்ட உடல் ஆவிக்குரிய உயிர்பெற்று எழும் (1கொரி. 15:42-44) என்று நம்பலாமன்றோ\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகடந்த 24 மணித்தியாலத்தில் 1,974 பேர் கைது\nகடந்த 09ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி ���ுதல், நேற்று (10) நள்ளிரவு 12.00 மணி...\nபிரித்தானியாவிலிருந்து 234 பேர் வருகை\nகொவிட்-19 உலகளாவிய தொற்றுநோயால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக,...\nகடமைக்கு இடையூறு; பொலிஸ் சூட்டில் ஒருவர் பலி\nமொரட்டுவை, லுனாவ பிரதேசத்தில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட...\nஇன்றைய தினகரன் e-Paper: ஜூலை 11, 2020\nஇன்று இதுவரை 300 பேர் அடையாளம்; ஒரே நாளில் அதிகூடியளவானோர் பதிவு: 2,454\n- தற்போது சிகிச்சையில் 463 பேர்- குணமடைந்தோர் 1980; அதில் கடற்படையினர் 895...\nகாணாமல்போன சியோல் நகர மேயர் சடலமாக கண்டுபிடிப்பு\nதென் கொரியாவின் சியோல் நகர மேயர் மாயமான நிலையில் அவரது உடல்...\nஅமெரிக்காவில் 3ஆவது நாளாகவும் 55,000க்கும் மேற்பட்டோருக்கு தொற்று\nஅமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 56,000க்கும்...\nஇணையத்திற்கு அடிமையானவர்களை தனிமைப்படுத்தியவர்களுக்குச் சிறை\nசீனாவில் இணையத்திற்கு அடிமையான பிள்ளைகளுக்குச் சிகிச்சை அளிக்கும் பெயரில்...\nநமது சம காலத்தில் கலாநிதி அல்ஹாஜ் பதியுதீன் , பேருவளை நழீம் ஹாஜியார், சேர் ராசிக் பரீத் ஆகியோரின் கல்விச் சேவைகள் மறக்க முடியாதவை. அல்லாஹ் இவர்களைப் பொருந்திக் கொள்வானாக. சொர்க்கத்தைச் சொந்தம்...\nஅரசாங்க ஊழியர்களின் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப\n47,430 அரசாங்க ஊழியர்களுக்குத் தபால் மூலமாக வாக்களிக்க விண்ணப்பிக்கத் தெரியாது என்றால் எங்கோ பிழை இருக்கின்றது.\nஇந்த சிறுவனுக்கு அநியாயம் நிகழந்துள்ளது\nவளம் குறைந்த அப்பாவியான ஒரு சிறுவனைப் பொலிஸார் மூர்க்கத்தனமாகத் தாக்கியது மிகவும் வேதனையாக இருக்கின்றது. நன்கு படித்த JMO டாக்டர் ஒருவர் நடந்துகொண்ட விதம் அதைவிட வேதனையாக இருக்கின்றது. முறைகேடாக...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/COVID-19_cases", "date_download": "2020-07-11T05:06:54Z", "digest": "sha1:Z7MJ54LPG5G4VFQHJCBBMN6I4WNYTIGF", "length": 12049, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n10 ஜூலை 2020 வெள்ளிக்கிழமை 06:13:54 PM\nகரோனா: இந்தியாவில் பலி 12,573 -ஆக அதிகரிப்பு; பாதிப்பு 3,80,532 -ஆக உயர்வு\nஇந்தியாவில் க��ோனா நோய்த்தொற்றால் புதிதாக 336 உயிரிழப்புகள் பதிவானதைத் தொடா்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 12,573 -ஆக அதிகரித்துள்ளது.\nகரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 5-ம் இடத்தில் இந்தியா\nகரோனா தொற்று அதிகம் பாதித்த நாடுகளின் வரிசையில் இத்தாலியை விஞ்சி 5-வது இடத்துக்கு இந்தியா வந்துள்ள நிலையில், தொடா்ந்து 4-வது நாளாக, நாட்டில் 9,971-க்கும் அதிகமானோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது\nஉலக அளவில் கரோனா பாதிப்பு 69,76,045; பலி 402,170 -ஆக உயர்வு\nஉலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றுக்கு (கொவைட்-19) பலியானவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை காலை நேரப்படி 4 லட்சத்தை தாண்டியது.\nபாகிஸ்தானில் கரோனா பாதிப்பு 93,983; பலி 1,935 -ஆக உயர்வு\nபாகிஸ்தானில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 4,734 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 93,983-ஆக உயா்ந்துள்ளது.\nஅமெரிக்காவில் கரோனா பலி எண்ணிக்கை 1,03,330 -ஆக உயர்வு\nஅமெரிக்காவில் கரோனா தொற்று பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை 1,03,330 -ஆக உயர்ந்துள்ளது.\nஉலக அளவில் கரோனா தொற்று பாதிப்பு 59 லட்சத்தை கடந்தது\nஉலக அளவில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 59,05,846 -ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் இறப்புகளும் 3,62,024-க்கும் அதிகமாகிவிட்டதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 1.65 லட்சத்தை தாண்டியது: பலி 4,706-ஆக அதிகரிப்பு\nநாடு முழுதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,65,799-ஆகவும், உயிரிழந்தோா் எண்ணிக்கை 4,706-ஆகவும் அதிகரித்துள்ளது.\nராஜஸ்தானில் மேலும் புதிதாக 52 பேருக்கு தொற்று: மொத்த பாதிப்பு 6,794 ஆக உயர்வு\nராஜஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை மேலும் புதிதாக 52 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 6,794 ஆக உயர்ந்துள்ளது,\nபெருவில் கரோனா பாதிப்பு 115,754 பலி 3,373\nபெருவில் சனிக்கிழமையன்று 4,056 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 1,15,754 ஆக உயர்ந்துள்ளது, 3,373 பேர் பலியாகியுள்ளனர்.\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 1,31,868; பலி 3,867-ஆக அதிகரிப்பு\nநாடு முழுவதும் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை தொடா்ந்து மூன்றாவது நாளாக அதிகரித்தது.\nஆந்திரத்தில் மேலும் 45 பேருக்கு கரோனா: மாநில பாதிப்பு எண்ணிக்கை 2,532 ஆக உயர்வு\nஆந்திரம் மாநிலத்தில் மேலும் புதிதாக 45 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 2,532 ஆக உயர்ந்துள்ளது என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளத\nஇந்தியாவில் தொற்று பாதித்தோரின் 1,12,359 ஆக உயர்வு ; பலி 3,435\nஇந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,609 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஆந்திரத்தில் தொற்று பாதிப்பு 2,230 ஆக உயர்வு\nஆந்திரத்தில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 2,230 ஆக உயர்ந்துள்ளது. முதல் முறையாக, ஆந்திரம் இந்த வாரத்தில் மிகக் குறைந்த\nதுருக்கியில் தொற்று பாதிப்பு 1,48,067 ஆக உயர்வு\nதுருக்கி மேலும் புதிதாக 1,610 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அங்கு தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 1,48,067 ஆக உயர்ந்துள்ளது.\nகரோனா: உலகம் முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 18 லட்சத்தை கடந்தது\nஉலக அளவில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 4,720,077 -ஆக அதிகரித்துள்ளது, இறப்பு எண்ணிக்கை 3,13,216 ஆக உயர்ந்துள்ளது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUwMDQ3Ng==/-%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-07-11T05:26:08Z", "digest": "sha1:D3EWM5IIAIZEBCABOM67ZCRO475UW7QQ", "length": 6329, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "'ரபேல்' போர் விமானம்: பிரான்ஸ் அமைச்சர் உறுதி", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினமலர்\n'ரபேல்' போர் விமானம்: பிரான்ஸ் அமைச்சர் உறுதி\nபுதுடில்லி: 'கொரோனா பரவலால், 'ரபேல்' போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்குவதில் எந்த காலதாமதமும் ஏற்படாது' என, பிரான்ஸ் ராணுவ அமைச்சர் பிளோரன்ஸ் பார்லி உறுதிஅளித்துள்ளார்.\nஐரோப்பிய நாடான, பிரான்சின் ராணுவ அமைச்சர் பார்லியுடன், நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று முன்தினம் டெலிபோனில் பேசினார். இது பற்றி, ராணுவ அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததாவது:பிரான்சிடமிருந்து ரபேல் போர் விமானங்களை, இ��்தியா கொள்முதல் செய்ய உள்ளது. கொரோனா பரவலால், உலக நாடுகள் பலவும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், இந்தியாவுக்கு ரபேல் போர் விமானங்கள் திட்டமிட்டபடி வழங்கப்படும்; இதில், எந்த காலதாமதமும் ஏற்படாது என, ராஜ்நாத் சிங்கிடம், பார்லி உறுதியளித்தார்.\nஅக்டோபர் மாதத்தில், முதல் ரபேல் விமானம், இந்தியா வந்தடையும் என, அவர் தெரிவித்தார். இரு தரப்பு ராணுவ உறவுகளை பலப்படுத்த, இருவரும் சம்மதம் தெரிவித்தனர். இந்திய பெருங்கடல் பகுதியில், இரு நாடுகளும் இணைந்து, ராணுவ பயிற்சியில் ஈடுபட, அமைச்சர்கள் இருவரும் ஒப்புக் கொண்டனர். இவ்வாறு, ராணுவ அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.\nசிங்கப்பூர் பொதுத் தேர்தல்: பிரதமர் லீ செய்ன் லுாங் தலைமையிலான மக்கள் செயல் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது...\nஅமெரிக்காவில் இந்தியருக்கு மூன்றாண்டு சிறை\nசியோல் மேயர் தற்கொலை பாலியல் புகாரால் விபரீதம்\nகொரோனா உருவானது எப்படி: ஆய்வு செய்ய சீனா விரைந்தது நிபுணர்கள் குழு\nஉலகம் முழுதும் ஒரே நாளில் 2.28 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு\nதேனி மாவட்டத்தில் மேலும் 115 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 8,20,916-ஆக உயர்வு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22,123-ஆக உயர்வு\nமகாராஷ்டிராவில் 2,38,461 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nமதுரையில் இன்று ஒரேநாளில் புதிதாக 275 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு ஆவணங்களை சிபிஐ வசம் ஒப்படைத்தது சிபிசிஐடி\nகவாஸ்கருக்கு பிறந்த நாள் வாழ்த்து | ஜூலை 10, 2020\nஸ்டூவர்ட் பிராட் ஆவேசம் | ஜூலை 10, 2020\n‘உலகை’ வெல்ல முடியாதது ஏன் * தேர்வுக்குழு தலைவர் கணிப்பு | ஜூலை 10, 2020\nமுடிந்தவரை போராடினோம் * ஜடேஜா வருத்தம் | ஜூலை 10, 2020\nபிராத்வைட், டவ்ரிச் அரைசதம்: விண்டீஸ் முன்னிலை | ஜூலை 10, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uaetamilweb.com/news/tourist-free-sim-card-in-uae/", "date_download": "2020-07-11T04:10:37Z", "digest": "sha1:D7D2CJ4G5KPQAEPSK3KJE3H5DEIZNHOT", "length": 8284, "nlines": 104, "source_domain": "www.uaetamilweb.com", "title": "சுற்றுலா பயணிகளுக்கு இலவச சிம் கார்டு - ICA அறிவிப்பு ! | UAE Tamil Web", "raw_content": "\nசுற்றுலா பயணிகளுக்கு இலவச சிம் கார்டு – ICA அறிவிப்பு \nஇனி சுற்றுலா பயணிகள் அமீரகத்திற்கு வருகை தரும்போது இலவசமாக அலைச்சல் இல்லாமல் உடனடியாக சிம் கார்டுகளை பெற்றுக்கொள்ளலாம், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nICA கூறுகையில் சுற்றுலா பயணிகள் இந்த இலவச ப்ரீபெய்ட் சிம் கார்டுகளை மூன்று நிமிட டாக் டைம், 5 SMS மற்றும் 20 MB டேட்டா உடன் UAE இல் எந்த பகுதியில் வேண்டும் என்றாலும் பெற்றுக்கொள்ளலாம், என்று கூறியுள்ளது.\nஇந்த இலவச சிம் கார்டு சுற்றுலா பயணிகள் அல்லது அமீரகத்திற்கு வருகை தருவோர்க்கு தொடக்கத்தில் 30 நாட்கள் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் அவர்கள் தங்கள் விசாவை நீட்டித்தால் இந்த சிம் கார்டு தானாகவே புதுப்பித்து கொள்ளும்.\nஅமீரகத்திலிருந்து இந்தியர்களை அழைத்து செல்லும் இந்திய அரசாங்கம்.. மே 7 முதல் ஆரம்பம்..\nதுபாய்: காலை நேர தொழுகைக்குப் பின்னர் வெளிப்புறங்களில் மக்கள் உடற்பயிற்சி மேற்கொள்ளலாம்\nதுபாயில் மெட்ரோ ரயில், பஸ் தொடர்ந்து பயன்படுத்துபவரா நீங்கள்; தங்கம் வெல்ல உங்களுக்கு வாய்ப்பு..\nUAE- இல் வசிப்பவர்களுக்கு சில அறிவுரைகள் மற்றும் எச்சரிக்கைகள்..\nஷார்ஜாவில் இலவச மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள்…\nதுபாயின் அல் நாஸ்ர் கிளப்பில் தொடங்கப்பட்ட இலவச கொரோனா வைரஸ் மொபைல் பரிசோதனை மையம். எவ்வாறு அணுகுவது..\nஅமீரகத்தின் புதிய தேசிய சின்னத்தை தேர்ந்தெடுக்க உலக மக்கள் அனைவருக்கும் அழைப்பு.\nகொரோனா எதிரொலி: குளோபல் வில்லேஜ் இசை நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு.\nதுபாயில் மற்றொரு கொரோனா வைரஸ் வழக்கா.\nஅனைத்து வகையான சாலை விதி மீறல்களையும் கண்டுபிடிக்கும் புதிய RADAR அறிமுகம்.\nஷார்ஜாவில் போக்குவரத்து நெரிசலை தடுக்க புதிய சாலை சந்திப்புகள்.\nதுபாய் மெட்ரோ ரயில் தாமதம் – பயணிகள் கடும் அவதி.\nஅமீரக விசாக்கள் செல்லுபடியாகும் கால அளவில் அதிரடி மாற்றம் கொண்டுவந்துள்ள அமீரக அரசு..\nTOP 10 : உலகின் பாதுகாப்பான நாடுகள் – அமீரகத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nஅங்கு செல்லவே அச்சமாக இருக்கிறது.. – இந்தியாவிலிருந்து அமீரகம் திரும்ப முடியாமல் தவிக்கும் இந்தியர்கள்..\nகொரோனா அப்டேட் (ஜூலை 10): அமீரகத்தில் புதிதாக 473 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 399...\nஷார்ஜா : 3 ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அனைத்து கொரோனா நோயாளிகளும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக அறிவிப்பு..\nஅமீரக செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ் & டிப்ஸ், மற்றும் பல பயனுள்ள தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyarmuzhakkam-apr2019/8889-4-2113", "date_download": "2020-07-11T03:36:13Z", "digest": "sha1:7PFHNEFT5DTTTVNOUVYBJGPYLUSPOJJG", "length": 21560, "nlines": 238, "source_domain": "keetru.com", "title": "காங்கிரசுக்கு எதிரான குறுந்தகடு சட்டவிரோதமானதல்ல: விடுதலை இராசேந்திரன்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபெரியார் முழக்கம் - ஏப்ரல் 2019\nபெரியார் முழக்கம் - ஏப்ரல் 2009\nநஞ்சு விதைக்கும் பாஜகவின் அரசியல்\nகாலியாக உள்ள பல இலட்சம் வேலைகள் நிரப்பப்படவில்லை\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா வீழ்ந்திருக்கிறதா\nமீண்டும் வேண்டும் மொழிப் போர்\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு - இனி எல்லாம் இப்படித்தான் நடக்கும்\nகாமராசருக்கு எதிர்ப்பில்லாத நிலையை நாம்தான் உருவாக்கினோம்\n‘பழக்க வழக்கங்களுக்கு’ சட்டப் பாதுகாப்பு தருவதை எதிர்த்தார் பெரியார்\nகருஞ்சட்டைப் படைக்கு விதித்த தடை\nகுணசேகரன்களின் பின்னணி - ஊடகத் துறையிலும் வகுப்புவாரி உரிமைப் போரைத் தொடங்குவோம்\n அப்படியானால் நீங்களே கடவுளாகி விடுங்களேன்\nஆட்டுக் குட்டிகளில் இறப்பைத் தடுக்கும் வழிமுறைகள்\nசாத்தான்குளம் காவல் மரணங்கள் - தமிழக முதல்வருக்கு கடிதம்\nஇந்திரனின் 'கடவுளுக்கு முன் பிறந்தவர்கள்' கவிதைத் தொகுப்பு\nதமிழின உரிமை மீது தொடுக்கப்படும் போர்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2009\nவெளியிடப்பட்டது: 24 மே 2010\nகாங்கிரசுக்கு எதிரான குறுந்தகடு சட்டவிரோதமானதல்ல: விடுதலை இராசேந்திரன்\nகழகம் வெளியிட்ட குறுந்தகடு தமிழகம் முழுதும் உருவாக்கி வரும் தாக்கத்தைக் கண்டு பதறிப்போன காங்கிரசு - தேர்தல் ஆணையத்திடம் தடை செய்யக் கோரி மனு கொடுத்தது. இதைக் கண்டித்து கழக சார்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் வெளியிட்ட அறிக்கை:\nஇலங்கையில் ஈழத் தமிழர்கள் சராசரியாக ஒரு நாளில் 100 பேர் வரை படுகொலை செய்யப்படுகிறார்கள். கடந்த ஜனவரிக்குப் பிறகு 98000 அப்பாவி தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் படுகொலைக்கு உள்ளாகியிருப்பதை அய்.நா.வின் மனித உரிமை ஆணையமே அறிவித்துள்ளது. நேற்றும் - இன்றுமாக ஒவ்வொரு நாளும் கொத்து கொத்தாக ‘போரில்லாத பகுதி’ என்று ராணு��த்தால் அறிவிக்கப்பட்ட பகுதியிலும், மருத்துவமனைகளிலும்கூட அப்பாவித் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதை அமெரிக்கா, பிரிட்டன், நார்வே போன்ற சர்வதேச நாடுகளும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் கண்டித்த பிறகும்கூட இந்தியா எந்தக் கண்டனமும் தெரிவிக்கவில்லை. மாறாக இலங்கை அரசுக்கு ஆயுத உதவி, நிதி உதவி போர்ப்பயிற்சிகளையும் வழங்கிக் கொண்டு இப்போது தமிழர்களிடம் ஆளும் காங்கிரஸ் கட்சி வாக்கு கேட்க வருகிறது. இந்த இனப்படுகொலைகளைத் தடுத்து நிறுத்தாத காங்கிரஸ் கட்சியை எதிர்ப்பதற்கும் அவர்களைத் தோற்கடிக்கக்கூடிய எதிரணிக்கு வாக்களிக்க மக்களிடம் பிரச்சாரம் செய்வதற்கும் உள்ள கருத்து உரிமையை உரிமையை காங்கிரஸ் பறிக்க துடிக்கிறது.\nபெரியார் திராவிடர் கழகம் வெளியிட்ட குறுந்தகட்டையும், பெரியார் திராவிடர் கழகத்தையும் தடை செய்யுமாறு தேர்தல் ஆணையத்திடம் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு புகார் மனு அளித்துள்ளார். இந்தக் குறுந்தகட்டில் வெளியிட்டுள்ள ஈழத் தமிழர் அவலக் காட்சிகள் ஏற்கனவே தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டவைதான். தமிழ்நாட்டில் இந்த இனப் படுகொலைக்கு எதிராக மாணவ மாணவிகள் நடத்திய ஊர்வலக் காட்சிகளும் அதில் இணைக்கப்பட்டுள்ளன. வேறு எந்த சட்ட விரோத கருத்தும் இடம் பெறவில்லை. தங்களுக்கு எதிரான எந்த ஒரு கருத்தையும் மக்களிடம் பரப்புவதை தடை செய்ய வேண்டும் என்று அதிகாரத்தின் துணையோடு காங்கிரசார் மிரட்ட முயல்வது அவர்களுக்கு எழுந்துள்ள தோல்வியின் அச்சத்தையே வெளிப்படுத்துகிறது.\nஒரு ஜனநாயக நாட்டில் தேர்தல் களத்தில் ஆதரவு - எதிர்ப்பு கருத்துகளை வெளியிடும் உரிமை ஒவ்வொரு கட்சிக்கும் இயக்கத்துக்கும் உண்டு.\nகொழும்பில் இலங்கை ராணுவத்துக்காக ராடார் கருவியை இயக்கிய இந்திய பொறியாளர்கள் குப்தா, ராவுத் என்ற இரண்டு பேர் விடுதலைப்புலிகள் தாக்குதலில் காயமடைந்ததும் கோவை, சென்னை விமானப் படைத் தளங்களுக்கு பயிற்சி பெற வந்த இலங்கை விமானப் படையினர், தமிழ்நாட்டில் எழுந்த எதிர்ப்பால் திருப்பி அனுப்பப்பட்டதும் உண்மையா, இல்லையா கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து தமிழ்நாட்டில் போரை நிறுத்தக் கோரி ஒருமித்து அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்திய பிறகும், இந்திய அரசு, அப்படி ஒரு கோரிக்கையை இ��ுவரை இலங்கை அரசிடம் வற்புறுத்தியதா கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து தமிழ்நாட்டில் போரை நிறுத்தக் கோரி ஒருமித்து அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்திய பிறகும், இந்திய அரசு, அப்படி ஒரு கோரிக்கையை இதுவரை இலங்கை அரசிடம் வற்புறுத்தியதா இந்திய அரசின் ராணுவ உதவியால்தான் இவ்வளவு வெற்றிகளைப் பெற்றுள்ளோம் என்று இலங்கை அமைச்சரே அண்மையில் கொழும்பு நாடாளுமன்றத்தில் பேசியுள்ளாரே இந்திய அரசின் ராணுவ உதவியால்தான் இவ்வளவு வெற்றிகளைப் பெற்றுள்ளோம் என்று இலங்கை அமைச்சரே அண்மையில் கொழும்பு நாடாளுமன்றத்தில் பேசியுள்ளாரே - இதை எல்லாம் காங்கிரஸ் மறுக்க முடியுமா\nஇந்தியாவின் இறையாண்மையை அமெரிக்காவிடம் அடகு வைத்த அணுசக்தி உடன்பாட்டை விமர்சிக்கும் உரிமை உள்ளதுபோல் இலங்கைப் பிரச்சினையிலும் இந்தியாவின் தமிழின விரோத, வெளிநாட்டுக் கொள்கையை விமர்சிக்கும் உரிமை உண்டு. கருத்துகளை கருத்துகளால் மக்கள் மன்றத்தில் சந்திக்க காங்கிரசார் ஏன் அஞ்சுகிறார்கள் அவர்கள் பக்கம் நியாயங்கள் ஏதாவது இருந்தால் எடுத்துச் சொல்லட்டுமே\nதமிழர்களின் உரிமைகளுக்கும், சமத்துவத்துக்கும் பெரியார் விட்டுச் சென்ற அறிவார்ந்த லட்சியங்களை ஏற்றுக் கொண்டு கடந்த 1996 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டில் பெரியார் திராவிடர் கழகம் தன்னல மற்ற சமுதாயத் தொண்டாற்றி வருவதை தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள். அய்ந்தாண்டு காலத்துக்கு ஒரு முறை தேர்தல் வரும்போது மட்டும் மக்களை சந்திக்க வரும் காங்கிரஸ் கட்சியினருக்கு பெரியார் விட்டுச் சென்ற தமிழர்களின் சுயமரியாதைக்கான உரிமைகள் பற்றிய கவலையோ, அக்கறையோ இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாதுதான். அதனால் தான், பெரியார் திராவிடர் கழகத்தையே தடை செய்ய வேண்டும் என்று மனு தருகிறார்கள்.\nகாங்கிரசாரின் இத்தகைய செயல்பாடுகள் தமிழர்களிடையே அவர்களின் உண்மையான சுயரூபத்தை மேலும் அம்பலப்படுத்தி வருகிறது. விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் என்ற முத்திரை குத்தி - தமிழினப் படுகொலைகளை நியாயப்படுத்தும் காங்கிரசாரின் தமிழின துரோகத்தை தமிழக மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள்.\nமிகப் பெரும் ஜனநாயக நாடு என்று சொல்லப்படும் ஒரு நாட்டில் - நடத்தப்படும் தேர்தலில் ஆளும் கட்சிகள் அதிகாரத்தைப் பயன்படுத்தி மாற்றுக் கருத்துகளை நசுக்க முயலுவது நாட்டுக்கே அவமானமாகும். பெரியார் திராவிடர் கழகம் இதை வன்மையாகக் கண்டிக்கிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=3144", "date_download": "2020-07-11T03:59:03Z", "digest": "sha1:QEYI3ZJJS7A3QSHNI3KVWYAL6JH4LOHD", "length": 8234, "nlines": 167, "source_domain": "mysixer.com", "title": "சிபிராஜ் படத்தை தொடங்கிவைத்த சிவகுமார்.", "raw_content": "\nதயாரிப்பாளர் நலன் காக்கும் அணி\n50% இந்த நிலை மாறும்\n60% கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n50% மாஃபியா சேப்டர் 1\n70% மீண்டும் ஒரு மரியாதை\n90% ஓ மை கடவுளே\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\nசிபிராஜ் படத்தை தொடங்கிவைத்த சிவகுமார்.\nசிபிராஜ், நந்திதா, பூஜா குமார் நடிக்கும் “கபடாடரி”படத்தின் தொடக்கவிழாவில் மூத்த நடிகர் சிவகுமார் கலந்துகொண்டு சிறப்பித்தார். சிபிராஜ் மற்றும் தொழில்நுட்ப குழுவினருடன் படத்தின் நட்சத்திர நடிகர்கள் கலந்து கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பினை சிவகுமார் துவக்கி வைத்தார். திரைப்பட இயக்குநர் சசி, தியா மூவிஸ் தயாரிப்பாளர் பி. பிரதீப் (கொலைகரன் புகழ்), தயாரிப்பாளர் கமல் போரா, தயாரிப்பாளர் டாக்டர் பிரபு திலக் மற்றும் சிபிராஜின் ‘வால்டர்’ புகழ் இயக்குநர் அன்பு ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.\nபிரதீப் கிருஷ்ணமூர்த்தி (சத்யா, சைத்தான் புகழ்) இயக்கி, கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் மற்றும் விநியோகஸ்தர்கள் லலிதா தனஞ்சயன் தயாரிக்கும் இப்படத்தில் சிபிராஜ், நந்திதா, விஸ்வரூபம் புகழ் பூஜா குமார் ஆகியோருடன் ஜெயபிரகாஷ், ஜே.சதீஷ்குமார் மற்றும் சில பிரபலங்களும் நடிக்கவுள்ளனர். ராசாமதி ஒளிப்பதிவு செய்கிறார். சைமன் கே கிங் இசையமைக்கிறார்.\nஎம். ஹேமந்த் ராவின் கதைக்கு ஜான் மகேந்திரன் உடன் இணைந்து திரைக்கதை மற்றும் வசனம் எழுதுகிறார் தயாரிப்பாளரும் வி நியோகஸ்தருமான டாக்டர்.ஜி. தனஞ்சயன்\nஒரே மூச்சில் படப்பிடிப்பினை முடித்து மார்ச் 2020 ல் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.\nசர்ச்சைக்குரிய மன்மதன் அம்பு படப்பாடல் நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/thenseide?start=375", "date_download": "2020-07-11T03:50:15Z", "digest": "sha1:2EHFBVT5SFNAODJFAAF7DTLXSGQW4PIB", "length": 9345, "nlines": 67, "source_domain": "tamil.thenseide.com", "title": "தென்செய்தி", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு நிரந்தர வைப்பு நிதி அளித்தவர்கள் பட்டியல் நன்றியுடன்\nசெவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2016 15:03\nநிரந்தர வைப்பு நிதி அளித்தவர்கள் பட்டியல் நன்றியுடன்\n0048 இராமநாதன், இலண்டன். 5,000\n0049 வி. ரவிக்குமார், தம்மனூர். 5,000\n800 யோ. செபறெட்ணம், இலண்டன். 1,000\n801 ஜோதீஸ்வரன், பிரான்ஸ். 1,000\n802 சிறீதரன் - சிறீகந்தராசா 1,000\nதமிழ்த் தேசியம் எதிர்நோக்கும் அறைகூவல்கள் - பழ. நெடுமாறன்\nசெவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2016 14:32\nமொழி, பண்பாடு, வரலாறு, இலக்கியச் செழுமை கொண்ட பல்வேறு தேசிய இனங்கள் வாழும் பல நாடுகளைக் கொண்டதே இந்தியத் துணைக்கண்டம் என்ற உண்மையை மறைத்து ஒரு மொழி, ஒரு கலாச்சாரம், ஒரு நாடு, அதுதான் பாரதம் என்ற ஒரு மாயையைத் திணிக்கும் போக்குத் திட்டமிட்டு நடத்தப்பட்டது.\nஎனது பேராசிரியர்கள் - பழ. நெடுமாறன்\nசெவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2016 13:40\nநான் பிறந்து வளர்ந்த ஊரான மதுரையில் இடைநிலைப் படிப்பை முடித்துவிட்டு பட்ட மேற்படிப்புப் படிக்க விரும்பினேன். அப்போது அதற்கான வசதி சென்னைப் பல்கலைக்கழகத்திலும், சென்னை யிலுள்ள சில கல்லூரிகளிலும், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் மட்டுமே இருந்தன. 1957ஆம் ஆண்டு முதல் 1960 ஆம் ஆண்டு வரை மூன்றாண்டுகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ., (ஹானர்ஸ்) படித்தேன். தமிழ் இலக்கியத் தேனை சுவைபட வாரி வழங்கி எனக்கு தமிழறிவு ஊட்டிய பேராசிரியர்கள் குறித்த பசுமையான நினைவுகள�� நன்றியோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.\nதமிழ்த் தானைத் தளபதி தமிழண்ணல் மறைவு\nசெவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2016 14:20\nமுதுபெரும் தமிழறிஞர் தமிழண்ணல் அவர்கள் காலமான செய்தி தமிழ்கூறும் நல்லுலகத்தை மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது. மதுரைத் தியாகராசர் கலைக் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகவும். மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றார்.\nஅனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் :உச்சநீதிமன்றம் அளித்த உன்னதத் தீர்ப்பு -செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ. சத்தியவேல் முருகனார்\nசெவ்வாய்க்கிழமை, 05 ஜனவரி 2016 15:42\nவள்ளலார், \"ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி உள்ளதனை உள்ளபடி உணர உணர்த்தினையே' என்று இறைவனுக்கு நன்றி சொல்லிப் பாடினார். அவ்வாறு இந்தத் தீர்ப்பைப் பொறுத்தவரை இந்தத் தமிழுலகம் உள்ளதனை உள்ளபடி உணர இது உதவும் என்ற நம்பிக்கையுடன் தொடங்குகின்றேன்.\nஉண்மையில் தீர்ப்பினை மேலெழுந்தவாரியாக நோக்கினால் குழப்பம் வருவது இயற்கைதான். எதனால் இந்தக் குழப்பம் நேர்கிறது அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற அரசாணையை தீர்ப்பு ரத்து செய்யவில்லை. ஆனால்கோயில்களில் அர்ச்சகர்கள் ஆகம விதிப்படிதான் நியமிக்கப்பட வேண்டும் என்கிறது தீர்ப்பு. இங்கே தான் பலரும் குழப்பம் அடைகிறார்கள். என்ன காரணம் என்றால் ஆகம விதிப்படிதான் நியமனம் என்றால் ஒரு குறிப்பிட்ட வகுப்பினர் தான் அதாவது பிராமணர்கள்தான் நியமிக்கப்பட வேண்டும் என்றல்லவா பொருள் என்று பலரும் நினைக்கிறார்கள்.\nஇளங்குமரன் தாயார் மறைவு பழ. நெடுமாறன் இரங்கல் செய்தி\nகரம் கோர்ப்போம் - துயரத்தைத் துடைப்போம் - பழ. நெடுமாறன்\nபக்கம் 76 - மொத்தம் 78 இல்\nகாப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/29431/", "date_download": "2020-07-11T04:31:05Z", "digest": "sha1:6MQI3OIG3BNLRFVWAIVGPR4VFVDNBRVM", "length": 21371, "nlines": 302, "source_domain": "tnpolice.news", "title": "காவல்துறையினரின் எச்சரிக்கை ! உஷார் ! உஷார் ! உஷார் ! – POLICE NEWS +", "raw_content": "\nபெரியபாளையம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு காவல்துறை சார்பில் கபசுர குடிநீர்\nகொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்த போலீசாருக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து.\nமனித நேயம் காத்து பொதுமக்களின் நெஞ்சை நெகிழ வைத்த மதுரை மாவட்ட போலீசார்\nசுடப்பட்ட விகாஸ் துபேவை கைது செய்த தமிழகத்தைச் சேர்ந்த IPS அதிகாரி\n892 காவலர்களுடன் காணொலி மூலம் கலந்தாய்வு கூட்டம், நாகப்பட்டினம் SP செல்வநாகரத்தினம் அதிரடி\nவிதிமுறை மீறினால் எவ்வளவு அபராதம் அட்டவணை வெளியிட்ட நாகை எஸ்.பி\nகொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் களக்காடு காவல்துறையினர்.\nசோதனைச்சாவடியை புதுப்பித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\nபோலீசாருக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை\nவிழிப்புணர்வு ஏற்படுத்திய அம்பை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் செல்வி.சுபாஷினி\nதர்மபுரி SP தலைமையில் கலந்தாய்வு கூட்டம்\nமுதியவரிடம் நகையை பறிக்க முயன்றவர் கைது.\nவேலை இழப்பு, வியாபாரத்தில் ஏற்பட்ட பாதிப்பு, பண நடமாட்டம் குறைவு காரணமாக பழைய குற்றவாளிகள்/ புதிதாக உருவாகும் புது குற்றவாளிகள் குற்ற சம்பவங்களில் திடீர் முன்னேற்றம் ஏற்படக்கூடும்.மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.\nபள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் சிறுவர்கள் / பெண்கள், வேலை செய்யும் பெண்கள் / ஆண்கள் உள்ளனர்.\nவிலையுயர்ந்த கடிகாரங்களை அணிய வேண்டாம்.\nவிலையுயர்ந்த சங்கிலிகள், வளையல்கள், மோதிரங்கள் அணிய வேண்டாம் உங்கள் கை பைகளில் கவனமாக இருங்கள்.\nஉங்கள் மொபைல் போன்களை அதிகம் பொதுவில் பயன்படுத்த வேண்டாம். மொபைல் பயன்பாட்டை பொதுவில் குறைக்க முயற்சிக்கவும்.\nஅந்நியர்களுக்கு லிப்ட் சவாரி கொடுக்க வேண்டாம்.\nதேவையான பணத்தை விட அதிகமாக எடுத்துச் செல்ல வேண்டாம்.\nநீங்கள் வெளியில் செல்லும்போது உங்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பாதுகாப்பாக வைத்திருங்கள்.\nஉங்கள் மனைவி மற்றும் குழந்தைகளின் நலனை சரிபார்க்க ஒவ்வொரு முறையும் வீட்டிற்கு போன் பண்ணவும்\nவீட்டிலுள்ள பிரதான கதவிலிருந்து பாதுகாப்பான தூரத்தை வைத்திருங்கள், முடிந்தால் கிரில் வாயில்களை பூட்டிக் கொண்டு கிரில்லுக்கு அருகில் செல்ல வேண்டாம்.\nகுழந்ததைகளை சீக்கிரம் வீடு திரும்புமாறு அறிவுறுத்துங்கள்.\nவீட்டை அடைய எந்தவொரு ஒதுங்கிய அல்லது குறுக்கு வெட்டு சந்துகளில் நுழைய வேண்டாம், அதிகபட்ச பிரதான சாலைகளை முயற்சித்துப் பயன்படுத்தவும்.\nநீங்கள் வெளியே இருக்கும் போது உங்கள் சுற்றுப்புறங்களை ஒரு கண் வைத்திருங்கள்.\nஎப்போதும் கையில் அவசர எண்ணை வைத்திருங்கள்.\nமக்களிடமிருந்து பாதுகாப்பான தூரத்தை வைத்திருங்கள்.\nபொது மக்கள் பெரும்பாலும் முகமூடி அணிந்திருப்பார்கள் *. அடையாளம் காண்பது கடினம்.\nவண்டி சேவைகளைப் பயன்படுத்துபவர்கள் உங்கள் பயண விவரங்களை பெற்றோர், உடன்பிறப்புகள், உறவினர்கள், நண்பர்கள் அல்லது பாதுகாவலர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஅரசு பொது போக்குவரத்து முறையை முயற்சி செய்து பயன்படுத்தவும்.\nஉங்கள் தினசரி நடைப்பயணத்திற்குச் செல்லும்போது காலை 6.00 மணியளவில் முயற்சி செய்யுங்கள், மாலை அதிகபட்சமாக இரவு 8.00 மணிக்குள் பிரதான சாலைகளைப் பயன்படுத்துங்கள். வெற்று வீதிகளைத் தவிர்க்கவும்.\nகுழந்தைகள் கல்வி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டியிருந்தால், பெரியவர்களை கைவிட்டு அழைத்துச் செல்லலாம்.\nஉங்கள் வாகனங்களில் எந்த மதிப்புமிக்க பொருட்களையும் விட வேண்டாம்.\nஇது குறைந்தது 3 மாதங்களாவது அல்லது ஒட்டுமொத்த நிலைமை மேம்படும் வரை பின்பற்றப்பட வேண்டும்.சமூக அக்கறையோடு\nபல்வேறு குற்ற வழக்கில் 5 பேரை கைது செய்த இராமநாதபுரம் காவல்துறையினர்\n183 இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுவயல் பகுதியில் எவ்வித அரசு அனுமதியுமின்றி மணல் அள்ளிய சேகர் என்பவரை ஆய்வாளர் திருமதி.எழிலரசி […]\nகுடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 197 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த முன்னீர்பள்ளம் காவல் ஆய்வாளர் திருமதி. சீதாலட்சுமி அவர்கள்.\nஜீலை 10: வேலூர் சிப்பாய் எழுச்சி நினைவு தினம்\nஉயிர் நீத்த காவலர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி\nவாகனத்தில் தவற விட்ட 2 நபர்களின் 31 ஆயிரம் ரூபாயை, மீட்டு கொடுத்த விழுப்புரம் போலீசார்\nபெண் காவலர்களுக்கான பயிற்சியில் கன்னியாகுமரி SP சிறப்புரை\nமதுரை மாநகர காவலர் குடும்பத்தினருக்காக “ஆனந்தம்” திட்டப்பணி குறித்த விழிப்புணர்வு\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (1,797)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (1,569)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,473)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில�� விட்ட வனத்துறையினர் (1,383)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (1,266)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,200)\nதிண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் சினிமா பாணியில் திருடர்களை கைது (1,152)\nபெரியபாளையம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு காவல்துறை சார்பில் கபசுர குடிநீர்\nகொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்த போலீசாருக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து.\nமனித நேயம் காத்து பொதுமக்களின் நெஞ்சை நெகிழ வைத்த மதுரை மாவட்ட போலீசார்\nசுடப்பட்ட விகாஸ் துபேவை கைது செய்த தமிழகத்தைச் சேர்ந்த IPS அதிகாரி\n892 காவலர்களுடன் காணொலி மூலம் கலந்தாய்வு கூட்டம், நாகப்பட்டினம் SP செல்வநாகரத்தினம் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/chase-the-devil-owdatham-producer-strokes/", "date_download": "2020-07-11T04:39:41Z", "digest": "sha1:H6C5P5AW5F6IEDQ46PMVD6GEEIZEKVOK", "length": 11281, "nlines": 58, "source_domain": "www.behindframes.com", "title": "“விஷமிகளை விரட்டுங்கள்” - ‘ஒளடதம்’ தயாரிப்பாளர் ஆவேசம்! - Behind Frames", "raw_content": "\n11:36 AM ’ஜல்கோ தாடி பாலாஜி’…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\n“விஷமிகளை விரட்டுங்கள்” – ‘ஒளடதம்’ தயாரிப்பாளர் ஆவேசம்\nரெட் சில்லி ப்ளாக் பெப்பர் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து நேதாஜி பிரபு நாயகனாக நடித்து ள்ள படம் `ஒளடதம்`. இப்படத்தை இயக்கியுள்ளவர் ரமணி. இது மருத்துவ உலகின் மோசடிகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் மெடிக்கல் த்ரில்லராக உருவாகியுள்ளது\nஇப்படத்தினை பிரபலப் படுத்தும் முயற்சியாக `ஒளடதம்` பெயர் பொறித்த 3 லட்சம் பேனாக்களை திரையரங்குகளில் விநியோகிக்க உள்ளனர். அதற்கான அறிமுக விழாவாக பிரமாண்ட பேனா வெளியீட்டு விழா பிரசாத் லேபில் நடந்தது. இயக்குநர்கள் பாக்யராஜ், பேரரசு, ஏ.வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலையில் பிரமாண்ட பேனா வெளியிடப் பட்டது. திரையரங்குகளில் பேனா தரும் போது` தமிழா தமிழில் கையெழுத்திடு ` என்கிற பிரச்சாரத்தையும் மேற்கொள்ளவிருக்கிறது படக்குழு .\nஇயக்குநர் பேரரசு பேசும்போது, “இன்று மருந்தும் செல்போனும் அத்தியாவசியமாகிவிட்டன. இந்த இரண்டும் கேடு தருபவை. மருந்தை மையப்படுத்தி எடுத்துள்ள இப்படம் வெற்றி பெற வேண்டும்.” என்று பேசினார்.\nஇயக்குநர் பாக்யராஜ் பேசும்போது, “தமிழில் தான் எப்போதும் நான் கையெழுத்து போட���வேன். ஆனால் தமிழில் கையெழுத்து போடுவதால் தமிழ் வளர்ந்து விடுமா அண்மையில் ஒரு தெலுங்குப்படத்தின் படப்பிடிப்புக்கு கம்போடியா போக வேண்டியிருந்தது. அப்படிப்போன போது அங்கு அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாததால் தகவல் தொடர்பு பிரச்சினையால் நான் பாதியிலேயே ஊர் திரும்ப வேண்டியிருந்தது. சில நாடுகளில தெரிந்தும் ஆங்கிலத்தில் பேச மாட்டார்கள் இப்படிப் பல பிரச்சினைகள் உள்ளன தமிழைக் காப்பாற்ற அரசியல்பூர்வமான நடவடிக்கைகள் வந்தால்தான் முடியும். இப்படம்வெற்றி பெற வாழ்த்துக்கள்” என வாழ்த்தினார்.\nபடத்தின் நாயகனும் தயாரிப்பாளருமான நேதாஜி பிரபு பேசும்போது, “நான் சினிமா எடுப்பது என்று முடிவு செய்தவுடன் புதிதாக ஏதாவது கதை எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். 2013-ல் ஒரு மருந்து அதிலுள்ள மூலப்பொருள்கள் தவறானது என்று செய்திகள் வந்தன. அம்மருந்து தடை செய்யப்பட்டது. சில காலம் கழித்து அதே மருந்து தடை நீக்கம் செய்யப்பட்டது என விளம்பரம் வந்தது. இடையில் என்ன நடந்தது இது பற்றி யோசித்தேன் இக்கதை உருவாகியது.\nநாம் சாப்பிடும் உணவுப் பொருள்கள் பற்றி நம்மிடம உள்ள விழிப்புணர்வு ,நாம் சாப்பிடும் மருந்துகள் பற்றி நம்மிடம் இல்லை எவ்வளவோ தடை செய்யபபட்ட மருந்துகள் இங்கு தாராளமாக புழக்கத்தில் உள்ளன இது பற்றிய விழிப்புணர்வு இங்கு இல்லை. நாங்கள் இப்படத்துக்காக ஒரு மருந்து தயாரிக்கும் கம்பெனியில் அனுமதி வாங்கி 8 நாட் ள் படமெடுத்துள்ளோம்.\nஇப்போது புதிதாகப் படமெடுக்க வருபவர்கள் படத்தைக் கூட போராடி எடுத்து விடுகிறார்கள். ஆனால் வெளியிடுவது அவ்வளவு சிரமமாக இருக்கிறது. எங்களை ஏமாற்ற இங்கே ஒரு கூட்டம் அலைகிறது. தயாரிப்பாளர் கில்டிலோ, பிலிம் சேம்பரிலோ, தயாரிப்பாளர் சங்கத்திலோ ஒரு தயாரிப்பாளர் என்று மெம்பராகி இருக்கிறார்கள். அதைக்காட்டி உங்கள் படம் வெளியிட நான் உதவுகிறேன் என்று வருகிறார்கள். ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு நம்மிடம் காசு பிடுங்குகிறார்கள் அவர்களால் ஒன்றுமே செய்ய முடியாது. ஆனால் பணத்தைக் கறந்து விடுகிறார்கள். அவர்களிடம் நான் ஏமாற்றப்பட்டதற்கு ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.இப்படிப்பட்ட விஷமிகளை சங்கத்திலிருந்து நீக்க வேண்டும்” என ஆவேசமாக பேசினார்.\nOctober 5, 2018 12:08 PM Tags: ஏ.வெங்கடேஷ், நேதாஜி பிரபு, பாக்யராஜ், ��ேரரசு, ரமணி, ரெட் சில்லி ப்ளாக் பெப்பர் சினிமாஸ்\n’ஜல்கோ தாடி பாலாஜி’…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nபிரபல காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளருமான தாடி பாலாஜி நடிப்பது மட்டும் இல்லாது, அவ்வப்போது சமூகத்ல்...\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\nகடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நூற்றுக்கணக்கான படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றி வரும் பிருந்தா தமிழ் தவிர மலையாளம் தெலுங்கு...\nஆன்லைன் மோசடிகளை அம்பலப்படுத்த வரும் விஷாலின் ‘சக்ரா’\nமத்திய அரசின் அதிரடி நடவடிக்கைகளுக்கு பிறகு ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்வது, பொருட்களை வாங்குவது அதிகரித்திருக்கிறது. இதனால் பணத்தை வெளியே எடுத்து...\n’ஜல்கோ தாடி பாலாஜி’…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n’ஜல்கோ தாடி பாலாஜி’…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/page/5/", "date_download": "2020-07-11T04:26:55Z", "digest": "sha1:JIYBONJTAYUWTZL5WRAJ2EQNVDZEH3FM", "length": 6117, "nlines": 139, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வெற்றிChennai Today News Page 5 | Chennai Today News - Part 5", "raw_content": "\nஆக்லாந்து டி20 போட்டி: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nமகளிர் ஹாக்கி போட்டி: ஸ்பெயின் அணியை வீழ்த்திய இந்திய அணி\n90 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nஆஸ்திரேலியாவில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு போனஸ்\nஇந்திய அணி வரலாற்று சாதனை: 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது\n‘விஸ்வாசம்’ கெட்டப்பில் இருந்து வெளியே வந்தார் அஜித்\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டி: நேற்றைய ஆட்டங்களின் முடிவுகள்\nமும்பைக்கு மீண்டும் தோல்வி: த்ரில் வெற்றி பெற்ற ஐதராபாத்\nமுத்தரப்பு டி20 போட்டி: வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா வெற்றி\nFriday, March 9, 2018 8:00 am கிரிக்கெட், நிகழ்வுகள், விளையாட்டு Siva 0 57\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nவெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் எழுதிய முக்கிய கடிதம்\nமுதல்முறையாக கர்ப்பிணி புகைப்படத்தை வெளியிட்ட ரம்யா\nமனைவிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த யுவன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/cinema/news/72503", "date_download": "2020-07-11T04:46:48Z", "digest": "sha1:PHBJYZVAIBYAL3RCS7TYCJUJSFGYWIPU", "length": 3486, "nlines": 52, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "‘ரவுடி பேபி’ அள்­ளுது! - Dinamalar Tamil Cinema News", "raw_content": "\nஒரே ஷாட்டில் உருவான திரைப்படம்\nதனுஷ், சாய் பல்­லவி நடிப்­பில் வெளி­வந்த படம் ‘மாரி-2.’ இதில் இடம்­பெற்ற ‘ரவுடி பேபி’ பாடல் தற்­போது 500 மில்­லி­யனை கடந்­துள்­ளது, இதன் மூலம் இந்­திய சினி­மா­வில் அதி­வி­ரை­வில் 500 மில்­லி­யன் கடந்த பாட­லில் ‘ரவுடி பேபி’ இரண்­டா­வது இடத்தை பிடித்­துள்­ளது.இவை 149 நாட்­க­ளில் 500 மில்­லி­யன் ஹிட்சை கடந்­துள்­ளது, முதல் இடத்­தில் ரன்­வீர் சிங் நடிப்­பில் வெளி­யான ‘சிம்பா’ படத்­தின் பாடல் ஒன்று உள்­ளது, இந்த பாடல் 131 நாட்­க­ளில் 500 மில்­லி­யன் ஹிட்சை கடந்­தது.\n இனி இப்படி செய்தால் சீரியசாக நடவடிக்கை எடுக்கப்படும், திரிஷாவை எச்சரித்த மீரா மிதுன்\nநிஜ வாழ்க்கையில் நடிக்க விரும்பவில்லை, ஓவியாவின் ஓபன் டாக்.\nஅம்மாவாகிய பிக்பாஸ் புகழ் ரம்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/65236/1", "date_download": "2020-07-11T05:17:59Z", "digest": "sha1:JPX5UQS2YPHBLIB4SKJTXABRDTZORQXE", "length": 8858, "nlines": 106, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது விதர்பா அணி | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் விளையாட்டு\nரஞ்சி கோப்பை கிரிக்கெட்: சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது விதர்பா அணி\nபதிவு செய்த நாள் : 07 பிப்ரவரி 2019 16:52\nரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் சவுராஷ்டிரா அணியை 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய விதர்பா அணி, சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டது.\nரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரில், நடப்பு சாம்பியன் விதர்பா, சவுராஷ்டிரா அணிகள் இடையிலான இறுதிப்போட்டி நாக்பூரில் இன்று நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் விதர்பா அணி 312 ரன்னும், சவுராஷ்டிரா அணி 307 ரன்னும் ���டுத்தன. 5 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய விதர்பா அணி 3வது நாள் ஆட்டம் முடிவில் 31 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்திருந்தது. 4வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய விதர்பா அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. விதர்பா அணி 205 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது.\nபின்னர், நிர்ணயிக்கப்பட்ட 200 ரன்கள் இலக்கை நோக்கி 2வது இன்னிங்சை ஆடிய சவுராஷ்டிரா அணி துவக்கத்திலேயே தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் நேற்றைய ஆட்டநேர முடிவில் சவுராஷ்டிரா அணி 2வது இன்னிங்சில் 28 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்திருந்தது. ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு நன்கு எடுபட்டதால் விதர்பா அணி வெற்றியை நோக்கி பயணித்தது.\nஇந்நிலையில், இன்று 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. சவுராஷ்டிரா அணியின் வெற்றிக்கு மேலும் 148 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், நிதானமாக விளையாடியது. நெருக்கடிக்கு மத்தியிலும் விக்கெட்டைக் காப்பாற்ற கடுமையாகப் போராடிய ஜடேஜா, அரை சதம் கடந்தார். ஆனால், அவர் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின், டிஏ ஜடேஜா 17 ரன்னிலும், உனாத்கட் 7 ரன்னிலும் ஆட்டமிழக்க, சவுராஷ்டிரா அணி 127 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், விதர்பா அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ரஞ்சி கோப்பை சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டது.\nஇடதுகை சுழற்பந்து வீச்சாளரான ஆதித்யா சர்வாதே, 2ம் இன்னிங்சில் 24 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். முதல் இன்னிங்சில் 98 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் எடுத்தார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/poriyaalan-movie-audio-release-stills/", "date_download": "2020-07-11T04:13:27Z", "digest": "sha1:32FGI6SQLERFRLMOZDCYISNM4VHECCSN", "length": 3194, "nlines": 54, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘பொறியாளன்’ திரைப்படத்தின் இசை வெளியீடு..!", "raw_content": "\n‘பொறியாளன்’ திரைப்படத்தின் இசை வெளியீடு..\ndirector vetrimaaran events gallery poriyaalan movie இயக்குநர் வெற்றிமாறன் பொறியாளன் திரைப்படம்\nPrevious Post'மெய் மறந்தேன்' திரைப்படத்தின் கலர்புல் ஸ்டில்ஸ் கேலரி.. Next Post'நேற்று இன்று' திரைப்படத்தின் டிரெயிலர்..\nதேசிய விருது பெற்ற ‘பாரம்’ திரைப்படத்தை இயக்குநர் வெற்றி மாறன் வெளியிடுகிறார்..\nஜீ தமிழ் தொலைக்காட்சியின் 2019-ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\nஅசுரன் – சினிமா விமர்சனம்\nவிஜய் சேதுபதி-பார்த்திபன் கூட்டணியில் அரசியல் படம் ‘துக்ளக் தர்பார்’\n‘ராஜபார்வை’ படத்தின் தயாரிப்பாளர் செய்த மோசடி வேலை..\n‘பிரண்ட்ஷிப்’ படத்தில் ஹர்பஜன்சிங்கிற்காக பாடிய சிம்பு…\n‘சவரக்கத்தி’ இயக்குநர் ஆதித்யாவின் புதிய திரைப்படம் ‘பிதா’\nஇன்ஸூரன்ஸ் பணத்தைக் கட்ட அனுமதிக்குமாறு தயாரிப்பாளர்கள் வழக்கு..\nவிஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் ஊழல் செய்த பெண் கணக்காளர்..\nஒரு தாதாவாக தாத்தா சாருஹாசன் நடிக்கும் ‘தாதா 87 – 2.0’\nதன் இசையை இசைத்துக் காட்டிய கண் பார்வயற்ற சிறுமிக்கு பரிசளித்த ஏ.ஆர்.ரஹ்மான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2020/06/21/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-07-11T05:41:30Z", "digest": "sha1:XTMP4KS7B7HABNQMJNGQL5HUQK2N7CNP", "length": 10691, "nlines": 106, "source_domain": "lankasee.com", "title": "உலகக்கிண்ண சர்ச்சை! மீண்டும் கொந்தளிக்கும் மஹேல….. | LankaSee", "raw_content": "\nபுகைப்பழக்கதை கைவிட எழிய வழிமுறைகள்.. சுடுநீரையும் இப்படியும் பயன்படுத்துங்கள்..\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்து வருவதால் அனைத்து சர்வதேச விளையாட்டு போட்டிகளையும் ரத்து செய்தது சீனா\nமகளின் திருமணத்திற்காக பணம், நகையை புதைத்து வைத்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி\nஒரே குடும்பத்தை சேர்ந்த 2 சகோதரர்களை 2 சகோதரிகள் திருமணம் செய்து கொண்ட சம்பவம்\nஈரான் இராணுவத்தளபதி சுலைமானியை அமெரிக்கா கொன்றது சட்டவிரோதம்: ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்\nஉயர்நீதிமன்றத்தில் பத்திரிகையாளரை இழுத்து சென்ற சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி\nகொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் மேலுமொரு கைதிக்கு கொரோனா\nநல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா: என்னென்ன கட்டுப்பாடுகள் தெரியுமா\nபொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு\nஇலங்கையில் நேற்று மட்டும் 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் இறுதிப் போட்டி காட்டிக்கொடுக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.\n“விளையாட்டரங்கில் விளையாடும் 11 பேரை தவிர்த்து வெளி நபரினால் போட்டி எவ்வாறு பணத்திற்கு விற்கப்படும் என்பது புரியவில்லை” என மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.\nடுவிட்டர் பதிவின் மூலம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி பணத்திற்காக காட்டிக்கொடுக்கப்பட்டதாகவும் இதனை தான் பொறுப்புடன் கூறுவதாகவும் மகிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றிருக்க முடியும் எனவும் சிலர் பணத்திற்காக இந்த போட்டியை காட்டிக்கொடுத்தனர் என தான் உணர்வதாகவும் மகிந்தானந்த அளுத்கமகே கூறியிருந்தார்.\n“போட்டிக் காட்டிக்கொடுக்கப்பட்டமை சம்பந்தமான சாட்சியங்கள் இருக்குமாயின் அவற்றை வெளியிடுமாறு கூறியுள்ள மஹேல ஜயவர்தன, தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த விடயம் தேர்தல் சர்க்கஸ்” எனவும் மஹேல முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை குறித்த குற்றச்சாட்டை முழுதாக நிராகரிக்கும் இலங்கை கிரக்கெட் அணி வீரர்கள் தமது கண்டனத்தை வெளியிட்டு வருகின்றார்கள்.\nஅந்த வகையில் மஹேல தமது ஆதங்கத்தை இரண்டாவது முறையாகவும் வெளிப்படுத்தியுள்ளார்.\nமின்சாரம் தாக்கியதில் கணவனும் மனைவியும் பரிதாபமாக பலி\nஜனாதிபதி கோட்டாபயவுக்கு மகிந்த வழங்கிய உத்தரவாதம்\nஉயர்நீதிமன்றத்தில் பத்திரிகையாளரை இழுத்து சென்ற சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி\nகொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் மேலுமொரு கைதிக்கு கொரோனா\nநல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா: என்னென்ன கட்டுப்பாடுகள் தெரியுமா\nபுகைப்பழக்கதை கைவிட எழிய வழிமுறைகள்.. சுடுநீரையும் இப்படியும் பயன்படுத்துங்கள்..\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்து வருவதால் அனைத்து சர்வதேச விளையாட்டு போட்டிகளையும் ரத்து செய்தது சீனா\nமகளின் திருமணத்திற்காக பணம், நகையை புதைத்து வைத்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி\nஒரே குடும்பத்தை சேர்ந்த 2 சகோதரர்களை 2 சகோதரிகள் திருமணம் செய்து கொண்ட சம்பவம்\nஈரான் இராணுவத்தளபதி சுலைமானியை அமெரிக்கா கொன்றது சட்டவிரோதம்: ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/health-news/healthy-foods-helps-body-safety", "date_download": "2020-07-11T05:23:28Z", "digest": "sha1:KJPUNGT3SQVK55BDVI5J7USMW6FWQU6L", "length": 5544, "nlines": 31, "source_domain": "tamil.stage3.in", "title": "உடல் நல ஆரோக்கியத்திற்கு உதவிடும் சில உணவு வழிமுறைகள்", "raw_content": "\nஉடல் நல ஆரோக்கியத்திற்கு உதவிடும் சில உணவு வழிமுறைகள்\nஉடல் நலம், ஆரோக்கியம், ரத்த அழுத்தம் போன்றவற்றை சீராக பராமரிக்க மருத்துவமனைக்கு சென்று மருந்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டிய கட்டாயம் தேவையில்லை. நாம் அன்றாடம் உண்ணும் உணவில் மாற்றங்கள் செய்தாலே உடல் நலத்தை சிறப்பாக பராமரிக்கலாம். அந்த வகையான உணவு வகைகளை பார்க்கலாம்.\n1. மன அழுத்தம் என்பது வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்களுக்கு ஏற்படுகிறது. நாம் உண்ணும் உணவில் காளான், சோயா பால், முட்டை ஆகியவற்றை சேர்த்துக்கொள்வதன் மூலம் வைட்டமின் டி குறைவதை தடுக்கலாம்.\n2.கவலை, நரம்புத்தளர்ச்சி, தூக்கமின்மை இவற்றிற்கு கார்போஹைட்ரேட் குறைவதே காரணம், பல்வேறு தானியங்கள், புழுங்கல் அரிசி போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் கார்போஹைட்ரேட் குறைபாட்டை தடுக்கலாம்.\n3. மூளைக்கும், மன நலனுக்கும் புத்துணர்வு அளிக்க பீன்ஸ், சோயா, பருப்புகள், இறைச்சி, பருப்பு வகைகள், பன்னீர் ஆகிய புரதசத்து நிறைந்த உணவுகள் சேர்த்து கொள்ள வேண்டும்.\n4. மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் செர்ரி பழ வகைகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. திராட்சை, செர்ரி பழங்கள், கீரைகள் போன்றவற்றை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.\n5. நல்ல மனநிலையை ஊக்குவிக்கும் உணவு பட்டியலில் வெங்காயமும் இடம்பிடித்திருக்கிறது. வெங்காயத்தையும், இஞ்சியையும் உணவில் சேர்ப்பது புற்றுநோய் பாதிப்பில் இருந்து காக்கவும் உதவுகிறது. காளான்கள் மன ஆரோக்கியத்திற்கு நல்லவை. ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கவும் உதவுகிறது.\n6. தக்காளி பழத்தில் போலிக் அமிலம் மற்றும் ஆல்பா- லிபோயிக் அமிலம் ஆகியவை அதிகம் உள்ளன. இவை இரண்டும் மனச்சோர்வுக்கு எதிராக போராடும் வல்லமை படைத்தவை. தக்காளி பழத்தை மற்ற காய்கறிகளுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.\n7. பீன்ஸை உணவில் சேர்த்து கொள்வது இருதயத்திற்கு நல்லது.\nஉடல் நல ஆரோக்கியத்திற்கு உதவிடும் சில உணவு வழிமுறைகள்\nகுழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு உதவிடு���் மாதுளை\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/683/", "date_download": "2020-07-11T05:35:51Z", "digest": "sha1:P6QJDLW5BOTQBT3FSQP3YJVQ54HD7AMD", "length": 24531, "nlines": 134, "source_domain": "www.jeyamohan.in", "title": "இந்துத்துவம், மோதி:கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு அரசியல் இந்துத்துவம், மோதி:கடிதங்கள்\nஅன்பிற்குரிய திரு ஜெயமோகன் அவர்களுக்கு\nஇந்த விவாதத்தை இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம் என்று நீங்கள் கூறி விட்டதால் நான் மேற்கொண்டு விவாதிப்பது நாகரீகமாகது. என் சார்பில் ஓரிரு விளக்கங்களை மட்டும் தந்து நானும் நிறுத்திக் கொள்கிறேன்.\nநான் கூறியது மார்க்ஸின் சிந்தனைகளுக்கும் ஸ்டாலினியத்திற்கும் சம்பந்தமில்லை என்பதுதானே தவிர லெனியத்திற்கும் ஸ்டாலினியத்திற்கும் சம்பந்தமில்லை என்பதல்ல. லெனினின் ஆளுமையும் ஸ்டாலினின் ஆளுமையும் மிக மிக வேறுபட்டவை. ஆனால் ஸ்டாலின் பின்பற்றியது லெனினின் கொள்கைகளையும் லெனின் உருவாக்கிய கட்சி அமைப்பையும் தான். நான் போல்விஷம் என்று குறிப்பிட்டதும் ரஷ்யாவில் லெனின் உருவாக்கிய சித்தாந்தத்தைத் தான். லெனின் மீது கடுமையான விமர்சனங்கள் எனக்குண்டு. ஆனால் அவர் மீதும், அவரது பங்களிப்பின் மீதும் எனக்கு மிகுந்த மரியாதையும் உண்டு. சித்தாந்த ரீதியாக சில முக்கியமான தவறுகளை இழைத்து விட்ட ஒரு மாபெரும் கம்யூனிஸ்டாகவே அவரை நான் பார்க்கிறேன். ஆனால் ஸ்டாலினை என்னால் துளியேனும் ஏற்க முடிந்ததில்லை. ஸ்டாலின் ஒரு கம்யூனிஸ்ட் என்றால் நான் ஒரு கம்யூனிஸ்ட் இல்லை. அதாவது ஸ்டாலினை ஒரு கம்யூனிஸ்டாகவே நான் கருதுவதில்லை. ஸ்டாலினின் அரசு சாத்தியமானதற்கு காரணமே போல்விஷத்தில் இருந்த சில முக்கியமான அடிப்படை கோளாறுகள் தான் (முக்கியமாக ஜனநாயகம் இல்லாது போனது). அவற்றைப் பற்றி இங்கு விவாதித்தால் கடிதம் மிகவும் நீண்டு விடும். லெனினை கம்யூனிஸ்டாக கருதும் நான் அவரைப் பின்பற்றிய ஸ்டாலினை அப்படி கருதாதது ஒரு முரண் என்பதை நான் அறிவேன். இருந்தும் இந்த முரணை நான் ஏற்கக் காரணம் தனி மனிதர்கள் தங்கள் சொந்த வாழ்விலும் பொது வாழ்விலும் கொண்டுள்ள, பின்பற்றுகிற மதிப்பீடுகள் முக்கியமானவை என்று நான் கருதுவதே. லெனினுக்கும் ஸ்டாலினுக்கும் இடையில் இருக்கும் ஆளுமை வேறுபாடு சித்தாந்த விவாதத்திற்குரிய பொருளல்ல. ஆனால், தனிமனித உறவுகளிலும் சரி, ஒரு அமைப்பை அல்லது சமூகத்தை தலைமையேற்று வழி நடத்துவதிலும் சரி தனி மனித ஆளுமைகள் கணிசமான பங்கு வகிக்கின்றன.\nஇந்திய தத்துவ பாரம்பரியத்தில் விவாதத்திற்கு மிகச் சிறப்பான இடம் உண்டு என்பது உங்களுக்குத் தெரியும். பல்வேறு தத்துவ பிரிவினருக்கு இடையே நடக்கும் விவாதங்கள் பல நாட்கள் வரை கூட நீளும். இவ் விவாதங்களில் தோற்றவர் வெற்றி பெற்றவரின் தத்துவத்தை ஏற்க வேண்டும் என்பது ஒப்பந்தமாக இருக்கும். மிகவும் போற்றுதலுக்குரிய ஒரு மரபு அது. என்னைப் பொறுத்த வரையில் விவாதங்களை திறந்த மனதுடன் எதிர்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறவன், அதை பின்பற்றுகிறவன். கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு ஏற்பட்ட மிகத் தொடக்க காலத்தில் ஸ்டாலினின் தவறுகள் வரலாற்று ரீதியாக தவிர்க்க முடியாதவை என்று எனக்கு கூறப்பட்ட போது அதை பரிபூரணமாக நம்பி ஏற்ற நான் விரைவில் அது மிகவும் தவறான, ஏற்க முடியாத கூற்று என்பதை பல கம்யூனிச அறிஞர்களின் (மார்க்ஸ் உட்பட) சிந்தனைகளை படித்த போது அறிந்து கொண்டேன். உலகில் நிலவும் அனைத்தையும் பற்றிய ஈவிரக்கமற்ற விமர்சனம் தேவை என்ற மார்க்ஸின் வரிகள் எனக்கு மிகப் பிடித்தமானவை.\nஅரசியல் விவாதங்கள் வேண்டாம் என்று நீங்கள் முடிவெடுத்திருப்பதற்கு உங்களுக்கான நியாயமான காரணங்கள் இருக்கக் கூடும். ஆகவே சந்தோஷ் அவர்களின் கடிதம் பற்றியும், அதையட்டிய உங்களது கருத்துக்கள் பற்றியும் மேலும் விவாதிக்காமல் நிறுத்திக் கொள்கிறேன். என்னைப் பற்றிய ஒரு சிறு புரிதல் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக நான் மிகவும் மதிக்கிற, போற்றுகிற மனிதர்களின் ஒரு சிறு பட்டியல்: புத்தர், சாக்ரடீஸ், கார்ல் மார்க்ஸ், பெட்ரண்ட் ரஸ்ஸல், நோம் சோம்ஸ்கி.\nநீங்கள் எழுதிய நீண்ட கடிதத்திற்கு நன்றி.\nஉங்களின் ஹிந்துத்துவம் மோதி கடிதம் கண்டேன்.நீங்களும் நண்பர் திருநாவுக்கரசும் சிறப்பாகவே விவாதித்துள்ளீர்கள்.நான் மோதியை ஆதரிக்கிறேனா இல்லையா என்பதை விட இன்று மதக்காழ்ப்பு கடந்தவர்கள் என்று சொல்லபடுபவர்கள் செய்வதை விட ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக அவருடைய ப���ிகள் எப்படி அவருடைய எதிர்ப்பாளர்களின் பாராட்டையும் பெற்று வருகின்றன என்பதை சொல்லவே அதை எழுதினேன். கட்டமைப்பு வசதிகள் பற்றி உங்கள் பயணக்குறிப்பில் நீங்கள் நிறையவே சுட்டிக்கட்டியுளீர்கள். அந்த கட்டமைப்பு வசதிகள் குஜராத்தில் எப்படிஎன்று நான் விசாரித்தபோது எனக்கு கிடைத்த தகவல்கள் அதை நான் பல இடங்களிலும் சரிபார்த்துக் கொண்டே ஒரு உறுதி கிடைத்த பிறகே அதை குறிப்பிட்டேன். எனக்கு அவருடைய மக்கள் நல பணிகள் பிடித்திருக்கிறது. அவருடைய வகுப்புவாத முகம் பற்றி ஒரு முடிவுக்கு வர என்னால் முடியவில்லைஎன்று நான் விசாரித்தபோது எனக்கு கிடைத்த தகவல்கள் அதை நான் பல இடங்களிலும் சரிபார்த்துக் கொண்டே ஒரு உறுதி கிடைத்த பிறகே அதை குறிப்பிட்டேன். எனக்கு அவருடைய மக்கள் நல பணிகள் பிடித்திருக்கிறது. அவருடைய வகுப்புவாத முகம் பற்றி ஒரு முடிவுக்கு வர என்னால் முடியவில்லைகாரணம் நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி ஒரு எளிய வாசகனாக அற்புதமான கொள்கையும் அறிவு திறனும் ஒரு கட்ச்சியில் இருக்கலாம்.ஆனால் இறுதியில் அது செய்த நன்மை என்னகாரணம் நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி ஒரு எளிய வாசகனாக அற்புதமான கொள்கையும் அறிவு திறனும் ஒரு கட்ச்சியில் இருக்கலாம்.ஆனால் இறுதியில் அது செய்த நன்மை என்ன அந்த இடத்திலிருந்து மிகவும் பழிக்கப்படுகிற ஒரு மனிதர் இவ்வளவு செய்திருப்பது எனக்கு வியப்பை அளித்தது அதையே நான் குறிப்பிட்டுள்ளேன்.\nஎன்னுடைய கடிதத்தை சரியான நோக்கில்எடுத்துக்கொண்டது மகிழ்ச்சி.அரசியில் விவாதங்களில் ஈடுபட நீங்கள் விரும்பவில்லை என்று சொல்லியிருந்தீர்கள். அதையும் மீறி இதை எழுதாலமா என்கிற பல மணி நேர யோசன்னைக்கு பிறகு எழுதி விட்டேன்.\nமுந்தைய கட்டுரைஅத்வைதம் ஒரு விவாதம்\nநமது இடதுசாரிகளிடம் எதிர்பார்ப்பது என்ன\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nவிஷ்ணுபுரம் விருது விழா 2017 காணொளிகள்\nகலங்கலின் விதிமுறைகள் [பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி] -1\nநாஞ்சில் பாஸ்டனில் 1- அர்விந்த்\nஒற்றை தேங்காய்க்கு வந்த சோதனைகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம��� கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/AllWorldMyIsWorld/2019/09/08193743/1051151/Yathum-Orea-Thanthi-TV.vpf", "date_download": "2020-07-11T05:04:10Z", "digest": "sha1:5V47WZMKC45VNNDKKXYDNTH4LQZ6A6QL", "length": 5763, "nlines": 72, "source_domain": "www.thanthitv.com", "title": "யாதும் ஊரே : 08-09-2019 : ஊருக்கே செல்லப் பிள்ளையான பெண் சிங்கம்!", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nயாதும் ஊரே : 08-09-2019 : ஊருக்கே செல்லப் பிள்ளையான பெண் சிங்கம்\nபதிவு : செப்டம்பர் 08, 2019, 07:37 PM\nயாதும் ஊரே : 08-09-2019 : உலகின் டாப் 5 ஹெலிகாப்டர்களின் பட்டியல்...\n* கோட் சூட்டுக்கு மாறினால் தப்பா\n* கோட்டு சூட்டின் பல்லாண்டு கால வரலாறு\n* நியூயார்க் நகரத்தை நாமும் சுற்றிப் பார்க்கலாம் வாங்க...\n* வித்தியாசமான கின்னஸ் சாதனைகள்...\n(12/04/2020) யாதும் ஊரே - இணை��த்தில் வைரலாகும் \"கொரோனா காதல்\"\n(12/04/2020) யாதும் ஊரே - வைரஸ் பரவல் பற்றிய டாப் 5 திரைப்படங்கள்...\n(29/03/2020) யாதும் ஊரே - வெகுநாட்களுக்கு இருப்பு வைத்துக் கொள்ளக் கூடிய உணவுப் பொருட்கள்\n(29/03/2020) யாதும் ஊரே - சுவையில் குறை வைக்காத சமையல் முறை...\n(15/03/2020) யாதும் ஊரே - பெல்ஜியம் தலைநகருக்கு ஒரு கலக்கல் பயணம்...\n(15/03/2020) யாதும் ஊரே - சாக்லேட்டுகளால் இனிக்கும் பிரஸல்ஸ் நகரம்\n(08/03/2020) யாதும் ஊரே - உலகின் முதல் பறக்கும் பெண்..நூறு கிலோ சூட் அணிந்து பறந்தார்.\n(08/03/2020) யாதும் ஊரே - தேவதைகளின் நகரம் லாஸ் ஏஞ்சல்ஸ்\n(01/03/2020) யாதும் ஊரே - வித்தியாச தோற்றம் கொண்ட டாப் 5 வளர்ப்பு நாய்கள்...\n(01/03/2020) யாதும் ஊரே - சுவர்களை ஏறிக் கடக்கும் சுறுசுறுப்பான பாம்பு ரோபோ...\n(23/02/2020) யாதும் ஊரே - தென்கொரியாவின் சியோல் நகருக்கு ஒரு ஸ்பெஷல் பயணம்\n(23/02/2020) யாதும் ஊரே - அனிமேஷன் கலந்து அசத்தலாக வெளிவரும் லிரிக் வீடியோக்கள்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=3145", "date_download": "2020-07-11T05:42:29Z", "digest": "sha1:GRGU7Z3GJDDZRJCDXC2YPNOK75GCJV35", "length": 10051, "nlines": 170, "source_domain": "mysixer.com", "title": "துப்பாக்கியின் கதைக்குள் நுழைந்த பொது ஜனம்", "raw_content": "\nதயாரிப்பாளர் நலன் காக்கும் அணி\n50% இந்த நிலை மாறும்\n60% கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\n50% மாஃபியா சேப்டர் 1\n70% மீண்டும் ஒரு மரியாதை\n90% ஓ மை கடவுளே\n40% மார்கெட் ராஜா எம் பி பி எஸ்\n70% அழியாத கோலங்கள் 2\n60% பணம் காய்க்கும் மரம்\n80% கேடி @ கருப்புத்துரை\n70% மிக மிக அவசரம்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\nதுப்பாக்கியின் கதைக்குள் நுழைந்த பொது ஜனம்\nPGP எண்டர்பிரைசஸ் சார்பில் P.G.பிச்சைமணி தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘துப்பாக்கியின் கதை’. விஜய் கந்தசாமி இயக்கும் இந்தப் படத்தில் சிவநிஷாந்த் நாயகியாகவும் பெங்களூருவை சேர்ந்த நீருஷா நாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் டேனியல், ஆர்.எஸ்.சிவாஜி, ஜார்ஜ், மிப்புசாமி, இலங்கை நடிகர் லால்வீர்சிங் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடிக்க சஞ்சனா மற்றும் தெலுங்கு நடிகர் ஸ்ரீஹர்ஷா ஆகியோரும் இணைந்திருக்கின்றனர்.\nசாய் பாஸ்கர் என்பவர் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் \"துப்பாக்கியின் கதை\" யை மூவேந்தர் ஒளிப்பதிவு செய்கிறார். பழிவாங்கும் கதையம்சத்துடன் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதோடு, எப்படி பழி வாங்குகிறார்கள் என்கிற விதத்தில் வித்தியாசம் காட்டி குடும்பத்தோடு பார்த்து மகிழத்தக்க அளவில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.\n”படத்தின் கதை உண்மையிலேயே ஒருவரது வாழ்க்கையில் நடந்த நிகழ்வை மையப்படுத்தி அதன் தாக்கத்தில் உருவானதுதான். படம் பார்க்கும்போது இந்த நிகழ்வு எங்கே. யாருக்கு நடந்தது என்பதை ரசிகர்கள் நன்றாகவே தெரிந்து கொள்வார்கள்” என்கிறார் விஜய் கந்தசாமி.\nதுணை நடிகர் ஒருவரின் கழுத்தில் இருந்து செயினை பறித்துக் கொண்டு ஹீரோ ஓடுவது போலவும் அந்த நடிகர் கூச்சலிடுவது போலவும் யாருக்கும் தெரியாமல் கேமராவை மறைத்து வைத்து படமாக்கியபோது, அதை உண்மை என்று நினைத்த அங்கிருந்த பொதுஜனம் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் ஹீரோவை விரட்டிச் சென்று விபத்தில் சிக்கி ஒரே ரணகளமாகியிருக்கிறது. வேறு வழியில்லாமல், அவரது சிகிச்சைக்கான செலவையும் தயாரிப்பாளரே ஏற்றுக்கொண்டிருக்கிறார்.\nஇந்த படத்தில் 2 பாடல் காட்சிகளில் ஒன்று வெளிநாட்டில் படமாக்கப்பட இருக்கிறது..\nதயாரிப்பாளர் P.G.பிச்சைமணி அடிப்படையில் கட்டுமான தொழில் செய்து வரும் பில்டர் என்பதும் அவரது 10 வருட நண்பர் இயக்குநர் விஜய் கந்தசாமிக்காகப் படத்தயாரிப்பில் இறங்கியிருப்பதும் கூடுதல் தகவல்.\nபடத்தை வரும் டிசம்பரில் வெளியிட தீயாய் வேலைசெய்கிறது படக்குழு.\nசர���ச்சைக்குரிய மன்மதன் அம்பு படப்பாடல் நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/24575", "date_download": "2020-07-11T05:23:52Z", "digest": "sha1:JTKT5MKXHFRXSUEARXX2EWU3UGP7AG2R", "length": 8883, "nlines": 154, "source_domain": "www.arusuvai.com", "title": "pls help me | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவணகம், நான் இந்த முகப்புக்கு புதிது.எனக்கு திருமணமாகி 2 வருடம் ஆகிராது இன்னும் குழந்தை இல்லை..எனக்கு ரொம்ப மனசு கஷ்டமாக இருக்கிறது.மருதுவரிடம் நனும் என் கணவரும் முழு மருதுவச் சோதனை செய்து விட்டோம்.எந்த பிரச்சனையும் இல்லை..இயற்கையாக குழந்தை கிடைக்க என்ன செய்ய வேண்டும்.நான் malaysia வசிக்கிறேன்.என்னும் உங்களுக்கு தெரிந்த TIPs சொல்லுங்கள் நண்பர்களே...எனக்கு உதவுங்கள் நண்பர்களே\nநானும் புதிதுதான்.எனக்கும் அதே பிரச்சினைதான்.இதற்கு தீர்வு சிகிச்சை பெறுவது தான்.அதன் பிறகு இறைவன் விட்ட வழி.என்ன செய்ய நண்பி எதிர்பார்புக்கள் நிறைந்தது தானே வாழ்க்கை.நீங்கள் தமிழில் பதிவு போட்டால் மற்ற சகோதரிகளும் பதில் அளிப்பார்கள்.\nஉங்கள நாங்க அப்படியெல்லாம் விட்டுட மாட்டோம்;) நாங்கல்லாம் எதுக்கு இருக்கோம் வாங்க தமிழில் எழுத கற்றுத்தரேன். உங்க மானிட்டரோட வலதுஓரத்தில கீழே பாருங்க தமிழ் எழுத்துதவின்னு இருக்கா வாங்க தமிழில் எழுத கற்றுத்தரேன். உங்க மானிட்டரோட வலதுஓரத்தில கீழே பாருங்க தமிழ் எழுத்துதவின்னு இருக்கா அதை க்ளிக் பண்ணி உள்ளே போய் படிச்சு அதில சொல்லியிருக்கிறத ஃபாலோ பண்ணி அடுத்த பதிவை தமிழ்ல போட்டுகிட்டு வாங்க பார்க்கலாம். அது கஷ்டமா இருந்தா www.google.com/tamiltranslate லின்க் போய் ட்ரை பண்ணுங்க. முதலில் கஷ்டமாகத்தான் இருக்கும் போகப்போக பழகிடும். ஆகமொத்தம் தமிழோட வாங்க.\nநன்றி .எனக்கு தமிழில் பதில்\nநன்றி .எனக்கு தமிழில் பதில் எழுதே.. கற்றுதந்தற்கு இருந்தலும் கொஞ்சம் கஷ்டம் தான்..கற்றுகொள்வேன்.. நன்றி நண்பர்களே...\nசிங்கப்பூரில் மலைவேம்பு எங்கு கிடைக்கும்\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\nமலை வேம்பு - தாய்மை\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\n31 வாரம் இடது பக்கம் வலி\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இட��ு பக்கம் வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-mar16/30517-2016-03-27-19-05-18", "date_download": "2020-07-11T03:40:41Z", "digest": "sha1:MITRUT25X5IH3ZNYU5PM4ED6VMGJD7GB", "length": 16671, "nlines": 242, "source_domain": "www.keetru.com", "title": "முற்றுகைப் போராட்டம் ஏன்?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபெரியார் முழக்கம் - மார்ச் 2016\nகாவல்துறை அலட்சியத்தால் நீர்த்துப் போகும் ஆணவக் கொலை வழக்குகள்\nஉடுமலை சங்கர் படுகொலை - உண்மைக் காரணங்கள் இன்னும் குற்றச்சாட்டுக்கே ஆளாகவில்லை\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம் : சிக்கல்களும் தீர்வுகளும் - 10\nஇந்து மதத்தை ஒழிக்கும் பண்பாட்டுப் புரட்சி நடக்க வேண்டும்\nமஹத் - முதல் தலித் எழுச்சி உருவாக்கம்\nஅமெரிக்காவின் நிறவெறியும் - இந்திய சாதிவெறியும்\nஇஸ்லாம் - இந்து மதத்தின் அடிப்படையையே தகர்க்கிறது - I\nஉடுமலை சங்கர் கொலை வழக்கின் தீர்ப்பும், சாதிவெறியர்களின் வக்கிரமும்\nமவுனம் கலைத்தது, தீண்டாமை ஒழிப்புப் பிரிவு\nவிநாயகன் சிலை ஊர்வலங்களை காவல் துறையே நடத்துமாம்\nகுணசேகரன்களின் பின்னணி - ஊடகத் துறையிலும் வகுப்புவாரி உரிமைப் போரைத் தொடங்குவோம்\n அப்படியானால் நீங்களே கடவுளாகி விடுங்களேன்\nஆட்டுக் குட்டிகளில் இறப்பைத் தடுக்கும் வழிமுறைகள்\nசாத்தான்குளம் காவல் மரணங்கள் - தமிழக முதல்வருக்கு கடிதம்\nஇந்திரனின் 'கடவுளுக்கு முன் பிறந்தவர்கள்' கவிதைத் தொகுப்பு\nதமிழின உரிமை மீது தொடுக்கப்படும் போர்\nபிரிவு: பெரியார் முழக்கம் - மார்ச் 2016\nவெளியிடப்பட்டது: 28 மார்ச் 2016\nதமிழ்நாட்டின் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதற்காக கடந்த 3 ஆண்டுகளில் 82 பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் தலித் இளைஞர்கள். இளவரசன், கோகுல் ராஜ், இப்போது சங்கர். இன்னும் எத்தனை படுகொலைகள் தொடரப் போகிறதோ\nதென் மாவட்டங்களிலும் கொங்கு மண்டலத்திலும் ஜாதி வெறி சக்திகள் சவால் விடுகின்றன. இதைத் தடுப்பதற்கு காவல்துறையோ, தமிழக அரசோ எந்தத் தீவிர நடவடிக்கையும் எடுப்பதில்லை. தமிழ்நாட்டில் ‘கவுரவக் கொலைகளே’ நடப்பது இல்லை என்று சட்டமன்றத்தில் அறிவித்தார்,\nஓ. பன்னீர் செல்வம். மத்திய சட்ட ஆணையமும் மகளிர் ஆணையமும், ‘கவுரக் கொலைகளை’ தடுப்பதற்கான சட்டவரைவுகளை உருவாக்கி, மாநில அரசுகளின் கருத்து கேட்டு அனுப்பியது. தென் மாநிலங்களில் இதற்கு பதில் அளிக்காத ஒரே ஆட்சி அ.இ.அ.தி.மு.க. ஆட்சி மட்டும் தான்.\nதென் மாவட்டங்களில் 5 ஆண்டுகளில் நடந்த 600 படுகொலைகளில் 70 சதவீதம் ஜாதி ஆணவக் கொலைகள், இதைத் தடுத்து நிறுத்த காவல்துறை தீவிர முயற்சிகளை மேற்கொண்டதாக செய்திகள் வந்தன. ஆனாலும், காவல்துறை தோல்வி அடைந்தே நிற்கிறது. தமிழக காவல்துறைக்கே இது மிகப் பெரும் தலைக்குனிவு\nஜாதி ஆதிக்க சக்திகளின் வாக்கு வங்கிகளை இழந்துவிடக் கூடாது என்பதில் மட்டுமே கவலையாக உள்ள அ.தி.மு.க. - தி.மு.க போன்ற பிரதான கட்சிகள் ஜாதி வெறி சக்திகளைக் கண்டிக்காமல், ‘கள்ள மவுனம்’ சாதிக் கின்றன.\nவாங்கு வங்கி அரசியலுக்காக ஜாதிய அணி திரட்டல்கள் நடக்கின்றன. இதற்கு வலிமை சேர்க்க ஆதிக்க ஜாதித் தலைவர்கள் கட்சிகளை உருவாக்கு கிறார்கள்.\nபார்ப்பனியம் விரும்பும் ஜாதிய கட்டமைப்பு உறுதியாகி வெறியூட்டப் பட்டு படுகொலைகளாக உருவெடுக் கின்றன.\nதமிழகத்தை ஆளத் துடிக்கும் பா.ம.க.வின் நிறுவனர் மருத்துவர் இராமதாசு, இந்த படுகொலை குறித்து முதலில் கருத்து சொல்லவே மறுத்தார். பிறகு வாக்கு வங்கி அச்சத்தில் எதிர்ப்பதாக கூறினார். பா.ஜ.க. அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன், அவரவர் ஜாதிக்குள் திருமணம் செய்து கொண்டால் பிரச்சினை வராது என்று ‘குலதர்மம்’ பேசுகிறார்.\nஎனவேதான், திராவிடர் விடுதலைக் கழகம் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன் வைத்து இந்த முற்றுகைப் போராட்டத்தை நடத்துகிறது.\n• ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனி சட்டம் வரவேண்டும்.\n• ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுப்பதில் காவல்துறை அலட்சியம் காட்டுவதை மாற்றிக் கொள்ள வேண்டும்.\n• ஜாதி மறுப்புத் திருமணம் புரிந்தோரின் வாழ்வுரிமைப் பாதுகாப்பைப் புறக்கணித்து, வாக்குரிமை பேசும் அரசியல் கட்சிகள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.\n• ஜாதி எதிர்ப்பு - தீண்டாமை எதிர்ப்புக்கான போராட்டக்களத்தை மேலும் வலிமையாக்கிட ஜாதி எதிர்ப்பு, சமூக நீதி இயக்கங்களின் வலிமையான ஒற்றுமை உருவாக வேண்டும்.\n(திராவிடர் விடுதலைக் கழகம் வெளியிட்ட அறிக்கை)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2020/06/02/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-07-11T03:56:33Z", "digest": "sha1:EC25PNOT2VSSVRXJQU4P6IFTXRIQCVOG", "length": 8699, "nlines": 101, "source_domain": "lankasee.com", "title": "அமெரிக்காவில் மண்டியிட்டு மன்னிப்பு கோரிய பொலிஸார்! வெளியான தகவல் | LankaSee", "raw_content": "\nபுகைப்பழக்கதை கைவிட எழிய வழிமுறைகள்.. சுடுநீரையும் இப்படியும் பயன்படுத்துங்கள்..\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்து வருவதால் அனைத்து சர்வதேச விளையாட்டு போட்டிகளையும் ரத்து செய்தது சீனா\nமகளின் திருமணத்திற்காக பணம், நகையை புதைத்து வைத்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி\nஒரே குடும்பத்தை சேர்ந்த 2 சகோதரர்களை 2 சகோதரிகள் திருமணம் செய்து கொண்ட சம்பவம்\nஈரான் இராணுவத்தளபதி சுலைமானியை அமெரிக்கா கொன்றது சட்டவிரோதம்: ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்\nஉயர்நீதிமன்றத்தில் பத்திரிகையாளரை இழுத்து சென்ற சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி\nகொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் மேலுமொரு கைதிக்கு கொரோனா\nநல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா: என்னென்ன கட்டுப்பாடுகள் தெரியுமா\nபொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு\nஇலங்கையில் நேற்று மட்டும் 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅமெரிக்காவில் மண்டியிட்டு மன்னிப்பு கோரிய பொலிஸார்\nஅமெரிக்காவில் கறுப்பினர் ஒருவரை அநியாயமான முறையில் கொன்ற காவலருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில் அங்கு நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் மண்டியிட்டு போராட்டகாரர்களின் முன்பு மன்னிப்பு கேட்டுள்ள நிலையில் அவர்களும் பெருந்தன்மையுடன் மன்னித்துவிட்டனர்.\nஇதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் கறுப்பினரை கொன்ற காவலர் ஒரு வெள்ளையர் என தெரிந்தும் அவருக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் கணிசமானவர்கள் வெள்ளையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில் வெட்டுக்கிளிகளின் திடீர் படையெடுப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தின் எல்���ையில் நடப்பது என்ன\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்து வருவதால் அனைத்து சர்வதேச விளையாட்டு போட்டிகளையும் ரத்து செய்தது சீனா\nஈரான் இராணுவத்தளபதி சுலைமானியை அமெரிக்கா கொன்றது சட்டவிரோதம்: ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்\nமகனை துடித்துடிக்க கொன்று பிளாஸ்டிக் பையில் அடைத்த தாய்\nபுகைப்பழக்கதை கைவிட எழிய வழிமுறைகள்.. சுடுநீரையும் இப்படியும் பயன்படுத்துங்கள்..\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்து வருவதால் அனைத்து சர்வதேச விளையாட்டு போட்டிகளையும் ரத்து செய்தது சீனா\nமகளின் திருமணத்திற்காக பணம், நகையை புதைத்து வைத்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி\nஒரே குடும்பத்தை சேர்ந்த 2 சகோதரர்களை 2 சகோதரிகள் திருமணம் செய்து கொண்ட சம்பவம்\nஈரான் இராணுவத்தளபதி சுலைமானியை அமெரிக்கா கொன்றது சட்டவிரோதம்: ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%88%E0%AE%B4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-07-11T04:17:55Z", "digest": "sha1:BGTZQTUXOCE5CWN42VTUEJO2HFJENATD", "length": 14999, "nlines": 218, "source_domain": "news.tamilmurasam.com", "title": "கும்மிடிப்பூண்டி ஈழ முகாமில் வசிக்கும் ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணம்.! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nகும்மிடிப்பூண்டி ஈழ முகாமில் வசிக்கும் ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணம்.\nஎனது நெருங்கிய நண்பரும் “மகிழ்ச்சி” திரைப்பட தயாரிப்பாளருமான திரு. த.மணிவண்ணன் அவர்களின் தந்தை பெருந்தமிழர் அய்யா கு. தர்மலிங்கம் அவர்களின் மூன்றாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நமது தொப்புள்கொடி சொந்தங்களான கும்மிடிப்பூண்டி ஈழ ஏதிலியர் முகாமில் வசித்துக்கொண்டிருக்கும் ஆயிரம் குடும்பங்களுக்கும் கொரோனா கால நிவாரணமாக ம��ிகை பொருட்கள் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்வு 29.05.2020 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.\nஅய்யா பழ. நெடுமாறன் அவர்களின் வழிகாட்டுதலின்படி திருவள்ளூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. தே.இரமேஷ் அவர்கள் நிவாரண பொருட்களை கொடுத்து தொடங்கி வைக்க நிகழ்வு நடந்தேறியது.\nஎழுநூறுக்கும் மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் கூடியதால் கொரோனா கால பாதுகாப்பிற்காக ஐம்பது குடும்பங்களுக்கு மட்டும் நிவாரணம் தந்துவிட்டு மற்ற அனைவருக்கும் அவரவர் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டது.\nஇன அழிப்பு போரால் பாதிக்கப்பட்டு தமிழகத்திற்கு வந்த எங்கள் ஈழ சொந்தங்களுக்கு என்றும் நாங்கள் தோள் கொடுப்போம் துணை நிற்ப்போம் என்பதற்காகவே கும்மிடிப்பூண்டி முகாமில் நடக்கின்ற மூன்றாவது நிகழ்வாக இந்நிகழ்வு நடந்தது. ஏற்கனவே படிக்கும் பிள்ளைகளுக்காக ஒரு நிகழ்வும், கஜா புயலால் கடுமையாக பாதிப்புக்குள்ளானபோது ஒரு நிகழ்வும் நடத்தப்பட்டது. உலகில் தமிழினம் எங்கு பாதிக்கப்பட்டாலும் நாம் அனைவரும் ஒருத்தாய் மக்கள் என்கிற பெரும் எண்ணத்தோடு விழுந்து கிடப்பது எவராக இருந்தாலும் அவரை தூக்கி தாங்கி பிடிப்பது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமை மட்டுமல்ல தார்மீக உரிமை என்பதை ஐம்பதாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட தமிழினம் தாய் மனதோடு உறுதியெடுக்க வேண்டுமென்று இந்நேரத்தில் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.\nதமிழகத்தில் கொரோனா ; 4 மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு\nதமிழகத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13 பேர் இன்று உயிரிழப்பு\nதமிழகத்தில் கொரோனா : இன்று 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\n ஊரடங்கை உறுதிப்படுத்து,உதவித் தொகையினை உயர்த்தி வழங்கு-கௌதமன்\nதமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவு தினம்\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nநோர்வேயில் நடைபெற்ற சிறுவ... 1,333 views\nநெருங்கிய குடும்ப உறவுகளு... 537 views\nஓஸ்லோவிலுள்ள மழலையர் பள்ள... 371 views\nலண்டனில் தமிழ்த் தாய் தனத... 340 views\nநோர்வேயில் நடைபெற்ற திரும... 308 views\nவடமாகாணத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 184 ஆசிரியர்கள்\nபடையினரின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நவாலிப்படுகொலை நினைவுநாள்\nஐவரிகோஸ்ட் நாட்டின் பிரதமர் திடீர் மரணம்\nநவாலிப்படுகொலை 25 ஆம் ஆண்டு நினைவு நாள்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகச் செய்திகள் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே நோர்வே செய்திகள் பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/03/20224852/Radhika-Apte-idea-to-avoid-trips.vpf", "date_download": "2020-07-11T05:24:39Z", "digest": "sha1:U3KTWXFS6JV3TP7U6MZTHBR5FQZ32SNK", "length": 7745, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "Radhika Apte idea to avoid trips || பயணங்களை தவிர்க்க ராதிகா ஆப்தே யோசனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபயணங்களை தவிர்க்க ராதிகா ஆப்தே யோசனை + \"||\" + Radhika Apte idea to avoid trips\nபயணங்களை தவிர்க்க ராதிகா ஆப்தே யோசனை\nஇந்தி நடிகை ராதிகா ஆப்தே பயணங்களை தவிர்க்க யோசனை கூறினார்.\nரஜினிகாந்த் ஜோடியாக ‘கபாலி’ படத்தில் நடித்து பிரபலமான இந்தி நடிகை ராதிகா ஆப்தே லண்டனை சேர்ந்த இசையமைப்பாளர் பெனிடிக் டெய்லரை திருமணம் செய்து அங்கேயே வசிக்கிறார். தற்போது இந்தியா திரும்பி உள்ள அவர் கூறும்போது, “நான் லண்டனில் இருந்து இந்தியாவுக்கு வரும்போதெல்லாம் விமானத்தில் கூட்டம் நிரம்பி வழியும். ஆனால் தற்போது இந்தியா திரும்பியபோது, விமானத்தில் கூட்டமே இல்லாமல் காலியாக இருந்தது. என்னை பத்திரமாக இருக்கும்படி கேட்டுக்கொண்ட ரசிகர்களுக்கு நன்றி. நான் நலமாக இருக்கிறேன். தேவையற்ற பயணங்களை அனைவரும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.\n1. எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை: பரிசோதனையில் உறுதி\n2. உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.26 கோடியாக உயர்வு\n3. கொரோனா இறப்புவிகிதம் 2.72 சதவீதமாக குறைந்தது: புள்ளிவிவரங்களுடன் மத்திய அரசு அறிவிப்பு\n4. டெங்கு சீசன், கொரோனா நெருக்க��ியை அதிகரிக்கும்: விஞ்ஞானிகள் கவலை\n5. கொரோனா பாதிப்பு :உலகளாவிய ஒற்றுமைக்கு ஒரு சோதனை உலக சுகாதார அமைப்பு தலைவர் உருக்கம்\n1. 20 கிலோ மீட்டர் தூரம் ஆம்புலன்ஸ் ஓட்டிய நடிகை ரோஜா\n2. காதல் காட்சிகளில் திருமணத்துக்குப் பின் நடிகர்கள் நடிக்கலாம், நடிகைகள் நடிக்க கூடாதா- ஷரத்தா ஸ்ரீநாத் கேள்வி\n3. ஒரு புதுமையான முயற்சி; சுதா கொங்கரா இயக்கத்தில், ஒரே படத்தில் பல கதைகள்\n4. “சினிமாவில் வளர போராட வேண்டி உள்ளது” நடிகை வேதிகா வேதனை\n5. விஜய் சேதுபதியின் சினிமா அனுபவங்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/28142004/Pence-cancels-events-due-to-virus-spikes-but-will.vpf", "date_download": "2020-07-11T04:03:26Z", "digest": "sha1:FDGDQHTEIGXMFUS2SAYHWVJMF3Z5ADSS", "length": 11031, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pence cancels events due to virus spikes, but will attend rally in Texas || கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: பிரச்சாரத்தை ரத்து செய்தார் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனா பாதிப்பு அதிகரிப்பு: பிரச்சாரத்தை ரத்து செய்தார் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் + \"||\" + Pence cancels events due to virus spikes, but will attend rally in Texas\nகொரோனா பாதிப்பு அதிகரிப்பு: பிரச்சாரத்தை ரத்து செய்தார் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ்\nகொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் பிரச்சாரத்தை ரத்து செய்வதாக அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவில் வருகிற நவம்பர் 3-ந் தேதி அங்கு ஜனாதிபதித் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் களம் இறக்கப்பட்டு உள்ளார்.\nஇந்தநிலையில் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,121 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை 25 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு 1,25,480 பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் நான்கில் ஒரு பங்கு அமெரிக்காவில் உள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் தான் அங்கு கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதாக விமர்சனம் எழுந்துள்ளது.\nஇந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து ஏற்கனவே திட்டமிடப்பட்ட தேர்தல் பிரசாரத்தை துணை அதிபர் மைக் பென்ஸ் ரத்து செய்துள்ளார்.\nதேர்தல் பிரசாரத்தை ரத்து செய்தாலும், புளோரிடா, டெக்சாஸ் மற்றும் அரிசோனா மாகாணங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து கள விவரங்களை அறியவுள்ளதாக வெள்ளை மாளிகையில் நடந்த கூட்டத்தில் துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க அதிபர் டிரம்பின் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்த, கிரேட் அமெரிக்கன் கம்பேக் டூர்' என்ற நிகழ்ச்சியும் ஒத்திவைக்கப்பட்டது. மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நேரம் என்பதால் நிகழ்ச்சியை ஒத்திவைத்ததாகவும், விரைவில் நிகழ்ச்சி நடைபெறும் தேதி குறித்து அறிவிப்போம் என டிரம்பின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.\n1. எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை: பரிசோதனையில் உறுதி\n2. உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.26 கோடியாக உயர்வு\n3. கொரோனா இறப்புவிகிதம் 2.72 சதவீதமாக குறைந்தது: புள்ளிவிவரங்களுடன் மத்திய அரசு அறிவிப்பு\n4. டெங்கு சீசன், கொரோனா நெருக்கடியை அதிகரிக்கும்: விஞ்ஞானிகள் கவலை\n5. கொரோனா பாதிப்பு :உலகளாவிய ஒற்றுமைக்கு ஒரு சோதனை உலக சுகாதார அமைப்பு தலைவர் உருக்கம்\n1. குடும்பத்துடன் சீனாவுக்கு திரும்புங்கள் அல்லது, கூட்டாக தற்கொலை செய்து கொள்ளுங்கள்- வெளிநாட்டு வாழ் சீனர்களுக்கு எச்சரிக்கை\n2. செவ்வாய் கிரகத்தில் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் வாழ்ந்த வேற்றுகிரகவாசிகள்; கடவுள் வழிபாடும் நடத்தினர்\n3. இந்தியாவில் 2 மாதம் பாலியல் கொடுமைக்கு ஆளான ஆஸ்திரேலிய பெண் எழுதிய அனுபவ கதை\n4. உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறுவது குறித்து சீனா பகிரங்க குற்றச்சாட்டு\n5. ஹாங்காங்குக்கு ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களின் ஏற்றுமதிக்கு கனடா பிரதமர் தடை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/36-children-dead-in-bihar-in-48-hours-due-to-suspected-acute-encephalitis/", "date_download": "2020-07-11T04:26:34Z", "digest": "sha1:LK77XG3HQQAEMWL6OAGHTJLF7OPJIS6Q", "length": 17716, "nlines": 166, "source_domain": "www.patrikai.com", "title": "பீகாரை மிர���்டும் மூளைக்காய்ச்சல்: 2 நாளில் 36 குழந்தைகள் பலியான சோகம்! | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபீகாரை மிரட்டும் மூளைக்காய்ச்சல்: 2 நாளில் 36 குழந்தைகள் பலியான சோகம்\nபீகார் மாநிலத்தில் கடந்த மாதம் மூதல் மூளைக்காய்ச்சல் பரவி வரும் நிலையில், தற்போது காய்ச்சலுக்கு பலியாகும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2 நாளில் மட்டும் சுமார் 133 குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 36 குழந்தைகள் சிகிச்சை பலனின்றி பலியான தகவல் வெளியாகி உள்ளது. இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nநமது மக்களிடையே காய்ச்சல்கள் பற்றிய விழிப்புணர்வு ஓரளவுக்கு இருந்தாலும், மூளைக்காய்ச் சல் நோய் குறித்து விழிப்புணர்வு கிடையாது. ஆனால், உயிரைப் பறிக்கும் ஆபத்தான மூளைக் காய்ச்சல் தற்போது பீகாரில் பரவி வருகிறது. இது பெரும்பாலும் குழந்தைகளை பாதிக்கக்கூடியது .\nஒவ்வோர் ஆண்டும் ஆசியாவில், ‘மூளை காய்ச்சல்’, ‘ஜப்பானிய மூளை காய்ச்சலால்’ பாதிப்புக்கு ஆளாகும் 15 வயதுக்குட்பட்ட 50 ஆயிரம் குழந்தைகளில் 10 ஆயிரம் பேர் இறந்துவிடுவதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.\nமூளை காய்ச்சலை ‘மெனிஞ்சைடிஸ்’என்று மருத்துவர்கள் அழைக்கிறார்கள். தமிழில் மூளைச் சவ்வு அழற்சி என்று அழைக்கப்படுகிறது.\nதற்போது பீகார் மாநிலம் முசாஃபர் நகர் மாவட்டத்தில் மூளைக்காய்ச்சல் வெகுவேகமாக பரவி வருகிறது. கடந்த மே மாதம் முதல் அங்கு மூளைக்காய்ச்சலை தடுக்க பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகின்றனர்.\nஇந்த நிலையில், முசாஃபர் நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஏராளமான குழந்தைகள் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 133 குழந்தை களுக்கு மூளைக் காய்ச்சல் பாதிப்பு உள்ளது தெரிய வந்துள்ளது.\nசிகிச்சை பெற்று வரும் குழந்தைகளில் 36 குழந்தைகள் கடந்த 48 மணி நேரத்தில் உயிரிழந்து இருப்பதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகடந்த மாதம் முதலே ஏராளமா�� குழந்தைகள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். முசாஃபர் நகர் மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் கோடைக்காலங்களில் அந்த நோய் அதிகம் தாக்கப்படுவது வழக்கமாக உள்ளது. இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு இல்லாததும் பெரும் காரணமாகக் கூறப்படுகிறது.\nஇதுகுறித்து கூறிய ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.கே. சாகி , “குழந்தைகள் எதற்காக இறந்தார்கள் என்பது பற்றி முறையான ஆராய்ச்சி நடத்த வேண்டும். நாங்கள் கண்டுபிடித்தவரை இறந்த குழந்தைகள் அனைவரும் 90 சதவிகிதம் ரத்தத்தில் குளுகோஸ் குறைந்துள்ளது. இதனால் மற்ற அனைத்து குழந்தைகளும் தனி வார்ட்டில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே கிராமப்புறத்தைச் சேர்ந்த குழந்தைகள்”\nமாவட்டத்தில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள பெரும்பாலான வார்டுகள் கிராமப்புறங்களில் இருந்து பெரும்பாலும் குழந்தைகளால் நிறைந்துள்ளன. பெரும்பாலும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பாதிக்கப்படுகின்றன.\nகடந்த ஆண்டை ஒப்பிடும்போது இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கவலை தெரிவித்த முதலமைச்சர் நிதீஷ் குமார், நோயை எவ்வாறு சமாளிப்பது என மக்களிடையே தகவல் மற்றும் விழிப்புணர்வு இல்லாதது எனத் தெரிகிறது என்று கூறினார்.\nஅமைச்சர் பதவி வழங்காததால் அதிருப்தி: பாஜக கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் கட்சி விலகல் பீகார் மாநிலத்தில் மூளைக்காய்ச்சல் சாவு 84 ஆகி உள்ளது. பீகார் மாநிலத்தில் சோகம்: மூளைக்காய்ச்சல் பலி 100ஆக உயர்வு\nPrevious நிரவ் மோடியின் 4வது ஜாமின் மனு இன்று விசாரணை: ஜாமின் வழங்குமா லண்டன் நீதிமன்றம்\nNext உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய வீரர் தவானுக்கு பதில் ரிஷப் பந்த் களமிறங்குகிறார்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 8.22 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,22,603 ஆக உயர்ந்து 22,144 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.26 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,26,15,367 ஆகி இதுவரை 5,62,011 பேர் மரணம் அடைந்���ுள்ளனர். உலக அளவில்…\n10/07/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக விவரம்…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னையில் பாதிப்பு படிப்படியாக குறைந்து…\nஇன்று 4,163 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பைவிட குணடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 4,163 பேர் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 82,324…\nசென்னையில் இன்று கொரோனா பாதிப்பு 1205 ஆக குறைவு, பலி 27…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,30,261 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 4,163- பேர் குணமடைந்து வீடு…\nபுலம் பெயர் தொழிலாளர்களுக்கும் இலவச ரேஷன் பொருட்கள்\nசென்னை: வாழ்வதாரத்தை இழந்துள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் இலவசமாக ரேசன் பொருட்கள் வழங்க தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. நாடு…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/97326", "date_download": "2020-07-11T04:50:05Z", "digest": "sha1:3GCP6DR6C75MEZLFTUROUYLEBDQ2FMYG", "length": 7695, "nlines": 74, "source_domain": "www.thaarakam.com", "title": "நீங்களும் இரு புதல்விகளின் தந்தை அல்லவா: மைத்திரியை நாக்கை பிடுங்கிற கேள்வி கேட்ட யுவோன் – தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nநீங்களும் இரு புதல்விகளின் தந்தை அல்லவா: மைத்திரியை நாக்கை பிடுங்கிற கேள்வி கேட்ட யுவோன்\nஇலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது குடும்பத்திற்கு மீண்டும் தாங்க முடியாத வேதனையை ஏற்படுத்தியுள்ளார் என ரோயல் பார்க்கில் கொலை செய்யப்பட்ட யுவதி யுவோன் ஜோன்சனின் சகோதரி தெரிவித்துள்ளார்\nதனது முகநூல் பதிவில் இதனை குறி;ப்பிட்டுள்ள அவர் தனது சகோதரியின் கொலையாளி விடயத்தில் இலங்கை ஜனாதிபதிக்கு ஏன் இவ்வளவு ஆர்வம் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்\nஇலங்கை ஜனாதிபதி நாட்டின் நீதித்துறைக்கு பாதிப்பை ஏற்படுத்திவிட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nரோயல்பார்க்கில் தனது சகோதரியை கொலை செய்த யூட் அன்டனி ஜயமகவிற்கு ஜனாதிபதி பொது���ன்னிப்பு வழங்கியுள்ளமை குறித்து தனது முகநூல் பதிவில் கரொலின் ஜொன்சன் பிரட்லி மேலும் தெரிவித்துள்ளதாவது\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களே நான் இதனை உங்களிற்கு எழுதுகின்றேன். நீங்கள் இதனை படிக்கமாட்டீர்கள் என்பது எனக்கு தெரியும்.\nஎனது சகோதரியின் கொலைகாரனிற்கு சனிக்கிழமை இரவு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளீர்கள்.இலங்கையின் நீண்ட வார இறுதியில் இந்த பொதுமன்னிப்பை வழங்கியதன் மூலம், நீங்கள் செய்த செயற்பாட்டிற்கான விமர்சனங்களை நீங்கள் தவிர்த்துக்கொள்ளலாம்.\nமிகவும் ஆபத்தான இந்த நபரை விடுதலைசெய்யும் முடிவை எப்படி இரு புதல்விகளின் தந்தையான நீங்கள் எடுத்தீர்கள் என்பது எனக்கு விளங்கவில்லை.\nஒட்டுக்குழு கருணாவின் மனைவியரிடையே குடுமிப்படி, செருப்படி\nபூநகரி இராணுவத்தளம் மீதான வெற்றிக்கு வழி அமைத்த தேசத்தின்புயல்கள்.\nதனிமைப்படுத்தப்பட்ட மேலும் 100 பேர் வீடுகளுக்கு\nஎப்பிடியிருக்கிறது கோத்தாவின் கதை: உள் குத்து இல்லையாம்\nமோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பி சென்ற தனியார் பேருந்து… பல்கலைகழக மாணவிக்கு…\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் குறித்து வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு\nஎமது இனத்தின் வரலாறு.. எமது வாழ்வின் வழிகாட்டி. ( சிறப்புக் கட்டுரை…\nவீரம் விளைந்த வல்வை பெற்றெடுத்த அருந்தவப் புதல்வன் மேஜர் கிண்ணி.\nநாட்டுக்காக சாக ஒருக்காலும் பயப்படக் கூடாது கடற்கரும்புலி கப்டன்…\nயாழ் நவாலி தேவாலய படுகொலை நாள்\nகறுப்பு ஜூலை 23.07.2020 – சுவிஸ்\nகேணல் சங்கர் நினைவு சுமந்த மென்பந்து துடுப்பாட்டம் மற்றும்…\nகரும்புலிகள் நாள் 2020 – 05.07.2020 சுவிஸ்\nபிரான்சில் தமிழீழத் தேசத்தின் தடை நீக்கிகள் நாள்- 2020\nஅடிக்கற்கள் இணைய வழி எழுச்சி வணக்க நிகழ்வு\nகரும்புலிகள் நாள் 2020 பெல்சியம்\nபிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 12ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு பெல்சியம்\n© 2020 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uaetamilweb.com/news/356-distressed-indians-returned-home-from-uae-by-air-india/", "date_download": "2020-07-11T05:48:39Z", "digest": "sha1:EEWMCWWEKFRJFWKBONSYVVB2KLIUKGKN", "length": 15700, "nlines": 112, "source_domain": "www.uaetamilweb.com", "title": "அமீரகத்தில் வேலையை இழந்து தவித்த 200 க்கும் அதிகமான தொழிலாளர்கள் சென்னை சென்றடைந்தனர்! | UAE Tamil Web", "raw_content": "\nஅமீரகத்தில் வேலையை இழந்து தவித்த 200 க்கும் அதிகமான தொழிலாளர்கள் சென்னை சென்றடைந்தனர்\nவெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்துச்செல்ல இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று (வெள்ளிகிழமை) அமீரகத்திலிருந்து 356 இந்தியர்கள் இரண்டு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் மூலம் சென்னை சென்றடைந்தனர். இதில் 200 பேர் பல்வேறு நிறுவனங்களில் தொழிலாளர்களாக பணியாற்றியவர்கள். கொரோனா பாதிப்பினால் வேலைகளை இழந்த இந்தியர்களும் இந்தப்பயணத்தின் வாயிலாக இந்தியா திரும்பியிருக்கின்றனர்.\nநேற்று பிற்பகல் 2.45 மணிக்கும், இரவு 7 மணிக்கும் புறப்படவிருந்த விமானங்கள் பலமணி நேர கால தாமதத்திற்குப் பிறகே தனது பயணத்தைத் துவங்கியது. இரவு 8.07 மணிக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் IX 612 விமானத்தில் பயணித்த 176 நபர்களும், இரவு 9 மணிக்குக் கிளம்பிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் IX 540 விமானத்தில் பயணம் செய்த 177 பேரும் நேற்றிரவே சென்னை சென்றடைந்தார்கள். இதில் 37 கர்ப்பிணிப் பெண்களும், 42 மருத்துவ உதவி தேவைப்படும் நபர்களும் இருந்ததாக துபாயில் இருக்கும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும்,” இவர்களைத்தவிர வயதானவர்கள், சுற்றுலாப்பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தாரும் இவ்விமானத்தில் -பயணம் செய்தார்கள்” என தூதரகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட ட்விட்டர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா பாதிப்பு காரணமாக வேலையிழந்து, நோய்த்தொற்று குறித்த அச்சத்தில் இருந்த பெரும்பான்மையான தொழிலாளர்களுக்கு இந்திய அரசின் இந்த மீட்பு நடவடிக்கை மகிழ்ச்சியை அளித்துள்ளது. உதாரணமாக, கட்டுமானத்துறையில் உதவியாளராகப் பணியாற்றிவந்த ஜெயபிரகாஷ் சின்னப்பன் இந்தியா திரும்ப இருக்கிறார். 34 வயதாகும் சின்னப்பன் கொரோனா காரணமாக வேலையை இழந்தவர். இதுகுறித்து அவர் பேசும்போது,” கட்டுமானத் தொழில் நடைபெறாததால் நாள் முழுவதும் என்னுடைய அறையிலேயே தங்கியிருக்கிறேன். இப்படி காத்திருப்பதற்குப் பதிலாக நாடு திரும்பலாம். வருங்காலத்தில் மீண்டும் வேலை கிடைக்கும்பட்சத்தில் அமீரகத்திற்குத் திரும்புவேன்” என்றார்.\nஇதுபோல காத்திருப்புப் பட்டியலில் இருக்கும் சபரிநாதன்,” நான் தேராவில் இருக்கும் கடையொன்றில் வேலை செய்துவருகிறேன். எனக்��ு நோய்த்தொற்று ஏற்பட்டால் என்னால் நாடு திரும்ப முடியாது. மேலும், என் மனைவி தற்போது கர்ப்பமாக இருப்பதால் அவளோடு இருக்க விரும்புகிறேன்” என்றார்.\nநேற்று இயக்கப்பட்ட விமானங்களில் மொத்தம் 8 இருக்கைகளுக்கு உரிய பயணிகள் வராததால் அந்த இருக்கைகள் காத்திருப்பு பட்டியலில் இருக்கும் மக்களுக்கு வழங்கப்பட்டது. அதேபோல குடியேற்ற விதிமுறைகள் காரணமாக பயணத்தைத் தொடர முடியாத நான்கு நபர்களின் இருக்கையும் பட்டியலில் உள்ள அடுத்த நான்கு நபர்களுக்கு ஒதுக்கப்பட்டது.\nஇதுகுறித்து தூதரகம்,” இப்படியான இடர் மிகுந்த காலத்தில் இயக்கப்படும் விமானங்களின் இருக்கைகள் காலியாக இருப்பதை அனுமதிக்க முடியாது. அதனால் பயணத்தைத் தொடர முடியாதவர்களின் இருக்கைகள் காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், குடியேற்ற விதிமுறைகள் காரணமாக பயணிக்க முடியாமல் தவித்த ஒருவருக்கு உதவி செய்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளது.\nபயணிகளில் மருத்துவ உதவி தேவைப்படும் நபர்களும் இருந்தார்கள். பெயர் குறிப்பிட விரும்பாத மருத்துவர் ஒருவர் பேசும்போது,” எனக்கு மார்பக புற்றுநோய் இருக்கிறது. அதற்காக நான் இந்தியாவில் சிகிச்சை எடுத்து வந்தேன். தற்போது நோயின் தீவிரம் அதிகமாகி வருவதால் இந்தியாவிற்குத் திரும்பி என்னுடைய சிகிச்சையைத் தொடர இருக்கிறேன்” என்றார்.\nவியாழனன்று அமீரகத்திலிருந்து, கேரளாவின் கொச்சி மற்றும் கோழிக்கோட்டிற்கு இரண்டு விமானங்கள் இயக்கப்பட்டன. இதன்மூலம் 363 இந்தியாவிற்குத் திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகொரோனா வைரஸ்: ஹேண்ட் சேணிடைசர் மற்றும் க்ளோவ்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு அமீரக போலீஸ் எச்சரிக்கை..\nஇப்படியும் கூட வைரஸ் பரவலாம்.. எச்சரிக்கையாக இருங்க மக்களே..\nகொரோனா அப்டேட் (ஜூன் 27): அமீரகத்தில் புதிதாக 387 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. ஒருவர் பலி..\nஅபுதாபியின் பிக் டிக்கெட் டிராவில் 10 மில்லியன் திர்ஹம்ஸ் வென்ற இந்தியர்..\nஷார்ஜாவில் புதிதாக திறக்கப்பட்டுள்ள புவியியல் பூங்கா.\nஅமீரகத்தில் மசூதிகள் மீண்டும் திறக்கப்பட்டதையொட்டி புர்ஜ் கலிஃபா கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட வண்ண விளக்கொளிகளின் கண்காட்சி – வீடியோ உள்ளே\nஅமீரகத்தில் 50 மில்லியன் திர்ஹம் மதிப்புள்ள போக்குவரத��து திட்டம்..\nபசி, ஆனால் பணம் இல்லையா கவலைவேண்டாம், துபாய் உணவகம் இலவச உணவை வழங்கி வருகிறது\nஒரு மில்லியன் டாலரை தட்டி சென்ற ஒரு வயது இந்திய குழந்தை.\nகொரோனா அப்டேட் (ஜூன் 20): அமீரகத்தில் புதிதாக 388 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. ஒருவர் பலி.. பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 300 ஐ தாண்டியது..\nஅமீரகத்தில் கொரோனா வைரஸால் மேலும் 53 பேர் பாதிப்பு.. பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 664 ஆக உயர்வு..\nதுபாய் பொது பூங்காவில் பாலியல் சீண்டலுக்கு ஆளான 7 வயது சிறுமி..\n11 வருடங்களில் முதன்முறையாக தனது ட்விட்டர் பக்கத்தின் முகப்புப் படத்தை மாற்றியுள்ள ஷேக் முகமது –...\nஅமீரக விசாக்கள் செல்லுபடியாகும் கால அளவில் அதிரடி மாற்றம் கொண்டுவந்துள்ள அமீரக அரசு..\nTOP 10 : உலகின் பாதுகாப்பான நாடுகள் – அமீரகத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nஅங்கு செல்லவே அச்சமாக இருக்கிறது.. – இந்தியாவிலிருந்து அமீரகம் திரும்ப முடியாமல் தவிக்கும் இந்தியர்கள்..\nகொரோனா அப்டேட் (ஜூலை 10): அமீரகத்தில் புதிதாக 473 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 399...\nஅமீரக செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ் & டிப்ஸ், மற்றும் பல பயனுள்ள தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ypvnpubs.com/p/blog-page_1.html", "date_download": "2020-07-11T04:34:56Z", "digest": "sha1:QIJZCUFBSCK7TQ4NALNJUFXQ7YXSWHJ3", "length": 40454, "nlines": 337, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: நற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்", "raw_content": "\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nஉலகிலேயே முதலில் மக்கள் வாழ்ந்த இடமாக குமரிமுனைக்குத் தெற்கே நில நடுக்கேட்டிற்கு இருபகுதியும் இருந்த நிலப்பரப்பான குமரிக்கண்டம் என்று சொல்லப்படும் லெமூரியாக்கண்டம் கருதப்படுகிறது. அங்கு தமிழ் மொழி தான் பேச்சு மொழியாக இருந்ததாம். உலக மொழிகள் எல்லாவற்றிலுமே மிகவும் பழமையான மொழி தமிழ்தான் என்பதால் இதனை நம்பலாம்.\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கடற்கோள்(சுனாமி) ஒன்று ஏற்பட்டதால் குமரிக்கண்டம் கடலால் மூழ்கடிகக்கப்பட்டதாகவும் அதன் பின்னரே ஒரே நிலப்பரப்பான இந்தியாவும் ஈழமும் பாக்கு நீரிணையால் இரண்டாகத் துண்டானதாகவும் பல அறிஞர்கள் எழுதிய நூல்களில் காணமுடிகிறது.\nஅடியில் தன்னள வரசர்க் குணர்த்தி\nகுமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள\nவடதிசைக் க���்கையும் இமயமுங் கொண்டு தென்றிசையாண்ட தென்னவன் வாழி\n(சிலப்பதிகாரம் - நாடுகாண்காதை : 17-22)\nஎன்று சிலப்பதிகாரத்தில் விவரிப்பதும் \"வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகத்து\" எனத் தொல்காப்பியத்தில் விவரிப்பதும் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், வேங்கடத்தை வடக்கு எல்லையாகக் கொண்டு தெற்கே கடல் எல்லைவரை விரிந்து பரந்த பெருநிலப்பரப்பில் தமிழ் மட்டுமே புழக்கத்தில் இருந்ததையே இதிலிருந்து உலகில் மூத்த குடியினர் தமிழர் என்றும் உலகில் முதலில் பேசப்பட்ட மொழி தமிழ் என்றும் அறிய முடிகிறது. இத்தகைய சிறப்புக்குக் காரணமான குமரிக்கண்டத்தைப் பற்றி சற்றுக் கவனிப்போம்.\nதமிழரின் தாய் நாடு எது தெரியுமா சிலருக்கு இந்தியா, சிலருக்கு இலங்கை, எனக்கோ குமரிக்கண்டம் என்று சிலர் பதிலளிக்கலாம். வேறு சிலர் நாடின்றி உலகெங்கும் அலைவதைப் பார்த்தால், \"தமிழரின் தாய் நாடு என்று ஒன்று இருந்திருக்குமா சிலருக்கு இந்தியா, சிலருக்கு இலங்கை, எனக்கோ குமரிக்கண்டம் என்று சிலர் பதிலளிக்கலாம். வேறு சிலர் நாடின்றி உலகெங்கும் அலைவதைப் பார்த்தால், \"தமிழரின் தாய் நாடு என்று ஒன்று இருந்திருக்குமா\" என்று ஐயம் தெரிவிக்கலாம்.\nஇலங்கை அல்லது ஈழம், இந்தியா ஆகிய இரண்டும் ஒரே நிலப்பரப்பாக இருந்து கடற்கோள் வந்து பிரித்ததாக வரலாற்று நால்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியாயின் இரு நாடுகளும் இணைந்த நிலப்பரப்பை என்ன பெயரில் அழைத்திருப்பார்கள் உண்மையில் குமரிக்கண்டம் (Lemuria Continent) என்று தான் பதிலளிக்க முடியும். ஏனெனில் இரு நாடுகளும் கடற்கோள் காரணமாக பிரிந்ததாகக் கூறப்படுவதால் குமரிக்கண்ட காலத்திலேயே இது நிகழ்ந்திருக்கும்.\nகுமரிக்கண்டம் (Lemuria Continent) என்று www.google.com தேடுபொறியில் தேடினால் பதிலுக்கான வரலாறு கிடைக்கும். தமிழரின் இப்பெருநிலப்பரப்பின் எல்லைகளாக ஆபிரிக்காவிலிருந்து அவுஸ்ரேலியா வரையான இந்து மா கடலை அண்டிய நிலப்பரப்பென \"குமரிக்கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு\" என்ற நூலில் பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் கூறுகின்றார்.\nஅவரது நூலில் \"இலெமூரியா கண்டத்தின் மூலமாக பெர்மியன் (Permian), மயோஸின் (Miocene) காலங்களில் ஆபிரிக்கா இந்தியாவுடன் இணைக்கப் பட்டிருந்தது என்றும் பலயோஸியிக் (Palaeozoie) காலங்களில் அவுஸ்ரேலியா இந்திய��வுடன் இணைக்கப் பட்டிருந்தது என்றும் கருதப்படுகிறது\" எனப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.\nமேலும், ஆபிரிக்கா இந்திய இணைப்புப் பிரிகையில் தோன்றியதே மேற்கிந்தியத் தீவுகள் என்றும் அவுஸ்ரேலியா இந்திய இணைப்புப் பிரிகையில் தோன்றியதே கிழக்கிந்தியத் தீவுகள் என்றும் அப்பாத்துரையாரின் நாலிலிருந்து அறிய முடிகிறது. அவரது நூலில் தரப்பட்ட உலக வரைபடத்தை இங்கே இணைத்துள்ளேன்.\nகுமரிக்கண்டம் வாழ் மக்கள் திராவிடர் என்றும் அவர்கள் பேசியது திராவிட மொழி என்றும் வரலாறுகள் கூறி நிற்கின்றன. யார் அந்தத் திராவிடர் தமிழரென வாழும் நாங்களே திராவிட மொழி என்றால் எது நாங்கள் பேசும் தமிழ் மொழியே\nஉலகின் அரைப்பங்கையே தம்பக்கம் கொண்டிருந்த குமரிக்கண்டம் வாழ் தமிழ் மக்கள் தற்போது எங்கே 65 அல்லது 60 மில்லியன் மக்கள் உலகெங்கிலும் தமிழ் பேசுவதாகவும் 15ஆம் அல்லது 17ஆம் இடத்தில் தமிழ் மொழி இருப்பதாகவும் கூறுகின்றார்களே, எஞ்சியோர் எந்த மொழிக்காரர் ஆயிட்டினம்\nஎஞ்சியோரைக் கடற்கோள் (Tsunami) விழுங்கியதாகக் கூறமுடியாது. மும்முறை கடற்கோள் (Tsunami) ஏற்பட்டும் தமிழராட்சி நிகழ்திருக்கிறது. கடற்கோள் (Tsunami) விழுங்காத இடம் பார்த்து மக்களும் அரசரும் வாழ்ந்தமையாலேயே, பாண்டிய மன்னன் பேணிய கடைத்(மூன்றாம்) தமிழ் சங்கம் மதுரையில் இருந்திருக்கிறது. தமிழ் இலக்கியங்கள் இதற்குச் சான்று கூறுமே\nஆண்ட தமிழன் ஆளா விட்டாலும் தமிழைச் சாகவிடாமல் பேணுவதோடு தமிழர் வரலாற்றை மற்றும் தமிழின் தொன்மையை உலக மொழிகள் எல்லாவற்றிலும் அறிஞர்களே வெளியிட்டு உதவுங்கள். நூற்றுக்கு மேற்பட்ட மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது போல தமிழர் வரலாற்றை மற்றும் தமிழின் தொன்மையை மொழிபெயர்த்துக் காட்டுங்கள் அறிஞர்களே நீங்கள் செய்யும் இப்பணி, உலகமே தமிழுக்கு மாறச் செய்ய உதவுமே\nகுமரிக்கண்டம் கடற்கோளால் சிதைந்தமை, நாடுகள் உடைந்தமை, நாடுகளில் ஏற்பட்ட பொருண்மிய மற்றும் அரசியல் போர் காரணமாக மக்கள் வெளியேற்றம் எல்லாமே தமிழர் உலகெங்கும் பரவக் காரணமாயின.\nஅதனால், அவர்கள் அவ்வவ் நாட்டு மொழிகளை அடையாளப் படுத்தியதால் தமிழருக்கான அடையாளத்தை இழந்துள்ளனர். அன்று தொட்டு இன்று வரை உருளும் உலகில் தமிழர் எண்ணிக்கை சுருங்கி வருகின்றது. மொழி தான் இனத்தின் ��டையாளம். மொழியை மறந்தால் இன அடையாளம் இன்றியே வாழவேண்டி வரும்.\nஎனவே, உலகெங்கும் வாழும் தமிழர்களே... தமிழை வாழ்வில் வழக்கப்படுத்துவோம். எமது வழித் தோன்றல்களுக்கு தமிழறிவை ஊட்டி, தமிழர் வரலாற்றை எடுத்துச் சொல்லி, வேலை செய்யும் வேளையில் பணியக (பிற) மொழியையும் எஞ்சிய பதினாறு மணி நேரம் தமிழோடு வாழ்ந்து, தமிழையே பேசி, படைப்புகளைத் தமிழிலிலேயே வெளிப்படுத்தி நாம் தமிழரென நாமே அடையாளப்படுத்த ஒன்றிணைவோம் வாருங்கள்.\nஇன்று இணைய வழி வெளியீடுகளில் (நீங்களும் இலவசமாக எத்தனையோ பதிவுத் தளங்களைப் பெறலாம்) உங்கள் தமிழ்ப் படைப்புகளை வெளியிடுங்கள். அதனைப் பார்ப்போர், தமிழை விரும்பக்கூடிய வகையில் உங்கள் படைப்புகள் அமையட்டும். தமிழைக் காதலிப்போர் பெருகினால், சுருங்கிய தமிழர் உருளும் உலகில் பெருகுமே\nமீண்டும் ஒரு தமிழுலகை உருவாக்குவோம் வாருங்கள். இதற்கு உதவியாகத் தமிழ்ப் படைப்புகளை ஆக்குவதற்கான உதவிக் குறிப்புகளை இவ்விணையப் பக்கத்தில் பதிவு செய்யவுள்ளேன்.\nஉருளும் உலகில் சுருங்கும் தமிழர் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொள்ள மாற்றுவழி ஏதுமிருப்பின் எனக்கும் சொல்லித் தாருங்களேன்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nதமிழ்த்தோட்டம் சொல்கிறார்: 10:28 பிப இல் ஜனவரி 22, 2012\nபயனுள்ள நல்ல பகிர்வு பகிர்வுக்கு நன்றி ஐயா\n7:26 பிப இல் ஜனவரி 28, 2012\nஇந்த கட்டுரையை படித்தபோது “குமரிதமிழன்” என்று சொல்வதில் பெருமையாக இருக்கிறது..\nஉண்மையில் தமிழன் என்றாலே பெருமைக்குரியவன். அதுவும் “குமரிதமிழன்” என்றால் இன்னும் பெருமை தான்.\nGovind Dhanda சொல்கிறார்: 2:32 பிப இல் ஓகஸ்ட் 25, 2013\nவரலாற்றுப் பதிவு அருமை அன்பரே\n9:03 பிப இல் ஓகஸ்ட் 27, 2013\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; தளம் மேம்படுத்தப்படுத்த விரும்புகிறேன். எனது http://www.ypvnpubs.com என்ற முகவரியில் புதிய இணைய வழி���் பணிகளுக்கான தளம் தொடங்க இருப்பதால் விரைவில் எனது தளம் ypvnpubs.blogspot.com என்ற முகவரியில் இயங்கும்.\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 12 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 294 )\n2-கதை - கட்டுஉரை ( 29 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 76 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 41 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 2 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 13 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 57 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 12 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 44 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nஇந்திய நாட்டுப்பற்றுக்கு நல்ல எடுத்துக்காட்டு\nமதிப்புக்குரிய அறிஞர் கணேசன் ஐயாவின் வரலாற்றை ' எல்லைப் புறத்தில் http://karanthaijayakumar.blogspot.com/2015/11/blog-post_29....\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nஒவ்வொரு வலைப்பூக்களும் சொல்கிறதே ஒவ்வொரு வலைப்பதிவர்களின் நிலையைத் தானே ஒவ்வொரு புதிய பதிவர்களும் படித்தால் தானே ஒவ்வொரு வலைப்பூக்களும்...\nபுதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்\nவலைப்பூக்களில் அடிக்கடி கருத்துகளைப் (Comments) பகிர இலகுவாக எனது கைக்கணினி (Tab) இல் இணைப்புச் செய்யப்பட்ட yarlpavanang1@gmail.com என...\nகருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்\n'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் ஆள்கள்; உங்களுக்கு தெரிந்த ஒரு குழுவினர் தான், அவர்கள் புதிய வலைத்திரட்டியை அறிமுகம் செய்ய இர...\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; 2010 இலிருந்து நான் மேற்கொண்ட வலைப் பணிகளில் மாற்றம் செய்கிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்பட்டு புதிய (மின்னூடகம், அச்சூடகம் இணைந்த) அணுகுமுறையில் வெளிக்கொணர விரும்புகிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்படுவதால், அதற்கு ஒத்துழைப்புத் தருவீர்களென நம்புகிறேன்.\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்��ளறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2013/06/3.html", "date_download": "2020-07-11T04:15:49Z", "digest": "sha1:VWRQXIGSN5ARW22MHRJKV4OIA6RW3GSF", "length": 34784, "nlines": 492, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: 3] இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி .... !", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\n3] இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி .... \n”எங்கோ தூரத்தில் இருக்கிறான் ஸ்வாமி” என்று ஊரெல்லாம் சுற்றுகிறாயே \nதெரியாதவரை அவன் தூரத்தில் இருப்பவன் தான் \nஊரெல்லாம் சுற்றினாலும் உன்னால் அவனைப் பார்க்க முடியாது \nஅவன் எப்போதும் உன்கிட்டேயே இருப்பவன் தான் \n’துராத் துரே அந்திகே’ - தூரத்திற்கெல்லாம் தூரம், சமீபத்திற்கெல்லாம் சமீபம்” என்று சொல்லப்பட்டுள்ளது.\nஅன்னதானத்துக்கு என்ன விசேஷம் என்றால், இதிலேதான் ஒருத்தரைப் பூர்ணமாகத் திருப்திபடுத்த முடியும்.\nபணம், காசு, வஸ்திரம், நகை, பூமி, வீடு இந்த மாதிரியானவற்றை எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக்கொள்கிறவன் அதற்கு மேல் தந்தாலும் வேண்டாம் என்று சொல்லமாட்டான்.\nஅன்னம் போடுகிறபோது, ஒருத்தன் என்னதான் வயிறு முட்டமுட்டச் சாப்பிட்டாலும் ஓர் அளவுக்கு மேல் அவனால் சாப்பிடமுடியாது. “போதும் ... போதும்” என்று முழுமனதுடன் முழுத்திருப்தியாக சொல்லிவிடுவான்.\n[இதன் தொடர்ச்சி 03.06.2013 திங்கட்கிழமை வெளியாகும்]\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 12:45 PM\nலேபிள்கள்: ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹ அமுதம்\nதிண்டுக்கல் தனபாலன் June 1, 2013 at 1:22 PM\nதிருப்தியான 'போதும்' உண்மை... தொடர வாழ்த்துக்கள் ஐயா...\n”எங்கோ தூரத்தில் இருக்கிறான் ஸ்வாமி” என்று ஊரெல்லாம் சுற்றுகிறாயே \nதெரியாதவரை அவன் தூரத்தில் இருப்பவன் தான் \nஊரெல்லாம் சுற்றினாலும் உன்னால் அவனைப் பார்க்க முடியாது \nஅவன் எப்போதும் உன்கிட்டேயே இருப்பவன் தான் \nஆமாம். ‘அகம் பிரம்மாஸ்மி’ நம் உள்ளே (மனதுக்குள்) கடந்து சென்றால் கடவுளைப் பார்க்கலாம்.\nதானத்தில் சிறந்தது அன்னதானம் என்பதை விளக்கும் ஒரு சுவையான நிகழ்ச்சி . பூமாரி பொழிய கர்ணன் சுவர்க்கத்திற்கு அழைத்து செல்லப்பட்டான் .அங்கு அவனுக்கு கடும் பசி ஏற்பட்டது . காரணம் புரியாமல் தவித்தான் .சுவர்க்கத்தில் பசி, தூக்கம்,தாகம் எதுவும் இருக்காது என்று கேள்விப்பட்டு இருந்து அவன் குழப்பம் மேலிட இந்திரனிடம் காரணம் வினவினான் . ஒரு நிமிடம் சிந்தித்து இந்திரன் கர்ணனிடம் அவன் ஆட்காட்டி விரலை உறிஞ்ச சொன்னான் . என்ன ஆச்சர்யம் . பசி பறந்து விட்டது. காரணத்தை விளக்கினான் இந்திரன் .\" கர்ணா பூவுலகில் இருந்தமட்டும் நீ பொன்னும்,பொருளும்,பூமியும் தானம் செய்தாய் ; ஆனால் ஒரு முறை கூட அன்ன தானம் செய்ததில்லை .ஆனால் ஒரு முறை ஒரு வழிப்போக்கன் பசியால் துடித்த வண்ணம் அன்ன சத்திரத்தை அடைய வழி கேட்க உன் ஆட்காட்டி விரலால் வழியை சுட்டி காட்டினாய். அதன பலனாக ஆட்காட்டி விரலை உறிஞ்ச உன் பசி அடங்கியது \nஅன்ன சத்திரத்திற்கு வழி காட்டியதிற்கே இப்பலன் என்றால் அன்னதானத்தின் மகிமையை புரிந்து கொள்ளலாம்.\nபகிர்விற்கு மிக்க நன்றி கோபு அண்ணா.\n’அமுத மழை ’ பகிர்வுக்கு மிக நன்றி. கல்கியில்\nதெய்வத்தின் க���ரல் என்று கொஞ்சம் படித்து இருக்கிறேன்.\nஅன்னம் ஒன்றுதான் போதும் என்று சொல்ல வைக்கும் உண்மை.\nஊரெல்லாம் சுற்றினாலும் உன்னால் அவனைப் பார்க்க முடியாது \nஅவன் எப்போதும் உன்கிட்டேயே இருப்பவன் தான் \n’துராத் துரே அந்திகே’ - தூரத்திற்கெல்லாம் தூரம், சமீபத்திற்கெல்லாம் சமீபம்” என்று சொல்லப்பட்டுள்ளது.\nஎத்தனை எளிமையாய் சொல்லி விட்டார்\nஎளிமையான சொற்களால் எத்தனை பெரிய உண்மையை தெளிவாகச் சொல்லிவிட்டார் மஹா பெரியவா. அதனால் தான் அவரை மஹா பெரியவா என்று சொல்கிறோம் இல்லையா\nஎத்தனை முறை படித்தாலும் பரவசமே\nஅருகில் இருக்கும் இறைவனை அடையாளம்காட்டிக் கொடுக்கும் இறைவன் மஹா பெரியவா.\n’துராத் துரே அந்திகே’ - தூரத்திற்கெல்லாம் தூரம், சமீபத்திற்கெல்லாம் சமீபம்” என்று சொல்லப்பட்டுள்ளது.\nமஹா பெரியவாளின் அணுக்கமான வரிகள்..\nகரந்தை ஜெயக்குமார் June 1, 2013 at 5:12 PM\nஎளிமையான செர்ற்கள், எவ்வளவு பெரிய உண்மை\nபசியை போக்கும் அன்னதானம் சிறந்ததுதான். தானமாக கிடைத்தாலும் போதுமென்று சொல்வதும் அதுதான். சிறப்பான விஷயங்களை சொல்லி வருகிறீர்கள்.. தொடர்க\nதேடலில் வீணாக்காமல் வாழ்வதில் மனதைச் செலுத்து எனும் எளிய நெறி.. யார் சொன்னாலும் ஏற்க வேண்டியது தான். யார் சொன்னாலும் நாம் ஏற்பதில்லை என்பது வேறு விஷயம் :)\nஅன்னதானம் என்றைக்குமே நெஞ்சையள்ளும் விஷயம்.\nஉத்தமனை அறிந்து உய்ய முடியும்.\nஅது மன நிறைவை தருகிறது.\nகோபத்தில் உணவை வீசி எறிபவன்\nஅதை மதித்து போற்றவேண்டும். .\nஒரு பெரிய விஷயத்தினை இவ்வளவு சுலபமாய் விளக்குவது அவருக்கு மட்டுமே முடிந்த விஷயம்.....\nஅன்னதானம் - அதில் கிடைக்கும் மனதிருப்தி வேறு எதில்.....\nஅன்ன தானம் செய்திடல், பெரியோர் சொல்வழி நிற்றல்.\nஎவ்வளவு எளிமையாக அன்னதானத்தின் மகிமை. கடவுள் தூரத்தில்\nஎங்கும் இல்லை.நினைக்க நினைக்க அருகிலேயே இருக்கிரார். யாராவது சொன்னால்தானே அப்படி நினைப்போம். அதுவும் மஹாப் பெரியவா சொன்னதை மனதால் நினைத்தாலே போதும். எண்ணங்களிலேயே கடவுளை அருகில் மனதால் பார்க்கலாம்.\nஎவ்வளவு மகத்தான உண்மை. தேடிக்கிடைக்கும் பதிவுகள். அருமையாக, மனதிற்கு ஆரோக்யமாக இருக்கிரது.\nஉள்ளத்தில் உள்ளார். உணரவேண்டும். அன்னதானம் செய்தல்.\n..ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்னு சொல்றாங்களே\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) June 2, 2013 at 9:38 PM\nவாழை இலையையும் சாப்பிடுவதையும் பார்க்க, ஊர்க் கலியாண வீடெல்லாம் கண்ணில வந்து போகுது. சின்னாட்களாக இருந்த காலத்தில் அன்ரியாட்களின் கல்யாணத்துக்கு.... கடைசியாக சனம் குறைந்து போய், கடும் சொந்த பந்தம் சாப்பிட உட்காரும் சபைக்கு, எம்மைப் போன்ற குட்டீஷைப் பரிமாற விடுவினம்.. என்னா ஒரு சந்தோசம் ஓடி ஓடிக் கேட்டுக் கேட்டுப் பரிமாறுவோம்ம்...\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) June 2, 2013 at 9:39 PM\nபதிவை விட்டுப் போட்டு எதையோ சொல்றாவே அதிரா எனச் சொல்வது கேட்குது.. சோட் அண்ட் சுவீட்டான பதிவு...\nஅன்னதானம் பற்றிய கடசி 3 கருத்துக்களும் சூப்பர்.\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) June 2, 2013 at 9:41 PM\n[இதன் தொடர்ச்சி 03.06.2013 திங்கட்கிழமை வெளியாகும்]\nஅன்பின் வை.கோ - அருமையான அமுத மழை - போதும் என்ற குணமே பொன் செய்யும் மருந்து - தானங்களில் சிறந்த தானம் அன்ன தானம் - மஹாப் பெரியவரின் அமுத மழை தொடர நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஅன்னதானத்தின் மகத்துவத்தை அழகாக எடுத்துரைத்த பதிவு. தொடரும் அமுதமழையில் நனையக் காத்திருக்கிறேன்.\nஅன்னதானத்தை விடச் சிறந்தது வேறில்லை. உண்மை. பெரியவாளின் பொக்கிஷப் பகிர்வுகளுக்கு நன்றி.\nதானத்தில் சிறந்தது அன்னதானம். ஏன் என்ற கேள்விக்கு விரிவான விடை தரும் பதிவு\nதானத்திலே சிறந்தது அன்னதானம்,அதில் கிடைக்கும் திருப்தி வேறு எதில் கிடைக்கும்,அருமையான பகிர்வு,வாழ்த்துக்கள் ஐயா\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) June 4, 2013 at 2:12 PM\nஇந்தப் பின்னூட்டங்களிக்குப் பதில் சொல்லாமல், அவசர அவசரமாக அடுத்த பின்னூட்டம் போட்ட கோபு அண்ணனை, உடனடியாக பிரித்தானிய ஹை கோர்ட்டுக்கு வரும்படி:)...\nஅன்பும்.. பண்பும், பாசமும்.. நிறைந்த:)\nஅன்னதானத்தின் சிறப்பு எளிமையாக அருமையாக விளக்கப்பட்டுள்ளது\nபதிவு சின்னதாக இருந்தாலும் சொல்லும் விடயத்தில் அளப்பரியகருத்து பொதிந்திருக்கின்றது. அன்னதானம் பற்றிய கருத்து சிறப்பு. //அவன் எப்போதும் உன்கிட்டேயே இருப்பவன் தான் //தலைப்பு மிகவும் பொருத்தமா இருக்கு.நன்றிகள் & வாழ்த்துக்கள்.\nஅன்னதானத்தின் தத்துவம் பற்றி அழகாக சொன்னீர்கள். அறிந்துகொண்டோம்.\nஅதனால் தான் தானத்திலே சிறந்தது அன்ன தானம் ஆகுமோ\nஅன்னதான மகிமை அத்தனை உண்மை.\nபெரியவாளின் பொக்கிஷப் பகிர்வுகள் அருமை\n//அன்னம் போடுகிறபோது, ஒருத்தன் என்னதான் வயிறு முட்டமுட்டச் சாப்பிட்டா��ும் ஓர் அளவுக்கு மேல் அவனால் சாப்பிடமுடியாது. “போதும் ... போதும்” என்று முழுமனதுடன் முழுத்திருப்தியாக சொல்லிவிடுவான். // migachchari.\nசரிதான் போதுமென்று உணவு விசயத்தில் மட்டுமே சொல்ல முடியும்.(ஆனால் நிரம்பாத குழி இந்த வயிறு)\nஅன்னதானத்தின் சிறப்பை விளக்கிய பதிவு.\nஅன்பின் வை.கோ - மறு மொழி ஏற்கனவே 02.06.2013ல் போட்டிருக்கிறேன் - நல்வழ்த்துகள் - நட்புடன் சீனா\nஅன்பின் வை.கோ - தங்களின் பதிவுகளீலேயே இதுதான் சிறிய பதிவோ - மிக்கச் சுருக்கமாக இரத்தினைச் சுருக்கமாக - எழுதி முடித்து விட்டீர்களே - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஆமாங்க அன்னதானத்தில் மட்டும் தான் வயிறும் மனதும் நிறைந்து போதும் என்று சொல்ல முடிகிறது\nரொம்ப நெசமான வார்த்த.. அதுவும் கர்ண மகாராசா கைய காட்டினதுக்கே இன்னா ஒரு பலன் கெடச்சிச்சி\nஅன்னதானத்தில்தான் வயிறும் மனசும் நிறைந்து போதும் என்று சொல்ல முடியும் உண்மைதான். ஆனா உங்க பதிவு எல்லாம் படித்து ரசிக்க ஆசை ஆசையா வரும் நாங்க போதும்னு சொல்லவே மாட்டோமே. இன்னும் இன்னும் வேணும்னு கேட்டுண்டே இருப்போமே.\nதானங்களில் சிறந்தது...நிதானம்...அடுத்த இடம் அன்னதானம்..மனிதன் திருப்தி அடையக்கூடிய ஒரே விஷயம்..இதுதான்\nஎல்லாரும் கமெண்ட்ஸ்ல சொன்னதையேதான் நானும் சொல்ல வேண்டி இருக்கு. அன்னதான போட்டோ ரொம்ப நல்லா இருக்கு..\nவாம்மா குழந்தாய் .... ஹாப்பி, வணக்கம்.\n//எல்லாரும் கமெண்ட்ஸ்ல சொன்னதையேதான் நானும் சொல்ல வேண்டி இருக்கு. அன்னதான போட்டோ ரொம்ப நல்லா இருக்கு..//\nசந்தோஷம். போகப்போக ஒரு 10-20 பகுதிகளுக்கு மேல், ஒவ்வொரு பகுதியிலும் நிறைய விஷயங்கள் இடம் பெறும்.\nஇந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (08.05.2018) பகிரப்பட்டுள்ளது.\nஇது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.\n31] போதும் என்ற மனம் \n2 ஸ்ரீராமஜயம் கோர்ட்டுகள் அதிகமாகின்றன என்றால் குற்றங்கள் அதிகமாகின்றன என்பதே அர்த்தம். இதற்கு பதில் கோயில்கள் அதிகமான...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்ன��டம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n26 04 2012 வியாழக்கிழமை ஸ்ரீ ஆதிசங்கரர் ஜயந்தி குருப்ரும்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஷ்வர: குரு சாக்ஷாத் பரப்ரும்ம தஸ்மை ஸ்...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nஅன்புடையீர், அனைவருக்கும் வணக்கம். எங்களில் ஒவ்வொருவர் வாழ்விலும், ஒருசில குறிப்பிட்ட நாட்களை விசேஷ ஜபங்கள், ருத்ர ஏகாதஸினி ப...\nஅதிகாலை கண் விழித்ததும் சில விழிப்புணர்வுகள்\nஅதிகாலையில் கண் விழித்ததும் உடம்பை வலது பக்கம் திருப்பி எழுந்திருத்தல் வேண்டும். பிறகு தரையை நோக்கி கீழ்க்கண்ட ‘பூமாதேவி ஸ்துதி’ சொல்...\nநேயர் கடிதம் - [ 5 ] கீதமஞ்சரி - திருமதி கீதா மதிவாணன் அவர்கள்.\n’கீதமஞ்சரி’ திருமதி கீதா மதிவாணன் அவர்களின் பார்வையில்... வணக்கம். வலையுலகம் இதுவரை காணாத அதிசயமாக ...\n17] புனிதமான அன்பே சிவம் \n15] பணம் தான் பிரதானமா \n14] ஏன் இந்த அகங்காரம்\n11] அடங்காத காமத் தீ \n10] பேதமில்லாத ஞான நிலை\n9] அழுக்கு உடையுடன் ஆண்டவன்.\n7] ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா\n6] ஆசையை அடக்க ஆசைப்படு.\n4] அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் ....\n3] இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி .... \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%9C%E0%AE%95%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81/", "date_download": "2020-07-11T05:49:52Z", "digest": "sha1:WKP6IAV2ZW3TCZOINMGRP4WJXQM7U44X", "length": 8150, "nlines": 140, "source_domain": "ithutamil.com", "title": "ஜகஜ்ஜால வடிவேலு | இது தமிழ் ஜகஜ்ஜால வடிவேலு – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா ஜகஜ்ஜால வடிவேலு\nநீண்ட இடைவெளிக்குப்பிறகு வைகைப்புயல் வடிவேலு நடிக்கும் படம் ‘ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன்’. தெனாலிராமன், மன்னர் என இரட்டை வேடங்களில் நடித்து பட்டையைக் கிளப்பியுள்ளார் வடிவேலு.\nஇப்படத்திற்காக அரண்மனை, கோட்டைச்சுவர், நகரம் என ஏகப்பட்ட பொருட்செலவில், பிரம்மாண்டமான செட்டுக்கள் போடப்பட்டு, படமாக்கப்பட்டது. மேலும் குற்றாலம், அச்சன் கோவில், பாண்டிச்சேரி போன்ற இடங்களிலும் முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. வரலாற்றுக்கால பின்னணியில் மிகவும் வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ள நகைச்சுவைப் படம் இது.\nD.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் பின்னணி இசை சேர்ப்பு வேலை இப்போது நடைபெற்று வருகிறது. கலை இயக்குநர் M.பிரபாகரன் பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து மிரட்டியுள்ளார். ஒளிப்பதிவாளர் ராம்நாத் ஷெட்டி தத்ரூபமாக காட்சிகளைப் படமாக்கியுள்ளார்.\nகலைவித்தகர் ஆரூர்தாஸ், சிரிக்கவும் சிந்திக்கவும் தக்க வகையில் வசனம் எழுதியுள்ளார். கதை திரைக்கதை எழுதி மிகவும் வித்தியாசமான முறையில் இப்படத்தை இயக்கியுள்ளார் யுவராஜ் தயாளன்.\nசித்திரை மாதம் திரைக்கும் வரும் இந்த பிரம்மாண்டமான படத்தை, AGS எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி S.அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் ஆகியோர் தயாரித்து இருக்கிறார்கள்.\nPrevious Postஅந்த மூணு வார்த்தை Next Post'ஆடாம ஜெயிச்சோமடா' - பட டிசைன்கள்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nமும்பைத் தமிழ் மாணவர்கள் 100% தேர்ச்சி – அம்மா பேரவைச் செயலாளர் திரு.ராஜேந்திர ராஜனின் முன்னெடுப்பு\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2003/11/blog-post_106769247195861732.html", "date_download": "2020-07-11T04:07:53Z", "digest": "sha1:JNJWBMPOBNZUAZMCREQCWETZBUKD7AWA", "length": 20468, "nlines": 338, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ப.சிதம்பரத்தின் கல்கியில் வரும் கட்டுரைத் தொடர்", "raw_content": "\nபூச்சி பற்றி வளன் அரசு\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 11\nமறைந்த மாமணி பெரிய சன்னிதானம் ‘சாச்சா’ ஜவாஹர்லால் நேரு அவர்களுடைய சிஷ்யகேடிகளுக்கு ஒரு பணிவான விண்ணப்பம்: தேவரீர் தாங்கள், உடனடியாகத் தங்கள் பரமார்த்த குருவுக்குச் செலுத்தவேண்டிய நேர்த்திக் கடன் என்ன\nஈழ மக்களுக்காக அதிக தியாகம் செய்தது யார்\nகணக்கு களவாடிய வீட்டு எட்வினா தெரேசா ஐரின் மரியாகொரத்தி அன்னா மார்கரீத்தா ஜெசிக்கா\nகருத்தியல் தளத்தில் தலித்துகள் குறித்து விஷம் கக்கப்படுவது ஏன்\n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ���” எனும் சட்டவிரோத கும்பல் \nநான் கண்ட மகாத்மா - 27 | நித்திய வாழ்வு | தி. சு. அவினாசிலிங்கம்\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nஅடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nப.சிதம்பரத்தின் கல்கியில் வரும் கட்டுரைத் தொடர்\nகல்கி 2/11/2003 இதழ், ப.சிதம்பரத்தின் 'நமக்கே உரிமையாம்' - 2\nப.சிதம்பரம் எழுதும் கட்டுரைத் தொடர் கல்கியில். இந்த வாரம் பேச்சுரிமை பற்றி எழுதியிருக்கிறார். அரசியல் சாஸனத்தில் வரும் அடிப்படை உரிமைகளில் சொல்லப்பட்ட 'பேச்சுரிமை மற்றும் எண்ணங்களை வெளிப்படுத்தும் உரிமை' பற்றி விளக்குகிறார்.\nகட்டுரையில் இப்படிச் சொல்கிறார்: \"பேச்சு வரம்பை மீறக்கூடாது. அதே சமயம் வரம்பு பேச்சுரிமையை நெறித்து விடக்கூடாது. பேச்சா, வரம்பா என்ற கேள்வி எழக்கூடாது, ஆனால் அத்தகைய கேள்வி அரிதாக எழுந்துவிட்டால் ஒரு ஜனநாயக நாட்டில் பேச்சுரிமைக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். அது போன்ற சமயங்களில், வரம்பு மீறிய பேச்சென்றாலும் அதனைச் சகித்துக் கொள்ளத்தான் வேண்டும்.\"\nஇது ஏதோ மணி சங்கர் அய்யர்-ஜெயலலிதா தகராறை மனதில் வைத்து எழுதியது மாதிரி உள்ளது. கடந்த நாற்பது வருடங்களில் தமிழக, இந்திய அரசியல் மற்றும் பொதுவாழ்க்கையில் தரம் குறைந்து கொண்டே வந்திருக்கிறது. அரசியல் மேடைகளில் தரம் தாழ்ந்த, வரம்பை மீறிய பேச்சுக்கள் பல நிகழ்ந்திருக்கின்றன, நிகழ்ந்து கொண்டும் இருக்கின்றன. மேடையில் சொல்லப்படும் குட்டிக் கதைகளாகட்டும், உடன்பிறப்புகளுக்கு வரையப்படும் கடிதங்களாகட்டும், எல்லாவற்றிலும் தரக்குறைவான சொற்கள், கருத்துகள், கீழ்த்தரமான வைதல்கள் மற்றும் வெறுப்பை வளர்க்கும் எண்ணங்கள்.\nதிமுக மாநாட்டில் முக்கிய தலைவர்கள் மேடையில் இருக்கும்போதே ஜெயலலிதாவை தரக்குறைவாக அசிங்கமான வார்த்தைகளால் தாக்கிப் பேச்சாளர்கள் பேசியுள்ளனர்.\nஇலக்கியமா, பிரச்சாரமா என்ற ஜெயமோகன்-கருணாநிதி சர்ச்சையிலும் கருணாநிதியும், இளையபாரதியும் மிகத் தரக் குறைவான, வரம்பு மீறிய சொற்களால் அர்ச்சனை செய்துள்ளனர். இதனையெல்லாம் சகித்துக் கொள்ளத்தான் வேண்டுமா\nமற்ற ஜனநாயக நாடுகளில் இப்படித்தான் மக்கள் நடந்து கொள்கிறார்களா\nசிதம்பரத்தின் கட்டுரையில் மேலும் வருவது:\n* அவைத்தலைவர் நடந்து கொள்வது பற்றிச் சொல்கிறார். ஆனால் பொதுவாக 'கிசுகிசு' பாணியில் \"முதலமைச்சரைக் கண்டித்த சபாநாயகரும் இருந்திருக்கிறார். முதலமைச்சருக்குப் பரணி பாடும் சபாநாயகரும் இருந்திருக்கிறார்.\" என்கிறார். ஏன் எடுத்துக்காட்டுகளுடன் யார் யார் எப்படி நடந்து கொண்டனர், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எழுதக் கூடாது\n* பொதுவாக \"தமிழ்நாடு சட்டமன்றம் எப்படிச் செயல்பட்டது. இப்பொழுது எப்படிச் செயல்படுகிறது என்பதைச் சிந்தியுங்கள்.\" என்று விட்டு விடுகிறார். இப்படிப் பொதுவாகப் பேசாமல் இதற்கு முந்தைய சட்டசபைகளில் என்ன ஒழுங்காக நடந்தது, இப்பொழுது கெட்டுப் போய்விட்டது என்று விளக்கமாகச் சொல்ல வேண்டும்.\n* சீரணி அரங்கம் இடிப்பு பற்றி அங்கலாய்க்கையில் \"பேச்சுரிமையைக் காப்பாற்றுவது இருக்கட்டும். ஜனநாயகத்தைக் காப்பாற்றுவது இருக்கட்டும். நம்முடைய ஜனநாயகத்தின் சதுக்கங்களை முதலில் காப்பாற்ற வேண்டாமா\" என்கிறார். எனக்கென்னவோ சீரணி அரங்கம் இடிக்கப்பட்டதால் பேச்சுரிமையும், ஜனநாயகமும் ஒழிந்து போய்விடவில்லை. சீரணி அரங்கை இடித்ததைப் பல காரணங்களுக்காகக் கண்டிக்கலாம், ஆனால் பேச்சுரிமையைத் தடைசெய்யவே என்பது மாதிரி எழுதுவது சிதம்பரத்தின் மேலுள்ள நம்பிக்கையைக் குறைக்கிறது.\nசிதம்பரம் தனக்குக் கிடைக்கும் பக்கங்களை வீணாக்காது, வெறும் அவதூறு பேசாது, தனக்குள்ள விஷய ஞானத்தை நமக்குக் கொடுக்க வேண்டும்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகுருமூர்த்தி - அமெரிக்காவின் ஊதாரித்தனம் பற்றி\nசங்கம்: மாலன், கவிஞர் ஞானக்கூத்தனொடு சந்திப்பு\nப.சிதம்பரம் - அந்தத் தூண் அசையாமல் இருக்கட்டும்\nசட்டமன்ற உரிமை மீறல் பற்றி சோ - 1\nமுந்துகிறது ஆந்திரம், பிந்துகிறது தமிழகம்\nடெல் பெங்களூர் தொலையழைப்பு மையம் பற்றிய செய்திகள்\nஜெ ஜெ சில குறிப்புகள் - மாலன் பதில்\nடான்ஸி வழக்கில் ஜெயலலிதா குற்றமற்றவர்\nகிரிக்கெட் லஞ்சம் பற்றிய பிரச்சினை\nகுருமூர்த்தி - மும்பை டப்பாவாலாக்கள் பற்றி\nப.சிதம்பரம் - காரணம் சொல்லாத அரசு\nஅஸ்ஸாமும், பீஹாரும் - 2\nஅஸ்ஸாமும், பீஹாரும் - 1\nகவிதைக் கணம் - கவிஞர் எஸ்.வைதீஸ்வரனுடன்\nகுருமூர்த்தி - தாவூத் இப்ராஹிம் பற்றி\nஜெயலலிதா ப��வி விலக வேண்டுமா\nவாசன் தமிழக காங்கிரஸ் தலைவர்\nபுகையிலை இல்லாத 'வர்தான்' பீடி\nமாலனின் ஜெ.ஜெ சில குறிப்புகள்\nமுந்துகிறது ஆந்திரம், பிந்துகிறது தமிழகம்\nப.சிதம்பரம் - தேவை ஓர் அறுவை சிகிச்சை\nபுதிய தமிழ் இணையப் பல்கலைக்கழக இயக்குனர்\nகுருமூர்த்தியின் 'பெட்ரோல் - அது ஒரு பெரிய ஆயுதம்'...\nகுருமூர்த்தியின் 'பெட்ரோல் - அது ஒரு பெரிய ஆயுதம்'...\nதி ஹிந்து கருத்துப் பக்கம்\nபத்திரிக்கையாளர்கள் கைதில் உச்ச நீதிமன்றத் தடை\nபத்திரிக்கையாளர்களைக் கைது செய்ய தற்காலிகத் தடை\nதமிழக சட்டசபையும் பத்திரிக்கை சுதந்திரமும்\nப.சிதம்பரம் - கட்டாய வாக்குப் பதிவு\nதமிழ் மின்-புத்தகங்கள் - 2\nதமிழ் மின்-புத்தகங்கள் - 1\nதமிழ் சினிமா - வெற்றிடத்திலிருந்து எழும் குரல்\nஅஷோக் ஜுன்ஜுன்வாலா பற்றிய தினமலர் செய்தி\nகோலாக்களின் ஒழுக்கக் கேடான விளம்பரங்கள்\nப.சிதம்பரத்தின் கல்கியில் வரும் கட்டுரைத் தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=20975", "date_download": "2020-07-11T04:23:45Z", "digest": "sha1:TZOAIKWJLKIL4ARMDPHQTQL6OFPBTOHQ", "length": 6053, "nlines": 94, "source_domain": "www.noolulagam.com", "title": "The Genesis of the Ramakrishna order Baranagore Math » Buy english book The Genesis of the Ramakrishna order Baranagore Math online", "raw_content": "\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : சுவாமி விமலாத்மனன்தா\nபதிப்பகம் : ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் (Sri Ramakrishna Math)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் The Genesis of the Ramakrishna order Baranagore Math, சுவாமி விமலாத்மனன்தா அவர்களால் எழுதி ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nமுக்தியைப் பெறும் வழி - Mukthiyai Perum Vali\nமணிவாசகர் - மூலர் மணிமொழிகள்\nநல்ல வாழ்க்கைக்கு வல்லவன் காட்டிய வழி - Nalla Vaazhkkaikku Vallavan Kattiya Vazhi\nஸ்ரீ தாயுமானவர் சுவாமிகள் வரலாறு - Sri Thayumanavar Swamigal Varalaaru\nஉலகமயமாக்கலும் முஸ்லிம் இளைஞர்களும் - Ulagamayamakkalum Muslim Ilaingargalum\nஶ்ரீமத் கம்பராமாயணம் சுந்தர காண்டம்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஸ்ரீராமகிருஷ்ணர் அருளிய கதைகள் - Sri Ramakrishnar Aruliya Kathaigal\nஐதரேய உபநிஷதம் (மிஞ்சும் அதிசயம்)\nதாயுமானவர் இயற்றிய பைங்கிளி கண்ணி\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%B9%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-07-11T03:53:56Z", "digest": "sha1:S66XBDWPG3R4ZCRFF45FVYDUHLMVGKO4", "length": 14479, "nlines": 101, "source_domain": "www.trttamilolli.com", "title": "ஹொங்கொங்கில் களமிறங்கியது சீன இராணுவம்! – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஹொங்கொங்கில் களமிறங்கியது சீன இராணுவம்\nஹொங்காங்கில் கடந்த 5 மாதங்களாக சீன ஆக்கிரமிப்புக்கு எதிராக போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில் சீனா தனது இராணுவத்தை களமிறக்கியுள்ளது.\nசீன இராணுவத்தின் ஹொங்கொங் படைப்பிரிவைச் சேர்ந்த இராணுவ வீரர்களே ஹொங்கொங் நகரில் தற்போது களமிறக்கப்பட்டுள்ளனர்.\nஇதுவரை சீனா தனது இராணுவத்தை போராட்டக்காரர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவில்லை.\nஇந்நிலையில், சீன இராணுவத்தினர் போராட்டக்காரர்களால் நகர வீதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் தடுப்புகளை அகற்றுதல் மற்றும் குப்பைகளை அப்புறப்படுத்துதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஹொங்கொங்கில் 5 மாதங்களுக்கு மேலாக நடைபெற்றுவரும் போராட்டத்தில் முதன்முறையாக சீன இராணுவம் களமிறக்கப்பட்டுள்ளமை போராட்டக்காரர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஹொங்கொங்கில் குற்ற வழக்குகளில் கைதுசெய்யப்படுபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை முன்னெடுக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹொங்கொங் நிர்வாகம் முடிவு செய்தது.\nஇதை எதிர்த்து இலட்சக்கணக்கான மக்கள் கடந்த 5 மாதங்களாக வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகைதி பரிமாற்ற சட்ட வரைபை இரத்துச் செய்தல், ஹொங்கொங் அரசியலில் சீனா தலையிடுவதை நிறுத்த வேண்டும், சுதந்திரமான தேர்தல், பொலிஸாரால் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களை உடனடியாக விடுதலை செய்தல், போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய பொலிஸார் குறித்து விசாரணை மேற்கொள்ளுதல் வேண்டும் என்ற கோரிக்கைகளோடு இந்த போராட்டம் தொடங்கப்பட்டது.\nஇந்த போராட்டம் வார இறுதி நாட்களில் நடைபெற்று வந்த நிலையில் நாளடைவில் தினமும் நடைபெற்று வருகிறது. புதிய சட்ட வரைபை கைவிடுவதாக ஹொங்கொங் நிர்வாகம் அறிவித்த போதும் சீனாவிடம் இருந்த சுதந்திரம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅத்துடன், அங்கு செயற்பட்டு வரும் சீன நிறுவனங்கள், கடைகள், வணிக வளாகங்களை அடித்து நொறுக்கும் போராட்டக்காரர்கள் தங்கள் கண்ணில் பட்டவற்றையெல்லாம் சூறையாடி வருகின்றனர். மேலும், ஹொங்கொங் வீதிகளில் தடுப்புகளை அமைத்தும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nஇந்த போராட்டக்காரர்களை ஒடுக்கும் பணியில் ஹொங்கொங் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கைகளில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும் அரங்கேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉலகம் Comments Off on ஹொங்கொங்கில் களமிறங்கியது சீன இராணுவம்\nமாலைக்குள் அனைத்து முடிவுகளும் வெளியாகும் – தேர்தல்கள் ஆணைக்குழு முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்து தெரிவித்து உடன் பதவி விலகினார் சஜித்\nமாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு\nதென்கொரிய தலைநகரான சியோல் நகரின் மேயர் பார்க் ஒன் சூன் (Park Won-soon) மாயமான நிலையில், அவர் தற்போது சடலமாகமேலும் படிக்க…\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் சிங்கப்பூரில் பொதுத் தேர்தல்\nகொரோனா வைரஸ் (கொவிட்-19) அச்சுறுத்தலுக்கு மத்தியில், சிங்கப்பூரில் பொதுத் தேர்தல் நடைபெறுகின்றது. இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் இந்த தேர்தலில், 26.5மேலும் படிக்க…\nசெர்பியாவில் ஊரடங்கு அறிவிப்பு: போராட்டக் கார்கள் பொலிஸாருடன் மோதல்\nஐவரி கோஸ்ற்றின் பிரதமர் அமடோ கோன் கூலிபாலி காலமானார்\nசெர்பிய நாட்டினருக்கான தனது எல்லையை ஜூலை 15ஆம் வரை மூடுவதாக கிரேக்கம் அறிவிப்பு\nஅழிவுகளுக்கு மத்தியில் பிரேசில் ஜனாதிபதியின் தீர்மானம்\nஜப்பான் வெள்ளம் – உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு\nஜப்பானில் வெள்ளம் – 15 பேர் உயிர் இழந்திருக்கலாம் என அச்சம்\nஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டுப்பாடுகளை ஏற்க முடியாது – கிரீஸ்\nஜமால் கஷோகி கொலை வழக்கு: சவுதி சந்தேக நபர்கள் மீதான விசாரணையை தொடங்கியது துருக்கி\nஸ்பெயினில் மீண்டும் கொவிட்-19 தொற்றினால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை உயர்கின்றது\n2036ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி பதவியில் நீடிக்க புடினுக்கு மக்கள் ஆதரவு\nG4 என்ற H1N1 பன்றிக்காய்ச்சல் வைரஸ் குறித்து அச்சப்படத் தேவையில்லை: சீன மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்\nஅமெரிக்காவை பிராந்தியத்துக்குள் நுழைய அனுமதி மறுத்த ஐர���ப்பிய ஒன்றியம்\nஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு – 23 பேர் உயிரிழப்பு\nகொவிட்-19 வைரஸ் இன்னும் அதிக இடங்களுக்கு பரவ வாய்ப்புள்ளது: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nபோலந்து ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி முன்னிலை: 2ஆவது கட்ட வாக்கெடுப்பில் தீர்மானம்\nபாகிஸ்தான் பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாத தாக்குதல் – 4 பேர் பலி\nஹொங்கொங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து அமைதிப் போராட்டம்\nஅமெரிக்கா உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் நுழைய தடை\nதுயர் பகிர்வோம் – திருமதி.நாகம்மா குமாரசாமி\nதுயர் பகிர்வோம் – திரு. செகநாயகம்பிள்ளை மகேந்திரன்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nதுயர் பகிர்வோம் – திருமதி. பாலமகேஸ்வரி சிவலிங்கம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/heart-for-a-minute-anubhama-hot-fans-getting-sick/c76339-w2906-cid639939-s11039.htm", "date_download": "2020-07-11T05:52:51Z", "digest": "sha1:PSM4MBDER5R75TOTUYI766GGUVNAEK4D", "length": 4533, "nlines": 60, "source_domain": "cinereporters.com", "title": "இதயமே நி்ன்றுவிட்டது: அனுபமா ஹாட் போட்டாவால் சொக்கிபோன ரசிகர", "raw_content": "\nஒரு நிமிடம் இதயமே நி்ன்றுவிட்டது: அனுபமா ஹாட் போட்டாவால் சொக்கிபோன ரசிகர்கள்\nமலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த பிரேமம் படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தநுஷ் ஜோடியாக கொடி படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் இவர்.தற்போது அதர்வா ஜோடியாக் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.\nமலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த பிரேமம் படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தநுஷ் ஜோடியாக கொடி படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் இவர்.தற்போது அதர்வா ஜோடியாக் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.\nபொதுவாகவே நடிகைகள் சமூக வலதள பக்கங்களை ஹேக் செய்து அதில் ஆபாசமான படங்களை வெளியிட ஒரு கும்பல் எப்போதும் உண்டு. சமீபத்தில் அனுபமா கணக்கையும் ஹேக் செய்து அதில் வேறு ஒருவரின் உடலில் அனுபமா முகத்தை வைத்து படங்களை வெளியிட்டனர்.\nஇதனைக் கண்ட அனுபமா தனது அக்கௌண்டை ஹேக் செய்ததாகவும், அந்த புகைப்படங்கள் தன்னுடையது இல்லை என்றும் விளக்கம் அளித்தார். அதுமட்டுமின்றி சில ஹாட் போட்டோகளையும் பதிவேற்றம் செய்துள்ளார் அவர். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் ஒருய் நிமிடம் என் இதயமே நின்றுவிட்டது என்று சொக்கி போய் கமெண்ட் செய்துள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/184", "date_download": "2020-07-11T05:53:24Z", "digest": "sha1:63TGLJQUD3MX263GSAHUGZ72QEN5J4RX", "length": 9288, "nlines": 83, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/184 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nelectropyrexia : Ulirafluê e Lö வெப்பம் : ஒரு மின்னியல் சாதனத் தினால் உட்லில் உணடாகும் உயர் வெப்பநிலை.\nelectroretinogram : «ßśĝślsou மின்னோட்ட வரைபடம்; விழித்திரை மின்னலை வரைவு: கண்திரை மின் வரைவியம் : செயல் திறமுடைய கண்விழிப்பின் திரையில் உண்டா கும் மின்னோட்டங்களைப் பதிவு செய்த வரைபடம்.\nelement , தனிமம் (தனிப்பொருள்) ஒரு கூட்டுப் பொருளில் அடங்கி யுள்ள பொருள்களில் ஒனறு. இத் தனிமங்கள், தூயவடிவில் அல்லது கூட்டுப்பொருள்களாக இணைந்து ஒரு பொருளின முழுமையாக அமையும். elephantiasis: tu m an on 3 s m so நோய்; யானைக்கால விக்கம் : நின நீர்ச்சுரப்புத் தடை காரணமாக ஒர் உறுப்பில் குறிப்பாகக் காலில் உண்டாகும் வீக்கம். இதனால், தோலிலும், தோலடியிலும் உள்ள திசுக்கள் தடிமனாகி விடுகினறன வெப்ப மண்டல நாடுகளில் இது அதிகம் காணப்படுகிறது.\nelixir: உயிர் ாே (அமுதம்); இனிப்பு நீர்மம்; நீர் மருந்து : இறந்தவாக்கு உயிர்தரவும் பிற உலோசங்களைப் பொனனாக மாற்றவும் வ ல் ல தெனக் கருதப்பட்ட நீ ர் மம். மருத்துவத்தில் நறுஞ்சுவையுள்ள இனிப்பான ஊக்கமதரும் மருநது. இதில் கணிசமான அளவு இனிப்பும் ஆல்ககாலும் அடங்கியிருக்கும்.\nelliptocytosis : (epilanu- atışai) சிவப்பணுக்கள்: இரத்தத்தில் சிவப் பணு தக ள் முட்டைவடிவில் அமைந்திருக்கும் ஒருவகை இரத்த சோகை நோய். Eltroxin எல்டிராக்சின்: தைராக் சின் என்ற மருந்தின் வாணிகப் பெயர்.\nதல் தேய்வு: இணைப்பு: பெருநலிவு: உடல் அளவுக்கு அ தி க ம ா க இளைத்து மெலிந்து போதல். இது உடல் திசுக்கள் நலிவுறுவதால் உண்டாகிறது. emasculatien ; as so us to § 5 & ஆணமை நீககம் ஆண்மை அகற் றல : விதையடித்து ஆண் ைம அகற்றுதல் embolectomy : , GG#ļš Gußġ அறுவை மருத்துவம் குருதிக் கட்டி கேகம் : அறுவைச் சிகிச்சை மூலம் குருதிக் குழாயிலுள்ள காற்றுக் குமிழை அகறறுதல். பொதுவாக ஒரு நுண்ணிய குழலை உட் செலுத்தி இது செய்யப்படுகிறது. embolism: குருதிக் குழாயடைப்பு: குருதி உறைக் கட்டி அ ைட ப் பு: அடை மிதவை பக்கவாதத்துக் குரிய நிலையில் குருதிக் குழாய் களில் குருதிக்கட்டி வழியின்டத் தல . embolus : குருதிக் குமிழ்; உள் னெறிகை, தக்கை : குருதியோட் டத்தில தினழப்பொருள் அல்லது காறறுக் குமிழ். embrocation : , 5La toGigi : நோயுறற உறுப்பின மீது பூசித் தேய்ப்பதற்குப் பயன்படும் நீர்மம். embryo : கருமுளை கரு முளை யம் : கருவுற்ற தொடக்க் மிாதங் களில் உரு வாகும் மு திர்வுறாக் கருவுயிரை குறிக்கும் சொல். embryoc\n: இ 蠶器 உ யி ர ழி வுறுதல், embryog enesis : கருவாக்கம் கரு உருவாதல்.\nஇப்பக்கம் கடைசியாக 27 ஜனவரி 2018, 00:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://virudhunagar.nic.in/ta/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-07-11T04:14:20Z", "digest": "sha1:7YMEDRGXXNTLOW7NPJ2EHCQYBS5HL5YR", "length": 4667, "nlines": 92, "source_domain": "virudhunagar.nic.in", "title": "கொரோனா வைரஸ் கண்காணிப்பு குழு | விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு அரசு | பட்டாசு மற்றும் தீப்பெட்டிகளின் மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nவிருதுநகர் மாவட்டம் Virudhunagar District\nபொருளியல் மற்றும் புள்ளியல் துறை\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nகொரோனா வைரஸ் கண்காணிப்பு குழு\nகொரோனா வைரஸ் கண்காணிப்பு குழு\nவெளியிடப்பட்ட தேதி : 19/03/2020\nகொரோனா வைரஸ் கண்காணிப்பு குழு (PDF 317 KB)\nஇவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது\n© விருதுநகர் மாவட்டம் , வலைதள உருவாக்கம் மற்றும் பராமரிப்���ு தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 30, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penbugs.com/tag/ireland-batswomen/", "date_download": "2020-07-11T04:01:51Z", "digest": "sha1:P6LD5V2TWDULXDPXKBQS2BOKPRCZSA5X", "length": 4699, "nlines": 102, "source_domain": "www.penbugs.com", "title": "Ireland batswomen Archives | Penbugs", "raw_content": "\nசென்னை தலைமை செயலகம் இரண்டு நாட்கள் மூடல்\nஅரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து ; தமிழக…\nதொலைக்காட்சி வழிக் கல்வித் திட்டம் தொடர்பாக தமிழக அரசுக்கு…\nதமிழகம் முழுவதும் நாளை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு\nசிறப்பான செயல்பாடு ; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமெரிக்க…\nஐடி நிறுவனங்கள் 50 சதவிகிதம் ஊழியர்களுடன் செயல்பட தமிழக…\nசென்னை தலைமை செயலகம் இரண்டு நாட்கள் மூடல்\nஅரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து ; தமிழக அரசு\nதொலைக்காட்சி வழிக் கல்வித் திட்டம் தொடர்பாக தமிழக அரசுக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள்\nதமிழகம் முழுவதும் நாளை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு\nசிறப்பான செயல்பாடு ; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமெரிக்க அமைப்பு விருது.\nஇந்தியாவில் உலகத் தரம் வாய்ந்த ஆப்களை உருவாக்க புதிய திட்டம்...\nலடாக்கில் திருக்குறள் கூறி மோடி அசத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/world/awe-inspiring-moment-landslide-sweeps-eight-homes-into", "date_download": "2020-07-11T04:50:44Z", "digest": "sha1:FEBXEVORA6FWJQPAUXMGXRDZBCA3DOB4", "length": 9866, "nlines": 54, "source_domain": "www.tamilspark.com", "title": "ஆளுயர அலைகளின்றி, அமைதியாக கடலில் மூழ்கிய கிராமம்! தீயாய் பரவும் பகீர் வீடியோ! - TamilSpark", "raw_content": "\nஆளுயர அலைகளின்றி, அமைதியாக கடலில் மூழ்கிய கிராமம் தீயாய் பரவும் பகீர் வீடியோ\nஆளுயர அலைகளின்றி, அமைதியாக கடலில் மூழ்கிய கிராமம் தீயாய் பரவும் பகீர் வீடியோ தீயாய் பரவும் பகீர் வீடியோ\nநார்வே நாட்டின் வட பகுதியில் அல்டா என்ற பகுதியில் கடலை ஒட்டியபடி ஒரு சிறுகிராமம் அமைந்துள்ளது. அங்கு எட்டு வீடுகள் உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் அந்த 8 வீடுகளும் நகர்ந்தவாறே சென்று கடலில் மூழ்கியுள்ளது.\nஇந்த நிகழ்வு கடுமையான அலைகள் பெருக்கெடுத்து சுனாமியால் ஏற்படவில்லை. மேலும் புயல், நிலநடுக்கம் போன்றவற்றாலும் ஏற்படவில்லை. ஆரவாரமில்லாத நிலச்சரிவு ஏற்பட்டே இது நிகழ்ந்துள்���து.\nஅந்த கிராமபகுதி கடலை ஒட்டி இருப்பதால் , தண்ணீரால் அரிக்கப்பட்டு ஈரதன்மையால் பெயர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வித்தியாசமான சத்தம் கேட்டு வெளியே ஓடிசென்ற நபர் ஒருவர் இதனை வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி, பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nபயங்கர நிலச்சரிவு.. கடலுக்குள் அடித்து செல்லப்பட்ட வீடுகள்.. வெளியான விநோத வீடியோ\nகடலில் விழுந்த மொபைலை வாயால் எடுத்து வந்து கொடுத்த திமிங்கலம்\nஇதுதான் உங்களுக்கு கடைசி வார்னிங் நடிகை த்ரிஷாவிற்கு மிரட்டலான எச்சரிக்கை விடுத்த மீரா மிதுன் நடிகை த்ரிஷாவிற்கு மிரட்டலான எச்சரிக்கை விடுத்த மீரா மிதுன்\nநீண்ட நாட்களுக்கு பிறகு அழகிய புகைப்படத்துடன், ரகசியத்தை போட்டுடைத்த பாடகி ரம்யா\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,680 பேருக்கு கொரோனா உறுதி மகிழ்ச்சியளிக்கும் விதமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமகளின் திருமணத்திற்காக சேர்த்த பணத்தை புதைத்து வைத்த தாய் 4 ஆண்டுகளுக்கு பின் தெரியவந்த உண்மையால் கதறிதுடித்த பரிதாபம்\nபுலம்பெயர் தொழிலாளர்கள் 2000 பேருக்கு பிரபல தமிழ்நடிகை செய்த பெரும் உதவி\nபாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே மோதல் 4 நக்சலைட்டுகள் சுட்டு கொலை\nஇரண்டாவது திருமணம் செய்துகொண்ட அறிந்தும் அறியாமலும் பட நாயகி மாப்பிள்ளை இவர்தானா\n11 வயது மகனை துடிதுடிக்க கொன்று பெட்டியில் அடைத்த தாய் இதற்காகவா\nபிக்பாஸ் சீசன் 4ல் கலந்துகொள்கிறாரா இந்த இளைஞர்களின் கனவுக்கன்னி அவரே கூறிய பதிலால் பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்\nஹீரோவாகிறாரா நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் அவருக்கு இப்படியொரு ஆசையா.\nஇதுதான் உங்களுக்கு கடைசி வார்னிங் நடிகை த்ரிஷாவிற்கு மிரட்டலான எச்சரிக்கை விடுத்த மீரா மிதுன் நடிகை த்ரிஷாவிற்கு மிரட்டலான எச்சரிக்கை விடுத்த மீரா மிதுன்\nநீண்ட நாட்களுக்கு பிறகு அழகிய புகைப்படத்துடன், ரகசியத்தை போட்டுடைத்த பாடகி ரம்யா\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,680 பேருக்கு கொரோனா உறுதி மகிழ்ச்சியளிக்கும் விதமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமகளின் திருமணத்திற்காக சேர்த்த பணத்தை புதைத்து வைத்த தாய் 4 ஆண்டுகளுக்கு பின் தெரியவந்த உண்ம��யால் கதறிதுடித்த பரிதாபம்\nபுலம்பெயர் தொழிலாளர்கள் 2000 பேருக்கு பிரபல தமிழ்நடிகை செய்த பெரும் உதவி\nபாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே மோதல் 4 நக்சலைட்டுகள் சுட்டு கொலை\nஇரண்டாவது திருமணம் செய்துகொண்ட அறிந்தும் அறியாமலும் பட நாயகி மாப்பிள்ளை இவர்தானா\n11 வயது மகனை துடிதுடிக்க கொன்று பெட்டியில் அடைத்த தாய் இதற்காகவா\nபிக்பாஸ் சீசன் 4ல் கலந்துகொள்கிறாரா இந்த இளைஞர்களின் கனவுக்கன்னி அவரே கூறிய பதிலால் பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்\nஹீரோவாகிறாரா நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் அவருக்கு இப்படியொரு ஆசையா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/rajiv-gandhi-hospital-chief-nurse-suspected-death-in-chennai", "date_download": "2020-07-11T05:59:43Z", "digest": "sha1:L43Z5CYJC7HJLGKG73HXETXE7TMOPRSX", "length": 12987, "nlines": 164, "source_domain": "www.vikatan.com", "title": "`கேஸ் ஹிஸ்டரியில் கோவிட் 19.. ஆனால்?' - சென்னை தலைமை செவிலியர் மரணத்தில் நீடிக்கும் குழப்பம் | rajiv gandhi hospital chief nurse suspected death in Chennai", "raw_content": "\n`கேஸ் ஹிஸ்ட்ரியில் கோவிட்-19... ஆனால்' - சென்னை தலைமை செவிலியர் மரணத்தில் நீடிக்கும் குழப்பம்\nதலைமைச் செவிலியர் ஜோன் மேரியின் கேஸ் ஹிஸ்ட்ரி\nசென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தலைமைச் செவிலியர் கொரோனாவால் உயிரிழக்கவில்லை என்று டீன் ஜெயந்தி தெரிவித்துள்ளார். ஆனால், கேஸ் ஹிஸ்ட்ரியில் கோவிட் 19-க்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த தலைமைச் செவிலியர் ஜோன் மேரி பிரசில்லா (58), ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிவந்தார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். தலைமைச் செவிலியர் கொரோனாவால் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், `தலைமைச் செவிலியர் கொரோனாவால் இறக்கவில்லை' என்று ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் ஜெயந்தி, விளக்கம் அளித்துள்ளார்.\n`இன்னும் மூன்றே நாள்கள்தான் டுயூட்டி' - கொரோனாவால் சென்னை அரசு தலைமைச் செவிலியருக்கு நேர்ந்த துயரம்\nராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், ``தலைமைச் செவிலியர் ஜோன் மேரி பிரசில்லா உயிரிழந்த சம்பவத்தில் எப்படி குழப்பம் ��ற்பட்டது என்று தெரியவில்லை. சுனாமி காலகட்டத்தில் சுறுசுறுப்பாகவும் சிறப்பாகவும் அவர் பணியாற்றினார். மேலும், நீண்டகாலமாக இந்த மருத்துவமனையில் அவர் பணியாற்றி வருவதால், தலைமைச் செவிலியரை மருத்துவமனையில் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.\nகொரோனாவால் அவர் உயிரிழக்கவில்லை என்று டீன் ஜெயந்தி தெரிவித்ததும் அவரின் சடலம், இறுதி அஞ்சலிக்காக மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டது. நீண்ட வரிசையில் நின்று செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தலைமைச் செவிலியரின் குடும்பத்தினர் கண்ணீர்மல்க அங்கு நின்றுகொண்டிருந்தனர்.\nதலைமைச் செவிலியர் கொரோனாவால் உயிரிழக்கவில்லை. கேஸ் ஹிஸ்ட்ரியில் தவறான தகவல்கள் குறிப்பிட்டிருக்கலாம். அதுதொடர்பாக விசாரணை நடந்துவருகிறது\nதலைமைச் செவிலியரின் மகன் ரிச்சர்ட் கூறுகையில், ``என் அம்மாவை இப்படி பிணமாகப் பார்ப்பேன் என்று கனவில்கூட நினைக்கவில்லை. அம்மாவுக்கு 2 தடவை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டபோதும், அவருக்கு கொரோனா இல்லை என்றுதான் ரிப்போர்ட் வந்தது. ஆனால், கேஸ் ஹிஸ்ட்ரியில் கொரோனா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதுகுறித்து விசாரித்தால் சரியான பதில் இல்லை\" என்றார் கண்ணீர்மல்க.\nதலைமைச் செவிலியரின் சகோதரர் ஆண்ட்ரூஸ் கூறுகையில், ``என் சகோதரிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதும் கொரோனா வார்டுக்கு அழைத்துச்சென்றுவிட்டனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனால் எங்களை யாரும் பார்க்க அனுமதிக்கவில்லை. நேற்றிரவு மருத்துவமனையிலிருந்து பேசியவர்கள், சகோதரி இறந்துவிட்டதாகக் கூறினர். அவருக்கு சிகிச்சை அளித்த கேஸ் ஹிஸ்ட்ரியில் கொரோனா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த கேஸ் ஹிஸ்ட்ரியை மருத்துவமனையில் பணியாற்றும் நல்ல மனிதர் ஒருவர் அனுப்பி வைத்துள்ளார்\" என்றார்.\n`இது, கொரோனா நோயாளி பயன்படுத்திய படுக்கை' - பதறவைக்கும் புதுவை அரசு மருத்துவமனை; அதிர்ச்சி வீடியோ\nஇதுகுறித்து டீன் ஜெயந்தியிடம் கேட்டபோது, ``தலைமைச் செவிலியர் கொரோனாவால் உயிரிழக்கவில்லை. கேஸ் ஹிஸ்ட்ரியில் தவறான தகவல்கள் குறிப்பிட்டிருக்கலாம். அதுதொடர்பாக விசாரணை நடந்துவருகிறது\" என்றார்.\nதலைமைச் செவிலியரின் சடலம், கீழ்கட்டளையில் உள்ள சர்ச்சுக்கு கொண்டுசெல்லப்பட்டு, அங்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. அவரின் மரணத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்துக்குக் காரணமானவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/thoansdetails.asp?id=1209", "date_download": "2020-07-11T04:11:32Z", "digest": "sha1:2CEEG5A5TLUMRC3DQL2T6MBLRIC7F2Q7", "length": 16508, "nlines": 201, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nநான் +2 முடித்து கல்லூரிப் படிப்பை மேற்கொண்டுள்ளேன். எதிர்காலத்தில் ஆசிரியராக வர முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். என் விருப்பம் நிறைவேறுமா அரசு வேலை கிடைக்குமா - எம்.அகிலா, மேட்டூர் அணை.\nஇரக்க குணமும் எதையாவது சாதிக்க வேண்டும் என்கிற துடிப்பும் மிக்கவர்கள் நீங்கள். உங்களின் பெயர் மற்றும் ஜாதக அமைப்பின்படி ராகு, சந்திரன் இணைப்பால் சிலசமயம் குழப்பங்கள் ஏற்படக் கூடும். இது வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை தவறாக எடுக்கத் தூண்டும். ஆகவே, தெளிவாக இருங்கள். நல்ல வேலை கிடைத்து வாழ்வீர்கள். திங்கட்கிழமையன்று விழுப்புரத்திலிருந்து 36 கி.மீ. தொலைவிலுள்ள இடையாறு மருந்தீஸ்வரரை தரிசித்து வாருங்கள். திங்கட்கிழமையன்று விரதமிருங்கள். கீழேயுள்ள காரைக்கால் அம்மையார் பாடலை 11 முறை பாடுங்கள். அரசாங்க வேலை கிடைக்கும்.\nவாசகர்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பரிகாரமும் சொல்கிறார் வேத மார்க போதக, கதா ஸரஸபாஷி, சேங்காலிபுரம் பிரம்மஸ்ரீ என்.வைத்யநாத தீட்சிதர்\nவாசகர்கள் தங்கள் பிரச்னைகளை தினகரன் ஆன்மிக மலர், 229, கச்சேரி சாலை, மயிலாப்பூர், சென்னை - 600 004 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். பரிகாரம் கேட்பவர்கள் கண்டிப்பாக தம் பெயர் / பிறந்த தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகணவன்-மனைவிக்குள் ��னஸ்தாபம் வந்து நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாக பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியை அனுசரித்து போங்கள்.அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nகேள்வி - பதில்கள் :\nதிருநள்ளாறு கோயிலுக்குச் சென்றுவிட்டு வேறு கோயில்களுக்குச் ....\nஜனன காலத்திலிருந்தே சில குழந்தைகளுக்கு ஜாதக பலாபலன்களை பார்....\nகுடும்பப் பெண்கள் வெள்ளை பட்டுப் புடவை அணிவது அபசகுனம் ஆகும....\nபிள்ளையாருக்கு மட்டும் சிதறு தேங்காய் உடைப்பது ஏன்\nமனிதனுக்கு தலையில் தலையெழுத்து என்பது உண்மையில் இருக்கிறதா\nநம்முடைய வேண்டுதலுக்கு மற்றவர்கள் பரிகாரம் செய்யலாமா\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/15-taona-paolaitataiina-kaaipapararapapatataulalatau", "date_download": "2020-07-11T06:02:29Z", "digest": "sha1:OBC4IDRAACS3QFSNW23DNKIMAH7NRCYX", "length": 5226, "nlines": 46, "source_domain": "sankathi24.com", "title": "1.5 டொன் பொலித்தீன் கைப்பற்றப்பட்டுள்ளது! | Sankathi24", "raw_content": "\n1.5 டொன் பொலித்தீன் கைப்பற்றப்பட்டுள்ளது\nவியாழன் ஜூன் 13, 2019\nதடைசெய்யப்பட்ட பொலித்தீனை உற்பத்தி செய்த தொழிற்சாலையொன்று, மத்திய சுற்றாடல் அதிகாரசபையால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.\nபிலியந்தலை பிரதேசத்திலேயே இத்தொழிற்சாலை சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த தொழிற்சாலையிலிருந்து தடைசெய்யப்பட்ட 1.5 டொன் பொலித்தீன் கைப்பற்றப்பட்டுள்ளது.\nஇத் தொழிற்சாலையின் உரிமையாளரான பெண்ணிடமிருந்து, குறித்தத் தொழிற்சாலை பதிவு செய்யப்பட்டமைக்கான ஆவணங்களோ சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான அனுமதிப்பத்திரமோ இல்லையென்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.\nகைதுசெய்யப்பட்ட பெண் இதற்கு முன்னரும் ஹோக்கந்தர பிரதேசத்தில் தடை செய்யப்பட்ட பொலித்தீன் தொழிற்சாலையொன்றை நடத்திச் சென்றதால், நீதிமன்றத்தால் குற்றவாளியாக இனங்காணப்பட்டவரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநேற்று ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா\nசனி ஜூலை 11, 2020\nஇலங்கையில் நேற்று (10) மாத்திரம் 300 பேர் கொரோனா\nதமிழ்த் தேசியத்துக்கான வாக்கு வங்கி உடையப் போகின்றது\nசனி ஜூலை 11, 2020\nவடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் ஈ.பி.டி.பி. பிரமுகருமான தவராசா\nதுப்பாக்கி பிரயோகத்தில் காயமமைடந்தவர் மரணம்\nசனி ஜூலை 11, 2020\nமொரட்டுவையில் சிறிலங்கா காவல் துறையின் துப்பாக்கி பிரயோகத்தில்\nகந்தக்காடு தொடர்பிலிருந்தவர்களை கண்டுபிடிப்பதற்கு பாரிய நடவடிக்கை\nசனி ஜூலை 11, 2020\nஇராணுவத்தினரும் தேசிய புலனாய்வு பிரிவினரும்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nவெள்ளி ஜூலை 10, 2020\nசிறிதரன் கூற்றுக்கு மக்களவை பிரான்சு மறுப்பு\nவியாழன் ஜூலை 09, 2020\nபிரான்சில் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற தமிழீழ தேச தடைநீக்கிகள் நாள் நினைவேந்தல்\nதிங்கள் ஜூலை 06, 2020\nகரும்புலிகள் நாள் 2020 - சுவிஸ்\nதிங்கள் ஜூலை 06, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-14/27329-2014-11-13-07-28-09", "date_download": "2020-07-11T03:43:09Z", "digest": "sha1:QNN6TQQZB5BE7BKJ5YMD6TDX6YEPRQLN", "length": 13426, "nlines": 239, "source_domain": "www.keetru.com", "title": "மீனவர் உயிர் காக்க ஒன்று கூடுவோம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபுது தில்லியைக் குறிவைக்க வேண்டும் தமிழகம்\nஈழம் - இன்னும் ஒரு நூறாண்டு போரிடுவோம்\nபோராளிகளின் நெருக்கடி மிக்க தருணங்கள்\nமே 29-இல் தமிழினப் படுகொலைக்கு சென்னை மெரீனாவில் நினைவேந்துவோம்\nஅமெரிக்க - இந்திய துரோகங்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்\nபிரபாகரனைக் கொலை செய்ய தொடர் முயற்சி\nஇலங்கையை ஒற்றையாட்சியாக்கிட சர்வதேச சதி\nகுணசேகரன்களின் பின்னணி - ஊடகத் துறையிலும் வகுப்புவாரி உரிமைப் போரைத் தொடங்குவோம்\n அப்படியானால் நீங்களே கடவுளாகி விடுங��களேன்\nஆட்டுக் குட்டிகளில் இறப்பைத் தடுக்கும் வழிமுறைகள்\nசாத்தான்குளம் காவல் மரணங்கள் - தமிழக முதல்வருக்கு கடிதம்\nஇந்திரனின் 'கடவுளுக்கு முன் பிறந்தவர்கள்' கவிதைத் தொகுப்பு\nதமிழின உரிமை மீது தொடுக்கப்படும் போர்\nவெளியிடப்பட்டது: 13 நவம்பர் 2014\nமீனவர் உயிர் காக்க ஒன்று கூடுவோம்\n600க்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்களைக் கொன்று குவித்த இலங்கை கடற்படை. தினந்தோறும் சித்ரவதைக்கு உள்ளாகும் தமிழக மீனவர்கள்.\nநமக்கு உணவளிப்பதற்காக உயிரைப் பணயம் வைத்து கடலுக்குச் செல்கிற நம் மீனவர்கள் அடிவாங்கினாலும், செத்து விழுந்தாலும் கேட்க நாதியற்றவர்களா என்ன\nகொன்று குவிக்கிறது இலங்கை கடற்படை. கை குலுக்கி உறவு காக்கிறது இந்தியா. இந்தியா கிரிக்கெட்டில் ஜெயித்தால்கூட தமிழ் மீனவன் தான் சாகிறான். நமது மீனவர் படுகொலைக்குக் காரணமானவர்கள் மீது இந்தியா நடவடிக்கை எடுக்காதது ஏன்\nதமிழன் என்ற ஒரே காரணத்திற்காக நம் மீனவன் கடலில் கொல்லப்படுகிறான். இது இனப்படுகொலையின் தொடர்ச்சியே. இந்த இனப்படுகொலையில் இந்தியா கொலையாளியுடன் கைகோர்ப்பது ஏன்\nநமக்கு உணவளிக்கும் மீனவர் உயிர்காக்க ஒன்று கூடுவது நம் அனைவரின் கடமை.\nஎட்டு தமிழ் மீனவர் (5 தமிழக மீனவர்+3 ஈழத்தமிழர்) ஆகிய நம் உழைக்கும் தமிழர்கள் உயிர் காப்பதும், உரிமை மீட்பதும் அவர்கள் நமக்கிட்ட உணவின் மீது நாம் செலுத்தும் ஒரு நன்றிக்கடனே.\nமீனவர் விடுதலையை மட்டும் நாம் கோரவில்லை. மீனவரைப் படுகொலை செய்த இலங்கைப் படையினரை கைது செய்திருந்தால் இந்தக் கொடுமைகள் நிகழாது போயிருக்கும்.\nகடமை மறந்த இந்திய அரசினை கேள்விக்குள்ளாக்குவது தலைநகரில் வாழும் நம் அனைவரின் அரசியல் கடமை.\nநம் மீனவனுக்கு நீதி கேட்க ஒரு நாள் கூட மாட்டோமா நாம்\nநவம்பர் 16 காலை 10 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் கூடுவோம்.\nதமிழர் கடலை பாரம்பரிய மீன்பிடி பகுதியாக அறிவி.\nமீன்பிடி உரிமையை உறுதி செய்.\nசிங்கள கடற்படை தளபதிகளை கைது செய்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/34500-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2020-07-11T03:44:13Z", "digest": "sha1:LOXR7UMLRLDZOKHATJXVXN46SNGAIRRB", "length": 16783, "nlines": 220, "source_domain": "news.tamilmurasam.com", "title": "34,500 படுக்கைகளை தயார் செய்கின்றது சென்னை மாநகராட்சி! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\n34,500 படுக்கைகளை தயார் செய்கின்றது சென்னை மாநகராட்சி\nPost category:இந்தியா / கொரோனா / தமிழ்நாடு\nசென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் கூடுதலாக 34,500 படுக்கைகளுடன் தனிமைப்படுத்தும் மையங்களை உடனடியாக அமைக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.\nசென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,203 ஆக அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நாளும் 500க்கும் அதிகமானோருக்கு தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. குறிப்பாக, தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம் உள்ளிட்ட மண்டலங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.\nநாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அறிகுறி இன்றி தொற்று கண்டறியப்படுபவர்களை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மேலும், லேசான பாதிப்பு உள்ளவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nராயபுரம், திரு.வி.க.நகர் உள்ளிட்ட மண்டலங்களில் மக்கள் அடர்த்தி அதிகம் இருப்பதால், அப்பகுதியில் வேகமாக தொற்று பரவல் இருக்கிறது. தொற்று பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு புதிய வழிமுறைகளில் நடவடிக்கைகள் மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.\nஇதன் ஒரு பகுதியாக சமூகத்தில் பின்தங்கியவர்கள் மற்றும் குடிசைப் ப���ுதிகளில் வசிப்பவர்களை தங்க வைக்க தனிமைப்படுத்துதல் மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nதொற்று பரவலை குறைக்க, அப்பகுதிகளில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால், அவருடன் தொடர்பில் இருந்த மற்றவர்களை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது.\nஏற்கனவே மையங்கள் அமைக்கப்பட்டுள்ள பள்ளி, கல்லூரிகளை தவிர்த்து மீதமுள்ள நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகள், மாநகராட்சி சமூக கூடங்கள், தனியார் கல்யாண மண்டபங்கள் ஆகியவற்றை கண்டறிந்து இந்த மையங்கள் அமைக்க வேண்டும் என மண்டல அலுவலர்களுக்கு சென்னை மாநகரட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.அதிகம் பாதிக்கப்பட்டுள்ள தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், அடையாறு உள்ளிட்ட எட்டு மண்டலங்களில், மண்டலத்திற்கு தலா 3000 படுக்கை வசதிகளை கொண்ட தனிமைப்படுத்தும் மையங்களை ஏற்படுத்த வேண்டும்.\nமீதமுள்ள ஏழு மண்டலங்களில் தலா 1,500 படுக்கை வசதியை ஏற்படுத்த வேண்டும். இந்த உத்தரவை மிக அவசர உத்தரவாக எடுத்துக்கொண்டு மண்டல அலுவலர்கள் பணிகளை தொடங்க வேண்டும்.\nவட்டார துணை ஆணையர்கள் இந்த பணியை கண்காணிக்க வேண்டும். கண்டறியப்பட்ட மையங்களில் தூய்மை பணிகளை முடித்து 29ஆம் திகதி அறிக்கை அளிக்க வேண்டும் எனவும், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.\nTags: இந்தியா, கொரோனா, தமிழ்நாடு\nஇந்தியாவில் கொரோனா ; ஒரே நாளில் 6,566 பேருக்கு தொற்று, 194 பேர் உயிரிழப்பு\nபயிர்களை நாசமாக்கிய பாலைவன வெட்டுக்கிளிகள் ; களம் இறங்கிய மத்திய அரசு\nஸ்வீடனில் கொரோனா ; கடந்த 24 மணி நேரத்தில் 96 புதிய கொரோனா இறப்புகள்\nபெர்கன் நகராட்சியில் கொரோனா மரணம் ; நோர்வேயில் 215 ஆவது மரணம்\nநடுக்கடலில் மாயமான 4மீனவர்களின் ஒருவர் மீட்பு\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nநோர்வேயில் நடைபெற்ற சிறுவ... 1,334 views\nநெருங்கிய குடும்ப உறவுகளு... 537 views\nஓஸ்லோவிலுள்ள மழலையர் பள்ள... 371 views\nலண்டனில் தமிழ்த் தாய் தனத... 340 views\nநோர்வேயில் நடைபெற்ற திரும... 308 views\nவடமாகாணத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 184 ஆசிரியர்கள்\nபடையினரின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நவாலிப்படுகொலை நினைவுநாள்\nஐவரிகோஸ்ட் நாட்டின் பிரதமர் திடீர் மரணம்\nநவாலிப்படுகொல�� 25 ஆம் ஆண்டு நினைவு நாள்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகச் செய்திகள் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே நோர்வே செய்திகள் பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2014/03/31/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0/?shared=email&msg=fail", "date_download": "2020-07-11T05:35:23Z", "digest": "sha1:UTA7EKOTC4TN73Z5T2GX4MBNGAETKAAB", "length": 75275, "nlines": 155, "source_domain": "solvanam.com", "title": "தொடர்பாடல் செயலிகளின் பரிணாம வளர்ச்சி – சொல்வனம் | இதழ் 225", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 225\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nதொடர்பாடல் செயலிகளின் பரிணாம வளர்ச்சி\nசுந்தர் வேதாந்தம் மார்ச் 31, 2014 No Comments\nதொடர்பு செயலிகள் (Communication Processors) மற்றும் திசைவி (Router) சாதனங்களின் வளர்ச்சி என்பது ஒரு விரிவுரை வழங்கவோ அல்லது ஒரு வெண்பலகை விவாதம் நடத்தவோ ஏற்ற சுவையான தலைப்பு. அதற்கு பதிலாக ஒரு சொல்வனம் கட்டுரை தொடர் வடிவில் அதனை இங்கே அலசிப்பார்ப்போம். பக்கத்து படத்திலிருக்கும் ஒரு வயது கூட ஆகாத புத்தம் புதிய தொடர்பு செயலியைப்பற்றி எழுதுவதற்கு முன்னேற்பாடாக அதன் கொள்ளு, எள்ளு தாத்தா பாட்டிகளை எல்லாம் தாண்டிப்போய் ஒரு இருபத்தி ஐந்து தலைமுறைகளுக்கு முன்னால் வந்த சிலிக்கன் சில்லுகளைப்பற்றி முதலில் ஒரு மலரும் நினைவுகள் நடத்த வேண்டும். அது ஒரு நல்ல அஸ்திவாரம் அமைத்துக்கொடுத்து புதிய செயலிகளை புரிந்து கொள்ள வழி வகுக்கும்.\nமின்னணுவியல் படிக்க ஆரம்பிக்கும்போது 555 என்கிற ICயின் அறிமுகம் கிடைக்கும்[1]. இது செயலி எல்லாம் ஒன்றும் இல்லை. எட்டுக்கால் பூச்சி மாதிரி எட்டு இணைப்புமுட்களுடன் (connection pins) இருக்கும் இந்த ICக்குள் எளிமையான ஒரு மின்சுற்று (circuit). இந்தப்பக்கம் ஒரு சின்ன பேட்டெரியை இணைத்தால், அந்தப்பக்கம் அதே பேட்டரி மின் அழுத்தத்தை ஆன்/ஆஃப்/ஆன்/ஆஃப் என்று, யாரோ ஒரு ஸிவிட்சை திரும்பத்திரும்ப போட்டு அணைப்பது போல, மாற்றிக்கொடுக்கும். அவ்வளவுதான். டைமர் (timer) என்று சொல்லப்படும் இந்த ICக்கு ஆயிரக்கணக்கான உபயோகங்கள் உண்டு. உதாரணமாக அந்த மின் அழுத்தம் மாறும் இடத்தில் ஒரு ஒலிப்பெருக்கியை இணைத்து அதை ஙீ என்று சத்தமிட வைக்கலாம். இதை வைத்துக்கொண்டு ஹாம் ரேடியோ கிளப்களில் (HAM Radio Club) மோர்ஸ் குறியீடுகளை (Morse Code) பயின்றிருக்கிறோம்.\nமிக விலை மலிவான, அதே சமயம் எல்லோருக்கும் நன்கு தெரிந்த புரிந்த இந்த IC வெளிவந்து நாற்பது வருடங்களுக்கு மேல் ஆனபோதிலும், இன்றைக்கும் வருடத்திற்கு சுமார் 10 கோடிக்கு மேல் தயாரித்து விற்கப்படுகிறது 555 போன்ற எளிமையான ICக்களை தாண்டி 1960, 70களில் நுண்செயலிகள் (microprocessors) முதன்முதலாக உருவமைக்கப்பட்டபோது, அந்த முயற்சியின் ஆரம்ப இலக்குகளை இரண்டு வகையாக பிரித்து பார்க்கலாம்.\n1. செயலிகளை கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் முதலிய பொதுக்கணித செயல்பாடுகளை செய்ய வைப்பது.\n2. ஒரு நினைவக இடத்தில் (memory location) ஒரு மதிப்பை (value) அல்லது கட்டளையை (instruction) எழுதி வைப்பது, அவ்வாறு எழுதப்பட்ட மதிப்பையோ அல்லது கட்டளையையோ அந்த நினைவகத்தை அணுகி படித்து திரும்ப எடுத்து வருவது (read and retrieve).\nஇந்த இரு வகை அடிப்படை செயல்பாடுகளை மாற்றிமாற்றி இணைத்து ஒரு நிரலியாக ஆக்கி நுண்செயலிகளை இயக்கச் செய்ய வைப்பதன் மூலம் குமாஸ்தாக்கள் வங்கிகளில் செய்து வந்த கணக்காளர் பணிகளை மட்டுமன்றி அணி கையாளுதல் (matrix manipulation), தொழில்துறை மயமாக்க பணிகள் (industrial instrumentation) போன்ற மிகவும் சிக்கலான பல விஷயங்களைக்கூட திறம்பட சாதிக்க முடிந்தது. 1977 வாக்கில் வெளிவந்த ஃஜிலாக் (Zilog) நிறுவனத்தின் Z80 என்கிற நுண்செயலி அந்தக்காலத்தில் ரொம்ப பிரபலம். முப்பது வருடங்களுக்கு முன் எல்லா இந்திய பொறியியற்கல்லூரிகளிலும் கூட அதை வைத்துத்தான் மின்னணுவியல் மாணவர்களுக்கு பாடம் நடத்துவார்கள். அப்போது வந்த விக்ரம் தமிழ் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கமல் அக்னிபுத்ரா ஏவுகணையின் மேலேயே உட்கார்ந்து கொண்டு அதன் இலக்கை மாற்றி ப்ரோக்ராம் செய்கிறேன் என்று எதையோ தட்டிக்கொண்டு இருப்பாரே அது கல்லூரிகளில் அப்போது உபயோகத்திலிருந்த ஒரு Z80 பயிற்சி பெட்டிதான் என்று ஞாபகம். அந்தப்படத்திற்கு கதை வசனம் எழுதியது எழுத்தாளர் சுஜாதா. அவர் அப்போது புழக்கத்தில் இருந்த அந்தப்பெட்டியை எங்கிருந்தாவது வாங்கி கொடுத்திருக்கலாம்.\nகம்பளிப்பூச்சியை ஞாபகப்படுத்தும் இந்தப்படத்தில் காணப்படும் Z80யின் கால்கள் போலத்தோன்றுபவை (இந்தப்பக்கம் இருபது, அந்தப்பக்கம் இருபது, ஆக மொத்தம் நாற்பது கால்கள்) ஈயப்பற்று வைத்து மின்சுற்று பலகையில் (Circuit Board) மற்ற உதிரி பாகங்களுடன் இந்த நுண்செயலியை இணைக்க பயன்படுத்தப்படும் ஊசிகள் (pins) அல்லது இணைப்புமுட்கள்.\nகாலபோக்கில் நுண்செயலி துறை மேலும் வளம் பெற, அது பொது நோக்கு செயலிகளுக்கு (General Purpose CPU) வழிவகுத்தது. இந்த பொது நோக்கு செயலிகள் முந்தைய நுண்செயலிகளை விட வலிமை மிகுந்ததாகவும், மேற்சொன்ன இரண்டை தாண்டி மற்றும் பல புதிய அடிப்படை செயல்பாடுகளை (Instruction Set) செய்யக்கூடியவையாகவும் இருந்ததால், அவற்றை மூளையாக உபயோகித்து பலதரப்பட்ட கணினிகள் வர ஆரம்பித்தன. இந்த கணினிகள் வளர வளர, அவற்றில் ஓடும் மென்பொருட்கள் (Software) அடியில் இருக்கும் வன்பொருட்களின் (Hardware) குணாதிசயங்களை பற்றி கவலைப் படாமல், பொறியாளர்கள் இஷ்டத்திற்கு நிரலிகள் எழுத வழி வகுத்தன. சில்லு மொழி என்று சொல்லப்படும் assembly instructionsஐ உபயோகிப்பதை தாண்டி C, ஜாவா போன்ற உயர்நிலை மொழிகளில் நிரலிகளை எழுத முடிந்தது பொறியாளர்களுக்கு ஒரு பெரிய சுதந்திரமாக அமைந்து உற்பத்தித் திறனை வெகுவாக அதிகரித்தது.\nபொறியாளர்கள் தங்களுக்கு நிரல்கள் எழுத வசதியான C, ஜாவா போன்ற மொழிகளை உபயோகித்தாலும் இறுதியில் கணினிகளுக்கு கொடுக்கப்படும் ஆணைகள் சில்லு மொழியில்தான் இருக்கவேண்டும். எனவே ஒடுக்கிகளை (compilers) கொண்டு அந்த நிரல்களை சில்லு மொழிக்கு மொழி பெயர்த்து கணினிகளிடம் சமர்ப்பிக்கும் முறை அமலுக்கு வந்தது. உதாரணத்திற்கு ஆங்கிலம் மட்டுமே பேசும் ஒரு தொழிலதிபர் சென்னையில் ஒரு வணிக மாநாடு நடத்த விரும்புகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் தமிழ் தெரிந்த ஒரு ஒப்பந்தக்காரரை (Contractor) அமர்த்தி, அவரிடம் தன் தேவைகளைச் சொல்லிவிடுகிறார். அதன் பின் அந்த ஒப்பந்தக்காரர் அரங்க அமைப்புக்கும், உணவளிப்பதற்கும் அறைகளை சுத்தம் செய்வதற்குமாக பணியாளர்களை அமர்த்தி தமிழில் ந��றைய சின்னச்சின்ன ஆணைகள் கொடுத்து வேலையை முடித்துக்கொடுக்கிறார். இந்த உதாரணத்தில், அந்த தொழிலதிபரை மென்பொருள் எழுதும் பொறியாளராகவும் (Software Engineer), தமிழ் மட்டுமே பேசும், சிறு சிறு ஆணைகளை மட்டுமே புரிந்து நிறைவேற்றத்தெரிந்த கடைநிலை பணியாளர்களை கணினியின் வன்பொருட்களாகவும் (hardware), இரண்டு பக்கத்திற்கும் பாலம் அமைக்கும் ஒப்பந்தக்காரரை ஒடுக்கிக்கு (Compiler) இணையாகவும் புரிந்து கொள்ளலாம்.\nஇம்முறையில் மென்பொருள் எழுதும் முறை அமலுக்கு வந்தபின் ஒரு புறம் வானிலை கணிப்பு, ஏவுகணைகளை வழிகாட்டுவது போன்ற பெரிய விஷயங்களுக்கான மென்பொருட்களும் கணினிகளும் வந்து கொண்டிருந்த அதே சமயத்தில் இன்னொருபுறம் தனிநபர் உபயோகத்திற்கான வார்த்தை செயலிகள் (Word Processor), விரிதாள்கள் (Spreadsheet) போன்ற மென்பொருட்களும் வர ஆரம்பித்தன. 1980-90களில் இன்டெல் நிறுவனத்தின் x86 நுண்செயலிகளும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் மென்பொருட்களும் சேர்ந்து செய்த மெகா வியாபாரம் “விண்டெல் புரட்சி” (Wintel revolution) என்று வர்ணிக்கப்படுவதை பார்த்திருப்பீர்கள். இன்டெல் நிறுவனத்தின் பெண்டியம் செயலிகளை பற்றியும் அதன் முன்னோடிகளான x286, x386, x486 செயலிகளைப்பற்றியும் கேள்வி படாதவர்களே இல்லை. அவைகள் அனைத்தும் பொதுநோக்கு செயலிகள் குடும்பத்தை சார்ந்தவைதான்.\n1990களிலேயே பெண்டியம் செயலிகளுக்கு போட்டியாக வேறு சில செயலிகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. மோட்டரோலா, ஆப்பிள் மற்றும் ஐபிஎம் ஆகிய மூன்று நிறுவனங்களும் சேர்ந்து படைத்த “பவர் பீசீ” (Power PC) அதற்கு ஒரு உதாரணம். அந்த காலக்கட்டத்தில் வெளி வந்த மாக்கிண்டாஷ் கணினிகள் அனைத்திலும் ஆப்பிள் நிறுவனம் பவர் பீசீ செயலிகளையே உபயோகித்தது. இருந்தும் சந்தையில் விண்டெல் கணினிகளின் பங்கோடு ஒப்பிடும்போது, ஆப்பிள் உட்பட மற்ற கணினிகளின் பங்கு 10 சதவிகிதத்தை கூட தொடவில்லை என்பதால் பெண்டியம் செயலிகள் அளவுக்கு வேறு எவையும் வளர்ந்து இன்டெல் நிறுவனத்திற்கு எதிராக சவால் விட முடியவில்லை. இறுதியில் ஆப்பிள் நிறுவனமும் தனது மாக்கிண்டாஷ் கணினிகளில் இன்டெல் செயலிகளையே உபயோகிக்க ஆரம்பித்தது. இப்படி தனிநபர் உபயோகத்திற்கான மேஜை கணினிகள் அனைத்திலும் இன்டெல் செயலிகளே என்று அனைவரும் சரணாகதி அடைந்துவிட்டாலும், இப்போது நவீன கைபேசிகள் மற்று���் iPad மாதிரியான பலகை கணினிகள் (Tablets) இவற்றில் எல்லாம் ARM நிறுவனத்தின் செயலிகளே வெகுவாக உபயோகப்படுத்தப்படுகின்றன. இதைப்பற்றி சற்று விரிவாக பின்னால் பார்ப்போம்.\nபொதுவாக கடந்த முப்பது வருடங்களாக எந்த ஒரு தேவைக்கும் மென்பொருட்கள் தயாரிக்கும் முறை ஒரே வழியைத்தான் பின் பற்றுகிறது. முதலில் தாங்கள் தீர்வு காண வேண்டிய பிரச்சினை என்ன அல்லது எந்தவித பயன்பாட்டுக்காக மென்பொருள் எழுதப்படுகிறது என்பதை புரிந்துகொண்டு பொறியாளர்கள் தங்களுக்கு எழுத வசதியான C, C++, ஜாவா போன்ற, மனிதர்களால் எளிதாகாப்புரிந்து கொள்ள முடியும் கணினி மொழிகளை உபயோகித்து நிரலிகளை எழுத்துகிறார்கள். பின்னர் அதை ஒடுக்கிகளிடம் கொடுத்து எந்த செயலியில் அந்த நிரலி ஓட வேண்டுமோ அதற்கேற்றது போல் அதை மொழி பெயர்த்து வாங்குகிறார்கள். மேல் சொன்ன உதாரணத்தில் ஒப்பந்தக்காரர் கடைநிலை ஊழியர்களுக்கு கொடுக்கும் ஆணைகள் சிறு சிறு ஆணைகளாக இருப்பதோடு தமிழிலும் இருப்பதுபோல், ஒடுக்கிகள் வெளியே துப்பும் ஆணைவரிசைகள் கணினிகளுக்கு தெரிந்த சிறு சிறு ஆணைகளாக இருப்பதோடு, அவற்றுக்கு புரியும் பூஜ்யம் ஒன்று என்ற இரண்டே எழுத்துகள் கொண்டஇரும (Binary) மொழிக்கும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளி வருகிறது. இப்படி மாற்றப்பட்ட ஆனைத்தொகுப்புகளை பைனரி பதிப்பு என்று சொல்வது வழக்கம். நாம் வலை தளங்களில் இருந்தோ அல்லது குறுவட்டுகளில் (CD) இருந்தோ நிரலிகளை இறக்கும்போது இத்தகைய பைனரி பதிப்புகளைத்தான் பெறுகிறோம்.\nஒவ்வொரு பொதுநோக்கு செயலிக்கும் புரியும் கடைநிலை ஆணைகள் வெவ்வேறு என்பதால், இன்டெல் பெண்டியம் செயலிக்காக தயாரிக்கப்பட்ட பைனரி பதிப்பை பவர் பீசீ செயலியை கொண்ட கணினியிடம் கொடுத்தால், அது ஒன்றும் புரியாமல் தலையை சொறிந்து கொள்ளும். ஆனால் பொதுவாக பொறியாளர்கள் எழுதிய ஒரே மென்பொருளை ஒடுக்கிகளை மாற்றுவதன் மூலம் வெவ்வேறு செயலிகளுக்கான பைனரி பதிப்பாக செய்து விட முடியும். எனவே ஒரு விரிவுத்தாள் அல்லது விளையாட்டு நிரலியை ஒருவர் எழுதினால் பிறகு வெவ்வேறு ஒடுக்கிகளை உபயோகித்து வெவ்வேறு செயலிகளுக்கான பைனரி பதிப்புக்களை உருவாக்கி அவற்றை PC, மாக்கிண்டாஷ், பலகை கணினி என்று எல்லா கணினிகளிலும் இறக்கி ஒட்டிவிட முடியும். கல்யாணம் நன்றாக நடக்க சரியான காண்ட்ராக்ட்காரரை பிடிப்பது அவசியம் என்பது போலத்தான் இதுவும். ஒரு கல்யாணமோ வணிக கூட்டமோ நடக்க காண்ட்ராக்ட்காரருடன் கல்யாண மண்டபமோ, ஹோட்டலோ கூட தேவை அல்லவா அதற்கு இணைதான் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என சொல்லப்படும் கணினி இயக்க அமைப்புகள். கல்யாண மண்டபத்தில் சமையலறை, தண்ணீர் வசதி, மின்சார இணைப்பு, கார் நிறுத்த இடம் என்று கல்யாணம் நடத்த தேவையான வசதிகள் இருப்பது போல, மைக்ரோசாப்டின் விண்டோஸ், ஆப்பிளின் மாக் ஓஎஸ், கூகிளின் ஆண்ட்ராய்டு போன்ற அமைப்புகள் கணினிகளில் நுகர்வோர் மற்றும் பொறியாளர்களுக்கு அவற்றை உபயோகப்படுத்த தேவையான வசதிகளை அமைத்து தருகின்றன.\nதொலைதொடர்பு தேவைகளை பூர்த்தி செய்யும் பெரும்பாலான கணினிகள் லினக்ஸ் (Linux) என்னும் ஒரு இயக்க அமைப்பையே பெரும்பாலும் உபயோகிக்கின்றன. மற்ற அமைப்புகள் போல் இல்லாமல், பொது நன்மைக்காக லினக்ஸ் இலவசமாக இணையத்தில் கிடைப்பதும், மற்றவைகளுடன் ஒப்பிடும்போது லினக்ஸ் சுலபமாக வழுக்கி விழாமல், வருடக்கணக்கில் தொடர்ந்து இரவுபகலாக ஓடும் உறுதியும் பலமும் கொண்டதாக இருப்பதும் இதற்கு முக்கியக்காரணங்கள்.\nஆரம்பத்தில் தனித்தனி தீவுகளாக இயங்கி வந்த கணினிகள் 80களில் இணையம் உருவாக ஆரம்பித்தபோது ஒன்றோடு ஒன்று தொடர்புகொள்ள வேண்டியிருந்தது. இதற்காக முதலில் ராணுவ, அரசாங்க, பல்கலைகழக கணினிகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டபோது உருவான போக்குவரவு பாதைகளை வழிநடத்த திசைவிகள் (Routers) வேண்டியிருந்தன. அப்போதிருந்த தொழில்நுட்பப்படி பொதுநோக்கு செயலிகளை உபயோகித்து திசைவி பணிகளை ஆற்றும் நிரல்களை எழுதி அவற்றை பொதுநோக்கு செயலிகளால் ஆன கணினிகளிலேயே ஓட்ட ஆரம்பித்தார்கள். ஒரு ஊர் வளரும்போது போக்குவரத்தை சீரமைக்க போலீஸ் காரர்களையும், தபால் பட்டுவாடா செய்ய தபால்காரர்களையும் அமர்த்துவதுபோல ஆங்காங்கே ஆற்றப்பட வேண்டிய பணிகளுக்கு எல்லாம் ஒவ்வொரு பொதுநோக்கு செயலியை அமர்த்தி, அது என்ன செய்யவேண்டும் என்பதை ஒரு நிரலியாக எழுதி அதனிடம் கொடுத்து ஓட விட்டார்கள். இணையத்தின் ஆரம்பகால போக்குவரத்தை இம்முறையில் வழிநடத்த முடிந்தாலும், விரைவில் பொதுநோக்கு செயலிகள் தங்களை நோக்கி வரும் ட்ராஃபிக்கை சமாளிக்க முடியாமல் திணற ஆரம்பித்தன. அது ஏன் என்று புரிந்து கொள்ள இணையம் முழுதும் ஓடித்திரியும் ��ின்னஞ்சிறு பொட்டலங்களைப்பற்றி பேச வேண்டும். அது அடுத்த இதழில்.\nதமிழில் கட்டுரைகள் எழுதும்பொழுது காரணப் பெயர்களை மொழிமாற்றம் செய்ய வேண்டும். ஆனால் இடுகுறிப் பெயர்களை மொழி மாற்றம் செய்யத் தேவை இல்லை. ஆங்கிலம் பிறமொழிச்சொற்களை தத்தெடுத்துக்கொள்வது போல், தமிழும் ஆங்கில இடுகுறிப் பெயர்களை அப்படியே உபயோகிக்கலாம். எனவே coffeeயை காஃபி என்றே சொல்லலாம். கொட்டைவடிநீர் குழப்பி என்றெல்லாம் சொல்ல வேண்டாம். ஆனால் Microprocessorஐ நுண்செயலி என்று சொல்லலாம். வாசகர்கள் வசதிக்காக இக்கட்டுரைத்தொடரில் வந்த மொழிமாற்றம் செய்யப்பட்ட முக்கியச்சொற்களின் பட்டியல்:\nMoore’s Law: மூரின் விதி\nVirtual Pipeline: மெய்நிகர் குழாய்வழியமைப்பு\nWord Processor: வார்த்தை செயலி\n0 Replies to “தொடர்பாடல் செயலிகளின் பரிணாம வளர்ச்சி”\nஏப்ரல் 21, 2014 அன்று, 9:15 காலை மணிக்கு\nஜூன் 24, 2014 அன்று, 4:57 காலை மணிக்கு\nஅக்டோபர் 25, 2014 அன்று, 10:02 மணி மணிக்கு\nPrevious Previous post: தி க சிவசங்கரன் என்ற தி க சி\nNext Next post: வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் என்ற ஸாக்ஸிஃப்ரேஜ் மலர்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்ப��ம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ண���் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ண���் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி ந���சய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nபொலான்யோவின் ‘2666’, அல்லது சீரணிக்க முடியாததைச் சீரணித்தல்\nபொலான்யோவின் சாவேஜ் டிடெக்டிவ்ஸ் அல்லது ஜ���்னலுக்கு வெளியே\nமுத்து காளிமுத்து ஜூன் 27, 2020 2 Comments\nபொலான்யோவை வாசித்தல் அல்லது மடையுடைத்த மலப்புயல்\nஎன்ரீகே லின்னுடன் ஒரு சந்திப்பு\nநெடுங்காலமாகத் தொடரும் அரண் – ரொபெர்த்தோ பொலான்யோவின் Amulet\nதோயும் மது நீ எனக்குத் தும்பியடி நானுனக்கு\nபாஸ்டன் பாலா ஜூன் 27, 2020 2 Comments\nஇருளின் விசும்பல்கள் – By Night in Chile\nசுனில் கிருஷ்ணன் ஜூன் 28, 2020 2 Comments\nரொபெர்த்தோ பொலான்யோவின் ஆறு கவிதைகள்\nவேணுகோபால் தயாநிதி ஜூன் 27, 2020 2 Comments\n2666 – ஒரு நூற்றாண்டை விசாரித்தல்\nசுரேஷ் பிரதீப் ஜூன் 28, 2020 2 Comments\nயாருக்கு இந்த துணிச்சல் வரும்\nஅய்யப்பராஜ் ஜூன் 27, 2020 2 Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-11T05:31:36Z", "digest": "sha1:WUWOTVRM6GS67PYBQZAZRN2WUXCMOV7G", "length": 15875, "nlines": 245, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிலிப்பினோ மக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்\nபிலிப்பினோ மக்கள் அல்லது பிலிப்பினோ என்போர் தென்கிழக்காசிய நாடான பிலிப்பைன்சின் உள்நாட்டு இனக்குழு ஆவர். 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற சனத்தொகைக் கணக்கீட்டிற்கு அமைய 92,337,852 பிலிப்பினோ மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அத்துடன் 10-12 மில்லியன் மக்கள் புலம் பெயர்ந்து வாழ்கின்றனர்.[32]\nபிலிப்பைன்சில் 180 மொழிகள் பேசப்படுகின்றன, அவற்றில் பெரும்பாலானவை ஆஸ்திரோனேசிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவையாகும். தகலாகு மற்றும் செபுவானா போன்ற மொழிகள் உள்நாட்டில் அதிகமாகப் பேசப்படுகின்றன.[33] பிலிப்பினோக்களின் உத்தியோகப்பூர்வ மொழிகளாக பிலிப்பினோவும் ஆங்கிலமும் ஏற்கப்பட்டுள்ளன. அதிகமான பிலிப்பினோ மக்கள் இருமொழியோ, மும்மொழியோ பேசுபவர்களாகக் காணப்படுகின்றனர்.[34][35]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/mar/31/corona-a-home-study-of-4-lakh-people-in-tamil-nadu-3391925.html", "date_download": "2020-07-11T04:46:24Z", "digest": "sha1:X2KXWKDYBLNSUAAPNNF34RHGSFTHZ6C4", "length": 11450, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கரோனா: தமிழகத்தில் சுமார் 4 லட்சம் பேரிடம் வீடு வீடாகச் சென்று ஆய்வு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n10 ஜூலை 2020 வெள்ளிக்கிழமை 01:37:30 PM\nகரோனா: தமிழகத்தில் சுமார் 4 லட்சம் பேரிடம் வீடு வீடாகச் சென்று ஆய்வு\nசென்னை: தமிழகத்தில் இதுவரை 67 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், 12 மாவட்டங்களில் வீடு வீடாகச் சென்று சுமார் 4 லட்சம் பேரிடம் மருத்துவ ஆய்வு செய்து முடிக்கப்பட்டுள்ளது.\nகரோனா உறுதி செய்யப்பட்டவர்களைக் கொண்ட 12 மாவட்டங்களில் வீடு வீடாகச் சென்று மக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல், சுவாசக் கோளாறு இருக்கிறதா என்பதை மருத்துவப் பணியாளர்கள் ஆய்வு நடத்தியுள்ளனர்.\nஇது குறித்து தமிழக அரசு கூறியிருப்பதாவது,\nதமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையாக 28.03.2020 அன்று கரோனா வைரஸ் தொற்று நோய் உறுதி செய்யப்பட்ட நபர்கள் வசிக்கும் சென்னை, மதுரை, திருநெல்வேலி, வேலூர், இராணிப்பேட்டை, சேலம், விருதுநகர், ஈரோடு, அரியலூர், தஞ்சாவூர், திருப்பூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 12 மாவட்டங்களைச் சார்ந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், இணை இயக்குனர்கள் மற்றும் துணை இயக்குனர்களுடன் ஆலோசனைக் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று நோய் மேலும் பரவாமல் தடுக்கும் நோக்குடன், கரோனா உறுதிசெய்யப்பட்ட நபர்களின் வீடுகளைச் சுற்றியுள்ள 5 கி.மீ. தொலைவு வட்டத்தை CONTAINMENT ZONE ஆகவும், கூடுதலாக 2 கி.மீ. தொலைவு வட்டத்தை Buffer Zone ஆகவும் வரையறுக்கப்பட்டு, இப்பகுதிக்குள் வரும் அனைத்து வீடுகளிலும் சுகாதாரகுழுக்கள் வீடுவீடாகச் சென்று தனிமைப்படுத்தல் மற்றும் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொண்டு இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் உள்ள நபர்களை கண்டறியும் பணியினை மேற்கொண்டனர்.\nமேலும்,நோய் தொற்று கண்டறியப்பட்ட நபரின் தொடர்பிலிருந்த நபர் யாரேனும் இப்பகுதிக்குள் இல்லை என்றால் அவர் எங்குள்ளார் என்பதையும் கண்டறிந்து தனிமைப்படுத்தல் பணி மேற்கொள்ள தொற்று நோய் கட்டுப்படுத்துதல் திட்டம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.\nஅதனடிப்படையில் நேற்று (30.03.2020) வரை 12 மாவட்டங்களில், 2,271 களப் பணியாளர்கள் வாயிலாகக் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இப்பணியில் 1,08,677 வீடுகளில், 3,96,147 நபர்களிடம் ஆய்வுமேற்கொள்ளப்பட்டது என்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது.\nசூரிய மின் சக்தி பூங்கா நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/miscellaneous/157243-a-physical-challenged-woman-worships-her-mother-as-a-goddess", "date_download": "2020-07-11T05:48:46Z", "digest": "sha1:NKPP7ADSX3H6TN3A5VIMLIZWM7FWG25C", "length": 15299, "nlines": 159, "source_domain": "www.vikatan.com", "title": "''எங்கம்மா எட்டு மணி நேரம் தூங்கி 20 வருஷமாச்சுங்க'' - ப்ரீத்தி சீனிவாசன் #MothersDay | A physical Challenged woman worships her mother as a goddess", "raw_content": "\n''எங்கம்மா எட்டு மணி நேரம் தூங்கி 20 வருஷமாச்சுங்க'' - ப்ரீத்தி சீனிவாசன் #MothersDay\n''எங்கம்மா எட்டு மணி நேரம் தூங்கி 20 வருஷமாச்சுங்க'' - ப்ரீத்தி சீனிவாசன் #MothersDay\n''ரெண்டு காலிலும் மூட்டு மாற்று ஆப்ரேஷன் பண்ணியிருக்கு. கூடவே பைபாஸ் சர்ஜரியும். இவ்வளவையும் தாண்டி தான் அம்மா உழைச்சிட்டு இருக்காங்க.''\nகிரிக்கெட் டீம் கேப்டன், நீச்சல் வீராங்கனை என்று துள்ளித் திரிந்தது ஒரு காலம். தண்டுவடப் பிரச்னையால் கழுத்தின் கீழே செயலற்றுப் போனது வீல் சேரில் முடங்கியது ஒரு காலம். ஆனால், அம்மாவின் சொற்படி தன்னைப் போலவே தண்டுவடப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அமைப்பை ஆரம்பிக்கிறார் ப்ரீத்தி சீனிவாசன். தற்போது 38 வயதாகிற ப்ரீத்திக்கு கடந்த 20 வருடங்களாக அம்மாதான் எல்லாமே... அன்னையர் தினத்துக்காக உங்கள் அம்மா விஜயலஷ்மியைப் பற்றிச் சொல்லுங்கள் என்றோ. அம்மாவைப் பற்றி பேசுனும்னா, எப்ப வேணும்னாலும் எவ்வளவு நேரம��னாலும் பேசுவேன் என்றபடி பேச ஆரம்பித்தார் ப்ரீத்தி சீனிவாசன்.\n''என்னோட இன்ஸ்பிரேஷனா, மோட்டிவேஷனா மட்டுமல்லாமல் என் கை, கால்களும் அம்மா தான். அவங்க இல்லன்னா நான் இல்லைங்க. அவங்க நைட்ல தொடர்ந்து எட்டு மணி நேரம் தூங்கி இருபது வருஷமாயிடுச்சு. 4 மணி நேரத்துக்கு ஒரு தடவையாவது என்னை எழுப்பி பக்கவாட்டில் திருப்பி விடணும். இல்லன்னா, படுக்கைப் புண் வந்துடும். இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயங்களில் ஆரம்பிச்சு என்னை ரெஸ்ட் ரூம்ல விடுறது மாதிரியான உதவிகள் வரைக்கும் அம்மாதான் செஞ்சுக்கிட்டிருக்காங்க. டாக்டர்ஸ்கூட , 'இத்தனை வருஷமா நடமாட்டம் இல்லாம இருக்கீங்க. உங்களுக்கு யூரினரி டிராக் இன்ஃபெக்‌ஷன் வராம இருக்கிறதெல்லாம் மெடிக்கல் மிராக்கிள்'னு சொல்வாங்க. அந்த அதிசயத்துக்கு அம்மான்னு பேர். அந்த அளவுக்கு ஹைஜீன், கேர் எடுத்துக்கிறது அவங்க தான். என் உடம்புல எங்கே எண்ணெய் போடணும், எங்கே மருந்துப்போடணும்னு பார்த்துப் பார்த்து பண்ணிக்கிட்டிருக்கிறதாலதான் என் உடம்பு வாழ்ந்துக்கிட்டிருக்கு. என்னோட உடம்புக்கு உணர்ச்சியே கிடையாது; அதனால நகர முடியாது. அதுக்கு வலிக்கிதுனாகூட வேர்த்துக் கொட்டும், அவ்வளவுதான். எங்க வலிக்கிதுன்னுகூட எனக்கு சொல்லத் தெரியாது. எங்கம்மா மட்டும் இல்லைன்னா, வீல் சேரில் முடங்கின ஒண்ணு ரெண்டு வருஷத்துல நான் இருந்திருப்பேனான்னுக்கூட தெரியலை. என்னோட இந்த நிலைமையிலேயும், என்னை மாதிரியே பாதிக்கப்பட்டவங்களுக்காக சோல் ஃப்ரீ ஆரம்பிச்சதுக்குக் காரணம் அம்மா தான். நான் காலேஜ் படிக்கணும்னு முயற்சிப் பண்ணப்போ, 'எங்க காலேஜில் லிஃப்ட் இல்ல'; 'நீங்க எல்லாம் ஏன் படிக்க வர்றீங்க'ன்னு கேட்டாங்க.ஆனா, இப்ப நான் சென்னை ஐ.ஐ.டி.யில் பிஹெச்டி பண்ணிக்கிட்டிருக்கேன். அதுக்கு ஊக்கம் கொடுத்ததும் அம்மா தான். சக்கர நாற்காலியில நான் உட்கார்ந்துட்டதுக்கு அப்புறம் அப்பாவும் அம்மாவும் சேர்ந்துப் பார்த்துக்கிட்டாங்க. அப்பா தவறினதுக்குப் பிறகு, அம்மா மட்டும்தான் கடந்த 12 வருஷமா என்னை பார்த்துக்கிட்டிருக்காங்க. எனக்கு 90 வயசுல ஒரு பாட்டி இருக்காங்க. அவங்களையும் அம்மாதான் பார்த்துக்கிறாங்க. வீட்டு வேலை, வெளி வேலை, என்னோட வேலை, சோல் ஃப்ரீயோட வேலை, சமையல் வேலைன்னு பல பேரோட வேலையைப் பார்த்துக்கிறாங��க. ஒரு 66 வயசு மனுஷியால இவ்வளவு வேலையையும் பார்க்க முடியுமான்னு எனக்கு ஆச்சரியமா இருக்கும்'' என்றவர் தொடர்ந்தார்.\n''நான் மூணு வயசுல ஸ்விம்மிங் கத்துக்கப் போனேன். நாலு வயசுல கிரிக்கெட் விளையாட ஆரம்பிச்சேன். எங்கம்மா கட்டுப்பாடு விதிச்சிருந்தா நான் யாருக்குமே உதவாம போயிருப்பேன்.\n போன ஜனவரி மாசம், எங்கம்மாவோட வலது காலில் மூட்டு மாற்று ஆபரேஷன் நடந்துச்சு. இப்ப சமீபத்துல இடது காலிலும் மூட்டு மாற்று ஆபரேஷன் செஞ்சாங்க. இதைத் தவிர, அம்மாவுக்கு பைபாஸ் சர்ஜரியும் நடந்திருக்கு. கை ஃபுல்லா கிழிச்சு நரம்பெடுத்து, கால் ஃபுல்லா கிழிச்சு நரம்பெடுத்து இந்த ஆபரேஷனை செஞ்சிருக்காங்க. அவ்வளவையும் தாங்கிக்கிட்டு ஓயாம உழைச்சுக்கிட்டிருக்காங்க.\nநான் அம்மாகிட்டே அடிக்கடி சொல்வேன், 'உனக்கு எதாவது ஆகப் போகுதுன்னு தெரிஞ்சுட்டா அதுக்கு முன்னாடி என் வாழ்க்கையை முடிச்சிடும்மா'ன்னு சொல்லுவேன். என்னோட பெண் தெய்வம் அம்மாதான்'' - ப்ரீத்தி குரல் அன்பில் கரைந்து கண்ணீராகப் பெருக்கெடுக்கிறது.\n``அவர்கள் என் அம்மா இல்லை; ஆனாலும் ஹேப்பி மதர்ஸ் டே''- மிச்சேல் ஒபாமாவின் நெகிழ்ச்சிப் பதிவு\nமனிதர்களின் மேல் மிகுந்த நம்பிக்கை கொண்டவள் என்பதால் உறவுகளின் உன்னதம் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன். மற்றபடி, உணர்வுகளை எழுத்தின் வழி அடுத்தவருக்கு கடத்தத் தெரிந்த உணர்வுபூர்வமான கதைசொல்லி, இசைப்பிரியை. ஹெல்த், தன்னம்பிக்கையால் வெற்றிபெற்ற சாமான்யர்களின் கதைகள், ஆன்மிகம், கல்வி ஆகியவை எழுதப் பிடிக்கும். என் எழுத்தைப் படித்த சிலர் என்னைத் தேடி வந்து சந்தித்ததுதான் சாதனையென்று நினைக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655921988.66/wet/CC-MAIN-20200711032932-20200711062932-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}