diff --git "a/data_multi/ta/2020-16_ta_all_0247.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-16_ta_all_0247.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-16_ta_all_0247.json.gz.jsonl" @@ -0,0 +1,265 @@ +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8150:%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D&catid=54:M.A.-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%80&Itemid=77", "date_download": "2020-03-30T06:36:58Z", "digest": "sha1:JZB3TDDSUOBOB6BFAJ576ZGFWTBPXWIK", "length": 17159, "nlines": 133, "source_domain": "nidur.info", "title": "இஸ்லாத்தைத்தழுவிய சீக்கியப் பெண்", "raw_content": "\nHome கட்டுரைகள் M.A. முஹம்மது அலீ இஸ்லாத்தைத்தழுவிய சீக்கியப் பெண்\nசிறுவயது முதலே எனது தந்தை; முஸ்லிம்கள் எல்லோருமே மோசமானவர்கள் எனும் நச்சுக்கருத்தை என் மனதில் புகுத்தியிருந்தார்.\n''முஸ்லிம்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களல்ல. பல முஸ்லிம் வாலிபர்கள், சீக்கிய பெண்களை ஏமாற்றி திருமணம் முடித்து, பாகிஸ்தானுக்கு அழைத்துச்சென்று அங்கு அவர்களை மற்றவர்களுக்கு விற்றுவிடுகின்றனர்'' என்பார்.\nஆனால் நான் எப்போதும் வித்தியாசமாக நினைத்தேன். அவரவர், தத்தமது மதம்தான் உண்மையானது உயர்வானது என்று விவாதம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.\nஆனால் நான் மதத்தின் அடிப்படையில் என் நண்பர்களை ஒருபோதும் தேர்ந்தெடுக்கவில்லை. இறுதியாக நான் ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது என்னுடைய மிகச்சிறந்த நண்பர் கிடைத்தார். அவர் ஒரு முஸ்லிம் மாணவி. இதற்குமுன் அவரை நான் பார்த்ததில்லை. நல்ல முஸ்லிமாக இருந்தார். ஹிஜாப் அணிந்தவாரகவே இருந்தார்.\nஎன்னுள் யோசிக்க ஆரம்பித்தேன், எல்லா முஸ்லிம்களும் மோசமானவர்களாக இருக்கும்போது இவர் மட்டும் எப்படி நல்லவராக இருக்கிறார். நாங்கள் இருவரும் வெவ்வேறு மதத்தவராக இருந்தாலும் மிகச்சிறந்த சினேகிதிகளாகவே இருந்தோம்.\nவிதவிதமாக நாகரீக ஆடைகளை உடுத்தக்கூடியள்தான் நான் சிலநேரம் குடிகாரியாகக் கூட இருந்திருக்கிறேன் சிலநேரம் குடிகாரியாகக் கூட இருந்திருக்கிறேன் ஆனால் என் சினேகிதியான அவள் என்னை சந்திக்க வரும்போதெல்லாம் நான் இப்படியெல்லாம் இருக்க மாட்.டேன்.\nநான் ஒரு முஸ்லீம் வாலிபருக்கு நெருங்கிய நண்பியாக ஆனேன். இறுதியாக நாங்கள் ''டேட்டிங்'' கூட தொடங்கினோம். இது தீவிரமாக இருந்தது. ஆனால் எப்படியும் அவரை விட்டுவிட்டு ஒரு சீக்கிய வாலிபனைத்தான் நான் மணம் முடிக்க முடியும் என்று எனக்குத்தெரிந்தே இருந்தது.\nஅவர் இஸ்லாத்தின் மூல மந்திரமான கலிமாவை எனக்கு கற்றுக்கொடுத்தார். இஸ்லாத்தைத் தீவிரமாக பின்பற்றக்கூடிய முஸ்லிமாக அவர் இருக்கவில்லை. எனவே அதைத்தவிர வேறு எதையும் அவர் எனக்கு கற்றுக்கொடுக்கவில்லை.\nநான் வசிக்கும்பகுதில் ஒரு மஸ்ஜித் இருந்தது. அதை நான் கடந்து செல்லும்போதெல்லாம் ஒரு வித்தியாசத்தை என்னுள் உணர முடிதது. கலிமா என்னுள் புகுந்துகொண்டது என்றுதான் சொல்வேன்.\nநாட்கள் நகர்ந்தன. எனது முஸ்லிம் சினேகிதி திருமணம் முடிதுக்கொண்டாள். பல பிரச்சனைகளை சந்தித்தாள். அதற்குப்பிறகு அவளது தொடர்பு கிடைக்கவில்லை.\nஒருநாள் இரவு அந்த விசித்திர அனுபவம் என் வாழ்வில் நிகழ்ந்தது. அப்போது நான் படிக்கும் பலகலைக்கழக குடியிருப்பில் தனியாக இருந்தேன். தற்செயலாக என் கைகளை கவனித்தேன். அல்லாஹ் என்பதைப்போன்ற எழுத்து என் நாளங்களில் (நரம்புகளில்) தெரிவதை கண்டேன்.\nஎன்னுடைய முஸ்லிம் பாய்ஃப்ரண்டிடம் அதை தெரிவித்தபோது ஆச்சரியத்துடன் அலறினார். ஆனால், அதற்குப்பிறகு இருவருமே அதை மறந்துவிட்டோம்.\nஇறுதியாக கல்லூரிப்படிப்பை முடித்துவிட்டு ஊர் திரும்பினேன். சந்தோஷம் இருந்த இடம் தெரியாமல் போனது. அதற்குக் காரணம் எனது முஸ்லிம் சினேகிதியையும் முஸ்லிம் பாய்ஃப்ரண்டையும் காண இயலாதுதான் என்று சொல்லித்தெரிய வேண்டியதில்லை.\nமறுபடியும் என் சினேகிதியை 2006 ஆம் ஆண்டு சந்தித்தேன். அவளிடம் எனது கைகளை காண்பித்தபோது அவளும் மிகவும் ஆச்சரியப்பட்டாள். ஆனால் அதைப்பற்றி நாங்கள் மேற்கொண்டு எதுவும் பேசிக்கொள்ளவில்லை.\nஎனது பெற்றோர்கள் என்னை திருமணம் முடித்துக்கொள்ளும்படி தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர். எனக்கோ திருமணம் செய்துகொள்வதில் விருப்பமே இல்லை. காரணம் என் எண்ணமெல்லாம் என் முஸ்லிம் நண்பரைச் சுற்றியே வந்தது.\nசந்தோஷமாக இருப்பதற்கு எவ்வளவோ முயன்று பார்த்தேன். முடியவில்லை. எனது பெற்றோர்கள் என்னைப் புரிந்து கொள்ளவே இல்லை.\nமன உளைச்சலில் இருந்த நான் ஒருநாள் என் சினேகிதியைச் சந்தித்து பேசும்போது அவள், ''நீ சாதாரணமாக இறைவனை நினைக்கும்போது ''இறைவா எனக்கு நேரான பாதையை காட்டு'' என்று ஏன் கேட்கக்கூடாது\nஅன்று இரவு நான் ''கஅபா''வை கனவில் கண்டேன். அதன்பிறகு, நான் முஸ்லிமாக விரும்புகிறேன் என்பது எனக்கு விளங்கிவிட்டது.\nநான் மிகுந்த மனக்குழப்பத்தில் இருந்தேன். உற்சாகமாக இருந்த அதே சமயம் துன்பமாகவும் இருந்தது. ஏனெனில் என் குடும்பத்தார்களை விட்டுப் பிரிய வேண்டும் என்பதை நினைக்கும்போது வருத்தப்படாமல் இருக்க முடியுமா\nஅதேசமயம் மற்றொருபுறம் சந்தோஷம் கொப்பளித்தது. காரணம் இஸ்லாத்தைத்தழுவிய பிறகு என் முஸ்லிம் நண்பரை மணம் முடித்துக்கொண்டு அவரோடு சேர்ந்து இஸ்லாத்தைப்பற்றி கற்கலாமே என்பதுதான்.\nநாட்கள் நகர்ந்தன. எனக்கும் என் பிரியமான நண்பருக்கும் நட்பு துண்டானது. இருந்தபோதிலும் நான் இஸ்லாத்தைத் தழுவுவதில் மிகுந்த ஆவலோடு இருந்தேன். நாளாக நளாக, இஸ்லாத்தைப் பற்றி மென்மேலும் தெரிந்துகொள்ள முடியவில்லையே என்று என்னையே நான் நொந்து கொண்டேன். அதேசமயம் எப்படித் தொழுக வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வதில் மிகவும் ஆவலாக இருந்தேன்.\nஇறுதியாக என் பெற்றோர்களிடம் எதுவும் சொல்லாமல் வீட்டைவிட்டு வெளியேறினேன். சில நாட்களுக்குப்பிறகு நான் வீடு திரும்பியதும் அவர்கள் என்னை மன்னித்து ஏற்றுக்கொன்டனர். இருந்தபோதிலும் என்னை சந்தேகக்கண்கொண்டு பார்க்க ஆரம்பித்தனர். காரணம் என் பழக்கவழக்கங்கள் மற்றும் உடைகள் அவர்களை சந்தேகப்பட வைத்தன.\nநான் இன்னும் ஹிஜாபை உடுத்த ஆரம்பிக்கவில்லை. காரணம் ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்து வைக்கும்படி நான் அறிவுறுத்தப்பட்டேன். ஹிஜாபை அவசரப்பட்டு அணிந்துவிட்டு பெற்றோர்களுக்கு தெரிந்துபோய் அதை உடனே கழட்டிப்போடுவதைவிட நிதானத்தைக் கையாண்டு நிரந்தரமாக ஹிஜாபை அணிய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.\nஎவ்வளவு நாட்களுக்குத்தான் உண்மையை மூடிமறைக்க முடியும் நான் முஸ்லிமாகிவிட்டதைத் தெரிந்து கொண்டதும் பெற்றோர்கள் என்னுடன் பேசுவதை நிறுத்திக்கொண்டனர். எனது ஈமான் உறுதியாக இருந்தது. இன்ஷா அல்லாஹ், என்றேனும் ஒருநாள் அவர்கள் இஸ்லாத்தை ஏற்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.\nதற்போது ''ஹிஜாப்'' மற்றும் ''அபயா'' அணிந்தவளாகவே நான் இருக்கிறேன். எனது மன மாற்றத்தைப்பற்றி இஸ்லாத்தைத்தழுவிய ஆழத்தைப்பற்றிய நூல் ஒன்றை எழுத நாடியுள்ளேன். எனது கரங்களில் தெளிவான படம் (விஷயங்கள்) உள்ளது இன்ஷா அல்லாஹ் ஒருநாள் அதை உங்களுக்குக் காண்பிப்பேன். -சகோதரி, ஜைனப் (Zainab)\nதமிழ் மொழியாக்கம்: எம்.ஏ.முஹம்மது அலீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/auth1013.html?page=2", "date_download": "2020-03-30T07:58:08Z", "digest": "sha1:TIIK5SFCQ2WYVMXILO75BEEMKEQ6TESV", "length": 5250, "nlines": 139, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "\nஞானப்புரட்சி பாகம்-2 தியானத்தின் பாதை ஆன்மிகத்தில் பொருந்தாத மறைஞானியின் சுயசரிதை\nதந்த்ரா ரகசியங்கள் - பாகம் IV ரகசியமாய் ஒரு ரகசியம் ( பாகம்-1 ) ஒளிந்திருப்பது ஒன்றல்ல\nஅஷ்டாவக்ர மகாகீதை பாகம்-2 அஷ்டாவக்ர மகாகீதை பாகம்-1 ஓஷா சிவ சூத்திரம்\nஅன்பெனும் ஓடையிலே பத்தாயிரம் புத்தர்களுக்கு ஒரு நூறு கதைகள் ஆரம்பம நீதான்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.perunduraihrforum.in/2019/08/31.html", "date_download": "2020-03-30T07:19:34Z", "digest": "sha1:GE74NOF5HHSUS2K3JDFYDJSQBGTHAZUW", "length": 8040, "nlines": 60, "source_domain": "www.perunduraihrforum.in", "title": "வருமான வரி தாக்கல் செய்ய ஆக.31 கடைசி நாள் - Perundurai HR Forum - Labour Law News ERROR 404 - Perundurai HR Forum - Labour Law News", "raw_content": "\nவருமான வரி தாக்கல் செய்ய ஆக.31 கடைசி நாள்\nஆகஸ்ட் 31, 2019-தான் வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.\nஏற்கனவே ஜூலை 31, 2019 தான் கடைசி தேதி எனச் சொல்லி இருந்தார்கள். ஆனால் சம்பளதாரர்களுக்கான ஃபார்ம் 16 வருவதற்கு நேரம் ஆனதால் ஒரு மாத காலம் கூடுதலாக கால நீட்டிப்பு கொடுத்தார்கள். இதற்கு மேல் நிச்சயமாக கால நீட்டிப்பு கொடுக்கமாட்டார்கள்.\nஇன்னும் சில நாட்களே இருப்பதால் இப்போது வருமான வரிப் படிவத்தைச் செலுத்த வேண்டியவர்கள் செய்ய வேண்டிய விஷயங்களை இங்கே பார்ப்போம்.\nயார் எல்லாம் செலுத்த வேண்டும்\n1. 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டுபவர்கள், டிடிஎஸ் பிடித்தம் செய்யப்பட்டவர்கள்\n2. வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டவர்கள்\n3. க்ரெடிட் கார்ட் வைத்திருப்பவர்கள்\n4. க்ளப்களில் ஆண்டுக்கு 25,000 ரூபாய்க்கு மேல் கட்டணம் செலுத்தி உறுப்பினராக இருப்பவர்கள்.\n5. சுமாராக 1,000 சதுர அடிக்கு மேல் சொந்த வீட்டிலோ, வாடகை வீட்டிலோ குடி இருப்பவர்கள்\n6. 150 சதுர அடி வணிக இடத்தை சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ பயன்படுத்துபவர்கள்\nஇவர்கள் எல்லாம் கட்டாயமாக வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.\nஉங்களுக்கான வருமான வரிப் படிவம்\nவருமான வரிப் படிவத்தை நிரப்பும் போது ஒன்றுக்கு இரண்டு முறை நீங்கள் கொடுக்கும் விவரங்களில் எழுத்துப் பிழை இல்லாமல், தவறில்லாமல் சரியாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஒரு சின்ன எழுத்துப் பிழை கூட உங்களுக்கு வருமான வரித் துறையினரிடம் இருந்து நோட்டீஸ் வர வைக்கும் தவறாக அமையலாம். எனவே கவனம் தேவை.. முழுமையான வருமான வரிப் படிவத்தை நிரப்பிய பின் ஒரு முறை நிதானமாக படித்துப் பார்த்துவிட்டு சமர்பிக்கவும்.\nசம்பளம் வழியாக வந்த பணத்தை சம்பளத்துக்கான இடத்திலும், பங்குகளை விற்றுக் கிடைத்த மூலதன ஆதாயங்களை, அதற்கான இடத்திலும் நிரப்ப வேண்டும். இப்படி வருமான வரித் துறையின் படிவத்தில் கேட்டிருக்கும் விவரங்களை சரியாகப் புரிந்து கொண்டு சரியான விவரங்களைக் கொடுக்க வேண்டும். தவறான இடத்தில் வருமானங்களைக் குறிப்பிட்டாலும் சிக்கலில் சிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே உஷார் மக்களே.\nநீங்கள் வருமான வரியை மிச்சம் பிடிக்க வேண்டும் என்றால், குறைந்தபட்சம் மார்ச் மாதத்திலேயே யோசித்து இருக்க வேண்டும். இப்போது வருமான வரிப் படிவத்தை நிரப்பப் போகும் போது, 80D, 80C என வரியை செலுத்தாமல் இருக்க வழி தேட வேண்டாம். ஒருவேளை ஆர்வத்தில் நீங்கள் அரசை ஏமாற்ற நினைத்து பொய்யான ஆவணங்களைச் சமர்பிப்பித்து சிக்கிக் கொண்டால் நாளை நோட்டீஸுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆள் ஆவீர்கள். எனவே என்ன வருமானம் வருகிறதோ அதற்கு ஒழுங்காக வரி செலுத்திவிடுங்கள்.\nதொழிலாளர்களின் சம்பளத்தை YES Bank செலுத்தாமல் இருப்பது நல்லது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2020/03/05/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9C%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-03-30T07:24:24Z", "digest": "sha1:S6KJGY2FLVXV2B7VTQL4BDZTDE56QYH2", "length": 9214, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "கண்டியில் பொதுஜன பெரமுனையில் போட்டியிட போவது இவர்தான்… | LankaSee", "raw_content": "\nபேருவளையில் இனங்காணப்பட்ட மற்றொரு கொரோனா நோயாளி \nஅரசாங்கத்தின் எச்சரிகையை உதாசீனம் செய்த மட்டக்களப்பு மக்கள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட அதிகாரி\nகொரோனாவை விரட்ட நகைச்சுவையாக ஐடியா கொடுத்த நடிகர் சிவா\nகொரோனா பற்றி முன்னர�� கணித்துக் கூறிய 14 வயது ஜோதிட சிறுவன்..\nதெருநாய்களுக்கு உணவளிக்கும் பிரபல நடிகை….\nகொரோனாவுக்கு எதிரான வெற்றிக் கொண்டாட்டம்… மீண்டும் சீனாவில் நாய், வெளவால்கள் விற்பனை அமோகம்\nகொரோனாவால் குடியிருப்பில் இருந்து வெளியே துரத்தப்பட்டேன்\nகொரோனா வைரஸ் தொற்று…. மனைவி குணமடைந்தாலும்… கனேடிய பிரதமர் ட்ரூடோவின் திட்டவட்டமான முடிவு\nகண்டியில் பொதுஜன பெரமுனையில் போட்டியிட போவது இவர்தான்…\nஎதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் திரு. ஏ.எல்.எம். பாரிஸ் அவர்கள் வெற்றிபெறுவது உறுதியான விடயம் என்று கௌரவ மின்சக்தி இராஜாங்க அமைச்சர் திரு. மஹிந்தானந்த அழுத்கமகே அவர்கள் தெரிவித்துள்ளார்.\nஇன்றைய தினம் (04) கண்டி நாவலப்பிட்டி முஹிதீன் ஜும்மா பள்ளியில் கௌரவ மின்சக்தி இராஜாங்க அமைச்சர் திரு. மஹிந்தானந்த அழுத்கமகே அவர்களின் 30 ஆண்டு கால அரசியல் வாழ்வு பூர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஎதிர்வரு பாராளுமன்ற தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் கண்டியில் போட்டியிடும் திரு. ஏ.எல்.எம். பாரிஸ் அவர்களே உங்களின் எதிர்கால தலைவர்.\nஅவரை பாராளுமன்றம் அனுப்புவதில் உங்களின் முழுமையான பங்களிப்பை வழங்குவீர்கள் என்று நான் நம்புகிறேன் என்றும் அவர் அங்கு மேலும் தெரிவித்தார்.\nஇந்நிகழ்வில் பாராளுமன்ற வேட்பாளர் திரு. ஏ.எல்.எம். பாரிஸ் அவர்கள், உடுநுவர பிர்தேச சபை உறுப்பினர், திரு. ஏ.ஜி.எம். ரிஸ்வி அவர்கள் உடுநுவர பிரதேச சபை உறுப்பினர் திரு. மதீனம் அவர்கள், கௌரவ உலமாக்கள், பள்ளி பரிபாலன சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.\nஇரு வகையான கொரோனா வைரஸ் பரவல் சீன விஞ்ஞானிகளின் புதிய அறிவிப்பு……\nபேருவளையில் இனங்காணப்பட்ட மற்றொரு கொரோனா நோயாளி \nஅரசாங்கத்தின் எச்சரிகையை உதாசீனம் செய்த மட்டக்களப்பு மக்கள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட அதிகாரி\nபேருவளையில் இனங்காணப்பட்ட மற்றொரு கொரோனா நோயாளி \nஅரசாங்கத்தின் எச்சரிகையை உதாசீனம் செய்த மட்டக்களப்பு மக்கள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட ���திகாரி\nகொரோனாவை விரட்ட நகைச்சுவையாக ஐடியா கொடுத்த நடிகர் சிவா\nகொரோனா பற்றி முன்னரே கணித்துக் கூறிய 14 வயது ஜோதிட சிறுவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/why-sensex-was-up-1861-points-today-some-factors-behind-sensex-jump-018295.html", "date_download": "2020-03-30T07:32:28Z", "digest": "sha1:HZ5DOATNI25BXWSSHTYUPBEGESNSXHPX", "length": 29179, "nlines": 221, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்த ரனகளத்திலும் சென்செக்ஸ் 1,861 புள்ளிகள் ஏற்றமா.. ஏன்.. என்ன காரணம்..! | Why sensex was up 1861 points today? Some factors behind sensex jump? - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்த ரனகளத்திலும் சென்செக்ஸ் 1,861 புள்ளிகள் ஏற்றமா.. ஏன்.. என்ன காரணம்..\nஇந்த ரனகளத்திலும் சென்செக்ஸ் 1,861 புள்ளிகள் ஏற்றமா.. ஏன்.. என்ன காரணம்..\n10 min ago அரசு அனுமதி உண்டு.. ஆனாலும் அத்தியாவசிய பொருட்கள் டெலிவரியில் நீடிக்கும் பிரச்சனை.. என்ன செய்வது\n1 hr ago முகேஷ் அம்பானியின் ஜியோவில் 10% பங்குகளை பேஸ்புக் வாங்குகிறதா.. உண்மை என்ன.. \n2 hrs ago ரூ.500 கோடி நிதியுதவியா.. PM cares fund-க்கு பேடிஎம் நிதியுதவி செய்யப்போகிறதா.. உண்மை நிலவரம் என்ன\n2 hrs ago கச்சா எண்ணெய் விலை 5%வீழ்ச்சி..பெட்ரோல்,டீசல் விலை 13 நாட்களாக எந்த மாற்றமும் இல்லையே..என்ன காரணம்\nAutomobiles கொரோனாவிற்கு எதிராக களத்தில் இறங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... வாவ் செம்ம மூவ்..\nNews 250 கி.மீ. தூரம்.. டெல்லி டூ ம.பி.. கொளுத்தும் வெயிலில் வெறுங்காலில் நடந்து சென்ற இளைஞர் பலி\nSports விளையாட்டு வீரனா சில காலம்... உத்தம புருஷனா சில நேரம்.. கலக்கும் புஜாரா\nMovies பிரிந்திருப்பதால் வாடும் காதலி.. சோஷியல் டிஸ்டன்சிங் ரொம்ப முக்கியம்.. ஆறுதல் கூறும் பிரபல நடிகர்\nTechnology Redmi note சீரிஸ் போன் இருக்கா., அப்போ என்ஜாய்: xiaomi சத்தமில்லாமல் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nLifestyle இந்த 4 ராசிக்காரர்களுக்கும் திடீர் பணவரவு வரும்...\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தின் மத்தியில், பொருளாதாரம் என்னவாகுமோ என்ற அச்சத்தின் மத்தியிலேயே கடந்த சில தினங்களாகவே இந்திய பங்கு சந்தைகள் தொடர்ந்து படு வீழ்ச்சி கண்டு வந்தன.\nஆனால் இன்று காலையில் சற்று சரிவில் தொடங்கிய சந்தையானது, பின்னர் சற்று ஏற்றம் கண்டது. இந்த நிலையில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 1861 ஏற்றம் கண்டு, 28,535 ஆக முடிவடைந்துள்ளது.\nஇதே தேசிய பங்கு சந்தையின் நிஃப்டி 516 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 8,317 ஆக முடிவடைந்துள்ளது.\nபொருளாதாரத்தினை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு\nஉலகளாவிய சந்தையில் கொரோனாவின் தாக்கத்தில் இருந்து மக்களையும், பொருளாதாரத்தினையும் கட்டுபடுத்த பல நாடுகளும் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகின்றன. மேலும் கொரோனாவினால் ஏற்பட்டுள்ள தாக்கத்தினை ஈடுசெய்ய பல பில்லியன் ரூபாயினை ஒதுக்கி வருகின்றன. இதனால் பல நாட்டு பங்கு சந்தைகளும் சற்று ஏற்றம் கண்டுள்ளன.\nகுறிப்பாக அமெரிக்கா, கொரோனாவின் வெடிப்பில் இருந்து பொருளாதார தாக்கத்தினை போக்க, அமெரிக்கா செனட் அதிகாரிகளும். டிரம்பின் நிர்வாக குழு அதிகாரிகளும் பொருளாதாரத்தினை தூண்ட மசோதா ஒன்றை ஏற்படுத்தியுள்ளனர். இது தற்போது ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளது. அந்த உடன்பாட்டின் படி விரைவில் இந்த 2 டிரில்லியன் தொகைக்காக அமெரிக்க பிரதி நிதிகள் சபை விரைவில் இதை செயல்முறைக்கு கொண்டு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஅப்படி இந்த ஊக்கத் தொகை வெளியிடப்படும் நிலையில், பணப்புழக்கம் அதிகரிக்கும். இது மேலும் பொருளாதாரத்தினை ஊக்குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனாலேயே உலகளாவிய பங்கு சந்தைகள் சிறிது ஏற்றம் கண்டு வருகின்றன.\nசர்வதேச பங்கு சந்தைகள் ஏற்றம்\nஅமெரிக்காவின் டவ் ஜோன்ஸ் 2% ஏற்றம் கண்டுள்ளது. இது வால் ஸ்ட்ரீட்டில் இரண்டாவது நாள் எழுச்சியாகும். இதே எஸ் &பி 500 ப்யூச்சர் வர்த்தகமும் ஏற்றம் கண்டுள்ளது. இதே செவ்வாய்கிழமையன்று டவ் ஜோன்ஸ் இண்டஸ்ரியல் ஆவரேஜ் 11.37% ஏற்றம் கண்டுள்ளது. இது 1933லிருந்து ஒப்பிடும்போது இது மிகப்பெரிய ஏற்றமாகவும் கருதப்படுகிறது. இதே நாஸ்டாக் மற்றும் எஸ் &பி 500 ப்யூச்சர் வர்த்தகமும் 8 மற்றும் 9% ஏற்றம் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇதே ஆசிய பங்கு சந்தையான MSCI's broadest index குறியீடு 3.4% ஏற்றமும், இதே ஜப்பானின் நிக்கி 6.9% ஏற்றமும் கண்டுள்ளது.\nஇதே ஐரோப்பிய சந்தைகளும் லாபத்துடன் திறக்கப்பட்டன. இங்கிலாந்தின் FTSE 1.56% ஏற்றமும், இதே பிரெஞ்சு சந்தையான CAC 2.07% ஏற்றத்துடனும், ஜெர்மனின் DAX 2.65% ஏற்றத்துடனும் உயர்ந்துள்ளது. இந்த பலமான ஏற்றமானது உலகளாவிய முதலீட்டாளார்களிடையே பெரும் சாதகமான உணர்வை உருவாக்கியுள்ளது.\nஇந்தி��� பங்கு சந்தையில் முன்னனி நிறுவனங்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி, ஹெச் டிஎஃப்சி பேங்க் பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகம் வாங்கியதால் இது சந்தை ஏற்றத்திற்கு சற்று வழிவகுத்தது என்று கூறலாம். சொல்லப்போனால் இந்த மூன்று பங்குகள் மட்டும் சுமார் 1100 புள்ளிகள் ஏற்றத்திற்கு வழிவகுத்தது எனலாம்.\nகுறிப்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு மட்டும் 21% ஏற்றம் கண்டு 1,141 ஆக ஏற்றம் கண்டது. இது பில்லியனரான முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்தின் 10% பங்குகளை பேஸ்புக் நிறுவனம் வாங்கலாம் என்ற செய்தி வெளியானதை அடுத்து இந்த ஏற்றம் கண்டுள்ளது.\nஇதே ஹெச் டி எஃப்சி பேங்க் பங்கின் விலை 9% ஏற்றம் கண்டு 835 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது.\nஇந்தியா நிதி ஒதுக்கீடு நடவடிக்கை\nஇந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அடுத்து வரும் ரிசர்வ் வங்கிக் கூட்டத்தில், வட்டி குறைப்பு இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதிலும் மக்கள் நாளுக்கு நாள் கொரோனாவினால் அதிகமாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மக்களின் பாதுக்காப்புக்காகவும், அத்தியாவசிய தேவைக்காகவும் மக்களுக்கு நிதி ஒதுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.\nமேலும் நாட்டில் நிலவி வரும் நிலையில் பணப்புழக்கத்தினை ஊக்குவிக்க, பொதுத்துறை வங்கிகளுக்கு அதிகப்படியான நிதிகள் ஒதுக்கீடு செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதே டெக்னிக்கலாக பார்க்கும் போது நிஃப்டி மற்றும் பேங்க் நிஃப்டி சற்று நேர் மறையானதாக உள்ள நிலையில், அனலிஸ்டுகள் இது சற்று ஏற்றம் காணலாம் என்றும் கூறி வருகின்றனர்.\nஇதன் உடனடி சப்போர்ட் விகிதம் 7,600 - 7,500 ஆகும். இதே உடனடியான ரெசிஸ்டன்ட் விகிதம் 8,050 - 8,200 வரை செல்லலாம் என்றும் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஆர்பிஐ அறிவிப்புக்கு முகம் சுளிக்கும் சென்செக்ஸ் தட தடன்னு சரியுதே என்ன காரணம்\n21 நாள் ஷட் டவுன் ஆனால் சென்செக்ஸ் செமயா ஏறுதே..\nசூப்பரு... மூன்றாவது நாளாக டாப் கியரில் சென்செக்ஸ்\nஆத்தாடி... 1380 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ்\nஅங்கிட்டு கொரோனாவால 4.25 லட்சம் பேர் அவதி, இங்கிட்டு சென்செக்ஸ் 1,860 புள்ளிகள் ஏறி இருக்கே\nஎன்ன சார் நடக்குது இங்க.. 1,650 புள்ளிகள் ஏற���றத்தில் சென்செக்ஸ்\nசென்செக்ஸ் 119 புள்ளிகள் வீழ்ச்சி.. இந்திய ரூபாயும் 75.88 ஆக வீழ்ச்சி..\nஉச்சம் தொட்ட 10 பங்குகள்\n 1,400 புள்ளிகள் ஏற்றம் எங்கே\nஇரக்கமே இல்லாத கொரோனா.. மொத்தத்தையும் வாரி சென்ற பங்குசந்தை..படு வீழ்ச்சியில் வங்கித்துறை பங்குகள்\nசுமார் 6 மணி நேரத்தில் 10 லட்சம் கோடி காலி வரலாறு காணாத வீழ்ச்சியில் சென்செக்ஸ்\nபங்குச் சந்தை பயங்கர வீழ்ச்சிக்கு இத்தனை காரணங்களா.. 3,380 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்\nஎதிர்பார்த்ததை போலவே வங்கி கடன்களுக்கான தவணைக்கு 3 மாதம் வழங்க ஆர்பிஐ அனுமதி..\nரிசர்வ் வங்கி அதிரடி.. ரெபோவிகிதம் 75 அடிப்படை புள்ளிகள் குறைப்பு.. கடனுக்கான வட்டி குறைய வாய்ப்பு\n21 நாள் ஷட் டவுன் ஆனால் சென்செக்ஸ் செமயா ஏறுதே..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2421565", "date_download": "2020-03-30T08:01:22Z", "digest": "sha1:FGBRXAYR2NIUPV5ELWYCQJAUW3AHPXVS", "length": 15620, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "பாராட்டு விழா| Dinamalar", "raw_content": "\nதினமும் 11.6 கோடி முகக்கவசம் உற்பத்தி: சூழலை சாதகமாக்கி ...\nயோகா செய்யுங்கள்: வீடியோ வெளியிட்டு பிரதமர் அறிவுரை 1\nஏப்.,7க்குள் கொரோனா இல்லாத மாநிலமாக மாறும் தெலுங்கானா; ... 15\n'பிரிட்டன் இளவரசருக்கு அமெரிக்கா செலவு செய்யாது': ... 10\n2 வாரங்களில் அமெரிக்க பலி உச்சக்கட்டமாக இருக்கும்: ... 14\nஏப்.,14க்கு பின் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டமில்லை: ... 48\nஊரடங்கு நாட்களில் என்ன படிக்கலாம்\nதொழிலாளர்களிடம் வீட்டு வாடகை வாங்கக்கூடாது: மத்திய ... 15\nபிரதமர் நிவாரண நிதிக்கு பங்களிக்கும் ... 17\nபிரதமர் நிவாரண நிதிக்கு அதானி ரூ.100 கோடி நிதி 44\nசின்னாளபட்டி : சின்னாளபட்டி விக்டரி மெட்ரிக், சக்கிவேலவன் வித்யாலயா பள்ளி மாணவர்கள் திண்டுக்கல்லில் நடந்த மாநில யோகா போட்டியில் பங்கேற்றனர். அதில் 15 மாணவர்கள் முதலிடம், 9 மாணவர்கள் 2ம் இடம் பிடித்து, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றனர். அதற்கான பாராட்டு விழா தாளாளர் ரவீந்திரன் தலைமையில் நடந்தது. யோகா ஆ���ிரியர் அங்குலட்சுமி வரவேற்றார். முதல்வர் மலர்விழி முன்னிலை வகித்தார். வென்ற மாணவர்களை வாழ்த்தி பரிசு வழங்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் சபர்மதி நன்றி கூறினார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nவிக்கிரமங்கல ரோடு; கிராமத்தினர் குற்றச்சாட்டு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவிக்கிரமங்கல ரோடு; கிராமத்தினர் குற்றச்சாட்டு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2422951", "date_download": "2020-03-30T07:28:42Z", "digest": "sha1:JNTVETZ57RFTLEP5H4CJVUGGTSMS7VWJ", "length": 31176, "nlines": 282, "source_domain": "www.dinamalar.com", "title": "கயிறு கட்டி வந்தால் பலன் கிடைச்சுடுமா!| Dinamalar", "raw_content": "\nஏப்.,7க்குள் கொரோனா இல்லாத மாநிலமாக மாறும் தெலுங்கானா; ... 10\n'பிரிட்டன் இளவரசருக்கு அமெரிக்கா செலவு செய்யாது': ... 5\n2 வாரங்களில் அமெரிக்க பலி உச்சக்கட்டமாக இருக்கும்: ... 13\nஏப்.,14க்கு பின் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டமில்லை: ... 44\nஊரடங்கு நாட்களில் என்ன படிக்கலாம்\nதொழிலாளர்களிடம் வீட்டு வாடகை வாங்கக்கூடாது: மத்திய ... 13\nபிரதமர் நிவாரண நிதிக்கு பங்களிக்கும் ... 16\nபிரதமர் நிவாரண நிதிக்கு அதானி ரூ.100 கோடி நிதி 36\nபத்திரிகைகள் வினியோகத்தை தடுக்க கூடாது: மத்திய அரசு ... 5\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை 2\nகயிறு கட்டி வந்தால் பலன் கிடைச்சுடுமா\n20 நொடிகளில் 'கொரோனா'பாதிப்பு அறியலாம்\nஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ... 104\nகொரோனா சீனாவின் 'பயோ வெப்பன்:' 20 டிரில்லியன் டாலர் ... 55\nஹீரோவான மோடி: உலக நாடுகள் பாராட்டு 77\nபோலீசார் கையில் லத்தி எடுக்க தடை\nகொரானாவுக்கு நிதி: பிரதமர் மோடி வேண்டுகோள் 317\nவரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி 199\nகுடும்பத்திற்கு ரூ.5,000 தர வேண்டும்: ஸ்டாலின் 194\nகயிறு கட்டி வந்தால் பலன் கிடைச்சுடுமா\nஎஸ்.ஏ.சவரியார், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ- - மெயில்' கடிதம்: திண்டுக்கல் மாவட்டம், பழநி மலையை சுற்றி, எத்தனை, 'டாஸ்மாக்' கடைகள் அமைக்கப்பட்டு, பல வழிகளில் வருமானம் ஈட்டி வருகின்றன என்பதை, அறுபடை முருகக் கடவுளின் பார்வைக்கு தான் விட வேண்டும்.படிப்படி���ாக, முழுமையான, மதுவிலக்கு அமல்படுத்துவது, தமிழக அரசின் கனவாக, குறிக்கோளாக இருக்கட்டும். அதற்கு முன், 'டாஸ்மாக்' பிடியிலுள்ள ஆன்மிக தலங்களையும், அதன் பக்தர்களையும், முதலில் மீட்க வழிவகுப்பதே, உண்மையான ஆன்மிக அரசியல்.'ராமேஸ்வரம், ராமநாதசுவாமி குடிகொண்டிருக்கும் தீவில், 'டாஸ்மாக்' கடைகள் இருக்கக் கூடாது' என, ராமமூர்த்தி என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கை தொடர்ந்துள்ளார். ஆனால், தமிழக அரசின் கடமை உணர்ச்சியானது, அங்கு, 'டாஸ்மாக்' கடைகள் அமைப்பதே, குறிக்கோளாக்கி செயலாற்றி வருவதாக தெரிகிறது.அய்யப்ப பக்தர்களால், கார்த்திகை மாத விற்பனை, 'டாஸ்மாக்' கடைகளில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் மனதில் ஏற்படுத்திய, தற்காலிக மதுவிலக்கு கொள்கை பற்றே, முதற்காரணம்; இதை ஆட்சியாளர்கள் அறிய வேண்டும்.செப்டம்பர் முதல் வாரத்தில், பிரமாண்டமாய் கூடும், நாகப்பட்டினத்தில் உள்ள வேளாங்கண்ணி திருத்தல பக்தர்கள் கூட்டத்தின், ஐந்தில் ஒரு பகுதியானோர், மலிவு விலை மது விற்பனை கூடமான, காரைக்காலில் முகாமிடுகின்றனர்; அங்கு கும்மாளம் அடிப்பது, ஆண்டு தோறும் நடக்கும் சம்பிரதாயங்களாக மாறி விட்டது.ஆன்மிக பக்தர்களை சிறை பிடிக்கும், 'டாஸ்மாக்' கடைகளை, முதலில் அகற்றி, மதுவிலக்கு கொள்கைக்கு, பிள்ளையார் சுழி போட வேண்டும். பக்தர்களை, 'குடி'யின் பிடியில் இருந்து விடுபட, அரசாணை இயற்றுங்கள்.முதல்வர் இ.பி.எஸ்.,சும், துணை முதல்வர் ஓ.பி.எஸ்.,சும், நெற்றியில் வானவில் போன்று, பல வண்ணங்களில், திருநீர், மஞ்சள், குங்குமமிட்டு, கை நிறைய ஆன்மிக கயிறு கட்டி வலம் வந்து, என்ன பலன் தந்து விட போகிறது\nஏ.அஸ்மாபாக் அன்வர்தீன், தலைவர், மாவட்ட தொழில் வர்த்தக சங்கம், ராமநாதபுரத்திலிருந்து எழுதுகிறார்: மத்திய அரசின், 'உதய்' திட்டத்தில், மாவட்ட தலைநகரங்களை இணைக்கும், உள்நாட்டு விமான சேவையை, விமான போக்குவரத்து துறை திட்டமிட்டு பல காலமாகிறது.குறிப்பாக, ராமநாதபுரம் மற்றும் ஓசூருக்கு, இதில் தனிப்பட்ட முக்கியம் கொடுக்கப்பட்டுள்ளது; இதை ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகிறது.இந்தியாவில் மட்டுமின்றி, உலக அளவில் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் தரிசனத்துக்கு, வடமாநில மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் வருகின்றனர். ராமநாதபுரத்தி���் விமான போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டால், மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும்; இதில், எள்ளளவும் ஐயமில்லை.ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து ஆயிரக்கணக்கானோர், வளைகுடா நாடுகளிலும், சிங்கப்பூர், மலேசியா, புரூணை போன்ற நாடுகளிலும், தொழில் முனைவோர்களாகவும், தொழிலாளர்களாகவும், மேலாண்மை பொறுப்புகளிலும், பணியாற்றுகின்றனர்.விமான பயணத்துக்காக, திருச்சி அல்லது மதுரை செல்ல வேண்டிய கட்டாய நிலைக்கு, இவர்கள் ஆளாகி வருகின்றனர். ராமநாதபுரத்தில் விமான நிலையத்தை அமைக்க, மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.அந்த விமான நிலையத்துக்கு, மறைந்த மண்ணின் மைந்தர், முன்னாள் ஜனாதிபதி, ஏவுகணை நாயகன் நினைவாக, 'அப்துல் கலாம் விமான நிலையம்' என, பெயரிட்டால், அது மிகப் பொருத்தமாக அமையும்\nவி.எம்.கலைப்பித்தன், கடலுாரிலிருந்து எழுதுகிறார்: நடிகர் என்ற அந்தஸ்தை தாண்டி, மனிதாபிமானம், வள்ளல், மக்கள் மீது உண்மையான பாசம், அரசியல் களத்தில், எம்.ஜி.ஆர்., நீண்ட கால அனுபவம் பெற்றவர். 'மக்கள் தலைவர்' என்ற பெயர், எம்.ஜி.ஆருக்கு, சும்மா வந்து விடவில்லை.தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதியின், பழி வாங்கும் ராஜதந்திரத்திற்கு அப்பால், எம்.ஜி.ஆரை முதல்வராக்கினர், மக்கள்சினிமாவால் அரசியலுக்கு வந்தாலும், எம்.ஜி.ஆரை போன்ற தலைவர்கள் கிடைப்பரா என, மக்கள் ஏங்கி கொண்டுள்ளனர்.இத்தருணத்தில், சினிமா இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன், 'தமிழக தண்ணீரை குடித்தோர், எல்லாம் தமிழர்கள். இதுவரை ஆண்டவர்கள், அரசியலில் நுழையும் புதியவர்களுக்கு வழி விட வேண்டும். அந்த புதியவர்கள், 'போதும்' என நினைக்கும்போது, தம்பிமார்கள் ஆள வழி விட்டு செல்லுங்கள்' என, பேசியுள்ளார்.நமக்குள் எழும் கேள்விகள்; இதுவரை ஆண்டவர்கள் யாராவது புதியவர்களுக்கு வழி விட்டிருக்கின்றனரா... அந்த எண்ணம் தான் யாருக்காவது வந்து விடுமா அல்லது தம்பிமார்களுக்கு, யார் வழி விட்டிருக்கின்றனர் என்பது தான்.முதல்வர் பதவி, என்ன ஏலத்தில் வரக் கூடியதா அல்லது இசும்பு பாத்தியமா... எனக்கு அடுத்து, 'சினிமாக்காரன் நீ வா' என்று சொல்வதா...மக்களாக பார்த்து, கட்சியையும், முதல்வர் பதவியையும், ஓட்டின் வாயிலாக தேர்ந்தெடுப்பது தானே, முறையாக நடந்து கொண்டிருக்கிறது.இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் சொல்வதை பார்த்தால், '2021ல் ரஜினியோ, கமலோ அல்லது இருவரோ முதல்வர் பதவிக்கு வந்து விடுவர். அடுத்து, 2026ல், இன்னொரு சினிமா தளபதி, விஜய்க்கு ஆட்சியை கொடுத்து முதல்வராக்க வேண்டும்' என, சட்டத் திருத்தம் கூட செய்து விடுவரோசினிமாவால் அரசியலுக்கு வந்தாலும், எம்.ஜி.ஆரை போன்ற தலைவர்கள் கிடைப்பரா என, மக்கள் ஏங்கி கொண்டுள்ளனர்.இத்தருணத்தில், சினிமா இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன், 'தமிழக தண்ணீரை குடித்தோர், எல்லாம் தமிழர்கள். இதுவரை ஆண்டவர்கள், அரசியலில் நுழையும் புதியவர்களுக்கு வழி விட வேண்டும். அந்த புதியவர்கள், 'போதும்' என நினைக்கும்போது, தம்பிமார்கள் ஆள வழி விட்டு செல்லுங்கள்' என, பேசியுள்ளார்.நமக்குள் எழும் கேள்விகள்; இதுவரை ஆண்டவர்கள் யாராவது புதியவர்களுக்கு வழி விட்டிருக்கின்றனரா... அந்த எண்ணம் தான் யாருக்காவது வந்து விடுமா அல்லது தம்பிமார்களுக்கு, யார் வழி விட்டிருக்கின்றனர் என்பது தான்.முதல்வர் பதவி, என்ன ஏலத்தில் வரக் கூடியதா அல்லது இசும்பு பாத்தியமா... எனக்கு அடுத்து, 'சினிமாக்காரன் நீ வா' என்று சொல்வதா...மக்களாக பார்த்து, கட்சியையும், முதல்வர் பதவியையும், ஓட்டின் வாயிலாக தேர்ந்தெடுப்பது தானே, முறையாக நடந்து கொண்டிருக்கிறது.இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் சொல்வதை பார்த்தால், '2021ல் ரஜினியோ, கமலோ அல்லது இருவரோ முதல்வர் பதவிக்கு வந்து விடுவர். அடுத்து, 2026ல், இன்னொரு சினிமா தளபதி, விஜய்க்கு ஆட்சியை கொடுத்து முதல்வராக்க வேண்டும்' என, சட்டத் திருத்தம் கூட செய்து விடுவரோஇந்த எண்ணம் சினிமாக்காரர்களுக்கு வரக் காரணம், அரசியல் கட்சிகள், தங்கள் விளம்பரத்திற்காக, கட்சியில் சேர்ந்த அன்றே, செயலர், உயர்மட்டக் குழு என, பதவிகளை வாரி வழங்குவது தான்.என்ன அநியாயம்... தமிழக அரசியல், என்ன சினிமாக்காரர்களின் காலடியில் கிடக்கிறதா அல்லது தமிழக மக்கள் என்ன அவ்வளவு, அடி முட்டாள்களாஇந்த எண்ணம் சினிமாக்காரர்களுக்கு வரக் காரணம், அரசியல் கட்சிகள், தங்கள் விளம்பரத்திற்காக, கட்சியில் சேர்ந்த அன்றே, செயலர், உயர்மட்டக் குழு என, பதவிகளை வாரி வழங்குவது தான்.என்ன அநியாயம்... தமிழக அரசியல், என்ன சினிமாக்காரர்களின் காலடியில் கிடக்கிறதா அல்லது தமிழக மக்கள் என்ன அவ்வளவு, அடி முட்டாள்களாதமிழகத்தின் தலை எழுத்தை பார்க்கும்போது, இனி, அறிஞர்களும், ச��றந்த நிர்வாகிகள், தமிழகத்தை ஆள முடியாது என்றே, தோன்றுகிறது\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n'நீட்' தேர்வை எதிர்ப்பது, 'கல்லா' கட்டவா\nஇது உங்கள் இடம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஎஸ்.ஏ. சவரியார் கூறியது உண்மையான செய்தியாகும். நண்பர் கூறுவது போல சபரிமலை கோவிலுக்கு சென்றவர்கள் பலர் சுற்றுலாவுக்கு போவது போலத்தான் செல்கின்றார்கள். பலர் வீடு வருவதற்குள் மதுவை அருந்திவிட்டு வருகிறார்கள். ஆதற்கு காரைக்கால் மதுக்கடைகளுக்கு அருகில் நிற்கும் அய்யப்ப பக்தர்களின் வாகனமே சாட்சியாகும். கோவில் போனால் அதனுடைய புண்ணியத்தை வீடு வந்து சேர்க்க வேண்டும். துக்கத்துக்கு போய்விட்டு வந்தால் அவற்றினை ஆற்றிலோ அல்லது குளத்திலோ மூழ்கி கரைத்து விட்டு விட வேண்டும் என்பது ஒரு வழிமுறை. சுவாமி மலைக்கு செல்லும் பக்தர்கள் பலருக்கு குருமாராக ஒருவர் இருப்பார். அவர் இவர்களுக்கு மதுபாருக்கு செல்லக்கூடாது என்று அறிவுறுத்த வேண்டும். எல்லாம் வேடிக்கையாகிவிட்டது. அந்த கடவுள்தான் நல்லவற்றை உணர்த்த வேண்டும்.\nபேராசியின் மறு பெயர் எஸ் ஏ சந்திரசேகர் கையில் பணம் துள்ளுது ...நாக்கும் தெறிக்குது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'நீட்' தேர்வை எதிர்ப்பது, 'கல்லா' கட்டவா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2424337", "date_download": "2020-03-30T07:05:22Z", "digest": "sha1:GUYNSTGUM76SKPZDEJ2FOJHLT5XUROEX", "length": 18393, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "பேரிடர் மேலாண்மை குழு கட்டுப்பாட்டு அறை, அலெர்ட்| Dinamalar", "raw_content": "\nஏப்.,7க்குள் கொரோனா இல்லாத மாநிலமா மாறும் தெலுங்கானா; ... 7\n'பிரிட்டன் இளவரசருக்கு அமெரிக்கா செலவு செய்யாது': ... 3\n2 வாரங்களில் அமெரிக்க பலி உச்சக்கட்டமாக இருக்கும்: ... 11\nஏப்.,14க்கு பின் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டமில்லை: ... 28\nஊரடங்கு நாட்களில் என்ன படிக்கலாம்\nதொழிலாளர்களிடம் வீட்டு வாடகை வாங்கக்கூடாது: மத்திய ... 10\nபிரதமர் நிவாரண நிதிக்கு பங்களிக்கும் ... 10\nபிரதமர் நிவாரண நிதிக்கு அதானி ரூ.100 கோடி நிதி 28\nபத்திரிகைகள் வினியோகத்தை தடுக்க கூடாது: மத்திய அரசு ... 4\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை 2\nபேரிடர் மேலாண்மை குழு கட்ட���ப்பாட்டு அறை, 'அலெர்ட்'\nசென்னை : சென்னை மாநகராட்சி இயற்கை பேரிடர் மேலாண்மை குழு கட்டுப்பாட்டு அறையில், பொதுமக்களிடம் புகார்களை பெற, சுழற்சி முறையில் ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பு:\n* சுழற்சி முறை பணியில் அமர்த்தப்பட்டவர்கள், குறிப்பிட்ட நேரத்தில் காலந்தவறாமல் கட்டுப்பாட்டு அறையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.\n* பணி நேரம் முழுவதும் பணியில் விழிப்புணர்வுடனும், கடமையுணர்வுடனும் செயல்பட வேண்டும்.\n* சுழற்சி முறை பணிக்கு நியமிக்கப்பட்டவர்கள் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பணிக்கு வர இயலாத போது, சம்பந்தப்பட்டவர்களே உரிய காலத்திற்குள் மாற்று நபரை ஏற்பாடு செய்திடல் வேண்டும்.\n* அனைத்து பணியாளர்களும், குறித்த நேரத்திற்குள் அலுவலகத்திற்கு வருகை புரிந்து, வருகை பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும்.\n* பணியாளர்கள் அலுவலகத்தை விட்டு வெளியில் செல்ல நேரிடும்பட்சத்தில், கட்டுப்பாட்டு அறை கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற்றும், பதிவேட்டில் பதிவு செய்துவிட்டு வெளியில் செல்ல வேண்டும்.\nஅனைத்து பணியாளர்களும், பணியின்போது தொலைபேசி வாயிலாக பெறப்படும் புகார்களை, உரிய பதிவேட்டில் பதிவு செய்து, தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.\nமேற்குறிப்பிட்டுள்ள அனைத்து விபரங்களையும், கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். தவறும் பட்சத்தில், அப்பணியாளர்களை, வேறு துறைக்கு மாற்றம் செய்யவோ அல்லது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவோ நேரிடும்.இவ்வாறு, செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nசென்னை குடிநீர் ஏரிகள் நிரம்ப வாய்ப்பு உண்டா\n கழிவு நீர் குழாய் உடைப்புகளை சரி செய்ய : செயற்கை கோள் உதவியை நாடியது மாநகராட்சி (1)\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்��ட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசென்னை குடிநீர் ஏரிகள் நிரம்ப வாய்ப்பு உண்டா\n கழிவு நீர் குழாய் உடைப்புகளை சரி செய்ய : செயற்கை கோள் உதவியை நாடியது மாநகராட்சி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/dmk-chief-mk-stalin-slams-cm-eps-over-various-issues-in-madurai-meeting", "date_download": "2020-03-30T08:17:35Z", "digest": "sha1:XTR3HDWW5XT7FTDLBOW7FH4INUVETWYM", "length": 16270, "nlines": 122, "source_domain": "www.vikatan.com", "title": "`விவசாயிகளுக்கான பச்சைத் துண்டு அல்ல; அது பச்சைத் துரோகத் துண்டு!' - மு.க.ஸ்டாலின் | DMK Chief MK Stalin slams CM EPS over various issues in Madurai meeting", "raw_content": "\n`விவசாயிகளுக்கான பச்சைத் துண்டு அல்ல; அது பச்சைத் துரோகத் துண்டு\nமதுரை கூட்டத்தில் ஸ்டாலின், ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர்\n`மத்திய அரசு காலால் இடும் கட்டளைகளைத் தலையால் செய்கிறது எடப்பாடி பழனிசாமி அரசு' என மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துப் பேசினார்.\nமதுரை ஒத்தக்கடையில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் ஆயிரக்கணக்காணோர் தி.மு.கவில் இணையும் நிகழ்ச்சி இன்று மாலை நடந்தது. இதில் ராஜகண்ணப்பன் ஸ்டாலினுக்கு செங்கோல் வழங்கிவிட்டு, ``அனைத்து மதத்தினருக்கும் அனைத்து சாதியினருக்கும் பொதுவான ஒரே தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்தான்\" என்று பேசினார்.\nமு.க. ஸ்டாலின் பேசும்போது,``கண்ணப்பன் தி.மு.க-வில்தான் இருக்கிறார் என இவ்வளவு நாளாக நினைத்திருந்தேன். அந்தளவுக்கு அவரது செயல்பாடு இருந்தது. ஒடுக்கப்பட்டவர்களுக்கான இயக்கம் தி.மு.க. ஒடுக்கப்பட்டவர்களுக்கான உரிமைகளை மீட்டுத்தருவது தி.மு.க ஆட்சிதான். சாமானியர்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம், மண்டல் கமிஷன் பரிந்துரையை நிறைவேற்றியது, தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தைப் பெற்றுத்தந்தது, செல்போன் கட்டணம் குறைவு ஆகியவற்றுக்கு காரணம் தி.மு.கதான். அரசின் பெயரில் கடனை வாங்கி அதைக் கொள்ளையடிப்பதுதான் எடப்பாடி அரசின் சாதனை. தமிழகத்தின் நிதிநிலை கோமாவில் உள்ளது. அதை பட்ஜெட்டில் நிதியமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார்\nதி.மு.க ஆட்சியில் 1 லட்சம் கோடி என்ற அளவில் இருந்த தமிழகத்தின் கடன் தற்போது 4.56 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதுதான் சாதனை. கடன் வாங்கி கொள்ளை அடிக்கிறார்கள். மாநிலத்தில் எந்த வளர்ச்சியும் இல்லை. எடப்பாடி பழனிசாமிக்கு 3 வருடங்களாக ஜெயலலிதாவின் ஞாபகம் வரவில்லை. ஆனால், இப்போது அவரது பிறந்தநாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவித்துள்ளார். அதற்கு தகுதியானவர் எடப்பாடி பழனிசாமி இல்லை. பொள்ளாச்சி சம்பவம் மற்றும் சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான எடப்பாடி ஆட்சிக்கு பெண் குழந்த��கள் பாதுகாப்பு குறித்து பேசத் தகுதி இல்லை. பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை முழுமையாக விசாரிப்பதில்லை. குற்றவாளிகளை தப்பிக்க வைக்கின்றனர்.\nபொள்ளாச்சி சம்பவத்தால் தங்களது ஊர் பெயரைக்கூட சொல்லமுடியாத நிலையில் பொள்ளாச்சி மக்கள் உள்ளனர். நானும் ஒரு பெண்ணுக்கு தந்தை என்ற முறையில் பொள்ளாச்சி சம்பவம் வருத்தத்தை ஏற்படுத்தியது. பொள்ளாச்சி சம்பவத்தில் ஆளும்கட்சியினர் தொடர்பிருந்ததால் காவல்துறை கண்டு கொள்ளவில்லை. பொள்ளாச்சி சம்பவத்தில் துணை சபாநாயகர் ஜெயராமனின் மகனுக்குத் தொடர்பு உள்ளது. அதனை வெளிப்படையாகச் சொல்கிறேன். முடிந்தால் என் மீது வழக்கு பதிவு செய்யுங்கள். நான் வழக்கை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். 12 மாதத்தில் தி.மு.க ஆட்சி அமையும். அப்போது, பொள்ளாச்சி விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.\nவிவசாயி என்று புதிதாக வேடமிட்டு வரும் எடப்பாடியை விவசாயிகள் நம்பமாட்டார்கள். விவசாய வேடமிடும் அவரது நகத்தில் மண் கறை அல்ல; ஊழல்கறைதான் உள்ளது. கார்ப்பரேட் கம்பெனிக்கு ஆதரவாக இருந்துவிட்டு, விவசாயி என்று சொல்வதற்கு எடப்பாடி வெட்கப்பட வேண்டும். 3 ஆண்டுகள் சாதனை என்று கூறும் எடப்பாடி அரசு, மோடியிடம் மண்டியிட்டதால் விருதுகளைப் பெற்றுள்ளார்கள். மத்திய அரசு காலால் இட்ட கட்டளையை தலையால் செய்கிறது எடப்பாடி அரசு. 3 லட்சம் கோடி முதலீடு பெற்றது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா\nகூவத்தூர் ரிலீஸ்... ஸ்டாலின் சட்டை கிழிப்பு... பன்னீர் பவ்யம்... நான்காம் ஆண்டில் எடப்பாடி ஆட்சி\nதமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 3 வருடங்களில் 250 சதவிகிதம் அதிகரித்துள்ளது. எடப்பாடி ஆட்சிக்கு லஞ்சம், ஊழல், கொள்ளை, குட்கா வியாபாரம், துப்பாக்கி சூட்டுக்கு விருது வழங்கலாம். ஊழலுக்கான ஆட்சிதான் எடப்பாடி ஆட்சி, முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள் மீதும் ஊழல், கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன. டெல்டாவை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்தது குறித்து மத்திய அரசிடம் அனுமதி பெற்றுள்ளார்களா டெல்டாவில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 400 திட்டங்கள் செயல்படும் என திட்டத்தில் குறிப்பிடும்நிலையில் அது எப்படி பாதுகாப்பு மண்டலமாக உருவாகும். இது முட்டாள்தனமானது.\nமத்திய, மாநில அரசுகள் இ���ைந்து செய்யும் கபட நாடகம். டெல்டா பாதுகாப்பு மண்டலத் திட்டத்துக்காக பேரவையில் இருந்து நாங்கள் வெளியேறியதாக ஊடகங்கள் தவறாகக் கூறுகின்றன. டெல்டா மண்டலத்தை ஆதரிக்கிறோம் அதை நிறைவேற்றுவதில் உள்ள சிக்கல் குறித்து கேள்வி எழுப்பி வெளிநடப்பு செய்து பின் பேரவைக்கு வந்துவிட்டோம். எடப்பாடி அணிந்தது விவசாயிகளுக்கான பச்சை துண்டு அல்ல; அது பச்சைத் துரோக துண்டு. விரைவில் அது வெளிச்சத்துக்கு வரும். ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவித்த தமிழன்னை சிலை உள்ளிட்ட திட்டங்களை எடப்பாடி அரசு செயல்படுத்தவே இல்லை. அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ்-ன் நிலை என்ன அறிவிப்பு பலகையைக்கூட காணவில்லை\" என்று ஸ்டாலின் பேசினார்.\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\nஎனது சொந்த ஊர் மதுரை. நான் 2004ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புகைப்படக்காரராக சேர்ந்து இன்று வரை விகடனில் பணிபுரிந்து வருகிறேன். நான் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளேன். தற்போழுது மதுரையில் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/former-finance-minister-p-chidambarams-10-point-plan-over-corona-lock-down", "date_download": "2020-03-30T08:20:36Z", "digest": "sha1:GT3LJ6EOH3XODPEOWJSYEK2Q5WZQ3JLT", "length": 11653, "nlines": 129, "source_domain": "www.vikatan.com", "title": "`உணவையும் உதவியையும் உடனடியாகக் கொண்டு சேர்க்கலாம்!’ - ப.சிதம்பரத்தின் 10 அம்சத் திட்டம் | Former Finance minister p chidambaram's 10-point plan over corona lock down", "raw_content": "\n`உணவையும் உதவியையும் உடனடியாகக் கொண்டு சேர்க்கலாம்’ - ப.சிதம்பரத்தின் 10 அம்சத் திட்டம்\n`கடனுக்கான இ.எம்.ஐ கட்ட வேண்டிய கால அவகாசத்தையும் ஜூன் 30, 2020 வரை நீட்டிக்குமாறு வங்கிகளை அறிவுறுத்தலாம்.’\nகொரோனா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், தினக் கூலிகள், ஏழை, எளிய மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாவார்கள் என்று கருதப்படுகிறது. இந்தநிலையில், நாட்டில் பாதிக்கப்படும் அனைவருக்கும் அரசு சார்பில் உதவிகள் உடனடியாகச் சென்று சேர 10 அம்ச கோரிக்கைகளை மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அளித்திருக்கிறார்.\nஇதன்மூலம் பாதிக்கப்படும் மக்களிடம் உணவு மற்றும் பண உதவியை நேரடியாகக் கொண்டு சேர்க்கலாம் என்றும் இதை அரசின் பரிசீலனைக்கு விடுவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.\nப.சிதம்பரம் அரசுக்கு முன்வைத்துள்ள 10 அம்ச திட்டம்\n1. பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறத் தகுதியான விவசாயிகள் அனைவரும் உதவித் தொகையை இருமடங்காக (ரூ.12,000) அதிகரித்து, அதை உடனடியாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்துங்கள்.\n2. மற்றொருவர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்துவரும் விவசாயிகளையும் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி சேருங்கள். அவர்கள் தொடர்பான பட்டியலை மாநில அரசுகளிடமிருந்து பெற்று, அவர்களுக்கு ரூ.6,000 +ரூ.6,000 என இரண்டு தவணைகளாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்துங்கள்.\n3. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.3,000 வீதம் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.\n4. நகர்ப்புறங்களில் உள்ள வங்கிக் கிளைகளில் தொடங்கப்பட்ட ஜன்தன் வங்கிக் கணக்குகள் மூலம் அந்தப் பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு அரசு சார்பில் தலா, ரூ.6,000 உதவித் தொகையை வங்கிக் கணக்குகளில் செலுத்தலாம். ஜன்தன் கணக்குகளை அடையாளம் காணும்போது அதற்கு முன்பாகத் தொடங்கப்பட்ட ஜீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்குகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.\n5. குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரேஷன் கடைகள் மூலம் விலையில்லாமல் தலா 10 கிலோ அரிசி அல்லது கோதுமையை வழங்கலாம். இந்த 21 நாள் ஊரடங்கில் ஒரே ஒருமுறை இதை அவர்களது வீடுகளுக்கே கொண்டுசேர்க்கும்படி திட்டமிடலாம்.\n6. நாட்டில் பதிவு செய்யப்பட்ட அனைத்து நிறுவனங்களிடமும் அவர்கள் தங்கள் ஊழியர்களுக்குத் தற்போது வழங்கிவரும் ஊதியம் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை அப்படியே தொடரும்படி வலியுறுத்தலாம். அவர்களுக்கு 30 நாள் ஊதியத்தை அளித்துவிட்டு பின்னர், அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கலாம்.\nகொரோனா அட்டாக் - 21dayslockdown\n7. மேற்���ூறிய எந்தவொரு நலத் திட்டத்தின்கீழும் உதவி பெறாதவர்களை அடையாளம் காணும்பொருட்டு நாடு முழுவதும் ஒவ்வொரு வார்டு\\பிளாக்கிலும் ஒரு பட்டியலைத் தயார் செய்யலாம். பெயர், முகவரி மற்றும் ஆதார் கணக்கு விவரங்களோடு அவர்களைப் பதிவு செய்தால், ஆதரவற்றோர் மற்றும் தெருக்களில் வசிப்போர் இதன்கீழ் வகைப்படுத்தலாம். உரிய விசாரணைக்குப் பின்னர், அவர்களுக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கி, தலா ரூ.3,000 வீதம் அரசு உதவித் தொகை அளிக்கலாம்.\n8. எந்தவிதமான வரி கட்டுவதற்குமான கால அவகாசத்தை ஜூன் 30, 2020 வரை நீட்டிக்கலாம்.\n9. கடனுக்கான இ.எம்.ஐ கட்ட வேண்டிய கால அவகாசத்தையும் ஜூன் 30, 2020 வரை நீட்டிக்குமாறு வங்கிகளை அறிவுறுத்தலாம்.\n10. அனைத்து விதமான பொருள்கள், அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் அதிக அளவில் மக்களால் நுகரப்படும் பொருள்களுக்கான ஜி.எஸ்.டி வரியை ஏப்ரல் 1 முதல் ஜூன் 30, 2020 வரையிலான காலகட்டத்துக்கு 5 சதவிகிதம் குறைக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.zquad.in/2009/", "date_download": "2020-03-30T06:42:45Z", "digest": "sha1:MRUAXKYY67KHENCE4JHCPCHALC6JTSF2", "length": 70128, "nlines": 215, "source_domain": "blog.zquad.in", "title": "படியுங்கள்! சுவையுங்கள்!!: 2009", "raw_content": "\nசும்மா விளையாட்டா படிச்சத, பார்த்த, கேட்டத மற்றவர்களிடமும் இணையதளம் மூலம் பகீர்ந்து கொண்டால் என்ன என்று தோன்றியது அதன் வெளிப்பாடுதான் இந்த வலைப்பூ\nவானத்தில் மிளிர்ந்துக் கொண்டுருக்கும் நட்சத்திரங்கள்., இதமாக வருடும் தென்றல்., கரைந்துக் கொண்டிருக்கும் நிலா.. கனைக்கக் கூட கனம் யோசிக்கும் அளவிற்கு நிசப்தம். அந்த ரம்மியமான சூழலில் இருந்த அன்சாரின் அகமோ ரணமாயிருந்தது. மொட்டை மாடியில் சாய்வு நாற்காலியில் சாய்ந்து வானத்தை விழியினூடே வெறித்துக் கொண்டிருந்த அன்சாரின் மனம் சிதைந்துப் போயிருந்தது.\n அன்சாரின் மனதில் முட்டி மோதிய வார்த்தைகள் கண்ணீராய் திரண்டு கன்னங்களில் உருண்டது. 'என்னங்க மணி 11:30 ஆயிருச்சிங்க..,' என்று ஈனஸ்வரத்தில் கூறிக் கொண்டே கண்ணீரை துடைத்துவிட்டாள் ஆயிஷா. திரும்பி தன் மனைவியைப் பார்த்த அன்சார், மiதை திடப்படுத்திக் கொண்டு, 'நீ இன்னும் தூங்கலையாம்மா' என்று ஒப்புக்குக் கேட்டார். என் ஒரு கண்ணை துடிக்கத் துடிக்க புடுங்குனதுக்கப்புறம்..எனக்கு எப்படிங்க தூக்கம் வரும்' என்று ஒப்புக்குக் கேட்டார். என் ஒரு கண்ணை துடிக்கத் துடிக்க புடுங்குனதுக்கப்புறம்..எனக்கு எப்படிங்க தூக்கம் வரும் அழுது அழுது வற்றிப் போன கண்களும், வரண்டு போன தொண்டையுமாய்.. சோர்ந்து போய் சொல்லிய ஆயிஷாவின் நிலையை கண்ட எவரின் நெஞ்சமும் சுக்கு நூராகி விடுமென்றால், கணவரின் நிலையை என்ன சொல்ல\nதிடப்பட்ட நெஞ்சம் திரவமாய் கரைய அதற்கு மேல் அடக்க முடியாமல் அருவியாய் கொட்டிய அன்சாரின் கண்ணீரை துடைக்கக்கூட தெம்பில்லாமல், நாற்காலியின் கைப்பிடியில் தலைசாய்த்தவள், இருண்ட வானம் நோக்க ஏனோ கண்களை இறுக மூடிக்கொண்டாள், தளர்ந்து போன உள்ளத்துடன், தன் மனைவியின் தலையை கோதியவாறே நிமிர்ந்து அமர்ந்த அன்சாருக்கும் அச்சூழலில் இருண்ட வானமும், கனத்த அமைதியும், மிரட்டலாய் தோன்ற 'ஆயிஷா கீழே போலாம் வா' மெதுவாக எழும்பி தன் மனைவிக்கு கைக் கொடுத்தார். எத்தனை நாள் ரசித்த இத்தித்திக்கும் இரவு இன்று இருளாய் தோன்றி திகிலுறச் செய்கிறது. இது விந்தையல்ல.. கண்களை இறுக மூடிக்கொண்டாள், தளர்ந்து போன உள்ளத்துடன், தன் மனைவியின் தலையை கோதியவாறே நிமிர்ந்து அமர்ந்த அன்சாருக்கும் அச்சூழலில் இருண்ட வானமும், கனத்த அமைதியும், மிரட்டலாய் தோன்ற 'ஆயிஷா கீழே போலாம் வா' மெதுவாக எழும்பி தன் மனைவிக்கு கைக் கொடுத்தார். எத்தனை நாள் ரசித்த இத்தித்திக்கும் இரவு இன்று இருளாய் தோன்றி திகிலுறச் செய்கிறது. இது விந்தையல்ல.. நியதி.. மனிதனின் மனம் இருக்கும் நிலையைப் பொறுத்துத் தான் அவனது ரசிப்பும்.., சலிப்பும்...\nமெதுவாக படியிறங்கிய அத்தம்பதிகள்.., மகனின் அறையை எட்டிப் பார்க்க, அவன் சுருண்டு போய் படுத்துக் கிடந்தான். சாப்பிட்டு இரு நாட்களாகி விட்டதே பசி மயக்கத்திலையாவது உறங்கட்டும் என்று வேதனையோடு எண்ணியபடியே படுக்கைக்கு சென்றார்கள். இவர்களின் விழிகளை உறக்கம் தழுவ இன்னும் எத்தனை காலம் பிடிக்குமோ பசி மயக்கத்திலையாவது உறங்கட்டும் என்று வேதனையோடு எண்ணியபடியே படுக்கைக்கு சென்றார்கள். இவர்களின் விழிகளை உறக்கம் தழுவ இன்னும் எத்தனை காலம் பிடிக்குமோ அல்லாஹ் போதுமானவன் நாம் பத்து மாதங்களுக்கு முந்தைய நிகழ்வுகளை நினைவு கூர்ந்தேயாக வேண்டும்.\nஎட்டாத உயரத்தில் இத்தனை அழகா என்ற அன்சாரின் விரக்தி வார்த்தைகளில் அர்த்தம் இல்லாமலில்லை என்ற அன்சாரின் விரக்தி வார்த்தைகளில் அர்த்��ம் இல்லாமலில்லை கார் மேகமாய் கூந்தல்... ஒளிரும் நிலவைப் போன்ற முகம்.., அவள் சிரித்தாள் நட்சத்திரங்களை தெளித்தாற் போன்ற.. ஓர் அசாத்திய அழகுப் பதுமையை பெற்றடுத்தவர் தான் அன்சார். ஆணொன்றும், பெணணொன்றுமாய் முத்தாகப் பெற்றெடுத்த இரு செல்வங்கள் தான் ஷமீம் ஷகீனா கார் மேகமாய் கூந்தல்... ஒளிரும் நிலவைப் போன்ற முகம்.., அவள் சிரித்தாள் நட்சத்திரங்களை தெளித்தாற் போன்ற.. ஓர் அசாத்திய அழகுப் பதுமையை பெற்றடுத்தவர் தான் அன்சார். ஆணொன்றும், பெணணொன்றுமாய் முத்தாகப் பெற்றெடுத்த இரு செல்வங்கள் தான் ஷமீம் ஷகீனா ஒரு கொடியில் பூத்த இவ்விரு மலர்களும் இருவயதே வித்தியாசம் கொண்டவர்கள். அன்பு, பாசம், பண்பு, மரியாதை என அனதை;து உயர் குணங்களினாலும் வார்த்து எடுக்கப்பட்ட வண்ணத்து பூச்சிகள்..\nபட்டப்படிப்பு முடிந்து ஷமீமின் மேற்படிப்புக்கான செலவு வருவதற்குள் 18 வயது நிரம்பிய தன் மகளின் திருமணத்தை முடித்து விட தீவிரமாய் இறங்கி விட்டார் அன்சார். மிடில் கிளாஸ் குடும்பத்திற்கு திட்ட மிட்ட செலவு அத்தியாவசியமாயிற்றே பத்தாவது மட்டுமே முடித்திருந்த அந்த அழகுப் பதுமையை பெண்ணெடுக்க உள்ளூரிலேயே பலர் விரும்ப, அன்சாருக்கோ சித்தூரில் இருந்து வந்த வரன் மிகவும் பிடித்திருந்தது அல்லாஹ்வின் நாட்டம்.\n'ஷமீம் பொண்ணு பாத்துட்டு போனவங்களோட முடிவ தெரிஞ்சுக்கிட்டு, மாப்பிள்ளையோட ஃபோட்டோவ இன்னைக்கு கொண்டு வர்ரதா அப்துல்லா பாய் சொல்லியிருக்காரு.. நீ இப்ப வெளிய கௌம்பிடாத'\n'அத்தா மாப்பிள்ளை ஊர் ரொம்ப தூரமா இருக்கேத்தா.. கார் வச்சு போனாலே ரெண்டு மணி நேரமாகுமாம். 'பஸ்ல' போனா 2½ மணி நேத்துக்கும் கொறையாம போவுமே கார் வச்சு போனாலே ரெண்டு மணி நேரமாகுமாம். 'பஸ்ல' போனா 2½ மணி நேத்துக்கும் கொறையாம போவுமே உள்ளூரிலேயே எத்தனை பேரு கேட்டு வர்றாங்க.., நல்லா யோசிச்சி முடிவு செய்யலாமேத்தா உள்ளூரிலேயே எத்தனை பேரு கேட்டு வர்றாங்க.., நல்லா யோசிச்சி முடிவு செய்யலாமேத்தா' தங்கை மேல் கொண்ட கொள்ளை பிரியம் அவன் குரலில் தெரிந்தது.\nநீ சொல்றது வாஸ்தவம் தாம்ப்பா.., உள்ளூர் மாப்பிள்ளைங்க 'லன்டன'; 'பிரான்ஸ்' னு நம்ம உறவுக்காரங்க இல்லாத நாட்டுலயா இருக்காங்க' பையன் எப்படி., அங்க எப்படி இருக்கான்னு நமக்கெப்படிப்பா தெரியும் பொண்ண கொடுக்குறோம்., பையனோட நடத்தை ரொம்ப முக்கியம்பா.., இந்த சித்தூர் மாப்பிள்ளைன்னா 'துபாய்' ல இருக்கார். அங்க இருக்குற உன் மாமனுக்கு இந்தப்பையன நல்லா தெரிஞ்சிருக்கு., ரொம்ப மரியாதை, குணமான ஆளுன்னு சொன்னாரு.., பையனும் ஓரளவு படிச்சிருக்காரு.., அதனால தாம்பா எனக்கு பிரியமாயிக்கு' அன்சார் கூறிக் கொண்டிருக்கும் போதே 'அப்துல்லா பாய்' வந்து விட்டார்.\n பொண்ணு பார்த்துட்டு போனவகளுக்கு பொண்ண ரொம்ப பிடிச்சிருக்காம். மாப்பிள்ளையோட ஃபோட்டோ கொண்டு வந்துருக்கேன். இப்ப நீங்க தான் முடிவ சொல்லனும்' அமர்ந்த அப்துல்லாஹ் பாய் உற்சாகமாய் கேட்டார்.\n'மாப்பிள்ளைய பத்தி நாங்க முழுசா விசாரிச்சிட்டோம். எங்களுக்கு முழுத் திருப்தி தான். ஆனா குடும்பத்தப் பத்தி நீங்கதான் நல்லா விசாரிச்சி சொல்லனும். ஏன்னா, தூரத்துல குடுக்குறோம்., நாங்க நிம்மதியா இருக்கனும்ல...\n'என்ன அன்சாரு.., இப்படி சொல்லிப்புட்டே., விசாரிக்காம சொல்வேனா ஒரே பையன்.., பிக்கல், பிடுங்கல் இல்லாத குடும்பம். மாமனார் இல்லாததுனால, இந்தக் குடும்பத்துக்கு எல்லாமா இருந்து செய்யுறது, மாமியாரோட அக்காவும், அக்கா புருஷனுந்தான். இதெல்லாம் ஏற்கனவே உங்க கிட்ட சொன்ன விஷயங்கள் தான். என்ன.., அந்த அக்காவுக்கு தான் கொஞ்சம் வாய் ஜாஸ்தி.., ஒவ்வொரு குடும்பத்திலேயும் இப்படி ஒன்னு இருக்கும் தானே.. ஒரே பையன்.., பிக்கல், பிடுங்கல் இல்லாத குடும்பம். மாமனார் இல்லாததுனால, இந்தக் குடும்பத்துக்கு எல்லாமா இருந்து செய்யுறது, மாமியாரோட அக்காவும், அக்கா புருஷனுந்தான். இதெல்லாம் ஏற்கனவே உங்க கிட்ட சொன்ன விஷயங்கள் தான். என்ன.., அந்த அக்காவுக்கு தான் கொஞ்சம் வாய் ஜாஸ்தி.., ஒவ்வொரு குடும்பத்திலேயும் இப்படி ஒன்னு இருக்கும் தானே.. அதான் இந்தக் காலத்து பசங்க., கல்யாணமாகி கொஞ்சு நாள்ல அவங்க இருக்குற நாட்டுக்கே அழைச்சிட்டுப் போயிடுறாங்களே. அதான் இந்தக் காலத்து பசங்க., கல்யாணமாகி கொஞ்சு நாள்ல அவங்க இருக்குற நாட்டுக்கே அழைச்சிட்டுப் போயிடுறாங்களே. நம்ம பொண்ண மாப்பிள்ளை கையோட கூட்டிட்டுப் போவாம இருந்தா சரி நம்ம பொண்ண மாப்பிள்ளை கையோட கூட்டிட்டுப் போவாம இருந்தா சரி' வெற்றிலை கரையேறிய பற்கள் தெரிய பலமாகச் சிரித்தார் பாய்.\nஉற்றாரும், ஊராரும் வாழ்த்த இரு மனமும் திருமணத்தில் இணைந்தது. ஜோடிப் பொருத்தம் நல்லாயிருக்குப்பா..,' என்று பெரியவர்கள் ஒரு புறமும் 'ஷாரூக், ஷகீனா' பெயர்ப் பொருத்தமே அசத்தலா இருக்குடா' என்று ஷமீமின் நண்பர்கள் மறுபுறமும், ஆளுக்கொருவிதமாய் பாராட்டப் பாராட்ட., பேராற்றல் நிறைந்த அல்லாஹ்விற்கு நன்றி கூறிய அக்குடும்பம் மகிழ்ச்சிக் கடலில் தத்தளித்தது. மூன்று நாட்கள் இனிதே கழிந்தது.\n'இந்தப்பாரும்மா ஆயிஷா.., மாப்புள ஒரு மாசத்துல பயணம் கௌம்பிடுவாரு.., அதனால இப்ப பொண்ண அழைச்சுட்டு போறதோட தங்க வச்சிக்கவோம். நீங்க தம்பிய பயணம் அனுப்ப வர்றதோட பொண்ண அழைச்சுட்டு வந்துக்களாம்., இப்ப பொண்ண சீக்கிரம் கௌம்பச் சொல்லுங்க.., அஸருக்கு முன்னாடி நாங்க கௌம்பனும்' அதிகாரத் தோணையோடு உத்தரவிட்டள் மாமியாரின் அக்காள் ஜைனப்.\nஆயிஷா ஏதோ சொல்ல வாயெடுக்க வார்த்தைகள் தொண்டை குழிக்குள் சிக்கிக் கொண்டது. தன் வார்த்தகைகள் எடுபடாது என்பதை அவளால் உணர முடிந்தது. தன் மகளிடம், 'இடையில நீயும், தம்பியும், நாலு நாளு இங்க வந்து தங்கிட்டு போற மாதிரி நான் சம்மந்தியம்மாகிட்ட பிறவு ஃபோனு போட்டு சொல்றேம்மா.., நீ தைரியமா இருக்கனும'; தன் கலங்கிய மனதை கட்டுப் படுத்திக் கொண்டு மகளுக்கு தைரிய மூட்டினாள்.\nஷகீனாவிற்கு பதற்றமாய் இருந்தது.18 வருடங்களாக வாழ்ந்த சூழலிருந்து.., பெற்றவரை, பிறந்தவரை, பிரிந்து அறிமுகமில்லா அந்நியக் குடும்பத்தில் அடியெடுத்த வைக்கப்போகும், எப்பொண்ணுக்குமே இருக்கக் கூடிய இனம் புரியாத பயம் ஷகீனாவின் மனம் முழுக்க பரவிக் கிடந்தது. ஒரு வழியாகக் கிளம்பி, விடை பெறும் வேளையிலே.., ஷகீனாவால் முடியவில்லை.., அவளது அகன்ற விழிகள் உடைந்த அனணக்கட்டானது... பெற்ற நெஞ்சங்களாலும் அடக்க முடியாமல் அழுதுவிட, கட்டுப்படுத்திக் கொண்ட ஷமீம் கண்ணில் நீர் மல்க தங்கையை ஆறுதல்படுத்தினான்.\nஜைனப் தொண்டையை கனைத்தவளாக., 'ஏம்மா நாமளும் மனுஷ, மக்க இருக்கிற இடத்துக்குத் தாம்மா போறோம். கண்ண தொடச்சிட்டு கௌம்பி வாம்மா.' என்று எகத்தாளமாகக் கூற, அச்சூழலில் ஷமீமிற்கு பற்றிக் கொண்டு வந்தது. அவன் சமாளித்துக் கொண்டு, 'ஏன் மாமி, நீங்க கல்யாணம் பண்ணிட்டு போகும் போது, உங்க வீட்ல எல்லாருக்கும் 'டாட்டா' சொல்லிட்டு கௌம்பிடீங்களோ.\n'நான் எப்படியோப்பா.., ஆனா நீங்க நெனச்ச மாதிரி குடுத்துட்டு, உசத்தியான மாப்பிளைய புடிச்சதுக்கு உங்க தங்கச்சி தாராளமா 'டாட்டா' காட்டிட்டு வரலாம்' பட்டென்று கூறிய ஜைனப் விறு, விறுவென்று வாசற்படியை நோக்கிப் போனாள். சுற்றியிருந்நதவர்கள் இப்படியொரு பதிலை எதிர்பாரததால் திகைத்துப் போய் நின்றனர். சுதாரித்துக் கொண்ட மாப்பிள்ளை ஷாரூக்.., 'மச்சினப்புள்ள, மாமா, மாமிக்கு சட்டுனு கௌம்ப முடியாட்டியும், நீங்க வந்து உங்க தங்கச்சிய பார்த்துட்டு போங்க.' என்று ஷமீமின் தோளில் கைப் போட்டு கூறி, நிலைமையின் இறுக்கத்தைத் தளர்த்தினான். அனைவருடனும் விடைப்பெற்று தன் மனைவியை அழைத்துக் கொண்டு காரில் ஏறியதும், கார் புறப்பட்டது.\nஅன்சாரின் குடும்பத்தில் நாள்கள் நகர்ந்துக் கொண்டிருந்தன. 'அன்சாரு கூப்பிட்டு அனுப்புனியளா..' கேட்டுக் கொண்டே நுழைந்தார் அப்துல்லாஹ் பாய்.\n'ஆமா பாய் உக்காருங்க., புள்ளய போயி ஒரு எட்டு பாத்துட்டு வரச் சொல்லத்தான் கூப்பிட்டனுப்புனேன். போயி 15 நாளாச்சு, இடையில வந்துட்டு போகச் சொல்லுங்கன்னு என் வூட்டுக்காரம்மா ஃபோன்ல கேட்டதுக்கு, 'தம்பிக்கு அலைச்சலா இருக்கு, முடியாதுன்னு' சம்மதியம்மா சொல்லிட்டாங்க.., ஷமீம அனுப்ப தயக்கமா இருக்கு அதான்..,\n' அப்துல்லாஹ் கேட்கும் போதே ஷமீம் இடைமறித்தான்.\n'பேசினா., அளந்து அளந்து பேசுறா.. பேசுறது என் தங்கச்சி தானேன்னு எனக்கு சந்தேகமே வருது நல்ல குடும்பத்துல போயி நீங்க..,'\n அன்சார் சத்தமாக அதட்டினார் அல்லாவோட நாட்டமில்லாம, மனுஷனால எந்த ஒரு ஜோடியையும் சேர்க்கவும் முடியாது பிரிக்கவும் முடியாது. அத மறந்துட்டுப் பேசாத\nசின்ன, சின்ன விஷயங்களை பெரிது படுத்தி குறைக்கூறும் கூட்டத்துக்கிடையை., அன்சாரை எண்ணி நெகிழ்ந்துப் போனார் அப்துல்லாஹ் பாய். அன்று மதியமே சித்தூருக்குப் புறப்பட்டார்.\n வாங்க, என்ன இந்த சாயங்கால நேரத்துல..\n'சும்மா எல்லாரையும் பாத்துட்டு போவாம்னு தாம்மா வந்தேன்'\n'ஷகீனா ஒங்க ஊரு காரங் வந்துருக்காக பாரு. என்ற மாமியாரின் குரல் கேட்டதும், காப்பிக் கலக்கிக் கொண்டிருந்த ஷகீனா' கதவிற்கு பின் நின்று 'வாங்க மாமா' என்றழைத்தாள்.\n'நல்லாத் தான் வச்சிருக்கோம்.' கூறிக் கொண்டே வீட்டினுள் நுழைந்தாள் ஜைனப்.\n நீங்க நல்லா தான் வச்சிருப்பீங்க... பொண்ணும் உங்கள நல்லா தான் கவனிச்சிட்டுருக்கும்' சூனியக்கார அம்மாவுக்கு சூசகமாக பதிலளித்தார் பாய்.\n'அப்படி சொல்லித் தானே எங்க தலையில கட்டியிருக்கீங்க., அத போகப் போகத் தான் பார்க்கனும்\n'என்னம்மா., இப்படி பேசுறீங்க' அதிர்ந்துப் போனார் அப்துல்லாஹ். 'இல்லையா பின்னே.. 80, 100 ன்னு வந்த இடத்தை பார்த்தோம் அதிலேயும் 10 கொறச்சி, இது பொண்னும் தங்கம், அது குணமும் தங்கம், ஒரே பொண்ணு அத்தாவும், அண்ணனும் நெனச்சப்ப யெல்லாம் இந்தப் பொண்னுக்கு செய்ய மாட்டாங்களா.., அது, இதுன்னு சொல்லி கட்டி வச்சீங்களே அத சொன்னேன்' தன் வாயிலிருந்து வந்த யதார்த்த வார்த்தைகளை, இங்கு கோர்வையாக்கி, கோர்த்து வாங்கும் ஜைனப்பைக் கண்டு மனதிற்குள் மிரண்டு தான் போனார் அப்துல்லாஹ் பாய்.\nஇப்ப அது கிட்ட இருக்கிறது 50 பவுனான்னே நிறுத்துப் பார்த்தாத் தான் தெரியும்' தொடர்ந்து அங்கலாய்த்துக் கொண்டிருந்த ஜைனப்பின் வார்த்தைகளை, வெளியில் சென்று விட்டு திரும்பிய ஷாரூக் காதில் வாங்கி விட்டான். அவனுக்கு அசிங்கமாக இருந்தது.\n அவ இனிமே நம்ம வீட்டுப் பொண்ணு, அவளுக்கு தேவையானதை நாமதான் செய்யனும். என்ன 10 பவுனு கொறையுதா கவலைய விடுங்க., நான் போயி 20 பவுனா அனுப்பி வைக்கிறேன், போட்டு விடுங்க.., அத விட்டுட்டு., வந்தவர்ட்ட போயி..' எரிச்சலை வார்த்தைகளில் கொட்டி விட்டு., 'ஷகீனா, வந்தவர்க்கு காபி கொடுத்தியா கவலைய விடுங்க., நான் போயி 20 பவுனா அனுப்பி வைக்கிறேன், போட்டு விடுங்க.., அத விட்டுட்டு., வந்தவர்ட்ட போயி..' எரிச்சலை வார்த்தைகளில் கொட்டி விட்டு., 'ஷகீனா, வந்தவர்க்கு காபி கொடுத்தியா' என்று மனைவிக்குக் குரல் கொடுத்தான் ஷாரூக்.\nஅனைத்தும் காதில் விழ அமைதியாய் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த ஷகீனா, 'இதோ ரெடியா இருக்குங்க' என்று குரல் கொடுத்தாள். சற்று நேரத்தில் விடைப் பெற்றுக் கொண்ட அப்துல்லாஹ் பாய் 'பால் முகம் மாறா அப்பெண்ணின் வாழ்வை நல்வாழ்வாக்கி குட்றா அல்லாஹ்' என்று மனதில் பிரார்த்தித்துக் கொண்டார்.\nஒரு மாதம் கழிந்தது. மருமகனை பயணம் அனுப்பி வைத்து விட்டு வரும் போது மகளையும் அழைத்து வந்த அக்குடும்பத்திற்கு மகிழ்ச்சி தாளவில்லை. மகளுக்கு வித விதமாக சமைத்துப் போட்டாள் ஆயிஷா. காலேஜ் போகும் நேரத்தைத் தவிர்த்து.., ஊர் கதை, உலக கதையை தங்கையோடுப் பேசி உற்சாகமாக பொழுதைக் கழித்தான் ஷமீம்.அவ்வப்போது மகளை அனுசரனையாக பக்கத்தில் அமர வைத்து பக்குவமாக புகுந்த வீட்டைப் பற்றி அலசிலார் அன்சார். ஷகீனா மிகவும் கவனமாகவே பேசினாள். 'பெத்தவங்க இவ்வள��ு செலவு செய்து கஷ்டப்பட்டு, கல்யாணம் செய்து கொடுத்திருக்காங்க., 'நான் நல்லாயிருக்கேன்னு' சொல்ற அந்த வார்த்தை தான் அவங்க மனசுக்கு சந்தோஷத்தையும், நிம்மதியையும் கொடுக்கும், அது தான் எனக்கு வேணும்.' என்று மனசுக்குள்ளேயே அடிக்கடி கூறிக் கொண்டாள்.\nஷாருக் மாமியார் வீட்டுக்கு அழைத்து அனைவரிடமும் பேசினான், மனைவியோடு அடிக்கடி பேசினான். பெற்றவர்கள் மகள் நல்லாயிருக்கா என்றெண்ணி எண்ணி பூரித்துப் போயினர். 10 நாட்கள் பறந்தோடிப் போனது. சித்தூரிலிருந்து ஃபோன் 'ஏம்மா ஷகீனா, அடிக்கடி ஃபோன்ல விசாரிக்கிற சரி., மாமியா ஒண்டியாத் தானே கெடக்கிறா, கிளம்பி வருவோம்னு ஒனக்கு தோணலையாம்மா 'ஏம்மா ஷகீனா, அடிக்கடி ஃபோன்ல விசாரிக்கிற சரி., மாமியா ஒண்டியாத் தானே கெடக்கிறா, கிளம்பி வருவோம்னு ஒனக்கு தோணலையாம்மா' என்று ஜெய்தூன் குரலில் ஒரு நொடிப்பைக் காட்ட, ஷகீனா பெட்டியைக் கட்டி விட்டாள். இன்னும் ஓரிரு நாள் தங்கிட்டுப் போம்மா என்ற பெற்றவர்களின் கெஞ்சலை சமாதானம் சொல்லி சமாளித்து விட்டு, அண்ணனை விட்டு வரச் சொல்லி அழைக்க, அரை மனதோடு சித்தூரில் கொண்டு விட்டு வந்தான் ஷமீம்.\n'சொன்னவுடனே வந்துட்டாக்கா., பரவாயில்லை தான்\n'ம்கூம்..அவுக வீட்டுல என்னத்த செஞ்சிட்டாக., 50 பவுனு நகைக்கும், 50 ஆயிரத்துக்கும் இப்படி ஒரு இடம் கெடச்சதுக்கு அவுங்க நம்ம கால்ல விழுந்து கெடக்கனும்டி.. பைத்தியக்காரி., அவுக கிட்ட கொஞ்சம் கறக்குற வரைக்கும் கறாராவே இருக்கனும் புரியுதா' அதற்கு மகுடி ஊதிய பாம்பாய் ஜெய்தூன் தலையை ஆட்டினாள்.\nஷகீனா வலிய வலிய நெருங்கினாலும் அவர்கள் ஓர் அளவோடு வைத்துக் கொண்டனர்.ஷாருக் அடிக்கடி பேசினால், 'அவள் வெளியே போயிருக்கா, அங்க போயிருக்கா' என்று அவள் கண் முன்னேயே காரணம் கூறப்பட்டது. கணவனிடம் பேசும் போதும் இங்கிதமேயில்லாமல் கண்காணிக்கப் பட்டாள். அம்மா வீட்டிற்கும் இதே நிலை தான். அக்கம்,பக்கத்தாரிடம் அவளை நெருங்க விடுவதில்லை.அவள் அந்த வீட்டின் ஓர் அடிமையாகவே நடத்தப்பட்டாள்.\n'ஜைனபு, கடைவீதியில ஒர் இடம் வெலைக்கு வந்திருக்கிறதா உன் மச்சான் சொன்னாக..வாங்கிப் போட்டுருவோமா\nஇப்பத்தானேக்கா கலியாணம் முடிஞசிருக்கு, அதுக்குள்ளே எங்கேக்கா அவ்வளவு பணத்துக்கு போறது\n'ஒனக்கு வாழப்பழத்த உரிச்சி வாயிலயில வைக்கனும்.. பொழைக்கத் தெரியாதவளா இருக்கியே ஒங்காத குடு சொல்றேன்.' என்று ஜெய்தூனின் காதில் ரகசியமாய் முனு முனுத்தாள் ஜைனப்.\nஇரண்டு நாள் கெடுவோடு ஷகீனா ஊர் வந்து சேர்ந்தாள். ஷமீம் இன்னும் காலேஜிலிருந்து வந்திருக்கவில்லை. ஷகீனாவின் உள்ளம் வெந்து, நொந்துப் போயிருந்தாலும் அவள் அவ்வளவாக வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. 'நான் படுற கஷ்டத்த என்னால தாங்கிக்க முடியும்.. ஆனா நானிருக்கிற நெலமை என் குடும்பத்து தெரிஞ்சு அவங்க துடிச்சுப் போறத என்னால தாங்கிக்கவே முடியாது.' என்று மனதிற்குள்ளேயே போட்டு புதைத்துக் கொண்டு வார்த்தைகளை தடுமாறாமல் உதிர்த்தாள்.\n'இப்ப வாங்கிப் போட்டா வசதியா இருக்கும்னு நெனக்கிறாகத்தா.. ஆனா இவுகளுக்குத் தெரியக் கூடாதாம்., நீங்களே வலிய குடுக்கற மாதிரி கொடுத்தா நல்லாயிருக்கும்னு சொல்றாகத்தா.' அத்தாவை நிமிர்ந்துப் பார்க்காமல் கூறினாள் ஷகீனா.\nஅன்சார் நொறுங்கிப் போனார்.'3 லட்சத்துக்கு நான் எங்க போவேன்' அவரின் மனம் ஆளாய் பறந்தது. அந்நேரம் ஃபோன் மணி அடிக்க, அன்சாரும், ஆயிஷாவும் உணர்வற்றுப் போய் அமர்ந்திருந்தனர். ஷகீனா சென்று ஃபோனை எடுக்க எதிர் முனையில் ஷாருக். மாமனாரை குசலம் விசாரிக்க யதார்த்தமாய் பண்ணியவன், மனைவியின் குரல் கேட்டு ஏகமாய் குழம்பி விட்டான். 'நான் இப்ப தான் வீட்டுக்கு ஃபோன் போட்டேன்.. நீ பெரியம்மா வீட்டுக்கு போயிருக்கிறதா அம்மா சொன்னாங்க.. ஆனா.,' என்று ஷாருக் கேட்க, ஷகீனா அதிர்ந்துப் போய் உளற, ஷாருக் நிதானித்து ஏதோ கணித்தவனாய் மனைவியிடம் குடைந்தெடுத்து விட்டான். அன்சாரும், ஆயிஷாவும் பேசுவது மருமகப்பிள்ளை என்றுணர்ந்து நாசூக்காய் நகன்று விட, ஷகீனா இருந்த மனநிலையில் கணவனிடம் கொட்டித் தீர்த்து விட்டாள்.\nஷாருக்கின் கோபத்தை அவளால் அவனது குரலிலேயே உணர முடிந்தது. 'நீ அத்தாவிடம் ஒரு பைசா வாங்கக் கூடாது. 3 நாள் தங்கிட்டு வீட்டுக்குப் போ..\n' என்னங்க, எனக்கு பயமா இருக்குங்க., நீங்க இதக் காட்டிக்க வேணாம்'\nஉனக்கு அந்த கவலை வேணாம், நான் பார்த்துக்குறேன்.. நீ தைரியமாப் போ புரியுதா'\nகணவனிடம் மனம் விட்டுப் பேசிய பிறகு ஷகீனாவின் மனசு லேசாகியிருந்தது. தந்தைக்கு வந்த நெருக்கடி போய் விட்டது என்றெண்ணும் போதே அவள் உள்ளம் மகிழ்ந்துப் போனாள். 'இப்ப படுற கஷ்டத்தோட இன்னும் கொஞ்சம் கூடப் படனும் பரவாயில்லை.. எ��்னை உயிராய் நினைக்கும் என் உயிர்கள் நிம்மதியாயிருக்கனும்' என்று மனதிற்குள் சாந்தியடைந்தாள். குடும்பத்தோடு கல கலவென்று இருந்து விட்டு, 3 நாட்கள் கழித்து ஊர் கிளம்பிய தங்கையை ஷமீம் கொண்டு போய் விட்டு வந்தான்.\nபத்து நாட்கள் கழிந்திருக்கும். இரவு மணி 11:00.. ஃபோன் மணி அடிக்க, ஷமீம் கண்ணைக் கசக்கிக் கொண்டு வந்தெடுத்தான். எடுத்தவன், 'யா அல்லாஹ்.. யா அல்லாஹ்..' என்று தன்னை மறந்துக் கத்தினான். அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த பெரிய ஊரின் அரசாங்க ஆஸ்பத்திரியில் அன்சாரின் குடும்பமே நிலைக் குலைந்துப் போய் சேர்ந்தது.\n'சம்மந்தி' என்று புடவையை வாயில் வைத்துக் கேவினாள் ஜெய்தூன். 'பூரி சுட்டுட்டு இருந்த புள்ள மேல எண்ணை சட்டி சாய்ஞ்சி.. இல்ல.. அடுப்புல சாய்ஞ்சி அப்படியே பத்திக்கிச்சும்மா' என்று திக்கித் திணறி கூறிய ஜைனப் அப்படியே மயக்கமாவது போல் சுவற்றில் சாய்ந்து விட்டாள். ஜைனப்பின் கணவர் தள்ளாடிய அன்சாரைப் பிடித்துக் கொண்டார்.\n பெற்ற தாய் ஒர் புறம் நீர்த்துக் கிடக்க, நினைவு விட்டு விட்டு திம்பிய ஷகீனாவை ஏகமாய் கஷ்டப்பட்டு, தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றி, பணத்தை தண்ணீராய் கரைத்து, ஊசலாடிக் கொண்டிருந்த அவள் உயிர் காக்க அத்தாவும், அண்ணனும் முடிந்தவரைப் போராடியும்.. இன்னா லில்லாஹி... எல்லாம் முடிந்து இரண்டு நாட்களாகி விட்டது\nஇதோ இன்னும் தூக்கம் விழிகளைத் தழுவ மறுக்க, படுக்கை நெருஞ்சி முள்ளாக உறுத்த, புரண்டுக் கொண்டிருந்தனர் பெற்ற நெஞ்சங்கள் இவர்களின் விழிகளை உறக்கம் தழுவ இன்னும் எத்தனை காலம் பிடிக்குமோ\nஇப்படித் தான், வரசட்சணை எனும் கொடுமை பல கோணங்களில் பல 'ஷகீனாக்களை' சத்தமில்லாமல் சமாதியாக்கிக் கொண்டுதான் இருக்கிறது..\nவாரன் பஃபட் ”பணக் கடவுள்”\n”வாரன் பஃபட்” டின் ”பணக்கடவுள்” என்ற இந்த புத்தகத்தை தங்களுக்கு நான் படித்து விமர்சனம் வழங்குவதின் நோக்கம்… பங்கு சந்தையில் நீங்கள் எவ்வாறு ஈடுபடுவது என்பதை அறிந்து கொள்ள அல்ல ”வாரன் பஃபட்” 100 ரூபாயை எவ்வாறு 100 கோடியாக மாற்றினார் ”வாரன் பஃபட்” 100 ரூபாயை எவ்வாறு 100 கோடியாக மாற்றினார் என்ற ”டெக்னிக்கை” தெரிந்து கொள்ளவும், அதை நாம் எவ்வாறு செயல்படுத்துவது என்ற ”டெக்னிக்கை” தெரிந்து கொள்ளவும், அதை நாம் எவ்வாறு செயல்படுத்துவது என்பதை அறிந்துகொள்ளவுமே இந்த புத்தகம் என்பதை அறிந்துகொள்ளவுமே இந்த புத்தகம்\nசரி… எத்தனையோ எழுத்தாளர்கள் இது போன்று எத்தனையோ நூல்களை வெளியிட்டிருப்பினும், நான் குறிப்பாக இப்புத்தகத்தை தேர்ந்த்தெடுத்து தங்களுக்கு விமர்சனம் வழங்குவதினும் ஓர் நோக்கம் இருக்கின்றது. அதையும் நீங்கள் தெரிந்துக்கொண்டால் உங்களுக்கு இந்நூலின் மீது பிடிப்பு ஏற்படும். அப்படியே உங்களை தொழில் களத்தில் தன்முனைப்போடு இறங்கத்தூண்டும். அதுவே உங்களது வாழ்க்கைத் தடத்தை மாற்றியமைக்காலம்… வரும் காலத்தில் நிலாவில் தங்கி இளைப்பாறும் பில்லியனராக உங்களை மாற்றலாம்… யாருக்கு தெரியும் நான் தடம் மாறாமல் கூற விரும்பும் விஷயத்திற்கு வருகிறேன்.\nநாம் ஒரு விஷயத்தை நம்பினால் தான் அதை செயல்படுத்த துணிவோம் இது அனைவரும் அறிந்து கூற்று ஒரு காரியத்தை அரை குரை மனதோடு செயல்படுத்தினோமென்றால் அக்காரியம் முழுமையும் பெறாது வெற்றியும் கிடைக்காது. எனக்கு இந்நூலை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்த பொழுது அப்படிப்பட்ட நம்பிக்கையை கொடுத்ததின் தாக்கம் தான். விமர்சனம் வழங்குவதின் நோக்கம்.\nகி.பி. 1930 ம் வருடத்தில் பிறந்த இந்நூலின் கதாநாயகன் ”வாரன் பஃபட்” டின் வியாரபார அணுகு முறைகள், வணிக செயல்பாடுகள், தொழிலின் தொலைநோக்கு சிந்தனைகள், இவையனைத்தும் அதே வருடத்தில் பிறந்த எனது தாத்தா K.P.R. அப்துல் ஹையூம் அவர்கள் வாழ்வில் பிரதிபலித்ததை, நான் இந்நூலை பிடிக்கும் பொழுது உணர்ந்தேன். தொழில் முனைவர்களின் பெரும்பாலோர். தொழிலில் வெற்றியடையும் பொழுது, தன் வியாபார ஸ்தாபனத்தை பல கிளைகளாக விஸ்திரப்படுத்திக் கொள்வதிலும், அது சார்ந்த தொழில்களை உருவாக்குவாதிலுமே முனைப்போடு செயல்படுவார்கள். அது வெளிப்பார்வைக்கு மிகப்பெரிய வெற்றியாளர்களாக, உறுதியான, நிலையான வியாபார ஸ்தாபனமாக காட்சியை தந்தாலும் காலம், மாற, மாற காட்சியும் மாறும்\nஅதற்கு தான், ஒன்றுக்கொன்று சம்மந்தமில்லாத பல்வேறு தொழில்களில் தொலைநேக்கு பார்வையுடன் தன்னம்பிக்கையோடு செயல்படுத்த முன்வரவேண்டும். இது வணிக வாழ்வின் ஏற்ற இறக்கத்தை ஈடுசெய்ய கற்றுக்கொடுக்கும்.\n”வாரன் பஃட்டின்” தொழில் ”டெக்னிக்கை” நான் முற்றிலும் நம்புவதின் நோக்கம் எனது தாத்தா இது போன்று ஒன்றுக்கொன்று சம்மந்தமில்லாத மளிகை, பொழுது போக்கு துறை, ரைஸ் மில், மொத்த வியாபாரம், ரியல் எஸ்டேட், விவசாயம், முதலிடூ, உற்பத்தி, நூகர்வோர் பொருள் விநியோகம், சிமெண்ட், பஞ்சு போன்ற பல தொழில்களை சீரான முறையில் திட்டமிட்டு, தெளிவாக நடைமுறை படுத்தி வெற்றியும் கண்டார்கள். ஆக இவ்வளவு பிந்தைய காலத்திலே, ஒரு சிறு கிராமத்திலே சம காலத்தவரான எனது தாத்தா, வாரன் பஃபட்டின் சிந்தைனையிலும் ஒத்தவராக தன் புதிய வணிக சிந்தனையை தைரியமாக நடைமுறைபடுத்தி, தன் சுற்று வட்டாரத்தில் சிறந்த தொழிலதிபராக வெற்றி பெற முடிந்த்து என்றால், இந்த நவீன காலத்தில் ஏன் நம்மால் புதிய சிந்தனைகளை ஏற்றுக் கொண்டு செயல்பட்டு வெற்றி காண முடியாது ஆக நம்பிக்கையோடு படியுங்கள் கருத்தை சுவையுங்கள். காலம் தாழ்த்தாமல் களம் இறங்குங்கள்… \nLabels: படித்ததில் பிடித்தது, புத்தகம்\nகறுப்பரினத்தைச் சேர்ந்த பெண்மனி ஒருவர் நூறு வயது வரை வாழ்ந்தார். அவரது நீண்ட நாள் வாழ்க்கையின் ரகசியம் என்னவென்று கேட்ட போது,\n“வேலை செய்யும் போது நான் கடினமாக வேலை செய்கிறேன்..\nசும்மா இருக்கும் போது சுகமாக - சாதாரணமாக, இருக்கிறேன்..\nகவலை தோன்றும் போது நான் தூங்கச் செல்வேன்\nஎன்று அந்த அம்மையார் கூறினார்.\nஅந்த அம்மையாரின் அருமையான வாழ்க்கையைப் பின்பற்றி அனைவரும் வாழ்ந்தால் நாமும் நூறு வயது வரை வாழலாம்.\nஒரு தொழிலதிபர் பசிபிக் கடலின் குறுக்கே நீண்ட தூரம் பறந்து கொண்டிருந்தார். விடுமுறை நாட்களுக்காக வீட்டிற்குச் செல்லும் ஒரு பையன் அவருக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்தான். சுவைமிக்க மதிய உணவுக்குப் பிறகு பயணிகள் சிறு துயில் கொள்ளும் நேரம் கடும் புயலும் காற்றும் வீசும் இடத்தைக் கடந்துக் கொண்டிருப்பதால் அனைவரையும் இடுப்பில் வார் மாட்டிக் கொள்ளுமாறு விமான ஓட்டுனர் ஆணையிட்டார். விமானம் மிகப் பெரிதாக இருந்த போதிலும் அது மோசமாக ஆடியது.\nஅந்தப் பையன் வேதனையுடன் அஞ்சி நடுங்கி அவருடைய தோளில் சாய்ந்து கொண்டான். அவரோ அவனுடைய தலையை அன்புடன் நீவி விட்டார். அஞ்சாதிருக்கும்படி அவர் ஆறுதல் ஊட்டினார்.\nதிடீரென விமானம் சாய்ந்ததால் சிறுவன்,“உங்களுக்குப் பயமாக இல்லையா\n“இல்லை... இது உண்மையான வேடிக்கை, உனக்கு இது ரசிக்கத்தக்கதாக - அனுபவிக்கத்தக்கதாகத் தோன்றவில்லையா\nசிறுவனிடத்தில் ஒரு திடீர் மாற்றம் ஏற்பட்டது. அவனுடைய பயமும் பீதியும் அகன்றன. விமானம் சாயும் போதும், தள்ளாடும் போதும் அதை ரசித்துக் கீச்சொலியுடன் சிரித்து மகிழத் தொடங்கினான்.\nதொழிலதிபர் அந்தச் சிறுவனுக்கு வாழ்க்கைக்கலையில் ஓர் அரிய பாடத்தைக் கற்றுக் கொடுத்துவிட்டார்\n“கோழைகள் பலமுறை சாகின்றனர்.வீரனோ ஒரு முறை தான் சாகிறான்.” நமக்குக் கிடைத்திருப்பது ஒரே ஒரு வாழ்க்கை என்பது தான் உண்மை. ஆனால் அச்சத்தாலும், நடுக்கத்தாலும் ஆயிரம் முறைகளுக்கும் மேலல்லவா சாகிறோம்\nகுழந்தைகள் கணினி விளையாட்டு - உலக கணித தினம் மார்ச் 4ம் தேதி\nஉலக கணித தினம் 4ம் தேதி மார்ச் மாதம் நடைபெற இருக்கின்றது. இதற்காக ஒர் இணையத்தளம். அதில் பள்ளி குழந்தைகள் கணினி மூலம் கணித விளையாட்டு விளையாடி வெற்றி பெற ஓர் அறிய வாய்ப்பு காத்திருக்கின்றது.\nநீங்கள் இதில் பங்கு பெற ரிஜிஸ்டர் செய்யவேண்டும். அதற்கு கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.\nhttp://www.worldmathday.com/ என்ற இணையத்தளத்திற்கு சென்று மெனு பாரில் உள்ள ரிஜிஸ்டர் என்ற பட்டனை கிளிக் செய்யவும். பின்னர் நீங்கள் பள்ளி ஆசிரியராக இருந்து பள்ளிக்கூடம் சார்பாக உங்கள் மாணவர்களுக்கு ரிஜிஸ்டர் செய்ய ஸ்கூல் ரிஜிஸ்டரேஸன் என்ற பட்டணை கிளிக் செய்யவும். நீங்கள் தனி நபராக ரிஜிஸ்டர் செய்ய ஹோம் ரிஜிஸ்டரேஸன் என்ற பட்டனை கிளிக் செய்யவும்.\nபின்னர் உங்களுடைய நாடு, வயது, பெயர், மின் அஞ்சல் முகவரி, மற்றும் கடவுச்சொல் (பாஸ்வேட்) விபரத்தை பூர்த்தி செய்யவும் பின்னர் நீங்கள் 13 வயதுக்கு மேற்பட்டவரா அல்லது கீழ் பட்டவரா என்பதை தேர்வு செய்து சப்மிட் பட்டனை கிளிக் செய்யவும்.\nபின்னர் நீங்கள் குறிப்பிட்ட மின்அஞ்சல் முகவரிக்கு உங்களுடைய விபரத்தை சரிபார்க்க மின்அஞ்சல் வரும். மின்அஞ்சலில் உள்ள கிளிக்ஹியர் என்ற லிங்கை கிளிக் செய்யவும். கணினி http://www.worldmathday.com/ சென்று உங்கள் அக்கௌன்ட்டை ஆக்டிவேட் செய்யும். அவ்வளவுதான் உங்கள் அக்கௌன்ட் ரெடி. உங்கள் கணினி திரையில் உங்களுடைய யூஸர் நேம் மற்றும் பாஸ்வேட் தெரியும். அதைவைத்து வளைப்பக்கத்தில் உள்ள சைன் இன் என்ற பட்டனை கிளிக் செய்து யூஸர் நேம் மற்றும் பாஸ்வேட் தந்து நீங்கள் விளையாட வேண்டியது தான்.\nநீங்கள் லாக்கின் செய்தவுடன் உங்களுடைய விபரம். அதாவது, நீங்கள் (முன்பு விளையாடி இருந்தால்) அதிகம் பெற்ற மதிப்பெண், சர��யான பதில்கள் எத்தனை, சரியாக கணக்கிடும் திறன் எவ்வளவு, வேகமாக மற்றும் சரியாக கணக்கிடும் திறன் எவ்வளவு மற்றும் இதுவரை விளையாடிய விளையாட்டுக்கள் எத்தனை என்ற விபரம் தெரியும்.\nவளைத்தளத்தின் வலது பக்கத்தில் (கீழ் விளக்கப்படம்) உள்ள என்டர் கேம் என்ற அய்கானை கிளிக் செய்யவும்.\nகிளிக் செய்தவுடன் கணினி தற்போது உலகின் மற்ற பகுதியில் உள்ள விளையாட்டு நண்பர்களை தானாக (ரேண்டம் முறையில்) தேர்வு செய்து (நான்கு நபர்கள்) உங்கள் கண் முன் நிறுத்தி உங்களுடன் விளையாட வைக்கும்.\nசரியாக ஒரு நிமிடத்தில் நீங்கள் எத்தனை கணக்குக்கு சரியாக விடை செய்கின்றீர்கள் என்பது தான் போட்டி…\nகுறிப்பு- சில சமயம் கணக்கில் கூட்டல், கழித்தல் அல்லது இரண்டும் சேர்ந்து இருக்கும். கவனம் தேவை.\nஇதில் கவனிக்க வேண்டியது, நீங்கள் மூன்று (3) தவறான விடை தந்தால் விளையாட்டை விட்டு நீக்கப்படுவீர்கள்.\nஆட்டம் முடிந்தவுடன் உங்களுடைய வெற்றி விபரம் தரப்படும் .\nநன்றாக இருக்கின்றதே என்று நீங்கள் மீண்டும் விளையாட நினைத்தால் பிளே எகைன் என்ற இடத்தில் கிளிக் செய்யவும்.\nசரி இதனால் என்ன பயன் \nபரிசு மற்றும் சர்ட்டிபிகேட் வழங்கப்படுகின்றது….. இவை மட்டுமா\nஇந்த போட்டியின் மூலம் உங்கள் குழந்தைக்கு மனிதனுக்கே உரித்தான தொடு உணர்ச்சி, பார்வை, கேட்டல் மற்றும் பகுத்தறிவு என அனைத்து பாகங்களும் ஒன்று இணைந்து வேகமாக செயல்படுவதால், இந்த அவசர உலகத்தில் ஈடு கொடுத்து வருங்காலத்தில் வெற்றி பெற இப்பயிற்சி உதவியாக இருக்கும். மேலும் பள்ளி கணக்கு பாடத்தை மிக வேகமாக தப்பு இல்லாமல் செய்ய உதவும், மேலும் கணினியின் மீது ஆர்வம் எற்படும் என்பதில் ஐயமில்லை…\nஉங்களுக்கு இச்செய்தி பயனுள்ளதாக கருதினால் உங்கள் கருத்துகளை பின்னூட்டம் இடுங்கள்.\nஉடல் பயிற்சி வாச் டிஸ்ட் (PDF பைலாக)\nவாழ்கையில் பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அது போல் உடல் பயிற்சி மிகவும் அவசியம். நாம் தினம் தினம் எவ்வாறு பங்குசந்தை எற்ற இறக்கம் மற்றும் வனிக வர்த்தக எற்ற இறக்கங்களை தவறாமல் கவனிக்கின்றோமே அது போல், நாம் உடல் நிலை பற்றி கவனிப்பதில்லை (என்னையும் சேர்த்துதான்). நாம் உடல் நிலை நன்றாக இருந்தால் தான் நம்மால் சுரு சுருப்பாக இயங்க முடியும் என்று நமக்கு தெரிந்திருந்தும் நாம் கவணத்தில் கொள்ளதது தான் இதில் வருந்தக்கது.\nநாம் பங்குசந்தையில் எவ்வாறு போட்போலியோ அல்லது வாச் டிஸ்ட் வைத்து நாம் பங்கின் இலக்கை கவனிக்கின்றோமோ அதுபோல் நாம் உடற்பயிற்சி குறிக்கோள் மற்றும் அடைந்த இலக்கு பற்றி அறிய கீழ் தரப்பட்டுள்ள படிவம் உங்களுக்கு உதவுலாம். தேவையுடையவர்கள்\nடவுன் லேட் செய்து கொள்ளவும்.\nஇந்த படிவத்தின் மூலம் நீங்கள் கீழ்கன்ட பயன்களை அடையமுடியும்.\nலால்பேட்டை மற்றும் சீர்காழி சொந்த ஊர் தற்போது இருப்பது சிங்கப்பூர்.\nஎனது ஆங்கில வளைத்தளம் Come Across சென்று பார்க்கவும்.\nதகவல் தொழில்நுட்ப செய்தி (3)\nவாரன் பஃபட் ”பணக் கடவுள்”\nகுழந்தைகள் கணினி விளையாட்டு - உலக கணித தினம் மார்ச...\nஉடல் பயிற்சி வாச் டிஸ்ட் (PDF பைலாக)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/06/blog-post_07.html", "date_download": "2020-03-30T08:21:58Z", "digest": "sha1:VET54YYEKHCAEMKHH3HWHMI6SSXVD5XR", "length": 17313, "nlines": 347, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ஐம்பெரும் காப்பியங்கள்", "raw_content": "\nவாசிக்க வேண்டிய இந்திய நாவல்கள்\nநம் பொய்கள் (1-101) – குறிப்புகள்\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 16\nராமோஜியம் – எழுதி வரும் நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி\nஎன் குருநாதர் பாரதியார்: ரா.கனகலிங்கம்\nநவீன அறிவியில் கலை வடிவமான சினிமாவில் மத பிரச்சாரம்\nமுகக்கவசம் கூட இல்லாத அவலநிலை மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு \nகடல் கடந்த காந்தி - 4 | ஜி. டி. பிர்லா\nமில்லியன் டாலர் எழுத்தாளர்- பால் ஹாகிஸ்\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசெம்மொழி என்ற வரையரைக்குள் வருபவை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, ஐம்பெருங்காப்பியங்கள், பதினெண்கீழ்க்கணக்கு, தொல்காப்பியம் ஆகியவை.\nதொல்காப்பியம் ஓர் இலக்கண நூல். ஐம்பெருங்காப்பியங்கள் தவிர்த்த பிற அனைத்தும் தனிப்பாடல்களின் தொகுப்புகள் அல்லது ஒரு குறிப்பிட்ட தலைப்பைச் சார்ந்து எழுதப்பட்ட பல பாடல்கள். இவை அகம், புறம், பக்தி, அறிவுரைகள் என்ற நான்கில் ஏதோ ஒன்றைச் சார்ந்ததாக இருக்கும். காதல் மற்றும் அதனைச் சார்ந்த ஊடல், கோபதாபங்கள் அனைத்தும் அகம். அது அல்லாத பிற அனைத்தும் - நட்பு, வீரம், போர், பரிசில் பெறப் பாடப்படும் பாடல்கள் - புறம். பரிபாடல் ஒன்று மட்டும்தான் தீவிர பக்தி இலக்கியம். திருக்குறள் முதலாகப் பல, ‘இதைச் செய், அதைச் செய்யாதே’ எனப்படும் அறிவுரைகள்.\nஐம்பெருங்காப்பியங்களில் நம்மிடம் முழுமையாகக் கிடைப்பவை மூன்றே. அவற்றில் பிற்காலத்தில் எழுதப்பட்ட பல இடைச்செருகல்கள் இருக்கலாம். இந்த மூன்றிலும், அகம், புறம், பக்தி, அறிவுரை ஆகிய நான்கும் கலந்துவருவதைக் காணலாம்.\nசிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி ஆகிய இந்த மூன்றையும் எளிய தமிழில், உரைநடை நாவல் வடிவில் கொண்டுவர எண்ணினோம். அத்துடன் பிற செம்மொழி இலக்கியங்களையும் அனைவரும் எளிதில் படிக்கும்வண்ணம் கொண்டுவரப்போகிறோம். வரும் மாதங்களில் அவை வெளியாகும்.\nஇப்போது வெளியாகியுள்ள மூன்று புத்தகங்களில் இரண்டு, கன்னி முயற்சி. ராம்சுரேஷ், ஜவர்லால் ஆகியோர் பதிவுலகத்துக்குத் தெரிந்தவர்கள் என்றாலும் அவர்கள் எழுதி அச்சாகும் முதல் புத்தகங்கள் இவை. மூன்றாவதை எழுதியுள்ளவர் என்.சொக்கன், ஒரு வெடரன். சொக்கனின் முத்தொள்ளாயிரம் விரைவில் வெளியாக உள்ளது.\nஎங்களது இந்த முயற்சியில் பல குறைகள் இருக்கலாம். அவற்றைச் சுட்டிக்காட்டினால் வரும் பதிப்புகளில் எப்படி அவற்றை மேம்படுத்தலாம் என்று பார்ப்போம். நிஜமான சவாலே இனிதான் வரப்போகிறது. திருக்குறள், தொல்காப்பியம், பரிபாடல், நெடுநல்வாடை, பதிற்றுப்பத்து எனப் பலவற்றையும் எப்படி சுவை குன்றாமல், போரடிக்காமல் உரைநடை வடிவம் கொடுக்கப்போகிறோம் என்று தெரியவில்லை.\nஅருமை. நல்ல முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.\nதிருக்குறள் - பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. இவை மொத்தம் 18 நூல்கள்: திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு, நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, ஏலாதி, திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஆசாரக்கோவை, முதுமொழிக்காஞ்சி, ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார் நாற்பது, களவழி நாற்பது.\nஇவற்றில் நாம் பெரும்பாலும் திருக்குறள், நாலடியார் ஆகியவற்றை மட்டுமே பள்ளிக்கூடங்களில் படித்திருப்போம்.\nஉங்கள் முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nயூனிகோட் பற்றிய தமிழக அரசின் ஆணை\nதமிழ் இணைய மாநாடு - ஆய்வுகள்\nகோவை தமிழ் இணைய மாநாடு 2010\nசுமேரிய எழுத்துமுறை - இடமாற்றம்\nசிங்கப்பூர் டயரி - 7\n10 ஜூன்: சுமேரிய எழுத்துகள் பற்றி பேரா. சுவாமிநாதன...\nஇந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் ‘ஸ்பெஷல் ஆஃபர்’\nஎழுத்து முறைகள் பற்றி பேரா. சுவாமிநாதன் - 1 (வீடிய...\nஇந்திரா பார்த்தசாரதி சிறுகதை வெளியீடு நிகழ்ச்சி\nகிழக்கு மொட்டைமாடி: மருந்துக் கொள்கை - சுகுமாரன் -...\nஇந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் - ஸ்பெஷல் ஆஃபர்\nமதி கார்ட்டூன்ஸ் வெளியீடு பற்றி முரசொலி\nமதி கார்ட்டூன்ஸ் நிகழ்ச்சி, வீடியோ தொகுப்பு\nஜூன் 5: தமிழ் பாரம்பரியம் - எஜ்ஜி உமாமஹேஷுடன் சந்த...\nஜூன் 6: இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் வெளியீடு\nஜூன் 5: புத்தகம் போடலாம் வாங்க\nஜூன் 3: சென்னை நகரெங்கும் புத்தகக் காட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/auth1013.html?page=3", "date_download": "2020-03-30T07:43:26Z", "digest": "sha1:FTPFKXGMCX2KNFVSFNXXDGFHRS2T4UFT", "length": 5324, "nlines": 143, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "\nஅன்பின் அதிர்வுகள் நான் நேசிக்கும் இந்தியா மெய்ம்மை காத்திருக்க வேண்டும்\nஞானத்தின் ரசவாதம் உருவாகும் மனிதனுக்கு எதிர்காலம் சொந்தம் இப்போதே பரவசம்\nஅன்பின் இருப்பிடம் உண்மையைத் தேட வேண்டியதில்லை - பாகம் - II உண்மையைத் தேட வேண்டியதில்லை - பாகம் - I\nகுரு - ஒரு கண்ணாடி ஞானத்திற்கும் அப்பால் பூ மலரும் புல்லாங்குழல் - கிருஷ்ணா - V\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://erack.org/gallery/index/tags/february?lang=ta_IN", "date_download": "2020-03-30T07:28:28Z", "digest": "sha1:EFOOWDRIOCG6UL5CTAT3OVIQIYRTNGB7", "length": 4430, "nlines": 88, "source_domain": "erack.org", "title": "குறிச்சொல் February | erAck gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவ��\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\nஇல்லம் / குறிச்சொல் February 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://inneram.com/india/delhi-riots-constable-ratan-lal-died-of-bullet-injuries/", "date_download": "2020-03-30T07:10:48Z", "digest": "sha1:NKGXFLQ36U33N6IMY2POI35E2YEUIDAP", "length": 54122, "nlines": 339, "source_domain": "inneram.com", "title": "டெல்லி கலவரம் - தலைமை காவலர் சுடப்பட்டே இறந்துள்ளார்: உடற்கூறு ஆய்வு தகவல்! - இந்நேரம்.காம்", "raw_content": "\nதமிழகத்தில் அத்தியாவசிய பொருட்கள் முடங்கும் நிலை\nசென்னை (30 மார்ச் 2020): தமிழகத்திற்கு வெளி மாநிலங்களிலிருந்து வரவேண்டிய பொருட்கள் தடை பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு...\nகொரோனா எதிரொலியால் குறைந்த வாட்ஸ் அப் சேவை – திணறும் வாடிக்கையாளர்கள்\nபுதுடெல்லி (29 மார்ச் 2020): கொரோனா வைரஸ் காரணமாக வாட்ஸ் அப் தனது சேவையை குறைத்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து போக்குவரத்து சேவைகளும்...\nதமிழகத்தில் 50 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nசென்னை (29 மார்ச் 2020): தமிழகத்தில் இதுவரை 50 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த பீலா ராஜேஷ்...\nரத்தான ரெயில் டிக்கெட்டுகளை 90 நாட்களில் திரும்பப் பெற ஏற்பாடு\nபுதுடெல்லி (29 மார்ச் 2020): கொரோனா வைரஸ் காரணமாக மார்ச், 22ல் இருந்து, ஏப்., 14 வரை ரத்து செய்யப்பட்ட ரயில்களில், டிக்கெட் முன்பதிவு செய்த பயணியர், கட்டணம் திரும்ப பெறுவதற்கு, ரத்தான...\nஊரடங்கு உத்தரவை மீறி சர்வ சாதாரணமாக உலா வரும் நாகை மக்கள்\nநாகை (28 மார்ச் 2020): கொரோனா உலகையே புரட்டிப் போட்டுக் கொண்டு இருக்க நாகை மக்களுக்கு மட்டும் அதுகுறித்த அச்சமோ, கவலையோ இருப்பதாக தெரியவில்லை. உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6...\nபிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்\nபுதுடெல்லி (30 மார்ச் 2020): நாடு தழுவிய திடீர் ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப் பட்டுள்ளதாக பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். இதுதொடா்பாக அவ���் ஞாயிற்றுக்கிழமை எழுதிய கடிதத்தில்...\nஇந்தியாவில் திடீர் ஊரடங்கு உத்தரவால் ஐந்து குழந்தைகள் உட்பட 17 பேர் மரணம்\nபுதுடெல்லி (30 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக தேசிய அளவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ள நிலையில் புலம்பெயரும் தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகள் 17 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் தொடங்கி உலகையே...\nடெல்லி ஷஹீன் பாக் பகுதியில் உள்ள வீட்டு உபயோக பொருட்கள் கடையில் பயங்கர தீ\nபுதுடெல்லி (29 மார்ச் 2020): டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுக் கிழமை இரவு 08:45 க்கு இந்த தீ விபத்து...\nஊரடங்கு உத்தரவை மீறினால் இதுதான் நடக்கும் – மத்திய அரசு அதிரடி உத்தரவு\nபுதுடெல்லி (29 மார்ச் 2020): கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறினால் 14 நாள்கள தனிமை முகாமில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊரடங்கு...\n -ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் WhereIsAmitShah\nபுதுடெல்லி (29 மார்ச் 2020): கொரோனாவைரஸ் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், \"அமித்ஷா எங்கே\"என #WhereIsAmitShah என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. ஷாகின் பாக்-கில் நடந்த தொடர் போராட்டங்களின்போதும் சரி, டெல்லி...\nகொரோனா பாதிப்பால் ஈரானில் ஒரே நாளில் 129 பேர் பலி\nதெஹ்ரான் (22 மார்ச் 2020): கொரோனா பாதிப்பால் ஈரானில் ஒரே நாளில் 129 பேர் பலியாகியுள்ளனர். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எல்லைகளைக் கடந்த சவாலாக மாறி...\nகொரோனா வைரஸ் – தனிமைப்படுத்தல் விதிகளை மீறினால் 5 வருடம் சிறைத் தண்டனை\nதுபாய் (20 மார்ச் 2020): கொரோனா வைரஸ் நோய் தாக்கப்பட்டவர்கள் அல்லது அந்த நோயின் அறிகுறி இருப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையின்படி தனிமைப்படுத்தலுக்கு (Quarantine) உட்பட வேண்டும் என்றும் அந்த விதிகளை மீறினால் அவர்களுக்கு...\nகுவைத் பள்ளி கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை விடுமுறை நீடிப்பு\nகுவைத் (19 மார்ச் 2020): குவைத் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் நிலையில், வளைகுடாவிலும் அது அதிவேகத்தில்...\nசவூதியில் கொரோனாவிலிருந்து 8 பேர் நிவாரணம்\nரியாத் (19 மார்ச் 2020): சவூதி அரேபியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 8 பேர் நிவாரணம் பெற்றுள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் வளைகுடா நாடுகளையும் மிரட்டி வருகிறது. அந்த வகையில் சவூதியில் 238 பேருக்கு...\nகொரோனா வைரஸ் இறைவனின் சோதனை – ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி\nதெஹ்ரான் (18 மார்ச 2020): கொரோனா வைரஸ் இறைவனின் சோதனை என்று ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார். சீனா, இத்தாலிக்கு அடுத்தபடியாக கொரோனா பாதிப்பு ஈரானில் அதிக அளவில் உள்ளன. ஈரான் நாட்டில்...\nவைரமுத்துவின் வரிகளில் எஸ்பி பாலசுப்ரமணியம் பாடியுள்ள கொரோனா பாடல் – வீடியோ\nகொரோனா வைரஸ் உலகை புரட்டிப் போட்டுள்ள நிலையில் கவியரசு வைரமுத்துவின் வரிகளில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியுள்ள கொரோனா விழிப்புணர்வு பாடல். https://www.facebook.com/SPB/videos/742064302992047/\nபொன்மகள் வந்தாள் – பாடல் வீடியோ\nநடிகர் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் வெளியாகவுள்ள பொன்மகள் வந்தாள் படத்தின் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. பாடல் இசை கோவிந்த் வசந்தா, வரிகள் விவேக், பாடியவர் பிருந்தா சிவகுமார் https://www.youtube.com/watch\nடெல்லி மக்களுக்காக சென்னை ஐடி ஊழியர்கள் நடத்திய அமைதி போராட்டம் -VIDEO\nடெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னையில் ஐ.டி.ஊழியர்கள் சிறுசேரி ஐ.டி ஊழியர்களின் மெழுகுவர்த்தி ஏந்திய அமைதிப் போராட்டம். https://www.youtube.com/watch\nமண்ணின் மணம் வீசும் சூரரை போற்று பாடல் -வீடியோ\nசூர்யா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள சூரரைப் போற்று பாடல் வெளியிடப் பட்டுள்ளது. ஜி.வி பிரகாஷ்குமர் இசையில் வெளியாகியுள்ள பாடல் வீடியோ https://www.youtube.com/watch\nதற்கொலை செய்து கொண்ட ராமருக்கு ஆகம விதிகளின்படி கோவில் கட்ட முடியாது (VIDEO)\nசென்னை (24 ஜன 2020): ராமர் தற்கொலை செய்து கொண்டதாகவும், ஆகம விதிகளின்படி ராமருக்கு கோவில் கட்ட முடியாது என்றும் மனோதத்துவ நிபுணர் டாக்டர் ஷாலினி தெரிவித்துள்ளார். கடந்த 14ம் தேதி சென்னையில் நடைபெற்ற...\nகொரோனாவிலிருந்து மீண்டார் கனடா பிரதமரின் மனைவி\nடொரண்டோ (29 மார்ச் 2020): கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த கனடா பிரதமரின் மனைவி நோயிலிருந்து குணமடைந்துள்ளார். கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபி லண்டனிலிருத்து திரும்பியவுடன் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக மார்ச்...\nகொரோனா வைரஸ் பாதிப்பால் ஸ்பெயின் இளவரசி மரணம்\nஸ்பெயின் (29 மார்ச் 2020): கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா உயிரிழந்துள்ளார். கரோனா வைரஸின் (கொவைட்-19) தோற்றுவாயான சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூஹானில் இருந்து...\nஐந்து நிமிடத்தில் கொரோனாவை கண்டறியும் கருவி – அமெரிக்கா வெளியீடு\nவாஷிங்டன் (28 மார்ச் 2020): கொரோனா வைரஸ் உள்ளதா என்பதை ஐந்து நிமிடத்தில் கண்டறியும் கருவியை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஆய்வகம் இந்த சோதனைக் கருவியை கண்டறிந்துள்ளது. இக்கருவி மூலம் 5...\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா பாதிப்பு இல்லை – பாகிஸ்தான் அரசு விளக்கம்\nஇஸ்லாமாபாத் (28 மார்ச் 2020): பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. உலகை புரட்டிப் போட்டுள்ள கொரோனா வைரஸ் பரவும் வேகத்தைக் காட்டிலும்...\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nலண்டன் (27 மார்ச் 2020): பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகை புரட்டிப் போட்டிருக்கும் கொரோனா வைரஸ் தலைவர்களையும் விட்டு வைக்கவில்லை. பிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு...\nமனித நேயத்தை மிஞ்சியது எதுவும் இல்லை – ஹர்பஜனுக்கு நன்றி தெரிவித்த ஷஹித் அஃப்ரிடி\nஇஸ்லாமாபாத் (25 மார்ச் 2020): கொரோனா எதிரொலியாக உணவின்றி பாதிக்கப் பட்டுள்ள பாகிஸ்தான் மக்களுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹிர் அஃப்ரிடி பலருக்கு உதவி வருகிறார். இந்நிலையில் அஃப்ரிடியின் உதவியை மெச்சிய இந்திய சுழல்...\nகொரோனா எதிரொலி – இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் ரத்து\nபுதுடெல்லி (13 மார்ச் 2020): கொரோனா வைரஸ் எதிரொலியாக இந்தியா- தென்னாப்ரிக்கா இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. 64...\nஅதெல்லாம் நாங்க பார்த்துக் கொள்கிறோம் – கங்குலி திட்டவட்டம்\nகொல்கத்தா (07 மார்ச் 2020): கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு பாதிப்பு இல்லை. திட்டமிட்டபடி நடைபெறும் என்று சவுரவ் கங்குலி கூறியுள்ளார். இந்தியாவில் பிரபலமான 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்...\n – சுஐப் அக்தார் சரமாரி கேள்வி\nஇஸ்லாமாபாத் (18 பிப் 2020): இந்தியா பாகிஸ்தான் இடையே வியாபார உறவுகள் உள்ள நிலையில் ஏன் கிரிக்கெட் விளையாடக் கூடாது என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் சுஐப் அக்தார் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர்...\nஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் வங்கதேசம் வெற்றி\nபோட்செப்ஸ்ட்ரூம் (09 பிப் 2020): ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்திடம் தோல்வி அடைந்து கோப்பையை இழந்தது. தென் ஆப்ரிக்காவில் ஜூனியர் ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட்...\nதமிழகத்தில் அத்தியாவசிய பொருட்கள் முடங்கும் நிலை\nசென்னை (30 மார்ச் 2020): தமிழகத்திற்கு வெளி மாநிலங்களிலிருந்து வரவேண்டிய பொருட்கள் தடை பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு...\nகொரோனா எதிரொலியால் குறைந்த வாட்ஸ் அப் சேவை – திணறும் வாடிக்கையாளர்கள்\nபுதுடெல்லி (29 மார்ச் 2020): கொரோனா வைரஸ் காரணமாக வாட்ஸ் அப் தனது சேவையை குறைத்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து போக்குவரத்து சேவைகளும்...\nதமிழகத்தில் 50 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nசென்னை (29 மார்ச் 2020): தமிழகத்தில் இதுவரை 50 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த பீலா ராஜேஷ்...\nரத்தான ரெயில் டிக்கெட்டுகளை 90 நாட்களில் திரும்பப் பெற ஏற்பாடு\nபுதுடெல்லி (29 மார்ச் 2020): கொரோனா வைரஸ் காரணமாக மார்ச், 22ல் இருந்து, ஏப்., 14 வரை ரத்து செய்யப்பட்ட ரயில்களில், டிக்கெட் முன்பதிவு செய்த பயணியர், கட்டணம் திரும்ப பெறுவதற்கு, ரத்தான...\nஊரடங்கு உத்தரவை மீறி சர்வ சாதாரணமாக உலா வரும் நாகை மக்கள்\nநாகை (28 மார்ச் 2020): கொரோனா உலகையே புரட்டிப் போட்டுக் கொண்டு இருக்க நாகை மக்களுக்கு மட்டும் அதுகுறித்த அச்சமோ, கவலையோ இருப்பதாக த��ரியவில்லை. உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6...\nபிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்\nபுதுடெல்லி (30 மார்ச் 2020): நாடு தழுவிய திடீர் ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப் பட்டுள்ளதாக பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை எழுதிய கடிதத்தில்...\nஇந்தியாவில் திடீர் ஊரடங்கு உத்தரவால் ஐந்து குழந்தைகள் உட்பட 17 பேர் மரணம்\nபுதுடெல்லி (30 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக தேசிய அளவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ள நிலையில் புலம்பெயரும் தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகள் 17 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் தொடங்கி உலகையே...\nடெல்லி ஷஹீன் பாக் பகுதியில் உள்ள வீட்டு உபயோக பொருட்கள் கடையில் பயங்கர தீ\nபுதுடெல்லி (29 மார்ச் 2020): டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுக் கிழமை இரவு 08:45 க்கு இந்த தீ விபத்து...\nஊரடங்கு உத்தரவை மீறினால் இதுதான் நடக்கும் – மத்திய அரசு அதிரடி உத்தரவு\nபுதுடெல்லி (29 மார்ச் 2020): கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறினால் 14 நாள்கள தனிமை முகாமில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊரடங்கு...\n -ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் WhereIsAmitShah\nபுதுடெல்லி (29 மார்ச் 2020): கொரோனாவைரஸ் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், \"அமித்ஷா எங்கே\"என #WhereIsAmitShah என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. ஷாகின் பாக்-கில் நடந்த தொடர் போராட்டங்களின்போதும் சரி, டெல்லி...\nகொரோனா பாதிப்பால் ஈரானில் ஒரே நாளில் 129 பேர் பலி\nதெஹ்ரான் (22 மார்ச் 2020): கொரோனா பாதிப்பால் ஈரானில் ஒரே நாளில் 129 பேர் பலியாகியுள்ளனர். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எல்லைகளைக் கடந்த சவாலாக மாறி...\nகொரோனா வைரஸ் – தனிமைப்படுத்தல் விதிகளை மீறினால் 5 வருடம் சிறைத் தண்டனை\nதுபாய் (20 மார்ச் 2020): கொரோனா வைரஸ் நோய் தாக்கப்பட்டவர்கள் அல்லது அந்த நோயின் அறிகுறி இருப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையின்படி தனிமைப்படுத்தலுக்கு (Quarantine) உட்பட வேண்ட���ம் என்றும் அந்த விதிகளை மீறினால் அவர்களுக்கு...\nகுவைத் பள்ளி கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை விடுமுறை நீடிப்பு\nகுவைத் (19 மார்ச் 2020): குவைத் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் நிலையில், வளைகுடாவிலும் அது அதிவேகத்தில்...\nசவூதியில் கொரோனாவிலிருந்து 8 பேர் நிவாரணம்\nரியாத் (19 மார்ச் 2020): சவூதி அரேபியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 8 பேர் நிவாரணம் பெற்றுள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் வளைகுடா நாடுகளையும் மிரட்டி வருகிறது. அந்த வகையில் சவூதியில் 238 பேருக்கு...\nகொரோனா வைரஸ் இறைவனின் சோதனை – ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி\nதெஹ்ரான் (18 மார்ச 2020): கொரோனா வைரஸ் இறைவனின் சோதனை என்று ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார். சீனா, இத்தாலிக்கு அடுத்தபடியாக கொரோனா பாதிப்பு ஈரானில் அதிக அளவில் உள்ளன. ஈரான் நாட்டில்...\nவைரமுத்துவின் வரிகளில் எஸ்பி பாலசுப்ரமணியம் பாடியுள்ள கொரோனா பாடல் – வீடியோ\nகொரோனா வைரஸ் உலகை புரட்டிப் போட்டுள்ள நிலையில் கவியரசு வைரமுத்துவின் வரிகளில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியுள்ள கொரோனா விழிப்புணர்வு பாடல். https://www.facebook.com/SPB/videos/742064302992047/\nபொன்மகள் வந்தாள் – பாடல் வீடியோ\nநடிகர் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் வெளியாகவுள்ள பொன்மகள் வந்தாள் படத்தின் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. பாடல் இசை கோவிந்த் வசந்தா, வரிகள் விவேக், பாடியவர் பிருந்தா சிவகுமார் https://www.youtube.com/watch\nடெல்லி மக்களுக்காக சென்னை ஐடி ஊழியர்கள் நடத்திய அமைதி போராட்டம் -VIDEO\nடெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னையில் ஐ.டி.ஊழியர்கள் சிறுசேரி ஐ.டி ஊழியர்களின் மெழுகுவர்த்தி ஏந்திய அமைதிப் போராட்டம். https://www.youtube.com/watch\nமண்ணின் மணம் வீசும் சூரரை போற்று பாடல் -வீடியோ\nசூர்யா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள சூரரைப் போற்று பாடல் வெளியிடப் பட்டுள்ளது. ஜி.வி பிரகாஷ்குமர் இசையில் வெளியாகியுள்ள பாடல் வீடியோ https://www.youtube.com/watch\nதற்கொலை செய்து கொண்ட ராமருக்கு ஆகம விதிகளின்படி கோவில் கட்ட முடியாது (VIDEO)\nசென்னை (24 ஜன 2020): ராமர் தற்கொலை செய்து கொண்டதாகவும், ஆகம விதிகளின்படி ராமருக்கு கோவில் கட்ட முடியாது என்றும் மனோதத்துவ நிபுணர் டாக்டர் ஷாலினி தெரிவித்துள்ளார். கடந்த 14ம் தேதி சென்னையில் நடைபெற்ற...\nகொரோனாவிலிருந்து மீண்டார் கனடா பிரதமரின் மனைவி\nடொரண்டோ (29 மார்ச் 2020): கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த கனடா பிரதமரின் மனைவி நோயிலிருந்து குணமடைந்துள்ளார். கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபி லண்டனிலிருத்து திரும்பியவுடன் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக மார்ச்...\nகொரோனா வைரஸ் பாதிப்பால் ஸ்பெயின் இளவரசி மரணம்\nஸ்பெயின் (29 மார்ச் 2020): கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா உயிரிழந்துள்ளார். கரோனா வைரஸின் (கொவைட்-19) தோற்றுவாயான சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூஹானில் இருந்து...\nஐந்து நிமிடத்தில் கொரோனாவை கண்டறியும் கருவி – அமெரிக்கா வெளியீடு\nவாஷிங்டன் (28 மார்ச் 2020): கொரோனா வைரஸ் உள்ளதா என்பதை ஐந்து நிமிடத்தில் கண்டறியும் கருவியை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஆய்வகம் இந்த சோதனைக் கருவியை கண்டறிந்துள்ளது. இக்கருவி மூலம் 5...\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா பாதிப்பு இல்லை – பாகிஸ்தான் அரசு விளக்கம்\nஇஸ்லாமாபாத் (28 மார்ச் 2020): பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. உலகை புரட்டிப் போட்டுள்ள கொரோனா வைரஸ் பரவும் வேகத்தைக் காட்டிலும்...\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nலண்டன் (27 மார்ச் 2020): பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகை புரட்டிப் போட்டிருக்கும் கொரோனா வைரஸ் தலைவர்களையும் விட்டு வைக்கவில்லை. பிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு...\nமனித நேயத்தை மிஞ்சியது எதுவும் இல்லை – ஹர்பஜனுக்கு நன்றி தெரிவித்த ஷஹித் அஃப்ரிடி\nஇஸ்லாமாபாத் (25 மார்ச் 2020): கொரோனா எதிரொலியாக உணவின்றி பாதிக்கப் பட்டுள்ள பாகிஸ்தான் மக்களுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹிர் அஃப்ரிடி பலருக்கு உதவி வருகிறார். இந்நிலையில் அஃப்ரிடியின் உதவியை மெச்சிய இந்திய சுழல்...\nகொரோனா எதிரொலி – இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் ரத்து\nபுதுடெல்லி (13 மார்ச் 2020): கொரோனா வைரஸ் எதிரொலியாக இந்தியா- தென்���ாப்ரிக்கா இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. 64...\nஅதெல்லாம் நாங்க பார்த்துக் கொள்கிறோம் – கங்குலி திட்டவட்டம்\nகொல்கத்தா (07 மார்ச் 2020): கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு பாதிப்பு இல்லை. திட்டமிட்டபடி நடைபெறும் என்று சவுரவ் கங்குலி கூறியுள்ளார். இந்தியாவில் பிரபலமான 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்...\n – சுஐப் அக்தார் சரமாரி கேள்வி\nஇஸ்லாமாபாத் (18 பிப் 2020): இந்தியா பாகிஸ்தான் இடையே வியாபார உறவுகள் உள்ள நிலையில் ஏன் கிரிக்கெட் விளையாடக் கூடாது என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் சுஐப் அக்தார் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர்...\nஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் வங்கதேசம் வெற்றி\nபோட்செப்ஸ்ட்ரூம் (09 பிப் 2020): ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்திடம் தோல்வி அடைந்து கோப்பையை இழந்தது. தென் ஆப்ரிக்காவில் ஜூனியர் ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட்...\nHome இந்தியா டெல்லி கலவரம் – தலைமை காவலர் சுடப்பட்டே இறந்துள்ளார்: உடற்கூறு ஆய்வு தகவல்\nடெல்லி கலவரம் – தலைமை காவலர் சுடப்பட்டே இறந்துள்ளார்: உடற்கூறு ஆய்வு தகவல்\nபுதுடெல்லி (26 பிப் 2020): டெல்லி கலவரத்தில் உயிரிழந்த தலைமை காவலர் ரத்தன் லால் துப்பாக்கியால் சுடப்பட்டே இறந்துள்ளதாக உடற்கூறு ஆய்வு சான்றளித்துள்ளது.\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. டெல்லியில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதற்கிடையே, தலைநகர் டெல்லியின் மாஜ்பூர் பகுதியில் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில், சிஏஏ ஆதரவாளர்கள் என்ற போர்வையில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்து அங்கு வன்முறை வெடித்தது. இதில் தலைமை காவலர் ரத்தன் லால் உயிரிழந்தார். இவர் கோலக்பூரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றியவர்.\n -ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் WhereIsAmitShah\nமுதலில் அவர் கல்லால் அடித்து கொல்லப் பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் உடற்கூறு ஆய்வு தகவல் அவர் சுடப்பட்டு இறந்ததாக சான்றளித்துள்ளது.\nஇதுவரை டெல்லி வன்ம���றைக்கு 23 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.\n⮜ முந்தைய செய்திசென்னை வண்ணாரப்பேட்டை ஷஹீன் பாக்கில் நடைபெற்ற நெகிழ வைக்கும் நிகழ்ச்சி\nஅடுத்த செய்தி ⮞டெல்லி கலவரத்தில் எரித்துக் கொல்லப்பட்ட 85 வயது மூதாட்டி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 629 ஆக உயர்வு\n1 முதல் 9 ஆம் வகுப்பு வரை முழு தேர்ச்சி\nஊரடங்கு உத்தரவை மீறி சர்வ சாதாரணமாக உலா வரும் நாகை மக்கள்\nகாஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா விடுதலை\nபால் வாங்க வெளியில் சென்றவர் போலீஸ் தாக்குதலில் மரணம்\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nதமிழகத்தில் அத்தியாவசிய பொருட்கள் முடங்கும் நிலை\nதமிழகத்தில் அத்தியாவசிய பொருட்கள் முடங்கும் நிலை\nபிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/481766/amp", "date_download": "2020-03-30T07:18:58Z", "digest": "sha1:JLZGIHEA3XL5P5ZEYAMHZKKDESLZZ24Y", "length": 11312, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "We will choose the next Dalai Lama: China is intimidating | அடுத்த தலாய் லாமாவை நாங்கள்தான் தேர்ந்தெடுப்போம்: சீனா மிரட்டல் | Dinakaran", "raw_content": "\nஅடுத்த தலாய் லாமாவை நாங்கள்தான் தேர்ந்தெடுப்போம்: சீனா மிரட்டல்\nபீஜிங்: சீன அரசால் தேர்ந்தெடுக்கப்படுபவரே திபெத் புத்த மதத்தின் அடுத்த தலாய் லாமா என்று மிரட்டல் விடுத்துள்ள சீன அரசு, அடுத்த தலாய் லாமாவாக இந்தியாவை சேர்ந்தவரை பிரகடனம் செய்யும் தலாய் லாமாவின் விருப்பத்தையும் நிராகரித்துள்ளது. தலாய் லாமாக்கள் கெலுக் பிரிவின் ஆன்மீகத் தலைவர்கள் ஆவர். ஒரு தலாய் லாமா இறந்ததும், திபெத்தில் அதே நிமிடம் பிறக்கும் குழந்தை அடுத்த தலாய் லாமாவாகத் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். அதாவது, இறந்த தலாய் லாமா மறுபிறவி எடுப்பதாக திபெத்தியர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். இதன்படி, தற்போது 14வது தலாய் லாமாவாக இருக்கும் டென்சின் கியாட்சோ தலாய் லாமாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் திபெத் மக்களின் ஆன்மீக, அரசியல் தலைவர் ஆவார். இவர் உலக அரங்கில் ஒரு முக்கிய தலைவராக கருதப்படுகிறார்.\nஇந்த சூழ்நிலையில், அடுத்த தலாய் லாமா இந்தியாவில் இருந்து தேர்த்தெடுக்கப்படுவார். சீன பிரதிநிதிக்கு எந்த மரியாதையும் அளிக்கப்படாது என தலாய் லாமா தெரிவித்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த சீன அரசு, ��டுத்த தலாய் லாமா சீன அரசாலேயே தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிவித்துள்ளது.\nதிபெத் மக்களை மத ரீதியாக கட்டுப்படுத்தவே சீனா இவ்வாறு செய்வதாக கூறப்படுகிறது. இதனிடையே இதுகுறித்து பேசிய சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் கெங் ஷூவாங், திபெத்திய புத்த மதத்தில் மறுபிறப்பு என்பது வேறுபட்டது. அவர்களுக்கென தனித்துவமான சடங்குமுறைகள் உள்ளன. சீன அரசு மத நம்பிக்கைகளில் சுதந்திரம் அளிக்கும் கொள்கை உடையது.\nஅதேசமயம், திபெத்திய புத்த மத மறுபிறப்பு உள்ளிட்ட மத விவகாரங்களில் சீன அரசுக்கென ஒழுங்குமுறைகள், கட்டுப்பாடுகள் உள்ளன. றுபிறப்பின்படி, அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பது பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் உள்ளது. 14வது தலாய் லாமா கூட மத பாரம்பரியங்களின் அடிப்படையில் சீன அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டவரே. எனவே அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பதும் சீன அரசின் விதிகள், ஒழுங்குமுறைகள், மத பாரம்பரியங்களுக்கு உட்பட்டது’’ என்று தெரிவித்தார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nதாய்லாந்தில் இருந்து டெல்லி வழியாக தமிழகம் வந்த 2 பேர் மூலம் தமிழ்நாட்டில் இதுவரை 14 பேருக்கு கொரோனா தொற்று\nஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸால் பலியானோரின் எண்ணிக்கை 6,803-ஆக உயர்வு\nஅமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு 1,42,004 பேர் பாதிப்பு\nஅமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு 2 வாரங்களில் மேலும் அதிக அளவில் இருக்கும்: டொனால்ட் ட்ரம்ப்\nஇத்தாலியில் கொரோனா உயிரிழப்பு 10,700 ஐ தாண்டியது: உலக சுகாதார மையம்\nஇத்தாலியில் கொரோனாவிற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,778 ஆக அதிகரிப்பு\nகொரோனாவால் பொருளாதார வீழ்ச்சி: ரயில் முன் பாய்ந்து அமைச்சர் தற்கொலை\nகொரோனா கொடூரம் உலகளவிலான பலி 31,412 ஆக உயர்ந்தது: 6.67 லட்சம் பேருக்கு பாதிப்பு\nசீனாவில் ஹெனான் மாகாணத்தில் பரவல்\nஇளவரசர், பிரதமர், அமைச்சருக்கு கொரோனா பிரிட்டனில் 6 மாதம் ஊரடங்கு ஆலோசனை நடப்பதாக அதிகாரி தகவல்\nஅமெரிக்காவில் கொரோனா பலி 2000-த்தை தாண்டியது நியூயார்க் உட்பட 3 முக்கிய நகரங்களை முடக்க திட்டம்: அதிபர் டிரம்ப்புக்கு ஆளுநர் எதிர்ப்பு\nஇத்தாலியில் பலி 10,000ஐ தாண்டியது வாடிகனில் தனியாக நின்று பிரார்த்தனை செய்த போப்\nவெளியேறும் மக்களால் சீனாவுக்கு ஆபத்து\nஜலதோஷம், அலர்ஜி, சைனஸ் பிரச்னையின்றி மணம், சுவை உணர்வை இழந்தால் கொேரானாவின் ஆரம்ப அறிகுறி: அமெரிக்க டாக்டர்கள் எச்சரிக்கை\n86 வயதில் நடந்த சோகம் ஸ்பெயின் இளவரசி கொரோனாவுக்கு பலி\nஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,116-ஆக உயர்வு\nகொரோனா ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்த ஜெர்மனி அமைச்சர்: அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்\nசமூக வலைதளத்தில் வீடியோ வைரல்; கொரோனா நோயாளியை கட்டிப்போட்ட பாக். மருத்துவமனை: அழுது துடித்து பரிதாபமாக இறந்தார்\nஇத்தாலியில் பலி 10,000ஐ தாண்டியது; அனைவரும் ஒரே படகில் இருக்கிறோம்: தனியாளாக பிரார்த்தனை செய்தார் போப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2015/05/24/the-readymade-novel/", "date_download": "2020-03-30T05:58:28Z", "digest": "sha1:OAEAL7IMXW73RMAID4G6FN5ZQOQ3UPQE", "length": 73033, "nlines": 131, "source_domain": "padhaakai.com", "title": "மெய்ம்மைப்பசியும் ஆயத்த நாவல்களும் | பதாகை", "raw_content": "\nபதாகை – நவம்பர் 2019\nபதாகை – மார்ச் 2020\nபதாகை – டிசம்பர் 2019\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – பிப்ரவரி 2020\nநியூ ரிபப்ளிக் என்ற தளத்தில் ஷாஜ் மேத்யூ (Shaj Mathew) எழுதி வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்\nபின்நவீனத்துவம் என்பது இப்போது அர்த்தமற்ற பதமாகிவிட்டது- மிகை பயன்பாட்டால் அதன் முனை மழுங்கிவிட்டது. பல்வயதினரும் பல்தேசத்தினருமான புதிய ஒரு எழுத்தாளர் கூட்டத்தையும் இப்படி அழைக்கிறோம், ஆனால் அவர்களைப் பின்நவீனத்துவர்கள் என்று அழைப்பது பொருத்தமாய் தெரியவில்லை: பென் லெர்னர், சோபி காலே, டேஜூ கோல், டாம் மக்கார்த்தி, அலெஜாண்ட்ரோ ஜாம்ப்ரா, சிரி ஹூஸ்ட்வெட், மைக்கேல் ஹூல்லபெக், ஷீலா ஹெட்டி, டபிள்யூ ஜி செபால்ட், ஒரான் பாமுக். இவர்கள் தவிர அறுபது வயதானவரும் பார்சிலோனாவாழ் எழுத்தாளருக்கான என்ரிக் விலா-மதாஸ்– இருபது நாவல்கள் எழுதிவிட்ட இவரே இந்தக் கூட்டத்தினரில் மிகவும் அதிகம் எழுதுபவரும் மிகவும் குறைவாக அறியப்பட்டவருமாக இருக்கிறார்.\nபின்நவீனத்துவர்கள் என்று அழைப்பதற்கு பதிலாக இவர்களை ரியாலிட்டி ஹங்கர் தலைமுறையினர் என்று அழைப்பது சரியாக இருக்கும். சமகால எழுத்து குறித்து டேவிட் ஷீல்ஸ்ட் 2008ஆம் ஆண்டு எழுதிய புத்திசாலித்தனமான, தீர்க்கதரிசனத்தன்மை கொண்ட பிரகடனத்தின் பெயர் இது. ஷீல்ட்ஸ் பார்வையில், வழமையான முறையில் பிளாட், கதை என்று செல்லும் கதைசொல்லல் ப��ணி இப்போது அர்த்தமற்றுப் போய்விட்டது. மெய்ம்மை புனைவுத்தன்மை கொண்டது, புனைவே மெய்ம்மை. இந்த மெய்ம்மை நமக்கு எவ்வாறு அனுபவமாகிறது என்பதை மேலும் துல்லியமாக அறிய, நாம் கலை குறித்து என்ன நினைக்கிறோமோ அதே பார்வையுடன் நாவல்களையும் அணுக வேண்டும். “பல வாசகர்களுக்கும் விமரிசகர்களுக்கும் நாவல் என்பது எல்லாவற்றுக்கும் மேல் ஒரு கதைதான்,” என்று எழுதுகிறார் ஷீல்ட்ஸ். “ஆனால் ஒரு கலைப்படைப்பு என்பது, இந்த உலகைப் போல், உயிர்ப்புள்ள வடிவம். மெய்ம்மை அதன் வடிவில்தான் இருக்கிறது”. எனவே இப்போது வடிவம்தான் எல்லாவற்றையும்விட முக்கியமாக இருக்கிறது என்றால்- உள்ளடக்கத்தைவிட வடிவம்தான் முக்கியம் என்றால்- சமகால கலைப்படைப்புகள் உருப்பெறும் வடிவம் எது கொலாஜ். இதுவே மெய்ம்மைப் பசியின் வடிவமாகவும் இருக்கிறது. கலைப்படைப்புகள் எதிர்காலத்தில் எவ்வகை வடிவங்களில் உருவாகும் என்பதைச் சொல்வதோடு அல்லாமல், அதற்கான வரைபடமாகவும் ஷீல்ட்ஸின் மெயம்மைப்பசி என்ற நூல் செயல்படுகிறது; அதை பாஸ்டீச் என்று சொல்லலாம், அது திட்டமிட்டு “திருடப்பட்ட” நன்மொழித் தொடர், ஆனால் மேற்கோள் குறிகளின்றி புத்தக வடிவில் அளிக்கப்பட்டுள்ளது (சட்டபூர்வமான காரணங்களுக்காக மேற்கோள்களின் மூலம் பின்னுள்ள அட்டவணையில் இணைக்கப்பட்டுள்ளன, ஆனால் ஷீல்ட்ஸ் அந்தப் பகுதிகளை புத்தகத்திலிருந்து வெட்டி வீசச் சொல்லி ஊக்குவிக்கிறார்).\nஆனால் ரியாலிட்டி ஹங்கர் வெளிவந்த பின்னுள்ள ஆண்டுகளில் புனைவு வடிவம் வளர்ச்சி கண்டு, ஷீல்ட்ஸ் முன்வைத்த அளவைகளுக்குப் பிற்பட்ட மாற்றங்களை ஏற்றுக் கொண்டுள்ளது. மேற்கூறிய நாவலாசிரியர்கள் அனைவருமே நாவலின் கதைசொல்லிகள் என்பது தெளிவு என்றாலும், அதன் பின்னணியில் ஏதோ ஒரு பயங்கர நிகழ்வின் நிழலுருவம் தென்படுவது வழக்கமாய் உள்ளது: சிலேயில் பினோஷே ஆட்சியைக் கைப்பற்றியதன் நிழலில் ஜாம்ப்ரா எழுதுகிறார், ஹோலோகாஸ்ட் நினைவுகளை செபால்ட் அகழ்ந்தெடுக்கிறார், மாட்ரிட் நகரில் 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த குண்டுவெடிப்புகளின் பின்கதையை லெர்னர் ஆவணப்படுத்துகிறார். இவை அனைத்தையும் விட, இந்தப் புனைவு வகைமை சவ்வூடுத்தன்மை கொண்ட சுவர்களைக் கொண்டிருக்கிறது, பல வடிவங்களை ஒரு கொலாஜ் போல் பயன்படுத்துகிறது- ஜாம்ப்ராவின் ��ேஸ் ஆப் கோயிங் ஹோம், லெர்னரின் 10:04 ஆகிய இரண்டும் கவிதைகளாகின்றன, பிற நாவல்கள் இசையோடும் நாடகத்தோடும் உரையாடுகின்றன. இந்த நாவல்களில் பலவும் தம்முள் கட்டுரைக்குரிய மொழி அல்லது இலக்கிய விமரசனம் ஆகிய இரண்டில் ஒன்றைக் கொண்டுள்ளன. இதுவரை மொழிபெயர்க்கப்படாத ஜோர்ஜே காரியான், தி டெட் என்ற தன் நாவலில் ஓர் இலக்கிய விமரிசனத்தை புனைந்திருக்கிறார் (வகைமைகளை இப்படி மீறுவது இலக்கிய விமரிசகர்களின் கவலைகளை அதிகரிக்கச் செய்யலாம்- தன் விமரிசனத்தைத் தானே எழுதிக் கொண்டுவிட்ட ஒரு புத்தகம் பற்றி புதிதாய் என்ன சொல்ல முடியும்\nஇன்னும் முக்கியமாக, இந்த நாவல்களில் இடையிடையே புகைப்படங்களும் ஓவியங்களும் இருக்கின்றன. முதல்நிலையில் இந்த இணைப்புகள் மெய்ம்மை குறித்த ஓர் அடிப்படைக் கேள்வி எழுப்புகின்றன: ஒரு புகைப்படம் ஏற்படுத்தக்கூடிய மெய்ம்மைத் தாக்கத்துடன் அல்லது ஓவியத்துக்கு உள்ள தொடுவுணர்வுடன் நாவல் போட்டியிட முடியுமா இந்த விஷ்யத்தில் எழுத்தாளர்கள் டபிள்யூ ஜி செபால்டின் வழியொற்றி நடக்கின்றனர். அவர் பிரதிக்கு துணை போகவில்லை, அதன் படைப்பூக்க உந்துசக்தியாக காண்கலைகளைப் பயன்படுத்திக் கொள்கிறார். பாம்ப் இதழில் அலெக்சாண்டர் ஹெர்மன் நேர்முகமொன்றில் டேஜூ கோல் கூறுவது போல், செபால்டின் புகைப்படங்கள், “நம்மிடம் சவால் விடுகின்றன. “பார், இவை எல்லாம் ஆதாரங்கள்,” என்று அவர் சொல்வது போலிருக்கிறது. நாம் அதை நம்பியே விடுகிறோம்- பிரதியில் கூறப்பட்டுள்ளதற்கும் புகைப்படத்தின் சாட்சியத்துக்கும் இடையிலுள்ள சற்றே சிறிய விலகலை நாம் கவனிக்கும்வரை… அவரது போட்டோக்கள்… அவரது நூல்களின் அசாதாரண, நிலைகுலையும் உணர்வை ஏற்படுத்துகின்றன- இவை அனைத்தும் உண்மையாக இருந்தாக வேண்டும், என்று நாம் நினைக்கிறோம், ஆனால் அது அத்தனையும் முழு உண்மையாக இருந்திருக்க முடியாது எனபது நமக்குத் தெரியும்”. சோஃபி காலேயின் நாவல் சூட் வெனிஷியன்/ ப்ளீஸ் பாலோ மீ- அவர் வெனிஸ் நகரில் ஓர் அன்னியரை அவருக்குத் தெரியாமல் பின்தொடர்ந்து சென்று எடுத்த புகைப்படங்களின் நாட்குறிப்பு- இது செபால்டை வேறொரு தளத்துக்குக் கொண்டு செல்கிறது- பிரதானமாக புகைப்படங்களே கதையைக் கொண்டு செல்கின்றன, பிரதி, அவரது நாட்குறிப்பு, இடையூறாக வந்து செல்கிறது- ஏறத��தாழ ஒரு தலைப்பு போல்.\nநாவலினுள் நிஜமான ஒரு கலையைப் புகுத்துவது போலவே, இந்த மெய்ப்புனைவுகளில் பலவும் அருங்காட்சியகங்கள் அல்லது சமகால கலைக் காட்சிக்கூடங்களில் நிகழும் காட்சிகள் சிலவற்றைச் சித்தரிக்கின்றன. லெர்னரின் லீவிங் தி அடோச்சா ஸ்டேஷன் நாவலின் துவக்க காட்சி ப்ராதோவில் நிகழ்கிறது. அங்குள்ள ஓவியங்களைவிட, மியூசியத்தைவிட்டு வெளியேற விரும்பாத வருகையாளரை வெளியேற்றுவதில் அதன் காவலர்கள் தயக்கம் காட்டுவதுதான் கதைசொல்லிக்கு நெகிழ்வூட்டுவதாக இருக்கிறது. ஹவ் ஷுட் எ பெர்ச்ன் பி என்ற நாவலில் ஷீலா ஹெட்டி மூன்று நாட்கள் ஆர்ட் பேஸலில் கழிக்கிறாள், த மேப் அண்ட் த டெர்ரிட்டரியில் மைக்கல் ஹூல்லபேக் சமகால கலையுலகைப் பகடி செய்கிறார். சிறி ஹூஸ்ட்வெட்டின் நாவல், வாட் ஐ லவ்ட், ஓர் ஓவியத்தைக் கண்டெடுப்பதில் துவங்குகிறது. அவர் சமீபத்தில் எழுதிய த ப்ளேஸிங் வர்ல்ட் கலையுலகில் பெண்களுக்கு எதிரான நிறுவனமயமாக்கப்பட்ட மனச்சாய்வை உரித்துக் காட்டுகிறது. ஓரான் பாமுக்கின் த மியூசியம் ஆப் இன்னசன்ஸ் இஸ்தான்புல் நகரில் நிஜ மியூசியமாகவே உருவம் பெற்றது.\nவேறு வழிகளிலும் கலையுலகம் இலக்கிய உலகினுள் புகுந்துள்ளது. லண்டன், நியூயார்க் முதலான பெருநகரங்கள் உட்பட பெரும்பாலான கலைச் சந்தைகளில் எழுத்தாளர்களின் உரைகளும் இடம் பெறுகின்றன. கணிசமான வரவேற்பு பெற்ற கலை விமரிசன நூலொன்றை எழுதியுள்ள ஹூஸ்ட்வெட் ப்ராதோவிலும் மெட்டிலும் உரையாற்றியிருக்கிறார். பாம்ப் இதழில் ஒரு நேர்முகத்தில் நாவலாசிரியர் டாம் மக்கார்த்தி, காண்கலை பயிலும் நண்பர் கூட்டத்தில் தனது இருபதாம் ஆண்டுகளில் தான் பழக நேர்ந்தது இலக்கியத்தின் சாத்தியங்கள் குறித்து மேலும் நுட்பமான புரிதலை அளித்தது என்று சொல்லியிருக்கிறார்- “இலக்கிய அன்பர்களைக் காட்டிலும் இவர்கள் இலக்கியத்துடன் மேலும் கூடுதலான அளவில் செயலாற்றல் மிகுந்த உறவு பூண்டவர்களாக இருக்கின்றனர்… பெக்கட் எழுப்பும் கேள்விகளை ப்ரூஸ் நவ்மன் எதிர்கொள்வது போல, அல்லது ஜாய்ஸ் உடன் கேஜ் உரையாடுவது போல் நவீனத்துவ இலக்கியத்தின் பங்களிப்பு முழுமையையும் இவர்களது படைப்புகள் மிகுந்த செயலூக்கத்துடன் எதிர்கொள்வதாகத் தெரிகிறது…. இலக்கியத்துடன் உரையாடவும், அதை உருமாற்றவும் அதற்கு விரிவு அளிப்பதற்கும் தகுந்த களம் ஒன்றை கலையுலகம் பெருமளவுக்கு அமைப்பதாக இருக்கின்றது”\nகாண்கலைகளை மையமாய்க் கொண்ட இத்தகைய இலக்கியச் செயல்பாடுகள் தன்னிகழ்வுத் தன்மையை இழந்து வருகின்றன, அதுவே நோக்கமனைத்தும் என்ற நிலைக்குச் சென்று கொண்டிருக்கின்றன. இன்றைய அவான் கார்ட் எழுத்தாளர்கள் கான்செப்சுவல் கலைஞர்களாக இருக்க விரும்புகின்றனர், அவர்களது நாவல்கள் கான்செப்சுவல் கலையாக அறியப்பட விரும்புகின்றனர். இதுவே இலக்கியத்தின் டூஷாமிய தருணமாக இருக்கலாம். இது ஆயத்த நாவல்களின் உலகு, தங்கள் வரவு நல்வரவாகுக\nகழிப்பிடம் கலையாகுமா என்று மார்செல் டூஷாம் கேட்டது போலவே, இலக்கியம் என்னவாக இருக்க முடியும் என்றும் எதிர்காலத்தில் என்னவாக இருக்க வேண்டும் என்றும் ஆயத்த நாவல் கேட்கிறது. மெய்ம்மை என்பதை பருண்ம விபரத் தொகையைக் கொண்டும், அனைத்தும் எமக்குத் தெரியும் என்ற பாவனையில் பேசியும், பல பார்வைகளை வெளிப்படுத்தியும் மரபார்ந்த புனைவு வடிவிலும் நாமறிந்த வேறு பல வகைகளிலும் புரிந்து கொள்வதற்கு மாறாக, ஆயத்த நாவல் ஒரு கருத்துருவை முன்வைக்கிறது, அல்லது ஒரு கேள்வி எழுப்புகிறது. ஒரு கலைப்படைப்பின் பின்னுள்ள- தன் பின்னுள்ள- கருத்துரு என்னவாக இருக்க முடியும் என்ற கேள்வியில்தான் அதற்கு ஆர்வம் இருக்கிறது, அதை எவ்வளவு வெற்றிகரமாக செய்து முடிக்கிறோம் என்பதிலல்ல. ஆயத்த நாவல் கான்செப்சுவல் கலையின் பிரதான வரத்தை (அல்லது சாபத்தை) அடிக்கோடிட்டுக் காட்டுகிறது: மரபார்ந்த கண்காண் கலை போலல்லாது, ஆயத்த கலையைப் புரிந்து கொண்டாக வேண்டிய தேவையில்லை. ஆனால் பார்க்கப் போனால், அதுவும் ஆயத்த நாவலைப் பிரித்துப் பார்ப்பது போல்தான் இருக்கிறது; நீ கலைப் படைப்பை வெறுமே பார்த்துக் கொண்டிருப்பவனல்ல, அதன் உருவாக்கத்தில் நீயும் செயலூக்கத்துடன் பங்கேற்கிறாய்.\nஇலக்கியம் என்பது ஒரு கான்செப்சுவல் கலை என்பது எந்த அளவுக்கு சமகால அவான் கார்ட் இலக்கியத்தை ஊடுருவியுள்ளது என்பதற்கு ஸ்பானிய நாவலாசிரியர் என்ரிக் விலா-மதாஸ் எழுதி சமீபத்தில் பதிப்பிக்கப்பட்ட இரு நூல்களே சான்று. இவர் கடைசியாக எழுதியுள்ள தி இல்லாஜிக் ஆப் கஸ்ஸல் என்ற நாவலில் எழுத்தாளரே சமகால கலைக்கூட காட்சிப்பொருளாகிறார். 2013ஆம ஆண்டு ஜெர்மனியில் கஸ்ஸல் நகர��ல் நடைபெற்ற டாகுமெண்டா ஆர்ட் எக்சிபிஷனில் இருப்பு எழுத்தாளராக ஒரு வாரம் தங்கிச் செல்லும்படி அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது அவர் நிஜவாழ்வில் எதிர்கொண்ட அனுபவங்களின் மிகையான புனைவுபடுத்தலே இந்நாவல். அக்கண்காட்சியின் க்யூரேட்டர்கள், நாவலாசிரியரிடம் அங்குள்ள ஒரு சிறிய சைனீஸ் ரெஸ்டாரண்டின் ஒரு மூலையில் உட்கார்ந்து அந்த வாரம் முழுவதும் ஏதாவது எழுதிக் கொண்டிருக்கும்படி கேட்டுக் கொள்கிறார்கள். விலா-மதாஸ் இதை அபத்தம் என்று உணர்கிறார், நிஜவாழ்வில் செங்கிஸ்கான் ரெஸ்டாரண்டில் தானிருந்த காலத்தில் பெரும்பொழுதைத் தூங்கிக் கழிக்கிறார், தன்னைச் சுற்றியுள்ள ஜெர்மானிய மக்களும் சீன மக்களும் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று கற்பனை செய்கிறார், தன்னை அணுகும் ஒரே பைத்தியக்காரனைத் தவிர்த்து விடுகிறார். ரெஸ்டாரண்டில் அவரிருந்த பொழுது வீண் போனதுபோல் தெரிகிறது, ஆனால் டாகுமெண்டா ஆர்ட் எக்சிபிஷன் க்யூரேட்டர்கள் எதிர்பார்த்தபடியே அவர் ஒரு நிகழ்த்துகலை கலைஞராகிறார்- “கலை என்னவோ கலைதான், அதை நீ என்னவாகப் புரிந்து கொள்கிறாய் என்பது உன் விருப்பம்”, என்று ஒரு க்யூரேட்டர் அவரிடம் சொல்கிறார்.\nஎ பிரீஃப் ஹிஸ்டரி ஆப் போர்டபிள் லிடரேச்சர் என்ற நாவலையும் விலா-மதாஸ் எழுதியிருக்கிறார். 1985ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட அந்த நாவல் இவ்வாண்டு முந்தைய பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள நாவலுடன் ஆங்கிலத்தில் வெளியிடப்படவிருக்கிறது. இந்த இரு நூல்களில் இதுவே மேம்படுத்தப்படாதது. திரிஸ்திராம் ஷாண்டியில் வரும் ஷாண்டிக்கள் போன்றவர்களின் ரகசிய இலக்கிய அமைப்பின் நடவடிக்கைகளை விவரிக்கும் விளையாட்டு நாவல் இது. இதன் பக்கங்களிலேயே மிகுந்த தன்னடக்கத்துடன், “இலக்கற்ற, குறிக்கோளற்ற, வீணாய்ப் போன பயணம்” என்று விவரிக்கப்படுகிறது. இந்தப் புத்தகம் அவான் கார்ட் அட்டவணைப் புத்தகம் என்று சொல்லலாம்- டூஷாம், வால்டர் பெஞ்சமின், மான் ரே, ஜியார்ஜியா ஓ;கீஃப், என்று பலரைப் பேசுகிறது, சில இடங்களில் நகைச்சுவையாகவும் சில இடங்களில் தெரிந்தவர்களுக்குள் பேசிக்கொள்வதைக் கேட்பது போன்ற எரிச்சலூட்டுவதாகவும் உள்ள நடையில் எழுதப்பட்டுள்ள நாவல் இது. இதில் ஒரு மாக்குமென்டரி ரெட்ரோஸ்பெக்டிவ் உணர்வு இருக்கிறது- மிகக் குறுகிய க���லமே நீடித்த ரகசிய அமைப்பின் அழிவுக்குக் காரணம் என்ன என்பது குறித்த அரைகுறை புலனாய்வு இது. இதன் அங்கத்தினர்கள் போர்டபிள் ஆர்ட் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டனர், அதாவது ஆயத்தகலைகள், டூஷாமின் கைப்பெட்டியில் பெட்டி போன்ற வஸ்துகள்.\nமுப்பதாண்டு இடைவெளியில் பதிப்பிக்கப்பட்ட இந்த இரு நாவல்களையும் சேர்த்து வாசிக்கும்போது சமகால கலைக்கும் இலக்கியத்துக்கும் இடைப்பட்ட தொடர்பு குறித்து விலா-மதாஸின் சிந்தனையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியைப் புரிந்து கொள்ள முடிகிறது. எ பிரீப் ஹிஸ்டரி ஆப் போர்டபிள் லிடரேச்சர் நாவலோ, ரூஷாமிய சீடர்களின் உரையாடல்களை புறபொருள் கொண்டு எதிரொலிப்பதாக மட்டுமே இருக்கிறது. அதை ரசிக இலக்கியத்தின் ஹைப்ரோ வடிவம் என்றே கூறலாம். ஆனால் தி இல்லாஜிக் ஆப் கஸ்ஸல் நாவலில் மாபெரும் கலைஞர்கள் எவ்வாறு போர்டபிள் கலை படைத்தார்கள் என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் அவரே போர்டபிள் ஆர்ட்டின் அங்கமாகிறார். சீன ரெஸ்டாரெண்டில் எழுதிக் கொண்டோ அல்லது எழுதுவது போல் நடித்துக் கொண்டோ, முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்த அவர், டாகுமெண்டா 13ன் அதிகாரப்பூர்வ காட்சிப்பொருளாய் அமர்ந்திருந்தார்- அதன் இருத்தல் விதிமுறைகள் “கூட்டிசைக் கணங்களைக் கோரிற்று- உரத்தோ மௌனமாகவோ ஒருவருக்கொருவர் உறுதியளித்துக் கொள்ளுதல், எந்த கட்டாயமுமில்லாமல் குரல்கள் சந்தித்து இணையக்கூடும் என்ற சாத்தியம்”- இதன் கருத்துரு, அல்லது கேள்வி- எழுத்து என்ற ஏகாந்தக் கலையை பொது நிகழ்ச்சியாக மாற்றினால் என்னவாகும் பொது வெளியில் அந்தரங்கத்துக்கு இடமுண்டா பொது வெளியில் அந்தரங்கத்துக்கு இடமுண்டா- இதை நிகழ்த்திக் காட்டுவதில் எந்த அளவுக்கு வெற்றி கிட்டுகிறது என்பதைவிட நிகழ்த்துதலின் கருத்துருவும் கேள்வியும்தான் முக்கியமாக இருக்கின்றன.\nஆனால் ஆயத்த நாவலின் ஒற்றை நோக்கமல்ல இது- நாம் பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரெஞ்சு நாவலாசிரியர்கள் போல் வாழ்வதில்லை என்று நினைவுறுத்துகிறார் விலா-மதாஸ், எனவே அவர்களின் பாணியில் எழுத வேண்டிய தேவையில்லை. யதார்த்தவாதத்தின் அரைகுறை அறிவியல் நடைமுறைகளை இனியும் பின்பற்ற வேண்டியதில்லை: “யதார்த்தத்தை பிரதியெடுக்க வேண்டும், நகலெடுக்க வேண்டும், போலி செய்ய வேண்டும் என்பதே எழுத்தாளனின் கடமை என்று கருதும் யதார்த்தவாதியை நாம் வெறுக்கிறோம்- அதன் குழப்பமான வளர்ச்சியில், ராட்சத சிக்கல்களூடே, யதார்த்தத்தை பொறி வைத்துப் பிடித்து கதைக்க முடியும் என்பது போல் அவன் நினைத்துக் கொண்டிருக்கிறான்”, என்று எழுதுகிறார் விலா- மதாஸ் தி இல்லாஜிக் ஆப் கஸ்ஸல் நாவலில். “எந்த அளவுக்கு நுண்மையான தகவல்களை யதார்த்தமாகக் கொடுக்கிறோமோ அந்த அளவுக்கு உண்மையை நெருங்குவதாக நம்பிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களைப் பார்த்து நாம் திகைத்து நிற்கிறோம். உண்மையில் எத்தனை எத்தனை தகவல்களை நிறைக்கிறாயோ, அத்தனைக்கு அத்தனை நீ மெய்ம்மையை விட்டு விலகிச் செல்கிறாய்”\nமாறாய், நம் யதார்த்தம், ஏதோ ஒரு வகையில் கான்செப்சுவல் ஆர்ட்டுக்கு இணையானது. மல்லார்மே மோனேவிடம் சொன்ன ஒரு வாக்கியத்தை விலா-மதாஸ் திரும்பத் திரும்பச் சொல்கிறார்: “ஓவியம் புனை, பொருளையல்ல, அதன் தாக்கத்தை”. வேறு சொற்களில் சொல்வதானால், கலையின் தாக்கம் கான்வாசைக் காட்டிலும் முக்க்யமானதாக இப்போது ஆகிவிட்டது. நாவலில் இந்த வாக்கியம் மீண்டும் மீண்டும் பேசப்படுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இந்த நாவலில் அவர் கலையின் தாக்கத்தை ஓவியமாய் புனைந்து கொண்டுதான் இருக்கிறார். ஒப்பனைகளற்ற செறிவான அகவாழ்வு வாசகனுக்கு முழுதாய் திறந்து கொடுக்கப்படுகிறது- டாகுமெண்டாவில் உள்ள கண்காட்சிப் பொருட்களைக் காண்கையில் தன் உள்ளத்தில் எழும் அச்சங்கள், எண்ணங்கள், அனுபவங்கள், அத்தனையயும் அவர் தோலுரித்துக் கொடுக்கிறார். உண்மையில், வாசகனும் இதில் பங்கேற்க வேண்டும் என்று விலா-மதாஸ் வற்புறுத்துகிறார். டாகுமெண்ட்டாவில் உள்ள கான்செப்சுவல் ஆர்ட் இன்ஸ்டல்லேஷன்கள் அவற்றின் பொருளுணர வாசகன் தன் பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்று சொல்வதைப் போலவே வாசகனும் செய்ய வேண்டும் என்கிறார் விலா-மதாஸ். “கலை என்னவோ கலைதான், அதை என்னவென்று புரிந்து கொள்கிறாய் என்பது உன் விருப்பம்” என்கிறார் டாகுமெண்டாவின் க்யூரேட்டர். ஒன்றுடன் ஒன்று போட்டியிடும் புரிதல்களைப் பொருதி வெவ்வேறு எண்ணத் தொடர்புகளையும் உணர்வுகளையும் கோட்பாடுகளையும் விளங்கிக் கொண்டு- புத்தாயிரக் கலைப்படைப்பின் பணி இதுவே.\nசமகால இலக்கியத்தின் விளிம்பில்தான் ஆயத்த எழுத்தாளர்கள் இருக்கின்���னர். உலக அளவில் செபால்டும் பாமுக்கும்தான் புகழ் பெற்றிருக்கின்றனர். கோலே, லெர்னர் இருவரும் அங்கீகரிக்கப்படத் துவங்கியிருக்கின்றனர், அவர்கள் இனி எழுதப்போகும் நாவல்கள் இன்னும் ஆரவாரமாய் பேசப்பட வேண்டும் என்று விரும்புகிறோம், ஆனால் விலா-மதாஸ், ஜாம்ப்ரா இருவரும் தமது இன்னும் பல ஆங்கில மொழியாக்கங்கள் வெளிவரக் காத்திருக்க வேண்டும், அப்போதுதான் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிட்டும்; சோபி காலே என்றென்றும் மிதமிஞ்சிய அவான் கார்டாகவே இருந்துவிட்டுப் போகலாம். ஆனால் யாருக்கு எவ்வளவு வணிக வெற்றி கிட்டினாலும், இந்த எழுத்தாளர்கள் பரவலாக அறியப்படத் துவங்கியிருப்பது கலை இன்று நமக்கு எத்தகைய அனுபவமாய் இருக்கிறது என்பதில் ஆர்வமுள்ள ஒரு சிறு எண்ணிக்கையிலான வாசகர்களேனும் இருக்கின்றனர் என்பதை உணர்த்துகிறது. இந்தத் தலைமுறையின் இளம் எழுத்தாளர்கள் இதுபோன்ற இன்னும் பல புத்தகங்களை எதிர்காலத்தில் தொடரந்து எழுதுவார்கள் என்றும் தோன்றுகிறது. இந்த ஆயத்த நாவலாசிரியர்கள் இதுபோன்ற இன்னும் பல ஆயத்த படைப்புகளைப் பிறர் எழுதி வெளிவரக் காரணமாகவும் அமையலாம்.\nPosted in எழுத்து, பீட்டர் பொங்கல், மொழியாக்கம், விமர்சனம் and tagged பீட்டர் பொங்கல் on May 24, 2015 by பதாகை. 1 Comment\nலூயிஸ் ஏட்ரிக்கின் The Round House →\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (108) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எழுத்து (1,513) எழுத்துச் சித���தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (2) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (43) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (21) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (19) கவிதை (607) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (3) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (35) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (51) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (2) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (54) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (356) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (7) சிவா கிருஷ்ணமூர்த்தி (3) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (6) தமிழாக்கம் (11) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (20) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (9) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (50) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (21) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (267) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (23) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (2) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வருணன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (5) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (214) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (1) வைரவன் லெ ரா (2) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nச��த்தியமற்ற குற்றம்… on பேய் விளையாட்டு – காலத்த…\nசாத்தியமற்ற குற்றம்… on துப்பறியும் கதை – காலத்த…\nessexsiva on சோறு – விஜய்குமார்…\nessexsiva on இருக்கும் இடத்தை விட்டு இல்லாத…\nessexsiva on சிவப்பு பணம் நாவல் குறித்து கற…\nஹைட்ரா - சுசித்ரா சிறுகதை\nபதாகை - மார்ச் 2020\nசாத்தியமற்ற குற்றம் - காலத்துகள் சிறுகதை\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nதுப்பறியும் கதை - காலத்துகள் சிறுகதை\nசுற்றுலா - ராம்பிரசாத் சிறுகதை\n – சதத் ஹசன் மண்ட்டோ சிறுகதை\nபேய் விளையாட்டு - காலத்துகள் சிறுகதை\nநெல் - கவியரசு கவிதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சி���ில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வருணன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nரா.கிரிதரனின் காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை சிறுகதை குறித்து வை.மணிகண்டன்\nகோணம், ஈசி சேர், நாலு மூலத் தாய்ச்சி – பானுமதி கவிதைகள்\n – க.நா.சுவின் ‘பொய்த்தேவு’ நாவல் குறித்து கமலதேவி\nபாழாய்ப் போன பெண்டுலம் – இரா. கவியரசு கவிதை\nமுடிவு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nசாத்தியமற்ற குற்றம் – காலத்துகள் சிறுகதை\nவிளையாட்டாய் – கா.சிவா சிறுகதை\nபச்சைக்குளம், அம்மையப்பன் – கமலதேவி கவிதைகள்\nபுலன் – சரவணன் அபி கவிதை\nகோம்பை – வைரவன் லெ.ரா சிறுகதை\nபிரபு கங்காதரனின் அம்புயாதனத்துக் காளி கவிதைத் தொகுப்பு விமர்சனம் – ரா. பாலசுந்தர்\nதமிழகம் கண்ட காந்தியர்கள் – பாவண்ணனின் ‘சத்தியத்தின் ஆட்சி’ நூல் குறித்து எஸ்.ஜெயஸ்ரீ\nகண்ணாடியின் மிளிர்வு – கா.சிவா சிறுகதை\nசுற்றுலா – ராம்பிரசாத் சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/today-gold-rate-chennai-rs-22-328-30-05-2017-007968.html", "date_download": "2020-03-30T06:26:21Z", "digest": "sha1:2ME7JMO6ZBM7QKB5DWQ2RMBOAWHGA2ST", "length": 20746, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 64 ரூபாய் உயர்ந்தது..! | Today Gold rate in Chennai Rs 22,328 (30.05.2017) - Tamil Goodreturns", "raw_content": "\n» சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 64 ரூபாய் உயர்ந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 64 ரூபாய் உயர்ந்தது..\nமீண்டும் கரடியின் பிடியில் சிக்கிய காளை..\n1 hr ago மீண்டும் கரடியின் பிடியில் சிக்கிய காளை.. தொடக்கத்திலேயே சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் அவுட்..\n1 hr ago ரூ.50 கோடி கொரோனா நிதியுதவி.. உதய் கோட்டக் அறிவிப்பு.. நீங்களும் ரியல் ஹீரோ தான் சார்..\n17 hrs ago 3 மாதம் EMI செலுத்தவில்லையெனில் 'கூடுதல் வட்டி'.. சாமானிய மக்களுக்குச் செக்..\n17 hrs ago தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ய வேண்டாம்.. சம்பளத்தையும் குறைக்க வேண்டாம்.. பஞ்சாப் அரசு வேண்டுகோள்\nSports கொரோனாவுக்கு எதிரான போரில்... களம் குதித்தார் ஹெதர் நைட்.. வாலண்டியராக இணைந்தார்\nNews தமிழகத்தில் மருத்துவத்துறையின் நேரடி கண்காணிப்பில் உள்ளவர்கள் 43537 பேர்.. மாவட்ட வாரியாக விவரம்\nLifestyle இந்த ராசிக்காரங்க எல்லாம் சுக்கிரன், குருவால ரொம்ப உற்சாகமாக இருக்கப் போறாங்க...\nMovies குப்பை படம்.. வேற லெவல்.. இப்படித்தான் சூப்பர் டீலக்ஸுக்கு விமர்சனம் வந்தது #1yearofSuperDeluxe\nAutomobiles கொரோனாவிற்கு எதிராக களத்தில் இறங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... வாவ் செம்ம மூவ்..\nTechnology Redmi note சீரிஸ் போன் இருக்கா., அப்போ என்ஜாய்: xiaomi சத்தமில்லாமல் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில் இன்று (30/05/2017) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 8 ரூபாய் உயர்ந்து 2791 ரூபாய்க்கும், சவரனுக்கு 64 ரூபாய் உயர்ந்து 22,328 ரூபாய்க்கும் விற்கிறது.\n24 காரட் தங்க விலை நிலவரம்\nஇதுவே ஒரு கிராம் 24 காரட் தங்கம் 2914\nரூபாய்க்கும், ஒரு சவரன் 23,312 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.\n24 கிராம் 10 கிராம் தங்கம் 29,2140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\n1 கிராம் வெள்ளியின் விலை இன்று 43.40 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 43,400 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.\nடாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு\nஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு காலை 11:20 மணி நிலவரத்தின் படி 64 ரூபாய் 65 காசுகளாக உள்ளது.\nசென்னையில் இன்று முட்டை விலை 3.65 ரூபாயாகவும், நாமக்கல்லில் 3.50 ரூபாயாகவும் உள்ளது.\nWTI கச்சா எண்ணெய் பேரலுக்கு 49.80 டாலர்களாகவும் பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு 52.15 டாலராகவும் இன்று விலை அதிகரித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 32 ரூபாய் உயர்வு..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 8 ரூபாய் உயர்வு..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 24 ரூபாய் குறைந்தது..\nசென்ன���யில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 104 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 8 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 24 ரூபாய் உயர்ந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 16 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 8 ரூபாய் உயர்ந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 64 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 8 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைந்தது..\n“ஆர்பிஐ சொன்னது எல்லாம் ஓகே, ஆனால் அது மிஸ்ஸிங்” சுட்டிக் காட்டும் ப சிதம்பரம்\n3 மாதம் முழுச் சம்பளம் வழங்கப்படும்.. நெஸ்லே அசத்தலான அறிவிப்பால் ஊழியர்கள் கொண்டாட்டம்..\nஆர்பிஐயின் இத்தனை பெரிய வட்டி குறைப்பினால் என்ன நன்மை தீமைகள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/viswasam-and-sarkar-style-ad-for-kavalan-app-120021300016_1.html", "date_download": "2020-03-30T06:58:59Z", "digest": "sha1:3HC2XJ4XO6EBXSWR5TNYIYC3ASKVDVBZ", "length": 12605, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "தல அஜித்துக்கு தேனி, தளபதி விஜய்க்கு குமரி! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 30 மார்ச் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதல அஜித்துக்கு தேனி, தளபதி விஜய்க்கு குமரி\nதல அஜித்துக்கு தேனி, தளபதி விஜய்க்கு குமரி\nதமிழக காவல்துறை சமீபத்தில் ’காவலன்’ என்ற செயலியை பெண்கள���க்காக அறிமுகம் செய்தது என்பது தெரிந்ததே. ஆபத்தான நேரத்தில் பெண்கள் இருக்கும்போது இந்த செயலியை ஆன் செய்து விட்டால் அந்தப் பெண் இருக்கும் இடத்தை ஜிபிஎஸ் மூலம் அறிந்து உடனடியாக காவல்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று அந்த பெண்ணை காப்பாற்றுவார்கள் இந்த செயலி தற்போது பெண்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது\nஇந்த நிலையில் இந்த செயலி குறித்து பெண்களிடையே மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தொடர்ச்சியாக காவல்துறையினர் விளம்பரம் செய்து வருகின்றனர். சமீபத்தில் தேனி மாவட்ட காவல்துறையினர் தல அஜித் நடித்த விஸ்வாசம் படத்தின் ஒரு காட்சியை மையப்படுத்தி இந்த காவலன் செயலி குறித்த விளம்பரத்தை சமூகவலைதளத்தில் செய்திருந்தனர். இந்த விளம்பரத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் தேனியை அடுத்து தற்போது குமரி மாவட்ட காவல்துறையினர் தளபதி விஜய் நடித்த ’சர்கார்’ படத்தில் இருந்து ஒரு காட்சியை எடுத்து அந்த காட்சியின் வசனத்தை ’காவலன்’ செயலிக்கு ஏற்றவாறு மாற்றி விளம்பரம் செய்துள்ளனர். இந்த இரண்டு விளம்பரங்களுக்கும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது மற்றும் மாவட்ட காவல்துறையினர்களும் சூர்யா, தனுஷ், சிம்பு படங்களிலிருந்து காட்சிகளை எடுத்து விளம்பரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது\nதேனி மாவட்ட காவல்துறையின் ’விஸ்வாசம்’ விளம்பரம்\nநாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த பாதுகாப்புப்படை வீரர்கள் - காரணம் என்ன\nஏதாவது திருட்டு போனால் நீங்கதான் பொறுப்பு – காவல்துறை அறிவிப்பால் பரபரப்பு\nகுரூப் 2 ஏ முறைகேடு... காவல்துறையில் புகார் அளித்த TNPSC\nதிருமணத்தை மீறிய உறவு: முதலிடம் பிடித்த இந்திய நகரம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.clickastro.com/blog/tamil-marriage-prediction/", "date_download": "2020-03-30T07:48:06Z", "digest": "sha1:OVSVDVJSJ3PCOH3RTUUAVA7RMAJXC4HF", "length": 19540, "nlines": 289, "source_domain": "www.clickastro.com", "title": "காதல் திருமணமா நிச்சயிக்கப்பட்ட திருமணமா? - clickastro.com", "raw_content": "\nகாதல் திருமணமா நிச்சயிக்கப்பட்ட திருமணமா\nதிருமணத்தில் கிரக சேர்க்கைகளின் பங்கு\nஇன்றைய திருமண வயதில் உள்ள ஒவ்வொருவரின் மனதில் எழும் கேள்வி “நான் எப்போது திருமணம் செய்து கொள்வேன்” “எனக்கு காதல் திருமணமா” “எனக்கு காதல் திருமணமா அல்லது “நிச்சயிக்கப்படும் திருமணமா\nஇது போன்ற உங்களின் கேள்விக்கு பதிலாக, இங்கு சில ஜோதிட ரீதியான விவரங்களை பார்க்கலாம்.\nபொதுவாக இந்தியாவில், அதுவும் குறிப்பாக தென்னிந்தியாவில் (Love Marriage) காதல் திருமணம், இன்றுவரை பெரிதும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை, அதே போல் சில இடங்களில் “நிச்சயம் செய்யப்படும் திருமணங்களும்” (Arranged Marriage) தாமதமாக நடைபெறும் சூழ்நிலைகளும் உண்டு. அதே நேரத்தில், உங்கள் ஜோதிட தேசியம், சாதகமாக இருந்தாலும் அல்லது நிச்சயம் செய்யப்படும் திருமணத்தின் சத்திய கூறுகளை வெளிச்சம் போட்டு காட்டமுடியும். பண்டைய வேத ஜோதிடத்தின் (Vedic Astrology) மூலம் திருமண வகையான சூழலைச் சேர்ந்தவர்களுக்கு, அதை பரிந்துரை செய்ய கூடாது. உதாரணமாக காதல் திருமணம் / ஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்தில் “கிரகங்களின் பங்கை” இங்கே விளக்குகிறோம்.\nஉங்கள் ஜோதிட விளக்கப்படத்தில் 12 கிரக பிரிவுகள் (Astrology Houses) உள்ளன. அதில் காதல் மற்றும் திருமணத்திற்கான பிரிவுகள் முதன்மையாக இரண்டு. அவை 5 மற்றும் 7வது பிரிவு (5th & 7th house). இந்த 7வது பிரிவை ஆட்சி செய்யும் கிரகம், 5 வது வீட்டில் அல்லது அதற்கு நேர்மாறாக இருந்தால், அது காதல் திருமணத்திற்கான அறிகுறியாகும். ஜோதிடத்தில் இது ஒரு பொதுவான பரிந்துரை, ஆனால் இதில் சில சமயம் பாதகமான கிரகங்களின் தன்மையால் (love failiur)காதல் தோல்வி, பிரிவு (breakup)போன்ற நிகழ்வுகளும் கிட்டும். அதாவது 7 வது பிரிவு திருமணம் மற்றும் 5 வது வீடு காதலை குறிக்கிறது. எனவே இரு பிரிவுகளையும் ஆட்சி செய்யும் கிரகங்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரு தொடர்பைப் பெறும்போது, ​​காதல் திருமணத்திற்கு பல வாய்ப்புகள் இருக்கும்.\n1, 5, 7, 8, 10 அல்லது 12 வது வீட்டில் சுக்கிரன் (Venus) அமர்வு ஏற்பட்டால், காதல் திருமணம் நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஏனெனில் காதல் விவகாரங்களின் குறிகாட்டியாக (Indicator of Love) சுக்கிரன் இருக்கிறார். அதே போல் 9 வது வீட்டில் 7 வது பிரிவில் நகரும் கிரகமும் காதல் திருமணத்திற்கான வாய்ப்பாகும். இது கலப்பு திருமணத்தை குறிக்கும் (உங்கள் மனைவியாக வருபவர் வேறு இனத்தைச் சேர்ந்த அல்லது மதத��தைச் சேர்ந்தவர்). உங்கள் சுக்கிரன் 12 வது வீட்டில் இருக்கும்போது இது நிகழலாம். ஏனெனில் 12 வது வீடு என்பது தொலைதூர இடங்களைக் குறிக்கிறது.\nஅதே போன்று 7 வது வீட்டின் அதிபதி 11 வது வீட்டோடு தொடர்பில் இருந்தால், அதுவும் காதல் திருமணத்திற்கான வாய்ப்பைக் காட்டுகிறது. 9 ஆம் இடத்தில் 5 வது வீட்டின் அதிபதி அதன் இடத்திலோ மற்றும் நேர்மாறாக இருந்தாலும் காதல் திருமணத்தை குறிக்கிறது. சுக்ரன் ராகுவுடன் (Rahu) இணைந்திருக்கும்போது அல்லது தோற்றமளிக்கும் போது, ​​அது ஒன்றுக்கு மேற்பட்ட காதல் விவகாரங்களில் இருப்பதற்கான வாய்ப்புகளைக் காட்டுகிறது. உங்கள் 7வது வீட்டின் அதிபதி லக்னா-வுடன் தொடர்பில் இருந்தால், அது உங்களுக்குத் தெரிந்த ஒருவரை திருமணம் செய்து கொள்வதற்கான வாய்ப்பை குறிக்கிறது. அது எப்போதும் காதல் திருமணமாக இருக்காது.\nசுக்கிரன் செவ்வாய் கிரகத்துடன் இணைந்திருக்கும்போது அல்லது செவ்வாய் கிரகத்தால் தோற்றமளிக்கும் போது, ​​அதுவும் காதல் விஷயங்களில் ஆர்வம் காட்டுவதற்கான வாய்ப்பைக் காட்டுகிறது, ஆனால் இந்த இணைப்பு எப்போதும் காதல் திருமணத்தை ஆதரிக்காது. சந்திரனுடன் சுக்கிரன் இணைந்திருப்பது ஒரு காதல் திருமணத்தில் இருப்பதற்கான நல்ல வாய்ப்புகளையும் குறிக்கிறது. காதல் திருமணத்திற்கென்று ஒரு குறிப்பிட்ட கிரக சேர்க்கை உள்ளது, ஆனால் எவ்வளவு தூரம் அது பிணைப்பை உருவாக்கி திருமணத்தில் மகிழ்ச்சியை தருகிறது என்பதை யாராலும் முழுமையாக கணிக்க முடியாது.\nஉங்கள் 7 வது வீட்டை ஆட்சி செய்யும் கிரகத்தின் தசா காலத்தில் (Dasha Bhukti) திருமண நேரத்தை எளிதில் காணலாம். இதுமட்டுமில்ல (Marriage Predictions in Tamil) திருமண நேரத்தை கண்டுபிடிக்க வேறு சில வழிகளும் உள்ளன. இது போன்று காதல் திருமணத்தை கணிக்க கிரகளின் பல அமர்வு விதிகள் உள்ளன, ஆனால் இது எல்லா நேரங்களிலும் உறுதியான விஷயம் அல்ல, அதன் அப்போதைய தன்மையை பொறுத்து மாறுபடும். ஒவ்வொரு திருமணத்தையும் கடக்க பல தடைகள் உள்ளன. சுக்ரன் அமர்வு நிலையை பொறுத்து, பெரும்பாலும் எவர் ஒருவர் வாழ்க்கையில் தன் கண்ணியத்தை இழக்கிறாரோ, அவருக்கு இந்த இடையூறுகள் முக்கியமாக இருக்கும். மேலும் இது எப்போதும் விவாகரத்து அல்லது சீர்குலைந்த திருமண வாழ்க்கையை குறிக்காது. அதே சமயம், ஒரு நல்ல திருமணத்தை நடத்த நீங்கள் நிறைய சவால்களை சமாளிக்க வேண்டும் என்பதற்கான உறுதியான அறிகுறியாகும்.\nகாதல் திருமணமா நிச்சயிக்கப்பட்ட திருமணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2013/08/blog-post_30.html", "date_download": "2020-03-30T05:57:48Z", "digest": "sha1:2VWVX4FB4YNHV5ADUZM3T3RIP3GJQOIW", "length": 8495, "nlines": 71, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: நெல்லிக்காய் தொக்கு", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nமஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்\nமிளகாய் தூள் - 2 முதல் 3 டீஸ்பூன் வரை\nபெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்\nவெந்தயம் - 1 டீஸ்பூன்\nகடுகு - 1 டீஸ்பூன்\nநல்லெண்ணை - 4 முதல் 5 டேபிள்ஸ்பூன் வரை\nகடுகு - 1 டீஸ்பூன்\nஉப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு\nஎலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்\nஒரு பாத்திரத்தில் 3 அல்லது 4 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் முழு நெல்லிக்காயையும், மஞ்சள் தூள், சிறிது உப்பு ஆகியவற்றையும் போட்டு, 3 நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர், அடுப்பிலிருந்து இறக்கி, மூடி வைக்கவும். சற்று நேரம் கழித்து, நெல்லிக்காயை நீரிலிருந்து எடுத்து வைக்கவும். கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் வைத்து அழுத்தினாலே, நெல்லிக்காய் சிறு துண்டுகளாக வந்து விடும். இல்லையென்றால், கத்தியால் நீள துண்டுகளாக்கி, நடுவிலிருக்கும் கொட்டையை நீக்கி விடவும். கொட்டை நீக்கிய நெல்லிக்காய் துண்டுகளை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுக்கவும்.\nவெறும் வாணலியில் வெந்தயத்தைப் போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும். அதே வாணலியில் கடுகைப் போட்டு வெடிக்க ஆரம்பிக்கும் வரை வறுத்தெடுக்கவும். வறுத்த வெந்தயம், கடுகு இரண்டையும் மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும். அல்லது சிறு உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்.\nவாணலியை அடுப்பிலேற்றி அதில் எண்ணையை ஊற்றி சூடாக்கவும். அதில் கடுகைப் போட்டு வெடிக்க விடவும். அத்துடன் பெருங்காயத் தூளையும் போடவும். அத்துடன் அரைத்து வைத்துள்ள நெல்லிக்காய் விழுதைச் சேர்த்து சில வினாடிகள் வதக்கவும். பின்னர் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டு வதக்கவும். எல்லாம் சேர்ந்து சுருள வதங்கியதும், வெந்தய கடுகுப் பொடியைத் தூவிக் கிள��ி விடவும். கடைசியில் எலுமிச்சம் சாற்றை ஊற்றிக் கிளறி, உடனே அடுப்பை அணைத்து விடவும். மீண்டும் ஒரு முறை நன்றாகக் கிளறி விட்டு, சுத்தமான ஜாடியில் அல்லது பாட்டிலில் போட்டு வைக்கவும்.\nதயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். சூடான சாதத்தில் போட்டு பிசைந்து , சுட்ட அப்பளத்துடன் சாப்பிடலாம். ஒரு டேபிள்ஸ்பூன் தொக்கை, ஒரு கப் தயிரில் சேர்த்துக் கலந்து தயிர் பச்சடி போலும் செய்யலாம். இந்த தயிர் பச்சடி சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநெல்லிக்காய் தொக்கு செய்முறை அருமை.எங்க அம்மாவும்இதே முறையில்தான் செய்வாங்க.\n30 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 6:36\n24 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 1:18\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/francenews-MTQ3MTA0MDA3Ng==.htm", "date_download": "2020-03-30T06:15:59Z", "digest": "sha1:AZ7MLIY7ABC6R5F7IGUCXPDYZJJF6HA7", "length": 9349, "nlines": 135, "source_domain": "paristamil.com", "title": "இல்-து-பிரான்ஸ் : வார இறுதியில் பொது போக்குவரத்துக்கள் 24 மணிநேர சேவை..!! - Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seine RER C இல் உள்ள உணவகத்திற்கு விற்பனையாளர் ( Caissière/vendeuse ) அனுபவமுள்ளவர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள 2 இந்திய அழகு நிலையங்களுக்கு அழகு கலை நிபுனர் தேவை\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nஇல்-து-பிரான்ஸ் : வார இறுதியில் பொது போக்குவரத்துக்கள் 24 மணிநேர சேவை..\nஇவ்வார இறுதியில் இல்-து-பிரான்சுக்குள் பொது போக்க���வரத்துக்கள் 24 மணிநேரமும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது போல் மாதத்தில் ஒரு நாள் பொது போக்குவரத்துக்கள் 24 மணிநேர சேவையாக இயங்கும் என அறிவித்திருந்த நிலையில், இம்மாதம் 15 ஆம் திகதி இந்த சேவை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n1, 2, 5, 6, 9 மற்றும் 14 ஆகிய மெற்றோக்கள், பத்து நிமிடத்துக்கு ஒரு தடவை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர 54 மெற்றோ நிலையங்கள் திறந்திருக்கும் எனவும், T2, T3a மற்றும் T3b ஆகிய ட்ராம் சேவைகள் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒருதடவை இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇரவு நேர போக்குவரத்தை கண்காணிக்க 700 அதிகாரிகள் கடமையில் ஈடுபடுவார்கள் என Ile-de-France mobilités தரப்பிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇல்-து-பிரான்ஸ் : 12,000ம் பேருக்கு கொரோனா தொற்று..\nஸ்ரார்ஸ்பேர்க்கில் வந்திறங்கிய ஜேர்மனியின் இராணுவ விமானம்\nகஞ்சா பொதிகளுடன் வீட்டை விட்டு வெளியேறிய இளைஞன் - காவல்துறையினரிடம் சிக்கிய சோகம்..\n2,606 பலியுடன் மோசமான நிலையைச் சந்திக்கத் தாயாராகும் பிரான்ஸ்\n36 நோயாளிகளுடன் வந்தடைந்த TGV தொடருந்துகள்\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/category.php?catid=7&pageno=2", "date_download": "2020-03-30T07:40:33Z", "digest": "sha1:OZSIRB6UDO3VQCYX5KNIKU7XZDEZRR3G", "length": 9963, "nlines": 176, "source_domain": "hosuronline.com", "title": "அறிவியல் - கட்டுரைகள் மற்றும் செய்திகள் | ஓசூர் ஆன்லைன்", "raw_content": "\nஇராசி பலன் பிறப்பு ஜாதகம் எண் சோதிடம்\nவிண்மீன் மற்றும் நிலவும் நிலையை வைத்து\nஞாயிறு, அறிவன் & வெள்ளி நிலை வைத்து\nவியாழன், செவ்வாய், ராகு & கேது நிலை வைத்து\nதமிழ் சாதக அட்டவணை முறை\nமேற்கத்திய சாதக அட்ட���ணை முறை\nசீன சாதக அட்டவணை முறை\nஇந்தியாவில் வவ்வால் மூலம் நச்சுயிரி பரவும் அச்சம்\nஇந்த ஆய்விற்கு அமெரிக்க ராணுவம் பண உதவி செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.\nபல்லிக்கு வால், அச்சலோற்றலுக்கு கால்... மனிதனுக்கு\nஅச்சலோற்றல் என்கிற உயிர் இனமும், மண்டையில் பாதி போய் விட்டாலும், மூளையின் பாதி போனாலும்\nகணவாய் மீனின் நிறம் மாற்றும் கமுக்கம்\nகணவாய் மீன், தனது நிறத்தையும் வடிவத்தையும் எப்படி நொடிப்பொழுதில் மாற்றி அமைத்துக்கொள்கிறது\nதலை மயிர் நரைப்பது இதனால் தானா\nகருப்பு நிறத்தை உற்பத்தி செய்யும் மயிர் காலில் உள்ள தண்டு அணுக்கள், மன அழுத்தத்திற்கு உட்பட்டால், கருப்பு நிறத்தை உற்பத்தி செய்ய இயலாத அளவிற்கு முழுமையாக பாதிப்படைகின்றன\nதண்ணீரிலிருந்து மூலக்கூறு எடை கூடிய மாழைகளை (Heavy Metals) பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம்\nகரிமத்தியிலான ஒரு நானோ கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளனர் இந்த நானோ கட்டமைப்பானது புவியீர்ப்பு விசை கொண்டு இயங்குவதால்\nபயனுள்ள செய்திகள் சிறப்பு சலுகைகள் மற்றும் புதிய சிறப்பம்சங்கள் குறித்த தகவலுக்கு.\n21 நாள் முடக்கம் கொரோனா பரவுவதை தடுக்கும் என நம்புகிறீர்களா\nபல்லிக்கு வால், அச்சலோற்றலுக்கு கால்... மனிதனுக்கு\nகணவாய் மீனின் நிறம் மாற்றும் கமுக்கம்\nதலை மயிர் நரைப்பது இதனால் தானா\nதண்ணீரிலிருந்து மூலக்கூறு எடை கூடிய மாழைகளை (Heavy Metals) பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம்\nதவளையின் உயிருள்ள அணுக்களை எடுத்து வாழும் எந்திரன் வடிவமைப்பு\nதேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தில் இருந்து விலகிச்செல்லும் ஒப்பந்ததாரர்கள்\nதொலைத்தொடர்பு நிறுவனங்களை காப்பாற்றும் நடவடிக்கையில் நடுவன் அரசு\nஊழியர்கள் எல்லோரும் பான் மற்றும் ஆதார் எண்ணை பகிர வேண்டும்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகாட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nஓசூர் முத்து மாரி அம்மன் கோயில்\nஅக்கரகாரம் வேணுகோபால சாமி கோவில்\nதேன்கனிக்கோட்டை வேட்டையாடிய பிரான் கோவில்\nஊரை வளைத்துப் போடும் ஆலமரம்\nஇறந்தவர் உடலை மலைமீது தூக்கி எறியும் மக்கள்\nகாதலின் அடையாளம் இந்த மசூதி\nCopyrights © 2020 அனைத்தும் காப்புரிமை ஓசூர்ஆன்லைன்.com\nபயன்பாட்டு விதி / தரவுக் கொள்க��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2020/03/24/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-03-30T06:33:53Z", "digest": "sha1:CWLQFEK7HYN3FO5K67QVNOU342OSGNCG", "length": 9089, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "வாழ்வில் கொரோனா ஏற்படுத்தியுள்ள மாற்றம்… | LankaSee", "raw_content": "\nபேருவளையில் இனங்காணப்பட்ட மற்றொரு கொரோனா நோயாளி \nஅரசாங்கத்தின் எச்சரிகையை உதாசீனம் செய்த மட்டக்களப்பு மக்கள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட அதிகாரி\nகொரோனாவை விரட்ட நகைச்சுவையாக ஐடியா கொடுத்த நடிகர் சிவா\nகொரோனா பற்றி முன்னரே கணித்துக் கூறிய 14 வயது ஜோதிட சிறுவன்..\nதெருநாய்களுக்கு உணவளிக்கும் பிரபல நடிகை….\nகொரோனாவுக்கு எதிரான வெற்றிக் கொண்டாட்டம்… மீண்டும் சீனாவில் நாய், வெளவால்கள் விற்பனை அமோகம்\nகொரோனாவால் குடியிருப்பில் இருந்து வெளியே துரத்தப்பட்டேன்\nகொரோனா வைரஸ் தொற்று…. மனைவி குணமடைந்தாலும்… கனேடிய பிரதமர் ட்ரூடோவின் திட்டவட்டமான முடிவு\nவாழ்வில் கொரோனா ஏற்படுத்தியுள்ள மாற்றம்…\nசூட்கேஸ்களில் கட்டுக்கட்டாக பணத்துடன் அலையும் ஜேர்மானியர்களை, பணத்துக்கு பதில் கிரெடிட் கார்டுகளை சுமக்கவைத்துவிட்டது கொரோனா.\nதற்போது ஜேர்மனியில் பாதிக்கும் மேல் கட்டணம் செலுத்துதல் கிரெடிட், டெபிட் மற்றும் ஸ்மார்ட் கார்டுகளைப் பயன்படுத்தி செய்யப்படும் Contactless payments வாயிலாக நடப்பதாக ஜேர்மன் கிரெடிட் ஏஜன்சி தெரிவித்துள்ளது.\nஇது கொரோனா அச்சம் ஏற்படுவதற்கு முன்பிருந்ததைவிட 35 சதவிகிதம் அதிகமாகும். இவ்வகை கட்டணம் செலுத்துவதற்கு இயந்திரங்களுக்குள் மக்கள் தங்கள் கிரெடி,\nடெபிட் கார்டுகளை செருக வேண்டியதில்லை. அவற்றை இயந்திரத்தின் அருகில் காட்டினாலே போதும்.\nஅத்துடன், ஜேர்மனியில் 25 யூரோக்களுக்கு அதிகமாக கட்டணம் செலுத்த வேண்டிவந்தால் மட்டுமே PIN எண்ணை பதிவு செய்யவேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கொரோனா பரவும் அபாயம் குறையும் என்கிறார் ஜேர்மன் சேமிப்பு வங்கி கூட்டமைப்பின் தலைவரான Helmut Schleweis.\nஜேர்மானியர்கள் என்ன வாங்கச் சென்றாலும், கையில் பணத்தை கொண்டு சென்று ரொக்கமாக கொடுத்தே பழகியவர்கள்.\n2019இல்தான் முதல் முதலில் அதிகம்பேர் ரொக்கத்தைவிட கிரெடிட், டெபிட் கார்ட���களை பயன்படுத்தினர்.\nலண்டனில் இருந்து இந்தியாவிற்கு வந்த தமிழர்களுக்கு கொரோனா உறுதி\nபங்குனி திங்கள் பூசைக்காக கோவிலில் கூடிய மக்கள்..\nகொரோனாவுக்கு எதிரான வெற்றிக் கொண்டாட்டம்… மீண்டும் சீனாவில் நாய், வெளவால்கள் விற்பனை அமோகம்\nகொரோனாவால் குடியிருப்பில் இருந்து வெளியே துரத்தப்பட்டேன்\nபேருவளையில் இனங்காணப்பட்ட மற்றொரு கொரோனா நோயாளி \nஅரசாங்கத்தின் எச்சரிகையை உதாசீனம் செய்த மட்டக்களப்பு மக்கள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட அதிகாரி\nகொரோனாவை விரட்ட நகைச்சுவையாக ஐடியா கொடுத்த நடிகர் சிவா\nகொரோனா பற்றி முன்னரே கணித்துக் கூறிய 14 வயது ஜோதிட சிறுவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Chamundeswari%20Amman%20Temple", "date_download": "2020-03-30T06:29:19Z", "digest": "sha1:KBI3N2LWRGP2DNT67XKNEXBDT73Y2EVI", "length": 4304, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Chamundeswari Amman Temple | Dinakaran\"", "raw_content": "\nஅம்மன் கோயிலில் மாசா திருவிழா\nகொம்புதூக்கி அம்மன் கோயில் குண்டம்\nகாமாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவம் நிறைவு\nஅகஸ்தீஸ்வரம் கோயிலில் கொள்ளை முயற்சி அம்மன் சிலை உடைப்பு\nகமுதி அருகே அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா\nகுண்டம் திருவிழா ஒத்தி வைத்ததால் பண்ணாரி அம்மன் கோயில் பந்தல் அகற்றம்\n2022ல் நடைபெறவுள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழக்கு விழாவை முன்னிட்டு சுமார் ஒரு கோடி மதிப்பில் புனரமைக்கும் பணி தொடக்கம்\nதிருச்செந்தூர் முருகன் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு தரிசனம் ரத்து\nசித்தலூர் பெரியநாயகி அம்மன் கோயில் தேரோட்டம்\nதிருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழாவையொட்டி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nகிழவி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்\nமதுரை நகரை சர்வதேச சுற்றுலா மையமாக்கும் பணி மீனாட்சி அம்மன் கோயிலில் புனரமைப்பு பணிகள் துவக்கம்\nகாஞ்சி காமாட்சி கோயில் பிரம்மோற்சவம் தங்க சூரிய பிரபையில் அம்மன் 4ம் நாள் வீதியுலா\nமதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சளி, இருமல் இருந்தால் முகக்கவசம் வழங்க வேண்டும்: கோயில் நிர்வாகம் உத்தரவு\nமூங்கிலணை அம்மன் கோயிலுக்கு சிறப்பு பஸ்\nதமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள மதுரை மீனாட்சி அம்மன��� கோயிலை மத்திய தொல்லியல்துறை ஏற்க திட்டம்\nகுழந்தை வரம் அருளும் அம்பாயி அம்மன்\nபழநி போல், மீனாட்சி அம்மன் கோயிலுக்கும் ஐஏஎஸ் அதிகாரி நியமனம் எப்போது\nகுடியாத்தம் அருகே பரபரப்பு அம்மன் கோயிலில் திருட முயற்சி : உண்டியலில் பணம் இல்லாததால் சுவாமி சிலை சேதப்படுத்திய ஆசாமிகள்\nஆத்ம நாயகி அம்மன் திருக்கல்யாண விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Firefighters", "date_download": "2020-03-30T08:02:21Z", "digest": "sha1:KOKGZ7NMQ6C27BQY62TONILHA37RPURG", "length": 5860, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Firefighters | Dinakaran\"", "raw_content": "\nமாதவரம் ரவுண்டானா பகுதியில் ரசாயனக் கிடங்கில் பெரும் தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் போராட்டம்\nதீயணைப்பு வீரர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு திறப்பு\nஅருப்புக்கோட்டை கஞ்சநாயக்கன்பட்டி ரோட்டில் திறப்புவிழாவிற்கு காத்திருக்கும் தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பு\nகுஜிலியம்பாறை அருகே மர்மநபர்கள் சதியால் மானாவாரி காடுகளில் அடிக்கடி பற்றி எரியும் தீ தீயணைப்புத்துறை திண்டாட்டம்\nமாதவரம் ரசாயன ஆயில் கிடங்கில் தீவிபத்து சம்பவம் நெருப்பு, புகையை அணைக்கும் பணி 2ம் நாளாக தொடர்ந்து நடக்கிறது: தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் வாந்தி, கண் எரிச்சலால் அவதி\nபாரீசில் சம்பளத்தை உயர்த்தி தரக்கோரி தீயணைப்புத்துறையினர் ஆர்ப்பாட்டம் : போலீசார் தடுத்து நிறுத்த முயன்றதால் இரு தரப்புக்கும் இடையே மோதல்\nதிருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் 5வது மாடியில் தவித்த கர்ப்பிணி பூனை தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றினர்\nதீயணைப்பு, வனத்துறையினர் இணைந்து காட்டுத் தீ தடுப்பு ஒத்திகை: ஆர்.கோம்பை மலை அடிவாரத்தில் நடந்தது\nதீயணைப்பு வீரர்களுக்கு நிதி திரட்டுவதற்காக, கால்பந்து மைதானத்தை விட நீளமான பிரம்மாண்ட பீட்சா தயாரிப்பு : ஆஸ்திரேலியாவில் ருசிகரம்\nபோகி பண்டிகையன்று சுற்றுச்சூழல் மாசுபடுவது குறித்து தீயணைப்பு வீரர்கள் பிரசாரம்\nஅமெரிக்காவில் அடுக்குமாடி கட்டிடங்களில் தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்\nமகாராஷ்ட்ரா தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து\nவீட்டில் புகுந்த 10 அடி பாம்பு: தீயணைப்பு துறையினர் மீட்டனர்\nமாவோயிஸ்ட் தீபக்கை காவலில் எடுக்க போலீஸ் மனு வாபஸ்: வக்கீல்கள் சந்திக்க தடை விதிப��பதாக புகார்\nசுர்ஜித்தை மீட்பதற்கான பணியில் ஏற்கனவே தேர்வான 3 பேருடன் மேலும் 9 தீயணைப்பு படை வீரர்கள் தேர்வு\nகலெக்டர் வேண்டுகோள் பட்டாசு விற்பனை மையங்களில் தீயணைப்பு சாதனங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்\nமணப்பாறை அருகே பரபரப்பு,.. 500 அடி போர்வெல் துளையில் தவறி விழுந்த 2 வயது சிறுவன்: உயிருடன் மீட்க தீயணைப்புத்துறையினர் போராட்டம்\nதீயணைப்புத்துறையினர் விளக்கம் தேனி மாவட்டத்தில் ரெட் அலர்ட்டால் பாதிப்பில்லை\nநெய் தேங்காய் என நினைத்து பணப்பொட்டலத்தை ஆழித்தீயில் வீசிய பக்தர்: தீயணைப்பு வீரர்கள் மீட்டுக்கொடுத்தனர்\nதேனியில் தனியார் மசாலா தொழிற்சாலையில் தீவிபத்து: தீயை கட்டுப்படுத்த போராடி வரும் தீயணைப்பு வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/rbi-governor-announced-repo-rate-cut-by-75-basis-points-to-4-4-018318.html", "date_download": "2020-03-30T07:01:25Z", "digest": "sha1:Q35A5VVSZ3L2RP3IUS2GGUO3SUO2HMPY", "length": 24506, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரிசர்வ் வங்கி அதிரடி.. ரெபோவிகிதம் 75 அடிப்படை புள்ளிகள் குறைப்பு.. கடனுக்கான வட்டி குறைய வாய்ப்பு! | RBI Governor announced repo rate cut by 75 basis points to 4.4% - Tamil Goodreturns", "raw_content": "\n» ரிசர்வ் வங்கி அதிரடி.. ரெபோவிகிதம் 75 அடிப்படை புள்ளிகள் குறைப்பு.. கடனுக்கான வட்டி குறைய வாய்ப்பு\nரிசர்வ் வங்கி அதிரடி.. ரெபோவிகிதம் 75 அடிப்படை புள்ளிகள் குறைப்பு.. கடனுக்கான வட்டி குறைய வாய்ப்பு\n16 min ago அரசு அனுமதி உண்டு.. ஆனாலும் அத்தியாவசிய பொருட்கள் டெலிவரியில் நீடிக்கும் பிரச்சனை.. என்ன செய்வது\n1 hr ago முகேஷ் அம்பானியின் ஜியோவில் 10% பங்குகளை பேஸ்புக் வாங்குகிறதா.. உண்மை என்ன.. \n2 hrs ago ரூ.500 கோடி நிதியுதவியா.. PM cares fund-க்கு பேடிஎம் நிதியுதவி செய்யப்போகிறதா.. உண்மை நிலவரம் என்ன\n2 hrs ago கச்சா எண்ணெய் விலை 5%வீழ்ச்சி..பெட்ரோல்,டீசல் விலை 13 நாட்களாக எந்த மாற்றமும் இல்லையே..என்ன காரணம்\nAutomobiles கொரோனாவிற்கு எதிராக களத்தில் இறங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... வாவ் செம்ம மூவ்..\nNews 250 கி.மீ. தூரம்.. டெல்லி டூ ம.பி.. கொளுத்தும் வெயிலில் வெறுங்காலில் நடந்து சென்ற இளைஞர் பலி\nSports விளையாட்டு வீரனா சில காலம்... உத்தம புருஷனா சில நேரம்.. கலக்கும் புஜாரா\nMovies பிரிந்திருப்பதால் வாடும் காதலி.. சோஷியல் டிஸ்டன்சிங் ரொம்ப முக்கியம்.. ஆறுதல் கூறும் பிரபல நடிகர்\nTechnology Redmi note சீரிஸ் போன் இருக்கா., அப்போ என��ஜாய்: xiaomi சத்தமில்லாமல் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nLifestyle இந்த 4 ராசிக்காரர்களுக்கும் திடீர் பணவரவு வரும்...\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாட்டில் நாளுக்கு நாள் பரவி வரும் கொரோனா தாக்கத்தினால் மக்கள் பலி என்ணிக்கையும் கூடிக் கொண்டே செல்கிறது.\nஇந்த நிலையில் இந்தியா முழுவதும் லாக்டவுன் செய்யப்பட்டுள்ள நிலையில், மக்கள் தங்களது வருவாயினை இழந்து தவித்து வரும் நிலையில், வட்டி குறைப்பு செய்யப்படுமா மக்கள் எதிர்பார்ப்பது போல வங்கிகள் கால அவகாசத்தினை கொடுக்குமா மக்கள் எதிர்பார்ப்பது போல வங்கிகள் கால அவகாசத்தினை கொடுக்குமா\nஇந்த நிலையில் மக்களின் சுமையை குறைக்கும் வகையில் வங்கிகளுக்களுக்கான ரெபோ விகிதம் 75 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு, 4.4% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தினை குறைக்க முடியும். மக்கள் இதிலிருந்து கொஞ்சமாவது ஆறுதல் பெற முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த நிலையில் மக்களின் சுமையை குறைக்கும் வகையில் வங்கிகளுக்களுக்கான ரெபோ விகிதம் 75 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு, 4.4% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தினை குறைக்க முடியும். மக்கள் இதிலிருந்து கொஞ்சமாவது ஆறுதல் பெற முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nரெபோ விகிதம் என்றால் என்ன\nவங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் என்பது, இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெற்ற கடனை திருப்பி செலுத்துவதற்கான வட்டி விகிதம் ஆகும். இந்த ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் வங்கிகளுக்கு வட்டி விகிதம் குறையும். இதனால் வங்கிகள் வாடிக்கையாளர்களின் மீதான கடன் மீதான வட்டி விகிதத்தை குறைக்க வாய்ப்புள்ளது. இதனால் மக்களை அதிகளவில் பாடாய் படுத்தி வரும் வட்டி விகிதம் குறையலாம்.\nரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, வங்கிகள் விரைவில் தங்களது கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை குறைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வங்கிகள் கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை குறைக்கும் போது, வீட்டுக் கடன், வாகனக்கடன் வ���ங்கியவர்களின் மாதத் தவணை குறையலாம் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.\nஅதிலும் தற்போது மக்கள் நாட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலையில், இது மக்களுக்கு பெரிதும் உதவும் என்றும் கூறப்படுகிறது. இது தவிர ரிசர்வ் வங்கியின் வங்கி டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 4% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது தவிர மக்கள் எதிர்பார்த்தினை போலவே கால அவகாசத்தினையும் கொடுத்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n12 வருட சரிவில் அன்னிய செலாவணி.. மோசமான நிலையில் 'இந்தியா'..\n15 நாட்களில் ரூ.53,000 கோடி வித்டிரா.. பயத்தில் மக்கள் செய்த காரியம்..\nஆர்பிஐ அறிவிப்பு.. கிரெடிட் கார்டு இஎம்ஐக்கும் இந்த அவகாசம் உண்டா.. பதில் இதோ..\nஆர்பிஐ அறிவிப்புக்கு முகம் சுளிக்கும் சென்செக்ஸ் தட தடன்னு சரியுதே என்ன காரணம்\n“ஆர்பிஐ சொன்னது எல்லாம் ஓகே, ஆனால் அது மிஸ்ஸிங்” சுட்டிக் காட்டும் ப சிதம்பரம்\nஆர்பிஐ அறிவிப்பால் வருத்தத்தில் வயதானவர்கள்.. வட்டிய நம்பித் தாங்க வாழ்றோம்\nஎதிர்பார்த்ததை போலவே வங்கி கடன்களுக்கான தவணைக்கு 3 மாதம் வழங்க ஆர்பிஐ அனுமதி..\nஆர்பிஐயின் இத்தனை பெரிய வட்டி குறைப்பினால் என்ன நன்மை தீமைகள்..\nமக்களை இந்த நெருக்கடியில் இருந்து காப்பாற்றுங்கள்.. ஆர்பிஐயிடம் நிதியமைச்சகம் வேண்டுகோள்\nவிடாது கருப்பு... PMC வங்கி மீதான ஆர்பிஐ கட்டுப்பாடுகள் நீட்டிப்பு\nபச்சை கொடி காட்டிய யெஸ் பேங்க்.. நாளை மாலை முதல் பணம் எடுத்துக் கொள்ளலாம்..\nஆர்பிஐ-யே சொல்லிடுச்சா.. அப்படின்னா பிரச்சனையில்ல.. யெஸ் பேங்க் வாடிக்கையாளர்கள் பீதியடைய வேண்டாம்\nஆர்பிஐயின் இத்தனை பெரிய வட்டி குறைப்பினால் என்ன நன்மை தீமைகள்..\nரிசர்வ் வங்கி அதிரடி.. ரெபோவிகிதம் 75 அடிப்படை புள்ளிகள் குறைப்பு.. கடனுக்கான வட்டி குறைய வாய்ப்பு\nசூப்பரு... மூன்றாவது நாளாக டாப் கியரில் சென்செக்ஸ்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/540191-cp-chief-sharad-pawar-maharashtra-cm-uddhav-thackeray-has-his-own-view-but-as-far-as-ncp-is-concerned-we-had-voted-against-citizenshipamendmentact.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-03-30T08:01:34Z", "digest": "sha1:4O3SSK6YQ6NUNAXC3ZEOGX2CO4EKEG6B", "length": 18208, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "குடியுரிமைச் சட்டம்; உத்தவ் தாக்கரே கூறியது தனிப்பட்ட கருத்து: சரத் பவார் விளக்கம் | CP Chief Sharad Pawar: Maharashtra CM Uddhav Thackeray has his own view but as far as NCP is concerned, we had voted against #CitizenshipAmendmentAct. - hindutamil.in", "raw_content": "திங்கள் , மார்ச் 30 2020\nகுடியுரிமைச் சட்டம்; உத்தவ் தாக்கரே கூறியது தனிப்பட்ட கருத்து: சரத் பவார் விளக்கம்\nமகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள நிலையில் அது சிவசேனாவின் தனிப்பட்ட கருத்து என கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் கூறியுள்ளது.\nமத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.\nஇந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக டெல்லியின் ஷாகின்பாக் பகுதியில் இரண்டு மாதங்களாக தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. பெண்கள், குழந்தைகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nமேற்குவங்கம், ராஜஸ்தான், கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில அரசுகள் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளன. இதேபோல் மகாராஷ்டிர சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.\nஆனால் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் இதுபற்றி உத்தவ் தாக்கரே இன்று கூறியதாவது:\n‘‘குடியுரிமைச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடும் வெவ்வேறானவை. இரண்டையும் குழப்பிக் கொள்ள வேண்டாம். அத���போலவே தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பும் வேறானது. குடியுரிமைச் சட்டத்தால் யாருக்கும் பாதிப்பு வராது. அதனை மகாராஷ்டிராவில் அதனை அமல்படுத்தினால் யாரும் கவலை கொள்ள வேண்டாம். அதேசமயம் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படாது’’ எனக் கூறினார்.\nசிவசேனாவின் இந்த நிலைப்பட்டால் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியதாவது:\nமகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே குடியுரிமைச் சட்டம் தொடர்பாக தெரிவித்தள்ள கருத்து அவரது தனிப்பட்ட கருத்து. இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. குடியுரிமைச் சட்டத்தை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் தொடர்பான வாக்கெடுப்பு நடந்தபோது தேசியவாத காங்கிரஸ் எதிர்த்து வாக்களித்தது’’ எனக் கூறினார்.\nவரும் மார்ச் 31 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n - ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவுக்கு...\nஊரடங்கு ;தமிழக வழக்கறிஞர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வழங்க...\nபழநி மலைக்கோயிலில் வாழும் நூற்றுக்கணக்கான குரங்குகளுக்கு உணவளிக்கும்...\n24 மணிநேரத்தில் 6 மாநிலங்களில் 6 உயிரிழப்புகள்;...\nவெளிமாநிலங்களில் வாடும் தமிழர்க்கு வாழ்வாதார உதவிகளை உறுதி...\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 5000 வழங்கிட வேண்டும்:...\nமகாராஷ்டிராவிலிருந்து 2000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பத்திரமாக மீட்டுவந்த கர்நாடகா அரசு\nபரவும் கரோனா; முக்கிய கட்டத்தில் மகாராஷ்டிரா: உத்தவ் தாக்கரே எச்சரிக்கை\nகரோனா அச்சம்: மும்பை, புனேவில் பணியிடங்களை 31-ம் தேதி வரை மூட வேண்டும்:...\nகரோனாவுக்கு எதிரான போர்; மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: உத்தவ்...\nவீட்டில் இருக்கும்போது யோகா பண்ணுங்க: பிரதமர் மோடி வெளியிட்ட 3டி வீடியோ\nகரோனா யுத்���ம்: இந்தியாவில் 1,071 பேருக்கு பாதிப்பு; 29 பேர் பலி\nமகாராஷ்டிராவிலிருந்து 2000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பத்திரமாக மீட்டுவந்த கர்நாடகா அரசு\nகரோனா வைரஸ் அச்சம்: 21 நாட்கள் ஊடரங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா\nகரோனா நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கினார் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி\nவெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு உணவு, இருப்பிட வசதி செய்து தருக: அன்புமணி ராமதாஸ்\nசென்னையில் 144 தடை மீறல்: 468 வழக்குகள் பதிவு; 185 வாகனங்கள் பறிமுதல்\nகரோனா வைரஸ்: பிரான்ஸில் புதிதாக 2,599 பேர் பாதிப்பு\nஅமைச்சர் பாண்டியராஜன் மீதான உரிமை மீறல்: சபாநாயகர் மறுத்ததால் திமுக வெளிநடப்பு\nசிரியாவில் வெடிகுண்டு சத்தத்தைக் கேட்டுச் சிரிக்கும் சிறுமி: வைரலான வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/ramadan-can-be-lonely-for-converts/", "date_download": "2020-03-30T06:53:51Z", "digest": "sha1:LKJNK6EUU2LFCY4XAA4S4B3P3D6NXEHN", "length": 16411, "nlines": 130, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "ரமலான் மாறியவர்களும் தனிமையை முடியும் - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » பொது » ரமலான் மாறியவர்களும் தனிமையை முடியும்\nரமலான் மாறியவர்களும் தனிமையை முடியும்\nதுஆ என் பிரச்சினைகளை தீர்த்து மற்றும் மை லைஃப் மாற்றப்பட்டது\nகேள்விகள் மற்றும் யூத்ஃபுல் திருமண பற்றி கவலைகள்\n8 திருமணம் செய்து கொள்ள சரியான நபர் கண்டறியும் வழிகள்\nதிருமணமானவர் லைஃப் ஒரு புக்செல்ஃப்\nஒரு வலுவான திருமணம் பத்திர Achieving\nமூலம் தூய ஜாதி - ஜூன், 22வது 2015\nThis experience is shared by many converts in Ramadan. One particular convert called Natalia told the Huffington Post that every Ramadanher non-Muslim family offers her food. அவள் அவர்களை தெரிவிக்கும் பொழுது அவர் உண்ணாவிரதம் ஏனெனில் அவள் அதை சாப்பிட முடியாது, அவர்கள் கேட்பதன் மூலம் பதிலளிக்க, \"ஓ, நீங்கள் இன்னும் முஸ்லீம் இருக்கிறோம்\nஆறு ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாமியம் மாற்றப்படுகிறது என்பதால், பவுல் கே. DeMelto அவர் அமைப்பில் மேலும் முஸ்லீம் ஆக தன்னால் முயன்ற அனைத்து செய்துவிடவில்லை என்றும் ஹஃபிங்டன் போஸ்ட் கூறினார், ஒரு புதிய மதம் மாறியவர்களும் வகுப்பிற்கு மற்றும் அரபு வகுப்புகள் ஒன்றிடமிருந்து அவரை குர்ஆனை படிக்கும் கற்றுக்கொள்ள உதவுவதற்கான, ஆனால் இந்த போதிலும், அவர் இன்னும் ரமலான் தனியாக காண்கிறார்.\n\"நான் இஸ்லாம���யம் திரும்புகின்றன முழுமையாக இன்னும் அனுபவிக்க எதிர்பார்க்கப்படுகிறது என்று ஒன்று ஒரு சமூகத்தில் நிச்சயதார்த்தம் இருந்தது,\"DeMelto கூறினார், 40 வயதான பேக்கரி, அவர் இஸ்லாமியம் ஏற்றுக்கொண்ட பின்னர், தன்னுடைய வாழ்க்கை முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளார் கூட என்று சேர்த்து, அவர் அடிக்கடி ஒரு கிரிஸ்துவர் போன்ற புனித மாதத்தில் கிறிஸ்துமஸ் மீது தனியாக உணர்கிறார்.\nகரோலின் வில்லியம்ஸ், மதம் மாறிய 2010, பவுல் உடன்பட்டார், என்று \"என்னை ஈர்த்தது என்ன பகுதி வரவேற்பு எல்லோரும் மசூதியில் எப்படி இருந்தது,\" எனினும், அவள் மக்கள் நட்பு உள்ளன \"என்று கூறினார், ஆனால் நான் குடும்ப நான் மட்டும்தான் என்றே நினைக்கவில்லை. \"\n\"தனியார் வீட்டுக்கு எங்களை அழைப்பார்கள் விதிக்கப்படுகிறது பொதுவான அல்ல, மக்கள் தங்கள் சொந்த மொழியில் பேசும்போது மற்றும் அனைத்து loneliest அனுபவம் இருக்க முடியும், எங்களுக்கு விட்டு படிக்க அல்லது உச்சவரம்பு முறைக்க,\"Nadja அடால்ஃப் கூறினார், மற்றொரு மாறியவன்.\nகெல்லி காஃப்மான்னின், 'செய்ன்பீல்டின் பார்த்துக்கொண்டிருக்கும் போது நகைச்சுவையான அவள் அடிக்கடி \"கோகோ பப்ஸ் வேகமாக அவளை தனியாக உடைக்க என்று செய்தித்தாள் கூறினார்,' \"அல்லது\" என் பூனை கொண்டு சாக்லேட் கேக் மற்றும் ஐஸ்கிரீம் விளையாடும் போது. \"\n\"நான் பல மக்கள் பற்றி தெரிந்து நினைக்கவில்லை என்று ஒரு நம்பமுடியாத தனியாக அனுபவம்,\"காஃப்மான்னின் கூறினார், மதம் மாறிய 2010.\nபிரிவு- http://www.worldbulletin.net/- தூய ஜாதி மூலம் நீங்கள் கொண்டு- www.purematrimony.com - Practising முஸ்லிம்கள் உலகின் மிகப்பெரிய திருமணம் சேவை.\n இங்கே எங்கள் மேம்படுத்தல்கள் பதிவு பெறுவதன் மூலம் மேலும் அறிய: https://www.muslimmarriageguide.com/\nஅல்லது செல்வதன் மூலம் உங்கள் தீன், இன்ஷா பாதி கண்டுபிடிக்க எங்களுடன் பதிவு: http://purematrimony.com/\nநீங்கள் உங்கள் உறவு சமரசம் கூடாது எந்த விஷயங்கள்\nஉறவு பாதுகாப்பற்ற தன்மை கடக்க குறிப்புகள்\nநாங்கள் ஜன்னா உள்ளிட போதுமான செயல்களுக்காக இருக்கிறதா\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறு���தற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nநீங்கள் உங்கள் உறவு சமரசம் கூடாது எந்த விஷயங்கள்\nபொது பிப்ரவரி, 1ஸ்டம்ப் 2020\nஉறவு பாதுகாப்பற்ற தன்மை கடக்க குறிப்புகள்\nபொது பிப்ரவரி, 1ஸ்டம்ப் 2020\nநாங்கள் ஜன்னா உள்ளிட போதுமான செயல்களுக்காக இருக்கிறதா\nபொது ஜனவரி, 28ஆம் 2020\nஎன்ன அவரது கணவர் இருந்து ஒரு மனைவி எதிர்பார்க்கிறது செய்கிறது\nகுடும்ப வாழ்க்கை ஜனவரி, 26ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/sicreptin-p37101686", "date_download": "2020-03-30T07:45:55Z", "digest": "sha1:LS77CTVWHSMX2IYRRWOEDIH2PO2AM2J7", "length": 21991, "nlines": 320, "source_domain": "www.myupchar.com", "title": "Sicreptin in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Sicreptin payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Sicreptin பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Sicreptin பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Sicreptin பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்ப காலத்தில் Sicreptin-ன் பக்க விளைவுகள் கொஞ்சம் கொஞ்சம் இருக்கும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Sicreptin பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் Sicreptin-ஐ உட்கொண்ட பிறகு தீவிர விளைவுகளை சந்திக்க நேரிடும். அதனால் முதலில் மருத்துவரின் அறிவுரைய��� பெறாமல் மருந்தை எடுத்துக் கொள்ளாதீர்கள். இல்லையென்றால் அது உங்களுக்கு ஆபத்தை உண்டாக்கும்.\nகிட்னிக்களின் மீது Sicreptin-ன் தாக்கம் என்ன\nSicreptin உங்கள் கிட்னியின் மீது குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் சிறுநீரக மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஈரலின் மீது Sicreptin-ன் தாக்கம் என்ன\nSicreptin-ன் பக்க விளைவுகள் கல்லீரல்-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nஇதயத்தின் மீது Sicreptin-ன் தாக்கம் என்ன\nஇதயம் பாதிக்கக்கூடிய பக்க விளைவுகளை Sicreptin ஏற்படுத்தலாம். அதனால் அவற்றை எடுத்துக் கொள்வதற்கு முன்பாக மருத்துவ அறிவுரையை பெறவும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Sicreptin-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Sicreptin-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Sicreptin எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nSicreptin உட்கொள்வதால் பழக்கமானதாக எந்தவொரு புகாரும் வந்ததில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Sicreptin உட்கொள்வது உங்களுக்கு தூக்கத்தை ஏற்படுத்தாததால் நீங்கள் சௌகரியமாக இயந்திரத்தை இயக்கலாம் அல்லது வாகனம் ஓட்டலாம்.\nஆம், ஆனால் மருத்துவ அறிவுரைப்படியே Sicreptin-ஐ எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Sicreptin உட்கொள்வது எந்த வகையான மனநல கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்காது.\nஉணவு மற்றும் Sicreptin உடனான தொடர்பு\nஇதனை பற்றி ஆராய்ச்சி செய்யயப்படாததால், உணவுகளுடன் சேர்த்து Sicreptin எடுத்துக் கொள்வது தொடர்பான தகவல் இல்லை.\nமதுபானம் மற்றும் Sicreptin உடனான தொடர்பு\nஆராய்ச்சி மேற்கொள்ளப்படாததால், Sicreptin உட்கொள்ளும் போது மதுபானம் பருகுவதன் பக்க விளைவுகள் பற்றி எதுவும் கூற முடியாது.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Sicreptin எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Sicreptin -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Sicreptin -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nSicreptin -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Sicreptin -ஐ எடுத்துக் கொள்வ���ர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/productscbm_337538/30/", "date_download": "2020-03-30T06:56:25Z", "digest": "sha1:2DWMAVAC3ZRH245UF4U6F3BQXGSCZOMR", "length": 23897, "nlines": 97, "source_domain": "www.siruppiddy.info", "title": "செய்திகள் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nஒரு இலட்சம் தொழில் வாய்ப்பு – 26,066 பேருக்கு நேர்முகப் பரீட்சை\nகுறைந்த வருமானம் பெறும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பை வழங்குவதற்கான வேலைத் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் 26,066 பேர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.எதிர்வரும் நான்கு தினங்களுக்கு மாவட்டங்கள் தோறும் நேர்முகப் பரீட்சை இடம்பெறவிருப்பதாக அரச நிர்வாக அமைச்சின்...\nஐந்து ரூபாயால் குறைக்கப்படவுள்ள பாணின் விலை\nபாணின் விலை நாளை (26) நள்ளிரவு முதல் ஐந்து ரூபாயால் குறைக்கப்படவுள்ளது.இதனை அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.செய்திகள் 25.02.2020\nயாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக உயிரிழந்த கிராமசேவகர்\nகாய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கிராம சேவையாளர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார் என தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.அளவெட்டி தெற்கு பகுதியினை சேர்ந்த சிறில் ரவிநேசன் வயது (36) என்ற நபரே உயிரிழந்தவர் ஆவார்.தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய...\nபிறந்த நாள் வாழ்த்து . க.சத்தியதாஸ் வில்லிசை கலைஞன் சிறுப்பிட்டி 29.02.2020\nவில்லிசை கலைஞன் சிறுப்பிட்டி திரு. சத்தியதாஸ் அவர்கள் இன்று 29.02.2020 சனிக்கிழமை தனது பிறந்த நாளை காணுகின்றார்.இவரை இவரது அன்பு மனைவி மற்றும் அன்பு...\nபிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் விஸ்னுகாந் அவர்கள் 20.07.2019 சனிக்கிழமை தனது பிறந்த நாளை...\nபிறந்தநாள் செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் பிரவின்ஜா 20.07.2019 சனிக்கிழமை அவர்கள் தனது பிறந்த நாளை அப்பா...\nபிள்ளைகளை அடிப்பதற்குத் தடை விதித்த பிரான்ஸ் நாடு\nபிரான்ஸ் நாடாளுமன்றம் பெற்றோர்கள் பிள்ளைகளை அடிப்பதற்குத் தடைவிதிக்கவுள்ளது.பிள்ளைகளை அடிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டாலும் அதை மீறும் பெற்றோர்களுக்குத் தனிப்பட்ட தண்டனை ஏதும் சட்டத்தில் இல்லை.பிள்ளைகளிடம் பிற்காலத்தில் வன்முறை காட்ட மாட்டார்கள் என்று திருமணச் சடங்கின்போது மணமக்கள்...\nபறந்துக் கொண்டிருந்த விமானத்தில் இருந்து விழுந்த சடலம் -\nலண்டனில் உள்ள ஒரு கார்டனில் ஒருவர் வழக்கம் போல காலை வேளையில் சன்பாத் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரே மேலே இருந்து ஏதோ விழுந்துள்ளது. அதன் அருகில் சென்று என்ன என பார்த்துள்ளார். சிதறிய நிலையில் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ந்துப் போன அவர் செய்வதறியாது திகைத்துள்ளார்....\nஅவுஸ்திரேலியாவில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கி சூடு\nநபர் ஒருவரின் தலையில் துப்பாக்கியால் சுட்டமையினால் பதற்றமான நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.சிட்னி புறநகர் பகுதியில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் குறித்து பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டுள்ளது.வழங்கப்பட்ட தகவலை அடுத்து இன்று மாலை 5.30 மணியளவில்...\nசுவிற்சர்லாந்து ஓவிய போட்டியில் சாதித்த இலங்கை தமிழ் சிறுமி\nசுவிற்சர்லாந்தில் வங்கியொன்று நடத்திய 49வது இளையோர்களுக்கான ஆக்கத்திறன் ஓவியப்பிரிவு போட்டியில் இசையின் உலகம் எனும் தலைப்பில் வரையப்பட்ட படத்திற்கான 1ஆவது பரிசினை ஈழத்துச் சிறுமியான அபிர்சனா தயாளகுரு வென்றுள்ளார்.குறித்த நிகழ்வு கடந்த 19ம் திகதி அவுஸ்ரியா நாட்டின் தலைநகரான வியன்னாவில்...\nஅமெரிக்காவிற்குள் நுழைய முயன்று ஆற்றில் மூழ்கி தந்தையும், மகளும் பலி\nஅமெரிக்காவில் குடியேறும் முயற்சியில் ஆற்றில் மூழ்கி தந்தையும், மகளும் பலியான புகைப்படம் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.தென்னமெரிக்க நாடுகளில் ஒன்றான எல்சல்வடார் நாட்டைச் சேர்ந்த ஒஸ்கர��� ஆல்பெர்டோ மார்ட்டினஸ் (25), பிழைப்புக்கு வழிதேடி தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் தஞ்சமடைய முடிவு...\nசர்வதேச அளவிலும் தங்கம் விலை உயர்வு\n: தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில், 6 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு, விலை அதிகரிப்பு நடந்துள்ளது.சென்னையில், 17ம் தேதி ஒரு கிராம் தங்கம், 3,132 ரூபாயாக இருந்தது, நேற்று, 3,303 ரூபாயாக அதிகரித்துள்ளது. தலைநகர் டில்லியில், 10 கிராம் தங்கம், 200 ரூபாய் அதிகரித்து, நேற்று,...\nசுவிஸில் உயிரிழந்த தமிழர் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள அவரது மனைவி\nசுவிட்சர்லாந்தில் உயிரிழந்த இலங்கைத் தமிழர் தொடர்பில் அவரது மனைவி சந்தேகம் வெளியிட்டுள்ளார்.சுவிட்சர்லாந்தில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 50 வயதான நவசீலன் சபானந்தன் என்பவர் கடந்த 18ம் உயிரிழந்தார்.தனது கணவனின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் இது தொடர்பில் சுவிஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ள...\nஅவுஸ்திரேலியா தடுப்பு முகாமில் அகதி எடுத்த விபரீத முடிவு\nஅவுஸ்திரேலியாவின் மனஸ்தீவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அகதியொருவர் தீ மூட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நூற்றுக்கணக்கானவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மனஸ் தீவின் லொரங்கவு தடுப்பு முகாமின் ஹில்சைட் ஹவுஸில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட்ட நபர்...\nசுவிட்சர்லாந்தில் தமிழர் மர்மமான முறையில் மரணம்\nசுவிட்ஸர்லாந்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இலங்கையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சுவிட்சர்லாந்தின் அரோ மாநிலத்தில் நீர் நிறைந்த பகுதி ஒன்றிலிருந்து நேற்றையதினம் குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சுவிட்சர்லாந்தின் லூட்சன் மாநிலம், மால்ற்றஸ் பகுதியில் வசித்து வந்தவரே அவர் இவ்வாறு...\nதடுப்பூசி போடாத பிள்ளைகளுக்கு இனி பள்ளியில் அனுமதி இல்லை\nதடுப்பூசி போடாத பிள்ளைகளுக்கு இனி பள்ளியில் அனுமதி இல்லைசுவிட்சர்லாந்தில் முதல் முறையாக கல்விக் குழுமம் ஒன்று தடுப்பூசி போடாத பிள்ளைகளை பள்ளியில் அனுமதிப்பதில்லை என முடிவு செய்துள்ள நிலையில், அது சட்டப்பூர்வ முடிவுதான் என அதிகாரிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர்.சுவிட்சர்லாந்தில் எட்டு நர்ஸரிகளை நடத்தும்...\nச��றுப்பிட்டி இந்து தமிழ் கலவனில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வு\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வுஇன்று 31.01.2020 வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 31.01.2020\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்.26.01.2020 ஞயிற்றுக்கிழமை சி.வை தாமோதரம்பிள்ளை இடம்பெறும்.அன்புடன் அழைக்கின்றனர் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.01.2020\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஅன்பின் உறவுகளே. அன்னையர் தினத்தில் புதிதாய் மலர்ந்து உலகெங்கும் மணம் பரப்ப வந்திருக்கும் சிறுப்பிட்டி இன்போ..............சிறுப்பிட்டி மற்றும் உலக வாழ் சிறுப்பிட்டி உறவுகளுக்கு அன்பான அறிவித்தல்சிறுப்பிட்டி இன்போவில் எமது கிராமத்து நிகழ்வுகள்,நலன் சார்ந்த...\nஒரு இலட்சம் தொழில் வாய்ப்பு – 26,066 பேருக்கு நேர்முகப் பரீட்சை\nகுறைந்த வருமானம் பெறும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பை வழங்குவதற்கான வேலைத் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் 26,066 பேர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/a11-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2020-03-30T08:09:47Z", "digest": "sha1:SMTSPJ623MMXRUXA2ABHXND5NTBLTC4Y", "length": 3505, "nlines": 35, "source_domain": "www.siruppiddy.info", "title": "11 வது பிறந்தநாள் வாழ்த்து நே.அபிநயன் (23..01.2015) :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > 11 வது பிறந்தநாள் வாழ்த்து நே.அபிநயன் (23..01.2015)\n11 வது பிறந்தநாள் வாழ்த்து நே.அபிநயன் (23..01.2015)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸை வதிப்பிடமாகவும்கொண்ட நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப்புதல்வன் நே.அபிநயன் இன்று ( 23,01,2015) தனது 11 வது பிறந்தநாளை கொண்டாடுகி���ார்.\nஅவரை அவரது அப்பா அம்மா அவரது தங்கை சைந்தவி, மற்றும் லண்டனிலிருக்கும் தங்கைமார்கள், மற்றும் அவரது அப்பப்பா அப்பம்மா(சிறுப்பிட்டி) அம்மாப்பா அம்மம்மா ரமேஸ் சித்தப்பா, தர்சினி சித்தி (தெல்லிப்பளை) விக்னேஸ்வரன் மாமா(லண்டன்) தணிகை சித்தப்பா கலாசித்தி (லண்டன்) எழில்சித்தப்பா, அருந்தாசித்தி (லண்டன்) அந்தி சித்தப்பா, ஜெயா சித்தி, மற்றும் நண்பர்கள் அனைவரும் அவரை பல்லாண்டுகாலம் சிறுப்பிட்டி ஞானவைரவர், தெல்லிப்பளை துர்க்கை அம்மன் திருவருள் பெற்று நீடுழி வாழ்கவென வாழ்த்துகின்றனர்.\nஇவரை சிறுப்பிட்டி இன்போ இணையமும் பல்லாண்டுகாலம் வாழ்க வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/@@search?SearchableText=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-03-30T05:48:36Z", "digest": "sha1:D5VIYCVV5544IACW5SDT2COFMILFCR2B", "length": 11376, "nlines": 153, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nஎப்போதும் மேம்படுத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பின்னூட்டங்களை அனுப்பவும்\nஉங்கள் அடிப்படைக் காரணங்களை ஒத்துப் போகும் 173 உருப்படிகள்\nஅனைத்தும்/எதுவும் இல்லை -என்பதில் ஒன்றை தேர்வு செய்\nவரிசைப்படுத்து சம்பந்தம் · நாள் (புதியது முதலில்) · அகரவரிசைப்படி\nநீடித்த விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடி, விவசாயம் சார்ந்த நிறுவனங்கள், விரிவாக்க நடைமுறைகள் ஆகியவற்றின் சிறந்த நடைமுறைகளை வழக்கு ஆய்வுகள் வடிவிலும் , நிபுணர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் அனுபவங்கள் வடிவிலும் இங்கே விவாதிக்கப்பட்டுள்ளன .\nவேளாண் சார்ந்த தொழில்களின் நடைமுறைகள்\nவேளாண் சார்ந்த நிறுவனங்களில் மேற்கொள்ளும் சிறந்த நடைமுறைகள் பற்றி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது\nஅமைந்துள்ள வேளாண்மை / சிறந்த நடைமுறைகள்\nசம்பா பருவத்திற்கேற்ற உயர் விளைச்சல் நெல் இரகம் கோ.ஆர் – 50\nசம்பா பருவத்திற்கேற்ற உயர் விளைச்சல் நெல் இரகம் கோ.ஆர் – 50 பற்றிய குறிப்புகள்\nஅமைந்துள்ள வேளாண்மை / … / தானியங்கள் / நெல் சாகுபடி\nநீட்டிப்பு நடைமுறைகளில் மேற்கொள்ளும் சிறந்த நடைமுறைகள் பற்றி இங்கே உயர்த்திக் காட்டப்பட்டுள்ளது.\nஅமைந்துள்ள வேளாண்மை / சிறந்த நடைமுறைகள்\nஸ்வச் பாரத் இயக்கம் (தூய்மை இந்தியா இயக்கம்)\nஸ்வச் பாரத் இயக்கம் (தூய்மை இந்தியா இயக்கம்) குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள சமூக நலம் / மத்திய - மாநில அரசு திட்டங்கள் / இந்திய அரசு திட்டங்கள்\nமீன் வளர்ப்பில் மேற்கொள்ளும் நடைமுறைகள்\nமீன்பிடி துறையில் மேற்கொள்ளும் சிறந்த நடைமுறைகள் பற்றிய வழக்கு ஆய்வுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்கு ஆய்வுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன\nஅமைந்துள்ள வேளாண்மை / சிறந்த நடைமுறைகள்\nஇந்திய கல்வியின் சிறந்த நடைமுறைகள், ஆக்கப்பூர்வமான கற்றல் நடவடிக்கைகள் மற்றும் பல கண்டுபிடிப்புகள் பற்றி இங்கு விவரித்துள்ளனர்.\nஅமைந்துள்ள கல்வி / சிறந்த செயல்முறைகள்\nகுழித்தட்டு சிறந்த முறைகளைப் பற்றிய குறிப்புகள்\nஅமைந்துள்ள வேளாண்மை / சிறந்த நடைமுறைகள்\nஅரசு சார்பற்ற தன்னார்வ துறை\nஇந்த பிரிவில் அரசு சார்பற்ற தன்னார்வ துறை தொடர்பான கொள்கைகள், நிதி வாய்ப்புகள் மற்றும் சிறந்த நடைமுறைகள் உள்ளடங்கியுள்ளது.\nஅமைந்துள்ள சமூக நலம் / மக்கள் நலத்துறைகள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 14, 2014\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2015/07/23-2015.html", "date_download": "2020-03-30T07:20:02Z", "digest": "sha1:IJGNSEAFEUKIQAMCYBJPJBV5JPSDKASJ", "length": 9659, "nlines": 162, "source_domain": "twit.neechalkaran.com", "title": "23-ஜூலை-2015 கீச்சுகள்", "raw_content": "\nரேகையை நம்பாமல் உழைப்பை நம்பி சிகரம் தொட்டவருக்கு உளம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஇருபது ஆயிரத்திற்கு விற்கப்பட்ட பின்பும் , கயிறை அறுத்துகொண்டு நம் வீட்டு வாசலில் வந்துநிற்கும் பசு... தனிகுடித்தனம் போவோர்க்கு சாட்டையடி\nபாகுபலி போன்றதொரு படத்தை எந்த தமிழ் இயக்குநர் எடுத்திருந்தாலும்...மிக ம���சமாக விமர்சிக்கப்பட்டிருப்பார்\nநான் மலைய தூக்க ரெடி, நீங்க மலையை தூக்கி தோளில் வெயுங்க மொமெண்ட் மதுவிலக்குக்கான சூழலை நீங்கள் உருவாக்கவேண்டும் - கலைஞர்\nஆன்லைனால் மிச்சப்படுத்திய நேரத்தை ஆன்லைனிலேயே செலவழிக்குறோம்\nஎன் தந்தையை யாரோ நாலு பேர் ஏளனம் செய்யகூடாது என்ற பயத்தில் படித்து முடித்ததும் கிடைத்த வேலையை செய்ய தொடங்கினேன். #வலி.\nராஜா காலத்து ஓவியர்கள் பேரழகான ஓவியத்த வரஞ்சிட்டு விரல ஒடச்சிப்பாங்களாம், இப்ப தெர்து உங்கப்பாவுக்கு நீ ஏன் ஒரே பொண்ணுன்னு 😁😁\nஇன்றைய தி ஹிந்துவில் என் கிச்சு RT பண்ணிய நண்பர்களுக்கும் பாலோ பண்ணும் நண்பர்களுக்கும் நன்றிகள் http://pbs.twimg.com/media/CKfcWz-UkAAvpvU.jpg\nகாதுல பூ சுத்தும் கருணாநிதி அண்ணாச்சி 1996 தேர்தலில் கொடுத்த வாக்குறுதி என்னாச்சி #பிம்பிலிக்காபிலாப்பி\nசண்டிவியை தடை செய்வது தமிழர்களுக்கு எதிரானது. யார் சொன்னா சண்டிவி 8மணி நியுஸ்ல அவங்களே சொன்னாங்க.\nஅந்தாளு ஈழத்துல போர் நின்னு போச்சுனு கூலா அறிக்கை விட்டுட்டு ஏர்கூலரை எடுத்துட்டு வீட்டுக்கு போன ஆளு. இதுல மதுவிலக்காம்ல 😂😂😂\nநான் பிரதமரையேகேள்விகேட்டவன்- ஈவிகேஎஸ் # எங்க அண்ணன் பிரசாந்த் கூடத்தான் ஒபாமாகிட்டே யே கேள்வி கேட்டாரு.அவரு பதில் சொல்லனுமில்ல\n மகளதிகாரம் / மகனதிகாரம் ட்வீட் போடுறவங்க கவனத்திற்கு. :-)) http://pbs.twimg.com/media/CKfk6o6UwAI0ntb.jpg\n1வருஷம், 2 வருஷம் காதலிச்சவங்க ஏமாத்துனா எவ்வளவு வேதனை இருக்கு. 20வருஷம் பெத்து வளர்த்தவங்களை ஏமாத்துனா அவங்களுக்கு எவ்வளவு வேதனைஇருக்கும்\nஅந்த குளத்தில் வானமே கவிழ்ந்து கிடந்தது.\nO+ ரக ரத்தம் ஒரு சிறுமிக்கு அவசரமாகத் தேவைப்படுகிறது. தொடர்புக்கு: 9841120975 #RTpl\nநாம செத்தா சாம்பல மட்டும் போக கூடாது மத்தவங்களுக்கு ஒரு சாம்பிளா தான் போகனும் :))\n26 எழுத்த வச்சிக்கிட்டு உலகத்தையே ஆட்சி செய்றான். 247 எழுத்த வச்சிருக்கவன் இன்னும் உள்ளூர்லயே முட்டிக்கிட்டு இருக்கான்.\nஒரு மண்பாண்டம் செய்பவரின் கைவண்ணத்தில் இராமானுஜர். http://pbs.twimg.com/media/CKe2CMiUYAAGlEn.jpg\nஆளில்லா சந்திரனுக்கு பல்லாயிரம் ராக்கெட்டு விடும் அரசு, பல்லாயிரம் பேர் வசிக்கும் ஊரில் ஒரு பஸ் விட தயாராக இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/auth1013.html?page=5", "date_download": "2020-03-30T07:10:08Z", "digest": "sha1:TABXTA3MOQZCJOXU5UXDJN4BD52FSNXY", "length": 5039, "nlines": 143, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "\nவிளக்கின் கீழே விதை மறைந்திருக்கும் உண்மைகள் புரட்சி விதை\nநான் உனக்குச் சொல்லுகிறேன் - பாகம் II நான் உனக்குச் சொல்லுகிறேன் - பாகம் I எதிர்ப்பிலேயே வாழுங்கள்\nதம்மபதம் - VII (புதிய வெளியீடு) தம்மபதம் - VI தம்மபதம் - V\nதம்மபதம் - IV தம்மபதம் - III தம்மபதம் - II\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.seenuguru.com/2015/04/chennai.html", "date_download": "2020-03-30T06:30:46Z", "digest": "sha1:3DVVJ6VQRP3GJ7BKRMHBSL4CVT76TKOL", "length": 24134, "nlines": 189, "source_domain": "www.seenuguru.com", "title": "திடங்கொண்டு போராடு: சென்னை - அனலின் ஆரம்ப நாட்குறிப்புகள்", "raw_content": "\nநாடோடி X - பிரஸ்\nசென்னை - அனலின் ஆரம்ப நாட்குறிப்புகள்\nமதிய வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. இது வெயிலின் ஆரம்பம் தான் மெயின் பிக்சர் அக்னி நட்சத்திரத்தின் வருகைக்காக காத்திருக்கிறது. இபோதாவது பரவாயில்லை வெறும் வெயில். அடுத்த மாதம் வெயிலோடு சேர்ந்து வெக்கைக் காற்றும் சேர்ந்துகொள்ளும்.\nமேடவாக்கம் மெயின்ரோடை நெருங்கும் போதுதான் அந்த அசம்பாவிதம் நடந்தது. பதற வேண்டாம். வண்டி பன்ச்சர். அவ்வளவுதான். இதற்கு முன்பும் பஞ்சராகி இருக்கிறது. அப்போதெல்லாம் வண்டியை தள்ளிக்கொண்டு வந்தால் மெக்கானிக் அண்ணனுக்குப் பிடிக்காது.\n'ஒரு கால் பண்ணுணா ஊட்டுக்கு வரப்போறேன், இப்டி தள்ளின்னு வராத' என்று திட்டுவார். இப்போ மெயின் ரோடு வரைக்கும் வந்துவிட்டேன். அரைகிமீ தள்ளினால் கடை வந்துவிடும். வீட்டுக்குப் போவதென்றாலும் அதே அரை கிமீ தள்ள வேண்டும். இருநூறு மீ கூட வண்டியை தள்ள முடியவில்லை. எங்கெல்லாமோ தசை பிடித்து இழுத்தது. அதிலும் இடது பக்கம் தோள்பட்டை காலில் விழுந்து மன்றாடியது. இரண்டு சாத்தான்கள் வண்டியின் பின்புறம் அமர்ந்திருப்பது போலவும், சாட்டையை சுழற்றி சுழற்றி என் முதுகில் அடிப்பது போலவும் இருந்தது அந்த உணர்வு. ஒருவழியாக் வண்டியும் நானும் போதையில் தள்ளாடியபடி மெக்கானிக் ஷெட்டை வந்து சேர்ந்தோம்.\nஅவரும் தூரத்திலேயே என்னைக் கவனித்திருக்கிறார் போலும் 'ஏன்னா தள்ளினு வந்த' என்றார். 'தோ இங்க வண்டேன்' என்று கூறிமுடிப்பதற்குள் 'ட்யுப் நாசாமாயிரும், அப்புறம் புதுஸு தான் போடணும், இன்னா புள்ளையோ, ஒரு பத்து நிமிஷம் உக்காரு' என்றபடி பக்கத்தில் இருந்த வண்டியை பாகம் பிரிக்கத் தொடங்கினார்.\nநல்ல வெயில். வேர்த்து ஒழுகியது. வறட்சி தொண்டையைக் கவ்வியது. எங்காவது தண்ணீர் கிடைக்குமா என்று பார்த்தால் கடை முழுவதும் இரும்பாக இருந்ததே தவிர தண்ணீர் இருப்பதற்கான அறிகுறி எங்குமே இல்லை. சென்னை முழுவதும் கட்சிக்காரர்கள் மாநகர் முழுவதும் தண்ணீர் பந்தலைத் திறந்திருக்கிறார்கள். அன்றைக்கு ஓ.எம்.ஆரில் வந்து கொண்டிருந்த போது நல்ல தாகம். தூரத்தில் தண்ணீர்ப் பந்தல் இருப்பது தெரிந்து வண்டியை ஓரங்கட்டினேன். வெறும் பந்தல் மட்டும் இருந்தது. மண்பானையைக் கூட காணவில்லை. காற்றும் அனலும் மாறிமாறி அடித்துக் கொண்டிருக்க என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காக அங்கேயே இரண்டு நிமிடம் நின்றேன். பந்தலை பிளாஸ்டிக்கில் போட்டிருந்ததால் வெக்கை பிளாஸ்டிக்காக இறங்கிக் கொண்டிருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தேன் தண்ணீர்ப் பந்தலின் மூலையில் நான்கைந்து குவாட்டர் பாட்டில்கள் கிடந்தன. ஒருவேளை தண்ணீர்ப் பந்தல் என்பதை கட்சிக்காரர்கள் தவறாக நினைத்துவிட்டார்கள் போலும்.\n'இங்க பாரு எவ்ளோ பெரிய கோடு' மெக்கானிக் அண்ணா காட்டிய இடத்தில் ட்யுப்பின் ஒருபகுதியில் நீளமான கோடு தெரிந்தது. 'இதுக்குதான் வண்டி பஞ்சரானா உருட்டக்கூடாது, இன்னும் கொஞ்சம் உருட்டிருந்த அப்டியே கீச்சிருக்கும்' தஸ்புஸ் என்றவாறு மூச்சை இழுத்துக்கொண்டு வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அலுவலகத்தில் கொஞ்சம் ஏசியின் அளவு குறைந்தால் கூட 'ரொம்ப சப்பகேட்டிங்கா இருக்கு ஜீ ஏசி ஆப்பரேட்டருக்கு போன் பண்ணுங்களேன்' என்று கூறும் பலரையும் பார்த்திருக்கிறேன். எங்களுக்காவது பரவாயில்லை ஏசியின் அளவு குறைந்தால் ஆப்பரேட்டர் இருக்கிறார். இவர்களுக்கு நிலைமை மிகவும் பரிதாபம்தான். இப்படியே சமுதாயத்திற்காக கவலைப்பட எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறது. ஆனால் நீங்களும் நானும் கவலைப்பட்டு என்ன பிரயோஜனம் கவலைப்பட வேண்டியவர்கள் காதில் பஞ்சை அல்லவா அடைத்திருக்கிறார்கள்.\nபைக்கில் இருந்து கண்ணை எடுத்து கொஞ்சநேரம் சாலையை அளக்கத் தொடங்கினேன். மஞ்சள் வெயில் சாலையை கொஞ்சம் கூட இடைவெளி இல்லாமல் நிறைத்திருந்தது. சாலை மொத்தமும் வெயிலுக்கு அஞ்சியபடி நடமாடிக் கொண்டிருப்பதை கண்கூடாக பார்க்கமுடிகிறது. இன்னும் அக்னியே வரவில்லை. அதற்குள் இப்படியா. 'இந்த வருஷம் வெயில் கொஞ்சம் அதிகம்தான்' மெக்கானிக் அண்ணா கூறினார். அவர் கடை வாசலில் இன்னமும் வெட்டப்படாத வேப்பமரம் ஒன்று இருக்கிறது. அவ்வப்போது இரக்கத்தின் பேரில் கொஞ்சமாக காற்றை வீசிகொண்டிருந்தது. வேப்பமரக் காத்துக்கு ஈடு இணை வேறெதிலுமே இல்லைதான். யோசித்துப் பார்த்தால் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் ஒட்டுமொத்த சாலை ஓர மரங்களையும் ஈவிரக்கம் இல்லாமல் வெட்டி வீழ்த்தி இருக்கிறோம்.\n'த்தா ஓஎம்ஆர் என்னா மாதிரியான ரோடு தெரியுமா' என்று பெருமைபட்டுக் கொள்ளும் அதே நேரத்தில் எதுவுமற்ற கூலித் தொழிலாளிகளும் அன்றாடங்காய்ச்சிகளும் சைக்கிள் ஓட்டிகளும் எங்கு ஒதுங்குவார்கள் என்று யோசித்துப் பார்த்தால் அவர்களை நடுத்தெருவில் நடுவெயிலில் நிப்பாட்டி இருக்கிறோம் என்பது மட்டும் புரிகிறது. ஓ.எம்.ஆர் என்று இல்லை, தமிழகம் முழுக்க இந்தியா முழுக்க இதுதான் நிலை. மார்கெட்டிங் வேலையில் இருப்பவர்கள். கட்டிடம் கட்டுபவர்கள், சாலைப்பணியாளர்கள், சைக்கிள் ஓட்டிகள் என்று அத்தனை பேருடைய மரநிழல்களையும் பெரிய பெரிய சாலைகளுக்காக வெட்டி வீழ்த்தி இருக்கிறோம். ஆனால் மீண்டும் மரத்தை நட்டோமா என்றால்\nஓ.எம்.ஆர் கூட கொஞ்சம் பரவாயில்லை. அருகில் இருந்து வரும் கடல்காற்று வெப்பநிலையை ஓரளவுக்கு சமப்படுத்திவிடும். மாநகரின் மையப்பகுதிகளையும். ஆவடி அம்பத்தூர் போன்ற புறநகர்ப் பகுதிகளையும் நினைத்தால் இன்னும் பரிதாபமாக இருக்கிறது. சென்னையின் சாலைகள் மூச்சுவிடக் கூட நேரமின்றி இயங்கிக் கொண்டுள்ளன.\nமிஞ்சிப்போனால் அவருடைய உயரம் நாலரை அடிதான் இருக்கும். டிரை சைக்கிள் நிறைய பிளாஸ்டிக் குடங்கள் வாளிகள் வீட்டு உபயோகப்பொருட்கள் என்று வண்டியை நிறைத்தபடி தன் சைக்கிளை மித்துக் கொண்டிருந்தார். பெடலை மிதிக்கும் அளவிற்கு உயரம் பத்தவில்லை. கொஞ்சம் எக்கி எக்கி மிதித்துக் கொண்டிருந்தார். பத்து நிமிடங்களுக்கு முன் பஞ்சரான வாகனத்தையே என்னால் தள்ளமுடியவி��்லை ஆனால் அவர் அவ்வளவு கஷ்டப்பட்டு ட்ரை சைக்கிளை மிதித்துக் கொண்டிருந்தார். வெயில் அவருக்கும் பொதுவானது தான். ஆனால் நிழல்\nசாலையின் ஓரத்தில் சேர்ந்துவிட்ட குப்பைகளை அகற்றியபடி செண்டர்மீடியனில் ஒரு கூட்டம் வெள்ளையடித்துக் கொண்டிருந்தது. அவர்களில் ஒருவர் கடைக்கு வந்து 'ன்னா கொஞ்சம் தண்ணி கொடுனா' என்றார். 'இருந்தா தரமாட்டானா, வேற எங்கனா கேளு' என்றார் மெக்கானிக் அண்ணா. அதே நேரத்தில் ஒரு பெரிய தண்ணீர் வண்டி சாலை முழுவதும் தண்ணீரை விரயப்படுத்தியபடி விரைந்து கொண்டிருந்தது. தண்ணீர் அவருக்கும் பொதுவானதுதான் ஆனால் தவிக்கும் போது காசு கொடுத்து வாங்கக்கூட வழியில்லாமல் விலையை உயர்த்தி இருக்கிறோம்.\nஎது எப்படியோ சென்னை மீண்டுமொரு கோரமான வெயில்காலத்திற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டுள்ளது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.\nஎனக்கென்னவோ இந்த மாதிரி சிந்தனைகள் நாம் அவதிக்குள்ளாகும் போது தான் நன்றாக விசுவரூபம் எடுக்கிறது என்று தோன்றுகிறதுகுளிரூட்டிய அறையில் இந்த மாதிரி சிந்தனைகள் வருகிறதா. சென்னை வெயிலை நினைத்தே அங்கு வருவதைத் தள்ளிப்போட்டுக் கொண்டிருக்கிறேன்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 10 April 2015 at 06:56\nவார்த்தைகளில் அனலின் தாக்கத்தை உணர முடிந்தது.\nதிண்டுக்கல் தனபாலன் 10 April 2015 at 07:45\nமரங்கள் அழித்து... விரைவாக போய் சேர...\nவெயிலின் கொடுமை இந்த வருடம் அதிகமாகவே தோன்றுகிறது சென்ற ஞாயிறன்று வேளச்சேரி வந்து அனுபவித்தேன் சென்ற ஞாயிறன்று வேளச்சேரி வந்து அனுபவித்தேன் அதற்கு இரண்டு நாள் முன்பு பொன்னேரி சென்று வந்தவன் சாப்பிடக் கூடத் தோன்றாமல் படுத்துக் கிடந்தேன் அதற்கு இரண்டு நாள் முன்பு பொன்னேரி சென்று வந்தவன் சாப்பிடக் கூடத் தோன்றாமல் படுத்துக் கிடந்தேன் இது மாதிரி ஏழை கூலித்தொழிலாளிகள் நிலைமை படு கஷ்டம்தான்\nசமூக அக்கறையுடன் எழுதப் பட்ட அனல் வீசும் பதிவு\n‘சென்னை - அனலின் ஆரம்ப நாட்குறிப்புகள்’ கானல்நீர்க் கோலங்கள் புகைப்படம் நன்றாக படம்பிடித்துக் காட்டியது.\nநிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள்... நல்ல பதிவு அய்யா.\nகுளிரூட்டும் அறையில் இருந்து கொண்டு... உயர் மட்டத்தில் இருப்பவர்கள்... நடுத்தரமக்கள்... \nஆனால் அன்றாடம் காய்ச்சிகள் என்று சொல்லக்கூடிய பாமரர்கள்...மார்கெட்டி��் வேலையில் இருப்பவர்கள். கட்டிடம் கட்டுபவர்கள், சாலைப்பணியாளர்கள், சைக்கிள் ஓட்டிகள், கூலித்தொழிலாளிகள், மூட்டை தூக்குபவர்கள், சாலையோர வியபாரிகள் என்று எத்தனை எத்தனை பேர் அந்த வெயில்தானே நாள் முழுக்க அல்லல் படுகிறார்கள்...\nநமக்குக் கொஞ்ச நேரத்திற்கு வெயிலின் கொடுமை தாங்க முடியவில்லை... அவர்களை பற்றி யார் அறிவார்\nவெயிலின் தாக்கம் மிகக் கொடூரமாக தொடங்கி விட்டது....\nபகலில் சூடாக இருந்தாலும் இரவுகள் இன்னமும் மிதமான குளிர் அகலவில்லை தில்லியில்.\nஎங்களுக்கு மே மாதம் தொடங்கி ஆகஸ்ட்/செப்டம்பர் வரை வாட்டப் போகிறது. கூடவே அனல் காற்றும். சாலைகளில் இருக்கும் நபர்களை நினத்தால் பரிதாபம் தான்.\nநான் என்று அறியப்படும் நான்\nசென்னை - அனலின் ஆரம்ப நாட்குறிப்புகள்\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nமுகமூடி - தி மிஷன் ஆப் மிஷ்கின்/\"மிஸ்\"கின்\nபதிவர்களுக்கான பரிசுப் போட்டி - அறிவிப்பு\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nநடு இரவில் - தவற விடக்கூடாத தமிழ் (திகில்) சினிமா\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 1\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதனி ஒருவன் - திரையனுபம்\nஇசை - அட்டகாசமான த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-458.html?s=6a6bf25d13f4c7ee7d286f3d444740de", "date_download": "2020-03-30T07:46:28Z", "digest": "sha1:SV6PFCBP3FUBRKG27SSFHOGDLYJS3TAI", "length": 6318, "nlines": 85, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஆறாம் நம்பர் பிளாட்பாரம்.... [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > ஆறாம் நம்பர் பிளாட்பாரம்....\nView Full Version : ஆறாம் நம்பர் பிளாட்பாரம்....\nகாலை பத்து முப்பதுக்கு ஒன்றும்\nஇரவு எட்டு நாற்பதுக்குமே அதன்\nதினத்தந்தி தலைப்புச் செய்தி கற்பழிப்பை\n\"என்னடா மாப்பிள்ளே இந்தப் பக்கம்\"\nஎன் எதிர்ப்படும் கல்லூரி நண்பணிடம்\n\"சனிக்கிழமை மறக்காமல் எண்ணெய் தேய்த்துக் குளி\"\nஎன்று ஒருவர் சீரியஸாக சொல்லிக் கொண்டிருப்பதை\nசட்டை செய்யாமல் அவர்களைக் கடந்து செல்வேன்...\nஎன்று குழம்பி அவன் மீது ஒரு பார்வையை\nஇரண்டாவது பிளாட்பாரத்திற்கு வந்து சேரும்\nமுத்து நகர் ஒரு மணி நேரம் தாமதாக (வழக்கம் போல்)\nஒரு பெண் சொல்லிக் கொண்டிருப்பாள்...\nஎனக்கு இதன் மீதும் கவனம் இல்லை\nகடைசிப் பிளாட்பாரம் ஆறாம் நம்பர் பிளாட்பாரம்...\nஇரண்டு ரூபாய் செலவில் இரண்டு மணி நேரம்\nநானும் அவளும் எங்கள் காதலும்\nஅது ஒரு காதலர் பூங்காவாகியிருந்தது...\nஒளி ஓவியர் - தங்கர் பச்சான்\nகவி ஓவியர் - எங்கள் ராம்.\nஎந்த ஊரின் பிளட்பாரம் No.6. நானும் அங்கு சென்று காண விரும்புகிறேன் அப்பூங்காவை.\nஒரு வருடம் கழியப் போகும் நிலையில் பழையதை\nநினைவு கூற திருப்பிப் பார்த்ததில்..\nஎன்னை நாவல் எழுதும் முயற்சியில் தள்ளுவதற்கு\nஇந்தக் கவிதை மட்டும் எழுதாமல் இருந்திருந்தால்\nஎல்லா பெரிய நிகழ்வுகளும் சிறிய கணத்தில்\nஅந்த வகையில் இந்தக் கவிதையும் ஒரு சிறிய கணம்..\nஒரு வருடம் கழித்து நன்றிகள் பல..\nஅருமையான கவிதை. பாராட்டுக்கள். தொடருங்கள் ராம்பால்.\nஅழகிய கவி நாவலை உருவாக்கிய ராம்பால் அண்ணாவுக்கு\nஅழகான கவிதை ராம் அண்ணா.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%95%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A9/150-244603", "date_download": "2020-03-30T07:43:37Z", "digest": "sha1:2MGQBBWLJSPNFE6X2CYVDKRH7BF6ZVOL", "length": 8035, "nlines": 146, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட சோதனை", "raw_content": "2020 மார்ச் 30, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரசித்த செய்தி கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட சோதனை\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட சோதனை\nசீனாவிலிருந்து வருகைதரும் பயணிகளைக் கட்டுநாயக்க விமான நிலையத்தின் விசேட வௌியேறும் பிரிவினூடாக வௌ���யேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nவிமான நிலையத்தின் விசேட மருத்துவப் பிரிவினூடாக பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் விமான நிலையத்தின் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.\nநாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, விமான நிலையத்தின் அனைத்து ஊழியர்களையும் முகக்கவசத்தை அணிந்துகொள்ளுமாறு சுகாதாரப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.\nஇதனிடையே, கொரோனா வைரஸ் தாக்கத்தைத் தடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று இடம்பெறுகின்றது.\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\n’மக்கள் எதிர்ப்பு இல்லாமல் வீதிகளில் இறங்கி பயனில்லை’\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபுத்தளத்தில் 100 க்கு மேற்பட்டோர் கண்காணிப்பில்\nகொரோனா ஒழிப்புக்கு பட்டதாரிகள் இணைப்பு\nகொரோனா தொற்றாளர்கள் 120 ஆக உயர்வு\nநுகர்​வோர் அதிகார சபைக்கு 2200 முறைப்பாடுகள்\nநாட்டுப்புறப் பாடகி, நடிகை பரவை முனியம்மா காலமானார்\nநடிகர் விசு உடல்நலக் குறைவால் காலமானார்\nஅரசியல் வருகை குறித்து... தெறிக்கவிட்ட ரஜினிகாந்த\nஇயக்குநர் மீது பிரபல நடிகை பாலியல் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/japan-ship-passenger-request-to-rajini-and-kamal-120021300002_1.html", "date_download": "2020-03-30T07:33:51Z", "digest": "sha1:WGQ2UD3H7BRMNSX4VC4RWEGF3MN33P2Z", "length": 13090, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரஜினி, கமல், அஜித், விஜய் தான் காப்பாற்றவேண்டும்: ஜப்பான் கப்பலில் சிக்கிய தமிழரின் வீடியோ | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 30 மார்ச் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா���ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nரஜினி, கமல், அஜித், விஜய் தான் காப்பாற்றவேண்டும்: ஜப்பான் கப்பலில் சிக்கிய தமிழரின் வீடியோ\nரஜினி, கமல், அஜித், விஜய் தான் காப்பாற்றவேண்டும்:\nஹாங்காங்கில் இருந்து ஜப்பான் சென்று கொண்டிருந்த கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்த பயணிகளுக்கு கொரோனா வைரஸ் திடீரென பரவியதால் அந்த கப்பலில் உள்ள பயணிகள் பலர் கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் ஒருசிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வைரஸ் அந்த கப்பலில் உள்ள பயணிகளிடம் நாளுக்கு நாள் மிக வேகமாக பரவி வருவதாகவும் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த வைரஸ் பரவி இருப்பதாகவும் கூறப்படுகிறது\nஇதனையடுத்து அந்த கப்பலை ஜப்பான் நாட்டு துறைமுகம் உள்பட எந்த நாட்டின் துறைமுகம் அனுமதிக்கவில்லை. இதனால் அந்த கப்பல் தற்போது நடுக்கடலில் கடந்த ஒரு வாரமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜப்பான் கப்பலில் சிக்கியுள்ள தமிழர்கள் உட்பட இந்தியர்கள் காப்பாற்ற வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். திமுக தலைவர் முக ஸ்டாலின் நேற்று இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் ஜப்பான் கப்பலில் சிக்கியுள்ளவர்களில் ஒருவரான மதுரையைச் சேர்ந்த ஒருவர் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் இந்த கப்பலில் நாங்கள் சிக்கிக்கொண்டு தவித்துக் கொண்டிருக்கிறோம். ரஜினி, கமல், அஜித், விஜய் உள்பட ஆகிய நடிகர்களும், முதல்வர்\nஎடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோரும் பிரதமர் மோடி அவர்களும் எங்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று அந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளார். கப்பலில் சிக்கியுள்ள தமிழர்களுக்காக ரஜினி கமல் அஜித் விஜய் ஆகியோர் குரல் கொடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்\nமீண்டும் நடிக்க வருகிறார் ‘சிவராத்திரி’ புகழ் ரூபிணி \nரஜினி ஊருக்கு வேணா சூப்பர் ஸ்டாரா இருக்கலாம், ஆனா... வெளுத்து வாங்கிய காமெடி நடிகர்\nரஜினிக்கு தர்மபுரி எம்பி கூறிய குட்டிக்கதை\nஅமெரிக்க ரியாலிட்டி ஷோவில் ரஜினி பாடல் – ட்ரெண்டாகும் வீடியோ\n10 ரூபாய்க்கு மதிய சாப்பாடு: சென்னையில் ரஜினி ரசிகரின் அதிசய ஓட்டல்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/business/market/gold-price-rises-to-400/c77058-w2931-cid297547-su6193.htm", "date_download": "2020-03-30T06:53:40Z", "digest": "sha1:GZ4M4XTEPFYFWJVOWZODBNG33YWC3LOQ", "length": 1719, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "தங்கம் விலை சவரனுக்கு 400 உயர்வு!", "raw_content": "\nதங்கம் விலை சவரனுக்கு 400 உயர்வு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 உயர்ந்து 28, 848 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ. 50 காசுகள் உயர்ந்து ரூ.48.20க்கு விற்பனையாகிறது.\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 உயர்ந்து 28, 848 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nசென்னையில் 24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ400 உயர்ந்து ரூ.30,104க்கு விற்பனையாகிறது. 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.28,848க்கும், ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.50 உயர்ந்து 3,606 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ. 50 காசுகள் உயர்ந்து ரூ.48.20க்கு விற்பனையாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?paged=2&cat=79", "date_download": "2020-03-30T07:56:20Z", "digest": "sha1:LDYGI5ODYVW377I4JUP3HK7BIKG7ZTPV", "length": 15624, "nlines": 240, "source_domain": "tamilnenjam.com", "title": "புதுக் கவிதை – பக்கம் 2 – Tamilnenjam", "raw_content": "\nவாசிப்பு என்பது ஓர் இனிய நுகர்வு படைப்பாளிக்கும் படிப்பாளிக்கும் இடையே பரிமாறப்படும் இன்சுவை விருந்து. படைப்பாளி ஒரு சொற் கூட விட்டுவிடலாகாது இப்படி நுகரப்படுவதே இருவர்க்குமான பேரின்ப நிகழ்வு. ஒரு நூலைப் புரட்டும் கையால் அப்படி அடிமுதல் நுனிவரை சுவைக்க கிடைப்பது அரிதே.\n» Read more about: மொழி பெயர்க்கப்படாத மௌனம் »\nஆற்றல் மிகு மொழி கூட்டி\n» Read more about: பெண்ணான வெள்ளிப்பூ »\nBy பரணி சுப. சேகர், 1 வருடம் ago ஜனவரி 4, 2019\n» Read more about: பேரொளி பிறந்தது\nBy பாவேந்தல் பாலமுனை பாறூக், 1 வருடம் ago நவம்பர் 30, 2018\nபறிக்கும் உயிரை அவனது வசீகர கண்கள்..\nBy சாரதா க. சந்தோஷ், 1 வருடம் ago நவம்பர் 9, 2018\n» Read more about: கன்னியின் கண்ணீர் »\nBy கவிஞர். கலந்தர் பூமதீன், 2 வருடங்கள் ago செப்டம்பர் 4, 2018\nதெலுங்கில் எழுதியவர்: உஷா துரகா\nவாய் வலிக்கத் திட்டிய அரைமண��க்கு\nஅன்று மௌன விரதம் இருப்பது\nஅன்று உபவாச தீட்சை இருப்பது\nBy ராஜி ரகுநாதன், 2 வருடங்கள் ago ஆகஸ்ட் 28, 2018\nதோன்றிய கால முதல் தூண்டாய்\nகுமணன் தலை கொடுக்க முன்வந்தான்\nநீயோ தன்னையே தமிழுக்கு தந்தாய்\nவான் புகழ் கொண்ட சிலை அமைத்தவன் நீயே\nஉரை வீச்சில் உள்ளத்தை உருக வைத்தவனே\nவாழ்க்கையின் யதார்த்தத்தை அறிவோடு கலந்தவன் நீயே\nகதா கலட்சமாக கவி அரங்குகள்\nஅரங்குகளில் புரட்சி செய்த புதுமையாளனே\nகழிக்க முடியாத கடன் பிறப்புகளை\n» Read more about: உனக்கு ஏது உறக்கம்.\nBy M.குத்புதீன் ஐபக் MA, 2 வருடங்கள் ago ஆகஸ்ட் 28, 2018\nதெள்ளுற்ற தமிழ்நாட்டின் முகவரியான திராவிடமே\nதமிழுக்கோர் தொண்டாற்றி கசிந்து கனிந்த பழமே\nசெங்கதிரோன் சாயலதில் வார்த்தெடுத்த கரிகாலனே\nசாதீயம் பேசி சாக்காடாயிருந்த கூட்டம்\nசித்தம் தெளிய வந்த சிலப்பதிகாரமே\nBy நவீனா, 2 வருடங்கள் ago ஆகஸ்ட் 7, 2018\n» Read more about: நீதான் எந்தன் நிழல் »\nBy கவிதாயினி லீஸா, 2 வருடங்கள் ago ஜூலை 1, 2018\n» Read more about: தேடுகிறேன் வறுமையற்ற வாழ்வை »\nBy கோவை சசிகுமார், 2 வருடங்கள் ago ஜூலை 1, 2018\nமுந்தைய 1 2 3 … 21 அடுத்து\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 60\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 59\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 58\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 57\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 56\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 55\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 54\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 53\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2012/10/1.html", "date_download": "2020-03-30T08:29:22Z", "digest": "sha1:62FTE2TKQX5EGX3ZGKUFXG3QQHE2S6AO", "length": 74192, "nlines": 481, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: அந்நிய நேரடி முதலீடு - சில குறிப்புகள் (1)", "raw_content": "\nவாசிக்க வேண்டிய இந்திய நாவல்கள்\nநம் பொய்கள் (1-101) – குறிப்புகள்\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 16\nராமோஜியம் – எழுதி வரும் நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி\nஎன் குருநாதர் பாரதியார்: ரா.கனகலிங்கம்\nநவீன அறிவியில் கலை வடிவமான சினிமாவில் மத பிரச்சாரம்\nமுகக்கவசம் கூட இல்லாத அவலநிலை மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு \nகடல் கடந்த காந்தி - 4 | ஜி. டி. பிர்லா\nமில்லியன் டாலர் எழுத்தாளர்- பால் ஹாகிஸ்\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஅந்நிய நேரடி முதலீடு - சில குறிப்புகள் (1)\nஊழலுக்கு அடுத்து இன்று பொதுத்தளத்தில் விரிவாகப் பேசப்படும் விஷயங்கள் இரண்டு: (1) அணு மின் நிலையங்கள் வேண்டுமா, வேண்டாமா. (2) சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கலாமா, வேண்டாமா.\nஅந்நிய நேரடி முதலீட்டைச் சற்றே அலசுவோம்.\nஇன்றைய சந்தைப் பொருளாதார முறையை எதிர்ப்பவர்கள் (இடதுசாரிகள்), கட்டாயமாக எல்லாவிதமான அந்நிய நேரடி முதலீட்டையும் எதிர்க்கிறார்கள். இது தத்துவார்த்த எதிர்ப்பு. அவர்களைப் பொருத்தமட்டில் சந்தைப் பொருளாதாரம் என்பதே மக்களுக்கு எதிரானது. எனவே எல்லா முதலாளிகளும் கெட்டவர்கள். தொழிலாளிகளை நசுக்குபவர்கள். மக்களைச் சுரண்டுபவர்கள். ஆனால் இரண்டு முதலாளிகளுக்கு இடையே என்று பார்த்தால், சிறு/குறு முதலாளியாவது பரவாயில்லை; பெருமுதலாளிதான் அதிகம் கெட்டவன். ஆனால் இந்தியப் பெருமுதலாளியையும்விடக் கெட்டவன் ஒருவன் இருக்கிறான். அவன் சர்வதேசப் பணமுதலை அல்லது பன்னாட்டு நிறுவனத்தான். இவன் நம் நாட்டையே கொள்ளையடித்துப் பணத்தை அள்ளிக்கொண்டு ஓடுவிடுவான்; ஊழல் மிகுந்தவன்; கிழக்கிந்தியக் கம்பெனியின் மறு அவதாரம்; என்ரான், யூனியன் கார்பைடு... போன்றவன்.\nஇப்படிப்பட்ட கொள்கை கொண்டோரிடம் விவாதம் செய்வது சாத்தியம் இல்லை என்று நினைக்கிறேன். அவர்கள் ஏற்கெனவே தங்கள் முடிவுகளை எடுத்துவிட்டனர்.\nஆனால் சந்த��ப் பொருளாதாரத்தை ஆதரிப்போர் பலரும்கூட அந்நிய நேரடி முதலீட்டை முழுமையாக எதிர்க்கிறார்கள். சிலரோ, சில துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டை ஆதரித்தாலும் சில்லறை வணிகத்தில் மட்டும் கூடவே கூடாது என்கிறார்கள்.\nஇப்படி கருப்பு-வெள்ளை என்று இல்லாமல், இந்த விவாதத்தில் பல சாம்பல் நிறங்கள் பரவியுள்ளன.\nசந்தைப் பொருளாதாரத்தை ஆதரிப்போருடனான விவாதமாகவே நான் என் கருத்துகளை இங்கு முன்வைக்கிறேன்.\nசந்தைப் பொருளாதார முறை என்பது கட்டுப்பாடுகள் அற்ற ஒன்றாக எப்போதுமே இருந்ததில்லை. அமெரிக்காவில்கூட இதுதான் நிலை. பொதுவாக ஓர் அரசு, பல்வேறு கட்டுப்பாடுகளை ஏற்படுத்திவைத்திருக்கும். இந்தியாவில் நிலவும் சில கட்டுப்பாடுகளைப் பார்ப்போம்:\n1. சில துறைகளில் சிறு, குறு அமைப்புகள் மட்டுமே ஈடுபடலாம்.\nஉற்பத்தித் துறை என்றால், குறுந்தொழில் (மைக்ரோ) என்றால் இயந்திரங்களில் முதலீடு ரூ. 25 லட்சத்துக்கு உள்ளாக இருக்கவேண்டும். சிறுதொழில் (ஸ்மால்) என்றால் இயந்திர முதலீடு ரூ. 25 லட்சத்துக்குமேல், ரூ. 5 கோடிக்குக்கீழ் இருக்கலாம்.\nசேவைத் துறை என்றால் குறுந்தொழில் முதலீடு ரூ. 10 லட்சத்தைத் தாண்ட முடியாது. சிறுதொழில் என்றால் ரூ. 10 லட்சத்துக்குமேல், ரூ. 2 கோடிக்குக்கீழ் இருக்கவேண்டும்.\nஉதாரணமாக சில: ஊறுகாய், கடலை எண்ணெய், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, கண்ணாடி வளையல், எவர்சில்வர் அலுமினியப் பாத்திரங்கள் போன்றவற்றை மேற்படி நிறுவனங்கள் மட்டும்தான் செய்யமுடியும். நீங்களும் நானும் ரூ. 100 கோடி முதலீட்டில் இவற்றை உற்பத்தி செய்ய முன்வந்தால் நமக்கு அனுமதி கிடையாது.\n2. சில பொருள்களை, உற்பத்தி செய்வோரிடமிருந்து யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ள முடியாது.\nஒவ்வொரு மாநிலமும் Agricultural Produce Marketing Committee Act (விவசாய விளைபொருள் சட்டம்) என்ற ஒரு சட்டத்தைத் தன் கையில் வைத்துள்ளது. மத்திய அரசு இந்தச் சட்டத்தில் சில மாறுதல்களை கொண்டுவந்து, Model APMC Act என்ற ஒன்றை இயற்றியது. கடந்த சில வருடங்களில் 16 மாநிலங்கள் இதனைப் பின்பற்றித் தத்தம் சட்டங்களை ஓரளவுக்கு மாற்றிக்கொண்டுள்ளன. இருந்தாலும் அவை இந்தத் துறையில் கட்டுப்பாடுகளை முற்றிலுமாகத் தளர்த்திக்கொள்ளத் தயாராக இல்லை.\nபொதுவாக, இந்தச் சட்டத்தின் அடிப்படை, விவசாய விளைபொருள்களை அரசு விரும்பினால் அரசு மட்டும்தான் வாங்கலாம் என்பதே. அடுத்ததாக, அரசு அனுமதி அளிக்கும் வியாபாரிகள் மட்டும்தான், அரசு அமைக்கும் சந்தையில் மட்டும்தான் மேற்படிப் பொருள்களை வாங்கலாம். அரசு தனக்கு வேண்டிய பொருள்களை வாங்கியபின்னரேயே தனியார் வர்த்தகர்களுக்கு இந்தப் பொருள்களை வாங்க அனுமதி தரும். உணவு தானியங்கள், எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகள், கரும்பு, பிற பணப்பயிர்கள், காய்கள், கனிகள் என்று அனைத்தையுமே இந்தச் சட்டங்கள் கட்டுப்படுத்தும். இதனால் சந்தை என்பது விலையை நிர்ணயிப்பதில்லை. அரசுதான் விலையை நிர்ணயிக்கிறது. பெரும்பாலான பொருள்களை அரசு கொள்முதல் செய்யும்போது அவர்களுக்கு விற்காமல் காத்திருந்து பிறகு தனியாரிடம் விற்று அதிக விலை பெறலாமா என்றால் அதற்கு உத்தரவாதம் இல்லை. அரசு வாங்கிச் சென்றபிறகு தனியார் வர்த்தகர்கள் யாருமே வாங்கத் தயாராக இல்லை என்றால் கோவிந்தாதான். எனவே பெரும்பாலான விவசாயிகள் அரசு கேட்கும் பொருள்களை அரசு சொல்லும் விலைக்கு விற்றுவிட்டு, பணம் எப்போது வரும் என்று காத்துக்கொண்டிருக்கிறார்கள். (அரசு கேட்கும் விலையில் நூலகத்துக்குப் புத்தகங்களை வழங்கிவிட்டுக் காத்திருக்கும் பதிப்பாளர்கள்போல.)\nஉங்களால் நேரடியாக முன்கூட்டியே விவசாயிகளிடம் கொள்முதல் ஒப்பந்தம் செய்துகொள்ள முடியாது. ஒப்பந்த விவசாயத்தில் எளிதில் இறங்கமுடியாது. சந்தைக்குப் பொருள்கள் வந்து அங்கே கொள்முதல் செய்ய உங்களுக்கு உரிமம் இருந்தால்மட்டுமே உங்களால் அங்கே பொருள்களை வாங்க முடியும். இல்லாவிட்டால் வாங்கிய இடை நபரிடமிருந்து அவர் சொல்லும் விலைக்குத்தான் வாங்கிக்கொள்ள முடியும்.\n3. சில துறைகளில் கார்பொரேட் நிறுவனங்கள் நுழைய அனுமதி இல்லை.\nசில்லறை வணிகம் அப்படிப்பட்ட நிலையில்தான் சில ஆண்டுகளுக்குமுன்வரை இருந்தது. பின்னர் இதில் மாற்றம் செய்யப்பட்டது. அதன் விளைவாகத்தான் ரிலையன்ஸ் ஃப்ரெஷ், மோர் போன்ற நிறுவனங்கள் சில்லறை வணிகத்தில் இறங்கின.\n4. சில வகைப் பொருள்களை இறக்குமதி செய்வதற்குக் கடும் வரி விதிக்கப்படும்.\nஇந்தியப் பொருள்களுக்கான சந்தை அழிந்துபோய்விடாமல் இருக்க அந்நியப் பொருள்கள் மீதான வரி (tariff) அதிகரிக்கப்படும். உதாரணமாக பனை எண்ணெயை எடுத்துக்கொள்ளுங்கள். ஆகஸ்ட் 1, 2012 தேதியிட்ட எகனாமிக் டைம்ஸ் இதழ் சொல்லும் செய்தி இது:\nசமையல் எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவும் உள்நாட்டுத் தொழில் துறையை அழியாது பாதுகாக்கவும் ஒரு டன் பனை எண்ணெய் மீதான இறக்குமதி வரியை 484 டாலர் என்பதிலிருந்து 1,053 டாலர் என்று இந்தியா உயர்த்தியுள்ளது.\nஅரசின் இந்த ஆணைமூலம் பனை எண்ணெய் விலை முன்னர் இருப்பதைவிட லிட்டருக்கு ரூ. 30 அதிகமாகியுள்ளது. இறக்குமதி வரியை ஒட்டுமொத்தமாக ஒழித்தால் இந்த விநாடியே பனை எண்ணெய் விலை லிட்டருக்கு 55 ரூபாய் குறையும்.\n5. சில பொருள்களை ஏற்றுமதி செய்யக்கூடாது என்று அரசு கட்டுப்பாடுகளை விதிக்கும்.\nசில மாதங்களுக்குமுன் பருத்தி ஏற்றுமதி செய்யப்படாது என்று அறிவித்தது மத்திய அரசு. பின் இரண்டே வாரங்களில் தன் கருத்தை மாற்றிக்கொண்டது. பருத்தியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் விவசாயிகளுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் லாபம். செய்யாவிட்டால் உள்ளூர் துணி ஆலைகளுக்கு லாபம். அவர்கள் குறைந்த விலையில் விவசாயிகளை நசுக்கித் தங்களுக்கு வேண்டிய பருத்தி இழைகளை வாங்கிக்கொள்ளலாம்.\n6. உரிமங்கள், உற்பத்திக்கான கோட்டா ஆகியவற்றைக் கையில் வைத்துக்கொண்டு சில துறைகளை அரசு கட்டுப்படுத்தும்.\nஉரிமங்கள் பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியும். 2ஜி ஸ்பெக்ட்ரம் குறைவாக இருப்பதால் ஒரு மாநிலத்தில் இத்தனை மொபைல் போன் நிறுவனங்கள்தாம், உரிமம் பெற்றுத் தொழிலை நடத்தலாம் என்று அரசு தீர்மானிக்கிறது.\nஅதேபோல முன்பெல்லாம், ஒரு துறையில் ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு நிறுவனமும் எத்தனை மீட்டர் துணி உற்பத்தி செய்யலாம், எத்தனை டன் உருக்கு உற்பத்தி செய்யலாம் என்பதற்குக் கோட்டா பெறவேண்டியிருந்தது. பெற்ற கோட்டாவைவிட அதிகமாக நீங்கள் உற்பத்தி செய்யமுடியாது. நல்லவேளையாக அந்தச் சனியனிலிருந்து இன்று முற்றிலுமாக விடுதலை கிடைத்துவிட்டது.\nஉரிமங்கள் சில துறைகளில் இருக்கவேண்டியது அவசியம். இவை இரண்டு விதமானவை. ஒன்றில், அரசு மட்டுமே உற்பத்தியை, சேவையைச் செய்யலாம் (ராணுவத் தளவாடங்கள் முதலியன). இன்னொன்றில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மட்டும்தான் இருக்கலாம் (தொலைத்தொடர்பு).\n7. அந்நிய முதலீட்டை அரசு கட்டுப்படுத்தும்.\nமேலே சொன்ன அனைத்துக் கட்டுப்பாடுகளையும் தாண்டி, சம்பந்தப்பட்ட நிறுவனங்களை யார் வைத்திருக்கலாம் என்பதில் கட்டுப்பாடு. அதாவது யார் யார், எந்த எந்தத் துறைகளில், எந்த அளவுக்கு முதலீடு செய்யலாம், செய்யக்கூடாது என்பது பற்றியது. அதன்மூலமும் அரசு கட்டுப்படுத்துதலைச் செய்கிறது.\nஇந்திய நிறுவனங்கள், அந்நிய நிதி நிறுவனங்கள், அந்நிய நேரடி நிறுவனங்கள் என்ற மூன்று வெவ்வேறு நபர்களை/அமைப்புகளை நாம் பார்க்கிறோம்.\nஅந்நிய நேரடி நிறுவனங்களுக்கும் அந்நிய நிதி நிறுவனங்களுக்குமான வித்தியாசம் என்ன வால்மார்ட் இந்தியா வந்து சில்லறை வியாபாரம் செய்ய விரும்புவது அந்நிய நேரடி முதலீடு. ஒரு நிறுவனம் தனக்கு எந்தத் தொழிலில் அனுபவம் இருக்கிறதோ அதே தொழிலில் இந்தியாவில் முதலீடு செய்வது. மாறாக கலிஃபோர்னியா அரசுத் தொழிலாளர்கள் ஓய்வூதிய நிதி என்ற அமைப்பு ரிலையன்ஸ் ஃப்ரெஷ் நிறுவனத்தின் 10% பங்குகளை வாங்குவது அந்நிய நிதி நிறுவன முதலீடு. இதில் அந்நிய நிறுவனத்தின் கட்டுப்பாடு இருக்காது. அதன் முதலீடு, வருமானத்தைப் பெருக்குவது என்பதற்காக மட்டுமே. நிறுவனத்தின் கட்டுப்பாடு முழுக்க முழுக்க இந்தியர்கள் கையில் இருக்கும்.\nஉதாரணமாக மத்திய அரசின் கோல் இந்தியா லிமிடெட் என்ற நிலக்கரி வெட்டி எடுக்கும் கம்பெனியில் பிரிட்டனைச் சேர்ந்த தி சில்ரன்ஸ் இன்வெஸ்ட்மெண்ட் ஃபண்ட் (டி.சி.ஐ) என்ற நிதி நிறுவனம் முதலீடு செய்துள்ளது. இது இன்ஸ்டிட்யூஷனல் இன்வெஸ்ட்மெண்ட் என்ற வகையைச் சாரும். அதே, பி.எச்.பி பில்லிடன் என்ற உலகிலேயே பெரிய கரி மற்றும் தாது நிறுவனம் கோல் இந்தியாவில் முதலீடு செய்ய வருகிறது என்றால் அது டிரெக்ட் இன்வெஸ்ட்மெண்ட்.\nஒரு துறையில் யார் முதலீடு செய்யமுடியும் என்பதைக் கட்டுப்படுத்துவதோடு, எத்தனை சதவிகிதம் பங்கு வைத்திருக்கலாம் என்பதையும் அரசு கட்டுப்படுத்துகிறது. சில துறைகளில் ஒரு நிறுவனத்தின் 100% பங்குகளையும் அந்நிய நிறுவனங்கள் தம் கையில் வைத்திருக்கலாம். சில துறைகளில் 74%, 51%, 49%, 26% என்றெல்லாம் கட்டுப்பாடுகள் இருக்கும். அவ்வப்போது அரசு இந்தக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி அந்நிய முதலீட்டின் சதவிகிதத்தை அதிகரிக்கும்.\nஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க. இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் செயல்பட்டுக் கொண்டுருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் உள்ள இடங்களில் அந்தந்த ஊராட்சி பேரூராட்சி நகராட்சி நிர்வாகத்திற்கு முறைப்படி நிலுவையில்லாமல் வரியை செலுத்திக் கொண்டுருக்கிறார்களா\nஇதற்கு நான் எப்படி பதில் சொல்லமுடியும் சம்பந்தப்பட்ட நகராட்சி, மாநகராட்சி மற்றும் மாநில, மத்திய அரசுகள்தான் பதில் சொல்லவேண்டும்.\nவரி கட்டாமல் இருப்பவர்கள்மீது நடவடிக்கை எடுக்கும் உரிமை அரசிடம் உண்டு.\nமேலும் இந்தக் கேள்விக்கான பதில் எந்தவகையில் அந்நிய முதலீட்டுக்கு ஆதரவானது/எதிரானது என்று நீங்கள் கருதுகிறீர்கள்\nசில்லரை வர்த்தகத்தில் நேரடி முதலீடு போல எதிர்காலத்தில் விவசாயத்தில் நேரடி முதலீடு / கார்பரேட் முதலீடு சத்தியமா\nஅதாவது மக்களின் மனநிலைப்படி இன்னும் 10/15 வருடத்தில் விவசாயம் செய்ய யாரும் இருக்க போவதில்லை;\nஅத்தகைய சூழலில் மேட்டூர் அணையை - ரிலையன்ஸூம், மைசூர் அணையை - வால்மார்ட்டும், முல்லைப் பெரியாறு அணையை - பிர்லா குரூப்பும் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்வது சாத்தியமா\nஇதுபோல் பெருவிவசாயத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் ஏதேனும் உண்டா\nஉற்பத்தியாளர்களும் அவர்களே, விற்பனையாளர்களும் அவர்களே, என்னும் சூழலில் விலை விண்ணைத்தொடுமே....\nஅரசு எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் என்று நாம் நினைக்கலாம், பேசலாம், எழுதலாம். அவை நேர்மையான அரசாக இருந்தால்;\nஅந்த நேர்மை நம் மக்களிடமும் இல்லை அரசுகளிடமும் இல்லை.\n/// ரிலையன்ஸ் ஃப்ரெஷ், மோர் போன்ற நிறுவனங்கள் ///\nநிறுவனத்தின் பெயர் 'ரிலையன்ஸ் ரீடெய்ல்' என்று நினைக்கின்றேன். அவர்கள் 3 வித ஃபார்மாட்டில் கடைகளை வைத்திருக்கிறார்கள் - 'ரிலையன்ஸ் ஃப்ரெஷ்', 'ரிலையன்ஸ் சூப்பர்' மற்றும் 'ரிலையன்ஸ் மார்ட்'. பலரும் ரிலையன்ஸ் ஃப்ரெஷ் என்றே எழுதுகிறார்கள். அது மூன்றில் ஒரு ஃபார்மாட் மட்டுமே.\nவால்மார்ட் வந்துடும் என்று பயமுறுத்துபவர்கள் விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் வியாபாரிகளே...கடந்த ப்த்து வருசங்களாக விவசாயிகள் தற்கொலை செய்கிறதுக்கு காரணம் கார்ப்பரேட்களா...இல்லவே இல்லை.வியாபாரிகள்தான்.\nகடந்த பத்து வருடமாக வியாபாரிகளுக்கு போட்டியே இல்லை.விவசாயிக்கு ஆப்சனே இல்லை. ஏற்கனவே நிறையபேர் விவசாயத்தை விட்டு போய்விட்டார்கள்.மீதி இருப்பவருக்குத்தான் இது உதவும்.அதேசமயம் வெளிநாட்டு சில்லறை நிறுவனம் ஆதிக்கம் செலுத்தாமலிருக்கு என்ன செய்ய என்றும் ��ேள்வி இருக்கத்தான் செய்கிறது...\nBovonto/Kaalimark இதுக்கெல்லாம் ஆன கதி என்னன்னு எல்லோருக்கும் தெரியும், இப்போ வால்மார்ட் வந்தா இதே கதி அரிசிக்கும், காய்கறிகளுக்கும், தானியங்களுக்கும் ஏற்படுமா\n//Bovonto/Kaalimark இதுக்கெல்லாம் ஆன கதி என்னன்னு எல்லோருக்கும் தெரியும்,//\nபத்திருபது வருடங்களுக்கு முன்னால் அவையெல்லாம் இங்கிலாந்து, இத்தாலி, ஜெர்மனின்னு கொடி கட்டிப் பறக்கவில்லையே அவைகளுக்கு அன்றிருந்த உள்ளூர் மோனொப்பொலியை சாதகமாக்கி வளர்ந்தார்கள் அல்லவா\nகோக்கோ கோலா எவ்வளவு முயன்றும் தம்ஸ்அப் ப்ராண்டை உடைக்க முடியவில்லையே.\nமேலும் இந்தக் கேள்விக்கான பதில் எந்தவகையில் அந்நிய முதலீட்டுக்கு ஆதரவானது/எதிரானது என்று நீங்கள் கருதுகிறீர்கள்\nமின் அஞ்சல் வாயிலாக உறுதிப்படுத்தாமல் சென்று விட்டேன். இப்போது தான் பார்த்தேன்.\nநிறைய விசயங்கள் எழுத வேண்டும் போல் உள்ளது. உங்கள் பார்வையைப் போல எனக்கும் ஆசை தான். போட்டி உருவாகும். தரமானது பெற முடியும். ஆனால் நம் நாட்டில் எதார்த்தம் வேறு விதமானது.\nகுருமூர்த்தி எழுதிய கட்டுரைகளை நீங்களும் படித்து இருக்கக்கூடும். அமெரிக்காவில் அந்தந்த மாநிலங்களே வால் மார்ட் உள்ளே வரக்கூடாது என்று விரட்டுகிறார்கள். காரணம் என்ன\nபன்னாட்டு நிறுவனங்கள் பெறும் ஆதாயங்கள், இவர்கள் மூலம் அரசியல்வாதிகள் பெறும் ஆதாயங்கள் போன்றவற்றை சில தகவல்களை மட்டும் இங்கே பதிவு செய்ய விரும்புகின்றேன். உண்மையிலே இந்த நிறுவனங்களால் நமக்கு என்ன லாபம் நாட்டிற்கு என்ன லாபம் என்பதை மற்றவர்கள் படித்து தெரிந்து கொள்ளட்டும். இது அரசாங்கத்தின் கொள்கை என்பது போன்ற வார்த்தைகள் இருந்தாலும் இதுவும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது தானே\nதமிழ்நாட்டில் உள்ள நோக்கியா அலைபேசி நிறுவனம் 2005 ஆம் ஆண்டு 625 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டது. அந்த நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையில் பத்தாண்டுகளுக்கு மதிப்புக்கூட்டும் வரியை திருப்பியளிக்க ஒப்புக்கொண்டுள்ளது.அதன்படி நோக்கியா நிறுவனத்திற்கு தமிழ்நாட்டில் மதிப்புக்கூட்டு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கூடவே, இந்தியாவின் இதர மாநிலங்களில் அந்த நிறுவனம் செலுத்தும் மதிப்புக்கூட்டு வரியையும் தமிழ்நாடு அர���ு திருப்பியளிக்க ஒப்புக்கொண்டுள்ளது. அதாவது, இந்தியாவின் இதர மாநிலங்களில் நோக்கியா அலைபேசி கருவிகள் விற்கப்படும் போது, அந்த மாநிலங்கள் விதிக்கும் மதிப்புக்கூட்டு வரியை தமிழ்நாடு அரசு ஈடுசெய்கிறது\nஇதன்படி 2008 ஆம் ஆண்டில் மட்டும் தமிழக மக்களின் வரிப்பணத்தில் 107 கோடி ரூபாய் நோக்கியா நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. அதாவது, நோக்கியா நிறுவனம் எவ்வளவு தொகையை முதலீடு செய்ததோ, அதைவிட அதிக பணத்தை பத்தாண்டுகளில் தமிழ்நாடு அரசு திருப்பியளிக்கப்போகிறது, கூடவே தமிழ்நாட்டில் வரிவிலக்கும் உண்டு. நிலம், மின்சாரம், கட்டமைப்பு, தண்ணீர் வசதி போன்ற இன்னபிர இலவச இணைப்புகளும் உண்டு.\n1991 ஆம் ஆண்டு புதிய மின்சாரக் கொள்கை ஒன்று உருவாக்கப்பட்டது. இந்தக் கொள்கையை படிப்படியாகத் திணிக்க திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக ஒரிசா, மராட்டியம் போன்ற மாநிலங்களில் மின்சாரத் துறை அரசிடமிருந்து தனியாருக்கு விற்கப்பட்டன. என்ரான் என்ற அமெரிக்க மின் நிறுவனம், முதன்முதலாக மராட்டியத்தில் கால் பதித்தது. இதற்கான அனுமதியை வழங்கியது, 13 நாட்கள் மட்டுமே பிரதமராக இருந்து, பிறகு பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாமல் பதவி விலகிய வாஜ்பாய் ஆட்சி. அந்த 13 நாட்கள் அதிகார காலத்தில் என்ரான் நிறுவனத்தை அழைத்து வந்தார். இதற்கு என்ரான் போட்ட முதலீடு 9000 கோடி. இதில் 40 சதவீத முதலீட்டை இந்திய வங்கிகளின் அதிகார வர்க்கமே கடனாகத் தர முன் வந்தன.\nஎன்ரான் மின்சாரத்துக்கு மராட்டிய மாநில அரசு கொடுத்த விலை ஒரு யூனிட்டுக்கு ரூ.7. இழப்பு ஏற்பட்டால் இழப்பீட்டுத் தொகையையும் தருவதாக வாஜ்பாய் ஆட்சி உறுதி கூறியது. பெரும் சுருட்டலோடு அரசுக்கு செலுத்த வேண்டிய பணத்தைத் தராமலே - என்ரான், அமெரிக்காவுக்கு ஓடி விட்டது. இதே என்ரான் நிறுவனம், அமெரிக்காவில் மோசடி செய்து திவால் ஆன போது, என்ரான் தலைமை நிர்வாகி, அங்கே கைது செய்யப்பட்டார். இங்கே என்ரானின் சட்ட ஆலோசகராக இருந்தவர் ப. சிதம்பரம். அவர் பின்னர் நிதியமைச்சரானபோது மராட்டியத்தில் திவாலாகிப் போன என்ரான் நிறுவனத்துக்கு ரூ.9000 கோடி மக்கள் பணத்தை அள்ளிக் கொடுத்து அரசுக்காக வாங்கிக் கொண்டார்.\nமுரசொலி மாறன், இந்தியாவின் வணிக வரித் துறை அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த சு��ண்டல் திட்டம் தான் சிறப்பு பொருளாதார மண்டலம். தமிழ்நாட்டில் கலைஞர் கருணாநிதி இதற்கு தொழில் நுட்பப் பூங்கா என்ற பெயர் மாற்றினார். இந்த மண்டலத்தில் தொழில் தொடங்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரி, இறக்குமதி வரி, கலால் வரி, சேவை வரி, மத்திய விற்பனை வரி, மாநில விற்பனை வரி - என்று எந்த வரியும் கிடையாது. 100 சதவீத வருமான வரி விலக்கு. தமிழ் நாட்டில் முரசொலி மாறன் மகன் தயாநிதி மாறன் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்தபோது, அந்நிய நிறுவனமான நோக்கியா செல் நிறுவனத்தைக் கொண்டு வந்தார்.\nஇந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் வழங்குவதாக தமிழக அரசு உறுதி அளித்து செயல்படுகிறது. நோக்கியா நிறுவனம் மத்திய அரசுக்கு கட்டும் ‘வாட்’ வரியை தமிழக அரசே நோக்கியாவுக்கே திருப்பி செலுத்துகிறது. இவ்வாறு 2005 முதல் இதுவரை ரூ.650 கோடியை நோக்கியாவுக்கு தமிழக அரசு வழங்கியிருக்கிறது. மக்களுக்குத் தெரியாமல் இப்படி ஒரு கொள்ளை நடந்து கொண்டிருக்கிறது.\nசாய்நாத் எழுதிய கட்டுரை இது.\nஇந்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பின்படி, நாளொன்றுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து அரசிற்கு வர வேண்டிய வருமான வரி பாக்கி ரூ 240 கோடி வரை வசூலிக்க முடியாதவை எனக் குறிப்பிட்டு அது தள்ளுபடி செய்யப்படுகிறது. அந்தத் தொகை தினசரி சட்டவிரோதமாக அந்நிய நாட்டு வங்கிகளுக்கு முதலீடுகளாகச் சென்று கொண்டிருக்கிறது. 2005-06 முதல் கடந்த 6 ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து இந்திய அரசிற்கு வர வேண்டிய ரூ 3,74,937 கோடி வருமான வரி அடுத்தடுத்த நிதிநிலை அறிக்கைகளில் (பட்ஜெட்) வராக்கடனாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது 2ஜி ஊழல் தொகையை விட இரண்டு மடங்கிற்கும் சற்று அதிகமாகும். கையிலுள்ள புள்ளி விபரங்களின்படி இந்தந் தொகை ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டுதானிருக்கிறது.\n2005-06இல் கார்ப்பரேட் பெருமுதலாளிகளிடமிருந்து வசூலாக வேண்டியிருந்த வருமான வரி ரூ 34,618 கோடி வராத வகை என தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதிநிலை அறிக்கையில் அந்தத் தொகை ரூ 88,263 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது 155 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த தேசம் தினசரி கார்ப்பரேட் முதலாளிகளிடமிருந்து தனக்கு வர வேண்டிய ரூ. 240 கோடியை தள்ளுபடி செய்து கொண்டிருக்கிறது. குறிப்பாக வ���ஷிங்டனைச் சேர்ந்த உலக நிதி நாணய நிறுவன அறிக்கையின்படி, நம் நாட்டிலிருந்து கள்ளத்தனமாக வெளிநாட்டு வங்கிகளுக்கு செல்லும் தொகையும் அந்த அளவிற்கு உள்ளது.\nரூ 88,263 கோடி என்பது கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கான வருமான வரியை வராக்கடன் என‌ தள்ளுபடி செய்த வகை மட்டுமே. இதில் பொதுமக்களில் பெரும் பகுதியினருக்கு உயர் விதிவிலக்கு வரம்பை மாற்றுவதால் குறையும் வருவாய் என்பது சேர்க்கப் படவில்லை. இந்த வருவாய் இழப்பு என்பது மூத்த குடிமக்களுக்கோ, அல்லது பெண்களுக்கோ முந்தைய பட்ஜெட்டில் வழங்கப்பட்ட சலுகைகளினால் அல்ல. கார்ப்பரேட் பெருமுதலாளிகள் செலுத்த வேண்டிய வருமான வரி மட்டுமே இந்தத் தொகையாகும்\nஒரே பிரிவினர் 3 விதமான வராத்தொகை தள்ளுபடி மூலம் பயனடைகின்றனர். ஆனால் தற்போது வரா இனம் என கார்ப்பரேட் பெருமுதலாளிகளிடமிருந்து வர வேண்டிய வருமான வரி, சுங்கவரி, ஆயத்தீர்வை ஆகியவற்றில் கடந்த ஆண்டுகளில் மொத்தமாக எவ்வளவு தொகை என்று பார்க்கலாம். தற்போது கைவசமிருக்கிற 2005-06 முதலான 6 ஆண்டு விவரங்களில் 2005-06ல் மட்டும் ரூ. 2,29,108 கோடி. நடப்பாண்டு பட்ஜெட்டில் இரட்டிப்பாகி அது ரூ. 4,60,972 கோடி. கடந்த 6 ஆண்டுகளின் இழந்த இத்தொகையைக் கூட்டினால் ரூ 21,25,023 கோடிகள் அல்லது அரை டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிற்கு அருகில் உள்ள தொகை. இது 2ஜி அலைக்கற்றை ஊழல் மதிப்பீட்டுத் தொகையைப்போல் 12 மடங்கு மட்டுமல்ல, உலக நிதி நாணய நிறுவனம் சமீபத்தில் கணக்கிட்டுள்ளபடி இந்த நாட்டைவிட்டு கள்ளத்தனமாக /சட்ட விரோதமாக 1948 லிருந்து வெளிநாட்டு வங்கிகளுக்கு முதலீடாகச் சென்றுள்ள ரூ 21 லட்சம் கோடி தொகைக்கு சமம் அல்லது கூடுதலாகும் (462 பில்லியன் டாலர்). இந்தக் கொள்ளை என்பது 2005-06 தொடங்கி 6 ஆண்டுகளில் மட்டும் நடைபெற்றுள்ளது. நடப்பு பட்ஜெட்டில் இந்த 3 தலைப்பிலான தொகை மட்டும் 2005-06 ஐ விட 101 சதவீதம் அதிகம்\nஒட்டுமொத்த வரி வசூல் என்பதை விட வராத வகையென்ற வரி விட்டுக்கொடுக்கும் தொகை என்பது 2008-09இல் அதிகமாகவே உள்ளது. மறைமுக வரி வசூல் என்பதில் 2009-10இல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான சலுகை என்பது குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது. சுங்கவரி மற்றும் ஆயத்தீர்வையில் சலுகையளித்துள்ளதே இதற்கு காரணம். எனவே வரி வசூலைப் பொறுத்தவரை இது எதிர்மறையிலான விளைவை அதிகரித்துக் கொண்டே செ��்கிறது.\nஒரு ஆண்டு முன்னால் சென்று பார்ப்போம். 2009-10 பட்ஜெட்டில் இதே வார்த்தைகளுடன் சலுகை சொல்லப்பட்டிருந்தது. கடைசி சொற்றொடரில் மட்டும் மாற்றம் இருந்தது. ‘எனவே அதிக அளவில் வரி வசூலில் மிதப்புத் தன்மையிலிருந்து மீண்டு நிலைநிறுத்த இந்த போக்கு மாற்றப்பட வேண்டும்‘. ஆனால் நடப்பு பட்ஜெட்டில் இந்த வார்த்தைகள் இல்லை.\nஅனைத்து மக்களுக்கான பொது விநியோகமுறைக்குப் பணம் எதுவும் இல்லை அல்லது அந்த முறை விரிவாக்கப்படாது என்கிறது இந்த அரசு. பசி மிகுதியாக உள்ள மக்கள் தொகையினருக்கு வழங்கப்படும் உணவு மானியங்களில் சிறுக சிறுக வெட்டப்படுகிறது. அதே சமயம் விலைவாசி உயர்வும், உணவுத் தட்டுப்பாடும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த அரசினால் வெளியிடப்பட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கையை பார்க்கிறபோது 2005-09 ஐந்தாண்டு காலத்தில் ஒவ்வொரு மனிதருக்குமான தினசரி தேவைக்கான உணவு தானிய இருப்பைப் பார்த்தால் அரை நூற்றாண்டுக்கு முந்தைய 1955-59இல் இருந்ததை விடக் குறைவுதான்.\nஉள்ளே வருகின்றவர்களுக்கு ஒரே நோக்கம் லாபம். தொழிலில் லாபத்தைத் தவிர வேறு எதுவும் நோக்கமும் தேவையில்லை என்பதும் உண்மை தான். ஆனால் நம்மவர்கள் தங்களுக்கு தேவைப்படும் ஆதாயத்திற்கு ஆசைப்பட்டு அத்தனை பேர்களையும் அடகு வைக்கும் இந்த நாட்டில் உள்ள சட்டங்கள் சமானியர்களுக்கும் பணம் படைத்தவர்களுக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது என்பதை நம்புகிறீர்களா இதற்கு மேலும் உள்ளே வந்து கொண்டுருக்கும் நிறுவனங்களுக்கு உள் கட்டமைப்பு, மின்சாரம், சாலை வசதிகள் போன்றவற்றில் நாம் கொட்டிக் கொடுக்கப்போகும் பணம் என்பது அடிப்படை அடித்தட்டு மக்களிடம் இருந்து தானே பிடுங்கி கொடுக்கப்பட்டு கொண்டு வருகிறது.\nசட்டங்கள் சரியானதாக இருந்தது, அதை கையாளும் இடத்தில் இருப்பவர்கள் நம்பகத்தன்மையாக இருந்தால் எவர் வந்தாலும் போட்டி போடலாம். இங்கே பேஸ்மெண்ட் வீக். ஆனால் பன்னாட்டுநிறுவனங்கள் உள்ளே வந்து நம்முடைய பொருளாதார கட்டிடத்தை ஸ்ட்ராங்காக மாற்றி விடுவார்கள் என்று நாமும் நம்பிக்க் கொண்டுருக்கின்றோம்.\nமன்மோகன் இன்னும் சில வருடங்களில் \"போய்\" விடுவார். நீங்களும் நானும் நடக்கப் போகும் கூத்துக்களை பார்க்கத்தான் போகின்றோம்.\nஏகப்பட்ட தகவல் பிழைகளை இந்தப் பதிவில் ப��ிந்திருக்கிறீர்கள்.\n|| உதாரணமாக சில: ஊறுகாய், கடலை எண்ணெய், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, கண்ணாடி வளையல், எவர்சில்வர் அலுமினியப் பாத்திரங்கள் போன்றவற்றை மேற்படி நிறுவனங்கள் மட்டும்தான் செய்யமுடியும். நீங்களும் நானும் ரூ. 100 கோடி முதலீட்டில் இவற்றை உற்பத்தி செய்ய முன்வந்தால் நமக்கு அனுமதி கிடையாது.||\nருசி ஊறுகாய் தயாரிக்கும் கவின்கேரின் 2011 விற்றுமுதல் 11,000 மில்லியன் இந்திய ரூபாய்கள். அந்த அளவு முதல் போட்டுச் செய்யும் வியாபாரம் வேண்டிய அளவு லாபம் கிடைக்குமா என்று வேண்டுமானால் பெரு நிறுவனங்கள் பார்க்கலாம்..\n||ஒவ்வொரு மாநிலமும் Agricultural Produce Marketing Committee Act (விவசாய விளைபொருள் சட்டம்) என்ற ஒரு சட்டத்தைத் தன் கையில் வைத்துள்ளது. ||\nகிராமங்களில் விளைவிப்பவர்கள் தாங்கள் விரும்பும் தனியார்களிடம் விற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். சட்டரீதியாக யாரும் அவர்களைத் தடை செய்வதாகத் தெரியவில்லை.\nஇதற்கு பதில் எழுதியதாக நினைத்திருந்தேன். ஆனால் என்ன காரணத்தாலோ பதில் வெளியாகவில்லை. ருச்சி ஊறுகாய் மட்டுமல்ல, ஹிந்துஸ்தான் லீவர் முதல் பெரும் பன்னாட்டு நிறுவனங்கள் விற்கும் பல பொருள்களும் சிறு, குறு தொழிற்சாலைகளால் மட்டுமே உற்பத்தி செய்யக்கூடியவை. ஆனால் பெரு நிறுவனங்கள் அவற்றை மார்க்கெட்டிங் செய்யலாம். நான் சொன்னது தகவல் பிழையல்ல. நீங்கள்தான் புரிந்துகொள்ளவில்லை. ஊறுகாயை ருச்சி நிறுவனம் உற்பத்தி செய்யமுடியாது. சிறு/குறு தொழிற்சாலை வைத்திருப்போரிடம் செய்யச்சொல்லி தங்கள் பாட்டில்களில் அடைத்து விற்கமுடியும். சென்னை, மும்பை போன்ற நகரங்களில் பல தொழிற்சாலைகள் இவ்வாறு பெரும் நிறுவனங்களுக்காக இயங்கிவருகின்றன.\nஅதேபோலத்தான் விவசாய விளைபொருள்கள் சட்டம் பற்றி நான் எழுதியதும். எல்லா விவசாயப் பொருள்களையும் எல்லா மாநில அரசுகளும் கட்டுப்படுத்துவதில்லை. ஆனால் அரசின் பட்டியலில் உள்ள பொருள்களை விவசாயிகள் யாருக்கும் விற்றுவிட முடியாது. தயவுசெய்து ஆ.பி.எம்.சி சட்டங்களின் வரைவை இணையத்தில் படியுங்கள்.\nஎல்லோருக்கும் வணக்கம் , ஐயா பல வருடங்களுக்கு முன்பு போபாலில் விஷ வாயு கசிந்ததே அதனுடைய இழப்பு என்ன நினைவில் கொள்ளுங்கள் எவ்வளவு உயிர்கள் ,எவ்வளவு பொருளாதாரம் ,இன்னும் வடியாமல் இருக்கும் சோகத்தின் அளவு எத்தனை என���று தெரியுமா ,இன்னும் எத்தனை தலைமுறைக்கு நம் சகோதரி முடமான குழந்தையை பெற்றுக்கொண்டு இருக்கப்போகிறாள் ,நேற்றைய ஒரு சாண்டி புயுலுககே ஆடிப்போன அமெரிக்கா,போபாலில் என்ன செய்து கிழித்தார்கள் இரவோடு ,இரவாக முக்காடு போட்டு க் கொண்டு ஓடிப் போனானே அந்த ஆண்டர்சன்,நம் சட்டம் அவனை என்ன செய்தது ,இதுதான் நாளையும் இங்கு நடக்கும் ,இல்லை இல்லை அது வேறு இது வேறு என்று சொல்கிறார்களா ,சரி முதலில் போபாலுக்கு செல்லுங்கள் அங்கு ஏற்ப்பட்ட அணைத்து நஷ்டங்களுக்கும் கணக்குப்போட்டு முதலில் ஈடு செய்யுங்கள் ,அந்த மனிதர்களின் மனக்காயங்களுக்கு மருந்து போடுங்கள் ,அது திருப்தியாக இருந்தால் திரும்பவும் அப்படி ஒரு விபத்து நடக்காமல் பார்த்துக்கொள்வோம் என உத்திரவாதம் கொடுத்தால் பிறகு அந்நிய முதலீடு பற்றி யோசிக்கலாம் .\n|| சில பொருள்களை ஏற்றுமதி செய்யக்கூடாது என்று அரசு கட்டுப்பாடுகளை விதிக்கும்.\nசில மாதங்களுக்குமுன் பருத்தி ஏற்றுமதி செய்யப்படாது என்று அறிவித்தது மத்திய அரசு. பின் இரண்டே வாரங்களில் தன் கருத்தை மாற்றிக்கொண்டது. பருத்தியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் விவசாயிகளுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் லாபம். செய்யாவிட்டால் உள்ளூர் துணி ஆலைகளுக்கு லாபம். அவர்கள் குறைந்த விலையில் விவசாயிகளை நசுக்கித் தங்களுக்கு வேண்டிய பருத்தி இழைகளை வாங்கிக்கொள்ளலாம்.||\nதயாநிதி மாறன் இருந்த போது செய்த லாபியின் காரணமாக பருத்தி ஏற்றுமதித் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது;பயனடைந்தவர்கள் பெரு ஏற்றுமதியாளர்கள் மட்டுமே.\nவிவசாயிகளும், உள்ளூர் சிறு உற்பத்தியாளர்களும் பெரும் அவதிக்குள்ளானார்கள்.\n(ஜான்சன் நிறுவனம் தனது உள்ளாடைகளுக்கான விலையை நான்கு மாதங்களில் 12 தடவைகள் மாற்றியது.)\nவியாபாரிகளும் பொதுமக்களும் நொந்து போனார்கள்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஅந்நிய நேரடி முதலீடு - சில குறிப்புகள் (3)\n2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் - சுப்ரமணியன் சுவாமி\nஅந்நிய நேரடி முதலீடு - சில குறிப்புகள் (2)\nஅந்நிய நேரடி முதலீடு - சில குறிப்புகள் (1)\nநல்லி திசை எட்டும் 2012 மொழியாக்க விருதுகள் விழா\nஊடகம் பற்றி, பார்வையற்றோருக்கான ஒரு நாள் பயிலரங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/actress-trisha/", "date_download": "2020-03-30T07:37:47Z", "digest": "sha1:JAXTR7E3W4HJCTFJFZIPEB74KX2UF4KE", "length": 8325, "nlines": 110, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actress trisha", "raw_content": "\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\nஆக்சன் நாயகியாக திரிஷா நடிக்கும் ‘கர்ஜனை’ திரைப்படம்\nசெஞ்சூரி இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின்...\nசிம்ரன்-திரிஷா இருவரும் நாயகிகளாக இணைந்து நடிக்கும் முதல் திரைப்படம்..\nஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் மெகா...\nபேட்ட – சினிமா விமர்சனம்\nஇந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில்...\n‘96’ படத்தின் வெற்றிக்குக் காரணம் விஜய் சேதுபதியும், திரிஷாவும்தான்..\nமெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பட நிறுவனத்தின் சார்பில்...\n‘96’ – சினிமா விமர்சனம்\nஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றி பெற்ற...\n“என் வீடு போல செட் போட்டு வருமான வரித்துறை சோதனை நடத்தியது…” – விஜய் சேதுபதியின் கிண்டல்..\nமெட்ராஸ் எண்ட்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சார்பில்...\nவிரைவில் வருகிறது விஜய் சேதுபதி – திரிஷா நடித்திருக்கும் ‘96’ திரைப்படம்..\nஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றி பெற்ற...\nவிஜய் சேதுபதி-திரிஷா நடிக்கும் ’96’ படத்தின் டிரெயிலர்..\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nஇயக்குநர் போஸ் வெங்கட்டின் புதிய படத்தில் ‘உறியடி’ விஜயகுமார் இணைகிறார்\nஅசுர குரு – சினிமா விமர்சனம்\nசாந்தனு-அதுல்யா நடிக்கும் புதிய திரைப்படம் துவங்கியது\nகவின்-அம்ரிதா ஐயர் நடிக்கும் ‘லிப்ட்’ திரைப்படம்..\nநடிகை ஆரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ‘ஒன் வே’ திரைப்படம்\nநடிகை கவுதமியால் கமல���ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rsubramani.wordpress.com/2006/11/", "date_download": "2020-03-30T07:44:25Z", "digest": "sha1:EPLAARQFB674E6XS77LY44DFDZKN7SLX", "length": 9662, "nlines": 124, "source_domain": "rsubramani.wordpress.com", "title": "நவம்பர் | 2006 | MANIதன்", "raw_content": "\nPosted on நவம்பர் 30, 2006 by rsubramani பின்னூட்டங்கள்Purple Place அதற்கு 4 மறுமொழிகள்\nPosted on நவம்பர் 13, 2006 by rsubramani பின்னூட்டங்கள்Exams over for 7th sem … அதற்கு மறுமொழி ஏதுமில்லை\nதமிழ் புத்தக விற்பனை இணையம்\n\"‘இந்தத் தண்ணீரைக் குடிக்காதீர்கள். கைகழுவ மட்டும் பயன்படுத்துங்கள்’ன்னு போர்ட் போட்டிருந்த இடத்திலே இருந்து அதைப... goodreads.com/quotes/9956981 6 months ago\n\"‘25.6.1975 புதன்கிழமை திரு. ஜனகராஜன் அவர்களின் மகன் நாயகம் மறைந்தார். ஜன.நாயகம் இறப்புக்கு அஞ்சலி செலுத்தும் நண்... goodreads.com/quotes/9956856… 6 months ago\n\"அரசியல் சட்ட திருத்தம் 38, 39, 40, 41 என்று தினசரி ஒன்றாகச் சட்டம் போட்டு சர்வ சக்தி வாய்ந்ததாக மத்திய அரசை மாற்... goodreads.com/quotes/9956847… 6 months ago\n14-வது மதுரை புத்தகத் திருவிழா\nபஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம்\nBrentwood Dangal Dunkirk Film free software Linux Madurai Book Fair 2019 Manchinbele Dam OpenSource Running savandurga Trip USA அஞ்சலி அப்துல் கலாம் அரசியல் அரவிந்தன் நீலகண்டன் இரயில் இரயில் பயணங்களில் எஸ்.ராமகிருஷ்ணன் கஜல் கதை கன்னியாகுமரி கம்யூனிஸம் கற்றல் கலைடாஸ்கோப் கவிதை காஃப்கா காலப்பயணம் காலவெளி கால்பிறை கிண்டில் கீழக்குயில்குடி குருஜி குறுங்கதை கைபேசி சவன்துர்கா சாயங்காலம் சிங்கம் சிட்டுக்குருவி சே ஜெயமோகன் டிவிட்டர் தமிழ் தள்ளுபடி திரைப்படங்கள் தூங்காவரம் நாஞ்சில் நாடன் நானும் மகளும் நாவல் நிலவு நிழல் நீள்வானம் பட்டிமன்றம் பயணம் பறவை பாரதி தமிழ்ச் சங்கம் பி.ஏ.கிருஷ்ணன் புதுமைப்பித்தன் புத்தகங்கள் புத்தகம் பெங்களூரு பெருமாள் முருகன் மஞ்சின்பேலே அணை மதுரை மதுரை புத்தகத் திருவிழா 2019 மாமதுரை மேகம் மை யின்-யாங் யுரேகா லால்பாக் மலர் கண்காட்சி வானம் வான்மேகம் ஸ்மார்ட் சீடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://v4umedia.in/", "date_download": "2020-03-30T07:27:53Z", "digest": "sha1:2JX2XMBSDAUQY3ZQP5WRXTM4AWCDIE5S", "length": 7820, "nlines": 235, "source_domain": "v4umedia.in", "title": "V4uMedia - V4U Media", "raw_content": "\nபிரதமரை பின்பற்றிய பிரபலங்கள் | Janata Curfew\nபுரட்சி அன்றே சொன்ன ரஜினி | Episode 7\nஅரசாங்கத்தை எதிர்க்கிறவர்களுக்கு இடமில்லை | T. Siva Speech | Producer Council\nஇரண்டாவது குழந்தைக்கு தந்தையான பா.ரஞ்சித் \nநான் வைத்த அரசியல் புள்ளி அலையாக மாறும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதிரடி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதிரடி \nதலைவருக்கு ஒரு மாநாடு போதும் | ரசிகர்கள் கேள்விக்கு மாரிதாஸ் பதில்\nநம் ஆசை நிறைவேறும் - மாரிதாஸ் உறுதி\nபாடகியாக மாறிய ராஷி கன்னா அவர் பாடிய பாடலின் வீடியோ உள்ளே\nமக்களுக்காக தன்னலமின்றி, பெற்றோர்களை கூட பார்க்காமல் ஆம்புலன்ஸ் ஓட்டும் பாண்டித்துரை என்பவரை ட்விட்டரில் பாராட்டிய கமல்ஹாசன்\nஇணையத்தில் வைரலாகும் அகில உலக சூப்பர்ஸ்டார் சிவாவின் நகைச்சுவையான கொரோனா விழிப்புணர்வு வீடியோ\nபிரபு தேவாவின் பகீரா படத்தில் நடிக்கும் மற்றொரு கதாநாயகி\nதெலுங்கு சூப்பர்ஸ்டாரின் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்\nஇந்த படத்தின் கதாநாயகி யார் அனுஷ்காவா\nதமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்தது\nதன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்ட மம்தா மோகன்தாஸ்\nஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளத்தில் வெளியாகியுள்ள கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\nகொரோனா வைரஸை எதிர்கொள்ள இந்தியாவிற்கு ஆயிரம் கோடிகளுக்கு மேல் நிதியுதவி செய்த டாடா குழுமம்\nGod Father | காட்ஃபாதர்\nபிரதமரை பின்பற்றிய பிரபலங்கள் | Janata Curfew\nஅரசாங்கத்தை எதிர்க்கிறவர்களுக்கு இடமில்லை | T. Siva Speech | Producer Council\nஇரண்டாவது குழந்தைக்கு தந்தையான பா.ரஞ்சித் \nபுரட்சி அன்றே சொன்ன ரஜினி | Episode 7\nமன்னன் பட சீன் போல என் வாழ்கையில் நிறைய நடந்தது | Cinemavum Nanum EP-5\nபாரதிராஜா sirக்கு தேசிய விருது கிடைக்கும்| Suseenthiran Interview\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/election2019/2019/08/19191752/1257000/Seeman-alleges-Like-Kashmir-Tamil-Nadu-divided-into.vpf", "date_download": "2020-03-30T05:59:11Z", "digest": "sha1:TF6L4R76LN6LUT7DD4EC2MWYZ2IR26CK", "length": 7736, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Seeman alleges Like Kashmir Tamil Nadu divided into 2", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகாஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு\nசாதி கட்சிகளை விரும்பும் பா.ஜனதா, தமிழகத்தை வட தமிழகம், தென் தமிழகம் என 2 ஆக பிரித்து விடும் என சீமான் குற்றம் சாட்டினார்.\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-\nதமிழகத்தில் தற்போது மாவட்டங்கள் அதிகமாக பிரிக்கப்பட்டு வருகிறது. எதற்காக பிரிக்கிறார்கள் என்று தெரியவில்லை. நிர்வாக வசதிக்காக பிரிக்கலாம். இவர்கள் காஷ்மீரை போல தமிழகத்தை 2-ஆக உடைக்க வாய்ப்புள்ளது.\nசாதிய கட்சிகளை அதிகமாக நம்புவது பாரதீய ஜனதா. அதனால் தமிழகத்தை வட தமிழகம், தென் தமிழகம் என 2 ஆக பிரித்து விடுவார்கள். சென்னை, புதுச்சேரி போல யூனியன் பிரதேசமாக மாற்றுவார்கள். தமிழகத்தை 2 ஆக பிரிப்பது அவசியமற்றது. அதை விடவும் கூடாது.\nமாநிலங்களை 2 ஆக பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டால் இவர்கள் பிரிக்க வேண்டியது நியாயமாக அதிக தொகுதிகள் கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தை தான்.\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\n‘பிக்பாஸ்’ முடிந்ததும் கமல்ஹாசன் மீண்டும் அரசியலுக்கு வந்து விடுவார்- ராஜேந்திரபாலாஜி கிண்டல்\nசீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- காங்கிரசார் போலீசில் புகார்\nகுடியுரிமை சட்டம் குறித்து ரஜினிக்கு ஒன்றும் தெரியாது - சீமான்\nதமிழ் சினிமாவை அரசு காப்பாற்ற வேண்டும்- சீமான் கோரிக்கை\nஅரசுக்கு எதிராக அவதூறு பரப்பியதாக சீமான் மீது 2 ஆண்டுக்கு பின் வழக்கு\nதஞ்சை பிரகத��ஸ்வரர் கோவிலில் தரிசனம்: சீமானுக்கு, நடிகை விஜயலட்சுமி கடும் கண்டனம்\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/nansey-publications/modi-yen-namakkaanavar-alla-10004177", "date_download": "2020-03-30T06:29:36Z", "digest": "sha1:OFWTO2KHJIBYS5GLWTO2IPOXTHGLVIKK", "length": 11780, "nlines": 162, "source_domain": "www.panuval.com", "title": "மோடி ஏன் நமக்கானவர் அல்ல? - Modi-yen-namakkaanavar-alla? - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nமோடி ஏன் நமக்கானவர் அல்ல\nமோடி ஏன் நமக்கானவர் அல்ல\nமோடி ஏன் நமக்கானவர் அல்ல\nCategories: கட்டுரைகள் , அரசியல் , கம்யூனிசம் , பகுத்தறிவு , Authors\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nமோடி ஏன் நமக்கானவர் அல்ல\nபொருளாதாரம், சமூகம், பண்பாடு ஆகிய தளங்களில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு எவ்வாறு செயல்பட்டு வருகிறது, அதனுடைய விளைவுகள் பாதிப்புகள் என்ன என்பது குறித்து பழனி ஷஹான் தனது கருத்துகளை இச்சிறுநூலில் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். 2014ஆம் ஆண்டு மே மாதம் பதவியேற்ற மோடி அரசு ஜூன் மாதத்தில் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஒன்றரை லட்சம் ஆவணங்களை அழித்திருக்கிறது. அங்கிருந்த ஆவணங்களில் மகாத்மா காந்தியின் கொலை வழக்குத் தொடர்பான ஆவணங்களும் இருந்தன. இந்தச் செய்தி வெளியானபோது, அது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோப்புகள் அழிக்கப்படுவதற்கான காரணங்களையும் அழிக்கப்படும் கோப்புகளின் பெயர்களையும் ஆவணக்காப்பகத்தோடு கலந்து ஆலோசிக்க வேண்டுமென்றும் இது தொடர்பான சட்டப்பிரிவு 113 கூறுகிறது. ஆனால் மோடி அரசு இதில் ஒன்றைக்கூட பின்பற்றவில்லையென்று நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கிறார்.\nகுஜராத் மாடல் இந்தியா முழுமைக்கும் அமலாக்கப்படும் என்றார் மோடி. குஜராத் மாடல் என்பது கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சலுகை அளிக்கும் மாடல்தான். தமிழகத்தில் சமீபத்தில் ஜி.எஸ்.டி. வரித் திட்டம் அமலாக்கப்பட்டபோது, வேறு பல மாநிலங்களை விட கு���ராத் மாநிலத்தைச் சார்ந்த சிறு, குறு தொழில் முனைவோர் உள்ளிட்ட லட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கிப் போராடினார்கள். தலித் மக்கள் தாக்கப்பட்டதை எதிர்த்து குஜராத் மாநில தலித் மக்கள் எழுச்சியுற்றுப் போராடியதை நாடே பார்த்தது. இவ்வாறு மோடி அரசின் 3 ஆண்டு கால செயல்பாடு பற்றி ஏராளமான துல்லியமான விவரங்களோடு நல்ல நடையில் நூலாசிரியர் விவரித்திருக்கிறார். மோடியின் ஆட்சியைப் புரிந்து கொள்வதற்கு இந்நூல் உதவியாக இருக்கும்.\nகுஜராத் • ‘குஜராத் மாடல்’ என்பது என்ன • வளர்ச்சியின் முன்மாதிரி என்று குஜராத் அழைக்கப்படுவதன் பின்னணி என்ன • வளர்ச்சியின் முன்மாதிரி என்று குஜராத் அழைக்கப்படுவதன் பின்னணி என்ன உண்மையில் அங்கு என்னென்ன மாற்றங்கள் ஏற்பட..\nதேர்தல் அரசியல் வாக்கு வங்கி அடிப்படையில் வேண்டுமானால் பா.ஜ.க.வின் வீச்சு குறைவாக இருக்கலாம். ஆனால், சேர்ப்பதிலும் இந்த அம..\nகாந்தியின் தீண்டாமைசுய உதவி, சுயமரியாதையை நாங்கள் நம்புகிறோம். பெரிய தலைவர்களிடமோ மகாத்மாக்களிடமோ நாங்கள் நம்பிக்கை வைக்கத் தயாரில்லை. விரைவில் மறைந்த..\nசாதியப் பிரச்சினையும் மார்க்சியமும்பழைய ஏற்பாடு ஏவ்வொன்றும் எவ்வளவுதான் அநாகரிகமானதாகவும் அழுகிப்போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஓர் ஆளும் வர்க்கத்..\nகளத்தில் குதித்து ஆறே வருடங்களில், தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டார் விஜயகாந்த் ஊழலை எதிர்த்து உரக்கக் குரல் கொடுத்தும், அரசு அற..\nஸ்பெக்ட்ரம் - சொல்லுங்கள் ராசாவே\nஅனைத்துத் துறைகளிலும் தனியார் நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஆனால், அதிக வசதி வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் பெரும்பாலான அரசுத் துறை நிறுவனங்கள், அ..\nமரணஓலம் மங்காது ஒலித்துக் கொண்டும், காற்றில் ரத்தவாசம் வீசிக்கொண்டும், விளை நிலங்கள் அனைத்தும் பிண நிலங்களாகக் காட்சி தரும் தேசம்தான் இன்றைய ‘ஈழம்’\nமுகத்துக்கு இரண்டு கண்கள் அவசியம். ஒரு கண் பழுதடைந்தால், மற்றொரு கண்ணைக் கொண்டு விசாலமாக விழித்துப் பார்ப்பது கடினம். அதுபோல நாட்டிற்கு, அரசும் அரசியல..\nதான் வாழும் சுகமான வாழ்க்கையே எல்லோருக்கும் கிடைத்திருப்பதாக பலர் நினைக்கின்றனர். ஆனால், படி நிலைகளோடு இருக்கும் நம் சமூகத்தில் பலருடைய வாழ்க்கை வேறாக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madhimugam.com/it-department-notice-issued-to-vijay-for-his-political-intro/", "date_download": "2020-03-30T06:05:11Z", "digest": "sha1:RQST6YK7JDBKBZ5HSLOARC5T7RBHHNST", "length": 9700, "nlines": 152, "source_domain": "madhimugam.com", "title": "ரசிகர்களுடன் கெத்து காட்டிய விஜய் – சம்மன் அனுப்பிய வருமானவரித் துறை – Madhimugam", "raw_content": "\nரசிகர்களுடன் கெத்து காட்டிய விஜய் – சம்மன் அனுப்பிய வருமானவரித் துறை\nவிஜய் வீட்டில் சோதனை மேற்கொண்ட வருமானவரித் துறையினர் எதுவும் கிடைக்கவில்லை என்று அறிவித்திருந்தாலும், தற்போது நேரில் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு சம்மன் அணுப்பியுள்ளது.\nமாஸ்டர் படப்பிடிப்புக்காக நெய்வேலியில் ஷூட்டிங்கில் இருந்த விஜய்யை வருமானவரித் துறையினர் விசாரணைக்காக சென்னை அழைத்து வந்தனர். மேலும், விஜய்யின் வீட்டிலும் இரு நாட்கள் சோதனை மேற்கொண்டனர், ஆனாலும் அவரது வீட்டில் எதுவும் கைப்பற்றவில்லை என வருமானவரித் துறை அதிகாரிகள் அறிவித்தனர்.\nஇந்நிலையில், மீண்டும் நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் ஷூட்டிங்கில் இருந்த விஜய்க்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இதற்கு விஜய் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு நேரடியாக சென்று விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர். அப்போது விஜய்யும் ஷூட்டிங்கில் இருந்து வெளியே வந்து ரசிகர்களை நோக்கி தனது கைகளை அசைத்து கெத்து காட்டினார். விஜய் அரசியல் வரக்கூடும் என்பதால் அவர் வேண்டுமென்றே பழிவாங்கப்படுகிறார் என அவரது ரசிகர்களும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கூறிவந்தனர்.\nஇதனை தடுக்கும் நோக்கத்திலும் விஜய்க்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும் மத்திய அரசும், தமிழக அரசும் முனைப்பு காட்டுகிறது. இதன் ஒருபகுதியாக விஜய்யின் வீட்டில் எதுவும் கிடைக்கவில்லை என்று அறிவித்த பின்னரும் அவர், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளது. இது விஜய்யை வம்படியாக அரசியலுக்கு இழுக்கும் செயல் என அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nPrevious article 12,000 கோடி கிடையாது, வெறும் 10,000 ரூபாய்தான் – தமிழக ரயில்வேக்கு அதிர்ச்சியளித்த மத்திய அரசு\nNext article டி.என்.பி.எஸ்.சி முறைகேடு தொடர்புடைய 4 பேரிடம் தீவிர விசாரணை – சிபிசிஐடி\nகாங்கிரஸுக்கு மாஸ்டர் ஆகிற��ரா விஜய்\n1,052 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் – நிர்மலா சீதாராமன்\n‘மாஸ்டர் குறித்த CSKவின் வைரல் Tweet’ மாஸ்டர் படக்குழுவின் ரியாக்சன்\n‘மாஸ்டர்’ 2-வது சிங்கிள் டிராக் – அனிருத்தின் மசாலா குத்து\n12,000 கோடி கிடையாது, வெறும் 10,000 ரூபாய்தான் – தமிழக ரயில்வேக்கு அதிர்ச்சியளித்த மத்திய அரசு\nடி.என்.பி.எஸ்.சி முறைகேடு தொடர்புடைய 4 பேரிடம் தீவிர விசாரணை – சிபிசிஐடி\nநீட் தேர்வு ஒத்திவைப்பு: மத்திய அரசு அறிவிப்பு\nஞாயிற்று கிழமை முதல் நடைமுறைக்கு வரும் முதமைச்சரின் புதிய உத்தரவுகள்….\nவைரமுத்து எழுதி, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ள கொரோனா விழிப்புணர்வு பாடல்…\nபிரபல நடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்….\nசென்னையில் ஊரடங்கு உத்தரவை மீறியதால் 283 வழக்குகள் பதிவு….\nஏழைகளுக்கு உதவ ரூ.1.7 லட்சம் கோடி நிதி ; நிர்மலா சீதாராமன் அறிவிப்பு….\nநாளை மாலை 6 மணி வரை பேருந்துகள் இயக்கப்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர்\nகொரோனாவுக்கு மத்திய அரசு பரிந்துரைந்துள்ள மருந்து\n‘கொரோனா அச்சம்’ மூலிகை மருந்தை உட்கொண்ட குடும்பத்தினருக்கு வாந்தி, மயக்கம்\n‘FEFSI தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய சூர்யாவின் குடும்பம்’ அதுவும் இத்தனை கோடியா\nவெளியே நடமாடினால் கடும் நடவடிக்கை\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 425 ஆக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=shutdown%20driver", "date_download": "2020-03-30T07:45:10Z", "digest": "sha1:2S3YWOOPKQBWYFXP2RXXBTB73ZRR2FRG", "length": 3140, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"shutdown driver | Dinakaran\"", "raw_content": "\nடெல்லியில் தேவைப்பட்டால் எதிர்காலத்தில் முழு அடைப்பு அமல்படுத்தப்படும்: முதல்வர் கெஜ்ரிவால் பேட்டி\nஆட்டோ, பேருந்துகள்,ரயில்கள் ஓடாது.. முழு கடையடைப்பு.. கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் நாளை அமலாகிறது முழு மக்கள் ஊரடங்கு\nரஷ்யாவில் விமான சேவை முழுமையாக நிறுத்தம்\nபடிக்கட்டில் தடுமாறி விழுந்த டிரைவர் பலி\nகோலிவுட், பாலிவுட், டோலிவுட் ஷட்டவுன்; ரூ.5,000 கோடி முடங்கும்\nமின்வாரியத்தில் பயோமெட்ரிக் முறை நிறுத்தம்\nபுத்தூர் கருவேலாங்காட்டில் ஆட்டோ ஓட்டுநர் மது பாட்டிலால் குத்தி கொலை\nநகை திருடிய டிரைவர் கைது\nநாமக்கல் டிரைவருக்கு கொரோனா அறிகுறி\nசென்னம்பட்டியில் இன்று மின் நிறுத்தம்\nவீட்டு படிக்கட்டில் தவறி விழுந்த டிரைவர் சாவு\nமுதியவர் கொலையில் ஆட்டோ டிரைவர் கைது\nசென்னை அசோக் நகரில் குடும்பத்தகராறு காரணமாக தாக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு\nஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி\nசிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் டிரைவர் கைது\nநெல்லையில் திருமணம் செய்யுமாறு ஆசிரியையை மிரட்டிய ஆட்டோ டிரைவர் கைது\nஆட்டோ டிரைவரை தாக்கியவர் கைது 3 பேருக்கு வலைவீச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-03-30T06:22:54Z", "digest": "sha1:JUKBCBSMFRKLWX5N7O45ISY5ZGL4FYGZ", "length": 91407, "nlines": 237, "source_domain": "padhaakai.com", "title": "சிவசுப்ரமணியம் காமாட்சி | பதாகை", "raw_content": "\nபதாகை – நவம்பர் 2019\nபதாகை – மார்ச் 2020\nபதாகை – டிசம்பர் 2019\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – பிப்ரவரி 2020\nவிளையாட்டாய் – கா.சிவா சிறுகதை\nசென்ற வேகத்தில் சாலையிலேயே வண்டியை நிறுத்திவிட்டு என் மகன் குமரனை இழுத்துக்கொண்டு அந்த சிறிய க்ளினிக்குக்குள் சென்றான் சீனி. பின்னால் சென்ற நானும் என் மனைவியும் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு தொடர்ந்தோம். நான்கைந்து பேர் வரிசையாகப் போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் நாற்காலிகளில் அமர்ந்து வெவ்வேறு திசைகளில் வெறித்துக்கொண்டிருந்தார்கள். டோக்கன் கொடுத்துக் கொண்டிருந்த மெலிந்த உடலும் வெளிறிய நிறமும் கொண்ட இருபது வயது மதிக்கத்தக்க பெண்ணை அணுகி “டாக்டர் இருக்கிறாராம்மா” எனக்கேட்டு அவளின் இல்லையென்ற தலையாட்டலை தொடங்கும் கணத்திலேயே கேட்டான் “எப்ப வருவார்”.\n“இன்னும் ஒரு மணி நேரமாகும்”\n“நீங்களே ஊசி எதுவும் போடுவீங்களா, கொஞ்சம் எமர்ஜென்சி”\n“மாட்டோம், டாக்டர் சொல்றதத்தான் போடுவோம்.இப்ப என்னாச்சு\n“இந்தப் பையன் கால்ல பாம்பு கடித்துவிட்டது”\nஅந்தப் பெண் அதிர்ந்து எழுந்தாள்..”அய்ய்யோ ,எப்போ”\n“இப்பத்தாம்மா அரைமணி நேரமாச்சு ”\n“அண்ணே, பாம்புக்கடிக்கெல்லாம் சரியான மருந்தெதுவும் இங்கேயில்லை, உடனே அறந்தாங்கியில இருக்கிற ஜி.ஹெச்சுக்கு போங்க. அங்கதான் டெஸ்டு பண்ணிட்டு ஊசி போடுவாங்க.போங்கண்ணே” என்றாள் பதட்டத்துடன்.\n“அங்கேயே போறோம். முறி மருந்து எதாவது இருந்தாக் குடும்மா”\n“அது மாதிரி எதுவும் இல்லண்ணா, தாமதிக்காம சீக்கிரம் போங்க” எனப் பதறினாள்.\n���வளின் பதற்றத்தையும் தனதுடன் சேர்த்தபடி வேகமாக திரும்பி எங்களையும் இப்போது எங்களை வெறித்துபடி அமர்ந்திருந்தவர்களையும் கடந்து வெளியே சென்று வண்டியில் என் மகனை ஏற்றிக்கொண்டு கிளம்பினான். நாங்களும் தொடர்ந்தோம். இருசக்கர வண்டிகளும் சில கார்களும் எதிர்ப்பட தூசி கிளம்பி முகத்தில் படரும் சாலையில் , பத்து கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் அறந்தாங்கியை நோக்கி சென்றோம்.\nவானம் பார்த்த வயல்களால் பேணப்பட்ட நாங்கள் , வயல்களை வானம் கைவிட, நாங்களும் வயல்களை ஒத்தி என்ற பெயரில் பக்கத்து ஊரைச் சேர்ந்த ஒருவரிடம் விட்டுவிட்டு நகரத்திற்குச் சென்று இருபது வருடங்களாகிவிட்டது. முதலில் பொங்கல், தீபாவளி, செவ்வாய், பள்ளி விடுமுறைக்கு என ஊருக்கு வந்து கொண்டிருந்தோம். இப்போது ஒவ்வொன்றாகக் குறைந்து , வருடம் ஒருமுறையோ அல்லது இரண்டாண்டுகளுக்கு ஒருமுறையோ என ஆகிவிட்டது.\nஒரு மாதத்திற்கு முன் அதிகாலை விழிக்கும்போதே மழுவய்யனார் நினைவுக்கு வந்தார். ஆச்சர்யமாக இருந்தது, எப்படி இத்தனை ஆண்டுகள் நினைவிலிருந்து மறைந்திருக்க முடியும். ஊரில் இருந்தபோது வாரம் ஒரு தடவை , கண்மாயின் அலை தழுவித் தழுவி மிருதுவான மணற்துகள் மீது கால் தடம் பதிய நடந்து , சுற்றி நிற்கும் ஆறு பனைமரங்களுடனும் மஞ்சள் மலர் சூடிய ஆவாரஞ் செடிகளுடனும் தனித்திருக்கும் மழுக்கோவிலுக்கு சென்று சாம்பிராணி காட்டி வணங்கி வருவது வழக்கம். கோவிலென எதுவும் இல்லை. கண்மாய்க் கரையின் எல்லையில் நான்கு கருங்கல் தூண்களை ஊன்றி கூம்பாக பிணைக்கப்பட்ட பனங்கை உத்திரத்தின்மேல் பனையோலை வேய்ந்திருக்கும். எந்த அடைப்பும் இல்லை. காற்று சிறு பிள்ளைகள்போல அந்த குடிலுக்குள் நுழைந்து வெளியேறி விளையாடும். சிலையெதுவும் பதிக்காமல் அரைமுழ உயரத்தில் முனைகள் மழுங்கிய கல் இருக்கும். அதன்மேல் கொண்டு செல்லும் பூவை போட்டுவிட்டு விழுந்து வணங்கிவிட்டு பசங்களுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டுத் திரும்புவோம். உருவம் எதுவும் இல்லாததால் அவரவருக்கு பிடித்த மாதிரி தோற்றத்தை மனதில் கற்பனை செய்து கொண்ட சாமியானதால் அனைவருக்குமே நெருக்கமானவராக மழுவய்யனார் இருந்தார். தேர்வு எழுதப் போகும்போதோ விளையாட்டில் வெல்லவேண்டுமென எண்ணும்போதோ நண்பர்களுடன் போட்டி போடும் போதோ மனதிலுள்ள கற்பனையுரு அய்யனாரை வேண்டிக் கொள்வோம். ஆனால்,ஊரைவிட்டு வந்தபின் இருபது வருடங்களாக அவரைப் பார்க்கவேயில்லை. ஏன், நினைவில் கூட எழவில்லை.\nஇப்போது மனதில் தோன்றியவுடன் ஊருக்கு செல்லவேண்டுமென்ற எண்ணம் உடனேயே எழுந்தது. எப்போதும் உள்ள, விடுப்பு எடுக்க முடியாது, பள்ளிகள் இருக்கின்றன, ரயில் கூட்டமாக இருக்குமென்ற காரணங்களை உள்ளத்தின் உந்துதலைக் கொண்டு ஒருவழியாகக் கடந்து , நேற்று மாலை கிளம்பி காலையில் ஊருக்கு வந்தோம். நாங்கள் முன்பு இருந்த வீடு சிதிலமடைந்து உடைந்துவிட்டதால் என் அத்தை பையன் சீனுவின் வீட்டில் தங்கினோம். என் அப்பாவின் பிரியமான தங்கை என்பதால் எனக்கும் அத்தையின் மீது அலாதிப் பிரியம். அவர்களின் பையன் சீனுவின் மீதும்தான். நாம் அன்பாயிருக்கும்போது அவர்களால் அசட்டையாக இருக்கமுடியுமா. ஒரே வயதென்பதால் ஊரிலிருந்தவரை ஒன்றாகவே திரிவோம். ஒருவரை மற்றவர் பிரிவதேயில்லை. கோடை விடுமுறையில் நெஞ்சில் சிலாம்பு பாய்ந்துவிடாமல் பனைமரத்தில் ஏறி, அதிகமாக கருத்திடாத, ரொம்பவும் வெள்ளையாகவும் இல்லாத நுங்கு குலைகளை வெட்டி , வயிறுமுட்ட குடித்துவிட்டு கண்மாய்க்கு சென்று செரிக்கும் வரை ஆட்டம் போட்டுவிட்டு, கோவைப்பழம் போல கண்கள் சிவக்க வீட்டிற்குவந்து, திட்டும், சில நேரங்களில் அடியும் வாங்குவோம். சுற்றியுள்ள ஊர்களில் சித்திரைக் கொடை விழாவிற்கு போடப்படும் வள்ளி திருமணமோ, அரிச்சந்திர மயான காண்டமோ எந்த நாடகமாயிருந்தாலும் விடியும்வரை பார்த்துவிட்டு யாராவதொருவர் வீட்டில் இருவரும் படுத்துக்கொள்வோம். அப்படிக் கூடவேயிருந்தவனை பிரியவே மாட்டேனென அடம்பிடித்த என்னை ஊரிலிருந்து அழைத்துச் செல்வதற்கு அம்மா மூன்றுநாள் பட்டினி கிடந்தார்.\nசீனுவுக்கு திருமணமாகி சில வருடங்களாகிறது. இன்னும் பிள்ளையேதும் இல்லை. என் பையனைத்தான் மாப்ளே, மாப்ளே எனக் கொஞ்சியபடி இருப்பான். ஊருக்கு வரும்போதெல்லாம் என்னோடு சுற்றிய இடங்களுக்கெல்லாம் அவனை அழைத்துக் கொண்டு செல்வான். பிரியமாய் இருப்பவர்களிடம் பிள்ளைகளும் ஒட்டிக்கொள்கிறார்கள் எந்தப் புகாரும் இல்லாமல்.\nஇன்று மதியம் கதிரறுக்கும் வண்டிக்கு சொல்ல பக்கத்து ஊருக்குச் சென்றதால் அவனால் மழுக்கோவிலுக்கு வரமுடியவில்லை. நான் மனைவி, பையனுடன் , விளைந்த மணிகளை வரப்பில் உரசியபடி மெல்ல அசைந்து கொண்டிருந்த அடர்மஞ்சள் நெற்பயிற்கள் காலணியணியாத பாதங்களில் மெல்லிய தடம் பதிக்க, வரப்புகள் மீது நடந்தோம். ஆங்காங்கே நண்டுகளின் வளைகள் தென்பட்டன. சில நண்டு ஓடுகள் கிடந்தன. “ஓடுகள் மீது கால் வைத்துவிடாதீர்கள்” என அவர்களை எச்சரித்தபடி நடந்தேன். கால் வைத்தால் ஓடு நொறுங்கி காலில் ஏறிவிடும். தேள் கொட்டியதுபோலக் கடுக்கும்.\nவயலைத் தாண்டியவுடன்தான் கண்மாய். கண்மாயின் கழிமுகத்தில்தான் கோவில். மணலில் கால் பட்டபோது மனது சில்லென்றிருந்தது. புல்லின் மேல் புதைவது போல பாதம் புதையப் புதைய நினைவுகளெல்லாம் உள்நோக்கிப் போக வேகமாக நடக்க ஆரம்பித்தேன். எந்தக் கால்தடமும் கண்ணில் படவில்லை. யாரும் இந்தப் பாதையில் நடப்பதில்லையெனத் தெரிந்தது. சீனுவிடம் கோவிலுக்கு செல்லவேண்டுமென கூறியபோது “நான் போய் ஆறு மாசமாச்சு” என்றே சொன்னான். அவசர வேலையாக இல்லாமலிருந்தால் அவனும் வந்திருப்பான். காய்ந்துபோய் தரையோடு படர்ந்திருந்த புற்களை தாண்டி கோவிலருகே சென்று பின்னால் வந்தவர்களைத் திரும்பிப் பார்த்தேன். பதினைந்தடி தொலைவில் ஒரு காலை தூக்கியபடி பையன் நிற்க பதற்றம் உடல் முழுக்க தளும்ப மனைவி என்னை கையால் அழைத்தாள் . என்னவென்று புரியாமல் , வேகத்தில், மணலில் கால்புதைய நான்கே எட்டில் அவர்களை அடைந்தேன்.\n“இல்லப்பா, பாம்புதான்..அதோ கெடக்குது பாருங்க” எனக் கை காட்டிய பக்கம் கடுங்கோபத்துடன் திரும்பிப் பார்த்தேன்.\nவெயிலில் காய்ந்து பழுத்துப் படர்ந்திருந்த நண்டுப் புற்களையொட்டி ஒரு முழ நீளத்திற்கு வளைவளைவான சாம்பல் நிறப்பாம்பு கிடந்தது. அதைப் பார்த்தவுடனேயே ஏனோ சட்டென கோபம் தணிந்தது. ஒரு கணம் கண் இருட்டுவது போல் இருந்தது. பயம்கூடாது .. கூடாது.. மனதிற்குள் சில தடவை கூறிக்கொண்டு அவன் காலை நோக்கினேன். முட்டியிட்டு மணலில் அமர்ந்து அவன் பாதத்தை என் தொடைமேல் வைத்து லேசாக ரத்தம் கசிந்த கடிமுனையை என் இரு கட்டை விரலாலும் அழுத்தினேன்.இரு சொட்டு ரத்தம் வெளிவந்தது.நிறம் எதுவும் மாறவில்லை. கால் லேசாக நடுங்குவதை கையில் உணரமுடிந்தது. சுற்றிலும் பார்த்தேன். சிறிய வாழை நாரொன்று கிடந்தது. அதில் படிந்திருந்த மணலை உதறிவிட்டு மணிக்காலில் இறுக்கிக் கட்டினேன்.\n“தம்பி ,ஒண்ணுமில்லை, பயப்���டாதே. கட்டியாச்சு.மேலே ஏறாது. டவுனுக்குப் போயி ஊசி போட்டுக்கலாம் ” என அவனுக்கு கூறுவதுபோல எனக்கும் கூறிக்கொண்டேன்.\n“ஏங்க, வீட்டுக்குப் போகலாங்க” என்ற மனைவியிடம் “இவ்ளோ தூரம் வந்துவிட்டோம், சாமியக் கும்பிட்டுவிட்டு போயிடுவோம்.ஒரு அஞ்சு நிமிசம்” எனக் கெஞ்சும் தொனியில் கேட்கவும் அவளால் மறுக்க முடியவில்லை. “கொஞ்சம் பொறுத்துக்கடா, தம்பி” என மகனிடம் கூறியபோது , அவன் முகத்தில் தோன்றிய உணர்வுகள் வலியினால்தான் என்றே நம்பினேன். நான் உடனே கிளம்பாததற்கு ” ஒரு காரியத்திற்கென்று செல்லும்போது என்ன தடை வந்தாலும் அதை முடிக்காமல் திரும்பக்கூடாது ” என என் அம்மா அவ்வப்போது கூறியிருந்தது மட்டும் காரணமல்ல , உருத்தெரியாமல் மாறியிருந்த அணுக்கமானவரின் இணக்கமான விழிகளென, மனதாழத்தின் ஓரத்தில் , பயம் தேவையில்லையென துளி நம்பிக்கையை தக்கவைத்த அந்தப் பாம்பின் விழிகளும்தான்.\nகோயிலையடைந்து, அவர்கள் இருவரும் தரையிலேயே நிற்க நான் மட்டும் என் முட்டியளவிற்கு இருந்த திண்டின்மீது ஏறினேன். அந்தக்கல் காற்று மோதி மோதி இன்னும் கொஞ்சம் மழுங்கியிருப்பதாகத் தோன்றியது. கொண்டுவந்த பூவை சாமி மீது லிங்கத்தின் மீது போடுவதுபோலப் போட்டு கம்ப்யூட்டர் சாம்பிராணியை பற்ற வைக்க தீப்பெட்டியை பொருத்தினேன்.மூன்றாவது குச்சியையும் சுழன்றடித்த காற்று அணைத்தது. இம்மாதிரியான தருணங்களில் தெய்வங்கள்மேல் தோன்றும் புகார்கள் ஏதும் மனதில் தோன்றவில்லை. திரும்பி மனைவி முகத்தைப் பார்க்க எழுந்த எண்ணத்தை அடக்கியபடி குனிந்து ஒடுங்கியமர்ந்து இன்னும் நான்கு குச்சிகளுக்குப் பிறகு கற்பூரத்தை முதலில் கொளுத்தினேன். சாம்பிராணியையும் கொளுத்தி நிற்க வைத்தவுடன் தொட்டு வணங்கி , கீழே வந்து மண்ணில் முழு உடலும் படிய வணங்கினேன். மண்ணையே எடுத்து நெற்றியில் பூசிக்கொள்ள அவர்களும் அப்படியே செய்தார்கள்.வேகமாக திரும்பி நடக்கையில் அந்த இடத்தைக் கடக்கையில் ஒருகணம் கூர்ந்து நோக்கினேன். அது அதே இடத்திலேயே கிடந்தது. ஏன் அதை அடிக்க வேண்டுமென்ற வெறி மனதில் எழவில்லை என எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. வரும்போதே தொலைபேசியில் சீனுவிடம் பேசினேன். பதற்றம் குரலிலேயே தெறித்தது. பார்க்கப் போனவரைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என உடனே வீட்டிற்கு வந்து பக்கத்து வீட்டிலிருந்த ஒரு வண்டியையும் வாங்கி தயாராக வைத்திருந்தான் மருத்துவரைப் பார்க்க டவுனுக்கு போவதற்காக.\nசீனுவின் வண்டியை ஒட்டியபடியே பின் தொடர்ந்தேன். மனைவி, “ஏங்க, பயலோட காலு வீங்கற மாதிரி இருக்குங்க ” என்றதும் கவனித்து பார்த்தபோது சாதாரணமாக நரம்பு தெரியும் பாதத்தில் சற்று பூசினாற்போல மேடிட்டிருப்பது தெரிந்தது. குரலில் பதட்டம் தெரியாதவாறு “அதெல்லாம் ஒன்னுமில்லை” என்றேன்.\nவண்டியின் பின்னால் அமர்ந்து சீனுவின் வயிற்றை இரு கைகளாலும் இறுக்கிக்கொண்டு , மயக்கம் கொண்டதைப்போல அவன் முதுகில் தலையை சாய்த்தபடி செல்லும் மகனைப் பார்த்தபோது, சீனு என் முதுகில் சாய்ந்தபடி இதேபோல் வந்தது நினைவுக்கு வந்தது. சென்னைக்கு சென்று ஆறு மாதத்திற்குப் பிறகு ஒன்பதாம் வகுப்பு கோடை விடுமுறைக்கு , முதல் முறையாக ஊருக்கு வந்தபோது என்னிடம் அவன் பேசவேயில்லை. முதல்ல இரண்டு நாட்களுக்கு , என் கண்ணிலேயே படவில்லை. பிறகு பார்த்தபோதும் விலகி விலகியே சென்றான். அவனைப் பார்ப்பதற்காகவே இவ்வளவு தூரம் வந்தவனை தவிர்த்தபோது முதலில் கோபமும் வெறுப்பும்தான் வந்தது. பிறகுதான், அன்பால்தான் இப்படி நடந்துகொள்கிறான் என்பது புரிந்தது. நானே அவனைப் பார்ப்பதற்காக சென்றேன்.\nகிணற்றுக் கொல்லையில் இருப்பதை தெரிந்துகொண்டு அங்கே போனேன். தரையோடு இருக்கும் கிணற்றுக்குள் நாலைந்து பேர் குதித்து குளித்துக் கொண்டிருக்க, இருவர், கிணற்றின் உட்புறமாக சுற்றி கீழிறங்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த படிக்கல்லில் அமர்ந்து சிறிய வாளியில் பசும் மஞ்சளாய் தளும்பிய தண்ணீரை மொண்டு உடம்பில் ஊற்றிக்கொண்டிருந்தார்கள். கிணற்றின் ஓரமாக நின்றபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவனை , அவன் அறியாத மாதிரி அருகில் சென்று சட்டென்று கிணற்றுக்குள் தள்ளிவிட்டேன். அவனுக்கு நன்றாக நீச்சல் தெரியுமென்பதால்தான் அதை செய்தேன். ஆனால் , அதை அவன் எதிர்பார்க்காததால், குதிப்பதுபோல இல்லாமல் பக்கவாட்டில் உடலில் அடிபடுமாறு விழுந்தான். அதோடு படிக்கல் ஒன்றின் மீதும் மோதிக்கொண்டான். ரத்தம் லேசாக வெளிவருமளவிற்கு அவன் அடிபட்டதை பார்த்தபோது திகைத்துவிட்டேன். எதுவும் புரியாமல் அப்படியே நின்றேன். நீருக்குள் இருந்தவர்கள்தான் அவனை தூக்கிக்கொண்டு வந்���ார்கள். அவர்களின் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு உடனே டவுனில் இருக்கும் மருத்துவமனைக்கு போகுமாறு கூறினார்கள். உடல் தளர மயக்கமாக இருந்தவனை என் பின் அமரவைத்து அருகே கிடந்த பனை நாரால் எங்கள் இருவரையும் இணைத்துக்கட்டி வேகமாகப் போகச் சொன்னார்கள். முன்பக்கம் சற்று குனிந்தபடி மேடுபள்ளங்களில் மட்டும் சாய்ந்துவிடாமல் மெதுவாகவும் மற்ற இடங்களில் வேகமாகவும் சென்று மருத்துவமனையை அடைந்தேன். அங்கிருந்தவர்களின் உதவியோடு உள்ளே கொண்டுபோய் படுக்க வைக்கப்பட்டவனை சோதித்துப் பார்த்த மருத்துவர் “அதிர்ச்சியாலதான் மயக்கமாயிருக்காரு. நீருக்குள் இருந்த கல் என்பதால் பெரிய காயம் உண்டாகவில்லை. கொஞ்ச நேரத்துல முழிச்சிடுவார்” என்றார் ஊசி போட்டபடி.\nஅறந்தாங்கி ஜி.ஹெச்சின் பெரிய நுழைவு வாயிலுனுள் நுழைந்து, அருகில் நின்றுகொண்டிருந்த காவலரிடம் “எமர்ஜென்சி எங்கே ” என விசாரித்துச் செல்ல நானும் கூடவே சென்று வண்டியை நிறுத்திவிட்டு சோர்வாக சாய்ந்திருந்த குமரனை கைதாங்கியபடி இறங்கவைத்து உள்ளே அழைத்துச் சென்றேன். சத்தம் கேட்டு நிமிர்ந்த செவிலியிடம் “பையனை பாம்பு கடித்துவிட்டது, ஒருமணி நேரமாச்சு, கொஞ்சம் வேகமா பாருங்கம்மா ” என்று கேவலாகச் சொன்னேன். பரிதவித்தபடி என் பின்னால் நின்ற சீனுவையும் மனைவியையும் ஒருமுறை நோக்கிவிட்டு, பையனை அருகில் இருந்த நாற்காலியில் அமரச் சொல்லிவிட்டு வேகமாகச் சென்று அடுத்த அறையில் இருந்த மருத்துவரை அழைத்து வந்தார். மருத்துவர் வந்த வேகத்தை பார்த்தபோது விபரம் சொல்லியிருப்பார் எனத் தெரிந்தது.\n“ஏன்னா, சிலர் பூச்சிகள் கடிச்சதை பாம்புதான் கடிச்சிடுச்சுனு பயந்து வருவாங்க, நீங்க பாம்பை பார்த்தீங்களா, எப்படி இருந்தது ”\n” பாம்புதான், ஒரு முழ நீளத்துல சாம்பல் கலரா இருந்துச்சு, நானே பார்த்தேன் சார்” கேட்டபடியே காலை அழுத்திப் பார்த்தார்.\n“சார், மணிக்கட்டை நல்லா இறுக்கமா கட்டிட்டேன், இப்ப கால் வீங்கியிருக்கிறதப் பார்த்தா பயமா இருக்கிறது”\n“மொதல்ல அந்த கட்ட அவுறுங்க, இந்த கட்டுனாலதான் வீங்கியிருக்கு” என்றார் கோபமாக.\n“ஊசி ஒன்னு போடறேன், அப்பறம் இரத்தத்தை டெஸ்ட் பண்ணி பார்த்துட்டு என்னுன்னு பார்க்கலாம். ஏதாவது இருந்தா இரவெல்லாம் தங்கவேண்டியிருக்கும். பதட்டப்படாம அப்படி வெளியில உட்காருங்க ” என்று கூறியபடி செவிலியிடம் சென்று பேசினார். கட்டியிருந்த நாரை அவிழ்த்து கோடுபோல பதிந்திருந்த தடத்தை தடவியபோது குமரன் முனகினான். நான் முகத்தை பார்க்கவில்லை. செவிலி வந்து ஊசி போட்டுவிட்டு இன்னொரு சிரஞ்ச் எடுத்துவந்து இரத்தம் எடுத்துச் சென்றார்.\nசோர்ந்து அமர்ந்திருந்த என்னருகில் வந்தமர்ந்த சீனு “சாமி கும்பிடலாம்னு வந்தவங்களுக்கு இப்படி ஏண்டா நடக்குது ” என விம்மினான். நான் அவனை தோளில் சாய்த்துக் கொண்டபோது அன்றைக்கு இவனை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அமர்ந்திருந்தது நினைவிலாடியது. மின்னல் வெட்டியதுபோல அந்தப் பாம்பின் முகம் மனதில் தோன்றியது. என் பையனைக் கடித்த பாம்பை அடிக்கத் தோன்றாதது ஏன் என்பது சற்று புரிவது போலிருந்தது. எதிரில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடியில் என் முகம் தெரிந்தபோது எல்லாம் தெளிவானது. அன்றைக்கு சீனுவை கிணற்றில் தள்ளிவிட்டபோது என் முகமும் விளையாட்டாய் வினை செய்த குழந்தையையொத்த அந்த பாம்பின் முகத்தைபோலத்தான் இருந்திருக்கும். “சாமி, பாம்பின் உருவில் வந்ததென்று ” யாராவது கூறியிருந்தால் நேற்றுவரை நான்கூட நம்பியிருக்கமாட்டேன் என்றே தோன்றியது. அதனால், வேறெதும் சொல்லாமல் “ஒன்றும் பிரச்சனை இருக்காது ” என்று தெளிந்த முகத்துடன், நம்பிக்கையாய்க் கூறிய என்னை வியப்போடு பார்த்தார்கள் என் மனைவியும் நண்பனும்.\nPosted in எழுத்து, சிறுகதை, சிவசுப்ரமணியம் காமாட்சி on March 7, 2020 by பதாகை. Leave a comment\nகண்ணாடியின் மிளிர்வு – கா.சிவா சிறுகதை\nஅம்மாவுடன் மலர்க்கொடி அத்தை வீட்டிற்கு சென்றபோது பத்துமணியாகிவிட்டது.சுற்றுச் சுவரையொட்டி வைக்கப்பட்டிருந்த பூத்திருந்த செம்பருத்தி செடிகளுக்கு காலையில் ஊற்றிய நீரின் ஈரம் காயாமல் இருந்த மண்ணில் இளஞ்சிவப்பு நிறத்திலிருந்த புழு தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு நகர ஆரம்பித்தது. எனக்கு இங்கு வர விருப்பமேயில்லை.இம்மாதிரியான நேரத்தில் யார் வீட்டிற்கும் செல்வதற்கு பிடிப்பதேயில்லை.இன்று ஊருக்கு கிளம்புகிறார்களாம்..பிறகு ஒரு மாதத்திற்கு மேலாகுமாம் வருவதற்கு, கேட்டுவிட்டு உடனே வந்துவிடலாம் என அம்மா, நச்சரித்தவுடன் வரவேண்டியதாகிவிட்டது.\nவாசலோரம் கிடந்த காலணிகளைப் பார்த்தபோது வேறு சிலரும் வந்திருப்பார��கள் எனத் தோன்றியது.எனக்குத்தான் தயக்கமாக இருந்தது.பத்து வருடங்களுக்குப்பின் வருவது கேதம் கேட்பதற்காகவா இருக்கவேண்டும்.கடைசியாக நான் வந்தது சிங்கப்பூர் செல்வதற்கு விடை பெற்றுச்செல்ல.அப்போது தேனம்மையை எனக்கு மணமுடித்துத் தருவார்கள் என நானும் என் குடும்பமும் நம்பிக்கொண்டிருந்த சமயம்.அவர்களுக்கும் விருப்பம் என்பதுபோலவே அவர்கள் நடவடிக்கைகளும் இருந்தன. அத்தை மாமாவிடம் எவ்விதமான குறிப்புகளையும் என்னால் உய்த்தறிய முடியவில்லை.தேனம்மையின் பேச்சிலும் எதுவும் தென்படவில்லை.சென்று வருகிறேன் எனக் கூறியபோது அவளுடைய அடையாளமான காகிதமலர்ப் புன்னகையுடனேயே தலையாட்டினாள்.\nசிங்கப்பூர் சென்று மூன்று மாதங்களுக்குப் பின் என் சின்னக்கா தொலைபேசும்போது சொன்னார்கள், தேனம்மையை அத்தையின் ஒன்றுவிட்ட அண்ணன் மகனுக்கு நிச்சயம் செய்துவிட்டார்கள் என.அத்தையின் அம்மா மரணத்தருவாயில் அவர்கள் ஊரில்தான் தேனம்மையை மணமுடிக்க வேண்டுமென சத்தியம் வாங்கிக் கொண்டார்களாம்.தசாவதாரத்தில் கமல் சொல்லும் “கேயாஸ் ” தியரியை அப்போதுதான் உணர்ந்தேன். அத்தை எப்போதுமே உற்சாகமானவர்.அவர் முகம் சோர்ந்தோ,புன்னகையின்றியோ பார்த்த நினைவில்லை.குறையாக இருந்தாலும் அதிலொரு நிறையைக் கூறி பெருமைப்படுவார்.ஊருக்குச் செல்ல ரயிலில் இருக்கை கிடைக்காதபோது, ரயிலில் சென்றால் பேருந்துபோல வீட்டருகிலேயே இறங்கமுடியுமா எனக் கூறியபடி கடந்துவிடுவார்.வாங்குவதற்கு சிறிய வீடாக அமைந்தபோது இப்படி இருந்தால்தான் சுத்தமாக பராமரிக்க இயலும் எனக் கூறினார்.மூத்த பையன் காதல் மணம் செய்துகொண்டபோது பொண்ணு தேடும் கஷ்டத்தைக் கொடுக்காமல் அவனே அருமையான பெண்ணை பார்த்துவிட்டான் என விழிவிரியச் சமாளித்தார்.மாமா சீட்டுப் பிடிக்கிறேனென சில லட்சங்களை இழந்தபோது, கண்டம் இருப்பதாக ஜாதகத்தில் இருந்தது,ஆளுக்கு ஏதுமில்லாமல் பணத்தோடு போயிற்றே என மகிழ்ந்தார்.தேனம்மையின் கணவர் பணியாற்றிய பெரும் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டு சிறு தொழிற்சாலையில் பணியாற்ற நேர்ந்தபோது சம்பாத்தியம் குறைவாக இருந்தால்தான் மாமியார் வீட்டினரை தாழ்த்திப் பேசாமல் கொஞ்சமாவது மதிப்போடு நடத்துவார் என மெல்லிய குரலில் கூறினாராம்.\nநாங்கள் இப்போது வந்திருப்பத���, தேனம்மையின் கணவர் சில நாட்களுக்குமுன் இறந்ததற்கு கேதம் கேட்பதற்காக. விருப்பம் இல்லாமல் வந்தாலும் உள்ளுக்குள் ஓர் ஆர்வம் ஊறிக்கொண்டிருந்தது. தற்கொலை செய்துகொண்டு மருமகன் மாய்ந்தற்கு எம்மாதிரியான காரணம் கூறப்போகிறார் என. வாசலுக்கருகில் சென்றதுமே ஒளி மாறுபாட்டை கவனித்து திரும்பிய அத்தை “வாங்க ” என்று எழுந்தார்.”பரவாயில்ல அத்தாச்சி , உக்காருங்க” என்றபடி நுழைந்து காலியாக இருந்த நாற்காலியில் அம்மா அமர்ந்து , அருகில் அமர எனக்கு கை காட்டினார். எங்களைப் பார்த்ததும் அங்கு அமர்ந்திருந்த தம்பதியர் போன்றிருந்தவர்கள் “பிள்ளைகள் பள்ளியிலிருந்து வரும்முன் சென்றுவிடவேண்டும் “என்றபடி எழ அத்தை மெல்ல தலையசைத்தவுடன் கிளம்பினார்கள். அத்தையின் உடல் சற்று பருத்திருந்தபோதும் தளரந்திருந்தார். அத்தை எழுந்துபோய் இரண்டு சிறிய தம்ளர்களில் காபி எடுத்துவந்தார்.நான்,இன்றைய தேதியைக் காட்டிய காலண்டரையும் சற்று தள்ளி மாட்டியிருந்த பெரிதாக்கப்பட்ட அவர்களின் குடும்பப் புன்னகையைக் காட்டிய புகைப்படத்தையும் , மேசை மீீீது சுத்தமாக துடைத்து வைக்கப்பட்டிருந்த பூச்சாடியையும் நோக்குவது போல அம்மாவின் உரையாடலுக்காக செவியைக் கூர்ந்திருந்தேன்.\n“எப்படி அத்தாச்சி, திடீர்னு இம்மாதிரி முடிவுக்கு போனாரு..விசயத்தை கேள்விப்பட்டப்ப என்னால நம்பவே முடியல.வேற யாராவது இருக்கும்னு இவனப்பாக்கிட்ட கோபமா திட்டினேன்.அவருதான் நல்லா விசாரிச்சிட்டேன்.மலரோட மாப்பிள்ளைதான்னு சொன்னாரு.அப்பயிருந்து இன்னும் மனசே ஆறல.அழகுபெத்த புள்ள இப்ப நாதியத்து நிக்குதே.எப்படித்தான் நீங்க தாங்கிக்கிட்டு இருக்கீங்களோ ” என்றபடி அத்தையின் கைகளை தன் பருத்த கைகளுக்குள் வைத்து அழுத்தியபடி விசும்பினாள்.எப்போதுமே எனக்கு ஆச்சர்யம்தான், பயணம் முழுக்க கூடவேயிருந்து ஏதாவது விபரங்களை உற்சாகமாக பேசிக்கொண்டே வருபவர்கள் கேத வீட்டின் அருகில் வந்தவுடன் சட்டென சன்னதம் வந்ததுபோல கதறியபடி வீட்டை நோக்கி ஓடுவதும் நெருங்கிய உறவினரை கட்டிக்கொண்டு ஓங்கிய குரலில் அழுவதும். பெண்களின் அறிய முடியாத ரகசியங்களில் இதுவும் ஒன்று. ஆண்களால் இயன்றது , தலையை தொங்கப்போட்டபடி சென்று அங்கு நின்று கை நீட்டும் ஆண்களின் விரல்களை ஆதுரத்துடன் அழுத்த��வது மட்டும்தான்.\nசற்றுநேரம் விசும்பிய அத்தை அதை நிறுத்தியபோது பார்வையைத் திருப்பி அவரின் விழிகளை நோக்கினேன்.நீர்வழிந்தபடியிருந்தாலும் சட்டென சிறு சுடர் ஒன்று எழுந்தது. “என்ன சொல்வது,என் வினையோ அல்லது தேனோட வினையோ நல்லாத்தான் பிள்ளைகளோட பேசிக்கிட்டு இருந்திருக்காரு.மறுநாள் குடும்பத்தோட குற்றாலத்திற்கு போறதா இருந்ததாம்.இருந்த கம்பளியாடகளே போதுமான்னு பாத்தப்ப பெரியவளுக்கு இருந்தது சேராத மாதிரி தெரிஞ்சிருக்கு.வாங்கிட்டு வந்தர்றேன்னு கிளம்பி போனவர்தான். ஏழு மணிக்கு போனவரை ஒன்பது மணிவரை வரலையேன்னு போன் பண்ணியிருக்கா.போனை எடுக்கலை.என்ன பண்றதுன்னு தெரியாம ரெண்டு தெரு தள்ளியிருக்கிற அவரோட தம்பிக்கு போன் பண்ணி இந்த மாதிரி போனவரை இவ்வளவு நேரம் காணல,எங்கே ,எப்படி தேடுவதுன்னு புலம்பியிருக்கா.அவருதான் இவளையும் கூட்டிக்கிட்டு கடைத்தெருப்பக்கமெல்லாம் தேடியிருக்காரு.அப்பறம் ஏதோ தோணியிருக்கு,கம்பெனிப் பக்கம் போயிருப்பாரோன்னு.அங்க போயி செக்யுரிட்டிகிட்ட கேட்டப்ப ஆமா , எட்டு மணியப்போல உள்ள போனாருன்னு சொல்லியிருக்கான்.உள்ள போயி ஆபீஸ் ரூம்,மெசின் ஹாலெல்லாம் பார்த்தும் ஆளக் காணாம பழைய சாமான்களெல்லாம் போட்டுவைக்கிற சின்ன அறை ஒண்ணு பின்னாடி இருக்கிறது நினைவுக்கு வந்து ,போய் பார்த்தா … உடைந்த,தேய்ந்துபோன மெசின் பாகங்களும் பிளாஸ்டிக் டப்பாக்களுமா நெறஞ்ச ஆறுக்கு எட்டு அடில இருக்கற அந்த இடத்தில பேன் மாட்ற கொக்கியில கயிறக் கட்டி தொங்கிட்டிருக்காரு.என்ன பிரச்சனையின்னு யாருக்கிட்டையும் சொல்லவும் இல்ல காட்டிக்கிடவும் இல்லை…”என்றபடி குலுங்கியழ ஆரம்பித்தார்.\nஎனக்கென்னவோ இன்னும் சொல்லி முடிக்கவில்லையெனத் தோன்றியது.நான் எதிர்பார்த்து வந்ததை இன்னும் கூறவில்லையே. குலுங்கல் சற்று தணிந்தபோது அரிதான தின்பண்டத்தைப் பார்த்து உமிழூறும் சிறுவனென கூர்ந்து கவனித்தேன்.விழிகள் சற்று மலர, “என்னதான் இருந்தாலும் இதுவரை இப்படி பார்த்ததோ கேள்விப்பட்டதேயில்லை.அவரோட லேப்டாப்ல கடைசியா என்ன பார்த்திருக்கிறார்னு பார்த்தா அதுல வலிக்காம தூக்குப்போட்டுக்கிறது எப்படின்னு பார்த்திருக்கார்.எந்த மாதிரி கயறு வாங்கனும் எந்த மாதிரி முடிச்சுப் போடனும் ,எம்மாதிரி போட்டா முகம் விகாரமா த���ரியாதுங்கறதயெல்லாம் பார்த்திருக்கார்.அதே மாதிரி செஞ்சிருக்காரு.நாங்க போயி பார்க்கிறப்ப சும்மா படுத்து தூங்கற மாதிரியே இருக்கு. அந்த கந்தசாமி மகன் செத்தப்ப பார்க்க சகிக்காத மாதிரி நாக்கு ஒருபுறம் கடிபட்டு தொங்க அந்த மூஞ்சி வேற பக்கம் இழுத்துக்கிட்டு கிடந்தது.ஆனா இவர் முகத்துல எந்த வலியோ வேதனையோ எதுவுமே தெரியலை.காலையில பறிச்ச பூ மாதிரியே பொலிவா இருந்துச்சு.செத்தாலும் இந்த மாதிரியில்ல சாகனும்னு மகராசன் காட்டிட்டு போயிருக்கான்” என்றபடி மூக்கைச் சிந்தினார்.\nPosted in எழுத்து, சிறுகதை, சிவசுப்ரமணியம் காமாட்சி on February 10, 2020 by பதாகை. Leave a comment\nகடப்பதெப்படி, நிரப்புதல் – கா.சிவா கவிதைகள்\nகொடுங்கவிதை இரண்டை எழுதித்தான் கடக்கவேண்டும்\nபுதிதாக திறந்த கடையில் பழங்களும் கிடைக்கின்றன\nPosted in எழுத்து, கவிதை, சிவசுப்ரமணியம் காமாட்சி on December 10, 2019 by பதாகை. Leave a comment\nஅன்பு மழை – கா.சிவா கவிதை\nமனம் குளிரக் காண்கிறேன் …\nPosted in எழுத்து, கவிதை, சிவசுப்ரமணியம் காமாட்சி on November 10, 2019 by பதாகை. Leave a comment\nவாய்ப்பது – கா.சிவா கவிதை\nரோஜாவும் செம்பருத்தியும் என்ற பெருவிழைவை\nPosted in எழுத்து, கவிதை, சிவசுப்ரமணியம் காமாட்சி on September 10, 2019 by பதாகை. Leave a comment\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (108) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எழுத்து (1,513) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்��ோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (2) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (43) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (21) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (19) கவிதை (607) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (3) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (35) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (51) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (2) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (54) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (356) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (7) சிவா கிருஷ்ணமூர்த்தி (3) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (6) தமிழாக்கம் (11) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (20) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (9) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (50) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (21) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (267) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (23) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (2) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வருணன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (5) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (214) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (1) வைரவன் லெ ரா (2) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nசாத்தியமற்ற குற்றம்… on பேய் விளையாட்டு – காலத்த…\nசாத்தியமற்ற குற்றம்… on துப்பறிய���ம் கதை – காலத்த…\nessexsiva on சோறு – விஜய்குமார்…\nessexsiva on இருக்கும் இடத்தை விட்டு இல்லாத…\nessexsiva on சிவப்பு பணம் நாவல் குறித்து கற…\nஹைட்ரா - சுசித்ரா சிறுகதை\nபதாகை - மார்ச் 2020\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nசாத்தியமற்ற குற்றம் - காலத்துகள் சிறுகதை\nதுப்பறியும் கதை - காலத்துகள் சிறுகதை\nசுற்றுலா - ராம்பிரசாத் சிறுகதை\n – சதத் ஹசன் மண்ட்டோ சிறுகதை\nபேய் விளையாட்டு - காலத்துகள் சிறுகதை\nநெல் - கவியரசு கவிதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக���திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குர���னா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வருணன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nரா.கிரிதரனின் காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை சிறுகதை குறித்து வை.மணிகண்டன்\nகோணம், ஈசி சேர், நாலு மூலத் தாய்ச்சி – பானுமதி கவிதைகள்\n – க.நா.சுவின் ‘பொய்த்தேவு’ நாவல் குறித்து கமலதேவி\nபாழாய்ப் போன பெண்டுலம் – இரா. கவியரசு கவிதை\nமுடிவு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nசாத்தியமற்ற குற்றம் – காலத்துகள் சிறுகதை\nவிளையாட்டாய் – கா.சிவா சிறுகதை\nபச்சைக்குளம், அம்மையப்பன் – கமலதேவி கவிதைகள்\nபுலன் – சரவணன் அபி கவிதை\nகோம்பை – வைரவன் லெ.ரா சிறுகதை\nபிரபு கங்காதரனின் அம்புயாதனத்துக் காளி கவிதைத் தொகுப்பு விமர்சனம் – ரா. பாலசுந்தர்\nதமிழகம் கண்ட காந்தியர்கள் – பாவண்ணனின் ‘சத்தியத்தின் ஆட்சி’ நூல் குறித்து எஸ்.ஜெயஸ்ரீ\nகண்ணாடியின் மிளிர்வு – கா.சிவா சிறுகதை\nசுற்றுலா – ராம்பிரசாத் சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/soorarai-pottru-veyyon-silli-lyric-120021300073_1.html", "date_download": "2020-03-30T07:02:52Z", "digest": "sha1:HCAUMXL5CRMCD4WMCVOK4243T5IYK54X", "length": 11477, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "வெய்யோன் சில்லி முழு பாடல் இதோ... லிரிகள் வீடியோவை வெளியிட்ட படக்குழு! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 30 மார்ச் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவெய்யோன் சில்லி முழு பாடல் இதோ... லிரிகள் வீடியோவை வெளியிட்ட படக்குழு\nசுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ’சூரரைப்போற்று’. இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிக்கிறது. இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இவர்களுடன் கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்ககளில் நடித்துள்ளனர்.\nநெடுமாறன் ராஜாங்கம் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா பைலட் ஆபீஸராக நடித்துள்ள இப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இன்று இப்படம் முதல் சிங்கிள் பாடலை இந்திய சினிமாவில் இதுவரை யாரும் யோசித்து கூட பார்க்காத வகையில் spicejet boeing 737 ரக விமானத்தில் சென்று நடுவானில் வெளியிட்டனர்.\nஇந்த விமானத்தில் இதுவரை விமானம் ஏறாத 100 குழந்தைகளை அழைத்து சென்று அவர்களது ஆசையை நிறைவேற்றியுள்ளார். \"வெய்யோன் சில்லி இப்ப நெலத்தில் எறங்கி அனத்துறா \" என்று தொடங்கும் இந்த ரொமான்டிக் பாடல், ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையில் உருவாகியுள்ளது. விவேக் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலை ஹரிஸ் சிவராமகிருஷ்ணன் பாடியுள்ளார். இன்று மதியம் இப்பாடலின் ப்ரோமோ வீடியோ வந்ததையடுத்து சற்றுமுன் இப்பாடலின் லிரிகள் வீடியோ யூடியூபில் வெளியாகியுள்ளது.\nமகத்துவம் தரும் மகா சிவ ராத்திரி விரதம்\nமாசி மாத ராசி பலன்கள் - 2020\nக்யூட் மஃப்லர் மேனுக்கு ஆம் ஆத்மி ஸ்பெஷல் அழைப்பு\nமீனம்: மாசி மாத ராசி பலன்கள்\nகும்பம்: மாசி மாத ராசி பலன்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2424062", "date_download": "2020-03-30T07:19:25Z", "digest": "sha1:TKSVOKKXCRUGVCFASBRWPJPTK6YVLGRG", "length": 15747, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "தமிழகத்திற்கு ரெட் அலர்ட்| Dinamalar", "raw_content": "\nஏப்.,7க்குள் கொரோனா இல்லாத மாநிலமாக மாறும் தெலுங்கானா; ... 7\n'பிரிட்டன் இளவரசருக்கு அமெரிக்கா செலவு செய்யாது': ... 5\n2 வாரங்களில் அம���ரிக்க பலி உச்சக்கட்டமாக இருக்கும்: ... 12\nஏப்.,14க்கு பின் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டமில்லை: ... 39\nஊரடங்கு நாட்களில் என்ன படிக்கலாம்\nதொழிலாளர்களிடம் வீட்டு வாடகை வாங்கக்கூடாது: மத்திய ... 12\nபிரதமர் நிவாரண நிதிக்கு பங்களிக்கும் ... 11\nபிரதமர் நிவாரண நிதிக்கு அதானி ரூ.100 கோடி நிதி 32\nபத்திரிகைகள் வினியோகத்தை தடுக்க கூடாது: மத்திய அரசு ... 4\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை 2\nசென்னை : தமிழகத்தில் இன்று (டிச.,01) அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரெஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.\nஇதன் இடையே, சென்னையில், வில்லிவாக்கம், பெரம்பூர், அடையாறு, மந்தைவெளி, திநகர், நங்கநல்லூர், மீனம்பாக்கம், பல்லாவரம், கோயம்பேடு, அண்ணா நகர் பகுதிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் மீஞ்சூர், மணலி, கொளத்தூர், பாடி, மாதவரம் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nதிருப்பூர் பரவலாக மழை: விவசாயிகள் மகிழ்ச்சி\n7 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை(5)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்��ுப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதிருப்பூர் பரவலாக மழை: விவசாயிகள் மகிழ்ச்சி\n7 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23648&page=11&str=100", "date_download": "2020-03-30T07:29:56Z", "digest": "sha1:LCAS66POYMXPOW33DG4RNX2UMGRTYTPU", "length": 6132, "nlines": 131, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nமுதலீட்டாளர் மாநாடு பணிகளில் தாமதம் ஏன்\nமுதலீட்டாளர் மாநாட்டிற்கான தனி அதிகாரியை நியமிக்காததால், அதற்கான பணிகளில், சுணக்கம் ஏற்பட்டுள்ளது.\nஜெயலலிதா அறிவித்த படி, இரண்டாவது முதலீட்டாளர் மாநாடு, 2017ல் நடத்தப்படவில்லை. இந்நிலையில், முதலீட்டாளர்மாநாட்டை நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம், முதல்வர் பழனிசாமி தலைமையில், கடந்த வாரம் நடந்தது.ஆனால், அப்பணிகளை ஒருங்கிணைக்க, தனி அதிகாரி இன்னும் நியமிக்கப்படாததால், பணிகள் தாமதமாகியுள்ளன.\n���து குறித்து, தமிழக தொழில் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கூறியதாவது:\nமுதலீட்டாளர் மாநாட்டு பணிகள் தொடர்பாக, 10க்கும் மேற்பட்ட துறைகளை ஒருங்கிணைத்து, துடிப்பாக பணியாற்ற, ஒரு திறமையான அதிகாரி தேவை. ஜெ., இருந்தபோது, விஜய் பிங்களேவை, ஒருங்கிணைப்பு அதிகாரியாக நியமித்தார்.\nஜெ., மறைவுக்குப் பின், அவர் டில்லிக்கு சென்று விட்டார். தற்போது, மூத்த அதிகாரியான ஞானதேசிகனை, தொழில் துறை செயலராக கொண்டு வந்திருப்பது, நல்ல முடிவு. எனினும், முதலீட்டாளர் மாநாட்டு ஏற்பாடுகளை கவனிக்க, ஒருங்கிணைப்பு அதிகாரி தேவை; இல்லாவிட்டால், இந்த ஆண்டுக்குள் நடத்த முடியாது.இன்னும், ஆறு மாதங்களுக்குள், மாநாட்டை நடத்த அரசு திட்டமிட்டு உள்ளது. அதனால், உடனடியாக தனி அதிகாரியை நியமித்து, பணிகளைதுரிதப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://astro.tamilnews.com/2018/05/03/taxi-driver-rape-girl-10-years-sentence/", "date_download": "2020-03-30T08:02:19Z", "digest": "sha1:2UCJUZX7TGZL4FS4M2BDR6BOT73JGXGO", "length": 26196, "nlines": 347, "source_domain": "astro.tamilnews.com", "title": "Tamil gossip: taxi driver rape girl 10 years sentence", "raw_content": "\nபரிஸில், பாலியல் பலாத்காரத்திற்கு 10 வருடத்தின் பின்னர் தீர்ப்பு\nபரிஸில், பாலியல் பலாத்காரத்திற்கு 10 வருடத்தின் பின்னர் தீர்ப்பு\nபரிஸில், இளம் யுவதி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த நபர் ஒருவருக்கு 10 வருடங்கள் கழித்து 15 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.taxi driver rape girl 10 years sentence\nகடந்த 2008, பெப்ரவரி 23 ஆம் திகதி, பரிஸின் சோம்ப்ஸ்-எலிசேயில் இளம் பெண் ஒருவர் Orgeval நகருக்கு செல்வதற்காக வாடகைக் காரிற்காக(Taxi) காத்திருந்தார். அப்போது ஒரு நபர் வாடகைக்கார் என பதாகை பொருத்தப்பட்ட காருடன் வந்து, குறித்த பெண்ணை ஏற்றிச் சென்றுள்ளார். அத்துடன் குறித்த நபர் காரை வேறு திசைக்கு ஓட்டிச்சென்று, அங்கு வைத்து குறித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.\nஅதற்கு பின்னர், குறித்த பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர், 8 வருடங்களின் பின்னர், 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், குறித்த சாரதியை கைது செய்துள்ளனர். குறித்த நபர் வாடகை கார் ஓட்டுபவர் இல்லை எனவும், அது போன்று போலியாக நடித்துள்ளார் எனவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.\nஅதன் பின்னர், மரபணு சோதனை நடத்தப்பட்டு, குறித்த நபர்தான் குற்றவாளி என ஊர்ஜிதம் செய்யப்பட்டது. அவருக்கு நேற்றைய தினம் 15 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nபோப் ஆண்டவரின் உதவியாளர் நீதிமன்றத்தில் சரண்\n1968 இல் நடந்த மே தின ஊர்வல புகைப்படங்கள்\nஎல்லாவற்றுக்கும் போராடித்தான் வாழ வேண்டுமென்றால் அரசாங்கமும் ஆட்சியும் எதற்கு\nஎப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் ஹன்சிகாவின் அதிரடி\nபாங்கொக் மொட்டைமாடியிலிருந்து விழுந்து இறந்த 21 வயது டச்சு இளைஞன்\nஇங்கிலாந்து கோர்ட்டில் இந்தியர்கள் நிரந்தர வசிப்பிட அந்தஸ்து கோரி வழக்கு\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nதமிழ் மாதம் வரும் ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் – ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nகடவுள் சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச்செய்வது வழக்கத்தில் இருக்கிறது. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து ...\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nநீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உள்ள வழிமுறைகளை காணலாம்.(Devotional Horoscope ) யந்திரமயமான உலகில் வாழும் நம��்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. ...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nAstro Head Line, Astro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. ...\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஇது போன்ற கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா \nநீங்கள் காணும் கனவுகள் யாவும் பலிக்கின்றதா\n9 9Shares ஒரு மனிதன் தனது இன்ப துன்பங்களை மறந்து நிம்மதியாக இருப்பது அவன் உறக்க நிலையில் தான். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு ...\nநீங்கள் பிறந்த கிழமையின் படி இறைவனை எப்படி வழிப்பாடு செய்தால் வெற்றி கிடைக்கும்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nAstro Head Line, கனவு, சோதிடம், பொதுப் பலன்கள்\n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\n9 9Shares நல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம். கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது. அன்று ...\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\n7 7Shares கைரேகை, நியூமராலஜி, நாடி, கிளி ஜோதிடம் என பல வகைகளில் ஒருவரது எதிர்காலம் எப்படியாக அமையும், ஒருவரது குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ளலாம் ...\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள்\nAstro Head Line, சோதிடம், பொதுப் பலன்கள்\nசில நம்பிக்கைகள் பின்பற்றப்படுவதால் என்ன பலன்கள்…\nநம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.(Devotional Benefits Today Horoscope ...\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nஎந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது\n��ன்றைய நாள், இன்றைய பலன்\nஇன்றைய ராசி பலன் 23-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, ஷவ்வால் 8ம் தேதி, 23.6.18 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 7:05 வரை; அதன்பின் ...\nமுதலாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள் இதோ உங்கள் வாழ்கை ரகசியம்\nஇன்றைய ராசி பலன் 22-06-2018\nமலர்களில் கடவுளுக்கு உகந்தவை கூடாதவை எவை..\nமலர்கள் என்பது ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது. மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும்.(Devotional ...\nஇன்றைய ராசி பலன் 21-06-2018\nவீட்டில் ஒட்டடை இருந்தால் அதுவும் வாஸ்து பிரச்சனையை ஏற்படுத்துமா…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஇங்கிலாந்து கோர்ட்டில் இந்தியர்கள் நிரந்தர வசிப்பிட அந்தஸ்து கோரி வழக்கு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?p=5263", "date_download": "2020-03-30T08:13:55Z", "digest": "sha1:5VLXDOZT4EA7NVXJCCITXJWOHJPUDL6T", "length": 9952, "nlines": 157, "source_domain": "tamilnenjam.com", "title": "தடம்புரளும் நாக்கு – Tamilnenjam", "raw_content": "\nஎலும்பு தோல் ஆடை போர்த்தி,\nவரம்புகள் மீறி விட்டோம் – மன\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 60\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 59\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 58\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 57\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 56\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 55\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 54\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 53\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nவாழ்த்துகின்றேன் மனங்குளிர… » Read more about: வாழ்க மகளீரே »\nநீரின்றி அமையாது உலகு என்பதுபோல்\nசக்தியின்றிச் சிவனும் இல்லை என்றுரைத்து\nசிவனும் சொன்னார் நெற்றிக் கண் திறந்தே.\nபத்துமாதம் சுமந்துகாக்கும் பொறுமை கொண்டு\nபக்குவமாய் உணவை பண்போடும் அன்போடும்\nபாசத்தோடு குழைத்து படைக்கும் குணவதியாய்\nபார்போற்றும் உன்னத படைப்பு பெண்ணாவாள்.\n» Read more about: பெண்ணின்றி அமையாது உலகு »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/date/2019/07/01", "date_download": "2020-03-30T05:56:49Z", "digest": "sha1:KOAAF7ACI4JKG7WOVM4UOLLCMOBGCD4X", "length": 33804, "nlines": 258, "source_domain": "www.athirady.com", "title": "1 July 2019 – Athirady News ;", "raw_content": "\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nதியாகராய நகரில் தண்ணீர் பிடித்து கொடுத்து ரூ.5 ஆயிரம் சம்பாதிக்கும் பெண்..\nசென்னையில் தண்ணீர் பஞ்சத்தால் தண்ணீரை விற்று சம்பாதிக்கும் பெரிய மனிதர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் சாதாரண ஏழைப்பெண் நேர்மையாக உழைத்து மாதம் ரூ.5 ஆயிரம் சம்பாதிக்கிறார். தியாகராய நகர் தாமஸ் ரோட்டில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி…\nகேரளாவில் வயலில் நாற்று நடும் காங்கிரஸ் பெண் எம்.பி. – சமூக வலைதளங்களில் வைரலாகும்…\nகேரளாவின் ஆலத்தூர் தனித்தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரம்யா ஹரிதாஸ். குன்னமங்கலம் பஞ்சாயத்து தலைவியாக இருந்த ரம்யா ஹரிதாஸ், காங்கிரஸ் கட்சியின் தாழ்த்தப்பட்டோர் பிரிவின் நிர்வாகியாக இருந்தார். சினிமாவில்…\nமனைவியுடன் சேர்ந்து கள்ளக்காதலியை தீர்த்துக்கட்டிய கணவர்- போலீசார் விசாரணையில் தகவல்..\nகாஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூர் தண்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அருளானந்தம். இவர் கடந்த 25-ந்தேதி தனது மனைவி சுமதி மற்றும் மற்றொரு பெண்ணுடன் நாகை மாவட்டம் வேளாங் கண்ணிக்கு வந்து ஒரு விடுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில 27-ந்…\n‘நான் தற்கொலை பயங்கரவாதி’ என்று ‘ஜோக்’ அடித்தவர் கைது – 6 ஆண்டு ஜெயில் தண்டனை…\nமும்பையில் இருந்து அமெரிக்காவின் நெவர்க் நகரத்துக்கு 327 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானத்துக்கு கடந்த வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனால் அந்த விமானம் லண்டனில் தரை இறக்கப்பட்டது. இந்த சம்பவத்துக்கு பிறகு மும்பை விமான…\nராஜினாமா செய்யாதீர்கள் – ராகுல் காந்தியை சந்தித்து 5 மாநில முதல்வர்கள்…\nபாரம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக சோனியாவின் மகன் ராகுல் காந்தி கடந்த 2017-ம் ஆண்டு பதவி ஏற்றார். காங்கிரஸ் கட்சியில் அனுபவம் வாய்ந்த மூத்��� தலைவர்கள் பலர் இருந்தும் மத்தியில் 2019-ம் ஆண்டு ஆட்சியை கைப்பற்ற…\nயாழ் அரசியல் கைதிகளை விடுவிக்கமாறு கவனயீர்ப்பு போராட்டம்..\nநீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று மாலை…\nபிரதமா் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை..\nஅரசியல் கைதிகள் விடயத்தில் காலத்திற்கு காலம் வாக்குறுதிகளை வழங்கிய பிரதமா் ரணில் விக்கிரசிங்க அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் ஆக்கபூா்வமான அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில். என வடமாகாணசபை முன்னாள் உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கம்…\nரிசர்வ் வங்கி துணை கவர்னராக என்.எஸ்.விஸ்வநாதன் மீண்டும் நியமனம்..\nஇந்தியாவில் வங்கிகளின் செயல்பாடுகள், பங்கு பரிவர்த்தனை வர்த்தகம், தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் அன்னிய செலாவணி நடமாட்டம் ஆகியவற்றை கண்காணித்து, புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணிகளையும் மத்திய ரிசர்வ் வங்கி செய்து வருகிறது.…\nமுல்லைத்தீவு அம்பாள்புரம் ஆறாம் கட்டை ஆகிய பகுதிகளுக்கான உரிய போக்குவரத்து வசதிகள் இன்றியும் பாதைகள் புனரமைக்கப்படாமையினாலும், ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனாவினால் உடனடியாக இந்த மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட…\nதேசிய விபத்து தடுப்பு வாரம் இன்று ஆரம்பம்..\nதேசிய விபத்து தடுப்பு வாரம் இன்று ஆரம்பமாகிறது. இது எதிர்வரும் 5 ஆம் திகதி வரையில் இடம்பெறும். இதன் கீழான திட்டங்கள் நாடு முழுவதிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்று பதில் சுகாதார சேவை பணிப்பாளர் நாயம் விஷேட வைத்தியர் லக்மால் கம்லத்…\nஜனாதிபதியும் பிரதமரும் தற்போது கீரியும் பாம்பும் போல..\nநான்கரை வருடங்கள் நாட்டை ஆட்சி செய்த அரசாங்கம் தற்போது நாட்டை உறுதியற்ற நிலைக்கு அழைத்து சென்று கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்துள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (01)…\nகாரை பார்க் செய்துவிட்டு வீட்டின் கதவை மூடுவதற்குள் துப்பாக்கி முனையில் கொள்ளை..\nடெ���்லியைச் சேர்ந்தவர் வருண் பால். இவர் தனது மனைவியின் பெற்றோர் வீட்டிற்கு குடும்பத்துடன் கடந்த சனிக்கிழமை சென்றுள்ளார். அங்கிருந்து நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் வீடு திரும்பியுள்ளார். காரை வீட்டின் முன்பு உள்ள வராண்டாவில் பார்க்…\nவவுனியா நெளுக்குளம் வேம்படி விநாயகர் ஆலய தேர்த்திருவிழா..\nவவுனியா நெளுக்குளம் வேம்படி விநாயகப்பெருமான் ஆலயத்தில் வருடாந்த மகோற்சவத்தில் கடந்த 29.06.2019 சனிக்கிழமையன்று தேர்த்திருவிழா இடம்பெற்றது .\nவவுனியா பெரியார் குளம் ஸ்ரீ முருகன் ஆலய அலங்கார உற்சவம் -2019..\nவவுனியா பெரியார்குளம் ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் 02.07.2019 செவ்வாய்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகின்றது. 15 நாட்கள் இடம்பெறும் அலங்கார உற்சவம் 17.07.2019 இல் தீர்த்ததுடன் நிறைவடையவுள்ளது.\nஜப்பான் – இலங்கை நட்புறவு அமைப்பு அன்பளிப்பு செய்த இரு தீயணைப்பு வாகனங்கள்\nஜப்பான் – இலங்கை நட்புறவு அமைப்பினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ரூபா 151 மில்லியன்கள் பெறுமதியான இரு தீயணைப்பு வாகனங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (01) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில்…\n338 ஓட்டங்களை பெற்றது இலங்கை அணி..\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறுகின்றது. இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது. அதன்…\nசுதந்திரமும் சமாதானமும் மிக்க நாட்டைக் கட்டியெழுப்ப மொழியறிவு அவசியம்..\nநாட்டில் இனங்களுக்கிடையே நம்பிக்கை, ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வு ஏற்படுவதற்கு மொழியறிவு முக்கியமானதாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று (01) முற்பகல் கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு…\nகடந்த அரசாங்கம் மக்களின் வரப்பிரசாதங்களை மொத்தமாக சுருட்டிக் கொண்டது..\nஉங்களுடைய வாக்குகளின் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படும் ஒருவர் மக்களின் கனவுகளை நினைவாக்காது தமது கனவை நினைவாக்க ஆரம்பித்து விடுவதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.…\nIGP மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு அறிவுறுத்தல்..\nபொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோரை உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சந்தேக நபர்களாக கருதி நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சட்ட மா அதிபரினால் கடந்த…\nயாழ் நகரில் பெண் கலைஞரின் மிருதங்க அரங்கேற்றம்..\nமிருதங்க ஞானவாரி .கொக்குவில் இந்துக் கல்லூரி இசையாசிரியர்சி.துரைராசா வின் நல்லைக் குருஷேத்ரம் கலை மன்றத்தின் மாணவி செல்வி ர.திலக்சனா வின் மிருதங்க அரங்கேற்றம் நேற்று(30.06.2019 ) மாலை செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன் தலைமையில் நல்லூர்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசபரிமலைக்கு சென்று மீண்டும் ஐயப்பனை தரிசிப்பேன் – கனகதுர்க்கா..\nசபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் இளம்பெண்கள் சுவாமி தரிசனம் செய்ய காலம் காலமாக தடை இருந்து வந்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவைத் தொடர்ந்து இந்த தடை நீங்கியது. அதே சமயம் சபரிமலை ஐதீகத்தை மீறக்கூடாது என்று ஐயப்ப பக்தர்கள் போராட்டம்…\nஎல்ஜிபிடி பேரணியில் அமெரிக்க எம்பி கமலா ஹாரிஸ் உற்சாக நடனம்..\nஅமெரிக்க செனட்சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிஸ். சென்னையை பூர்வீகமாக கொண்ட இவர், ஜனநாயக கட்சி சார்பில் கலிபோர்னியா மாகாணத்தில் போட்டியிட்டு செனட்சபை உறுப்பினரானார். மூத்த வக்கீலும், எழுத்தாளருமான கமலா…\nகுடிபோதையில் புகையிரத தண்டவாளத்தில் உறங்கிய நபர் பலி..\nகம்பளை - நாவலபிட்டிய, வல்லாகொட பகுதியில் புகையிரதத்தில் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (01) அதிகாலை 1.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த குறித்த நபர் குடிபோதையில் புகையிரத…\nதென் மாகாண பாடசாலைகளின் கடமை நேரம் அதிகரிப்பு..\n​​தென் மாகாண பாடசாலைகளுக்கான கடமை நேரம், மேலும் ஒரு மணித்தியாலமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நேர மாற்றம் இன்று (01) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார். இதற்கமைய, காலை 7.30 மணிக்கு…\nஇலங்கைப் பணியாளர்களின் பயன்கள் விரிவுப்படுத்தப்படவுள்ளன..\nவெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காகச் ��ெல்லும் இலங்கைப் பணியாளர்களுக்கு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஊடாக, வழங்கப்படும் பயன்களை விரிவாக்க அரச ஈட்டு, முதலீட்டு வங்கி, மத்திய வங்கியுடன் கலந்துரையாடல் முன்னெக்கப்பட்டுள்ளதாகத்…\nதிருமங்கலம் அருகே தந்தை-மகள் வி‌ஷம் குடித்து தற்கொலை..\nமதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள தோப்பூர் 4 வழிச்சாலையில் சாலையோர பள்ளத்தில் ஒரு ஆணும், சிறுமியும் இறந்து கிடந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் இதைப்பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ஆஸ்டின்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு…\nபத்தேகம நீர் கட்டமைப்பு பிரிவில் மேற்கொள்ளப்படும் அவசர வேலைத்திருத்தம் காரணமாக, நாளை (02) காலை 8.30 மணியிலிருந்து 9 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படுமென, தேசிய நீ​ர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.…\nகதிர்காம ஆலய வருடாந்த உற்சவம் நாளை மறுதினம் ஆரம்பம்..\nவரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் ஆலயத்தின் வருடாந்த எசல பெர​ஹரா நிகழ்வையொட்டி, மேலதிக கடமைக்காக வருகைதரும் பொலிஸாருக்கு, தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், கதிர்காமத்திலுள்ள, சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க, ஊவா மாகாண…\nஆப்கானிஸ்தான் தலைநகரில் தற்கொலைப் படை தாக்குதல் – 34 பேர் உயிரிழப்பு..\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் நகரின் மையப்பகுதியில் உள்ள புலி மஹ்மூத் கான் பகுதியில் அந்நாட்டின் அதிபர் மாளிகையின் அருகே ராணுவத்தினருக்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை சேமித்து வைக்கும் மிகப்பெரிய கிடங்கு உள்ளது.…\nஜம்மு காஷ்மீரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து- 10 பேர் பலி..\nஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஸ்த்வார் மாவட்டம் கேஷ்வானில் இருந்து கிஸ்த்வார் நோக்கி இன்று காலையில் ஒரு மினி பேருந்து சென்றுகொண்டிருந்தது. கிஸ்த்வாரை நெருங்கியபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, மலைப்பாதையில் உருண்டு பள்ளத்தாக்கில்…\nமும்பையில் கனமழையால் ஆறுபோல் காட்சியளிக்கும் சாலைகள்- தத்தளித்தபடி பள்ளி செல்லும்…\nமகாராஷ்டிர மாநிலம் மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. குறிப்பாக மும்ப��யில் சாலைகள் மற்றும் ரெயில் தண்டவாளங்கள் அனைத்தும் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக…\nகால்பந்து வீரருக்கு மறுநாள் மரணம்.. திருமணம் செய்துக் கொண்ட காதலி -நெகிழ்ச்சி சம்பவம்..\nநியூசிலாந்தைச் சேர்ந்தவர் நேவர் ஹெட்வர்ட். இவர் குயின்லாந்து பகுதியின் உள்ளூர் கால்பந்து வீரர் ஆவார். இவர் பல்வேறு உள்ளூர் போட்டிகளில் கலந்துக் கொண்டு சிறப்பாக விளையாடியுள்ளார். நேவர், கடந்த சில நாட்களுக்கு முன் மூளையில் ஏற்பட்ட…\nவெளிமாநிலத்தவர்களுக்கு 500 ரூபாய் உடன் 12 கிலோ ரேசன்: தெலுங்கானா…\n64 நாடுகளுக்கு ரூ.1302 கோடி நிதியுதவி: அமெரிக்கா அறிவிப்பு..\nவர்த்தகர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வதால் நுகர்வோர் பெரிதும்…\nஇலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா\nஊரடங்குச் சட்டத்தை மீறிய 6850 பேர் இதுவரையில் கைது\nஇலங்கைக்கு வருகை தந்தவர்கள் தொடர்பான விபரங்கள் முழுமையாக…\n33,968 பேரை காவு கொண்ட கொரோனா வைரஸ் \nஇந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1024 ஆக உயர்வு:…\nபாகிஸ்தான் – கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1500-ஐ…\nநாட்டின் எதிர்காலம் கொரோனாவின் கையில் \nஒட்டுமொத்த குடும்பமும் மருத்துவனையில் அனுமதி: குட்டிகளை ஈன்று 40…\nவேண்டுமென்றே 11 பேருக்கு கொரோனாவை பரப்பிய இளைஞர்: 15 ஆண்டுகள்…\nஊரடங்கு உத்தரவை மீறும் பிரான்ஸ் குடிமக்கள்: இதுவரை விதிக்கப்பட்ட…\nவாடிக்கையாளர் அளித்த பணத்தில் கொரோனா தொற்று: பரிதாபமாக பலியான…\nவிமானங்கள் தொடர்ந்து இயங்கும்’… பிரபல நிறுவனம் முக்கிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.skpkaruna.com/category/writings/articles/", "date_download": "2020-03-30T07:49:05Z", "digest": "sha1:MQCPF4CBL437HJL6FQF2N2GTBZKXDIGS", "length": 11166, "nlines": 94, "source_domain": "www.skpkaruna.com", "title": "Articles – SKPKaruna", "raw_content": "\nகளத்தில் சந்திப்போம் கமல் சார்.\nசில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முன்மதியப் பொழுதில் அப்பல்லோ மருத்துவமனையின் ஒரு உள்ளறையில் அமர்ந்திருந்தேன். முப்பது பேர் அமரத்தக்க அந்தக் குளிரூட்டப்பட்ட அறை முழுவதும் வடநாட்டவர்களும், வெளிநாட்டவர்களும்தான்.. அதன் ஒரு பின்வரிசை மூலையில் நான் அமர்ந்திருக்க, முதல்வரிசையில் இன்னொரு மூலையில் கமல்ஹாசன் அமர்ந்திருந்தார். அது ஒரு ரேடியோதெரபி கதிரியக்கச் சிகிச்சை அளிக்கும் அறையின் காத்திருப்பறை. ரேடியோதெரபி […]\nகாதல் கடிதம் எழுதுபவன�� “காதல் கவிதை எழுதுபவர்கள் கவிதை மட்டுமே எழுதுகிறார்கள். அதை வாங்கிச் செல்லும் பாக்கியவான்களே காதலிக்கிறார்கள்”. – நா. முத்துக்குமார். எந்த ஒரு காதல் கதையிலும் மிக சுவாரஸ்யமான கட்டம் தன் காதலை வெளிப்படுத்தும் இடமாகவே இருக்கும். நான் அறிந்து இந்த விதிக்கு மட்டும் விலக்கே இல்லை. காதலை சொல்லும் விதம் மானுட […]\nகனவுகளின் நாயகன் அன்று மதியம் வகுப்பு இருக்கிறது அவருக்கு. அண்ணா பல்கலைகழகத்தின் ஒரு விருந்தினர் அறையில் அமர்ந்து அதற்கான குறிப்புகளை எழுதிக் கொண்டிருக்கிறார் பேராசிரியர் அப்துல் கலாம். புதிதாகப் பொறுப்பேற்ற அவருக்குச் சில காலமாக அந்த ஒற்றை அறைதான் அவரது தங்குமிடம். அப்போது, துணைவேந்தர் அவரை அழைப்பதாக அலுவலகப் பணியாள் வந்து கூறுகிறார். துணைவேந்தரின் அறைக்குள் […]\nArticles / ஆளுமை / நினைவு அஞ்சலி\nபாரம்பரிய நெல் திருவிழா 2015\nபாரம்பரிய நெல் திருவிழா 2015 இரண்டு நாள் தேசிய மாநாடு ஆதிரங்கம், திருவாரூர் மாவட்டம். “ஐயாயிரம் கோடி கடன் வாங்கி அதைத் திருப்பிக் கட்டாதவன் யாரும் இதுவரை தற்கொலை பண்ணிக்கிட்டதா தெரியலைங்க. ஆனா, ஐயாயிரம் ரூபாய் கடனுக்கு எத்தனையோ விவசாயிங்க மருந்து குடிச்சு சாவதை தினமும் நாம பார்க்குறோம். இந்த நாட்டிலேயே மானம் மரியாதையுள்ள ரோஷக்காரன்னு […]\nசன்மானம் எனது வாழ்நாள் சந்தோஷம், அன்று ஒரு சின்ன தபால் உறையில் என் மேசையின் மீது காத்திருந்தது. எனது பெயருக்கு வந்திருந்த அந்தக் கடித உறை பிரிக்கப் படாமலேயே இருந்தது. பிரித்துப் பார்த்தேன். ஆனந்த விகடனில் இருந்து ஒரு கடிதமும், எனது ‘சைக்கிள் டாக்டர்’ கதைக்கான சன்மானமாக ரூபாய் மூவாயிரத்திற்கான காசோலையும் இருந்தது. அதுதான் எனது […]\nArticles / எண்ணங்கள் / கட்டுரை\nநடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நான் கடுமையான காங்கிரஸ் எதிர்ப்பு மனநிலையுடன் இருந்தேன். நான் சந்தித்த பல்வேறுத் தரப்பு மக்களும் கூட அதே மனநிலையில் இருந்ததையும் கண்டேன். காங்கிரஸ் கட்சி இந்தப் பொதுத் தேர்தலில் பெரிய தோல்வியை சந்திக்கும் என்பதை கணிக்க ராக்கெட் சயன்ஸ் அறிவு தேவையில்லை. ஒரு சின்ன கடிகாரத்துக்கான மூளை இருந்தால் போதும். […]\nஅன்று காலை யாரும் என்னை எழுப்பவில்லை. வழக்கத்துக்கும் மாறாக நீண்ட நேரம் தூங்கி விட்டேன் போலிருக்கு எழுந்து அறையை விட்��ு வெளியில் வரும்போது நேரம் மதியம் 11 மணி. அதிர்ந்து விட்டேன் எழுந்து அறையை விட்டு வெளியில் வரும்போது நேரம் மதியம் 11 மணி. அதிர்ந்து விட்டேன் நேரமானதை விட, டிவி ஓடாமல் வீடு அமைதியாக இருப்பதைப் பார்த்து நேரமானதை விட, டிவி ஓடாமல் வீடு அமைதியாக இருப்பதைப் பார்த்து மனைவியிடம் ஏன் டிவி ரிப்பேரா என்றேன். இல்லையே மனைவியிடம் ஏன் டிவி ரிப்பேரா என்றேன். இல்லையே எந்த சேனல் வைத்தாலும் […]\n என்ற வாக்கியத்தை நாம் வாழ்க்கை முழுவதுமாக சொல்லிக் கொண்டிருப்போம் போலிருக்கு எனது ‘வாழ்க்கையில் முதன் முறையாக’ நீதிமன்றக் கூண்டில் ஏறி நின்றேன் எனது ‘வாழ்க்கையில் முதன் முறையாக’ நீதிமன்றக் கூண்டில் ஏறி நின்றேன் சென்ற வாரத்தில் ஒரு நாள், திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்துக்கு நானும், எனது தங்கைகளும் சென்றிருந்தோம். சட்டப்படியான தேவை ஒன்றுக்காக சென்ற வாரத்தில் ஒரு நாள், திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்துக்கு நானும், எனது தங்கைகளும் சென்றிருந்தோம். சட்டப்படியான தேவை ஒன்றுக்காக கூண்டிலெல்லாம் ஏற வேண்டியிருக்காது நீதிபதி முன்னால் நம் பெயர் […]\n காலேஜ் லீவு. அப்படின்னா, பசங்க வரவேண்டாம். புரஃபஸர்கள் எல்லாம் அரை நாள் வந்து போவாங்க மதியத்துக்கு மேல, கேம்பஸே வெறிச்சோடி இருக்கும். அப்படியான நாள் ஒன்றில், என்னோட புக்ஸை எல்லாம் ரிடர்ன் பண்ணிட்டு புது புக்ஸ் எடுக்கலாம்னு லைப்ரரிக்கு போனேன். லைப்ரரிக்கு முந்தின பில்டிங் எலக்டிரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் டிபார்ட்மெண்ட். அதுல ஒரு […]\nதில்லி சட்டமன்றத்தில் அர்விந்த் கேஜ்ரிவால் ஆட்சியமைக்க இருக்கிறார். மக்கள் தீர்ப்பு ஆம் ஆத்மி பார்ட்டிக்கோ (28) , பாரதிய ஜனதாவுக்கு(31) ஆதரவாக அமைந்ததாக நான் எண்ண வில்லை. மக்கள் தீர்ப்பின் ஒரே நோக்கம் அது ஆளும் காங்கிரஸ் அரசை புறந்தள்ளுவது. அந்த நோக்கம், முதல் அமைச்சர் ஷீலா தீக்ஷித்தையே பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்ததில் சிறப்பாகவே […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inneram.com/india/doctor-kafeel-khans-uncle-shot-dead/", "date_download": "2020-03-30T07:52:08Z", "digest": "sha1:E5H2SO5IYVUMVKDTF23SG22XHKF3TPXO", "length": 54990, "nlines": 341, "source_domain": "inneram.com", "title": "கோராக்பூர் டாக்டர் கஃபீல்கானின் மாமா சுட்டுக் கொலை! - இந்நேரம்.காம்", "raw_content": "\nதமிழகத்தில் அத்தியாவசிய பொருட்கள் முடங்கும் நிலை\nசென்னை (30 மார்ச் 2020): தமிழகத்திற்கு வெளி மாநிலங்களிலிருந்து வரவேண்டிய பொருட்கள் தடை பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு...\nகொரோனா எதிரொலியால் குறைந்த வாட்ஸ் அப் சேவை – திணறும் வாடிக்கையாளர்கள்\nபுதுடெல்லி (29 மார்ச் 2020): கொரோனா வைரஸ் காரணமாக வாட்ஸ் அப் தனது சேவையை குறைத்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து போக்குவரத்து சேவைகளும்...\nதமிழகத்தில் 50 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nசென்னை (29 மார்ச் 2020): தமிழகத்தில் இதுவரை 50 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த பீலா ராஜேஷ்...\nரத்தான ரெயில் டிக்கெட்டுகளை 90 நாட்களில் திரும்பப் பெற ஏற்பாடு\nபுதுடெல்லி (29 மார்ச் 2020): கொரோனா வைரஸ் காரணமாக மார்ச், 22ல் இருந்து, ஏப்., 14 வரை ரத்து செய்யப்பட்ட ரயில்களில், டிக்கெட் முன்பதிவு செய்த பயணியர், கட்டணம் திரும்ப பெறுவதற்கு, ரத்தான...\nஊரடங்கு உத்தரவை மீறி சர்வ சாதாரணமாக உலா வரும் நாகை மக்கள்\nநாகை (28 மார்ச் 2020): கொரோனா உலகையே புரட்டிப் போட்டுக் கொண்டு இருக்க நாகை மக்களுக்கு மட்டும் அதுகுறித்த அச்சமோ, கவலையோ இருப்பதாக தெரியவில்லை. உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6...\nபிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்\nபுதுடெல்லி (30 மார்ச் 2020): நாடு தழுவிய திடீர் ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப் பட்டுள்ளதாக பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை எழுதிய கடிதத்தில்...\nஇந்தியாவில் திடீர் ஊரடங்கு உத்தரவால் ஐந்து குழந்தைகள் உட்பட 17 பேர் மரணம்\nபுதுடெல்லி (30 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக தேசிய அளவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ள நிலையில் புலம்பெயரும் தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகள் 17 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் தொடங்கி உலகையே...\nடெல்லி ஷஹீன் பாக் பகுதியில் உள்ள வீட்டு உபயோக பொருட்கள் கடையில் பயங்கர தீ\nபுதுடெல்லி (29 மார்ச் 2020): டெல்லி ��ஹீன் பாக் பகுதியில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுக் கிழமை இரவு 08:45 க்கு இந்த தீ விபத்து...\nஊரடங்கு உத்தரவை மீறினால் இதுதான் நடக்கும் – மத்திய அரசு அதிரடி உத்தரவு\nபுதுடெல்லி (29 மார்ச் 2020): கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறினால் 14 நாள்கள தனிமை முகாமில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊரடங்கு...\n -ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் WhereIsAmitShah\nபுதுடெல்லி (29 மார்ச் 2020): கொரோனாவைரஸ் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், \"அமித்ஷா எங்கே\"என #WhereIsAmitShah என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. ஷாகின் பாக்-கில் நடந்த தொடர் போராட்டங்களின்போதும் சரி, டெல்லி...\nகொரோனா பாதிப்பால் ஈரானில் ஒரே நாளில் 129 பேர் பலி\nதெஹ்ரான் (22 மார்ச் 2020): கொரோனா பாதிப்பால் ஈரானில் ஒரே நாளில் 129 பேர் பலியாகியுள்ளனர். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எல்லைகளைக் கடந்த சவாலாக மாறி...\nகொரோனா வைரஸ் – தனிமைப்படுத்தல் விதிகளை மீறினால் 5 வருடம் சிறைத் தண்டனை\nதுபாய் (20 மார்ச் 2020): கொரோனா வைரஸ் நோய் தாக்கப்பட்டவர்கள் அல்லது அந்த நோயின் அறிகுறி இருப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையின்படி தனிமைப்படுத்தலுக்கு (Quarantine) உட்பட வேண்டும் என்றும் அந்த விதிகளை மீறினால் அவர்களுக்கு...\nகுவைத் பள்ளி கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை விடுமுறை நீடிப்பு\nகுவைத் (19 மார்ச் 2020): குவைத் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் நிலையில், வளைகுடாவிலும் அது அதிவேகத்தில்...\nசவூதியில் கொரோனாவிலிருந்து 8 பேர் நிவாரணம்\nரியாத் (19 மார்ச் 2020): சவூதி அரேபியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 8 பேர் நிவாரணம் பெற்றுள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் வளைகுடா நாடுகளையும் மிரட்டி வருகிறது. அந்த வகையில் சவூதியில் 238 பேருக்கு...\nகொரோனா வைரஸ் இறைவனின் சோதனை – ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி\nதெஹ்ரான் (18 மார்ச 2020): கொரோனா வைரஸ் இறைவனின் சோதனை என்று ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார். சீனா, இத்தாலிக்கு அடுத்தபடியாக கொரோனா பாதிப்பு ஈரானில் அதிக அளவில் உள்ளன. ஈரான் நாட்டில்...\nவைரமுத்துவின் வரிகளில் எஸ்பி பாலசுப்ரமணியம் பாடியுள்ள கொரோனா பாடல் – வீடியோ\nகொரோனா வைரஸ் உலகை புரட்டிப் போட்டுள்ள நிலையில் கவியரசு வைரமுத்துவின் வரிகளில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியுள்ள கொரோனா விழிப்புணர்வு பாடல். https://www.facebook.com/SPB/videos/742064302992047/\nபொன்மகள் வந்தாள் – பாடல் வீடியோ\nநடிகர் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் வெளியாகவுள்ள பொன்மகள் வந்தாள் படத்தின் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. பாடல் இசை கோவிந்த் வசந்தா, வரிகள் விவேக், பாடியவர் பிருந்தா சிவகுமார் https://www.youtube.com/watch\nடெல்லி மக்களுக்காக சென்னை ஐடி ஊழியர்கள் நடத்திய அமைதி போராட்டம் -VIDEO\nடெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னையில் ஐ.டி.ஊழியர்கள் சிறுசேரி ஐ.டி ஊழியர்களின் மெழுகுவர்த்தி ஏந்திய அமைதிப் போராட்டம். https://www.youtube.com/watch\nமண்ணின் மணம் வீசும் சூரரை போற்று பாடல் -வீடியோ\nசூர்யா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள சூரரைப் போற்று பாடல் வெளியிடப் பட்டுள்ளது. ஜி.வி பிரகாஷ்குமர் இசையில் வெளியாகியுள்ள பாடல் வீடியோ https://www.youtube.com/watch\nதற்கொலை செய்து கொண்ட ராமருக்கு ஆகம விதிகளின்படி கோவில் கட்ட முடியாது (VIDEO)\nசென்னை (24 ஜன 2020): ராமர் தற்கொலை செய்து கொண்டதாகவும், ஆகம விதிகளின்படி ராமருக்கு கோவில் கட்ட முடியாது என்றும் மனோதத்துவ நிபுணர் டாக்டர் ஷாலினி தெரிவித்துள்ளார். கடந்த 14ம் தேதி சென்னையில் நடைபெற்ற...\nகொரோனாவிலிருந்து மீண்டார் கனடா பிரதமரின் மனைவி\nடொரண்டோ (29 மார்ச் 2020): கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த கனடா பிரதமரின் மனைவி நோயிலிருந்து குணமடைந்துள்ளார். கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபி லண்டனிலிருத்து திரும்பியவுடன் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக மார்ச்...\nகொரோனா வைரஸ் பாதிப்பால் ஸ்பெயின் இளவரசி மரணம்\nஸ்பெயின் (29 மார்ச் 2020): கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா உயிரிழந்துள்ளார். கரோனா வைரஸின் (கொவைட்-19) தோற்றுவாயான சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூஹானில் இருந்து...\nஐந்து நிமிடத்தில் கொரோனாவை கண்டறியும் கருவி – அமெரிக்கா வெளியீடு\nவாஷிங்டன் (28 மார்ச் 2020): கொரோனா வைரஸ் உள்ளதா என்��தை ஐந்து நிமிடத்தில் கண்டறியும் கருவியை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஆய்வகம் இந்த சோதனைக் கருவியை கண்டறிந்துள்ளது. இக்கருவி மூலம் 5...\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா பாதிப்பு இல்லை – பாகிஸ்தான் அரசு விளக்கம்\nஇஸ்லாமாபாத் (28 மார்ச் 2020): பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. உலகை புரட்டிப் போட்டுள்ள கொரோனா வைரஸ் பரவும் வேகத்தைக் காட்டிலும்...\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nலண்டன் (27 மார்ச் 2020): பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகை புரட்டிப் போட்டிருக்கும் கொரோனா வைரஸ் தலைவர்களையும் விட்டு வைக்கவில்லை. பிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு...\nமனித நேயத்தை மிஞ்சியது எதுவும் இல்லை – ஹர்பஜனுக்கு நன்றி தெரிவித்த ஷஹித் அஃப்ரிடி\nஇஸ்லாமாபாத் (25 மார்ச் 2020): கொரோனா எதிரொலியாக உணவின்றி பாதிக்கப் பட்டுள்ள பாகிஸ்தான் மக்களுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹிர் அஃப்ரிடி பலருக்கு உதவி வருகிறார். இந்நிலையில் அஃப்ரிடியின் உதவியை மெச்சிய இந்திய சுழல்...\nகொரோனா எதிரொலி – இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் ரத்து\nபுதுடெல்லி (13 மார்ச் 2020): கொரோனா வைரஸ் எதிரொலியாக இந்தியா- தென்னாப்ரிக்கா இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. 64...\nஅதெல்லாம் நாங்க பார்த்துக் கொள்கிறோம் – கங்குலி திட்டவட்டம்\nகொல்கத்தா (07 மார்ச் 2020): கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு பாதிப்பு இல்லை. திட்டமிட்டபடி நடைபெறும் என்று சவுரவ் கங்குலி கூறியுள்ளார். இந்தியாவில் பிரபலமான 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்...\n – சுஐப் அக்தார் சரமாரி கேள்வி\nஇஸ்லாமாபாத் (18 பிப் 2020): இந்தியா பாகிஸ்தான் இடையே வியாபார உறவுகள் உள்ள நிலையில் ஏன் கிரிக்கெட் விளையாடக் கூடாது என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் சுஐப் அக்தார் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர்...\nஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியி���் வங்கதேசம் வெற்றி\nபோட்செப்ஸ்ட்ரூம் (09 பிப் 2020): ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்திடம் தோல்வி அடைந்து கோப்பையை இழந்தது. தென் ஆப்ரிக்காவில் ஜூனியர் ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட்...\nதமிழகத்தில் அத்தியாவசிய பொருட்கள் முடங்கும் நிலை\nசென்னை (30 மார்ச் 2020): தமிழகத்திற்கு வெளி மாநிலங்களிலிருந்து வரவேண்டிய பொருட்கள் தடை பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு...\nகொரோனா எதிரொலியால் குறைந்த வாட்ஸ் அப் சேவை – திணறும் வாடிக்கையாளர்கள்\nபுதுடெல்லி (29 மார்ச் 2020): கொரோனா வைரஸ் காரணமாக வாட்ஸ் அப் தனது சேவையை குறைத்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து போக்குவரத்து சேவைகளும்...\nதமிழகத்தில் 50 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nசென்னை (29 மார்ச் 2020): தமிழகத்தில் இதுவரை 50 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த பீலா ராஜேஷ்...\nரத்தான ரெயில் டிக்கெட்டுகளை 90 நாட்களில் திரும்பப் பெற ஏற்பாடு\nபுதுடெல்லி (29 மார்ச் 2020): கொரோனா வைரஸ் காரணமாக மார்ச், 22ல் இருந்து, ஏப்., 14 வரை ரத்து செய்யப்பட்ட ரயில்களில், டிக்கெட் முன்பதிவு செய்த பயணியர், கட்டணம் திரும்ப பெறுவதற்கு, ரத்தான...\nஊரடங்கு உத்தரவை மீறி சர்வ சாதாரணமாக உலா வரும் நாகை மக்கள்\nநாகை (28 மார்ச் 2020): கொரோனா உலகையே புரட்டிப் போட்டுக் கொண்டு இருக்க நாகை மக்களுக்கு மட்டும் அதுகுறித்த அச்சமோ, கவலையோ இருப்பதாக தெரியவில்லை. உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6...\nபிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்\nபுதுடெல்லி (30 மார்ச் 2020): நாடு தழுவிய திடீர் ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப் பட்டுள்ளதாக பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை எழுதிய கடிதத்தில்...\nஇந்தியாவில் திடீர் ஊரடங்கு உத்தரவால் ஐந்து குழந்தைகள் உட்பட 17 பேர் மரணம்\nபுதுடெல்லி (30 மார்ச் 2020): இந்தியாவி���் கொரோனா வைரஸ் காரணமாக தேசிய அளவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ள நிலையில் புலம்பெயரும் தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகள் 17 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் தொடங்கி உலகையே...\nடெல்லி ஷஹீன் பாக் பகுதியில் உள்ள வீட்டு உபயோக பொருட்கள் கடையில் பயங்கர தீ\nபுதுடெல்லி (29 மார்ச் 2020): டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுக் கிழமை இரவு 08:45 க்கு இந்த தீ விபத்து...\nஊரடங்கு உத்தரவை மீறினால் இதுதான் நடக்கும் – மத்திய அரசு அதிரடி உத்தரவு\nபுதுடெல்லி (29 மார்ச் 2020): கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறினால் 14 நாள்கள தனிமை முகாமில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊரடங்கு...\n -ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் WhereIsAmitShah\nபுதுடெல்லி (29 மார்ச் 2020): கொரோனாவைரஸ் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், \"அமித்ஷா எங்கே\"என #WhereIsAmitShah என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. ஷாகின் பாக்-கில் நடந்த தொடர் போராட்டங்களின்போதும் சரி, டெல்லி...\nகொரோனா பாதிப்பால் ஈரானில் ஒரே நாளில் 129 பேர் பலி\nதெஹ்ரான் (22 மார்ச் 2020): கொரோனா பாதிப்பால் ஈரானில் ஒரே நாளில் 129 பேர் பலியாகியுள்ளனர். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எல்லைகளைக் கடந்த சவாலாக மாறி...\nகொரோனா வைரஸ் – தனிமைப்படுத்தல் விதிகளை மீறினால் 5 வருடம் சிறைத் தண்டனை\nதுபாய் (20 மார்ச் 2020): கொரோனா வைரஸ் நோய் தாக்கப்பட்டவர்கள் அல்லது அந்த நோயின் அறிகுறி இருப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையின்படி தனிமைப்படுத்தலுக்கு (Quarantine) உட்பட வேண்டும் என்றும் அந்த விதிகளை மீறினால் அவர்களுக்கு...\nகுவைத் பள்ளி கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை விடுமுறை நீடிப்பு\nகுவைத் (19 மார்ச் 2020): குவைத் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் நிலையில், வளைகுடாவிலும் அது அதிவேகத்தில்...\nசவூதியில் கொரோனாவிலிருந்து 8 பேர் நிவாரணம்\nரியாத் (19 மார்ச் 2020): சவூதி அரேபியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 8 ���ேர் நிவாரணம் பெற்றுள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் வளைகுடா நாடுகளையும் மிரட்டி வருகிறது. அந்த வகையில் சவூதியில் 238 பேருக்கு...\nகொரோனா வைரஸ் இறைவனின் சோதனை – ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி\nதெஹ்ரான் (18 மார்ச 2020): கொரோனா வைரஸ் இறைவனின் சோதனை என்று ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார். சீனா, இத்தாலிக்கு அடுத்தபடியாக கொரோனா பாதிப்பு ஈரானில் அதிக அளவில் உள்ளன. ஈரான் நாட்டில்...\nவைரமுத்துவின் வரிகளில் எஸ்பி பாலசுப்ரமணியம் பாடியுள்ள கொரோனா பாடல் – வீடியோ\nகொரோனா வைரஸ் உலகை புரட்டிப் போட்டுள்ள நிலையில் கவியரசு வைரமுத்துவின் வரிகளில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியுள்ள கொரோனா விழிப்புணர்வு பாடல். https://www.facebook.com/SPB/videos/742064302992047/\nபொன்மகள் வந்தாள் – பாடல் வீடியோ\nநடிகர் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் வெளியாகவுள்ள பொன்மகள் வந்தாள் படத்தின் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. பாடல் இசை கோவிந்த் வசந்தா, வரிகள் விவேக், பாடியவர் பிருந்தா சிவகுமார் https://www.youtube.com/watch\nடெல்லி மக்களுக்காக சென்னை ஐடி ஊழியர்கள் நடத்திய அமைதி போராட்டம் -VIDEO\nடெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னையில் ஐ.டி.ஊழியர்கள் சிறுசேரி ஐ.டி ஊழியர்களின் மெழுகுவர்த்தி ஏந்திய அமைதிப் போராட்டம். https://www.youtube.com/watch\nமண்ணின் மணம் வீசும் சூரரை போற்று பாடல் -வீடியோ\nசூர்யா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள சூரரைப் போற்று பாடல் வெளியிடப் பட்டுள்ளது. ஜி.வி பிரகாஷ்குமர் இசையில் வெளியாகியுள்ள பாடல் வீடியோ https://www.youtube.com/watch\nதற்கொலை செய்து கொண்ட ராமருக்கு ஆகம விதிகளின்படி கோவில் கட்ட முடியாது (VIDEO)\nசென்னை (24 ஜன 2020): ராமர் தற்கொலை செய்து கொண்டதாகவும், ஆகம விதிகளின்படி ராமருக்கு கோவில் கட்ட முடியாது என்றும் மனோதத்துவ நிபுணர் டாக்டர் ஷாலினி தெரிவித்துள்ளார். கடந்த 14ம் தேதி சென்னையில் நடைபெற்ற...\nகொரோனாவிலிருந்து மீண்டார் கனடா பிரதமரின் மனைவி\nடொரண்டோ (29 மார்ச் 2020): கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த கனடா பிரதமரின் மனைவி நோயிலிருந்து குணமடைந்துள்ளார். கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபி லண்டனிலிருத்து திரும்பியவுடன் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக மார்ச்...\nகொரோனா வைரஸ் பாதிப்பால் ஸ்பெயின் இளவரசி மரணம்\nஸ்பெயின் (29 மார்ச் 2020): கொரோனா நோய்த�� தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா உயிரிழந்துள்ளார். கரோனா வைரஸின் (கொவைட்-19) தோற்றுவாயான சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூஹானில் இருந்து...\nஐந்து நிமிடத்தில் கொரோனாவை கண்டறியும் கருவி – அமெரிக்கா வெளியீடு\nவாஷிங்டன் (28 மார்ச் 2020): கொரோனா வைரஸ் உள்ளதா என்பதை ஐந்து நிமிடத்தில் கண்டறியும் கருவியை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஆய்வகம் இந்த சோதனைக் கருவியை கண்டறிந்துள்ளது. இக்கருவி மூலம் 5...\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா பாதிப்பு இல்லை – பாகிஸ்தான் அரசு விளக்கம்\nஇஸ்லாமாபாத் (28 மார்ச் 2020): பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. உலகை புரட்டிப் போட்டுள்ள கொரோனா வைரஸ் பரவும் வேகத்தைக் காட்டிலும்...\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nலண்டன் (27 மார்ச் 2020): பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகை புரட்டிப் போட்டிருக்கும் கொரோனா வைரஸ் தலைவர்களையும் விட்டு வைக்கவில்லை. பிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு...\nமனித நேயத்தை மிஞ்சியது எதுவும் இல்லை – ஹர்பஜனுக்கு நன்றி தெரிவித்த ஷஹித் அஃப்ரிடி\nஇஸ்லாமாபாத் (25 மார்ச் 2020): கொரோனா எதிரொலியாக உணவின்றி பாதிக்கப் பட்டுள்ள பாகிஸ்தான் மக்களுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹிர் அஃப்ரிடி பலருக்கு உதவி வருகிறார். இந்நிலையில் அஃப்ரிடியின் உதவியை மெச்சிய இந்திய சுழல்...\nகொரோனா எதிரொலி – இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் ரத்து\nபுதுடெல்லி (13 மார்ச் 2020): கொரோனா வைரஸ் எதிரொலியாக இந்தியா- தென்னாப்ரிக்கா இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. 64...\nஅதெல்லாம் நாங்க பார்த்துக் கொள்கிறோம் – கங்குலி திட்டவட்டம்\nகொல்கத்தா (07 மார்ச் 2020): கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு பாதிப்பு இல்லை. திட்டமிட்டபடி நடைபெறும் என்று சவுரவ் கங்குலி கூறியுள்ளார். இந்தியாவில் பிரபலமான 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்...\n – சு��ப் அக்தார் சரமாரி கேள்வி\nஇஸ்லாமாபாத் (18 பிப் 2020): இந்தியா பாகிஸ்தான் இடையே வியாபார உறவுகள் உள்ள நிலையில் ஏன் கிரிக்கெட் விளையாடக் கூடாது என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் சுஐப் அக்தார் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர்...\nஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் வங்கதேசம் வெற்றி\nபோட்செப்ஸ்ட்ரூம் (09 பிப் 2020): ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்திடம் தோல்வி அடைந்து கோப்பையை இழந்தது. தென் ஆப்ரிக்காவில் ஜூனியர் ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட்...\nHome இந்தியா கோராக்பூர் டாக்டர் கஃபீல்கானின் மாமா சுட்டுக் கொலை\nகோராக்பூர் டாக்டர் கஃபீல்கானின் மாமா சுட்டுக் கொலை\nலக்னோ (25 பிப் 2020): கோராக்பூர் டாக்டர் கஃபீல்கானின் தாய்வழி மாமா சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.\nஉத்திர பிரதேசம் கோராக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த நேரத்தில் தன் சொந்த செலவைல் ஆக்சிஜன் வாங்கி பல குழந்தைகளை காப்பாற்றி புகழ் பெற்றவர் டாக்டர் கஃபீல் கான்.\nஆனால் அவர் மேலேயே பழி போட்டு சிறையில் தள்ளியது அரசு. அதேவேளை அவர் மீதான குற்றம் நிரூபிக்கப் படாததால் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் மீது ஏதாவது காரணம் எதிர் பார்த்து காத்திருந்த அரசு, இந்த வேளையில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றதை சாதகமாக்கிக் கொண்டு டாக்டர் கஃபீல் கான் மீது வழக்கு பதிவு செய்து மீண்டும் சிறையில் அடைத்துள்ளது.\n: பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்\nஇந்நிலையில் கஃபீல் கானின் தாய்வழி மாமாவும், ரியல் எஸ்டேட் தொழிலதிபருமான டாக்டர் நுஸ்ரத்துல்லாஹ் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். வழக்கறிஞர் வீட்டுக்கு சென்று திரும்பியபோது அவரை மர்ம நபர்கள் சுட்டுள்ளனர்.\nஇந்த கொலையின் பின்னணியில் சொத்து தகராறு காரணமாகத்தான் இந்த கொலை நடந்திருக்கக் கூடும் என போலீஸ் சந்தேகிக்கிறது.\nகடந்த 2018 ஆம் ஆண்டு டாக்டர் கஃபீல்கானின் சகோதரர் ஜமீலும் மர்ம நபர்களால் சுடப்பட்டார். எனினும் அதிர்ஷ்ட வசமாக அவர் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.\n⮜ முந்தைய செய்திடெல்லி கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு\nஅடுத்த செய்தி ⮞மல��சியாவின் அடுத்த பிரதமர் யார்\nபிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 606 ஆக உயர்வு\nகொரோனா பரவலை அடுத்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகள் வெளியீடு\nகொரோனா பீதி – வெளிநாட்டிலிருந்து திரும்பிய 2,557 பேர் எங்கே\nகொரோனா வைரஸுக்கு தமிழகத்தில் முதல் மரணம்\nஇந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு – பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 629 ஆக உயர்வு\nபிரதமர் மோடிக்கு சிறையிலிருக்கும் டாக்டர் கஃபீல் கான் கடிதம்\nதமிழகத்தில் அத்தியாவசிய பொருட்கள் முடங்கும் நிலை\nபிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/category/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2020-03-30T08:02:25Z", "digest": "sha1:MNXTTQRASQBDWPLOFKLYEKFN7KL4IAJG", "length": 101179, "nlines": 247, "source_domain": "padhaakai.com", "title": "பிற | பதாகை", "raw_content": "\nபதாகை – நவம்பர் 2019\nபதாகை – மார்ச் 2020\nபதாகை – டிசம்பர் 2019\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – பிப்ரவரி 2020\nஈரம் நிரந்தரம் – வண்ணதாசன் முன்னுரை\nதேர்வு மற்றும் தட்டச்சு உதவி – சிவா கிருஷ்ணமூர்த்தி\n(நவீன தமிழிலக்கியத்தின் முக்கிய படைப்பாளிகளுள் ஒருவரான திரு. வண்ணதாசன் அவர்களுக்கு 2016 வருட சாகித்ய அகாதெமி மற்றும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் ‘விஷ்ணுபுரம் விருது’ம் வழங்கப்படும் இந்த தருணத்தில், அவரது பல முக்கிய எழுத்துகளை நினைவுபடுத்திக் கொள்ளும் நோக்கத்திலும், அவருக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்தை தெரிவிக்கும் விதத்திலும் ‘நடுகை’ என்ற தொகுப்பிற்கு அவர் எழுதிய முன்னுரையை வெளியிடுவதில் பதாகை பெருமகிழ்வு கொள்கிறது.)\nதண்டவாளங்களும் மின்சார ரயில் பயணங்களும் வாழ்க்கையின் தவிர்க்க முடியாத பகுதியாகிவிட்ட நிலையில் இதை எழுத ஆரம்பிக்கிறேன். எதிர்பார்த்ததைவிடக் குறைந்த நெரிசல் உடைய பயணங்கள்தான். நெரிசல்களை ஊடுறுவிச் செல்கிற மனம் இன்னும் வரவில்லை. அடுத்த வண்டி, அடுத்த வண்டி என்று இந்த வண்டித் தொங்கல்களை நகர அனுமதித்துக் கொண்டிருக்கிறேன். ஒரே ஒருநாள் ‘வெண்டார்’ வண்டியில் ஏறிய போது, சேத்துபட்டிலோ, எழும்பூரிலோ பிணம் ஒன்றை ஏற்றினார்கள். விபத்துப் பிணம். முகம் நசுங்கி இருந்திருக்கலாம். இடுப்புத் துணி விலகிக் கிடக்க, இறந்த உடம்பின் திறந்த பெருந்தொடையில் நிறையப் புண்கள். பிணந் தூக்கியவர்கள் சிரித்துக்கொண்டு ஒருவர் மேல் ஒருவர் பீடிகளை எறிந்து கொண்டார்கள். பத்திருபது பீடிகள் பிணத்தின் மேலும் அருகிலும் சிதறிக் கிடந்தன.\nஇன்னொரு தினம் காத்திருக்க வேண்டிய நிலை. வண்டி வருகிற திசையைப் பார்த்துக்கொண்டே, சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்தேன். என் முகத்தைப் பாராமலே, பத்திரிக்கையை பார்த்தபடியே உடம்பு சற்று நகர்ந்து கொண்டது. பத்திரிக்கைப் பார்வையின் தீவிரத்தை ஆசுவாசப்படுத்த அவ்வப்போது வேர்க்கடலை கொறித்துக் கொண்டது. தற்செயலாக இடதுபுறம் திரும்புகிறேன். யாரோ படுத்துக் கிடப்பது போல் இருந்தது.\nசரியாகப்பார்த்தால் இன்னொரு பிணம். பிணத்தை மூடி, மேலேயே ஒரு மஞ்சள் பையையும் வைத்திருந்தார்கள். அந்த துணிப்பை கொடுத்த அதிர்ச்சி அதிகம். இறந்து போனவர் நிச்சயம் எங்கள் ஊர்க்காரர் என்று தோன்றிவிட்டது. அதுவும் எனக்கு இரண்டாம் வகுப்பு சொல்லிக்கொடுத்த ஒரு ஆசிரியர் என்று தோன்றிவிட்டது. ஏற்கனவே இறந்து போய்விட்ட அவர், மறுபடி இப்படி மின்சார ரயிலில் அடிபட்டு கிடப்பார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும். முகத்தை விலக்கிப் பார்க்க முடியவில்லை. என்னால் முடிந்தது எல்லாம், இதையெல்லாம் மறந்து, இதற்கெல்லாம் சகஜமாகி, பத்திரிக்கை படிக்காமல் இருப்பது, வேர்க்கடலை கொறிக்காமல் இருப்பது மட்டும்தான்.\nபிணங்களுடன் பயணம் செய்வது போல் பூக்களுடனும் பயணம் உண்டு. சனிக்கிழமை பிற்பகல்களில் கோட்டை நிலையத்தில் பூ மூட்டைகளுடன் ஏறுவார்கள். ஏறி இறங்குகிற பாதையில் உட்கார்ந்து கொள்வார்கள். அங்கேயே நார் கிழிப்பார்கள். தொடுக்க ஆரம்பிப்பார்கள். வாய் பேச முடியாத ஒரு பெண், பூக்கட்டிக்கொண்டே, அவளுடைய பூக்காரச் சினேகிதனோடு சைகைகளில் ‘பேசிக்’ கொண்டும், பேச்சை விட அதிகம் சிரித்துக்கொண்டும் இருந்த பயணத்தின் பாதி வழியில் நான் இறங்க வேண்டியது தவிர்க்க முடியாது போயிற்று.\nஎல்லா ஊரையும் போல இங்கேயும் கண் தெரியாத இசைஞர்கள் இருக்கிறார்கள். புல்லாங்குழல் வாசிப்புக்கும், பார்வைக் குறைவுக்கும் சமன்பாடுகள் உண்டோ என்று மீண்டும் யோசிக்க வைக்கிறது போல் அருமையாக வாசிக்கிறார்கள். பழைய பாடல்கள் அமிர்தமாக இருக்கின்றன. ‘தென்றல் உறங்கிய போதும்’ என்று துவங்கி நீல இர���ுக்கும் நிலவுக்கும் தாவுகிறது பாடல். வண்டி இதற்கு சம்பந்தமே இல்லாத அடையாறு சாக்கடைப் பாலத்தைத் தாண்டிக் கொண்டிருக்கும். நுங்கம்பாக்கம் இடுகாட்டுப் புகையின் நிணம் பரவும். நிண வாடையில் நான் என்றென்றோ கலந்து கொண்ட ஈமச்சடங்குகளும், தோள் கொடுத்த இறுதி ஊர்வலங்களும் விரியும். உதிர்த்து உதிர்த்து வீசிய ரோஜாப்பூக்களின் பாதையில், நண்பனின் உடல் அசைந்தசைந்து நகரும். குளிப்பாட்டி திருநீறு பூசப்பட்ட ஏழு வயது, ஐந்து வயது சிறுவர்கள் தூக்கக் கலக்கத்துடன் மைய வாடியில் தாய்மாமா மடியில் உட்கார்ந்திருப்பார்கள்.\nஇப்படியே, கதை எழுதினாலும், கவிதை எழுதினாலும், கடிதம் எழுதினாலும் நேற்று வரை நிகழ்ந்ததையே திருப்பித் திருப்பி நினைக்கவும் பகிர்ந்து கொள்ளவும் தோன்றுகிறது. நகரச் சந்தடி நிறைந்த, இந்த தனித்த, இரண்டாவது தளத்தில் இருந்து கொண்டு யாருடன் பேச, யாருடன் வாழ என்று தெரியவில்லை. எதிரே இருக்கிற அடர்ந்த மாமரங்களை மட்டும் நம்பிக்கொண்டே என் காலைகள் துவங்குகின்றன. ஒவ்வொரு நாள் காலையிலும், இந்த வீட்டுச் சொந்தக்காரரின் தாயாரான அந்த எண்பத்து நான்கு வயது பெரிய மனுஷி, அந்த மாமரம் வரை போய், தன் கூனல் முதுகும் கைத்தடியுமாக, உதிர்ந்து கிடக்கிற மாம்பிஞ்சுகளைப் பொறுக்குகிற நேரம் எனக்கு முக்கியமானது. மழையும் காற்றுமாக இருந்த ஒரு அதிகாலையில், ஒரு பச்சை நூல் சேலையுடன் அந்த முதிர்ந்த உடல் குனிந்து குனிந்து நடமாடிக் கொண்டதிலிருந்து, நான் இந்த நகரத்தின் நூல்கண்டுச் சிக்கல்களை அவிழ்த்துக் கொண்டேன் என்றுதான் சொல்ல வேண்டும்.\nஅடிக்கடி நினைவு பிறழ்ந்துவிட்ட நிலையில், தன் மகன் வீட்டுக்கதவு என்றும், தன் மகள் வீட்டுக் கதவு என்றும் எங்கள் வீட்டுக் கதவைத் தட்டிவிட்டு அந்த பெரிய மனுஷி நிற்கிற நிலையும் என்னுடைய நிலையும் வேறு வேறு அல்ல என்று தோன்றுகிறது. நேர்த்தியான இசை எழுப்புகிற அழைப்பு மணியைப் புறக்கணித்துவிட்டு, நானும் என் வீட்டு மரக்கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கத் தடையில்லை. அகல விரித்த விரல்களும், கனத்த உறுதியான மரப்பலகைகளும் அதிர்ந்து அதிர்ந்து எங்கெங்கோ இருக்கிற மனிதர்களையும் எங்கெங்கோ மறைந்த வனங்களையும் கூப்பிடுகிற குரலை, ஒரு ஒற்றை விரல் அழுத்த அழைப்பு மணியில் இழந்துவிட்டது எவ்வளவு பெரிய வ��லை.\nஎன் தாத்தாவைப் போலத் தச்சு வேலை அறிந்தவன் இல்லை எனினும் நான் உளிகளைத் தீட்டிக்கொடுத்த சில தினங்கள், ‘ஆக்கர்’ என்ற பட்டப் பெயர் உள்ள ஒரு இளைய தச்சனுடனும், அவரது மூத்த தச்சருடனும் நான் கொண்டிருந்த உறவுகள் மிகவும் உயர்ந்தவை. இழைத்த மரச்சுருள்கள் அடங்கிய சாக்குகளைத் துளாவித் துளாவி எவ்வளவு தடவை முகர்ந்திருக்கிறேன். வீட்டில் வந்து யாராவது விறகு கீறும் போது எனக்கு விறகுகளின் வாசனையை அறிமுகப்படுத்திய காற்று இப்போது எங்கு போயிற்று சம்மட்டியும் ஆப்பும் கோடாரியும் வியர்வையும் அதிர்ந்து அதிர்ந்து நகர்கிற மண்ணும் விலகி விலகி எந்த வெளியில் கலந்தன\nநான் இப்படியான வாசனைகளுடனும், தோற்றங்களுடனும், அவற்றுடன் சம்பந்தப்பட்ட இடங்களுடனும் மனிதர்களுடனும்தானே பேசவும், எழுதவும், இருக்கவும், சிரிக்கவும், கலங்கவும் முடியும். அவைகளைத்தானே நானும் செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு அடுப்புக் கட்டி மேல் பூசப்படுகின்ற குருவமண் வாசனை தெரியுமெனில், ஊர்க்காட்டிலோ, காருகுறிச்சியிலோ குழைக்கிற வேளாரின் விரலிடுக்குகளில் பிதுங்கி வழிகிற செம்மண் வாசனை தெரியும் எனில், அதைப் பற்றியும் யாரிடமேனும் சொல்ல எனக்கு அனுமதி உண்டுதானே.\nவாழ்க்கை எல்லாவற்றையும் அனுமதிக்கத்தானே செய்கிறது. எந்த அத்துமீறல்களுக்கும் இயற்கையின் கதியில் முன்னடையாளம் இருக்கிறதா என்ன இவ்வளவு பெரிய நகரத்துத் தோட்டங்களில், எந்த அபாயமும் இன்றித் தன்போக்கில் கீரிப்பிள்ளைகள் நடமாடிக்கொண்டுதானே இருக்கின்றன\nநான் கீரிப்பிள்ளையா, அணில் பிள்ளையா, வீட்டு மிருகமா தெரியாது. நான் புல்லா, முருங்கை மரமா, சோளக் கதிரா, சோற்றுக் கற்றாழையா, வரவேற்பறைத் தாவரமா தெரியாது. நான் புல்லா, முருங்கை மரமா, சோளக் கதிரா, சோற்றுக் கற்றாழையா, வரவேற்பறைத் தாவரமா\nநான் பூவெனில், எனக்கு மணமுண்டா, மணமில்லாத பூவா\nநான் தாவரமாகவும், மிருகமாகவும் மனிதனாகவும் இந்த வாழ்வுக்குரிய அடிப்படையான உயிருடன் இருக்கிறேன். என் உயிரிலும் உயிர்ப்பிலும் மட்டுமல்ல, எல்லோருடையதிலும் அக்கறை கொண்டிருக்கிறேன்.\nஅப்படி அக்கறை கொண்டிருப்பதால்தான், ‘நடுகை’ சிறுகதையில் வருகிற கிழவரை என்னால் அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது.\n‘ஒண்ணைப் பிடுங்கினால் ஒண்ணை நடணும் அல்லவா’ என்ற குரலைப் பதிவு செய்ய முடிகிறது.\nஒருவர் என்னைப் பிடுங்கட்டும். ஒருவர் என்னை நடட்டும்.\nஒருவர் மணமற்றது என்று வீசட்டும். இன்னொருவர் மணமுள்ளது என்று சூடட்டும்.\nஒருவர் தன் கைவிரல்களை உருவிக்கொள்ளட்டும். பிறிதொருவர் வந்து என் விரல்களைப் பற்றிக் கொள்ளட்டும்.\nயாராவது எனக்கிருப்பார்கள் என்றும், யாருக்காகவோ நான் இருக்கிறேன் என்றும் நம்பி, எல்லார்க்கும் அன்புடனே எழுதிக் கொண்டிருக்கவே நான் தொடர்ந்து முயன்று கொண்டிருக்கிறேன்.\nஇந்த மின்சார வண்டித் தடங்களுக்கு மத்தியிலும், எங்கோ என் தாமிரபரணி ஓடுவதை நான் அறிந்தே இருக்கிறேன். ஈரம் நிரந்தரம் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.\n15.9.96 – ராஜூ நாயக்கன் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை.\nஇவ்வார புனைவு – தன்ராஜ் மணியின் ‘அணங்கும் பிணியும் அன்றே’\nதன்ராஜ் மணியின் ‘அணங்கும் பிணியும் அன்றே‘ என்ற சிறுகதை காமம் நிறைந்த ஒரு பெண்ணின் மனநிலையை அவள் பார்வையில் விரித்துச் செல்லும் கதை. சங்கப் பாடல் அறிமுகம் உள்ளவர்கள் தலைப்பைக் கண்டதும் கதையின் உட்பொருள் என்ன என்பதை உணர்ந்து கொள்வார்கள். அந்த இடத்துக்கு கதையைக் கொண்டு செல்வதில் தன்ராஜ் மணி எந்த அளவு வெற்றி பெறுகிறார் என்ற அளவில் இந்தக் கதை வெற்றி பெறுகிறது.\nநியூ யார்க்கர் இதழில் வரும் சிறுகதைகளுடன் This Week in Fiction என்ற தலைப்பில் எழுத்தாளருடன் ஒரு சிறு உரையாடல் நிகழ்த்தி அதைப் பதிப்பிப்பது வழக்கம். இதை நாமும் இனி தொடர்ந்து செய்து பார்க்கலாம் என்ற எண்ணத்தில் தன்ராஜ் மணியுடன் ஒரு சிறு உரையாடலைத் துவக்கினோம். இனி வரும் வாரங்களில் இதை இன்னும் விரிவாக, தொடர்ந்து செய்ய எண்ணம்.\nகேள்வி : ‘அணங்கும் பிணியும் அன்றே’ என்ற தலைப்பு வித்தியாசமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக, இங்கிலாந்தில் வாழும் ஒரு பெண்ணின் கதையைச் சொல்ல இதைப் பயன்படுத்தியிருப்பதைச் சொல்ல வேண்டும். ஏன் இந்த தலைப்பைத் தேர்ந்தெடுத்தீர்கள்\nதன்ராஜ் மணி : அந்த வரி காமத்தை உண்பது, உறங்குவது போல ஒரு இயல்பான ஒரு விஷயமாக முன் வைக்கிறது. இக்கதை காமத்தை அப்படிப்பட்ட இயல்பான உயிரியல் தேவையாய் பார்க்கும் ஒரு பெண்ணுடையது, ஆகவே சரியான தலைப்பாய்ப் பட்டது. கதை நிகழும் இடத்தை நான் கணக்கில் எடுக்கவே இல்லை. கலாசார வேறுபாடுகள் இருக்கலாமே ஒழிய உணர்வுகள் எல்லா இடத்திலும் ஒன்��ே என்பது என் பார்வை.\nகேள்வி : நீங்கள் இந்தக் கதையை எழுத எது காரணமாயிற்று (இந்தக் கதையின் ஊற்றுக்கண்/ தோற்றுவாய் என்ன (இந்தக் கதையின் ஊற்றுக்கண்/ தோற்றுவாய் என்ன\nதன்ராஜ் மணி : சில மாதங்களுக்கு முன்பு சங்க இலக்கிய பாடல்களை புரட்டிக் கொண்டிருந்தேன்.\nமிளைப் பெருங்கந்தனின் கீழ் வரும் பாடலுக்கு ஒரு சுவாரசியமான உரை அதில் இருந்தது. அதன் சாராம்சம், காமம் விருந்தாவது நம் மனதில், மனநிலையில், புற விஷயங்களில் அல்ல என்பது. முதிய பசு புல்லைச் சாப்பிட முடியாவிட்டாலும் ஆவலாய் அதைச் சுவைப்பதை முன் வைத்து உரையாசிரியர் அவ்வாறு சொல்லி இருந்தார்.\nஅதுவே முதல் தூண்டுதல், தோற்றுவாய். இங்கிலாந்தில் காமத்தைப் பற்றி இவ்வகை வாழ்க்கை நோக்கு கொண்டவர்கள் ஏராளம், ஆகவே கதை நிகழும் இடத்தை இங்கிலாந்தாக வைத்துக் கொண்டு எழுத ஆரம்பித்தேன்.\nகாமங் காம மென்ப காமம்\nஅணங்கும் பிணியு மன்றே நினைப்பின்\nமுதைச்சுவற் கலித்த முற்றா விளம்புல்\nவிருந்தே காமம் பெருந்தோ ளோயே.\nஎதற்காக எழுதுகிறேன் – தி. வேல்முருகன்\nஎழுதுவது – அதைப்பற்றி அருமை எழுத்தாள முன்னோடிகள் எல்லாம் நல்லவனவே எழுதி விட்டார்கள்\nஆம் அதை சொல்லிதான் ஆக வேண்டும்\nவெறும் வார்த்தை ஐாலத்தை நம்பி கைப்பணத்தை இழந்த அன்று, எப்படி படிப்படியாக ஏமாற்றப்பட்டோம் என்பதை அப்படியே எழுதியபோது கதையாகிவிட்டது. தனிமையில் நேரப்போக்குக்கு ஏதோ நினைப்பில் எழுத ஆரம்பித்த பிறகு எழுத வேண்டிய நினைப்பும் எழுத்தும் என்னை பிடித்துக் கொண்டது- ஆம் அதுதான் உண்மை\nஎழுத ஆரம்பித்த பிறகு என்னிடம் பணி சார்ந்த பதட்டம் குறைந்து நிதானம் வந்திருக்கிறது. இனி எழுதாமல் என்னால் இருக்க முடியாது போலிருக்கிறது\nஎப்போது எழுத வேண்டிய அவசியம் ஏற்படுகிறது ஏன், எதற்கு அதை எழுத வேண்டும்\nஏதாவது மனதை தொடும் சம்பவங்கள், ஏமாற்றங்கள், அவலங்களை பத்திரிகையிலோ கதைகளிலோ வாசிக்கும்போது அதை ஒட்டிய வாழ்வில் நடந்த சம்பவங்களை மனம் மெள்ள கோர்க்க ஆரம்பித்து விடுகிறது பிறகு அதை எழுத தொடங்கினால் எழுத்து தானாகவே ஓடி அதுவாகவே முடிகிறது எனக்கு சிறிது முயற்சிக்க வேண்டும் அவ்வளவுதான்\nஎண்பத்தி ஒன்பதில் கட்டிடவியலில் பட்டயப்படிப்பு\nமுடித்து விட்டு வேலையின்மையும் வேலையும் சார்ந்து ஊர் ஊராகவும் பிறகு நாடு நாடாகவும�� அலைந்தபோது மிகப்பெரிய கடிதங்கள் எழுதுவேன் நண்பர்களுக்கு அனுபவங்களையும் வீட்டிற்க்கு அன்பையும் தெரிவிக்கும் அவைகள் தான் என் முதல் எழுத்துகள். எழுத வேண்டும் என்ற ஆவல் எப்போதும் உள்ளுக்குள் கனன்று கொண்டு இருந்தது. இரண்டு வருடமாக பணிக்காக ஒவ்வொரு நாளும் நீண்ட பயணம் செய்வதால் கிடைக்கும் நேரத்தில் எழுத ஒரு வாய்ப்பமைந்துவிட்டது.\nஎன் முதல் வேலையே வீடற்றவர்களுக்கான திட்டமான தொகுப்பு வீடுகள் கட்டுவதுதான் மிக எளிய மக்கள் வறுமையிலும் நேர்மையானவர்கள் நாளெல்லாம் கீற்று முடைந்து வாழ்க்கை நடத்துபவர்கள் அவர்களிடம் அரசியல் செய்யும் கான்ராக்டர்கள். அப்படி ஒரு சூழலில் வேலை பார்த்த அனுபவம் அதுவரை இருந்த என்னை இளக்கி விட்டது\nபசியில் பசுமை தேடி அலையும் ஆவினம் போல் வேலை தேடிச் செய்யும் நிர்பந்தம் எப்போதும் எனக்கு இருக்கிறது. தொழில் சார்ந்து எளிய மனிதர்களான தொழிலாளர்களுடன் பழக வேண்டி உள்ளதால் அவர்கள் நல்லவைகள் கெட்டவைகள் ஏமாற்றம் எல்லாம் அருகே இருந்து அந்த வாழ்க்கையை பார்த்து இருப்பதால் அதை எழுத வேண்டும் என்ற ஆவல் என்னுள் வந்து விடுகிறது.\nஎழுதுவதை தொழில் சார்ந்து இப்படி கூட சொல்ல தோன்றுகிறது, எப்படி சுய உழைப்பினால் கட்டி முடித்த வீட்டில் வாழும் திருப்தியிருக்குமோ அப்படி ஒரு திருப்தி எழுதுவதால் எனக்கு இருக்கிறது.\nஎந்த வேலையும் தெரியாதவன் வெறும் கையையும் காலையும் கொண்டு கட்டிட வேலையில் வந்து கற்றுச் செய்ய முடியும். ஆனால் ஒரு நல்ல வேலைக்காரன் மட்டும் தான் தன் வேலையில் சுயதிருப்தி ஏற்படும் வரை திரும்ப திரும்ப திருத்தி செய்து கொண்டு இருப்பான். செய்யும் தொழிலில் நல்ல வேலைக்காரனான நான் எழுத்திலும் அப்படியே இருக்க விரும்புகிறேன் வேறொன்றுமில்லை…\nஎனது பதின்ம வயதில் வாசிக்க தொடங்கியவன் இலக்கியம் பற்றிய எந்த அளவீடோ புரிதலோ இல்லாமல் யார் எழுத்து மனதை வருடுகிறதோ, இரக்க உணர்ச்சியை தூண்டுகிறதோ அதை மட்டுமே நூலகத்தில் எடுத்து வாசிப்பேன். அந்த எழுத்தாளர் புத்தகங்களை தேடி தேடி படிப்பேன்.\nஅது தான் இலக்கியம் என்று எனக்கு தெரியாது ஆனால் தெரியாமல் வாசித்தது எல்லாம் தமிழில் புகழ்பெற்ற இலக்கிய புத்தகங்கள். பிறகு இணையத்தில் வாசிக்க ஆரம்பித்த பிறகு தான் இலக்கியம் பற்றி ஓரளவு தெரிந்���ு கொண்டேன்.\nநான் எழுத்தாளன் அல்ல நல்ல வாசகனகவும் வாசித்துக் கிடைக்கும் திறப்பில் மகிழவுமே விரும்புகிறேன்..\n(கடலூர் மாவட்டம், அகரம் பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த திரு. தி. வேல்முருகனை allimurugan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்)\nPosted in எதற்காக எழுதுகிறேன், எழுத்து, பிற, வேல்முருகன் தி on June 5, 2016 by பதாகை. Leave a comment\nஎதற்காக எழுதுகிறேன் – பாஸ்டன் பாலா\nசமீபத்தில் ‘கல்வாரி’ (Calvary) படம் பார்த்தேன். ஒருவர் ஏன் கத்தோலிக்க பாதிரியார் ஆனார் என்பதைச் சொல்லியிருந்தார்கள். அதில் வருவது போல், நான் எழுதுவது என்பதும் திருச்சபை பிரசாரகர் போல் ஃபேஸ்புக் சபையில் சொற்பொழிவாளராகும் விருப்பத்தினால்தான்.\nதேவாலயத்தை வைத்தும் கல்வாரி திரைப்படத்தை வைத்தும் மேலும் விவரிப்பதற்கு முன் எழுதுவதற்கான வெளிப்படையான காரணங்களைப் பார்க்கலாம்:\nமற்றவர்களைத் திருத்துதல்: அதிவிற்பனையாகும் விகடன், குமுதம், குங்குமம் போன்ற இதழ்களில் வரும் பொதுமைப்படுத்தல்களைப் படித்து, அவற்றின் போதாமைகளையும் பிழைகளையும் சுட்டிக் காட்டுதல்\nஅனுபவங்களைப் பகிர்தல்: அண்டார்டிகாவிற்கே செல்லாமல், பயணக்கட்டுரை எழுதும் தமிழ்ச்சூழலில், சுயமாகக் கண்டறிந்ததை பலரும் அறிய வைத்தல்\nவிவாதங்களை உருவாக்குதல்: பேசாப்பொருளாக, மூடுமந்திரமாக தாளிட்டு வைக்கப்படும் கொள்கைகளின் மீது வெளிச்சம் பாய்ச்சி, மாற்றுக் கருத்துகளைச் சுட்டிக் காட்டுதல்\nபொழுதுபோக்கு கேளிக்கையில் ஈடுபடல்: வேலை முடிந்து சோர்வடைந்த வேளைகளில் புத்துணர்ச்சிக்காக ஐ.பி.எல், என்.எஃப்.எல், என்.பி.ஏ எல்லாம் பார்க்காமல், விளையாட்டாக எழுதி உற்சாகம் அடைதல்\nதியாகம் செய்தல்: எண்ணங்களைப் பதிவு செய்து காப்புரிமை பெற்று காசாக்குவதில் கிடைக்கும் பணத்தை விட எழுத்தில் பகிர்வதால் திருப்தி கிடைத்தல்\nதனிமையைக் போக்குதல்: எனக்கெனவே நான் வாழ்கிறேன் என நினைத்து சுயநலத்தில் மூழ்காமல், நண்பர்களைக் கண்டடையும் முயற்சியில் இறங்குதல்.\n பந்தயத்தின் துவக்கத்தில் பத்து பன்னிரெண்டு குதிரைகள் ஓட ஆரம்பிக்கும். குதிரையை ஓட்டுபவர் அதன் மீது உட்கார்ந்து கொண்டு அதை விரட்டுவார். கடைசியில் ஒரேயொரு குதிரை ஜெயிக்கும். மற்ற குதிரைகளுக்கு தான் தோற்று விட்டோம் என்பதைச் சரியாகப் புரிந்து கொள்ளும் சூட்���ுமம் கிடையாது. ஆனால், அதற்கு முன்பு கிடைத்த நல்ல சாப்பாட்டிற்கும், தோல்விக்குப் பின் கிடைக்கும் பசும்புல்லுக்கும் பெரிய வித்தியாசம் தெரியப் போவதில்லை. ஜெயித்த குதிரையும் தங்கக் கோப்பையை தன் கால்களினால் தூக்கிக் காட்டி புகைப்படத்திற்கு குதிரைப்பல்லை ஈயென்று இளித்து காண்பிக்கப் போவதில்லை. குதிரை ஜாக்கிக்கும் குதிரையை வாங்கிய பணமுதலைக்கும் ஒளிபாய்ச்சப்படும்.\nநான் எழுதுவது என்பது குதிரையைப் போன்றது. தன்னால் இயன்ற அளவு நன்றாக ஓட வேண்டும் (யாரோ விரட்டுகிறார்கள் என்பதற்காக, என்னால் எழுத முடியாத ஓட்டத்தில் ஓடி, காலை உடைத்துக் கொள்ளும் சம்பவங்களும் உண்டு). சில சமயம் ஓட்டத்தில் இருந்து நிறுத்தம் கண்டு, கொட்டிலில், போட்டதைத் தின்று, காலங்கழிக்கும் தருணங்கள் உண்டு. சில சமயம் நன்றாக ஓடி, முதல் பரிசை யாருக்கோ வாங்கிக் கொடுத்திருக்கிறோம் என்பது தெரியாமல், தன் பாட்டுக்கு அடுத்த ஓட்டத்திற்கு தயார் செய்து கொள்வதும் உண்டு.\nநல்ல எழுத்து என்பதற்கு பல அடையாளங்கள் இருக்கின்றன. அதே போல் ‘நீங்கள் எழுத்தாளரா’ என்பதற்கு என்ன அடையாளங்கள் என்று பட்டியலிட்டால், ஏன் எழுதுகிறேன் என்பதற்கான விடைகள் கிடைக்கலாம்.\nஒரு எழுத்தாளர் என்று நான் எவரை ஏற்றுக் கொள்கிறேன் \nஅ. தொடர்ந்து எழுதுவது: இந்த நேரம்தான் எழுத முடியும்; இந்த மனநிலையில்தான் எழுதமுடியும்; இந்தச் சூழலில்தான் எழுத முடியும் என்றில்லாமல், எங்கும் எப்பொழுதும் தயாராக இருப்பது\nஆ. பல்வகையில் எழுதுவது: நகைச்சுவைதான் வரும்; சினிமா விமர்சனம்தான் போடுவேன்; கவிதை மட்டுமே வார்ப்பேன் என கொம்பனாக இல்லாமல், எல்லா விதமான முயற்சிகளையும் செய்வது\nஇ. உரையாடலில் ஈடுபடுவது: இன்னாருடன் பேசினால் விதண்டாவாதம்; இந்தக் கொள்கையை ஆதரித்தோ/எதிர்த்தோ எழுதுவது நேரவிரயம் என்று புறந்தள்ளாமல், பொறுமையாக விளக்குவது\nஈ. நல்ல மனிதராக இயங்குவது: சமரசங்கள் செய்துகொண்டாலும் தன்னளவில் நேர்மையாகவும் தெளிவாகவும் குடும்பத்துக்கும் உற்றார் உறவினருக்கும் பாந்தமான சொந்தமாகவும் நேசிக்கத்தக்கவராக இருப்பது\nஉ. கல்லுளி மங்கராக இருப்பது: இந்தப் பத்திரிகைக்கு இது போதும்; இந்த வாசகருக்கு இவ்வளவு சொன்னால் போதும் என்று விட்டுவிடாமல், தொடர்ந்து ஆழமாகவும் எளிமையாகவும் முழு��ையாகவும் எழுதிக் கொண்டேயிருப்பது.\nஇப்பொழுது நான் யாரை எழுத்தாளர் என நம்புகிறேன் என்பதைச் சொன்னால், ‘எதற்காக எழுதுகிறேன்… எப்படி அவர் போல் ஆக முயல்கிறேன்’ என்பது எனக்கு பிடிபடலாம்.\nசுஜாதாவை எழுத்தாளர் என நினைக்கிறேன். அவரைப் போல் இரட்டை குதிரைச் சவாரி முடியும் என நம்புகிறேன். ஒரு பக்கம் அறிவியல் வேலை; இன்னொரு பக்கம் புனைவு அமர்க்களங்கள்; மற்றொரு பக்கம் தொழில்நுட்ப விளக்கங்களை சுவாரசியமான கட்டுரைகளாக்குதல்; பிறிதொரு பக்கம் இதழ் ஆசிரியராக பணி; அது தவிர ஆன்மிக ஈடுபாடு; தத்துவ விசாரம்; அறிபுனை ஆக்கங்கள் என ஒவ்வொரு துறையிலும் முத்திரை படைப்புகள். கூடவே எழுத்தாளராய் இல்லாத மற்றொரு பணியில் 9 முதல் 5 வரையிலான வேலையிலும் தீவிர செயல்பாடு என பன்முகம் கொண்டவராக இருக்க வேண்டும்.\nஇதற்கும் ‘கல்வாரி’ திரைப்படத்திற்கும் என்ன சம்பந்தம்\nபடத்தின் துவக்கத்தில் இந்த மேற்கோள் வரும்:\n“மனம் தளர வேண்டாம்; ஒரு திருடன் காப்பாற்றபட்டான்.\nமட்டு மீறிய ஊகம் வேண்டாம்; ஒரு திருடன் பழிக்கப்பட்டவன் ஆனான்\nகல்வாரி மலையில் இயேசு கிறிஸ்துவோடு இரு கள்வர்களும் சிலுவையில் அறையப்பட்டார்கள். அவர்களில் ஒருவன் தன்னுடைய பாவங்களுக்காக மனம் வருந்தி மன்னிப்பு கோரினான். இன்னொருவன் மனத்தினால் வருந்தாமல், அன்பு உள்ளம் கொள்ளாமல், புறத்தே மட்டும் பாசாங்கிட்டு சொர்க்கத்திற்கு வழி கேட்கிறான். அப்போது தன் தந்தையை நோக்கி ’பரமபிதாவே இவர்களை மன்னியும்’ (லூக்கா 23:24) என்று பேசினார் இயேசு. தந்தையிடம் பேசிவிட்டு தம் இரு பக்கங்களையும் நோக்கியபோது, இரு திருடர்கள் தம்மை இரண்டாகப் பங்கு போடுவது தெரிந்தது.\nஅந்த இருவரையும் பாவத்திற்குப் பரிகாரமாக, அன்பின் அடையாளமாக ஆளுக்கொரு சிலுவையைச் சுமந்து கொண்டு கோயிலுக்கு வரவேண்டும் என்று அனுப்பி வைக்கிறார். இருவரும் பக்கத்திலிருந்த காட்டிற்குச் சென்று ஆளுக்கொரு மரத்தைத் தேர்ந்தெடுத்து சிறப்பானதொரு ஆக்கத்தைச் செய்கிறார்கள். தம்முடைய புத்தம்புதிய சிலுவையைச் சுமந்து புறப்பட்டார்கள். பயணம் நெடுந்தூரமாகவும் முடிவில்லாததாகவும் தெரிகிறது. சிலுவையின் பாரம் அதிகமாகவும் இருக்கிறது. ஓரிடத்தில் ஓய்வு எடுத்தார்கள். ஓய்வு எடுத்த பிறகு ஒரு திருடன் கேட்கிறான். “சிலுவையின் எடையைக் குற���த்து கொள்வோமா” என்று கேட்டான். “எனக்கு வேண்டாம். நீ வேண்டுமென்றால் சிலுவையைக் குறைத்துக் கொள்” என்று சொன்னான் இன்னொரு திருடன். மற்றவன் குறைத்துக் கொண்டான். மீண்டும் பயணம் தொடர்ந்தது. மீண்டும் ஓய்வு; மீண்டும் மற்றவன் சிலுவையை இன்னும் கொஞ்சம் குறைத்துக் கொண்டான். கூட்டாளி மறுப்பு ஏதும் சொல்லவில்லை. கோவில் முகப்பை அடைந்தார்கள். அப்போது தான் தெரிந்தது கோவில் வளாகத்தை அடைய வழியாக இருந்த பாலம் உடைக்கப்பட்டு இருந்தது. சிலுவையோடு கோவில் வளாகத்தை அடைவது எப்படி என்று இருவரும் யோசித்தார்கள். சிலுவையைக் குறைக்காமல் எடுத்து வந்தவன் சிலுவையைப் பாலமாக வைத்துப் பார்த்தான் சரியாக இருந்தது. சிலுவை மேல் ஏறிக் கரை சேர்ந்து சிலுவையை எடுத்துக் கொண்டான். சிலுவையை குறைத்துக் கொண்டு வந்தவன் சிலுவையை வைத்துப் பார்த்தான் சிலுவை சரியாகப் பொருந்தவில்லை. அக்கரை சேர முடியவில்லை.\nஎன்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தம்மையே துறந்து தம் சிலுவையை நாள் தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும் (லூக் 9:23).\nஅப்போது தான் மனம் மாறிய கள்வனுக்கு ’நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்’ என ஆறுதலாக யேசு கூறியதாக லூக்கா 23:43 சொல்கிறது. இந்த மாதிரி கடைத்தேறத்தான் நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஒன்றைப் பற்றி எழுதும்போது அது குறித்த புரிதல் மேம்படுகிறது. திரைப்பட விமர்சனம் ஆகட்டும்; நூல் அறிமுகம் ஆகட்டும்; மனிதரை விமர்சிக்கும் புனைவுகள் ஆகட்டும்; உளவியலை பூடகமாக உணர்த்தும் கவிதை குறித்த அனுபவப் பார்வைகள் ஆகட்டும்; எழுதும்போது எனக்குள் ஏற்படும் ரசவாதம் என் சுமைகளை என்னைச் சுமக்கும் பாலமாக மாற்றி என்னை எனக்கு அப்பால் கொண்டு செல்கிறது – என்றெல்லாம் கற்பனை செய்வதால் எழுதுகிறேன்.\nPosted in எதற்காக எழுதுகிறேன், பாஸ்டன் பாலா, பிற on June 5, 2016 by பதாகை. 1 Comment\nஎதற்காக எழுதுகிறேன் – மு. வெங்கடேஷ்\n” என்று பதாகை என்னிடம் கேட்டபோதுதான் நான் முதன் முதலாக என்னையே இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொண்டேன். இதற்கு முன் இதே கேள்வியைப் பலமுறை பலபேர் பல சூழ்நிலைகளில் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அடுத்து அவர்களிடம் இருந்து வரும் கேள்வியைத் தவிர்ப்பதற்காக, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பதிலை அந்த சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் சொல்லிவிட்���ு நழுவிக் கொள்வேன். இருந்தாலும் கேட்டு விடுவார்கள். “பணம் கிடைக்குமா” “புகழ் கிடைக்குமா” “அப்படியே சினிமாவுக்குப் போய்டலாமா” என்று. உள்நாட்டில்தான் இப்படி என்றால் வெளிநாட்டு நண்பர் ஒருவர் “Congrats on becoming a writer and what are you going to do with the royalty” என்று கேட்டார். சிரிப்பைத் தவிர வேறு எதையும் பதிலாக அளிக்கத் தோன்றவில்லை.\nஇப்படி எல்லோரிடமும் ஏதாவது ஒரு மழுப்பலான பதிலைச் சொல்லித் தப்பித்த எனக்கு பதாகையிடம் அவ்வாறு சொல்ல மனமில்லை. அதனால் வேறு வழியின்றி என்னிடமே இந்தக் கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டேன். “ழ” வை “ழ” என்றே சரியாக சொல்லத் தெரியாத, பழந்தமிழ் இலக்கியம் எதுவுமே தெரியாத, தமிழ் எழுத்தாளர்கள் எவரையுமே இதுவரை சரியாக வாசித்திராத நான் எதற்காக எழுதுகிறேன் என்று என்னை நானே கேட்டுக் கொண்டதற்கு கிடைத்த பதில் இதோ-\nஎதற்காக எழுதுகிறேன் என்பதற்கு முன் எவ்வாறு எழுதத் தொடங்கினேன் என்று பார்த்துவிடலாம்.\nகுமுதம், ஆனந்த விகடன், குங்குமம் மட்டுமே படித்துக் கொண்டிருந்த ஒரு சராசரி ஆள் நான். என்னை இந்த எழுத்துலகிற்கு இழுத்து வந்த பெருமை மாதவன் இளங்கோவைச் சாரும். என்னைப் பொறுத்தவரை எழுதுவதென்பது ஒருவகை போதை. மற்ற போதைப் பழக்கங்களைவிட மிகக் கொடுமையான எழுத்துப் பழக்கத்திற்கு என்னை அடிமையாக்கிய பெருமை மாதவன் இளங்கோவுக்கே உரியது (இதில் என்னை இப்போது ஊக்குவிப்பவர்கள் பலர் உண்டு, ஆனால் நான் எழுத ஆரம்பித்ததற்கு முதல் காரணம் மாதவன் இளங்கோதான்).\nநான் எழுதத் தொடங்கிய நாள் இன்றும் என்னால் மறக்க முடியாத ஒரு நாள். பணி நிமித்தமாக பெல்ஜியம் நாட்டிற்குச் சென்றிருந்தேன். அப்போது மேற்கூறிய மாதவன் இளங்கோவைச் சந்திக்க நேர்ந்தது. அவர் அதற்கு முன்பிருந்தே எனக்கு நல்ல நண்பர். நாங்கள் இருவரும் ஒரே இடத்தில் பணிபுரிந்தோம். ஆனால் அதுவரை தமிழ்,இலக்கியம், சிறுகதை இப்படி எதைப் பற்றியுமே நாங்கள் பேசியது கிடையாது.\nஅப்போது அவர், தான் எழுதிய ஒரு சிறுகதைத் தொகுப்பை எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். வீட்டிற்கு எடுத்து வந்த நான் அதைப் படிக்கத் தொடங்கினேன். எனக்குண்டான ஒரு கெட்ட பழக்கம், ஏதாவது ஒன்று பிடித்துவிட்டால் அதைக் கடைசிவரைப் படித்துவிட்டுத் தான் கீழே வைப்பேன். அப்படித்தான் அன்றும் நடந்தது. அதிலுள்ள ஒவ்வொரு கதையாகப் படிக்கப் படிக்க அதற்குத் தொடர்புடைய, என் வாழ்வில் நடந்த ஏதாவதொரு சம்பவம் ஞாபகத்துக்கு வர, நாம் ஏன் அதை எழுதக் கூடாது என்று தோன்றியது. அன்றுதான் என் எழுத்தார்வம் உதித்தது.\nஇவ்வாறு எழுதத் தொடங்கிய நான் இன்று இந்த இடத்தில் வந்து நிற்கிறேன். நான் ஒன்றும் பல கவிதைகளையோ கட்டுரைகளையோ சிறுகதைகளையோ இதுவரை எழுதிவிடவில்லை. இருப்பினும், “எதற்காக எழுதுகிறேன்” என்று பதாகை என்னிடம் கேட்டதே ஒரு அங்கீகாரமாகக் கருதுகிறேன்.\nஎழுதத் தொடங்கிய புதிதில், நான் எழுதி அனுப்பும் கதை “நன்றாக உள்ளது” என்று நண்பர்கள் சொல்ல மாட்டார்களா என்று ஏங்கிக் கொண்டிருப்பேன். அவ்வாறு வரும் பதிலே எனக்கு “ஆஸ்கார்” விருது கிடைத்ததற்குச் சமமாக எண்ணிக் கொள்வேன். ஆனால் உண்மை என்னவென்றால் அவர்கள் இதுவரை நான் என்ன எழுதி அனுப்பினாலும் “நன்றாக இல்லை” என்று சொன்னதே இல்லை, மாறாக “நல்லா இருக்கு ஆனா….” என்று இழுப்பார்கள். அந்த இழுவையிலேயே எனக்குப் புரிந்துவிடும் அது தேறாது என்று. கதையை அவர்களிடம் ஓகே வாங்கிவிட்ட பின் அதை எப்படியாவது ஒரு இதழில் பதிப்பித்து விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.அதற்காக பல முயற்சிகள் எடுப்பேன். ஒரு காலத்தில் அதுவும் சாத்தியமானது (சிறகு, பதாகை, சில்சீ, அகம்) வாயிலாக.\nஇப்போது என் மனதில் ஓடிக் கொண்டிருப்பதெல்லாம் எப்படியாவது அந்தக் கதைகளை எல்லாம் ஒரு தொகுப்பாக வெளியிட வேண்டுமென்று. கண்டிப்பாக இதுவும் ஒரு காலத்தில் சாத்தியமாகி விடும். இது அதோடு நின்று விடுமா என்ன\nஇப்போது எதற்காக எழுதுகிறேன் என்பதைப் பார்த்து விடலாம்:\nபணம் – இல்லை என்பது எதார்த்த நிலைமை அறிந்த எனக்குத் தெரியும். தமிழில் எழுதி எவ்வளவு சம்பாதித்துவிட முடியும் என்பதும் எனக்குத் தெரியும். அப்போ வேறு எதற்கு\nபுகழ் – ஓரளவிற்கு ஆம் என்றே சொல்லுவேன். ஏன் அந்த ஓரளவிற்கு என்று கேட்டால், தமிழில் தலை சிறந்த, உலகத் தரம் வாய்ந்த எழுத்தாளர்கள் இருந்தும் அவர்களுள் நமக்கு எத்தனை பேரைத் தெரியும்\nமனநிறைவு – ஆம், என் மன நிறைவிற்காக மட்டுமே. நான் ஒரு தமிழ் எழுத்தாளன் என்று சொல்வதற்காக மட்டுமே. என் “passion” காக மட்டுமே. வேறு எந்தவொரு காரணமாகவும் இருக்க முடியாது.\nஎழுதுவதென்பது எனக்கு “passion” ஆகிப் போனதால்.ஒவ்வொரு கதை எழுதும்போதும் எனக்கு கிடைக்��ும் மன நிம்மதி மற்றும் சந்தோசத்திற்காக மட்டும் எழுதுகிறேன். நான் எழுதும் கதை பெரும்பாலும் என் வாழ்க்கையில் நடந்ததோ அல்லது நான் கேள்விப் பட்டதாகவோ இருக்கும். அவ்வாறு எழுதும்போது நான் பல நேரங்களில் சிரித்திருக்கிறேன், அழுதிருக்கிறேன். என் எண்ண ஓட்டங்களை கதைகளில் கொண்டுவர நான் மெனக்கிட்டிருகிறேன். இதெல்லாம் நான் விரும்பி ஏற்றுக் கொண்டு செய்கிறேன்.\nஎன்னைப் பொறுத்தவரை கதை சொல்வதென்பது எளிது. ஆனால் கதை எழுதுவதென்பதுஎண்ணத்தில் தோன்றுவதை எழுத்தில் கொண்டுவருவதுஎண்ணத்தில் தோன்றுவதை எழுத்தில் கொண்டுவருவது முக்கியமாக அதை வாசிப்பவரிடம் கொண்டு சேர்ப்பது முக்கியமாக அதை வாசிப்பவரிடம் கொண்டு சேர்ப்பது சவாலான விஷயம்தான். இந்த சவாலை சாத்தியமாக்குவதற்கு ஒரே வழி சிறந்த எழுத்தாளர்களை வாசிப்பது மட்டுமே. அவர்கள் எப்படி தாங்கள் சொல்ல வரும் கருத்தை, உணர்ச்சியை வாசிப்பவரிடம் கொண்டு சேர்க்கிறார்கள் என்று தெரிய வரும்.\nமேலும் எழுதும்போது நாம் இவ்வுலகை வேறு ஒரு கோணத்தில் பார்க்கத் தொடங்கி விடுவோம். நம்மைச் சுற்றி என்ன நடக்கிறதென்று கூர்ந்து கவனிக்கத் தொடங்குவோம். அதிலிருந்து எதை எடுக்கலாம், எதை கதையாக வடிவமைக்கலாம் என்ற எண்ண ஓட்டம் வந்து விடும். எழுதுவதற்கு முன் – பின் என என்னால என்னுள் பல மாற்றங்களை உணர முடிகிறது. முன்பெல்லாம் சுற்றி என்ன நடந்தாலும் மேலோட்டமாகப் பார்த்துவிட்டுச் சென்று விடுவேன். ஆனால் இப்போது எதைப் பார்த்தாலும், வாசித்தாலும், கேட்டாலும் என்னால் அதில் ஆழமாக என்னை ஈடுபடுத்திக் கொள்ள முடிகிறது. அவ்வாறு கூர்ந்து கவனிக்கும்பொழுது என்னுள் ஒரு கதை ஓடிக்கொண்டே இருக்கிறது.\nஇது அனைத்திற்கும் காரணம் “passion” ஆக இருக்க முடியுமே தவிர பணமோ, புகழோ இருக்க வாய்ப்பில்லை.\nஎன் எழுத்தார்வத்துக்கு எடுத்துக்காட்டாக இப்போது நடந்த ஒரு சம்பவத்தை சொல்கிறேன்.\nஎன் மனைவி சோகமாக இருந்திருக்கிறாள். உடன் பணிபுரியும் தோழி என்னவென்று கேட்க, “நேத்து வீட்ல எனக்கும் என் கணவருக்கும் சண்ட,” என்று சொல்லிருக்கிறாள்.” ஐயோ அப்படியா என்னாச்சு அப்புறம்,” என்று தோழி கேட்க, “என்னாச்சு ஒன்னும் ஆகல. அவர் கோவிச்சிட்டு கதை எழுதத் தொடங்கிட்டாரு,” என்று சொல்லியிருக்கிறாள் ஒன்னும் ஆகல. அவர் கோவிச்சிட்டு கதை எழுதத் தொடங்கிட்டாரு,” என்று சொல்லியிருக்கிறாள்\nPosted in எதற்காக எழுதுகிறேன், எழுத்து, பிற, மு வெங்கடேஷ் on June 5, 2016 by பதாகை. 11 Comments\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (108) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எழுத்து (1,513) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (2) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (43) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (21) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (19) கவிதை (607) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (3) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (35) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (51) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (2) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (54) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சி��ுகதை (356) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (7) சிவா கிருஷ்ணமூர்த்தி (3) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (6) தமிழாக்கம் (11) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (20) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (9) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (50) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (21) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (267) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (23) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (2) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வருணன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (5) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (214) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (1) வைரவன் லெ ரா (2) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nசாத்தியமற்ற குற்றம்… on பேய் விளையாட்டு – காலத்த…\nசாத்தியமற்ற குற்றம்… on துப்பறியும் கதை – காலத்த…\nessexsiva on சோறு – விஜய்குமார்…\nessexsiva on இருக்கும் இடத்தை விட்டு இல்லாத…\nessexsiva on சிவப்பு பணம் நாவல் குறித்து கற…\nஹைட்ரா - சுசித்ரா சிறுகதை\nபதாகை - மார்ச் 2020\nசாத்தியமற்ற குற்றம் - காலத்துகள் சிறுகதை\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nதுப்பறியும் கதை - காலத்துகள் சிறுகதை\nசுற்றுலா - ராம்பிரசாத் சிறுகதை\n – சதத் ஹசன் மண்ட்டோ சிறுகதை\nபேய் விளையாட்டு - காலத்துகள் சிறுகதை\nமுடிவு - ராதாகிருஷ்ணன் சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் ��ஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வருணன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nரா.கிரிதரனின் காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை சிறுகதை குறித்து வை.மணிகண்டன்\nகோணம், ஈசி சேர், நாலு மூலத் தாய்ச்சி – பானுமதி கவிதைகள்\n – க.நா.சுவின் ‘பொய்த்தேவு’ நாவல் குறித்து கமலதேவி\nபாழாய்ப் போன பெண்டுலம் – இரா. கவியரசு கவிதை\nமுடிவு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nசாத்தியமற்ற குற்றம் – காலத்த���கள் சிறுகதை\nவிளையாட்டாய் – கா.சிவா சிறுகதை\nபச்சைக்குளம், அம்மையப்பன் – கமலதேவி கவிதைகள்\nபுலன் – சரவணன் அபி கவிதை\nகோம்பை – வைரவன் லெ.ரா சிறுகதை\nபிரபு கங்காதரனின் அம்புயாதனத்துக் காளி கவிதைத் தொகுப்பு விமர்சனம் – ரா. பாலசுந்தர்\nதமிழகம் கண்ட காந்தியர்கள் – பாவண்ணனின் ‘சத்தியத்தின் ஆட்சி’ நூல் குறித்து எஸ்.ஜெயஸ்ரீ\nகண்ணாடியின் மிளிர்வு – கா.சிவா சிறுகதை\nசுற்றுலா – ராம்பிரசாத் சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2915171", "date_download": "2020-03-30T08:00:31Z", "digest": "sha1:DHHZMEQQPIKXI44RL6AJJQQIU4ATAQRB", "length": 3061, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பேச்சு:இந்தி இலக்கியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பேச்சு:இந்தி இலக்கியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:02, 22 பெப்ரவரி 2020 இல் நிலவும் திருத்தம்\n5 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 மாதத்துக்கு முன்\nவிரிவாக்கப்பட்ட கட்டுரைகளுக்கு விரிவாக்க வார்ப்புரு using AWB\n13:40, 18 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nInfo-farmer (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Info-farmer, பேச்சு:இந்தி இலக்கிய வரலாறு பக்கத்தை பேச்சு:இந்தி இலக்கியம் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: ஒன்றிணைக்கப் பரிந்துரையின்படி)\n20:02, 22 பெப்ரவரி 2020 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nBalajijagadeshBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (விரிவாக்கப்பட்ட கட்டுரைகளுக்கு விரிவாக்க வார்ப்புரு using AWB)\n{{வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி 2.0 விரிவாக்கப்பட்டது}}\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/page/5/", "date_download": "2020-03-30T05:51:20Z", "digest": "sha1:NW4YQYMVG5RSPFILFDMTSVTHJPINCREJ", "length": 5223, "nlines": 75, "source_domain": "siragu.com", "title": "இந்தியா « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "மார்ச் 28, 2020 இதழ்\nபெண்களுக்கும், பெண்குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லா ஆட்சி, தற்போதைய பா.ச.க ஆட்சி.\nகடந்த காலங்களில், நாம் சொல்லிக்கொண்டிருந்தது என்னவென்றால், பெண்களுக்கு பாதுகாப்பில்லை, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ....\nதிரிபுரா மாநிலத் தேர்தலில் பா.ச.க. வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட உடனேயே, அதாவது பா.ச.க. ஆட்சிக் ....\n“கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உற்பத்தியும் அதனால் தோன்றும் புதைகுழிகளும் “\n‘புதைகுழிகள்’ அல்லது ‘புதைபள்ளங்கள்’ (Sinkholes) என்பன ‘சுண்ணாம்புக் கரட்டுப் பள்ளங்கள்’ எனவும் அறியப்படுகின்றன. இவை ....\n” என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள். பார்ப்பனர்களை ஒட்டு மொத்தமாக எதிர்ப்பதன் / ....\nதருண்விஜய் என்ற பா.ச.க. தலைவர் ஒருவர் திருக்குறளின்மேல் ஆர்வம் கொண்டு அதன் அருமை, பெருமைகளைப் ....\n“சூத்திரர்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது, கல்வி முழுவதையும் பார்ப்பனர்களே கவர்ந்து வைத்துக்கொண்டு இருந்தார்கள்” என்று பொத்தாம் ....\nமக்கள் பாதையின் மக்கள் மருந்தகம்\n“திரு. சகாயம் IAS அவர்களின் வழிகாட்டுதலின் படி இயங்கும் “மக்கள் பாதை” நண்பர்கள் இணைந்து ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-03-30T06:33:05Z", "digest": "sha1:BXNJTF4MJGDHULWHBOK4IXOACEX7O3ZR", "length": 5235, "nlines": 76, "source_domain": "siragu.com", "title": "சமூகம் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "மார்ச் 28, 2020 இதழ்\nஅன்பழகன் அறியத் தரும் இட ஒதுக்கீட்டின் வரலாறு – பகுதி -2\nதகுதி அடிப்படை என்ற பொருந்தாவாதத்தை அன்பழகன் நல்லதொரு உவமையுடன் தெளிவாக விளக்குகிறார். ஊர்மக்களுக்குப் பொதுவான ....\nகாந்தியடிகளின் தலையாய கொள்கைகளில் ஒன்று அகிம்சையாகும். அகிம்சை என்பதற்குக் காந்தியடிகள் உலகளாவிய அன்பு என்று ....\nஅன்பழகன் அறியத் தரும் இட ஒதுக்கீட்டின் வரலாறு\n“வகுப்புரிமைப் போராட்டம்” என்ற நூல் பேராசிரியர் க. அன்பழகன் அவர்களால் 1951 ஆம் ஆண்டில்எழுதப்பட்டு, ....\nதூண்டிவிடப்படும் மதவெறியும், துண்டாடப்படும் மக்களும்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, கடந்த இரண்டு மாதங்களாக அறவழியில் அமைதியாகப் போராடிவந்த தலைநகர் ....\nதமிழகத்தில், அரசுப்பள்ளி குழந்தைகளின் உணவிலும் மதவாத அரசியல்\n2014 ஆம் ஆண்டு பதவியேற்றத்திலிருந்து, பா.ச.க மதவாத அரசியலை அனைத்துத் தளங்களிலும் திணித்துக் கொண்டிருப்பத��� ....\nஅண்மைக் காலமாய்த் “திறன்மிகு” (Smart) என்ற சொல் வெகுவாகப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறது. அந்த ....\nகோயில் திருப்பண்ணியர் விருத்தமும் சமுதாய முன்னேற்றமும்\nஒவ்வொருவரும் ஒவ்வொரு பணி செய்கிறார்கள். எவரும் சும்மா இருப்பதே சுகம் என்று இருப்பதில்லை. ஒவ்வொரு ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/date/2019/07/02", "date_download": "2020-03-30T08:02:46Z", "digest": "sha1:OD34VEG6HWKWEBEQO6QMFEAHXONY6RXJ", "length": 34553, "nlines": 258, "source_domain": "www.athirady.com", "title": "2 July 2019 – Athirady News ;", "raw_content": "\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபோலீசுக்கு தெரிவிக்காமல் தற்கொலை செய்த மனைவி உடலை சொந்த ஊருக்கு கொண்டுசென்ற கணவர்..\nமதுரவாயலை அடுத்த நூம்பல் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி முனீஸ்வரி (23). இவர்களுக்கு திருமணம் ஆகி 1½ வருடம் ஆகிறது. மணிகண்டனுக்கு குடிபழக்கம் உண்டு. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு…\nமணப்பாறை அருகே டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டி ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் கொள்ளை..\nதிருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வளநாடு போலீஸ் சரகத்திற்கு உட்பட்டது ஊனையூர் கிராமம். மாவட்டத்தின் கடைசி பகுதியான இங்கு அரசு டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் துறையூர் அருகே உள்ள காளிப்பட்டியைச் சேர்ந்த பெருமாள் (வயது…\nஆசியாவின் மிக பெரிய மதுபான கடை – பெங்களூருவில் காந்தி சிலை அருகே அமைகிறது..\nமதுப்பழக்கத்தை கடுமையாக எதிர்த்தவர் மகாத்மா காந்தி. எனவேதான் அவரது பிறந்தநாளில் மதுக்கடைகளை மூடவேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் காந்தி சிலை அருகே ஆசியாவிலேயே மிக பெரிய மதுபான கடை அமைய உள்ளது.…\nரஷியாவின் சைபிரியா பகுதியில் வெள்ளப் பெருக்குக்கு 18 பேர் பலி..\nரஷியா நாட்டின் சைபிரியா மாகாணத்துக்குட்பட்ட தென்கிழக்கு பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக இம்மாகாணத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக, இர்குட்ஸ்க்…\nஇஸ்கான் ரதயாத்திரையில் பங்கேற்க சர்ச்சையில் சிக்கிய முஸ்லிம் பெண் எம்.பி.க்கு அழைப்பு..\nவங்காள நடிகை நஸ்ரத் ஜஹான் (29), பாராளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்று எம்.பி. ஆகியுள்ளார். கடந்த மாதம் அவருக்கும், தொழிலதிபர் நிகில் ஜெயின் என்பவருக்கும் துருக்கியில் திருமணம் நடைபெற்றது. கடந்த 25-ம் தேதி,…\nபாஜகவுக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சி – பிரதமர் மோடி வாரணாசியில்…\nசமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் நடந்த முதல் பா.ஜ.க. நாடாளுமன்றக் கூட்டத்தில் பிரதமருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கட்சித் தலைவர் அமித் ஷா, அதன் செயல் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரும் பாராட்டப்பட்டனர். எம்.பி.க்கள்…\nநைஜீரியா – பெட்ரோல் டேங்கர் லாரி கவிழ்ந்து வெடித்த விபத்தில் 50 பேர் பலி..\nநைஜீரியா நாட்டின் பெனு மாநிலத்தின் வழியாக பெட்ரோல் ஏற்றிச் சென்ற ஒரு டேங்கர் லாரி நேற்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையைவிட்டு விலகிச் சென்று பக்கவாட்டில் கவிழ்ந்தது. டேங்கரில் இருந்து சாலையில் வழிந்தோடிய பெட்ரோலை பிடுத்துச்…\nபாடசாலை அச்சுப் புத்தகங்களை ஆராய நடவடிக்கை..\nநல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மற்றும் சமூகத்துக்குள் பிரிவினைகளை ஏற்படுத்தும் விடயங்கள் இருக்கின்றதா என்பது தொடர்பாக தேடிப்பார்க்க, கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட விசேட குழு பிரதான ஐந்து மதங்களின் அச்சுப்புத்தங்களை ஆராய…\nகடமைகளை பொறுப்பேற்ற ஆஸ்திரியாவுக்கான இலங்கைத் தூதுவர்..\nஆஸ்திரியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமனம் பெற்றுள்ள சரோஜா சிறிசேன நேற்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து உரையாற்றிய அவர், ஆஸ்திரியாவுடனான அரசியல் மற்றும் பொருளாதாரத் தொடர்புகளை மேலும் விரிவுபடுத்துவதன் ஊடாக…\nபோதைப் பொருளுக்கு எதிராக செயற்படுவதால், தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ​தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெர���வித்துள்ளார்.…\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு நாளை வரை விளக்கமறியல்..\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ குற்றப் புலனாய்வு பிரிவினரால் இன்று கைது…\nபுத்தர் சிலையை மீண்டும் சேதப்படுத்திய மத வெறியர்கள் கொந்தளிக்கும் பௌத்த இளைஞர் சங்கம்.. கொந்தளிக்கும் பௌத்த இளைஞர் சங்கம்..\nமத வெறியர்களால் புத்தர் ஒன்று சேதப்படுத்தப்பட்டுள்ளதாக நிட்டம்புவ இளைஞர் பௌத்த சங்கம் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது.இது குறித்து நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.நிட்டம்புவ நகரத்தில்…\nசிங்களவரை மணந்த முஸ்லிம் பெண் வெளியிட்ட தகவல்..\nபொலிஸ் மா அதிபர் மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு இலங்கையில் நடப்பவற்றை அடையாளம் காண முடியாதிருப்பதாகவும் அரசாங்கத்திற்குள் இன்னுமொரு அரசாங்கம் செயற்பட்டு வருகிறது எனவும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்…\n30 ரூபாய் கேட்ட மனைவி, தலாக் கூறி விவாகரத்து செய்த கணவர்..\nமுஸ்லிம் பெண்களை அவர்களுடைய கணவன்மார்கள், ‘தலாக்’ என்று உடனுக்குடன் 3 தடவை கூறி விவாகரத்து செய்வதை தடை செய்யும் நோக்கத்தில், முத்தலாக் தடை சட்ட மசோதா, மோடியின் முந்தைய ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது. மக்களவையில் மசோதா…\nகிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் தொடர்பில் நீதிபதி இளஞ்செழியன் விடுத்த உத்தரவு …\nகிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எதிர்வரும் 05.08.2019 வரை மன்சூர் பணியாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நேற்றையதினம் குறித்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.மேலும், இது குறித்து தொடரப்பட்டுள்ள…\nஜனாதிபதித் தேர்தலில்களம் காண்பாரா ரணில்..\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமது வேட்பாளர் யார் என்பதை மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன, ஓகஸ்ட் மாதமளவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யுத்தகாலத்தில் இடம்பெற்ற சித்திரவதைகள், கொலைகள் தொடர்பில் வழக்குகள் பல,…\nவேட்பாளரை த��ரிவு செய்வது தொடர்பில் ஐதேகவினுள் பாரிய சிக்கல்..\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்வது தொடர்பில் கட்சியினுள் பாரிய சிக்கல் உருவாகியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற…\nயாழ்.கீாிமலை காணி பிரச்சினை தொடர்பாக ஆளுநரின் கருத்து..\nயாழ்.கீாிமலையில் கடற்படைமுகாம் மற்றும் சொகுசு மாளிகை அமைந்துள்ள காணியை அளவீடு செய்து காணி உாிமையாளா்களிடம் வழங்குவேன் என உத்தரவாதம் வழங்கியிருக்கும் வடக்கு ஆளுநா் சுரேன் ராகவன், சொகுசு மாளிகை உள்ள காணி உாிமைகோரப்படும் பட்சத்தில் இழப்பீடு…\nபேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரனின் மனுவை ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்..\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன், தன்னைப் பதவியிலிருந்து நீக்கம் செய்தமையை எதிர்த்து தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையை வரும் 26ஆம் திகதிவரை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.…\nஇதற்கு முன் இப்படி ஒரு ரிஸ்க் எடுத்தது இல்லை.. அதிரடி முடிவு எடுத்த கோலி.. இந்திய அணி…\nலண்டன்: வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் செய்யப்பட்டு இருக்கும் மாற்றம் ரசிகர்களை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையில் தற்போது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.…\nஇந்த அரசாங்கம் என்னை தூக்கில் இடுமா\n​உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்வபம் தொடர்பிலான பாராளுமன்ற தெரிவுக்குழு விசாரணைகளுக்கு தான் செல்லப்போவதில்லை எனவும், அதில் சில சிக்கல்கள் உள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான தயாசிறி…\nமனிதனே மனிதனுக்கு மரணத்தினை வழங்குவதினை ஏற்றுக்கொள்ள முடியாது : விநாயகமூர்த்தி ஜனகன்..\nஇலங்கையில் அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் மரணதண்டனை தடுக்கப்படவேண்டும்.மனிதனே மனிதனுக்கு மரணத்தினை வழங்குவதினை ஏற்றுக்கொள்ள முடியாதென ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளர் விநாயகமூர்த்தி ஜனகன் தெரிவித்துள்ளார். ஊடங்களுக்கு…\nவவுனியா சிதம்பரபுரம் நாகராஜா வித்தியாலயத்தில் குழவி கொட்டியதில் 10 மாணவர்கள்…\nவவுனியா சிதம்பரபுரம் நாகராஜா வித்தியாலயத்தில் குழவி கொட்டியதில் 10 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி வவுனியா சிதம்பரபுரம் நாகராஜா வித்தியாலயத்தின் மாணவர்கள் மீது குழவி கொட்டியதில் பாதிப்படைந்த 10 மாணவர்கள் வவுனியா வைத்தியசாலையில்…\nசமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தும் வைரல் வீடியோ – ஆச்சரியமளிக்கும் உண்மை…\nஜார்கண்ட் மாநிலத்தில் தப்ரேஸ் அன்சாரி என்ற இளைஞர் ஜெய் ஸ்ரீராம் மற்றும் ஜெ ஹனுமான் என கூற மறுத்த காரணத்தால் மின்கம்பத்தில் கட்டிவைத்து அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் மதவெறியர்களால் அரங்கேற்றப்பட்டது. திருட்டு சம்பவத்தில் தொடர்பு…\nபறந்துக் கொண்டிருந்த விமானத்தில் இருந்து கார்டனில் விழுந்த சடலம் -அதிர்ச்சி சம்பவம்..\nலண்டனில் உள்ள ஒரு கார்டனில் ஒருவர் வழக்கம் போல காலை வேளையில் சன்பாத் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரே மேலே இருந்து ஏதோ விழுந்துள்ளது. அதன் அருகில் சென்று என்ன என பார்த்துள்ளார். சிதறிய நிலையில் சடலம் ஒன்று…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஉள்ளாட்சி தேர்தலை நடத்தாதது ஏன் – தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி..\nதமிழ்நாட்டில் கடந்த 2016-ம் ஆண்டே உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தொகுதி வரையறை தொடர்பாக கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டதால் உள்ளாட்சி தேர்தலை தமிழக அரசால் திட்டமிட்டபடி நடத்த இயலாமல் போனது. இதற்கிடையே உள்ளாட்சி…\nமாலி கிராமங்களில் ஆயுதக்குழுவினர் ஆக்ரோஷ தாக்குதல்- 23 பேர் உயிரிழப்பு..\nமேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் வேட்டைக்காரர்களான டோகோன் இனத்தவர்களுக்கும், மேய்ச்சல் இன நாடோடிகளான புலானி இனத்தவர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நிகழ்கின்றன. இந்த மோதல்களில் இரு தரப்பிலும் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.…\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று..\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ். நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று 02.07.2019 செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்தும் 15 தினங்கள் சிறப்புற இடம்பெறவுள்ள இவ்வாலய…\nநரமல்��� பிரதேச சபை உறுப்பினர் கைது..\nதாக்குதல் சம்பவம் தொடர்பாக நரமல்ல பிரதேச சபையின் உறுப்பினர் அருன நிஷாந்தவையும் அவரது உறவினர் ஒருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். குறித்த இருவரும் இன்றைய தினம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையியே பொலிஸார்…\nசுதந்திர கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்கள் நியமனம் ..\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் புதிய அமைப்பாளர்களுக்கான நியமனங்கள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வழங்கப்பட்டுள்ளது. நியமிக்கப்பட்ட புதிய அமைப்பாளர்கள் ஜனாதிபதி அலுவலகத்தில தமது நியமனக்…\nவிமானப் பயணச் சீட்டுக்கான கட்டணத்தை குறைக்க பிரதமர் ஆலோசனை..\nஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவங்களை அடுத்து சுற்றுலாத்துறையில் விழ்ச்சி ஏற்ப்பட்டிருந்த நிலையில் சுற்றுலாத்துறைக்கு புத்துயிர் கொடுப்பதற்காக விமான பயணச்சீட்டுக்கான கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க…\nஜப்பானும் பயண தடையை நீக்கியுள்ளது..\nஜப்பான் இலங்கைக்கு எதிரான விதித்திருந்த சுற்றுலா பயண ஆலோசனை தடையை நீக்கியுள்ளது. உயிர்த்தெழுந்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் ஜப்பான் தமது நாட்டு பிரஜைகள் இலங்கைக்கு சுற்றுலா செல்வதை எச்சரிக்கும் வகையில் இந்த பயண…\nகொரோனாவால் பொருளாதாரம் வீழ்ச்சி: ஜெர்மனி நாட்டின் மாநில நிதி…\nஊரடங்கு காலத்தில் பெட்ரோல், டீசல், கியாஸ் தட்டுப்பாடு ஏற்படாது…\nஇந்தியாவில் சிக்கித் தவித்த ஐந்து பாகிஸ்தானியர்கள் சொந்த நாடு…\nவவுனியா பொலிஸ் நிலையத்தில் கொரோனா வைரஸை தடுப்பதற்கான நடவடிக்கை\nவவுனியாவில் 8 மணி நேரம் ஊரடங்கு தளர்வு : மக்கள் நடமாட்டம் குறைவு\nமக்கள் வாழ்க்கையை அசௌகரியத்திற்குள்ளாக்கும் எந்தவொரு தீர்மானமும்…\nபத்திரிகைகள் வினியோகத்தை அனுமதிக்க வேண்டும் – மத்திய உள்துறை…\nஉலகளவில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 31,020 ஆக…\nவெளிமாநிலத்தவர்களுக்கு 500 ரூபாய் உடன் 12 கிலோ ரேசன்: தெலுங்கானா…\n64 நாடுகளுக்கு ரூ.1302 கோடி நிதியுதவி: அமெரிக்கா அறிவிப்பு..\nவர்த்தகர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வதால் நுகர்வோர் பெரிதும்…\nஇலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா\nஊரடங்குச் சட்டத்தை மீற��ய 6850 பேர் இதுவரையில் கைது\nஇலங்கைக்கு வருகை தந்தவர்கள் தொடர்பான விபரங்கள் முழுமையாக…\n33,968 பேரை காவு கொண்ட கொரோனா வைரஸ் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2003/12/blog-post_107052423606216454.html", "date_download": "2020-03-30T07:45:56Z", "digest": "sha1:QK5GR23XQRNRPKMOSLY7UC6VHNS3E6Q6", "length": 17210, "nlines": 332, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்", "raw_content": "\nவாசிக்க வேண்டிய இந்திய நாவல்கள்\nநம் பொய்கள் (1-101) – குறிப்புகள்\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 16\nராமோஜியம் – எழுதி வரும் நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி\nஎன் குருநாதர் பாரதியார்: ரா.கனகலிங்கம்\nநவீன அறிவியில் கலை வடிவமான சினிமாவில் மத பிரச்சாரம்\nமுகக்கவசம் கூட இல்லாத அவலநிலை மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு \nகடல் கடந்த காந்தி - 4 | ஜி. டி. பிர்லா\nமில்லியன் டாலர் எழுத்தாளர்- பால் ஹாகிஸ்\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதற்போதைய நிலவரப்படி தில்லியில் காங்கிரசும், மத்யப் பிரதேசத்திலும், இராஜஸ்தானிலும் பாஜகவும், சத்தீஸ்கரில் யார் வருவார் என்று சொல்ல முடியாத நிலையிலும் உள்ளது.\nமூன்று மாநிலங்களிலும் பெண்கள் முதலமைச்சர்களாக வரப்போகிறார்கள். தில்லியில் ஷீலா தீக்ஷித் பதவியைத் தக்க வைத்துக் கொள்வார். இராஜஸ்தானில் வசுந்தரா ராஜே, மத்தியப் பிரதேசத்தில் உமா பாரதி.\nஇராஜஸ்தான் முடிவு கருத்துக் கணிப்புகளுக்கு எதிராக வந்துள்ளது.\nஎன் கருத்து: தில்லி முடிவு சரியானதாகத் தோன்றுகிறது. மக்கள் ஷீலா தீக்ஷித் மீது நம்பிக்கை வைத்திருப்பதைக் காட்டுகிறது. அவரும் நம்பத்தகுந்த, நேர்மையான முதல்வராகவும், வளர்ச்சியில் கருத்துடையவராகவும் உள்ளாரென்று தெரிகிறது.\nமத்தியப் பிரதேசம்: பாஜக, அதுவும் உமா பாரதியை முன்னுக்கு நிறுத்தியது வருத்தமானது. இவர் முதல்வராவதால் அந்த மாநிலத்துக்கு என்ன கிடைக்கும் என்று தெரியவில்லை. திக்விஜய் சிங், கிட்டத்தட்ட சந்திரபாபு நாயுடு போல் மாநிலத்தை முன்னுக்குக் கொண்டுவரத் திட்டமிட்டவர். ஆனால் பத்து வருடங்களாக மாநிலத்தை ஆண்டதில் மக்களுக்கு அவர்மீது நம்பிக்கை போய்விட்டதோ என்னவோ உமா பாரதி காவி உடை, ராமர் கோயில் என்று பேசாமல் உ��ுப்படியாக ஆட்சி செய்வார் என்று நம்புவோம்.\nஇராஜஸ்தான்: கருத்துக் கணிப்புக்கு எதிரான முடிவு. அஷோக் கெஹ்லாட் திறமையாகத்தான் ஆட்சி செய்தார் என்று பேச்சு. ஏன் அவரைத் தூக்கி ஏறிந்துள்ளனர் மக்கள் என்று புரியவில்லை. வசுந்தரா ராஜே மத்திய அமைச்சராக இருந்தவர். உமா பாரதியைப் போல் திரிசூலம் தூக்கிக் கொண்டு அலைபவரல்ல. பெண்களாட்சி நல்ல ஆட்சியாக அமையுமா என்று பார்ப்போம்.\nசத்தீஸ்கரில் இழுபறி நிலைக்கு வருவது காங்கிரஸ்/அஜீத் ஜோகிக்குக் குறைபாடுதான். முடிவாகும் வரை பொறுத்திருப்போம். அஜீத் ஜோகி மீதும் பாஜக மீதும் பல ஊழல் புகார்கள். பாஜக முதல்வர் என்று முன்னிறுத்திய திலீப் சிங் ஜுதேவ் 'பணம் வாங்கியது' வீடியோவில் பிடிக்கப்பட்டுள்ளது. அஜீத் ஜோகி மீது எண்ணற்ற புகார்கள் தேர்தல் வாரியத்திடமிருந்தே வந்துள்ளன. என்னைப் பொறுத்தவரை ஜோகி பதவி இழக்க வேண்டும். பாஜகவிலிருந்து ஜுதேவ் அல்லாத வேறு ஒருவர் முதல்வராக வருதல் அவசியம்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nவிளம்பரங்களில் வரும் பெண்ணிழிவுக் கருத்துகள்\nமைக்ரோசாஃப்ட் கழிதலும், லினக்ஸ் புகுதலும் - வழுவல\nசங்கம்: மாலன், வைரமுத்து சந்திப்பு\nநீதியின் பாதையில் - வலைப்பதிவு பற்றி ஒரு அறிமுகம்\nபெர்வீஸ் முஷாரஃப் மீது மற்றுமொரு கொலை முயற்சி\nகிரன் கார்னிக் - 2003ஆம் ஆண்டின் முகம்\nஹஜ் உதவித்தொகை பற்றிய மத்திய அரசின் நிலைப்பாடு\nமக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம்\nமொழித்தூய்மை, தனித்தமிழ் பற்றி பாரதியார்\nசிதம்பரம்: தேவை இரு வலுவான கட்சிகள்\nசத்யேந்திர துபே மட்டுமல்ல, பிற பலரும்...\nசங்கம்: மாலன், சிவ.கணேசனோடு சந்திப்பு\nதலித் கிறித்துவர்கள் தனி ஒதுக்கீடு\nதிமுக வெளிப்படையாக மத்திய அரசிலிருந்து விலகல்\nதலித் கிறித்துவ, முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கிடை...\nபல்லூடகக் கணினி எத்தனை மலிவு\nபோடா வழக்கில் நக்கீரன் கோபாலுக்கு ஜாமீன்\nஜெயலலிதா மீதான வழக்குகள் நிலவரம்\nபோடா வழக்கில் நெடுமாறனுக்கு ஜாமீன்\nமத்திய அரசின் விளம்பரத்திற்கு பீஹார் மாநில அரசு பத...\nபோடா மற்றும் கட்சித் தாவல்\nதுபே கொலை பற்றி மத்திய அரசின் தன்னிலை விளக்கம்\nசங்கம்: மாலன், நன்னனொடு சந்திப்பு\nசட்டமன்ற உரிமை மீறல் பற்றி சோ - 3 & 4\nதெற்காசிய நாடுகளுக்குப் பொது நாணயம் இப்பொழுது சாத்...\nவெங்கட்டின் மின்புத்தகங்கள் பற்றிய கட்டுரை\nஏர் இந்தியா விமானப் பணிபெண்கள் ஓய்வுபெறும் வயது\nGSM vs CDMA செல்பேசிகள்\nநடிகை மும்தாஜ் அவதூறு வழக்கு\n'தி ஹிந்து' உரிமை மீறல் வழக்கு\nகணிதமேதை இராமானுஜம் சிலை திறப்பு\nகுருமூர்த்தி - உலகப் பொருளாதாரம் பற்றி\nசங்கம்: மாலன், மன்னர்மன்னனொடு சந்திப்பு\nப.சிதம்பரம் - அரச தர்மம்\nகம்பியில்லா வலைப்பின்னல் இணைப்புகள் - காசி\nசட்டமன்ற உரிமை மீறல் பற்றி சோ - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/11/blog-post_15.html", "date_download": "2020-03-30T06:54:05Z", "digest": "sha1:H6PC7AK24ZNPJFML2UCRQPRNBQCLISXO", "length": 10791, "nlines": 304, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: இன்று, உள்ளாட்சித் தேர்தல் பற்றிய பொதுக்கூட்டம்", "raw_content": "\nவாசிக்க வேண்டிய இந்திய நாவல்கள்\nநம் பொய்கள் (1-101) – குறிப்புகள்\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 16\nராமோஜியம் – எழுதி வரும் நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி\nஎன் குருநாதர் பாரதியார்: ரா.கனகலிங்கம்\nநவீன அறிவியில் கலை வடிவமான சினிமாவில் மத பிரச்சாரம்\nமுகக்கவசம் கூட இல்லாத அவலநிலை மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு \nகடல் கடந்த காந்தி - 4 | ஜி. டி. பிர்லா\nமில்லியன் டாலர் எழுத்தாளர்- பால் ஹாகிஸ்\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஇன்று, உள்ளாட்சித் தேர்தல் பற்றிய பொதுக்கூட்டம்\nசில வாரங்களுக்கு முன்னர் மியூசிக் அகாடெமியில் தமிழக உள்ளாட்சித் தேர்தல் பற்றி நடைபெறவிருந்த கூட்டம் நூதனமான முறையில் நடக்கவிடாமல் செய்யப்பட்டதைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும்.\nஇன்று - 15 நவம்பர் 2006 - மாலை 6.30 மணி அளவில், சென்னை, மயிலாப்பூர், பாரதீய வித்யா பவனில் தமிழக உள்ளாட்சித் தேர்தல் பற்றி ஒரு கூட்டம் நடைபெற உள்ளது. B.S.ராகவன், இரா.செழியன், லட்சுமி கிருஷ்ணமூர்த்தி, மாலன் ஆகியோர் பேசுகிறார்கள்.\nநான் அவசியம் செல்கிறேன். இந்தக் கூட்டத்தில் பேசுவதை ரெகார்ட் செய்ய உள்ளேன்.\nமாலன் இந்த கூட்டதில பேசுறரா\nஎல்லோருக்கும் அனுமதி உண்டு. தெருவில் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nமாஞ்சா நூலில் சிக்கிய கழுகு\nSC/ST கிரீமி லேயர் தொடர்பாக சட்டம் தேவையில்லை\nஉள்ளாட்சித் தேர்தல் பொதுக்கூட்டம் ஒலித்துண்டுகள்\nமேயர் பதவிக்கு நேரடித் தேர்தல் - ராமதாஸ் விருப்பம்...\nஇன்று, உள்ளாட்சித் தேர்தல் பற்றிய பொதுக்கூட்டம்\nபழங்கதை - 1: மதுரை, திருச்சி புத்தகக் கண்காட்சிகள்...\nசென்னையில் கூட்டம் பற்றி இரா.செழியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2012/08/blog-post_20.html", "date_download": "2020-03-30T07:56:35Z", "digest": "sha1:NDBZCTQ7CXNB6BIZ2KAO27O2HLU7TJ7L", "length": 5022, "nlines": 65, "source_domain": "www.nsanjay.com", "title": "மீண்டும் பதற்றமான சூழல்... | கதைசொல்லி", "raw_content": "\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\nபன்றித்தலைச்சியும் - பங்குனித்திங்களும் - மணியம் சேர்ம்\nபங்குனி மாதம் என்றாலே திங்கள் தான் ஸ்பெசல். பங்குனித்திங்கள் என்றால் யாழ்ப்பாணக்காரருக்கு பற்றித்தலைச்சி தான் ஸ்பெசல். வடமராட்சி அங்க...\nகறை படிந்த சிறகுகள்.. - மின்நூல்\nஇதுவரை காலமும் எழுதிவந்த கவிதைகள் சிலவற்றை ஒன்றிணைத்து (கவிதையில்லிங்க புலம்பல்களை) ஒரு மின் புத்தகமாக உருவாக்கியுள்ளேன். இதன் தலை...\nகவிஞர் கண்ணதாசன் காலத்தில் இருந்து திரையிசைப் பாடல்களும் இலக்கிய வகையில் சேர்க்கக் கூடிய ஒன்றாக மாறியிருக்கின்றன. இசையில் இருந்து மக்...\nஇங்கிலாந்தில் சாதனை புரிந்த யாழ் சாவகச்சேரி மாணவன்\nஇச் சாதனைக்காக அவருக்கு Uk pioneer (கண்டுபிடிப்பாளர்) மற்றும் R oyal academic enterpreneur ship ( கண்டுபிடிப்பை வர்த்தக ரீதியாக அற...\nஇன்னொரு கருச்சிதைவுதான் புளுட்டோணியம் கரு சிதைக்கப்படுகின்றது.... யுரேனியம் பிளக்கப்படுகிறது, வளிமண்டலத்தில், நிலத்தடியில், வான்வெளியில், நீ...\nமதன் கார்க்கி (பிறப்பு: 1980) ஒரு அறிமுக தமிழ் பாடலாசிரியர் மற்றும் மெல்லினம் எனும் கல்விக்கான மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தின்...\nமுப்பது வருடங்களுக்கு மேலாக அதீத தொழிநுட்ப பொறிமுறைகளுடன் வாழ்ந்த ஒரு இனத்தின் உரிமைப்போராட்டம் வெளிக்காரணிகளால் முள்ளிவாய்க்காலில் முட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-30T06:35:24Z", "digest": "sha1:PMZG4D5CCV2JWOKQPTKAPKOGZV5F2OM7", "length": 14198, "nlines": 53, "source_domain": "www.sangatham.com", "title": "வேதம் | சங்கதம்", "raw_content": "\nநன்னெறி போதனை, ஆன்மீகம் போன்றவை மட்டும் அல்லாது, இலக்கணம், அறிவியல், கணிதம், வைத்தியம் என்று எதை எடுத்தாலும் வடமொழியில் செய்யுள்கள் (அல்லது ஸ்லோகங்கள்) தான். அதிலும் Technical treatises என்று சொல்லப் படுகிற நூல்களில் கூட அழகழகான சந்தங்களைக் கொண்ட கவிதைகள்.. செய்யுள்கள். சேர சோழ பாண்டிய மன்னர்களின் அரசாணை கூட சந்தம் நிறைந்த சம்ஸ்க்ருத கவிதைகளைக் கொண்டதாக இருக்கிறது. அந்த மரபில் இன்றும் கூட இறந்த பின் பத்தாம் நாள் இறந்தவரைப் பற்றி ஒரு நான்கு வரி சம்ஸ்க்ருத செய்யுள் (சரம ஸ்லோகம்) எழுதுவித்து படிக்கும் வழக்கம் சில வீடுகளில் உண்டு. ஏன் இவ்வாறு சந்தங்களை எடுத்தாண்டு செய்யுள்கள் இயற்றப் பட்டன\nஒரு வினையை பலவிதமாக லௌகிக சம்ஸ்க்ருதத்தில் சொல்ல முடியும். ஒரு வேர்ச்சொல் ஏழு காலங்கள், மூன்று மனநிலைக் குறிப்புகள், தன்மை – முன்னிலை போன்ற மூன்று திணைகள், அவற்றில் ஒருமை, இருமை, பன்மை என தொண்ணூறு விதங்களில் மாறுகிறது. இவ்வளவு கடினம் எதற்கு என்றால், அதுதான் மொழியின் உச்சம். அதன் அழகு. ஒரு செய்தியை வெளிப்படுத்த இத்தனை வாய்ப்புகளை கொட்டி கொடுக்கிறது இந்த மொழி. புதிய புதிய சொற்கோவைகள் உருவாவதற்கு ஏற்ற மொழியாக, எல்லா மொழிகளுக்கும், எல்லாக் காலத்திலும், எல்லா வகை சிந்தனைகளுக்கும் உதவுவதாக இருப்பதே சம்ஸ்க்ருதத்தின் சிறப்பு.\nசரியான உச்சரிப்பு சரியான அர்த்தத்தைத் தரும் என்ற வகையில் சாத்திரங்கள் சொன்னாலும், இக்காலத்தில் அர்த்தத்தை விட்டு விட்டு வாயால் ஓதுவதே போதும் என்று கூறுவோர் பலர் இருக்கிறார்கள். ஒரு மந்திரம் எவ்வளவுக்கெவ்வளவு புரியாமல் இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அது சிறந்த புனிதமான மந்திரம் என்று கூட கருதத் துவங்கி விட்டனர். மந்திரங்களின் அர்த்தங்கள் வெகு சிலரே அர்த்தம் புரிந்து ஓத முடியும். பெரும்பாலும் புரோஹிதர்கள் அர்த்தம் தெரியாமல் மனப்பாடம் செய்த படியால் அப்படியே மனப்பாடம் செய்தவாறு ஓதுகிறார்கள். இதற்கு மந்திரம் ஓதுகிற சத்தத்தில் இருந்து வைப்ரேஷன் (மந்திர அதிர்வு) எழுகிறது – அது கும்பத்தில் இருக்கும் நீரில் தர்ப்பை புல்லின் வழியாகப் பாய்கிறது என்றெல்லாம் அறிவியல் ஆதாரமற்ற நம்பிக்கை கதைகள் பின்னப் பட்டு விட்டன. அதிர்ஷ்டக் கல் மோதிரம் போட்டால் அதன் ஒளிக்கதிர்கள் பட்டு அதிருஷ்��ம் வரும் என்று சொல்வதைப் போன்றது தான் இது.\nஅம்பேத்கர், சம்ஸ்க்ருதம், சாதிய ஒழிப்பு\nஹிந்து மதத்தின் பெரும்பான்மையான பழமையான சமய, கலாசார, கலை, இலக்கிய நூல்கள் சம்ஸ்க்ருதத்திலேயே உள்ளன. இவற்றில் பெருமளவு பிராமணர் அல்லாத இதர வகுப்பைச் சேர்ந்த ஞானிகளாலேயே இயற்றப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ராமாயணம் இயற்றிய வால்மீகியோ, மகாபாரதம் இயற்றிய வியாசனோ பிராமணர்கள் அல்லர். ஆக பிராமணர் மட்டும் அல்லாது எல்லாருக்குமாக இருந்த பண்பாட்டு சின்னமான சம்ஸ்க்ருதம் இன்று சாதியத்தால் மறுக்கப் படுவதை அம்பேத்கர் உணர்ந்திருக்க வேண்டும். உயர்சாதிக் காரர்களின் மேட்டிமைத்தனத்துக்கு சவால் விடுவதாக, சம்ஸ்க்ருத மொழி, அதன் வாயிலாக பெறப்படும் வேத, சாத்திர, இதிகாச, புராணங்களின் ஞானம் தலித் மக்கள் கையில் ஒரு சிறந்த ஆயுதமாக அமையும் என்று அவர் திட்ட வட்டமாக நம்பி இருக்க வேண்டும். இதுவே அவர் சம்ஸ்க்ருதம் தேசிய மொழியாக வேண்டும் என்று விரும்பியதற்கான முக்கிய காரணம் என்று புரிந்து கொள்ள முடிகிறது.\nஅதாவது ஈச்வரன் கையிலிருந்து உண்டான சப்தத்தை வைத்துக் கொண்டு பாணினி வியாகரணம் பண்ணினார் என்னும் கருத்து இதில் குறிக்கப்படுகிறது. “கையாட்டியதால் வியாகரண ஸூத்திரங்கள் ஏற்பட்டன. காலையாட்டியதால் அதற்கு பாஷ்யத்தை உண்டு பண்ணினாய்” என்று ச்லோகம் சொல்லுகிறது. மஹாபாஷ்யத்தைச் செய்த பதஞ்ஜலி ஆதிசேஷாவதாரம். ஆதிசேஷன் பரமேச்வரன் காலில் பாதரஸமாக இருக்கிறார் இதை நினைத்துத்தான் காலாட்டி பாஷ்யத்தை உண்டு பண்ணினார் என்று கவி சொன்னது இதை நினைத்துத்தான் காலாட்டி பாஷ்யத்தை உண்டு பண்ணினார் என்று கவி சொன்னது “சப்தமும் அர்த்தமும் உன்னாலேயே ஏற்பட்டது”என்று அவர் முடிக்கிறார். வியாகரணத்திற்கு இப்படிப் பல காரணங்களால் பரமேச்வரன் மூல புருஷனாய் இருப்பதால், அவருடைய கோயிலில் வ்யாகரண தான மண்டபங்கள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன என்று தெரிந்து கொண்டேன்\nதமிழ்ச் சைவமும் வடமொழி வேதமும்\nதிருமுறைகள் பலவற்றிலும் வேத மந்திரங்களால் ஈசன் வழிபடப் பட்டதை “வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாக” என்றும் “மறையாயின சொல்லி ஒண்மலர் சாந்தவை கொண்டு முறையான் மிகுமுனிவர் தொழு முதுகுன்றடைவோமே” என்றும் வேத உபாசனை பாடப் பெற்றுள்ளது.\nதிரு��ாசகத்தில் “வேதங்கள் தெரிழுதேத்தும் விளங்கு தில்லைக் கண்டேனே” என்று தில்லையில் வேதங்களே சிவனை தொழுதவாறு உள்ளன என்று கூறப் படுகிறது. சம்பந்தரின் மற்றோர் தேவாரத்தில் “வேதங்கள் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே” என்று முடிந்த முடிவாகக் கூறுகிறார். சைவம் வேறு வேதம் வேறு அல்ல என்பதை “சைவநெறி வைதிகம் நிற்க” என்று கூறுகிறார் சேக்கிழார்.\nஸ்ரீ ரஸாலமஹாபல வைபவம் (மாம்பழக்கதை)\nஉத்தர கண்ட மாநிலத்தில் சமஸ்க்ருதம் இரண்டாவது அதிகாரபூர்வ மொழியாக அறிவிப்பு\nஜி ஷியான்லின் – சீனாவின் இந்தியவியலாளர்\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://answeringislam.info/tamil/authors/umar/answer_tamilmuslim.html", "date_download": "2020-03-30T06:23:26Z", "digest": "sha1:R2EAW6ZZAEOKCG73J4RSE5Y6ALMQT6ZJ", "length": 4893, "nlines": 51, "source_domain": "answeringislam.info", "title": "தமிழ் முஸ்லீம் (இது தான் இஸ்லாம்) தளத்திற்கு மறுப்புக்கள்", "raw_content": "\nIslam Quiz - இஸ்லாம் வினாடிவினா\nதமிழ் முஸ்லிம் (இது தான் இஸ்லாம்) தளத்திற்கு மறுப்புக்கள்\nஇயேசுவின் வரலாறு தொடர் மறுப்புக்கள்\nஇயேசுவின் வரலாறு - 1: மறுப்புக் கட்டுரை - 1\nஇயேசுவின் வரலாறு - 2: மறுப்புக் கட்டுரை - 2\nஇயேசுவின் வரலாறு - 3: மறுப்புக் கட்டுரை - 3\nஇயேசுவின் வரலாறு - 4: மறுப்புக் கட்டுரை - 4\nஇயேசுவின் வரலாறு - 5: மறுப்புக் கட்டுரை பாகம் 1\nஇயேசுவின் வரலாறு - 5: மறுப்புக் கட்டுரை பாகம் 2\nஇயேசுவின் வரலாறு - 6: மறுப்புக் கட்டுரை - 6 (இயேசுவிற்கு நேர்ந்ததென்ன - 6 கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் பதில்)\nஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\nபைபிள் புகழும் இஸ்மவேல் (இது தான் இஸ்லாம் தள கட்டுரைக்கு): மறுப்புக் கட்டுரை - பாகம் 1\nபைபிள் புகழும் இஸ்மவேல் (இது தான் இஸ்லாம் தள கட்டுரைக்கு): மறுப்புக் கட்டுரை - பாகம் 2\nகுர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதானிஸ்லாம் - பாகம் 2 (குர்-ஆன் வசனத்திலேயே (மொழிபெயர்ப்பு) கைவைத்த இது தான் இஸ்லாம்)\nபாரான் மலையின் அக்னி பிரமாணம் கட்டுரைக்கு பதில்கள்:\nபாகம் 1 - பைபிளின் \"பாரான் வனாந்திரம்\", அரேபியாவின் \"மக்கா\" அல்ல\nபாகம் 2 - உபாகமம் 33:1-2 வசனங்கள் குறிப்பிடுவது, \"கர்த்தரையா\" அல்லது \"முகமதுவையா\"\nபாகம் 3 - ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அ���்ல\nபாகம் 4 - பாரான் மலையின் அக்னி பிரமாணம் கட்டுரைக்கு மறுப்பு 4\nதமிழ் முஸ்லீம் தளமும் \"அல்லேலூயா\" வார்த்தையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2016/01/17/paavannan-patio-story/", "date_download": "2020-03-30T06:57:51Z", "digest": "sha1:LYC6F54AFRJR2BGLLN4R2TKWPJRSWK2P", "length": 102529, "nlines": 176, "source_domain": "padhaakai.com", "title": "திண்ணை [பாவண்ணனின் புதிய சிறுகதை] | பதாகை", "raw_content": "\nபதாகை – நவம்பர் 2019\nபதாகை – மார்ச் 2020\nபதாகை – டிசம்பர் 2019\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – பிப்ரவரி 2020\nதிண்ணை [பாவண்ணனின் புதிய சிறுகதை]\nஆறாவது வகுப்பு படிக்கிற பிள்ளைகள் மட்டுமே கலைப்பொருள் செய்யும் போட்டியில் கலந்துகொள்ளலாம் என்பது பள்ளிக்கூடத்தின் விதிகளில் ஒன்று. ஆஸ்பெஸ்டாஸ் கூரையிட்ட ஒரு மேடைமீது நடக்கும் அந்தப் போட்டியை பிற வகுப்புகளில் படிக்கும் பிள்ளைகளும் ஆசிரியர்களும் சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பார்கள். முதல் வகுப்பு படிக்கிற காலத்திலிருந்தே முத்துசாமிக்கு அந்தப் போட்டிமீது ஒரு ஈர்ப்பு இருந்தது. உண்மையிலேயே ஆறாவது வகுப்புக்குச் சென்ற பிறகு அவன் மனம் துடிக்காத நாளே இல்லை. பழைய துடிப்பு ஆயிரம் மடங்காகப் பெருகிவிட்டது.\nபோட்டியில் அவன் அழகான ஒரு வீடு செய்ய விரும்பினான். இருபுறமும் விரிந்த பறவையின் இறக்கைகள்போன்ற கூரையைத் தாங்கியபடி வட்டவடிவமான சுவர்களைக் கொண்ட வீட்டை பல முறை அவன் கனவுகளில் கலைத்துக்கலைத்துக் கட்டினான். மூன்றாவது வகுப்பில் இருந்த அவனுடைய தம்பி கந்தசாமி “இங்க ஒரு ஜன்னல் வச்சா நல்லா இருக்கும், அங்க ஒரு கதவு வச்சா அருமையா இருக்கும்” என்று புதுசுபுதுசாக எதையாவது சொல்லி, அவன் கற்பனையைத் தூண்டியபடியே இருந்தான்.\nபள்ளிக்கூடம் இல்லாத நாட்களில் திண்ணையில் வீடு கட்டி விளையாடுவதுதான் இரண்டு பேருக்கும் பிடித்தமான பொழுதுபோக்கு. கந்தசாமிக்கு வலதுபக்கத் திண்ணை. முத்துசாமிக்கு இடதுபக்கத் திண்ணை. ஒருநாள் கல்வீடு. இன்னொருநாள் மண்வீடு. மற்றொரு நாள் அட்டைவீடு. தகடு, ஓடு, இலை, கம்பிகள், குச்சிகள் என கைக்கு எது கிடைத்தாலும் அதில் வீடு செய்துவிடுவார்கள்.\nஅது அவர்களுடைய பெரிய அத்தை வீட்டுத் திண்ணை. மூன்று அத்தைகளுக்கு அந்த வீடு என்றும் பக்கத்திலிருந்த காலிமனை அவர்களுடைய அப்பாவுக்கு என்றும் தாத்தாவின் காலத்துக்குப் பிறகு பாகப்பிரிவினை செய்யப்பட��டபோது, மற்ற அத்தைமார்களுக்கு பங்குப்பணத்தைக் கொடுத்துவிட்டு, பெரிய அத்தை முழு வீட்டையும் தன் பெயருக்கு எழுதி வாங்கிக்கொண்டார். அத்தைக்கு கதிர்காமத்தில் வேறொரு வீடு இருந்ததால், அதைப் பூட்டு போட்டு வைத்திருந்தார். ஆள்நடமாட்டம் இல்லாத திண்ணை முத்துசாமிக்கும் கந்தசாமிக்கும் விளையாட்டுக் களமாக மாறியது. காலிமனையில் அவர்கள் அப்பா மாயாண்டி கட்டிய சிறிய கூரை வீட்டில் திண்ணை இல்லை என்பது முக்கியமான காரணம்.\nகையில் எது கிடைத்தாலும் அதை வளைத்தும் நிமிர்த்தியும் எப்படியாவது ஒரு வீடாக மாற்றிவிடும் திறமையும் வேகமும் முத்துசாமியிடம் இயற்கையாகவே குடியிருந்தது. இனிமேல் பயன்படவே பயன்படாது என்று அவன் அம்மா ஆண்டாள் தூக்கி வீசிய ஒரு பழைய காய்கறிக்கூடையை கவிழ்த்துப்போட்டு அழகான ஒரு வீடாக அரைமணி நேரத்தில் மாற்றிவிட்டான் அவன். கத்தரிக்கோலால் கச்சிதமாக வெட்டி அவன் உருவாக்கிய கதவு அருமையாக இருந்தது. சின்ன துண்டுத்துணியால் அந்தக் கதவுக்கு ஒரு திரையைச் செய்து மாட்டினான். நீல நிறத்தில் அந்தத் திரை காற்றில் அசைவது வசீகரமாக இருந்தது. ஒரு மரப்பாச்சியை தரையில் கவிழ்த்து, அது ஊர்ந்து ஊர்ந்து வீட்டுக்குள் செல்வதுபோல தம்பியிடம் செய்து காட்டிச் சிரித்தான். “பாலைவனத்துல இப்பிடிதான்டா ஊட்டுக்குள்ள போவாங்களாம். டீச்சர் சொன்னாங்க” என்று சிரித்தான். “அண்ணே அண்ணே, நானும் ஒரு தரம் செஞ்சி பாக்கறேண்ணே” என்று மரப்பாச்சியைக் கேட்டு வாங்கினான் கந்தசாமி. கவிழ்த்துப்போட்டு தள்ளும்போது ஆர்வத்தின் காரணமாக அவனும் தரையில் படுத்துக்கொண்டான். முருங்கை மரத்திலிருந்து கீரை பறித்துக்கொண்டு திரும்பிய ஆண்டாள் “என்னடா செய்றிங்க” என்று அதட்டினாள். “இங்க வந்து பாரும்மா. அண்ணன் பாலைவன வீடு கட்டிருக்கான்” என்று எழுந்து குதித்தான் கந்தசாமி. “அது சரி, நாம இருக்கற நெலமயில பாலைவனத்துலயும் சுடுகாட்டுலயும்தான் ஊடு கட்டணும்” என்று முனகிக்கொண்டே திரும்பினாள் ஆண்டாள்.\nகாற்று வேகத்தில் முருங்கை மரத்திலிருந்து ஏதோ விழும் சத்தம் கேட்டு எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். குச்சிகளாலும் செத்தைகளாலும் பின்னப்பட்ட ஒரு கூடு. முத்துசாமியும் கந்தசாமியும் திண்ணையிலிருந்து இறங்கி ஏ என்று கத்திக்கொண்டு அதைநோக்கி ஓ���ினார்கள். “டேய் தொடாதிங்கடா பசங்களா” என்றபடி பின்னாலேயே ஓடிய ஆண்டாள் அந்தக் கூட்டில் களிமண் உண்டைகள்போல இரண்டு காக்கைக்குஞ்சுகள் இருப்பதைப் பார்த்ததும் உச்சுக் கொட்டினாள். தீக்குச்சித்துண்டு போன்ற சின்ன அலகுகள். கருமணிக் கண்கள். பீதியில் அவை எழுப்பிய குரல் நெஞ்சைப் பிசைந்தது. வேகமாக வீட்டுக்குள் சென்ற ஆண்டாள் ஒரு முறத்தை எடுத்து வந்து, அதில் ரொம்பவும் கவனமாக கூட்டைத் தூக்கிவைத்தாள். ”எதுக்குமா மொறத்துல எடுக்கற” என்று அதற்குள் பத்து முறை கேட்டுவிட்டான் கந்தசாமி. “தொணதொணக்காம சித்த நேரம் இருடா” என அவனை அடக்கிவிட்டு வீட்டுக்கூரைமீது சமமான ஒரு இடம் பார்த்து முறத்தை வைத்துவிட்டு திரும்பிப் பார்த்தாள். பிறகு பிள்ளைகளிடம் ”எட்ட போய் நில்லுங்கடா. அப்பதான் அம்மா காக்கா வந்து அதுங்கள தூக்கிட்டு போவும்” என்று அதட்டினாள். அடுத்த கணமே கந்தசாமி, “அம்மா காக்கா வந்து எடுத்துப் போவலைன்னா, குஞ்சுங்கள நாமளே வளக்கலாமாம்மா” என்று அதற்குள் பத்து முறை கேட்டுவிட்டான் கந்தசாமி. “தொணதொணக்காம சித்த நேரம் இருடா” என அவனை அடக்கிவிட்டு வீட்டுக்கூரைமீது சமமான ஒரு இடம் பார்த்து முறத்தை வைத்துவிட்டு திரும்பிப் பார்த்தாள். பிறகு பிள்ளைகளிடம் ”எட்ட போய் நில்லுங்கடா. அப்பதான் அம்மா காக்கா வந்து அதுங்கள தூக்கிட்டு போவும்” என்று அதட்டினாள். அடுத்த கணமே கந்தசாமி, “அம்மா காக்கா வந்து எடுத்துப் போவலைன்னா, குஞ்சுங்கள நாமளே வளக்கலாமாம்மா” என்று புடவை முந்தானையைப் பிடித்துக்கொண்டு ஆசையோடு கேட்டான். ஆண்டாள் பதில் சொல்லாமல் அவனை திரும்பிப் பார்த்து முறைத்தாள். “அம்மா சொல்லும்மா, நாமளே வளக்கலாமாம்மா” என்று புடவை முந்தானையைப் பிடித்துக்கொண்டு ஆசையோடு கேட்டான். ஆண்டாள் பதில் சொல்லாமல் அவனை திரும்பிப் பார்த்து முறைத்தாள். “அம்மா சொல்லும்மா, நாமளே வளக்கலாமாம்மா” என்று மறுபடியும் கெஞ்சினான் கந்தசாமி. “சரி, வளக்கலாம். போ” என்று அந்த இடத்திலிருந்து அவர்களை விரட்டினாள் ஆண்டாள்.\nஒருநாள் மாலை வழக்கம்போல வீடு கட்டும் விளையாட்டில் மூழ்கியிருந்தான் முத்துசாமி. உலர்ந்த குச்சிகள் மீது தேங்காய் ஓடுகளை வரிசையாக அடுக்கி கூரையை கட்டியெழுப்பும் சித்திரம் அவன் மனத்தில் இருந்தது. சாக்குப்பையில் சேமித்த��வைத்திருந்த ஓடுகளை ஒவ்வொன்றாக எடுத்து எடுத்துக் கொடுத்தான் கந்தசாமி. ஒரு ஜீப் வேகமாக வந்து நின்ற சத்தம் கேட்டு இரண்டு பேரும் திரும்பிப் பார்த்தார்கள். ஆறேழு பேர்கள் வண்டியிலிருந்து இறங்கினார்கள். அந்தக் கூட்டத்தில் இரண்டு போலீஸ்காரர்களும் கருப்பு கோட் அணிந்த ஒரு வக்கீலும் இருந்தார்கள். கூட்டத்தில் இருந்த சந்தனப்பொட்டுக்காரரைப் பார்த்துவிட்டு சுவரோடு சாய்ந்து படுத்திருந்த மாயாண்டி ஓடிவந்து கைகளைக் கட்டிக்கொண்டு எதையோ சொல்லத் தொடங்கினான்.\nசந்தனப்பொட்டுக்காரர் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்து ஊதியபடி மாயாண்டியைப் பார்த்து “ஒன் பஞ்சப்பாட்டு எதுவும் எனக்கு வேணாம் மாயாண்டி. எனக்கு என் பணம்தான் வேணும். வேற எதயும் கேக்கறதுக்கு நான் தயாரா இல்ல. என்கிட்ட இன்னிக்கு நீ சொல்றதல்லாம் அன்னிக்கு அந்த சாரங்கபாணிக்கு ஜாமீன் கையெழுத்து போட்டியே, அப்ப யோசிச்சிருக்கணும். இப்ப பொண்டாட்டிய காட்டி என்ன பிரயோஜனம் புள்ளய காட்டி என்ன பிரயோஜனம் புள்ளய காட்டி என்ன பிரயோஜனம் அவன் செத்ததலேருந்து நாலு மாசமா நானும் நடயா நடக்கறன். ஒரு வழியும் பண்ணமாட்டற நீ. அதான் கோர்ட் ஆர்டரோட வந்துட்டன். இனிமே நீயாச்சி, அவுங்களாச்சி” என்றார். பிறகு பக்கத்தில் நின்றிருந்த போலீஸ்காரர்களைப் பார்த்து கண்களை அசைத்தார். அவர்கள் தம்மோடு வந்த ஆட்களைப் பார்க்க, அவர்கள் ஒரே நொடியில் வேகமாக வீட்டுக்குள் புகுந்து சாமான்களையெல்லாம் எடுத்துவந்து வெளியே போட்டார்கள். ஆண்டாள் மார்பில் அடித்துக்கொண்டு ஐயோஐயோ என்று அலறி அழுதாள். முத்துசாமியும் கந்தசாமியும் திண்ணையிலிருந்து இறங்கி ஓடிவந்து ஆண்டாள் பின்னால் நின்றுகொண்டு அழுதார்கள். பத்து நிமிடங்களில் எல்லாப் பொருட்களையும் வாரி வெளியே போட்டுவிட்டு, கதவை இழுத்துப் பூட்டினார்கள். “ஐயா, ஐயா” என்று மாயாண்டியும் ஆண்டாளும் அழுது அழுது வேண்டியதற்கு எந்தப் பயனும் இல்லை. அவர்கள் நெருங்கிவிடாதபடி சட்டென்று விலகிச் சென்ற சந்தனப்பொட்டுக்காரர் ஜீப் கதவைத் திறந்து ஏறி உள்ளே உட்கார்ந்துகொண்டார். மற்றவர்களும் ஒவ்வொருவராக ஜீப்புக்குள் ஏறினார்கள். ஒரு போலீஸ்காரன் தன் லத்தித்தடியால் திண்ணையில் முத்துசாமி கட்டியிருந்த ஓட்டு வீட்டைக் குத்தி இடித்துத் தள்ளினான். பிறகு சிரித்தபடி வண்டியில் ஏறினான்.\nஇருள் கவியும் வரைக்கும் எதுவும் பேசாமல் முருங்கை மரத்தடியில் போட்டிருந்த கல்மீது தலைகுனிந்தபடி உட்கார்ந்திருந்தான் மாயாண்டி. கண்ணீர் வழியவழிய ஆண்டாள் அவனை கண்டமேனிக்குத் திட்டினாள். அவள் கண்களில் கோபம் நெருப்பைப்போல எரிந்தது. இருண்ட பிறகு, சிதறிக் கிடந்த சாமான்களையெல்லாம் மெளனமாக எடுத்து வந்து திண்ணையில் அடுக்கி வைத்தான் மாயாண்டி. அழுது அடங்கிய ஆண்டாள் செங்கற்களை அடுக்கி அடுப்பு மூட்டி கஞ்சி காய்ச்சினாள். ஆளுக்கு இரண்டு தம்ளர் குடித்துவிட்டு மற்றொரு திண்ணையில் படுத்துவிட்டார்கள்.\nதிண்ணைகளே இருப்பிடமாக மாறிய பிறகு விளையாடுவதற்கு இடமில்லாமல் முத்துசாமியும் கந்தசாமியும் தவியாய்த் தவித்தார்கள். முருங்கைமரத்தின் பக்கம் நிழலே இருப்பதில்லை. சாயங்காமல் வரையில் அங்கே வெயிலே நிறைந்திருந்தது. தூங்குமூஞ்சி மரத்தடியில் தாராளமாக நிழல் இருந்தது. ஆனால் அந்த இடம் மொத்தத்தையும் ஆக்கிரமித்து பட்டாளத்துக்காரர் லாரிலாரியாக செங்கற்களையும் ஜல்லியையும் மண்ணையும் கொண்டு வந்து கொட்டியிருந்தார். கோயில் வாசலில் ஆடுவது ஆண்டாளுக்கு சுத்தமாக பிடிக்காத காரியம். தப்பித்தவறி அவள் பார்வையில் பட்டால் முதுகுத்தோல் உரிந்துவிடும்படி அடித்துவிடுவாள். முகத்தில் சோகம் படர வாசலில் உட்கார்ந்துகொண்டு இருவரும் தெருவை வேடிக்கை பார்த்தார்கள்.\nபழக்கடையில் குலைகுலையாய் தொங்கும் வாழைத்தார்களை வேடிக்கை பார்த்தபடி பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பிய நாளொன்றில் “அண்ணே அண்ணே, நம்ம திண்ணைக்கு முன்னால் ஒரு ஆட்டோ நிக்குது” என்று சுட்டிக் காட்டினான் கந்தசாமி. ஒருகணம் உற்றுப் பார்த்த முத்துசாமி, “நம்ம ஊடு இல்லடா அது. பக்கத்து ஊடுடா” என்று சொல்லிவிட்டு வாழைத்தார்கள்மீது பார்வையை மறுபடியும் திருப்பினான். சில கணங்களுக்குப் பிறகு “இல்லண்ணே, நம்ம ஊடுதாண்ணே. அம்மா கூட பக்கத்துல நிக்கறாங்க. நல்லா பாரு” என்றான் கந்தசாமி. சலிப்போடு மீண்டும் அந்தத் திசையில் உற்றுப் பார்த்தவன் ஒரு கணம் திகைப்பில் உறைந்துவிட்டு மறுகணமே “வாடா, வேகமா போயி பாக்கலாம்” என்று ஓடினான். கந்தசாமியும் தோளில் தொங்கிய பள்ளிக்கூடப் பையை இறுக்கமாகப் பிடித்தபடி இறைக்க இறைக்க ஓடினா���்.\nஆட்டோவுக்கு அருகில் பெரிய அத்தை நின்றிருந்தார். ஒரு கோயில் தூண்போன்ற உறுதியான உருவம். அவரிடம் மாயாண்டி என்னமோ பதில் சொல்லிக்கொண்டிருந்தான். ஆண்டாள் தம் கண்களிலிருந்து கண்ணீர் சரிந்து விழுந்துவிடாதபடி உதடுகளை இறுக்கமாக கடித்துக்கொண்டு பக்கவாட்டில் இருந்த முருங்கைமரத்தைப் பார்த்தபடி நின்றிருந்தார். இரண்டு குருவிகள் நிலைகொள்ளாமல் கிளைகிளையாகத் தாவியபடி இருந்தன. ஆட்டோவுக்கு அருகில் அவர்கள் சென்று நின்றதை பெரிய அத்தை கவனிக்கவே இல்லை. அருவருப்பான பொருளுக்கு அருகில் நிற்பதுபோல முகத்தைச் சுளித்தபடி மாயாண்டியை வாய்க்கு வந்தபடி திட்டினார் அவர்.\n“கூறு கெட்டதனமா நீ செஞ்ச காரியத்துக்கு நான் என்னடா செய்ய முடியும், சொல்லு. என்னைக்காவது பத்து ரூபா சேத்து வச்சி ஒரு பொருள நீ வாங்கியிருந்தாதான அந்தப் பொருளுடைய அருமை ஒனக்கு தெரியும். அஞ்சு கழுத வயசாவுது. இன்னும் ஒனக்கு புத்தி வரலைன்னா யாரு என்ன செய்யமுடியும்” தன் நெற்றியில் அடித்துக்கொண்டார் அத்தை.\n“நீ ஒரு வார்த்த அந்த சந்தனப்பொட்டுக்காருகிட்ட பேசனா கேட்டாலும் கேப்பாருக்கா…” என்று இழுத்தான் மாயாண்டி.\n“கேட்டு கிழிச்சிடுவாரு போ. எல்லாம் ஒன் நெனப்புதான் பொழப்ப கெடுக்குது. கோர்ட்டுக்கு வந்து நீ கட்டவேண்டிய பணத்த என்ன கட்டுன்னு சொல்வாரு. கட்ட சொல்றியா\nமாயாண்டி ஒரு பதிலும் சொல்லாமல் அத்தையின் முகத்தையே பார்த்தபடி நின்றான்.\n“செத்துப்போன நாய்க்கு மண்டில நாப்பது பேரு கூட்டாளி இருக்கும்போது, அதுல ஒன்ன தேடி வந்து கையெழுத்து போடுன்னு ஏன்டா சொல்றான் ஒருத்தன் கொஞ்சமாச்சிம் யோசிச்சியாடா நீ புத்தி இல்லாத மடயனா நீ ஒன்கிட்ட மட்டும்தான் சொத்துன்னு ஒன்னு இருக்குது. நாள பின்ன அவன் குடுக்கலைன்னாலும் ஒன்கிட்ட புடுங்கிடலாம்ன்னு இழுத்து உட்டுட்டான். அப்ப பெரிய தர்மப்பிரபாட்டம் கையெழுத்து போட்டுட்டு வந்து இப்ப நடுத்தெருவுல நிக்கற.”\n“அவ்ளோ விவரம்லாம் தெரியாதுக்கா எனக்கு” விழிகளிலிருந்து உருண்ட கண்ணீரை மாயாண்டி தன் கையை உயர்த்தித் துடைத்துக்கொண்டான்.\n“என்னமோ அவசரத்துக்கு எல்லா சாமானயும் திண்ணையில கொண்டாந்து போட்டுகினதுலாம் சரிடா மாயாண்டி. சீக்கிரமா வேற எங்கனாச்சிம் வாடகைக்கு கீடகைக்கு எடம் பார்த்துட்டு கெளம்பி போவற வழி�� பாரு. நாலஞ்சி பார்ட்டிங்க இப்பதான் நல்ல வெலையா சொல்ல ஆரம்பிச்சிருக்காங்க. சரியா படியாமதான் தள்ளித்தள்ளி போவுது. ஒருதரம் எடத்த பார்க்கணும்ன்னு சொன்னாங்கன்னா, பார்ட்டிய கூப்டாந்து காட்டணுமில்ல திண்ணைய இந்த கோலத்துல வச்சிருந்தா வர ஆளுங்க ரொம்ப கேவலம்ன்னு என் மூஞ்சியிலயே துப்பிட்டுதான் போவாங்க. எவ்ளோ சீக்கிரம் முடியுதோ, அவ்ளோ சீக்கிரமா வேற எடம் பாத்துகினு போயிடு. அப்பதான் இதுக்கு ஒரு வெல நல்லபடியா படியும்.”\n“பொறக்கும்போது எல்லாரும் எல்லாத்தயும் தெரிஞ்சிகிட்டாடா பொறக்கறாங்க. முட்டி மோதி தெரிஞ்சிக்க வேண்டிதுதான்…..”\n“டேய், அக்காவும் இல்ல, சொக்காவும் இல்ல. ஒழுங்கா சொல்றத கேளு. போவும்போது முழுசா சுத்தம் பண்ணிட்டு போ. குப்ப கூளத்தயெல்லாம் போட்டது போட்டபடி போயிடாத.”\nஅத்தை விரலை ஆட்டிப் பேசிவிட்டு ஆட்டோவில் ஏறிக்கொண்டு போய்விட்டார். அவர் போன திசையைப் பார்த்தபடி தலையில் கைவைத்துக்கொண்டு வாசலிலேயே உட்கார்ந்துவிட்டான் மாயாண்டி. சத்தம் காட்டாமல் புத்தகப் பைகளை திண்ணையில் வைத்துவிட்டு முத்துசாமியும் கந்தசாமியும் புதருக்கு அருகில் ஓடும் அணில்களை வேடிக்கை பார்க்கச் சென்றுவிட்டார்கள்.\nஅத்தை சொன்னவை முழுக்க நாடகம் என்று கஞ்சி குடிக்கும் சமயத்தில் சொன்னாள் ஆண்டாள். குடும்பத்தை திண்ணையிலிருந்து வெளியேற்றுவதற்காக அவள் போடும் திட்டம் என்றாள். கதிர்காமத்தில் மூன்று வீடுகளும் இரண்டு மனைகளும் வைத்திருப்பவருக்கு இந்த வீட்டை விற்கும் அளவுக்கு பணமுடை எதுவும் இல்லை. திக்கில்லாதவர்களாக நாம் தெருவில் இறங்க இறங்க, அதைப் பார்க்கும்போது கிடைக்கக்கூடிய மகிழ்ச்சியைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றாள். அதற்குப் பிறகு ஆண்டாள் பேசவும் இல்லை, ஒரு வாய் கஞ்சியும் குடிக்கவில்லை. வெகுநேரம் அழுதபடியே இருந்தாள்.\n“அழாத ஆண்டாளு, சும்மா இரு ஆண்டாளு, எல்லாத்தயும் அந்த ஆண்டவன் பார்த்துக்குவான். உடு” என்று மாயாண்டி தயங்கித்தயங்கி சொன்னான். இறுதியில் பெருமூச்சு வாங்கியபடி, “எல்லாம் என்னாலதான். எல்லாரயும் நல்லவங்கன்னு நெனச்சதுக்காக, எல்லாமே என் தலயில வெடிஞ்சிட்டுது. இந்த மண்ணுல நான் எப்பிடி தலய தூக்கி இனிமேல நடக்கப் போறனோ தெரியலை” என்று தடுமாறித் தடுமாறிச் சொல்லிவிட்டு கையைக் கழுவினான். ஆண்டாள் அப்போதும் அழுதபடியே இருந்தாள். கொடியில் இருந்த துண்டை உருவி வாயைத் துடைத்த பிறகு “நாளைக்கி சாயங்காலமா கொளத்தங்கர பக்கமா, ரைஸ்மில் ஸ்டோர் ரூம் பக்கமா எங்கனா பொறம்போக்குல எடம் கெடக்குதான்னு பார்த்துட்டு வரேன் ஆண்டாளு. இருந்தா ஒரு குடிச போட்டுக்கலாம்” என்று சொல்லிவிட்டு எழுந்தான்.\nமறுநாள் பள்ளியில் நீண்ட காலமாக எதிர்பார்த்துவந்த கலைப்போட்டிகள் பற்றிய அறிவிப்பு பிரார்த்தனை அரங்கத்தில் படிக்கப்பட்டது. அதைக் கேட்டு மகிழ்ச்சியில் துள்ளினான் முத்துசாமி. அந்தப் போட்டியில் வென்று மேடையில் ஏறி பரிசு பெறும் கனவு அக்கணத்திலேயே அவன் மனத்தில் உதித்துவிட்டது. ’முதல் பரிசு பெறும் மாணவன் மா.முத்துசாமி, ஆறாம் வகுப்பு அ பிரிவு’ என்னும் அறிவிப்புக்குரல் அவன் அடிநெஞ்சில் சன்னமாக ஒலிக்கிறது. அவன் மனத்தில் உருவாக்கிய வீட்டை அவனுடைய வகுப்பில் படிக்கும் மாணவர்களும் மாணவிகளும் கண்விரிய ஆச்சரியத்துடன் பார்த்து கைதட்டுகிறார்கள். ஒவ்வொருவரும் அவனருகில் நின்று கையை வாங்கிக் குலுக்குகிறார்கள். பானுமதி டீச்சர் அவன் தலையை வருடி முடியை கலைத்துவிட்டு கன்னத்தில் தொட்டுக் கிள்ளி சிரிக்கிறார். சமூக அறிவியல் ராமலிங்கம் சார் “ஜப்பான்காரன்லாம் ஒங்கிட்ட பிச்ச வாங்கணும் முத்துசாமி ” என்று சிரிக்கிறார். எல்லாரும் வாய் பிளந்தபடி பார்த்திருக்க சிறப்பு விருந்தினர் அவனை எதிர்காலக்கலைஞன் என்று சொல்லி பாராட்டுகிறார். கனவுகளில் மிதந்தபடி இருந்ததால் அவன் பசியையும் தாக்த்தையும் உணராதவனாக இருந்தான்.\nமாயாண்டி மூட்டை தூக்கும் வேலையை பகலோடு முடித்துக்கொண்டு ஊருக்கு வெளியே புறம்போக்குப்பகுதிகளில் குடிசை கட்டுவதற்கு எங்காவது இடம் கிடைக்குமா என்று தேடிக்கொண்டு போனான். எந்த இடத்திலும் நாலடி இடம் கூட இல்லை. மாந்தோப்பைத் தாண்டி ஒரு பெரிய குப்பை மேடு இருந்தது. நெருக்கமுடியாத அளவுக்கு கெட்ட வாடை வீசியது. அந்த மேட்டைச் சுற்றி முப்பது நாற்பது வீடுகள் இருந்தன. இரண்டடி இடம் கூட இல்லை. ஏமாற்றத்தோடு திரும்பிய சமயத்தில் “எங்க வந்தீங்கண்ணே, ஏன் கெளம்பிட்டிங்ண்ணே” என்ற குரல் கேட்டு திகைத்துத் திரும்பியபோது ஒரு குடிசையின் வாசலில் குமாரசாமி கையசைப்பதைப் பார்த்தான். “நல்லா இருக்கியாடா” என்ற குரல் கேட்டு திகைத்துத் திரும்பியபோது ஒரு குடிசையின் வாசலில் குமாரசாமி கையசைப்பதைப் பார்த்தான். “நல்லா இருக்கியாடா” என்று கேட்டபடி அவன் பக்கமாகச் சென்றான். பிறகு தயங்கித்தயங்கி தன் தேவையை முன்வைத்தான்.\n ஒங்களுக்கு போயி இப்பிடி நடக்கலாமாண்ணே. நல்லதுக்கு காலமே இல்லாம போச்சிண்ணே” என்றபடி நெற்றியில் அடித்துக்கொண்டான் குமாரசாமி. பிறகு ஒரு பெருமூச்சோடு “இங்க எல்லாமே பொறம்போக்குதாண்ணே. அந்த கல்யாண மண்டபத்துக்காரன் இது மேல ரொம்ப நாளாவே கண்ணு வச்சிருக்காண்ணே. காலிபண்ண சொல்லி அவன் ஆளுங்க அடிக்கடி வந்து மெரட்டிகினே இருக்கறாங்க. போதாகொறைக்கி புதுசா வந்த தாசில்தாரயும் வட்டத்துக்குள்ள வளச்சிபுட்டானுங்க. நாலு நாளைக்கி முன்னாலகூட ஆளுங்க வந்து ஒழுங்குமரியாதயா எல்லாத்தயும் அள்ளிகினு ஓடி போயிடுங்கடா, புல்டவுசர் வந்து அள்ளிச்சின்னு வை, ஒரு மண்ணும் கெடைக்காது. அப்பறம் ஒங்க இஷ்டம்னு மெரட்டிட்டு போனானுங்க. என்னா ஆவுமோ தெரியலைண்ணே” என்று கைகளை விரித்தான். “சரிடா, வேற எங்கனாச்சிம் எடம் இருக்கற தகவல் தெரிஞ்சா சொல்லுடா” என்றபடி மாயாண்டி திரும்பினான். அப்போது “ஒங்களுக்கு நானு ஒரு முப்பது ரூபா தரணும்ண்ணே. ஊர உட்டு போவறதுக்குள தந்துடறண்ணே” என்று இழுத்தான் குமாரசாமி. “நான் ஒன்னும் அதுக்கு வரலடா, போ” என்று தலையை அசைத்தபடி நடந்தான் மாயாண்டி.\nஅடுத்த நாள் வில்லியனூர் பக்கம் சென்று அலைந்துவிட்டுத் திரும்பினான். அதற்கும் மறுநாள் மூலகுளத்தைச் சுற்றிப் பார்த்தான். ஒரே ஒரு அடி மண் கூட எங்கும் இல்லை. எல்லா இடங்களிலும் அடைசலாக சின்னச்சின்ன குடிசைகள் ஒன்றையொன்று ஒட்டியபடி இருந்தன. பெண்கள் பிளாஸ்டிக் குடங்களில் தண்ணீர் சுமந்து நடந்து சென்றார்கள். நடைபாதைக்கு நடுவில் குச்சிகளை நிற்கவைத்துவிட்டு பத்து பன்னிரண்டு பிள்ளைகள் கிரிக்கெட் விளையாடினார்கள். ஒரு குடிசைக்குப் பக்கத்தில் இரண்டு எருமைகள் மண்தொட்டியில் தவிடு கரைத்த தண்ணீரை அருந்தியபடி நின்றிருந்தன. அவை கழுத்தை அசைக்கும்போதெல்லாம் அவற்றின் கழுத்து மணிகள் அசைந்து ஓசையிட்டன. அவன் நின்றுநின்று பார்ப்பதைப் பார்த்த ஒரு மூதாட்டி “என்ன தம்பி யாரு ஓணும்” என்று கேட்டாள். அவன் தலையை அசைத்தபடி “குடிச போட எங்கன எடம் கெடைக்குமான்னு பாக்கறன்ம்மா” என்றபடி விவரம் சொன்னான். ”ஐய, இங்க எடமும் இல்ல மடமும் இல்ல. திரும்பி பாக்காம போயிகினே இரு” என்றாள் அவள்.\nஒருநாள் இரவில் கேழ்வரகு மாவில் செய்த அடையை ஆண்டாள் எல்லோருக்கும் சாப்பிடுவதற்கு வைத்தாள். எரியும் மண்ணெண்ணெய் விளக்கை நடுவில் வைத்துவிட்டு, அதைச் சுற்றி எல்லோரும் உட்கார்ந்திருந்தார்கள். இடம் தேடும் வேலையில் இறங்கிய பிறகு மாயாண்டியின் பேச்சு முற்றிலும் குறைந்துவிட்டது. திரும்பத்திரும்ப தோல்விக்கதைகளைச் சொல்லும்போது தன்னைப்பற்றிய ஒரு கசப்புணர்வு தன்னையறியாமல் ஊறுவதை உணர்ந்த பிறகு அவன் பேச்சைக் குறைத்துக்கொண்டான். அவன் தட்டு காலியானதைப் பார்த்துவிட்டு ஆண்டாள், “இன்னும் ஒரு துண்டு சாப்பிடறியா” என்று எடுத்து வைக்கப் போனாள். “வேணாம் வேணாம்” என்றபடி அவன் தட்டை பின்னால் இழுத்துக்கொண்டான். அதை காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் “என்ன சாப்பாடு சாப்புடற நீ” என்று எடுத்து வைக்கப் போனாள். “வேணாம் வேணாம்” என்றபடி அவன் தட்டை பின்னால் இழுத்துக்கொண்டான். அதை காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் “என்ன சாப்பாடு சாப்புடற நீ இப்பிடி அரயும் கொறயுமா சாப்ட்டா சத்து எங்கேருந்து வரும் ஒனக்கு இப்பிடி அரயும் கொறயுமா சாப்ட்டா சத்து எங்கேருந்து வரும் ஒனக்கு ஒரு மூட்ட தூக்கற மனுசனுக்கு ஒடம்புல வலு வேணாமா ஒரு மூட்ட தூக்கற மனுசனுக்கு ஒடம்புல வலு வேணாமா” என்று சத்தம் போட்டாள் ஆண்டாள். ”மனசுல வலு இருந்தா ஒடம்புல தானா வலு வரும், போ” என்று சிரித்தான் அவன். அந்த நேரத்தில் “அண்ணே அண்ணே” என்று வாசலில் யாரோ கூப்பிடும் குரல் கேட்டது. தட்டு வைத்திருந்த கையோடு எழுந்து சாக்குப்படுதாவை விலக்கிவிட்டு வெளியே பார்த்தான் மாயாண்டி. குமாரசாமியும் அவன் மனைவியும் நான்கு பிள்ளைகளும் இருட்டில் நின்றிருந்தார்கள். திகைப்புடன் திண்ணையை விட்டு இறங்கிய மாயாண்டி வேகமாக வாசலுக்குப் போனான். ஆண்டாளும் பிள்ளைகளும் எழுந்து வந்து பின்னால் நின்றார்கள்.\n“என்னடா குமாரசாமி, குடும்பத்தோட எங்க கெளம்பிட்ட ஏதாச்சும் கோயில் பயணமா” என்று கேட்டான் மாயாண்டி.\n“கோயிலும் இல்ல, கொளமும் இல்லண்ணே. சாய்ங்காலம் அந்த கல்யாணமண்டபத்து ஆளுங்க புல்டவுசர கொண்டாந்து நிறுத்திட்டாங்ண்ணே. ஒழுங்கு மரியாதயா காலி பண்ணுங்க. இல்லன்னா அவுங்கவுங்க அக்கா தங்கச்சிங்கள எனக்கு கூட்டி குடுங்கண்ணு ரொம்ப அசிங்கமா பேசிட்டாண்ணே. தடுத்து பேச ஒரு நாதியில்லண்ணே. அனாதயா போயிட்டம்ண்ணே. இனிமெ இந்த தெரு எதுக்கு ஊரு எதுக்கு\nபக்கத்தில் வந்து அவன் கைகளை வாங்கி தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டு அழுத்திக்கொடுத்தான் மாயாண்டி.\n“இப்ப போனா பெங்களூரு ரயில புடிச்சிரலாம்ண்ணே. அங்க எங்கனா கல்லுசட்டி மண்ணுசட்டி தூக்கி பொழச்சிக்குவம்ண்ணே” என்றான்.\nகனக்கும் மனத்துடன் அவன் முகத்தையே மெளனமுடன் பார்த்தான் மாயாண்டி. “ஒனக்கு ஒரு முப்பது ரூபா ரொம்ப நாளா பாக்கியாவே இருக்குதுண்ணே. இனிமே பாத்துக்குவமோ இல்லயோ, குடுத்துட்டு போவலாம்ன்னு வந்தண்ணே” என்றபடி ரூபாய்த்தாளை எடுத்து அவனிடம் நீட்டினான் குமாரசாமி. அதைக் கேட்டு ஒரு அடி பின்வாங்கிய மாயாண்டி, “என் பணத்த குடுன்னு ஒங்கிட்ட நானு கேட்டனா அதெல்லாம் ஒன்னும் வேணாம் போ. போயி புள்ளைங்களுக்கு எதாச்சிம் வாங்கி குடு” என்றான். பிறகு எதையோ நினைத்துக்கொண்டவனாக “சரி, ஒரு கம்பு அட சாப்பிடறியாடா அதெல்லாம் ஒன்னும் வேணாம் போ. போயி புள்ளைங்களுக்கு எதாச்சிம் வாங்கி குடு” என்றான். பிறகு எதையோ நினைத்துக்கொண்டவனாக “சரி, ஒரு கம்பு அட சாப்பிடறியாடா” என்று கேட்டுவிட்டு ஆண்டாளைப் பார்த்தான். “வேணாம்ன்ணே, சாப்ட்டுட்டுதான் கெளம்பணம்” என்றான் குமாரசாமி. அவன் மனைவியிம் பிள்ளைகளும் அருகில் சிலைபோல குனிந்த தலை நிமிராமல் நின்றிருந்தார்கள். தெருவிளக்கின் வெளிச்சம் ஒரு கோடாக குமாரசாமியின் முகத்தில் விழுந்தது. அவன் கண்களில் ஈரம் மின்னியது. பார்வையாலேயே விடைபெற்றுக்கொண்டு அவன் நடக்க, அவன் பின்னால் எல்லோரும் போனார்கள்.\nபுறம்போக்கில் இடம் தேடுவதை நிறுத்திவிட்டு, வாடகைக்கு வீடு தேடி தெருத்தெருவாக அலைந்தான் மாயாண்டி. ஆயிரம் ரூபாய் என்பதை ஒரு எல்லையாக வைத்துக்கொண்டு அறிவிப்புப்பலகை தொங்கும் வீடுகளை அணுகி பேசிவிட்டுத் திரும்பினான். பல இடங்களில் வாடகை அவனுடைய எல்லைக்கு மேல் இருந்தது. அவன் எல்லைக்கு உட்பட்ட இடங்களில் ஆயிரம் காரணம் சொல்லி தட்டிக் கழித்து திருப்பியனுப்பினார்கள். பழக்கமுள்ள வீட்டுத் தரகர் ஒருவர் மூலமாக எடுத்த முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன.\nவருத்தத்துடன் வீட்டுக்கு திரும்பும் சமயத்தில் ம��யாண்டிக்கு சின்ன அக்கா ஞாபகமும் நடு அக்கா ஞாபகமும் வந்தது. நடு அக்கா தேங்காதிட்டிலும் சின்ன அக்கா நோணாங்குப்பத்திலும் குடியிருந்தார்கள். அவர்கள் வழியாக ஏதாவது வாடகை வீடு அமையக்கூடும் என்கிற எண்ணத்தில் திரும்பி டவுன்பஸ் பிடித்து அவர்களைப் பார்க்கச் சென்றான். பஸ்ஸில் அலைந்த அலைச்சல்தான் மிச்சம். நினைத்தது எதுவும் நடக்கவில்லை.\n”இருந்த சொத்த பறிகுடுத்துட்டு இப்பிடி அரிச்சந்திர ராஜாவாட்டம் வந்து நிக்கறியே, வெக்கமில்லையா. போ, எங்கனா சுடுகாட்டுக்கு போயி எடத்த பாரு” என்றாள் நடு அக்கா. “இந்த ஏரியா முழுக்க சொந்த ஊட்டுல இருக்கறவங்கதான்டா. வாடகைக்கிலாம் இங்க எதுவும் கெடைக்காது. எங்கனா கெடைக்கற எடமா பாத்து போடா” என்று அனுப்பிவைத்தாள் சின்ன அக்கா.\nஆண்டாள் அன்று இரவு எல்லோருக்கும் நொய்க்கஞ்சி வைத்திருந்தாள். பொட்டுக்கடலையும் காய்ந்த மிளகாயையும் போட்டு அரைத்த சட்னியைத் தொட்டுக்கொண்டு எல்லோரும் சாப்பிட்டார்கள். வாடகைக்கு வீடு தேடிச் சென்ற இடங்களில் நடந்ததையெல்லாம் உணர்ச்சியற்ற குரலில் ஒவ்வொன்றாகச் சொன்னான் மாயாண்டி. இறுதியாக பெருமூச்சு வாங்கியபடி “நா என்ன இவுங்ககிட்ட பிச்சயா கேட்டன் வேற எடம் பாரு வேற எடம் பாருன்னு சொல்றதுக்கு. வாடகைக்கு வீடு வேணும்ன்னு கேக்கறதுகூட ஒரு குத்தமா ஆண்டாளு வேற எடம் பாரு வேற எடம் பாருன்னு சொல்றதுக்கு. வாடகைக்கு வீடு வேணும்ன்னு கேக்கறதுகூட ஒரு குத்தமா ஆண்டாளு” என்று சொல்லிவிட்டு தலையைக் குனிந்துகொண்டான். சில நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் எதையோ சொல்ல வாய் திறந்துவிட்டு, பிறகு மனசுக்குள்ளேயே விழுங்கிக்கொண்டான்.\nபோட்டிக்கான நாள் நெருங்கநெருங்க முத்துசாமிக்கு மனம் பறந்தது. அவனுடைய வீடு கட்டும் திறமையை அவன் வகுப்பில் படிக்கும் மாணவர்களும் மாணவிகளும் தெரிந்துகொண்டார்கள். ஒரு கைப்பை நிறைய குச்சிகளை கொண்டுவந்து கொடுத்து தனக்கொரு வீட்டைக் கட்டிக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டாள் சீதாலட்சுமி. கரும்புக்கணுவில் ஒட்டியிருக்கும் விதைமுத்துபோன்ற அவளுடைய தெத்துப்பல் அழகாக இருந்தது. கால் மணி நேரத்தில் அவன் கட்டியெழுப்பிய வீட்டை ஒரு கோட்டையைப்போல கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தாள் அவள். வகுப்புப்பிள்ளைகள் எல்லோரிடமும் அந்த வீ���்டைக் காட்டி மகிழ்ச்சியடைந்தாள். கலைப்பொருள் போட்டியில் அவனுக்குத்தான் முதல் பரிசு காத்திருக்கிறது என்று எல்லோரும் வெளிப்படையாகவே பேசிக்கொண்டார்கள். அதையெல்லாம் கேட்கக்கேட்க முத்துசாமிக்கு ஆகாயத்தில் நீந்திப் போவதுபோல இருந்தது.\nபள்ளிக்கூடம் விட்டு திரும்பும்போது கந்தசாமி அவனிடம் ‘நீ ஜெயிச்சா ஒனக்கு நெறயா பணம் குடுப்பாங்களா\n“பணம்லாம் குடுக்கமாட்டாங்கடா. ஏதாச்சிம் பொருள்தான் குடுப்பாங்க. தட்டு, தம்ளர், கிண்ணம், சொம்பு. சோப்புடப்பா அந்த மாதிரி ஒன்னு”\n“ரெண்டு தட்டு குடுத்தா எனக்கு ஒன்னு தருவியா” என்று ஏக்கத்துடன் கேட்டான் கந்தசாமி.\n“என் தட்டுல ஓட்ட உழுந்துட்டுது. அம்மா ஊத்தற கஞ்சியில தண்ணியே நிக்கமாட்டுது. கீழயே தரதரன்னு ஒழுவி ஓடிடுது.”\nமுத்துசாமி அவன் முதுகில் ஆதரவோடு தட்டிக்கொடுத்தான். “அதுக்குலாமாடா கவலப்படுவ ரெண்டு குடுத்தாலும் நீயே வச்சிக்க. ஒன்னு குடுத்தாலும் நீயே வச்சிக்க. போதுமா ரெண்டு குடுத்தாலும் நீயே வச்சிக்க. ஒன்னு குடுத்தாலும் நீயே வச்சிக்க. போதுமா” என்றான். அதைக் கேட்டு புன்னகையுடன் வேகமாக தலையை ஆட்டிக்கொண்டு நடந்தான் கந்தசாமி. வீட்டை நெருங்கும்போது பெரிய அத்தை வாசலில் நின்றபடி அம்மாவிடம் பேசுவதும் அம்மா குனிந்த தலை நிமிராமல் கேட்டுக்கொள்வதும் தெரிந்தது. வீடு நெருங்குவதற்குள் அத்தையை அழைத்துக்கொண்டு ஆட்டோ போய்விட்டது.\nஇரவில் ஆண்டாள் கிண்டிய சூடான கம்பங்களியை முத்துசாமியும் கந்தசாமியும் விரும்பிச் சாப்பிட்டார்கள். தொட்டுக்கொள்வதற்காக சுட்ட நெத்திலிக் கருவாடு அமுதமாக இருந்தது. களியின் ருசியைப்பற்றி பேசிக்கொண்டே இரண்டு பேரும் திண்ணையில் சாக்குகளை விரித்து ஓரமாக படுத்துக்கொண்டார்கள்.\nவானத்தில் மேகங்களைக் கடந்து செல்லும் நிலவு தெரிந்தது. அதைப் பார்த்த வேகத்தில் அடுக்கடுக்காக நிலவுக்கதைகளை உருவாக்கி கந்தசாமிக்குச் சொன்னான் முத்துசாமி. இன்னும் இன்னும் என்று கதைகளுக்காக அவனைத் தூண்டிக்கொண்டே இருந்தான் கந்தசாமி. நிலாவில் காற்று இல்லை. ஒரே ஒரு அடி எடுத்துவைக்க அரைமணி நேரமாகும். நிலாவில் நடப்பது பறப்பதுபோல இருக்கும் என்று படுத்தவாக்கில் நெளிந்துநெளிந்து காட்டினான். கந்தசாமி கைதட்டி விழுந்துவிழுந்து சிரித்தான். எப்போது தூங���கினோம் என்று தெரியாமலேயே இரண்டு பேரும் தூங்க ஆரம்பித்துவிட்டார்கள்.\nவிளக்கை சிறிதாக அடக்கிவிட்டு ஆண்டாளும் மாயாண்டியும் வெகுநேரம் அடங்கிய குரலில் பேசிக்கொண்டே இருந்தார்கள். மனம் பொங்கி ஆண்டாள் விழிகளில் கண்ணீர் தளும்பும்போது மாயாண்டி ஆறுதல் சொன்னான். சோர்வின் பாரம் தாளாமல் விரக்தியில் மாயாண்டி மெளனமாகிவிடும் தருணத்தில் ஆண்டாள் அவனை தோளோடு அணைத்துக்கொண்டாள்.\nநள்ளிரவைக் கடந்த நேரம். நிலா உச்சிவானத்தைத் தொட்டுவிட்டு மறுபுறத்தில் சரியத் தொடங்கியிருந்தது. “முத்துசாமி கந்தசாமி, ஏந்திருங்கப்பா” என்ற அழைப்பைக் கேட்டு மெதுவாகப் புரண்டு கண்விழித்தான் முத்துசாமி. அவன் மனத்தில் ஓடிக்கொண்டிருந்த கனவிலிருந்து அவன் முற்றிலும் வெளிவராதவனாகவே இருந்தான். கண்ணைத் திறந்து பார்த்துவிட்டு மறுபடியும் உருள ஆரம்பித்தான் கந்தசாமி.\nமுத்துசாமி சட்டென்று எழுந்து உட்கார்ந்தான். போட்டி, வீடு, பரிசு என்று துண்டுதுண்டாக வார்த்தைகள் தன்னிச்சையாக அவன் வாயிலிருந்து வெளிப்பட்டதை, மறுகணமே அவன் திகைத்து நிறுத்திக்கொண்டான். அப்போதுதான் அம்மாவும் அப்பாவும் எங்கோ கிளம்புவதற்குத் தயாராகி நிற்பதுபோல நிற்பதைப் பார்த்துக் குழம்பினான். படுக்கப் போகிற கணம் வரை நிகழ்ந்தவற்றையெல்லாம் அவன் மனம் வேகவேகமாக ஒருகணம் தொகுத்துக்கொண்டது.\n“முத்துசாமி, தம்பிய சீக்கிரம் எழுப்புப்பா, கெளம்பணும்டா”\n” என்று தயக்கத்துடன் ஆண்டாளின் முகத்தைப் பார்த்தான் முத்துசாமி.\n“பெங்களூருக்குடா. குமாரசாமி சித்தப்பா போனாங்க இல்ல. அதுமாரி நாமளும் அங்க போயிடலாம்”\nதிண்ணையிலிருந்து இரண்டு மூட்டைகளை மட்டும் இறக்கி வாசல்பக்கம் வைத்துவிட்டுத் திரும்பினான் மாயாண்டி. ஆண்டாளும் மாயாண்டியும் அடங்கிய குரலில் சிறிது நேரம் பேசிக்கொண்டார்கள். “எல்லாத்தயும் அங்க போயி பார்த்துக்கலாம்” என்று திருப்பித்திருப்பிச் சொன்னான் மாயாண்டி.\nகண்களைக் கசக்கியபடி எழுந்த கந்தசாமி “என்னடா” என்று கேட்ட தருணத்தில் தன் அம்மாவும் அப்பாவும் எதிரில் நிற்கும் தோற்றம் பார்வையில் பட்ட பிறகு சட்டென்று அமைதியானான்.\nதிடீரென நினைவுக்கு வந்தவனாக ஆண்டாளின் பக்கம் திரும்பிய முத்துசாமி, “அம்மா, நாளைக்கி ஸ்கூல்ல கலைப்பொருள் போட்டிம்மா” என்று ச��ல்லிவிட்டு திகைத்து நின்றான். ஒருகணம் அவன் உடல் தூக்கிவாரிப் போட்ட மாதிரி அதிர்ந்து அடங்கியது. பதில் எதுவும் பேசாமல் ஆண்டாள் அவனையே ஒருகணம் பரிதாபமாகப் பார்த்துவிட்டு, பிறகு இருட்டான திண்ணையின் பக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். படுத்திருந்த போர்வைகளை மடித்துச் சுருட்டி பைக்குள் வைப்பதில் மும்முரமாக இருந்தான் மாயாண்டி. அக்கணத்தில் முத்துசாமியின் தூக்கம் முழுக்க கலைந்துவிட்டது.\nஎல்லோரும் திண்ணையிலிருந்து இறங்கி வாசலுக்கு வந்தார்கள். ஆண்டாள் மெதுவான குரலில் “சின்ன மூட்டய நீ தூக்கு முத்துசாமி. பெரிய மூட்டய அப்பா தூக்கிக்குவாரு” என்றபடி கைப்பையை தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு தெருவில் இறங்கி நடந்தாள். “நான் எதுவும் தூக்க வேணாமாம்மா” என்று கையை விரித்துக்கொண்டு கேட்டபடி ஆண்டாள் பின்னால் ஓடினான் கந்தசாமி. ”வேணாம்டா. நீ அண்ணன் கைய கெட்டியா புடிச்சிகினு வா. போதும்” என்றாள் ஆண்டாள். அவன் துள்ளிக்கொண்டு சென்று முத்துசாமியின் கைவிரலைப் பிடித்துக்கொண்டான். அடுத்த கணமே கண்ணில் தெரிந்த மின்மினிப்பூச்சியைப் பற்றியும் விளக்குக்கம்பத்துக்கு அருகில் உறங்கும் நாய்க்குட்டியைப் பற்றியும் பேசத் தொடங்கிவிட்டான். ஏதோ ஒரு தருணத்தில் வானத்தைப் பார்த்துவிட்டு, ”நிலா கூட நம்மகூடவே வருது” என்று சொல்லிவிட்டு சிரித்தான்.\nPosted in பாவண்ணன், பாவண்ணன், பாவண்ணன் சிறப்பிதழ் and tagged சிறுகதை, பாவண்ணன், பாவண்ணன் சிறப்பிதழ் on January 17, 2016 by பதாகை. Leave a comment\n← நல்லோர் பொருட்டு – பாக்குத்தோட்டம் சிறுகதைத் தொகுப்பு பார்வை\nஎளிமையில் மிளிரும் கலைஞன் →\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (108) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எழுத்து (1,513) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (2) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (43) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (21) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (19) கவிதை (607) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (3) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (35) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (51) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (2) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (54) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (356) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (7) சிவா கிருஷ்ணமூர்த்தி (3) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (6) தமிழாக்கம் (11) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (20) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (9) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (50) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (21) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (267) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (23) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (2) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வருணன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (5) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (214) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (1) வைரவன் லெ ரா (2) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nசாத்தியமற்ற குற்றம்… on பேய் விளையாட்டு – காலத்த…\nசாத்தியமற்ற குற்றம்… on துப்பறியும் கதை – காலத்த…\nessexsiva on சோறு – விஜய்குமார்…\nessexsiva on இருக்கும் இடத்தை விட்டு இல்லாத…\nessexsiva on சிவப்பு பணம் நாவல் குறித்து கற…\nஹைட்ரா - சுசித்ரா சிறுகதை\nபதாகை - மார்ச் 2020\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nசாத்தியமற்ற குற்றம் - காலத்துகள் சிறுகதை\nதுப்பறியும் கதை - காலத்துகள் சிறுகதை\nசுற்றுலா - ராம்பிரசாத் சிறுகதை\n – சதத் ஹசன் மண்ட்டோ சிறுகதை\nபேய் விளையாட்டு - காலத்துகள் சிறுகதை\nமுடிவு - ராதாகிருஷ்ணன் சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.��சோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்ன���ரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வருணன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nரா.கிரிதரனின் காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை சிறுகதை குறித்து வை.மணிகண்டன்\nகோணம், ஈசி சேர், நாலு மூலத் தாய்ச்சி – பானுமதி கவிதைகள்\n – க.நா.சுவின் ‘பொய்த்தேவு’ நாவல் குறித்து கமலதேவி\nபாழாய்ப் போன பெண்டுலம் – இரா. கவியரசு கவிதை\nமுடிவு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nசாத்தியமற்ற குற்றம் – காலத்துகள் சிறுகதை\nவிளையாட்டாய் – கா.சிவா சிறுகதை\nபச்சைக்குளம், அம்மையப்பன் – கமலதேவி கவிதைகள்\nபுலன் – சரவணன் அபி கவிதை\nகோம்பை – வைரவன் லெ.ரா சிறுகதை\nபிரபு கங்காதரனின் அம்புயாதனத்துக் காளி கவிதைத் தொகுப்பு விமர்சனம் – ரா. பாலசுந்தர்\nதமிழகம் கண்ட காந்தியர்கள் – பாவண்ணனின் ‘சத்தியத்தின் ஆட்சி’ நூல் குறித்து எஸ்.ஜெயஸ்ரீ\nகண்ணாடியின் மிளிர்வு – கா.சிவா சிறுகதை\nசுற்றுலா – ராம்பிரசாத் சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta-lk.wordpress.org/themes/chique/", "date_download": "2020-03-30T07:38:50Z", "digest": "sha1:OI7KUKZUWNM66IMOFLKL4FGOLAWYVVIG", "length": 8384, "nlines": 210, "source_domain": "ta-lk.wordpress.org", "title": "Chique – WordPress theme | WordPress.org தமிழ் மொழியில்", "raw_content": "\nவலமிருந்து இட மொழி ஆதரவு\nBlock Editor Styles, Blog, விருப்பப் பின்னணி, Custom Header, Custom Logo, விருப்பப் பட்டியல், Editor Style, சிறப்பு படதலைப்பு, சிறப்புப் படங்கள், Flexible Header, Footer Widgets, நுண்வகைகள், ஒரு நிரல், Photography, Portfolio, பதிவு வகைகள், வலது கரைப்பட்டை, வலமிருந்து இட மொழி ஆதரவு, ஒட்டப்பட்ட பதிவு, வார்ப்புரு அமைப்புக்கள், படிநிலை பின்னூட்டங்கள், மொழிமாற்றக்கூடியது, இரு நிரல்கள், Wide Blocks\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/180979?ref=home-feed", "date_download": "2020-03-30T06:05:29Z", "digest": "sha1:5JX2QQ2K3LRXWHUHQFPC3B3MR73KWEJB", "length": 6995, "nlines": 74, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய் பாணியில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கூறிய ஒரு குட்டி ஸ்டோரி, செம மாஸ் - Cineulagam", "raw_content": "\nபரவை முனியம்மா பாட்டி சொன்ன அந்த ஒரு வார்த்தை மிரண்டு போன பிரபலங்கள் - உண்மை சம்பவம்\nபிரபல நடிகை பரவை முனியம்மா அதிகாலை மரணம், அதிர்ச்சியில் திரையுலகம்\nஉலகளவில் அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்கள், முதலிடம் யாருக்கு தெரியுமா\nஅமலாபாலின் இரண்டாவது திருமணத்தில் பிரச்சினையா\n15 வருடங்களுக்கு முன்பே கொரோனாவை ஆராய்ச்சி செய்த பெண் டாக்டர்.... இவர் கூறும் தகவல் என்ன\nபலரையும் ரசிக்க வைத்த அஜித் ரசிகர்களின் மீம்ஸ் வேற லெவல் - மிஸ் பண்ணிடாதீங்க\nபசியால் குழந்தைகள் சாப்பிட்ட உணவைப் பாருங்க... தீயாய் பரவிய புகைப்படத்தினால் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nகண்ணீருடன் திருநங்கை வெளியிட்ட காணொளி... இருமல், தலைவலி என மருத்துவமனைக்கு சென்றவருக்கு நடந்தது என்ன\nபரவை முனியம்மா பாட்டியின் கடைசி ஆசை\nகாெராேனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபரை மடக்கி பிடித்த பொலிஸ்... இருமலுடன் பாதிக்கப்பட்ட நபர் நிற்கும் காட்சி\nநடிகை சாக்ஷி அகர்வால் - லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nநடிகை சௌந்தர்ய நஞ்சுடன் லேட்டஸ்ட் டிரெடிஷனல் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nநடிகை ப்ரியாமணியின் லேட்டஸ்ட் அழகிய புகைப்படங்கள்\nநடிகை ராஷி கன்னா லேட்டஸ்ட் கியூட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nநடிகை அதுல்யா ரவி லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nவிஜய் பாணியில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கூறிய ஒரு குட்டி ஸ்டோரி, செம மாஸ்\nஇந்தியா கிரிக்கெட் வீரர்களில் மிக முக்கியமான சூழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்.\nஇவர் தற்போது தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி ஆகியுள்ளார். இப்படத்தில் தான் இவருடன் இணைந்து பிக் பாஸ் லாஸ்லியா நடித்து வருகின்றார்.\nஇவர் தற்போது தனது டுவிட்டர் பக்க���்தில் தளபதி விஜய் போல் ஒரு குட்டி ஸ்டோரி ஒன்றை கொரானா குறித்து பதிவிட்டுள்ளார்.\nமேலும் ஒரு குட்டி ஸ்டோரி பாடல் போலவே வரியமைத்துள்ளார்.\nLet me tweet a குட்டிstory,Pay attention listen2 @PMOIndia தடைகளை உடைச்சு WorldCup, Oscarன்னு வாங்கின நமக்கு, கண்ணுக்குத்தெரியாத #Corona ஒரு சவால்.இதை #21daysoflockdown ல் ஜெய்ச்சு உலகத்துக்கு முன்னாடி கெத்தா காலரதூக்குரதுக்காக #StayAtHomeSaveLives @CMOTamilNadu @Vijayabaskarofl\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/porullaataar-mntnilai", "date_download": "2020-03-30T05:56:32Z", "digest": "sha1:DG222AP7N7XUZ2RK7SUZXI7SQKRY45M2", "length": 4457, "nlines": 68, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "பொருளாதார மந்தநிலை", "raw_content": "\nResults For \"பொருளாதார மந்தநிலை \"\nமோடி அரசால் 3 கோடியாக உயர்ந்தது வேலையில்லா திண்டாட்டம் : ப.சிதம்பரம் குற்றச்சாட்டு\n’இந்தியா 5 ட்ரில்லியன் பொருளாதாரத்தை அடைவது கடினம்’ : உண்மையை ஒப்புக்கொண்ட பா.ஜ.க அமைச்சர் நிதின் கட்கரி\n“ரூபாய் நோட்டில் இந்து கடவுள்” - சு.சுவாமி நிதியமைச்சரானால் இந்தியாவின் நிலை\nதொடர் வீழ்ச்சியில் 8 முக்கிய உற்பத்தி துறைகள் : பொருளாதாரத்தை சீரமைக்க என்ன செய்யப்போகிறது மோடி அரசு\n“பொருளாதார சரிவு ஒன்றும் சாதாரண அளவில் இல்லை” : மோடியின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் எச்சரிக்கை\nஇந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் : 2020ல் சிக்கலான நிலையில் இந்தியா \n“ஐ.சி.யூவில் உள்ளது நாட்டின் பொருளாதாரம்” - முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம் எச்சரிக்கை\n“ரியல் எஸ்டேட் - கட்டுமான துறைகள் ஆழ்ந்த சிக்கலில் தவிக்கிறது” : மோடி அரசை எச்சரிக்கும் ரகுராம் ராஜன்\nவருவாய் இழப்பை ஈடுகட்ட ஜிஎஸ்டியை உயர்த்த மோடி அரசு திட்டம்\n“கல்யாணம் பண்றாங்க; ரயில்ல கூட்டமா இருக்கு; பொருளாதாரம் நல்லா இருக்கு’’-மத்திய அமைச்சர் பேச்சால் சர்ச்சை\nஅனைவரின் கருத்துகளின்படியே ஜி.எஸ்.டி கொண்டுவரப்பட்டது என நிதியமைச்சர் கூறுவது தவறு - ப சிதம்பரம் ட்வீட்\n’சினிமா வசூல் கணக்கை வைத்து பொருளாதாரத்தை கணக்கிடுவது தவறு’ - ஒப்புக்கொண்ட மத்திய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/product/puthiya-jananayagam-aug-2019/?add-to-cart=132551", "date_download": "2020-03-30T07:00:07Z", "digest": "sha1:YE2ALVRKF7IGJ6WW5RVGTGKUNDXH776Y", "length": 18395, "nlines": 208, "source_domain": "www.vinavu.com", "title": "தமிழகத்தை நாசமாக்காதே ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமுகக்கவசம் கூட இல்லாத அவலநிலை மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு \nகோவிட் – 19 தாக்குதலை குளோரோகுயின் முறியடிக்குமா \nவிடை பெறுகிறோம் – வினவு ஆசிரியர் குழு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nபா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் \nமீண்டும் இயங்குகிறது வினவு தளம் \nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nகொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகொரோனா : போர்க்கால நடவடிக்கை எடு | மக்கள் அதிகாரம்\n – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகம்யூனிஸ்ட்டுகளின் கடமைகள் பற்றி | லெனின்\nமூலதனம் பற்றி ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 58\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 இதழ் \nகட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | புதிய தொடர்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \nView cart “தமிழகத்தின் எதிரி எடப்பாடி அரசு \nபுதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2019 வெளியீடு\nபரிவர்த்தனை முடிவடைந்தவுடன் தங்களது மின்னஞ்சலுக்கு பதிவிறக்கம் செய்வதற்கான இணைய இணைப்பு அனுப்பப்படும்.\nCategory: Puthiya Jananayagam Tags: ebook, puthiya jananayagam, என்.ஐ.ஏ, தமிழகத்தை நாசமாக்காதே, புதிய கல்விக் கொள்கை, புதிய ஜனநாயகம், போலீசு ராஜ்ஜியம், மின்னிதழ், மின்னூல், மோடி, ஹைட்ரோ கார்பன்\nஅணுக்கழிவு, ஹைட்ரோ கார்பன், எட்டுவழிச் சாலை: தமிழகத்தை நாசமாக்காதே புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2019 வெளியீடு – கார்ப்பரேட் கொள்ளைக்கான அழிவுத் திட்டங்களை எதிர்த்துப் போராடுவதுதான் நாட்டுப் பற்று. அத்தகைய போராட்டங்களைக் காட்டிக் கொடுப்பவன்தான் மக்கள் விரோதி எனப் பிரகடனப்படுத்துவோம்.\n புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2019 இதழில் வெளியான கட்டுரைகள்\nஅணுக்கழிவு, ஹைட்ரோ கார்பன், எட்டுவழிச் சாலை: தமிழகத்தை நாசமாக்காதே\nஒரு நாடு ஒரு தேர்தல்: இந்து ராஷ்டிரம் அணிந்துவரும் முகமூடி\nஎன்.ஐ.ஏ., உபா சட்டத் திருத்தங்கள்: சட்டபூர்வமாகிறது பாசிசம்\nகுஜராத்: இந்து ராஷ்டிரத்தின் சோதனைச்சாலை\nபோலீசு ராச்சியத்தின் கீழ் தமிழகம்\nவரைவு தேசியக் கல்விக் கொள்கை 20I9 : மனுநீதியின் புதிய பதிப்பு \nதமிழகம் : சாதிவெறியர்களின் சொர்க்கபூமியாகிறது\nமோடியின் ஆட்சியில்… அம்பானியின் சொத்து வீங்குகிறது குழந்தைகள் சோறின்றி, மருந்தின்றிச் சாகிறார்கள்\nவர்க்க ஒற்றுமையே அவநம்பிக்கையின் மருந்து \n10 கட்டுரைகள் – 36 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்\nபார்ப்பன பாசிசத்தின் புதிய பிரகடனம் \nடெங்கு : ஒழிப்பது எப்படி\nநீதித்துறை நாட்டாமை : எதிர்த்து நில் \nadmk bjp book CAA ebook farmers suicide modi NEET NPR NRC puthiya jananayagam puthiya kalacharam rss அச்சுநூல் அதிமுக ஆர்.எஸ்.எஸ். ஊழல் எடப்பாடி அரசு ஒக்கி புயல் கம்யூனிசம் காவிரி காவிரி தீர்ப்பு காஷ்மீர் கீழடி குடியுரிமை திருத்தச் சட்டம் தேர்தல் 2019 பணமதிப்பழிப்பு பா.ஜ.க. பாஜக பார்ப்பன பாசிசம் பார்ப்பனியம் புதிய கலாச்சாரம் புதிய கலாச்சாரம் மின்னூல் புதிய கல்விக் கொள்கை புதிய ஜனநாயகம் பெண் பொருளாதார நெருக்கடி போராட்டம் மின்னிதழ் மின்னூல் மோடி மோடி அரசு விற்பனை விவசாயிகள் தற்கொலை வெளியீடு\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://numberonestar.com/our-tamil-website/", "date_download": "2020-03-30T07:46:39Z", "digest": "sha1:GV7XNE445H7U7JOI7H2WAHI25VME2KHB", "length": 3974, "nlines": 115, "source_domain": "numberonestar.com", "title": "Our Tamil Website1 - No 01 Star", "raw_content": "\n1)யுவனின் தெறிக்கும் இசையில் ராஜா ரங்குஸ்கி ட்ரைலர் இதோ\n2)ஹீரோவாக நடிப்பேன் காமெடியனாக நடிக்கமாட்டேனா – யோகி பாபு ஓபன்டாக்.\n3)சீமராஜா சொன்னா வார்த்தை இல்லை, வாக்கு- கலக்கல் டீஸர்.\n4)சாமி ஸ்கொயர் டிரைலரில் இதையெல்லாம் கவனித்தீர்களா – சிறப்பு விமர்சனம்.\n5)ஜிவி மற்றும் ஷாலினி பாண்டே கலக்கும் 100% Kadhal இளமை துள்ளும் டீசர் இதோ\n6)ஆறுச்சாமி மட்டுமில்லை இந்த முறை மேலும் ஒரு சாமி- மிரட்டும் சாமி-2 ட்ரைலர் இதோ\n7)பிரபல நடிகர் கோவை செந்தில் மரணம்.\n8)சீமராஜா படத்தின் கலக்கல் காமெடி கலாட்டா புரொமோக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2003/", "date_download": "2020-03-30T06:31:07Z", "digest": "sha1:TIMUZ426LJDI4H7DDCNQZAYVXYVAUF4X", "length": 257936, "nlines": 789, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: 2003", "raw_content": "\nவாசிக்க வேண்டிய இந்திய நாவல்கள்\nநம் பொய்கள் (1-101) – குறிப்புகள்\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 16\nராமோஜியம் – எழுதி வரும் நாவலி���் இருந்து ஒரு சிறு பகுதி\nஎன் குருநாதர் பாரதியார்: ரா.கனகலிங்கம்\nநவீன அறிவியில் கலை வடிவமான சினிமாவில் மத பிரச்சாரம்\nமுகக்கவசம் கூட இல்லாத அவலநிலை மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு \nகடல் கடந்த காந்தி - 4 | ஜி. டி. பிர்லா\nமில்லியன் டாலர் எழுத்தாளர்- பால் ஹாகிஸ்\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nவிளம்பரங்களில் வரும் பெண்ணிழிவுக் கருத்துகள்\n எங்கள் வங்கி கடன் கொடுக்கத் தயாராயிருக்கிறது.\" என்று வங்கிகள் சில வருடங்கள் முன்னர் வரை கூட விளம்பரம் செய்து வந்தன. அரசு ஊழியர்கள் தங்கள் வைப்பு நிதியிலிருந்து முன்பணம் கடனாகப் பெற விரும்பினால் இரண்டு காரணங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மகனது மேற்படிப்பு, மகளது திருமணம்\nசில வருடங்களாக வங்கிக் கடன் விளம்பரங்களில் பெண்களும் பட்டப்படிப்பு பெறுவது போல் காண்பிக்கப்படுகின்றனர். ஆனால் மற்ற பல பொருட்கள் மற்றும் சேவைகளின் விளம்பரங்கள் முழுக்க முழுக்க பெண்களை இழிவு செய்யுமாறும், ஆண்களின் ஆதிக்கத்தை சத்தமின்றி ஏற்றுக் கொள்வது மட்டுமல்லாமல் அதை மேலும் அதிகரிப்பதாகவும் அமைந்துள்ளன.\n1978 முதல் ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனம் 'ஃபேர் அண்ட் லவ்லி' என்னும் சிகப்பழகுக் களிம்பை விற்று வருகிறது. இப்பொழுது இன்னமும் பல நிறுவனங்கள் இவர்களோடு போட்டி போட்டுக்கொண்டு விற்க ஆரம்பித்துள்ளனர். விற்பனை செய்வதில் நமக்கு எந்த சண்டையும் இல்லை. ஆனால் இந்த சிகப்பழகு விற்பனையாளர்கள் தொலைக்காட்சிகளில், அல்லது திரையரங்குகளில் காண்பிக்கும் விளம்பரங்கள் மிகவும் கேடானவை.\n1. சிகப்பழகுக் களிம்பைப் பயன்படுத்தும் முன்னர் விளம்பரத்தில் காட்டப்படும் ஒரு இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளையாக ஒரு புகைப்படம் வந்திருக்கும். அதில் வயதான, அழகில்லாத ஆண் வருவார். வீட்டில் அனைவரும் இந்த மாப்பிள்ளையே போதும் என்று எண்ண, ஒரு சிறுவன் மட்டும் கண்ணால் பெண்ணுக்கு சைகை காட்டி இந்த வரன் சரியில்லை என்பான். பெண் தன் முகத்துக்கு இதற்கு மேல் கிடைக்காது என்று வருத்தத்துடன் முடிவு செய்ய, அப்பொழுது விளம்பர அசரீரி 'முகத்தையும் மாற்றலாம், ஜாதகத்தையும் மாற்றலாம்' என்று சிகப்புக் கிரீமை அருளும். அந்தப் ��சையை முகத்தில் அப்பிக் கொண்டவுடன் கணினி வரைகலையால் உருவாக்கப்பட்ட அடுத்தடுத்த திரைகளில் அந்தப் பெண்ணின் முகம் புத்துயிர் பெற்று ஒளிரும். அடுத்த காட்சியில் ஒரு அழகான யுவன் அவளது வதனத்தின் ஒளியில் மயங்குவான். வீட்டிலுள்ளோர் அனைவரும் 'ஜாதகமே மாறி விட்டது' என்று ஒத்துக் கொள்வர்.\n2. சிகப்பழகுப் பசை பயன்படுத்தும் முன்னர் இளம்பெண் ஒன்றுக்கும் உதவாத வேலையில் இருப்பார். வீட்டில் காப்பிக்கே வழியில்லை. அவளது தந்தையார் சொற்களால் பெண்ணின் மனதை ஈட்டியால் துளைப்பார். பெண்ணின் கண்ணில் விமானப் பணிப்பெண் வேலைக்கான விளம்பரம் விழும். ஆனால் 'இந்த மூஞ்சிக்கு' அந்த வேலையெல்லாம் கிடைக்காது என்று தோன்றும். அப்பொழுது 'விளம்பர அசரீரி'யானது \"ஏன் முடியாது இதோ சிகப்பழகு கிரீம்\" என்னும். 'அந்த மூஞ்சி'யில் பசை அப்பியபின் 'அந்த மூஞ்சி' விமானப் பணிப்பெண் நேர்முகத் தேர்வில் கலக்கியடித்து, ஐந்து நட்சத்திர உணவு விடுதியில் அப்பாவுக்குக் காப்பி வாங்கித் தரும்.\n3. சிகப்பழகுப் பசைக்கு முந்தைய பெண்ணின் முகம் கிரிக்கெட் நேர்முக வர்ணனையை கண்ணாடிக்கு முன்னால் சொல்லிப் பழகும். நீ ஏன் தொலைக்காட்சி வர்ணனையாளராகப் போகக்கூடாது என்ற தோழியின் கேள்விக்கு 'இந்த மூஞ்சி'யால் இதெல்லாம் முடியுமா என்று ஏக்கம் கொள்ளும். வந்ததே சிகப்பழகுப் பசை. அடுத்த காட்சியில் 'பள பள' முகம் ஓரு முன்னாள் கிரிக்கெட் வீரர், இன்னாள் வர்ணனையாளர் பக்கத்தில் இருந்து நேர்முக வர்ணனை செய்யும்.\nஆக, சிகப்பழகுப் பசை இல்லையேல் - திருமணம் நடக்காது, இல்லை ஒரு கிழவனுக்கு இரண்டாந்தரம், வேலை கிடைக்காது. தகுதி இருந்தாலும்... முகத்தழகு இல்லையெனில் பெண்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கை இல்லை. இப்படிப்பட்ட ஒழுக்ககேடான விளம்பரங்கள் இன்னமும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இதனால் பெண்களின் நிலை சமூகத்தில் கீழிறங்கிக் கொண்டே போகிறது. இந்த விளம்பரங்களை நம்பும் எத்தனையோ பெண்களுக்குத் தங்கள் தோலின் நிறத்தை வைத்துத் தங்களால் வாழ்க்கையில் உயரவே முடியாது என்றதொரு எண்ணம் வரலாம். வந்துள்ளது என்று சிலரிடம் பேசியதில் அறிகிறேன். நிறம் 'மங்கல்' என்பதால் 70 சவரனுக்கு பதில் 150 சவரன் கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார்களாம்.\nஇருபாலருக்கும் பொதுவானதில்லை இந்த இழிநிலை செய்யும் விளம்பரங்கள். ஆண்களின் முகத்துக்கு பசை யாரும் விற்பதில்லை. ஆண்களின் நிறத்தைப் பற்றி யாரும் பேசுவதில்லை. ஆண்களுக்கான பிரத்யேக விளம்பரங்கள் முகத்தில் முடி மழிப்பதற்கானது. அந்த விளம்பரங்களும் எதிர்மறையாக வருவதில்லை. நன்றாக மழித்த முகமிருந்தால் பெண்கள் ஓடிவந்து முகத்தைத் தடவி வழிவார்கள் என்று சொல்கிறதே தவிர, முகத்தை மழிக்காவிட்டால் பெண்கள் ஓடிப்போவார்கள் என்று சொல்வதில்லை. ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி விளம்பரங்களில். ஏன்\nஒரே விதிவிலக்கு உடல் நாற்றம் மற்றும் வியர்வை எதிர்ப்பான்களின் (anti-perspirant, deodorant) விளம்பரங்கள். இவ்விளம்பரங்களில் நாற்றமடிக்கும் ஆண்களை ஆடுகள் போல என்று நினைத்துப் பெண்கள் கேலி செய்வது போலவும் காட்சிகள் வரும்.\nபெண்களை காட்சிப் பொருளாக மட்டுமே காட்டும் விளம்பரங்கள்\n1. \"உங்களது நண்பருக்கு ஆளை மயங்கடிக்கும் பெண் மனைவியாய் வாய்த்தால் என்ன போகட்டுமே\" என்கிறது ஒரு சொகுசுக் கார் விளம்பரம். அதாவது அவரிடம் 'அழகான மனைவி' என்னும் சொத்து இருக்கட்டும், உங்களிடம் இந்த அழகான சொகுசுக் கார் இருக்கிறதே என்று சொல்கிறது விளம்பரம். காருக்கு மனைவி சமமா போகட்டுமே\" என்கிறது ஒரு சொகுசுக் கார் விளம்பரம். அதாவது அவரிடம் 'அழகான மனைவி' என்னும் சொத்து இருக்கட்டும், உங்களிடம் இந்த அழகான சொகுசுக் கார் இருக்கிறதே என்று சொல்கிறது விளம்பரம். காருக்கு மனைவி சமமா ஒரு காரைப் போல மனைவி கணவனின் உடைமையா ஒரு காரைப் போல மனைவி கணவனின் உடைமையா இது போல ஆண்களைக் காட்சிப்பொருளாக்கும் விளம்பரங்கள் ஏன் இல்லை இது போல ஆண்களைக் காட்சிப்பொருளாக்கும் விளம்பரங்கள் ஏன் இல்லை\n2. ஒரு கண்ணாடி விளம்பரத்தில் இறுக்கமாகக் குட்டையாடை அணிந்து கொண்டு ஒரு பெண், ஒரு அலுவலகக் கட்டிடத்தில், கையில் பல கோப்புகளை எடுத்துக் கொண்டு நடக்கிறார். அவரைப் பார்த்தவுடன் இரு ஆண்கள் வேலையெல்லாவற்றையும் விட்டு விட்டு அவரைப் பின்தொடர்கின்றனர். அவர் 'லிஃப்ட்'டின் உள்ளே நுழையும் போது கோப்பிலிருந்து தாள்கள் சில கீழே விழுகின்றன. அந்தப் பெண் குனிந்து அந்தத் தாள்களை எடுக்கும் போது 'தரிசிக்க' அந்தப் பெண்ணின் உறுப்புகள் ஏதேனும் தெரியுமோ என்று அந்த ஆண்கள் காத்துக் கொண்டிருக்கையில் லிஃப்ட் கதவுகள் மூடிவிடுகிறது. அந்த லிஃப்ட்டுக்குக் கண்ணாடிக் கதவுகள் வைத்திருந்தால் 'எல்லாவற்றையும்' பார்த்திருக்கலாமே என்கிறது விளம்பரம்.\nஇதை விடப் பெண்களை இழிவு செய்யும் விளம்பரங்கள் ஏதேனும் இருக்க முடியுமா\n3. ஒரு எண்ணெய் விளம்பரம். இந்த எண்ணெய் சர்வரோகநிவாரணியாம். எதை வேண்டுமானாலும் இதன் மூலம் குணப்படுத்தி விடலாமாம். முகம் சிவப்பாக; கால்களில் பித்த வெடிப்பு நீங்க என்று காலிலிருந்து முகம் வரை. ஒரு மனைவி கணவன் 'ஹாய்'யாகக் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு செய்தித்தாள் படிக்கும் போது கொண்டு வந்து காபி தருகிறார். கணவன் மனைவியின் வயிற்றில் உள்ள பிரசவத்தினால் ஆன வரிகளைப் பார்க்கிறார் (வயிறு விரிந்து பிரசவத்துக்குப் பின்னர் திடீரென்று சுருங்குவதால் ஆனது), முகம் சுளிக்கிறார். மனைவியும் வருத்தத்தோடு என்னவெல்லாமோ முயற்சித்து விட்டேன், போகவில்லை என்கிறார். விளம்பர அசரீரி துணைக்கு வருகிறது. வேறென்ன, அதே எண்ணெய்தான், இப்ப வயித்திலயும் தடவுங்க.\nநீங்கள் பெண்ணாயிருந்தால் அந்தக் கணவனின் முகம் சுளிக்கும் போது எரிச்சல் வருமா, வராதா சொல்லுங்கள்\nஇப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இதில் ஓரிரு பொருட்களைத் தவிர மீதி எல்லாம் பெண்களால் நுகரப்படுவது. பெண்கள் என்ன செய்ய வேண்டும்\n1. முதலில் தங்கள் எரிச்சலை வெளிப்படுத்த வேண்டும். இந்த விளம்பரங்களைச் செய்யும் நிறுவனங்கள் பல பங்குச்சந்தையில் உள்ளவை. எனவே அவர்களது வருடாந்திர பொதுக்கூட்டத்துக்கு (annual general meeting) சென்று கோஷமிடுவதோடு மட்டுமல்லாமல், பிராக்ஸி வாக்குகள் வாங்கி இம்மாதிரி விளம்பரங்களைக் கைவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற முயலுங்கள். தீர்மானம் நிறைவேறாமல் தோற்றாலும், ஊடகங்களில் வரும் எதிர்மறைச் செய்திகளுக்குப் பயந்து இந்த நிறுவனங்கள் தங்கள் செய்கைகளை மாற்றிக் கொள்ளலாம்.\n2. இம்மாதிரிப் பொருட்களை விற்கும் நிறுவனங்களின் மின்னஞ்சல் முகவரி, இணைய தள கருத்துப் பக்கங்கள் ஆகியவற்றில் உங்களது கோபத்தை வெளிப்படுத்துங்கள்.\n3. இப்பொருட்களை வாங்காதீர்கள். இப்பொருட்களை விற்கும் நிறுவனங்கள் செய்யும் மற்றப் பொருட்களையும் நிராகரியுங்கள். அவர்களது போட்டி நிறுவனங்கள் பெண்களை இழிவுசெய்யாத வகையில் விளம்பரம் செய்யுமானால் அந்தப் பொருட்களை வாங்குங்கள்.\n4. சிகப்பு நிறத்தின் ம���து இந்தியர்களுக்கு இருக்கும் உள்ளார்ந்த விருப்பம், மற்றும் அதன் நீட்சியான கருமை நிறத்தின் மீது உள்ள வெறுப்பு ஆகியவை மிகப்பெரிய சமூகப் பிரச்சினை. தீண்டாமைக்கு அடுத்ததாகப் பெரிய பிரச்சினையாக இதைத்தான் சொல்வேன். அதிலும் பெண்கள் மீது மட்டுமே இந்தக் 'குற்றம்' சாட்டப்படுவதால் இந்தப் பிரச்சினை மிகவும் பெரிதாகிறது. இதனை எதிர்கொள்ள ஒரு சமூகப்புரட்சி இயக்கம் தேவை. இதில் முக்கியப் பங்கு வகிக்க வேண்டியது பெண்களே. இந்தக் கட்டுரையின் நோக்கம் ஒரு கருத்துப் பரிமாற்றத்தை எதிர்பார்த்தே. சாதீயம், சாதீயவாதிகள் என்ற சொற்களைப் போல 'நிறத்தியம்', 'நிறத்தியவாதிகள்' போன்ற சொற்கள் பழக்கத்தில் வரவேண்டும். அப்படிப் பட்டவர்கள் இனங்காணப்பட வேண்டும். அவர்கள் பகிஷ்கரிக்கப்பட வேண்டும்.\nவிளம்பரங்கள் பற்றிய முந்தைய பதிவுகள்\n1. வர்தான் பீடி பற்றிய பதிவு\n2. புள்ளி ராஜாவும் திகேன் வர்மாவும்\n3. சினிமா தியேட்டரில் தேசிய கீதம்\nசிஃபி தமிழ் இதழுக்காக நான் எழுதிய 2003இல் தமிழ் இணையம் என்னும் கட்டுரையின் யூனிகோடு வடிவம் இங்கே.\nமைக்ரோசாஃப்ட் கழிதலும், லினக்ஸ் புகுதலும் - வழுவல\nமத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் தனித்தியங்கும் கணினிக்கல்வி சான்றிதழகம் [Department of Electronics Accreditation of Computer Courses (DOEACC)] தனது பாடத்திட்டத்தில் மைக்ரோசாஃப்ட் தொடர்பான சில பாடங்களை விலக்கிவிட்டு லினக்ஸ் இயங்குதளம் பற்றிய பாடங்களை சேர்த்துக் கொண்டுள்ளது என்கிறது இன்றைய ஃபினான்ஸியல் எக்ஸ்பிரஸ்.\nகிட்டத்தட்ட 4.6 லட்சம் மாணவர்கள் இந்த அமைப்பின் கீழ் சான்றிதழ் பெறப் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nப.சிதம்பரம் - வறுமையே.. போ\nகல்கி 28/12/2003 இதழ், ப.சிதம்பரத்தின் 'நமக்கே உரிமையாம்' - 10\n* அரசியல் கட்சிகளிலிருந்து மெதுவாக பொருளாதாரத்தின் பக்கம் வருகிறார் சிதம்பரம் தனது கல்கி தொடரில். வறுமை என்றால் என்ன என்பதற்கு நல்ல விளக்கம் தருகிறார்:\n* ஒரு மனிதனுக்கு மேற்சொன்ன எதுவும் இல்லை என்றால் எப்படி வறுமையிலிருந்து விடுபடுவது இது கல்வி மற்றும் கைத்திறன் கற்பதிலிருந்துதான் என்கிறார். கல்வி/கைத்தொழில் கற்பதிலிருந்து, வேலையும், வருமானமும் கிடைக்கின்றன, அங்கிருந்து சொத்து சேர்க்க முடிகிறது.\n* வறுமையை ஒழித்த காலம் என்று இருபதாம் நூற்றாண்டை மட்டும��� சிறப்பாகக் குறிப்பிட முடியும். 1900இலிருந்து 1950 வரை பல நாடுகளில், பல கோடி மக்களின் வறுமை ஒழிக்கப்பட்டது. இந்த நேரத்தில் உலகப் போர்கள் நடக்காதிருந்தால் இன்னமும் பல கோடி மக்களின் வறுமை ஒழிக்கப்பட்டிருக்கலாம். இந்த நாடுகள் (அதாவது வறுமையை ஒழித்த நாடுகள் - முதலாம் உலக நாடுகள் என்று இப்பொழுது நாம் குறிப்பிடுவது) 1950-1975இல் தங்கள் நாட்டின் செல்வத்தை அதிகரித்தனர் என்கிறார்.\n* 1975-2000த்தில் கூட பல ஆசிய நாடுகள் வறுமையை ஒழிப்பதில் சாதனை படைத்துள்ளன. (சிங்கப்பூர், மலேசியா, தென் கொரியா, தாய்லாந்து, தாய்வான், ஹாங்காங், மொரீஷியஸ், மாலத்தீவுகள்)\n* வறுமையை ஒழிப்பது என்றால் இந்த நாடுகளில் வறுமையே இல்லை என்பதில்லை. அமெரிக்காவில் கூட ஏழைகள் உள்ளனர், ஆனால் மிகப்பெரும்பான்மையானவர்களுக்குக் கண்ணியமான, வளமான வாழ்க்கை அமைத்திருக்கிறது என்கிறார்.\n* வறுமையை ஒழிக்க இந்தியாவிற்கு உள்ள ஒரே வழி முதலாளித்துவப் பொருளாதார முறையை ஏற்பதுதான் என்கிறார். அதே சமயம் இந்தியா விடுதலை பெற்ற நேரத்தில் காங்கிரஸ் (நேரு என்று படிக்கவும்) அரசாங்கம் சோஷலிசத்தை ஏற்றுக் கொண்டதில் தவறொன்றுமில்லை, அப்பொழுது அந்த முறைதான் சிறந்ததாக இருக்கும் என்று கருதப்பட்டது என்கிறார்.\n* சிதம்பரம் வழங்கும் சுவையான புள்ளி விவரம்: 1900 முதல் 1950 வரை (வெள்ளைக்காரன் ராச்சியத்தில்) இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி ஆண்டுக்கு வெறும் 1% மட்டுமே. 1950-1980இல் ஆண்டுக்கு வளர்ச்சி 3.5%, 1980க்குப் பிறகுதான் 5% க்கு மேல் வளர்ச்சி. 1991இல் புதிய பொருளாதாரக் கொள்கையை ஏற்றபின்னர்தான் வளர்ச்சி 6%த்தைத் தாண்டியது. அடுத்த சில இதழ்களில் புதிய பொருளாதாரக் கொள்கையை விளக்குவதாகவும் சொல்கிறார்.\n* எனக்கும் சிதம்பரத்தின் கருத்து - அதாவது விடுதலை அடைந்த நேரத்தில் சோஷலிச முறைதான், முதலாளித்துவ முறையை (திறந்த போட்டிப் பொருளாதார முறையை) விட இந்தியாவை வளம்படுத்தும் என்ற காங்கிரஸின் கொள்கை - சரியென்றே படுகிறது. அப்பொழுது முழு முதலாளித்துவ முறையைப் பின்பற்றியிருக்க முடியாது. நம் நாட்டில் பங்குச் சந்தை முறை வளர்ந்திருக்கவில்லை. அரசைத் தவிர வேறு யாரிடமும் தேவையான மூலதனம் இல்லை. நாட்டில் உயர் கல்வி இல்லாமலிருந்தது - முக்கியமாக மேலாண்மைத் துறை, பொறியியல் துறை ஆகியவற்றில். அப்பொழுது அரசே ப��வற்றை ஏற்று நடத்த வேண்டியிருந்தது.\n* இன்று பலர் அன்றைய காங்கிரஸ் மற்றும் நேருவை சோஷலிசத்தை இந்தியாவுக்குக் கொண்டுவந்தவர் என்று இகழ்கிறார்கள் (முக்கியமாக காவி வண்ணக் கட்சியினர்). இது தவறான அணுகுமுறை. இன்று சந்தைப் பொருளாதார முறை சரியானதாகத் தோன்றலாம். அன்றைக்கு இராஜாஜி/மினூ மசானி (சுதந்திராக் கட்சியினர்) போன்ற ஒரு சிலரைத் தவிர மற்றவர்களிடம் அந்தக் கருத்து நிலவவில்லை.\n* இன்றும் நமது அரசினர் பல சோஷலிசக் கருத்துக்களை மனதில் வைத்திருக்க வேண்டும் - முக்கியமாக சோஷியல் செக்யூரிடி (சமூகப் பாதுகாப்பு) என்னும் கருத்தைக் கொண்டுவராது, முழு சந்தைப் பொருளாதார முறைமை வழிபோவது நல்லதல்ல என்று தோன்றுகிறது. அமெரிக்கா முதற்கொண்டு அத்தனை மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் இந்த சமூகப் பாதுகாப்புத் திட்டம் முறையில் உள்ளது. இதன்படி, வேலையற்ற 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், அவர்களது குழந்தைகளுக்கும் அரசு அவர்களுக்கு வேலை கிடைக்கும் வரை உதவித்தொகை வழங்கி வருகிறது. அந்த உதவித்தொகையில் மூன்று வேளை உணவு நிச்சயம் கிடைக்கும். எப்பொழுது நம் நாட்டில் இந்த நிலைமை வருகிறதோ (அதாவது வேலையற்றோருக்கு அரசு உயிர்வாழத் தேவையான அளவிற்கு உதவித்தொகை வழங்குகிறதோ) அன்றுதான் நம் நாடு ஏழ்மையை ஒழிப்பதில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது எனலாம்.\nகல்கி 21/12/2003 இதழ், ப.சிதம்பரத்தின் 'நமக்கே உரிமையாம்' - 9\nசங்கம்: மாலன், வைரமுத்து சந்திப்பு\nஏதோ ஒரு பட்சி சொன்னது இந்த வருட சாஹித்ய அகாதெமி பரிசு பெற்ற 'கள்ளிக்காட்டு இதிகாச'த்தின் ஆசிரியர் வைரமுத்துவுடன்தான் , இன்றைய சன் நியூஸ் சங்கம் சந்திப்பு இருக்குமென்று.\nஇரா.முருகன் ராயர்காபிகிளப்பில் தன் ஆலப்புழை பயணம் பற்றி 'எழுத்துக்காரனின் டயரிக்குறிப்புகள்' என்று ஒரு பயணக்குறிப்பு வரைகையில் (அற்புதமான கட்டுரை இது), தான் ஒரு மலையாளத் தொலைக்காட்சியில் பார்த்த எழுத்தாளரின் நேர்முகம் ஒன்றைப் பற்றிக் குறிப்பிடுகிறார்:\n\"நிகழ்ச்சி முடிந்து இன்னொரு மலையாளச் சானல். மலையாள எழுத்தாளர் சாரா ஜோசஃப் கூட அபிமுக சம்பாஷணம். சின்னச் சின்ன மலையாள நகரங்களும், வீடுகளும், பள்ளிகளுமாகத் திரையில் நகர்கின்றன. எல்லாம் சாரா வாழும், வாழ்ந்த, புழங்கிய இடங்கள். ஒவ்வொரு காட்சி வரும்போதும் தன்னுடைய எந்தப்��டைப்பில் அந்த இடமும், அவிடத்து மனிதர்களும் வருகிறார்கள் என்று விவரிக்கிறார் சாரா. பேட்டி கண்டவர், எழுத்தாளர் எழுதிய படைப்புகளை எல்லாம் படித்தவர் என்பதால் மேலும் கருத்துப் பரிமாற்றம் நிகழ இயல்பாக வழிசெய்தபடிக்குப் பேட்டியைத் தொடர்கிறார்.\"\nமுருகன் மாலனிடமும் போனவாரம் இதைப்பற்றிப் பேசினார். மாலன் உடனடியாக இதனை இந்த வாரப் பேட்டியில் செயல்படுத்தியிருக்கிறார் என்று தோன்றுகிறது\nநிகழ்ச்சி தொடக்கத்தில் வைரமுத்து வைகை நதியணைக்கு அருகிலிருந்து பேசுகிறார். \"சிலருக்கு தந்தையைப் புதைத்த நினைப்பிருக்கும், சிலருக்கு தாயைப் புதைத்த நினைப்பிருக்கும், எனக்கு தாய் மண்ணைப் புதைத்த நினைப்பு\" என்று கம்பீரமான குரலில் மனம் கலங்கப் பேசும் திறன் அவருக்கு மட்டுமே. கள்ளிக்காட்டு இதிகாசம் - வைகை அணை கட்டுவதற்காக பதினெட்டு கிராமங்களின் மக்களை இடம்பெயர்க்கச் செய்த கருவிலிருந்து உருவாகிறது. அப்படி கண்ணில் நீர் பொங்க இடம்பெயர்ந்த ஒரு தாயின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்த நாலரை வயதுச் சிறுவன் வைரமுத்துவின் காவியம்தான் சாஹித்ய அகாதெமியினால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தக் கதைச் சித்திரம்.\n\"பல பேர்களின் வாழ்வில் நிகழ்ந்ததை ஒருங்கிணைத்து பேயத்தேவன் என்ற ஒருவனின் குடும்பத்தில் நிகழ்ந்ததாகச் சொன்ன ஒன்றை மட்டும்தான் நான் செய்தேன்\" என்று அடக்கத்துடன் சொன்ன வைரமுத்து, அந்த இடப்பெயர்வில் பங்குபெற்ற இருபது பேர்களுடன் இரண்டு நாள் முழுக்கத் தங்கியிருந்து அவர்களது கதை முழுவதையும் கேட்டறிந்து, அதனைத் தன்னுடைய குடும்பத்தில் நிகழ்ந்ததுடன் இணைத்துச் செய்திருக்கிறார் இந்தக் கதையை. \"இது முழுக்க முழுக்கக் கற்பனையும் அல்ல\" என்கிறார்.\nமாலன் நச்சென்று \"மண் பேசுகிறது\" என்று இந்தப் புத்தகத்துகான விமரிசனத்தை முன்வைத்தார். மண்ணில் தொடங்கி, ஆறு நிலத்தை மூழ்கடிக்குமுன்னர் அந்த மண்ணை எடுக்க முயன்று மூழ்கிப்போனவனின் கதை. வயிற்றுக்கு உணவு மட்டுமின்றி, புண்ணுக்கும் மருந்தான மண். அந்த மண்ணைத் தவிர வேறெதையும் அறியா அப்பாவி மக்களுக்கு சரியான நஷ்ட ஈடு தராத அரசின் மீதுள்ள கோபத்தையும், வருத்தத்தையும் வெளிப்படுத்தினார் வைரமுத்து. வீடு கட்டுவதற்கு முன்னால் சொல்லப்படும் ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தினை மேற்கோள் ��ாட்டி - \"மரங்களே, எங்களை மன்னித்து விடுங்கள், உங்களை அழித்துதான் நாங்கள் வீடுகளைக் கட்ட வேண்டும், மரத்தின் மீது கூடு கட்டியுள்ள பறவைகளே, எங்களை மன்னித்து விடுங்கள்\" என்றெல்லாம் மரங்களிடமும், பறவைகளிடமும் மன்னிப்பு கேட்ட மனிதர்கள் வாழ்ந்த நாட்டில் இன்று புது நாகரிகத்தின் தேவையான அணைகளைக் கட்டும்போது அதனால் பாதிக்கப்படும் மக்களுக்குச் சரியான நீதி கிடைப்பதில்லை, அவர்கள் வசிப்பதற்கு மாற்றிடம் கிடைப்பதில்லை, நஷ்ட ஈடு சொற்பமே என்று வைரமுத்து சொன்னது மனதைத் தைத்தது. நர்மதா அணைத்திட்டம் கொண்டுவரும் அரசுகள் இன்றும்கூட அதனால் பாதிக்கப்படும் மக்களுக்கு சரியான ஈடு கொடுப்பதில்லை.\nநிகழ்ச்சி முழுதும் ஆங்காங்கே கதையின் காட்சிக்கு இணையாக ஒரு படத்துண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இளம்பெண் வண்டியில் ஏறி ஊரை விட்டுப் போகும்போது, முகச்சவரம் செய்யும்போது கீறியதால் வந்த இரத்தம் துடைத்த பஞ்சை அந்தப்பெண் எடுத்து வைத்துக்கொள்வது என்று. அந்தக் காட்சி காண்பிக்கபடும்போது பின்னணியில் வைரமுத்துவின் குரலில் இந்தக் காட்சியை அவர் எழுதியது பற்றி, அவரது சொந்த அனுபவத்தைப் பற்றி அவர் சொல்வது என்று வெகு நேர்த்தியாக செல்லுகிறது நேர்முகம். இதுவரையில் நான் பார்த்த சங்கம் நேர்முகங்களில் நன்கு செய்யப்பட்டிருக்கும் நிகழ்ச்சி இது. இது சன் டிவி போன்ற முக்கியச் சானலில் வரவேண்டியது.\nவிவரமான புத்தக விமரிசனம் யாராவது எழுதியிருக்கலாம். நான் இன்னமும் புத்தகத்தைப் படிக்கவில்லை. விகடனில் தொடராக வந்தபோதும் படிக்கவில்லை. அபுல் கலாம் ஆசாத்தின் கள்ளிக்காட்டு இதிகாசத்தையும், சுந்தர ராமசாமியின் சிறுகதைகளையும் ஒப்புநோக்கிய கட்டுரை இங்கே.\nமாலன் - சிவ.கணேசன் சந்திப்பு\nநீதியின் பாதையில் - வலைப்பதிவு பற்றி ஒரு அறிமுகம்\nபிரபு ராஜதுரை மும்பையில் வழக்கறிஞராகப் பணியாற்றுபவர். தமிழ் யாஹூ குழுக்களில் சட்டம் பற்றியும் (பிறவற்றைப் பற்றியும்) எழுதுவார். நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்கி, ஒருவழியாகத் தன் வலைப்பதிவை ஆரம்பித்து விட்டார்.\nபாலா சுப்ராவின் வலைப்பதிவு மூலம் நியூயார்க் டைம்ஸ் கட்டுரை படிக்கக் கிடைத்தது (உள்ளே நுழையப் பதிவு செய்ய வேண்டும்).\nஇந்தியாவிலும் கல்வித்துறை பெரும் தொல்லையில் உள்ளது. என் நண்பன் ச���்யநாராயணுடன் பலமுறை கல்விமுறை பற்றி விவாதித்திருக்கிறேன். எனக்குள் பல குழப்பமான கருத்துகள் உள்ளன. எழுத எழுதத்தான் தெளிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் என் கருத்தினை சுருக்கமாக முன்வைக்கிறேன்.\nஇப்பொழுதுள்ள கல்விமுறையின் சில பிரச்சினைகள்:\n1. ஆரம்பக் கல்வி கூட பலருக்குக் கிடைப்பதில்லை.\n2. பொருளாதார உயர் வர்க்கத்தினர், மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் குழந்தைகளை அனுப்பும் நகர்ப்புறப் பள்ளிகளில் அரைகுறைப் படிப்புதான் சொல்லிக்கொடுக்கப்படுகிறது. எப்படியாவது தேர்வில் தேர்ச்சி பெறுவது மட்டுமே குறியாக இருக்கிறது. அறிவு பெறுவது என்பது இரண்டாம் பட்சமோ, மூன்றாம் பட்சமோ. பல கலைகளையும் கற்பது, முக்கியமாக வாழ்க்கைக்குத் தேவையான பொது அறிவு பெறுவது என்பது இம்மியளவும் இல்லை.\n3. நகரல்லா மற்ற இடங்களில் உள்ள தனியார் பள்ளிகளும், அரசினர் பள்ளிகளும் ஒன்று சேர, தரமற்றதாகவே உள்ளன.\n4. தப்பித் தவறி மேல்நிலைப் பள்ளிக் கல்வியை முடித்து வெளியே வருபவர்கள் அனைவருக்கும் கல்லூரிகளில் இடமில்லை. மிஞ்சிப் போனால் அஞ்சல்வழிக் கல்வி கற்கலாம். அவ்வாறு இளங்கலைப் படிப்பிற்கு அஞ்சல் வழிக் கல்வியில் சேருபவர்களால் சரியாகப் மனதை செலுத்திப் படிக்க முடியுமா என்று தெரியவில்லை.\n5. எல்லாப் படிப்பும் முடித்தாலும் வேலை என்று வரும்பொழுது கல்விக் கூடங்கள் சரியான முறையில் பயிற்சி கொடுக்காததனால் மாணவர்களால் 'வேலைக்கு லாயக்கற்றவர்களாக' இருக்கின்றனர். இதனை நான் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். என் அலுவலகத்தில் வேலைக்கு ஆளெடுக்கும்போது நேர்முகத்தேர்வுக்கு வருபவர்களைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது.\nஇத்தனையையும் மீறி இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் துடிப்புடன் நாட்டை முன்னோக்கி செலுத்தி வருகிறார்கள். அந்நியச் செலாவணி இருப்பிலிருந்து, பல்வேறு பொருளாதார அளவுகோல்களிலும் 'இந்தியா ஜொலித்துக் கொண்டுதான்' இருக்கிறது. ஆனால் நம் நாட்டின் கல்விப் பிரச்சினைகளைத் தீர்க்கத் தொடங்கினால் இன்னமும் எவ்வளவு ஜொலிப்பு கூடலாம்\nஎன்னுடைய சில (முற்றுப்பெறாத) விடைகள்:\n1. மேல்நிலை வரை கட்டாய இலவசக் கல்வி\nமத்திய, மாநில அரசுகள் இதற்கான முழுச்செலவையும் ஏற்க வேண்டும். ஒவ்வொரு மாணவருக்கும் ஒன்றிலிருந்து பனிரெண்டாவது வர���யான கல்வியை இலவசமாக வழங்க வேண்டும். ஒவ்வொரு மாணவருக்கும் புத்தகங்கள், உடை, உணவு ஆகியவை அனைத்தையும் இலவசமாக வழங்க வேண்டும். வீடுகளில் தங்கிப் படிக்க வசதியில்லாத அனைவருக்கும் இலவசமாகத் தங்குமிடமும் அளிக்க வேண்டும்.\nபணம் இருப்பவர்கள் தங்களுக்கு விருப்பமான தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்த்து, போஷாக்கான உணவும், புத்தாடைகளும், கல்வியையும் வழங்கலாம். இல்லாவிட்டால் அரசினர் கல்விக்கூடங்களில் மற்றவர்களுடன் சேர்ந்து படிக்கவும் வைக்கலாம். அவர்கள் இஷ்டம். ஆனால் மொழி, மத, சாதி, பொருளாதார வித்தியாசம் பார்க்காது, யார் வேண்டுமானாலும் அரசு பள்ளிக்கூடங்களில் இலவசமாகக் கல்வி, உடை, உணவு, புத்தகம் ஆகியவற்றையும், வேண்டுபவர்களுக்குத் தங்குமிடமும் கொடுக்கப்பட வேண்டும்.\n2. தனியார் மூலம் அரசின் கல்வி நிலையங்கள் நடத்துதல்\nஅரசினால் மேற்சொன்ன அளவிற்கு ஆசிரியர்களை நியமித்து வேலை செய்ய வைக்க முடியுமா என்று தெரியவில்லை. அமெரிக்காவில் இருப்பது போல, தனியார் நிறுவனங்களைக் கொண்டு அரசின் பள்ளிகளை நடத்த வைக்கலாம். அதாவது அரசு பள்ளிக்கூடக் கட்டிடங்களைக் கட்டித் தந்து, ஒவ்வொரு பள்ளிக்கூடத்தையும் நடத்துவதற்கு நீண்ட கால அளவிலான குத்தகைக்குத் தனியார் நிறுவனங்களிடம் விடலாம். இந்தத் தனியார் நிறுவனங்களுக்கான தேர்வு ஏலத்தின் மூலம் முடிவு செய்யப்படும். எந்த நிறுவனம் சிக்கனமாக, அதே நேரத்தில் செழுமையாக, குறைந்த பட்சக் கல்வியறிவைப் புகட்டும் என்பதை மனதில் வைத்து நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.\nஇந்தப் பள்ளிகளில், ஒரு குழந்தைக்கு வருடத்திற்கு படிப்புக்கு என்ன செலவாகிறதோ, அதே பணத்துக்கான 'கல்வி வரவு' (education credit) இப்பள்ளிகளில் படிக்காமல் தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும். மீதிச் செலவினை பெற்றோர்கள் ஏற்றுக் கொள்வர். இதன்மூலம் யாரும் தங்கள் வரிப்பணம் பிறர் குழந்தைகளை மட்டும் படிக்க வைக்கிறது என்று அலுத்துக்கொள்வதைத் தடுக்கும்.\nஇந்தத் திட்டத்தை பஞ்சாயத்துகள், நகரமன்றம் ஆகியவற்றின் மூலமாக நடத்த வேண்டும்.\n3. மேல்நிலைப் பள்ளிகளுக்கு மேலான கல்வி அனைத்தையும் தனியார் நிறுவனங்கள்தான் முக்கியமாக நடத்த வேண்டும். ஒருசில மாநில அரசுகள் விரும்பினால் கல்லூரிகளைக் கட்டலாம். கல்லூரிப் படிப்பிற்கு மிகக் குறைந்த வட்டியில் வேலை கிடைக்கும் போது திருப்பிக் கட்டுமாறு கடன் வழங்கப்பட வேண்டும்.\nஅதாவது மேல்நிலைப் பள்ளிக் கல்வி வரை இலவசக் கல்வி. அதற்கு மேல் கட்டணக் கல்வி. அந்தக் கட்டணத்தையும், மற்ற செலவுகளையும் கட்ட முடியாதவர்களுக்கு மிக எளிதாக கடன் வழங்கப்பட வேண்டும்.\nஇந்த முறை அமெரிக்காவில் திறம்பட இயங்கி வருகிறது. கடன் வாங்கிய மாணவர், வேலைக்கு சேர்ந்த பிறகு கடனைத் திருப்பிக் கட்ட ஆரம்பித்தால் போதும்\n4. மாறுபட்ட கல்வியினை வளர்த்தல்\nமேல்நிலைப் பள்ளிக் கல்வி வரை ஒரு நாளைக்கு மூன்று மணிநேரத்திற்கு மேல் பள்ளிக்கூடத்தில் கல்வி புகட்ட வேண்டியது அவசியமில்லை என்று தோன்றுகிறது. அப்படி படித்துக் கிழிக்க உண்மையில் ஒன்றுமே இல்லை ஆதலால் ஒரே பள்ளிக்கூடக் கட்டிடத்தில் மூன்று அடுக்குகளாக ஷிஃப்ட் முறையில் பாடம் நடத்தலாம். காலை 7-10, 11-14, 15-18 என்று மூன்று வகுப்புகள் நடத்தலாம். இரவு நேரத்தில், அதாவது 19.00 மணி முதல் 22.00 வரை வயது முதிர்ந்தோர், படிப்பறிவில்லாத பிறர் ஆகியோருக்கு தொழில்முறைப் பாடம் நடத்த இதே கட்டிடங்களைப் பயன்படுத்தலாம். இதனால் கட்டிடம், நூலகம், கணினி மையம், சோதனைச் சாலைகள், விளையாட்டுப் பயிற்சிக்கூடம் மற்றும் களங்கள் முதலியனவற்றைத் திறம்பட உபயோகிக்கலாம்.\nஅதைத் தவிர்த்து, சிறு குழுக்களாக அரசின் கல்வித் திட்டத்தின் கீழல்லாது, தேர்ச்சி பெற்ற ஆசிரியரின் கீழ் சொந்தமாகக் கல்வி கற்க விரும்புபவருக்கும் அரசின் கல்விக்கூடங்களில் உள்ள நூலகம், கணினிகள், சோதனைச் சாலைகள் ஆகியனவற்றைப் பயன்படுத்த ஏற்பாடுகள் செய்து தரப்பட வேண்டும். குருகுலக் கல்வி போல ஒரு ஆசிரியர், அவரிடம் 20 மாணவர்கள் ஆரம்பத்திலிருந்து 12ஆவது வகுப்பு வரை படிக்கலாம். 10ஆவது, 12ஆவது பாடங்களின் தேர்வுகளை அவர்கள் தேசியத் திறந்த வெளிக் கல்விமுறையின் கீழ் எழுதலாம். இவ்வாறு தேர்வெழுதித் தேர்ந்தவர்கள் கல்லூரிகளில் சேரத் தடையெதுவும் இல்லை.\n'கல்வி வரவு' முறை மூலம் ஒவ்வொரு மாணவருக்காகவும், போதனை செய்யும் ஆசிரியருக்கு ஒரு குறிப்பிட்ட பணமும், மாணவர் படிப்புக்குத் தேவையான அடிப்படை வசதிகளும் கிடைத்து விடும்.\n5. இளங்கலைக் கல்லூரிப் படிப்பினை அஞ்சல் வழிக் கல்வி மூலம் அதிகரித்தல்\nஒவ��வொரு ஊரிலும் 'டுடோரியல்' கல்லூரிகள் போலத் தனியார் கல்லூரிகள் அமைக்கலாம். இந்தக் கல்லூரி ஒருவரது வீட்டு மாடியிலேயே நடத்தப்படலாம். மாணவர்கள் அஞ்சல் வழிக் கல்வித்திட்டத்தில் சேர வேண்டும். அதற்கு மேல், இந்த 'மாடிவீட்டுக் கல்லூரியில்' பதிவு செய்து கொண்டு, அங்குள்ள ஆசிரியரிடம் அஞ்சல் வழிக் கல்விக்கான பயிற்சி பெறலாம். கல்வி பயிலும் நேரம் வசதிக்கேற்ப வைத்துக் கொள்ள முடியும்.\n6. தனியார் கல்லூரிகள் அமைக்க இடர்பாடுகளைக் குறைத்தல்\nதற்பொழுது கல்விக்கூடங்கள் அமைக்க அறக்கட்டளைகளால்தான் முடியும் என்ற நிலைமை இருக்கிறது. அதனால் லாபம் செய்ய நினைக்கும் நியாயமான தொழில்முனைவோரால் கல்லூரிகளை அமைக்க முடியாது. திருட்டுத்தனமாக பணத்தைக் கொள்ளையடிக்க நினைப்பவரால்தான் அறக்கட்டளை என்ற பெயரால் கல்லூரிகள் அமைத்து, 'நன்கொடை' என்ற பெயரால் வசூல் செய்ய முடிகிறது. இந்தக் குறைபாட்டினை நீக்க, லாப நோக்கு நிறுவனங்களும் கல்லூரிகளை அமைக்கலாம், அதில் லாபம் ஏற்பட்டால் அதைப் பங்குதாரர்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று சட்டமாற்றம் கொண்டுவரப்பட வேண்டும்.\nஇதன்மூலம் மிக அதிக அளவில் மூலதனம் கல்லூரிகள் அமைப்பதில் வரும். இந்தக் கல்லூரிகளும் கல்வி அமைச்சகம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில்தான் இயங்கும். ஒவ்வொரு படிப்பிற்கும் அதிகபட்சம் எவ்வளவு தொகை கட்டணமாக வசூலிக்கப்படலாம் என்று நிர்ணயிப்பது கல்வித்துறையின் வேலையாகும். இப்பொழுது மின்சாரம் கிட்டத்தட்ட இந்த முறையில்தான் கட்டுப்படுத்தப் படுகிறது. மும்பை, தில்லி போன்ற பெருநகரங்களில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் தனியார், விநியோகிப்பதும் தனியார். அரசு, மின்சாரத்தின் அதிகபட்ச விலையை மட்டும் நிர்ணயிக்கிறது. தொலைதொடர்புத் துறையிலும் இவ்வாறே. கல்வித்துறையிலும் இதைச் செய்ய முடியும்.\nஇப்பொழுது சிறுபான்மையினருக்கு மட்டுமே (கிறித்துவ, இஸ்லாமியர்) அறக்கட்டளை மூலம் கல்விக்கூடங்கள் அமைப்பது எளிதாக இருக்கிறது. இந்தச் சிக்கல்களை நீக்குவது உடனடி அவசியமாகிறது.\nஇதனாலெல்லாம் இந்தியாவில் கல்விக்குறைபாடுகள் ஒரேயடியாக நீங்கி விடும் என்று சொல்ல முடியாது. ஆனால் ஓரளுவுக்குப் பிரச்சினை குறையும் என்று தோன்றுகிறது. உங்களது கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.\nபாரா பெரிய மனது பண்ணி என்னையும் ஒரு முக்கியமான எழுத்தாளராக்கி விட்டார். அதெல்லாம் ஒன்றுமில்லை.\nசிலநாட்களுக்கு முன்னர் சென்னையில் நடந்த ஒரு இலக்கிய சந்திப்புக்கு என்னைக் கூப்பிடவில்லை என்று பெரிய ரகளை செய்துவிட்டேன். அப்பொழுது நான் செய்த அழும்பைப் பார்த்து அதிர்ந்தவர்கள் இப்பொழுது 'இலக்கியம்+சென்னை' என்று எது நடந்தாலும் என்னை அழைக்காமல் இருப்பதில்லை.\nபோனவாரம் ஒருசில படைப்பாளிகள் மாலனின் வீட்டுக்குப் போனபோது, ஒட்டிக் கொண்டு சென்றேன். கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்களில் சிலர் இணையத்தை ஒருபோதும் தொட்டிருக்காதவர்கள். ஒருசிலர் சென்னைக்கு வெளியேயிருந்து இந்தக் கூட்டத்திற்கெனப் பிரத்தியேகமாக வந்திருந்தனர்.\nஇந்தக் கூட்டத்திற்கு என்ன பின்புலம் என்ன அவசியம் மாலனுக்கும், வந்த மற்றவர்களுக்கும் வெவ்வேறு கருத்துகள் இருக்கலாம். ஒரு வாசகனாக என்னுடைய கருத்துகளை இங்கு பதிவு செய்கிறேன்.\nசிறுவயதில் பள்ளிச்சிறுவனாய் இருந்தபொழுது தமிழில் படிப்பது ஆரம்பித்தது. முதலில் காமிக்ஸ் புத்தகங்கள். அற்புதமாக தமிழில் பல காமிக்ஸ் புத்தகங்கள் அப்பொழுது கிடைத்து வந்தன. முழுக்க முழுக்க தமிழ்க்கதைகள் (சுட்டிக்குரங்கு கபீஷ்), முழுக்க முழுக்க ஆங்கிலக் கதைகள் தமிழிலே மொழிபெயர்க்கப்பட்டவை (இரும்புக்கை மாயாவி, முகமூடி அணிந்த வேதாளம், மந்திரவாதி மாண்டிரேக்), முழுக்க முழுக்க ஆங்கிலக் கதைகள் தமிழிலே மொழிபெயர்க்கப்பட்டவை (இரும்புக்கை மாயாவி, முகமூடி அணிந்த வேதாளம், மந்திரவாதி மாண்டிரேக்). இப்பொழுது இவையெல்லாம் எங்கே போயினவென்றே தெரியவில்லை. பின்னர் வாரப்பத்திரிகைகள், மாத நாவல்கள் என்று வெகுஜன இதழ்கள் ஒன்றை விட்டது கிடையாது. [அதற்கப்புறம் பெருமாள் கோயில் வெளிச்சுற்றில், பிற நண்பர்கள் வீட்டில் என்று மறைத்துவைத்துப் படித்த சரோஜாதேவி முதலான உன்னத இலக்கியங்களை வெளியே சொல்ல வேண்டாம்). இப்பொழுது இவையெல்லாம் எங்கே போயினவென்றே தெரியவில்லை. பின்னர் வாரப்பத்திரிகைகள், மாத நாவல்கள் என்று வெகுஜன இதழ்கள் ஒன்றை விட்டது கிடையாது. [அதற்கப்புறம் பெருமாள் கோயில் வெளிச்சுற்றில், பிற நண்பர்கள் வீட்டில் என்று மறைத்துவைத்துப் படித்த சரோஜாதேவி முதலான உன்னத இலக்கியங்களை வெளியே சொல்ல வேண்டாம்\nஅதையடுத்து அமெரிக்காவில் ஒரு பல்கலைக்கழகத்தின் தெற்காசிய நூலகத்தில் ஒரு பொக்கிஷத்தைக் கண்டுபிடித்தேன். அப்பொழுதுதான் மௌனி, தி.ஜா என்று ஆரம்பித்தேன். பின்னர் கிரிக்கெட் என்னை ஆக்ரமித்துக் கொண்டது. எட்டு வருடங்களுக்கு மேலாகத் தமிழ் படிப்பது முழுதும் நின்றுபோனது. தமிழில் எழுதுவது என்பது வீட்டிற்கு எழுதும் கடிதங்களாக மட்டுமே இருந்து, அதுவும் நின்றுபோய்ப் பத்து வருடங்களாகி இருந்தது. மீண்டும் தமிழ் உலகில் வாசகனாகப் புகுந்தது ஏப்ரல் 2003இல்தான். அன்றிலிருந்து இன்றுவரை தமிழ்ப் புத்தகங்கள், அச்சில் வெளிவரும் இதழ்கள் (சிறிது, பெரிது), இணைய இதழ்கள், ராயர்காபிகிளப், மரத்தடி என்று நிறையப் படிக்க ஆரம்பித்தாயிற்று.\nஇந்த ஒன்பது மாதங்களில் ஒன்பது சந்தேகங்கள் எழுந்தன.\n1. விகடன், குமுதம் போன்ற வெகுஜன இதழ்களில் ஏன் நல்ல படைப்புகள் மிகக் குறைவாகவே வருகின்றன கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுத்தான் தேடவேண்டும் போல் இருக்கின்றது\n2. ஏன் ஒவ்வொரு சிற்றிதழிலும் குறிப்பிட்ட ஒரு சிலரே எழுதிக் கொண்டிருக்கிறார்கள் ஒரு சிற்றிதழில் வாடிக்கையாக எழுதுபவர்கள் அடுத்த சிற்றிதழுக்குக் கூட மாற்றி எழுதுவதில்லை ஒரு சிற்றிதழில் வாடிக்கையாக எழுதுபவர்கள் அடுத்த சிற்றிதழுக்குக் கூட மாற்றி எழுதுவதில்லை ஒவ்வொரு சிற்றிதழிலும், வாடிக்கை ஆசாமிகளைத் தவிர வேறு யாரும் எழுதுவதில்லை ஒவ்வொரு சிற்றிதழிலும், வாடிக்கை ஆசாமிகளைத் தவிர வேறு யாரும் எழுதுவதில்லை (எழுதப்பட விடுவதில்லை\n3. ஏன் சிற்றிதழ்களில் எழுதும் யாரும் வெகுஜன இதழ்களில் எழுதுவதே இல்லை\n4. சிற்றிதழ்கள் என்று சொல்லப்படுவன ஏன் சிலநூறுகளுக்கு மேல் செல்லுபடியாவதில்லை\n5. இணையத்தில் எழுதும் அற்புதமான ஒருசில எழுத்தாளர்கள் ஏன் வெகுஜன இதழ்கள் அல்லது சிற்றிதழ்களில் காணக் கிடைக்கவே மாட்டேன் என்கிறார்கள் இது இந்த எழுத்தாளர்களில் பிரச்சினையா அல்லது இதழாசிரியர்களின் பிரச்சினையா\n6. ஒரு அருமையான படைப்பை (அது அச்சிலாகட்டும், இணையத்திலாகட்டும்) ஒருவர் படித்து விட்டு, இணையத்தில் 100-200 பேர் இருக்கும் ஒரு யாஹூ குழுமத்தில், 10-20 மட்டுமே பேசிக் கொண்டால் போதுமா\n7. சுவையான வாசிப்பு அனுபவத்தை பெரும்பான்மைப் பொதுமக்களிடம் கொண்டுபோகவே முடியாதா அதென்ன அவர்களுக்கு வாய்த்தது வெகுஜன இதழ்களில் வரும் குப்பைகள்தானா அதென்ன அவர்களுக்கு வாய்த்தது வெகுஜன இதழ்களில் வரும் குப்பைகள்தானா (எல்லாமே குப்பைகள் இல்லை, ஆனால் பெரும்பான்மையானவை குப்பைகள் என்பது என் எண்ணம்.) ஏன் இரா.முருகன் போன்றவர்கள் இப்பொழுது விகடன் போன்ற இதழ்களில் எழுதுவதில்லை, இவர்களை எழுதச் சொல்லி யாருமே கேட்பதில்லையா (எல்லாமே குப்பைகள் இல்லை, ஆனால் பெரும்பான்மையானவை குப்பைகள் என்பது என் எண்ணம்.) ஏன் இரா.முருகன் போன்றவர்கள் இப்பொழுது விகடன் போன்ற இதழ்களில் எழுதுவதில்லை, இவர்களை எழுதச் சொல்லி யாருமே கேட்பதில்லையா இல்லை, இவர்கள் எழுதி அனுப்பினாலும் அவர்கள் தூக்கி எறிந்து விடுகிறார்களா\n8. இணையத்தில் பரவியிருக்கும் உலகத்தமிழர்களை (படைப்பாளிகள்/வாசகர்கள்), தமிழகத்தில் குறுக்கப்பட்டிருக்கும் படைப்பாளிகள்/வாசகர்களுடன் இணைக்க முடியுமா\n9. தமிழ் பேசும், படிக்கும் பெரும்பான்மை மக்களுக்குத் தற்காலத் தமிழில் சிறந்த படைப்பாளிகள் பலரைத் தெரியுமா\nராகாகி மூலமாக ராகவன், முருகன், வெங்கடேஷ் என்று ஆரம்பித்து சில படைப்பாளிகளின் பழக்கம் கிடைத்தது. பதிப்பகங்கள், சிற்றிதழ்கள், வெகுஜன இதழ்கள் ஆகியவை பற்றி பல விஷயங்கள் தெரிய ஆரம்பித்தன.\nவாசகனாக, ஒத்த கருத்தினருடன் ஒன்று சேர்ந்து ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. என்னென்ன செய்ய வேண்டும்\n1. படைப்பாளிகளை வாசகர்களுடன் நெருக்கமாக இணைக்க வேண்டும்.\n2. சிற்றிதழ், வெகுஜன இதழ் என்ற பேதம் என்னைப் பொறுத்தவரை செயற்கையாகத் தோன்றுகிறது. ஒரு படைப்பாளி படைப்பை வெளிக்கொணரும் முன்னால், 'இது சிற்றிதழுக்கென, இது வெகுஜன இதழுக்கென' என்று நினைத்துச் செயல்படும்போது அந்த படைப்பு குறைபடுகிறது என்று தோன்றுகிறது. அதே நேரத்தில் ஒவ்வொரு இதழுக்கும் என ஒரு துல்லியமான நோக்கும், குறிக்கோளும் இருப்பதனால் (நிஜமாகவே இது இருக்கிறதா) சில ஒழுங்குகளும், வரைமுறைகளும் ஏற்படுத்தப் பட்டிருக்கலாம். எல்லா படைப்புகளுமே எல்லா இதழ்களுக்கும் பொருந்துமெனச் சொல்ல முடியாது என்றும் புரிகிறது. ஆனாலும் ஒரு படைப்பாளியின் அனைத்துப் படைப்புகளையும் முழுவதுமாக மக்களிடம் கொண்டுபோக வேண்டும். இதற்கு வெகுஜன இதழ், சிற்றிதழ்களுக்கிடையேயான பிளவினைக் குறைக்க வேண்டும்.\n3. தற்பொழுது சிறு வட்டத்தில் மட்டுமே ���யங்கிக் கொண்டிருக்கும் படைப்பாளிகளை, பெரும்பான்மை மக்களிடம் கொண்டுபோக வேண்டும்.\n4. வெளித்தெரியாமல் இருக்கும் திறமை மிக்க படைப்பாளிகளை வெளியே கொண்டுவர வேண்டும். புதிய, இளைய படைப்பாளிகளைக் கண்டுபிடித்து, அவர்களுக்குக் களம் அமைத்துத்தர வேண்டும்.\n5. இணையம் (வலைப்பதிவுகள், இணையக் குழுக்கள், மின் புத்தகங்கள்), அச்சுப் பதிப்பகம், இதழ் வெளியீடு ஆகிய பலவற்றையும் ஒருங்கிணைத்து, படைப்புகளுக்கான சந்தையை விரிவுபடுத்தி,\n(அ) தங்கள் படைப்புகளை வெளிக்கொணர, படைப்பாளிகளுக்கு, ஒரு நல்ல மேடையும், நல்ல வருமானமும்\n(ஆ) வாசகர்களுக்குத் தரமான படைப்புகளும்\nவரும் நாட்களை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.\nபெர்வீஸ் முஷாரஃப் மீது மற்றுமொரு கொலை முயற்சி\nபாகிஸ்தான் அதிபர் பெர்வீஸ் முஷாரஃப் மீது கடந்த 11 நாட்களில் இரண்டாவது முறையாக கொலைமுயற்சி நடந்துள்ளது. இரண்டாவது தடவையும் முஷாரஃப் தப்பித்துள்ளார். முதல் முறையை விட இரண்டாவது முறை கொலைகாரர்கள் மிக அருகில் நெருங்கியுள்ளனர். முதல்முறை பாலத்தில் அடியில் வைத்திருந்த வெடிகுண்டு வெடிக்காததால் தப்பித்துள்ளார். இரண்டாவது முறை தற்கொலைப்படையினர் முஷாரஃப்பின் கார் மீது இரண்டு வெடிமருந்துகள் நிரம்பிய கார்களைக் கொண்டு மோத வந்துள்ளனர். ஆனால் என்ன நடந்தது என்று சரியாகத் தெரியவில்லை, முஷாரஃப்பின் காரின் கண்ணாடி மீது வெடித்துச் சிதறிய பொருட்கள் விழுந்துள்ளன. முஷாரஃப்பிற்குக் காயம் ஏதும் படவில்லை.\nபா.ராகவன் இது நிஜமா, நாடகமா என்று சந்தேகப்பட்டு விளக்கமாக ஆராய்ந்துள்ளார். [ஏற்கனவே தெரியாதவர்களுக்கு: பா.ராகவன் கதையெழுத்தாளர் மட்டுமல்ல, தீவிர உலக அரசியல் விமரிசகரும் கூட. குமுதம் ரிப்போர்டரில் இவரது 'டாலர் தேசம்' என்னும் அமெரிக்கா பற்றிய தொடர் கட்டுரைகள் கடந்த 64 இதழ்களாக வந்துகொண்டிருக்கிறன. பாகிஸ்தான் பற்றி நிறைய எழுதியுள்ளார். சதாம் ஹுஸேன் பிடிபட்டபோது அதைப்பற்றிய இவரது விரிவான கட்டுரைகள் குமுதம் ரிப்போர்டரில் வெளியாகியுள்ளன.]\nஎனக்கு முதல் கொலைமுயற்சி நாடகம் போல் தோன்றினாலும், இரண்டாவதில் உள்ள தீவிரம் இது நிஜமாக இருக்கலாமோ என்று நம்பும்படியுள்ளது. இன்னமும் விவரங்கள் தேவை.\nபாஜக வெறும் ஸீரோன்னு சொல்லலீங்கோ. அவங்க தலைவர் வாஜ்பாயியோட 79ஆவது பொறந்த ��ாளைக்காக அந்தக் கட்சியோட இணைய தளத்துல ஒங்களோட கணினிக்காக ஒரு 'ஸ்க்ரீன் சேவர்' கொடுக்கறாங்களாம். அதுல கவிஞர் வாஜ்பாயி தன்னோட கவிதைகள படிக்கறாராம்\nதிமுக எப்பங்கண்ணா சைபர்-திமுக ஆவும் தலைவரு முரசொலில ஜெயமோகனப் பத்தி எளுதின கவிதையப் படிக்கிறாப்பல ஒரு ஸ்க்ரீன் சேவர் கெடைக்குமுங்களா\nநல்ல பகுதி. ஆனால் அவர்கள் ஆங்கிலத்தை அள்ளித் தெளிக்கும் விதம் கொடுமையாக இருக்கிறது. இதற்குபதில், இந்தப் பகுதியை முழு ஆங்கிலப் பகுதியாகச் செய்து விடலாம். இன்னமும் கம்ப்யூட்டர்தான். கணினியல்ல. நல்ல வேளையாக இணையம் புகுந்து விட்டது. இண்டெர்நெட் அல்ல.\nஎடுத்துக்காட்டாக இந்தப் பத்தியைப் பாருங்கள்.\nபல அப்ளிகேஷன் புரோகிராம்கள் நிறுவப் படுகையில் உங்களை ஏமாற்றிவிடும். Startup போல்டரில் அவற்றின் பெயர்கள் தெரியாது. ஆனால் விண்டோஸ் இயங்கும்போது இவையும் இயங்கும். அதனால் விண்டோஸ் செயல்பட நேரம் பிடிக்கும். இந்த அப்ளிகேஷன்களை வெளியேற்ற வேண்டும். அதற்கு Start=>Run கட்டளையை கொடுங்கள். MSCONFIG என டைப் செய்து என்டர் கீயை அழுத்துங்கள். System Configuration utility என்ற டயலாக் பாக்ஸ் தெரியும். அதிலுள்ள Startup டேபை கிளிக் செய்யுங்கள். உங்களுக்குத் தெரியாமல் பின்புலத்தில் இயங்குகிற அப்ளிகேஷன்களின் பெயர்களைக் காணலாம். தேவையற்ற அப்ளிகேஷன்களின் செக் பாக்ஸ்களில் உள்ள டிக் அடையாளங்களை நீக்கி விட்டு OK செய்யுங்கள்.\nஇதை இப்படி மாற்றிப் பார்ப்போமா\nபல செயலிகள் நிறுவப் படுகையில் உங்களை ஏமாற்றிவிடும். Startup கோப்புத்தொகுதியில் அவற்றின் பெயர்கள் தெரியாது. ஆனால் விண்டோஸ் இயங்கும்போது இவையும் பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும். அதனால் விண்டோஸ் ஆரம்பிக்க நேரம் பிடிக்கும். இந்தச் செயலிகளை வெளியேற்ற வேண்டும். அதற்கு Start=>Run என்னும் கட்டளையைக் கொடுக்கவும். அங்கு MSCONFIG எனத் தட்டி Enter பொத்தானை அழுத்தவும். System Configuration utility என்ற சாளரம் தோன்றும். அதிலுள்ள Startup பொத்தானை அழுத்தவும். உங்களுக்குத் தெரியாமல் பின்புலத்தில் இயங்குகிற செயலிகளின் பெயர்களைக் காணலாம். தேவையற்ற செயலிகளுக்கு முன்புறம் இருக்கும் சதுரப் பெட்டியில் உள்ள 'டிக்' அடையாளங்களை நீக்கி விட்டு OK பொத்தானை அழுத்தவும்.\nகட்டளைகளை அப்படியே ஆங்கில எழுத்துகளில் கொடுத்தால்தான் பயனருக்கு வசதியாக இருக்கும். அதுபோல விண்டோ���் என்பது இயங்குதளத்தின் பெயர். சரியான பெயர் அதுவல்ல என்றாலும் அதுதான் வெகுமக்கள் புழக்கத்தில் உள்ளது, அதனால் அதை அப்படியே விட்டுவிடலாம். மற்றபடி போல்டர், அப்ளிகேஷன், என்டர் கீ, டேப், டயலாக் பாக்ஸ், செக் பாக்ஸ், டைப் செய்து ஆகிய சொல்லாக்கங்களை விடுத்தல் அவசியம்.\nகிரன் கார்னிக் - 2003ஆம் ஆண்டின் முகம்\nஃபோர்ப்ஸ் பத்திரிக்கை 2003ஆம் வருடத்தைய \"முகமாக\" இந்தியாவின் கிரன் கார்னிக்கைத் தேர்ந்தெடுத்துள்ளது. இவர் யார்\nஇந்தியாவில் கணினி மென்கலன் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை தொடர்பான சேவைகள் அளிக்கும் நிறுவனங்களுக்கென ஒரு கூட்டமைப்பு உள்ளது. இதற்கு National Association of Software and Service Companies என்று பெயர். சுருக்கமாக நாஸ்காம் (NASSCOM) என்று அழைப்பர். இந்த நாஸ்காமின் தற்போதைய தலைவர்தான் கிரன் கார்னிக். இதற்கு முந்தைய தலைவராக இருந்து நாஸ்காமையும், இந்திய மென்கலன் நிறுவனங்களையும் உலகறியச் செய்ததில் பெரும் பங்கு வகித்தது தேவாங் மேஹ்தா என்பவர். இவர் மென்கலன் நிறுவனங்களுக்காக அரசிடம் எப்பொழுது பார்த்தாலும் தூது சென்று, மத்திய அரசின் அமைச்சர்களுடன் தொடர்பு வைத்திருந்து, இந்திய மென்கலன் நிறுவனங்களுக்கெனப் பல சலுகைகளை வாங்கித் தந்தவர். ஆஸ்திரேலியாவில் ஒரு விடுதி அறையில் யாருமே கவனிக்காத நிலையில் 12 ஏப்ரல் 2001 அன்று இறந்து போயிருந்தார். தேவாங் மேஹ்தாவின் மறைவுக்குப் பின்னர் அந்தக் கூட்டமைப்பை யாராலும் மேஹ்தாவைப் போலத் திறம்பட நடத்த முடியாது என்ற நிலையில் அந்தப் பதவிக்கு வந்தவர் கிரன் கார்னிக்.\nகிரன் கார்னிக் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் (ISRO) 20 வருடங்களுக்கு மேலாகப் பணிபுரிந்திருக்கிறார். பின்னர் ஐ.நா.சபையின் யூனிஸ்பேஸ்-82 என்னும் வெண்வெளி ஆராய்ச்சியில் உலக நாடுகளை இணைக்கும் ஒரு திட்டத்தில் சில காலம் பணியாற்றியிருக்கிறார். இந்தியாவில் டிஸ்கவரி மற்றும் அனிமல் பிளாநெட் தொலைக்காட்சி நிறுவனத்தை நிர்மாணித்தவர் இவரே. அங்கிருந்து நாஸ்காமின் தலைவர் பதவிக்கு வந்தவர்.\nஏன் ஃபோர்ப்ஸ் இவரை இந்த ஆண்டின் முகமாகத் தேர்ந்தெடுத்துள்ளது\nஅமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆகிய இடங்களில் இப்பொழுது பெரிதும் பேசப்படுவது புறவூற்று (outsourcing), அக்கரைப்படுத்தல் (offshoring) ஆகியவையே. இவையெல்லாம் என்ன என்று கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் சாரா மக்களுக்குக் குழப்பம் ஏற்படலாம். வளர்ந்த நாடுகளில் பெருவாரியான தொழில் செயல்களும் முறைகளும் (business processes), கணினி வழியாகத்தான் நடக்கிறது. அந்த நாடுகளில் அரசுகளாக இருந்தாலும் சரி, பெரிய, நடுத்தர அளவிலான நிறுவனங்களானும் சரி, கணினி வழியாகத்தான் அலுவலர்களின் ஊதியக் கணக்கு போடப்படுகிறது. நிறுவனத்தின் வரவு-செலவுக் கணக்குகள் பதித்து வைக்கப்படுகின்றன. அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் (social security), நலத் திட்டங்கள் ஆகியவை கணினி மூலம் கண்காணிக்கப் படுகின்றன. நிறுவனங்களின் பொருட்களின் விற்பனை பற்றிய தகவல், நுகர்வோர் பற்றிய தகவல் ஆகியன கணினிக்குள் செலுத்தப்பட்டு காப்பாற்றப்படுகின்றன. நுகர்வோருக்கு ஏதேனும் தொல்லை ஏற்பட்டால் அவர் தனக்குச் சேவையளிக்கும் நிறுவனத்தைத் தொலைபேசியில் கூப்பிட்டு அதுபற்றி கேள்விகள் கேட்கும்போது நிறுவன ஊழியர் உடனடியாக கணினியைத் தட்டிப்பார்த்து தன்னிடம் பேசிக் கொண்டிருக்கும் நுகர்வர் எந்த பொருளை அல்லது எந்த சேவையினை வாங்கியிருந்தார் என்பதைக் கண்டறிந்து, நுகர்வரின் குறையைக் கேட்டு அதனையும் கணினியில் உள்ளிட்டு, பின்னர் கணினியின் உதவி கொண்டு நுகர்வருக்குச் சரியான விடையைத் தொலைபேசி மூலமாக அளிக்க முடியும். இவையெல்லாம் ஒருசில எடுத்துக் காட்டுகளே.\nஇதில் இந்தியா எப்படி மூக்கை நுழைத்தது என்பதை வரும் பதிவுகளில் பார்க்கலாம்.\nஹஜ் உதவித்தொகை பற்றிய மத்திய அரசின் நிலைப்பாடு\nஇதுநாள் வரையில் மத்திய அரசு ஹஜ் புனிதப் பயணம் செல்லவிருக்கும் முஸ்லிம்களுக்கு உதவித்தொகை வழங்கிக் கொண்டிருந்தது. இப்பொழுது இந்த ஹஜ் உதவித்தொகை கொடுப்பதற்கு மூன்று புதிய விதிகளை ஏற்படுத்தியுள்ளதாம். அவையாவன:\n1. முதல்முறையாக ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கே இந்த உதவித்தொகை வழங்கப்படும்.\n2. வருமான வரி செலுத்துபவர்களுக்கு இந்த உதவித்தொகை வ்ழங்கப்படாது.\n3. உதவித்தொகை பெறுபவர்கள், ஹஜ் கமிட்டி அல்லது அரசு சொல்லும்/கொடுக்கும் இடங்களிலே மட்டும்தான் தங்க வேண்டும்.\nஇந்த விதிகளை எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் எதிர்த்துள்ளனர். பாஜகவின் முஸ்லிம் அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியும் நேரிடையாக எதிர்க்காமல், 2004ஆம் வருடத்திற்கு மட்டும் இந்த விதிகளைக் கடைபிடிக்க வேண்டாமே என்று கேட்டுக் கொண்டுள்ளாராம்.\nநான் இந்த ஹஜ் உதவித்தொகை வழங்குவதையே எதிர்க்கிறேன். அரசு இந்த மாதிரியான செயல்களில் ஈடுபடக் கூடாது. சமதா கட்சியின் ரகுநாத் ஜா, இந்துக்களுக்கும் அமர்நாத் யாத்திரை செய்ய உதவித்தொகை வழங்க வேண்டுமென்கிறார். அடுத்து கிறித்துவர்கள் வாடிகன் செல்ல, ஜெருசலம் செல்ல உதவித்தொகை கேட்பர். புத்த வழியினர், கயா செல்ல, கண்டி செல்ல உதவித்தொகை கேட்பர்.\nகடவுள் நம்பிக்கை இல்லாதவர் லாஸ் வேகாஸ் சென்று சூதாட்டக் கிடங்கில் பணம் செலவழிக்க அடுத்து உதவித்தொகை கேட்கலாம். எனக்கு ஆஸ்திரேலியா போய் பாக்ஸிங் நாள் கிரிக்கெட் பார்க்க யாரும் உதவித்தொகை தருவதில்லை.\nஅவரவர் வருவாய்க்குள் அடங்குமாறு அவரவர் கடவுளை வழிபட்டுக் கொள்ளட்டும்.\nஆனால் இப்பொழுது ஹஜ் யாத்திரைக்கான உதவித்தொகையை உடனடியாக நிறுத்த முடியாது. இந்தப் பிரச்சினை அரசியல் பிரச்சினையாக்கப்பட்டு வெட்டு குத்தில் முடியும். ஆனால் நான்கைந்து வருடங்களுக்குள் இந்த உதவித்தொகை அளிப்பதை ஒட்டுமொத்தமாக நிறுத்தியே ஆக வேண்டும். முஸ்லிம்கள் தங்களுக்குள்ளாக ஒரு இயக்கத்தை ஏற்படுத்தி, பணம் வசூல் செய்து, அதன் மூலம் ஏழை முஸ்லிம்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கிக் கொள்ளட்டும்.\nபின்குறிப்பு: பாலா சுப்ரா ஹஜ் உதவித்தொகை பற்றி பிறர் எழுதியுள்ள இரண்டு சுட்டிகளை அனுப்பியுள்ளார். உங்களுக்காக: அரவிந்த் லவாகரே, ரீடிஃப், 13 மார்ச் 2001 | சையத் சஹாபுத்தீன், தி மில்லி கெஸட், 15 செப்டம்பர் 2002\nமக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம்\nபோனவாரம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது குறித்து ஒரு சட்டத்தை முன்வைக்க பாராளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் முடிவெடுத்துள்ளார் என்ற செய்தி வந்திருந்தது. இதனை நான் கடுமையாக எதிர்த்து இதைப்பற்றி அப்பொழுதே என் வலைப்பதிவில் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன்.\nஆனால் நேற்று வெறுமனே இந்த சட்டத்தின் வரைவை மட்டும் முன்வைத்து விவாதத்தை அமைச்சர் துவக்க நினைக்க, பாஜக எம்பிக்கள் இந்த சட்டத்தை உடனடியாக விவாதித்து உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லி, எதிர்ப்பு ஏதும் இல்லாமல் இந்த சட்டத்தை நிறைவேற்றியுள்ளனர்.\nஇதைவிடக் கொடுமை ஏதும் இருக்க முடியாது.\nநிறைவேறாமல், விவாதம் கூட நடக்காமல் எத்தனைய�� சட்ட வரைவுகள் தேங்கிக் கிடக்கின்றன. தங்களுக்கு ஆதாயம் என்பதால் சிறிதும் யோசிக்காமல் ஒரு சட்டத்தை முன்மொழிந்து அதனை அப்படியே ஏற்றுக் கொள்ளும் கேவலமான நிலையில் இருக்கிறார்கள் நம் பிரதிநிதிகள். பொதுவுடைமைக் கட்சியின் (மார்க்சிஸ்டு) சோம்நாத் சாட்டர்ஜீ மட்டும்தான் இந்த சட்டம் பற்றி கவலை தெரிவித்தவர்\nவெறும் பத்து நிமிடங்கள்தான் இந்த சட்டத்தை ஏற்றுக் கொள்ள எடுத்துள்ளது.\n1. பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் தருவதை நான் கடுமையாக எதிர்க்கிறேன். அவர்கள் இந்த மன்றங்களின் உறுப்பினர்களாக இருக்கும்போது கொடுக்கும் ஊதியத்தை அதிகமாக்குவதில் எனக்கு சிறிதும் வருத்தமில்லை, எதிர்ப்புமில்லை. இப்பொழுது இருக்கும் ஊதியத்தை இரட்டிப்பு வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். ஆனால் ஓய்வூதியம் தவறான கொள்கை. ஓய்வூதியம் என்பது பல வருடங்கள் விடாது உழைத்த ஒரு ஊழியருக்கு அவர் வேலை செய்த நிறுவனம் வழங்குவது. அப்படிப்பட்ட ஒரு நிறுவனம் எத்தனை ஊழியர்கள் வேலையிலிருந்து ஓய்வு எடுத்த பின்னர், உயிருடன் இருப்பார்கள், எத்தனை காலம் உயிருடன் இருப்பார்கள் என்றெல்லாம் தீர்மானிக்க முடியும், அதற்கு ஏற்ப திட்டமிட முடியும். ஆனால் பாராளுமன்றத்தில் ஒருமுறை உறுப்பினராக இருப்பவருக்குக் கூட ஓய்வூதியம் என்று ஆரம்பித்தால், அடுத்து சட்டமன்றங்களும் இந்தச் செயலைத் தொடரும். இதனால் எத்தனை பணம் செலவாகும் என்று யாராலும் திட்டமிட முடியாது.\n2. மேலும் எந்தவொரு தனியார் நிறுவனத்திலும் 20-30 வருடத்துக்கு மேல் உழைத்தவர்களுக்கும் இந்தியாவில் ஓய்வூதியம் தருவதில்லை. பல மாநில அரசுகளுக்கு உள்ள பெரிய பிரச்சினையே ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில்தான். ஒரு காலகட்டத்தில் இப்படிப்பட்ட ஓய்வூதியத்தின் அளவு மிக அதிகமாக நேரிடும். மக்களின் 'life expectancy' அதிகமாகிக் கொண்டே வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் நடந்த தமிழக அரசு ஊழியர் போராட்டமே இந்த ஓய்வூதியத்தில் தமிழக அரசு கைவைத்ததால்தான். ஏன் தமிழக அரசு அந்த நிலைக்கு வந்தது சில வருடங்களில் பல மாநில அரசுகள் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தை ஒட்டுமொத்தமாக ரத்து செய்யலாம். அப்படி இருக்கையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் தங்களுக்கென ஓய்வூதியம் வழங்கிக் கொள்வது ஒழுக்கக் கேடல்லவா\n3. வேண்டுமென்றே ஒரு கட்சி யாரையாவது பாராளுமன்றத்துக்கு அனுப்பி, அவரும் ஒரு மாதம் உறுப்பினராக இருந்து விட்டு, பின்னர் தன் பதவியை ராஜினாமா செய்து, மீண்டும் தேர்தல், மீண்டும் ஒருவர் அந்த உறுப்பினர் பதவிக்கு, என்று ஐந்து வருட காலத்தில் ஒரு தொகுதியிலிருந்து 40-50 பேர்களை உறுப்பினர்களாக்கி, அத்தனை பேருக்கும், வாழ்நாள் முழுவதும் மாதத்திற்கு ரூ. 3000 கிடைக்குமாறு செய்யலாம். இன்று ரூ. 3000 இருக்கும் ஓய்வூதியம், நாளை ரூ. 10,000 ஆகலாம். யாரும் தடுக்க மாட்டார்கள். இப்படியே போய்க்கொண்டிருந்தால் என்னாவது\n4. இவர்களுக்குக் கொடுக்கும் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்திற்கு இவர்கள் என்ன வேலை செய்து கிழித்தார்கள் என்பதை யாரும் கண்காணிப்பதில்லை. ஒருநாள் கூட சட்டமன்றம் போகாத கருணாநிதிக்கும், எப்பொழுது பார்த்தாலும் வெளிநடப்பு செய்யும் எம்.எல்.ஏ/எம்.பிக்களுக்கும் ஊதியத்தைக் குறைக்க வேண்டும். ஒரு கேள்வியும் கேட்காமல் பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றங்களுக்கும் போய் தூங்கிக் கொண்டு, கொறடா சொல்லும்போது வாக்குப் பதிவு செய்து (அதிலும் பலர் தவறாக வாக்களிக்கிறார்களாம்) வாழ்க்கை நடத்துபவர்களுக்கும், உருப்படியாக வேலை செய்பவர்களுக்கும் ஒரே சம்பளம், ஓய்வூதியம். இப்படி எந்த நிறுவனத்தில் செல்லுபடியாகிறது ஏன் இவர்களுக்கு மட்டும் இத்தனை சலுகைகள்\nநியூஸ்மான்ஸ்டர் என்னும் ஒரு செயலி பல்வேறு RSS தரவில் கொடுக்கப்படும் செய்தித் துகள்களை ஒருங்கிணைத்து மொசில்லா உலாவியில் படிப்பதற்கு வசதியாகச் செய்கிறது.\nபல்வேறு செய்தி இணைய தளங்கள் தங்கள் ஆர்.எஸ்.எஸ் செய்தியோடைகளைத் தர ஆரம்பித்துள்ளனர். பி.பி.சி, சிநெட், சி.என்.என், யாஹூ, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகிய பல செய்தியூற்றுகளின் ஆர்.எஸ்.எஸ் ஓடைகள் மூலமாகத்தான் நான் அவைகளை இப்பொழுது பின்தொடருகிறேன்.\nஅதே நேரத்தில் ஆங்கில, மற்றும் தமிழ் வலைப்பதிவுகளும் இந்த முறையைப் பின்பற்ற ஆரம்பித்து விட்டன. என்னுடைய வலைப்பதிவிற்கும் இந்த ஆர்.எஸ்.எஸ் ஓடை வசதியினைச் செய்துள்ளேன். இவைகளின் மூலம் புதிதாக ஒரு தளம் எப்பொழுதெல்லாம் இற்றைப்படுத்தப் படுகிறதோ, அந்த மாறுதல்கள் நம்மை வந்தடைகின்றன.\nஎம்.ஜே.கோபாலன், இந்தியாவிற்காக கிரிக்கெட் மற்றும் ஹாக்கி இரண்டிலும் விளையாடியவர். ந���ற்று சென்னையில் காலமானார். நேற்றைய தேதிவரை சர்வதேச கிரிக்கெட் விளையாடியவர்களிலேயே அதிக வயதானவராக இருந்தவர். விளையாடியதென்னவோ ஒரு டெஸ்டு போட்டிதான். அதிலும் எடுத்தது ஒரு விக்கெட்டுதான். சென்னையின் ரஞ்சிக் கோப்பை அணிக்கு அணித்தலைவராகப் பல வருடங்கள் இருந்திருக்கிறார்.\nமொழித்தூய்மை, தனித்தமிழ் பற்றி பாரதியார்\n[முன்னுரை: நாகூர் ரூமி தமிழோவியத்தில் 'தமிழ்ப்படுத்துதலும் தமிழ் மனமும்' என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தார். வெங்கட் தன் வலைக்குறிப்பில் மேற்கண்ட கட்டுரையை விமரிசித்து எழுதியது இங்கே: ஒன்று | இரண்டு. இதுபற்றிய காசியின் கருத்துகள். வெங்கட் கருத்தைப் படித்து நாகூர் ரூமி எழுதியது இங்கே.]\nபாரதியார் 'தென்ஆப்பிரிக்காவில் பெண்கள் விடுதலை' என்ற செய்தியை 'காமன்வீல்' என்னும் ஆங்கில இதழிலிருந்து மொழியாக்கம் செய்து கட்டுரையாக்கும் போது இப்படி எழுதியுள்ளார்.\n\"நடுவிலே ஒரு ரசமான வார்த்தை. \"மெம்பர்\" என்பதற்குச் சரியான தமிழ்ச் சொல் எனக்கு அகப்படவில்லை. இது ஆச்சரியத்திலும் ஆச்சர்யம். \"அவயவி\" சரியான வார்த்தையில்லை. \"அங்கத்தான்\" சரிகட்டி வராது. \"சபிகன்\" சரியான பதந்தான். ஆனால் பொதுஜனங்களுக்குத் தெரியாது. யாரேனும் பண்டிதர்கள் நல்ல பதங்கள் கண்டுபிடித்துக் கொடுத்தால் புண்ணியமுண்டு. அரைமணி நேரம் யோசித்துப் பார்த்தேன். உறுப்பாளி ஏதெல்லாமோ நினைத்தேன். ஒன்றும் மனத்திற்குப் பொருந்தவில்லை. என்ன செய்வேன் ஏதெல்லாமோ நினைத்தேன். ஒன்றும் மனத்திற்குப் பொருந்தவில்லை. என்ன செய்வேன் கடைசியாக \"மெம்பர்\" என்று எழுதி விட்டேன். இன்னும் ஆரஅமர யோசித்துச் சரியான பதங்கள் கண்டுபிடித்து மற்றொரு முறை சொல்லுகிறேன்.\"\nஇதழாளர் பாரதி, பா.இறையரசன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1995, விலை ரூ. 60. பக் 94-95\nஇந்தப் புத்தகத்திலேயே, இன்னும் பல அறிவுரைகள் பாரதியாரிடமிருந்து வருகின்றன.\n\"கூடியவரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமமென்பது என்னுடைய கட்சி. எந்த விஷயம் எழுதினாலும் சரி, ஒரு கதை அல்லது ஒரு தர்க்கம், ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம், எதை எழுதினாலும் வார்த்தை சொல்லுகிற மாதிரியாகவே அமைந்துவிட்டால் நல்லது.\"\n\"நீ எழுதப்படுகிற விஷயத்தை இங்கிலீஷ் தெரியாத ஒரு தமிழனிடம் வாயினால் சொல்லிக்காட்டு. அவனுக்கு நன்றாக அர்த்தம் ��ிளங்குகிறதா என்று பார்த்துக் கொண்டு பிறகு எழுது. அப்போதுதான் நீ எழுதுகிற எழுத்து தமிழ்நாட்டிற்குப் பயன்படும்.\"\nகலைச்சொல்லாக்கம் பற்றி எழுதும் போது இப்படிச் சொல்கிறார்:\n\"இயன்ற இடத்திலெல்லாம் பதார்த்தங்களுக்குத் தமிழ்ப் பெயர்களையே உபயோகப்படுத்த வேண்டும். திருஷ்டாந்தமாக \"ஆக்ஸிஜன்; ஹைட்ரஜன்\" முதலிய பதார்த்தங்களுக்கு ஏற்கனவே தமிழ்நாட்டில் வழங்கப்பட்டிருக்கும் பிராணவாயு, ஜலவாயு என்ற நாமங்களையே வழங்க வேண்டும். தமிழ்ச் சொற்கள் அகப்படாவிட்டால் சமஸ்கிருத பதங்களை வழங்கலாம். பதார்த்தங்களுக்கு மட்டுமேயன்றிக் கிரியைகளுக்கும் அவஸ்தைகளுக்கும் (நிலைமைகளுக்கும்) தமிழ் சமஸ்கிருத மொழிகளையே வழங்குதல் பொருந்தும். இந்த இரண்டு பாஷைகளிலும் பெயர்கள் அகப்படாத இடத்தில் இங்கிலீஷ் பதங்களையே உபயோகப்படுத்தலாம். ஆனால் குணங்கள், செயல்கள், நிலைமைகள் - இவற்றுக்கு இங்கிலீஷ் பதங்களை ஒருபோதும் வழங்கக் கூடாது.\"\nஇந்தப் புத்தகத்தைப் படிக்கும் போது எனக்குத் தோன்றுவது இவைதான்:\n1. பாரதிக்கு தமிழில் ஆங்கில மொழிக்கலப்பு பிடிக்கவில்லை. ஆனாலும் அவசரமாக மொழிமாற்றித் தன் இதழில் பதிப்பிக்க நேரமில்லாமல் போனதனால் ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்துகிறார். அதைப் பற்றி மருகி, மருகி ஒரு பத்தி எழுதவும் செய்கிறார். கிட்டத்தட்ட இன்று புழங்கும் ஒரு சொல்லுக்கு வெகு அருகிலே வந்திருக்கிறார். மெம்பர் = உறுப்பினர்\n2. ஆனால் தன் உரைநடையில் \"எளிதான\" வடமொழிச் சொற்களைச் செருகுவதில் சிறிதும் கவலைப்பட்டாரில்லை. ஒருவேளை அவர் புழங்கிய வடமொழிச் சொற்கள் படிக்கக் கூடிய அனைவருக்கும் தெரிந்திருக்கலாம் என்று நினைத்திருப்பாரோ என்னவோ\n3. வடமொழிச் சொற்களைப் புழங்கும் போது கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்துகிறார். அது தமிழ் மொழி இலக்கணத்துக்கு மாறாக இருக்கும் போதும் கூட. சொல்லின் முதலெழுத்து ஒற்றெழுத்தாகப் பலவிடங்களில் வருகிறது. (ப்ரிய, ஸ்வராஜ்யம்)\n4. ஆங்கிலச் சொற்களை மொழிமாற்றுகையில் பலவிடங்களில் அவருக்கு முதலில் கைக்கு வருவது வடமொழிச் சொல்தான். நகரசபை, ஜனசபை, மசோதா (இந்தச்சொல் இன்றும் கூடப் புழக்கத்தில் உள்ளது), பிராணவாயு, ஜலவாயு\nவடமொழியைப் பலவிடங்களில் அள்ளித் தூவுவதற்கு அன்றைக்கு இணையான தமிழ்ச் சொற்கள் புழக்கத்தில் இல்ல��மையும், 'மக்களுக்குப் புரிய வேண்டும், போய்ச்சேர வேண்டும்' என்ற முக்கியக் குறிக்கோளும் சேர்ந்த சமரசமே என்று தோன்றுகிறது. இன்னும் சிலவருடங்கள் உயிருடன் இருந்திருந்தால் தமிழ் உரைநடையில் வடமொழிச் சொற்களைத் தவிர்த்து, அதே நேரத்தில் கொச்சையையும் தவிர்த்து, எளிதில் புரியக்கூடிய வெகுமக்கள் மொழியாக, ஒரு நடையை உருவாக்கியிருப்பார்.\nஅதுதான் நமது குறிக்கோளாகவும் இருக்க வேண்டும்.\nகொடுந்தமிழ், தனித்தமிழ் என்று பண்டிதத்தமிழாக இருக்கக் கூடாது. ஆங்கிலக் கலப்பு கூடாது. வடமொழிக் கலப்பையோ, பிறமொழிக் கலப்பையோ முடிந்தவரை தவிர்க்க வேண்டும். அதே நேரத்தில் எளிமையாகவும், படிப்பவர்களைப் போய்ச் சேரும் வகையிலும் அமைந்திருக்க வேண்டும்.\nசிதம்பரம்: தேவை இரு வலுவான கட்சிகள்\nப.சிதம்பரம் - அரசியல் தலைவலி\nகல்கி 21/12/2003 இதழ், ப.சிதம்பரத்தின் 'நமக்கே உரிமையாம்' - 9\n* பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் இருக்கும் அனைத்து நாடுகளிலும் இரண்டு வலுவான கட்சிகள் உள்ளன. மூன்றாம், நான்காம் கட்சிகளுக்கு இடமிருக்கக் கூடாது என்பதில்லை, ஆனால் இரண்டு வலுவான கட்சிகள் இருக்க வேண்டும், மற்றவைகள் சிறியதாக இருத்தல் நலம் என்கிறார்.\n* இந்தியாவில் அந்த இரண்டு வலுவான கட்சிகள் காங்கிரஸ், பாஜக ஆக நிகழ்ந்துள்லது என்பதை மகிழ்ச்சியுடன் குறிக்கிறார். அதே சமயம், இந்த இரண்டு கட்சிகளும் தாராளகுணத்தை (liberal என்பதற்கு தாராளகுணம் என்னும் சொல்லைக் கையாளுகிறார்) அதிகமாக்கிக் கொள்ள வேண்டுமென்கிறார். காங்கிரஸ் ஜனநாயக முறையில் கட்சித் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும், பாஜக மதம், மொழி என்னும் கூண்டுக்குள் அடைபட்டுவிடக் கூடாது என்கிறார். இப்படி அமைந்தால் இந்திய அரசுகளின் தன்மையும், தரமும், செயல்பாடும், வேகமும் பிரமிக்கத் தக்க மாற்றத்தை அடைந்துவிடும் என்பது சிதம்பரத்தின் கருத்து.\n* இதைப் போலவே மாநிலத்திலும் இரண்டு பெரிய கட்சிகள் இருந்தால் போதும் என்கிறார். மூன்று முக்கிய கட்சிகள் இருப்பதுதான் தமிநாட்டுக்குப் பெரிய தலைவலி என்கிறார். (மூன்றாவது முக்கிய கட்சி என்று இவர் குறிப்பிடுவது காங்கிரஸையா :-) உத்திரப் பிரதேசத்தில் நான்கு முக்கியக் கட்சிகள் இருப்பது இந்னமும் குழப்பத்தை விளைவிக்கிறது என்கிறார்.\n* பலமுறை மேடைகளில் பேசியதை மீண்டும் ���ங்கு சொல்கிறார்: ஆளும் கட்சி கிரியா சக்தி, எதிர்க்கட்சி இச்சா சக்தி. ஒரு சில நாடுகளில் இருக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முக்கியக் கொள்கையாக வைத்திருக்கும் 'பச்சை கட்சிகள்', ஞான சக்தியாம்.\n1. இரண்டு வலுவான கட்சிகள் மத்தியிலும், மாநிலங்களிலும் இருப்பது வரவேற்கத் தக்கது. இதனால் அரசாளும் கட்சிக்கு ஒரு ஸ்திரத்தன்மை இருக்கும். ஆனால் தமிழகம் போன்றவிடங்களில் உருவான மாநிலக் கட்சிகள் மிகவும் முக்கியமானவை. இவைதான் ஐக்கிய இந்தியாவில் மாநிலங்களுக்குத் தன்னாட்சி அதிகாரத்தை (federal structure) அதிகமாக்கக் காரணமாயிருந்தன. இப்பொழுதும் தமிழகத்தில் கழகங்கள், ஆந்திராவில் தெலுகு தேசம், பஞ்சாபில் அகாலி தளம், அஸ்ஸாமில், பீஹாரில், மஹாராஷ்டிரத்தில் என்று பல மாநிலங்களில் உள்ள மாநிலக் கட்சிகள் இல்லாவிட்டால் இந்தியா போன்ற பல்வேறு மொழிகளை உள்ளடக்கிய நாட்டில் தேசியக் கட்சிகள் பொறுப்பில்லாமல், ஹிந்தித்துவமாக செயல்படத் தொடங்கி விடும். நேற்றுகூட பிரதமர் வாஜ்பாயி ஹிந்திதான் தேச ஒருமைப்பாட்டின் சின்னம் என்று முழங்கியிருக்கிறார். ஏன் இன்னமும் இந்தியாவில் உள்ள அத்தனை பேரும் ஆங்கிலத்தைக் கட்டிக் கொண்டு அழுகிறார்கள், ஹிந்தியை அள்ளி வாரி அனைத்து நெஞ்சோடு சேர்த்துக் கொள்ளவில்லை என்று வருத்தப்படுகிறார். 1960களில் தமிழகத்தில் நடந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் மாதிரி எதிர்ப்பு இப்பொழுதெல்லாம் இல்லை என்று மகிழ்கிறார்.\nஇந்த ஹிந்தியை முன்வைக்கும் எண்ணம் மாறினால்தான் இரண்டு தேசியக் கட்சிகளோடு நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.\nஇந்தியா போன்ற நாட்டுக்கு வலுவான மாநிலக் கட்சிகள் அவசியம் தேவை. அவை இருந்தால்தான் தேசியக் கட்சிகள் வாலாட்டாமல் ஒழுங்காக இருக்கும்.\n2. தமிழகத்தில் உள்ள நிலைமை சற்றே குழப்பமானது. இங்கு இரண்டு வலுவான கழகங்கள் இருப்பது; காங்கிரஸ், பாஜக என்னும் இரண்டு தேசியக் கட்சிகளும் வலுவற்று இருப்பது - இவ்விரண்டுமே குழப்பத்தை அதிகரிக்கிறது. இந்தக் கட்சிகளில் ஏதேனும் ஒன்று வலுவிழந்து காணாமல் போவதும், காங்கிரஸ் போன்ற ஒரு தேசியக் கட்சி வலுவடைவதும் மிக நல்லது. ஆனால் இது நடப்பதற்கு இன்னமும் பத்து வருடங்களுக்கு மேல் பிடிக்கும். காங்கிரஸில் உள்ள உட்கட்சிப் பூசல் கொடுமையானது. அந்த நிலை மாறினால்தான் அந்தக் கட்சி வலுவடையத் தொடங்கும்.\nஉத்திரப் பிரதேச நிலைமையும் குழப்பம் நிறைந்ததுதான். இந்தக் குழப்பம் தீரவும் இன்னுமொரு பத்து ஆண்டுகள் பிடிக்கும் என்று தோன்றுகிறது. அங்கு வலுவான பாஜகவும், முலாயம் சிங்கின் கட்சியும், வலு மிகக் குறைந்த காங்கிரஸும் ஆக மூன்று கட்சிகள் வரும் என்று தோன்றுகிறது. முலாயம் சிங், மாயாவதி இருவரும் தங்கள் கட்சிகளை இணைப்பது நலம், ஆனால் செய்ய மாட்டார்கள்.\nகல்கி 7/12/2003 இதழ், ப.சிதம்பரத்தின் 'நமக்கே உரிமையாம்' - 7\nசத்யேந்திர துபே மட்டுமல்ல, பிற பலரும்...\nஹிந்துஸ்தான் டைம்ஸ், துபே கொலை பற்றி மேலும் திடுக்கிடும் தகவல்களைச் சொல்கிறது. துபேவைப் போல் உத்திரப் பிரதேசத்தில் குறைந்தது இன்னமும் ஆறு பொதுப்பணித் துறையில் வேலை செய்த பொறியாளர்கள் கொலை செய்யப்பட்டுளனராம்.\nதுபே கொலை பற்றிய மத்திய அரசின் விளம்பரத்தகவல் | பீஹார் அரசின் விளம்பரத்தகவல்\nசங்கம்: மாலன், சிவ.கணேசனோடு சந்திப்பு\n'கவிமணியும் கலைவாணரும்' என்னும் புத்தகத்தின் ஆசிரியர் சிவ.கணேசன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பேரன். இவருடன் மாலன் சன் நியூஸ் சங்கம் நிகழ்ச்சியில் உரையாடினார். வழக்க்கம் போலவே கிரிக்கெட் பார்ப்பதிலும், மற்றதிலும் நேரத்தைச் செலவிட வேண்டியிருந்தது. அங்கங்கே பார்த்ததிலிருந்து குறிப்புகள்.\n* பலர் தவறாக தேசிய விநாயகம் பிள்ளை என்று இவரது பெயரைக் குறிப்பிடுகின்றனர். 'தேசிக விநாயகம்' என்பது விநாயகப் பெருமானின் ஒரு பெயர். இவரது பாட்டனாருக்கும் தேசிக விநாயகம் என்றுதான் பெயர். இவர்கள் குடும்பத்தில் ஒவ்வொரு தலைமுறையிலும் ஒரு ஆண்மகனுக்காவது தேசிக விநாயகம் என்று பெயர் இருக்குமாம்.\n* புத்தக ஆசிரியருக்கும் தேசிக விநாயகம் என்றுதான் முதலில் பெயர் வைத்திருந்தனராம். ஆனால் இவருக்குப் படிப்பு அறிவு குறைவாக இருந்ததால், கிராமத்திலிருந்து நகரத்திற்குப் படிக்க அனுப்பும்போது, பெயரை மாற்றி சிவ.கணேசன் என்று வைத்துவிட்டாராம். அதற்காகத் தான் வருந்துவதாகச் சொன்னார்.\n* ஒருமுறை போற்றிக்கண் என்பவர் கவிமணியிடம் பணம் வாங்கிக் கொண்டு கவிமணியில் குருவுக்கு உருத்திராட்சக் கொட்டை வாங்கப் போனவர், திரும்பி வரவேயில்லையாம். அப்பொழுது பக்கத்திலிருந்தவர் தூண்டுதலினால் அவன்மீது ஒரு பாட்டு எழுதி விட்டாராம். \"நெஞ்செறிய, என் குருவின் வயரெறிய\" காசை எடுத்துக் கொண்டு போன நீ \"இனி இவ்வூரில் கால் வைக்காய்\" என்ற அப்பாடல் இயற்றப்பட்ட சில நாட்களில் போற்றிக்கண் இறந்து விட்டாராம். இனியும் இதுபோன்ற பாடல்களை இயற்றப்போவதில்லை என்று அப்பொழுது முடிவு செய்தாராம் கவிமணி.\n* உமர்கய்யாம், ஆசியஜோதி ஆகிய புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்தவர், குழந்தைகளுக்கான பல பாடல்களையும் இயற்றியுள்ளார்.\n* அதிகமாக யாருடனும் வெளியே வந்து பழக மாட்டார். ஆனால் இவரைப் பார்க்க எளியவரும் வருவர், ஆர்.கே.சண்முகம் செட்டியார், தி.க.சிதம்பரம் முதலியார், கல்கி கிருஷ்ணமூர்த்தி, இராஜாஜி, எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி ஆகியோர் வருவர்.\n* இரங்கற்பா எழுதுவதில் வல்லவர். தி.க.சி மறைவுக்கு மிக அருமையான ஒரு பாடலை எழுதியிருந்தார்.\n* கல்கி, அமுதசுரபி, விகடன் ஆகிய பத்திரிக்கைகளுக்கு எப்பொழுதும் எழுதிக் கொண்டிருப்பார். கல்கியில் இவரது அட்டைப்படம் போட்டே இதழ்கள் வந்திருக்கின்றன.\nதலித் கிறித்துவர்கள் தனி ஒதுக்கீடு\nநேற்று, மத்திய அமைச்சர் சத்யநாராயண் ஜாதீயா, தலைமைப் பதிவாளரது கூற்றுகள் சிலவற்றை முன்னிறுத்தி தலித் கிறித்துவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டியதில்லை என்று சொன்னதைப் பற்றி பதித்திருந்தேன். அப்பொழுது கிறித்துவ, முஸ்லிம் தலைவர்கள் இதனை எதிர்க்க வேண்டும் என்றும் (பெரும்பான்மையினரும் கூட இதனை எதிர்க்க வேண்டும்) சொல்லியிருந்தேன்.\nஅனைத்திந்தியக் கிறித்துவ மக்கள் மன்றச் செயலர் பிரிந்தாவன் மோசே நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தலித் கிறித்துவர்களுக்கு அட்டவணைப் பிரிவில் இந்து, சீக்கிய, புத்த தலித்துகளைப் போலவே இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். நான் நேற்று சொன்னது போலவே, கிறித்துவர்களுக்குடையில் ஏற்கனவேயே சாதிகள் ஆழமாகப் பதிந்துள்ளன, 60%க்கும் மேற்பட்ட கிறித்துவர்கள் தீண்டாமை போன்றவற்றை எதிர்த்து மதம் மாறிய தலித்துக்களே என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அமைச்சர், தலைமைப் பதிவாளரது கூற்றை முன்வைத்து பாராளுமன்றத்தையும், இந்திய மக்களையும், பன்னாட்டு மக்களையும் தவறான வழியில் திசை திருப்பப் பார்க்கிறார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.\nமீண்டும் நாம் வலியுறுத்த வேண்டியது - சாதிப்பிரிவினைக���ைக் களைவது சுலபமல்ல. அது பல்லாயிரக் கணக்கான வருடங்கள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் தீண்டாமை, மேல்-கீழ் சாதி வேறுபாடுகளைக் களையலாம். முதலாவது இந்து மதத்திற்குள் மட்டுமே இருப்பது. இரண்டாவது மதங்களைக் கடந்து இருப்பது. உயர்வு தாழ்வுகளைக் களைந்தவுடன், தானாகவே சாதிகள் கலக்கும். பெருநகர்ப் பகுதிகளில் இது ஏற்கனவே நடக்க ஆரம்பித்து விட்டது.\nதிமுக வெளிப்படையாக மத்திய அரசிலிருந்து விலகல்\nமாறன் இறந்தபின் சுயமாக சிந்தித்து கருணாநிதி எடுத்திருக்கும் முதல் முடிவு இது என்று தோன்றுகிறது. மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக வெளியேறும். இது வரும் மக்களவைத் தேர்தலை முன்வைத்து எடுக்கப்பட்ட முடிவு என்று தோன்றுகிறது.\nஇதனால் தமிழக அரசியலில் அதிகக் குழப்பமே ஏற்படும். யார் யாருடன் கூட்டணி வைத்துக் கொள்வது என்று புரியாமல் முழிப்பர் என்றே தோன்றுகிறது. வைகோ கருணாநிதியுடன் கூட்டு சேர்ந்து பாஜக உறவை வெட்டிக் கொள்வாரா பாமக ராமதாஸ் என்ன செய்வார் பாமக ராமதாஸ் என்ன செய்வார் பாஜக, ஜெயலலிதாவோடு கூட்டணி அமைக்குமா பாஜக, ஜெயலலிதாவோடு கூட்டணி அமைக்குமா இல்லை, ஜெயுடன் கூட்டணி வைத்து பட்ட கஷ்டம் போதாதா, இதற்குத் தனியாகவே போய்விடலாம் (பாமக, மதிமுக மட்டும் ஒருவேளை கூட இருக்கலாம்) என்று தோன்றுமோ என்னவோ\nதமிழகக் காங்கிரஸ் இப்பொழுது திமுகவுடன் இணைய இது வழிவகுக்கும். தமிழகத்தில் பாஜக, காங்கிரஸ் இரண்டுக்கும் என்ன வித்தியாசம் தனியாகப் போட்டியிட்டால் காங்கிரஸால் ஓரிடத்திலும் இப்பொழுது பாராளுமன்றத் தேர்தலில் ஜெயிக்க முடியாது. பாஜகவால் ஓரிரு இடங்களில் ஜெயிக்க முடியும் என்று தோன்றுகிறது. ஆனால் காங்கிரஸுக்கு தமிழகம் முழுவதையும் சேர்த்து பாஜகவை விட அதிக வாக்குகள் கிடைக்கும். எனவே பாஜகவை விட காங்கிரஸ் திமுகவுக்கு அதிக வாக்குகளைக் கொண்டுவரும். ஆனால் காங்கிரஸ் மத்தியில் ஜெயிக்க வாய்ப்பு குறைவு என்று தோன்றுகிறது. அப்படியே ஜெயித்தாலும், கூட்டணி அமைச்சரவை அமையுமா, அதில் திமுகவுக்கு ஏதேனும் இடம் கிடைக்குமா என்பதும் சந்தேகமே.\nதலித் கிறித்துவ, முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது\nகடந்த வாரத்தில் ஏகப்பட்ட நிகழ்ச்சிகள்: போடா, கட்சித்தாவல் சட்டங்களில் சட்டத்திருத்தம், போடா மற்றும் ஊழல் வழக்குகளில் உச்ச நீதிமன்��த் தீர்ப்புகள், கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றி, செத்துப்போன சத்யேந்திர துபேவை இடையில் நிறுத்தி மத்திய அரசும், பீஹார் அரசும் செய்யும் அரசியல். இதற்கு நடுவில் அதிகம் பேசப்படாத, தி ஹிந்துவில் ஒரு மூலையில் கண்ட செய்தி, தலித் கிறித்துவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் (தலித் இந்துக்களைப் போல) என்னும் கேள்விக்கு சமூகநீதி அமைச்சர் (எதுக்கெல்லாம் அமைச்சருங்க இருக்காங்க, பாருங்க) சத்ய நாராயண் ஜாதீயா சொன்ன பதில்.\nஇந்தியாவின் தலைமைப் பதிவாளர் (Registrar General of India) இப்படிச் சொன்னாராம்:\n\"முஸ்லிம்களையும், இந்து சாதிகளுக்கு இணையாகப் பிரித்தால், தங்கள் மீது இந்துக்களின் பிற்போக்கான வழக்கத்தைப் புகுத்துவதாக முஸ்லிம்கள் அமைதியிழந்து கோபம் கொள்வர்.\"\n\"கிறித்துவர்களை சாதி அடிப்படையில் பிரித்துப் பதித்தால், பன்னாட்டளவில் இது பிரச்சினையில் முடியும். வெளிநாடுகளில், இந்தியா தனது சாதிப்பிரிவினையை கிறித்துவர்கள் மேல் திணிக்கிறது என்ற ஒரு கருத்தை இது தோற்றுவிக்கும்.\"\nஇதைக் காரணம் காட்டி அமைச்சர் முஸ்லிம், கிறித்துவர்களின் மனம் கோணாமலும், சர்வதேச அளவில் பிரச்சினை வராமலும் இருக்க, தலித்துகளாக இருந்து இந்து மதத்திலிருந்து இஸ்லாம், கிறித்துவ மதங்களுக்கு மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்.\nஇந்த விஷமத்தனமான கருத்து கண்டிக்கப்பட வேண்டியது.\n1. முதலில் இந்தியாவைப் பொறுத்தவரையில் சாதியும், மதமும் தனித்தனி தளங்களில் இயங்கி வந்துள்ளன, வருகின்றன. தலித்துகளை இந்து மதத்திற்குள்ளேயே அடைத்து வைக்க என்றே இந்த இட ஒதுக்கீட்டினைப் பயன்படுத்துகின்றனர் அரசியல்வாதிகள். \"அவமானத்தோடு சேர்ந்த இட ஒதுக்கீடு வேண்டுமா, இல்லை உன்னிஷ்டப்படி மதம் மாறிக்கொள், ஆனால் இட ஒதுக்கீடு கிடையாது\" என்னும் உள்நோக்கம் மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது.\n2. பெருநகர் அல்லாதவிடங்களில் இந்திய முஸ்லிம்களும், கிறித்துவர்களும் தங்களுக்குள்ளே தாங்கள் எந்த சாதியிலிருந்து வந்திருக்கிறோம் என்பதில் தெளிவாகவே இருக்கிறார்கள். சாதிப் பிரிவினை வேறு, தீண்டாமை வேறு. இந்துக்களின் இடையில்தான் 'தீண்டாமை' தலை விரித்தாடுகிறது. ஒரு சில சாதியினரைத் தொடத்தகாதவர்கள், கோயிலுக்குள் புக அனுமத��� இல்லாதவர்கள், நாலு வர்ணங்களுக்கும் அப்பாற்பட்டவர்கள், டீ குடிக்கத் தனிக்குவளை, கதிமோட்சம் இல்லாதவர்கள், ஆனாலும் இந்துவாகவே இருக்க வேண்டும் என்று மேல்சாதி இந்துக்கள் கருதுகின்றனர். கிறித்துவ, முஸ்லிம்கள் இடையே சாதி வித்தியாசம் இருந்தாலும், இந்த 'சர்ச்சுக்குள் நுழையாதே, தீட்டுப் படிந்து விட்டது', 'உனக்குத் தனி டீ டம்ளர், எனக்குத் தனி' என்பது இல்லை என்று தோன்றுகிறது.\nஇப்பொழுதைக்கு முக்கியமானது தீண்டாமையை ஒழிப்பது. அதன் பிறகு சாதிப் பிரிவினைகள் பற்றிப் பார்த்துக் கொள்ளலாம்.\n3. இன்று பார்ப்பனர்களில் பொருளாதாரக் கீழ்நிலையில் இருப்பவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்போம் என்று சொல்லும் அரசியல்வாதிகள் தலித்தாக இருந்து கிறித்துவனாகவோ, முஸ்லிமாகவோ மாறினால் இட ஒதுக்கீடு கிடையாது என்றால் அது பெரும் கேலிக்கூத்து.\nஇந்திய முஸ்லிம்களும், கிறித்துவர்களும் துண்டு துண்டாக இருக்கிறார்கள். இதுமாதிரி விஷமத்தனமான விவாதங்கள் பாராளுமன்றத்தில் நடக்கும்போது உடனடியாக அதனை எதிர்த்து, தங்கள் மதம் சாதிப்பிரிவினைகளை அங்கீகரிக்காவிட்டாலும், பரம்பரை பரம்பரையாக பொருளாதார, சமூகக் கீழ்நிலையில் இருப்பவர்கள் கிறித்துவ, இஸ்லாம் மதங்களைப் பின்பற்றினாலும் அவர்களுக்கு அரசு தரும் சலுகைகள் இந்து மதத்தினருக்கு ஒத்ததாக இருக்க வேண்டும் என்று வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்.\nஇதில் புத்த மதத்திற்கு மாறும் தலித்துகளுக்கு என்ன சலுகைகள் கிடைக்கும் என்று தெரியவில்லை. இந்து தலித்துகளுக்குக் கிடைக்கும் அதே சலுகைகள் புத்த மதத்திற்கு மாறிய தலித்துகளுக்கும் கிடைக்குமா இல்லை இந்தியத் தலைமைப் பதிவாளர், இலங்கையில் உள்ள புத்த குருமார்கள் கோபித்துக் கொள்வார்கள் என்று புருடா விடுவாரா\nபல்லூடகக் கணினி எத்தனை மலிவு\nஇதைப்பற்றி நான் முன்னமே எழுதியுள்ளேன். என் நான்கு வயது மகள் பிரியா வீட்டிலிருக்கும் கணினியைப் பயன்படுத்த ஆரம்பித்ததிலிருந்து வீட்டில் தகராறுதான். பிரியா விரும்புவது லயன் கிங், டாய் ஸ்டோரி, பக்ஸ், சிண்டிரெல்லா, ஜங்கிள் புக் போன்ற அருமையான படங்களைப் பார்ப்பது, பூவா & க்வாலா தளம் சென்று அங்கு விளையாடுவது, மென்தட்டு மூலம் விளையாட்டுகள் விளையாடுவது, மழலையர் பாடல்கள் கேட்பது ஆகியன. இதற்காகவென்று எத்���னை பணம் செலவழிக்க முடியும்\nவயா சைரிக்ஸ் பற்றிக் கேள்விப்பட்டதும், அதனை வைத்து ஒரு கணினியை சேர்த்தேன். வயா சைரிக்ஸ் சில்லு, 733 MHz, 128 MB RAM, அதில் 8MB வீடியோ மெமரியாக எடுத்துக் கொள்ளப்படும். மதர்போர்டிலேயே ஒலி அமைப்பு உள்ளது. என்னிடம் ஒரு கடினவட்டு இருந்தது. 52x CDROM, floppy drive, mouse, keyboard, ethernet card எல்லாம் சேர்த்து ரூ. 8000 ஆனது. ஒரு பழைய மானிட்டர் திரை ரூ. 1,500க்குக் கிடைத்தது (15\"). ஒலிபெருக்கி ரூ. 500 ஆனது. ஆக ரூ. 10,000 க்கு ஒரு பல்லூடகக் கணினி தயார். இது சரியாக வேலை செய்யுமா என்று தெரிந்திருக்கவில்லை அப்பொழுது. முதலில் மாண்டிரேக் லினக்ஸ் போட்டேன். அதில் ஒலிச்செயல்பாடு சரியாக இல்லை. பின்னர் என்னிடம் இருந்த பழைய Windows 98 போட்டேன். அருமையாக உள்ளது. இணையத்தில் உலாவ, விசிடி போட்டுப் பார்க்க (இப்பொழுது லயன் கிங் ஓடிக் கொண்டிருக்கிறது).\nஉங்களுக்குத் தேவை நான் மேலே சொன்னது மட்டுமே என்றால் அதற்கு ரூ. 12,000க்கு மேல் ஆகாது (புது கடினவட்டோடு சேர்த்து). இன்னுமொரு ரூ. 1,000க்கு கணினி விற்பனையாளரிடமிருந்து ஒரு வருட அணுக்கம் (assistance, support) கிடைக்கும்.\nலினக்ஸை இதில் ஓட வைக்க முடியும். அதற்கு என்னிடம் நேரம் இல்லை இப்பொழுது. அப்படி யாரேனும் லினக்ஸ் போட நினைத்தாலும் இப்பொழுதுள்ள கொழுத்துப் பெருத்த லினக்ஸ் (ரெட் ஹாட்டோ, மாண்டிரேக்கோ) சரியாயிருக்காது. மிகவும் இலேசான ஒரு லினக்ஸ் தேவை.\nபோடா வழக்கில் நக்கீரன் கோபாலுக்கு ஜாமீன்\nநக்கீரன் கோபாலுக்கு நிபந்தனை ஜாமீன் கொடுத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம், இன்று. உச்ச நீதிமன்றத்தின் விளக்கத்துக்குப் பின்னர் தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த நெடுமாறன் முதற்கொண்டு மூன்று பேருக்கு நேற்று ஜாமீன் கிடைத்தபின்னர், இன்று மற்றுமொரு வழக்கில் கோபாலுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.\nஇதுதான் தற்பொழுது மத்திய அரசின் \"சுய-தம்பட்ட\" விளம்பரங்களுக்குப் பெயர். \"India Shining\" என்று ஆங்கிலத்தில் பெயரிட்டு, ஒவ்வொரு மொழியிலும் மாற்றப்பட்டு, தமிழில் மேற்கண்ட பெயரில் வெளிவருகிறது. வானொலியில், செய்தித்தாள்களில் எங்கும் ஒரு சிரிக்கும் பஞ்சாபி விவசாயி, பொங்கும் மலர்ச்சியுடன் ராஜஸ்தானத்துப் பெண், கையில் செல்பேசியுடன் ஒரு தொழில்முனைவர் என்று 'ஒளிமிகுந்த பாரதத்தின்' மக்கள் காட்டப்படுகின்றனர்.\nஇவையெல்லாம் தற்போதைய மத்திய அரசின் சாதனைகளாகக் காண்பிக்கப்படுகின்றன. இந்த விளம்பரங்கள் அனைத்தையும் பாராளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வருமுன்னர் செய்து விட வேண்டும் என்று இறக்கை கட்டிக்கொண்டு செயல்படுகிறது அரசு இயந்திரம். ஒவ்வொரு மலர்ந்த முகத்தைக் காண்பிக்கும் போதும் அதற்கு இணையாக பசித்து, ஒட்டிய வயிரையும், வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்க்கை முழுவதையும் கழிக்கும் சுருக்கம் விழுந்த முகத்தையும், கோடிக் கணக்கான ஊழல்களையும், மதக்கலவரங்களையும், நக்சல்கள் உருவாகக் காரணமான வறட்சியையும் காண்பிக்கலாம்.\nஇந்த 'ஒளிரும் இந்தியா' யாரை மயக்குவதற்கு நிச்சயமாக தற்போதைய அரசின் காலத்தில் பல வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப் பட்டுள்ளன. அதற்காக அரசின், மக்களின் வரிப்பணத்தை இப்படியா விரயம் செய்வது நிச்சயமாக தற்போதைய அரசின் காலத்தில் பல வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப் பட்டுள்ளன. அதற்காக அரசின், மக்களின் வரிப்பணத்தை இப்படியா விரயம் செய்வது அந்தப் பணத்தில் எத்தனை பேருக்கு சோறூட்டலாம் அந்தப் பணத்தில் எத்தனை பேருக்கு சோறூட்டலாம் இன்னமும் எத்தனை வளர்ச்சிப் பணிகளுக்குப் பணம் கொடுக்கலாம்\nஜெயலலிதா மீதான வழக்குகள் நிலவரம்\nஜெயலலிதா மீது பத்து வழக்குகள் தொடரப்பட்டது. அந்த முழுப் பட்டியலும் இங்கே. அதில் இரண்டு வழக்குகள் டான்ஸி நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகள். இவை கடைசியாக உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.\nஇப்பொழுது ஸ்பிக் பங்கு ஊழல் பற்றிய வழக்கு சிபிஐ விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் உள்ளது. ஜெயலலிதா நேற்று நீதிமன்றத்தில் சாட்சி அளித்தார். முழு விவரம் தினமலரில்.\nஇதற்கிடையில் \"வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவிப்பு வழக்கு\" தமிழ்நாட்டிற்கு வெளியே நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு, கர்நாடகாவுக்கு மாற்றச் சொன்னது. ஜெயலலிதா கர்நாடக மக்கள் தனக்கு எதிரானவர்கள் (காவிரிப் பிரச்சினையை முன்வைத்து), அதனால் வழக்கை பாண்டிச்சேரிக்கு மாற்ற வேண்டும் என்று முறையீடு செய்தார். பின்னர் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் வேறு எந்த மாநிலமாக (கேரளா, ஆந்திரா...) இருந்தாலும் பரவாயில்லை என்று கேட்டுக்கொள்ள, அவர்களது மனுவை மாற்றி அனுப்ப உச்ச நீதிமன்றம் அனுமதித்து உள்ளது. மேலும் உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசிடம் ஜெயலலிதா���ின் முறையீட்டின் மேலான அவர்களது பதிலை அனுப்பக் கோரியுள்ளது.\nநீதி வழங்கப்படுவதுடன், நீதி வழங்கப்பட்டது போன்ற தோற்றமும் இருக்க வேண்டும். எனவே, உச்ச நீதிமன்றம், இந்த சொத்துக் குவிப்பு வழக்கை கேரளாவுக்கு (பாண்டிச்சேரி கூடாது) மாற்ற வேண்டும். நேரத்தை விரயமாக்கக் கூடாது.\nபோடா வழக்கில் நெடுமாறனுக்கு ஜாமீன்\nநெடுமாறனுக்கு 17 மாதங்களுக்குப் பின்னர் போடா வழக்கில் ஜாமீன் கிடைத்துள்ளது. நீதிபதிகள் \"நாங்கள் முழுக் குற்றப் பத்திரிக்கையையும் படித்ததில் புகார் வெறும் நெடுமாறன் பேசியுள்ள பேச்சுக்கள் பற்றி மட்டுமே உள்ளது\" என்று சொல்லியுள்ளனர். மேலும் 'தடை செய்யப்பட்ட புத்தகங்கள்' இவர்களிடமிருந்து கிடைத்தது அன்று குற்றம் சாட்டி விட்டு, அந்தப் புத்தகங்கள் யாவும் தமிழ்நாட்டில் அல்லது வேறு எந்த இடங்களிலும் தடை செய்யப்படவில்லை என்றும் அரசு தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு இருக்கிறது என்ற குற்றச்சாட்டிற்கு, அந்தத் தொடர்பு தீவிரவாதச் செயலைச் செய்யத் தூண்டுகோலாயிருந்திருக்கிறது என்று ஒரு நிரூபணமுமில்லை. ஆக சென்னை உயர்நீதிமன்றம் கிட்டத்தட்ட இந்த வழக்கு ஜோடனை செய்யப்பட்ட பொய் வழக்கு என்ற அளவிற்கு சற்று குறைவாக கருத்தைச் சொல்லி, நெடுமாறனுக்கு ஜாமீன் கொடுத்துள்ளது.\nநெடுமாறன் மீதுள்ள வழக்கு போடா நீதிமன்றத்தில்தான் நடைபெற வேண்டும். உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் தலையிடாது, ஆனால் ஜாமீன் வழங்கி இந்த நீதிபதிகள் சொன்ன கருத்தை போடா நீதிமன்ற நீதிபதி கருத்தில் வைத்தல் வேண்டும். மேலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் மனதில் வைக்க வேண்டும்.\nஇதர போடா பற்றிய செய்திகள்:\nஒரு மாநிலம் ஒருவர் மீது சாற்றியுள்ள போடா வழக்கினைத் தானாகவே திரும்பிப் பெற இயலாது, மத்திய அரசும் இசைந்தால்தான் அவ்வாறு செய்ய முடியும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொல்லியுள்ளது.\nபோடா சட்டத்திருத்தம் மாநிலங்கள் அவையிலும் வாக்கெடுப்பில் வென்றது. ஆனால் எதிர்க்கட்சிகள், போடாவை நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, வெளிநடப்பு செய்தன.. இங்கு சுவாரசியமானது: சோ ராமசாமி மாநிலங்கள் அவையில் நியமன உறுப்பினர். இந்த சட்டத்திருத்தத்திற்கு எதிராக அஇஅதிமுக மட்டும்தான் மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் வாக்கெடுப்பில் வாக்களித்தன. மற்ற எதிர்க்கட்சிகள் இரண்டு அவைகளிலும் வெளிநடப்பு செய்தன. சோ எப்படி வாக்களித்தார் மாநிலங்கள் அவையில் வாக்கெடுப்பின் போது மாநிலங்கள் அவையிலேயே இல்லையா வாக்கெடுப்பின் போது மாநிலங்கள் அவையிலேயே இல்லையா அல்லது ஆதரவாக வாக்களித்தாரா இல்லை எதிர்ப்பெல்லாம் துக்ளக்கிலும், ஹிந்துஸ்தான் டைம்ஸில் எழுதுவதற்கு மட்டும்தானா\nமேலும் நேற்று அத்வானி மாநிலங்கள் அவையில் போடா சட்டம் (திருத்தத்துடன்) இருக்க வேண்டும் என்று ஆதரித்துப் பேசிய படத்துண்டு ஒன்று பார்த்தேன். அதில் \"I agree that this (POTA) law is draconian\" என்று கைகள் இரண்டையும் மடித்தவண்ணம் சொன்னார். \"draconian\" என்றால் மிகவும் கடினமான சட்டம். டிராகோ என்பவர் கிமு 7ஆம் நூற்றாண்டில் ஏதென்ஸ் நகரப் பாராளுமன்ற உறுப்பினர். இவர் இயற்றிய சட்டங்கள் எல்லாம், கிட்டத்தட்ட எந்தக் குற்றம் புரிந்தாலும் மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று கடைசியில் முடியும். காசைத் திருடினால் மரணம், அடுத்தவனைத் திட்டினால் மரணம் இப்படிப்பட்ட சட்டமா ஒரு நாகரிகக் குடியாட்சி முறையில் வாழ விரும்பும் மக்களுக்குத் தேவை இப்படிப்பட்ட சட்டமா ஒரு நாகரிகக் குடியாட்சி முறையில் வாழ விரும்பும் மக்களுக்குத் தேவை அதை நாட்டின் துணைப்பிரதமர், உள்துறை அமைச்சர் ஒத்துக் கொள்ளவும் செய்கிறார் அதை நாட்டின் துணைப்பிரதமர், உள்துறை அமைச்சர் ஒத்துக் கொள்ளவும் செய்கிறார் ஒருவேளை அத்வானிக்கு \"டிராகோனியன்\" என்பதன் பொருள் முழுதாகப் புரியவில்லையோ, என்னவோ\nசோ ராமசாமி, துக்ளக்கின் ஆசிரியர், போடா சட்டத்தின் தீவிர ஆதரவாளர். அது மட்டுமல்லாமல், வைகோ, நெடுமாறன் ஆகியோரை போடா சட்டத்தின் கீழ்க் கைது செய்து சிறையில் அடைத்ததை ஆதரிப்பவர். போடா சட்டத் திருத்தம் இரண்டு நாட்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. அதனை தனக்கே உரிய கேலியான முறையில் எதிர்த்து \"The Prevention of Terrorism Act is gone and has been substituted by the Protection of Terrorism Act. POTA is dead. Long live POTA.\" என்கிறார் தன்னுடைய ஹிந்துஸ்தான் டைம்ஸ் கட்டுரையில்.\nசுப்ரமணியம் சுவாமியும் இதே கருத்தை முன்மொழியக் கூடும். அதாவது உச்ச நீதிமன்றம் - வெறும் சொல்லளவில் கொடுக்கும் ஆதரவு போடாவின் கீழ் வர முடியாது, செயலும் இருந்தால்தான் - என்றதனால் இனி இந்தியா முழுவதும் மக்கள் தாவூத் இப்ராஹிம் மற்றும் பிற இந்திய நாட்டின் எதிரிகளுக்கும், ஈழ விடுதலைப் புலிகளுக்கும் மற்றும் பிற இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டிற்குக் \"கேடு விளைவிப்பவருக்கும்\" ஆதரவாகக் குரல் எழுப்பலாம், கருத்தரங்கங்கள் நடத்தலாம் என்றெல்லாம் பூச்சாண்டி காட்டத் தொடங்கி விட்டார்.\n என்ன கெட்டுப் போய் விட்டது ஒரு எழுவரல் குடியாட்சி (liberal democracy) முறையில் மாற்றுக் கருத்துகளுக்கு இடம் எப்பொழுதும் இருக்க வேண்டும். சொல்லளவில் எத்தகைய தீவிரவாதக் கருத்துகளுக்கும் இடம் கொடுக்கலாம். கனடாவில் பிரிவினைவாதம் பேசும் பலர் உள்ளனர். அமெரிக்காவில் பல சிறு குழுக்கள் அரசினை வெறுக்கின்றன. ஆயுதப் புரட்சி செய்ய வேண்டுமென்றெல்லாம் பேசுகின்றன. அவர்கள் அனைவரையும் அள்ளிக் கொண்டுபோய் உள்ளே போட வேண்டும் என்று யாரும் சொல்வதில்லை.\nபத்திரிக்கைக் கருத்து சுதந்திரம் பற்றிக் கொட்டி முழங்கும் சோ, தனி நபர் கருத்து சுதந்திரத்தில் கட்டுப்பெட்டித்தனத்துடன், பிற்போக்காளராகவும் இருப்பதேன்\nபோடா பற்றிய என் பதிவுகள்: ஓன்று | இரண்டு\nமத்திய அரசின் விளம்பரத்திற்கு பீஹார் மாநில அரசு பதில்\nஇது மாநில, மத்திய அரசுகள் டென்னிஸ் ஆடுவது போல ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லி முழுப்பக்க விளம்பரம் செய்யும் நேரம். சத்யேந்திர துபே கொலை பற்றி கடைசியாக மத்திய தரைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரகம் ஒரு விளம்பரம் மூலம் தன் நிலையை விளக்கியது. அதில் பீஹார் மாநில அரசை இந்தக் கொலைக்கு முழுப் பொறுப்பாளி என்றது. இதற்கு பதிலாக பீஹார் மாநில அரசு தன் நிலையை விளக்கி ஒரு முழுப்பக்க விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.\n* தங்க நாற்கோணத் திட்டத்திற்கு, பீஹார் மாநில அரசு, எங்கெங்கெல்லாம் முடியுமோ, அங்கெல்லாம் பாதுகாப்பு அளித்து வருகிறது.\n* துபே தனது கடிதம் எதிலும் பீஹார் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய் விட்டதென்று குற்றம் சாட்டவேயில்லை.\n* துபேயின் குற்றச்சாட்டு அனைத்துமே தேசிய நெடுஞ்சாலைகள் வாரியத்தில் ஒப்பந்தம் வழங்குவதில் ஊழல் மலிந்திருக்கிறது என்பதுதான். இதில் முழுப்பங்கு மத்திய அரசிடம் மட்டுமே. பீஹாரின் சட்டம் ஒழுங்கைக் குறை கூருவது ஏன்\n* துபேயுடன் கூடப் படித்த ஐஐடி மாணவர்தான் கயாவின் காவல்துறை ஆணையராக உள்ளார். துபே அவரைப் பலமுறை சந்தித��துள்ளார். ஒருமுறை கூடத் தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று சொன்னதில்லை.\nஒருவர் மீது மற்றொருவர் குற்றம் சுமத்தினாலும், மக்களிடம் தங்களது நிலையை விளக்க வேண்டும் என்ற இருவரது எண்ணமும் அந்த அளவில் வரவேற்கத் தக்கதே.\nஇனி அடுத்து என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.\nஇன்றைய தி ஹிந்து தலையங்கம் \"POTA reinterpreted\" படிக்க வேண்டிய ஒன்று. அதன் கருத்துக்களோடு முழுதும் ஒத்துப் போகிறேன்.\nஎனது நேற்றைய பதிவையும் கவனிக்கவும்.\nவைகோ ஆனால் போடா தனி நீதிமன்றத்தை அணுகி வழக்கைத் தள்ளுபடி செய்யக் கேட்டுக் கொள்ளப் போவதில்லை என்கிறார்.\nமேலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் பார்க்கும்போது தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாகப் பேசுவது மட்டுமே போடா குற்றமாகாது. இது மிகவும் வரவேற்கத் தக்க தீர்ப்பு.\nபோடா மற்றும் கட்சித் தாவல்\nநேற்று இந்தியா, ஆஸ்திரேலியாவை டெஸ்டில் தோற்கடித்தது. நேற்று மற்ற சில முக்கியமான நிகழ்வுகளும் இருந்தன.\n1. தீவிரவாதத் தடுப்புச் சட்டம் போடா (POTA) பற்றிய வழக்கின் மீது உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வை.கோபால்சாமி (வைகோ) உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் \"சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது மாநிலங்களின் கடமை. அப்படி இருக்கையில் நாட்டின் பாராளுமன்றம் போடா சட்டத்தை இயற்றியிருக்க முடியாது. அது மாநிலங்களின் சட்டமன்றங்களில்தான் இயற்றப்பட்டிருக்க வேண்டும்\" என்னும் வகையில் அமைந்திருந்தது போலும். ஆனால் உச்ச நீதிமன்றம் இதனை ஏற்கவில்லை; \"தீவிரவாதம் மாநிலங்களின் எல்லைகளைத் தாண்டி, நாடு முழுவதையும் உள்ளடக்கி நிகழ்கிறது. எனவே இதனைத் தடை செய்யுமாறு சட்டம் இயற்ற நாட்டின் பாராளுமன்றத்திற்கு அனுமதி உண்டு\" என்று கூறியுள்ளது. மேலும் ஏற்கனவே இருக்கும் சட்டங்களால் தீவிரவாதத்தைத் தடை செய்ய முடியாது என்பதனை ஆராய்ந்த பின்னரே பாராளுமன்றம் இச்சட்டத்தை இயற்றியுள்ளது என்பதனையும் நீதிபதிகள் விளக்கியுள்ளனர்.\nமுதலில் வைகோ ஏன் இந்த 'டெக்னிகாலிட்டி'யைக் காரணம் காட்டி உச்ச நீதிமன்றம் சென்றார் என்று புரியவில்லை.\nஆனால் மிக முக்கியமாக, மேற்குறிப்பிட்டுள்ள தீர்ப்பில், நீதிபதிகள் இவ்வாறும் சொல்லியுள்ளனர்: \"தடை செய்யப்பட்ட ஒரு பயங்கரவாத இயக்கத்துக்கு ஒருவர் கருத்து ரீதியாக ஆதரவு காட்டினார் ��ன்பதனால் மட்டுமே போடாவின் பிடிக்குள் வர முடியாது. போடாவின் கீழ் கைது செய்யப்பட வேண்டுமானால், ஒருவர் ஒரு தீவிரவாதச் செயலைச் செய்யத் தூண்ட வேண்டும், அல்லது அந்தத் தீவிரவாதச் செயலைச் செய்வதற்குத் துணைபோக வேண்டும்.\nஇதனைக் காரணம் காட்டி வைகோ போடா தனி நீதிமன்றத்திடம் தான் நிச்சயமாக தீவிரவாதச் செயலைச் செய்யத் தூண்டவுமில்லை, தீவிரவாதச் செயலுக்குத் துணைபோகவுமில்லை என்று வாதாடலாம்.\nசெய்வார், விடுவிக்கப்படுவார் என்று நம்புவோம்.\n2. பாராளுமன்றத்தில் போடா சட்டத்திருத்தம் வாக்கெடுப்பில் வென்றது. ஆனால் இதற்கு முன்னர், எதிர்க்கட்சிகள் அனைத்தும் வெளிநடப்பு செய்தன. அஇஅதிமுக உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர். இந்த சட்டத் திருத்தம் மாநில அரசுகள் போடாவைத் தவறாகப் பயன்படுத்துவதை நிறுத்துவதற்காகக் கொண்டு வரப்பட்டுகிறது என்பது மத்திய அரசின் வாதம். எதிர்க்கட்சிகள் போடா தவறாகப் பயன்படுத்தப்படும் என்பது தெரிந்துதான் நாங்கள் இந்த சட்டம் நடைமுறையாகக் கூடாது என்று எதிர்த்தோம். இப்பொழுது சட்டம் தவறாகப் பயன்படுத்தப் படுகிறது என்று நீங்களே சொல்கிறீர்கள் என்று குற்றம் சாட்டின.\nஆனால் துணைப் பிரதமர் அத்வானி, தீவிரவாதத்தை எதிர்க்க போடா அவசியம் தேவை என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.\nஎன்னைப் பொறுத்தவரை போடா அநாவசியமான சட்டம். இந்த சட்டத்தை இதுவரை மாநில அரசுகள் தவறாகத்தான் பயன்படுத்தியுள்ளன என்று தோன்றுகிறது. இந்த சட்டத்தை நீதிமன்றங்களால் தூக்கி எறிய முடியாது. அரசே முன்வந்து விலக்கிக் கொள்ள வேண்டும். அது இப்பொழுதைக்கு நடக்காது. இந்த சட்டத்தின் தேவையின்மையை எதிர்க்கட்சிகள்தான் தீவிரமாக விளம்பரப் படுத்த வேண்டும். வாக்கெடுப்பின் போது வெளியேறுவது கையாலாகாத் தனத்தையே குறிக்கிறது.\n3. கட்சித் தாவல் தடை சட்டத் திருத்தம்: மக்களவையில் இந்த சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலங்கள் அவையில் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றால் இந்த சட்டம் அமலுக்கு வரும். இதன்படி சட்டமன்றங்கள், பாராளுமன்றத்தில் இடைக்காலத்தில் கட்சி மாறினால் அப்படி மாறுபவருக்கு பணம் கிடைக்கும் அரசியல் பதவிகளுக்கான வாய்ப்பு போய்விடும். அதாவது கட்சி மாறுபவருக்கு அமைச்சர் பதவியோ, வாரியத் தலைவர் பதவியோ இனிமேல் கிடை���்காது.\nஇந்தியா ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்து விட்டது இந்தத் தொடர் ஆரம்பிக்கும் போது நான் இப்படி நடக்கும் என்று துளியும் நம்பவில்லை. இந்த டெஸ்டு போட்டி ஆரம்பிக்கும்போதும் நம்பவில்லை. திருப்பு முனையே நான்காவது நாள் ஆட்டமும், அகர்காரின் பந்து வீச்சும்தான்.\nராஹுல் திராவிட்... இவரது ஆட்டத்தைப் பற்றி எத்தனை வேண்டுமானாலும் எழுதலாம். இந்த டெஸ்டு போட்டியின் மூலம் இந்தியாவின் தலை சிறந்த ஆட்டக்காரர்களில் இவரே முதன்மையானவர் என்பதை நிரூபித்துள்ளார். வெங்கட் லக்ஷ்மண் பெயரையும் மறக்காது குறிப்பிட வேண்டும். ஜாகீர் கான் அடுத்த போட்டியில் விளையாட வருவாரெனில் இந்திய அணிக்கு இந்தத் தொடரை வெல்ல அதிக வாய்ப்புகள் இப்பொழுது தென்படுகின்றன.\nராஹுல் திராவிட் பற்றிய முந்தைய வலைப்பதிவு\nதுபே கொலை பற்றி மத்திய அரசின் தன்னிலை விளக்கம்\nஇன்று 'தி ஹிந்து' செய்தித்தாளில் மத்திய அரசின் தரைப் போக்குவரத்து அமைச்சரகமும், தேசிய நெடுஞ்சாலை வாரியமும் இணைந்து சத்யேந்திர துபே கொலை பற்றிய தன்னிலை விளக்கமாக ஒரு \"விளம்பரச் செய்தியை\" வெளியிட்டுள்ளன.\n* பிரதமர் அலுவலகத்துக்கு துபே எழுதிய கடிதம் வெளியானதன் மூலமாகத்தான் துபேயின் பெயர் வெளியே தெரிந்து அவர் கொல்லப்பட்டார் என்பது தவறான கருத்து. பிரதமர் அலுவலகத்துக்கு வந்த கடிதத்தின் நகல் நெடுஞ்சாலைத் துறையின் விஜிலன்ஸ் கமிஷனருக்கும் அனுப்பப்பட்டிருந்தது. மேலும் பிரதமர் அலுவலகம் துபேயின் கடிதத்தை வைத்துக் கொண்டு நேரிடையாக எந்தச் செயலிலும் ஈடுபட முடியாது. அதனை சம்பந்தப்பட்ட அமைச்சரகத்துக்கு அனுப்புவதே பிரதமர் அலுவலகத்தின் கடமையாகும். அவ்வாறு முழுத்தகவலையும் (பெயரும் சேர்த்து) தரைப் போக்குவரத்து அமைச்சரகத்திடம் அனுப்பியது ரகசியத்தை வெளியே சொல்வதாக ஆகாது.\n* துபேயின் கடிதத்தின் பலனாக ஒரு சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஒரு சில ஒப்பந்தக்காரர்களின் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். சாலை ஓரிடத்தில் மீண்டும் பாவப்பட்டது. துபே பிரதமருக்கு நேரிடையாகக் கடிதம் அனுப்பியது தவறு () என்றாலும் அவரை தண்டிக்காது, அவரது நேர்மையைப் பாராட்டி அவருக்கு பணி உயர்வும் கொடுக்கப்பட்டது.\n* பீஹாரின் சட்டம் ஒழுங்கின்மையே இந்தக் கொலைக்குக் காரணம். இதுபற்றிப் பலமுறை அமைச்சர் கந்தூரி பீஹாரின் முதல்வர் ராப்ரி தேவிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.\n* மற்ற எல்லாவிடங்களிலும் வேலை நன்கு நடந்து வருகிறது. ஆனால் பீஹாரில் மட்டும்தான் எல்லா வேலையிலும் நிறையத் தடங்கல் ஏற்பட்டுள்ளது (அட்டவணையைப் பார்க்க)\nபீஹார் சட்டம் ஒழுங்கில்லாத மாநிலம் என்பது அனைவரும் ஓரளவுக்கு அறிந்ததே என்றாலும், இந்த அரசின் செய்தி விளம்பரம் மூலம் எல்லாக் கேள்விகளுக்கும் விடை கிடைத்ததாகத் தெரியவில்லை.\n1. ஒரு கடிதத்தில் துபே தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று சொல்கிறார். \"என் பெயர் வெளியில் தெரிந்ததனால் நான் தேவையற்ற பிரச்சினைகளுக்கும், மிரட்டல்களுக்கும் உள்ளாகியிருக்கிறேன்\" என்கிறார். ஆனால் அவருக்கு சரியான பாதுகாப்பு கொடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.\n2. பீஹார் அரசுக்குப் பல கடிதங்கள் அனுப்பியிருப்பதாகச் சொல்கிறார் தரைப் போக்குவரத்து அமைச்சர் கந்தூரி. ஆனால் நேற்று NDTV விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட பீஹார் சட்ட அமைச்சர் அதுமாதிரி ஒன்றும் வரவில்லை என்பது போலப் பேசினார். உண்மை என்ன மத்திய அரசு ஏன் சும்மா இருக்கிறது மத்திய அரசு ஏன் சும்மா இருக்கிறது மத்தியப் படைகளின் (CRPF) மூலம் பாதுகாப்பு கொடுக்க முடியாதா\n3. துபே பெயர் குறிப்பிட்டு நான்கு ஒப்பந்தக்காரர்களை ஊழல் பேர்வழிகள் என்கிறார்: சென்டிரோடோர்ஸ்டோய் (ரஷ்யா), சைனா கோல் (சீனா), எல்ஜி (கொரியா) - இந்த மூன்று நிறுவனங்களும் அனுபவமும், திறமையும் இல்லாத உள்ளூர்க் காரர்களுடன் சேர்ந்து அவர்கள் மூலம் வேலைகளைச் செய்கின்றன, இந்த வேலைகள் தரமில்லாது இருக்கின்றன என்கிறார். பிராக்ரஸ்ஸிவ் கன்ஸ்டிரக்ஷன்ஸ் என்னும் நிறுவனம் சரியாகத் தொழிலை நிர்வகிக்கக் கூடியதில்லை என்று தான் கருதுவதாகச் சொல்கிறார். இந்த நான்கு நிறுவனங்களும் NH-2 (தில்லியையும், கொல்கத்தாவையும் இணைக்கும் பாதை) வில் வேலை செய்கின்றன. இந்த நான்கும் கூட்டாகவோ, தனியாகவோ துபே மீது கொலையாட்களை ஏவியிருக்கலாம். அதுபற்றி CBI விசாரணை செய்யும் என்றாலும், தேசிய நெடுஞ்சாலை வாரியம் அந்த ஒப்பந்தங்களை மீள்-ஆய்வு செய்யலாமே\nஇன்னமும் கேள்விகள் நிறைய இருக்கின்றன.\nசத்யேந்திர துபே பற்றிய என் பிற வலைப்பதிவுகள் ஒன்று | இரண்டு\nதொலைக்காட்சியில் சூடான செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது. இதன் விளைவுகள் என்ன என்பது போகப்போகத்தாண் தெரியும்.\nசங்கம்: மாலன், நன்னனொடு சந்திப்பு\n'தமிழ் உரைநடை எங்கே போகிறது' என்னும் புத்தகத்தின் ஆசிரியர் பேரா.நன்னன் உடன் மாலன் இன்று சன் நியூஸில் உரையாடல் நிகழ்த்தினார். கடந்த ஓரிரு வாரங்களில் யாஹூ குழுமங்கள் ராயர்காபிகிளப், மரத்தடி ஆகியவற்றில் நடந்த விவாதங்களை மனதில் வைத்த மாதிரி இருந்தது இந்த உரையாடல். கிரிக்கெட் போட்டி வெகு சுவையானதாகப் போய்க்கொண்டிருந்ததால் அங்கும், இங்குமாக தொலை-இயக்கியைத் தட்டிக் கொண்டிருக்க வேண்டியதாயிற்று. எழுத்தில் தவறுகள் புகுவதை எப்படி தடுப்பது என்பது பற்றியது புத்தகம் என்று புரிந்தது. தவறான ஒருமை-பன்மை, உயர்திணை-அஃறிணை புழக்கம், சொற்களின் தவறான பொருள்கள் நாளடைவில் பயன்படுத்தப் படுவது (இறும்பூதுதல் என்ற சொல்லினை எடுத்துக்காட்டினார்), ஆங்கிலத்தில் சிந்தித்து தமிழாக்கம் செய்வதில் வரும் குழப்பங்கள் என்று சுவையாகச் சென்றது உரையாடல். [அங்கு இரண்டு பந்துகள் பார்ப்பேன், இங்கு ஒரு நிமிடம்...]\n[தெரிந்து கொள்ள விழைபவருக்கு: இறும்பூதுதல் என்றால் ஆச்சரியப்படுதல். \"நீங்கள் சட்டமன்றத் தேர்தலில் வென்றதை நினைத்து இறும்பூது எய்துகிறேன்\" என்றால் \"நீ எப்படிய்யா கெலிச்சே தோத்துடுவேனில்ல நெனச்சேன்\" என்று பொருள், ஜெயித்தவரைப் பாராட்டுவது அல்ல.]\nஆங்கில மொழித்தாக்கத்தால் இயல்பாக வினையைப் புழங்காமல், வினையெச்சத்தைப் பெயர்ச்சொல்லாக்கி அதன் கடைசியில் மற்றுமொரு வினையைப் போட்டுக் குழப்புவதைப் பற்றியும் நன்னன் பேசினார். ('பேசினார்' என்பதற்குப் பதில் 'பேச்சுவார்த்தை நடத்தினார்', 'புரிந்து கொண்டார்' என்பதற்குப் பதில் 'புரிதலைச் செய்தார்' ஆகிய பிரயோகங்கள்.)\nமாலன் முடிக்கையில் தமிழ் மாநிலக் காங்கிரஸ், காங்கிரஸுடன் இணைந்தது என்பது தவறான பிரயோகம், 'ஒன்றானது' என்பதுதான் சரி என்று தான் எண்ணுகிறேன் என்றார். நன்னன் அதனை மேற்கொண்டு விளக்குகையில் 'இணைவது' என்பது தனியாக இருக்கும் இரண்டோ, அதற்கு மேற்பட்டதோ சேர்ந்தவாறு இருப்பது என்றும், அவை விரும்பும்போது பிரியலாம் என்றும், 'ஒன்றாவது' என்பது இரண்டறக் கலந்து விடுவது, புதிதாக ஒன்றை உருவாக்குவது என்றும் விளக்கினார். பாலும் தண்ணீரும் கலந்து தண்ணீர்ப்பால்; உளுந்து மாவும் அரிசி மாவும் கலந்து தோசை மாவு ஆகி���வை ஒன்றாவது. ஐந்து விரல்களும் இணைந்து இருப்பது என்பது ஒன்றோடொன்று ஒட்டி நிற்பது.\nதமிழில் பிழையின்றி எழுத விரும்புவோர் புத்தகத்தைத் தவறாமல் வாங்கிப் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. வாங்கிப் படித்தபின் எழுதுகிறேன்.\nமாலன் - மன்னர்மன்னன் சந்திப்பு\nகாலச்சுவடு இதழ்கள் 1993-2000 களில் இதுவரை வந்துள்ள திரைப்படத் துறை தொடர்பான கட்டுரைகளை ஒன்றிணைத்து காலச்சுவடு பதிப்பகம் 'மிகை நாடும் கலை' என்றொரு புத்தகத்தை வெளியிட்டுள்ளது. விலை ரூ. 115. இப்பொழுது உயிர்மை, தீம்தரிகிட ஆகிய இதழ்களிலும் தமிழ்த் திரைப்படங்கள் பற்றி சுவையான, சிந்தனையைத் தூண்டும் வகையிலான கட்டுரைகள் வருகின்றன. அ.ராமசாமி என்பவர் இந்த இரு இதழ்களிலும் எழுதியுள்ள கட்டுரைகள் படிக்க வேண்டியவை.\nசட்டமன்ற உரிமை மீறல் பற்றி சோ - 3 & 4\nதுக்ளக் 10/12/2003 & 17/12/2003 இதழ்களிலிருந்து:\n* சட்டமன்றங்கள் மற்றும் பாராளுமன்றத்திற்கு உரிமைகளே இல்லையா இருக்கின்றன - அதாவது சட்டமன்றங்களின் கடமைகளை யாரும் தடுக்காவண்ணம் நடத்த சட்டமன்றத்தின் அவைத்தலைவருக்கு உரிமை உள்ளது. அப்படி கடமைகளை நிறைவேற்றுவதற்கு இடையூறாக இருப்பது உரிமை மீறல்.\n* சட்டமன்றங்களில் நடைபெறுவது அனைத்தும் சட்டமன்ற நடவடிக்கைகள் ஆகுமா கிடையாது, உதாரணமாக ஒருவரை ஒருவர் திட்டி அடித்துக் கொள்வது, \"வேட்டியை, புடைவையை அவிழ்ப்பது\" போன்றவை நிச்சயமாக சட்டமன்ற நடவடிக்கைகள் ஆகாது.\n* சட்டமன்றங்களில் நடைபெறும் குற்றவியல் சட்டத்தின் கீழான குற்றங்கள் (அடிதடி ஆகியவை) சட்டமன்றங்களின் நடவடிக்கைகளின் கீழ் இருக்க முடியாது. அக்குற்றம் செய்தவரை நீதிமன்றங்களில்தான் தண்டிக்க முடியும். சட்டமன்றத்தில் கண்டிக்க மட்டும்தான் முடியும். (பரிதி இளம்வழுதி வழக்கும் இப்படிப்பட்டதே. இவர் மீது கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டு, வழக்கு வெளியில் நடந்து தண்டனையும் அளிக்கப்பட்டது, பின்னர் சட்டமன்றமும் இவருக்கு மேற்கொண்டு தண்டனை கொடுத்தது. அது தவறென்று மற்றொரு விவாதம்...)\n* உரிமை மீறல் வேறு, அவமதிப்பு வேறு. சட்டமன்ற நடவடிக்கைகளை நிறைவேற்றத் தடையாயிருப்பது மட்டும்தான் உரிமை மீறல். அவ்வாறு இல்லாமல் நடவடிக்கைகளுக்கு எந்த பங்கமும் வராமலும் சட்டமன்றத்தின் அதிகாரம் மீறப்படலாம். அது வெறும் அவமதிப்பு மட்டுமே. அப்படி அவமதிப்��ு நிரூபணமானாலும் அதற்கு சட்டமன்றங்களால் தண்டனை வழங்க முடியுமா என்பதும் எழுப்பப்பட வேண்டிய கேள்வி.\n* அது உரிமை மீறல் என்பதற்கு சில உதாரணங்கள்: (அ) சட்டமன்ற உறுப்பினரை மிரட்டி அவர் இப்படித்தான் பேச வேண்டும் என்பது, (ஆ) சட்டமன்ற உறுப்பினரைக் கடத்திக் கொண்டு போய் ஒளித்து வைத்திருப்பது, அவர் சட்டமன்றத்தின் இயங்காமல் செய்வதற்கான நிலைமையைக் கொண்டுவருவது, (இ) சட்டமன்ற உறுப்பினருக்கு லஞ்சம் கொடுத்து அவரது நிலைப்பாட்டினை மாற்ற முயலுவது, (ஈ) சட்டமன்றத்தில் ஒரு உறுப்பினர் பேசிக் கொண்டிருக்கும் போது அவரது பேச்சைத் தடுக்க முயலுவது... இப்படியானவை.\n* ஒரு குடிமகனின் அடிப்படை உரிமைகளை சட்டமன்றத்தின் உரிமைகளுக்கு உட்பட்டது அல்ல. இரண்டுக்கும் பங்கம் வருமாறு நேரும்போது எதற்கு முன்னுரிமை என்று முடிவு செய்வது நீதிமன்றங்களே.\nசட்டமன்ற உரிமை மீறல் பற்றி சோ - 2\nசட்டமன்ற உரிமை மீறல் பற்றி சோ - 1\n[பி.கு: இந்த வாரம் சிதம்பரம் கட்டுரை பற்றியும், குருமூர்த்தி கட்டுரை பற்றியும் எதுவும் எழுதப்போவதில்லை. இந்த வாரக் கல்கி வீட்டுக்கு வரவேயில்லை பத்திரிக்கை போடுபவர் மறந்து விட்டார். குருமூர்த்தி அமெரிக்காவில் குடும்பங்கள் பல 'அப்பா இல்லாத குடும்பங்களாக' இருக்கின்றன என்பது பற்றிக் கவலைப்படுகிறார். அதில் எனக்கு ஒன்றும் அதிகம் கருத்து இப்பொழுதைக்குக் கிடையாது.]\nதெற்காசிய நாடுகளுக்குப் பொது நாணயம் இப்பொழுது சாத்தியப்\nஹிந்துஸ்தான் டைம்ஸ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் வாஜ்பாயி இரண்டு கருத்துகளை முன்வைத்தார்: (1) சார்க் எனப்படும் தெற்காசியக் கூட்டமைப்பு நாடுகள் திறந்த எல்லைகளை வைத்துக் கொண்டு வர்த்தகம் செய்ய வேண்டும் (2) இந்த நாடுகள் புழங்குவதற்கெனப் பொதுவானதொரு நாணயம்/பணம் (currency) வேண்டும். இதுதான் சாக்கு என்று பாகிஸ்தானும் தாமும் இவை நடக்கக் கூடியவைகளே என்று நம்புவதாகச் சொன்னது.\nஐரோப்பாவில் பல வருடங்களாகவே தனித்தனி நாடுகள் ஒன்றிணைந்து ஒரு பொதுச்சந்தையை உருவாக்கின. ஐக்கிய ஐரோப்பிய பொருளாதாரக் கூட்டமைப்பு (European Economic Union) 1973இல் 9 நாடுகள் இணைந்து ஆரம்பித்த இந்தச் சந்தை விரிவாகி 2003இல் 15 நாடுகளை உள்ளடக்கி, 2004இல் 25 நாடுகள் சேர்ந்த ஒரு குழுமமாக இருக்கப்போகிறது. ஒரு நாட்டில் விளைவித்த, உருவாக்கிய ப���ருட்களை பொதுச்சந்தையின் மற்ற நாடுகளில் விற்பதற்கு எந்தத் தடையும் கிடையாது, தனி வரிகள் எதுவும் கிடையாது. இந்த நாடுகளுக்கிடையில் பொதுமக்கள் கடவுச்சீட்டு இல்லாமல் சுலபமாகப் போய் வர முடியும். ஒரு நாட்டைச் சேர்ந்தவர் குழுமத்தின் மற்ற நாடுகளில் தடைகள் ஏதுமின்றி வேலைக்குப் போக முடியும். இந்த நாடுகளுக்கிடையே குத்து-வெட்டுக் கொலை-பழி கிடையாது. அடுத்த நாட்டை அடுத்துக் கெடுக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது.\nமுதலில் பொதுச்சந்தையாகத் தொடங்கிய இந்தக் கூட்டமைப்பு பல வருடங்களுக்குப் பிறகே பொது நாணயம் (யூரோ) ஒன்றை உருவாக்கின. எல்லையில்லாத சந்தை என்பது ஒன்று, பொது நாணயம் என்பதோ மிகவும் வேறுபட்டதொன்று. பிந்தையதைச் செயல்படுத்த அத்தனை நாடுகளுக்கும் இடையே ஒரேமாதிரியான பொருளாதாரக் கொள்கை வேண்டும். வங்கியின் சேமிப்பு வட்டி விகிதம் எல்லா நாடுகளிலும் சமமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் குறைந்த வட்டி உள்ள நாட்டில் கடன் வாங்கி, அதிக வட்டியுள்ள நாட்டில் அதை வங்கியில் சேமித்து வெறும் காற்றில் முழம் பூ அளக்கலாம். பண வீக்கம் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்க வேண்டும் எல்லா நாடுகளிலும். அத்தனை நாடுகளுக்கும் சேர்த்து பணம் அச்சடிக்க ஓர் இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டின் மைய வங்கியும் (இந்தியாவில் ரிசர்வ் வங்கி போன்றது) தங்களது பணக்கொள்கையை தங்கள் இஷ்டத்திற்கு வைத்துக் கொள்ள முடியாது.\nசார்க் நாடுகள் என்பன இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நேபாள், பூடான் மற்றும் மாலத்தீவுகள் அடங்கியது. இதில் முதல் மூன்றுதான் அளவிலும், மக்கள் தொகையிலும் ஒப்பிடக் கூடியவை. இந்த மூன்று நாடுகளிடையே முதலில் மருந்துக்குக் கூட ஒற்றுமை கிடையாது. அதனினும் மேலாக ஒருவரை ஒருவர் ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற ஆசை உள்ளூர இருப்பது போலத் தெரிகிறது. பாகிஸ்தான் கள்ள நோட்டு அடித்து இந்தியாவில் புழங்க விடுகிறது என்று இந்தியா நேரம் கிடைக்கும் போதெல்லாம் குற்றம் சாட்டிக் கொண்டேயிருக்கிறது. பொது நாணயம் வந்துவிட்டால் அடுத்த நாட்டைக் கெடுக்க இப்படிக் கள்ள நோட்டு அடிப்பது சுலபமாகிப் போய்விடும்.\nமுதலில் தேவை அமைதியும், நாடுகளுக்கிடையேயான பரஸ்பர நம்பிக்கையும். எல்லையில்லா பொதுச்சந்தைப் உருவாக்கிக் கொள்வதில் தவறில்லை. தடாலடியாகப் பொது-நாணயம் என்று குதிக்க வேண்டிய அவசியமில்லை. சார்க் நாடுகள் முதிர்ச்சி அடையாத புது நாடுகள் (நமக்கு வயது வெறும் ஐம்பதுகளில்). பொது-நாணயத்தை நடைமுறைப்படுத்தக் கூடிய திறன் நம்மிடையே இல்லை. அது குறித்த ஆரோக்கியமான சிந்தனை கூட நம்மிடைய இல்லை. எனவே ஆகவேண்டிய காரியங்களை முதலில் பார்ப்பது நல்லது. அவையாவன:\nநாடுகளுக்கிடையேயான எல்லைப் பிரச்சினைகளைத் தீர்ப்பது\nபக்கத்து நாடுகளுக்குத் தேவையான பண உதவியை மான்யங்கள் மூலம் அளிப்பது\nஉயர் கல்வி வளர்ச்சிக்காக நாடுகளுக்கிடையே மாணவர்கள் பரஸ்பர மாற்றம், ஒரு நாட்டின் மாணவர்கள் அடுத்த நாட்டில் படிக்க எந்தத் தடையும் இல்லாமை\nகடவுச்சீட்டு இல்லாப் பயண அனுமதி\nஒரு நாட்டவர் அடுத்த நாட்டில் வேலை பார்க்கத் தடையின்மை (ஆமாம், இங்கே பீஹாருக்கும், அஸ்ஸாமுக்கும் இடையேயே தகராறு... அந்த பிரச்சினையைத் தீருங்கள் பிரதமரே\nஒரு நாட்டவர் அடுத்த நாட்டில் தொழில் தொடங்கத் தடையின்மை\nஇவற்றை சரியாக நடைமுறைப்படுத்த நமக்கு இன்னமும் 30 வருடங்கள் ஆகலாம். அதன் பின்னர் பொது-நாணயத்தைப் பற்றிப் பேசுவோம்.\nவெங்கட்டின் மின்புத்தகங்கள் பற்றிய கட்டுரை\nநேற்றைய செய்தியாக சாரு நிவேதிதாவின் மார்தட்டல் (\"இந்திய மொழிகளிலேயே முதன் முதல் மின்-நாவல் என்னதுதான்\") பற்றிய உண்மையின்மையைப் பார்த்தோம். விருப்பம் இருப்பவர்கள் சாருவின் கோணல் பக்கங்கள் தளத்தில் அவரது மின்புத்தக முயற்சியைப் பற்றியும், அதில் அவர் பட்ட தொல்லைகளையும், ஒரு கூட்டமே அவருக்கு உதவியதையும் பற்றி எழுதியுள்ளார். அப்படி உழைத்தவர்களைக் கொச்சைப் படுத்துவது என் நோக்கமில்லை. ஆனால் இந்த \"முதலாவது\" என்கிற பீலா வேண்டாமே\") பற்றிய உண்மையின்மையைப் பார்த்தோம். விருப்பம் இருப்பவர்கள் சாருவின் கோணல் பக்கங்கள் தளத்தில் அவரது மின்புத்தக முயற்சியைப் பற்றியும், அதில் அவர் பட்ட தொல்லைகளையும், ஒரு கூட்டமே அவருக்கு உதவியதையும் பற்றி எழுதியுள்ளார். அப்படி உழைத்தவர்களைக் கொச்சைப் படுத்துவது என் நோக்கமில்லை. ஆனால் இந்த \"முதலாவது\" என்கிற பீலா வேண்டாமே மேலும் PDF கோப்பு ஆக்க இவ்வளவு கஷ்டப்பட வேண்டாம். ஓப்பன் ஆஃபீஸ் என்றொரு மென்பொருள் - இலவசமாகக் கிடைக்கிறது. அதில் ஒழுங்காக TSCII அல்லது யூனிகோடு எழுத்துரு கொண���டு அடித்து, சேமிக்கும் போது PDF ஆக சேமிக்கலாம். சாருவுக்கு உதவி செய்ததாகக் குறிப்பிடப்பட்ட பெங்களூர் அரவிந்தனுக்கு நானே ஓப்பன் ஆஃபீஸ் மென்பொருளைக் கொடுத்திருக்கிறேன். மேலும் தமிழில் சொற்பிழை களைய, ஒற்றுப்பிழை களைய மென்பொருள்கள் உள்ளன. அதனால் திரு சாரு நிவேதிதா ஒன்றும் இல்லாததை ஊதிப் பெரிது பண்ண வேண்டாமே\nபல விவரங்களுடன் வெங்கட் தனது வலைப்பதிவில் இப்பொழுது இருக்கும் எவையுமே நியாயமாக மின்புத்தகங்கள் என்ற அடைமொழியினைத் தாங்கி வர முடியாதது என்கிறார். வெறும் PDF கோப்புகளோ, HTML கோப்புகளோ (கடவுச்சொல்லுடனோ, இல்லாமலோ) மின்புத்தகங்கள் ஆகிவிட முடியாதென்கிறார். ஓப்பன் ஈபுக் தளத்தில் ஒரு மின்புத்தகம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான ஒரு வரைமுறையினைக் கொடுத்துள்ளார்கள்.\nஇன்று காலை தினமலரில் ஒரு செய்தி வந்திருந்தது. விளம்பரம், செய்தியாக வந்துள்ளது.\n\"இந்திய மொழிகளிலேயே முதன் முறையாக தமிழில் 'மின்-நாவல்' படைக்கப்பட்டுள்ளது. இன்டர்நெட்டில் டவுன்லோடு செய்து இந்த நாவலை முழுமையாகப் படிக்கலாம்.\nபிரபல எழுத்தாளர் சாரு நிவேதிதா புதுமை முயற்சியாக 'ஸீரோ டிகிரி' என்ற இந்த மின்-நாவலை (இ-நாவல்) எழுதியுள்ளார். இன்டர்நெட்டில் http://shopping.chennaionline.com/zerodegree என்ற வெப்சைட் முகவரிக்கு போனால் 'கிளிக் டு பை தி புக்' என்று வரும். அங்கு 'கிளிக்' செய்தால் பெயர் மற்றும் வங்கி கார்டு எண் கேட்கும். அந்த விவரங்களை தந்த பிறகு முழு நாவலையும் டவுன் லோடு செய்து படிக்கலாம்.\nஇந்த தமிழ் நாவல் தான் இந்திய மொழிகளிலேயே படைக்கப்பட்டுள்ள முதலாவது 'மின்-நாவல்' ஆகும்.\nஇந்த மின்-நாவல் சென்னையில் நேற்று முன்தினம் துவக்கி வைக்கப் பட்டது.\"\nமுதலில் படித்தபோது 'என்னடா, இப்படிக் கதையடிக்கிறார்கள்' என்றுதான் தோன்றியது. நான் போன மாதம்தான் சுலேகா, தமிழோவியம் எல்லாம் போய் மின்-புத்தகமெல்லாம் வாங்கிவிட்டு அதைப்பற்றி வலைப்பதிவிலும் (1, 2), ராயர்காபிகிளப்பிலும் எழுதினேன், இதென்ன கரடி விடுகிறார்கள் இங்கே 'உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக' என்று சன் டிவியில் வருமே (பின்னே கஸக்ஸ்தான் டிவிலயா கேவலமான தமிழ்ப்படத்த போடப்போறான் 'உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக' என்று சன் டிவியில் வருமே (பின்னே கஸக்ஸ்தான் டிவிலயா கேவலமான தமிழ்ப்படத்த போடப்போறா���்) அதுமாதிரி இந்திய மொழிகளிலேயே முதன் முறையாக என்று ஆரம்பிக்கும்போதே ஒரு மாதிரி நெளிய வைத்தது. அதன் பிறகு சிந்தித்ததில், 'மின்-நாவல்' என்ற சொல் கண்ணில் பட்டது. சுலேகா, தமிழோவியம் ஆகியவிடங்களில் எல்லாம் சிறுகதைத் தொகுப்பு, அல்லது கட்டுரைகள் தான் இருந்தன, நாவல் இல்லை. ஒருவேளை அதைக் காரணம் காட்டி இந்தக் \"கதையை\" விடுகிறார்களா) அதுமாதிரி இந்திய மொழிகளிலேயே முதன் முறையாக என்று ஆரம்பிக்கும்போதே ஒரு மாதிரி நெளிய வைத்தது. அதன் பிறகு சிந்தித்ததில், 'மின்-நாவல்' என்ற சொல் கண்ணில் பட்டது. சுலேகா, தமிழோவியம் ஆகியவிடங்களில் எல்லாம் சிறுகதைத் தொகுப்பு, அல்லது கட்டுரைகள் தான் இருந்தன, நாவல் இல்லை. ஒருவேளை அதைக் காரணம் காட்டி இந்தக் \"கதையை\" விடுகிறார்களா என்றால் கொஞ்சம் தேடியதில் முழுப் பொன்னியின் செல்வனும் 'ஈ-புக்'காக வந்துள்ளது. என்னிடம் டிஸ்கியில் முழுப் பொ.செ மைக்ரோசாஃப்ட் வோர்டில் உள்ளது. எந்தப் புண்ணியவான் செய்தாரோ, தெரியாது, ஆனால் நிச்சயம் 'ஸீரோ டிகிரி' முதல் மின்-நாவல் கிடையாது.\nதமிழோவியத்தில் பல நாட்களாகவே மூன்று நாவல்கள் மின்-புத்தகங்களாக வரப்போகின்றனவென்று சொல்லியிருக்கிறார்கள்.\nமற்றபடி தமிழ் மின்-நூல்கள் என்றால் கவிதாசரண் பழைய இதழ்கள் எல்லாம் PDF கோப்புகளாகப் பல நாள்களாகக் கிடைத்த வண்ணம் உள்ளன. தீம்தரிகிட வும் இப்படி சந்தாதாரர்களுக்குக் கிடைக்கிறது என்று தகவல். நண்பர் பாரா அவரிடம் ஒரு தென்னமெரிக்கக்காரர் எழுதிய நாவலின் தமிழ் மொழியாக்கம் மின் வடிவில் இருக்கிறது, நாகூர் ரூமி கொடுத்தார் என்று சொன்னார் (எனக்கு இன்னமும் ஒரு பதிவு தரவில்லை).\nஆக, சாருவுக்கு எதற்கிந்த \"இந்திய மொழிகளிலேயே முதலாவது\" பட்டமெல்லாம் ஏன் தினமலர் இந்த நேர்மை-தவறுதலுக்குத் துணை போகிறது\nபிற்சேர்க்கை: மின்-நூல்களாக கல்கியின் பொன்னியின் செல்வன் மற்றும் சிவகாமியின் சபதம், மதுரைத் திட்டத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன.\nபொன்னியின் செல்வன்: பாகம் 1, அத்தியாயங்கள் 1-30, 31-57 | பாகம் 2, அத்தியாயங்கள் 1-26, 27-53 | பாகம் 3, அத்தியாயங்கள் 1-23, 24-46 | பாகம் 4, அத்தியாயங்கள் 1-23, 24-46 | பாகம் 5, அத்தியாயங்கள் 1-25, 26-50, 51-75, 76-91\nசிவகாமியின் சபதம்: பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத���துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nவிளம்பரங்களில் வரும் பெண்ணிழிவுக் கருத்துகள்\nமைக்ரோசாஃப்ட் கழிதலும், லினக்ஸ் புகுதலும் - வழுவல\nசங்கம்: மாலன், வைரமுத்து சந்திப்பு\nநீதியின் பாதையில் - வலைப்பதிவு பற்றி ஒரு அறிமுகம்\nபெர்வீஸ் முஷாரஃப் மீது மற்றுமொரு கொலை முயற்சி\nகிரன் கார்னிக் - 2003ஆம் ஆண்டின் முகம்\nஹஜ் உதவித்தொகை பற்றிய மத்திய அரசின் நிலைப்பாடு\nமக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம்\nமொழித்தூய்மை, தனித்தமிழ் பற்றி பாரதியார்\nசிதம்பரம்: தேவை இரு வலுவான கட்சிகள்\nசத்யேந்திர துபே மட்டுமல்ல, பிற பலரும்...\nசங்கம்: மாலன், சிவ.கணேசனோடு சந்திப்பு\nதலித் கிறித்துவர்கள் தனி ஒதுக்கீடு\nதிமுக வெளிப்படையாக மத்திய அரசிலிருந்து விலகல்\nதலித் கிறித்துவ, முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கிடை...\nபல்லூடகக் கணினி எத்தனை மலிவு\nபோடா வழக்கில் நக்கீரன் கோபாலுக்கு ஜாமீன்\nஜெயலலிதா மீதான வழக்குகள் நிலவரம்\nபோடா வழக்கில் நெடுமாறனுக்கு ஜாமீன்\nமத்திய அரசின் விளம்பரத்திற்கு பீஹார் மாநில அரசு பத...\nபோடா மற்றும் கட்சித் தாவல்\nதுபே கொலை பற்றி மத்திய அரசின் தன்னிலை விளக்கம்\nசங்கம்: மாலன், நன்னனொடு சந்திப்பு\nசட்டமன்ற உரிமை மீறல் பற்றி சோ - 3 & 4\nதெற்காசிய நாடுகளுக்குப் பொது நாணயம் இப்பொழுது சாத்...\nவெங்கட்டின் மின்புத்தகங்கள் பற்றிய கட்டுரை\nஏர் இந்தியா விமானப் பணிபெண்கள் ஓய்வுபெறும் வயது\nGSM vs CDMA செல்பேசிகள்\nநடிகை மும்தாஜ் அவதூறு வழக்கு\n'தி ஹிந்து' உரிமை மீறல் வழக்கு\nகணிதமேதை இராமானுஜம் சிலை திறப்பு\nகுருமூர்த்தி - உலகப் பொருளாதாரம் பற்றி\nசங்கம்: மாலன், மன்னர்மன்னனொடு சந்திப்பு\nப.சிதம்பரம் - அரச தர்மம்\nகம்பியில்லா வலைப்பின்னல் இணைப்புகள் - காசி\nசட்டமன்ற உரிமை மீறல் பற்றி சோ - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/10/blog-post_04.html", "date_download": "2020-03-30T08:28:11Z", "digest": "sha1:XHD35OOXX4UXRENVQMXRJ3PCL6P66S6Q", "length": 24369, "nlines": 454, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: உலகப் புகழ் பெற்ற 'வைப்பாட்டிகள்'", "raw_content": "\nவாசிக்க வேண்டிய இந்திய நாவல்கள்\nநம் பொய்கள் (1-101) – குறிப்புகள்\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 16\nராமோஜியம் – எழுதி வரும் நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி\nஎன் குருநாதர் பாரதியார்: ரா.கனகலிங்கம்\nநவீன அறிவியில் கல�� வடிவமான சினிமாவில் மத பிரச்சாரம்\nமுகக்கவசம் கூட இல்லாத அவலநிலை மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு \nகடல் கடந்த காந்தி - 4 | ஜி. டி. பிர்லா\nமில்லியன் டாலர் எழுத்தாளர்- பால் ஹாகிஸ்\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஉலகப் புகழ் பெற்ற 'வைப்பாட்டிகள்'\nவைப்பாட்டி என்ற சொல்லைப் பயன்படுத்தியதற்கு மன்னிப்புக் கோருகிறேன். Mistress என்பதற்கு சமமான, ஆனால் ஓர் எதிர்மறைக் கண்ணோட்டமில்லாத, யோக்கியமான சொல் உடனடியாகத் தோன்றவில்லை.\nசென்ற வாரம் பிபிசியில் பார்த்த பல சுவாரசியமான நிகழ்ச்சிகளில் ஒன்று உலகப்புகழ் பெற்ற ஆண்கள் சிலரின் (மணமாகாப்) பெண் துணைகள் பற்றி. ஒவ்வொரு கதையும் சுவாரசியமானது. கதைகளைப் பின்னர் விரிவாகப் பார்க்கலாம் ;-) இப்பொழுது அவர்கள் பெயர்கள் மட்டும்.\nஇதில் யார் கதைகள் உங்களுக்குத் தெரியாது\nஇதுபோல தமிழ்நாட்டில் ஒரு பட்டியல் போட வேண்டுமென்றால் யார் பெயர்கள் வரும்\nயார்கிட்டயாவது அடி வாங்க ஆசையா\nபத்ரி சார், இது இங்க அவசியமா\n'ஆசை நாயகி' சரியா வருமா\n இவ்வளவு பலமான ரியாக்ஷன் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. முதலில் அந்த உறவுக்கு எந்தவொரு negative connotationஐயும் வைக்கவில்லை நான். சிலர் மணம் புரிந்து கொள்ளுகிறார்கள். சிலர் மணம் புரிந்து கொள்வதில்லை. சேர்ந்து வாழ்கிறார்கள். சிலர் (பொதுவாக ஆண்கள்) மணவாழ்வில் இருக்கும்போதே மற்றொரு பெண்ணுடனும் சேர்ந்து வாழ்கிறார்கள்.\nஆனால் மேற்சொன்ன பலரின் கதைகள் சுவாரசியமானவை. பெனிடோ முசோலினியை எடுத்துக் கொள்ளுங்கள். அவரது முதல் 'ஆசை நாயகி' மார்கெரிடா சர்பாட்டி ஒரு யூதப்பெண். அவர்தான் 'தத்து பித்து' முசோலினியை ஓர் உறுதியான மனிதனாக்கினார். ஆனால் என்ன ஆனது ஹிட்லருடன் சேர்ந்து கொண்டு முசோலினி பிற்காலத்தில் யூத வெறுப்பாளனாக ஆனார். சர்பாட்டியை அர்ஜெண்டினாவுக்கு நாடு கடத்தினார் (கொலை செய்யாமல் விட்டாரே ஹிட்லருடன் சேர்ந்து கொண்டு முசோலினி பிற்காலத்தில் யூத வெறுப்பாளனாக ஆனார். சர்பாட்டியை அர்ஜெண்டினாவுக்கு நாடு கடத்தினார் (கொலை செய்யாமல் விட்டாரே). பின் முசோலினி கிளாரா பெட்டாச்சி என்பாரை 'ஆசை நாயகி'யாக வைத்துக்கொண்டார். இரண்டாம் உலகப் போரின் முடிவில் இத்த��லிய எதிர்ப்புப் படையால் முசோலினி, பெட்டாச்சி இருவரும் பிடிக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டு நடுத்தெருவில் தலைகீழாகத் தொங்கி, செருப்பால் நாள் முழுவதும் அடிக்கப்பட்டு, பின் புதைக்கப்பட்டனர்.\nதாமஸ் ஜெபர்சன் கதை, சார்ல்ஸ் டிக்கென்ஸ் கதை - இப்படி மேற்சொன்ன பலரின் கதைகளும் சுவாரசியமானவையே. அதுபோன்ற கதைகள் தமிழகத்திலோ, இந்தியாவிலோ, இல்லையா என்ன\nஅட இன்னாபா இது...இவ்ளோ எதிர்ப்பா இதுக்கு..\nவைப்பாட்டிகளை ஏன் தேடுறாங்கன்னு தெரிஞ்சா, முசோலினிலேர்ந்து, சரவணபவன் அண்ணாச்சி வரை உள்ளத்தை உருக்கும் கதைகள் வெளி வரலாம்...\nதலைப்பினால் வந்த பிரச்சனை. ' வைப்பாட்டி' என்பது மிக மிகக் கொச்சையான வார்த்தை. குமுதம் பாணியில் இல்லாமல், மாட்டர் ஆஃப் பாக்ட் ஆக எழுதி இருந்தால் இத்தனை எதிர்ப்பு கிளம்பி இருக்காது\n:-) :-) :-) நான் தான் முதலிலேயே சொன்னேனே இதல்லாம் வேலைக்காவாதுன்னு. கலைஞர்\nன்னா மஞ்சள் துண்டு போடணும். அம்மான்னா ஆட்டோ அனுப்பணும். கமல்னா முத்தம் குடுக்கணும், குமுதம்னா கவர்ச்சிப்படம் போடணும், விகடன்னா தமிங்கிலம் வளக்கணும். புகாரின்னா கவிதை . பத்ரின்னா, சோஷியோ பொலிடிக்கோ எகனாமிக்கோ ஸ்டாக் ப்ரோக்கோ மேட்டர் . ரஜினிகாந்துக்கு இன்னா பிரச்சனைன்னு இப்ப புர்ஞ்சிங்களா\nயப்பா, அவங்க கதையெல்லாம் அப்படி என்ன பெரிசா இருக்கப்போவுது. அவுங்க எல்லார் கதையும் தான் மொத்தமா சிவகாசி ஜெயலட்சுமிகிட்ட கதைல இருக்குல.\n சரியான பெயர்ல அப்பப்ப சில கதைகளை எழுதுகிறேன்.\nஇந்தமாதிரி விஷயங்கள் நடப்பதே இல்லையென்றால் இதைப்பற்றி எழுதுவது தவறு எனலாம். ஆக, இதுமாதிரி விஷயங்கள் நம்மூரில் நடப்பதே இல்லை என்று கொள்ளலாமா\nகமல்காசன் - சி..ன், கௌள..மி\nபிரபல தி.நகர் கடை அதிபர்கள் - நடிகைகள்\nஇப்படி எத்தனையோ தமிழ் கூறும் நல்லுலகில் இருக்க எதிர்ப்பு எதற்கு :-)\nஅடித்தால் க வருகிறதே.. கொஞ்சம் கவனிக்கவும். (உதா: கமல்காசன்)\nஇந்த உரிமை ஆண்களுக்கு மட்டும்தானா எப்போதோ யாரோ யாருடனோ ( சோபன் பாபு) \"கோயிங் ஸ்டெடி\" என்று கூறியதாக நினைவு\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகிரிக்கெட் தொலைக்காட்சி வர்ணனையாளர்கள் பற்றி\nசமாச்சார்.காம் - அரசின் குறுகிய பார்வை\nநாக்பூர் டெஸ்ட் - நா��்காம் (இறுதி) நாள்\nநாக்பூர் டெஸ்ட், மூன்றாம் நாள்\nநாக்பூர் டெஸ்ட், இரண்டாம் நாள்\nநாக்பூர் டெஸ்ட், முதல் நாள்\nமையான்மார் தான் ஷ்வே இந்தியா பயணம்\nகுங்குமம் உருமாற சில யோசனைகள்\nராஜ் டிவி அப்லிங்கிங் உரிமை ரத்து பிரச்னை\nசமாச்சார்.காம் - இந்தியாவிற்கு வரும் வேலைகள் 3\nஇரண்டாம் டெஸ்ட், நான்காம் நாள்\nஇரண்டாம் டெஸ்ட், மூன்றாம் நாள்\nஇரண்டாம் டெஸ்ட், இரண்டாம் நாள்\nஇரண்டாம் டெஸ்ட், முதல் நாள்\nஜெயலலிதாவுக்கு தங்கத் தாரகை விருது\nமுதல் டெஸ்ட், ஐந்தாம் நாள் ஆட்டம்\nமுதல் டெஸ்ட், நான்காம் நாள்\nசமாச்சார்.காம் - இந்தியாவிற்கு வரும் வேலைகள் 2\nமுதல் டெஸ்ட், மூன்றாம் நாள், இறுதி\nமுதல் டெஸ்ட், மூன்றாம் நாள், தேநீர் இடைவேளை\nமுதல் டெஸ்ட், மூன்றாம் நாள், உணவு இடைவேளை\nமுதல் டெஸ்ட், இரண்டாம் நாள், இறுதி\nமுதல் டெஸ்ட், இரண்டாம் நாள், தேநீர் இடைவேளை\nமுதல் டெஸ்ட், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்\nமுதல் டெஸ்ட், இரண்டாம் நாள், உணவு இடைவேளை\nவிதிகள் புரிந்தன, விளையாடத் தொடங்குவோம்\nமுதல் டெஸ்ட், முதல் நாள், கடைசி வேளை\nமுதல் டெஸ்ட், முதல் நாள், டீ வரையிலான ஆட்டம்\nஉலகப் புகழ் பெற்ற 'வைப்பாட்டிகள்'\nஒருத்தி - அம்ஷன் குமார்\nஜெயலலிதா - கரன் தாபர் HardTalk\nசமாச்சார்.காம் - இந்தியாவிற்கு வரும் அமெரிக்க வேலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/date/2019/07/03", "date_download": "2020-03-30T07:54:47Z", "digest": "sha1:A56TFG67KUIVEDQHJJPKXACOUIR2L3PY", "length": 35131, "nlines": 258, "source_domain": "www.athirady.com", "title": "3 July 2019 – Athirady News ;", "raw_content": "\nசாலையில் சரமாரியாக தாக்கப்பட்ட பெண் – பரபரப்பை ஏற்படுத்தும் வைரல் வீடியோ..\nமத்திய பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவரை ஒரு கும்பல் சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. இந்த வீடியோ அரசியல் மற்றும் மத ரீதியிலான பொய் தகவல்களுடன் பரப்பப்படுகிறது. சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வீடியோவிற்கு,…\nசார்ஜா மன்னரின் மகன் மறைவு- 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு..\nஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சார்ஜாவை சுல்தான் பின் முஹம்மது அல் காசிமி ஆட்சி செய்து வருகிறார். இவரது மகன் ஷேக் காலித் பின் சுல்தான் அல் காசிமி (39), கடந்த 2008 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் காஸ்மி என்ற ஆண்கள் ஆடைகள் நிறுவனத்தை தொடங்கி நடத்தி…\n120 அடி உயரம் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ��டையில் சிக்கிய இளம் பெண்ணின்…\nபீகார் மாநிலத்தின் கத்தியார் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளம் பெண் ஒருவர், கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த மாதம் 28ம் தேதி முதல் பணிக்கு வரவில்லை. அவர் ஊருக்கு சென்றிருப்பார் என…\nஐஐடி கல்லூரி விடுதியில் தற்கொலை செய்துக் கொண்ட மாணவனின் உருக்கமான டைரிக் குறிப்பு..\nஐதராபாத்தில் உள்ள ஐஐடி கல்லூரியில் பயில்பவர் மார்க் ஆண்ட்ரூ சார்லஸ்(20). விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருந்த இவர், கடந்த திங்கட்கிழமை நண்பர்களுடன் பேசிவிட்டு அன்றிரவு 11 மணியளவில் தன்னுடைய ரூமிற்கு சென்றுள்ளார். மறுநாள் பிற்பகல்…\nபாகிஸ்தான் தொலைக்காட்சியில் முன்னாள் ஜனாதிபதியின் பேட்டி பாதியில் நிறுத்தம்..\nபாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி அலி சர்தாரி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனினும் எம்.பி.யாக இருக்கும் அவருக்கு பாராளுமன்ற கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அப்படி அவர் பாராளுமன்ற…\nராஜஸ்தானில் சிறுமி கடத்தி கற்பழிப்பு- இறந்ததாக வதந்தி பரவியதால் கலவரம்..\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சாஸ்திரி நகரில் 7 வயது சிறுமி தனது பெற்றோருடன் தங்கியிருந்தாள். நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் பிஸ்கட் வாங்க தனது வீட்டுக்கு அருகேயுள்ள கடைக்கு சென்றாள். வழியில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம்…\nகர்நாடகம் – தனியார் பேருந்து, சரக்கு லாரி மோதிய விபத்தில் 11 பேர் பலி..\nகர்நாடக மாநிலம் சிக்கபள்ளாபுரா மாவட்டத்தில் உள்ள முருகுமல்லா பகுதி அருகில் தனியார் பேருந்தும், சரக்கு லாரியும் இன்று நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 11 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், பலர் படுகாயம்…\nலிபியாவில் அகதிகள் முகாம் மீது விமான தாக்குதல்- 40 பேர் பலி..\nவட ஆப்பிரிக்காவில் உள்ள லிபியாவில் உள் நாட்டு போர் நடந்து வருகிறது. அங்கு அரசு படைகளுக்கும், கலிபா ஹப்டர் தலைமையிலான லிபியதேசிய ராணுவம் படையினருக்கும் கடும் சண்டை நடந்து வருகிறது. இரு தரப்பினரும் வான் வழித்தாக்குதல் துப்பாக்கி சண்டை…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசுவிஸ்குமார் தப்பிக்க உதவி; சிறிகஜன் தொடர்பில் விசாரிக்க சிஐடிக்கு மேல் நீதிமன்றம்…\nபுங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவிய குற்றச்சாட்டு வழக்கில் இரண்டாவது சந்தேகநபரான முன்னாள் உதவிப் பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் தலைமறைவாகியுள்ளமை தொடர்பில் உரிய விசாரணைகளை…\nமும்பை மலாடில் சுவர் இடிந்த விபத்து – பலி எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு..\nமகாராஷ்டிர மாநிலம் மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. குறிப்பாக, மும்பையில் சாலைகள் மற்றும் ரெயில் தண்டவாளங்கள் அனைத்தும் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக…\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பணிகளை எவ்வாறு அழைப்பது\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது அதீத நம்பிக்கை வைத்து தமது நாளாந்த பிரச்சினை முதல் அரசியல்தீர்வுவரை அனைத்தையும் அடைய எதிர்பார்த்திருந்தனர். யார்…\nபாகிஸ்தான் விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு – 2 பேர் பலி..\nபாகிஸ்தான் நாட்டில் உள்ள லாகூர் மாகாணத்தில் ஆலாமா இக்பால் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. அதில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்கின்றனர். இந்நிலையில் இன்று வழக்கம்போல்…\nவிற்பனைக்காக இருந்த கேரள கஞ்சாவுடன் இருவர் கைது..\nகற்பிட்டி, வன்னிமுந்தலம் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது விற்பனைக்காக இருந்த 20 கேரள கஞ்சா பெக்கேட்டுகள் கடற்படையினரினால் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளன. அதன்படி வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மேற்கொன்டுள்ள சோதனை…\nபுதிய போர்க் கருவி பணிப்பாளர் நாயகம் நியமனம்..\nஇராணுவ படைத் தலைமையகத்திற்கு இலங்கை இராணுவ பொறியியலாளர் படையிணியின் மேஜர் ஜெனரல் எச்.ஆர்.கே.பி பீரிஸ், இராணுவ தலைமையகத்தில் புதிய போர்க் கருவி பணிப்பாளர் நாயகமாக நேற்று (02) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். மேஜர் ஜெனரல் ஜகத்…\nஅதிரடிப் படையினரின் தேடுதலில் சிக்கிய ஆயுதங்கள் ..\nதிருகோணமலை சேருவில கந்தளாய் பிரதான வீதியில் களு பாலம் அருகில் சில ஆயுதங்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கண்டு பிடித்துள்ளனர்.இவ் ஆயுதங்களை இன்று(3) கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் டி 56 துப்பாக்கி தோட்டாக்கள்…\nமீண்டும் ஜனாதிபதியாகும் வாய்ப்பை மஹிந்தவின் சூழ்ச்சியாலே மைத்திரி இழந்துள்ளார் –…\nமீண்டும் ஜனாதிபதியாக அரயாசனத்தில் அமரும் வாய்ப்பை மஹிந்தவின் சூழ்ச்சியால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இழந்துள்ளார் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்…\nஉலகெங்கிலும் முடங்கிய சமூக வலைத்தளங்கள்\nஉலககெங்கிலும் சமூக வலைத்தளங்களான வட்சப், இன்ஸ்டக்கிராம் மற்றும் பேஸ்புக் பாவனையில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களிலிருந்து படங்கள் டவுன்லோட் செய்தல் மற்றும் குரல் பதிவு தரவிக்கம் செய்தல் என்பன முற்றாக செயலிழந்துள்ளன.…\nநடுவீதியில் கடுமையாக மோதிக் கொண்ட அரசியல்வாதிகள்\nதென்னிலங்கையில் அரசியல்வாதிகள் இருவர் நடுவீதியில் கடுமையாக மோதிக் கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.இரத்தினபுரி எம்பிலிப்பிட்டிய பிரதேச சபையை சேர்ந்த அரசியல்வாதிகளே இவ்வாறு மோதிக் கொண்டுள்ளனர். இதில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி…\nஇலங்கையர்கள் வீசா இன்றி எத்தனை நாடுகளுக்கு செல்ல முடியும்\nஉலகில் பலமான கடவுச்சீட்டை கொண்ட நாடுகளின் புதிய தரப்படுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.Henley எனும் கடவுச்சீட்டு தரப்படுத்தல் நிறுவனத்தில் மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கை மூலம் தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய ஆய்வுக்கு அமைய ஜப்பான் மற்றும்…\n8 வயது மாணவிக்கு துன்புறுத்தல்; ஆசிரியரின் பிணை விண்ணப்பம் நீதிமன்றால் நிராகரிப்பு..\nபருத்தித்துறை புனித தோமையார் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் 8 வயது மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை விண்ணப்பத்தை பருத்தித்துறை நீதிவான்…\nகுடும்பத்தையே கைது செய்த போலீசார்.. அவர்களின் செல்லப்பிராணிக்கு காவல் நிலையத்தில் ஆதரவு..\nமத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் மனோகர் அகிர்வார். இவர் நிலப்பிரச்சனை காரணமாக தனது 2 மக���்களுடன் சேர்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை கொலை செய்துள்ளார். உயிரிழந்த 5 பேரில் 10 வயது சிறுவனும் ஒருவனாவான். இந்த 5 பேரை கொலை செய்த…\nகொழும்பு – கோட்டை – மாலபே இலகு ரயில் பாதை ஆரம்பம்..\nகொழும்பு - கோட்டைக்கும் மாலபேக்கும் இடையில் இலகு ரயில் பாதை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு சின்னமன் கிரான்ட் ஹோட்டலில் இது தொடர்பான நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து…\nஇலங்கையின் முதலாவது தொழிநுட்ப நூதனசாலை ஜனாதிபதியினால் பொதுமக்களிடம் கையளிப்பு..\nநாட்டின் முதலாவது பண்டைய தொழிநுட்ப நூதனசாலையும் நூலகமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று (03) முற்பகல் பொலன்னறுவையில் திறந்து வைக்கப்பட்டது. நவீன யுகத்திற்கு பொருத்தமான நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி மனித இனத்திடமிருந்த பண்டைய…\nஇன்று நள்ளிரவு முதல் புகையிரத தொழிற்சங்கம் வேலை நிறுத்தம்..\nபுகையிரத தொழிற்சங்கம் இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது. சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்யப் போவதாக புகையிரத தொழிற்சங்கம் கூறியுள்ளது.…\nரிஷாத் பதியுதீனின் மனைவியின் வங்கிக் கணக்கு தொடர்பில் விசாரணை..\nமுன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மனைவி மொஹமட் சகாப்தீன் ஆயிசாவுக்கு சொந்தமான தனிப்பட்ட வங்கிக் கணக்கு தொடர்பில் விசாரணைகள் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த வங்கிக் கணக்குக்கு சந்தேகமான முறையில் 55…\nஇரண்டு வழக்குகளுக்காக மூன்று நீதியரசர்கள் அடங்கிய நீதிபதிகள் குழாம் நியமனம்..\nஇரண்டு வெவ்வேறு வழக்குகளை விசாரிப்பதற்கு மூன்று நீதியரசர்கள் அடங்கிய நீதிபதிகள் குழாம் பிரதம நீதியரசரால் நியமிக்கப்பட்டுள்ளது. வெலிக்கட சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் மற்றும் சட்ட விரோதமான யானை கடத்தலில் ஈடுபடுகின்ற அலி…\nதேரரை மிரட்டி கப்பம் கேட்ட சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு..\nதம்புள்ள, ரஜமஹா விகாரையின் விகாரதிபதி அம்பகஸ்வெவ ராகுல தேரரை மிரட்டி 10 கோடி ரூபா பணத்தை கப்பமாக பெற்றுக் கொள்ள முற்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் மீண்டும் விளக்கமற��யலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேக நபர்களை எதிர்வரும் ஜூலை 17ம்…\nதிருகோணமலையில் 5 மாணவர்கள் படுகொலைச் சம்பவம் – அனைவரும் விடுதலை..\nதிருகோணமலை நகரில் கடற்கரை பிரதேசத்தில் காந்தி சிலை அருகில் 2006.01.02 ஆம் திகதி மாலை 7 மணி அளவில் கைக்குண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது. இதில் 5 மாணவர்கள் உயிரிழந்ததுடன் 2 மாணவர்கள் காயமடைந்த சம்பவம் தொடர்பாக…\nசில பிரதேசங்களுக்கு திடீர் நீர் வெட்டு..\nகம்பஹா மாவட்டத்தின் சில பிரதேசங்களுக்கு திடீர் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது. இன்று நள்ளிரவு வரை இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை…\nகாட்டு யானை தாக்கி வௌிநாட்டுப் பெண் காயம்..\nவில்பத்து தேசிய சரணாலயத்திற்கு அருகில் உள்ள விடுதியில் தங்கியிருந்த நெதர்லாந்து நாட்டுப் பெண் ஒருவர் காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். குறித்த பெண் நேற்று காலை இவ்வாறு காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக அத தெரண…\nபண்டாரகம சம்பவம் குறித்து விசாரணை ஆரம்பம்..\nபண்டாரகம பிரதேசத்தில் முன்னர் முஸ்லிமாக இருந்த பெண் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படாமை தொடர்பில் பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன்…\nசீனி கலந்த மென்பானங்களுக்கு மீண்டும் வரி..\nசீனி கலந்த மென்பானங்களுக்கு மீண்டும் வரி அறவிடுவது தொடர்பில் அமைச்சரவை கவனம் செலுத்தியிருப்பதாக சுகாதார மற்றும் சுதேசிய வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சீனி கலந்த மென்பானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வரியை…\nவவுனியாவில் இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் மாணவர்களை இணைப்பதற்கான பயிற்சி…\nஇலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் முன்னேடி பயிற்சி கருத்தரங்கு வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று (03.07.2019) இடம்பெற்றது. இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் பிரதிப்பணிப்பாளர்…\nஊரடங்கு காலத்தில் பெட்ரோல், டீசல், கியாஸ் தட்டுப்பாடு ஏற்படாது…\nஇந்தியாவில் சிக்க��த் தவித்த ஐந்து பாகிஸ்தானியர்கள் சொந்த நாடு…\nவவுனியா பொலிஸ் நிலையத்தில் கொரோனா வைரஸை தடுப்பதற்கான நடவடிக்கை\nவவுனியாவில் 8 மணி நேரம் ஊரடங்கு தளர்வு : மக்கள் நடமாட்டம் குறைவு\nமக்கள் வாழ்க்கையை அசௌகரியத்திற்குள்ளாக்கும் எந்தவொரு தீர்மானமும்…\nபத்திரிகைகள் வினியோகத்தை அனுமதிக்க வேண்டும் – மத்திய உள்துறை…\nஉலகளவில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 31,020 ஆக…\nவெளிமாநிலத்தவர்களுக்கு 500 ரூபாய் உடன் 12 கிலோ ரேசன்: தெலுங்கானா…\n64 நாடுகளுக்கு ரூ.1302 கோடி நிதியுதவி: அமெரிக்கா அறிவிப்பு..\nவர்த்தகர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வதால் நுகர்வோர் பெரிதும்…\nஇலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா\nஊரடங்குச் சட்டத்தை மீறிய 6850 பேர் இதுவரையில் கைது\nஇலங்கைக்கு வருகை தந்தவர்கள் தொடர்பான விபரங்கள் முழுமையாக…\n33,968 பேரை காவு கொண்ட கொரோனா வைரஸ் \nஇந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1024 ஆக உயர்வு:…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/05/24/with-mi-home-xiaomi-rakes-revenue-rs-5-crore-first-12-hours-007911.html", "date_download": "2020-03-30T06:58:26Z", "digest": "sha1:JX3PRFXTGHSV4PSK4CAUNBQSMHEYIXKS", "length": 23865, "nlines": 212, "source_domain": "tamil.goodreturns.in", "title": "12 மணி நேரத்தில் 5 கோடி.. சாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு ஷாக் கொடுத்த சியோமி..! | With Mi Home, Xiaomi rakes in revenue of Rs 5 crore in first 12 hours - Tamil Goodreturns", "raw_content": "\n» 12 மணி நேரத்தில் 5 கோடி.. சாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு ஷாக் கொடுத்த சியோமி..\n12 மணி நேரத்தில் 5 கோடி.. சாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு ஷாக் கொடுத்த சியோமி..\nமீண்டும் கரடியின் பிடியில் சிக்கிய காளை..\n16 min ago தங்கம் விலை வீழ்ச்சியா.. தேவை குறைவு தான் காரணமா.. இன்னும் குறையுமா..\n1 hr ago மீண்டும் கரடியின் பிடியில் சிக்கிய காளை.. தொடக்கத்திலேயே சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் அவுட்..\n2 hrs ago ரூ.50 கோடி கொரோனா நிதியுதவி.. உதய் கோட்டக் அறிவிப்பு.. நீங்களும் ரியல் ஹீரோ தான் சார்..\n17 hrs ago 3 மாதம் EMI செலுத்தவில்லையெனில் 'கூடுதல் வட்டி'.. சாமானிய மக்களுக்குச் செக்..\nSports கொரோனாவுக்கு எதிரான போரில்... களம் குதித்தார் ஹெதர் நைட்.. வாலண்டியராக இணைந்தார்\nNews தமிழகத்தில் மருத்துவத்துறையின் நேரடி கண்காணிப்பில் உள்ளவர்கள் 43537 பேர்.. மாவட்ட வாரியாக விவரம்\nLifestyle இந்த ராசிக்காரங்க எல்லாம் சுக்கிரன், குருவால ரொம்ப உற்சாகமாக இருக்கப் போறாங்க...\nMovies குப்பை படம்.. வ���ற லெவல்.. இப்படித்தான் சூப்பர் டீலக்ஸுக்கு விமர்சனம் வந்தது #1yearofSuperDeluxe\nAutomobiles கொரோனாவிற்கு எதிராக களத்தில் இறங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... வாவ் செம்ம மூவ்..\nTechnology Redmi note சீரிஸ் போன் இருக்கா., அப்போ என்ஜாய்: xiaomi சத்தமில்லாமல் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசியோமி நிறுவனம் மே 20-ம் தேதி இந்தியாவின் முதல் நேரடி விற்பனை மையமான எம்ஐ ஹோம் என்ற கடையைப் பெங்களூருவில் உள்ள பீன்க்ஸ் மாலில் திறந்து ஆப்லைன் ஸ்மார்ட்போன் விற்பனை சந்தையில் கால் பதித்தது.\nசியோமி எம்ஐ ஹோம் ஸ்டோர் திறக்கப்பட்ட முதல் நாளில் மட்டும் வர்த்தக நேரமான 12 மணி நேரத்தில் 5 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இதனால் போட்டி நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன. எனவே நாம் இங்குச் சியோமி எம்ஐ ஹோம் ஸ்டோரில் அப்படி என்ன தான் இருக்கின்றது என்று இங்குப் பார்ப்போம்.\nஎம்ஐ ஹோம் கடையைத் திறந்த ஒரு நாளில் மட்டும் 10,000 வாடிக்கையாளர்கள் சியோமியின் மொபைல் போன்கள், சுற்றுச்சூழல் தயாரிப்புகள், மற்றும் பிற உபகரணங்கள் வாங்க வந்துள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சிலர் விமானத்தில் பறந்து வந்து பொருட்களை வாங்கிச் சென்றுள்ளனர்.\nமுதல் நாளில் அதிகம் விற்பனையான மொபைல் போன்கள்\nஎம்ஐ ஹோம் ஸ்டோர் திறக்கப்பட்ட முதல் நாளில் அதிகப்படியான வாடிக்கையாளர்கள் ரெட்மி 4, ரெட்மி 4 ஏ, ரெட்மி நோட் 4 போன்ற ரெட்மி ஃபோன்களை வாங்கவே வந்துள்ளனர்.\nஆடியோ உபகரணங்கள், எம்ஐ விஆர் பிளே, எம்ஐ ஏர் பியூரிஃபையர் 2, புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட எம்ஐ ரவுட்டர் 3சி மற்றும் எம்ஐ பேண்டு 2 ஆகிய பொருட்களும் முதல் நாளன்று அதிகம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.\n2017-ம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் சாம்சங் ஜே2 இரண்டு மாடல் போனை பின்னுக்குத் தள்ளி ரெட்மி நோட் 4 விற்பனையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளதாக ஐடிசி ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.\nசீனா மற்றும் ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் வெற்றி பெற்ற பிறகு 5 வது நாடாக இந்தியாவில் எம்ஐ ஹோம் ஸ்டோர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஎம்ஐ ஹோம் ஸ்டோரில் கிடைக்கும் பொருட்கள்\nசியோமி நிறுவனத்தின் த��ாரிப்புகளான ஸ்மார்ட்போன், பவர் பேங்க், ஹெட் போன், ஃபிட்னஸ் பேண்ட்கள், ஏர் பியூரிஃபைர்கள் உள்ளிட்ட சுற்றுச்சூழல் தயாரிப்பு பொருட்களும் கிடைக்கும்.\nவிரைவில் பிற மெட்ரோ நகரங்களில்\nவரும் நாட்களில் இரண்டு ஆண்டிற்குள் சென்னை, டெல்லி, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களிலும் தங்களது 100-க்கும் மேற்பட்ட எம்ஐ ஹோம் ஸ்டோர்களைத் திறக்க சியோமி நிறுவனம் முடிவு செய்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகொரோனாவ விடுங்க பாஸ்.. ஓப்போ, ஜியோமி, அலிபாபா நிறுவனங்கள் எடுத்த அதிரடி முடிவ பாருங்க.. \nகூகிள் திடீர் மன மாற்றம்.. ஹூவாவே உடன் சேர முடிவு.. டிரம்புக்கு செக்..\nஇனி பிரஷ்-ஐ வாய்ல வெச்சா போதும்... அதுவே பல்லு விளக்கிக்கும்\nஸ்மார்ட்போன் தயாரிப்பு முடங்கும் அபாயம்.. கொரோனா-வால் புதுப் பிரச்சனை..\nகூகிளை எதிர்க்க பங்காளிகள் இணைந்தனர்.. சீனாவில் அமர்க்களம்..\nSamsung-க்கு சங்கு... Xiaomi தான் கிங்கு..\nகரோனா வைரஸ்: இந்திய எலக்ட்ரானிக் சந்தை கடும் பதிப்பு..\nஇந்தியாவிற்குப் படையெடுக்கும் சீன நிறுவனங்கள்.. அதிரவைக்கும் காரணங்கள்..\nபிரிந்தது போக்கோ.. சியோமி நிறுவனத்தின் அதிரடி முடிவு..\nஆப்பிள், சாம்சங் நிறுவனங்களுக்குப் பம்பர் ஆஃபர்.. பட்ஜெட்-இல் மாபெரும் அறிவிப்பு..\nசியோமிக்கு நெருக்கடி.. இந்திய வியாபாரிகள் கடும் கோபம்..\nஇந்தியாவைப் ஆட்டிப்படைத்து வரும் சீனா.. இனியாவது மாறுமா..\nகொரோனா தாக்கம்: சரியும் பொருளாதாரத்துக்கு சாட்சி சொல்லும் மின்சாரம்\nஇந்தியாவின் ஜிடிபி விகிதத்தினை 2.5% ஆகக் குறைத்தது மூடிஸ்.. எப்போது தான் இந்த பொருளாதாரம் மீளும்..\nஎதிர்பார்த்ததை போலவே வங்கி கடன்களுக்கான தவணைக்கு 3 மாதம் வழங்க ஆர்பிஐ அனுமதி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/oh-my-kadavule-moviebuff-sneak-peek-120021400029_1.html", "date_download": "2020-03-30T07:58:21Z", "digest": "sha1:WGE77YC6SV4KHPSQNURV36YZD2WMIJLX", "length": 11272, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "லவ் இல்லாத லவ் ம���ரேஜ் பண்ணினா இவ்ளோவ் பிரச்சனையா? ஓ மை கடவுளே ஸ்னீக் பீக்..! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 30 மார்ச் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nலவ் இல்லாத லவ் மேரேஜ் பண்ணினா இவ்ளோவ் பிரச்சனையா ஓ மை கடவுளே ஸ்னீக் பீக்..\nஅஸ்வத் மாரிமுத்து இயக்கும் \"ஓ மை கடவுளே\" என்ற படத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடித்துள்ளனர். இரண்டாவது கதாநாயகியாகவாணி போஜன் நடிக்க முக்கிய கெஸ்ட் ரோலில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.\nஅக்சஸ் ஃபிலிம் ஃபாக்டரி தயாரிக்கும் இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு இன்று திரைக்கு வந்துள்ளது. சிறு வயதில் இருந்து நண்பர்களாக பழகி வரும் அசோக் செல்வன் -ரித்திகா சிங் இருவரும் ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொள்ளும் போது அவர்களது வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதே இப்படத்தின் கசையம்சம்.\nஇந்த திரைப்படம் காதல் , பிரண்ட்ஷிப் உள்ளிட்டவரை உள்ளடக்கியுள்ளதால் பெருவாரியான இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஒரு கட்டத்தில் சோக் செல்வன் -ரித்திகா சிங் பிரிந்து விவாகரத்து பெற முடிவு செய்யும்போது விஜய் சேதுபதி வழக்கறிஞராக கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். தற்போது இப்படத்தின் ஸ்னீக் பீக் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது.\nஅந்த ட்ரஸ் போடுறதுக்காகவே இந்த படத்தில் நடிச்சேன் - ரித்திகா சிங் \nயல்லோ ஃபேரி குயின் வாணி போஜனின் அழகிய ஸ்டில்ஸ்\n\"ஓ மை கடவுளே\" படத்தின் ஜுக் பாக்ஸ் இதோ \nலவ்வே இல்லாத லவ் மேரேஜ்..... எப்படி அது.. \"ஓ மை கடவுளே\" ட்ரைலர் \nபேக்லெஸ் ப்ளவுஸ்...சேலையில் இப்படி ஒரு கவர்ச்சியா - டாப் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வாணி போஜன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D)", "date_download": "2020-03-30T08:39:36Z", "digest": "sha1:JRO3QHFXVJ2R3RHUPR5GTAGJ7VPMAIX2", "length": 17912, "nlines": 952, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:தொழிலும் தொழில் வல்லுனர்களும் (தமிழ்ப் பெயர்கள்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பேச்சு:தொழிலும் தொழில் வல்லுனர்களும் (தமிழ்ப் பெயர்கள்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nAerospace engineer - விண்வெளிப் பொறியியலாளர்\nAir traffic controller - வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்\nAmbassador - அரசுத் தூதர்\nAnalyst - பகுத்தறிவாளர், பகுப்பாய்வாளர்\nAnarchist - கலகக்காரர், கட்டற்றவர்கள்\nAnimal trainer - மிருக பயிற்றுனர்\nArchitect - கட்டிடக் கலைஞர்\nArt director - கலை இயக்குனர்\nAthlete - விளையாட்டு வீரர்\nAuditor - கணக்குப் பரிசோதகர்\nAuthor - நூலாசிரியர், ஆக்கியோன்\nAutopsy Surgeon - மரண அறுவை பரிசோதனை மருத்துவர்\nAviator - விமான ஓட்டி\nBank teller - வங்கிக் காசாளர்\nBiomedical scientist - உயிர்மருத்துவ அறிவியலாளர்\nEducator - கல்வி பயிற்றுனர்\nEngineer - பொறியாளர், பொறியியலாளர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மார்ச் 2008, 11:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/10/01/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-03-30T06:58:10Z", "digest": "sha1:RCHW2R656UTXV3CKBJCMXRK4G74RHKHO", "length": 8475, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "பிரதமருடன் கலந்துரையாடியது என்ன: சம்பந்தன் விளக்கம் - Newsfirst", "raw_content": "\nபிரதமருடன் கலந்துரையாடியது என்ன: சம்பந்தன் விளக்கம்\nபிரதமருடன் கலந்துரையாடியது என்ன: சம்பந்தன் விளக்கம்\nColombo (News 1st) தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் நேற்று (30) நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நியூஸ்ஃபெஸ்டிற்கு இன்று கருத்து தெரிவித்தார்.\nயாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் எல்லோருடைய கருத��தையும் கேட்டு, ஆலோசித்து முடிவு எடுப்பதாக இதன்போது இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.\nநேற்றைய தினம் பிரதமருடன் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் பின்வருமாறு கருத்துக் கூறினார்,\nபிரதமரையும் சஜித் பிரேமதாச அவர்களையும் ரவி கருணாநாயக்க, மலிக் சமரவிக்ரம ஆகிய அமைச்சர்களையும் நேற்று நாங்கள் சந்தித்தோம். ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு சம்பந்தமாக அவர்கள் சில கருத்துக்களை எமக்குக் கூறினார்கள். எமது நிலைப்பாட்டைப் பற்றி அவர்களுக்கு ஒரு விளக்கம் கொடுத்தோம். மேலும், சந்தித்துப் பேசுவது என்று முடிவு எடுத்துள்ளோம்.\nமேலும், இந்த சந்திப்பின் போது இறுதியான தீர்மானம் எடுக்கும் சூழல் இருக்கவில்லை எனவும் ஒருமித்த, பிளவுபடாத, பிரிக்கப்படாத, பிரிபட முடியாத நாட்டிற்குள் அதியுயர்மட்ட அதிகாரப்பகிர்வு என்னவிதமாக அமைய வேண்டும், என்னவிதமாக அமைந்தால் அந்தக் குறிக்கோளை அடையலாம் என்ற பல விடயங்களைப் பற்றி மிகவும் தெளிவாக அவர்களுக்கு எடுத்துரைத்ததாகவும் இரா.சம்பந்தன் கூறினார்.\nமேலதிகத் தகவல்களை காணொளியில் காண்க…\nபோரிஸ் ஜோன்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று\nநாட்டில் பல மாதங்களுக்கு போதுமான பொருட்கள் உள்ளன: பிரதமர் தெரிவிப்பு\nஇந்தியாவிலிருந்து நாடு திரும்பினார் பிரதமர்\nசாய்ந்தமருது விவகாரம் தொடர்பில் கலந்துரையாடல்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இந்தியா பயணம்\nதோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் நிச்சயம் வழங்கப்படும்: பிரதமர் வாக்குறுதி\nபோரிஸ் ஜோன்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று\nநாட்டில் பல மாதங்களுக்கு போதுமான பொருட்கள் உள்ளன\nஇந்தியாவிலிருந்து நாடு திரும்பினார் பிரதமர்\nசாய்ந்தமருது விவகாரம் தொடர்பில் கலந்துரையாடல்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இந்தியா பயணம்\n1000 ரூபா சம்பளம் நிச்சயம் வழங்கப்படும்\nCovid-19: உயிரிழந்தவரின் இறுதிக்கிரியை இன்று\nமருந்துப் பொருட்கள் தபால் மூலம் விநியோகம்\nஆறு மணி நேரத்தில் 206 பேர் கைது\nசியோன் தேவாலய தாக்குதலுக்கு உதவிய சந்தேகநபர் கைது\nகொரோனா தாக்கம்: பலி எண்ணிக்கை 30,000 ஐ தாண்டியது\nCovid - 19: இலங்கைக்கு அமெரிக்கா நிதியுதவி\nஎழுக தாய்நாடு: எண்ணங்களை சித்திரங்களாக தீட்டுங்கள்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theclubhouse1.net/piwigo/index.php?/category/93/created-weekly-list-2006-40&lang=ta_IN", "date_download": "2020-03-30T06:04:10Z", "digest": "sha1:FDGRPAPCOQ3BHRIKMT3YZZY5FZHZWHIW", "length": 5351, "nlines": 115, "source_domain": "theclubhouse1.net", "title": "FOR SALE | The Clubhouse Gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nஉருவாக்கிய தேதி / 2006 / வாரம் 40\nதிங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி ஞாயிறு ஞாயிறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://rsubramani.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-03-30T07:04:22Z", "digest": "sha1:CWNOYPWTJJNYSHNDF7X2IHRIIWKD725W", "length": 9427, "nlines": 118, "source_domain": "rsubramani.wordpress.com", "title": "பாரதி தமிழ்ச் சங்கம் | MANIதன்", "raw_content": "\nTag Archives: பாரதி தமிழ்ச் சங்கம்\nPosted on ஜூலை 2, 2012 by rsubramani Tagged நாஞ்சில் நாடன்பாரதி தமிழ்ச் சங்கம்பி.ஏ.கிருஷ்ணன்\tபின்னூட்டங்கள்நாஞ்சில் நாடன் – பி.ஏ.கிருஷ்ணன் அதற்கு 2 மறுமொழிகள்\nநாஞ்சில் நாடன் – பி.ஏ.கிருஷ்ணன்\nநேற்று ஃப்ரீமாண்ட் நகர நூலகத்தில் நடைபெற்ற, பாரதி தமிழ்ச் சங்கம் எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடனையும், பி.ஏ.கிருஷ்ணனையும் கௌரவிக்கும் நிகழ்ச்சியில் நானும், முசியும் கலந்து கொண்டோம். எழுத்தாளர்களைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகத்துடன் நிகழ்ச்சி ஆரம்பித்தது. அதனையடுத்து வாசகர்கள் சிலர் நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள் பற்றியும், அவரது எழுத்துக்களில் இலக்கியம் மற்றும் அறம் பற்றியும் பேசினார்கள். வாசகர்கள் சிலர் பி.ஏ.கிருஷ்ணனின் புலிநகக் கொன்றை மற்றும் கலங்கிய நதி நாவல்களைப் பற்றி பேசினார்கள். அடுத்ததாக எழுத்��ாளர்கள் பி.ஏ.கிருஷ்ணனும், நாஞ்சில் நாடனும் ஏற்புரை வழங்கினார்கள். அருமையானதொரு சந்திப்பு. இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த பாரதி தமிழ்ச் சங்கத்திற்கு நன்றி.\nதமிழ் புத்தக விற்பனை இணையம்\n\"‘இந்தத் தண்ணீரைக் குடிக்காதீர்கள். கைகழுவ மட்டும் பயன்படுத்துங்கள்’ன்னு போர்ட் போட்டிருந்த இடத்திலே இருந்து அதைப... goodreads.com/quotes/9956981 6 months ago\n\"‘25.6.1975 புதன்கிழமை திரு. ஜனகராஜன் அவர்களின் மகன் நாயகம் மறைந்தார். ஜன.நாயகம் இறப்புக்கு அஞ்சலி செலுத்தும் நண்... goodreads.com/quotes/9956856… 6 months ago\n\"அரசியல் சட்ட திருத்தம் 38, 39, 40, 41 என்று தினசரி ஒன்றாகச் சட்டம் போட்டு சர்வ சக்தி வாய்ந்ததாக மத்திய அரசை மாற்... goodreads.com/quotes/9956847… 6 months ago\n14-வது மதுரை புத்தகத் திருவிழா\nபஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம்\nBrentwood Dangal Dunkirk Film free software Linux Madurai Book Fair 2019 Manchinbele Dam OpenSource Running savandurga Trip USA அஞ்சலி அப்துல் கலாம் அரசியல் அரவிந்தன் நீலகண்டன் இரயில் இரயில் பயணங்களில் எஸ்.ராமகிருஷ்ணன் கஜல் கதை கன்னியாகுமரி கம்யூனிஸம் கற்றல் கலைடாஸ்கோப் கவிதை காஃப்கா காலப்பயணம் காலவெளி கால்பிறை கிண்டில் கீழக்குயில்குடி குருஜி குறுங்கதை கைபேசி சவன்துர்கா சாயங்காலம் சிங்கம் சிட்டுக்குருவி சே ஜெயமோகன் டிவிட்டர் தமிழ் தள்ளுபடி திரைப்படங்கள் தூங்காவரம் நாஞ்சில் நாடன் நானும் மகளும் நாவல் நிலவு நிழல் நீள்வானம் பட்டிமன்றம் பயணம் பறவை பாரதி தமிழ்ச் சங்கம் பி.ஏ.கிருஷ்ணன் புதுமைப்பித்தன் புத்தகங்கள் புத்தகம் பெங்களூரு பெருமாள் முருகன் மஞ்சின்பேலே அணை மதுரை மதுரை புத்தகத் திருவிழா 2019 மாமதுரை மேகம் மை யின்-யாங் யுரேகா லால்பாக் மலர் கண்காட்சி வானம் வான்மேகம் ஸ்மார்ட் சீடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/view-news-MzIyOTI2NDM1Ng==.htm", "date_download": "2020-03-30T05:48:17Z", "digest": "sha1:D7OOV4TUH4GH7NZ6SBM4L7WIUKEUMHI5", "length": 11161, "nlines": 135, "source_domain": "paristamil.com", "title": "மாணவர்களின் கனவை நனவாக்கிய சூர்யா- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nIvry sur Seine RER C இல் உள்ள உணவகத்திற்கு விற்பனையாளர் ( Caissière/vendeuse ) அனுபவமுள்ளவர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணி��்துதரப்படும்\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள 2 இந்திய அழகு நிலையங்களுக்கு அழகு கலை நிபுனர் தேவை\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nமாணவர்களின் கனவை நனவாக்கிய சூர்யா\nசுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சூரரைப் போற்று’ படத்தில் சூர்யா நடித்துள்ளார். கோடை விடுமுறையில் இந்தப் படம் திரைக்கு வரவுள்ளது. இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கியவர் ஜி.ஆர்.கோபிநாத். அவருடைய வாழ்க்கையை தழுவியே இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை விமானம் மூலம் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது.\nகாதலர் தினத்தை முன்னிட்டு ‘வெய்யோன் சில்லி’ என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இன்று மதியம் சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய விமானத்தில் பாடல் வெளியிடப்பட்டது. சூர்யாவின் அகரம் அறக்கட்டளையின் கீழ் படிக்கும் மாணவர்கள் 70 பேர் விமானத்தில் அழைத்து செல்லப்பட்டனர். அவர்களுடன் சூர்யா, சிவகுமார், இயக்குனர் சுதா கொங்கரா, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கலந்து கொண்டனர்.\nஇதற்காக முன்பே அனுமதி வாங்கப்பட்டு இருந்தது. சென்னை விமான நிலையத்தில் ஒரு படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். படமும் ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தியது என்பதால் விமானத்தில் வைத்து வெளியிடுவதே பொருத்தமாக இருக்கும் எனப் படக்குழுவினர் கருதியுள்ளனர்.\nவிமானத்தில் செல்ல வேண்டும் என்ற ஆசையுடன் இருந்த மாணவர்களின் கனவை சூர்யா இதன்மூலம் நனவாக்கி உள்ளார். இதற்காக மாணவர்களுக்கு கட்டுரை போட்டி வைத்து தேர்ந்தெடுத்துள்ளனர். இவர்களில் மாணவர்கள் 70 பேர் மட்டுமே இன்று விமானத்தில் சென்றனர். மீதமுள்ள 30 மாணவர்கள் தங்களுக்கு பதிலாக தங்களது பெற்றோர்களை அனுப்பி வைத்துள்ளனர். தங்களை விட தங்களது பெற்றோர்களுக்கு இந்த அனுபவம் கிடைக்க வேண்டும் என கருதி அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர்.\nஹாலிவுட் நடிகர் கொரோனாவுக்கு பலி\nமீண்டும் இணையும் அஜித் - சிறுத்���ை சிவா\nகண்ணா லட்டு திண்ண ஆசையா பட ஹீரோ திடீர் மரணம் – திரையுலகினர் அதிர்ச்சி \nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2020-03-30T06:53:22Z", "digest": "sha1:DQJVIRWHV55XGIWMW2SJPXCYTW7GD4T5", "length": 8588, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வெள்ள நிவாரணத்திற்காக கர்நாடகத்தில் கட்டப்பட்ட சுவர் | Chennai Today News", "raw_content": "\nவெள்ள நிவாரணத்திற்காக கர்நாடகத்தில் கட்டப்பட்ட சுவர்\nடாக்டர் பரிந்துரை செய்பவர்களுக்கு மட்டும் மது வழங்கப்படும்: முதல்வர் அதிரடி\nபத்திரிகைகள் விநியோகிக்க போலீசார் கெடுபிடியா மத்திய உள்துறை அமைச்சகம் புதிய உத்தரவு\nஇன்றைய தேதியில் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எத்தனை\nதமிழக முதல்வருக்கு பிரபல நடிகர் எழுதிய முக்கிய கடிதம்\nவெள்ள நிவாரணத்திற்காக கர்நாடகத்தில் கட்டப்பட்ட சுவர்\nகர்நாடகாவில் சமீபத்தில் வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் கர்நாடகாவில் உள்ள 22 மாவட்டங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டது\nஇந்த நிலையில் கர்நாடகாவில் உள்ள ஷிவமோகா என்ற பகுதியை சார்ந்த ஒரு பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஒரு சுவரை கட்டி அதில் சின்னச்சின்ன பகுதிகளாக பிரித்து மக்களுக்கு தேவையான பொருட்களை அடுக்கி வைத்துள்ளார்.\nஉடைகள், காலணிகள், போர்வைகள், உணவுகள், குடிதண்ணீர், மருந்து பொருட்கள் என அனைத்து பொருட்களும் அந்த சுவரில் உள்ள பாகங்களில் உள்ளது. யார் வேண்டுமானாலும் தங்களுக்கு தேவையானதை எடுத்து செல்லலாம்.அதேபோல் உதவி செய்ய விரும்புபவர்களும் அதி���் சுவரில் தங்களால் இயன்ற பொருட்களை வைத்துவிட்டும் செல்லலாம். இது மக்களின் சுவர் என்று அழைக்கப்படுகிறது\nபொருளாதார மந்தநிலை: விளக்கம் அளிக்கின்றார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nப.சிதம்பரம் கைது எதிரொலி: மோடி, அமித்ஷா உருவப்படங்கள் எரிப்பு\nமுதல்முறையாக 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ்: அதிர்ச்சி தகவல்\nகொரோனாவால் இந்தியாவில் மேலும் ஒருவர் பலி: அதிர்ச்சி தகவல்\nகொரோனா வைரஸ் எதிரொலி: பள்ளிகள், அலுவலகங்கள் மூடப்படுகிறதா\n200 வீடுகள் இடிப்பு, மின்சாரமும் கட்: சட்டவிரோதமாக குடியேறிய வங்க தேசத்தினர்களா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nடாக்டர் பரிந்துரை செய்பவர்களுக்கு மட்டும் மது வழங்கப்படும்: முதல்வர் அதிரடி\nபத்திரிகைகள் விநியோகிக்க போலீசார் கெடுபிடியா மத்திய உள்துறை அமைச்சகம் புதிய உத்தரவு\nஇன்றைய தேதியில் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எத்தனை\nதமிழக முதல்வருக்கு பிரபல நடிகர் எழுதிய முக்கிய கடிதம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Madras", "date_download": "2020-03-30T07:28:03Z", "digest": "sha1:LNHZNDCOH34FWIMVMERBPP2W7ABHIZN7", "length": 5197, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Madras | Dinakaran\"", "raw_content": "\nகொரோனா தொற்று தொடர்பான சந்தேகங்கள், தகவல்களை தெரிந்துகொள்ள சென்னை மக்களுக்கு உதவி எண் அறிவிப்பு\nசென்னை உயர்நீதிமன்றம் மற்றும் ஐகோர்ட் மதுரைக்கிளையில் அவசர வழக்குகள் மட்டும் 18ம் தேதி முதல் விசாரிக்கப்படும்\nவெடிகுண்டு வீசிய சம்பவம் கோர்ட்டில் சென்னை ஆசாமி சரண்\nசென்னை மாதவரத்தில் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்துக்கு வெல்டிங் வைத்ததே காரணம் என தகவல்\nசென்னையில் மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 29-ஆக உயர்வு: சுகாதாரத்துறை\nசித்த மருத்துவத்தால் கொரோனாவை குணப்படுத்த முடியுமா என பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதனிமைப்படுத்தல் இடங்கள் அதிகம் தேவை; விடுதிகள், வீடுகள் பயனில்லாமல் இருந்தால் மாநகராட்சி தந்து உதவலாம்: சென்னை ஆணையர் பிரகாஷ்\nகொரோனா முன்னெச்சரிக்கையாக தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் ஓட்டுவதற்கான ஸ்டிக்கர்களை வெளியிட்டது சென்னை மாநகராட்சி\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு கூடுதல் குற்றவியல் வக்கீல்கள்\nமூடப்பட்ட ஷாப்பிங் மால்கள், கடைகள் சென்னை சாலைகள் வெறிச்சோடியது\nகொரோனா பரவலை தடுக்க டாஸ்மாக் கடைகளில் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி\nசென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும்: தலைமை நீதிபதி அறிவிப்பு\nசென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும்: தலைமை நீதிபதி அறிவிப்பு\nசிஏஏ-க்கு எதிராக சென்னை மண்ணடியில் தொடரும் போராட்டம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆதரவு\nஅச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: ஐ.பி.எல் போட்டிகளுக்கு தடைவிதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு\nசென்னை பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தி வந்த அகழாய்வு பணி இன்றுடன் நிறைவு\nசென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம்\nபிளாஸ்டிக்கிற்கு மாற்று பொருளை உற்பத்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்\nசீருடை பணியாளர் தேர்வு நடைமுறைக்கு தனி நீதிபதி விதித்த தடையை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rsubramani.wordpress.com/2010/03/", "date_download": "2020-03-30T07:28:16Z", "digest": "sha1:FE434HWZYXCXYRKOHWOWDB3WYVRVIX4Y", "length": 14657, "nlines": 120, "source_domain": "rsubramani.wordpress.com", "title": "மார்ச் | 2010 | MANIதன்", "raw_content": "\nPosted on மார்ச் 14, 2010 by rsubramani பின்னூட்டங்கள்தேசிய நெடுஞ்சாலை – NH 7 அதற்கு 2 மறுமொழிகள்\nதேசிய நெடுஞ்சாலை – NH 7\nஅவங்கள பத்தி தான் நினெச்சிட்டு இருக்கேன்… எப்படி இருக்காங்களோ… எத்தன பேரு உசிருக்கு போராடிட்டு இருக்காங்களோ… எத்தன பேரு உசிருக்கு போராடிட்டு இருக்காங்களோ… காலை 7 மணி. கூட்டமா நின்னு வேடிக்கை பாத்துட்டு ‘உச்’ கொட்டிகிட்டு இருந்தாங்க நம்ம ஜனங்க. ‘காலைல 4 மணிக்கு இந்தப் பக்கம் வந்தேண்ணே… காலை 7 மணி. கூட்டமா நின்னு வேடிக்கை பாத்துட்டு ‘உச்’ கொட்டிகிட்டு இருந்தாங்க நம்ம ஜனங்க. ‘காலைல 4 மணிக்கு இந்தப் பக்கம் வந்தேண்ணே ஏதோ சத்தம் கேட்டுட்டு இருந்துச்சு. அட எதுக்கு வம்புன்னு திரும்பிட்டேன். அட இப்படினு தெரிஞ்சிருந்தா ஏதாவது பண்ணிருக்கலாம்’ – ம்ம்ம் ஈரமுள்ள ரோஜா.\nதோப்பூர். சேலத்துக்கும் தர்மபுரிக்கும் நடுவுல இருக்க சின்ன கிராமம். தொப்பையாறு அணை, தோப்பூர் தர்க்கா, ஆஞ்சநேயர் கோவில் இங்க பிரபலமான இடங்கள். எனக்குப் பிடிச்சதுனா, கண்ணத் திறந்து பாத்தா சும்மா கலர் கலரா காரு, பஸ், லாரினு பறந்துட்டு இருக்கும். அதுகள பார்த்துட்டே இருக்கும் போது நேரம் போறதே தெரியாது. பிடிக்காததுனா, கண்ண மூடும் போது எவனாவது ‘பாம்…பாம்’னு ஹார்ன் அடிச்சு தூக்கத்த கலைச்சிட்டு போய்ருவான். அப்புறம் கண்ணுக்கு முன்னாடி நடக்கிற சாலை விபத்துகள்; யாரு அடிபட்டு துடிச்சிட்டு இருந்தாலும் அத பாத்தும், பாக்காத மாதிரி போற ஜனங்க. இப்படிதாங்க, நேத்தும்… ம்… இல்ல… இன்னிக்கு காலைல மூணு மணி இருக்கும். அந்த பக்கமா ஹெட்லைட் இல்லாம ஒரு லாரி வந்துட்டு இருந்தது. அந்த வளைவுல அதுக்கு எதிரா வந்த பஸ் இந்த லாரியப் பாத்திருக்க வாய்ப்பே இல்ல. …. ரெண்டும் நல்லா மோதி அப்படியே அப்பளம் மாதிரி நொறுங்கி விழுந்துச்சுக. லாரி டிரைவரும் கிளீனரும் காலி. பஸ்ல பின்னாடி உக்காந்திருந்தவங்க சில பேர் மட்டும் லேசான காயங்களோட தப்பிச்சிட்டாங்க. மத்த படி எல்லோருக்கும் சரியான அடி. நிறைய பேர் மயக்கமாயிட்டாங்க; சில பேர் ஒரேடியாவே மயக்கமாயிட்டாங்க. ரெண்டு, மூணு பேரு ரோட்ல போயி, அடுத்த வந்த பஸ்ஸ நிறுத்துறதுக்கு பாத்தாங்க. லாரி, கார்… யாருமே நிறுத்தாம இவங்க பக்கத்துல வரவும் வேகத்தக் கூட்டிட்டு பறந்தாங்க. ஹூம்… இவங்களலாம் அந்நியன் தான் கருடபுராணப் படி தண்டிக்கணும். ஆம்புலன்ஸுக்கு கால் பண்ணி 1 மணி நேரத்துக்கு மேல ஆச்சு. அது சரி, சரியான விலாசம் கொடுத்தாலே சாவகாசமா வருவாங்க. இவங்க கொடுத்த குத்துமதிப்பான விலாசத்துக்கு மட்டும் சட்டுனா வந்து நிப்பாங்க. ஒரு வழியா ஆம்புலன்ஸ் வந்து கொஞ்ச பேர அள்ளிப் போட்டுட்டு போச்சு. என்ன பிரயோஜனம் அடிபட்டு இருக்கவங்களுக்கு சரி, உசிருக்கு போராடிட்டு இருக்கவங்க… அவ்ளோ தான்… இங்க இருந்து பக்கத்துல இருக்க ஆஸ்பத்திரிக்கு போகறதுக்குள்ளவே எப்படியும் போய் சேர்ந்திருவாங்க. அப்படியே அங்க போனாலும் முக்காவாசி அவசர கேஸுகள பெங்களூருக்கோ, சேலத்துக்கோ அனுப்பிச்சு வெப்பாங்க. கஷ்டம் தான்… இப்ப பத்து மணி ஆவுது. ஹூம்… ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனவங்களுக்கு என்ன ஆச்சுனு தெரியல. நேத்திக்கு, இன்னிக்கு இல்லங்க, பல வருஷமா இது மாதிரி எக்கசக்கமான விபத்துகள பாத்துகிட்டு தான் வர்றேன். நம்மளால எதுவும் உதவி செய்ய முடியலியே நிறைய தடவ வருத்தப்பட்டிருக்கேன்.\nசாயங்கால பேப்பர எவனாவது வாசிச்சிட்டுப் போவும் போது தான் காலையில ஆஸ்பத்திரி சேத்தவங்களுக்கு என்ன ஆச்சுனு தெரியும் என்பதால் பொழுது சாய்வதற்காக காத்துக் கொண்டிருந்த்து தேசிய நெடுஞ்சாலை-NH7-ல் ஓரமாய் நின்று கொண்டிருக்கும் அந்த இரக்க மனதுள்ள மரம்.\nதமிழ் புத்தக விற்பனை இணையம்\n\"‘இந்தத் தண்ணீரைக் குடிக்காதீர்கள். கைகழுவ மட்டும் பயன்படுத்துங்கள்’ன்னு போர்ட் போட்டிருந்த இடத்திலே இருந்து அதைப... goodreads.com/quotes/9956981 6 months ago\n\"‘25.6.1975 புதன்கிழமை திரு. ஜனகராஜன் அவர்களின் மகன் நாயகம் மறைந்தார். ஜன.நாயகம் இறப்புக்கு அஞ்சலி செலுத்தும் நண்... goodreads.com/quotes/9956856… 6 months ago\n\"அரசியல் சட்ட திருத்தம் 38, 39, 40, 41 என்று தினசரி ஒன்றாகச் சட்டம் போட்டு சர்வ சக்தி வாய்ந்ததாக மத்திய அரசை மாற்... goodreads.com/quotes/9956847… 6 months ago\n14-வது மதுரை புத்தகத் திருவிழா\nபஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம்\nBrentwood Dangal Dunkirk Film free software Linux Madurai Book Fair 2019 Manchinbele Dam OpenSource Running savandurga Trip USA அஞ்சலி அப்துல் கலாம் அரசியல் அரவிந்தன் நீலகண்டன் இரயில் இரயில் பயணங்களில் எஸ்.ராமகிருஷ்ணன் கஜல் கதை கன்னியாகுமரி கம்யூனிஸம் கற்றல் கலைடாஸ்கோப் கவிதை காஃப்கா காலப்பயணம் காலவெளி கால்பிறை கிண்டில் கீழக்குயில்குடி குருஜி குறுங்கதை கைபேசி சவன்துர்கா சாயங்காலம் சிங்கம் சிட்டுக்குருவி சே ஜெயமோகன் டிவிட்டர் தமிழ் தள்ளுபடி திரைப்படங்கள் தூங்காவரம் நாஞ்சில் நாடன் நானும் மகளும் நாவல் நிலவு நிழல் நீள்வானம் பட்டிமன்றம் பயணம் பறவை பாரதி தமிழ்ச் சங்கம் பி.ஏ.கிருஷ்ணன் புதுமைப்பித்தன் புத்தகங்கள் புத்தகம் பெங்களூரு பெருமாள் முருகன் மஞ்சின்பேலே அணை மதுரை மதுரை புத்தகத் திருவிழா 2019 மாமதுரை மேகம் மை யின்-யாங் யுரேகா லால்பாக் மலர் கண்காட்சி வானம் வான்மேகம் ஸ்மார்ட் சீடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/acju-news-ta/item/1112-2017-05-22-12-29-56", "date_download": "2020-03-30T06:01:39Z", "digest": "sha1:2HAYF5WL5OZVLNJ4MAYQ6ZNDC7OBRMTJ", "length": 12142, "nlines": 124, "source_domain": "www.acju.lk", "title": "நாட்டு நிலைமைகள் சீராகி சமாதானமும் சகவாழ்வும் நிலவ அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்! - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nநாட்டு நிலைமைகள் சீராகி சமாதானமும் சகவாழ்வும் நிலவ அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்\nநாட்டு நிலைமைகள் சீராகி சமாதானமும் சகவாழ்வும் நிலவ முனைப்புடன் செயற்பட்டு அதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்\nஇந்நாட்டில் முஸ்லிம்களாக வாழும் நாம் வரலாறு நெடுகிலும் பல சோதனைகளுக்கு முகங்கொடுத்து வந்துள்ளோம். இவற்றின்போது நாம் இஸ்லாமிய போதனைகளுக்கு ஏற்ப பொறுமையுடனும் நிதானமாகவும் செயற்பட்டு வெற்றிபெற்றுள்ளோம்.\nசோதனைகளின் போது அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு செயற்படுவோர் தனக்கு ஏற்படும் பிரச்சினைகளிலிருந்து நிச்சயம் ஈடேற்றம் பெறுவர். நபிமார்களின் வரலாறு இதற்குச் சான்றாகும். எனவே, முஸ்லிம்கள் பெரும்பாவங்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதிலும் அல்லாஹு தஆலாவுடனான தமது தொடர்பைச் சீராக்கிக் கொள்வதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக சில தினங்களில் எம்மை வந்தடையவுள்ள றமழான் மாதத்தில் நாம் அதிகளவு நல்லமல்களில் ஈடுபட வேண்டும். நிச்சயமாக நமது நல்லமல்கள் முஸ்லிம்களுக்கு குறிப்பாகவும் நாட்டு மக்களுக்கு பொதுவாகவும் நிம்மதியையும் சுபீட்சத்தையும் கொண்டு வரும் என்பது உறுதியான விடயமாகும்.\nதற்போது நிலவிவரும் அசாதாரண நிலைமைகள் காரணமாக முஸ்லிம்கள் சற்று அமைதியிழந்து காணப்படுகின்றனர். சிலர் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தை தூண்டும் செயற்பாடுகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர். ஒரு சமூகத்தை அச்சுறுத்தும் இவ்வாறான நடவடிக்கைகள், இந்நாட்டில் நிலவும் சமாதானத்தையும் சகவாழ்வையும் பாதித்து நாட்டின் அபிவிருத்திக்கு தடையாக அமைவதுடன், இந்நாட்டின் யாப்பு உறுதிப்படுத்தியுள்ள உரிமைகளை மீறும் செயற்பாடுகளாகவும் காணப்படுகின்றன.\nஎனவே, இந்நாட்டு முஸ்லிம்கள் இஸ்லாமிய போதனைகளைப் பேணி, இன ஐக்கியத்தையும் சமூக ஒற்றுமையையும் பாதுகாக்கும் வகையில் நடந்து கொள்ளுமாறும், இஸ்திஃபார், ஸதகா, நோன்பு, துஆ போன்ற நல்லமல்களில் ஈடுபட்டு அல்லாஹ்வின் பக்கம் திரும்புமாறும் குனூத் அந்நாஸிலா ஓதுவதற்கான ஜம்இய்யாவின் வழிகாட்டல்களுக்கு ஏற்ப ஐவேளை தொழுகைகளிலும் குனூத் அந்நாஸிலாவை றமழான் மாதம் வரை ஓதுமாறும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கேட்டுக் கொள்கின்றது.\nஅத்துடன் ஒவ்வொரு ஊரிலும் உள்ள உலமாக்களும் துறைசார்ந்தவர்களும் சமூகத் தலைவர்களும் ஒன்றிணைந்து இனவாதத்தை முறியடிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், பொது மக்களுக்கு இதுதொடர்பில் வழிகாட்டுமாறும் ஜம்இய்யா வேண்டிக் கொள்கின்றது.\nநாட்டில் ஐக்கியம் மற்றும் சகவாழ்வு வளரவும் தீய சக்திகளின் மோசமான திட்டங்கள் தோல்வியுற்று அனைத்து சமூகங்களும் புரிந்துணர்வோடு வாழவும் எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் பாலிப்பானாக.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nபொலிஸ் தலைமையகம் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இணைந்து வெளியிடும் முக்கிய அறிவித்தல்\nஜனாஸாக் கடமைகள் தொடர்பில் ஜம்இய்யா விடுக்கும் முக்கிய வேண்டுகோள்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாவட்ட, பிரதேச கிளைகளுக்கான விஷேட அறிவித்தல்\nசுகாதார அமைச்சின் வழிகாட்டல்களை பொறுப்புணர்வுடன் பேணி நடந்து கொள்வோம்\nதேவையுடையோருக்கு உதவி செய்து அல்லாஹ்வின் ரஹ்மத்தை பெற்றுக் கொள்வோம்\nசமூக விவகாரங்களில் ஒன்றுபட்டு செயற்படுவோம்\tரமழானின் இறுதிப் பத்தில் அதிகமாக நல்லமல்களில் ஈடுபடும் அதேநேரம் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/03/blog-post_16.html", "date_download": "2020-03-30T08:24:32Z", "digest": "sha1:U3NVDJVRQK6MYE54PA3ACJK527ZNEXNK", "length": 20510, "nlines": 334, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: இணையத்தில் பங்குகளை விற்க/வாங்க", "raw_content": "\nவாசிக்க வேண்டிய இந்திய நாவல்கள்\nநம் பொய்கள் (1-101) – குறிப்புகள்\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 16\nராமோஜியம் – எழுதி வரும் நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி\nஎன் குருநாதர் பாரதியார்: ரா.கனகலிங்கம்\nநவீன அறிவியில் கலை வடிவமான சினிமாவில் மத பிரச்சாரம்\nமுகக்கவசம் கூட இல்லாத அவலநிலை மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு \nகடல் கடந்த காந்தி - 4 | ஜி. டி. பிர்லா\nமில்லியன் டாலர் எழுத்தாளர்- பால் ஹாகிஸ்\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nபங்குச்சந்தை பற்றி நான் எழுத ஆரம்பிக்க, ஐகாரஸ் பிரகாஷ், அதைத் தொடர்கிறார். Geogit என்னும் பங்குத்தரகர் அலுவலகத்தில் வேலை செய்தவர். அதனால் அதிகமான உருப்படியான விஷயங்கள் அவரிடமிருந்து உங்களுக்குக் கிடைக்கலாம்.\nநான் பங்குச்சந்தையை மிகவும் மேலோட்டமாக அணுகுபவன். இணைய வியாபார வசதி வரும்வரை எந்தத் தரகரையும் அணுகவில்லை. என் பணத்தை நானே வீணடித்து, அதன்மூலம் பங்குச்சந்தையின் செயல்பாடுகளைக் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டேன். அதனால் சிறு அளவே பங்குகளை வாங்குவதில் செலவிடுவது என்ற உறுதியில் இருந்தேன், இருக்கிறேன்.\nநான் ICICI வங்கியில் கணக்கு துவங்கியதும், அதே வங்கியின் பங்குத்தரகு நிறுவனமான ICICIdirect இல் demat கணக்கும் துவங்கினேன். என் வங்கிக் கணக்கையும், demat கணக்கையும் இணைத்து இணையம் வழியாகவே பங்குச்சந்தையின் வியாபாரம் செய்ய ICICIdirect உதவி புரிகிறது. ICICIdirect தவிர HDFC Bank, மற்ற பல தனியார் இணைய நிறுவனங்கள் இதே சேவையினைத் தருகின்றன. ஆனால் நான் மற்றவற்றினைப் பார்க்காத காரணத்தால், அவற்றைப் பற்றி சொல்லப் போவதில்லை.\nICICIdirectஇன் வழியாக demat பங்குகளை மட்டும்தான் வாங்க முடியும். இணையவழி பங்குவியாபாரத்தில் எங்கிருந்தாலும் demat பங்குகளை மட்டுமே வாங்க/விற்க முடியும். பழங்காலத்தில் நீங்கள் ஒரு கம்பெனியின் பங்குகளை, அந்த கம்பெனியின் நேரடி Public Offerகள் மூலம் பெற்றாலோ, அல்லது பிறரிடமிருந்து வாங்கினாலோ, அந்தப் பங்குகளை ஒரு தாளில், உங்கள் பெயர் பொறித்து சான்றிதழாக உங்களுக்கு அனுப்பினார்கள். உங்கள் பங்குகளை நீங்கள் பிறருக்கு விற்கும்போது உங்களிடமிருந்த சான்றிதழை ஏகப்பட்ட அத்தாட்சியுடன் நீங்கள் அஞ்சலில் அனுப்பி, அடுத்தவர் அதைப் பெற்றபின் பணம் உங்கள் கைக்கு வந்து சேரும். அதிவேகமாக மாறும் பங்குச்சந்தை உலகில், இந்த சான்றிதழ் கிடைக்காதவரை மேற்கொண்டு விற்பதில் சிரமம் இருக்கும். அஞ்சலில் சான்றிதழ் காணாமல் போனால் அதைத் திரும்பப் பெற சண்டை போட வேண்டியிருக்கும். வருடாந்திர டிவிடெண்ட், ஊக்கப் பங்குகள் இவற்றைப் பெறுவதில் நிறையக் குழப்பங்கள் இருக்கும். ஆனால் டிமாட் செய்யும்போது குழப்பங்கள் மிகவும் குறையும். செலவு குறையும். வாங்கி விற்கையில் வேகமாகச் செய்யலாம். Dematerialisation பற்றி விவரங்கள் அறிந்து கொள்ள இங்கு செல்லவும்.\nஇன்று நடக்��ும் பல Public Offer களிலும் (ONGC சேர்த்து), டிமாட் கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.\nICICIdirect மூலமாக என்னென்ன செய்யலாம்\n* மிகச் சுலபமாக பங்குகளை இணையம் மூலமாக வாங்கலாம், விற்கலாம்.\n* பங்குகளை வாங்கும்போது உங்கள் வங்கிக்கணக்கிலிருந்து பணம் எடுத்துக்கொள்ளப்படும். விற்ற பங்குகளுக்கான தொகை பங்குச்சந்தையிலிருந்து உங்கள் வங்கிக்கணக்கில் போய் விழுந்துவிடும்.\n* அனைத்து மியூச்சுவல் பண்ட் யூனிட்டுகளையும் ICICIdirect மூலம் வாங்கலாம், விற்கலாம்.\n* IPO, PO அனைத்திலும், தெருவுக்குத் தெரு அலைந்து விண்ணப்பப் படிவங்களைத் தேடாமல், வங்கிக்குப் போய் வரைவுக் காசோலை வாங்காமல், இருந்த இடத்தில் இருந்து கொண்டே ஒரே கிளிக் மூலம் பங்கு பெறலாம்.\n* IPO/PO வில் நீங்கள் அதிகமாகக் கட்டிய பணத்தை நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கிற்கே திரும்ப அனுப்புமாறு செய்யலாம்.\n* உங்கள் பங்குகளுக்கான dividendஐ நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கிற்கே வருமாறு செய்யலாம். [அதாவது அவர்கள் தாளில் காசோலை அனுப்பி, அதை நீங்கள் வங்கிக்குக் கொண்டுபோய் போட்டு என்றெல்லாம் தேவையில்லை. Electronic clearing மூலம் நேரடியாகச் செய்ய முடியும்.]\n* உங்களிடம் ஏற்கனவே சான்றிதழாக இருக்கும் பங்குகளை டிமாட் செய்து அதனையும் உங்கள் ICICIdirect டிமாட் கணக்கில் சேர்த்துக்கொள்ளலாம்.\n* Futures & options ஆகிய இன்றைய புதுமைகளிலும் பங்கேற்கலாம்.\n* அரசின் பாண்டுப் பத்திரங்களை வாங்கலாம், விற்கலாம்.\nஆக உங்கள் இணையம் உள்ள கணினியில் பங்குச்சந்தையே அடங்கிவிடும்.\nஅதைத்தவிர இணையத்தில் வழியாக நிறுவனங்களின் முழு காலாண்டுப் பொது அறிக்கை, ஆண்டிறுதி அறிக்கை ஆகியவற்றை PDF கோப்புகளாகப் பெறலாம், அந்த நிறுவனத்தின் செய்கைகளை மிகவும் நுணுகி ஆராய்ந்து அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதா, விற்பதா என்பதைத் தீர்மானிக்கலாம். இந்தியா முழுவதிலும் உள்ள பங்கு வியாபாரம் செய்யும் சிறு முதலீட்டாளர்களோடு இணையம் வழியாகப் பேசி தகவல்களைப் பரிமாரிக்கொள்ளலாம்.\nஇப்படி எத்தனை எத்தனையோ நன்மைகள் இணையம் வழியாகப் பங்கு வியாபாரத்தில் ஈடுபடுவதில்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபாகிஸ்தான் தூதரகத்தில் ஒரு நாள்\nகட்டாயமா என்க்கு ஓட் போட்வீங��க\nசாகித்ய அகாதமி விருது: அன்றும், இன்றும்\nபாராளுமன்ற உறுப்பினர்களின் வேலை என்ன\nதேர்தல் சுவரொட்டிகள் - 2\nஊழல் எதிர்ப்பு இயக்கம் - 2\nஊழல் எதிர்ப்பு இயக்கம் - 1\nபாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தரம் - 3\nபாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தரம் - 2\nபாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தரம் - 1\nமுதல் ஒருநாள் போட்டியின் இந்தியா வெற்றி\nரிஷிகேஷில் முட்டை(யும்) விற்கத் தடை\nவலைப்பதிவுகள் பற்றிய மாலனின் கருத்துகள்\nதிசைகள் இயக்கம் மகளிர் தின விழா\nவலைப்பதிவுப் படங்களுக்கென ஒரு இலவசத்தளம்\nஆம்பூர் திசைகள் இயக்கம் - படக்காட்சிகள்\nதேர்தல் சுவரொட்டிகள் - 1\nபாரதீய பாஷா பரிஷத் விருது\nஐராவதம் மகாதேவன் பற்றி மேலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-03-30T07:41:36Z", "digest": "sha1:MDRCE6TWXWXZMKCH4YNKIJZMHSTP2H5X", "length": 7932, "nlines": 120, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கேரள வெள்ள பாதிப்பிற்கு தமிழகமும் ஒரு காரணம்\" கேரள அரசு | Chennai Today News", "raw_content": "\nகேரள வெள்ள பாதிப்பிற்கு தமிழகமும் ஒரு காரணம்” கேரள அரசு\nடாக்டர் பரிந்துரை செய்பவர்களுக்கு மட்டும் மது வழங்கப்படும்: முதல்வர் அதிரடி\nபத்திரிகைகள் விநியோகிக்க போலீசார் கெடுபிடியா மத்திய உள்துறை அமைச்சகம் புதிய உத்தரவு\nஇன்றைய தேதியில் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எத்தனை\nதமிழக முதல்வருக்கு பிரபல நடிகர் எழுதிய முக்கிய கடிதம்\nகேரள வெள்ள பாதிப்பிற்கு தமிழகமும் ஒரு காரணம்” கேரள அரசு\nகேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து அமமாநில மக்கள் மீண்டு வர தமிழகம் செய்த உதவிகள் கணக்கில் அடங்காது.\nஆனால் இதனை கருத்தில் கொள்ளாமல் கேரள வெள்ள பாதிப்பிற்கு தமிழகமும் ஒரு காரணம் என உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளதால் தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்துளனர்.\nமேலும் கேரள அரசு தனது பிரமாண பத்திரத்தில் முல்லை பெரியாறு அணையை திடீரென திறந்து விட்டதுதான் பாதிப்பிற்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ளது.\nமுல்லைப் பெரியார் அணையில் இருந்து திடீரென வெளியேற்றப்பட்ட நீரும் கேரளாவின் இடுக்கி பகு���ியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கான காரணங்களில் ஒன்று: கேரள அரசு குறிப்பிட்டுள்ளது தமிழக மக்களை பெரும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது\nகேரள வெள்ள பாதிப்பிற்கு தமிழகமும் ஒரு காரணம்\" கேரள அரசு\nசுவைன் காய்ச்சல் எதிரொலி: 14 ஆயிரம் பன்றிகளை கொன்று குவித்த சீன அரசு\nகருணாநிதி சமாதியில் பஜனை முன்னேற்ற கழகம்: ராம்தாஸ் கிண்டல்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nடாக்டர் பரிந்துரை செய்பவர்களுக்கு மட்டும் மது வழங்கப்படும்: முதல்வர் அதிரடி\nபத்திரிகைகள் விநியோகிக்க போலீசார் கெடுபிடியா மத்திய உள்துறை அமைச்சகம் புதிய உத்தரவு\nஇன்றைய தேதியில் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எத்தனை\nதமிழக முதல்வருக்கு பிரபல நடிகர் எழுதிய முக்கிய கடிதம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-03-30T07:26:30Z", "digest": "sha1:RMTNXSLKCETZD2MBE3JDMML5GQGR46FI", "length": 6318, "nlines": 134, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சதம்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\n37 பந்துகளில் சதம் அடித்த ஹர்திக் பாண்டியா: அதிரடி ஆட்டம்\nசச்சின் சாதனையை சமன்படுத்த நூலிழையில் மிஸ் செய்த விராட் கோலி\nஇந்தியா-தென்னாப்பிரிக்கா 3வது டெஸ்ட்: ரோஹித் சதம்\nதென்னாப்பிரிக்காவை துரத்தும் தொடர் தோல்விகள்: நியூசிலாந்து த்ரில் வெற்றி\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: ரோஹித் அபார சதம், 300ஐ ஸ்கோர் தாண்டும் என கணிப்பு\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு முதல் வெற்றி\nகவாஜா அபார சதம்: இந்தியாவுக்கு 314 இலக்கு\nFriday, March 8, 2019 5:41 pm கிரிக்கெட், நிகழ்வுகள், விளையாட்டு Siva 0 30\nரோஹித் சர்மா அபார சதம்: தொடரை வென்றது இந்தியா\nசென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி:\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nடாக்டர் பரிந்துரை செய்பவர்களுக்கு மட்டும் மது வழங்கப்படும்: முதல்வர் அதிரடி\nபத்திரிகைகள் விநியோகிக்க போலீசார் கெடுபிடியா மத்திய உள்துறை அமைச்சகம் புதிய உத்தரவு\nஇன்றைய தேதியில் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எத்தனை\nதமிழக முதல்வருக்கு பிரபல நடிகர் எழுதிய முக்கிய கடிதம்\nஎங்கள் இணையதள செய்தி��ளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://answeringislam.info/tamil/authors/umar/ramalan/ramalan2013part10.html", "date_download": "2020-03-30T08:03:40Z", "digest": "sha1:INDEAPD7A34HBBGWVDFEXOBZVXTAXVBC", "length": 19907, "nlines": 102, "source_domain": "answeringislam.info", "title": "2013 ரமளான் நாள் 10 – உலக பொருட்களுக்காக முஸ்லிம்களையே கொலை செய்யும் சஹாபாக்கள்", "raw_content": "\nIslam Quiz - இஸ்லாம் வினாடிவினா\n2013 ரமளான் நாள் 10\nஉலக பொருட்களுக்காக முஸ்லிம்களையே கொலை செய்யும் சஹாபாக்கள்\nமுந்தைய எட்டு தொடர் கட்டுரைகளை கீழேயுள்ள தொடுப்புகளை சொடுக்கி படிக்கலாம்:\n2013 ரமளான் நாள் 1 - அன்புள்ள அண்ணாவிற்கு . . . போர் புரிவது அமைதியை நிலைநாட்டுவதற்கு அல்லவா\n2013 ரமளான் நாள் 2 - முஹம்மதுவும் வழிப்பறி கொள்ளைகளும்\n2013 ரமளான் நாள் 3 - தேன் கூட்டில் கல்லெறிந்து தேனீக்களை கோபமூட்டியது யார் முஹம்மதுவா\n2013 ரமளான் நாள் 4 - பதிலுக்கு பதில்: நீங்கள் செல்வங்களை எடுத்துக்கொண்டீர்கள், நாங்கள் கொள்ளையடிக்கிறோம்\n2013 ரமளான் நாள் 5 - முஸ்லிம் குருசேடர்களும் கிறிஸ்தவ குருசேடர்களும் (ஜிஹாதும் சிலுவைப்போர்களும்)\n2013 ரமளான் நாள் 6 - ஆறு முறை தோல்வியுற்ற அல்லாஹ்விற்கு ஏழாவது முறை வெற்றியை கொடுத்த சஹாபாக்கள்\n2013 ரமளான் நாள் 7 - இஸ்லாமிய தாவா அழைப்பிதழ், நீ இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், இறைத்தூதர் உன்னை கொல்லமாட்டார்\n2013 ரமளான் நாள் 8 - மருமகனின் மனதை \"கொள்ளையிட்ட\" மாமனார். மாமனாரின் \"கொள்கையை\" கொள்ளையிட்ட மருமகன்\n2013 ரமளான் நாள் 9 - ஏழு ஆண்டுகள் கொள்ளையிட்ட பிறகும், முஸ்லிம்கள் ஏழ்மையிலிருந்து விடுபடவில்லையா\nநீ எழுதிய கடிதத்தை படித்தேன்.\nநீ பொறுமையை இழந்தவனாக மிகவும் சோர்வாக எழுதியிருந்தாய். இனி இஸ்லாமிய போர்கள் பற்றி இம்மாதம் என்னிடம் உரையாடமாட்டாய் என்றும் கூறியிருந்தாய். சில மழைத்துளிகளை தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு பலவீனமாக இருக்கும் நீ, மகா சமுத்திரமாக இருக்கும் இதர இஸ்லாமிய சரித்திரத்தை எப்படி ஜீரணித்துக்கொள்வாய்.\nஇதோ இந்த கடிதத்தில், கடைசியாக ஒரு நிகழ்ச்சிப் பற்றி எழுதி, உன் விருப்பத்தின் படி, இவ்வாண்டு ரமளான் தொடரை முடித்துக்கொள்கிறேன்.\nஉலக பொருட்களுக்காக முஸ்லிம்களையே கொலை செய்யும் சஹாபாக்கள்:\nகுரு எப்படியோ அப்படியே சீடர்களும் இருப்பார்கள். ஒரு மனிதன் எவைகளை அதிகமாக கேட்கிறானோ, சிந்திக்கிறானோ அவைகளைப்போலவே அவன் மாறிவிடுகின்றான். அன்பு பற்றியும், மற்றவர்களை நேசிப்பது பற்றியும் ஒரு மனிதன் பல ஆண்டுகள் போதிக்கப்பட்டால், அதன் பாதிப்பு நிச்சயமாக அவனது வாழ்வில் காணப்படும். அதே போல, போர்கள், சண்டைகள், வழிப்பறி கொள்ளைகள், கொலைகள் என்று இவ்விதமான விவரங்களையே ஒரு மனிதன் அதிகமாக கேட்டு, அவைகளில் அதிகமாக போதிக்கப்பட்டால், 'வாய்ப்பு' கிடைக்கும் போது, அவனுக்குள் வாழும் இந்த குணங்கள் அப்படியே வெளிப்பட்டுவிடும்.\nஇதைத் தான் இந்த நிகழ்ச்சியில் நாம் காணப்போகிறோம்.\nமுஹம்மது மக்காவை தாக்க முடிவு செய்தார். ஆனால் இந்த விஷயம் யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக, தன் சகாக்களில் 8 நபர்களை தெரிவு செய்து, \"இழம்\" என்ற இடத்திற்கு அனுப்பினார். இதன் மூலமாக, முஹம்மது மக்காவை தாக்காமல், தன் கவனத்தை வேறு இடத்தை நோக்கி வைத்திருக்கிறார் என்று எல்லாரும் எண்ணவேண்டும் என்று நினைத்தார்.\nமுஹம்மதுவின் கட்டளையினால் இவர்களும் சென்றார்கள். சென்ற இடத்தில் ஒரு மேய்ப்பன் இவர்களை கடந்துச் சென்றான், அப்படி செல்லும் போது அவன் \"இவர்களுக்கு சலாம் கூறினான்\". இருந்தபோதிலும், இவனைக் கொன்று இவனது ஆடுகளை எடுத்துக்கொண்டார்கள். இதனை மதினாவிற்கு வந்து முஹம்மதுவிடம் சொன்ன போது, அல்லாஹ் ஒரு வசனத்தை (குர்-ஆன் 4:94) இறக்கினான்.\nபீஜே தமிழாக்கம் குர்-ஆன் 4:94\n நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் (போருக்குச்) சென்றால் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள் உங்களுக்கு ஸலாம் கூறியவரிடம் இவ்வுலக வாழ்க்கையின் பொருட்களைப் பறிப்பதற்காக ''நீ நம்பிக்கை கொண்டவன் இல்லை'' என்று கூறி விடாதீர்கள் உங்களுக்கு ஸலாம் கூறியவரிடம் இவ்வுலக வாழ்க்கையின் பொருட்களைப் பறிப்பதற்காக ''நீ நம்பிக்கை கொண்டவன் இல்லை'' என்று கூறி விடாதீர்கள் அல்லாஹ் விடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. இதற்கு முன் நீங்களும் இவ்வாறே இருந்தீர்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிந்தான். எனவே தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள் அல்லாஹ் விடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. இதற்கு முன் நீங்களும் இவ்வாறே இருந்தீர்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிந்தான். எனவே தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள் நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.\nமுஹம்மது ஜான��� டிரஸ்ட் தமிழாக்கம் - 4:94\n அல்லாஹ்வுடைய பாதையில் (போருக்கு) நீங்கள் சென்றால், (போர் முனையில் உங்களை எதிர்த்துச் சண்டை செய்வோர் முஃமின்களா அல்லது மற்றவர்களா என்பதைத்) தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். (அவர்களில்) எவரேனும் (தாம் முஃமின் என்பதை அறிவிக்கும் பொருட்டு) உங்களுக்கு \"ஸலாம்\" சொன்னால், இவ்வுலக வாழ்க்கையின் அற்பமான அழியக் கூடிய பொருட்களை அடையும் பொருட்டு \"நீ முஃமினல்ல\" என்று கூறி (அவரைக் கொன்று) விடாதீர்கள்; அல்லாஹ்விடம் ஏராளமான பொருட்கள் இருக்கின்றன; இதற்கு முன்னர் நீங்களும் (பயந்து பயந்து) இவ்வாறே இருந்தீர்கள் - அல்லாஹ் உங்கள் மீது அருள் புரிந்தான்; எனவே (மேலே கூறியாவாறு போர் முனையில்) நீங்கள் தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீஙகள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்.\nஇந்த வசனத்தின் மூலமாக, ஒரு முஸ்லிம் இன்னொருவருக்கு சலாம் சொன்னபோதும், உலக பொருட்களுக்காக, அவனை கொன்றது தவறு என்று அல்லாஹ் கூறுகின்றான். இப்னு கதீர் போன்ற குர்-ஆன் விரிவுரையாளர்களின் படி, \"முஸ்லிம்கள் தவறுதலாகக் கூட இன்னொரு முஸ்லிமை கொல்லக்கூடாது\" என்று கூறுகிறார்கள்.\nதம்பி, மேற்கண்ட நிகழ்ச்சி, அந்த காலத்தில் முஹம்மதுவின் சஹாபாக்கள் எப்படி நடந்துக்கொண்டார்கள் என்பதைக் காட்டுகிறது. முஹம்மது எப்படியோ அப்படியே சஹாபாக்கள் நடந்துக்கொண்டார்கள் அல்லது அவர்களை உருவாக்கிய இஸ்லாமிய போதனை அவர்களை இப்படி பணத்திற்காக கொலை செய்ய தூண்டியுள்ளது.\nதம்பி,பொறுமையோடு கீழ்கண்ட கேள்விகளை படிப்பாயா\n1) முஹம்மதுவின் தோழர்கள் வளர்க்கப்பட்ட விதத்தைப் பார்த்தாயா செல்வத்திற்கு ஆசைப்பட்டு, \"நான் ஒரு முஸ்லிம்\" என்றுச் சொன்னாலும், அதை நம்பாமல் அவனை கொன்று, அவனது ஆடுகளை/ஒட்டகங்களை கொள்ளையடித்து மதினா வந்துள்ளார்கள்.\n2) முஸ்லிம்களாக பல ஆண்டுகள் முஹம்மதுவோடு வாழ்ந்தாலும், இப்படி கொல்வது தவறு என்று அவர்களின் மனசாட்சி அவர்களை எச்சரிக்கவில்லை என்பதை கவனிக்கவேண்டும்.\n3) ஒரு காட்டுமிராண்டி நடந்துக்கொள்வது போலவே இவர்கள் நடந்துக்கொண்டார்கள். பணம் கிடைத்தால் எதையும் செய்வார்களா இவர்கள்\n4) இதனை அறிந்த பிறகு, அல்லாஹ் வசனத்தை இறக்குகிறார் – முஸ்லிம்களா இல்லையா என்பதைப் பார்த்து கொலை செய்யுங்கள் என்று அ��ிவுரைக் கூறுகிறார். புனிதப்போர் என்ற வேஷம் போட்டு செல்லும் போது, , முஸ்லிம்கள் அல்லாதவர்களை எந்த காரணமும் இல்லாமல் கொலை செய்யலாம் என்பது தானே, இதன் கருத்து.\n5) இந்த கொலையை செய்தவர்களுக்கு அல்லாஹ் என்ன தண்டனை கொடுத்தார் என்று, உன்னால் கண்டுபிடித்து எனக்கு அறிவிக்கமுடியுமா தம்பி\n6) இந்த சஹாபாக்கள் அழிந்துப்போகும் செல்வத்தின் மீது ஆசை வைத்து இப்படி கொலை செய்துள்ளார்கள் என்று அல்லாஹ் வெளிப்படையாக இவர்களை குற்றப்படுத்துகிறார். இவர்களுக்கு என்ன தண்டனை உங்கள் இறைத்தூதர் கொடுத்தார்\n7) தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை என்றுச் சொல்வார்கள், அதுபோல முஹம்மதுவின் சீடர்கள் அவரைப் போலவே வாழ்ந்து இருக்கிறார்கள்.\nதம்பி, கடந்த 10 நாட்களாக, 11 இஸ்லாமிய வழிப்பறி கொள்ளைகளை நாம் ஆய்வு செய்துள்ளோம். இன்னும் அனேக போர்கள், கொலைகள், தனிமனித வெறுப்புக்கள், என்று அனேக இஸ்லாமிய வன்முறைப் பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது.\nதம்பி, ஒரு மனிதனாக உன்னை நினைத்துப் பார்த்து சிந்தித்துப்பார். இப்படியெல்லாம் கொலை வெறியோடு பரவிய மார்க்கத்தைத் தான் நீ இப்போது பின்பற்றிக்கொண்டு இருக்கிறாய். இஸ்லாமிய நூல்களை அதிகமாக படி, ஆய்வு செய், சத்தியத்தை அறிய முயற்சி செய். யார் உன்னை கைவிட்டாலும், சத்தியம் ஒரு நாள் உன்னை விடுதலையாக்கும். இந்த நம்பிக்கையில் தான் நான் உன்னோடு உரையாடிக்கொண்டு இருக்கிறேன்.\nஇதோ இன்று ரமளான் மாதத்தின் கடைசி நாள், நாளைக்கு நீ ரமளான் கொண்டாடப்போகிறாய். இந்த புனித மாதத்தில் உலக அளவில் நடந்த இஸ்லாமிய தாக்குதல்கள், தீவிரவாத செய்ல்கள், எத்தனை என்று உனக்குத் தெரியுமா இதனால் எத்தனைப் பேர்கள் மரித்தார்கள், ஊனமுற்றவர்களாக மாறினார்கள் என்று உனக்குத் தெரியுமா இதனால் எத்தனைப் பேர்கள் மரித்தார்கள், ஊனமுற்றவர்களாக மாறினார்கள் என்று உனக்குத் தெரியுமா\nஉன் அண்ணன், தமிழ் கிறிஸ்தவன்.\nஉமரின் ரமளான் மாத கட்டுரைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inneram.com/tag/uttar-pradesh/", "date_download": "2020-03-30T06:15:24Z", "digest": "sha1:J4VNBK6HEU3PN7CD6Y26Q3YSGIGNIZFE", "length": 60521, "nlines": 360, "source_domain": "inneram.com", "title": "Uttar pradesh Archives - இந்நேரம்.காம்", "raw_content": "\nதமிழகத்தில் அத்தியாவசிய பொருட்கள் முடங்கும் நிலை\nசென்னை (30 மார்ச் 2020): தமிழகத்திற்கு வெளி மாநிலங்களிலிருந்து வரவே��்டிய பொருட்கள் தடை பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு...\nகொரோனா எதிரொலியால் குறைந்த வாட்ஸ் அப் சேவை – திணறும் வாடிக்கையாளர்கள்\nபுதுடெல்லி (29 மார்ச் 2020): கொரோனா வைரஸ் காரணமாக வாட்ஸ் அப் தனது சேவையை குறைத்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து போக்குவரத்து சேவைகளும்...\nதமிழகத்தில் 50 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nசென்னை (29 மார்ச் 2020): தமிழகத்தில் இதுவரை 50 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த பீலா ராஜேஷ்...\nரத்தான ரெயில் டிக்கெட்டுகளை 90 நாட்களில் திரும்பப் பெற ஏற்பாடு\nபுதுடெல்லி (29 மார்ச் 2020): கொரோனா வைரஸ் காரணமாக மார்ச், 22ல் இருந்து, ஏப்., 14 வரை ரத்து செய்யப்பட்ட ரயில்களில், டிக்கெட் முன்பதிவு செய்த பயணியர், கட்டணம் திரும்ப பெறுவதற்கு, ரத்தான...\nஊரடங்கு உத்தரவை மீறி சர்வ சாதாரணமாக உலா வரும் நாகை மக்கள்\nநாகை (28 மார்ச் 2020): கொரோனா உலகையே புரட்டிப் போட்டுக் கொண்டு இருக்க நாகை மக்களுக்கு மட்டும் அதுகுறித்த அச்சமோ, கவலையோ இருப்பதாக தெரியவில்லை. உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6...\nபிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்\nபுதுடெல்லி (30 மார்ச் 2020): நாடு தழுவிய திடீர் ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப் பட்டுள்ளதாக பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை எழுதிய கடிதத்தில்...\nஇந்தியாவில் திடீர் ஊரடங்கு உத்தரவால் ஐந்து குழந்தைகள் உட்பட 17 பேர் மரணம்\nபுதுடெல்லி (30 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக தேசிய அளவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ள நிலையில் புலம்பெயரும் தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகள் 17 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் தொடங்கி உலகையே...\nடெல்லி ஷஹீன் பாக் பகுதியில் உள்ள வீட்டு உபயோக பொருட்கள் கடையில் பயங்கர தீ\nபுதுடெல்லி (29 மார்ச் 2020): டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் கடையி���் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுக் கிழமை இரவு 08:45 க்கு இந்த தீ விபத்து...\nஊரடங்கு உத்தரவை மீறினால் இதுதான் நடக்கும் – மத்திய அரசு அதிரடி உத்தரவு\nபுதுடெல்லி (29 மார்ச் 2020): கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறினால் 14 நாள்கள தனிமை முகாமில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊரடங்கு...\n -ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் WhereIsAmitShah\nபுதுடெல்லி (29 மார்ச் 2020): கொரோனாவைரஸ் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், \"அமித்ஷா எங்கே\"என #WhereIsAmitShah என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. ஷாகின் பாக்-கில் நடந்த தொடர் போராட்டங்களின்போதும் சரி, டெல்லி...\nகொரோனா பாதிப்பால் ஈரானில் ஒரே நாளில் 129 பேர் பலி\nதெஹ்ரான் (22 மார்ச் 2020): கொரோனா பாதிப்பால் ஈரானில் ஒரே நாளில் 129 பேர் பலியாகியுள்ளனர். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எல்லைகளைக் கடந்த சவாலாக மாறி...\nகொரோனா வைரஸ் – தனிமைப்படுத்தல் விதிகளை மீறினால் 5 வருடம் சிறைத் தண்டனை\nதுபாய் (20 மார்ச் 2020): கொரோனா வைரஸ் நோய் தாக்கப்பட்டவர்கள் அல்லது அந்த நோயின் அறிகுறி இருப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையின்படி தனிமைப்படுத்தலுக்கு (Quarantine) உட்பட வேண்டும் என்றும் அந்த விதிகளை மீறினால் அவர்களுக்கு...\nகுவைத் பள்ளி கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை விடுமுறை நீடிப்பு\nகுவைத் (19 மார்ச் 2020): குவைத் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் நிலையில், வளைகுடாவிலும் அது அதிவேகத்தில்...\nசவூதியில் கொரோனாவிலிருந்து 8 பேர் நிவாரணம்\nரியாத் (19 மார்ச் 2020): சவூதி அரேபியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 8 பேர் நிவாரணம் பெற்றுள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் வளைகுடா நாடுகளையும் மிரட்டி வருகிறது. அந்த வகையில் சவூதியில் 238 பேருக்கு...\nகொரோனா வைரஸ் இறைவனின் சோதனை – ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி\nதெஹ்ரான் (18 மார்ச 2020): கொரோனா வைரஸ் இறைவனின் சோதனை என்று ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார். சீனா, இத்தாலிக்கு அடுத்தபடியாக கொரோனா பாதிப்பு ஈரானில் அ��ிக அளவில் உள்ளன. ஈரான் நாட்டில்...\nவைரமுத்துவின் வரிகளில் எஸ்பி பாலசுப்ரமணியம் பாடியுள்ள கொரோனா பாடல் – வீடியோ\nகொரோனா வைரஸ் உலகை புரட்டிப் போட்டுள்ள நிலையில் கவியரசு வைரமுத்துவின் வரிகளில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியுள்ள கொரோனா விழிப்புணர்வு பாடல். https://www.facebook.com/SPB/videos/742064302992047/\nபொன்மகள் வந்தாள் – பாடல் வீடியோ\nநடிகர் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் வெளியாகவுள்ள பொன்மகள் வந்தாள் படத்தின் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. பாடல் இசை கோவிந்த் வசந்தா, வரிகள் விவேக், பாடியவர் பிருந்தா சிவகுமார் https://www.youtube.com/watch\nடெல்லி மக்களுக்காக சென்னை ஐடி ஊழியர்கள் நடத்திய அமைதி போராட்டம் -VIDEO\nடெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னையில் ஐ.டி.ஊழியர்கள் சிறுசேரி ஐ.டி ஊழியர்களின் மெழுகுவர்த்தி ஏந்திய அமைதிப் போராட்டம். https://www.youtube.com/watch\nமண்ணின் மணம் வீசும் சூரரை போற்று பாடல் -வீடியோ\nசூர்யா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள சூரரைப் போற்று பாடல் வெளியிடப் பட்டுள்ளது. ஜி.வி பிரகாஷ்குமர் இசையில் வெளியாகியுள்ள பாடல் வீடியோ https://www.youtube.com/watch\nதற்கொலை செய்து கொண்ட ராமருக்கு ஆகம விதிகளின்படி கோவில் கட்ட முடியாது (VIDEO)\nசென்னை (24 ஜன 2020): ராமர் தற்கொலை செய்து கொண்டதாகவும், ஆகம விதிகளின்படி ராமருக்கு கோவில் கட்ட முடியாது என்றும் மனோதத்துவ நிபுணர் டாக்டர் ஷாலினி தெரிவித்துள்ளார். கடந்த 14ம் தேதி சென்னையில் நடைபெற்ற...\nகொரோனாவிலிருந்து மீண்டார் கனடா பிரதமரின் மனைவி\nடொரண்டோ (29 மார்ச் 2020): கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த கனடா பிரதமரின் மனைவி நோயிலிருந்து குணமடைந்துள்ளார். கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபி லண்டனிலிருத்து திரும்பியவுடன் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக மார்ச்...\nகொரோனா வைரஸ் பாதிப்பால் ஸ்பெயின் இளவரசி மரணம்\nஸ்பெயின் (29 மார்ச் 2020): கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா உயிரிழந்துள்ளார். கரோனா வைரஸின் (கொவைட்-19) தோற்றுவாயான சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூஹானில் இருந்து...\nஐந்து நிமிடத்தில் கொரோனாவை கண்டறியும் கருவி – அமெரிக்கா வெளியீடு\nவாஷிங்டன் (28 மார்ச் 2020): கொரோனா வைரஸ் உள்ளதா என்பதை ஐந்து நிமிடத்தில் கண்டறியும் கருவியை அமெரிக்கா வெளி��ிட்டுள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஆய்வகம் இந்த சோதனைக் கருவியை கண்டறிந்துள்ளது. இக்கருவி மூலம் 5...\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா பாதிப்பு இல்லை – பாகிஸ்தான் அரசு விளக்கம்\nஇஸ்லாமாபாத் (28 மார்ச் 2020): பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. உலகை புரட்டிப் போட்டுள்ள கொரோனா வைரஸ் பரவும் வேகத்தைக் காட்டிலும்...\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nலண்டன் (27 மார்ச் 2020): பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகை புரட்டிப் போட்டிருக்கும் கொரோனா வைரஸ் தலைவர்களையும் விட்டு வைக்கவில்லை. பிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு...\nமனித நேயத்தை மிஞ்சியது எதுவும் இல்லை – ஹர்பஜனுக்கு நன்றி தெரிவித்த ஷஹித் அஃப்ரிடி\nஇஸ்லாமாபாத் (25 மார்ச் 2020): கொரோனா எதிரொலியாக உணவின்றி பாதிக்கப் பட்டுள்ள பாகிஸ்தான் மக்களுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹிர் அஃப்ரிடி பலருக்கு உதவி வருகிறார். இந்நிலையில் அஃப்ரிடியின் உதவியை மெச்சிய இந்திய சுழல்...\nகொரோனா எதிரொலி – இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் ரத்து\nபுதுடெல்லி (13 மார்ச் 2020): கொரோனா வைரஸ் எதிரொலியாக இந்தியா- தென்னாப்ரிக்கா இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. 64...\nஅதெல்லாம் நாங்க பார்த்துக் கொள்கிறோம் – கங்குலி திட்டவட்டம்\nகொல்கத்தா (07 மார்ச் 2020): கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு பாதிப்பு இல்லை. திட்டமிட்டபடி நடைபெறும் என்று சவுரவ் கங்குலி கூறியுள்ளார். இந்தியாவில் பிரபலமான 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்...\n – சுஐப் அக்தார் சரமாரி கேள்வி\nஇஸ்லாமாபாத் (18 பிப் 2020): இந்தியா பாகிஸ்தான் இடையே வியாபார உறவுகள் உள்ள நிலையில் ஏன் கிரிக்கெட் விளையாடக் கூடாது என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் சுஐப் அக்தார் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர்...\nஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் வங்கதேசம் வெற்றி\nபோட்செப்ஸ்ட்ரூம் (09 பிப் 2020): ஜூனியர் உ���கக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்திடம் தோல்வி அடைந்து கோப்பையை இழந்தது. தென் ஆப்ரிக்காவில் ஜூனியர் ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட்...\nதமிழகத்தில் அத்தியாவசிய பொருட்கள் முடங்கும் நிலை\nசென்னை (30 மார்ச் 2020): தமிழகத்திற்கு வெளி மாநிலங்களிலிருந்து வரவேண்டிய பொருட்கள் தடை பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு...\nகொரோனா எதிரொலியால் குறைந்த வாட்ஸ் அப் சேவை – திணறும் வாடிக்கையாளர்கள்\nபுதுடெல்லி (29 மார்ச் 2020): கொரோனா வைரஸ் காரணமாக வாட்ஸ் அப் தனது சேவையை குறைத்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து போக்குவரத்து சேவைகளும்...\nதமிழகத்தில் 50 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nசென்னை (29 மார்ச் 2020): தமிழகத்தில் இதுவரை 50 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த பீலா ராஜேஷ்...\nரத்தான ரெயில் டிக்கெட்டுகளை 90 நாட்களில் திரும்பப் பெற ஏற்பாடு\nபுதுடெல்லி (29 மார்ச் 2020): கொரோனா வைரஸ் காரணமாக மார்ச், 22ல் இருந்து, ஏப்., 14 வரை ரத்து செய்யப்பட்ட ரயில்களில், டிக்கெட் முன்பதிவு செய்த பயணியர், கட்டணம் திரும்ப பெறுவதற்கு, ரத்தான...\nஊரடங்கு உத்தரவை மீறி சர்வ சாதாரணமாக உலா வரும் நாகை மக்கள்\nநாகை (28 மார்ச் 2020): கொரோனா உலகையே புரட்டிப் போட்டுக் கொண்டு இருக்க நாகை மக்களுக்கு மட்டும் அதுகுறித்த அச்சமோ, கவலையோ இருப்பதாக தெரியவில்லை. உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6...\nபிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்\nபுதுடெல்லி (30 மார்ச் 2020): நாடு தழுவிய திடீர் ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப் பட்டுள்ளதாக பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை எழுதிய கடிதத்தில்...\nஇந்தியாவில் திடீர் ஊரடங்கு உத்தரவால் ஐந்து குழந்தைகள் உட்பட 17 பேர் மரணம்\nபுதுடெல்லி (30 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக தேசிய அளவில் ஊரடங்கு உத்தரவு பிற��்பிக்கப் பட்டுள்ள நிலையில் புலம்பெயரும் தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகள் 17 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் தொடங்கி உலகையே...\nடெல்லி ஷஹீன் பாக் பகுதியில் உள்ள வீட்டு உபயோக பொருட்கள் கடையில் பயங்கர தீ\nபுதுடெல்லி (29 மார்ச் 2020): டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுக் கிழமை இரவு 08:45 க்கு இந்த தீ விபத்து...\nஊரடங்கு உத்தரவை மீறினால் இதுதான் நடக்கும் – மத்திய அரசு அதிரடி உத்தரவு\nபுதுடெல்லி (29 மார்ச் 2020): கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறினால் 14 நாள்கள தனிமை முகாமில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊரடங்கு...\n -ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் WhereIsAmitShah\nபுதுடெல்லி (29 மார்ச் 2020): கொரோனாவைரஸ் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், \"அமித்ஷா எங்கே\"என #WhereIsAmitShah என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. ஷாகின் பாக்-கில் நடந்த தொடர் போராட்டங்களின்போதும் சரி, டெல்லி...\nகொரோனா பாதிப்பால் ஈரானில் ஒரே நாளில் 129 பேர் பலி\nதெஹ்ரான் (22 மார்ச் 2020): கொரோனா பாதிப்பால் ஈரானில் ஒரே நாளில் 129 பேர் பலியாகியுள்ளனர். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எல்லைகளைக் கடந்த சவாலாக மாறி...\nகொரோனா வைரஸ் – தனிமைப்படுத்தல் விதிகளை மீறினால் 5 வருடம் சிறைத் தண்டனை\nதுபாய் (20 மார்ச் 2020): கொரோனா வைரஸ் நோய் தாக்கப்பட்டவர்கள் அல்லது அந்த நோயின் அறிகுறி இருப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையின்படி தனிமைப்படுத்தலுக்கு (Quarantine) உட்பட வேண்டும் என்றும் அந்த விதிகளை மீறினால் அவர்களுக்கு...\nகுவைத் பள்ளி கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை விடுமுறை நீடிப்பு\nகுவைத் (19 மார்ச் 2020): குவைத் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் நிலையில், வளைகுடாவிலும் அது அதிவேகத்தில்...\nசவூதியில் கொரோனாவிலிருந்து 8 பேர் நிவாரணம்\nரியாத் (19 மார்ச் 2020): சவூதி அரேபியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 8 பேர் நிவாரணம் பெற்றுள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் வளைகுடா நாடுகளையும் மிரட்டி வருகிறது. அந்த வகையில் சவூதியில் 238 பேருக்கு...\nகொரோனா வைரஸ் இறைவனின் சோதனை – ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி\nதெஹ்ரான் (18 மார்ச 2020): கொரோனா வைரஸ் இறைவனின் சோதனை என்று ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார். சீனா, இத்தாலிக்கு அடுத்தபடியாக கொரோனா பாதிப்பு ஈரானில் அதிக அளவில் உள்ளன. ஈரான் நாட்டில்...\nவைரமுத்துவின் வரிகளில் எஸ்பி பாலசுப்ரமணியம் பாடியுள்ள கொரோனா பாடல் – வீடியோ\nகொரோனா வைரஸ் உலகை புரட்டிப் போட்டுள்ள நிலையில் கவியரசு வைரமுத்துவின் வரிகளில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியுள்ள கொரோனா விழிப்புணர்வு பாடல். https://www.facebook.com/SPB/videos/742064302992047/\nபொன்மகள் வந்தாள் – பாடல் வீடியோ\nநடிகர் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் வெளியாகவுள்ள பொன்மகள் வந்தாள் படத்தின் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. பாடல் இசை கோவிந்த் வசந்தா, வரிகள் விவேக், பாடியவர் பிருந்தா சிவகுமார் https://www.youtube.com/watch\nடெல்லி மக்களுக்காக சென்னை ஐடி ஊழியர்கள் நடத்திய அமைதி போராட்டம் -VIDEO\nடெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னையில் ஐ.டி.ஊழியர்கள் சிறுசேரி ஐ.டி ஊழியர்களின் மெழுகுவர்த்தி ஏந்திய அமைதிப் போராட்டம். https://www.youtube.com/watch\nமண்ணின் மணம் வீசும் சூரரை போற்று பாடல் -வீடியோ\nசூர்யா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள சூரரைப் போற்று பாடல் வெளியிடப் பட்டுள்ளது. ஜி.வி பிரகாஷ்குமர் இசையில் வெளியாகியுள்ள பாடல் வீடியோ https://www.youtube.com/watch\nதற்கொலை செய்து கொண்ட ராமருக்கு ஆகம விதிகளின்படி கோவில் கட்ட முடியாது (VIDEO)\nசென்னை (24 ஜன 2020): ராமர் தற்கொலை செய்து கொண்டதாகவும், ஆகம விதிகளின்படி ராமருக்கு கோவில் கட்ட முடியாது என்றும் மனோதத்துவ நிபுணர் டாக்டர் ஷாலினி தெரிவித்துள்ளார். கடந்த 14ம் தேதி சென்னையில் நடைபெற்ற...\nகொரோனாவிலிருந்து மீண்டார் கனடா பிரதமரின் மனைவி\nடொரண்டோ (29 மார்ச் 2020): கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த கனடா பிரதமரின் மனைவி நோயிலிருந்து குணமடைந்துள்ளார். கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபி லண்டனிலிருத்து திரும்பியவுடன் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக மார்ச்...\nகொரோனா வைரஸ் பாதிப்பால் ஸ்பெயின் இளவரசி மரணம்\nஸ்பெயின் (29 மார்ச் 2020): கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஸ்பெயின் ���ளவரசி மரியா தெரசா உயிரிழந்துள்ளார். கரோனா வைரஸின் (கொவைட்-19) தோற்றுவாயான சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூஹானில் இருந்து...\nஐந்து நிமிடத்தில் கொரோனாவை கண்டறியும் கருவி – அமெரிக்கா வெளியீடு\nவாஷிங்டன் (28 மார்ச் 2020): கொரோனா வைரஸ் உள்ளதா என்பதை ஐந்து நிமிடத்தில் கண்டறியும் கருவியை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஆய்வகம் இந்த சோதனைக் கருவியை கண்டறிந்துள்ளது. இக்கருவி மூலம் 5...\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா பாதிப்பு இல்லை – பாகிஸ்தான் அரசு விளக்கம்\nஇஸ்லாமாபாத் (28 மார்ச் 2020): பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. உலகை புரட்டிப் போட்டுள்ள கொரோனா வைரஸ் பரவும் வேகத்தைக் காட்டிலும்...\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nலண்டன் (27 மார்ச் 2020): பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகை புரட்டிப் போட்டிருக்கும் கொரோனா வைரஸ் தலைவர்களையும் விட்டு வைக்கவில்லை. பிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு...\nமனித நேயத்தை மிஞ்சியது எதுவும் இல்லை – ஹர்பஜனுக்கு நன்றி தெரிவித்த ஷஹித் அஃப்ரிடி\nஇஸ்லாமாபாத் (25 மார்ச் 2020): கொரோனா எதிரொலியாக உணவின்றி பாதிக்கப் பட்டுள்ள பாகிஸ்தான் மக்களுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹிர் அஃப்ரிடி பலருக்கு உதவி வருகிறார். இந்நிலையில் அஃப்ரிடியின் உதவியை மெச்சிய இந்திய சுழல்...\nகொரோனா எதிரொலி – இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் ரத்து\nபுதுடெல்லி (13 மார்ச் 2020): கொரோனா வைரஸ் எதிரொலியாக இந்தியா- தென்னாப்ரிக்கா இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. 64...\nஅதெல்லாம் நாங்க பார்த்துக் கொள்கிறோம் – கங்குலி திட்டவட்டம்\nகொல்கத்தா (07 மார்ச் 2020): கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு பாதிப்பு இல்லை. திட்டமிட்டபடி நடைபெறும் என்று சவுரவ் கங்குலி கூறியுள்ளார். இந்தியாவில் பிரபலமான 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்...\n – சுஐப் அக்தார் சரமாரி கேள்வி\nஇஸ்லாமாபாத் (18 பிப் 2020): இந்தியா ப���கிஸ்தான் இடையே வியாபார உறவுகள் உள்ள நிலையில் ஏன் கிரிக்கெட் விளையாடக் கூடாது என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் சுஐப் அக்தார் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர்...\nஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் வங்கதேசம் வெற்றி\nபோட்செப்ஸ்ட்ரூம் (09 பிப் 2020): ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்திடம் தோல்வி அடைந்து கோப்பையை இழந்தது. தென் ஆப்ரிக்காவில் ஜூனியர் ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட்...\nவிதிமுறைகளை மீறி கூட்டம் கூட்டிய பெண் சாமியார் கைது – ஆசிரமத்திற்கு சீல்\nலக்னோ (26 மார்ச் 2020): உத்திர பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவையும் மீறி கூட்டம் கூட்டிய பெண் சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அசுர வேகத்தில் பரவி...\nபட்டும் திருந்தாத யோகி ஆதித்யநாத் அரசு – உச்ச நீதிமன்றம் சாடல்\nபுதுடெல்லி (12 மார்ச் 2020): அலகாபாத் நீதிமன்றத்தை அடுத்து யோகி ஆதித்யநாத் அரசின் எல்லை மீறிய செயலுக்கு உச்ச நீதிமன்றமும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குடியுரிமைச் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டதாகக்...\nமத ஒற்றுமைக்காக திருமண அழைப்பிதழை வித்தியாசமாக அச்சடித்த முஸ்லிம்\nமீரட் (02 மார்ச் 2020): மத ஒற்றுமைக்காக திருமண பத்திரிகையை வித்தியாசமாக அச்சடித்துள்ளார் முஸ்லிம் ஒருவர். மீரட் நகரைச் சேர்ந்த முஸ்லிம் நபர் தனது மகள் திருமணத்துக்காக அச்சடித்த திருமணப் பத்திரிகையில் ராதாகிருஷ்ணர், பிள்ளையார்...\nஎன் கணவரின் உயிருக்கு ஆபத்து – டாக்டர் கபீல்கான் மனைவி தலைமை நீதிபதிக்கு கடிதம்\nலக்னோ (01 மார்ச் 2020): \"என கணவரின் உயிருக்கு ஆபத்து உள்ளது\" என்று டாக்டர் கஃபீல்கான் மனைவி சபிஸ்தா கான், அலஹாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். கோராக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால்...\nCAA எதிர்ப்பு போராட்ட வன்முறை – போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு\nலக்னோ (25 பிப் 2020): உத்திர பிரதேசத்தில் நடைபெற்ற குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் தாக்குதலில் ஈடுபட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடி��ுரிமை சட்ட எதிர்ப்பு...\nபாலியல் வன்புணர்வு வழக்கில் பாஜக எம்.எல்.ஏ மீது வழக்கு பதிவு\nலக்னோ (19 பிப் 2020): உத்திர பிரதேசம் மாநிலம் பாஜக எம்.எல்.ஏ உள்ளிட்ட ஆறு பேர் மீது பாலியல் வன்புணர்வு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்திர பிரதேசம் படேஹி காவல் நிலையத்தில் பெண் ஒருவர்...\nசிஏஏ போராட்டத்தில் போலீஸாரால் கொல்லப்பட்டவர்கள் குடும்பத்தினர் போலீஸ் மீது வழக்குப்பதிவு\nமீரட் (17 பிப் 2020): உத்திர பிரதேசம் மீரட்டில் சிஏஏ போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் குடும்பத்தினர் போலீஸ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் மீரட்...\nநீதிமன்ற வளாகத்தில் குண்டு வெடிப்பு – உத்திர பிரதேசத்தில் பரபரப்பு\nலக்னோ (13 பிப் 2020): உத்திர பிரதேசம் லக்னோ நீதிமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 2 வழக்கறிஞர்கள் உள்பட 3 பேர் காயமடைந்துள்ளனர். லக்னோ ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட...\nமுஸ்லிம் சிறுவர்கள் மீது போலீஸ் கொடூர சித்ரவதை – உண்மை கண்டறியும் குழு அறிக்கை\nலக்னோ (13 பிப் 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடியதாக பொய் கூறி உபி சிறுவர்கள் மீது போலீஸ் கொடூர சித்ரவதைகளை அரங்கேற்றியுள்ளது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் அமைதி வழியில் தொடர் போராட்டம்...\nஇளம் பெண்ணை ஆசிரமத்தில் வைத்து வன்புணர்வு செய்த சாமியார் கைது\nபிரயாக்ராஜ் (13 பிப் 2020): உத்திர பிரதேசத்தில் இளம் பெண் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். சஞ்சீவ் குமார் ராய் என்கிற சஞ்சீவ் மஹாராஜ் என்ற சாமியார் அவரது ஆசிரமத்திற்கு பூ...\nதமிழகத்தில் அத்தியாவசிய பொருட்கள் முடங்கும் நிலை\nதமிழகம் இந்நேரம்.காம் - March 30, 2020 0\nசென்னை (30 மார்ச் 2020): தமிழகத்திற்கு வெளி மாநிலங்களிலிருந்து வரவேண்டிய பொருட்கள் தடை பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு...\nபிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்\nஇந்தியா இந்நேரம்.காம் - March 30, 2020 0\nபுதுடெல்லி (30 மார்ச் 2020): நாடு தழுவிய திடீர் ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப் பட்டுள்ளதாக பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை எழுதிய கடிதத்தில்...\nஇந்தியாவில் திடீர் ஊரடங்கு உத்தரவால் ஐந்து குழந்தைகள் உட்பட 17 பேர் மரணம்\nஇந்தியா இந்நேரம்.காம் - March 30, 2020 0\nபுதுடெல்லி (30 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக தேசிய அளவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ள நிலையில் புலம்பெயரும் தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகள் 17 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் தொடங்கி உலகையே...\nடெல்லி ஷஹீன் பாக் பகுதியில் உள்ள வீட்டு உபயோக பொருட்கள் கடையில் பயங்கர தீ\nஇந்தியா இந்நேரம்.காம் - March 29, 2020 0\nபுதுடெல்லி (29 மார்ச் 2020): டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுக் கிழமை இரவு 08:45 க்கு இந்த தீ விபத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/category/8867336", "date_download": "2020-03-30T06:24:18Z", "digest": "sha1:JDRSON4S7P45VLWXCXNZI5I7R4OUPBQ4", "length": 8248, "nlines": 54, "source_domain": "m.dinakaran.com", "title": "தேனி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி த��த்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபென்னிகுக் மணிமண்டபத்துக்கு பூட்டு தமிழகம்-கேரளா இடையே பஸ் போக்குவரத்து நிறுத்தம்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு\nஆண்டிபட்டி அருகே வாறுகால் பணிக்காக ஆக்கிரமிப்பு அகற்றம் பாரபட்சம் காட்டுவதாக பொதுமக்கள் புகார்\nவீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு\nமழையின்மை, கடும் வெயிலால் குறைந்து வரும் வைகை நீர்மட்டம்\nகொரோனா அச்சத்துடன் வரும் பொதுமக்களுக்கு மாத்திரை மட்டுமே வழங்கும் ஆரம்ப சுகாதார நிலையங்கள்\nராயப்பன்பட்டியில் குப்பை சேகரிக்க பேட்டரி வாகனங்கள்\nவாலிபர் மீது தாக்கிய 2 பேர் கைது\nகொரோனா தொற்றை தடுக்க தமிழக எல்லையில் 24 மணி நேரமும் சோதனை\nகடைகள், சுற்றுலாத் தலங்கள் மூடல் கொரோனா அச்சத்தால் மூணாறு ‘வெறிச்’\nசானிடைசர், மாஸ்க் பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்\nவெளிநாடுகளில் இருந்து மாவட்டத்திற்கு திரும்பிய 34 பேரை தனிமைப்படுத்தி சுகாதாரத்துறை கண்காணிப்பு\nகொரோனா பாதிப்பு எதிரொலி சிக்கன் விலை குறைந்தது ஆட்டிறைச்சி விலை விர்ர்...\nஎம்ஜிஆர், ஜெயலலிதா வெற்றி பெற்ற தொகுதியான ஆண்டிப்பட்டியில் குடிநீர் பஞ்சம் சட்டசபையில் திமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு\nஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் ஆண்டு விழா\nகொரோனா வைரஸ் தாக்குதலை தவிர்ப்பதற்காக 80 கிராம் அரிசி, 10 கிராம் பருப்பு வீடுகளில் வழங்கிய அங்கன்வாடியினர்\nசில்வார்பட்டி ஊராட்சியில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்\nதேவதானப்பட்டி பகுதியில் இரவு நேரத்தில் அடிக்கடி மின்தடை\nகொரோனாவால் வேலை இழந்து தவிக்கும் கூலித்தொழிலாளர்கள் 100 நாள் திட்டத்தில் வேலை வழங்க சிபிஎம். கலெக்டரிடம் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Oneledger-cantai-toppi.html", "date_download": "2020-03-30T07:25:26Z", "digest": "sha1:B2PI7UXU7OMRQAIRSMOY6TKFOMU2FEQ2", "length": 9786, "nlines": 98, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "OneLedger சந்தை தொப்பி", "raw_content": "\n3747 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nOneLedger இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் OneLedger மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nOneLedger இன் இன்றைய சந்தை மூலதனம் 1 109 950 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nநேற்று முதல் மூலதன மாற்றம்\nஇன்று வழங்கப்பட்ட அனைத்து OneLedger கிரிப்டோகரன்ஸிகளின் கூட்டுத்தொகை OneLedger cryptocurrency இன் மூலதனமாக்கலாகும். எங்கள் வலைத்தளம் திறந்த மூலங்களிலிருந்து OneLedger மூலதனமயமாக்கல் பற்றிய தகவல்களை எடுத்துக்கொள்கிறது. இது OneLedger மூலதனமாக்கல் பற்றிய குறிப்பு தகவல். OneLedger, மூலதனமாக்கல் - 1 109 950 US டாலர்கள்.\nஇன்று OneLedger வர்த்தகத்தின் அளவு 108 064 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\nOneLedger வர்த்தக அளவுகள் இன்று மொத்தம் $ 108 064. இன்று, OneLedger வர்த்தகம் பல்வேறு கிரிப்டோ பரிமாற்றங்களில் நடந்தது. OneLedger பெரும்பாலான கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் நிகழ்நேர வர்த்தகத்தில், எங்கள் வலைத்தளம் OneLedger இன் தினசரி வர்த்தக அளவைக் காட்டுகிறது. அனைவரின் மதிப்பு OneLedger கிரிப்டோ நாணயங்கள் வழங்கப்பட்டன ( OneLedger சந்தை தொப்பி) by அதிகரித்துள்ளது 98 485.\nOneLedger சந்தை தொப்பி விளக்கப்படம்\nவாரத்தில், OneLedger மூலதனமாக்கல் 2.78% ஆல் மாற்றப்பட்டுள்ளது. மாதத்தில், OneLedger மூலதனமாக்கல் -58.43% ஆல் மாற்றப்பட்டுள்ளது. 5.35% - OneLedger ஆண்டிற்கான சந்தை மூலதன மாற்றம். OneLedger, இப்போது மூலதனம் - 1 109 950 US டாலர்கள்.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nOneLedger இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான OneLedger கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nOneLedger தொகுதி வரலாறு தரவு\nOneLedger வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை OneLedger க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\n30/03/2020 இல், OneLedger சந்தை மூலதனம் $ 1 109 950. OneLedger 29/03/2020 இல் மூலதனம் 1 011 465 US டாலர்களுக்கு சமம். 27/03/2020 OneLedger மூலதனம் 1 246 081 அமெரிக்க டாலர்கள். 26/03/2020 OneLedger சந்தை மூலதனம் 1 228 533 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2020-03-30T08:31:25Z", "digest": "sha1:GJM37EA6M4RWAHYICAPP64OYF2FZI7SR", "length": 7871, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிகா சர்மா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n19 நவம்பர் 1958 (அகவை 61)\nசிகா சர்மா (Shikha Sharma 19 நவம்பர் 1958) வங்கி நிருவாகி ஆவார். இந்தியாவின் தனியார் வங்கிகளின் மூன்றாவது பெரிய வங்கியான ஆக்சிஸ் வங்கியின் தலைவரும் மேலாண்மை இயக்குநரும் ஆவார்.[1]\nசிகா சர்மாவின் தந்தை படை அதிகாரியாகப் பணி புரிந்ததால் பல ஊர்களுக்குச் சென்றார். எனவே அந்த ஊர்களில் இருக்கும் பள்ளிகளில் சிகா சர்மா கல்வி கற்றார். பின்னர் தில்லியில் உள்ள சிறீராம் பெண்கள் கல்லூரியில் பொருளியலில் இளங்கலைப் படிப்பும் ஆமதாபாத் இந்தியன் மேலாண்மை நிறுவனத்தில் எம்பிஏ படித்தும் பட்டம் பெற்றார். மென்பொருள் தொழில் நுட்பத்தில் முதுகலைப் பட்டமும் இவர் பெற்றார்.\n1980 ஆம் ஆண்டில் ஐசிஐசிஐ வங்கியில் பணியில் சேர்ந்தார்.\n1992 இல் ஐசிஐசிஐ செக்குரிடீஸ் குழுமத்தைத் தொடங்கினார்.\nஐசிஐசிஐ புருடென்சியல் வாணாள் காப்பீட்டுக் கழகத்தில் இயக்குநராக 2009 வரை பொறுப்பில் இருந்தார்.\n2009 சூன் முதல் ஆக்சிஸ் வங்கியின் மேலாண்மை இயக்குநராகவும் முதன்மைச் செயல் அதிகாரியாகவும் இருந்து வருகிறார்.\nஇந்தியப் பெண் தலைமை நிர்வாக அலுவலர்கள்\nவிக்கித்தரவிலிருந்து முழுமையாக எ���ுதப்பட்ட தகவற்சட்டங்களைக் கொண்டக் கட்டுரைகள்\nதகவற்சட்டம் நபர் விக்கித்தரவு வார்ப்புருவைக் கொண்டக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மே 2019, 09:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tam.smarthealthywomenmagazine.com/8-better-healthier-greener-fathers-day-gifts-153233", "date_download": "2020-03-30T06:31:01Z", "digest": "sha1:YGSD4QXTO7NF5LRY6PF5SIV3H7FUKVEM", "length": 8933, "nlines": 38, "source_domain": "tam.smarthealthywomenmagazine.com", "title": "8 சிறந்த, ஆரோக்கியமான மற்றும் பசுமையான தந்தையர் தின பரிசுகள்", "raw_content": "\n8 சிறந்த, ஆரோக்கியமான மற்றும் பசுமையான தந்தையர் தின பரிசுகள்\n8 சிறந்த, ஆரோக்கியமான மற்றும் பசுமையான தந்தையர் தின பரிசுகள்\n8 சிறந்த, ஆரோக்கியமான மற்றும் பசுமையான தந்தையர் தின பரிசுகள்\nஇந்த தந்தையர் தினத்தை அவர் உண்மையில் விரும்புவதை உங்கள் பாப்ஸைப் பெற விரும்புகிறீர்களா டெஸ்லா ரோட்ஸ்டர் இன்னும் நீடிக்கும்-மந்தநிலை வரவுசெலவுத் திட்டத்தில் பொருந்தாததால், ஒவ்வொரு விலையிலும் அப்பாவுக்கு 8 சிறந்த, ஆரோக்கியமான மற்றும் பசுமையான பரிசுகள் உள்ளன 1) மாத கிளப்பின் ஆர்கானிக் ஒயின் - $ 49.99 மாதம்\nவோல் ஸ்ட்ரீட் ஜர்னல் டெலிவரி சரிபார்க்கவும். பத்திரிகை சந்தா வாழ்கவா சரிபார்க்கவும். பத்திரிகை சந்தா வாழ்கவா சரிபார்க்கவும். மாத கிளப்பின் ஆர்கானிக் ஒயின் சரிபார்க்கவும். மாத கிளப்பின் ஆர்கானிக் ஒயின் அப்பாவின் விருப்பமான சில விஷயங்கள் ஏற்கனவே அவரது வீட்டு வாசலில் வந்துள்ளன, மேலும் மதுவும் விதிவிலக்காக இருக்கக்கூடாது. ஆர்கானிக் ஒயின் நிறுவனத்திற்கு அப்பாவுக்கு சந்தா பரிசளிக்கவும், அப்பா தனது முன் வாசலுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் கரிம திராட்சைகளிலிருந்து தயாரிக்கப்படும் 3 பாட்டில்கள் மதுவைப் பெறுவார். 2) க்ளீன் கான்டீன் இன்சுலேட்டட் காபி - $ 26.99\nசந்தேகத்திற்குரிய அலுவலக காபிக்கு அப்பா பலியாகி விடக்கூடாது, அவருக்கு க்ளீன் கான்டீன் இன்சுலேட்டட் 16 அவுன்ஸ் பாட்டில் பரிசு வழங்க வேண்டாம். இந்த இன்சுலேடட் தெர்மோஸ் உங்கள் வீட்டில் தயாரிக்கப்பட்ட ஆர்கானிக் கப் ஜோவை ஆறு மணி நேரம் வரை சூடாக வைத்திருக்க முடியும். கோடையில், அவரது பனிக்கட்டி க��பி 24 மணி நேரம் வரை குளிர்ச்சியாக இருக்கும். 3) ஜே. க்ரூவுக்கு 24 மணி நேர பயண பை - $ 495 வேண்டும்\nஇந்த கோடையில் அப்பா வார இறுதியில் மொன்டாக் அல்லது சாண்டா பார்பராவுக்குச் செல்கிறாரா, ஜே. க்ரூ வீக்கெண்டருக்கான வான்ட் ஆர்கானிக் அவரது வார இறுதி பயணத்திற்கான சரியான மேன்பாக் ஆகும். துருக்கியில் இருந்து 100% கரிம பருத்தியிலிருந்து தயாரிக்கப்படுகிறது மற்றும் நிலையான உற்பத்தி தோல். 4) ஓட பிறந்தவர் - $ 14\nஅப்பா ஒரு வார இறுதி வீரர் அல்லது அனுபவமுள்ள ஓட்டப்பந்தய வீரராக இருந்தால், கிறிஸ்டோபர் மெக்டகலின் ஆர்வமுள்ள புத்தகத்தை அவர் ரசிப்பார், இது மனிதர்கள் ஓட கடினமாக உழைக்கிறதா என்பதை ஆராயும். 5) லினஸ் பைக் - 9 389 முதல் தொடங்குகிறது\nதனது மிதிவண்டியில் செயல்பாட்டை மதிப்பிடும் அப்பாவுக்கு, லினஸ் பைக்குகளின் காலமற்ற விளையாட்டு சவாரிகளைப் பாருங்கள். 6) சோடாஸ்ட்ரீம் ஜெட் ஸ்டார்டர் கிட் - $ 99\nசோடியாஸ்ட்ரீமின் ஜெட் ஸ்டார்டர் கிட்டின் பரிசுடன், அப்பா வாரத்தின் ஒவ்வொரு இரவும் கண்ணாடி பாட்டில்களை உட்கொள்ளாமல் பிரகாசமான தண்ணீரை அனுபவிக்க முடியும்.\n7) உயரமான மாட்டு அட்டை - $ 4.50 - $ 6.75\nஒரு பாப்பிரஸ் அல்லது ஹால்மார்க் அட்டை அப்பாவுக்கு பொருந்தாதபோது, ​​உயரமான பசுவின் படைப்பு வடிவமைப்புகளைப் பாருங்கள். அட்டைகள் அனைத்தும் 100% மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதத்தில் கையால் அச்சிடப்படுகின்றன.\n8) படுக்கையில் வாழை வால்நட் அப்பங்கள் - விலைமதிப்பற்றது\nஎங்களுக்கு பிடித்த NY புருன்சிற்கான இடங்களில் ஒன்று பபீஸ் ஆகும், இது கரிம மற்றும் உள்ளூர் பொருட்களை முடிந்தவரை பயன்படுத்துகிறது. (அவர்களின் இடம் எவ்வளவு அருமையாக இருக்கிறது \nபெண்ணிய இயக்கத்தில் எனது இடத்தைக் கண்டுபிடிக்க ரன்னிங் எனக்கு எவ்வாறு உதவியது\nசிட்னியில் சிறந்த ஆரோக்கியமான ஹாட் ஸ்பாட்களுக்கான உங்கள் வரைபடம்\nஉங்கள் மூளையை ஹைப்பர்-ஃபோகஸ் பயன்முறையில் ஏமாற்ற 5 எளிய வழிகள்\nஎந்தவொரு கிரியேட்டிவ் தடுப்பையும் உடைக்க 9 வழிகள்\nஇந்த LA டவுன்ஹவுஸைப் பார்த்தால் உங்கள் கார்டிசோல் அளவைக் குறைக்கும்\nநீங்கள் இன்னும் முயற்சிக்காத ஆச்சரியமான குடல்-குணப்படுத்தும் தீர்வு (உண்மையில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/CineEvents", "date_download": "2020-03-30T06:11:35Z", "digest": "sha1:E5ZNA5XQ3WZC2QYGGGNZGW4HQA3P47XD", "length": 8380, "nlines": 181, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil cinema Events | Kollywood News | Tamil Celebrity Events - Maalaimalar |1", "raw_content": "\nதமிழகத்தில் “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” திட்டம் ஒத்திவைப்பு- அமைச்சர் காமராஜ்\nமுதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு திமுக ரூ.1 கோடி நிதி\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nகொரோனாவை தடுக்க முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு திமுக சார்பில் ரூ. 1 கோடி- முக ஸ்டாலின்\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக உயர்வு\nமது அடிமைகளுக்கு டாக்டர் பரிந்துரைப்படி மதுபானம் வழங்க கேரள முதல்வர் உத்தரவு\nதமிழகத்தில் “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” திட்டம் ஒத்திவைப்பு- அமைச்சர் காமராஜ் | முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு திமுக ரூ.1 கோடி நிதி | கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை | கொரோனாவை தடுக்க முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு திமுக சார்பில் ரூ. 1 கோடி- முக ஸ்டாலின் | இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக உயர்வு | மது அடிமைகளுக்கு டாக்டர் பரிந்துரைப்படி மதுபானம் வழங்க கேரள முதல்வர் உத்தரவு\nதற்போதைய பாடல்களை கேட்கும்போது வருத்தமளிக்கிறது\nநான் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன் - சீனிவாசன்\nபுதிய முயற்சி எடுக்கும் ஜெய் ஆகாஷ்\nதாராள பிரபு - விமர்சனம்\nஇனி நீ தூங்கவே முடியாது - மிஷ்கின் அதகள பேச்சு\nவால்டருக்கும் வால்டர் வெற்றிவேலுக்கு தொடர்பு இருக்கு... ஆனா இல்ல - சிபிராஜ்\nரீல் அந்து போச்சு படத்தின் பூஜை\nசசிகுமார் சினிமாவுக்கு லாய்க்கு இல்லாதவர் - ராதாரவி\nபடம் Release பண்ண கஷ்டமா இருக்கு - சசிகுமார்\nபெண் தேடுபவர்களுக்கு இந்த படம் ஒரு Data Base\nஇது எனக்கு நல்ல மைலேஜ் கொடுக்கும் - ஹரிஷ் கல்யாண்\nஸ்ரீதேவியின் 2-ம் ஆண்டு நினைவு நாள் திதி - அஜித் பங்கேற்பு\nஅல்டி - படக்குழு சந்திப்பு\nபல்லு படாம பாத்துக்க - பத்திரிகையாளர் சந்திப்பு\nஇது வழக்கமான அடல்ட் Movie-யா இருக்காது\nபத்திரிக்கையாளார்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய தினேஷ்\nஇரும்பு மனிதன் - படக்குழு சந்திப்பு\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் - விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2017/oct/09/who-is-this-diesel-rani-2787176.html", "date_download": "2020-03-30T07:18:33Z", "digest": "sha1:M7GQXTZAVC6GTLKAQOSWSDZ2CD2KWXCB", "length": 16603, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "DIESEL RANI|யார் இந்த டீசல் ராணி\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nயார் இந்த டீசல் ராணி\nகடந்த சில மாதங்களாக அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஒரு விளம்பரம் கொஞ்சம் கவனம் ஈர்ப்பதாக இருந்தது. காரணம் அதில் வரும் வயதான பெண்மணி, அவர், விளம்பரத்தில் தன் பெயரை ‘டீசல் ராணி’ என்று குறிப்பிடுவார். பல நாட்களாக இந்த டீசல் ராணியைப் பற்றி இணையத்தில் தேட வேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருந்ததில் இன்று தான் அவரைப்பற்றியும் அந்த விளம்பரம் பற்றியும் தெரிந்து கொள்ள முடிந்தது. அவரைப் பற்றிச் சொல்வதற்கு முன்; முதல் முறை இந்த விளம்பரத்தை தொலைக்காட்சியில் பார்த்த போது; இதென்ன மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கும் கூட விளம்பரம் தேவைப்படுகிறதா மதுரையின் பாரம்பரியமிக்க அடையாளங்களில் ஒன்றான இம்மாதிரியான ஒரு மருத்துவமனை கூட தனது எதிர்கால வளர்ச்சிக்கு தொலைக்காட்சி விளம்பரங்களை நம்பித்தான் இருக்கிறதா மதுரையின் பாரம்பரியமிக்க அடையாளங்களில் ஒன்றான இம்மாதிரியான ஒரு மருத்துவமனை கூட தனது எதிர்கால வளர்ச்சிக்கு தொலைக்காட்சி விளம்பரங்களை நம்பித்தான் இருக்கிறதா என்று தோன்றி மறைந்தது. மீனாட்சி அம்மன் கோயிலைப் போலவே, மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கும் விளம்பரங்கள் தேவையற்றவை இதெல்லாம் காலத்தின் கோலம் என்று தோன்றியது. ஆனால், இன்று டீசல் ராணியைத் தேடும் போது தான் தெரிய வந்தது. அது மருத்துவமனைக்கான விளம்பரம் அல்ல; ‘டெலிமெடிசின்’ என்ற அவர்களது கிராமப்புற மருத்துவ சேவைத்திட்டத்துக்கான விளம்பரம் என்று. ‘அறம் செய்து பழகு’ என்ற தலைப்பில் அவர்கள் இது போன்ற நிஜ சம்பவங்களை வீடியோ பதிவாக்கி தங்களது அதிகாரபூர்வ இணையப்பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். பாராட்டப் பட வேண்டிய திட்டம் தான்.\nஏனெனில், தமிழகத்தில் எளிதில் மருத்துவ வசதி கிடைக்காத வகையில் இன்னும் பல கிராமங்கள் உள்ளன. நகரங்களைப் போல ஆபத்துக்கு உடனடி ஆம்புலன்ஸ் வசதிகளோ, தடுக்கி விழுந்தால் ம���ுத்துவமனை வசதிகளோ அந்தக் கிராமங்களில் கிடைப்பதில்லை என்பது தொடங்கி கிராமந்தோறும் கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூட போதுமான மருத்துவர்கள் மட்டுமல்ல ஒரே ஒரு மருத்துவர் மட்டும் கூட இருக்க வாய்ப்பில்லை எனும் நிலையே இப்போதும் பல இடங்களில் நீடித்து வருகிறது.\nடீசல் ராணி, அந்த ஊரில்... தனித்து வாழும் பெண்மணி. டீசல் கேன்களைச் சுமந்து கொண்டு, அந்த ஊரிலிருக்கும் மக்களுக்கு டீசல் விற்று தன் வயிற்றுப்பாட்டை பார்த்துக் கொள்கிறவர். காசு விஷயத்தில் டீசல் ராணி ரொம்பவே கறார் என்பதால், அவருக்கு சொந்தக்காரர்கள் சகவாசமே இல்லாமல் போய்விட்டது. ஊர்க்காரர்களுக்கும் டீசல் ராணி என்றால் அவர் ஒரு சவடால் பெண்மணி என்ற அளவுக்கே பரிச்சயம். சொந்தங்கள் தான் இல்லையே தவிர டீசல் ராணியைச் சுற்றி எப்போதுமே ஆதரவற்ற குழந்தைகள் சில சுற்றிக் கொண்டிருக்கும். ஆத்திர, அவசரத்துக்கு அவர்கள் தான் டீசல் ராணிக்குத் துணை. இப்படிச் சென்று கொண்டிருந்தது டீசல் ராணியின் வாழ்க்கை. டீசல் ராணிக்குத் திடீரென ஒரு நாள் நெஞ்சு வலி வரவே... அப்போதும் அவருக்காக வருத்தப்பட்டது அந்த ஆதரவற்ற குழந்தைகள் தான்.. அவர்களில் ஒருவனான பாலு என்ற சிறுவன், தனது பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் சேர்மன் குருஷங்கரிடம், டீசல் ராணிக்காக மட்டுமல்ல, அவரைப் போல, கிராமப் புறங்களில் போதுமான மருத்துவ வசதிகள் கிடைக்கப்பெறாமல் திண்டாடும் ஏழை, எளிய மக்களுக்காக மருத்துவர்களும், மருத்துவமனைகளும் என்ன செய்யவிருக்கின்றன என்ற கேள்வியை எழுப்புகிறான். அப்போது அந்தச் சிறுவனிடம்; கிராமப்புற மக்களுக்காக ‘டெலிமெடிசன்’ என்றொரு சிறப்பான மருத்துவத் திட்டத்தை மீனாட்சி மிஷன் மருத்துவமனை கையிலெடுத்துச் செயல்படுத்தி வரும் விஷயத்தை அவர் கூறுகிறார்.\nஇது சற்றேறக்குறை மொபைல் ஹாஸ்பிடல் டெக்னிக் தான். அதாவது போதிய மருந்து, மாத்திரைகள் வசதிகளோடும், தேர்ந்த செவிலியர்களோடும் கிராமப்புறப் பகுதிகளுக்கென மொபைல் ஹாஸ்பிடல்கள் அமைத்து, தேவைப்படும் மக்கள் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொள்ளும் போது உடனடியாக அவர்களை அடைந்து அவர்களுக்குத் தேவையான சேவைகள் வழங்குவது என்பதே இதன் கான்செப்ட். அதாவது ஆம்புலன்ஸ்கள் போ���வே வேன்களில் மொபைல் ஹாஸ்பிடல்களை இயக்குவது. இந்த மொபைல் ஹாஸ்பிடலுக்குள் இணைய வசதியும் செய்யப்பட்டிருப்பதால், அதிலிருக்கும் செவிலியர்கள், உதவி தேவைப்படும் நோயாளிகளின் நோய்த்தன்மையைப் பொறுத்து இணையம் வாயிலாகவே மதுரையில் இருக்கும் மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனைகளைப் பெற்று சிறப்பான சிகிச்சைகளை வழங்க முடியும் என்கிறது மருத்துவமனையின் அதிகார பூர்வ விளம்பரப் பதிவு. அப்படி மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் டெலிமெடிசின் திட்டத்தின் மூலமாக; தனது இதயத்தில் இருந்த 10 அடைப்புகள், அறுவை சிகிச்சை முறையில் அகற்றப்பட்டு சிகிச்சைக்குப் பின் மறுபடி ஜனித்து வந்தவர் தான் டீசல் ராணி.\nடீசல் ராணி மாதிரியான ஏழை, எளிய மக்களுக்கு அவர்களது உயிரை மீட்டுத் தர உதவுவதே; ‘அறம் செய்து பழகு’ எனும் டெலிமெடிசின் பிரச்சாரத்தின் நோக்கம் என்கிறார்கள்.\nஇதன் மூலமாக கிராமப் புற மக்களின் மருத்துவக் கனவுகள் நனவாகுமானால் இது நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய திட்டமே\nஊரடங்கு உத்தரவு - ஐந்தாம் நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஐந்தாம் நாள்\nஊரடங்கு உத்தரவு - நாங்காம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்துள்ள தொழிலாளர்கள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - நான்காம் நாள்\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/know-value-time/", "date_download": "2020-03-30T07:27:36Z", "digest": "sha1:X24KBHYXWTUIIAIDVPSN7KVODLTX3N4E", "length": 13359, "nlines": 123, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "Don't Abuse Your Free Time - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » த வீக் குறிப்பு » உங்கள் இலவச நேரம் முறைகேடாக பயன்படுத்த வேண்டாம்\nஉங்கள் இலவச நேரம் முறைகேடாக பயன்படுத்த வேண்டாம்\n[webinar] எப்போதும் உங்கள் மிக ஆக்கப்பூர்வமானவராக ரமலான் எப்படி வேண்டும்\nZinna இருந்து ஒரு மனிதன் திருமணம் செய்து\nப���திய தாய்மை: திரும்பியதும் அம்மாவை எஸ்ஏடி IS\nமூலம் தூய ஜாதி - மே, 6ஆம் 2016\nநாம் அனைத்து சாதகமாக பயன்படுத்தி பற்றி நன்கு அறியப்பட்ட ஹதீஸ்கள் தெரியும் 5 விஷயங்களை:\nநபி ஸல் கூறினார்: \"ஐந்து மற்ற விஷயங்களில் முன் ஐந்து விஷயங்களில் பயன்படுத்தி கொள்ள: உங்கள் இளைஞர்கள் நீங்கள் பழைய ஆக முன்; உங்கள் நலம், காய்ச்சல் வந்துவிட்டால் முன்; உங்கள் செல்வம், நீங்கள் ஏழை ஆக முன்; நீங்கள் மூழ்கிவிடுவார்கள் முன் உங்கள் இலவச நேரம், மற்றும் உங்கள் வாழ்க்கை, உங்கள் மரணத்திற்கு முன். \" (Classed as Sahih in the Musnad Imam Ahmad)\nஇவைகளெல்லாம், நேர மதிப்பை மிக உயர்ந்த துஷ்பிரயோகம் இது ஒன்றாகும். அதை இலவசமாக கிடைக்க போல நாம் நேரம் விட்டு வீணடிக்க, ஆனால் எங்களுக்கு சில உண்மையில் என்று உணர, அதை நீங்கள் எப்போதும் வேண்டும் மிகவும் மதிப்புமிக்க வளம் தான்.\nநேரம், பணம் விட பெறுமதியான, நீங்கள் எப்போதும் அதிக பணம் செய்ய முடியும் என்பதால்,, ஆனால் நீங்கள் இன்னும் நேரத்தில் செய்ய முடியாது. அற்பத்தனம் நீங்கள் இழந்த போது நான் மணி, நீங்கள் எப்போதாவது திரும்ப பெற மாட்டேன். ஒவ்வொரு நபர் உள்ளது 24 நாள் மணி, நீங்கள் மோசமாக இருக்கும் அல்லது உங்கள் நேரத்தை வீணடிக்க என்று விஷயங்களை உங்கள் நேரத்தை முதலீடு செய்ய நீங்கள் தேர்வு செய்யும் போது, அது ஒரு பெரிய இழப்பு கருதப்படுகிறது.\nநேரம் மிகவும் முக்கியமானது, அல்லாஹ் குர்ஆனில் அது ஆணையிட்டால் என்று:\n நாயகன் இழப்பு நிச்சயமாக உள்ளது, நம்பப்படுகிறது நல்லமல்கள் செய்து அந்த தவிர, சத்தியத்தை ஒருவருக்கொருவர் அறிவுறுத்தினார், மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் அறிவுறுத்தினார்.’\nகடந்த அறிஞர்கள் கூறினார் ஏன் இந்த என்று அல்லாஹ் மட்டுமே சூரா அசர் மற்றும் வேறு எதுவும் தெரியவந்தது என்றால், அது மனிதர்களுக்கு போதுமானதாக இருந்திருக்கும்.\nShaytaan செய்ய முடியாது என்றால் நீங்கள் முக்கிய பாவங்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள், அவர் நீங்கள் அதற்கு பதிலாக உங்கள் நேரத்தை வீணடிக்க செய்யும் – so therefore push yourself to excel in good deeds and remember Allah SWT always.\nஅல்லாஹ் முன் எங்கள் நேரம் மதிக்கின்றோம் அந்த எங்களுக்கு செய்யலாம் எங்கள் நேரம் அமீன் வெளியே இயங்கும்.\nதூய ஜாதி – உதவி முஸ்லிம்கள் செயல்பயிற்சி ஒன்றாக இணைந்து, ஸ்டே டுகெதர்\nநீங்கள் உங்கள் ��றவு சமரசம் கூடாது எந்த விஷயங்கள்\nஉறவு பாதுகாப்பற்ற தன்மை கடக்க குறிப்புகள்\nநாங்கள் ஜன்னா உள்ளிட போதுமான செயல்களுக்காக இருக்கிறதா\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nநீங்கள் உங்கள் உறவு சமரசம் கூடாது எந்த விஷயங்கள்\nபொது பிப்ரவரி, 1ஸ்டம்ப் 2020\nஉறவு பாதுகாப்பற்ற தன்மை கடக்க குறிப்புகள்\nபொது பிப்ரவரி, 1ஸ்டம்ப் 2020\nநாங்கள் ஜன்னா உள்ளிட போதுமான செயல்களுக்காக இருக்கிறதா\nபொது ஜனவரி, 28ஆம் 2020\nஎன்ன அவரது கணவர் இருந்து ஒரு மனைவி எதிர்பார்க்கிறது செய்கிறது\nகுடும்ப வாழ்க்கை ஜனவரி, 26ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/actress-vijayalakshmi-files-police-complaint-against-seeman", "date_download": "2020-03-30T08:10:46Z", "digest": "sha1:RC6T77KMNZZ6N5ZDXBKC4D3EVQZGIKAM", "length": 15227, "nlines": 124, "source_domain": "www.vikatan.com", "title": "`இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது!' - சீமான் விவகாரத்தில் கொதிக்கும் நடிகை விஜயலட்சுமி | actress vijayalakshmi files police complaint against seeman", "raw_content": "\n' - சீமான் விவகாரத்தில் கொதிக்கும் நடிகை விஜயலட்சுமி\n`பொதுக்கூட்டங்களில் மோசமான வார்த்தைகளால் திட்டி என்னை மிரட்டி வருகின்றனர். எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த சில வருடங்களாக எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வருகிறார் சீமான்' என்று நடிகை விஜயலட்சுமி கூறியுள்ளார்.\nநடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது. `` `வாழ்த்துகள்' என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போது நான் சீமானை சந்தித்��ேன். அந்தப் படத்தின் இயக்குநரான அவர் படப்பிடிப்பின்போது என்னிடம் அன்பாக நடந்துகொண்டார். அப்போது, என் வீட்டுக்கு வந்த அவர் என்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறினார்.\nஎந்த ஆண் துணையும் இல்லாமல் வாழ்ந்துவந்த எனக்கு சீமான் கொடுத்த சப்போர்ட் மிகவும் ஆறுதலாக உள்ளது. 2008-ம் ஆண்டு முதல் 2011 வரை நான் சீமானுடன் நட்பில் இருந்தேன். அதுவும் சீமான் மதுரை சிறையில் இருந்த தருணத்தில் அவர் பெயிலில் வரும்போதுகூட அவரைச் சந்திக்கச் சென்றுவிடுவேன். இப்படிச் சந்திக்கச் சென்றபோது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அருகில் உள்ள ஹோட்டலில் மூன்று, நான்கு முறை அவருடன் தங்கியுள்ளேன்.\nநடிகை விஜயலட்சுமியின் புகார் மனு\nசீமானுடன் நான் நட்பில் இருந்தபோது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் என்னை அவர் கன்ட்ரோலில் வைத்திருந்தார். எனக்கு மருந்துகள் கொடுத்து நான் கருத்தரிப்பதை அவர் தடுத்தார். நான் சினிமாவில் நடிப்பதற்குக்கூட அவர் தடைகள் விதிக்க ஆரம்பித்தார். மூன்று வருடம் அவருடன் நான் வாழ்ந்த பிறகு திருமணம் செய்துகொள்ள நினைத்தேன்.\n2011-ல் இந்த முடிவை எடுத்தபோது சீமானுக்கு நெருக்கமான ஒருவர், `சீமான் உங்களை திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை. அவர் இலங்கையைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளப் போகிறார்' எனக் கூறினார். இதுகுறித்து சீமானிடம் கேட்டதற்கு அவர் மறுத்துவிட்டார். என்ன நடக்கிறது என்பது எனக்குத் தெரியாததால், அவருடைய குழுவில் உள்ள சில பெரியவர்களுடன் பேசினேன்.\nஆனால், அவர்கள் என்னையும், எனது குடும்பத்தையும் மிரட்ட ஆரம்பித்தார்கள். இதையடுத்தே என்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி மூன்று ஆண்டுகளாக சீமான் ஏமாற்றினார் என்று 2011 ஜூனில் போலீஸில் புகார் கொடுத்தேன். இந்தப் புகாரை வாபஸ் பெற வேண்டும் என சீமானும் அவரது ஆட்களும் என்னைத் துன்புறுத்தினர். புகாரை வாபஸ் வாங்கிய பிறகு, என்னை யாரென்று தெரியாது என்றும், மிரட்டி பணம் பறிப்பதற்காக பொய்ப் புகார் கொடுத்தேன் என்றும் மீடியாக்களிடம் பேசி அதிர்ச்சிகொடுத்தார் சீமான். இதனால் என் நற்பெயர் முற்றிலும் கெட்டுப்போனதோடு, நான் உதவியற்ற நிலைக்குத் தள்ளப்பட்டேன். இதற்கடுத்து, சில ஆண்டுகளில் சீமான் கயல்விழி என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்.\nஇதற்கிடையில், கடந்த வருடம் எனக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போக அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. அதற்கான பணம் இல்லாததால் நடிகர் ரஜினிகாந்த் உதவ வேண்டும் என்று சோஷியல் மீடியாவில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டேன். ஆனால், இந்த வீடியோவை சீமானுக்கு நெருக்கமான மீடியா நிறுவனம் ஒன்று தவறாக சித்திரித்து, நான் பணத்துக்காக டிராமா செய்வதாகவும், எனது உடல்நிலை சரியில்லை என்ற விவகாரம் தவறானது என்றும் செய்தி வெளியிட்டார்கள். அப்போது முதல் சீமானின் ஆட்கள் எனது போட்டோ மற்றும் வீடியோக்களை தவறாக சித்திரித்து வருகிறார்கள்.\nஅதனால் நான் சீமானுடன் இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டேன். அதிலிருந்து நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த காளியம்மாள் மற்றும் சில வழக்கறிஞர்கள் என்னைத் தவறாக சித்திரித்து வருகின்றனர். மேலும், பொதுக்கூட்டங்களில் மோசமான வார்த்தைகளால் திட்டி என்னை மிரட்டி வருகின்றனர். எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எனது தொழிலும், எனது வாழ்க்கையிலும் கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற தொடர் தாக்குதல்கள் உள்ளது. கடந்த சில வருடங்களாக எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வருகிறார் சீமான். இதனால் எனக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இனிமேலும் அவர்களது செயல்களைப் பொறுத்துக்கொள்ள முடியாது. எனவே, சீமான் மற்றும் அவரது ஆட்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇதுகுறித்து நடிகை விஜயலட்சுமியிடம் பேச பல தடவை முயற்சி செய்தோம். ஆனால் அவரின் சகோதரி, நடிகை விஜயலட்சுமி வெளியில் சென்றுள்ளார். வந்த பிறகு உங்களிடம் பேசுவார் என்று கூறினார். ஆனால், நடிகை விஜயலட்சுமி செய்தி வெளியாகும் வரையிலும் பேசவில்லை.\nஇதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் விளக்கம் கேட்க அவரைத் தொடர்புகொண்டோம். ஆனால், அவரும் பதிலளிக்கவில்லை. அந்தக் கட்சியின் பி.ஆர்.ஓ. பாக்கியராசனைத் தொடர்பு கொண்டபோது, `சீமானிடம் கேட்டுவிட்டு பதிலளிக்கிறேன்' என்று கூறினார்.\nநடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரில் குறிப்பிடப்பட்ட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்களிடம் கேட்டதற்கு,`` புகார் தொடர்பாக காவல்துறையினர் விசாரிக்கும்போது உரிய விளக்கம் அளிக்கத் தயாராக உள்ளோம்\" என்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=3704", "date_download": "2020-03-30T07:14:20Z", "digest": "sha1:V3PD2ZMACOMHRJQHD6ZTBQ3NDCO2BOPX", "length": 5907, "nlines": 90, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 30, மார்ச் 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஎன் மகள் வயது கதாநாயகிகளுடன் நடித்தது தவறு தான் - ரஜினிகாந்த்\nதன்னுடன் நடித்த நடிகைகள் குறித்து ரஜினிகாந்த் பேசியுள்ளார்.\nபா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘காலா’. இப்படத்தை தனுஷ் தயாரிக்கிறார். இதன் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் பேசிய ரஜினிகாந்த், சினிமாவில் இருந்து அரசியல் வருகை வரை, பல விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். லிங்கா படம் அதன் கதைக்காக ஒப்புக் கொண்டேன்.\nஆனால் அதன் தோல்வி, மிக நல்லவனாக இருக்கக் கூடாது என்ற பாடத்தை புகட்டியது. என் மகளை விட குறைந்த வயது கொண்ட சோனாக்‌ஷியுடன் டூயட் பாடியது தவறு தான். அதனை பின்னால் தான் உணர்ந்து கொண்டேன். அதேபோல் 40, 45 வயது கதாபாத்திரங்களில் நடித்தால் பரவாயில்லை. ஆனால் 30 வயது கதாபாத்திரங்களில் நடித்ததும் தவறு என்று குறிப்பிட்டார்.\nதனது அரசியல் வருகை குறித்து, இன்னும் அந்த காலம் வரவில்லை. அந்த காலம் விரைவில் வரும். என்னை வாழ வைத்த தமிழ் நெஞ்சங்களுக்கு நல்லது நடக்கும் என்று ரஜினிகாந்த் கூறினார்.\nஸ்வேதாவின் மகள் தனது தாயின் பழைய\nகனா ஒவ்வொரு இந்தியனின் தூக்கத்திலும்\n1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் \"ஐயங்கரன்\" டீசர்\nபடங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/events-ta/monthcalendar/2019/6/-", "date_download": "2020-03-30T05:53:53Z", "digest": "sha1:ZFRKMFRU6WHM7W3PCOVPPRKLS6FBA43D", "length": 4172, "nlines": 98, "source_domain": "www.acju.lk", "title": "நிகழ்வுகள் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஜனவரி பிப்ரவரி மார்ச் ஏப்ரல் மே ஜூன் ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் 2018 2019 2020 2021 2022 2023 2024 2025\nஞாய திங விய புத விய வெள சனி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிள��: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/date/2019/07/07", "date_download": "2020-03-30T07:21:01Z", "digest": "sha1:L2EAAYFLN4XEEFEYUUZFFYKNUN5GIZMI", "length": 34575, "nlines": 258, "source_domain": "www.athirady.com", "title": "7 July 2019 – Athirady News ;", "raw_content": "\nபிளஸ்- 2 மாணவியை கர்ப்பமாக்கிய அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது..\nசேலம் அருகே உள்ள வேம்படிதாளம் அரசு பள்ளியில் கடந்த ஆண்டு பிளஸ்-2 படித்த மாணவி ஒருவரை உதவி தலைமை ஆசிரியர் பாலாஜி பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் அந்த மாணவி கர்ப்பம் அடைந்தார். இதுபற்றி அவர் சக தோழிகளிடம் தெரிவித்தார். அவர்கள், பள்ளியில்…\n செல்பி எடுத்தவர்களிடம் நாராயணசாமி கேள்வி..\nபுதுவைக்கு சுற்றுலா வந்த திருவண்ணாமலை சுற்றுலா பயணிகள் சட்டசபை எதிரில் நின்றிருந்தனர். அப்போது சட்டசபைக்கு வந்த முதல்-அமைச்சர் நாராயணசாமி காரில் இருந்து இறங்கி வந்து அவர்களிடம் பேசினார். புதுவை பிடித்திருக்கிறதா\nதிருப்பூரில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு- முதியவர் கைது..\nதிருப்பூர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் ஜெயபாலன் (வயது 62). பெயிண்டர். சம்பவத்தன்று இரவு அங்கு விளையாடிய 6 வயது சிறுமியை கடத்திச்சென்று பாலியல் தொந்தரவு செய்தார். குழந்தை அழும் சத்தம்கேட்டு அங்கிருந்த பெண் ஒருவர் ஓடிச்சென்று பார்த்து…\nராஜபாளையம் அருகே 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: டிராக்டர் டிரைவர் கைது..\nராஜபாளையம் அருகே உள்ள கிறிஸ்துராஜ புரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு அதே ஊரைச் சேர்ந்த மாணவி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரை அதே பகுதியைச் சேர்ந்த டிராக்டர் டிரைவர் சுரேஷ்குமார் (வயது35) அவ்வப்போது தொந்தரவு செய்து…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார் ஜோதிராதித்ய சிந்தியா..\n2019 தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததை அடுத்து கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் ராஜினாமா செய்து வருகிறார்கள். அவ்வரிசையில் கட்சியில் இளம் தலைவர்களில் முக்கியமானவரான ஜோதிராதித்ய சிந்தியா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.…\nமாகாண சபைத் தேர்தலுக்கு சட்டச்சிக்கல்; ஜனாதிபதி தேர்தலே முதலில் சாத்தியம்..\nமாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் பெரும் சட்டச் சிக்கல்கள் நிலவுவதால், அந்தத் தேர்தலை நடத்துவது தற்போதைக்குச் சாத்தியம் இல்லை என்றும் ஜனாதிபதி தேர்தலே உடனடியாகச் சாத்தியமானதென்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தினகரன்…\nமைத்திரியின் மகனுக்கு கிடைத்த விருது..\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தாஹாம் சிறிசேன, ஒழுங்கு செய்த இரத்த தான முகாமில் அதிகளவானோர் இரத்த தானம் செய்துள்ளனர். அதிகளவான நன்கொடையாளர் இரத்த தானம் செய்த முகாம் என்ற விருதை தாஹாம் சிறிசேன ஒழுங்கு செய்திருந்த இந்த…\nமைத்திரிக்கு கனேடிய அரசிடம் இருந்து வந்த ஏமாற்றமான செய்தி..\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கனேடிய அரச தலைவரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு விடுத்த அழைப்பை கனேடிய அரசாங்கம் நிராகரித்துள்ளதாக தெரியவருகிறது.சிங்கள ஊடகம் ஒன்று இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ராஜதந்திர…\nதென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் புதிய துறைத்தலைவி நியமனம்..\nதென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் உயிரியல் பிரிவின் துறைத் தலைவியாக சுஜா றாஜினி நியமிக்கப்பட்டுள்ளார். தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் கடந்த 1997ஆம் ஆண்டு ஆய்வுகூட பயிற்றுனராக இணைந்துக் கொண்ட இவர்,…\nஜார்க்கண்ட் தேர்தல்: டோனியை பா.ஜனதாவுக்கு இழுக்க திடீர் முயற்சி..\nஜார்கண்ட் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. டிசம்பர் 27-ந்தேதியுடன் அந்த மாநில சட்டசபை பதவி காலம் முடிகிறது. இதனால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் அல்லது டிசம்பரில் சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. மராட்டியம், அரியானா…\nஇலங்கையில் திடீரென தரையிறக்கிய அதிவிசேட விமானம்..\nஅதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய விமானம் ஒன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.உயர் தொழினுட்பத்துடன் கூடிய ZS-ASN ரகத்திலான The Basler BT-67 என்ற விமானமே தறையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள்…\nமதுபோதையுடன் வாகனம் செலுத்திய 796 வாகன சாரதிகள் கைது..\nகடந்த 24 மணிநேர கால எல்லைக்குள் மதுபோதையுடன் வாகனம் செலுத்திய 433 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கிறது. நேற்று காலை முதல் காலை ஆறு ���ணி வரையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது…\nபாதிக்கப்பட்ட வர்த்தக நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பவர்களுக்கு அரசாங்கம் உதவி..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் மினுவாங்கொட, ஹெட்டிப்பொல உள்ளிட்ட சில பிரதேசங்களில் ஏற்பட்ட அமைதியற்ற நிலையினால் சேதமடைந்த சொத்துக்களின் எண்ணிக்கை அடையாளம் காணப்பட்டுள்ளது. சேதமடைந்த சொத்துக்களுக்கு நஷ்டஈடுகளை வழங்கும் நடவடிக்கை…\nமின்சாரம் தாக்கியதில் ஒருவர் பலி..\nகாலி, கரன்தெனிய பகுதியில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கெகிரிஸ்கந்த பகுதியை சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் உயிரிழந்த இடத்தில் மின்சார கம்பிகள் இருந்ததாகவும் பன்றி வேட்டைக்காக…\nயாழ். மானிப்பாய் இந்துக் கல்லூரியின் 109ஆவது நிறுவுனர் தினமும், பரிசளிப்பும்..\nயாழ். மானிப்பாய் இந்துக் கல்லூரியின் நிறுவுனர் தினமும், பரிசளிப்பு விழாவும்-2019 நிகழ்வு 04.07.2019 வியாழக்கிழமை காலை 9மணியளவில் கல்லூரி பிரதான மண்டபத்தில் கல்லூரியின் அதிபர் எஸ். இந்திரகுமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வின்…\nஇந்துபோர்ட் சு.இராசரத்தினம் அவர்களின் 135ஆவது பிறந்தநாள் விழாவும் பரிசளிப்பும்..\nஇந்துபோர்ட் சு.இராசரத்தினம் அவர்களின் 135ஆவது பிறந்தநாள் விழாவும், பரிசளிப்பும்-2019 நிகழ்வு 04.07.2019 வியாழக்கிழமை பிற்பகல் 3மணியளவில் யாழ். திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச் சங்க ஆராதனை மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் சோ. பத்மநாதன்…\nசிறு பணபயிர் செய்கையாளர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள் அங்கஜன் எம்பி..\nபருத்தித்துறை வடக்கு பிரதேச செயலக பரப்பில் ஜனாதிபதி அவர்களினால் நடை முறைப்படுத்தப்பட்டு வரும் தேசிய உணவு உற்பத்தி செயற்திட்டத்தின் மூலம் 33 வெங்காய செய்கையாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் விவசாய பிரதி அமைச்சரும் நாடாளுமன்ற…\nஇந்திய அணியின் முன்னாள் அணித்தலைவரின் பிறந்த நாள்..\nஇந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் Captain Cool MS DHONI இன் 38வது பிறந்த தினமான இன்று(07.07.2019) யாழ் டோணி ரசிகர் மன்ற ஏற்பாட்டில் காலை யாழ் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் இரத்ததான முகாம் மற்றும் தொடர்ந்து மதியம் கைதடி Nuffield…\nஇலவச திறன் விருத்தி மையத்தால் 115 மாணவர்க���ுக்கு சான்றிதழ்கள் வழக்கி வைப்பு..\nகிளிநொச்சி கல்வி பண்பாட்டு அபிவிருத்தி மன்றத்தின் அனுசரணையுடன் லிட்டில் எய்ட் இலவச திறன் விருத்தி மையத்தில் கணிணி மற்றும் தையல் பயிற்சிகளை நிறைவு செய்த 115 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் 07-07-2019…\n“சிறு­பான்­மை­யி­னரின் வாக்­குகள் எமக்கு தேவையில்லை” : விளக்குகிறார்…\nசிறு­பான்­மை­யி­னரின் வாக்­குகள் தேவை­யில்லை என்று பொது­ஜன முன்­னணி கூறி­ய­தாக பொய் பிர­சா­ரங்­களை ஐக்­கிய தேசி­யக்­கட்சி முன்­னெ­டுக்­கின்­றது. அவ்­வாறு வாக்­குகள் வேண்­டா­மென்று கூறும் அர­சி­யல்­வா­திகள் இருப்­பார்­களா என்று…\nகாங்கிரஸ் கட்சிக்கு ராகுலைப்போல இளைஞரை தலைவராக்க வேண்டும் – பஞ்சாப் முதல்வர்…\nபாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மோசமான தோல்வி ஏற்பட்டது. இதன் காரணமாக ராகுல் காந்தி கட்சித் தலைவர் பதவியை கடந்த 3-ந்தேதி அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்தார். தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்பதாக அவர் குறிப்பிட்டு இருந்தார்.…\nபொலிஸ் விசேட படையினர் நால்வர் பணி நீக்கம்..\nஅங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த, பொலிஸ் விசேட படையினர் நால்வர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குறித்த சிறையிலுள்ள கைதிகளுக்கு கையடக்கத் தொலைபேசிகளை வழங்கிய குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்கள் பண நீக்கம்…\nவவுனியா ஆச்சிபுரம் கிராமம் புறக்கணிக்கப்படுவதாக மக்கள் கவலை..\nவவுனியா, ஆச்சிபுரம் கிராமத்திற்கான உள்ளக வீதிகள் திருத்தப்படாமையால் தாம் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக அக் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆச்சிபுரம் கிராமம் யுத்தத்தின் காரணமாக…\nஎமது அரசாங்கமே அதிக சுதந்திரத்தை வழங்கியுள்ளது..\nயார் எவ்வாறு விமர்சித்தாலும், கடந்த அரசாங்கத்தை விட தற்​போதைய அரசாங்கம் அதிக சுதந்திரத்தை வழங்கியுள்ளதென, பாதுகாப்பு இராஜாங்க செயலாளர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். நேற்று (6) மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு,…\nஐதராபாத் விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி பரப்பிய சென்னை வாலிபர் கைது..\nசென்னையை சேர்ந்தவர் கே.வி.விஸ்வநாதன் (வயது24). தெலுங்கானா மாநிலம் செ���ந்திரா பாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதி நிதியாக பணியாற்றி வருகிறார். இவர் சென்னை வருவதற்காக நேற்று அதிகாலை 1.30 மணிக்கு ஐதராபாத் விமான நிலையத்தில்…\nகட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் நாளை..\nகட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் நாளை நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாளை காலை 9.30 மணியளவில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. எதிர்வரும் வௌ்ளிக்கிழமை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள காணி…\nகொழும்பில் காணிகளின் விலை அதிகரிப்பு..\nகொழும்பு மாவட்டத்தில் காணிகளின் விலை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தலாஹேன பிரதேசத்தில் காணியின் விலை உயர்வடைந்துள்ள நிலையில், அதன் மதிப்பீடு 100 க்கு 64 சதவீதமாக அதிகரித்துள்ளதுடன்,…\nநாளையிலிருந்து ஒருநாள் சேவைகள் ஆரம்பம்..\nகணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, 5ஆம் திகதியிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, அடையாள அட்டை வழங்கும் ஒருநாள் சேவை, மீண்டும் நாளையிலிருந்து ஆரம்பிக்கப்படுமென ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 2 நாள்களாக ஒரு நாள்…\nவீட்டு வளாகத்தில் புதைக்கப்பட்டிருந்த ஒரு தொகை ரவைகள் மீட்பு..\nமன்னார், கோந்தை பிட்டி பகுதியில் உள்ள வீடு ஒன்றின் வளாகத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ரி-56 ரக துப்பாக்கியின் ஒரு தொகை ரவைகளை மன்னார் பொலிஸார் நேற்று (06) மாலை மீட்டுள்ளனர். சிலாபத்துறை கடற்படையினர் மன்னார் பொலிஸாருக்கு…\nபொலிஸ் நிலையத்தில் இருந்த ரி 56 ரக துப்பாக்கிகள் இரண்டு மாயம்..\nபானந்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் இருந்த ரி 56 ரக துப்பாக்கிகள் இரண்டு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (06) மாலை குறித்த இரு துப்பாக்கிகளும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரு துப்பாக்கிளுடன் மெகசின்கள்…\nநீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் கைது..\nவீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து, நபர் ஒருவரை தாக்கிவிட்டு கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை கடான பொலிஸார் கைது செய்யதுள்ளனர். கடந்த 23 ஆம் திகதி செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய இன்று பகல் நீர்கொழும்பு பகுதியில்…\nமாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்த பேச்சுவார்த்தை..\nஎதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் தேர்தலை நடத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுமென்று உள்ளக பொது நிர்வாக அலுவல்கள் மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் வஜிர அபேவர்த்தன…\nஎந்தவொரு இனமும் பாதிக்கப்படாத வகையில் கல்முனையை 3 பிரிவுகளாக பிரிக்கும் திட்டம்..\nஉத்தேச கல்முனை வடக்குப் பிரதேச செயலக உருவாக்கம் தொடர்பில் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பினால் நடைமுறைச் சாத்தியமான தீர்வு யோசனையொன்று உரிய பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் தெரிவித்தார்.…\nஊரடங்கு காலத்தில் பெட்ரோல், டீசல், கியாஸ் தட்டுப்பாடு ஏற்படாது…\nஇந்தியாவில் சிக்கித் தவித்த ஐந்து பாகிஸ்தானியர்கள் சொந்த நாடு…\nவவுனியா பொலிஸ் நிலையத்தில் கொரோனா வைரஸை தடுப்பதற்கான நடவடிக்கை\nவவுனியாவில் 8 மணி நேரம் ஊரடங்கு தளர்வு : மக்கள் நடமாட்டம் குறைவு\nமக்கள் வாழ்க்கையை அசௌகரியத்திற்குள்ளாக்கும் எந்தவொரு தீர்மானமும்…\nபத்திரிகைகள் வினியோகத்தை அனுமதிக்க வேண்டும் – மத்திய உள்துறை…\nஉலகளவில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 31,020 ஆக…\nவெளிமாநிலத்தவர்களுக்கு 500 ரூபாய் உடன் 12 கிலோ ரேசன்: தெலுங்கானா…\n64 நாடுகளுக்கு ரூ.1302 கோடி நிதியுதவி: அமெரிக்கா அறிவிப்பு..\nவர்த்தகர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வதால் நுகர்வோர் பெரிதும்…\nஇலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா\nஊரடங்குச் சட்டத்தை மீறிய 6850 பேர் இதுவரையில் கைது\nஇலங்கைக்கு வருகை தந்தவர்கள் தொடர்பான விபரங்கள் முழுமையாக…\n33,968 பேரை காவு கொண்ட கொரோனா வைரஸ் \nஇந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1024 ஆக உயர்வு:…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pattabiwrites.in/2019/02/blog-post.html", "date_download": "2020-03-30T05:54:08Z", "digest": "sha1:TAGTD5ONGS4ORUN3SOL4QVHJJ75XLSFH", "length": 38817, "nlines": 133, "source_domain": "www.pattabiwrites.in", "title": "PATTABI WRITES: அம்பேத்கரின் அரசியல் பொருளாதார சிந்தனைகள்", "raw_content": "\nஅம்பேத்கரின் அரசியல் பொருளாதார சிந்தனைகள்\n( 20 ஆண்டுகளுக்கு முன்னர் மே 1998 மேடை இதழில் வெளிவந்தது)\nமனிதர்கள் அடையாளமற்று வாழ முடியுமா கற்பனை செய்வது கூட கடினமாக உள்ளது. பெயர், ஊர், சாதி, மதம், இனம், தேசம், இசம் ��ன ஏதோ ஓர் அடையாளம் உறவாடிக்கொண்டே வருகிறது. அடையாளமற்று போவதல்ல பிரச்சனை. ஒற்றை அடையாளம்- அதுவே அடையாளம் என ஒன்றை மட்டும் புனிதப்படுத்தி மற்றவற்றை ஒதுக்கிவிடுவது- கண்டுகொள்ளாமல் புறந்தள்ளுவது- ஒன்றை அதிகாரத்திற்கு உயர்த்திவிடுவது- மற்றவற்றை அதற்கு கீழிறக்கிவிடுவது என்பதே பிரச்சனையாகிறது. மனிதர்களுக்கிடையிலும், ஒரே மனிதருக்குள்ளும் பல அடையாளங்கள் நிலவுகின்றன. நிகழ்ச்சிநிரலில் ஒவ்வோர் காலத்திலும் ஏதேனும் ஒன்றை பிரதானப்படுத்தவேண்டிய தேவை எழலாம். இதற்கு பொருள் அந்த நேரத்தில் வேறு அடையாளங்கள் ஏதுமே இல்லை என்பதாகாது.\nஅம்பேத்கருக்கும் பொதுவாக ஏற்கப்பட்ட பிரதான அடையாளம் என ஒன்று உள்ளது. அந்த அடையாளம் பரவலாக வெளிக்கொணரப்பட்டு அறியப்பட்டுள்ளது. அது சில நேரங்களில் புனைவாகக்கூட உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு நேர் எதிராக, அம்பேதகரின் தீவிர ஆளுமை கொண்ட மேதைமை- நிகரற்ற அறிவாற்றலின் நீள்பாதை- தன் வழியில் சந்தித்த அனைத்தையும் விசாரித்தது- ஆய்வு செய்தது என்பது போதுமான அளவிற்கு வெளிக்கொணரப்படவில்லை. சாதி, தீண்டாமை கொடுமை, இந்துமதம், சாதி ஒழிப்பு பற்றிய அவரது சிந்தனைகள் இந்திய சமூகத்தின் செவ்வியல்களாக ஏற்கப்படவேண்டியவை. அவரது அரசியல் பொருளாதார சிந்தனைகள் குறித்த விவாதங்கள் தொடரப்படவேண்டும் என்கிற நோக்கில் சில அம்சங்கள் இங்கே முன்வைக்கப்படுகிறது.\nமேற்கித்திய சிந்தனை மரபின் தாக்கத்திற்கு உள்ளானவர்களில் அம்பேத்கரும் ஒருவர்.மார்க்சிய சிந்தனைகளை உள்வாங்கி விமர்சனரீதியான அணுகுமுறைகளையும் மேற்கொண்டவர். இந்தியாவிற்கு உகந்தது நாடாளுமன்ற அரசாங்கமா- சர்வாதிகாரமா என்பதை தொடர்ந்து விவாதத்திற்கு உள்ளாக்கியவர். தனது இலட்சிய சமூகம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவ அடிப்படையில் அமையும்- தேக்கமற்று முன்னேறும் எனக் கருதினார்.\nபல நூற்றாண்டுக் கால வாழ்வெளியில் அரசியல் அதிகாரம் ஒரு சிலரின் கைகளிலேயே குவிந்து கிடந்து பெரும்பான்மை மக்கள் சமூக வாழ்விலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட நாட்டில் அரசாங்க அதிகாரம் அரசியல் அதிகாரம் பெறும் முறைகள் பற்றி அவர் ஆய்ந்து நடைமுறைப்படுத்த விழைந்தார். அப்படி பரவலாக அரசியல் அதிகாரம் நகர்ந்து நீடித்து பலன்களை உருவாக்கும் அரசியல் முறை���்பற்றியும் அவர் யோசித்தார். சர்வாதிகாரம் அது பாட்டாளிவகைப்பட்டதாக இருந்தாலும் முதலாளிவகைப்பட்டதாக இருந்தாலும் கொடுங்கோன்மைக்கே வழிவகுக்கும்- எனவே நாடாளுமன்ற ஜனநாயகமே தேவை என்றார். அரசு சோசலிசம், நாடாளுமன்ற ஜனநாயகம், சர்வாதிகாரமின்மை என்ற அம்சங்களின் இணைப்பையே அவர் பரிந்துரைத்தார்.\nஅரசே எல்லாம் என்கிற முழுமுதல் கொள்கையை அவர் ஏற்கவில்லை. மாக்கியவெலி, ஹாம்சன் கோட்பாடுகளை அவர் விமர்சிக்காமல் இல்லை. அரசை புனித புதிராக்கி கடவுளின் கட்டளையாக்கும் கூத்தை அவர் கேலி செய்தார். சட்டங்களுக்காக மக்கள் இல்லை- மக்களுக்காகவே சட்டங்கள்- மக்களுக்காகவே அரசு என்றார். மக்களின் விருப்பார்வங்களுக்கு பணிந்து நடக்கும் அரசையே அவர் விழைந்தார். சட்ட மறுப்பு என்பதை அராஜகம் என வர்ணித்தார். நாகரீகமான சமுதாயம் சட்டரீதியாகவே அமையமுடியும் என்றார். பலதரப்பட்ட மக்களின் சமூக அமைதிக்கு நீதி செய்வதே சட்டம் என்றார். தனிநபர் உரிமையை தொடர்ந்து வலியுறுத்திய அம்பேத்கர் அரசு நிறுவனத்தின் மீதான நம்பிக்கையியும் அத்துடன் இணைப்பதற்கு முயன்றார்.\nவிடுதலை, குடிமக்கள் ஒவ்வொருவரின் வாழ்வு, அவர்தம் மகிழ்ச்சி, மத உரிமை, ஓடுக்கப்பட்ட மக்களின் அரசியல் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளில் சிறப்பு கவனம், பயமற்ற சூழல் ஆகியவற்றை உத்தரவாதம் செய்யவேண்டியது அரசின் அடிப்படை கடமைகள் என்றார் அம்பேத்கர். அரசு என்பது எஜமான மனப்பாங்குடன் நடந்துவிடக்கூடாது- சேவகத்தனமை கொண்டதாக இருக்கவேண்டும் என்றார். அரசியல் விடுதலையுடன் நிற்பதல்ல மானுடவிடுதலை. சமூக, பொருளாதார ஆன்மீக அறிவாற்றல் என விடுதலையின் பாதை நீண்டது என்றார் அம்பேத்கர்.\nஜனநாயகம் என்பது ஓர் அரசாங்க வடிவம் அல்ல. அது சமூக அமைப்பின் வடிவம். ஜனநாயகம் வெற்றி பெற சாதகமான சமூக ஏற்பாடு தேவையாகிறது. ஒருவர் மற்றவர்க்கு மரியாதையையும் உரிய மதிப்பினையும் கொடுத்து இணைந்து வாழும் முறை ஜனநாயகம். மனிதர்கள் தங்களிடம் அமைந்துள்ள பொதுமை குணங்களையும், பொதுமை உணர்வுகளையும், தேவைகளையும் முன்னிட்டு சமூகமாக அமைகிறார்கள். மொழி, தகவல் இதர தொடர்புகளால் சமூகம் தொடர்ந்து நிலைபெறுகிறது- வாழ்கிறது.\nஇந்தியாவில் சாதிய ஏற்பாடுகளால் பொது ஏற்பாடு தடுக்கப்பட்டுவிட்டது. மக்களிடம் மலரவேண்டிய ஒத்துழைப்பை சாதி தடை செய்துவிடுகிறது. மிக உன்னதமான இலட்சியம் என்கிற ஒன்றை நிறைவேற்றிடக்கூட அவர்களை ஒன்றுபட முடியாமல் செய்துவிடுகிறது. மனித உரிமைகள் அடிப்படையானது. ஜனநாயக சமூகம் அவற்றை உத்தரவாதப்படுத்தவேண்டும். ஒவ்வொரு தனிமனிதனும் ஜனநாயகத்தில் ஆக முக்கியமானவர். அவர்களுக்கான வாழ்வை ஓய்வை ஜன்நாயகம் உறுதிசெய்திடவேண்டும் என்கிற வரையறைகளை அவர் முன்வைத்தார்.\nகட்டுப்பாடற்ற சுந்தந்திரம் என்பதை அவர் ஏற்கவில்லை. ஏன் எல்லாவற்றிலும் அரசாங்கம் தலையிடுகிறது என வரும் குரல்களை அவர் கூர்ந்து கவனித்தவராகவும் இருந்தார். அதேநேரத்தில் அரசாங்கம் தன் தலையிடாக் கொள்கை மூலம்தான் விடுதலையை உணரவைக்கமுடியும் என்பதை அவர் ஏற்கவில்லை. அந்த விடுதலை யாருக்கானது- எதற்கான விடுதலை என்பதை அவர் அம்பலப்படுத்தினார். நிலப்பிரபுக்களின் முதலாளிகளின் சுரண்டலுக்கு அவர்கள் உயர்வாழ்விற்கான விடுதலை என அவர் சாடினார்.\nசமத்துவம் எனப் பேசும்போது சம அளவு வருவாய்- சம அளவு சொத்து என புரிந்து கொள்ளக்கூடாது என அவர் எச்சரித்தார். சிலருக்கு மட்டும் சிறப்பு சலுகைகள் இல்லாமல் இருப்பது- அனைவருக்குமான வாய்ப்புகள் என அதை நாம் புரிந்துகொள்ளவேண்டும் என்றார். இந்தியாவில் சோசலிசத்திற்கான சவால்கள் பொருளாதார தளத்தைவிட சமூக தளத்தில்தான் என்பதை புரிந்துகொள்ளுங்கள் என அவர் உரத்து சொல்லிவந்தார். இந்தியாவில் பொது உடைமை நனவாக வேண்டும் என நினைக்கும் கம்யூனிஸ்ட்கள் சமூக சீர்திருத்தம் மிக அவசியமானது என்பதை புரிந்துகொள்ளவேண்டும் என்றார். இதில் தப்பிக்கவே முடியாது எனவும் அழுத்தமாக அம்பேத்கர் வாதிட்டுவந்தார்.\nபுத்தமா-மார்க்சியமா எவ்வழி என்கிற ஆய்வில் வன்முறை, சர்வாதிகாரம், பொதுவுடைமை சித்தாந்தத்தின் பலம்- பலவீனம் பற்றி அவர் விவாதித்தார். கம்யூனிச வாழ்க்கை முறையைவிட புத்த வாழ்க்கைமுறை சிறந்தது என பரிந்துரைக்கிறார். புத்தருக்கும் மார்க்சிற்கும் குறிக்கோள் பொதுவானதாக இருந்தாலும் மார்க்கம் வேறுபடுகிறது. எவ்வழி மேலானது எது நீண்டகாலம் நிலைத்து பயன்தரப்போவது என்கிற வினாக்களை அவர் எழுப்பி விடைகாண முயன்றார்.\nபொதுவுடைமைவாதிகள் வன்முறையை ஒரு முற்றான தத்துவமாக முன்வைக்கிறார்கள். உழைப்பாளர் சர்வாதிகாரம் எனப் பிரகடனப்படுத்துகிறார்கள். புத்தர் சர்வாதிகாரத்தை ஒருபோதும் ஏற்றதில்லை. குறிக்கோள் போலவே அதை அடையும் மார்க்கமும் மதிப்பிற்குரியதாக இருக்கவேண்டும். கம்யூனிஸ்ட்கள் தங்கள் மதிப்புமிக்க குறிக்கோளை அடைய வேறு மதிப்புமிக்க குறிக்கோள்களை அழிக்கவில்லை என சொல்லமுடியுமா என அம்பேத்கர் கேள்வி எழுப்பினார். மனிதகொலைகளுக்கு மதிப்பு கிடையாதா உயிர்வதையில்லாமல் உடைமை மீட்பு முடியாதா உயிர்வதையில்லாமல் உடைமை மீட்பு முடியாதா அரசு உதிர்ந்துபோகும் என்கிறார்களே அதற்கு பதில் அவ்விடத்திற்கு ஏதேனும் வருமா அரசு உதிர்ந்துபோகும் என்கிறார்களே அதற்கு பதில் அவ்விடத்திற்கு ஏதேனும் வருமா அராஜகம் அரங்கேறிவிடுமா என்கிற வினாக்கள் அவரிடம் இருந்தன.\nருஷ்யாவின் பொதுவுடைமை சர்வாதிகாரம் பல சாதனைகள் புரிந்திருப்பதை மறுக்க முடியாது.எனவேதான் பிற்பட்ட நாடுகளுக்கு அதை நான் பரிந்துரைக்கிறேன் என அவர் கூறினார். பலத்தினால் ந்டத்தப்படும் அரசு என்பதைவிட அறநெறி இயல்பின் வழியான அரசு உயர்ந்தது என்பதில் ஆழமான நம்பிக்கையை அம்பேத்கர் வெளிப்படுத்தினார். ருஷ்யப்புரட்சியை நாம் வரவேற்கிறோம். அதன் நோக்கம் சமத்துவத்தை உருவாக்குவது என்பதாக இருக்கிறது. சமத்துவத்தை உருவாக்கும்போது சகோதரத்துவத்தை, சுதந்திரத்தை தியாகம் செய்துவிடமுடியாது என்கிற எச்சரிக்கை உணர்வையும் அவர் சேர்த்தே சொல்லிவந்தார். புத்தரின் வழியால்தான் இம்மூன்றையும் தர இயலும். கம்யூனிசத்தால் ஒன்றைத்தான் கொடுக்க முடியும் என்கிற முடிவிற்கு அவர் வந்தடைந்தார்.\nசோவியத் விமர்சகராக இருந்தபோதிலும் அமெரிக்க ஆதரவு என்கிற நிலைப்பாட்டை அவர் எடுக்கவில்லை. அமெரிக்கா ஜனநாயகம் பேசினாலும் நடைமுறையில் முதலாளித்துவமாகவே இருக்கிறது என்றார். அமெரிக்காவின் செல்வாக்கு விரிவுபடுவது பேராபத்தின் அறிகுறி என எச்சரித்து வந்தார். நேருவின் வெளிநாட்டு கொள்கையை வாய்ப்பு கிடைத்தபொழுதெல்லாம் தாக்கியவர்களில் அம்பேத்கரும் ஒருவர். கூட்டுசேரா கொள்கை இந்தியாவை நண்பரற்ற நாடாக மாற்றிவிடும் என நாடாளுமன்றத்திலேயே எச்சரித்தவர் அம்பேத்கர். ருஷ்யா, சீனாவிற்கு இந்தியாவில் கம்யூனிசம் பரவவேண்டும் என்கிற நோக்கம் உள்ளது என்பதையும் அவர் குற்றசாட்டாக பேசினார். நமது வெளிநாட்டு���்கொள்கை நமது பிரச்சனைகளை தீர்க்கிறதோ இல்லையோ மற்ற நாடுகளின் பிரச்சனைகளை தீர்த்துவிடுகிறது என கேலியாக குறிப்பிட்டவர் அம்பேத்கர்.\n’ஒரு மொழி, ஒரு மதம், ஒரு வாழ்க்கைமுறைதான்’ நாட்டில் அதன் தேசியத்திற்கான தூண்டலாக அமையும் என்ற கருத்து அம்பேத்கரிடம் இருந்தது. நாடு முழுவதற்கும் ஒரே ஆட்சிமொழியாக இந்தி இருந்திடலாம் என்றும் அவர் தெரிவித்தார். திராவிடப்பகுதியில் எதிர்ப்பு வரலாமே என வினவியபோது தேசத்திற்கு அவசியம் என கருதுவதை நாம் செய்தாகவேண்டும் என்றார். நிர்வாக வசதிக்காகவே நாடு பிரிக்கப்பட்டுள்ளது. மொழிவாரி மாநிலங்கள் ஜனநாயகத்தை விரிவுபடுத்தும் என்றாலும், நாளடைவில் இந்தியா சிதறுண்டு போவதற்கு இது வழிவகுத்துவிடும் என வெளிப்படையாக பேசினார் அம்பேத்கர். மராட்டியன் என்கிற பெருமிதம் காரணமாக மீண்டும் பிறந்தால் அங்கேயே பிறக்கவேண்டும் என விழைந்தார். அதேநேரத்தில் இந்தியன், ஆசியக்காரன், உலக குடிமகன் என பெருமைப்படுதலையே தான் விரும்புவதாக தெரிவித்தார்.\nபொருளாதாரக் கோட்பாடுகள் பற்றிய ஆக்கங்களை அம்பேத்கர் தந்துள்ளார். நாணயத்தின் பிரச்சனை, நிதிபற்றிய புத்தகங்கள் உலக அரங்கில் பாராட்டைப்பெற்றன. நிலவரி, வரிக்கொள்கை, தொழில்கொள்கை, விவசாயம், உணவு பாதுகாப்பு, தேசியமயம் போன்ற பல பிரச்சனைகளில் அவர் தலையிட்டு தன் கருத்துக்களை அவர் முன்வைத்துள்ளார். சோவியத் திட்டமிடுதல், ரிகார்டோ துவங்கி கீன்ஸ்வரை மேற்கின் பொருளாதார சிந்தனைகளை அவர் உள்வாங்கியிருந்தார்.\nமூலதனம் என்பது சேமிப்பால், சேமிப்பு என்பது உபரியால்தான் என்பதை தெளிவாக ஏற்றுக்கொண்டார். துண்டு துக்காணி நிலங்களும், துண்டு துண்டாக நில விநியோகங்களும் நிலமற்ற தொழிலாளர்க்கு உதவாது என நினைத்தார். கம்யூனிஸ்ட் தலைவர் டாங்கேவுடன் நடத்திய உரையாடலில் எல்லோருக்கும் பிரித்துக்கொடுக்க எங்கே நிலம் இருக்கிறது. சோவியத் முறையை பின்பற்றுவதே நல்லது. கூட்டுப்பண்ணை முறை சிறந்தது என்றார். விவசாயம் நவீனப்படுத்தப்படவேண்டும். உரிய விஞ்ஞான திட்டங்கள் உடனடி அவசியம் என்றார். நில அடமான வங்கிகள், கூட்டுறவு மற்றும் மார்கெடிங் சொசைட்டிகள் ஆகியவை ஏற்படுத்தப்படும் என்பதை அவர்தன் கட்சி தேர்தல் அறிக்கையாக வெளியிட்டார்.\nவிவசாயமானாலும் தொழிற்சாலை��ானாலும் மூலதனத்தை அரசே வழங்கிடவேண்டும் என கோரினார். விவசாயத் தொழிலாளர்க்கு குறந்தபட்ச கூலி உத்தரவாதம் செய்யப்படவேண்டும் என்றார். பொருளாதார வாழ்வை அரசாங்கமே திட்டமிடல் நன்று என்றார். அதே நேரத்தில் அரசாங்க சோசலிசம் என்கிற பெயரில் சர்வாதிகாரம் நிகழ்ந்துவிடக்கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வையும் அவரெழுப்பிக்கொண்டே இருந்தார். தனது கட்சியின் தேர்தல் அறிக்கையில் இன்ஷ்யூரன்ஸ், பேருந்துகள் தேசிய மயம் என முன்வைத்தார்\nஅரசியல் சாசன சட்டங்கள் நாட்டின் அரசியல் அமைப்பை மட்டுமல்ல, பொருளாதார அமைப்பையும் தீர்மானிக்கக்கூடியதாக இருக்கவேண்டும் என அவர் வலியுறுத்திவந்தார். விரைவான தொழிற்மயமாக்கலுக்கு அரசாங்க சோசலிசம் அவசியம் என அவர் நினைத்தார். தர்மகர்த்தாமுறை என்பதை அவர் கடுமையாக சாடினார். சாதியும் பொருளாதார முன்னேற்றமும் பொருந்திபோகாது- கைகோர்க்காது. சாதிய உணர்வு பொருளாதார வளர்ச்சிகளை தடை செய்துவிடும் ஆற்றல் கொண்டது என்றார்..\nநாட்டு மக்களின் வாங்கும் சக்திதான் நாணயம் தொடர்பான கொள்கையின் சாரமாக இருக்கவேண்டும். மற்ற நாடுகளின் நாணயங்களுடன் ஒப்பீடு செய்து நாணய மதிப்பு வீழ்ச்சி என்கிற கணிப்பை தவறு என்றார். இருநாடுகளின் பரிவர்த்தனை மதிப்புகள் மாறாமல் இருக்கும்போது இருநாடுகளின் பொருட்கள் விலையில் வித்தியாசமிருப்பது ஏன் என்கிற முக்கிய கேள்வியை அவர் எழுப்பினார். இந்தியாவிலும் தங்கமே நாணயமாக்கப்படவேண்டும் என்றார்.\nமாநில வருவாயை உய்ர்த்தும் வரிவிதிப்பு குறித்து அம்பேத்கர் பேசினார். விற்பனைவரி முழுமையாக மாநிலபட்டியலில் இருக்கவேண்டும் என்றார்.நிலவரியில் கெடுபிடி கூடாது என்றார். பட்ஜெட்டில் இராணுவ செலவினங்கள் கூடுதலாகி வருவதை அவர் விமர்சனக் கண்கொண்டு பார்த்தார். மது ஒழிப்பு என்பதைவிட பட்டினி ஒழிப்பில் கவனம் குவிப்போம் என்ற அம்பேத்கர் தனது 1952 தேர்தல் அறிக்கையில் மதுத்தடை நீக்குதல், இராணுவச் செலவைக் குறைத்தல் ஆகியவற்றை எழுப்பினார்.\nகிராமப்புறங்களை தொழில்மயமாக்குதல் என்பதை அம்பேத்கர் வலியுறுத்தினார். தனியார் சொத்துரிமையை முற்றிலுமாக ஒழித்தல் என்பதில் அவருக்கு உடன்பாடு இருக்கவில்லை. உயர் உற்பத்தி பெருக்கம் பொதுத்துறைகள் மூலமே சாத்தியம் என்பதையும் அவர் சொல்��ிவந்தார். முதலாளிகள் தங்கள் தொழிலின் பட்ஜெட்டை கண்டிப்பாக அறிவிக்கவேண்டும் என்பதற்கான சட்டம் ஒன்று தேவை என்றவர் அம்பேத்கர். வேலை நிறுத்தம் என்பது கிரிமினல் குற்றமல்லவே என்றார். அனைத்து தகராறுகளிலும் அரசாங்கம் முதலாளிகள் பக்கமே நிற்பது ஏன் என்கிற வினாவை அவர் எழுப்பினார். பொதுப்பணத்தில் இயங்கும் போலீஸ்துறையை வேலைநிறுத்தம் செய்திடும் தொழிலாளர் மீது ஏவிவிடும் அரசாங்க செயலை ஏற்கமுடியாது என்றார். அப்படி செய்யும் உரிமை அரசாங்கத்திற்கு இருக்கக்கூடாது எனவும் கருதினார்.\nகூடுதலாக சற்று கூலி ஏற்றிக் கேட்டால் அஞ்சுவோர் யுத்தத்திற்கு கண்மூடித்தனமாக செலவு செய்வதில் என்ன நியாயம் இருக்கிறது என்கிற கேள்வியை தொடுத்தவர் அம்பேத்கர். தொழில் அமைதி என்பது சமூக நீதி சார்ந்தது. அதை வெறும் அதிகாரம் சார்ந்து நிலைப்பெற செய்யமுடியாது. சட்டம் சார்ந்து கூட செய்யமுடியும். தொழிலாளர் பிளவுப்பட்டுக் கிடப்பதை, உள்ளீடற்று இருப்பதை, புரிந்துகொள்ளும் ஆற்றலில் மிக மேலெழுந்துவாரியாக இருப்பதை கண்ணுற்று துயருற்றவர் அம்பேத்கர். விடுதலை அடைவது என்பதைவிட எவர் அதை கையகப்படுத்துவது என்பதே மிக முக்கியமானது என்றார்.\nஅம்பேத்கரின் அறிவுப்பயணத்தில் அவர் பார்த்திடாத மைல் கற்களே இல்லை எனலாம். தன் கருத்து குறித்து எழும் விமர்சனங்களுக்கு அவர் அஞ்சியதே இல்லை. ஒடுக்கப்பட்டவர் முன்னேற்றம் என்பதற்காக தன் சிந்தையில் தேடிப்பிடித்து பதிந்தவைகளை அவர் நெஞ்சுரத்துடன் முனவைத்தார்.\nஅம்பேத்கரின் அரசியல் பொருளாதார சிந்தனைகள்\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவாலா ஆன கதை\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவால் ஆன கதை -ஆர். பட்டாபிராமன் அம்பானிகளின் கார்ப்...\nஅமைச்சர் அரவிந்த் சாவந்திற்கு பென்ஷன் பிரச்சனை நாடாளுமன்ற கமிட்டியின் சிபாரிசு -ஆர். பட்டாபிராமன் . அரவிந்த அவர்கள்...\nBSNL ஓய்வூதிய மாற்றம் என்ன தான் பிரச்சனை \nBSNL ஓய்வூதிய மாற்றம் என்ன தான் பிரச்சனை மத்திய அரசாங்க ஊழியர்கள் ஊதிய மாற்றப் பலன்களை 7வது ஊதியக்குழு அடிப்படையில்...\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி - ஆர்.பட்டாபிராமன் - இளம் பகத்சிங்கின் புரட்சிகர உணர்வுகள், போராட்டங்கள், சோசலிச ச...\nபாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்\nபாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள் (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்) ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.seenuguru.com/2015/05/siruseri.html", "date_download": "2020-03-30T06:51:32Z", "digest": "sha1:ZIW2UEFSYKINWQD3KVQQLEZAHRJCG6NW", "length": 18822, "nlines": 170, "source_domain": "www.seenuguru.com", "title": "திடங்கொண்டு போராடு: சிறுசேரி சிப்காட் - வனம் வளர்ப்போம் வளம் பெறுவோம்...!", "raw_content": "\nநாடோடி X - பிரஸ்\nசிறுசேரி சிப்காட் - வனம் வளர்ப்போம் வளம் பெறுவோம்...\nநேற்று மதியம் பாலா சாரிடம் இருந்து ஒரு அழைப்பு. பதற வேண்டாம் வழக்கம் போல் நான் எடுக்கவில்லை. அலுவலகத்தினுள் நுழையும் போது பாலா சார் அழைத்தது நியாபகம் வர உடனடியாக அவருக்கு அழைத்தால்\n'சீனு எங்க இருக்கீங்க' என்றார். சார் இப்ப தான் ஓடிசி உள்ள நுழையுறேன், நீங்க என்றேன்.\n'நான் செண்டர் ஸ்பைன்ல நிக்குறேன், நீங்க உடனே வர முடியுமா, நீங்க நான் எழில் மூணு பேரும் சிப்காட் ஆபீஸ் வரைக்கும் போயிட்டு வரலாம்' என்றார்.\nஅழைப்பது பாலா சார். நிச்சயமாக மறுக்க முடியாது. நானோ அலுவலகத்தினுள் நுழைந்தது தாமதமாக, அங்கும் சமாளிக்க வேண்டும். பாலா சாரிடம் என்ன என்னவோ கூறிப்பார்த்தேன். அவரோ 'சீனு நீங்க டைம் எடுத்துகோங்க. ஆனா நீங்க வரணும், நான் அங்கேயே காத்திருக்கேன்' என்றார். வயதில் அனுபத்தில் மிகப்பெரியவர். எனக்காக காத்திருப்பதா நெவர். சார் நீங்க காத்திருக்க வேண்டாம். நான் உடனே வாறன் என்று கூறிவிட்டேன்.\nநேரே பாஸிடம் சென்று 'கார்த்திக் இன்ன விசயத்திற்காக பாலா சார் அழைக்கிறார்' என்றேன். 'அப்போ வெயிட் பண்ணு நானும் வாறன்' என்று கார்த்திக் கூற கிளம்பிவிட்டோம்.\nஅலுவலகத்தில் ஊழியர்களுக்கு என வடிவமைக்கபட்ட சமூகவலைதளம் ஒன்று இயங்குகிறது. அதில் இயங்கிவரும் தமிழ்வலைப் பூக்கள் குழுமம் வழியாகத்தான் பாலா சாரை தெரியும். பாலா சாரும் எங்கள் பிளாக் கௌதமன் சாரும் முன்னொரு காலத்தில் அலுவலக நண்பர்கள் என்பது கூடுதல் தகவல்.\n'சீனு சிப்காட்ல இப்ப மிகபெரிய மாற்றம் தெரியுது பார்த்தீங்களா' என்றார். சிப்காட் நாளுக்குநாள் மாறிக்கொண்டே இருக்கும் ஒரு இடம். நேற்று பார்த்ததன் வடிவம் இன்று மாறியிருக்கலாம். நாளை வேறொன்றாக ஆகியிருக்கும். ஆகவே பாலா சார் எதைக் குறிப்பிடுகிறார் என்பது புரியவில்லை. பதில்சொல்லாமல் காத்திருக்க 'சிப்காட்ல பதினஞ்சு அடிக்கு ஒரு மரக்கண்ணு நட்டு பராமரிக்கிறாங்க பார்த்தீங்களா' பாலா சாரின் குரல் பெருஞ்சப்பத்திலும் அமைதியாகக் கேட்கக் கூடியது.\n'ஒவ்வொரு மரத்தையும் பார்க்கும் போது மனசுக்கு ரொம்ப இதமா இருக்கு. எவ்வளவு பெரிய விஷயம். இன்னும் பதினைந்து வருஷம் கழிச்சு பாருங்க சிப்காட் உருவமே மாறி இருக்கும். ஒரு காடு மாதிரி வளந்து நிக்கும். வேம்பு, வாகை தேக்கு இன்னும் நிறைய மரக்கண்ணு நட்டு வச்சிருக்காங்க, அவங்களை நாம பாராட்டியே ஆகணும். இங்க இருக்கிற நாம பாராட்டாட்டா வேற யாரு செய்வாங்க.' என்றார்.\nசமீப காலமாக நானும் இந்த மாற்றத்தை கவனித்துக் கொண்டுதான் உள்ளேன். மிகக் கச்சிதமான பராமரிப்பு, வெயில் காலம் ஆரம்பிப்பதற்கு மூன்று மாதம் முன்பே இந்த வேலைகளை ஆரம்பித்து இருந்தார்கள். இப்போது கூண்டு தாண்டி சற்றே உயரமாக வளர்ந்துவிட்டது\nசிறுசேரி சிப்காட் பேருந்து நிறுத்தத்தில் இருந்து அலுவலக்திற்கு ஒண்ணரை கிமீ நடக்க வேண்டும். மேலும் சில கிமீ தொலைவிற்கு நடக்க வேண்டிய அலுவலகங்களும் இருக்கின்றன. வெறும் கான்க்ரீட் காடு மட்டுமே நிறைந்த சிப்காட்டில் நீங்கள் வெயிலுக்கு ஒதுங்க வேண்டும் என்றால் அது உங்களுடைய அலுவலமாக மட்டுமே இருக்க வேண்டும். மொட்டை வெயிலில் இவ்வளவு தூரம் நடப்பவர்களின் கதையை யோசித்துப் பாருங்கள்.\nஇங்கெல்லாம் ஆட்டோக்காரர்கள் வைத்ததுதான் சட்டம். ஐடி பசங்க தான் கேக்குற காச தருவாங்க என்ற மாயை இன்னும் அவர்களிடம் இருந்து விலகவில்லை. அவர்கள் கேட்கும் காசை ஒரு நாள் கொடுக்கலாம் இரண்டு நாள் கொடுக்கலாம். தினம் தினம் என்றால். இதற்கு வழியில்லாமல் நடந்து செல்வோர்கள் ஏராளமானவர்கள். நடந்து செல்லும் போது நிழலுக்கு வழியில்லாமல் லிப்ட் தருவார்களா என காத்து நிற்கும் பலரையும் பார்த்திருக்கிறேன். இன்னும் சில வருடங்கள் தான் அதன் பின் கவலை இல்லை. இந்த மரக்கன்றுகள் உயிர் தர ஆரம்பித்துவிடும்.\nநான், பாலா சார், கார்த்திக், எழில் சகிதமாக சிப்காட் அலுவலகத்தில் நுழைந்தோம். சிறிதுநேர காத்திருக்குப் பின் சிப்காட் நிர்வாக அதிகாரியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. எழில் ஏற்கனவே சிப்காட் அலுவலக ஊழியர்களிடம் இது குறித்து பேசி வைத்திருக்கிறார் என்பது பின்பு தான் தெரிந்தது. எங்களை அறிமுகம் செய்துகொண்டு அவரிடம் பேசத் தொடங்கினோம். வனச்சரக அதிகாரிகளின் உதவியோடு சிப்காட் முழுவதும் இந்தக் கன்றுகளை நட்டு பராமரிப்பதாகக் கூறினார். எங்களுடைய பாராட்டுக்களையும், சரவணபவனில் இருந்து வாங்கிச் சென்றிருந்த இனிப்பு மற்றும் காரங்களையும் மகிழ்வோடு ஏற்றுக்கொண்டனர். அவர்களோடு பேச முடிந்தது சில நொடிகள் என்றாலும் நிறைவான ஒரு சந்திப்பாக அமைந்தது.\nமரக்கன்று நடுதல் மற்றும் பராமரித்தல் அரசாங்கத்தின் பணி தான் என்றாலும் அவர்களைப் பாராட்டி ஊக்குவித்தால் அவர்கள் முன்னை விடவும் நன்றாக இயங்குவார்கள். யாரோ அவர்களை பாராட்டிவிட்டு போகட்டும் நமக்கேன் இந்தவேளை என்றில்லாமல் அதற்கு முயற்சி எடுத்த பாலா சாரையும் அவருக்கு துணையாய் நின்ற எழில் சாரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்...\nசந்திப்பு முடிந்து அலுவலகம் தொரும்பும் வழியில் பாலா சார் உற்ச்சாகமாக அத்தனை மரகன்றுகளையும் காண்பித்து சிலாகித்துக் கொண்டிருந்தார். இன்னும் சில வருடம் தான் சிப்காட்டில் மரங்கள் செழித்து வளரத்தான் போகின்றன என்ற எண்ணம் கொளுத்தும் வெயிலிலும் கொஞ்சம் குளுமையாகத்தான் இருந்தது.\nதொடர்புடைய பதிவுகள் : , , ,\nLabels: இயற்கை, காடு, சிறுசேரி, வனம்\nவருங்காலத்தில் மூன்றாம் உலக யுத்தம் நீருக்காக தான் நடக்கும் என் மேதைகள், மெத்தப்படித்தவர்கள் ஆருடம் சொல்லிகொண்டிருக்க, பாலா சார் போன்ற நிகழ்கால மனிதர்கள் முன்னெடுக்கும் இது போலும் முயற்சிகள் தான் பசுமையான எதிர்காலத்தின் அடையாளமாய் இருக்கிறது. வழக்கம் போல செழுமையான நடை , ஆனால் நேரமின்மை பிரச்சனையா சீனு எழுத்துப்பிழைகள் சில. மற்றுமொரு மனிதம் நனைக்கும் குளுமையான பதிவுக்கு நன்றி சகா\nசிறப்பான பதிவு, அலுவலக நண்பர்கள் இப்படி அமைவது வரம், நமக்கும், உலகுக்கும்\nதிண்டுக்கல் தனபாலன் 10 May 2015 at 07:31\nநட்டு வைத்ததோடு இல்லாமல் தொடர்ந்து பராமரிப்பு... பாராட்டுக்கள் அன்பர்களுக்கு...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 10 May 2015 at 22:31\nமரம் நட்டு விட்டு போஸ் கொடுக்கும் பலரை பார்த்திருக்கிறேன்.நட்டதும் மறந்து விடுவார்கள் ஒவ்வோர் ஆண்டும் அதே இடத்தில் மரம் நடுவர்கள்..அதற்கு மாறாக அதன் பராமரிப்பையும் தொடர்ந்து செய்ததற்கு பாராட்டுகள்.\nமரக் கன்றுகள் நட்டு அதைத் தொடர்ந்து பராமரித்து வரும் அவர்களுக்கு எனது பாராட்டுகளும். நல்��� மனம் கொண்ட அவர்களுக்கு என் சார்பிலும் ஒரு பூங்கொத்து....\nநான் என்று அறியப்படும் நான்\nசிறுசேரி சிப்காட் - வனம் வளர்ப்போம் வளம் பெறுவோம்....\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nமுகமூடி - தி மிஷன் ஆப் மிஷ்கின்/\"மிஸ்\"கின்\nபதிவர்களுக்கான பரிசுப் போட்டி - அறிவிப்பு\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nநடு இரவில் - தவற விடக்கூடாத தமிழ் (திகில்) சினிமா\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 1\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதனி ஒருவன் - திரையனுபம்\nஇசை - அட்டகாசமான த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/180989?ref=home-top-trending", "date_download": "2020-03-30T06:12:24Z", "digest": "sha1:VPIBL4WKCRIQTWLQ56J3QQN7NSBFQ3LQ", "length": 7430, "nlines": 74, "source_domain": "www.cineulagam.com", "title": "படம் வெளியாகும் முன்பே நல்ல செய்தி சொன்ன மாஸ்டர்! மறக்க முடியாத பாடம்! - Cineulagam", "raw_content": "\nவேலை முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பிய பொலிசார்... படுக்கையறையில் தற்கொலை\nபிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் கனவுப்படம் இது தானாம்\nஅமலாபாலின் இரண்டாவது திருமணத்தில் பிரச்சினையா\nகண்ணீருடன் திருநங்கை வெளியிட்ட காணொளி... இருமல், தலைவலி என மருத்துவமனைக்கு சென்றவருக்கு நடந்தது என்ன\n... நண்பனை நம்பி சென்ற 16 வயது சிறுமியை சீரழித்த 9 பேர்\nபிரபல நடிகை பரவை முனியம்மா அதிகாலை மரணம், அதிர்ச்சியில் திரையுலகம்\nதொடர்ந்து 7 நாட்கள் எலுமிச்சை ஜூஸ் குடித்தால் உடலில் என்னென்ன மாற்றம் நடக்கும் தெரியுமா.. இனி தெரிஞ்சுட்டு குடியுங்கள்..\nபசியால் குழந்தைகள் சாப்பிட்ட உணவைப் பாருங்க... தீயாய் பரவிய புகைப்படத்தினால் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nஉலகளவில் அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்கள், முதலிடம் யாருக்கு தெரியுமா\nதளபதி விஜய் தவற விட்ட சூப்பர் ஹிட் படங்கள், இதெல்லாம் தளபதி நடித்திருந்தால்\nநடிகை சாக்ஷி அகர்வால் - லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nநடிகை சௌந்தர்ய நஞ்சுடன் லேட்டஸ்ட் டிரெடிஷனல் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nநடிகை ப்ரியாமணியின் லேட்டஸ்ட் அழகிய புகைப்படங்கள்\nநடிகை ராஷி கன்னா லேட்டஸ்ட் கியூட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nநடிகை அதுல்யா ரவி லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nபடம் வெளியாகும் முன்பே நல்ல செய்தி சொன்ன மாஸ்டர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. விஜய், விஜய் சேதுபதி பேசிய விசயங்கள் அரசியல் விமர்சனங்களுக்குள்ளாகின.\nமாஸ்டர் படத்தில் விஜய்க்கு பிடித்த பாடல் குட்டி ஸ்டோரி பாடல் தான். மேலும் அவரே இப்பாடலை படத்தில் தன் குரலிலேயே பாடியிருந்தார்.\nஇப்பாடல் ரசிகர்களிடத்தில் மிகுந்த வரவேற்பையும் பெற்றது. இப்பாடலை தன்னம்பிக்கை மிகுந்த வரிகளால் நிரப்பியவர் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ்.\nவிஜய்யும் எப்போதுமே அனைவரிடமும் தன்னம்பிக்கையுடன் பேசுவார் என பலரும் குறிப்பிடுவர்.\nஇந்நிலையில் அருண் ராஜா தற்போது நிலவி வரும் கொரோனா தொற்றால் அனைவரும் வீடுகளில் தான் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற நிலை எழுந்துள்ளதை வலியுறுத்தும் விதமாக தற்போது அவர் பாடல் வரிகளை குறிப்பிட்டுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/vanam-pathippagam/oar-ullaasa-payanam-10014397", "date_download": "2020-03-30T07:49:54Z", "digest": "sha1:DFPKGK56IHU37GDWFIQ46JIPZNUGE4BA", "length": 10082, "nlines": 166, "source_domain": "www.panuval.com", "title": "ஓர் உல்லாசப் பயணம் - Oar Ullaasa Payanam - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஒரு சிறு இசை - வண்ணதாசன் (சிறுகதைகள்) :2016 ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல்........... அவரவரின் இறந்த காலங்களையும் மூதாதையரையும் சுமந்து சுமந்து, முதுகிலும் கையிடுக்கிலும் வழிகின்ற வியர்வையின் பிசுபிசுத்த நாடாவில் எத்தனை சரித்திரம்.... நாம் ஏன் அவரவர் ..\nநான் என் கிளையோடும்,இலையோடும், நிழலோடும்நின்றுகொண்டு இருக்கிறேன். நான்ஒளியிலே தெரிவேன். அல்லது என்நிழலில் உதிர்ந்த சருகின் மேல் ஒருஎளிய எறும்பு ஊர்ந்து கொண்டிருக்கும்..\nசின்னு முதல் சின்னு வரை\nஇலக்கியமோ, கலையோ, தத்துவமோ, மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும்.. எந்த நுட்பத்தை முன்னிறுத்தியும் இறுகக் கட்டிய மாலையிலிருந்து அது பூவை உருவக் கூடாது. காற்றும் நீரும் வெற்றிடங்களை ���ிரப்பி விடுகின்றன. நல்ல வாழ்வும் அதைதான் செய்யும்... நான் உணர்வதைத்தானே நான் எழுதவும் வேண்டும். மனதில் தோன்றியதை எழுதிவிட்டேன..\nஎல்லா இடத்திலும் இருக்கவும் எல்லா இடத்திலும் வாழவும் விரும்புகிற அதே மனம், இன்னொரு விதத்தில் ஒரே இடத்தில் இருக்க விரும்புகிறது என்பதும், எல்லா இடத்திலும் வாழமுடியாது தவிக்கிறது என்பதும் நிஜம். பிடாரனின் பிரம்புக் கூடையிலிருந்து தற்செயலாகத் தப்பித்த பாம்பு, கூடைக்குத் திரும்புகிற வழி தொலைந்து, ஒளிந்த..\nநேற்றைய காற்று - யுகபாரதி:இசைக்கு மயங்காதவர் எவரும் இலர். அதிலும் திரைப்படப் பாடல்களை ரசிக்காதவர்கள் இருக்கவே முடியாது. சில பாடல் வரிகள் நம்மையும் மீற..\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பி..\nசமூக அநீதிகளால் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மாறிவரும் கட்டமைப்பில் சிக்கித் திணறும் தொழில்முறை சார்ந்த ஒரு குடும்பத்தின் வாழ்வியல் அனுபவங்களைச் சொல்ல..\nஎந்தக் காரணமுமில்லாமல் யாரென்று தெரியாத நபர்களால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம், யாரென்று தெரியாத அதிகார பீடத்தை நோக்கி நீதிக்காக ..\nமதங்களாலும் சாதி அமைப்புகளாலும் புராணங்களாலும் இதிகாசங்களாலும் ஐதீகங்களாலும் சடங்குகளாலும் இறுகக் கட்டமைக்கப்பட்ட இந்திய-தமிழ்ச் சமூக வாழ்க்கையைப் புர..\nகள்ளம் கபடமற்ற குழந்தையின் நிலையிலிருந்து கேள்விகளாலும் சந்தேகங்களாலும் அறிவை விசாலமாக்கிக் கொள்ளத் தொடங்கி இருக்கும் ஒரு சிறுவனின் கதை. புதிய தந்தைக்..\nகாணாமல் போன சிப்பாய்என் மகளுக்கு கதை சொல்வதை அவ்வப்போது பதியும்போது இக்கதைகள் உருவாகின. சில கதைகள் சந்தேகத்தை விளக்கும் கதைகளாக அல்லது உரையாடல்களாக இர..\nபூச்சிகள் ஓர் அறிமுகம்வண்ணத்துப்பூச்சிகள், தட்டான்கள், பொன்வண்டுகளை அழகியலாகவும், கரப்பான்கள், பூரான், புழுக்களை அருவருப்புடன் பார்க்கும் சிந்தனை போக்..\nமரணத்தை வென்ற மல்லன்யாதார்த்தத்தில் நடக்க முடியாத ஒரு காரியத்தை மானசீகமாக நடத்தி வைக்க,அல்லது நடந்ததாக நினைத்துக்கொள்ள மந்திரங்கள் பயன்படுகின்றன.இந்த..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thehotline.lk/archives/date/2018/03", "date_download": "2020-03-30T05:58:53Z", "digest": "sha1:5Q45MS4CO2BLASAPNXKLH2VZC4NVIYXI", "length": 15410, "nlines": 109, "source_domain": "www.thehotline.lk", "title": "March 2018 – thehotlinelk", "raw_content": "\nஊடகங்களுக்குத் தீனியாகும் எமது செயற்பாடுகள்\nஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே கொரோனாவிலிருந்து மீள வழி – ஜவாஹிர் சாலி\nவழமையான பொதுச்சந்தைகள் நாளை முதல் நடைபெறாது – அரச அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா\nகொரோனா தொற்று பாதுகாப்பு அங்கிகள் கொள்வனவுக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு நிதி அன்பளிப்பு\nபோதைப்பொருளுடன் மூவர் கைது -பிந்திய செய்தி\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nகல்குடா முஸ்லிம் அரசியல் வரலாற்றில் நினைவுகூறப்பட வேண்டியவர் மர்ஹூம் முஹைதீன் அப்துல் காதர் – முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி\nஊரடங்குச்சட்டம் மீறுவோருக்கெதிராக கடும் நடவடிக்கை – ஒலிபெருக்கி மூலம் வாழைச்சேனைப்பொலிஸார்\nமரக்கறி கொள்வனவிற்கு தம்புள்ளை செல்வதை நிறுத்துமாறு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜுத் வேண்டுகோள்\nகாலனித்துவத்திலிருந்து கால மாற்றத்தை நோக்கி….\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வயோதிபரின் சடலம் மீட்பு\nஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி திடீர் இராஜினாமா\nமுற்றாகி முடங்கிய கல்குடா : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nமட்டு.பல்கலைக்கழக கல்லூரிக்கு கொரோனா நோயாளர்களை கொண்டு வருவதை கண்டித்து மாணவர்கள் போராட்டம்\nமட்டு. மாவட்டத்தையே கொரோனா அச்சுறுத்தலாக்கும்\nஉழவு இயந்திரம் – மோட்டார் சைக்கிள் விபத்தில் வாழைச்சேனை எஸ்.ஏ. ரபீல் வபாத்\nகளுதாவளை மகா வித்தியாலயத்தில் இல்ல மெய்வல்லுனர் போட்டி\nCorona Virus என்றால் என்ன – விளக்கமளிக்கிறார் கனடாவிலிருந்து Dr.சர்ஜூன் (Phd)\nகல்குடா அரசியல் கள நிலைமை : கல்குடா முஸ்லிம்களை ஒற்றுமைப்படுத்துவது சிரமமானதா\nநல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் விஷேட மாநாடு கொழும்பில்\nஅஸ்கர் அலி நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினர்களுக்கான விஷேட மாநாடு இன்று 31.03.2018ம் திகதி சனிக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. கொழும்பு அபேயகுணரத்தின சன சமூக நிலையக்கட்டடத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் செயளாளர்மேலும் வாசிக்க...\nபழைய மாணவர் சங்க கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கு Gulf Integrated Group அனுசரணை\nஏப்ரல் பூல்- மூடர் தினம்\nஎம்.ஐ அன்வர் (ஸலபி) ஏப்ரல் 1 ஆம் திகதி மூடர் தினமாக உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்படுகிறது. பொய் பேசுவதற்கும், ஏமாற்றுவதற்கும், பிறரை பரிகாசம் செய்வதற்கும் அவர்களின் உள்ளங்களைப் புண்படுத்துவதற்கும் அனுசரனையளிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த தினத்தில் பொய் சொல்வது வேடிக்கையாகவும், பெருமையாகவும்மேலும் வாசிக்க...\nபொத்துவில் பிரதேச சபை இரண்டாக பிரியும் சாத்தியம்: கிழக்குவான் நிறைவேற்று பணிப்பாளர் சியாத்\nமஹிஸா மனால் பொத்துவிலுக்கான கடந்த உள்ளூராட்சி பற்றியும் அதன் முடிவுகள் பற்றியும் பிரதேச சபையின் ஆட்சி பற்றியும் கலந்துரையாடல் கடந்த 29.03.2018ம் திகதி மாலை கொழும்பில் இடம்பெற்றது. இதில், லக்ஸ்டோ ஊடக நிறைவேற்று பணிப்பாளரும் நேசம் மற்றும் இமயம் ஊடக நிறைவேற்றுப் பணிப்பாளரும்மேலும் வாசிக்க...\nகல்குடாவில் உருமீன் பிடிக்க காத்து நிற்கும் கொக்குகள் யார் -முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ஐ.முஹாஜிரீன் ஆசிரியர்\nஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் கல்குடாவில் முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளராக கணக்கறிஞர் றியாழுடைய வருகைக்குப் பிற்பாடு தான் எதிரணியின் கோட்டையாக இருந்த ஓட்டமாவடி பிரதேசத்தினை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றுவதற்கு முக்கிய காரணமாகவும், கல்குடா அரசியல் வரலாற்றில் தடம்பதிக்க வேண்டிய முஸ்லிம் காங்கிரஸினுடைய சாணக்கியமானமேலும் வாசிக்க...\nகத்தார் வாழ் இலங்கை உலமாக்கள் ஒன்றிய 2 வது ஆண்டு நிறைவும் புதிய நிருவாகத்தெரிவும்\nஅஷ்ஷெய்க் எம் .எல் பைசா ல் (காஷிபி) கடந்த 2015ம் ஆண்டு முதல் இயங்கி வரும் இலங்கை ஆலிம்களை மையமாகக்கொண்ட கத்தார் வாழ் இலங்கை உலமாக்கள் அமைப்பின் (இத்திஹாதுல் உலமா ) நிறைவேற்றுக்கூட்டத்தின் புதிய நடப்பாண்டிற்கான 2018/2019 நிருவாகத்தெரிவு நேற்று 2018/03/30மேலும் வாசிக்க...\nதியாவட்டவான் அறபா வித்தியாலய அபிவிருத்திச்சங்க நிர்வாகத்தெரிவு\nறிஸ்வான் இப்றாஹீம் தியாவட்டவான் அறபா வித்தியாலய அபிவிருத்திச்சங்க நிர்வாகத்தெரிவு அதிபர் A.L.இஸ்மாயில் தலைமையில் இன்று 30.03.2018ம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் அதிபர் உரையாற்றுகையில், இப்பாடசாலையினை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வதற்கு தியாவட்டவான் காலித் பின் வலீத் பள்ளிவாயல் நிர்வாகமும், கிராம அபிவிருத்திச்சங்கமும்மேலும் வாசிக்க...\nபாசிக்குடாவில் க்றோவ் கல்வி வளர்ச்சித்திட்டம்\nபிரதேச செய்தியாளர் இலங்கை ரவல்ஸ் ரென்ட்ஸ் லெசர் நிறுவனமும் (Travel Trends Leisure) சீனா டியூ ரவல்ஸ் (Diyu Travel) நிறுவனமும் இணைந்து சுற்றுலா மையத்தைக் கொண்ட பகுதியிலுள்ள வறிய மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் க்றோவ் (GROW) என்றமேலும் வாசிக்க...\nசாதாரண தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்-எஸ்.யோகேஸ்வரன் எம்.பி\nபிரதம செய்தியாளர் 2017ம் ஆண்டு முடிவடைந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை முடிவுகள் மூலம் தமிழ் சமூகத்துக்குப் பெருமை சேர்த்த கல்விச்செல்வங்களை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். தற்போது வெளியானமேலும் வாசிக்க...\nஎகிப்து சர்வதேச குர்ஆன் போட்டியில் ஓட்டமாவடி இஸ்ஸத் சாதனை\nஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் ஓட்டமாவடி முதலாம் வட்டாரத்தினைப் பிறப்பிடமாகக் கொண்ட அல்-ஹாபிழ் எம்.ஐ.மொஹம்மட் இஸ்ஸத் அண்மையில் எகிப்து நாட்டில் இடம்பெற்ற சர்வதேச குர்ஆன் போட்டியில் ஐந்தாமிடத்தினைப் பெற்று பிரதேசத்திற்கும் நாட்டுக்கும் பெரும் சேர்த்துள்ளார். ஐம்பந்தைந்து நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கு கொண்டமேலும் வாசிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/discussion-about-edappadi-palanisamy-3-year-governance", "date_download": "2020-03-30T08:10:40Z", "digest": "sha1:BGUKV2UALWW6D2UIICO2I22YZAPSBO4F", "length": 5725, "nlines": 132, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 01 March 2020 - மூன்று ஆண்டுகள் எடப்பாடி ஆட்சி எப்படி? | Discussion about Edappadi Palanisamy 3 year Governance", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: யாருக்கு எத்தனை கோடி\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்... தமிழக அரசின் சட்டம் வெறும் கானல்நீரா\nட்ரம்ப் வருகை... இந்தியாவுக்கு என்ன லாபம்\nபறிபோகின்றனவா ராஜராஜ சோழன், லோக மாதேவி சிலைகள்\nவருடங்கள் ஐந்து ஆச்சு... முத்துக்குமாரசாமி வழக்கு என்னாச்சு\nசம்ஸ்கிருதத்துக்கு ரூ.643 கோடி... தமிழுக்கு\nரேஷன் பொருள்கள் கொள்முதலில்... ரூ.1,480 கோடி ஊழல்\nமூன்று ஆண்டுகள் எடப்பாடி ஆட்சி எப்படி\nகும்பகோணத்தை கிறங்கடிக்கும் கஞ்சா விற்பனை\nமுகம் சுளிக்கவைக்கும் வீரபாண்டி ஏரி... கடும் அவதியில் மக்கள்\nகொடியேற்ற நிகழ்ச்சிக்கு அழைப்பு... பென்ஷன் கேட்டால் அலைக்கழிப்பு\nபுதிய தொடர்கள்... அடுத்த இதழில் ஆரம்பம்...\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2020-21\nமூன்று ஆண்டுகள் எடப்பாடி ஆட்சி எப்படி\nசாதனை ஆளுமையா... சறுக்கிய தலைமையா\nநான் 10 வருடங்களாக விகடனில் லே-அவுட் ஆர்டிஸ்டாக பணியாற்றுகிறேன். முதலில் ஜூனியர் விகடனிலும் பிறகு விகடன் பிரசுரத்திலும் தற்போது நாணயம் விகடனில் பணியாற்றுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srirangamanjal.blogspot.com/2017/07/", "date_download": "2020-03-30T06:52:10Z", "digest": "sha1:IOCRHBOLODXPKQSFY62SB7Q7KMTWZOKI", "length": 21980, "nlines": 253, "source_domain": "srirangamanjal.blogspot.com", "title": "Srirangam Anjal (NFPE): July 2017", "raw_content": "\nஇன்று பணி ஓய்வு பெறும் திருவரங்கம் கோட்டம் NFPE P4 முன்னாள் கோட்டச் செயலர் தோழர் N. சேஷாத்ரி அவர்களின் பணி ஓய்வுக்காலம் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்றிருக்க வாழ்த்துகிறோம்.\nRMS CB Division வேலை நிறுத்தமும் ,13.7.2017 NFPE COC யின் வேலை நிறுத்தமும் - தற்போதைய நிலை\nஇன்று (11.7.17) காலை 12.30 மணியளவில் தொழிலாளர் நல ஆணையர் அழைப்பின் பேரில் NFPE COC சார்பில் மாநிலச் செயலர்கள்/ நிர்வாகிகள், ஆணையரை சந்தித்து 13.7.17 வேலை நிறுத்த கோரிக்கைகள் குறித்தும், தேவை குறித்தும் விளக்கி உரிய ஆவணங்களை அளித்துப் பேசினோம்.\nஆனால் நிர்வாகத் தரப்பில் எவரும் வரவில்லை. ஆணையர் இது குறித்து விசாரிக்கையில் மாநில நிர்வாகத்திற்கு சரியான தகவல் சென்று சேரவில்லை என்று உறுதி செய்யப்பட்டதால் நாளை காலை மாநில நிர்வாகத்தை ஆஜராகச் சொல்லி உடனடியாக கடிதம் மற்றும் email அனுப்பப் பட்டு அதன் நகலும் நமக்கு வழங்கப்பட்டது.\nRMS CB Division வேலை நிறுத்தம்\nஇன்று பிற்பகல் 3.00 மணியளவில் TN NFPE COC சார்பில் மாநிலச் செயலர்கள் அடங்கிய குழு CPMG,TN அவர்களைச் சந்தித்து RMS வேலை நிறுத்தம் குறித்துப் பேசியது. RMS CB Division வேலை நிறுத்தம், R3 சங்க முன்னாள் மாநிலத் தலைவர் தோழர். K.R.G. மற்றும் இரண்டு ஊழியர்களுக்கு பழிவாங்கும் விதமாக இடப்பட்ட 'Removed from Service', 'Compulsory retirement' உத்திரவுகள், மேற்கு மண்டல முன்னாள் R3 செயலர் கட்டாய இடமாற்றப் பிரச்னைகள் குறித்து விவாதித்து ஊழியர் சங்கங்களின் கடுமையான அதிருப்த���யை CPMG அவர்களிடம் தெரிவித்தோம்.\nCPMG அவர்கள் முழுமையாக ஊழியர்\nதரப்பு விஷயங்களை பொறுமையுடன் கேட்டறிந்தார். இந்த பிரச்னையை முழுமையாக தான் உணர்வதாகவும் ,\nஇதில் நியாயமான உதவிகளை நிச்சயம் உடன் செய்வதாகவும் உறுதியளித்தார்.\nமேலும் இதற்கு உரிய அதிகாரிகளான மேற்கு மண்டல PMG மற்றும் DPS ஆகியோரை அணுகி பிரச்னைகளை\nஇதனடிப்படையில் சென்னையில் IPPB விஷயமாக பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு மண்டல PMG அவர்களை சந்திக்க வேண்டினோம். அவரும் உடன் இசைந்தார்.\nமாலை 5.30 மணியளவில் இந்த சந்திப்பு\nஅவரிடம் பிரச்னைகளை எடுத்துக் கூறினோம் . ஊழியர் கொதி நிலையில் தன்னெழுச்சியாக RMS CB Division ல் வேலை நிறுத்தம் நடை பெறுவதையும் இது தமிழகம் முழுவதும் பரவிடும் அபாயம் உள்ளதையும் எடுத்துரைத்தோம்.\nஅதற்கு, அவரும் DPS மற்றும் PMG இருவரும் மண்டலத் தலைமை யிடத்தில் இல்லாத நேரத்தில் இப்படி வேலை நிறுத்தம் நடைபெற்றதை எண்ணி வருந்துவதாக கூறினார். இந்த பிரச்னையில் தான் உடன் தலையிடு வதாகவும், உரிய நியாயம் நிச்சயம் வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார்.\nDisciplinary பிரச்னையில் வாய் மொழி உத்திரவுகள் எதுவும் இடமுடியாது என்பதால் உடனே பாதிக்கப்பட்ட ஊழியர்களை மேல் முறையீடு செய்திட பணித்தார். அதே போல் தோழர். ரங்கராஜன் இடமாற்றப் பிரச்னை, SRM CB Dn மீதான புகார் மனு இரண்டிலும் உடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.\nPMG அவர்கள் மீது நம்பிக்கை வைத்து உடன் CB Dn. வேலை நிறுத்தத்தை விலக்கிக் கொண்டு பணிக்குத் திரும்பிடவும் வேண்டினார். இதனடிப்படையில் COC கூடிப் பேசி RMS வேலை நிறுத்தத்தை விலக்கிக் கொள்ள முடிவெடுத்து அறிவித்தது. RMS CB Dn ஊழியர்கள் மாலை பணிக்குத் திரும்பினர். நிச்சயம் வெகு விரைவில் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் பழி துடைக்கப்படும். பணிக்கு நிச்சயம் அவர்கள் விரைவிலேயே திரும்புவார்கள் என NFPE COC உறுதியளிக்கிறது.\n13.7.2017 வேலை நிறுத்தம் சம்பந்தமான இருதரப்பு பேச்சு வார்த்தை நாளை காலை 11.00 மணிக்கு தொழிலாளர் நல ஆணையர் முன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நாளை மதியம் CPMG அவர்கள் ஊழியர் தரப்பை சந்தித்து பேச வாய்ப்பும் உள்ளது. எனவே அதன் முன்னேற்றங்கள் எதுவும் நாளை COC யால் அறிவிக்கப்படும்.\nஇந்த சூழலில், தல மட்டத்தில் வேலை நிறுத்த தயாரிப்பு வேலைகளை முடுக்கி விடுமாறு தல மட்ட நிர்வாகிகளை வேண்டுகிறோம்.\nஉங்களின் வேகமும் வீச்சுமே பேச்சு வார்த்தை எது வாயினும் அதில் நல்ல முன்னேற்றத்தை ஏறபடுத்திட முடியும் என்பதை உணர வேண்டுகிறோம். தானாக எந்தப் பிரச்னையும் தீர்ந்ததாக தொழிற் சங்க வரலாறு கிடையாது. எந்த அளவுக்கு போராட்ட எழுச்சி ஏற்படுகிறதோ அந்த அளவுக்கு கோரிக்கைகளில் வெற்றி நிச்சயம் ஏற்படும்.\nRMS மூன்றாம் பிரிவின் முன்னாள் மாநில தலைவர் தோழர் KR கணேசன் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட Removed From Service என்ற கொடுமையான தண்டனையை எதிர்த்து தமிழகம் முழுதும் தோழர்கள், தோழியர்கள் வெகுண்டெழுந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். 11.07.2017 இன்று மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திருவரங்க கோட்டத்தில் உள்ள திருவரங்கம், துறையூர் மற்றும் பெரம்பலூர் தலைமை அஞ்சலகங்களில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.\nஇன்று பணி ஓய்வு பெறும் திருவரங்கம் கோட்டம் NFPE P4...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/daily-prayers-hindu-prayer-hub/when-does-Ishvara-mean-lord-shiva-prayer-from-shruti-sukti-mala-of-haradattacharya", "date_download": "2020-03-30T07:27:47Z", "digest": "sha1:3UV52BUL3LJSNID2VF2RO2XS577W2EBZ", "length": 6784, "nlines": 205, "source_domain": "shaivam.org", "title": "When Does Ishvara Mean Lord Shiva? - Prayer from Shruti Sukti Mala - Prayer of the day", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nமக்களைப் பிணிகள் தீண்டா வண்ணம் பன்னிரு திருமுறை விண்ணப்பம் - திங்கள் மாலை 5 மணிக்கு ஆறாம் திருமுறை நேரடி ஒளிபரப்பு வழங்குபவர் கரூர் திரு. கு. சுவாமிநாதன் ஓதுவார் (Full Schedule)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B", "date_download": "2020-03-30T06:03:30Z", "digest": "sha1:IO5UHNZDXJ6LM5QRWRP5U3P2NUUVKS3J", "length": 7099, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜான் டர்டர்ரோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜான் டர்டர்ரோ (ஆங்கில மொழி: John Turturro) (பிறப்பு: பெப்ரவரி 28, 1957) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் டிரான்ஸ்ஃபார்மர்ஸ், டிரான்ஸ்ஃபார்மஸ்: ரிவென்ஞ்ச் ஆஃப் த ஃபாலன், எக்ஸோடஸ்: கோட்ஸ் அண்ட் கிங்ஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஜ��ன் டர்டர்ரோ\nஅமெரிக்க ஆண் திரைப்பட நடிகர்கள்\nஅமெரிக்க ஆண் தொலைக்காட்சி நடிகர்கள்\nஇருபதாம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்\nஇருபத்தொராம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்\nஆங்கில மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 பெப்ரவரி 2020, 06:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/01/28024234/The-woman-told-police-Violated-Railway-Officer.vpf", "date_download": "2020-03-30T06:55:00Z", "digest": "sha1:2BTJD52KI5KY3TSP6RU3K2G2TAP7VVOI", "length": 13237, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "The woman told police Violated Railway Officer || ஓடும் ரெயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசிடம் அத்துமீறிய ரெயில்வே அதிகாரி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகுஜராத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 45 வயதான நபர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு | ஐபிஎல் போட்டிகளை ஒத்திவைப்பது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை: பிசிசிஐ |\nஓடும் ரெயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசிடம் அத்துமீறிய ரெயில்வே அதிகாரி + \"||\" + The woman told police Violated Railway Officer\nஓடும் ரெயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசிடம் அத்துமீறிய ரெயில்வே அதிகாரி\nஓடும் ரெயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசிடம் அத்துமீறிய ரெயில்வே அதிகாரி மீது எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசெங்கல்பட்டு ரெயில்வே போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் போலீஸ் பிரியங்கா(வயது 23), போலீஸ்காரர் திருப்பதி(38) ஆகியோர் நேற்று முன்தினம் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பாதுகாப்பு பணிக்காக சென்றனர்.\nதாம்பரம் ரெயில் நிலையம் அருகே ரெயில் வந்தபோது டிக்கெட் பரிசோதனை செய்யும் பறக்கும் படையினர் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்தனர்.\nஅப்போது அந்த பெட்டியில் பாதுகாப்பு பணியில் இருந்த 2 போலீசாரிடமும் பாசை காண்பிக்கும்படி கேட்டனர். போலீசார் இருவரும் பாதுகாப்பு பணிக்காக ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வழங்கிய ‘பணி கடவு சீட்டை’ காண்பித்தனர்.\nஆனால் பறக்கும் படையினர், ரெயி���்வே நிர்வாகம் வழங்கிய பாஸ் இருந்தால் மட்டுமே ரெயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட முடியும். அந்த பாஸ் இருந்தால் காண்பிக்கும்படியும் கூறினர். இதனால் போலீசாருக்கும், பறக்கும் படையினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.\nஒரு கட்டத்தில் பறக்கும் படை அதிகாரி ஒருவர், பெண் போலீஸ் பிரியங்காவை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி, அவரது பேண்ட் பையில் இருந்த பணி கடவு சீட்டை எடுத்து கிழித்து எறிந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் போலீஸ் பிரியங்கா, இதுகுறித்து எழும்பூர் ரெயில்வே போலீசில் புகார் அளித்தார்.\nஅதன்பேரில் எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண் போலீசிடம் அத்துமீறி நடந்துகொண்ட பறக்கும் படை அதிகாரி யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்த சம்பவத்தில் ஈடுபட்ட அதிகாரி அடையாளம் காணப்படும் பட்சத்தில், உடனடியாக அவர் கைது செய்யப்படுவார் என ரெயில்வே போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஇந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீஸ்காரர் ஒருவர் கூறும்போது, “பாதுகாப்பு பணிக்கு செல்லும் அனைத்து ரெயில்வே போலீசாருக்கும் ரெயில்வே நிர்வாகம் பாஸ் வழங்குவதில்லை. இதன் காரணமாகவே பாதுகாப்பு பணிக்கு செல்லும் போலீசார், இன்ஸ்பெக்டர் அனுமதி பெற்ற கடவு சீட்டை பெற்று செல்கின்றனர். ஆனால் இதனை டிக்கெட் பரிசோதகர்கள் ஏற்பதில்லை. இதனால் சில நேரங்களில் பாதுகாப்பு பணி செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. ஆகவே ரெயில்வே போலீஸ் உயர் அதிகாரிகள், ரெயில்வே நிர்வாகத்துடன் கலந்து பேசி சுமுகமான முடிவை எடுக்க வேண்டும்” என்றார்.\n1. ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: பிரதமர் மோடி\n2. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவே கடுமையான கட்டுப்பாடுகள் : பிரதமர் மோடி\n3. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும்; மத்திய அரசு\n4. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 106 புதிய பாதிப்புகள் - 6 இறப்புகள் பதிவாகியுள்ளன\n5. கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; அமைச்சர் விஜயபாஸ்கர்\n1. தமிழகத்தில் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு; நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு என்ன\n2. சென்னை-நகரங்களில் ஊரடங்கை மீறி இறைச்சி -மீன் கடைகளில் கட்டுப்பாடற்ற கூட்டம்\n3. கொரோனா தடுப்பு நடவடிக்கை: சுகாதார பணியில் 16 ஆயிரம் பணியாளர்கள் - மாநகராட்சி அதிகாரி தகவல்\n4. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் 2-ம் கட்டத்தில் உள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் பேட்டி\n5. கொரோனா நிவாரண நிதிக்கு தலைவர்கள் நன்கொடை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2421991", "date_download": "2020-03-30T07:35:57Z", "digest": "sha1:MYYJVHGVSDLE2JKSPGEMXACFLC5IP263", "length": 17865, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "அம்பத்துார் கொலையில் பீஹாரில் இருவர் கைது| Dinamalar", "raw_content": "\nஏப்.,7க்குள் கொரோனா இல்லாத மாநிலமாக மாறும் தெலுங்கானா; ... 10\n'பிரிட்டன் இளவரசருக்கு அமெரிக்கா செலவு செய்யாது': ... 5\n2 வாரங்களில் அமெரிக்க பலி உச்சக்கட்டமாக இருக்கும்: ... 13\nஏப்.,14க்கு பின் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டமில்லை: ... 45\nஊரடங்கு நாட்களில் என்ன படிக்கலாம்\nதொழிலாளர்களிடம் வீட்டு வாடகை வாங்கக்கூடாது: மத்திய ... 13\nபிரதமர் நிவாரண நிதிக்கு பங்களிக்கும் ... 16\nபிரதமர் நிவாரண நிதிக்கு அதானி ரூ.100 கோடி நிதி 39\nபத்திரிகைகள் வினியோகத்தை தடுக்க கூடாது: மத்திய அரசு ... 5\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை 2\nஅம்பத்துார் கொலையில் பீஹாரில் இருவர் கைது\nஅம்பத்துார்:அம்பத்துாரில், தொழிற்சாலை உரிமையாளர் கொலை வழக்கில், பீஹாரைச் சேர்ந்த தொழிலாளிகள் இருவர் கைதாகினர்.\nவியாசர்பாடி, பெரியார் நகர், திருவள்ளுவர் தெருவில் வசித்தவர் பிரபாகரன், 27; அம்பத்துார், அத்திப்பட்டு அருகே, நடேசன் நகரில், இரும்பு குழாய்களுக்கு, வண்ணம் பூசும் தொழிற்சாலை நடத்தி வந்தார்.அவர், 22ம் தேதி இரவு, தொழிற்சாலையில், இரும்பு கம்பி மற்றும் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசார், அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்ததில், இருவர், கையில் பைகளுடன், வெளியேறும் காட்சி பதிவாகியிருந்தது.விசாரணையில், பீஹார் மாநிலம், நாலந்தா மாவட்டத்தைச் சேர்ந்த ஜிஜேந்தர், 19, ரோஷன், 19, ஆகியோர் கொலை செய்தது தெரிய வந்தது. இருவரையும், போலீசார் கைது செய்தனர்.கொலைக்கான காரணம் குறித்து போலீசார் கூறியதாவது:கைது செய்யப்பட்ட இ��ுவரும், பிரபாகரன் தொழிற்சாலையில், சில தினங்களுக்கு முன் வேலைக்கு சேர்ந்துள்ளனர். பணிக்கு சேர்ந்த நான்கு நாட்களில், 'எங்களுக்கு உடல்நிலை சரியில்லை; ஊருக்கு செல்கிறோம். வேலை செய்த நாட்களுக்கான சம்பளத்தை கொடுங்கள்' என, கேட்டுள்ளனர்.அதற்கு, பிரபாகரன், இப்போது என்னிடம் பணம் இல்லை எனக் கூறி உள்ளார். இதில், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, இருவரும், அங்கிருந்த கட்டை மற்றும் இரும்பு கம்பியால், பிரபாகரனை அடித்துக் கொலை செய்துள்ளனர்.இவ்வாறு போலீசார் கூறினர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nகலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை\nவசூல் வேட்டையில் ஈடுபட்ட போலி போலீஸ் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை\nவசூல் வேட்டையில் ஈடுபட்ட போலி போலீஸ் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788183682626.html", "date_download": "2020-03-30T07:42:31Z", "digest": "sha1:KIWLAJMILFJZEGFS5MOUZYQHUDGEAYQW", "length": 6488, "nlines": 130, "source_domain": "www.nhm.in", "title": "ஒலிப்புத்தகம்: பாடிக்களித்த 12 பேர்", "raw_content": "Home :: மதம் :: ஒலிப்புத்தகம்: பாடிக்களித்த 12 பேர்\nஒலிப்புத்தகம்: பாடிக்களித்த 12 பேர்\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nமார்கழி மாதம். எங்கும் குளிர் பனி. பெருமாள் கோயிலிலிருந்து புறப்படும் பிரபந்த கம்பீரம். இதை ரசிக்காதவர் உண்டோ ஆழ்வார்கள், வேத சாரத்தைத் தமிழில் தந்தவர்கள். எல்லோராலும் இறைவனைக் காண முடியும் என்று வாழ்ந்துகாட்டி சரணாகதி தத்துவத்தின் மகிமை உணர்த்தியவர்கள். \"பாடிக் களித்த 12 பேர்' என்ற இந்நூல் ஆழ்வார்களின் சிலிர்ப்பூட்டும் சரிதங்களை விரிவாகவும் எளிமையாகவும் விவரிக்கிறது.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபுதுக்கவிதைத் தோற்றமும் வளர்ச்சியும் உருக்கு உலக மன்னர் பர்மாவிலிருந்து நடையாய் நடந்து\nகழகத் தமிழ் இலக்கணம் ரஜினியின் பன்ச் தந்திரம் உண்மை சொன்னால் நேசிப்பாயா\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்ச��ப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thehotline.lk/archives/date/2018/04", "date_download": "2020-03-30T07:16:46Z", "digest": "sha1:O6MTM7MHYSIFFS2QI33MWMETR6AEYXQY", "length": 17062, "nlines": 109, "source_domain": "www.thehotline.lk", "title": "April 2018 – thehotlinelk", "raw_content": "\nஊடகங்களுக்குத் தீனியாகும் எமது செயற்பாடுகள்\nஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே கொரோனாவிலிருந்து மீள வழி – ஜவாஹிர் சாலி\nவழமையான பொதுச்சந்தைகள் நாளை முதல் நடைபெறாது – அரச அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா\nகொரோனா தொற்று பாதுகாப்பு அங்கிகள் கொள்வனவுக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு நிதி அன்பளிப்பு\nபோதைப்பொருளுடன் மூவர் கைது -பிந்திய செய்தி\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nகல்குடா முஸ்லிம் அரசியல் வரலாற்றில் நினைவுகூறப்பட வேண்டியவர் மர்ஹூம் முஹைதீன் அப்துல் காதர் – முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி\nஊரடங்குச்சட்டம் மீறுவோருக்கெதிராக கடும் நடவடிக்கை – ஒலிபெருக்கி மூலம் வாழைச்சேனைப்பொலிஸார்\nமரக்கறி கொள்வனவிற்கு தம்புள்ளை செல்வதை நிறுத்துமாறு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜுத் வேண்டுகோள்\nகாலனித்துவத்திலிருந்து கால மாற்றத்தை நோக்கி….\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வயோதிபரின் சடலம் மீட்பு\nஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி திடீர் இராஜினாமா\nமுற்றாகி முடங்கிய கல்குடா : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nமட்டு.பல்கலைக்கழக கல்லூரிக்கு கொரோனா நோயாளர்களை கொண்டு வருவதை கண்டித்து மாணவர்கள் போராட்டம்\nமட்டு. மாவட்டத்தையே கொரோனா அச்சுறுத்தலாக்கும்\nஉழவு இயந்திரம் – மோட்டார் சைக்கிள் விபத்தில் வாழைச்சேனை எஸ்.ஏ. ரபீல் வபாத்\nகளுதாவளை மகா வித்தியாலயத்தில் இல்ல மெய்வல்லுனர் போட்டி\nCorona Virus என்றால் என்ன – விளக்கமளிக்கிறார் கனடாவிலிருந்து Dr.சர்ஜூன் (Phd)\nகல்குடா அரசியல் கள நிலைமை : கல்குடா முஸ்லிம்களை ஒற்றுமைப்படுத்துவது சிரமமானதா\nஅமைச்சரவை மாற்றமும்: முஸ்லிம்களின் எதிர்பார்ப்பும்\nமுகம்மத் இக்பால்-சாய்ந்தமருது அமைச்சரவை மாற்றமும், முஸ்லிம்களின் எதிர்பார்ப்பும் பிரமுகர்களைய��� மக்களையா அமைச்சரவையில் மாற்றங்கள் நிகழவிருப்பதாகத் தெரிய வருகின்றது. இந்த அமைச்சரவை மாற்றத்தில் எமது முஸ்லிம் அமைச்சர்கள் என்ன செய்யப்போகின்றார்கள் என்பது தான் இன்றைய எதிர்பார்ப்பாகும். அதாவது, மக்களின் அடிப்படைத்தேவைகளைப் பூர்த்திமேலும் வாசிக்க...\nசண்முகா வித்தியாலய அபாயா விவகாரம்: இந்து மதத்தைக்கேவலப்படுத்தும் இனவாதிகள் -மதியன்பன்\nஒரு பெண் ஆடைகளினால் மறைக்க வேண்டிய பகுதிகளில் தலை முடியும் அடங்கும். இதை இஸ்லாம் மார்க்கம் மாத்திரம் சொல்லவில்லை. கிறிஸ்தவம் மற்றும் இந்து சமயங்களும் போதிக்கின்ற பெண்களின் கண்ணிய உடைக்கலாசாரம் இது தான். கிறிஸ்தவ ‘கண்ணியாஸ்திரிகள்’ அணியும் ஆடையென்பது முஸ்லிம் பெண்கள்மேலும் வாசிக்க...\nஎதிர்க்கட்சித்தலைவரின் பொறுப்பற்ற, சிறு பிள்ளைத்தனமான கருத்தைக்கண்டிக்கிறேன்- ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.ஹாமித் ஸிறாஜி\nஎதிர்க்கட்சித்தலைவரின் பொறுப்பற்ற, சிறு பிள்ளைத்தனமான கருத்தைக்கண்டிக்கிறேன் என சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.ஹாமித் ஸிறாஜி தெரிவித்துள்ளார். இரா.சம்பந்தன் ஐயாவின் அண்மையை முஸ்லிம் எதிர்ப்புக்கருத்து தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, அண்மைக்காலமாகமேலும் வாசிக்க...\nமுஸ்லிம் சமூகத்திற்கு அபிவிருத்தி, உரிமை அரசியல் பற்றிப்பேச வேண்டும்-பிரதியமைச்சர் அமீர் அலி\nஎஸ்.எம்.எம்.முர்ஷித் தமிழர்களுக்கு உரிமை ரீதியாகப் பேசினால் போதுமானது. சிங்கள சமூகத்தை அந்த அரசாங்கம் பார்த்துக் கொள்ளும். ஆனால், முஸ்லிம் சமூகத்திற்கு அபிவிருத்தியும், உரிமை அரசியலையும் பேச வேண்டுமென கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பு மத்தி கல்விமேலும் வாசிக்க...\nவாழைச்சேனை விபத்தில் எகிப்து நாட்டைச்சேர்ந்த விரிவுரையாளர் காயம்\nபிரதம செய்தியாளர் வாழைச்சேனை-கறுவாக்கேணி பாடசாலை வீதியில் இன்று திங்கட்கிழமை நேருக்கு நேர் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் எகிப்து நாட்டவர் உட்பட மூவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார். மீராவோடையிலிருந்து ��ந்த மோட்டார் சைக்கிளும், சுங்கான்கேணியிலிருந்து வந்தமேலும் வாசிக்க...\nசம்பந்தன் ஐயா கொப்பளித்த இனத்துவேசம்-பொறியியலாளர் சிப்லி பாறுக் காட்டம\nஎம்.ரீ.ஹைதர் அலி சம்பந்தன் ஐயா அவர்களே, அபாயா விடயத்தில் எல்லாவற்றிற்குள்ளும் ஒழிந்திருந்த இனத்துவேசத்தை நீங்களும் கொப்பளித்துவிட்டீர்கள் எங்கள் சமூகத்தைச் சேர்ந்த பல ஒட்டுண்ணிகள் அதிகாரத்திற்காக உங்களை வால் பிடிக்கின்றார்கள். இதற்காக வெட்கப்படுகின்றேன். “வடக்கு, கிழக்கு இணைய வேண்டும். அதற்கு முஸ்லிம்கள் ஒத்துழைக்கமேலும் வாசிக்க...\nபிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி.அஸீஸுல் றஹீமின் முயற்சியில் றஹ்மத் நகர் வீதி திருத்தம்\nறிஸ்வான் இப்றாஹீம் குன்றும் குழியுமாகக் காணப்பட்ட றஹ்மத் நகர், பள்ளிவாயல் வீதி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி.அஸீஸுல் றஹீம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் கெளரவத்தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி மற்றும் செயலாளர் எச்.எம்.எம்.ஹமீம் ஆகியோரின் முயற்சியினால்மேலும் வாசிக்க...\nவாழைச்சேனையில் பிரதித்தவிசாளரை முஸ்லிம் காங்கிரஸ் தவற விட்டுள்ளது-பிரதியமைச்சர் அமீர் அலி\nஎஸ்.எம்.எம்.முர்ஷித் வாழைச்சேனை பிரதேச சபையில் இலகுவாக பிரதித்தவிசாளர் பதவியை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு பெறக்கூடிய வாய்ப்புக்கள் காணப்பட்டது என கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கிராமிய பொருளாதார அபிவிருத்தியமைச்சின் நிதியொதுக்கீட்டின் மூலம் கோறளைப்பற்று மத்திமேலும் வாசிக்க...\nபோலி நாணயத்தாள்களுடன் நான்கு பேரைக் கைது செய்துள்ளோம்-வாழைச்சேனைப் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன\nபிரதம செய்தியாளர் போலி நாணயத்தாள்களுடன் நான்கு பேர் நேற்று சனிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். பொலநறுவை சுங்காவில் பகுதியைச்சேர்ந்த 18 வயது தொடக்கம் 26 வயதுக்குட்பட்ட நான்கு பேரே ஐயாயிரம் ரூபாய் போலியானமேலும் வாசிக்க...\nசிங்கள மேலாதிக்கத்தால் பாதிக்கப்படும் தமிழின மாணவர்கள்\nஇப்னு அஸாத் தென் மாகாண அக்குரஸ்ஸ, மாத்தறை, தெனியாய, ஹக்மன கல்வி வலயங்களை உள்ளடக்கிய மாத்தறை மாவட்ட தமிழ் பேசும் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினையே ஆசிரியர் பற்றாக்குறையாகும். இது தொடர்பாக மாணவர்கள் முதல் கல்விப்பணிப்பாளர்கள் வரை இரகசியமாகவும், பகிரங்கமாகவும், தொலைபேசிமேலும் வாசிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/how-to-handle-pest-control-chemicals-expert-guidance", "date_download": "2020-03-30T08:19:09Z", "digest": "sha1:TQOOXYSL4SPAJV6EEASWXNDTKAI3BZDM", "length": 22623, "nlines": 146, "source_domain": "www.vikatan.com", "title": "`வீட்டில் பெஸ்ட் கன்ட்ரோல் செய்யும்போது இதையெல்லாம் கவனியுங்க!' - நிபுணர்களின் அலெர்ட் டிப்ஸ் | How to handle pest control chemicals - expert guidance", "raw_content": "\n`வீட்டில் பெஸ்ட் கன்ட்ரோல் செய்யும்போது இதையெல்லாம் கவனியுங்க' - நிபுணர்களின் அலெர்ட் டிப்ஸ்\nசரியான பயிற்சியின்றி பெஸ்ட் கன்ட்ரோல் செய்பவர்கள் ரசாயனங்களை அதிகமாகப் பயன்படுத்தினாலோ, அனுமதிக்கப்படாத ரசாயனங்களைப் பயன்படுத்தினாலோ அது வீட்டில் உள்ளவர்களைப் பாதிக்க வாய்ப்புள்ளது.\nவீட்டில் உள்ள பூச்சிகளைக் கட்டுப்படுத்த தெளிக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகளின் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு கணவன் - மனைவி உயிரிழந்த சம்பவம் புனேவில் நிகழ்ந்துள்ளது. புனேயைச் சேர்ந்த அவினாஷ் (64) மற்றும் அவரின் மனைவி அபர்ணா மஜாலி (54) இருவரும் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள்.\nஇவர்கள் சில தினங்களுக்கு முன்பு தங்கள் வீட்டில் பெஸ்ட் கன்ட்ரோல் சர்வீஸ் (Pest Control Service) மூலம் ரசாயன பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி பெஸ்ட் கன்ட்ரோல் செய்துள்ளனர். பெஸ்ட் கன்ட்ரோல் செய்யப்பட்ட அன்றிரவே இருவருக்கும் அதீத மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.\nபணிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய அவர்களின் மகள், தன் பெற்றோர் மூச்சுப் பேச்சின்றிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், சிகிச்சை பலனின்றி அந்த தம்பதி உயிரிழந்தனர். பூச்சிக்கொல்லிகளாகப் பயன்படுத்தப்பட்ட ரசாயனங்களே மூச்சுத்திணறலை ஏற்படுத்தியதாக மருத்துவ அறிக்கையில் தெரியவந்துள்ளது.\nபெஸ்ட் கன்ட்ரோலில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் மனிதர்களின் உயிரையே பறிக்கும் அளவுக்கு ஆபத்தானவையா.. பெஸ்ட் கன்ட்ரோல் செய்யப்படும் அன்று அந்த வீட்டில் உள்ளவர்கள் என்னென்ன விஷயங்களில் கவனமாக இருக்க வே��்டும் பெஸ்ட் கன்ட்ரோல் செய்யப்படும் அன்று அந்த வீட்டில் உள்ளவர்கள் என்னென்ன விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் இவற்றைப் பற்றி, அரசிடம் அங்கீகாரம் பெற்று பெஸ்ட் கன்ட்ரோல் சர்வீஸ் செய்துவரும் ஒருவரிடம் பேசினோம்.\n\"வீட்டில் நோய்க்கிருமிகளைப் பரப்பும் பூச்சிகளை அழிப்பதற்குப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவது ஒரு சிறந்த வழிதான். ஆனால், இன்று பெஸ்ட் கன்ட்ரோல் சர்வீஸ் செய்துவரும் பலர் அரசு அங்கீகாரம் பெறாதவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் வீடுகளுக்குச் சென்று பெஸ்ட் கன்ட்ரோல் செய்து வருகின்றனர்.\nஇவர்களுக்குப் போதிய அளவு பயிற்சி இல்லாத காரணத்தால் வீடுகளில் பூச்சிக்கொல்லிகளைச் சரியாகக் கையாளவும், பெஸ்ட் கன்ட்ரோல் செய்த பிறகு அந்த வீட்டில் உள்ளவர்களுக்குக் கொடுக்க வேண்டிய அறிவுரைகளைக் கூறவும் தெரியவில்லை. மேலும் சிலர் உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) ஏற்றுக்கொள்ளப்படாத சில ரசாயனங்களையும் பூச்சிக்கொல்லிகளாகப் பயன்படுத்தி வருகின்றனர். இவை உயிருக்குத் தீங்கு விளைவிக்கக்கூடும்.\nபொதுவாக பெஸ்ட் கன்ட்ரோல் முறைகள் மூன்று விதமாகச் செய்யப்படுகின்றன. அதில் முதலாவது ஃப்யூமிகேஷன் (Fumigation). இந்த முறையில் மருத்துவ ஆய்வகங்கள், மருத்துவமனைகள், கப்பல்கள் போன்றவை பெஸ்ட் கன்ட்ரோல் செய்யப்படுகின்றன. ஃப்யூமிகேஷன் செய்வதற்கு சில ரசாயனங்கள் மாத்திரை வடிவில் கிடைக்கின்றன. இந்த மாத்திரைகளை, சுத்தம் செய்ய வேண்டிய மருத்துவமனையிலோ, ஆய்வகங்களிலோ ஓர் இடத்தில் வைத்துவிட்டு அனைத்துக் கதவுகளையும் மூடிவிட வேண்டும்.\nசெல்போன், டி.வி ரிமோட்... டாய்லெட் சீட்டைவிட அதிகக் கிருமிகள் கொண்டவை\nஅந்த ரசாயனங்கள் காற்றுடன் வினைபுரிந்து அந்த அறையில் உள்ள அனைத்துப் பூச்சிகளையும் நுண்ணுயிரிகளையும் கொன்றுவிடும். ஃப்யூமிகேஷன் செய்யப்பட்ட அறையில் மனிதர்கள் யாரும் இருக்கக் கூடாது. ஃப்யூமிகேஷன் செய்து 24 மணிநேரம் கழித்து, அந்த அறைக்குள் நல்ல காற்றோட்டம் செலுத்தப்பட்ட பிறகு அதைப் பயன்படுத்தலாம். இந்த முறையைப் பெரும்பாலும் வீடுகளில் செய்வதில்லை.\nஇரண்டாவது, ஜெனரல் பெஸ்ட் கன்ட்ரோல் (General Pest Control). இதில் பூச்சிகளுடன் சேர்த்து எலி போன்றவற்றையும் கட்டுப்படுத்தும் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பெரிய அளவிலான உண��கங்கள், விடுதிகள் போன்றவற்றில் இம்முறையில் பெஸ்ட் கன்ட்ரோல் செய்யப்படுகிறது.\nஅடுத்தது, டெர்மைட் கன்ட்ரோல் (Termite Control). இதுதான் வீடுகளுக்குச் செய்யப்படும் பொதுவான பெஸ்ட் கன்ட்ரோல் முறை. குறிப்பாக வீடுகளில் இருக்கும் கறையான்களுக்காகச் செய்யப்படும் இந்த டெர்மைட் கன்ட்ரோல் முறையில் மற்ற பூச்சிகளும் கட்டுப்படுத்தப்படுகின்றன.\nநாங்கள் வீடுகளுக்குச் சென்று டெர்மைட் கன்ட்ரோல் செய்யும்போது அந்த வீட்டில் உள்ள குழந்தைகள், வயதானவர்கள், செல்லப்பிராணிகளை வேறு இடத்துக்கு அனுப்பிவிட்டு, பிறகு ரசாயனங்கள் பயன்படுத்தி பெஸ்ட் கன்ட்ரோல் செய்வோம். அதன் பின்னர் சரியான காற்றோட்டத்தை வீட்டுக்குக் கொடுத்த பின்பே மற்றவர்களை உள்ளே அனுமதிப்போம். இப்படிச் செய்யும்போது பாதிப்பு எதுவும் ஏற்படாது.\nஆனால், சரியான பயிற்சியின்றி பெஸ்ட் கன்ட்ரோல் செய்பவர்கள் ரசாயனங்களை அதிகமாகப் பயன்படுத்தினாலோ, அனுமதிக்கப்படாத ரசாயனங்களைப் பயன்படுத்தினாலோ அது வீட்டில் உள்ளவர்களை பாதிக்க வாய்ப்புள்ளது.\n``செயற்கை முறை கருத்தரித்தல் குழந்தையின் ஆயுளைப் பாதிக்குமா\" - மகப்பேறு மருத்துவரின் விளக்கம்\nவீட்டில் பெஸ்ட் கன்ட்ரோலுக்கு ஃப்யூமிகேஷன் முறையில் பயன்படுத்தும் மாத்திரைகளைப் பயன்படுத்தினால் அதில் உள்ள நிக்கோட்டின் (Nicotine), மெத்தில் புரோமைடு (Methyl Bromide), பினாப்தலின் (Phenolphthalein), டை-குளோரோ ப்ரொபேன் (Dichloropropane) போன்ற ரசாயனக் கலவைகள் மூச்சுத்திணறலை ஏற்படுத்தி அதிகபட்சமாக மரணம்கூட நேரலாம்\" என்றார்.\nபூச்சிக்கொல்லி மருந்துகளால் ஏற்படும் சுவாசப் பிரச்னைகள் பற்றி அவசர சிகிச்சை மருத்துவர் கதிரவனிடம் பேசினோம்.\n\"பூச்சிக்கொல்லி மருந்துகளைச் சரியான அளவு மற்றும் அவற்றுக்குரிய கலவையில் பயன்படுத்தும்போது ஆபத்து எதுவும் இல்லை. அவ்வாறில்லாமல் அனுமதிக்கப்பட்டதற்கும் அதிகமான அளவில் பயன்படுத்தும்போது அவை உயிரைக் கொல்லும் விஷமாகின்றன.\nஅவசர சிகிச்சை மருத்துவர் கதிரவன்\nமேலும், இந்தப் பூச்சிக்கொல்லி மருந்துகளை முகமூடி, கையுறை, கண் கண்ணாடி போன்ற பாதுகாப்புக் கவசங்கள் அணியாமல் உபயோகிக்கும்போது அவை மனிதர்களுக்குப் பக்கவிளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.\nஇந்தப் பூச்சிக்கொல்லி மருந்து வாடையையோ அல்லது இதனால் வரும் புகையையோ சுவாச���க்கும்போது சுவாசம் வழியே விஷம் பரவி மூச்சுத்திணறலை ஏற்படுத்தும். இந்த மூச்சுத்திணறலை ARDS (Acute Respiratory Distress Syndrome) என்பார்கள். இது நுரையீரலை பாதித்து பிராண வாயுவான ஆக்சிஜன் உட்செல்வதைத் தடுத்து நுரையீரலில் உள்ள அசுத்த காற்றான கார்பன்-டை ஆக்ஸைடு வெளியேறுவதைத் தடுத்துவிடுகிறது.\nஇந்த ஆக்சிஜன் குறைபாட்டை ஏற்படுத்தி, இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை நிறுத்திவிடும் அளவுக்கு (Cardiac Pulmonay Arrest) ஆபத்தை விளைவிக்கும்.\nஎனவே, இவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ளப் பூச்சிக்கொல்லி மருந்தை உபயோகிக்கும்போது தகுந்த பாதுகாப்புக் கவசங்களை அணிய வேண்டும். பூச்சிக்கொல்லி மருந்தைச் சரியான அளவு மற்றும் கலவையில் உபயோகிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட, லேபிள் ஒட்டப்பட்டிருக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளை மட்டுமே வாங்க வேண்டும். இவற்றைப் பயன்படுத்தும்போது குழந்தைகள், வயதானவர்கள் தூரத்தில் இருக்க வேண்டியது அவசியம்.\nஒருவேளை யாராவது இந்தப் பூச்சிக்கொல்லி மருந்துகளால் பாதிக்கப்பட்டால் அவரை தூய தண்ணீரில் தலை முதல் கால்வரை மூழ்கச் செய்து சோப்பு உபயோகித்துக் குளிக்கச் செய்ய வேண்டும். கண்களை நன்றாகக் கழுவ வேண்டும். இதயம் மற்றும் நுரையீரல் செயல்படுவது நின்றுவிட்டால் அவருக்கு Cardiac Compression மற்றும் Rescue Breath போன்ற முதலுதவிகளைச் செய்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வேண்டும்.\n``8 மணிநேரத்திற்கு ஒருமுறை மாஸ்க்கை மாற்ற வேண்டும்\" - விளக்கங்களும் வழிகாட்டுதலும் #Video\nசரியான நேரத்திற்குள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் உரிய சிகிச்சை அளித்து காப்பாற்றிவிடலாம் என்றார்\" மருத்துவர் கதிரவன்.\nவீட்டில் பெஸ்ட் கன்ட்ரோல் செய்யும்போது அரசிடம் அங்கீகாரம் பெற்ற பெஸ்ட் கன்ட்ரோல் சர்வீஸ் நிறுவனத்தை மட்டுமே அணுக வேண்டும் என்பதையும், பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தும் சரியான வழிமுறைகளைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்வோம்.\nபட்டாம்பூச்சியாக வாழ ஆசைப்பட்டுக் கழுகாக மாறிக்கொண்டிருப்பவள் பட்டாம்பூச்சியாக வாழ வேண்டும் என்றால் கூட்டுப் புழுவாக இருந்தாக வேண்டும் அல்லவா பட்டாம்பூச்சியாக வாழ வேண்டும் என்றால் கூட்டுப் புழுவாக இருந்தாக வேண்டும் அல்லவா அது நமக்��ு செட் ஆகாது. உளவியல், உடல்நலம், உறவுகள், உணர்வுகள் பற்றிய கட்டுரைகளை எழுதிக் கொண்டிருக்கிறேன். வாழ்வதே பெரும் சாதனையாக இருக்கும் இக்காலகட்டத்தில் 'இது தான் என் சாதனை' என்று எதையும் தனியாகக் குறிப்பிடத் தெரியவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=3706", "date_download": "2020-03-30T07:47:07Z", "digest": "sha1:OSVX7K63R4JZ7ICD7GQGGFMBVNDXBPHO", "length": 6190, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 30, மார்ச் 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஅம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் நந்திதா\nதமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவரான நந்திதா, அடுத்த படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் அம்மாவாக நடிக்க இருக்கிறார்.\nதமிழ் சினிமாவில் உள்ள நாயகிகள் கதைக்கும், கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க விருப்பம் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் தற்போது பல நாயகிகள் தங்களது கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வருகின்றனர். அந்த வரிசையில் நந்திதா ஸ்வேதாவும் இணைந்தி ருக்கிறார். ‘நர்மதா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில், நந்திதா ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்கிறார்.\nஇதுபற்றி படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான கீதா ராஜ்புத் கூறியதாவது: “தாய்க்கும், மகனுக்கும் உள்ள பாசப்பிணைப்பை நெகிழ்ச்சியாக சொல்லும் படம், இது. இதில், கதையின் நாயகி நந்திதா ஸ்வேதா 7 வயது ஆண் குழந்தைக்கு தாயாக நடிக்கிறார். கதை நாயகனாக விஜய் வசந்த் நடிக்கி றார். கவுரவ வேடத்தில் நடிக்க முன்னணி கதாநாயகன் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இம்மாதம் இரண்டாவது வாரத்தில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு இருக்கிறோம்” என்றார்.\nஸ்வேதாவின் மகள் தனது தாயின் பழைய\nகனா ஒவ்வொரு இந்தியனின் தூக்கத்திலும்\n1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் \"ஐயங்கரன்\" டீசர்\nபடங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2014/11/27-2014.html", "date_download": "2020-03-30T06:19:38Z", "digest": "sha1:ISQDTL6KDBL2BVK6VAKOKPL4TBUYDF3H", "length": 11206, "nlines": 164, "source_domain": "twit.neechalkaran.com", "title": "27-நவம்பர்-2014 கீச்சுகள்", "raw_content": "\nமாவீரன் என்றால் பாடங்களிலும்,படங்களிலும் கண்ட நமக்கு வாழ்க்கையில் வாழ்ந்து காட்டிய மரத்தமிழன் \"பிரபாகரன்\"பிறந்ததினம்\nகாங்கிரஸ் : ஹஹஹஹா திமுக : ஏன்யா சிரிக்கிற காங்கிரஸ் : இந்த பொண்ணுக்கே உங்கள புடிக்கலையே # தட் மொமன்ட்\nகடைசி பஸ்ஸுண்ணு தெரிஞ்சும் வயதான பெரியவர் கை காட்டியும் பஸ்ஸை நிறுத்தாமல செல்லும் உயிரினத்துக்கு என்ன பெயர்\nபிரபாகரனின் சிரித்தமுகத்துடனான 0.50 பதில் எனக்கு அத்தனை பிடிக்கும். அழகான, நேரடியான, பணிவான பதில். https://www.youtube.com/watch\nஇருக்கிறாயா என்று தெரியாது பராபரனே இருக்க வேண்டும் என்றே விரும்புகிறோம் பிராபகரனே இருக்க வேண்டும் என்றே விரும்புகிறோம் பிராபகரனே யாழ் வாழ் இனக்காவலனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்\nசட்டப்பேரவைக்கு வர கருணாநிதிக்கு தைரியம் உள்ளதா முதல்வர் ஓ.பி.எஸ். கேள்வி #நான்தான் முதலமைச்சர் என்று சொல்ல தைரியம் உள்ளதா\nஅடுத்தவாரம் பேங்காக்கில் நடைபெறும் உள்ளரங்கு வில்வித்தை, இரண்டாவது நிலை போட்டிகளில் இந்தியாவின் சார்பில் பங்கேற்கிறேன்\nபன்னிரெண்டாம் வகுப்பிற்கு பிறகு மீண்டும் என் தாய்மொழியில் எழுதி மகிழவைக்கும் டிவிட்டக்கும், உங்களுக்கும் என்றும் கடமைப்பட்டு இருக்கிறேன்..\nஒரு மலையாளி 100 மலையாளியை வேலையில் சேர்ப்பான் 100 தமிழனை வேலையை விட்டு நீக்கவேண்டும் என்றால் ஒரு தமிழனை தலைமைபொறுப்பில் வைத்தால் போதும்\nஉலகின் முதல் கடினமான பாஸ்வேட் முறையை அறிமுகம் செய்தவர் அலிபாவாவும் 40திருடர்கள் ஆவார் .. (அண்டாக்கா கசம் அபூகா குகூம் திறந்திடு சீசே )\nதமிழனாய் பிறந்ததற்காய் நான் கர்வம் கொள்ளும் ஒரே காரணம் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....\nகுற்றவாளிக்கும் மற்றவர்களுக்குமான வித்தியாசம் மாட்டிக் கொள்வது தான்\nஒரு நடிகனின் பிறந்தநாளிற்கு பொதுஇடத்தில் அவிழ்த்துபோட்டு புணரும் ஈனப்பிறவிகளுக்கு மாவீரனின் பிறந்தநாளை அலட்சியம் செய்வது ஆச்சர்யம் இல்லைதான்\nஆக்சுவலா குஷ்பூ அதிமுகல இருக்காங்க, undercover operationல ஒவ்வொரு கட்சியா போய் அதை முடிச்சுக்கிட்டு இருக்காங்க, அடுத்து பாஜக தான்\nசற்று முன் ''அம்மா'' பசிக்கிறது என்று பிச்சை எடுத்த குழந்தையைக் குறிப்பிட்டு சொல்ல அநாதை என்ற சொல்லை தேர்ந்தெடுக்கையில் நான் மலடியானேன்.:(\nதனியாருக்கு அளிக்கப்படும் வரிச்சலுகைகள் அரசின் கண்ணுக்��ு உறுத்துவதில்லை,மக்களுக்குஅளிக்கப்படும் மானியம் மட்டுமே எப்போதும் உறுத்துகிறது\nமாவீரர் மேதகு பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் இன்று தலைவர் நம் நெஞ்சோடு இன்றைக்கும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்.. http://pbs.twimg.com/media/B3VdcuDCUAAprhA.jpg\nஅழகை குறித்து எந்த அக்கறையும் இல்லாததாலேயே குழந்தைகள் அழகாக இருக்கிறார்கள்.. #PP\nபூரா புள்ளைங்களையும் திட்டிபுட்டு நாளைக்கு கண்ணாலப் பத்திரிகை கொடுப்பீங்கல்ல .. அதுல உங்க பேருக்கு நேரா ஆம்பளப்பையன் பேரு இருக்குமோ\nஏன்டா ஊழல் பண்ணி லஞ்சம் வாங்கி சொத்து சேர்த்தவனுகள விட்டுட்டு உழச்சு சம்பாதிச்ச ரஜினிய கேட்குறீயே என்ன செஞ்சனு உன் அறிவைக் கண்டு வியக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2020/03/24_26.html", "date_download": "2020-03-30T07:54:29Z", "digest": "sha1:GWHGVMXXJAW2XFK4DKEBNXXURA4KIMKZ", "length": 8600, "nlines": 61, "source_domain": "www.newsview.lk", "title": "24 மணி நேரமும் இயங்கும் ஜனாதிபதி அலுவலகத்தின் பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு : தொலைபேசி இலக்கங்களும் அறிமுகம் - News View", "raw_content": "\nHome உள்நாடு 24 மணி நேரமும் இயங்கும் ஜனாதிபதி அலுவலகத்தின் பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு : தொலைபேசி இலக்கங்களும் அறிமுகம்\n24 மணி நேரமும் இயங்கும் ஜனாதிபதி அலுவலகத்தின் பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு : தொலைபேசி இலக்கங்களும் அறிமுகம்\nஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு மக்கள் முறைப்பாடுகளை பொறுப்பேற்பதற்காக ஜனாதிபதி அலுவலகத்தின் பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவை 24 மணி நேரமும் திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அரசாங்கம் வழங்கும் உத்தரவுகளை நடைமுறைப்படுத்தாதிருத்தல் அல்லது மக்கள் அசௌகரியத்திற்குள்ளாகும் வகையில் செயற்படுதல் குறித்த முறைப்பாடுகளை 011-4354550 / 0114354655 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தெரியப்படுத்த முடியும்.\nஇந்த தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தொடர்பு கொள்ள முடியாது போனால் அலுவலகத்தின் நேரடி தொலைபேசி இலக்கமான 0112354354 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு 3872/ 3873/ 3874/ 3875 என்ற தொடர் இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.\nமக்கள் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் கபில குணசிங்க அவர்களின் (077-3743718) என்ற தொலைபேசி இலக்கத்துடனும் தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை முன்வைக்க முடியும்.\nகொரோனா வைரஸ் பரவலுடன் தொடர்பான விடயங்களை தெரியப்படுத்துவதற்காக 0112860003 / 0112860004 என்ற இலக்கங்களை தொடர்புகொள்ள முடியும்.\n0112354354 என்ற இலக்கத்தை தொடர்புகொண்டு 3355 என்ற தொடர் இலக்கத்தின் ஊடாகவும் இந்த தகவல்களை தெரிவிக்க முடியும்.\nமக்கள் வழங்கும் தகவல்களை குறித்த துறைகளுக்கு உடனடியாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி வழங்கும் உத்தரவுகள், பணிப்புரைகளை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும்.\nகொழும்பில் உள்ள பிரதேசங்களில் 4 ஆவது நாளாக தொடரும் மனோ கணேசனின் சமூக பணி...\n(றிஸ்கான் முகம்மட்) முன்னால் அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசனின் நெறிப்படுதல் அனுசரணைய...\nபிரதமரின் கட்சித் தலைவர்கள் கூட்டம் திருப்திகரமாக இல்லை - முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு\nபிரதமர் மஹிந்த ராஜபக்ச நடாத்திய கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு திருப்திகரமான பதில்கள் வழங்கப்படவில்லை என்று ஸ...\nகொரோனாவினால் முதல் இலங்கையர் மரணம் - புங்குடுதீவைச் சேர்ந்த 59 வயது நபர்\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதல் இலங்கையர் மரணமடைந்துள்ளார். சுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வரும் 59 வயதான சதாசி...\nஇலங்கையில் 550 பேருக்கு கொரோனா தொற்று, அவர்கள் நடமாடியிருந்தால் 19 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருப்பர் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கணிப்பீடு\nஎம்.மனோசித்ரா இலங்கையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டின் படி சுமார் 550 பேர் கொரோனா வைரஸ் தொற்று...\nஜும்மா தொழுகைக்காக பள்ளிவாசலில் ஒன்று கூடிய 18 பேர் கைது - பலர் தப்பியோட்டம்\nஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை மீறி, ஹொரவபொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிவுளக்கட ஜூம்மா பள்ளிவாசலில் ஒன்று கூடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/22674/amp?utm=stickyrelated", "date_download": "2020-03-30T07:38:36Z", "digest": "sha1:DD3MK5MQZSDE7K63OG6X44ETON6HVK6V", "length": 6016, "nlines": 49, "source_domain": "m.dinakaran.com", "title": "கற்கண்டு சாதம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபச்சரிசி - 200 கிராம்,\nகற்கண்டு - 500 கிராம்,\nதேவையானால் பாசிப்பருப்பு - 50 கிராம்,\nநெய் - 200 கிராம்,\nஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,\nபால் - 1/2 லிட்டர்,\nமுந்திரி - 8-10, குங்குமப்பூ - சிறிது.\nபாசிப்பருப்பை லேசாக வறுத்து அரிசியுடன் சேர்த்து சுத்தம் செய்து பால், தண்ணீர் ஊற்றி வேகவிடவும். பாத்திரத்தில் கற்கண்டு, 1/2 கப் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி கம்பி பதம் வந்ததும் இறக்கவும். அரிசி, பாசிப்பருப்பு வெந்ததும் கற்கண்டு பாகு சேர்த்து அடிப்பிடிக்காமல் கிளறவும். ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ, நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து கிளறி இறக்கவும்.\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nபலன் தரும் ஸ்லோகம் (உயர் பதவி கிடைக்க...)\nமங்காத புகழும், செல்வமும் அருளும் அழியாபதி ஈஸ்வரர்\nவளங்கள் பெருக்கும் வசந்த நவராத்திரி\n× RELATED கற்கண்டு சாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B_%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B)", "date_download": "2020-03-30T08:14:19Z", "digest": "sha1:TO2RIDBJLIYYHQ7LNYZLPK7QP5SF6MK4", "length": 8180, "nlines": 218, "source_domain": "ta.wikipedia.org", "title": "சான் வான் (புவேர்ட்டோ ரிக்கோ) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சான் வான் (புவேர்ட்டோ ரிக்கோ)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசான் வான், புவேர்ட்டோ ரிக்கோ\nலுக்கீயோ மலைத் தொடர் பின்பக்கம் இருந்த சான் வான்\nஅடைபெயர்(கள்): La Ciudad Amurallada (சுவரிருந்த நகரம்)\nபுவேர்ட்டோ ரிக்கோ தீவின் இருந்த இடம்\nஹோர்ஹே ஏ. சான்டினி படீயா (NPP)\n\"En Mi Viejo San Juan\" (என் கிழத்தில் சான் வான்)\nலுயீஸ் மூஞோஸ் மரின் பன்னாட்டு விமான நிலையம்- SJU\nசான் வான் ஐக்கிய அமெரிக்காவின் புவேர்ட்டோ ரிக்கோ ஆட்சி நிலப்பகுதியின் தலைநகரமாகும். 2000 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 434,374 மக்கள் வாழ்கிறார்கள்.\nபுவியில் உள்ள இடம், அல்லது புவியியல் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 07:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2415755", "date_download": "2020-03-30T08:21:17Z", "digest": "sha1:ZKMABG5F46NPWUAKXKISODWDPYBB4C6S", "length": 21883, "nlines": 299, "source_domain": "www.dinamalar.com", "title": "French surgeon sexually abusing up to 250 children | 250 சிறுமியரை சீரழித்த டாக்டர்; சிக்கியது ரகசிய டைரி| Dinamalar", "raw_content": "\nதினமும் 11.6 கோடி முகக்கவசம் உற்பத்தி: சூழலை சாதகமாக்கி ...\nயோகா செய்யுங்கள்: வீடியோ வெளியிட்டு பிரதமர் அறிவுரை 1\nஏப்.,7க்குள் கொரோனா இல்லாத மாநிலமாக மாறும் தெலுங்கானா; ... 16\n'பிரிட்டன் இளவரசருக்கு அமெரிக்கா செலவு செய்யாது': ... 10\n2 வாரங்களில் அமெரிக்க பலி உச்சக்கட்டமாக இருக்கும்: ... 14\nஏப்.,14க்கு பின் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டமில்லை: ... 48\nஊரடங்கு நாட்களில் என்ன படிக்கலாம்\nதொழிலாளர்களிடம் வீட்டு வாடகை வாங்கக்கூடாது: மத்திய ... 15\nபிரதமர் நிவாரண நிதிக்கு பங்களிக்கும் ... 17\nபிரதமர் நிவாரண நிதிக்கு அதானி ரூ.100 கோடி நிதி 44\n250 சிறுமியரை சீரழித்த டாக்டர்; சிக்கியது ரகசிய 'டைரி'\nபிரான்ஸ்: பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நான்கு சிறுமியரிடம், பாலியல் பலாத்காரம் மற்றும் சீண்டல்களில் ஈடுபட்டு கைதான டாக்டரிடம், போ���ீசார் நடத்திய விசாரணையில், அவர் 250க்கும் அதிகமான சிறுமியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.\nஐரோப்பிய நாடான பிரான்சை சேர்ந்தவர், டாக்டர் ஜோயல் லீ ஸ்கார்னெக்(68). அறுவை சிகிச்சை நிபுணரான இவர், மத்திய மற்றும் மேற்கு பிரான்சில் உள்ள மருத்துவமனைகளில், பணியாற்றி ஓய்வு பெற்றார். டாக்டர் ஜோயல், தன் வீட்டருகே வசிக்கும், 6 வயது சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்ததாக, சிறுமியின் பெற்றோர், 2017ல் புகார் அளித்தனர். இதையடுத்து, இரண்டு உறவுக்கார சிறுமியர் மற்றும் சிகிச்சை பெற வந்த சிறுமி உட்பட மேலும் மூவர், டாக்டர் மீது பாலியல் புகார் அளித்தனர். இந்த வழக்கில், டாக்டர் ஜோயலை கைது செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு விசாரணை, நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.\nஇந்நிலையில், ஜோயலின் வீட்டில் போலீசார் சோதனையிட்டனர். அப்போது, அவரது, 'டைரி' கைப்பற்றப்பட்டது. அதில், 250க்கும் அதிகமான பெண்கள் பெயர் எழுதி வைக்கப்பட்டுள்ளது. அந்த டைரியில், பெண்களை எப்படியெல்லாம் சீண்டி, தன் பாலியல் இச்சைக்கு இரையாக்கி கொண்டார் என்பதை, காட்சிகளாக விளக்கி உள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அந்த டைரியில் குறிப்பிடப்பட்டுள்ள சிறுமியரில், 209 பேரை தொடர்பு கொண்டனர்.\nஅதில் பலர், இப்போது பெரிய பெண்களாக வளர்ந்து விட்டனர். அவர்கள் சிறுமிகளாக இருந்த போது, டாக்டர் ஜோயலால், அவர்கள் பாலியல் பலாத்காரத்திற்கும், சீண்டல்களுக்கும் ஆளானதை ஒப்புக் கொண்டனர். 'சிறுமிகளாக இருந்தபோது, பயத்தின் காரணமாக அவர்கள் வெளியே சொல்லவில்லை' என, கூறினர். டாக்டர் ஜோயல், கடந்த, 30 ஆண்டுகளாக, சிறுமியரைச் சீரழிக்கும் காமக் கொடூரனாக இருந்தது, விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கு, பிரான்சில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nசபரிமலையில் மண்டல சீசனில் படிபூஜை\nஇலவச பெட்ரோலுக்காக பிகினி அணிந்த ஆண்கள்(10)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநாயை எங்கடித்தாலும் வாலை தூக்காது.காலை தூக்கி ஙொய் சவுண்டுடன் ஒடும். கல்லைக்கண்டால் நாயை காணோம். நாயை கண்டால் கல்லைக்காணோம். இது தான் நாயின் பெருமை.\nஏண்டாப்பா ஜோயல் உன்க்கென்ன அவ்வளவு காமமா.\nmei - கடற���கரை நகரம்,மயோட்\nநாய்க்கு எங்க அடிச்சாலும் வாலை தூக்குமாம். அதேமாதிரி இங்கு பதிவிடுபவர்கள் எங்கோ பிரான்ஸ் இல் நடந்த சம்பவத்துக்கு திமுகவையும் பிராமணர்களையும் இழுக்கிறார்கள்\nஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி.அவன்தான் திருப்பி அடிக்க மாட்டான். தன் உழைப்பு திறமை கொண்டு முன்னேறுவன் இது மதம் மாறி சோம்பேறிகளுக்கு /கொள்ளையர்களுக்கு பிடிக்க வில்லை. எனவே அவனை எல்லாவற்றுக்கும் தாக்குகிறார்கள். கேவலமானவர்கள்....\nபொள்ளாச்சி சம்பவம் ஞாபாகம் வருதா,,,,...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம��, மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசபரிமலையில் மண்டல சீசனில் படிபூஜை\nஇலவச பெட்ரோலுக்காக பிகினி அணிந்த ஆண்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thehotline.lk/archives/date/2018/05", "date_download": "2020-03-30T05:48:22Z", "digest": "sha1:6GSNNYW3CBFSMEDLPM2RC57V77GQQZRW", "length": 16095, "nlines": 109, "source_domain": "www.thehotline.lk", "title": "May 2018 – thehotlinelk", "raw_content": "\nஊடகங்களுக்குத் தீனியாகும் எமது செயற்பாடுகள்\nஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே கொரோனாவிலிருந்து மீள வழி – ஜவாஹிர் சாலி\nவழமையான பொதுச்சந்தைகள் நாளை முதல் நடைபெறாது – அரச அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா\nகொரோனா தொற்று பாதுகாப்பு அங்கிகள் கொள்வனவுக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு நிதி அன்பளிப்பு\nபோதைப்பொருளுடன் மூவர் கைது -பிந்திய செய்தி\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nகல்குடா முஸ்லிம் அரசியல் வரலாற்றில் நினைவுகூறப்பட வேண்டியவர் மர்ஹூம் முஹைதீன் அப்துல் காதர் – முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி\nஊரடங்குச்சட்டம் மீறுவோருக்கெதிராக கடும் நடவடிக்கை – ஒலிபெருக்கி மூலம் வாழைச்சேனைப்பொலிஸார்\nமரக்கறி கொள்வனவிற்கு தம்புள்ளை செல்வதை நிறுத்துமாறு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜுத் வேண்டுகோள்\nகாலனித்துவத்திலிருந்து கால மாற்றத்தை நோக்கி….\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வயோதிபரின் சடலம் மீட்பு\nஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி திடீர் இராஜினாமா\nமுற்றாகி முடங்கிய கல்குடா : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nமட்டு.பல்கலைக்கழக கல்லூரிக்கு கொரோனா நோயாளர்களை கொண்டு வருவதை கண்டித்து மாணவர்கள் போராட்டம்\nமட்டு. மாவட்டத்தையே கொரோனா அச்சுறுத்தலாக்கும்\nஉழவு இயந்திரம் – மோட்டார் சைக்கிள் விபத்தில் வாழைச்சேனை எஸ்.ஏ. ரபீல் வபாத்\nகளுதாவளை மகா வித்தியாலயத்தில் இல்ல மெய்வல்லுனர் போட்டி\nCorona Virus என்றால் என்ன – விளக்கமளிக்கிறார் கனடாவிலிருந்து Dr.சர்ஜூன் (Phd)\nகல்குடா அரசியல் கள நிலைமை : கல்குடா முஸ்லிம்களை ஒற்றுமைப்படுத்துவது சிரமமானதா\nஎமது பிரதேசத்தில் போதைப் பாவனையைத்தடுக்க விஷேட செயற்றிட்டம், உயர் கொள்கைகள் வகுக்கப்பட்ட வேண்டியது அவசியம் -ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஏ.எம்.நெளபர்\n(எம்.ரீ.எம்.பாரிஸ்) சர்வதேச போதையொழிப்பு தினத்தை முன்னிட்டு சமூகச்செயற்பாட்டாளரும் ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினருமான ஏ.எம்.நெளபர் அவர்கள் விடுக்கும் செய்தி இன்று மே 31 சர்வதேச போதையொழிப்பு தினமாகும். அரசாங்கம் எமது நாட்டில் இளம் சமுதாயத்தினரையும் மக்களையும் போதைவஸ்துப் பாவனையிலிருந்து பாதுகாக்க பல்வேறுமேலும் வாசிக்க...\n“அலி பேனாட்” இன் மரணத்தூது\n(இறுதி காணொளி: தமிழ் உரை) தமிழில்: முஹம்மது ஸஃப்ஷாத், மொரட்டுவை பல்கலைக்கழகம். நீங்கள் எல்லோரும் அறிந்து கொண்டது போல அல்ஹம்துலில்லாஹ் நான் மரணித்துவிட்டேன். நான் ஒரு சிறிய வீடியோவை தயாரித்து விட்டுச் செல்ல விரும்புகிறேன், முதல் நாளில் இருந்து எனக்கு பக்கபலமாகமேலும் வாசிக்க...\nசட்டவிரோதமாக பசு மாடுகளை ஏற்றிச்சென்ற வாகனம் கைப்பற்றல்\nபே.சபேஷ் அனுமதிப்பத்திரமின்றி பசு மாடுகளை ஏற்றிச்சென்ற குற்றச்சாட்டின் பேரில், நீதிமன்றத்தினால் பத்து இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்ட சிறிய ரக கெப் வண்டியில் மறு நாள் மீண்டும் அனுமதிப்பத்திரமின்றி பசு மாடுகளை ஏற்றிச்சென்ற போது, குறித்த வண்டி ஏறாவூர் பொலிஸாரிடம் சிக்கியுள்ளது.மேலும் வாசிக்க...\nநீதிபதியின் கார் விபத்தில் அம்புலன்ஸ் சாரதி படுகாயம்\nபே.சபேஷ் தொழிலாளர் நீதிமன்ற மேலதிக நீதிபதியின் கார் விபத்தில் அம்புலன்ஸ் வண்டியின் ஓய்வு பெற்ற சாரதியொருவர் படுகாயமடைந்த சம்பவமொன்று மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இன்று (31) வியாழக்கிழமை காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் படுகாயமடைந்த சந்திவெளியைச்சேர்ந்த 60 வயதுடைய சண்முகம் பேரின்பம்மேலும் வாசிக்க...\nமஜ்மா கிராமத்தில் வீதி மின் விளக்குகள் பொருத்தும் பணிகள்\nஏ.எல்.சமீம் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட அல் மஜ்மா கிராமத்திலுள்ள வீதிகள் மின் விளக்குகள் இல்லாமையினால் இருளடைந்து காணப்படுவதுடன், இங்கு வசிக்கும் மக்கள் பாரிய அசெளகரியங்களை அனுபவித்து வந்தனர். இரவு வேளையில் யானை, விச ஜந்துக்கள் மற்றும் திருடர்களின் தொல்லைகளினால் அங்கு வசிப்பதில் பலமேலும் வாசிக்க...\nஉலக புகைத்தல் எதிர்ப்பு தின விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரம் வழங்கல்\n(எஸ்.அஷ்ரப்கான்) உலக புகைத்தல் எதிர்ப்பு தினத்தையொட்டி மே-31 இன்று வியாழக்கிழமை சாய்ந்தமருது வை.எம்.எம்.ஏ. ஏற்பட்டில் பிராந்திய உணவு மருந்துப்பரிசோதகர் எஸ்.தஸ்தகீரின் வேண்டுகோளுக்கிணங்க விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரம் வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது இளைஞர் சேவைகள் மன்றத்தில் நடைபெற்றது. இதன் போது, சாய்ந்தமருது வை.எம்.எம்.ஏ. தலைவர்மேலும் வாசிக்க...\nபொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் முன்மாதிரி: மாதாந்தக் கொடுப்பனவு மக்கள் பணிக்கு\nஎம்.ரீ.ஹைதர் அலி நகர சபை அமர்வுகளின் போது அதில் கலந்து கொள்ளும் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுத் தொகையில் தனக்குரிய கொடுப்பனவு பணத்தினை நகர சபை பொது நிதியில் வைப்புச்செய்து அதனை மக்கள் தேவைகளுக்காகப் பயன்படுத்துமாறு காத்தான்குடி நகர சபை உறுப்பினரும், முன்னாள்மேலும் வாசிக்க...\nஅம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபை வேட்பாளராக பொறியியலாளர் நாபீர்\nஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் அம்பாறை மாவட்டத்தில் பல வருடங்களாக சமூக சேவையில் ஈடுபட்டு வரும் நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபகத்தலைவரும் பொறியியலாளருமான உதுமான் கண்டு நாபீர் எதிர் வருகின்ற மாகாண சபைத்தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக களமிறக்கப்படலாம் என பரவலாகமேலும் வாசிக்க...\nகராத்தேயில் வெண்கலம் வென்ற ஷபேக்ஷாவுக்கு அமைச்சர் சஜித் 3௦ இலட்சம் பெறுமதியான வீடு அன்பளிப்பு\nநன்றி-முஹம்மது இக்பால் கடந்த வாரம் ஜப்பான் நாட்டின் ஒக்கிநாவா நகரில் நடைபெற்ற ஆசிய கராத்தே போட்டியில் இலங்கை அணி சார்பில் பங்குபற்றிய பி.ஜி.விஹாங்கி ஷபேக்ஷா (PG. VIHANGI SAPEKSHA) காத்தா நிகழ்ச்சியில் மூன்றாமிடத்தின��ப் பெற்று வெங்கலப்பதக்கத்தினை பெற்றிருந்தார். கராத்தேயில் வெண்கலப்பதக்கம் பெற்றுமேலும் வாசிக்க...\nபிரதியமைச்சர் மௌலானா “உம்ரா” வுக்காக சவூதி அரேபியா பயணம்\nஏறாவூர் முஹம்மது அஸ்மி தேசிய நல்லிணக்கம்-ஒருமைப்பாடு அரச கரும மொழிகள் பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினருமான செய்யித் அலி சாஹிர் மௌலானா புனித உம்ரா கடமையினை நிறைவேற்ற இன்று சவூதி அரேபியா நோக்கி பயணமாகிறார். பிரதியமைச்சரின் பிரத்தியோகச் செயலாளரும்,மேலும் வாசிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctricks.com/january-current-affairs-2019-online-test-in-tamil/", "date_download": "2020-03-30T06:02:44Z", "digest": "sha1:RRD5MXPXABS4CHI5FQRX4ZL2LKCPET3K", "length": 54815, "nlines": 1215, "source_domain": "www.tnpsctricks.com", "title": "January Current Affairs 2019 Online Test in Tamil – Tnpsc Tricks", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் ஜனவரி- 2019\nபுதிய பொறியியல் கல்லூரிகள் உருவாக்குவதை 2020ஆம் ஆண்டு முதல் நிறுத்துமாறு AICTE-க்கு அறிவுறுத்திய அரசாங்கக் குழுவின் தலைவர் யார்\nஇந்தியாவுடனான பரந்த வியாபார பின்னணியில் ‘செயல்திறன்மிகு முதலீடு மற்றும் சமூக மேம்பாட்டுக்கான ஆண்டு’ என 2019ஆம் ஆண்டை அறிவித்துள்ள நாடு எது\nCSC மூலம் புகாரளிக்க எந்த கட்டணமில்லா உதவி சேவையை NHRC தொடங்கியுள்ளது\nஎந்த IPC பிரிவின் கீழ், பாலியல் துன்புறுத்தல் வழக்குகளை திருநங்கைகள் தாக்கல் செய்யலாம்\nதெலுங்கானா உயர்நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி யார்\nஅகுலா வெங்கட சேஷா சாய்\nஎந்த மாநிலத்தின் பெண்கள், பாலின சமத்துவத்தை தூக்கி நிறுத்துவதற்காக சமீபத்தில் 620 கி.மீ., நீள ‘சுவர்’ உருவாக்கினர்\n2019ஆம் ஆண்டு தேசிய நிருத்ய சிரோமணி விருது பெற்றவர் யார்\nஉப்மாகா துர்கா பிரசாத் ராவ்\nஎம்மாநிலத்தில் உஜ்வாலா சானிடரி நாப்கின் திட்டத்தை நடுவணரசு தொடங்கியுள்ளது\nபேஹ்மான் (Fehmarn) பட்டை நிரந்தர இணைப்பு என்பது எந்த இரண்டு நாட்டின் தீவுகளை இணைப்பதற்காக முன்மொழியப்பட்ட சுரங்கப்பாதை திட்டம்\nரயில்வே வாரியத்தின் புதிய தலைவர் யார்\nவிவசாயிகளின் துயரத்துக்கு தீர்வுகாண்பதற்காக ‘கிருஷக் பந்து’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ள மாநிலம் எது\nவீர் சவார்க்கர் பன்னாட்டு விமான நிலையம் அண்மையில் அங்கீகாரம் பெற்ற குடிவரவு சோதனைச் சாவடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது எந்த யூனியன் பிரதேசத்தில் உள்ளது\nஅந்���மான் மற்றும் நிக்கோபார் தீவுகள்\nஅண்மையில், விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி ஆகியவற்றை பரோடா வங்கியுடன் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சந்தை மதிப்பு அடிப்படையில், ஒருங்கிணைந்த இணைப்பு வங்கியின் தரநிலை என்னவாக இருக்கும்\nசர்வதேச இணையம், தொழினுட்ப நிறுவனம் மீது GAFA வரியை அறிமுகப்படுத்தியுள்ள ஐரோப்பிய நாடு எது\nதேசிய தொழில்முனைவு விருதுகளின் 3வது பதிப்பை வழங்கிய மத்திய அமைச்சகம் எது\nதிறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம்\nஎந்தத் தேதியில், உலக பிரைலி தினம் கொண்டாடப்படுகிறது\nயாருக்கு 2017ஆம் ஆண்டுக்கான ISRS சிறப்பு தேசிய ஜியோஸ்பேசியல் விருது (LTA விருது) வழங்கப்பட்டுள்ளது\n2019 இந்திய பனோரமா திரைப்பட விழா நடைபெறும் இடம் எது\nLICஇன் இடைக்கால தலைவர் யார்\nஅண்மையில் காலமான CH லோகநாத், எந்த மொழி சார்ந்த மூத்த மேடை மற்றும் திரைக் கலைஞர் ஆவார்\nபாகிஸ்தானின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்\nஅண்மையில் எந்த நாட்டில் ‘பபுக்’ என்ற வெப்பமண்டல புயல் ஏற்பட்டது\nகேரளாவின் எந்த நகரத்தில் பாரம்பரிய மொழிக்கான மையம் ஒன்றை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது\nஅண்மையில் ஆசிய மறுஉறுதி திட்ட (ARIA) சட்டத்தில் கையெழுத்திட்ட நாடு எது\nஇந்தியாவின் மிகப்பெரிய சொத்து மேலாண்மை நிறுவனம் எது\nஆதித்யா பிர்லா சன் ஆயுள் பரஸ்பர நிதி\nICICI தன்னலநோக்கு சார்ந்த நிதி\nபண்டச்சந்தையில் பாதுகாவல் சேவைகளை அனுமதித்துள்ள இந்திய அமைப்பு எது\nஅண்மையில் காலமான திவ்யேந்து பாலித், எந்த மொழியில் பிரபல எழுத்தாளர்\n2019 சர்வதேச சுகாதார உச்சிமாநாடு நடைபெறவுள்ள நகரம் எது\n80ஆவது தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் – 2019 நடைபெறும் இடம் எது\nஅரசு வேலைகளில் ‘பொருளாதார ரீதியாக பின்தங்கிய’ உயர் சாதியினருக்கு எத்தனை சதவீத ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது\nஎந்த நாட்டின் அணி, 2019 ஹோப்மேன் கோப்பைக்கான பட்டத்தை வென்றுள்ளது\nதொடர்பாடல், வழிகாட்டல் & கண்காணிப்பு (CNS) ஆராய்ச்சிக்காக SAMEER உடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சமீபத்தில் கையெழுத்திட்ட இந்திய அமைப்பு எது\n2ஆவது விளையாடு இந்தியா இளையோர் விளையாட்டுக்கள் நடைபெறும் இடம் எது\n2019 அகில இந்திய வானொலி தேசியக்கவிகளின் மாநாடு நடைபெறவுள்ள நகரம் ��து\nவிவாகரத்து கோருவதற்கான காரணங்களிலிருந்து எந்த நோயை நீக்க வழிவகுக்கும் தனிநபர் சட்டத்திருத்த மசோதா (2018), மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது\nமத்திய புள்ளியியல் அலுவலகத்தின் அண்மைய மதிப்பீட்டின்படி, இந்திய பொருளாதாரம் 2018–19 நிதியாண்டில் எத்தனை % அதிகரிக்கும் என தெரிவித்துள்ளளது\nஎந்த நகரத்தில், 6ஆவது இந்திய பெண்கள் இயற்கை விழா நடைபெறவுள்ளது\nஎந்தத் தேதியில், வெளிநாடுவாழ் இந்தியர் தினம் கொண்டாடப்படுகிறது\nநான்காவது ரைசினா பேச்சுவார்த்தை (Raisina Dialogue) நடைபெற்ற நகரம் எது\nஎந்த மாநிலத்தில், இந்தியாவின் நீளமான ஒற்றைத்தட எஃகுவட தொங்கு பாலம் (Single –Lane Steel Cable Suspension Bridge) திறக்கப்பட்டுள்ளது\nஅனைவருக்கும் அடிப்படை ஊதிய திட்டத்தை அறிவித்துள்ள முதல் இந்திய மாநிலம் எது\nஎந்த நாட்டில், வெளியுறவு அமைச்சர்கள் அளவிலான முதலாவது இந்திய – மத்திய ஆசிய பேச்சுவார்த்தையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது\n2018 EIU மக்களாட்சி தரவரிசையில் இந்தியாவின் தரநிலை என்ன\n27ஆவது புது தில்லி உலக புத்தக கண்காட்சியின் கருப்பொருள் என்ன\nமகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.3 லட்சம் வரை வட்டியில்லாக் கடன்களை வழங்குவதாக அறிவித்துள்ள மாநில அரசு எது\nமந்த்ராலயம் மற்றும் விதிமண்டல் வர்த்தகர் சங்கத்தால் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட பத்திரிகையாளர் யார்\nதீனு ராந்திவே (Dinu Randive)\nசமீபத்தில், புராணகால சரஸ்வதி ஆற்றை மீட்டுருவாக்கம் செய்வதற்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ள மாநில அரசு எது\nசுவாமி விவேகானந்தர் பிறந்த ஆண்டு எது\n29ஆவது இந்திய வண்ணப்பூச்சுகள் மாநாடு நடைபெற்ற நகரம் எது\n2019 தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவின் அம்சங்கள் யாவை\n18 – 25 வயதுடைய இளைஞர்களின் எண்ணங்களை கேட்க\nபொதுப் பிரச்சனைகளில் இளைஞர்கள் ஈடுபடுவதை ஊக்குவிக்க\n2022இல் புதிய இந்தியாவின் பார்வை மீதான கருத்துக்களைப்பெற\nபுதிதாக உருவாக்கப்பட்ட சுசிலா தேவி இலக்கிய விருதினை வென்றவர் யார்\n‘ஒரு குடும்பம், ஒரு வேலை’ என்ற திட்டத்தை தொடங்கியுள்ள மாநில அரசு எது\nசரக்குகள் மற்றும் சேவைகள் வரி அமல்படுத்தப்பட்ட பின், மாநிலங்கள் எதிர்கொள்ளும் வருவாய் பற்றாக்குறை குறித்து ஆராயும் அமைச்சர்கள் குழுவின் தலைவர் யார்\nமுதலாவது பிலிப் கோட்லர் (Philip Kotler) குடியரசு விருது பெற்ற இந்தியர் யார்\nஅண்மையில் காலமான லெனின் ராஜேந்திரன், எந்தத் துறையில் பிரபலமானவர்\nமுதலாவது சர்வதேச விமானப்போக்குவரத்து உச்சிமாநாடு (GAS-2019) நடந்த நகரம் எது\n2019 மார்ச் 1 முதல் ஒற்றைப் பயன்பாடுடைய நெகிழிப் பொருட்களுக்கு தடைவிதிக்கவுள்ள யூனியன் பிரதேசம் / மாநிலம் எது\nஇந்தியாவின் மிகப்பெரிய துளிர்நிறுவன சூழலமைப்பு தொடங்கப்பட்டுள்ள மாநிலம் எது\nமேற்குத்தொடர்ச்சி மலைகளிலிருந்து சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கும் அயல்நாட்டுத் தாவரங்களை அகற்றுவதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர் யார்\nG – 77 குழுவின் தலைவராகியுள்ள நாடு எது\n‘அமா கரே LED’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநில அரசு எது\nஎந்த நகரத்தில், 10ஆவது இந்திய ரப்பர் கண்காட்சி தொடங்கியுள்ளது\n2018ஆம் ஆண்டுக்கான காந்தி அமைதிப்பரிசுக்கு தெரிவாகியுள்ள அமைப்பு / நபர் யார்\nGSTஇன் கீழ் லாட்டரி தொடர்பான பிரச்சனைகள் குறித்து ஆராய்வதற்காக, புதிதாக நியமிக்கப்பட்ட குழுமத்தின் தலைவர் யார்\nசாக்ஷம் – 2019 என்பது எந்த மத்திய அமைச்சகத்தின் கீழ் ஆண்டுதோறும் நடத்தப்படும் உயர்செறிவு பொதுமக்கள் மையமான பிரம்மாண்ட பரப்புரையாகும்\nகுடிநீர் மற்றும் துப்பரவு அமைச்சகம்\nதகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்\nபெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்\nஉலகின் முதல் மனித உரிமைகள் தொலைக்காட்சி சேவை தொடங்கப்பட்டுள்ள நகரம் எது\n2ஆவது உலக ஆரஞ்சுத் திருவிழா நடைபெறும் நகரம் எது\nநிலையான மண் மேலாண்மைக்கான சிறந்த பங்களிப்பிற்காக நடப்பாண்டின் ஜப்பான் பரிசை வென்றுள்ள இந்திய வம்சாவளி யார்\nஅனைத்துக் கண்டங்களிலும் உள்ள ஏழு மிகவுயர்ந்த சிகரங்கள் மற்றும் எரிமலைகளின் உச்சியை அடைந்த முதல் இந்தியர் மற்றும் இளம்வயது நபர் யார்\nஎந்த நிறுவனத்தால், இந்தியாவின் முதலாவது லித்தியம் – அயன் கிகா தொழிற்சாலை கட்டப்படவுள்ளது\nசெயற்கை நுண்ணறிவில் இந்தியாவின் முதல் B.Tech பாடத்திட்டத்தை தொடங்கவுள்ள ஐஐடி எது\nஆசிரியர்களுக்கான இந்தியாவின் முதல் PolicyHackஐ தொடங்கியுள்ள நிறுவனம் எது\nஏழாவது ASEAN – இந்திய சுற்றுலாத்துறை அமைச்சர்கள் சந்திப்பு நடந்த நகரம் எது\nஎந்த நாட்டின் மத்திய வங்கி, அண்மையில் இந்திய பணத்தாள்கள் பயன்பாட்டை தடை செய்துள்ளது\nபொருண்ம ஆராய்ச���சிக்காக முதலாவது ஷேக் சவுத் சர்வதேச பரிசுக்கு (Sheikh Saud International Prize) தெரிவு செய்யப்பட்டுள்ளவர் யார்\nC N R ராவ்\nபொருண்ம ஆராய்ச்சிக்காக முதலாவது ஷேக் சவுத் சர்வதேச பரிசுக்கு (Sheikh Saud International Prize) தெரிவு செய்யப்பட்டுள்ளவர் யார்\nC N R ராவ்\nஅண்மையில், ‘2018 – 2023’ தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கையை அறிமுகம் செய்த மாநில அரசு எது\nஎந்த அண்டை நாடுகளுக்கு பயணிக்கும் இந்தியர்களுக்கு, தற்போது ஆதார் அட்டைகள் செல்லுபடியாகும் பயண ஆவணங்களாக இருக்கின்றன\n2019 ஜன.21 அன்று 47ஆவது மாநில உதய தினத்தை கொண்டாடிய மாநிலங்கள் எவை\nஅருணாச்சலப் பிரதேசம், மேகாலயா மற்றும் நாகாலாந்து\nமணிப்பூர், மேகாலயா மற்றும் திரிபுரா\nமணிப்பூர், மிசோரம் மற்றும் நாகாலாந்து\nஅருணாச்சலப் பிரதேசம் மற்றும் மிசோரம்\nஅண்மையில் காலமான ரக்பீர் சிங் போலா, எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்\nஎந்நகரத்தில், இந்தியாவின் முதல் தனியார்துறை ஹோவிட்சர் துப்பாக்கி தொழிற்சாலை அமையவுள்ளது\nஇந்திய எஃகுக் கண்காட்சி 2019 மற்றும் மாநாடு நடைபெறும் நகரம் எது\nஎந்த நகரத்தில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது\nவீட்டுவேலைத் தொழிலாளர்களைப் பணியமர்த்துவதில் ஒத்துழைக்க எந்த நாட்டிற்கும் இந்தியாவிற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது\nசமீபத்திய லாய்ட்ஸ் அறிக்கையின்படி, உலகின் முப்பது முன்னணி சரக்கு பெட்டகங்களை கையாளும் துறைமுகங்களில் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய துறைமுகம் எது\nஜவஹர்லால் நேரு துறைமுக அறக்கட்டளை\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டில் காப்பிலியர் சமூகத்திற்கு 5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க முடிவுசெய்துள்ள மாநில அரசு எது\nஇந்திய ஆப்பிரிக்க களப்பயிற்சி (IAFTX – 2019) நடைபெறவுள்ள நகரம் எது\nதேசிய பேரிடர் நிவாரணப் படையின் எப்பிரிவு, முதலாவது சுபாஷ் சந்திர போஸ் அப்டா பிரபந்தன் புரஸ்கார் விருதை வென்றுள்ளது\nஅண்மையில் காலமான பானு பிரகாஷ் சிங், எந்தத் துறையுடன் தொடர்புடையவர்\nஎந்த சர்வதேச அமைப்பு அதன் அண்மைய உலக பொருளாதார நிலை மற்றும் தகவல் தொகுப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது\nதென்துருவ பயணத்தை முடித்த இந்தியாவின் முதல் பெண் IPS அதிகாரி யார்\nவேட்டைக்கு எ���ிராக புலி பாதுகாப்புப்படை அமைக்க முடிவுசெய்துள்ள மாநில அரசு எது\nஎந்த நாட்டில், உலகின் மிகநீண்ட 3D அச்சிடப்பட்ட கான்கிரீட் பாலம் திறக்கப்பட்டுள்ளது\nநடப்பாண்டு தேசிய வாக்காளர்கள் தினத்துக்கான கருப்பொருள் என்ன\nஎந்த மாநிலத்தில், உலகின் மிக நீளமான விரைவுச்சாலை (Expressway) வரவுள்ளது\nஎந்த மாநிலத்தில், உலகின் மிக நீளமான விரைவுச்சாலை (Expressway) வரவுள்ளது\nகுழந்தை இறப்புக்களை கட்டுப்படுத்துவதற்காக அண்மையில் சிறப்புத்திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ள மாநில அரசு எது\nநியூயார்க் டைம்ஸ் பயண நிகழ்வில், ‘நிகழ்வில் சிறந்ததற்கான’ சிறப்பு விருதை வென்ற நாடு எது\nசர்வதேச கிரிக்கெட்டில் அரைசதத்தை எடுத்த இளம் வீரர் யார்\nஎந்த ஆண்டில், பன்னாட்டு மாணவர் மதிப்பீட்டு திட்டத்தில் இந்தியா பங்கேற்கும்\nமாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது\nHow the State Government Works – மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது\nஇயற்கை இடர்கள் – பேரிடர் மேலாண்மை – நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல் Online Test 7th Social Science\nதமிழகத்தில் சமணம் பவுத்தம், ஆசிவகத் தத்துவங்கள் Online Test 7th Social Science Lesson 18 Questions\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/social-welfare/baeb95bcdb95bb3bcd-ba8bb2ba4bcdba4bc1bb1bc8b95bb3bcd/contact-info", "date_download": "2020-03-30T06:11:35Z", "digest": "sha1:UOSSWCN5OU6HI35ELAQ2Q6NOT43ON5PG", "length": 8131, "nlines": 134, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மக்கள் நலத்துறைகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / மக்கள் நலத்துறைகள்\nஉங்களின் கருத்துகளை நாங்கள் மதிக்கிறோம்\nதயவுசெய்து உங்களின் முழுப்பெயரை குறிப்பிடவும்\nஉபயோகத்தில் உள்ள உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nதயவுசெய்து நீங்கள் அனுப்ப வேண்டிய செய்தியை உள்ளிடவும்.\nகுறிப்பு எண்ணை [கோட்] அடிக்கவும் (தேவைப்படுகிறது)\nஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத் துறை\nபிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை\nஅரசு சார்பற்ற தன்னார்வ துறை\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nசமூக நலம்- கருத்து பகிர்வு\nசிறு மற்றும் குறுந்தொழில்கள் மானியம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாய���ல் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jun 15, 2018\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpds.co.in/category/%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-2020/", "date_download": "2020-03-30T06:10:41Z", "digest": "sha1:DYTZTCYVYHY2QQ7WIQO7OXOSTTFD5POX", "length": 21134, "nlines": 475, "source_domain": "tnpds.co.in", "title": "தை பொங்கல் 2020 | TNPDS - SMART RATION CARD", "raw_content": "\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு சிறப்பு நேரலை | Avaniyapuram Jallikattu 2020 Live\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு சிறப்பு நேரலை | Avaniyapuram Jallikattu 2020 Live\n2020 அனைவருக்கும் இனிய தைத்திருநாள் பொங்கல் நல்வாழ்த்துகள்\nபொங்கல் வாழ்த்து 2020|பொங்கல் வாட்ஸ்-அப் வாழ்த்து 2020\n2020 Thai Pongal|பிரதமர் மோடி தமிழில் தை பொங்கல் 2020 வாழ்த்து\n2020 Thai Pongal|பிரதமர் மோடி தமிழில் தை பொங்கல் 2020 வாழ்த்து\nPongal Celebration with My Family- ”தமிழர் திருநாள்” எங்கள் வீட்டு தை பொங்கல் கொண்டாட்டம்\nPongal Celebration with My Family- ”தமிழர் திருநாள்’‘ எங்கள் வீட்டு தை பொங்கல் கொண்டாட்டம்\n பானையில் பொங்கல் வைப்பது எப்படி பொங்கல் செய்யும் செய்முறை 2020\n பானையில் பொங்கல் வைப்பது எப்படி பொங்கல் செய்யும் செய்முறை 2020\nபொங்கல் திருநாளை வழிபட உகந்த நேரம் | Good Time for Worship Pongal\nபொங்கல் திருநாளை வழிபட உகந்த நேரம் | Good Time for Worship Pongal\nThai Pongal 2020 தை பொங்கல் 20202020 பொங்கல் 2020 பொங்கல் வைக்க நல்ல நேரம் எது Pongal 2020 Thai Pongal 2020 பொங்கல் பண்டிகை 2020 பொங்கல் வைக்க சிறந்த நேரம் 2020 பொங்கல் வைக்கும் நேரம் 2020\n2020 Pongal Vaikka Nalla Neram தை பொங்கல், மாட்டு பொங்கல் வைக்க நல்ல நேரம் என்ன\n2020 Pongal Vaikka Nalla Neram தை பொங்கல், மாட்டு பொங்கல் வைக்க நல்ல நேரம் என்ன\nThai Pongal 2020 தை பொங்கல் 20202020 பொங்கல் 2020 பொங்கல் வைக்க நல்ல நேரம் எது mattu pongal 2020 Pongal 2020 பொங்கல் 2020 பொங்கல் பண்டிகை 2020 பொங்கல் வைக்க சிறந்த நேரம் 2020 பொங்கல் வைக்கும் நேரம் 2020 மாட்டு பொங்கல் 2020 மாட்டு பொங்கல் நல்ல நேரம் 2020 மாட்டுப் பொங்கல் வைக்க சிறந்த நேரம் 2020 மாட்டுப் பொங்கல் வைக்கும் நேரம்\n2020 பொங்கல் பண்டிகை|12 ராசியினரும் செய்ய வேண்டிய பொருள் தானம் இதோ\n2020 பொங்க���் பண்டிகை|12 ராசியினரும் செய்ய வேண்டிய பொருள் தானம் இதோ\n2020 ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன்கள்\n2020 தஞ்சாவூர் பெரிய கோவில் கும்பாபிஷேகம்\n2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு\n2020 பொங்கல் வைக்க நல்ல நேரம்\n43-வது சென்னை புத்தகக் காட்சி\nTNPSC குரூப் 2 முறைகேடு\nTNPSC குரூப் 4 முறைகேடு\nஅத்தி வரதரை நின்ற கோலத்தில்\nஅத்தி வரதரை நின்ற கோலத்தில் தரிசனம்\nஅத்திகிரி சிறப்பு மலர் 2019\nஅத்திவரதர் உற்சவம் – 42 ஆம் நாள்\nஅத்திவரதர் சயன கோல நேரடி வீடியோ\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2020\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு Live 2020\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு Live 2020\nஇன்றைய ராசி பலன் 2020\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம்\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020\nகொரோனா – தற்போதைய நிலவரம் என்ன\nகொரோனா – தற்போதைய நிலவரம் என்ன\nசீனா அதிபர் ஸி ஜின்பிங்\nசென்னை புத்தகத் திருவிழா 2020\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் முன்பதிவு\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2019\nபாலமேடு ஜல்லிக்கட்டு Live 2020\nபிக்பாஸ் 3 தமிழ் டைட்டில் வின்னர்\nபொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் 2020\nமத்திய பட்ஜெட் 2020 LIVE\nமோடி சீன அதிபர் சந்திப்பு\nலலிதா ஜூவல்லரி நகை கடை கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Inspectors%20Workplace%20Transfer", "date_download": "2020-03-30T07:40:41Z", "digest": "sha1:S5DZRI56IKQKQ4XCUEWYU36DGTKCO24Z", "length": 4262, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Inspectors Workplace Transfer | Dinakaran\"", "raw_content": "\nசென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லுரி மருத்துவர் ஜி.சந்திரசேகர் திடீர் பணியிட மாற்றம்\nஸ்டான்லி மருத்துவர் சந்திரசேகர் திடீர் இடமாற்றம்; தூத்துக்குடி மருத்துவக் கல்லூரிக்கு மாற்றி உத்தரவு: முகக்கவசம் கேட்டதால் இடமாற்றம் என்று சர்ச்சை\nகாதலர்களை மிரட்டி பணம் பறித்த 2 காவலர்கள் பணியிட மாற்றம்: இணை கமிஷனர் நடவடிக்கை\nகாஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்ட இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்\nகாஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்ட இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்\nவருங்கால வைப்பு நிதி அலுவலகம் இடமாற்றம்\n4 தாசில்தார்கள் பணியிட மாற்றம்\nசேலம் ரயில்வே கோட்டத்தில் பணியாற்றும் டிக்கெட் பரிசோதகர்கள் உள்பட 700 பேருக்கு முக கவசம்\nவேலூர் மாவட்டத்தில் 5 துணை தாசில்��ார் பணியிட மாற்றம்\nபணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம்\nமாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் இடமாற்றம்\nசார்பதிவாளர் அலுவலகங்களில் பணிபுரிந்து வந்த கணினி உதவியாளர், கேமரா ஆபரேட்டர் 1302 பேர் கூண்டோடு பணியிடம் மாற்றம்: பதிவு துறை ஐஜி அதிரடி உத்தரவு\nபணிக்கநாடார் குடியிருப்பு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் தின விழா\nவெங்கமேடு அலுவலகத்திற்கு மின் இணைப்புகள் மாற்றம்\nமயிலாடுதுறையில் ஒரே பைக்கில் சென்ற 3 பேரை தாக்கிய போக்குவரத்து உதவி ஆய்வாளர் பணியிட மாற்றம்\nதேர்வு எழுத மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 38 ஆசிரியர்கள் நியமனம்\nபுதுச்சேரியில் உயர் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்\nசேலம் ஆத்தூர் அருகே புதுப்பேட்டையில் இயங்கி வந்த உழவர் சந்தை பேருந்து நிலையம் அருகே மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Needamangalam", "date_download": "2020-03-30T06:15:15Z", "digest": "sha1:TBZEHLEP3U2YDH2O4MA7NIVIDKO7HGP5", "length": 4739, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Needamangalam | Dinakaran\"", "raw_content": "\nநீடாமங்கலம் பகுதிகளில் முன்னறிவிப்பின்றி தொடர் மின்வெட்டு\nநீடாமங்கலம் ஊராட்சிகளில் துப்புரவு பணியாளர்களுக்கு பல மாதங்களாக ஊதிய பாக்கி\nநீடாமங்கலம்: 4 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்\nநீடாமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் வருமா, வராதா\nநீடாமங்கலம்: 4 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்\nபெண்களுக்கு அறிவுறுத்தல் மன்னார்குடி முதல் நீடாமங்கலம் வரை நெடுஞ்சாலையோரம் நடப்பட்ட மரப்போத்துகளுக்கு தண்ணீர் சப்ளை சுற்றுச்சூழல் அமைப்பு மும்முரம்\nநீடாமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் நிதியளிப்பு கூட்டம்\nநீடாமங்கலம் காவல் நிலையம் 98வது ஆண்டு விழா, கண்காட்சி\nநீடாமங்கலம் ரயில் நிலையத்தில் எடைமேடை பழுதடைந்து சேதம்\nநீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு உரப்பரிந்துரை செயல்விளக்கம்\nநீடாமங்கலம் ஒன்றியம் அதங்குடி- பொதக்குடி இடையே வெண்ணாற்றின் குறுக்கே ஆமை வேகத்தில் பாலப்பணி: விரைந்து முடிக்க கோரிக்கை\nநீடாமங்கலம் வேளாண். அறிவியல் நிலையத்தில் பயறுவகை பயிர்களின் உற்பத்தி அதிகரிக்க தொழில்நுட்ப பயிற்சி\nநீடாமங்கலம் பகுதியில் இயந்திரம் மூலம் நெல் அறுவடை பணி தீவ��ரம்\nநீடாமங்கலத்தில் போக்குவரத்து நெரிசல் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க கூடாது\nநீடாமங்கலம் ஆதனூரில் மன்னார்குடி அரசு கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட முகாம் துவக்கம்\nதி.பூண்டி வேளூர் கணமங்கலத்தில் அரிவாட்டாய நாயனார் முக்தி அடைந்த நாள் நீடாமங்கலம் ராயபுரத்தில் வெள்ளத்தை தாங்கி வளரும் நெல் ரக வயல் தின விழா\nநீடாமங்கலம் பகுதியில் கடும் தட்டுப்பாடு இயந்திர அறுவடைக்கு விலை நிர்ணயிக்காவிட்டால் மறியல்\nநீடாமங்கலம் ஒன்றியத்தில் 44 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்\nமன்னார்குடி, கோட்டூர், நீடாமங்கலம் ஒன்றியங்களில் 144 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்\nநீடாமங்கலம் ஒன்றிய பகுதியில் 12,901 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-03-30T07:36:48Z", "digest": "sha1:DPBBT3ARSVMHKU4JAWL3X34B76H5NAXE", "length": 11923, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "துண்டுவாரி நேரியல் சார்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமேற்புறம் இருபரிமாணத்தில் ஒரு துண்டுவாரி நேரியல் சார்பும் அது நேரியலாக அமையும் குவி பல்பரப்புகளும் (convex polytopes).\nகணிதத்தில், துண்டுவாரி நேரியல் சார்பு (piecewise linear function) என்பது நேர்கோட்டுப் பகுதிகளைக் கொண்டதொரு சார்பாகும்.[1] இச் சார்பு ஒரு துண்டுவாரிச் சார்பு. இதன் உள் ஆட்களங்களில் (துண்டுகளில்) வரையறுக்கப்பட்ட சார்புகள், கேண்முறைச் சார்புகளாக இருக்கும். இச்சார்பு ஒரு தொடர்ச்சியான சார்பாக இருந்தால் அதன் வரைபடம் ஒரு பல்கோண வளைவரையாகும்.\nதுண்டுவாரி நேரியல் சார்புகள் n-பரிமாண யூக்ளியன் வெளிகள், திசையன் வெளிகள், கேண்முறை வெளிகள் மற்றும் துண்டுவாரி பன்மடிகளில் வரையறுக்கப்படலாம். இங்கு நேரியல் என்பது நேரியல் உருமாற்றத்தை மட்டும் குறிக்காமல் பொதுவாக கேண்முறைச் சார்புகளையும் குறிக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட பரிமாணங்களில் ஒவ்வொரு துண்டின் ஆட்களமும் பல்கோணமாகவோ அல்லது பல்பரப்பாகவோ இருக்க வேண்டும். அப்பொழுதுதான் இச்சார்பின் வரைபடம் பல்கோண அல்லது பல்பரப்புத் துண்டங்களால் ஆனதாக இருக்கும்.\nதுண்டுவாரிச் சார்புகளின் முக்கியமான உள்வக��க்களுள் தொடர்ச்சியான துண்டுவாரி நேரியல் சார்புகளும், குவிவு துண்டுவாரி நேரியல் சார்புகளும் அடங்கும்.\nபொதுவாக, ஒவ்வொரு n -பரிமாணத் தொடர்ச்சியான துண்டுவாரி நேரியல் சார்பு\nf {\\displaystyle f} ஒரு குவிவு மற்றும் தொடர்ச்சியான துண்டுவாரி நேரியல் சார்பாக இருந்தால்:\nதொடர்ச்சியான துண்டுவாரி நேரியல் சார்பின் வரைபடம்.\nஎன வரையறுக்கப்படும் சார்பு, நான்கு துண்டுகளைக் கொண்டுள்ளது. (இச்சார்பின் வரைபடம் படத்தில் காட்டப்பட்டுள்ளது. நேரியல் சார்பின் வரைபடம் ஒரு கோடாக இருக்கும் என்பதால் துண்டுவாரி நேரியல் சார்பின் வரைபடம் கோட்டுத்துண்டுகளையும் கதிர்களையும் கொண்டிருக்கும்.\nதுண்டுவாரி நேரியல் சார்புக்கு பிற எடுத்துக்காட்டுக்கள்:\nதனிமதிப்புச் சார்பு, மீப்பெரு முழுஎண் சார்பு,\nஒரு சார்பும் (நீலம்) அதற்கு துண்டுவாரிச் நேரியல் தோராயமாக்கலும் (சிவப்பு).\nஒரு வளைவரையைக் கூறெடுத்தும் (sampling) புள்ளிகளுக்கிடையே நேரியலான இடைச்செருகல் (interpolating) மூலமும் அவ் வளைவரைக்கு தோராயப்படுத்தலாம்.\nபகுதிகள் ஏற்கனவே அறியப்பட்டவையாக இருந்தால், அவற்றின் மீதான நேரியல் உறவாக்கத்தைத் (linear regression) தனிதனியே காணலாம். எனினும் தொடர்ச்சி இதில் பாதுகாக்கப்படுவதில்லை .[2]\nபகுதிகள் ஏற்கனவே அறியப்படாதவையாக இருந்தால், உகந்த பிரிக்கும் புள்ளிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு, வர்க்கங்களின் எச்சக் கூட்டுத்தொகையைப் பயன்படுத்தலாம்.[3][4]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 நவம்பர் 2013, 19:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000022951.html", "date_download": "2020-03-30T07:59:14Z", "digest": "sha1:AOH5BL6ZVCW4L3PUFQMB34OZQHRETI72", "length": 5416, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "வரலாறு", "raw_content": "Home :: வரலாறு :: வரலாற்றில் திருப்பாம்புரம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஎங் கதெ பிரதியிலிருந்து மேடைக்கு வேதமானவன்\nகதை வாய்மொழி வரலாறு அருட்பெருஞ்ஜோதி ஞானச்சித்தர்\nதிருவாசகம் தேனிலவு காய்ச்சல் - இல்லற இன்ப வழிகாட்டி ஒலிப் புத்தகம் : இந்தியப் பிரிவினை\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/former-cji-ranjan-gogoi-nominated-to-rajya-sabha", "date_download": "2020-03-30T06:42:57Z", "digest": "sha1:IB52WDWUFVM2EK7GXVJKRAP3IKHPKHBG", "length": 17077, "nlines": 133, "source_domain": "www.vikatan.com", "title": "ரஞ்சன் கோகாய்-க்கு மாநிலங்களவை பதவி வழங்கிய பா.ஜ.க... நன்றிக் கடனா... மரபு மீறலா?! |Former CJI Ranjan Gogoi nominated to Rajya Sabha", "raw_content": "\nரஞ்சன் கோகாய்-க்கு மாநிலங்களவை பதவி வழங்கிய பா.ஜ.க... நன்றிக் கடனா... மரபு மீறலா\nமுன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பா.ஜ.க அரசால் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஜனவரி 12, 2018 டெல்லியில் உள்ள ஊடகவியலாளர்களுக்கு, உச்சநீதிமன்றத்தின் அப்போதைய இரண்டாவது மூத்த நீதிபதி செலமேஸ்வரின் இல்லத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று நடக்க இருப்பதாக தகவல் வருகிறது. பொதுவாக நீதித்துறை ஊடக வெளிச்சத்திலிருந்து விலகியே இருப்பது. எனவே இந்தச் செய்தி பலருக்கும் புதிராக இருந்தது.\nஉள்ளூர் ஊடகங்கள் முதல் சர்வதேச ஊடகங்கள் வரை செலமேஸ்வர் இல்லத்துக்கு விரைந்தன. தலைமை நீதிபதி தவிர்த்த நான்கு மூத்த நீதிபதிகள் ’உச்சநீதிமன்றம் சரிவர இயங்கவில்லை, ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும்’ என அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். நீதித்துறை வரலாற்றில் இது முதல்முறை.\nபத்திரிகையாளர்களைச் சந்தித்த நான்கு நீதிபதிகளில் ஒருவரான ரஞ்சன் கோகாய் அடுத்து தலைமை நீதிபதியானார். நீதித்துறையின் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள், சர்ச்சைகள் ஒவ்வொன்றாக குறையும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிலைமை தலைகீழானது, பத்திரிகையாளர் சந்திப்பில் எந்தெந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்களோ அதற்கு வலுசேர்க்கும் விதத்திலே கோகாயின் பதவிக்காலம் அமைந்தது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு வழக்குகளில் அரசுக்குச் சாதகமான தீர்ப்புகளை வழங��கியுள்ளார் என்கிற குற்றச்சாட்டும் அவர் மீது உள்ளது. இந்த நிலையில் தற்போது ஓய்வு பெற்ற நான்கு மாதத்திற்குள் மாநிலங்களவைக்குப் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் ரஞ்சன் கோகாய்.\nஓய்வுபெற்ற நீதிபதிகள் அரசு வழங்கும் பதவிகளை ஏற்கக்கூடாது என்கிற மரபு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பணி ஓய்வுக்குப் பிறகான ஆதாயங்களுக்காக பணிக்காலத்தில் சமரசம் செய்துகொள்ள நேரிடும் என்பதே இதற்குக் காரணம். ஆனால், சமூகக் காலங்களில் பணி ஓய்வுக்குப் பிறகான நீதிபதிகளின் நியமனங்கள் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளன.\nமனித உரிமைகள் ஆணையம், சட்டக்குழு போன்ற சில அமைப்புகளுக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. இத்தகைய சூழலில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் குறிப்பிட்ட சில ஆண்டுகள் கழித்து புதிய பணிக்கு நியமிக்கப்படுவார்கள். தற்போது அந்த மரபும் மீறப்பட்டுள்ளது.\nகோகாயுடன் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய செலமேஸ்வர், குரியன் ஜோசப் பணி ஓய்வுக்குப் பிறகு எந்த அரசுப் பணிகளையும் ஏற்கப்போவதில்லை என்று வெளிப்படையாக அறிவித்திருந்தனர். ரஞ்சன் கோகாயின் பதவிக்காலத்திலும் சர்ச்சைகளுக்குக் குறைவில்லை. ரஃபேல் தொடங்கி அயோத்தி வழக்கு வரை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பல வழக்குகளை கையாண்ட கோகாய் அமர்வு அரசுக்குச் சாதகமான தீர்ப்புகளையே வழங்கியுள்ளது என்கிற குற்றச்சாட்டுகளுடன்தான் ஓய்வு பெற்றார்.\nரஃபேல் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது எனத் தொடரப்பட்ட வழக்கை நீண்ட விசாரணைக்குப் பிறகு முகாந்திரம் இல்லை எனக்கூறி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது. தீர்ப்பில் உள்ள பல குளறுபடிகளைச் சுட்டிக்காட்டி தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவைவும் விசாரணைக்குப் பிறகு நீண்ட காலம் ஒத்திவைத்து தள்ளுபடி செய்தது அதே அமர்வு.\nஉலகத்திலே முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்ட பாபர் மசூதி - ராமர் கோயில் நில விவகார வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு மிகவும் விமர்சனங்குள்ளானது. தற்போது வரை அந்தத் தீர்ப்பை எழுதிய நீதிபதி யார் என்பது தெரியவில்லை. பா.ஜ.க-வின் நிலைப்பாட்டுக்குச் சாதகமாகவே இந்தத் தீர்ப்பு அமைந்தது.\nமோடி - ரஞ்சன் கோகாய்\nஅஸ்ஸாம் என்.ஆர்.சி வழக்கை கோகாய் அமர்வு தான் மேற்பார்வை செய்துவந்தது. கோகாயும் அஸ்ஸாமைச் சேர்ந்தவர் என்பதால் என்.ஆர்.சி வழக்கிலிருந்து அவர் விலகிக்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கையையும் நிராகரித்துவிட்டார். தற்போது அஸ்ஸாமில் நிலவிவரும் என்.ஆர்.சி குழப்பத்துக்கு உச்சநீதிமன்றத்தின் தலையீடும் நிர்பந்தமும் ஒரு காரணமே..\nரஞ்சன் கோகாய் அலுவலகத்தில் பணியாற்றிய பெண் அவர் மீது பகீரங்கமான பாலியல் புகார் சுமத்தினார். அந்த வழக்கை கோகாய் மற்றும் உச்சநீதிமன்றம் கையாண்ட விதமும் கடுமையான விமர்சனத்துக்குள்ளானது. அந்த வழக்கை விசாரித்த அமர்வுக்கு அவரே தலைமை தாங்கினார். பாதிக்கப்பட்ட பெண்ணை விசாரிக்காமலே கோகாய் குற்றமற்றவர் என உச்சநீதிமன்றத்தின் துறை ரீதியான விசாரணை தீர்ப்பு வழங்கியது.\n``அமைச்சர் கனவு கிடையாது; ஆனால், த.மா.கா-வுக்கு அங்கீகாரம் தேவை''- என்ன சொல்கிறார் ஜி.கே.வாசன்\nசி.பி.ஐ இயக்குநர் அலோக் வெர்மா நள்ளிரவில் பணியிலிருந்து நீக்கப்பட்ட வழக்கிலும் கோகாய் அமர்வு அரசுக்குச் சாதகமான தீர்ப்பையே வழங்கியது என்கிற குற்றச்சாட்டு உள்ளது.\nஇவற்றோடு, காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது, அரசியல்வாதிகள் சிறைவைக்கப்பட்டது தொடர்பான வழக்குகளையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் காலம் தாழ்த்தியது கோகாய் அமர்வு. அரசுக்குச் சாதகமான தீர்ப்புகள் வழங்கியதன் பிரதிபலனாக இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. மத்திய அரசு நன்றிக்கடனாக ரஞ்சன் கோகாய்க்கு இந்தப் பதவியை வழங்கியுள்ளது என நீதித்துறையைச் சேர்ந்தவர்களும் கடுமையாக விமர்சித்துள்ளனர்\nகடந்த ஆண்டு மார்ச் மாதம் ஒரு நிகழ்வில் பேசிய ரஞ்சன் கோகாய், “பணி ஓய்வுக்குப் பிறகான நியமனங்கள் நீதித்துறையின் சுதந்திரத்தின் மீது ஏற்படுகிற வடு” என்று தெரிவித்திருந்தார். சரியாக ஓராண்டு கழித்து ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினராக பா.ஜ.க அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். ‘எதற்காக இந்தப் பதவியை ஏற்றுக்கொண்டேன் என்பதை உறுதிமொழி எடுத்துக்கொண்ட பிறகு ஊடகங்களிடம் தெரிவிப்பேன்’ என்று தெரிவித்துள்ளார் ரஞ்சன் கோகாய். தேசம் அவரின் பதிலுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/international/why-italy-faces-such-a-high-rate-of-corona-death", "date_download": "2020-03-30T08:10:18Z", "digest": "sha1:TYNLIDSODP6HAZZS3PKQJM6WGBQ475HN", "length": 15072, "nlines": 124, "source_domain": "www.vikatan.com", "title": "ஒரே நாளில் 793 மரணம்... இத்தாலியைக் கொரோனா சூறையாடக் காரணம் என்ன? | Why Italy faces such a high rate of corona death?", "raw_content": "\nஒரே நாளில் 793 மரணம்... இத்தாலியைக் கொரோனா சூறையாடக் காரணம் என்ன\nஇத்தாலி ( AP )\nஇத்தாலியின் சீனத் தொடர்புதான் காரணமா\nஇத்தாலியில் நேற்று ஒரே நாளில் 793 பேரை பலிவாங்கியிருக்கிறது கொரோனா. மேலும் 6,557 பேருக்கு கொரோனா பரவியிருப்பதாக அந்த நாடு உறுதிப்படுத்தியுள்ளது. தீயைவிட வேகமாகப் பரவிக்கொண்டிருக்கும் இந்த வைரஸ், முதலில் மையம் கொண்டது என்னவோ சீனாவில்தான் என்றாலும், சீனாவின் புதிய நோய்பாதிப்புகள் எண்ணிக்கைத் தற்போது ஒற்றை இலக்கத்தைத் தொட்டிருக்கிறது. ஆனால், ஐரோப்பிய நாடுகளில், குறிப்பாக இத்தாலி, ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் நோய்த்தொற்று நினைத்துப் பார்க்க முடியாத வகையில் பரவிவருகிறது. சீனாவில் உருவான நோய் ஐரோப்பாவை எப்படிச் சூறையாடியது சீனாவுக்கும் இத்தாலிக்கும் என்ன தொடர்பு\n`சீனாவை விஞ்சிய இத்தாலி; இந்தியாவில் அதிகரிக்கும் பாதிப்பு' - அச்சுறுத்தும் கொரோனா\nஇத்தாலி இத்தனை மோசமான சூழலை எதிர்கொள்ளக் காரணம் அவர்களுடைய சமூக சுகாதாரத் திட்டம்தான் எனக் குற்றம்சாட்டுகிறார்கள் சிலர். அவசரகாலங்களில் இலவச சிகிச்சை என்பது ஐரோப்பிய மருத்துவமனைகள் முழுவதும் இருக்கும் மருத்துவத் திட்டம். இது ஐரோப்பாவில் தங்கியிருக்கும் எந்த நாட்டுக் குடிமக்களுக்கும் பொருந்தும். இலவசமாகச் சிகிச்சை அளிக்கும் வசதி உள்ள ஒரு சுகாதாரத்துறையால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் போனதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன.\nஇத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் போன்றவை ஐரோப்பாவின் சொகுசு நாடுகள். பெரும்பாலான முதியவர்கள் தங்களது ரிட்டையர்மென்ட் காலத்துக்காகத் தேர்ந்தெடுக்கும் நாடு என இத்தாலியைக் குறிப்பிடுவார்கள். உலக அளவில் ஏற்றுமதி செய்யப்படும் லம்போர்கினி, ஃபெராரி, ஃபியட், குஸ்ஸி உள்ளிட்ட பல சொகுசு வாகனகங்கள் இத்தாலியில்தான் உற்பத்தியாகின்றன. லம்போர்கினி ரக கார்களை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடு சீனா. 2018-ல் மட்டும் 674.8 மில்லியன் டாலர் மதிப்பிலான கார்களை இத்தாலியிடமிருந்��ு சீனா இறக்குமதி செய்தது. ஜெர்மனியிடமிருந்து 13.9 பில்லியன் டாலர் மதிப்பிலான கார்களை இறக்குமதி செய்தது. சீனாவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்குமிடையிலான வர்த்தகத் தொடர்புக்கு மேலே குறிப்பிட்ட டேட்டா சாட்சி.\nஇவை தவிர, ஐரோப்பா தனது 97 சதவிகித உற்பத்திப்பொருள்களை சீனாவிடமிருந்து இறக்குமதி செய்கிறது. உலகின் அதிக மக்கள்தொகை உடைய நாடான சீனாவின் 24 சதவிகித மாணவர்கள் வெளிநாடுகளில்தான் உயர்கல்வியைப் படிக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பாக யுனெஸ்கோ சர்வேயின்படி சீனாவிலிருந்து இத்தாலிக்கு 7,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்று படிக்கிறார்கள். சீனாவிலிருந்து ஜெர்மனிக்குப் படிக்கச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 16,000-த்தை எட்டும்.\nமேலே குறிப்பிட்ட டேட்டாவுக்கும் இத்தாலியில் பரவிவரும் நோய்த்தொற்றுக்கும் என்ன தொடர்பு இத்தாலியில் முதுகலை மேலாண்மை படித்துக்கொண்டிருக்கும் மாணவர் சித்தார்த் இதுதொடர்பாக நம்மிடம் சில தகவல்களைப் பகிர்ந்தார். ``சீனாவின் புதுவருடம் 25 ஜனவரி 2020 அன்று தொடங்கியது. அன்றைய தினம் உலகம் முழுவதும் இருக்கும் சீனர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்வார்கள். அந்தச் சமயம் சீனாவில் மட்டுமே நோய்த்தொற்று இருந்ததால் மற்ற உலக நாடுகள் கொரோனா குறித்த பாதுகாப்பில் அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை. புதுவருடக் கொண்டாட்டத்துக்காகத் தங்கள் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய பல சீனர்கள் எந்த ஏர்போர்ட்களிலும் பரிசோதனை செய்யப்படவில்லை. இத்தாலியில் கொரோனா பாதிப்பும் அதற்குப் பிறகுதான் உறுதிசெய்யப்பட்டது.\nஇருந்தாலும் இத்தாலியில் அதிவேகமாகப் கொரோனா பரவுவதற்குக் காரணம் அந்த நாட்டு மக்கள் அதிகம் சமூகம் சார்ந்து இயங்குபவர்கள். மாலை 4 மணிக்கு மேல் உணவு உண்பதற்கு முன்பு மக்கள் பொது இடங்களில் கூடி அனைவரும் மது அருந்துவார்கள். இதற்கு அபெர்ரித்திவோ (Apreritivo) என்று பெயர். இது அவர்களது வழக்கம். நோய் பரவலுக்குப் பிறகும் கூட அவர்கள் இந்த வழக்கத்தை நிறுத்திக்கொள்ளவில்லை. கொரோனா வேகமாகப் பரவியதற்கு இது முக்கிய காரணம்” என்கிறார்.\nநோய்ப்பரவலின் தொடக்கத்தில் இருந்த அலட்சியம் இன்று ஒரு சொகுசு நகரத்தையே சின்னாபின்னமாக்கிக்கொண்டிருக்கிறது. கட்டுக்கு அடங்காமல் போகும் மரணத்தைத் தடுக்க ச��னாவிலிருந்து மருத்துவர்களைத் தற்போது வரவழைத்துள்ளது இத்தாலி. நோய்ப் பாதித்தவர்களில் யாருக்குப் பிழைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்கிற அடிப்படையில் அவர்களுக்கான சிகிச்சையை அளிக்க அந்த நாட்டு மருத்துவர்கள் பணிக்கப்பட்டிருக்கிறார்கள்.\nஇதனால் அங்கே 80 வயதுக்கு மேற்பட்ட கொரோனாநோய் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு சிகிச்சை தரப்படுவதில்லை என்கிற செய்தியும் பரவிவருகிறது. வெறும் கைகழுவுதல் மட்டுமே நோய் பரவலைத் தடுக்காது. சமூகத்திலிருந்து சுயவிலகல்தான் பரவல் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் என்பதை இத்தாலியின் அச்சமூட்டும் இழப்பு எண்ணிக்கை நமக்கு உணர்த்துகிறது. சீனாவுக்கு அடுத்து உலகின் அதிக மக்கள்தொகை உடைய தேசம் நாம். சுய ஊரடங்கில் இருப்போம், சக மக்களைக் காப்போம்\nமக்களுக்கான எழுத்து இங்கே நிரம்பியிருக்கும். வாசிப்பவள்.இசைப்பவள். மக்களையும் மலை உச்சிகளையும் சந்திப்பவள்.அடையாளமற்றவளும். மற்றபடி பயணி, கடல்,யானை, அன்பின் வழி இவ்வுயிர் நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2012/10/2_17.html", "date_download": "2020-03-30T08:28:17Z", "digest": "sha1:22LMHDLWUCABKDY4MSSJJX6CDUWE3QAA", "length": 12055, "nlines": 293, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் - சுப்ரமணியன் சுவாமி", "raw_content": "\nவாசிக்க வேண்டிய இந்திய நாவல்கள்\nநம் பொய்கள் (1-101) – குறிப்புகள்\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 16\nராமோஜியம் – எழுதி வரும் நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி\nஎன் குருநாதர் பாரதியார்: ரா.கனகலிங்கம்\nநவீன அறிவியில் கலை வடிவமான சினிமாவில் மத பிரச்சாரம்\nமுகக்கவசம் கூட இல்லாத அவலநிலை மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு \nகடல் கடந்த காந்தி - 4 | ஜி. டி. பிர்லா\nமில்லியன் டாலர் எழுத்தாளர்- பால் ஹாகிஸ்\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\n2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் - சுப்ரமணியன் சுவாமி\n2ஜி விவகாரம் இந்திய நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்து, திமுகவைச் சேர்ந்த இரண்டு மத்திய அமைச்சர்களான ஆ.இராசா, தயாநிதி மாறன் ஆகியோருடைய பதவிகளைக் காவு வாங்கியது. திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி, முன்னாள் அமைச்சர் ஆ. இராசா ஆகியோரைச் சிறையி���் தள்ளியது. கலைஞர் டிவி மீதான குற்றச்சாட்டுகள் இன்னும் ஓயவில்லை. அவர்களுக்கு எப்படி 200 கோடி ரூபாய் ஷாஹித் பால்வா மூலமாக வந்தது என்பதுதான் கனிமொழி மீதான வழக்கு. அந்தப் பணம் கடனாகப் பெறப்பட்டது, வட்டியுடன் திரும்பச் செலுத்தப்பட்டுவிட்டது என்பது கலைஞர் தொலைக்காட்சி வாதம். அந்தப் பணம் எப்படித் திரும்பக் கட்டப்பட்டது, பணத்தின் ஊற்று என்ன என்பதில் மேலும் சில குற்றச்சாட்டுகள் வெளிவந்துள்ளன.\n2ஜி வழக்கு தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் இப்போது நடந்துவருகிறது. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கைக் கண்காணித்துவருகிறது.\nஇந்த வழக்கு இவ்வளவு தூரம் சென்றிருப்பதற்கு சுப்ரமணியன் சுவாமி ஒரு முக்கியக் காரணம். (பிரஷாந்த் பூஷன் இன்னொருவர்.)\nசுப்ரமணியன் சுவாமி 2G Spectrum Scam (Har Anand publication, Delhi) என்ற தன் புத்தகத்தில் இந்த வழக்கின் ஆரம்பக் கட்டத்திலிருந்து தொடங்கி, பல்வேறு ஆவணங்களின் துணையுடன் தன் தரப்பை எடுத்துவைக்கிறார். சென்ற ஆண்டு ஆங்கிலத்தில் வெளியான இந்தப் புத்தகத்தின் தமிழாக்கத்தை இப்போது கிழக்கு பதிப்பகம் வெளியிடுகிறது.\nஇணையத்தில் இந்தப் புத்தகத்தை வாங்க\nபோன்மூலம் இந்தப் புத்தகத்தை வாங்க 094459-01234 என்ற எண்ணை அழையுங்கள்.\nஊழலில் கூட புத்தகமாக வருமளவிற்கு ஒரு வரலாற்று ஊழல் செய்திருப்பது ஒரு தமிழன் என்று எண்ணும்போது பெருமையாக(\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஅந்நிய நேரடி முதலீடு - சில குறிப்புகள் (3)\n2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் - சுப்ரமணியன் சுவாமி\nஅந்நிய நேரடி முதலீடு - சில குறிப்புகள் (2)\nஅந்நிய நேரடி முதலீடு - சில குறிப்புகள் (1)\nநல்லி திசை எட்டும் 2012 மொழியாக்க விருதுகள் விழா\nஊடகம் பற்றி, பார்வையற்றோருக்கான ஒரு நாள் பயிலரங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.islamiyapenmani.com/2012/05/blog-post_29.html", "date_download": "2020-03-30T05:56:11Z", "digest": "sha1:FRSYEX2QBCZ5FVWQB434ZLS3LNFVUSLY", "length": 38763, "nlines": 298, "source_domain": "www.islamiyapenmani.com", "title": "சாதனைகள் முஸ்லிம் பெண்களுக்கும் தடையில்லை", "raw_content": "\n“இஸ்லாமியப்பெண்மணி தளத்தில் நீங்களும் எழுத விரும்புகிறீர்களா சகோதரிகளே பெண்கள் தொடர்பான நன்நோக்கங்கொண்ட உங்கள் சொந்த ஆக்கங்களை இஸ்லாத்தின் ஒளியில் admin@islamiyapenmani.com என்ற முகவரிக்கு அனுப்புங்க���். தேர்ந்தெடுக்கப்பட்டவை இத்தளத்தில் வெளியிடப்படும். ஆர்வமுள்ளவர்களுக்கு வாழ்த்துகள். ”\nசாதனைகள் முஸ்லிம் பெண்களுக்கும் தடையில்லை\nசாதித்ததெல்லாம் மேலைத்தேய பெண்கள் தானா இல்லை சாதனை வரலாற்றில் பதிக்கப்பட்ட பெண்கள் பட்டியலில் முஸ்லிம் பெண்களுக்கு என்ன இடம் என்று யோசிப்பவர்களுக்கு தான் இந்த பதிவு.\nசாதனை என்றால் கிலோ எவ்வளவு கேட்பவர்கள் என்றா முஸ்லிம் பெண்களை நினைத்தீர்கள் இல்லை முக்காட்டிற்குள் முடங்கி கிடக்கும் முல்லை பூக்கள் என்று நினைத்தீர்களா இல்லை முக்காட்டிற்குள் முடங்கி கிடக்கும் முல்லை பூக்கள் என்று நினைத்தீர்களா.அடுப்படியில் கருகி போகும் கரித்துண்டுகளா நாங்கள்.அடுப்படியில் கருகி போகும் கரித்துண்டுகளா நாங்கள் உரிமைகள் எதுவும் இன்றிய கானல் நீர் வாழ்க்கையா எங்கள் வாழ்க்கை உரிமைகள் எதுவும் இன்றிய கானல் நீர் வாழ்க்கையா எங்கள் வாழ்க்கை அனைத்திற்கும் பதில் சொல்லும் பின்வரும் பதிவு\nயார் சொன்னார்கள் முஸ்லிம் பெண்கள் சாதிக்கவில்லை என்று.. அவர்களுக்கெல்லாம் இது வெறும் சாம்பிள் தான்...\nஎந்த துறையை எடுத்தாலும் இன்று எங்கள் பெண்கள் சாதித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.விஞ்ஞானம், கலை, வர்த்தகம், உளவியல், சமூக அபிவிருத்தி என இவர்களின் சாதனை பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.இவ்வாறு சாதித்த முஸ்லிம் பெண்கள் தொடர்பான தரவுகளை நீங்கள் அறிய இந்த பதிவு.\nமத்திய கிழக்கில் அண்மைய அபிவிருத்திகளில் பெண்களின் பங்கு குறித்துக் குறிப்பிட்ட, பெல்கிரேட் பல்கலைக்கழகத்தில் கடமையாற்றி வரும் பாரசீக மொழியும் இலக்கியமும் விருத்திக்கான நிலையத்தின் போதனாசிரியர் நஸ்ரியான், 'ஈரானிய பெண்களின் சாதனைகள், உலகின் முஸ்லிம் பெண்களுக்கான சிறந்த முன்மாதிரியாகும்' என்றார்.\nசேர்பியா தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர், பிராந்தியத்தின் நாடுகளில் ஏற்பட்டு வரும் இஸ்லாமிய விழிப்புணர்வு குறித்துக் கருத்துரைத்ததுடன், பிராந்தியத்தின் புரட்சியில் முஸ்லிம் பெண்களது பிரசன்னத்தின் பங்களிப்பு பற்றியும் வலியுறுத்தினார். அவர் மேலும் தெரிவிக்கையில், இஸ்லாத்தின் பார்வையில், கலாசாரம், சமூகவியல் மற்றும் அரசியல் உள்ளிட்ட துறைகளிலான பெண்களின் பங்களிப்பு அவற்றிலான ஆண்களின் பங்களிப்பை வி��வும் முக்கியத்துவமுடையது. இஸ்லாத்தைப் பொறுத்தவரை, ஓர் ஆணும் பெண்ணும் சம உரிமையுடையவர்கள் என்றார்.\nநஸ்ரியான் மேலும் தெரிவிக்கையில் ஈரானில் பெண்கள் பெருமளவான துறைகளில் பணியாற்றி கலாசாரம் மற்றும் கல்வியியல் துறைகளின் அபிவிருத்திக்கான மிகச் சிறந்த பங்களிப்புகளை வழங்கி வருகின்றனர் என்றார். ஈரானின் பல்கலைக்கழ மாணவர்கள் மற்றும் நாட்டின் ஆசிரியர்களில் 65 வீதத்திற்கும் அதிகமானோர் பெண்களாக இருக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.\n\"இஸ்லாமிய மார்க்கம் பெண்களை அடக்கி ஒடுக்கி அவர்களின் உரிமைகளைப் பறித்துள்ளது; ஃபர்தாவுக்குள் அவர்களைச் சிறைப்படுத்தி வைத்திருக்கிறது\" என்றெல்லாம் உலகெங்கிலும் பல கூக்குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. எனினும் இத்தகைய கோஷங்களைப் பொய்ப்பித்து தாம் எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகளையெல்லாம் வெற்றிகொண்டு சாதனைகளை நிலைநாட்டிவரும் முஸ்லிம் பெண்களும் இருக்கவே செய்கின்றனர். அவர்களுள் ஒருவர் என்ற வகையில் உலகப் புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர் யூசுஃப் அல் கர்ளாவியின் மகள் இல்ஹாம் அல் கர்ளாவியின் சாதனைகளைச் சுருக்கமாகநோக்குவோம்.\n1981 ஆம் ஆண்டு கட்டார் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பி.எஸ்ஸி பட்டம் பெற்ற இல்ஹாம், 1984 ஆம் ஆண்டில் லண்டன் பல்கலைக்கழகத்திலே பட்டப் பின்படிப்பைத் தொடர்ந்து அணுசக்தித் துறையில் எம்.எஸ்ஸி பட்டத்தையும், 1991 ஆம் ஆண்டு மின்னியல் துறையில் முனைவர் (பி.ஹெச்.டி) பட்டத்தையும் பெற்றுக் கொண்டார். தன்னுடைய கல்வியியல் நடவடிக்கைகளுக்குப் புறம்பாகப் பல்வேறு அமைப்புக்களின் நிர்வாகம், திட்டமிடல் முதலானவற்றுக்குப் பங்களிப்புச் செய்யுமுகமாகப் பல்வேறு செயற்குழுக்கள் அமைப்புக்கள் என்பவற்றிலும் இவர் அங்கத்துவம் வகித்துள்ளார். சிலவற்றில் செயற்குழுத் தலைவியாகவும் தன்னுடைய காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளார். அந்த வகையில் 2007 முதல் கட்டார் பல்கலைக்கழக ஆய்வுக் கொள்கைகள் தொடர்பான செயற்குழு உறுப்பினராகவும் 2005 முதல் பல்கலைக்கழக ஆய்வுக்குழு உறுப்பினராகவும் 2004 முதல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆய்வுக் குழுத் தலைவியாகவும் இவர் சேவையாற்றியுள்ளார்.\nமேலும் 2006-2007 ஆம் ஆண்டுகளில் கணித மற்றும் இயற்பியல் துறை வரவுசெலவுத் திட்டக்குழுத் தலைவியாகவும�� 2005-2006 ஆம் ஆண்டுகளில் அதே துறையின் வெளியுறவுக் குழுத் தலைவியாகவும் இருந்து இவர் தன்னுடைய பொறுப்புக்களை மிகத் திறம்பட நிறைவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போதும் பல்கலைக்கழகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பல்வேறு அமைப்புக்களில் செயற்குழு உறுப்பினராகவும் செயற்திட்ட ஆலோசகராகவும் இவர் பங்களிப்பு வழங்கி வருகின்றார்.\nபேராசிரியை இல்ஹாம் அல் கர்ளாவி துடிப்பும் செயற் திறனும் கொண்ட கல்வியியலாளராகவும் ஆய்வாளராகவும் திகழ்ந்தமைக்கு இவர் பெற்றுக் கொண்டுள்ள ஏராளமான பரிசுகளும் விருதுகளும் சான்றாக அமையும். அந்த வகையில், இவர் 2007 ஆம் ஆண்டு உலக அணுசக்திப் பல்கலைக்கழகம், பரிஸில் உள்ள அரபுலக நிறுவனம், கட்டார் பல்கலைக்கழகம் மற்றும் பல்வேறு சரவதேச அமைப்புக்கள் முதலானவற்றினால் பரிசுகளும் விருதுகளும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார். தன்னுடைய துறை சார்ந்து ஏராளமான ஆய்வு நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ள இவர், அரபு முஸ்லிம் பெண் சாதனையாளர்களுள் தலைசிறந்தவராகப் போற்றப்பட்டு வருகின்றார்.\nஅண்மையில் ஜப்பானில் இடம்பெற்ற பூமியதிர்ச்சி சுனாமி மற்றும் அணு ஆலைகள் வெடிப்பு என்பன தொடர்பில் அல் ஜெஸீரா ஆங்கிலத் தொலைக்காட்சி சேவைக்கு இவர் அளித்துள்ள பேட்டி இத்துறையில் அவருக்கிருக்கும் புலமையை உணர்த்தும்.அந்த பேட்டியினை இங்கு காணலாம்.\nஅடுத்து முதல் முறையாக பாலஸ்தீனத்தை சேர்ந்த பெண் ஒருவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தது இருக்கிறார். இந்த சாதனையை நிகழ்த்திய முதல் முஸ்லிம் பெண் இவர் ஆவார்.\nஇவர் பெயர் சுசானே அல் கூபி. 44 வயதான இவர் பாலஸ்தீனத்தை சேர்ந்தவர் என்றபோதிலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் வசித்து வருகிறார்.\nஇவர் முதன் முதலில் தான்சானியாவில் உள்ள கிளிமாஞ்சரோ சிகரத்தில் ஏறி இந்த சிகரத்தில் ஏறிய முதல் அரேபிய பெண் என்ற பெருமை பெற்றார். பிறகு பிரான்சில் உள்ள பிளாங் மலைச் சிகரம் ரஷியாவில் உள்ள எல்புரூஸ் சிகரம் ஆகியவற்றில் ஏறி சாதனை படைத்தார். இப்போது எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தது இருக்கிறார்.\nதுபாயில் உள்ள போன் அண்ட் ஜாயிண்ட் மையத்தில் துணை தலைவராக பார்த்து வந்த வேலையை மலை ஏறுவதற்காக ராஜினாமா செய்தார். உலகத்தில் முஸ்லிம் பெண்கள் யாருக்கும் ச���ைத்தவர்கள் அல்ல என்பதை காட்டுவதற்காக இந்த முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறேன் என்று கூறுகிறார்.\nஅடுத்து சர்வதேச பெண்கள் தினத்தில் அமெரிக்காவின் பிரபல பத்திரிகை ஒன்று உலகின் தைரியமிக்க பெண்கள் 150 பேரை தேர்ந்தெடுத்து கௌரவித்துள்ளது. இந்த பட்டியலில் சவுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் இடம் பெற்றுள்ளனர். ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் கார் ஓட்ட அனுமதிக்க வேண்டும் என்று போராடிய மனால் அல் ஷரிஃப். மற்றொருவர் சவுதி பெண்மணி அறிவியல் அறிஞர் ஹயாத் சிந்தி.\nஹயாத் சிந்தியின் ஆரம்ப பள்ளிப் படிப்பு சவுதி அரேபியாவிலேயே தொடங்கியது. அதன்பிறகு தனது கல்லூரி வாழ்க்கையை லண்டனில் தொடங்க ஆசைப்பட்டார். இவரது தந்தை ஒரு பெண் தனியாக நாடு விட்டு நாடு சென்று படிப்பதை விரும்பவில்லை. இருந்தும் இந்தப் பெண் தனது தந்தையை வற்புறுத்தி கல்லூரி படிப்பை லண்டனிலேயே தொடங்கினார். லண்டன் வந்த இவர் முதலில் சேர்ந்தது இங்கிலீஷ் கல்லூரி. அதன்பிறகு கேம்ப்பிரிட்ஜ் பலகலைக் கழகத்தில் சேர்ந்து கல்வி பயின்றார். லாப நோக்கமற்ற அமெரிக்காவில் இயங்கி வரும் ஒரு ஆராய்ச்சி பணியில் தன்னை தற்போது இணைத்துக் கொண்டுள்ளார் ஹயாத் சிந்தி. ஹயாத் சிந்தி ஏற்கெனவே 100 சக்தி மிக்க பெண்கள் பட்டியலில் சியோ மேகஸின் நடத்திய போட்டியிலும் வெற்றி பெற்று தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத் தக்கது.\nமேலும் இவர் அறிஞர்களின் கற்பனைகள் புத்தி கூர்மை போன்றவற்றை ஒருமுகப்படுத்தி அதனை தொழில் வளர்ச்சிக்கு எவ்வாறு பயன்படுத்த முடியும் என்ற நோக்கில் செயல்படும் ஒரு அமைப்பையும் ஏற்படுத்தியுள்ளார்.மேலும் வளைகுடாவில் உள்ள அறிஞர்களை பயன் படுத்தி இந்த பிராந்தியத்தில் சிறந்த மாற்றங்களை கொண்டு வரவும் முயற்சி எடுக்கிறார்.\n'நான் எங்கிருந்து வந்திருக்கிறேன் என்பதில் பெருமைபடுகிறேன். எனது அடையாளத்தை நான் என்றுமே உதாசீனப்படுத்தியதில்லை. சில நேரங்களில் சில அறிஞர்கள் தங்களின் முன்னேற்றத்திற்க்காக அவர்களின் கலாசாரத்தை கைவிடுவர். ஆனால் நீங்கள் உங்கள் அடையாளத்தோடுதான் உங்களின் முன்னேற்றத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். அதுதான் உங்களுக்கு உண்மையான வெற்றி' என்கிறார் தனது வாழ்நாளில் அதிக நாட்களை அமெரிக்காவில் கழித்த சகோதரி ஹயாத் சிந்தி-நன்றி அரப் நியூ��் 14:03:2012\nஇரண்டு சாதனை பெண்களின் வாழ்க்கை முறைகள் உங்களுக்காக.இன்னும் சாதித்து கொண்டு தான் இருக்கிறார்கள் நம் பெண்கள். சாதனை பயணம் தொடர்கின்றது.\nஅவர்கள் எதில் அடிமைப்பட்டு கிடக்கிறார்கள் என எனக்கும் தெரியவில்லை. இஸ்லாம் எந்த விஷயத்தில் அவர்களின் சாதனையை ஒடுக்கியிருக்கிறது என சொன்னால் எனக்கும் தெரிந்துக்கொள்ள வசதியாக இருக்கும் :-)\nPosted by பஸ்மின் கபீர்\nLabels: சாதனை பெண்கள், பஸ்மின் கபிர்\nஅருமையான தொகுப்பு... இஸ்லாத்தை புரிந்துக் கொண்டவர்களால் மட்டுமே அதில் உள்ள சுதந்திரத்தையும், புனிதத்தையும் உணர முடியும்...\n\"பலா பழத்தை வெளியில் இருந்து பார்க்க முற்கள் மட்டும் தான் தெரியும் ஆனால், அதன் உள்ளே உள்ள கனியின் அற்புத சுவையை அதை உண்டவர்களால் மட்டுமே அறிய முடியும்.. உண்டு ரசிக்காது வெளியில் இருந்து காண்பவர்களால் அதை அறிய முடியாது...\nஇஸ்லாமும் அதை போன்று தான்..\nஅனைவரும் புரிந்து கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை சகோதரி.. வல்ல இறைவன் அதற்கு துணை புரிவான்.....\nஅஸ்ஸலாமு அலைக்கும் சகோ.. யாஸமின்\nஇஸ்லாமிய பெண்மணியில் உங்களின் முதல் கட்டுரை.. அதற்க்காக முதலில் வாழ்த்துக்கள்... உங்கல் ஊர்(இலங்கை) நடையில் மிக இயல்பாய் இருந்தது.... உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்...\nமாஷா அல்லாஹ்..நமதான பெருமையை,சாதனையை கூறும் மற்றொரு அருமையான ஆக்கம் ..\nவாழ்த்துக்கள் பஸ்மின்..நல்லதொரு பதிவுக்கு நன்றி..:-)\nமாஷா அல்லாஹ்...பதிவின் ஒவ்வொரு வார்த்தையும் கணீரென்று உண்மைகளை உரத்துச் சொல்கின்றன.முஸ்லிம்கள் அதிலும் பெண்கள் உலகின் பல மூலைகளிலும் சாதனைகள் புரிந்து வருவது உண்மையே... அவை மறைக்கப்படுவதும் உண்மையே.... சில உதாரணங்களை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிய உங்களுக்கு நன்றி பஸ்மின்.\nமாஷா அல்லாஹ்... அருமையான ஆரம்பம் மா.\nபானு சொல்வது போல் ஊடகங்களால் பெரிதும் மறைக்கப்படும் விஷயம்மாக இந்த சாதனைகள் உள்ளது என்பது தான் வருத்தமான விஷயம்.\nஅடுத்த சாதனை பெண்கள் தொடருக்காக (அடுத்த பாகம்) வெயிட்டிங் :-)\nசுவனப் பிரியன் சகோ ஐஸாக்கல்லாகைரா\nAyushabegum :- வலைக்கும் ஸலாம் வரஹ்\nஇன்ஸா அல்லாஹ் மா இரண்டாம் பாகத்திற்கான தேடல் தொடங்கிவிட்டது .. சாதனை பெண்களின் விபரங்கள் தொகுத்ததும் பதிவிடலாம்.. இன்ஸா அல்லாஹ் மா\nஅழகான முறையில் தொகுத்துள்ளீர்கள் பஸ்மின்\nபிரட��சனை முஸ்லிம் பெண்களிற்கில்லை. அவர்களை பார்த்து நீலிக்கண்ணீர் வடிக்கும் பர்தா போபியாக்களின் கண்களில் தான் உள்ளது என்று தெளிவாக்கி விட்டீர்கள்\nஅன்புடன் மலிக்கா 30 May 2012 at 10:22\nஅன்புடன் மலிக்கா 30 May 2012 at 10:25\nமிகவும் அருமையானதொரு ஆக்கம் பாராட்டுகள் சகோதரி..\nநல்லதொரு பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி\nஅன்புடன் மலிக்கா சகோ ஐஸாக்கல்லாகைரா\nஅஸ் ஸலாமு அலைக்கும் சகோ.ஃபஸ்மின்,\n//இஸ்லாம் எந்த விஷயத்தில் அவர்களின் சாதனையை ஒடுக்கியிருக்கிறது என சொன்னால் எனக்கும் தெரிந்துக்கொள்ள வசதியாக இருக்கும் :-)//\nஅதே....அதே..... என்னமோ ஹிஜாப் இல்லாம இருந்தால் மட்டுமே அறிவாளியாக இருக்க முடியும் என பல 'அறிவாளிகள்' நினைத்துக் கொண்டுள்ளனர். அவர்களுக்கெல்லாம் இந்த கட்டுரையை பிரிண்ட் செய்து 24 மணி நேரமும் கண் முன் வைக்க வேண்டும். அப்பொழுதும் புரிதலும், தெளிவும் அல்லாஹ்விடமிருந்து மட்டுமே...' நினைத்துக் கொண்டுள்ளனர். அவர்களுக்கெல்லாம் இந்த கட்டுரையை பிரிண்ட் செய்து 24 மணி நேரமும் கண் முன் வைக்க வேண்டும். அப்பொழுதும் புரிதலும், தெளிவும் அல்லாஹ்விடமிருந்து மட்டுமே... சுப்ஹானல்லாஹ். மிக நல்ல கட்டுரை சகோ.ஃபஸ்மின். வாழ்த்துக்கள்.\nமுஸ்லிமல்லாத சகோதரிகள், இஸ்லாம் குறித்த உங்கள் கேள்விகளை கீழ்காணும் மெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். புதிதாய் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ள சகோதரிகள், உதவி ஏதேனும் தேவைப்பட்டாலும் கீழ்காணும் முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்.\nஅனுப்ப வேண்டிய ஈமெயில் ஐடி - admin@islamiyapenmani.com\nநூர் அல் ஹயா (1)\nயாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் (7)\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ ஒரு பள்ளிகூடம். இரு தோழிகள் இருக்காங்க. ஒருவர் முஸ்லீமல்லாதவர். இன்னொருவர் முஸ்லீம்....\nஇது சகோ.ரஜினின், பதிவுக்கு எதிர் பதிவு இல்லை. துணைப்பதிவு என்று வைத்துக் கொள்ளுங்களேன். போன பதிவில் ஒரு சகோ, இப்படி கமெண்ட் எழுதிய...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் பதிவுலகில் நிறைய பெண்கள் தனித்தனியாக பிளாக் வைத்து இருந்தாலும் அவர்களால் கவிதை , கட்டுரை, சமையல் குறிப்புகள் கொடுக...\nஎல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கின்றேன்..... ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் உண்டாவதாக ஆமீன்.....\nஎன்ன இல்லை நம் இனிய மார்க்கத்தில்\n என்ன இல்லை நம் இனிய ��ார்க்கத்தில் எதற்கு விழுகிறாய் துன்யா மோகத்தில் எதற்கு விழுகிறாய் துன்யா மோகத்தில்\nமர்யம் (அலை) முழுமையான வரலாறு\nசிலை வணக்கம் செய்து வந்த பகுதியான ரோம் ஆட்சிக்குட்பட்ட பாலஸ்தீனத்தில் வாழ்ந்து வந்த யூதப்பெண்மணி மர்யம் (அலை) அவர்களை ஈஸா (அலை) அவர்...\nநபி கூறும் பூண்டு வாசனை=அறிவியல் கூற்றுகள்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாஃதுஹு புகழனைத்தும் அல்லாஹ்விற்கே “ பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை சாப்பிடுபவர் நம்முடைய பள்ளியை ...\nசாதனைகள் முஸ்லிம் பெண்களுக்கும் தடையில்லை\nநபி கூறும் பூண்டு வாசனை=அறிவியல் கூற்றுகள்\nஇஸ்லாத்தில் சாதிகள் இல்லையடி பாப்பா....\nஎன்ன இல்லை நம் இனிய மார்க்கத்தில்\nஇஸ்லாமிய பெண்களுக்கு கல்வி அவசியமா என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=2157", "date_download": "2020-03-30T06:41:23Z", "digest": "sha1:Y2ZDRN6PF6XO4WP33WIPKHQZI5TTSAQK", "length": 11266, "nlines": 122, "source_domain": "www.noolulagam.com", "title": "Aurangazeb - ஔரங்கசீப் » Buy tamil book Aurangazeb online", "raw_content": "\nஎழுத்தாளர் : இந்திரா பார்த்தசாரதி (Indira Parthasarathy)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகுறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், சரித்திரம்\nJolly யன் வாலா Bag இட்லியாக இருங்கள்\n'நமது பள்ளிக்கூட சரித்திரப் புத்தகங்கள் சொல்கிற வரலாறுதான் சரியென்றால், மொகலாய மன்னர்களுள் ஒளஔரங்கசீப் ஒரு வில்லன். ஒரு மதத்துவேஷி. ரசனையற்றவர். சங்கீதம் பிடிக்காது. எந்தக் கலையும் பிடிக்காது. போர் வெறியர். சீக்கியர்களைத் தேடித்தேடி சீவித்தள்ளியவர். எல்லை விஸ்தரிப்புக்காகவே வாழ்ந்து, கிழடு தட்டிப்போய் செத்துப்போன ஓர் அயோக்கியன்.\nபாடநூல் ஆசிரியர்களைக் குற்றம் சொல்லிப் புண்ணியமில்லை. அகண்ட பெருவாழ்வின் ஒவ்வொரு அத்தியாயத்திலிருந்தும் ஒவ்வொரு வரியை எடுத்துத் தொகுத்தால் அப்படியொரு பிம்பம்தான் வரும்.\nஉண்மையில் வேறெந்த முகலாயச் சக்கரவர்த்திகளைக் காட்டிலும் ஒளஔரங்கசீப் ஆழ்ந்து கவனிக்கப்பட வேண்டிய ஓர் ஆளுமை. முற்றிலும் தவறாகவே புரிந்துகொள்ளப்பட்ட ஒரு மனிதர். ஒரு வகையில் பரிதாபத்துக்குரியவர். அரசியல் நேர்மை என்கிற விஷயத்தை முதல்முதலில் இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியது ஔஒளரங்கசீப்தான். லஞ்சமற்ற, ஊழலற்ற, கட்டுக்கோப்பான நிர்வாகம் சாத்தியம் என்பதை நிரூபித்தவர் அவர்தான்.\nஔஒளரங்கசீப் எ��்கிற சரித்திரச் சக்கரவர்த்தியின் கதையை இ.பா. ஏன் இப்போது நாடகமாக எழுதவேண்டும்\nஇந்த முன்னூறு வருடப் பழைய கதைக்கு இந்த 2006 ஆம் ஆண்டிலும் உயிரும் உடலும் தேவையும் இருப்பதை வாசகர்கள் மிக எளிதில் கண்டுகொள்ளலாம்\nஇந்த நூல் ஔரங்கசீப், இந்திரா பார்த்தசாரதி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nயுவன் சந்திரசேகர் சிறுகதைகள் - Yuvan Chandrasekar Sirukathaigal\nஅனுமன் வார்ப்பும் வனப்பும் - Anuman : Vaarppum Vanappum\nதங்க முடிச்சு - Thanga Mudichu\nஆசிரியரின் (இந்திரா பார்த்தசாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஇந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி-1 - Indira Parthasarathy Sirukathaigal - 1\nதிரைகளுக்கு அப்பால் - Thiraigalukku Appal\nஇந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Indira Parthasarathy Sirukkathaigal\nவேதபுரத்து வியாபாரிகள் - Vedhapurathu Vyabaarigal\nகிருஷ்ணா கிருஷ்ணா - (ஒலி புத்தகம்) - Krishna Krishna\nமற்ற வரலாறு வகை புத்தகங்கள் :\nநோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் (இயற்பியல்) - Nobel Parisu Petra Vinganigal (Iyarbial)\nவிடுதலைக்குப்பின் தமிழ் வளர்ந்த வரலாறு\nசென்னைக்கு மிக அருகில் - Chennaiku Miga Aarukila\nவரலாறு போற்றும் தலைவர்கள் - Varalaru Potrum Thalaivargal\nயுவான்சுவாங் இந்தியப் பயணம் (பகுதி 2)\nமுக்குலத்தோர் சரித்திரம் - Mukkulaththor Sariththiram\nஇந்துமதக் கொடுங்கோன்மை வரலாறு - Indhumadha Kodunkonmai Varalaru\nஉலக சரித்திரம் படைத்த சாதனையாளர்கள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசெட்டிநாட்டு அசைவ சமையல் 100 அசைவ சமையல் குறிப்புகள் - Chettinattu Asaiva Samayal\nபெண்ணால் மட்டும் முடியும் - Pennaal Mattumae Mudiyum\nகாமராஜர் வாழ்வும் அரசியலும் - Kamarajar Vazhvum Arasiyalum\nகுடும்பமும் தேசமும் - Kudumbamum Desamum\nநினைத்ததை செய்து முடிப்பது எப்படி\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2020-03-30T06:20:23Z", "digest": "sha1:ZFSATQM47QD5F2NRQLUBPEQ42BDYDTW6", "length": 3369, "nlines": 61, "source_domain": "www.pasumaikudil.com", "title": "தமிழ் | பசுமைகுடில்", "raw_content": "\nகடந்த சனிக்கிழமை ஹஸ்பெண்டோட ஃப்ரெண்ட் வீட்டுக்கு போயிருந்தோம். அவரோட அப்பா பெங்களூர் யுனிவர்சிட்டி ரிட்டயர்டு ப்ரஃபசர். கன்னடம் தமிழ் தெலுங்கு ஹிந்தி துளு ஆங்கிலம் என பல்மொழி[…]\nஅமரர்.கார்த்திக் பாலாஜி ,9th class Fail\n​டெல்லி – சென்னை விமானத்தில்,என் பின் இருக்கையில் இருந்தவர் தமிழ் நாட்டுக்காரர். 35 வயது இருக்கும். பணிப்பெண் கேட்ட கேள்விக்கு அவர் பதில் சொல்லவில்லை .2 நிமிடம்[…]\nதமிழ்ப் பேசத் தெரிந்த மக்களுக்கு மதிப்பு இல்லையா\n​”தமிழ்ப் பேசத் தெரிந்த மக்களுக்கு மதிப்பு இல்லையா ” ……… ஏன் மதிப்பு இல்லை” ……… ஏன் மதிப்பு இல்லை அவர் அவ்வாறு கூற என்ன காரணம் அவர் அவ்வாறு கூற என்ன காரணம் முதல் காரணம் ;- தாழ்வு[…]\n1. முதலில் வீட்டில் அழகிய தமிழில் உரையாட வேண்டும். 2. தமிழரிடம் அழகிய தமிழில் பேச வேண்டும். 3. பிள்ளைகளைத் தமிழ் பாடசாலையில் சேர்க்க வேண்டும். 4.[…]\nதேவையான இடத்தில் சரியான வார்த்தைகளை பயன்படுத்துங்கள்\nதுபாயில் தமிழ் ஹோட்டல் -ஓர் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=park", "date_download": "2020-03-30T07:33:36Z", "digest": "sha1:LFTALRIZTNE4VR3URYMDZFEH4WRZZOZT", "length": 3933, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"park | Dinakaran\"", "raw_content": "\nபொது மக்கள் வருகை குறைவு; புளியடி பூங்காவில் அடிப்படை வசதிகள்\nதர்மபுரியில் தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட ஜவுளி பூங்கா திட்டம்\nஆண்டாங்கோயில் ராம்நகரில் தண்ணீரின்றி பொலிவிழந்த பூங்கா\nபூங்கா இடத்தில் கோவில் கட்ட எதிர்ப்பு தெரிவித்து மனு\nகொரோனா அச்சம் காரணமாக பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை பூங்கா மூடல்\nஜவுளி பூங்கா அமைக்க ரூ.2.50 கோடி\nபூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமைக்காமல் 20 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள சிறுவர் பூங்கா: பொதுமக்கள் அதிருப்தி\nவத்தலக்குண்டு அருகே சோலார் பார்க் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு ஏராளமானோர் திரண்டு போலீசில் மனு\nஅத்திமரப்பட்டியில் பூங்கா வசதியின்றி நடைபயிற்சியாளர்கள் கடும் அவதி\nபொழுது போக்க இடமில்லாததால் உப்பூரில் பூங்கா அமைக்க வேண்டும் உள்ளாட்சி நிர்வாகம் முன்வருமா\nசூளகிரியில் சுகாதார பூங்காவை சேர்மன் ஆய்வு\nகலைஞர், முரசொலி மாறன் பூங்காவை சீர்படுத்துங்கள்: தாயகம்கவி கோரிக்கை\nஅமுதுண்ணாக்குடியில் உடற்பயிற்சி கூடம், பூங்கா திறப்பு\nஈரோடு வ.உ.சி பூங்காவில் சிதம்பரனார் சிலை வைக்க வலியுறுத்தல்\nஜோதிநகர் பூங்காவில் காய்கறி அறுவடை பணி தீவிரம்\nராஜபாளையத்தில் 4 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத பூங்கா\nவ.உ.சி. பூங்காவில் சீரமைப்பு பணிகள் மந்தம்\nவண்டலூர் - கேளம்பாக்கம் சாலையோரத்தில் இயற்கை சூழல���டன் நிறைந்த வன மரபியல் பூங்கா\nமைசூரு அருகே பந்திப்பூர் தேசிய பூங்காவில் யானை மீது வனத்துறை அதிகாரி ஒருவர் துப்பாக்கி சூடு\nநாளை முதல் பழநியில் பயன்பாட்டிற்கு வருது மூலிகை பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/editorial/all-we-need-is-your-support-and-cooperation-during-this-corona-outbreak", "date_download": "2020-03-30T08:22:28Z", "digest": "sha1:M4LDXANTHXCZ4LIBLVZI4VOXPPAQNLRR", "length": 28367, "nlines": 167, "source_domain": "www.vikatan.com", "title": "தனித்திரு... விழித்திரு... வாசித்திரு... - விகடனுக்குத் தேவை... உங்கள் ஆதரவு! #SupportJournalism | All we need is your support and cooperation during this Corona outbreak", "raw_content": "\nதனித்திரு... விழித்திரு... வாசித்திரு... - விகடனுக்குத் தேவை... உங்கள் ஆதரவு\nபல்வேறு வதந்திகளுக்கு இடையே உறுதியான தகவல்கள்... அதே நேரத்தில், நல்ல வாசிப்பு அனுபவத்தைத் தரக்கூடிய வகையிலும் செய்திகள்/கட்டுரைகள்\nபிசிக்கல் டிஸ்டன்ஸிங்... தனிநபர் சுகாதாரம், நெரிசலான பொது இடங்களைத் தவிர்த்து வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருப்பது என சமூகத்திலிருந்து தனிமைப்பட்டிருக்க வேண்டியது இப்போது காலத்தின் கட்டாயமாகி இருக்கிறது. அனைத்து நிறுவனங்களும் முடிந்தளவு, தங்கள் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறார்கள், தந்துகொண்டிருக்கிறார்கள், தரவேண்டும்.\nகொரோனாவின் 'சங்கிலித் தொடர் பரவலை' முறியடிக்கும் 'பிசிக்கல் டிஸ்டன்ஸிங்' முறையை நாம் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டியது அவசியம். இப்படியாக, 'போதுமான இடைவெளி'யுடன் நடமாடுவதும், 'பாதுகாப்பாக' உரையாடுவதும் கொரோனா சங்கிலியின் கண்ணிகளை தகர்த்தெறியும்.\nமருத்துவம், சுகாதாரம், தூய்மைப் பணிகள் போலவே இதழியலும் அத்தியாவசியப் பணி என்பதை அறிவீர்கள். அதுவும், வாட்ஸ்அப் வதந்திகள் சூழ்ந்த இந்தக் காலகட்டத்தில் இதழியல் பணியின் சவால்கள் ஏராளம்.\nஇந்த வேளையில், விகடன் டீமும் ஒருபக்கம் தற்காப்புடன் களப்பணியும், இன்னொரு பக்கம் வீட்டிலிருந்தே எடிட்டோரியல் பணியும் மேற்கொண்டுள்ளது.\nசீனாவில் முதன்முதலில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியதிலிருந்தே நம் தளத்தில் அதுதொடர்பான செய்திகளும் கட்டுரைகளும் விரைந்தும் விரிவாகவும் வழங்க ஆரம்பித்துவிட்டோம். இதை எண்ணிக்கையாகப் பார்த்தால், மூன்று மாத காலத்துக்குள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கன்டென்ட்டுகளை வெளியிட்டிருப்��து நிச்சயம். குறிப்பாக, நம் மக்களுக்கு உண்மை நிலவரத்தை உறுதிசெய்து சொல்வதிலும், முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கு சரியாக வழிகாட்டுவதும்தான் நமது செயல்பாடாக இருக்கிறது.\n\"நீள பெருமூச்சை இழுத்து 10-லிருந்து 12 நொடிகள் வரை நிறுத்தி விடும்போது, தொண்டையில் வலியோ, தொடர் இருமலோ வந்தால், உங்களுக்கு கொரோனாவின் தாக்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்...\"\n\"27 டிகிரி செல்சியஸுக்கு மேல் இந்த வைரஸ் தாங்காது. எனவே, இந்தியா மாதிரி வெப்பமண்டல நாடுகளில் இது தாக்குப்பிடிப்பது அரிதிலும் அரிது...\"\n`12 மணிநேர ஆயுட்காலம்...27 டிகிரி செல்சியஸ்’- #Corona வதந்திகளும் விசாரித்த உண்மையும் #Factcheck\n- இவை போன்ற கொரோனா குறித்த பொய்யான தகவல்களின் வாட்ஸ்அப் பரவல் இன்னும் நின்றபாடில்லை. இவற்றை பொய் என்று நிபுணத்துவத்துடன் நிரூபிப்பதுடன், உண்மையான செய்திகளைப் பின்புலத்துடன் மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் கடுமையான உழைப்பை விதைத்து வருகிறோம். கொரோனாவுக்கு மட்டுமல்ல... மக்கள் கவனத்தை ஈர்க்கக் கூடிய எல்லா விஷயங்களிலும் இப்படி மெனக்கெட வேண்டியிருக்கிறது. அதைத் தீவிரமாகச் செய்கிறோம்.\nமாஸ்க் அணிவது முதல் கைகளைக் கழுவது வரை எந்தச் செயல்பாடுகளாக இருந்தாலும், இவற்றைச் செய்யும் வழிமுறைகளிலும் கொரோனாவை நம்மிடம் அண்டாமல் செய்வதற்கு செய்ய வேண்டியவற்றைத் துல்லியமாக வழிகாட்டுவதிலும் முழுவீச்சுடன் இயங்கி வருகிறோம்.\nஇப்போது, தொடர்ந்து பல்வேறு வதந்திகளுக்கு இடையே உறுதியான தகவல்களைத் தரும் அதேவேளையில், வீட்டில் இருக்கும்போது உங்களுக்குக் கிடைக்கும் நேரங்களில் நல்ல வாசிப்பு அனுபவத்தைத் தரக்கூடிய வகையிலும் செய்திகள்/கட்டுரைகளை வழக்கத்துக்கும் அதிகமாகவே அளித்து வருகிறோம்.\nவிகடனின் 3 வகையிலான அப்டேட்ஸ்\n1. ஈரோடு தொடங்கி இத்தாலி வரையிலும் கொரோனா தொடர்பாக எத்தனை எத்தனை தகவல்கள் அவற்றில் பலவும் மக்களை அதீதமாகக்கூடிய வதந்திகளாகவோ அல்லது தவறான வழிநடத்தக்கூடிய தகவல்களாகவோ இருக்கின்றன. இந்தச் சூழலில், நம் மக்கள் நிச்சயமாகத் தெரிந்துவைத்திருக்க வேண்டிய கொரோனா வைரஸ் தொடர்பான செய்திகளைக் கச்சிதமாகத் திரட்டி, நிபுணர்கள் - டேட்டாக்கள் உள்ளிட்ட பல அடுக்குகளில் உறுதி செய்தபின், உரிய புகைப்படங்கள், இன்ஃபோகிராஃபிகள், வீடியோக்களுடன் செய்திக் கட்டுரைகளை வழங்கி வருகிறோம். ஒருபக்கம் கொரோனா தொடர்பான செய்திகளும், மறுபக்கம் முன்னெச்சரிக்கை - வழிகாட்டும் கைடன்ஸ் கட்டுரைகளையும் அளிக்கிறோம்.\n2. கொரோனா தொடர்பான நம்பகமான செய்திகள் - தகவல்கள் - வழிகாட்டுதல்கள் வழங்கும் அதேவேளையில், 'Physical Distancing' பின்பற்றி வீட்டிலிருந்தே பணிபுரியும் நம் வாசகர்களுக்கும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பினருக்குமான கன்டென்ட்டுகளை அதிகளவில் தருவதில் நம் டீம் தீவிரம் காட்டி வருகிறது. பொழுதுபோக்கு சார்ந்து வெளியே செல்ல முடியாத அனைவருக்கும் பயனுள்ள முறையில் வாசிப்பு அனுபவத்தைத் தருவதுதான் இந்த நோக்கத்தின் மையம்.\nநம்மை மேம்பட்டவர்களாகச் செதுக்கக் கூடிய வாசிப்பு எனும் பழக்கம் குறைந்துவருவதை நீங்கள் அறிவீர்கள். நம்மால் வாசிப்பை நேசிக்க முடியாத அளவுக்கான லைஃப்ஸ்டைலை உருவாக்கிக்கொண்டோம் என்பது வேறுவிஷயம். ஆனால், அதை மீட்டெடுக்க வேண்டியதும் அவசியம்தானே அந்த வகையில், இதோ இப்போது தனித்திருக்கும் தருணங்களை வாசிப்பில் மீண்டும் ஈடுபாடு கொள்ளவும், நம்மை வாசிப்பில் இன்பத்தை நாடவும் பயன்படுத்திக்கொள்ளலாம்தானே அந்த வகையில், இதோ இப்போது தனித்திருக்கும் தருணங்களை வாசிப்பில் மீண்டும் ஈடுபாடு கொள்ளவும், நம்மை வாசிப்பில் இன்பத்தை நாடவும் பயன்படுத்திக்கொள்ளலாம்தானே இதற்காகவே சினிமா, கலை, இலக்கியம் எனப் பல தளங்களிலும் அசத்தலான கன்டென்ட்டுகளை வழங்குகிறது விகடன்.\n3. மேற்கண்ட 2 விஷயங்களைத் தாண்டி, நம் இயல்பு வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து அப்டேட்டுகளையும் வழக்கம்போல் வழங்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறோம்.\nவிகடன் இதழ்களில் என்னதான் இருக்கிறது\nஆனந்த விகடன் - சமூக, அரசியல், சினிமா, கலை, இலக்கியம், நையாண்டி என அனைத்து ஏரியாவிலும் எப்போதும் தனித்துவமாகவும், காலத்துக்கு ஏற்ப அப்டேட்டாகவும் மக்களை மகிழ்வித்தும், நல்ல இதழியல் - வாசிப்பு அனுபவத்தைத் தந்தும் வருகிறது.\nஜூனியர் விகடன் - குரலற்றவர்களின் குரலாகவும், சமூக - அரசியல் - குற்றப் பின்னணிகளை யாருக்கும் அஞ்சாமல் நேர்படச் சொல்லும் மக்களுக்கான காலத்தில் கண்ணாடியாகவும் விளங்குகிறது.\nஅவள் விகடன் - தமிழ்க் குடும்பங்களின் தலைமகளாக, தன்னம்பிக்கை முதல் லைஃப்ஸ்டைல் வரை, என்டர்டெயின்மென்ட் முதல் ஹெல்த் வரை பெண்களுக்கான கம்ப்ளீட் பேக்கேஜாக வலம் வருகிறது.\nநாணயம் விகடன் - பணத்தைப் பெருக்கும் தாரக மந்திரமாக, அஞ்சல் சேமிப்பு முதல் பங்குச் சந்தை முதலீடு வரை வாரம்தோறும் வழங்கும் வழிகாட்டுதல்கள் ஏராளம். நிதி சார்ந்த விஷயங்களை எளிய தமிழில் சொல்வதில் ஈடில்லை இதற்கு.\nபசுமை விகடன் - வெற்றி விவசாயிகளின் அனுபவப் பாடங்கள் தொடங்கி மகசூல் உத்திகள் வரையில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்தவும், விவசாயிகளின் உற்பத்தியைப் பெருக்கவும் துணைபுரிகிறது.\nசக்தி விகடன் - திருக்கதைகள், திருத்தலங்கள், ஆன்மிகத் தொடர்கள் மட்டுமன்றி ஜோதிடமும் நிறைந்த ஆன்மிக மணம் கமழும் ஆனந்த ஆலயமாகத் திகழ்கிறது.\nமோட்டார் விகடன் - தமிழில் தன்னிரகற்ற ஆட்டோமொபைல் இதழ் என்ற சிறப்புடன், உங்கள் வீட்டு பைக், கார், கேட்ஜெட்டுகளின் தோழனாகப் பயணிக்கிறது.\nஅவள் கிச்சன் - பாரம்பர்யம் தொடங்கி ஃபாரின் வரையிலும் விதவிதமான ரெசிப்பிகளை உங்கள் கிச்சனுக்குக் கொண்டுவந்து ஆரோக்கியமும் சுவையும் குடும்பத்தில் கூட்ட துணைபுரிகிறது.\nவிகடன் டிஜிட்டலில் இதழ்களைப் போலவே தினமும் அப்டேட் செய்யப்படும் ப்ரைம் கன்டென்ட்டுகளும் வாசகர்களின் பலதரப்பட்ட தேவைகளை மட்டுமே கருத்தில்கொண்டவை.\nஉடனுக்குடன் முக்கியச் செய்திகள், முக்கியச் செய்திகளை ஒட்டிய அலசல்கள், எக்ஸ்க்ளூசிவ் பேட்டிகள் என நறுக்கென தகவல்கள் தரும் சுருக்கமான செய்திகளும், ஆழமான அலசல்களுடன் கூடிய கட்டுரைகளும் இங்கே தினம் தினம் ஏராளம்.\nஇளையராஜாவின் இன்ஸ்பிரேஷனல் கதை #VikatanOriginals\n* 2006 முதல் இப்போது வரை விகடன் இதழ்களில் வெளிவந்த அனைத்து கன்டென்ட்டுகளிலும் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வலம் வரலாம்.\n* வெப் - மொபைல் ப்ரவுசர், டேப்லட், மொபைல் ஆப் என எதிலும் லாகின் செய்யலாம்.\n* ஒரேநேரத்தில் ஐந்து டிவைஸ் வரை லாகின் செய்து வாசித்துப் பயன்பெறலாம்.\nஇப்போது ஏன் அவசியம் கூடுகிறது\nபிசிக்கல் டிஸ்டன்ஸிங்கில் இருந்தாக வேண்டிய சூழலில், உங்கள் வாசிப்புக்கான சுரங்கமாகவே விகடன் டிஜிட்டல் திகழும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.\nசுஜாதாவின் 'கற்றதும் பெற்றதும்' தொடங்கி சு.வெங்கடேசனின் 'வீரயுக நாயகன் வேள்பாரி' வரை காலத்தால் அழியாத பல தொடர்களை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வாசித்துப் பயனடையலாம்.\nஉங்கள் வீட்டுச் சுட்டிகளை எங்கேஜிங்காக வைத்துக்கொள்ளவும், அவர்களுக்கு வாசிப்பு ருசியைக் காட்டவும் நம் சுட்டி விகடன் இதழ்கள் அனைத்திலும் வலம் வரலாம்.\nநாஸ்டாலஜி அனுபவங்களை மீட்டெடுக்கவும், அன்றைய நாள்களில் நடந்தவற்றை அறியவும், இப்போது மகத்தான ஆளுமைகளாக இருப்பவர்களின் அப்போதைய பேட்டிகளை வாசித்து வித்தியாசம் அறியவும்... இப்படி எத்தனையோ வகைகளில் உங்களின் வாசிப்புக்குத் தீனிபோடுகிறது விகடன் டிஜிட்டல் களம்.\nவிகடனுக்கு தேவை... உங்கள் ஆதரவு\n> குரலற்றவர்களின் குரலாக, மக்கள் பக்கம் நிற்பதில் உறுதி.\n> வதந்திகள் சூழ் உலகில் உண்மைகளை நாடுவதில் தீவிரம்.\n> நம்பகத்தன்மையுடன் செய்திகளை வழங்குவதில் நேர்த்தி.\n> அனைத்துக் கோணங்களையும் முன்வைப்பதில் முனைப்பு.\n> அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்துவதில் மாறாத துணிவு.\nதமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று களத்திலிருந்து மக்களுக்கான இதழியல் பணியை மேற்கொள்ளவே முக்கியத்துவம் தருகிறோம். திரட்டும் செய்திகள் மட்டுமன்றி, அனைத்துக் கோணங்களையும் மக்களுக்குத் தருவதற்காக, கடும் உழைப்புடன்கூடிய பின்புலப் பணிகளைச் செய்கிறோம். வாசகர்களின் தேவைக்கேற்ப எழுத்து, போட்டோ, ஆடியோ, வீடியோ என எல்லா வடிவங்களிலும் கவனம் செலுத்துகிறோம்.\nஇணைய இதழ்கள் தொடங்கி ஃபேஸ்புக் லைவ் அப்டேட்ஸ் வரை, மேம்பட்ட தொழில்நுட்பங்களின் துணையுடன் செய்திகளை வழங்குவதில் நேர்த்தியைப் பின்பற்றுகிறோம். போதுமான மனித வளமும், தொழில்நுட்ப மேம்பாடும், இதரச் செலவினமும் இல்லாமல் இதெல்லாம் சாத்தியமில்லை என்பதை அறிவீர்கள். அதுவும் இப்போது நிலவுவதுபோன்ற பேரிடர் காலத்தின் நிலைமையை இன்னும் விவரிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆம், இந்த இதழியல் தரம்... நிரந்தரம் ஆவதை உங்கள் பங்களிப்பே உறுதி செய்யும்.\nவிகடனுக்குத் தேவை... உங்கள் ஆதரவு\nமிகக் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த சந்தா தொகை, விகடன் இதழ்களின் விலை மட்டுமல்ல; விகடனின் இதழியலுக்கு நீங்கள் அளிக்கும் கரம்\n> எகானமி பேக்: ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் மற்றும் நாணயம் விகடன் ஆகிய 3 இதழ்களுக்கு, ரூ.549 மதிப்பிலான 3 மாதங்களுக்கான டிஜிட்டல் சந்தா இப்போது ரூ.199 மட்டுமே... சப்ஸ்க்ரைப் செய்ய இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/2UFBWoj\n> சப்ப��ர்ட்டிவ் சலுகை: ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், அவள் விகடன், நாணயம் விகடன், சக்தி விகடன், பசுமை விகடன், மோட்டார் விகடன், அவள் கிச்சன்... விகடன் குழும இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arulmozhipublications.com/index.php/2019/06/15/1029/", "date_download": "2020-03-30T07:04:03Z", "digest": "sha1:UIHRZVCOLLD7PBHCIX7POJ5VXO7DS42B", "length": 3236, "nlines": 72, "source_domain": "arulmozhipublications.com", "title": "பொன்னியின் செல்வனை தேடி…", "raw_content": "\nபொன்னியின் காவலர்களை தேடி… |\nசோழர்களின் குலதெய்வகோவிலில் – பழுவேட்டரையர் .\nமதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடந்த திருநங்கைகளுக்கான குரும்படவிழாவில் -பழுவேட்டரையர்\nபொன்னியின் காவலர்களை தேடி… |\nNEXT POST Next post: பொன்னியின் காவலர்களை தேடி… |\nபொன்னியின் காவலர்களை தேடி… | 4th July 2019\nபொன்னியின் செல்வனை தேடி… 15th June 2019\nதமிழர் உணவுமுறை 24th April 2019\nதமிழ்புத்தாண்டு 23rd April 2019\nதமிழர் வழிபாட்டுமுறை 23rd April 2019\nபழுவேட்டரையர் முழக்கம் நூல்வெளியீட்டு விழா 11th March 2019\nஉயரிய நட்பு நூல்வெளியீட்டு விழா 11th March 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/date/2018/11/17", "date_download": "2020-03-30T07:52:16Z", "digest": "sha1:NDVB2QLYCHUGAZY73TGZSHXMGQOEI3HW", "length": 35896, "nlines": 258, "source_domain": "www.athirady.com", "title": "17 November 2018 – Athirady News ;", "raw_content": "\nசுரண்டை அருகே டெங்கு பணியாளருக்கு பாலியல் தொந்தரவு- ஊராட்சி செயலர் மீது வழக்கு..\nசுரண்டை அருகே உள்ள அச்சங்குன்றத்தை சேர்ந்தவர் வைத்திலிங்கம் (வயது 46) இவர் ஊராட்சி செயலராக பணியாற்றி வருகிறார். இதே ஊராட்சியில் முருகன், அவரது மனைவி காளியம்மாள்(31) ஆகியோர் டெங்கு ஓழிப்பு மஸ்தூர் கள பணியாளராக வேலை பார்த்து வருகின்றனர்.…\nஇரட்டை இலைக்கு லஞ்சம் – டிச. 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக தினகரனுக்கு உத்தரவு..\nஇரட்டை இலை சின்னம் விவகாரத்தில், தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இன்று மீண்டும் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை…\nநாங்குநேரி ��ருகே போலீஸ் டார்ச்சரால் குழந்தையை கொன்று விதவை பெண் தற்கொலை..\nநெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த சடையனேரி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவருடைய மனைவி பாலம்மாள் (வயது 25). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. பாலகுமார் என்ற 6 மாத ஆண் குழந்தை இருந்தது. இந்த நிலையில்…\nதேர்தலுக்கான ஒற்றைத்தொகை நன்கொடை, செலவின உச்சவரம்பு ரூ.10 ஆயிரமாக குறைப்பு..\nஅரசியல் கட்சிகளின் தேர்தல் செலவினங்களுக்காக தனிநபர்கள் அளிக்கும் நன்கொடை மற்றும் வேட்பாளர்களின் செலவினங்கள் தொடர்பாக ஒற்றைத்தொகையாக (ஒருமுறை கைமாறும் தொகை) செலவிடப்படும் பணம் 20 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும் என இந்திய தேர்தல்…\nசெம்மரக்கடத்தல்காரர்கள் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.1 லட்சம் பரிசு- ஆந்திர அதிகாரி…\nஸ்ரீ காளஹஸ்தி, கொல்லப்பள்ளியில் நேற்று செம்மரம் கடத்துவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் செம்மரக்கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரி சீனிவாசராவ் கலந்து கொண்டு பேசியதாவது:- செம்மர தடுப்புப்பிரிவு ஐ.ஜி.காந்தாராவ்…\nசெய்யாறு அருகே வீடு இடிந்து பலியான சிறுமி குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்..\nவெம்பாக்கம் தாலுகாவில் குடிசை வீட்டின் சுவர் இடிந்து பலியான சிறுமியின் குடும்பத்துக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சமும், பசுமை வீடுகள் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான பணி ஆணையும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.…\nகண்பார்வைத் திறனை அதிகரிக்க தினமும் 2 கொய்யாப்பழம் சாப்பிட்டால் போதுமாம்..\nகொய்யாப் பழத்தில் மிக அதிமான மருத்துவப் பயன்கள் உள்ளன. மேலும் இவை மிகவும் எளிதில் கிடைக்கக் கூடிய ஒரு பொருள் ஆகும். கொய்யாப் பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், மாக்னிஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.…\n“அபத்தங்கள்”: வேட்டியை உருவித், தலைப்பாகை கட்டிய கதையாக, இலங்கை அரசியல் மாறி…\nசில மாதங்களுக்கு முன்னர், காட்டமான உரையொன்றை நிகழ்த்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது வாளை வெளியில் எடுத்து, வீசத் தொடங்கியிருப்பதாகவும் இதில் யார் பாதிக்கப்படப் போகின்றார்கள் என்று தனக்குத் தெரியாது என்ற தொனியிலும் ஆக்ரோஷமான…\nவடக்கு ஆளுநர��� தலைமையில் மர நடுகைத் திட்டம்..\nமர நடுகை மாதத்தினை முன்னிட்டு மர நடுகைத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் இன்றைய தினம் 2018.11.17 ஆம் திகதி வடக்குமாகாண ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில், ஆளுநர் கௌரவ ரெஜினால்ட் குரே தலைமையில் யாழ்ப்பாணம் செம்மணியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில்…\nஅரச துறை நடவடிக்கைகள் பலவீனமடைவதற்கு இடமளிக்க முடியாது – ஜனாதிபதி..\nஅரச துறை நடவடிக்கைகள் மற்றும் மக்கள் சேவைகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பலவீனமடைவதற்கு இடமளிக்காது உரிய திட்டமிடல்களுடன் இலக்குகளை நோக்கி முறையாகவும் வினைத்திறனாகவும் அவற்றை முன்கொண்டு செல்லுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அரச நிறுவனங்களின்…\nதொல்பொருள் மதிப்பு வாய்ந்த 122 குகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு..\nஅம்பாறை – ரஜகலதென்ன தொல்பொருள் வளாகத்தில் தொல்பொருள் மதிப்பு வாய்ந்த 122 குகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் பிரிவின் பேராசிரியர் கருணாசேன ஹெட்டியாரச்சி இதனைத்…\nபாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் விலை 3 மில்லியன் டொலர்கள்..\nஎதிர்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களை தமதுதரப்பிற்கு இழுப்பதற்கான பேரம்பேசும் நடவடிக்கைகைள மகிந்த தரப்பினர் இன்று காலை முதல் ஆரம்பித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை…\nஎம்மைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – இளைஞர் பாராளுமன்றம்..\nபாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு எப்படி மதிப்பளிக்க வேண்டும் மக்கள் பிரதிநிதிகள் கருத்துக்களை எப்படி செவிமடுத்துக் டே்க வேண்டும் என்பதையும் தம்மிடமிருந்து இலங்கைப் பாராளுமன்றம் கற்றுக்கொள்ள வேண்டும் என இளைஞர் பாராளுமன்றம் தெரிவித்துள்ளது.…\nராஜஸ்தான் தேர்தல் – வசுந்தரா ராஜே சிந்தியாவை எதிர்த்து ஜஸ்வந்த் சிங் மகன் போட்டி..\n200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கு டிசம்பர் 7-ம்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள ஆளும் பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சியான காங்கிரசும் முனைப்பு காட்டி வருகின்றன. காங்கிரஸ் கட்சி…\nஎன்னை அரசியலுக்குள் இழுக்க வேண்டாம் – யோஷித்த..\nஉண்மையாகவே இந்த பேரம் பேசும் செ���ல்களுக்கு எனக்கு நேரமில்லை, அதனால் என் பெயரை இந்த அரசியலுக்குள் இழுக்க வேண்டாம் என மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தமதுதரப்பிற்கு…\nவடமராட்சி இமையாணன் பகுதியில் வர்த்தக நிலையங்களிற்குள் நுழைந்து வாள்வெட்டுக் கும்பல் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் போது வர்த்தக நிலையத்திலிருந்த பொருட்களை சேதப்படுத்துயும் வர்த்தக நிலையத்தை அடித்து நொருக்கியும் அங்கிருந்தவர்களை…\nகஜா புயல் காரணமாக பொன்னாலையிலும் பாதிப்புக்கள்..\nகஜா புயல் மற்றும் அதனுடன் சேர்ந்து பெய்த மழையால் பொன்னாலையிலும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. மீள்குடியேற்றக் கிராமமான இங்கு நிரந்த வீட்டுத் திட்டம் வழங்கப்படாத குடும்பங்கள் கடந்த மாதம் தொடக்கம் பெய்த மழையால் பாதிப்புக்களை…\nயாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவிலில் யமசம்ஹார உற்சவம்..\nயாழ்ப்பாணம் - நல்லூர் சிவன் கோவிலில் யமசம்ஹார உற்சவம் நேற்று (16.11.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள் – ஐ.சிவசாந்தன் https://www.facebook.com/capitalfm.lk/videos/2189052614684973/…\nகலப்பு திருமணம் செய்த ஜோடி ஆணவ கொலை: வாலிபரின் டி-சர்ட் மூலம் துப்பு துலங்கியது..\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள சூடுகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் நாராயணப்பா. இவரது மகன் நந்தீஸ் (வயது 25). இவர் ஓசூரில் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள மரக்கடையில் வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் சுவாதி…\nராஜஸ்தான் சட்டசபை தேர்தல் – முதல் மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா வேட்பு மனு…\nராஜஸ்தான் மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம்தேதி நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் 152 வேட்பாளர்களின் பெயர்களை கொண்ட முதல் பட்டியலை காங்கிரஸ் தலைமை வெளியிட்டது. 200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கு டிசம்பர் 7-ம்தேதி நடைபெறுகிறது. இந்த…\nநரேந்திர மோடிக்கும், சந்திரிக்காவிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு..\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. மாலைதீவின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள இப்ராஹிம் மொஹமட் சோலிஹ் இன்று (சனிக்கிழமை)…\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க அவகாசம் – சுப்ரீம் கோர்ட்டில் முறையிட தேவஸ்தானம்…\nசுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிப்போம். இதற்கு எதிரான நிலைப்பாட்டை கேரள அரசு எடுக்க முடியாது என பினராயி விஜயன் அறிவித்துள்ளார். அம்மாநிலத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்துக்கு…\nஆப்கானிஸ்தான் ராணுவ தாக்குதல்களில் 69 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்..\nஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.…\nமாலத்தீவு புதிய அதிபர் சாலிக் பதவி ஏற்பு – பிரதமர் மோடி நேரில் வாழ்த்து..\nமாலத்தீவில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடந்தது. அதில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட இப்ராகிம் முகமது சாலிக் வெற்றி பெற்றார். அதை தொடர்ந்து புதிய அதிபராக இன்று அவர் பதவி ஏற்கிறார். இதற்கான விழா தலைநகர் மாலேவில் நடக்கிறது.…\n50 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் ; இருவருக்கு பலத்த காயம்..\nநானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுங்காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஹட்டனிலிருந்து…\nவவுனியாவில் இறந்த சிறுவனின் சடலத்திற்கு உரிமை கோரும் இரு தரப்பினர்..\nவவுனியாவில் கடந்த வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் பட்டக்காடு குளத்தில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்களில் 14 வயதுடைய உ.றொசான் என்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். தாய் தந்தை அற்ற இந்நிலையில் குறித்த சிறுவனின் சடலத்தினைப்…\nநாமலை மாலைதீவிற்கு அனுப்பிய மஹிந்த..\nமாலைதீவு ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வு விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பங்கேற்கவுள்ளார்.மாலைதீவின் புதிய ஜனாதிபதி இன்று பதவிப்பிரமானம் செய்து கொள்ளவுள்ளார். இந்தநிலையிலேயே குறித்த நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சார்பில்…\nUNP உறுப்பினர்களுடன் சபாநாயகர் சந்திப்பு.\nஐக்கிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் மற்றும் சபாநாயகர் கருஜயசூரிய இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (16) இரவு சபாநாயகர் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக…\nவவுனியா தவசிக்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் ஐயப்பன் மாலையணியும் நிகழ்வு..\nவவுனியா தவசிக்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வருடாந்தம் நடைபெறும் ஜயப்பன் மாலை அணியும் நிகழ்வு இன்று (17.11.2018) காலை 9 மணியளவில் அம்மா சாமி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் 20க்கு மேற்பட்ட ஐயப்பன் பக்த அடியார்கள்…\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலய அதிபருக்கு எதிராக வவுனியா பொலிசில் முறைப்பாடு..\nமூன்றாம் தவணைப் பரீட்சை எழுவதற்காக பாடசாலைக்கு அனுப்பிய மாணவனை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தியதாக தெரிவித்து பெற்றோரால் வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலய அதிபருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இம் முறைப்பாட்டில்…\nதலைமன்னாருக்கும், இராமேஸ்வரத்திற்குமிடையே இடையிலான கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு அமைச்சர்…\nஒரு வருடத்தில் சுமார் 15 ஆயிரம் பேர் சபரிமலைக்கு புனித யாத்திரை செய்வதோடு, ஏனைய தென் இந்திய புனிதத் தலங்களுக்கு, இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனிதயாத்திரை மேற்கொள்வதால் அவர்களின் பயணத்தை…\nபுத்தளம் அறுவக்காடு பிரதேசத்திற்கு கொழும்பில் இருந்து கொண்டுவரப்படவுள்ள குப்பைகளுக்கு…\nபுத்தளம் அறுவக்காடு பிரதேசத்திற்கு கொழும்பில் இருந்து கொண்டுவரப்படவுள்ள குப்பைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சனிக்கிழமை 50 வது நாளாக புத்தளத்தில் மறியல் போராட்டம் ஒன்று இடம் பெற்றது. புத்தளம் மணல்குன்று பிரதேச புகையிரத பாதையினை…\nவவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடம் மீள்புனரமைப்பு..\nவவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடம் மீள்புனரமைப்பு : தடையுத்தரவு பிறப்பித்த உபதபிசாளர் வவுனியா பள்ளிவாசலிலுக்கு அருகே காணப்படும் சட்டவிரோத கட்டிடங்கள் இன்று (17.11.2018) காலை மீள்புனரமைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து சம்பவ…\nசபரிமலைக்கு செல்ல முயன்ற இந்து அமைப்பின் தலைவி கைது – கண்டனம் தெரிவித்து கேரளாவில்…\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை விழாவிற்காக நேற்று மாலை 5…\nஊரடங்கு காலத்தில் பெட்ரோல், டீசல், கியாஸ் தட்டுப்பாடு ஏற்படாது…\nஇந்தியாவில் சிக்கித் தவித்த ஐந்து பாகிஸ்தானியர்கள் சொந்த நாடு…\nவவுனியா பொலிஸ் நிலையத்தில் கொரோனா வைரஸை தடுப்பதற்கான நடவடிக்கை\nவவுனியாவில் 8 மணி நேரம் ஊரடங்கு தளர்வு : மக்கள் நடமாட்டம் குறைவு\nமக்கள் வாழ்க்கையை அசௌகரியத்திற்குள்ளாக்கும் எந்தவொரு தீர்மானமும்…\nபத்திரிகைகள் வினியோகத்தை அனுமதிக்க வேண்டும் – மத்திய உள்துறை…\nஉலகளவில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 31,020 ஆக…\nவெளிமாநிலத்தவர்களுக்கு 500 ரூபாய் உடன் 12 கிலோ ரேசன்: தெலுங்கானா…\n64 நாடுகளுக்கு ரூ.1302 கோடி நிதியுதவி: அமெரிக்கா அறிவிப்பு..\nவர்த்தகர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வதால் நுகர்வோர் பெரிதும்…\nஇலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா\nஊரடங்குச் சட்டத்தை மீறிய 6850 பேர் இதுவரையில் கைது\nஇலங்கைக்கு வருகை தந்தவர்கள் தொடர்பான விபரங்கள் முழுமையாக…\n33,968 பேரை காவு கொண்ட கொரோனா வைரஸ் \nஇந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1024 ஆக உயர்வு:…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2020-03-30T06:51:59Z", "digest": "sha1:34TXVYHCVYKUPLQI2AJZYPG4OUBIAPKZ", "length": 22277, "nlines": 389, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Devan books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- தேவன்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஅண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள். காதல். கொஞ்சம் போல் மோதல். பிறகு, டும் டும் டும். உலகில் உள்ள அத்தனை மொழிகளிலும் இதுவரை வெளிவந்துள்ள காதல் கதைகளின் அடிப்படை இலக்கணம் இதுதான்.\nகோமதியின் காதலனும் இந்த இலக்கணத்தை ஒட்டி எழுதப்பட்ட நாவல்தான். ஆனால்,இதற்கு [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : தேவன் (Devan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nபல்லிசாமியின் துப்பு - Pallisaamiyin Thuppu\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : தேவன் (Devan)\nபதிப்பகம் : அல்லயன்ஸ் (Alliance Publications)\nஏன் இந்த அசட்டுத்தனம் - Yen Intha Asatuthanam\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : தேவன் (Devan)\nபதிப்பகம் : அல்லய���்ஸ் (Alliance Publications)\nபோக்கிரி மாமா - Pokiri mama\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : தேவன் (Devan)\nபதிப்பகம் : அல்லயன்ஸ் (Alliance Publications)\nராஜியின் பிள்ளை - Rajiyin Pillai\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : தேவன் (Devan)\nபதிப்பகம் : அல்லயன்ஸ் (Alliance Publications)\nமிஸ்டர் வேதாந்தம் பாகம் 2 - Mister Vedaantham Part 2\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : தேவன் (Devan)\nபதிப்பகம் : அல்லயன்ஸ் (Alliance Publications)\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : தேவன் (Devan)\nபதிப்பகம் : அல்லயன்ஸ் (Alliance Publications)\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : தேவன் (Devan)\nபதிப்பகம் : அல்லயன்ஸ் (Alliance Publications)\nதுப்பறியும் சாம்பு - Thuppariyum Saambu\n'துப்பறியும் சாம்பு'வை தேவனின் மாஸ்டர் பீஸ் என்பார்கள். உண்மையில் தமிழில் எழுதப்பட்ட நகைச்சுவை இலக்கியங்கள்அனைத்துமே சாம்புவுக்குப் பின்னால்தான் அணிவகுக்கின்றன என்று சொல்ல வேண்டும்.\n கொஞ்சம் பெரிய விளாம்பழத்தை நனைத்துக்கொள்ளுங்கள்; அதுதான் சாம்புவின் தலை கன்றுக் குட்டிகள் அழகாகக் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : தேவன் (Devan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஸ்ரீமான் சுதர்சனம் - Sriman Sudharsanam\nவாழ்க்கையின் சிக்கலான தருணங்களைக்கூட நகைச்சுவையாகச் சொல்லும் தேவனின் முக்கியமான படைப்புகளுள் ஒன்று ஸ்ரீமான் சுதர்சனம்.\nகுடும்பம், அலுவலகம் சார்ந்த உலகம் -இரண்டும் கலந்த ஒரு சராசரி ஆபீஸ் குமாஸ்தாவின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள் அவனை வாழ்வின் அடுத்தக் கட்டத்துக்கு எப்படி உயர்த்துகிறது\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : தேவன் (Devan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nB.R. மகாதேவன், தரம்பால் - - (2)\nS. வாசுதேவன் - - (1)\nஅ. சகாதேவன் - - (1)\nஇர. வாசுதேவன் - - (1)\nஇர.வாசுதேவன் - - (1)\nஇரகுதேவன் - - (1)\nஇரா. சுந்தரவந்தியத்தேவன் - - (1)\nஇரா. மகாதேவன் - - (1)\nஇலட்சுமி வாசுதேவன் - - (1)\nஉ. கருப்பத்தேவன் - - (1)\nஉஷா மகாதேவன் - - (1)\nஎம்.டி. வாசுதேவன் - - (1)\nஎம்.டி. வாசுதேவன் நாயர் (ஆசிரியர்), டி.எம். ரகுராம் (தமிழில்) - - (1)\nஎல். மஹாதேவன் - - (1)\nஎல்.வி. வாசுதேவன் - - (2)\nஎஸ். மகாதேவன் - - (1)\nஎஸ்.வி. வாசுதேவன் - - (1)\nகற்பக தேவன் - - (1)\nகா. வாசுதேவன் - - (1)\nகுளச்சல் யூசுஃப், எம்.டி. வாசுதேவன் நாயர் - - (1)\nசித்ரா தேவன் - - (1)\nசித்ராதேவன் - - (1)\nசிம்புதேவன் - - (1)\nசெ. ஜெயவீரதேவன் - - (2)\nஜெமி���ி மகாதேவன் - - (1)\nஜெயதேவன் - - (1)\nடாக்டர். எல். மகாதேவன் - - (1)\nடாக்டர்.எல். மகாதேவன் - - (1)\nடாக்டர்.எல். மஹாதேவன் - Dr.S.Mahadevan - (1)\nடி.எஸ். வாசுதேவன் - - (1)\nதமிழில்: B.R. மகாதேவன் - - (2)\nதேவன் அரோரா - - (1)\nதேவன் நாகராஜா - - (1)\nந. இரகுதேவன் - - (1)\nநீதிநாயகம் பிரபா ஶ்ரீதேவன் - - (1)\nபொன். வாசுதேவன் - - (5)\nமகாதேவன் ரமேஷ் - - (2)\nமுனைவர் உ. கருப்பத்தேவன் - - (2)\nமுனைவர் கதிர் மகாதேவன் - - (1)\nமுனைவர் கா. வாசுதேவன் - - (2)\nமுனைவர் ந. இரகுதேவன் - - (1)\nமுனைவர்.இர. வாசுதேவன் - - (1)\nரகுதேவன் - - (1)\nலதா வாசுதேவன், டேனியல் டெஃபோ - - (1)\nலாரா ஃபெர்குஸ், அனிருத்தன் வாசுதேவன் - - (1)\nவாசுதேவன் - - (1)\nவி.ச. வாசுதேவன் - - (1)\nவி.ஜெயதேவன் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஅஸ்வகோஷ் ஆவணப்படத்தின் உருவாக்கம்: வம்சி, உமா கதிருடன் ஓர் உரையாடல் | The World of Apu […] எனக்கு மிகவும் பிடித்தது ‘எட்டு கதைகள்‘. அவர் எழுதிய கதைகள் அனைத்துமே எனது […]\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nதர்மசாஸ்திரம் காட்டும் வாழ்க்கைப் பாதை - Tharmasaasthiram Kaatum Vaalkai Paathai\nஆரண்ய காண்ட ஆய்வு (old book rare) -\nகுறைந்த முதலீட்டில் இலாபம் தரும் தொழில்கள் -\nகவிஞர் குழ. கதிரேசன் பாடல்களில் உடல் நலமும் மன நலமும் -\nசித்திரக் கதைகள் பாகம் 1 (மரகதச்சிலை, ரத்தினபுரி ரகசியம்) -\nதமிழர் பண்பாடும் அதன் சிறப்பு இயல்புகளும் -\nஉடல், மனம் ஆரோக்கியம் வாழ்க்கை இனிது... வழிமுறை எளிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Mamta%20Banerjee", "date_download": "2020-03-30T06:49:09Z", "digest": "sha1:EB6GAGYOMPI7SQKN32OC7SOC7E3C4QW5", "length": 4998, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Mamta Banerjee | Dinakaran\"", "raw_content": "\nகொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி எடுத்து வரும் தீவிரமான நடவடிக்கைகளுக்கு மோடி பாராட்டு\nடெல்லி வன்முறையை மறைக்க கொரோனா பீதி கிளப்புகிறார்கள்: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nபொருளாதாரத்தை மீட்க எதிர்க்கட்சிகளுடன் மத்திய அரசு இணைந்து செயல்பட வேண்டும்: மம்தா பானர்ஜி வலியுறுத்தல்\nமெட்ரோ ர��ில் துவக்க விழாவுக்கு அழைக்காதது மிகுந்த வேதனை தருகிறது : மம்தா பானர்ஜி உருக்கம்\nஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்து\nகொரோனாவால் தனிமைப்படுத்திக்கொண்ட மம்தா மோகன்தாஸ் ஓவியம் வரைகிறார்\nஇந்திய கால்பந்து நட்சத்திரம் பி.கே.பானர்ஜி மரணம்\nமேற்கு வங்க தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்: மம்தா பானர்ஜி வேண்டுகோள்\nடெல்லி கலவரம் ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை..இதற்காக பாஜக இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nகொல்கத்தாவில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியை புறக்கணித்தார் முதல்வர் மம்தா பானர்ஜி\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிரான மம்தா புத்தகம் விற்று தீர்ந்தது\nமம்தா பானர்ஜிக்கு ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து\nகாங்கிரஸ் எம்.பி.யான தபஸ் பாலின் இறுதி சடங்கு: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அஞ்சலி செலுத்தினார்\nகொல்கத்தா துறைமுகத்தின் 150வது ஆண்டு விழா: ஒரே மேடையில் பிரதமர் மோடி -மம்தா பானர்ஜி பங்கேற்பு\nபிரதமர் மோடியுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு\nடெல்லி ஜே.என்.யு. மாணவர்கள் மீது நடந்தது திட்டமிட்ட பாசிச சர்ஜிக்கல் தாக்குதல்: மம்தா பானர்ஜி\nமேற்குவங்கத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து முதல்வர் மம்தா மீண்டும் பேரணி\nகுஜராத் கலவரத்தைபோல மாற்ற முயற்சி டெல்லி வன்முறை மத்திய அரசின் திட்டமிட்ட சதி: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nடெல்லி கலவர பிரச்சனையில் இருந்து கவனத்தை திசைதிருப்பவே கொரோனா வைரஸ் பீதியை மத்திய பாஜக அரசு கிளப்பி வருகிறது; மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsexstories.cc/tag/tamilsex/", "date_download": "2020-03-30T07:17:43Z", "digest": "sha1:YGLEFGEV3AQNPJE6XS3F5TNCJEXEUIAL", "length": 4799, "nlines": 67, "source_domain": "tamilsexstories.cc", "title": "Tamilsex | Tamil Sex Stories • Tamil Kamakathaikal", "raw_content": "\nபக்கத்து வீட்டு தீப்தி ஆண்ட்டி\nவணக்கம் நண்பர்களே. இது என்னுடைய முதல் கதை. கதையை தொடர ப்ளீஸ் readerz சப்போர்ட் மீ. Mail பண்ணுங்க. என் பெயர் ராவணன். நான் சென்னையில் இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் சொந்த ஊருக்கு போய் இருந்த 2 மாதத்தில் நடந்த கதை இது. தீப்தியை பத்தி சொல்லணுநா பக்கத்து வீட்ல இருக்குற என்தொடர்ந்து படி… பக்கத்து வீட்டு தீப்தி ��ண்ட்டி\nநிறை வேறிய ஆசை அவள் என் தேவதை\nவணக்கம் இந்த தளத்தில் நான் படிக்காத கதை எதுவும் இல்லை அனைத்தும் படித்தேன். ஒரு கற்பனை கதை உங்களுக்காக காமம் அதில் அதிகம் இன்பம். எனக்கும் அதில் அதிகம் ஈடுபாடு என் வயது 22. நான் கற்பனையில் கதை சொல்கிறேன். அவள் பெயர் தெரிய வில்லை அவளை பார்த்தேன். அழகு என்றால் அவள் தான் அவள்தொடர்ந்து படி… நிறை வேறிய ஆசை அவள் என் தேவதை\nTamil sex stories – பெயர் ராஜா. எனக்கு ஒரு அத்தை இருக்கிறாள். அவங்களைப் பற்றி சொல்றதுன்னா செக்ஸ் பாம் என்று ஒரே வார்த்தையில் வர்ணிக்கலாம். அவ்வளவு அழகான செக்ஸி ஃபிகர். எனக்கு 14 வயதாக இருக்கும்போதே எங்க தாய் மாமா அத்தையை கல்யாணம் பண்ணிக்கிட்டார். ஆனா இன்னும் அத்தையின் அழகு கூடியதே தவிர குறையல.தொடர்ந்து படி… நானும் என் அத்தையும்\nகாதலியுடன் காம உணர்வு – Tamil kamakathai\nரயில் பயண தோழியுடன் செக்ஸ் – Tamil kama kathaikal\nஅம்மா வீட்டில் வைத்து ஓத்தேன் – Tamil dirty stories\nகாட்டுவாசிகள் காமம் – Tamil dirty stories\nஅம்மா மகன் தகாதஉறவு – tamil stories\nசெக்சு கதைகள் – tamil stories\nதமிழ் செக்சு கதைகள் – tamil stories\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-03-30T08:13:30Z", "digest": "sha1:AUB77YFMWGIQ2ATNDDU4NXOJBAUODKC6", "length": 7673, "nlines": 122, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மட்டையாட்ட சராசரி (துடுப்பாட்டம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதுடுப்பாட்டத்தில் மட்டையாட்ட சராசரி என்பது ஒரு மட்டையாளர் எடுத்த ஓட்டங்களின் மொத்த எண்ணிக்கையை அவர் எத்தனை முறை ஆட்டமிழந்தாரோ அந்த எண்ணிக்கையைக் கொண்டு வகுப்பதன் மூலம் பெறப்படுகிறது. இது ஒரு துடுப்பாட்டக்காரரின் மட்டையாடும் திறனைக் கணிக்க உதவுகிறது. தேர்வுத் துடுப்பாட்டத்தில் அதிகபட்ச சராசரி ஆத்திரேலிய வீரர் சர் டான் பிராட்மனின் 99.94 ஆகும். இன்றுவரை எந்த வீரராலும் முறியடிக்க இயலாத இவ்வளவு அதிகமான சராசரியைப் பதிவு செய்ததால் புள்ளியியல் அடிப்படையில் பிராட்மன் உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரராகக் கருதப்படுகிறார்.[1]\n1 முன்னணி ஓட்ட சராசரிகள்\n1.2 முதல் தரப் போட்டிகள்\n1.3 ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகள்\nமூலம்: Cricinfo Statsguru. இந்ச அட்டவணை குறைந்தபட்சம் 20 ஆட்ட முறைகள் மட்டையாடிய வீரர்களை உள்ளடக்கியது.* கு��ியீடு ஆட்டமிழக்காததைக் குறிக்கிறது. கடைசியாக புதுப்பித்தது: 30 நவம்பர் 2019.\nமூலம்: Cricinfo Statsguru. இந்த அட்டவணை குறைந்தபட்சம் 50 ஆட்ட முறைகள் மட்டையாடிய வீரர்களை உள்ளடக்கியது.* குறியீடு ஆட்டமிழக்காததைக் குறிக்கிறது. கடைசியாக புதுப்பித்தது: 30 நவம்பர் 2019\nமூலம்: Cricinfo Statsguru. இந்த அட்டவணை குறைந்தபட்சம் 20 ஆட்ட முறைகள் மட்டையாடிய வீரர்களை உள்ளடக்கியது.* குறியீடு ஆட்டமிழக்காததைக் குறிக்கிறது. கடைசியாக புதுப்பித்தது: 30 நவம்பர் 2019.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-03-30T08:37:36Z", "digest": "sha1:OW6NMQ3EIL4DYWJ2OBW24T5LZCPUR4P2", "length": 56040, "nlines": 429, "source_domain": "ta.wikipedia.org", "title": "உலகக்கோப்பை காற்பந்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n204 (2010க்கு தகுதி பெற்றன)\nஅதிக முறை வென்ற அணி\nஉலகக்கோப்பை காற்பந்து எனப்படுவது வெவ்வேறு நாடுகளில், பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் ஆண்களின் தேசிய காற்பந்தாட்ட அணிகளுக்கிடையிலான உலகளவிலான போட்டியாகும். இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு காற்பந்து உலகக்கோப்பைக்கான வெற்றிக் கிண்ணம் வழங்கப்படும். இந்தப் போட்டியானது 1930 ஆம் ஆண்டு முதல், இன்றுவரை நான்கு ஆண்டுகளுக்கு ஒருதடவை நடைபெற்று வருகின்றது. ஆனாலும் இரண்டாம் உலகப் போரின் காரணமாக 1942, 1946 ஆகிய இரு ஆண்டுகளிலும் இந்தப் போட்டி நடைபெறவில்லை. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் செருமனி வெற்றியீட்டியது.\nஒவ்வொரு நான்காவது ஆண்டிலும் போட்டியை நடத்தும் நாட்டுடன் சேர்த்து 32 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட அந்நாடுகளுக்கிடையே போட்டிகள் நடத்தப்பட்டு இறுதியாக ஒரு அணி வெற்றி பெற்ற அணியாக அறிவிக்கப்படும் வகையில் உலகக்கோப்பை காற்பந்து போட்டியானது வடிவமைக்கப்படுகிறது. இப்போட்டிகள் உலககோப்பை இறுதியாட்டம் என்றழைக்கப்படுகிறது. போட்டி நடைபெறும் ஆண்டுக்கு முந்தைய மூன்று ஆண்டுகளிலும் போட்டியை நடத்தும் நாடு உட்பட பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் நாடுகளின் அணிகள் தகுதிச்சுற்று ஆட்டங்களில் போட்டியிட்டு இறுதிப்போட்டிக்கான அணிகள் தீர்மானிக்கப்படுகின்றன.\nஇதுவரை நடைபெற்றுள்ள 19 உலக கோப்பை போட்டிகளில் எட்டு வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த அணிகள் வெற்றி பெற்றுள்ளன. பிரேசில் அணி ஐந்து முறை வெற்றி பெற்றுள்ளதோடு நடைபெற்றுள்ள அனைத்துப் போட்டிகளிலும் விளையாடிய ஒரே அணியாகத் திகழ்கிறது. செருமனி , இத்தாலி ஆகியவை நான்கு முறையும், அர்ஜென்டீனா, உருகுவே ஆகியவை இரண்டு முறையும், இங்கிலாந்து, பிரான்சு, எசுப்பானியா ஆகியவை ஒருமுறையும் வெற்றிபெற்றுள்ள மற்ற நாடுகளாகும்.\nஉலகக்கோப்பை காற்பந்து போட்டி அதிகமான பார்வையாளர்களைக் கொண்ட விளையாட்டு நிகழ்வாக உள்ளது. செர்மனியில் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற காற்பந்து இறுதியாட்டத்தை 715.1 மில்லியன் பார்வையாளர்கள் கண்டுகளித்ததாக பதிவாகியுள்ளது. .\nஉருசியா, கத்தார் ஆகிய நாடுகளில் முறையே 2018, 2022 ஆம் ஆண்டுகளில் அடுத்து வரும் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளன.\n1.1 தொடக்ககால சர்வதேசப் போட்டிகள்:-\n1.2 இரண்டாம் உலக போருக்கு முந்தைய உலக கோப்பைகள்\n1.3 இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலக கோப்பை போட்டிகள்\n1.4 32 அணிகளாக விரிவாக்கம்\n1.5 கூட்டமைப்பின் பிற போட்டிகள்\nஉலகின் முதல் சர்வதேச கால்பந்து போட்டி, ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கிடையில் 1872 ஆம் ஆண்டில் கிளாஸ்கோவில் நடைபெற்றது. இச்சவால் போட்டியானது வெற்றி தோல்வி ஏதுமில்லா சமனில் முடிந்தது. இங்கிலாந்து நாட்டின் உள்ளூர் சாம்பியன் கோப்பை சர்வதேச போட்டி 1884 ஆம் ஆண்டில் நடைபெற்றது. இருபதாம் நூற்றாண்டில் கால்பந்து போட்டிகள் உலகின் மற்ற பகுதிகளில் பிரபலமாக வளர்ச்சியடைந்தன. 1900 மற்றும் 1904 கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் 1906 ஆம் ஆண்டு இடைச்செருகலாக நடைபெற்ற போட்டிகளில், காற்பந்தாட்டப் போட்டி பதக்கங்கள் வழங்கப்படாமல் காட்சிப் போட்டியாக மட்டுமே நடத்தப்பட்டுள்ளது.\n1904 ஆம் ஆண்டில் பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பு நிறுவப்பட்ட பின்னர், 1906 ஆம் ஆண்டு ஒலிம்பிக் கட்டமைப்புக்கு வெளியே உள்ள நாடுகளிடையே ஒரு சர்வதேச கால்பந்து போட்டியை சுவிச்சர்லாந்தில் இக்கூட்டமைப்பு ஏற்பாடு செய்ய முயற்சித்தது. ச��்வதேச கால்பந்து போட்டிகள் அப்போது மிகவும் ஆரம்ப நாட்களில் இருந்த காற்பந்துப் போட்டிகள் கூட்டமைப்பின் அதிகாரப்பூர்வ வரலாறு போட்டிகளின் நோக்கம் தோல்வி என்றே விவரிக்கிறது. ம இங்கிலாந்து கால்பந்து சங்கத்தின் திட்டமிடலால் லண்டன் 1908 கோடை ஒலிம்பிக் போட்டிகளில், கால்பந்து ஒரு அதிகாரப்பூர்வ போட்டியாக இடம்பெற்றது. பயிற்சி வீரர்கள் மட்டுமே விளையாடிய இப்போட்டி ஒரு போட்டியாக இல்லாமல் ஐயத்திற்கிடமின்றி கண்காட்சியாக இருந்தது. தங்க பதக்கங்களை வென்ற கிரேட் பிரிட்டனின் இங்கிலாந்து தேசிய தன்னார்வ கால்பந்து அணி ஸ்டாக்ஹோமில் 1912 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியிலும் வென்று சாதனையை நிகழ்த்தியது.\nஒலிம்பிக் நிகழ்வுகளில் தன்னார்வ அணிகள் மட்டுமே போட்டியிடுவது தொடர்ந்து கொண்டு இருந்த அந்நாளில், சர்தாமஸ் லிப்டன் என்பவர் சர்தாமஸ் லிப்டன் பரிசுக்கோப்பை போட்டியை 1909 ஆம் ஆண்டு ஏற்பாடு செய்தார். லிப்டன் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தனியார் குழுக்கள் அவை சார்ந்த நாட்டின் சார்பில் போட்டியிட்டன. இப்போட்டிகள் முதலாவது உலகக்கோப்பை போட்டிக்கு இணையாகக் கருதப்படுகிறது. இத்தாலி, ஜெர்மனி மற்றும் சுவிச்சர்லாந்து போன்ற நாடுகளின் மிக மதிப்புமிக்க தொழில்முறை விளையாட்டுக் குழுக்களும் பங்கேற்ற இப்போட்டியில் இங்கிலாந்து கால்பந்து சங்கம் அந்நாட்டின் தொழில்முறை அணியை அனுப்ப மறுத்து போட்டியை நிராகரித்தது. லிப்டன் இங்கிலாந்துக்குப் பதிலாக துர்காம் கோட்டத்தைச் சார்ந்த மேற்கு ஆக்லாந்து தொழில்முறை விளையாட்டுக் குழுவை இங்கிலாந்தின் பிரதிநிதியாக விளையாட அழைப்பு விடுத்தார். மேற்கு ஆக்லாந்து அப்போட்டியில் வெற்றிபெற்று மீண்டும் வெற்றிகரமாக 1911 ஆம் ஆண்டில் அவ்வெற்றியை தக்கவைத்துக் கொண்டது.\nஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெற்ற தன்னார்வர்கள் கலந்துகொண்டு விளையாடிய காற்பந்து போட்டிகளை பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பு 1914 ஆம் ஆண்டில் ஒரு \" உலக கால்பந்து போட்டி “ என அங்கீகரிக்க ஒப்புக்கொண்டது. இவ்வொப்புதல் 1920 கோடைகால ஒலிம்பிக் போட்டியில் உலகின் முதல் கண்டங்களுக்கு இடையேயான கால்பந்து போட்டி நடைபெறவும் வழிவகுத்தது. எகிப்து மற்றும் பதிமூன்று ஐரோப்பிய அணிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் பெல்ஜியம் வெற்றி பெற்றது. 1924 மற்றும் 1928 – களில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் உருகுவே பட்டம் வென்றது. இவர்களே முதல் இரண்டு உலகக்கோப்பை போட்டிகளையும் வென்றனர். 1924 ஆம் ஆண்டு தொழில்முறை பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பு சகாப்தத்தின் தொடக்கமாகும்.\nஇரண்டாம் உலக போருக்கு முந்தைய உலக கோப்பைகள்[தொகு]\nபன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஜூல்ஸ் ரிமெட், ஒலிம்பிக் கால்பந்து போட்டிகளின் வெற்றியை உந்து சக்தியாக கொண்டு மீண்டும் ஒலிம்பிக் அமைப்பிற்கு வெளியே அவ்வமைப்பின் சொந்த சர்வதேச காற்பந்து போட்டிகளை நடத்த ஆரம்பித்தார்.\n1928 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் தேதியன்று பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு ஆம்ஸ்டர்டமில் கூடியது. இரண்டு முறை அதிகாரப்பூர்வ கால்பந்து உலக சாம்பியனான உருகுவை நாட்டின் 1930 ஆம் ஆண்டை சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவாக கொண்டாடும் விதமாக அந்நாடு உலகக் கோப்பை போட்டியை நடத்தும் நாடு என்ற அறிவிப்பை வெளியிட்டது.\nபோட்டிக்காக ஒரு குழுவை அனுப்புமாறு தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளின் தேசிய கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் போட்டி நடத்தப்படும் நாடாக உருகுவே தேர்வு செய்யப்பட்டிருந்தது. உருகுவே நாட்டுத் தேர்வு ஐரோப்பிய நாடுகளுக்கு அட்லாண்டிக் பெருங்கடலுக்கு குறுக்கே ஒரு நீண்ட மற்றும் விலை உயர்ந்த பயணத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. அதனால் எந்த ஐரோப்பிய நாடும் போட்டி நடைபெறுவதற்கு இரண்டு மாதங்கள் முன்புவரை தங்கள் நாட்டு அணியை போட்டிக்கு அனுப்புவதாக உறுதி மொழியைத் தரவில்லை. இறுதியில் ரைமெட் பெல்ஜியம், பிரான்ஸ், ருமேனியா, மற்றும் யூகோஸ்லாவியா நாட்டு அணிகளை அழைத்து உருகுவே வந்து விளையாடுமாறு வ்ற்புறுத்தினார். இறுதியில் தென் அமெரிக்காவில் இருந்து ஏழு, ஐரோப்பாவில் இருந்து நான்கு மற்றும் வட அமெரிக்காவில் இருந்து இரண்டு என மொத்தம் பதிமூன்று நாடுகள் போட்டியில் பங்கேற்றன.\nஜூலை மாதம் 13 ஆம் தேதி 1930 ஆம் ஆண்டு ஒரே நேரத்தில் முதல் இரண்டு உலக கோப்பை போட்டிகளில் நடந்தன. பிரான்சு அணி மெக்சிக்கோ அணியை 4-1 மற்றும் அமெரிக்கா அணி பெல்ஜியம் அணியை 3-0 என்ற கோல்கணக்கில் தோற்கடித்து வெற்றி பெற்றன. உலக கோப்பை காற்பந்து வரலாற்றில் ���ுதல் கோல் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லூசியன் லாரண்ட் என்பவரால் அடிக்கப்பட்டது. மொண்டேவீடியோ நகரில் 93.000 மக்கள் கூட்டத்தின் முன்னிலையில் நடந்த இறுதி போட்டியில், உருகுவே அணி அர்ஜென்டீனா அணியை 4-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து உலககோப்பையை வென்ற முதல் தேசம் என்ற பெருமையைப் பெற்றது.\nஅமெரிக்க மக்களிடையே விளையாட்டு ஆர்வம் குறைந்த அளவிலேயே இருந்த காரணத்தால் உலக கோப்பை காற்பந்து போட்டிகள் உருவாக்கப்பட்ட பின், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த 1932 கோடைகால ஒலிம்பிக் போட்டிகளின் போட்டிகள் அட்டவணையில் கால்பந்து விளையாட்டு சேர்க்கப்படவில்லை. சர்வதேச ஒலிம்பிக் சங்கம் மற்றும் காற்பந்து சங்கங்களின் கூட்டமைப்பும் தொழில்முறை அல்லாத காற்பந்து வீரர்களை மறுத்து வந்ததால் அந்த ஆண்டு நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் காற்பந்து போட்டிகள் கைவிடப்பட்டன. 1936 கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் மீண்டும் காற்பந்து சேர்த்துக்கொள்ளப்பட்டது. மதிப்புமிக்க உலக கோப்பை காற்பந்து போட்டிகளின் காரணமாக ஒலிம்பிக் காற்பந்து போட்டிகளுக்கு பொதுவில் அவ்வளவாக முக்கியத்துவம் தரப்படுவதில்லை.\nஆரம்ப காலத்தில் கண்டம் விட்டு கண்டம் பயணம் மேற்கொள்ளுதல் மற்றும் போர் முதலிய பிரச்சினைகள் உலக கோப்பை போட்டிகள் எதிர்கொள்ளும் சிக்கல்களாக இருந்தன. சில தென் அமெரிக்க அணிகள் மட்டுமே 1934 மற்றும் 1938 போட்டிகளுக்காக ஐரோப்பியப் பயணம் செய்ய தயாராக இருந்தனர். தென் அமெரிக்க அணியான பிரேசில் மட்டுமே இரண்டு போட்டிகளிலும் கலந்துகொண்டது. செருமணி மற்றும் பிரேசில் நாடுகள் நடத்துவதாயிருந்த 1942, 1946 போட்டிகள் இரண்டாம் உலகப் போர் காரணமாக இரத்து செய்யப்பட்டன.\nஇரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலக கோப்பை போட்டிகள்[தொகு]\nஇரண்டாம் உலகப்போரில் ஈடுபட்டிருந்த நாடுகளுக்கு எதிராக விளையாடுவதற்கு விருப்பமின்மையும், கால்பந்தாட்டத்தில் வெளிநாடுகளின் செல்வாக்கிற்கு எதிர்ப்பைக் காட்டவும் இங்கிலாந்து 1920 ஆம் ஆண்டில் பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பிலிருந்து தமது அணிகளை விலக்கிக் கொண்டிருந்தது. ஆனால் கூட்டமைப்பின் அழைப்பை ஏற்று மீண்டும் 1946 ல் கூட்டமைப்புடன் இணைந்தது. பிரேசிலில் நடைபெற்ற 1950 உலக கோப்பை போட்டியில்தான் , ��ங்கிலாந்து நாட்டவர் முதன்முதலாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர். முந்தைய இரண்டு உலகக் கோப்பை போட்டிகளை புறக்கணித்திருந்த உருகுவே அணியையும் போட்டியில் காணமுடிந்தது. 1930 உலக கோப்பையை வெற்றி கொண்ட சாம்பியன் உருகுவே 1950ல் போட்டியை நடத்திய பிரேசிலை இறுதியாட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து மீண்டும் பட்டம் வென்றது. பிரேசிலின் இத்தோல்வி மரக்காணசோ வீழ்ச்சி என்று வர்ணிக்கப்படுகிறது.\n1934 முதல் 1978 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற போட்டிகளில், ஒவ்வொருமுறையும் 16 அணிகள் கலந்துகொண்டு விளையாடின. ஆனால் 1938 ஆம் ஆண்டில் போட்டியில் விளையாட தகுதி பெற்றிருந்தும் செர்மனியுடன் இணைத்துக் கொள்ளப்பட்டதால் ஆஸ்திரியா போட்டியில் பங்கேற்கவில்லை. 1950 ல் நடைபெற்ற போட்டியில் இந்தியா, ஸ்காட்லாந்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் விலகிக் கொண்டதால் 13 நாடுகள் மட்டுமே பங்கேற்றன. இப்போட்டியில் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த அணிகள் பெரும்பான்மையாகவும் வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஓசியானியா நாடுகள் சிறுபான்மையாகவும் பங்கேற்றன. இச்சிறுபான்மை அணிகள் வழக்கமாக ஐரோப்பிய மற்றும் தென் அமெரிக்க அணிகளால் எளிதாக தோற்கடிக்கப்பட்டன. அமெரிக்கா 1930 போட்டியில் அரையிறுதி, 1938 போட்டியில் கியூபா கால் இறுதி, கொரியா 1966 போட்டியில் காலிறுதி, மெக்சிகோ 1970 போட்டியில் காலிறுதி என்று முன்னேறியதே சிறுபான்மை நாடுகளின் முதல்சுற்று ஆட்டங்களைத் தாண்டிய சாதனையாக இருந்தது.\nஉலககோபை போட்டிகளில் விளையாடும் அணிகளின் எண்ணிக்கை 1982 ஆம் ஆண்டில் 24 அணிகளாக விரிவுபடுத்தப்பட்டது. 1998ல் இந்த எண்ணிக்கை 32 அணிகளாக உயர்த்தப்பட்டது. இதனால் ஆப்பிரிக்கா, ஆசியா, வட அமெரிக்கா போன்ற நாடுகளின் அதிகமான பங்கேற்புக்கு வாய்ப்பு கிட்டியது. இந்நாடுகளில் இருந்து பங்கேற்ற அணிகள் கனிசமான வெற்றிகளை ஈட்டத் தொடங்கின. மெக்சிகோ, கேமரூன், செனகல் மற்றும் அமெரிக்கா, கானா அணிகள் முறையே 1986,1990,2002,2010 ஆம் ஆண்டுகளில் காலிறுதி சுற்றுவரை முன்னேறின. இருப்பினும், ஐரோப்பிய மற்றும் தென் அமெரிக்க அணிகளின் ஆதிக்கம் தொடர்ந்து கொண்டிருந்தது.. உதாரணமாக 1994,1998 மற்றும் 2006 போட்டிகளில் காலிறுதிக்கு தகுதி பெற்ற அணிகள் யாவும் ஐரோப்பா அல்லது தென் அமெரிக்கா நாடுகளாகவே இருந்தன. 2002 உலககோ��்பை காற்பந்து தகுதிச்சுற்று போட்டிகளில் 200 அணிகளும், 2006 உலககோப்பை காற்பந்து தகுதிச்சுற்று போட்டிகளில் 198 அணிகளும், 2010 உலககோப்பை காற்பந்து தகுதிச்சுற்று போட்டிகளில் 204 அணிகளும் பங்கேற்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஆண்கள் காற்பந்து போட்டிகளுக்கு சமமான முதலாவது மகளிர் உலக கோப்பை காற்பந்து போட்டிகள் சீன மக்கள் குடியரசில் 1991 ஆம் ஆண்டில் நடைபெற்றது. பெண்கள் போட்டியில் குறைந்த அளவு அணிகளே பங்கேற்றன என்றாலும் 2007 ஆம் ஆண்டில் இவ்வெண்ணிக்கை 120 அணிகளாக வளர்ச்சி கண்டுள்ளது. இவ்வளர்ச்சி 1991 பங்கேற்ற அணிகளை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.\nகால்பந்து போட்டிகள் 1896 மற்றும் 1932 ஆம் ஆண்டுகளைத் தவிர ஒவ்வொரு கோடைகால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளிலும் சேர்க்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக்கில் இடம் பெற்றாலும் கால்பந்து போட்டிகள் மற்ற விளையாட்டுகளைப் போல் உயர் மட்ட போட்டியாகக் கருதப்படவில்லை.\n1992 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு அணியிலும் 23 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான போட்டிகளில் பங்கேற்க மூன்று வீரர்களுக்கு வயது மீறல் சலுகை அளிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டது. பெண்கள் கால்பந்து போட்டி 1996 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போட்டிகள் வயது கட்டுப்பாடு ஏதுமின்றி முழுமையான தேசிய அணிகளுக்கு இடையிலான போட்டியாக நடைபெற்றது.\nமுதன்மைக் கட்டுரை: காற்பந்து உலகக்கோப்பைக்கான வெற்றிக் கிண்ணம்\n1930-லிருந்து 1970-வரை காற்பந்து உலகக்கோப்பை இறுதிப் போட்டியை வெல்லும் அணிக்கு ஜூல்ஸ் ரிமெட் கோப்பை வழங்கப்பட்டது. ஆரம்ப காலங்களில், இக்கோப்பை எளிமையாக உலகக்கோப்பை என்றே வழங்கப்பட்டது. 1946-ஆம் ஆண்டில், முதன்முதலில் இத்தகைய போட்டியை நடத்தத் திட்டமிட்டு ஆரம்பித்துவைத்த ஃபிஃபா தலைவரான ஜூல்ஸ் ரிமெட் என்பவரின் பெயரில் கோப்பையை வழங்குவதென முடிவெடுக்கப்பட்டது. 1970-இல் பிரேசில் அணி மூன்றாம் முறையாக உலகக்கோப்பையை வென்றபிறகு, ஜூல்ஸ் ரிமெட் கோப்பை அவ்வணியிடமே நிரந்தரமாகக் கொடுக்கப்பட்டது. ஆயினும், 1983-ஆம் ஆண்டில் அக்கோப்பை திருடப்பட்டது; அதன்பிறகு, அக்கோப்பை கண்டுபிடிக்கப்படவில்லை.[1]\n1970-க்குப் பிறகு, காற்பந்து உலகக்கோப்பைக்கான வெற்றிக் கிண்ணம் என்றழைக்கப்பட்ட கோப்பை வடிவமைக்கப்பட்டது. ஏழு நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஃபிஃபா நிபுணர்கள் உலகக்கோப்பைக்கான 53 மாதிரிகளை சோதனை செய்து, இறுதியில் இத்தாலிய வடிவமைப்பாளரான சில்வியோ கஸ்சானிகாவின் மாதிரியைத் தேர்ந்தெடுத்தனர். 36.5 செ.மீ. உயரம் கொண்ட இக்கோப்பை 5 கி.கி. எடைகொண்ட 18 காரட் (75%) தங்கத்தால் செய்யப்பட்டது; இரண்டடுக்காலான மாலக்சைட் அடிப்பாகத்தையும் சேர்த்து மொத்தம் 6.175 கி.கி. எடை கொண்டது. இக்கோப்பையின் அடித்தட்டில், உலகக்கோப்பைப் போட்டியை வென்ற அணியின் பெயரும் வென்ற ஆண்டும் பொறிக்கப்பட்டிருக்கும்.[2]\nஇந்தப் புதிய கோப்பையானது, வெற்றியாளருக்கு நிரந்தரமாக வழங்கப்படுவதில்லை. அடுத்த உலகக்கோப்பைப் போட்டி நிகழும்வரை, நான்காண்டுகளுக்கு கடைசியாக வெற்றிகண்ட அணியின் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கும். பின்னர், தங்கமுலாம் பூசப்பட்ட கோப்பைப் பிரதி ஒன்று வழங்கப்படும்.[3]\nதற்போது, முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணியின் அனைத்து உறுப்பினர்களும் (விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், மேலாளர்கள்) உலகக்கோப்பை சின்னம் பொறிக்கப்பட்ட பதக்கங்களைப் பெறுவர்: தங்கம் (வாகையர்), வெள்ளி (இரண்டாம் இடம்) மற்றும் வெண்கலம் (மூன்றாம் இடம்). 2002 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியில் நான்காம் இடம் பெற்ற தென் கொரிய அணிக்கும் பதக்கங்கள் பரிசளிக்கப்பட்டன. 1978-ஆம் ஆண்டுவரை, இறுதிப் போட்டி மற்றும் மூன்றாம் இடத்துக்கான போட்டியின் முடிவில் மைதானத்தில் இருக்கும் ஒவ்வொரு அணியின் 11 வீரர்களுக்கு மட்டுமே பதக்கங்கள் வழங்கப்பட்டன. நவம்பர் 2007-இல் ஃபிஃபாவினால் எடுக்கப்பட்ட முடிவின்படி, 1930-இலிருந்து 1974-வரையிலான முதல் மூன்று இடங்களைப் பிடித்த அணிகளின் அனைத்து உறுப்பினர்களுக்கும் பதக்கங்கள் அளிக்கப்படுவதென தீர்மானம் செய்யப்பட்டது.[4][5][6]\nஇதனையும் பார்க்க: உலகக்கோப்பை காற்பந்து இறுதிநிலைப் போட்டிகளின் பட்டியல்\nஐக்கிய அமெரிக்கா [குறிப்பு 1]\nகூ.நே.பி: கூடுதல் நேரத்திற்கு பின்னர்\nச: சமன்நீக்கி மோதலிற்குப் பின்னர்\n↑ 1930இல் நடந்த உலகக்கோப்பைப் போட்டியில் மூன்றாமிடத்தைத் தெரிவுசெய்யும் அலுவல்முறையான ஆட்டம் எதுவும் நடக்கவில்லை; ஐக்கிய அமெரிக்காவும் யூகோசுலாவியாவும் அரையிறுதியில் தோற்றன. போட்டியில் நடைபெற்ற ஆட்டங்களின் அடிப்படையில் ஃபிஃபா தற்போது ஐக்கிய அமெரிக்காவை மூன்றாமிடத்திலும் யூகோசுலாவியாவை நான்காமிடத்திலும் அங்கீகரித்துள்ளது.[7]\n↑ அன்சுலூசு எனப்பட்ட நாசி செருமனியின் ஆத்திரிய ஆக்கிரமிப்பினால் ஆத்திரியா நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்ட பிறகு விலகிக் கொண்டது. சில ஆத்திரிய விளையாட்டு வீரர்கள் பின்னர் செருமன் அணியில் இணைந்தனர். இதனால் இப்போட்டியில் 15 அணிகளே பங்கேற்றன.\n↑ 3.0 3.1 1950இல் அலுவல்முறையான உலகக்கோப்பை இறுதி ஆட்டம் நடைபெறவில்லை.[8] உலகக்கோப்பை வெற்றியாளர் நான்கு அணிகள் (உருகுவை, பிரேசில், சுவீடன், எசுப்பானியா) பங்கேற்ற இறுதிச் சுழல்சுற்று முடிவுகளைக் கொண்டு தீர்மானிக்கப்பட்டார். தற்செயலாக, கடைசி இரு ஆட்டங்களில் ஒன்றில் உயரிய இரு அணிகள் போட்டியிட்டன; உருகுவை 2-1 என்ற கணக்கில் பிரேசிலை வென்றது. இதுவே நடைமுறைப்படி 1950 உலகக்கோப்பையின் இறுதி ஆட்டமாகக் கருதப்படுகிறது.[9] அதேபோல, தரவரிசையில் குறைந்த இரு அணிகளுக்கிடையே, உருகுவை பிரேசில் ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கையிலேயே சுவிடனுக்கும் எசுப்பானியாவிற்கும் இடையே நடந்தது; மூன்றாமிடத்திற்கான ஆட்டமாக கருதப்படும் இந்த ஆட்டத்தில் சுவீடன் 3-1 கணக்கில் எசுப்பானியாவை வென்றது. எனவே சுவீடன் மூன்றாமிடத்திலும் எசுப்பானியா நான்காமிடத்திலும் வந்தன.\n↑ 1950 உலகக்கோப்பையில் 13 அணிகளே பங்கேற்றன.[10] 16 அணிகள் போட்டித் தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றிருந்தன. இருப்பினும், துருக்கியும் இசுக்காட்டுலாந்தும் போட்டிநிரல் தயாரிக்கும் முன்னரே விலகிக் கொண்டன; 15 அணிகளுடன் நடத்துமாறு பிரான்சு (தகுதிநிலைப் போட்டிகளில் தோற்றிருந்தாலும்) மாற்றாக போட்டியில் பங்கேற்க அழைக்கப்பட்டிருந்தனர். போட்டி நிரல் தயாரித்த பிறகு இந்தியாவும் பிரான்சும் போட்டியிலிருந்து விலகிக் கொண்டதால் 13 அணிகளே பங்கேற்குமாறு அமைந்தது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூலை 2018, 12:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thehotline.lk/archives/date/2018/08", "date_download": "2020-03-30T06:50:08Z", "digest": "sha1:EE2DEDHAFM3WATACCDRZR7MDF2HRAFIO", "length": 14967, "nlines": 109, "source_domain": "www.thehotline.lk", "title": "August 2018 – thehotlinelk", "raw_content": "\nஊடகங்களுக்குத் தீனியாகும் எமது செயற்பாடுகள்\nஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே கொரோனாவிலிருந்து மீள வழி – ஜவாஹிர் சாலி\nவழமையான பொதுச்சந்தைகள் நாளை முதல் நடைபெறாது – அரச அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா\nகொரோனா தொற்று பாதுகாப்பு அங்கிகள் கொள்வனவுக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு நிதி அன்பளிப்பு\nபோதைப்பொருளுடன் மூவர் கைது -பிந்திய செய்தி\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nகல்குடா முஸ்லிம் அரசியல் வரலாற்றில் நினைவுகூறப்பட வேண்டியவர் மர்ஹூம் முஹைதீன் அப்துல் காதர் – முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி\nஊரடங்குச்சட்டம் மீறுவோருக்கெதிராக கடும் நடவடிக்கை – ஒலிபெருக்கி மூலம் வாழைச்சேனைப்பொலிஸார்\nமரக்கறி கொள்வனவிற்கு தம்புள்ளை செல்வதை நிறுத்துமாறு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜுத் வேண்டுகோள்\nகாலனித்துவத்திலிருந்து கால மாற்றத்தை நோக்கி….\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வயோதிபரின் சடலம் மீட்பு\nஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி திடீர் இராஜினாமா\nமுற்றாகி முடங்கிய கல்குடா : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nமட்டு.பல்கலைக்கழக கல்லூரிக்கு கொரோனா நோயாளர்களை கொண்டு வருவதை கண்டித்து மாணவர்கள் போராட்டம்\nமட்டு. மாவட்டத்தையே கொரோனா அச்சுறுத்தலாக்கும்\nஉழவு இயந்திரம் – மோட்டார் சைக்கிள் விபத்தில் வாழைச்சேனை எஸ்.ஏ. ரபீல் வபாத்\nகளுதாவளை மகா வித்தியாலயத்தில் இல்ல மெய்வல்லுனர் போட்டி\nCorona Virus என்றால் என்ன – விளக்கமளிக்கிறார் கனடாவிலிருந்து Dr.சர்ஜூன் (Phd)\nகல்குடா அரசியல் கள நிலைமை : கல்குடா முஸ்லிம்களை ஒற்றுமைப்படுத்துவது சிரமமானதா\nஅல் இஸ்லாஹ்வின் ஐந்தாண்டுப்பூர்த்தியும் நிருவாக மறுசீரமைப்பும்\nஅப்ஷல் அலி அல் இஸ்லாஹ் சமூக சேவைகள் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு நேற்றுடன் (31.08.2018) 5 வருடங்களைப் பூர்த்தி செய்துள்ளது. கடந்த 31.08.2013 ம் திகதி தரம் 10ல் கல்வி கற்றுக்கொண்டிருத்த ஒரு சில மாணவர்களிடம் தோன்றிய சமுதாயம் பற்றிய சிந்தனையின் வெளிப்பாடு,மேலும் வாசிக்க...\nகோலாகலமாக ஆரம்பமான “ACMC YOUTH LEAGUE” உதைப்பந்தாட்டப்போட்டித்தொடர்\nமீராவோடை யாஸீன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்குடா இளைஞர் அணியின் ஏற்பாடு செய்ப்பட்டுள்ள மாபெரும் “ACMC YOUTH LEAGUE” உதைப்பந்தாட்டப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு இன்று 31.08.2018ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு மிகவும் கோலாகலமாக ஓட்டமாவடி அமீர் அலிமேலும் வாசிக்க...\nமட்டு.மாவட்டத்தில் வறுமையைக்குறைக்கவே பாடுபடுகின்றோம்-பிரதியமைச்சர் அமீர் அலி\nஎஸ்.எம்.எம்.முர்ஷித் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வறுமையைக் குறைக்க வேண்டுமென்பதற்காக இந்த நல்லாட்சி அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் செயற்பட்டு வருகின்றனர் என்று கடற்றொழில் நீரியல் வளம் மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். வர்த்தக மற்றும் வணிக அமைச்சின் ஆலோசனையில் தேசியமேலும் வாசிக்க...\nமக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுத்தராத சபையாக ஓட்டமாவடி பிரதேச சபை – ஏ.ஜி.அஸீஸுல் றஹீம் குற்றச்சாட்டு\nசபையில் கொண்டு வரப்படும் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுத்தராத சபையாக ஓட்டமாவடி பிரதேச சபை காணப்படுவதாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.ஜி.அஸீஸுல் றஹீம் குற்றஞ்சாட்டியுள்ளார். நேற்று 30.08.2018ம் இடம்பெற்ற சபையின் 5 வது அமர்வில் கலந்து கொண்டுமேலும் வாசிக்க...\nஓட்டமாவடி ஹிஜ்றா வித்தியாலய அதிபர் உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும்.\n-எம்.எச்.எம் .நெளபல்- கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ள இப்பிரதேசத்தில் பழமை வாய்ந்த ஆரம்பப்பிரிவு பாடசாலையான ஓட்டமாவடி 3ம் வட்டார ஹிஜ்றா வித்தியாலயத்தின் அதிபர் உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டுமென பள்ளிவாசல், பெற்றோர்கள், பொது அமைப்புக்கள் மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகள் அனைவரும் ஒருமித்து தீர்மானமொன்றினை மேற்கொண்டுள்ளனர்.மேலும் வாசிக்க...\nபிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம்.தாஹீரினால் ஆலங்குள வீதிகளை ஒளியூட்டும் நடவடிக்கை\nஅபூ உல்பா(F) ஆலங்குள மக்களின் நன்மைகருதி இருளைடைந்து காணப்படும் பிரதேசங்களை ஒளியூட்டும் திட்டத்தின் கீழ் கோறளைப்பற்று வடக்கு வாகரைப்பிரதேச சபை உறுப்பினரும் மட்டக்களப்பு பல்கலைக்கழகக்கல்லூரியின் திட்ட முகாமையாளருமான எஸ்.எம்.தாஹீர் அவர்களினால் மின்குமிழ் பொருத்தும் முதற்கட்டப்பணிகள் முன்னெடுக்கப்பட்டது. ஆலங்ககுள ஆலய ���பையின் தலைவர்மேலும் வாசிக்க...\nமானிய அடிப்படையில் கல்குடாவில் குடிநீர் இணைப்பு\nசெம்மண்ணோடை முஹம்மது பயாஸ் கல்குடாப்பிரதேச மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் குடிநீர்த்திட்டத்தில் வறிய மக்களும் பயன்பெறும் நோக்கில் மானிய அடிப்படையில் வட்டியில்லா இலகு கடன் முறையில் சுத்தமான குடிநீர் இணைப்பினை வழங்குவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சமூக முன்னேற்றத்தை இலக்காகக்கொண்டுமேலும் வாசிக்க...\nகட்டாரில் மாதாந்த ஈமானிய ஒன்றுகூடல்\nதியாவட்டவான் றிஸ்வான் இப்றாஹீம் மீண்டும் மதீனா மண்ணில் அதன் பழைய மாணவர்கள், விட்டுச்சென்ற ஞாபகங்களையும் தோழோடு நின்ற நட்புக்களையும் மீண்டும் வலுப்படுத்தும் ஒரு நிகழ்வு (Madeena Cricket Fiesta 2018- A Battle Between Madeenians) எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 28,மேலும் வாசிக்க...\n“ACMC YOUTH LEAGUE” மாபெரும் உதைப்பந்தாட்டப்போட்டி\nமீராவோடை யாஸீன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்குடா இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் “ACMC YOUTH LEAGUE” உதைப்பந்தாட்டப்போட்டி இன்று 31.08.2018ம் திகதி வெள்ளிக்கிழமை ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இன்று பிற்பகல் 4 மணிக்கு ஆரம்பமாகும்மேலும் வாசிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2007/04/blog-post_117691661051865199.html", "date_download": "2020-03-30T07:29:29Z", "digest": "sha1:B56TAG7JAHRHOGKZXQYVVS5SN3IBHLMB", "length": 35210, "nlines": 347, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: முனைந்து தொழில் செய்!", "raw_content": "\nவாசிக்க வேண்டிய இந்திய நாவல்கள்\nநம் பொய்கள் (1-101) – குறிப்புகள்\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 16\nராமோஜியம் – எழுதி வரும் நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி\nஎன் குருநாதர் பாரதியார்: ரா.கனகலிங்கம்\nநவீன அறிவியில் கலை வடிவமான சினிமாவில் மத பிரச்சாரம்\nமுகக்கவசம் கூட இல்லாத அவலநிலை மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு \nகடல் கடந்த காந்தி - 4 | ஜி. டி. பிர்லா\nமில்லியன் டாலர் எழுத்தாளர்- பால் ஹாகிஸ்\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\n[கும்பகோணம் டவுன் ஹையர் செகண்டரி ஸ்கூல் ஆண்டுவிழா மலருக்காக ஜனவரி 2007-ல் எழுதிய கட்டுரை.]\nநான் பள்ளியில் படிக்கும்போது 'டாக்டராக வேண்டும்', 'இஞ்சினியராக வேண்டும்' போன்ற கனவுகள்தான் விதைக்கப்பட்டன.\nநன்றாகப் படிக்கவேண்டும், நல்ல பொறியியல்/மருத்துவக் கல்லூரியில் இடம் பெறவேண்டும். அது போதும்.\n1970, 1980களில் இதுபோன்ற எண்ணம் மாதச்சம்பள மத்தியதர வகுப்பினரிடையே இருந்ததில் ஆச்சரியமில்லை. அவர்களது கனவுகள் குறுகியவை. மாதச்சம்பளம் மட்டும்தான் அந்தக் கனவுகளில் முதன்மையாக இருந்தது. பொறியியல் படித்தால் உயர்ந்த வேலை கிடைக்கும். மருத்துவம் படித்தால் அரசு மருத்துவமனையில் வேலை கிடைக்கும். அல்லது, மாதச்சம்பளமாக இல்லாவிட்டாலும், சொந்தத் தொழிலில் தினசரி வருவாய் இருக்கும். மனிதர்கள் உள்ளவரை வியாதிகளும் உண்டுதானே\nதொழில் தொடங்குவது என்பது இவர்களது கனவின் ஓர் அங்கமாக இருந்ததில்லை. தொழில் தொடங்க முதல் வேண்டும். வசதியான பின்னணி இல்லாத நிலையில் அதைப்பற்றி ஏன் கனவு காண்பானேன்\nதொழில் தொடங்க மனோதிடம் வேண்டும். லாபம் இருக்கலாம், ஆனால் நஷ்டமும் இருக்குமே கைக்காசை இழந்தால் நாளை என்ன செய்வது கைக்காசை இழந்தால் நாளை என்ன செய்வது கடனை உடனை வாங்கித் தொழில் தொடங்கி நஷ்டப்பட்டால், கடன் கொடுத்தவருக்கு என்ன பதில் சொல்வது கடனை உடனை வாங்கித் தொழில் தொடங்கி நஷ்டப்பட்டால், கடன் கொடுத்தவருக்கு என்ன பதில் சொல்வது கடன் வாங்குவதே தவறு என்ற பின்னணியில் வந்தவர்களாயிற்றே இவர்கள்\nதொழில் செய்வதானால் அரசாங்கக் கட்டுப்பாடுகள், சட்ட திட்டங்கள் தெரிந்திருக்க வேண்டும். அதில் ஏதேனும் தில்லுமுல்லுகள் செய்ய வேண்டியிருக்கும். யாரோ ஒரு கவர்ன்மெண்ட் ஆஃபீசரிடம் கைகட்டி, வெட்கி, தலைகுனிந்து நிற்பதற்குபதில் நாமே அந்த ஆஃபீசராக ஏன் இருக்கக்கூடாது\nதொழில் செய்வதென்றால் நிறைய பேரை வேலைக்கு வைத்து மேய்க்க வேண்டும். அவர்கள் பிரச்னை செய்யும் ரகமாக இருப்பார்கள். கொடி தூக்குவார்கள். விசுவாசம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று என்ன நிச்சயம் நம் காசைத் தூக்கிக்கொண்டு ஓடிவிடமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்\nஇப்படி எதை எடுத்தாலும் சமாதானம் சொல்லி, பிரச்னைகளை மட்டுமே முன்னுக்கு நிறுத்தி, நத்தை கூட்டுக்குள் உடலைச் சுருக்கிக்கொள்வதைப்போல தானுண்டு, தன் வேலையுண்டு, மாதச்சம்பளமுண்டு என்று இருக்க, வாழப் பழகிக்கொண்ட மக்கள்.\nஇவர்களிடத்தில் இருந்துதான் புதிய தொழில்முனைவோர் முளைக்கப்போகிறார்கள் என்று இவர்கள் அன்று அறிந்திருக்க மாட்டார்கள்.\nதொழில்முனைவோர் என்ற சொல் ஆங்கிலச் சொல்லான 'entrepreneur' என்பதற்கு இணையாகத் தமிழில் புழங்கப்படுகிறது. இந்தச் சொல் பிரெஞ்சு மொழியிலிருந்து வந்தது. எந்தக் கலாசாரத்திலும் முனைந்து தொழில் செய்வோர் இருந்து வந்துள்ளனர். எனவே மொழியைப் பற்றியோ கலாசாரத்தைப் பற்றியோ கவலைப்படவேண்டாம். இந்தச் சொல்லின் தமிழ் வேரை ஆராய்வதற்குபதில் ஆங்கிலச் சொல்லுக்கு இன்று கொடுக்கப்படும் பொருளை ஆராய்வது உபயோகமானது.\nஒரு தொழில்முனைவர், தொழிலில் உள்ள அபாயத்தைக் கண்டு (ரிஸ்கைக் கண்டு) பயப்பட மாட்டார். சொல்லப்போனால், தொழில் அபாயம் அவருக்குப் பிடிக்கும். மலையேற்றம், பஞ்சீ ஜம்ப்பிங் (எலாஸ்டிக் கயிறைக் காலில் கட்டிகொண்டு மலையிலிருந்து தலைகீழாகக் குதிப்பது), கடல் அலைகள்மீது சர்ஃப் போர்டில் மிதந்து செல்வது, ஜல்லிக்கட்டு போன்ற வீரவிளையாட்டுகள், அந்த விளையாட்டுகளில் ஈடுபடும்போது உடலில் ஜிவ்வென்று பரவும் அட்ரினலின் ஹார்மோன் கொடுக்கும் விறுவிறுப்பு ஆகியவற்றை ரசிப்பவர்கள் இருக்கிறார்களோ அதேபோன்று தொழில் அபாயங்களைப் பற்றிக் கவலைப்படாமல் புதியபுதிய தொழில்களில் இறங்கி 'ஒரு கை' பார்ப்பது இவருக்கு மிகவும் பிடிக்கும்.\nஒரு தொழில்முனைவர் புதுமையாக ஒன்றைச் செய்வார். யாரும் எதிர்பார்க்காத வாய்ப்பை இவர் மட்டும் கவனிப்பார். அந்த வாய்ப்பை ஒரு கருவியாக, ஒரு சேவையாக, ஒரு முழுதான தொழிலாக மாற்ற முனைவார். ஹென்றி ஃபோர்ட் வருங்காலத்தில் கார்களுக்குப் பெரும் தேவை இருக்கும் என்பதைக் கண்டறிந்து மிக அதிகமான எண்ணிக்கையில், தரமான, மக்கள் விரும்பும் கார்களை எப்படி உருவாக்குவது என்ற செயல்முறையைக் கண்டுபிடித்தார் அல்லவா அவர் ஒரு தொழில்முனைவர். அவருக்கு முன்னும், அவர் காலத்திலும் பலரும் கார்களைச் செய்தனர். ஆனால் யாருக்கும் ஃபோர்டுக்குத் தோன்றிய தொழில்முறை (அசெம்ப்ளி லைன்) தோன்றவில்லை.\nஒரு தொழில்முனைவர் 'முதலாளி' என்ற பெயர் குறிப்பிடுவதுபோல நடந்துகொள்ள மாட்டார். அதாவது அலுவலகம் வந்து, பிறரை அதிகாரம் செய்து, மாலை ஆனதும் கிளப்புக்கு சீட்டாடச் செல்லும் சீமான் அல்லர் இவர். அடிமட்டத் தொண்டன் செய்வதைச் செய்யக்கூடியவர். அலுவலகத்தில், தொழிற்��ாலையில் உள்ள அனைவரையும் தனது தலைமைப் பண்பால் ஈர்த்து அவர்களிடத்தில் மாறாத விசுவாசத்தை உருவாக்குபவர். தன்மீது மதிப்பை உருவாக்குபவர்.\nஒரு தொழில்முனைவர் பணத்தில் புரளவேண்டும் என்பதில்லை. சொல்லப்போனால் மிக உயரத்தை எட்டிய தொழில்முனைவர்கள் யாருமே பணக்காரர்களாகப் பிறந்ததில்லை. நடுத்தரவர்க்கத்தினர்தான். அம்பானி, நாராயண மூர்த்தி, பில் கேட்ஸ், ஹென்றி ஃபோர்ட் என்று யாராக இருந்தாலும் சரி. எனவே தொழிலைத் தொடங்க பெரும்பணம் என்பது தேவையே இல்லை. ஆனால் தொழில்முனைவோர் பணத்தைப் பிறரிடமிருந்து எப்படிப் பெறுவது என்பதை அறிந்திருப்பார்கள்.\nஒரு தொழில்முனைவர் தன் வாழ்க்கையில் எப்பொழுதுமே தொடர்ச்சியாக வெற்றியைப் பெற வேண்டும் என்பதில்லை. சொல்லப்போனால் பலமுறை இவர் தோல்வி அடைந்திருப்பார். ஆனால் தோல்வியைக் கண்டு துவண்டிருக்க மாட்டார். மனத்தளவில் எந்தவிதத்திலும் பாதிப்பு அடைந்திருக்க மாட்டார்.\nமேற்கு உலகம் தொழில்மயமான ஆரம்பகாலத்தில் நிலச்சுவான்தார்கள்தாம் தொழிற்சாலைகளையும் தொடங்கினார்கள். பின்னர் தொழிற்சாலையில் பொருள்கள் உற்பத்தி செய்யும் முதலாளிகள் என்ற தனிவர்க்கம் உருவானது. நிலச்சுவான்தார்களைவிட இவர்கள் வலுவான நிலையை அடைந்தார்கள். எப்படி நிலச்சுவான்தார்கள் தங்களிடம் வேலை செய்யும் பண்ணையாள்களை நசுக்கிச் சுரண்டினார்களோ, அதேபோல ஆரம்பகாலத்தில் தொழில் முதலாளிகள் தொழிலாளர்களைச் சுரண்டினார்கள். ஆனால் நாளடைவில் அரசுகள் இயற்றும் சட்டங்களாலும் தொழிலாளர்கள் ஒன்று திரண்டு உருவாக்கிய தொழிற்சங்கங்களாலும் தொழிலாளர் நிலைமை முன்னெறியுள்ளது.\nஆனால் தொழில்முனைவோர் தொடங்கும் தொழில்கள் அனைத்துமே தொழிலாளர்களையும் முதலாளிகளாகக் கருதும் தன்மை வாய்ந்தது. இந்தத் தொழில்கள் பலவும், ஸ்டாக் ஆப்ஷன்ஸ் எனப்படும் முறைமூலம் வேலை செய்யும் அலுவலர்கள் அனைவரையும் (அல்லது பலரையும்) நிறுவனத்தின் பங்குதாரர்களாகச் செய்கிறது. முதலாளி, தொழிலாளர் பாகுபாடு இல்லாமல் அனைவரும் ஒன்றுசேர்ந்து உழைக்கும் நிறுவனங்கள் மட்டுமே நாளடைவில் நிலைத்துநிற்கும்.\nஇந்தத் தொழில்முனைவோர் என்ன மாதிரியான தொழிலைச் செய்கின்றனர் இதற்கு எத வரைமுறையும் கிடையாது. சோப்புத்தூள் செய்யலாம். எலெக்டிரானிக் கருவிகளைச் செய்து விற்கலாம். பொம்மை செய்யலாம். சாக்லேட் செய்யலாம். தலைமுடி வெட்டும் சலூன்களை நாடெங்கும் நிர்மாணிக்கலாம். நாடெங்கும் சுகாதாரமான மொபைல் கழிப்பிடங்களைக் கட்டி கட்டண முறையில் செயல்படுத்திப் பணம் செய்யலாம்.\nஅட, இதில் என்ன புதுமை உள்ளது நாட்டில் சோப்புத்தூளே இல்லையா இதென்ன என்னைப்போய் அம்பட்டன், தோட்டி வேலை செய்யச் சொல்கிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம். ஒவ்வொன்றையும் தனித்தனியாக கவனிப்போம்.\nபுதுமை என்பது புதிய கருவியைச் செய்வதில்தான் உள்ளது என்று நினைக்காதீர்கள். ராக்கெட் செய்தாலும் ரப்பர் பேண்ட் செய்தாலும், செய்வதில் ஏதேனும் புதுமை, அதனை விற்பனை செய்வதில் ஏதேனும் புதுமை, அதன்மூலம் மக்களுக்கு அதிகப்படி நன்மை - இதுதான் தொழில்முனைவோருக்கு அவசியம். நம் நாட்டில் பத்துப் பாத்திரம் தேய்க்க தேங்காய் நார், சாம்பல், கரித்தூள் என்று இதுநாள்வரை பயன்படுத்தி பாத்திரங்களை வீணடித்தனர். இப்பொழுது ஸ்காட்ச் பேட், திரவ சோப் என்று வந்துள்ளன அல்லவா ஒரு சொட்டு சோப் திரவத்தை விட்டு, சின்த்தெடிக் பட்டையால் தேய்த்தால் அழுக்கு சுலபமாகப் போகிறதல்லவா ஒரு சொட்டு சோப் திரவத்தை விட்டு, சின்த்தெடிக் பட்டையால் தேய்த்தால் அழுக்கு சுலபமாகப் போகிறதல்லவா அது புதுமை. இந்த முறையைக் கண்டுபிடித்து விற்பனை செய்து பணம் சம்பாதிப்பது தொழில்முனைவரின் திறமை.\nஅடுத்து, ஒரு தொழில்முனைவர் தான் செய்யும் தொழிலில் உயர்வு தாழ்வு பார்க்க மாட்டார். இது அவசியமா, தேவை உள்ளதா, ஒரு குறிப்பிட்ட முறையில் இந்தச் சேவையைத் தருவதன்மூலம் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து அதன்மூலம் பணம் சம்பாதிக்கமுடியுமா\nஇந்தத் தொழில்முனைவோர் எங்கிருந்து உருவாகின்றனர் எப்படி உருவாகின்றனர் இதற்கு என்று தனியான படிப்பு ஏதெனும் உள்ளதா\nஇந்தியா சுதந்தரம் பெறுவதற்கு முன், புதிதாகத் தொழில் தொடங்கியவர்கள் பெரும்பாலும் பணம் படைத்தவர்களாகவே இருந்தனர். தொழில்களிலும் பெருமளவு புதுமையோ திறமையோ இருக்கவில்லை. வாய்ப்புகள் இருந்தன. அந்த வாய்ப்புகளைப் பெற மூலதனம் தேவைப்பட்டது. வங்கிகள், வென்ச்சர் கேபிடல் ஆகியவை இல்லாத நிலையில் பணம் படைத்தவர்கள் மட்டுமே இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள முடிந்தது. சுதந்தரத்துக்குப் பிறகும் இதே நிலைதான் த��டர்ந்தது.\nநடுநடுவே ஓரிரு கீழ்மட்ட, நடுத்தரப் பொருளாதார நிலையில் இருந்து வந்தவர்களும் தங்களது விடாமுயற்சியின்மூலம் தொழில்முனைவோராக மிளிர முடிந்தது.\nஆனால் 1990களுக்குப் பிறகு தொழிமுனைவோராகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இப்பொழுது அதிகத்தேவை நல்ல படிப்பு, உலக ஞானம், கம்யூனிகேஷன் திறன், ஆர்வம், விடாமுயற்சி ஆகியவையே. கொஞ்சம் பணம் இருந்தால் போதும். கொஞ்சம் என்றால் எவ்வளவு ஓரிரு லட்சங்கள் இருந்தால்கூடப் போதும். அதனைவிடக் குறைந்த பணத்தைக் கொண்டும் தொழில் தொடங்கமுடியும்.\nஎந்தப் பின்னணியிலிருந்து வந்திருக்க வேண்டும் எந்தப் பின்னணியாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் பொதுவாகவே பெரு நகரங்களில் அதிக வாய்ப்புகள் உள்ளன. சிறு கிராமங்களில் மிகக்குறைந்த வாய்ப்புகள். இது இன்றைய நிலை. இந்த நிலை அடுத்த சில வருடங்களில் மாற்றம் அடையலாம்.\nஇதற்கென படிப்புகள் ஏதும் உள்ளனவா சில கல்வி நிறுவனங்கள் Entrprenuership துறையில் பாடங்களை நடத்துகின்றன. ஆனால் என்னைப் பொறுத்தமட்டில் அதுபோன்ற பாடங்கள் அபத்தமானவை என்றே நினைக்கிறேன். சொல்லிக்கொடுப்பதால் தொழில்முனையும் திறன் வந்துவிடாது. பிற தொழில்முனைவோரின் வாழ்க்கையைக் கூர்ந்து படிப்பதாலும், அனுபவஸ்தர்களிடமிருந்து கற்றுக்கொள்வதாலும், தண்ணீரில் குதித்து தானே நீந்தக் கற்றுக்கொள்வதாலுமே இது கிடைக்கிறது.\nமாணவர்கள் பள்ளியில் படிக்கும்போதே, கல்லூரிக்குப் போவதற்கு முன்னமேயே தங்கள் எதிர்காலக் கனவுகளைக் காணத் தொடங்குகிறார்கள். தொழில்முனையும் கனவு அந்த நேரத்திலேயே வந்துவிடவேண்டும். டாக்டராகுபவர்கள் டாக்டராகட்டும். இஞ்சினியர் ஆகவிரும்புவோர் இஞ்சினியராகட்டும். ஆனால் இவர்களுக்கு வேலை கொடுத்து நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லும் தொழில்முனைவோர் ஆக ஒரு வகுப்பின் 5 சதவிகிதம் மாணவர்களாவது முயற்சி செய்யவேண்டும்.\nவேகமாக வளரும் இந்தியப் பொருளாதாரம் நம் இளைஞர்களுக்கு எக்கச்சக்கமான வாய்ப்புகளைத் தரப்போகிறது. இதை முழுமையாகப் பயன்படுத்தி முனைந்து தொழில் செய்யுங்கள்.\nபள்ளிக்கூட மாணவர்கள் புரிந்து கொள்ளக் கூடிய மொழியிலே, ஜார்கன் எல்லாம் போட்டு பயமுறுத்தாமல் எழுதிய விதமும் அருமை...\nஎளிய தமிழில் மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள்\nதேசிபண்டிட்டில் இந்தப் பதிவை இணைத்துள்ளேன். நன்றி.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\n'திரும்ப அழைத்தல்' பற்றி சோம்நாத் சாட்டர்ஜி\nசிறப்புப் பொருளாதார மண்டலங்களும் தொழிலாளர்கள் நிலை...\nஇன்றைய ஐ.டி வேலைகள் - தகுதி\nநாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களைத் திரும்ப அழைத்...\nஐடி நிறுவனங்களின் வருமானம் - ஒப்பீடு\nவானில் பறக்கும் சன் டிவி\nஸ்டார் மாநில மொழி சானல்கள்\nகுறுங்கடன் - இந்தியாவில் ஏழ்மையைப் போக்குமா\nஸ்டார் விஜய் சானலுக்கு கமல் ரசிகர்கள் எச்சரிக்கை\nஜெட் - சஹாரா: இறுதியாக இணையும்...\nசெல்பேசி நிறுவனங்கள் - யாருக்கு எவ்வளவு வருமானம்\nSEZ - கொஞ்சம் முன்னேற்றம்\nசன் குழுமம் கொண்டுவரும் புதுச் சேவைகள்\nசென்னையில் வீடு, நிலம் - ஏறும் விலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?15256-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-21&s=3316bce88c3b53f42977069f1e4692ac&p=1359729", "date_download": "2020-03-30T07:00:21Z", "digest": "sha1:QCZFWKGVNTBVWIYAVLRAMHRS47HIZN3L", "length": 12554, "nlines": 340, "source_domain": "www.mayyam.com", "title": "Nadigar Thilagam Sivaji Ganesan - Part 21 - Page 195", "raw_content": "\nஜனவரி 14 1964 ல் ◌கர்ணன் திரையிடப்பட்டது\nபெப்ரவரி 29 நாட்கள் (லீப்வருடம்)\nகவிஞன் பாடிய காவியம் படித்தால்\nபோதை வரவில்லையா...கல்லினில் வடித்த சிலைகளைப் பார்த்தால்\nமயக்கம் தரவில்லையா..\"இன்று 18/02/2020 மதியம் 1.30 மணிக்கு வசந்த் டிவி யில் நடிகர்திலகத்தின் மெகா ஹிட் படம். √\n... \" நவராத்திரி \" - சிவாஜி 9 வித்தியாசமான வேடம் ஏற்று அற்புத நடிகர் என நிரூபித்த படம். √\nஒவ்வொரு கதாபாத்திரம் ஏற்ப தன் பாவங்களை மாற்றி நடித்து உலகத்தை அசத்தினார் - காண தவறாதீர்கள். √\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\n\"உலகம் இதிலே அடங்குது - உண்மையும் பொய்யும் விளங்குது.... கலகம் வருது தீருது - அச்சுக் கலையா நிலமை மாறுது\". \nஇன்று 18/02/2020 இரவு 7.00PM மணிக்கு முரசு தொலைக் காட்சியில் - நடிகர்திலகம் நடித்த. \n\" குலமகள் ராதை \" மெகா படத்தை கண்டு களியுங்கள். \n... இதில் சிவாஜி கணேசன், சரோஜாதேவி, தேவிகா பலரும் நடித்துள்ளனர். \nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒர���வர் மட்டுமே.\nஇன்று 18/02/2020 சன்லைஃப் டிவி யில் காலை 11.00AM மணிக்கு நடிகர்திலகம் நடித்த படம். \n\" பாவை விளக்கு \" படத்தை கண்டு களியுங்கள். \nஇந்த படத்தில் நடிகர்திலகம், சௌகார் மற்றும் பலரும் நடித்துள்ளனர். \nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\n2019ம் ஆண்டு ஜூலை மாதம் வசூலில் வரலாறு படைத்த திரையுலக மன்மதன் சிவாஜியின் வசந்த மாளிகை இதே அரங்கில் 7மாத இடைவெளியில் மீண்டும் இன்று முதல் திருச்சி அருணாவில் வெற்றி நடை போடுகிறது\nஉலகிலேயே ஒரு நடிகர் தான் நடித்த இரண்டு படங்களை ஒரே நாளில் துணிச்சலாக வெளியிட்டு அந்த இரண்டு படங்களும் தமிழகமெங்கும் 100 நாட்களை கண்டது சாதனை தமிழன் சிவாஜிக்கு மட்டுமே. இச்சாதனை இரண்டு முறை கண்டவரும் இவரே.\n1. சொர்க்கம் - எங்கிருந்தோ வந்தாள் --வெளியான நாள் 29.10.1970\n2. இருமலர்கள் - ஊட்டிவரை உறவு --வெளியான நாள் 01.11.1967\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nஇன்று 19/02/2020 காலை 11.00am மணிக்கு சன் லைஃப் தொலைக் காட்சியில் - நடிகர்திலகம் நடித்த. \n\" அன்புக்கரங்கள் \" வெற்றி படத்தை கண்டு களியுங்கள். \nஇதில் சிவாஜி, தேவிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர் \nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nஇன்று 19/02/2020 மாலை 04.00pm மணிக்கு சன் லைஃப் தொலைக் காட்சியில் - நடிகர்திலகம் நடித்த. \n\" ஹரிசந்திரா \" படத்தை கண்டு களியுங்கள். \nஇதில் சிவாஜி மற்றும் பலரும் நடித்துள்ளனர். \nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/category/learn-2-live/", "date_download": "2020-03-30T07:40:28Z", "digest": "sha1:7N4O5POPQQKXUKWVTN5FX7LJLWWU4HNF", "length": 4807, "nlines": 71, "source_domain": "www.pasumaikudil.com", "title": "LEARN LIFE | பசுமைகுடில்", "raw_content": "\nஎங்கள் ஊரில் டாக்டர் சுகுமார் Eye Clinic முன்னால் (வியாழக்கிழமை) நின்று கொண்டிருந்தேன். Busy Road. எதிர்புறத்தில் வயதான மூதாட்டி ஒருவர் கூடை நிறைய கொய்யா பழங்களை[…]\n#மனதை உலுக்கிய #உண்மை_சம்பவம் நான் எப்போதும் சாதாரண மக்களுடன் இயல்பாக #பழகும்_குணம் உடையவன். தினமும் அலுவலகம் செல்லும் வழியில் ஒரு #பெரியவர் வெய்யிலிலும், மழையிலும் பொம்மைகள் விற்றுக்[…]\n#முலைக்காம்பை வாயில் வைத்தபடி தூங்கிப்போகிறது #சிசு திறந்தமார்பிலேயே தூங்கிப்போகிறாள் #புதுத்தாய் இப்படியான தருணங்களில் துண்டுத்துணியெடுத்து தோளில் போர்த்திச் செல்கிறான் #சகோதரன் பிள்ளையை அமத்திக் கொண்டிருக்கிறாள் என்று எல்லோரையும்[…]\nதேவையான இடத்தில் சரியான வார்த்தைகளை பயன்படுத்துங்கள்\n*பேங்க்-ல் கேஷியரிடம் வாங்கி பணத்தை எண்ணும் போது ஒரு தாள் குறைவது போல் இருந்தது…* “மேடம் ஒரு தரம் பணத்தை மெஷினில் கவுண்டிங் பார்த்து தரீங்களா” பேங்க்[…]\nதுபாயில் தமிழ் ஹோட்டல் -ஓர் நிகழ்வு\nதுபாயில் தமிழ் ஹோட்டல் ஒன்றில் மதியம் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். நடுத்தர வயதுடைய ஒருவர் அங்கே வந்து “சாப்பிட என்ன இருக்கு” என கேட்டார். அவர்கள் மட்டன் பிரியாணி, சிக்கன்[…]\n#நேரம்_காலம் எல்லோருக்கும் எல்லாமும் அததற்கு உண்டான வயதில் கிடைப்பது அரிது. ஒபாமா தனது 55 வது வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார். ஆனால் டொனால்ட் டிரம்ப்[…]\nதேவையான இடத்தில் சரியான வார்த்தைகளை பயன்படுத்துங்கள்\nதுபாயில் தமிழ் ஹோட்டல் -ஓர் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1470", "date_download": "2020-03-30T07:23:37Z", "digest": "sha1:HHZQ7RJF2FTNM355X5GW6CI2U4WOZA44", "length": 6133, "nlines": 193, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1470 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1470 பிறப்புகள்‎ (காலி)\n► 1470 இறப்புகள்‎ (1 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மார்ச் 2013, 11:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thehotline.lk/archives/date/2018/09", "date_download": "2020-03-30T08:02:04Z", "digest": "sha1:QXCOTX4NEEFH4I4U4XPWXB3YG7OUQFL4", "length": 17094, "nlines": 109, "source_domain": "www.thehotline.lk", "title": "September 2018 – thehotlinelk", "raw_content": "\nஊடகங்களுக்குத் தீனியாகும் எமது செயற்பாடுகள்\nஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே கொரோனாவிலிருந்து மீள வழி – ஜவாஹிர் சாலி\nவழமையான பொதுச்சந்தைகள் நாளை முதல் நடைபெறாது – அரச அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா\nகொரோனா தொற்று பாதுகாப்பு அங்கிகள் கொள்வனவுக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு நிதி அன்பளிப்பு\nபோதைப்பொருளுடன் மூவர் கைது -பிந்திய செய்தி\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nகல்குடா முஸ்லிம் அரசியல் வரலாற்றில் நினைவுகூறப்பட வேண்டியவர் மர்ஹூம் முஹைதீன் அப்துல் காதர் – முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி\nஊரடங்குச்சட்டம் மீறுவோருக்கெதிராக கடும் நடவடிக்கை – ஒலிபெருக்கி மூலம் வாழைச்சேனைப்பொலிஸார்\nமரக்கறி கொள்வனவிற்கு தம்புள்ளை செல்வதை நிறுத்துமாறு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜுத் வேண்டுகோள்\nகாலனித்துவத்திலிருந்து கால மாற்றத்தை நோக்கி….\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வயோதிபரின் சடலம் மீட்பு\nஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி திடீர் இராஜினாமா\nமுற்றாகி முடங்கிய கல்குடா : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nமட்டு.பல்கலைக்கழக கல்லூரிக்கு கொரோனா நோயாளர்களை கொண்டு வருவதை கண்டித்து மாணவர்கள் போராட்டம்\nமட்டு. மாவட்டத்தையே கொரோனா அச்சுறுத்தலாக்கும்\nஉழவு இயந்திரம் – மோட்டார் சைக்கிள் விபத்தில் வாழைச்சேனை எஸ்.ஏ. ரபீல் வபாத்\nகளுதாவளை மகா வித்தியாலயத்தில் இல்ல மெய்வல்லுனர் போட்டி\nCorona Virus என்றால் என்ன – விளக்கமளிக்கிறார் கனடாவிலிருந்து Dr.சர்ஜூன் (Phd)\nகல்குடா அரசியல் கள நிலைமை : கல்குடா முஸ்லிம்களை ஒற்றுமைப்படுத்துவது சிரமமானதா\nவாகரை விவசாயிகளின் மின்சாரத்தேவை நிறைவேற்றப்படும் -ப���ரதியமைச்சர் அங்கஜன் ராமநாதன்\nபிரதம செய்தியாளர் வாகரைப் பிரதேச விவசாயிகளின் தேவையாக இருந்து வந்த மின்சாரத்தேவையினை கம்பரலிய திட்டத்தில் நிறைவேற்றிக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாய பிரதியமைச்சர் அங்கஜன் ராமநாதன் தெரிவித்தார். வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் அம்மந்தனாவெளி கிராமத்தில் மேற்கொள்ளப்படும் “பிப்பிஞ்சா” உற்பத்திகளை சனிக்கிழமைமேலும் வாசிக்க...\nநாட்டிற்கு அந்தியச்செலவானியைப் பெற்றுத்தரும் விவசாயிகளை முதன் முதலில் சந்தித்ததில் பெருமையடைகிறேன்-அமைச்சர் மஹிந்த அமரவீர\nபிரதேச செய்தியாளர் நாட்டிற்கு அந்தியச் செலவானியைப் பெற்றுத்தரக்கூடிய விவசாயிகளை முதன் முதலில் இங்கு சந்தித்ததில் நான் பெருமையடைகிறேன் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிதார். வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் அம்மந்தனாவெளி கிராமத்தில் மேற்கொள்ளப்படும் “பிப்பிஞ்சா” உற்பத்திகளை சனிக்கிழமை மாலைமேலும் வாசிக்க...\nசஜீத் ஜனாதிபதியாக வந்தால் ஏழைகளின் கண்ணீர் துடைக்கப்படும் -ஞா.ஸ்ரீநேசன் எம்பி\nபிரதம செய்தியாளர் அமைச்சர் சஜீத் பிரேமதாச ஜனாதிபதியாக வருகின்ற பட்சத்தில் ஏழை மக்களின் கண்ணீர் துடைக்கப்படுமென பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மீறாவோடை தமிழ்க்கிராமத்தில்; நிர்மாணிக்கப்பட்ட 130வது மாதிரிக்கிராமமான சுவாமி விபுலானந்தர் கோட்டம் நேற்று 30.09.2018ம் திகதிமேலும் வாசிக்க...\nஎதிர்கால ஜனாதிபதிக்கு வாழ்த்துத்தெரிவிக்கிறார் சீ.யோகேஸ்வரன் எம்பி\nஎஸ்.எம்.எம்.முர்ஷித் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு தேசிய வீடமைப்பு அதிகார சபையில் தொழில்வாய்ப்பை வழங்க அமைச்சர் முன்வர வேண்டுமென தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மீறாவோடை தமிழ்க்கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட 130வது மாதிரிக்கிராமமான சுவாமி விபுலானந்தர்மேலும் வாசிக்க...\nவாழைச்சேனைப்பிரதேச சபை முன்பாக குப்பைகளைக் கொட்டுவது தொடரும்….\nபிரதம செய்தியாளர் கோறளைப்பற்று வாழைச்சேனைப் பிரதேச சபைப்பிரிவிற்குள் சேகரிக்கப்படும் குப்பைகளைக் கொட்டுவதற்கு நிர���்தரமான இடமில்லாமல் ஒரு வாரமாக அப்பகுதிக்குள் குப்பைகள் அகற்றப்படாமல் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்நிலையில், வாழைச்சேனை பிரதேச சபைப் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் குப்பைகள் நிறைந்து காணப்பட்டமையால்மேலும் வாசிக்க...\n2020 ல் நல்லாட்சி அரசாங்கமே ஆட்சியமைக்கும்-மீராவோடையில் அமைச்சர் சஜீத்\nஎஸ்.எம்.எம்.முர்ஷித் இலங்கைக்கு மீண்டும் ஜனாதிபதி மற்றும் பிரதமராகப் பதவியேற்று மீண்டும் சுரண்டி விடலாமென்று நினைக்கின்றனர். சுரண்டி அனுபவித்தவர்கள் மீண்டும் சுரண்டுவதற்கு உங்களிடத்தில் வருவார்கள் என தேசிய வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜீத் பிரேமதாச தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மீறாவோடை தமிழ்க்கிராமத்தில்மேலும் வாசிக்க...\nமாவீரன் கேணல் அஸ்லம் பஸ்லி லாபிர் – தொடர் 4\nமாவீரன் கேணல் அஸ்லம் பஸ்லி லாபிர் – தொடர் 1 https://thehotline.lk/archives/13935 மாவீரன் கேணல் அஸ்லம் பஸ்லி லாபிர் – தொடர் 2 https://thehotline.lk/archives/14578 மாவீரன் கேணல் அஸ்லம் பஸ்லி லாபிர் – தொடர் 3 https://thehotline.lk/archives/14584 மாவீரன் கேணல் அஸ்லம்மேலும் வாசிக்க...\nகற்களை நடுவதினால் மாத்திரம் இழந்து நிற்கின்ற உரிமைகள் கிடைத்து விடாது\nநாஸர் இஸ்மாயீல் தற்போது பெரியதொரு தேர்தல் வணிகப் பிரதேசமாக கல்குடா மாறத்தொடங்கியிருக்கிறது. வழமை போன்று வெற்றுக்கோசங்களின் தளமாகவும் அபிவிருத்தியின் பெயரில் நடப்படும் கற்களின் விதை நிலமாகவும் மாறி வருக்கின்றமை நாமறிந்ததே. ஏனென்றால், தேர்தலொன்று எம்மை நெருங்கிக்கொண்டிருக்கின்றது. அதற்கு எவ்வாறு முகங்கொடுக்கலாமென்றும் கல்குடாவைமேலும் வாசிக்க...\nமஹிந்த பக்கம் தாவ சிறுபான்மைக்கட்சிகள் தீர்மானம்\nஅரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறுபான்மைக்கட்சிகள் அனைத்தும் விரைவில் மஹிந்த அணியுடன் சங்கமிக்கும் முடிவிலிருப்பதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வௌியாகியுள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி போன்ற கட்சிகள் இந்த வரிசையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இக்கட்சிகள்மேலும் வாசிக்க...\nவாழைச்சேனை பிரதேச சபைக்கு முன்னால் குப்பைகளை கொட்டி பொது மக்கள் ஆர்ப்பாட்டம் : சம்பவ இடத்தில் பிரதேச சபை உறுப்பினர் அஸ்மி\nஎன்.எம்.அஸ்கர் அலி கடந்த சில நாட்களாக கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் தேங்கிக்கிடக்கும் குப்பைகள் அகற்றப்படாமையினால் பல்வேறு அசெளகரியங்களை பிரதேச மக்களும் வியாபாரிகளும் எதிர்நோக்கி வந்த நிலையில், குப்பைகளை அகற்றுமாறு பல தரப்பினராலும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டும் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளாமையினைக்கண்டித்துமேலும் வாசிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/congress-had-offered-support-to-yechurys-rajya-sabha-nomination-but-polit-buro-declines", "date_download": "2020-03-30T06:56:54Z", "digest": "sha1:E37W7LMYLCHVWZB7JCBS3VBQJBASNSWF", "length": 11364, "nlines": 122, "source_domain": "www.vikatan.com", "title": "கேரள ஆதிக்கம்.. 2ம் முறை பறிபோன வாய்ப்பு.. சீத்தாராம் யெச்சூரி எம்பியாக தேர்வாகாத பின்னணி! | Congress had offered support to Yechury's Rajya Sabha nomination but polit buro declines", "raw_content": "\nகேரள ஆதிக்கம்... 2-ம் முறை பறிபோன வாய்ப்பு... சீதாராம் யெச்சூரி எம்.பி-யாகத் தேர்வாகாத பின்னணி\n2017-ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் இருந்து யெச்சூரியை ராஜ்ய சபா எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்க அந்த மாநில சி.பி.எம் நிர்வாகிகள் விரும்பியுள்ளனர்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி 2005 மற்றும் 2017-க்கு இடையில் தொடர்ச்சியாக இரண்டு முறை மாநிலங்களவை, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். 2017-ம் ஆண்டில் அவரது இரண்டாவது பதவிக்காலம் முடிவடைந்தது. இதன்பின் மீண்டும் அவர் மாநிலங்களவைக்கு தேர்வாகாமல் இரண்டு வருடங்களாக அவர் கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.\nஆனால், மீண்டும் அவர் மாநிலங்களவைக்குத் தேர்வாகாமல் இருப்பதுக்கு வேறு காரணம் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 2017-ம் ஆண்டு மேற்குவங்கத்திலிருந்து யெச்சூரியை ராஜ்ய சபா எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்க அந்த மாநில சி.பி.எம் நிர்வாகிகள் விரும்பியுள்ளனர்.\nமேற்கு வங்கத்தில் சி.பி.எம் கட்சிக்கு 26 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே இருப்பதால் அவரை எம்.பி-யாக்க காங்கிரஸின் உதவி தேவைப்பட்டுள்ளது. இதையடுத்து, மேற்குவங்க காங்கிரஸ் நிர்வாகிகளிடம் பேசி அவர்களின் ஆதரவுடன் தேர்வு செய்ய முன்வந்துள்ளனர். மேற்குவங்க காங்கிரஸும் யெச்சூரித் தேர்வு செய்ய ஆர்வம் தெரிவித்துள்ளது. ஆனால், கட்சியின் பொலிட் பீரோவில் மாநில நிர்வாகிகள் இதைச் சொன்னபோது, அந்த வாய்ப்பை நிராகரித்துள்ளனர்.\nகாங்கிரஸ் ஆதரவுடன�� எம்.பி-யாக வேண்டாம் என்று வாய்ப்பை ஏற்க மறுத்துள்ளனர். மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் ஆகிய இரண்டு கட்சிகளை எதிர்த்துதான் மாநில சி.பி.எம் அரசியல் செய்கிறது என்பதால், மாநிலங்களவைத் தேர்தலுக்காக அந்தக் கட்சியின் உதவியைப் பெறுவது கொள்கைகளுக்கு எதிரானது எனக் கூறியுள்ளனர்.\n`மயக்க மருந்து; கட்சி அலுவலகத்தில் பாலியல் வன்கொடுமை' - புதிய தலைவலியை எதிர்கொண்டுள்ள கேரள சிபிஎம்\nஇதற்கிடையே, தற்போதும் 5 ராஜ்ய சபா இடங்களுக்கான தேர்தல் மேற்குவங்கத்தில் வரும் 26-ம் தேதி நடைபெறுகிறது. இதில் நான்கு இடங்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு போட்டியிடுகிறது. மீதமுள்ள ஒரு இடம் 2014-ம் ஆண்டு முதல் சி.பி.எம் வேட்பாளராக மாநிலங்களவை உறுப்பினராக இருந்த ரிதபிரதா பந்தோபாத்யாய் இருந்த இடம். ஆனால், அவர் 2017-ல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார் என்பதால் இடம் காலியாக உள்ளதையடுத்து, இதில் மீண்டும் சி.பி.எம் போட்டியிட வேண்டும் என்றும், யெச்சூரியை வேட்பாளராக்க வேண்டும் என்றும் கூறி மீண்டும் மேற்குவங்க நிர்வாகிகள் பொலிட் பீரோவை அணுகியுள்ளனர்.\nஆனால், மீண்டும் போதிய எம்.எல்.ஏ-க்கள் பலம் இல்லாததைக் காட்டி அவரை தேர்வு செய்வதைத் தடுத்துள்ளனர் பொலிட் பீரோ நிர்வாகிகள். இந்த நிராகரிப்பின் பின்னணியில் இருப்பவர்கள் பொலிட் பியூரோவில் கேரள சகாக்கள்தான் என்று அந்தக் கட்சியின் மூத்த தலைவர் கூறியதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. அதில் பேசியுள்ள நிர்வாகிகள், ``தற்போது கட்சியின் பொலிட் பீரோ கேரள பிரிவின் ஆதிக்கத்தில் இருக்கிறது.\nஇவர்கள்தான் காங்கிரஸின் உதவியுடன் சீதாராம் யெச்சூரியை மாநிலங்களவைக்கு அனுப்பும் திட்டத்தை நிராகரித்தனர். மாநிலத்தில் காங்கிரஸை எதிர்த்து அரசியல் செய்வதால் அவர்களின் உதவியுடன் யெச்சூரியை மாநிலங்களவைக்கு அனுப்புவதில் கேரள சகாக்கள் விரும்பவில்லை. கட்சிக்குள் இருக்கும் போட்டியே, சீதாராம் யெச்சூரி மாநிலங்களவைக்கு தேர்வாகாததற்கு முழுக்காரணம்\" எனக் கூறியுள்ளனர்.\nவெளிமாநிலம் செல்லவேண்டிய நீட் மாணவர் விவரம் - சிபிஎம் தலைவரிடம் மறுத்த சி.பி.எஸ்.இ. அதிகாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aananthi.com/newses/india/37867-2016-07-26-08-33-33", "date_download": "2020-03-30T07:26:31Z", "digest": "sha1:CXPNXC2CNPO3F3ZCUO2PTF36BGNXAIXP", "length": 8335, "nlines": 79, "source_domain": "aananthi.com", "title": "வழக்கறிஞர்கள் போராட்டம் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது: எஸ்.கே.கவுல்", "raw_content": "\nவழக்கறிஞர்கள் போராட்டம் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது: எஸ்.கே.கவுல்\nவழக்கறிஞர்கள் போராட்டம் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கிருஷ்ணகுமார் கவுல் கூறியுள்ளார்.\nநீதிமன்றங்களில் முறைகேடுகளில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் மீது, நீதிமன்றமே நடவடிக்கை எடுக்கலாம் எனும் சட்டத் திருத்தத்தை எதிர்த்து கடந்த ஜூன் மாதம் 1ம் திகதி முதல் தமிழக வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் முற்றுகையிடும் போராட்டத்தையும் இந்த வழக்கறிஞர்கள் நடத்தியதில், சென்னை உயர் நீதிமன்றத்தைச் சுற்றி, மிக அசாதாரண சூழல் நிலவியது.\nஎனவே, இன்று நடைப்பெற்ற ஒரு வழக்கில் கருத்துத் தெரிவித்துள்ள தலைமை நீதிபதி கவுல், நேற்று அசாதாரண சூழல் நிலவியதால், நீதிமன்றத்தினுள் வழக்கில் தொடர்புடைய மக்களை அனுமதிப்பது சிரமமாக இருந்தது. இன்று இந்த சூழல் மாறிவிட்ட நிலையில், மக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள் என்று கூறினார். அதோடு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வழக்கறிஞரால், வழக்கில் வாதாட நீதிமன்றத்தினுள் செல்லும் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு போன்ற விஷயங்களால் பாதிக்கப்படுகின்றனர் என்கிற வழக்கறிஞரின் குற்றச்சாட்டையும் கவுல் ஏற்றுக்கொண்டார்.\nஅதனால், வழக்கறிஞர்கள் தங்களது குறைகளை நியமிக்கப்பட்டுள்ள குழுவினரிடம் விவாதிக்கலாம் என்று கூறியாகிவிட்டது. இதே போன்று உச்ச நீதிமன்றம் திருத்திய சட்டத் திருத்தத்தின் படி, உடனடியாக வழக்கறிஞர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கமாட்டோம் என்றும் உறுதி கொடுத்தாகிவிட்டது. இருப்பினும் இந்த வழக்கறிஞர்கள் எதற்காக போடுகிறார்கள் என்றே தெரியவில்லை. இவர்களை வழி நடத்த சங்கத் தலைவர்கள் சரியானவர்களாக இல்லை. எனவேதான் வழக்கறிஞர்கள் சிறு பிள்ளைத் தனமாக இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர் என்று நீதிபதி கவுல் கூறியுள்ளார்.\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\nயாழ். பல்கலைக்கழக மோதலை கவனமாக கடக்க வேண்டும்\nபல்கலைக்கழக நிர்வாகம் தீர்க்கமான முடிவினை எடுக்கத் தவறிய ப��ள்ளியொன்றில் அந்த மோதல் தோற்றம் பெற்றிருக்கின்றது. சமூகத்துள் கல்வியாளர்களை உருவாக்கி அனுப்பும் பல்கலைக்கழக நிர்வாகம் எந்தவித யோசனைகளுமின்றி விடயங்களைக் கையாண்டு, சிக்கல்களை உருவாக்குவது என்பது வேதனையானது. “வடக்கிலுள்ளவர்கள் வன்முறையாளர்கள்“ என்கிற விடயத்தை தொடர்ச்சியாக வைக்க வேண்டும் என்பது தென்னிலங்கைத் தரப்புக்கள் சிலவற்றின் நோக்கமாகும். அதுவும் உணர்ந்து கொள்ளப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neervely.ca/target.php?start_from=48&ucat=&archive=&subaction=&id=", "date_download": "2020-03-30T06:44:38Z", "digest": "sha1:5CCORTBPNEGAGCOZTFX3ELZ7Q73LUJW5", "length": 2265, "nlines": 42, "source_domain": "neervely.ca", "title": "Neervely Welfare Association-Canada", "raw_content": "\nமரண அறிவித்தல்: திரு ஆறுமுகம் தற்பரானந்தம் Posted on 10 May 2019\nமரண அறிவித்தல்: திரு செல்வநாயகம் கமலநாதன் Posted on 10 May 2019\nமரண அறிவித்தல்:திருமதி கனகரத்தினம் (ஐயக்கோன்) மங்கயற்கரசி Posted on 03 May 2019\nமரண அறிவித்தல்: திரு இராமமூர்த்தி அருந்தவநாதன் Posted on 03 May 2019\nமரண அறிவித்தல்: திரு செல்லத்துரை நவரத்தினம் Posted on 01 Apr 2019\nமரண அறிவித்தல்: அப்புக்குட்டி வேலுப்பிள்ளை Posted on 17 Mar 2019\nமரண அறிவித்தல்: திருமதி ஞானாம்பிகை கனகசபை Posted on 01 Mar 2019\nமரண அறிவித்தல்: திருமதி பாலாம்பிகை சண்முகநாதன் Posted on 19 Feb 2019\nமரண அறிவித்தல்: திருமதி இராசமணி கனகராசசிங்கம் (கனகலிங்கம்) Posted on 19 Feb 2019\n14 ஆவது ஆண்டு நினைவு நாள்: அமரர் தம்பிப்பிள்ளை வேலுப்பிள்ளை (T.V) Posted on 12 Feb 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/24293/amp", "date_download": "2020-03-30T08:07:23Z", "digest": "sha1:CJC34B6TV2XNRLQBJVBHONTW7OCODCAB", "length": 9372, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "வல்லமை தருவான் வடபழனி முருகன் | Dinakaran", "raw_content": "\nவல்லமை தருவான் வடபழனி முருகன்\nசென்னை வடபழனியில் அருட்பாலிக்கும் முருகட்பெருமான் பாத ரட்க்சையுடன் (காலணிகள்) வீற்றிருப்பது மற்றும் சுவாமி தாமரைப் பீடத்தின் மீது இருப்பது சிறப்பு. சுவாமி வலது பாதத்தை முன் வைத்து இருப்பது மிகவும் சிறப்பு.சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு அண்ணாசாமி தம்பிரான் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் முருகன் மீது அபார பக்தி கொண்டவர். மிதமிஞ்சிய தனது பக்தியின் காரணமாக தன் நாக்கையே அறுத்து திருத்தணி முருகனுக்கு காணிக்கை செலுத்தியவர். (நாக்கை அறுத்து இறைவனுக்கு காணிக்கை செலுத்தும் வழக்கத்திற்கு பாவாடம் என்று ப���யர்). இவர், தான் இருந்த வீட்டை சிறிய கீற்றுக் கொட்டகையாக போட்டு அங்கு குறிசொல்லும் மேடை அமைத்து பழநியிலிருந்து வாங்கி வந்த பழநி ஆண்டவர் படத்தை வைத்து பூஜை செய்து வந்தார்.\nதன்னை நாடி வருபவர்களுக்கு அவர்களது குறையைப் போக்கும் பொருட்டு, துன்பத்திற்கான காரணங்களை முருகன் அருளால் குறி சொல்லி வந்தார். இவர் பூஜித்து வந்த பழநி ஆண்டவர் படம் இன்றும் சந்நதியின் உட்பிராகாரத்தில் வடக்கு மண்டபத்தில் இருக்கிறது. ரத்தினசாமி தம்பிரான் ஆண்டவருக்கு பாவாடம் செய்தவர். இவர் அண்ணாச்சாமி தம்பிரானின் தொண்டர் ஆவார். அண்ணாச்சாமிக்கு பிறகு இவர் காலத்தில் தான் இங்குள்ள முருகப்பெருமான் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இப்போதுள்ள கருவறைப் பகுதி உள்ள இடத்தில் செங்கல், சுண்ணாம்புக் கற்கள் கொண்டு கட்டிடம் கட்டப்பட்டது. குறிசொல்லி வந்த மேடையை வடபழநி ஆண்டவர் கோயில் என அழைக்கச் செய்தவரும் இவர்தான். பாக்யலிங்க தம்பிரான், இப்போதுள்ள வடபழநி கோயிலின் கர்ப்ப கிரகமும், முதல் உட்பிராகாரத் திருச்சுற்றும் மற்றும் கருங்கல் திருப்பணி ஆகியவற்றை செய்வித்தவர் இவர்.\nஇவரும் வடபழநி கோயிலுக்கு பாவாடம் தரித்தவர். இவர் காலத்தில்தான் இக்கோயில் மிகவும் புகழ் பெற்று விளங்கத் தொடங்கியது. இம்மூவரின் சமாதிகளும் வடபழநி ஆண்டவர் கோயிலுக்கு வடமேற்காக 1 பர்லாங்கு தொலைவில் இருக்கின்றன. இப்போதுள்ள கோயிலின் தென்கிழக்குப் பகுதியில் பழைய குறிமேடை இருந்த இடம் இருக்கிறது. இம்மூன்று சாதுக்களுக்கும் நெற்குன்றம் பாதையில் தனியே திருக்கோயில்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் வழிபட ஏதுவாக தினசரி பூஜைகளும் நடைபெறுகின்றன.காலை 5 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nபலன் தரும் ஸ்லோகம் (உயர் பதவி கிடைக்க...)\nமங்காத புகழும், செல்வமும் அருளும் அழியாபதி ஈஸ்வரர்\nவளங்கள் பெருக்கும் வசந்த நவராத்திரி\nகுரு பகவானுக்கு 16 வியாழக்கிழமைகளில் விரதமிருந்தால் கிடைக்கும் பலன்கள்\nசீரடி சாய் பாபா சிலை மகத்துவங்கள் பற்றி தெரியுமா \nயுகாதி பண்டிகை (தெலுங்கு வருடப்பிறப்பு)\nவற்றாத வளம் பெருக்கும் வசந்த நவராத்திரி\nபாதுகாவலனாய் வருவார் பாடிகாட் முனீஸ்வரர்\nவிண்ணகத்தில் செல்வராய் இருப்பவர் யார்\nமழலைச் ச��ல்வமருளும் அரச மர பிரதட்சணம்\nபங்குனி அமாவாசை : இவற்றை செய்தால் மிகுதியான பலன் உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madhimugam.com/h-raja-is-responsible-for-riots-in-tamil-nadu-thamimun-ansari/", "date_download": "2020-03-30T06:00:36Z", "digest": "sha1:JYQXLA4ZBTKZYU3ZEXO22R475UZY4X45", "length": 9377, "nlines": 154, "source_domain": "madhimugam.com", "title": "தமிழகத்தில் கலவரம் வெடித்தால் அதற்கு எச்.ராஜா தான் காரணம் – தமிமுன் அன்சாரி ! – Madhimugam", "raw_content": "\nதமிழகத்தில் கலவரம் வெடித்தால் அதற்கு எச்.ராஜா தான் காரணம் – தமிமுன் அன்சாரி \nட்விட்டர் மூலம் பா.ஜ.கவின் எச்.ராஜாவும், கல்யாணராமனும் மதக்கலவரங்களை தூண்டுகின்றனர் என சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி குற்றம்சாட்டியுள்ளார்.\nடெல்லி போன்று தமிழகத்தில் வன்முறை நிகழாமல் இருக்க முன்கூட்டியே காவல்துறை விழிப்புடன் செயல்பட வேண்டும் என மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக இன்று திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பாஜகவின் எச்.ராஜா மற்றும் கல்யாணராமன் ட்விட்டர் மூலம் மதக் கலவரங்களை ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். தமிழகத்தில் கலவரங்கள் நிகழ்ந்தால் அதற்கு முழுக்காரணம் எச்.ராஜா மற்றும் கல்யாணராமன் ஆகியோர்தான். அவர்கள் மீது தமிழக அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகலவரம் வெடித்தால் அதற்கு எச்.ராஜா தான் காரணம் – தமிமுன் அன்சாரி\nடெல்லியில் பா.ஜ.கவைச் சேர்ந்த கபில் மிஸ்ரா பேசியதற்குப் பிறகுதான் வன்முறை நிகழ்ந்தது. அதுபோல, தமிழகத்தில் நிகழாமல் இருக்க முன்கூட்டியே காவல்துறை விழிப்புடன் செயல்பட வேண்டும்.\nமத்திய அரசின் கருப்புச் சட்டங்களான குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறும் வரை ஜனநாயக அமைப்புகளுடன் அறவழியில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும்.சி.ஏ.ஏவுக்கு எதிராக நாளை மறுநாள் (பிப்.,29) கோவையில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் ஜனநாயக அமைப்புகளின் தலைவர்கள் அனைவரும் பங்கேற்கவுள்ளனர் என தெரிவித்தார்.\nPrevious article ரஜினிகாந்த்தின் ஆவேச பேச்சுக்கு கமல்ஹாசன் பாராட்டு \nNext article டெல்லி கலவரத்திற்கு குற்றவியல் நீதித்துறை விசாரணை அமைக்கப்பட வேண்டும் – தொல்.திருமாவளவன் எம்.பி\nஇந்துக்களை உஷார் படுத்தும் ஹெச்.ராஜாவின் சர்��்சை டிவிட்கள்\nமத்திய பிரதேச முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கமல்நாத்\nஅமராவதி குறுக்கே தடுப்பணை கட்டக்கூடாது – வைகோ வலியுறுத்தல்\nகொரோனா – மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் டிப்ஸ்\nரஜினிகாந்த்தின் ஆவேச பேச்சுக்கு கமல்ஹாசன் பாராட்டு \nடெல்லி கலவரத்திற்கு குற்றவியல் நீதித்துறை விசாரணை அமைக்கப்பட வேண்டும் – தொல்.திருமாவளவன் எம்.பி\nநீட் தேர்வு ஒத்திவைப்பு: மத்திய அரசு அறிவிப்பு\nஞாயிற்று கிழமை முதல் நடைமுறைக்கு வரும் முதமைச்சரின் புதிய உத்தரவுகள்….\nவைரமுத்து எழுதி, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ள கொரோனா விழிப்புணர்வு பாடல்…\nபிரபல நடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்….\nசென்னையில் ஊரடங்கு உத்தரவை மீறியதால் 283 வழக்குகள் பதிவு….\nஏழைகளுக்கு உதவ ரூ.1.7 லட்சம் கோடி நிதி ; நிர்மலா சீதாராமன் அறிவிப்பு….\nநாளை மாலை 6 மணி வரை பேருந்துகள் இயக்கப்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர்\nகொரோனாவுக்கு மத்திய அரசு பரிந்துரைந்துள்ள மருந்து\n‘கொரோனா அச்சம்’ மூலிகை மருந்தை உட்கொண்ட குடும்பத்தினருக்கு வாந்தி, மயக்கம்\n‘FEFSI தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய சூர்யாவின் குடும்பம்’ அதுவும் இத்தனை கோடியா\nவெளியே நடமாடினால் கடும் நடவடிக்கை\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 425 ஆக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-03-30T08:17:00Z", "digest": "sha1:2WGQCOCJ56JGYQGLWV52E4XU23AJJFV3", "length": 5314, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அன்க்கோனா சண்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅன்க்கோனா நடவடிக்கை (Battle of Ancona) என்பது இரண்டாம் உலகப் போரின் போது நடைபெற்ற ஒரு நீர்நிலத் தாக்குதல். இத்தாலியப் போர்த்தொடரின் ஒரு பகுதியான இதில் நேச நாட்டுப் படைகள் ஜெர்மானியர்களிடமிருந்து அன்க்கோனா துறைமுகத்தைக் கைப்பற்றின.\n1944ல் வடக்கு இத்தாலியப் போர்முனை\n139 காணாமல் போனவர் 800 மாண்டவர்\nசெப்டம்பர் 1943ல் இத்தாலி மீது படையெடுத்த நேச நாட்டுப் படைகள் பத்து மாதகால கடும் சண்டைக்குப் பின்னர் தெற்கு மற்றும் மத்திய இத்தாலியைக் கைப்பற்றின. வடக்கு இத்தாலியை நொக்கி முன்னேறிக் கொண்டிருந்த அவற்றுக்குத் தேவையான தளவாடங்கள் தெற்கு இத்தாலியத் துறைமுகங்கள் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட வந்தன. தளவா���ங்கள் நகர்த்தப்படும் தூரத்தைக் குறைக்க, வடக்கு இத்தாலியில் ஒரு துறைமுகத்தைக் கைப்பற்றி அதன் மூலம் தளவாட வழங்கலை மேற்கொள்ள நேச நாட்டுத் தளபதிகள் முடிவு செய்தனர். இத்தாலியில் மேற்கு கடற்கரையில் உள்ள அன்க்கோனா துறைமுக நகரைத் தாக்கிக் கைப்பற்ற முடிவு செய்தனர். இப்பொறுப்பு போலந்திய 2வது கோரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜூன் 16, 1944 அன்று போலியப் படைகள் அன்க்கோனாவை நோக்கி முன்னேறத் தொடங்கின. கியென்ட்டி ஆற்றை ஜூன் 21ல் அடைந்தன. ஜூன் 30 வரை அப்பகுதியில் சண்டை நீடித்தது. அங்கிருந்த ஜெர்மானியப் படைகளை முறியடித்த பின்னர் அன்க்கோனா நகரை நோக்கி முன்னேறத் தொடங்கின. ஜூலை 17ம் தேதி அன்க்கோனா நகர் சுற்றி வளைக்கப்பட்டு அதற்கு மறுநாள் கைப்பற்றப்பட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2802610", "date_download": "2020-03-30T07:30:56Z", "digest": "sha1:MFQNLENT2BBMSMVMGXRIDCW5KYE57WL5", "length": 2810, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"விளாடிமிர் கிராம்னிக்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விளாடிமிர் கிராம்னிக்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:22, 14 செப்டம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்\n105 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 மாதங்களுக்கு முன்\nadded Category:உருசிய சதுரங்க ஆட்ட வீரர்கள் using HotCat\n12:21, 14 செப்டம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAbinaya Murthy (பேச்சு | பங்களிப்புகள்)\n(removed Category:உருசிய சதுரங்க ஆட்டக்காரர்கள் using HotCat)\n12:22, 14 செப்டம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAbinaya Murthy (பேச்சு | பங்களிப்புகள்)\n(added Category:உருசிய சதுரங்க ஆட்ட வீரர்கள் using HotCat)\n[[பகுப்பு:உருசிய சதுரங்க ஆட்ட வீரர்கள்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-03-30T08:08:54Z", "digest": "sha1:SOAENUUNRSPK45AIMN46HLFTTSAU7BBY", "length": 4962, "nlines": 108, "source_domain": "ta.wiktionary.org", "title": "தண்ணீர் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகுளிர்ச்சியான நீர், தண் + நீர்\nதாகத்தைத் தணிய வைக்கும் நீர், தண்ணீர்.\nதெள��ந்த, நிறமற்ற, வாசனையற்ற திரவம். உயிரனங்கள் வாழ்வதற்கு அருந்தும் திரவம்.\nஆங்கிலம் - water (வாட்டர்)\nஇந்தி - पानी (பானி)\nதெலுகு - నీరు (நீரு), జలము (ஜலமு)\nஎன்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 26 திசம்பர் 2019, 13:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/what-are-the-merits-demerits-of-0-7-and-0-9-reduced-rbi-repo-and-reverse-repo-rate-018319.html", "date_download": "2020-03-30T06:49:27Z", "digest": "sha1:ZD2JG6UIK6S6CDLH4VODKVL5SWHQNTJO", "length": 27201, "nlines": 216, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆர்பிஐயின் இத்தனை பெரிய வட்டி குறைப்பினால் என்ன நன்மை தீமைகள்..? | what are the merits demerits of 0.7 % and 0.9 % reduced rbi repo and reverse repo rate - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆர்பிஐயின் இத்தனை பெரிய வட்டி குறைப்பினால் என்ன நன்மை தீமைகள்..\nஆர்பிஐயின் இத்தனை பெரிய வட்டி குறைப்பினால் என்ன நன்மை தீமைகள்..\njust now அரசு அனுமதி உண்டு.. ஆனாலும் அத்தியாவசிய பொருட்கள் டெலிவரியில் நீடிக்கும் பிரச்சனை.. என்ன செய்வது\n1 hr ago முகேஷ் அம்பானியின் ஜியோவில் 10% பங்குகளை பேஸ்புக் வாங்குகிறதா.. உண்மை என்ன.. \n2 hrs ago ரூ.500 கோடி நிதியுதவியா.. PM cares fund-க்கு பேடிஎம் நிதியுதவி செய்யப்போகிறதா.. உண்மை நிலவரம் என்ன\n2 hrs ago கச்சா எண்ணெய் விலை 5%வீழ்ச்சி..பெட்ரோல்,டீசல் விலை 13 நாட்களாக எந்த மாற்றமும் இல்லையே..என்ன காரணம்\nSports விளையாட்டு வீரனா சில காலம்... உத்தம புருஷனா சில நேரம்.. கலக்கும் புஜாரா\nNews இங்கிலாந்து பிரதமர் போரிஸுக்கு கொரோனா.. வீட்டிலிருந்து தலைத்தெறிக்க ஓடும் மூத்த ஆலோசகர்\nMovies பிரிந்திருப்பதால் வாடும் காதலி.. சோஷியல் டிஸ்டன்சிங் ரொம்ப முக்கியம்.. ஆறுதல் கூறும் பிரபல நடிகர்\nAutomobiles அடி வேலைக்கு ஆகவே ஆகாது... தெறி விஜய்யாக மாறி அதிரடி காட்டிய தமிழ்நாடு போலீஸ்... தரமான சம்பவம்\nTechnology Redmi note சீரிஸ் போன் இருக்கா., அப்போ என்ஜாய்: xiaomi சத்தமில்லாமல் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nLifestyle இந்த 4 ராசிக்காரர்களுக்கும் திடீர் பணவரவு வரும்...\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா வைரஸ். சொல்லும் போதே கொஞ்சம் பயமாகத் தான் இருக்கிறது. ஒட்டு மொத்த உலகத்தில் சுமார் 5.32 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.\nசுமார் 24,000 பேர் மரணித்து இருக்கிறார்கள். இந்த ஒரு வைரஸால் உலக பொருளாதாரமே தள்ளாடிக் கொண்டு இருக்கிறது எனலாம்.\nஇந்த கொரோனா வைரஸால் இந்திய பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என ஆர்பிஐ சில வட்டி விகிதங்களைக் குறைத்து இருக்கிறது. அவைகளை விரிவாகப் பார்ப்போம்.\nதற்போது ரெப்போ ரேட் 5.15 சதவிகிதமாக இருந்தது, இதை 4.40 சதவிகிதமாகக் குறைத்து இருக்கிறார்கள். அதாவது 0.75 சதவிகிதம் வட்டியைக் குறைத்து இருக்கிறது ஆர்பிஐ.\nஅதே போல ரிவர்ஸ் ரெப்போ ரேட் 4.90 சதவிகிதமாக இருந்தது, அதை 0.90 சதவிகிதம் குறைத்து 4.00 சதவிகிதமாக்கி இருக்கிறார்கள். இதனால் என்ன நன்மை..\nரெப்போ ரேட்டைக் குறைத்ததால், வங்கிகளுக்கு குறைந்த வட்டியில் ஆர்பிஐ இடமிருந்து பணம் கிடைக்கும். அதை வைத்து நிறைய பேருக்கு கடன் கொடுக்கலாம். அதோடு ரெப்போ ரேட் அடிப்படையில் தான் இன்று பெரும்பாலான கடன்களுக்கான வட்டி விகிதங்களை நிர்ணயிக்கிறார்கள். எனவே இயற்கையாக கடனுக்கான வட்டி விகிதங்கள் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கலாம்.\nவியாபார கடன், தனி நபர் கடன், வீட்டுக் கடன் எல்லாம் கணிசமாக குறையும் என மகிழ்ச்சி அடைபவர்கள் ஒரு பக்கம் என்றால், மறு பக்கம் ஃபிக்ஸட் டெபாசிட்டை நம்பி இருப்பவர்கள் கதி சிரமம் தான். ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கான வட்டி மேலும் குறையலாம். ஏற்கனவே ஃபிக்ஸட் டெபாசிட் தாரர்களுக்கான வட்டி எஸ்பிஐயில் அதிகபட்சமாக 5.9 சதவிகிதமாகத் தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஆர்பிஐ மற்ற வங்கிகளுக்கு கடன் கொடுத்து வட்டி வசூலிப்பார்கள் அது தான் ரெப்போ ரேட். அதே போல் மற்ற வங்கிகளும் ஆர்பிஐக்கு கடன் கொடுக்கும். இப்படி கொடுத்த கடனுக்கு வசூலிக்கும் வட்டி தான் ரிவர்ஸ் ரெப்போ ரேட். இப்போது ரிவர்ஸ் ரெப்போ ரேட்டையும் 0.9 % குறைத்து இருப்பதால், வங்கிகள், ஆர்பிஐ இடம் பணத்தை போட்டு வைப்பதற்கு பதிலாக, கடன் கொடுக்கத் தொடங்குவார்கள்.\nவியாபாரம் செய்பவர்கள், இனி புதிதாக குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி கொஞ்சமாவது கொரோனா பாதிப்பை சமாளித்துக் கொள்ளலாம். ஏற்கனவே கடன் வாங்கி இருப்பவர்களுக்கு மேற்கொண்டு இந்த வட்டி விகித குறைப்பால், கொஞ்சம் வட்ட��� குறையலாம்.\nஇனி புதிதாக வீடு, கார் போன்ற நுகர்வு சார்ந்த கடன்களை வாங்குபவர்கள் குறைந்த வட்டிக்கு கடன் பெற அதிக வாய்ப்பு இருக்கிறது. காரணம் இந்தியாவில் கொரோனா தாக்குவதற்கு பல மாதங்களுக்கு முன்பில் இருந்தே இந்தியாவில் நுகர்வு சரியத் தொடங்கிவிட்டது. இப்போது கொரோனா அந்த நுகர்வை மேலும் சிதைத்து இருக்கிறது.\nஇன்னும் சில நாட்களில் ஒவ்வொரு வங்கியாக தங்கள் கடனுக்கான வட்டி விகிதங்களை குறைக்கத் தொடங்குவார்கள். எனவே வீட்டு, கார் போல நுகர்வு சார்ந்து கடன் வாங்க இருப்பவர்கள், உங்கள் வங்கிகளை விரைவில் அணுகி வட்டி விகிதங்களைக் கேளுங்கள் நல்ல வட்டி விகிதம் என்றால் உடனடியாக களத்தில் கடன் வாங்குங்கள்.\nஒரு பக்கம் மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படக் கூடாது என மத்திய அரசு ஷட் டவுன் நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறது. மறு பக்கம் பொருளாதாரம் பெரிதாக அடி வாங்கக் கூடாது என மத்திய ரிசர்வ் வங்கி வட்டி விகித குறைப்புகளை அறிவித்து இருப்பதை பெரும்பாலானோர்கள் பாராட்டுகிறார்கள். இந்த வட்டி விகித குறைப்புகள் எல்லாம் உடனடியாக வங்கிகள் நடைமுறைக்குக் கொடுக்க வேண்டும். அதையும் ஆர்பிஐ உறுதி செய்ய வேண்டும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅரசு அனுமதி உண்டு.. ஆனாலும் அத்தியாவசிய பொருட்கள் டெலிவரியில் நீடிக்கும் பிரச்சனை.. என்ன செய்வது\nரூ.500 கோடி நிதியுதவியா.. PM cares fund-க்கு பேடிஎம் நிதியுதவி செய்யப்போகிறதா.. உண்மை நிலவரம் என்ன\nகச்சா எண்ணெய் விலை 5%வீழ்ச்சி..பெட்ரோல்,டீசல் விலை 13 நாட்களாக எந்த மாற்றமும் இல்லையே..என்ன காரணம்\nதேசத்திற்காக மேலும் 1,000 கோடியை அறிவித்தார் ரத்தன் டாடா.. மொத்தம் ரூ. 1500 கோடி நிதியுதவி\n5 நிமிடத்தில் கொரோனா சோதனை\nபொங்கி வழியும் மனித நேயம்.. கொரோனா போராட்டத்துக்கு ரூ.500 கோடி கொடுக்கும் டாடா\n25% கூடுதல் சம்பளம்.. காக்னிசென்ட் ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..\n“கொரோனா வைரஸ பரப்புங்க” சர்ச்சை ஃபேஸ்புக் பதிவு\n12 வருட சரிவில் அன்னிய செலாவணி.. மோசமான நிலையில் 'இந்தியா'..\nரூ.30 கோடி நன்கொடை கொடுத்த நம்ம ஊரு 'டிவிஎஸ்'..\nமக்களே 'காண்டம்' ஸ்டாக் இல்லையாம்.. கொஞ்சம் பொறுமையா இருங்கப்பா..\nஅவசர தேவைக்கு நாங்கள் உதவத் தயார்.. பயன்படுத்திக் கொள்ளுங்கள்.. அரசுக்கு வேண்டுகோள் விடுத்த கோஏர்\nஎதிர்பார்த்ததை போலவே வங்கி கடன்களுக்கான தவணைக்கு 3 மாதம் வழங்க ஆர்பிஐ அனுமதி..\nஆர்பிஐயின் இத்தனை பெரிய வட்டி குறைப்பினால் என்ன நன்மை தீமைகள்..\nஅசர வைக்கும் உதவி தொகை..ரூ.150 லட்சம் கோடி கன்பார்ம்.. க்ரீன் சிக்னல் கொடுத்த அமெரிக்க செனட் சபை\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-monthly-predictions/tamil-month-maasi-astrology-120021300071_1.html", "date_download": "2020-03-30T07:06:00Z", "digest": "sha1:TGNCXBTPDCT2CWO6DKVT4HSB57P2IOTS", "length": 9910, "nlines": 167, "source_domain": "tamil.webdunia.com", "title": "மாசி மாத ராசி பலன்கள் - 2020 | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 30 மார்ச் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமாசி மாத ராசி பலன்கள் - 2020\nஅனைத்து ராசியினருக்கும் மாசி மாத ராசி பலன்களை ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணிப்பில் விளக்கமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு (12 ராசிக்கும்) ராசிக்கும் ஜோதிட பலன்களையும், தமிழ் மாதமான மாசி மாதத்தின் பலன்களையும் கணித்து தந்துள்ளார்.\n1. மேஷம்: மாசி மாத ராசி பலன்கள்\n2. ரிஷபம்: மாசி மாத ராசி பலன்கள்\n3. மிதுனம்: மாசி மாத ராசி பலன்கள்\n4. கடகம்: மாசி மாத ராசி பலன்கள்\n5. சிம்மம்: மாசி மாத ராசி பலன்கள்\n6. கன்னி: மாசி மாத ராசி பலன்கள்\n7. துலாம்: மாசி மாத ராசி பலன்கள்\n8. விருச்சிகம்: மாசி மாத ராசி பலன்கள்\n9. தனுசு: மாசி மாத ராசி பலன்கள்\n10. மகரம்: மாசி மாத ராசி பலன்கள்\n11. கும்பம்: மாசி மாத ராசி பலன்கள்\n12. மீனம்: மாசி மாத ராசி பலன்கள்\nமீனம்: மாசி மாத ராசி பலன்கள்\nகும்பம்: மாசி மாத ராசி பலன்கள்\nமகரம்: ��ாசி மாத ராசி பலன்கள்\nதனுசு: மாசி மாத ராசி பலன்கள்\nவிருச்சிகம்: மாசி மாத ராசி பலன்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/hollywood/538958-jackie-chan-announcement.html", "date_download": "2020-03-30T06:50:57Z", "digest": "sha1:HFQSLZ6EQ4OUJ4AQMGCOYMPDQMGTHCXM", "length": 16197, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிப்பவருக்கு ரூ.1 கோடி பரிசு: ஜாக்கிசான் அறிவிப்பு | jackie chan announcement - hindutamil.in", "raw_content": "திங்கள் , மார்ச் 30 2020\nகரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிப்பவருக்கு ரூ.1 கோடி பரிசு: ஜாக்கிசான் அறிவிப்பு\nகரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிப்பவருக்கு 1 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவித்துள்ளார் நடிகர் ஜாக்கிசான்.\nசீனாவை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸுக்கு இதுவரை 900-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 நாடுகளுக்கும் மேலாக கரோனா வைரஸால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇது தொடர்பாக பல்வேறு உலக நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. தற்போது இந்த கரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிப்பவருக்குப் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று முன்னணி நடிகரான ஜாக்கிசான் அறிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக சமூக வலைதளத்தில் ஜாக்கிசான் பதிவிட்டு இருப்பதாவது:\n''அறிவியலும் தொழில்நுட்பமும்தான் இந்த நோய்க்கிருமியை வெல்ல முக்கியமானவை. என்னைப் போலவே பலரும் யோசித்திருப்பார்கள் என்று நம்புகிறேன். இதற்கான மருந்து விரைவில் கண்டுபிடிக்கப்படும் என்று நம்புகிறேன். இப்போது என்னிடம் ஒரு யோசனை உள்ளது. எந்த தனி நபரோ அல்லது அமைப்போ, யார் இதற்கு மருந்து கண்டுபிடித்தாலும் அவர்களுக்கு ஒரு மில்லியன் யுவானோடு நன்றி கூற விரும்புகிறேன்.\nஇது பணத்தைப் பற்றியது அல்ல. கூட்டம் நிறைந்த தெருக்கள் காலியாக இருப்பதை நான் பார்க்க விரும்பவில்லை. வாழ்க்கையைக் கொண்டாட்டமாக வாழ வேண்டிய வேளையில், சாகும் வரை என் சக மனிதர்கள் அந்தக் கிருமியுடன் போராடுவதைப் பார்க்க நான் விரும்பவில்லை''.\nஇவ்வாறு ஜாக்கி சான் தெரிவித்துள்ளார்.\nஒரு மில்லியன் யுவான் என்பது இந்திய மதிப்பில் சுமார் 1 கோடி ரூபாய் ���ன்பது குறிப்பிடத்தக்கது.\nகமல் - காஜல் அகர்வால் நடிக்கும் காட்சிகள்: படப்பிடிப்பு தொடக்கம்\n’சூரரைப் போற்று’ பாடல் வெளியீட்டில் பிரம்மாண்டம்\nவிஜய் எங்களுக்கு ஒரு பொருட்டே கிடையாது: ஹெச்.ராஜா\nவரும் மார்ச் 31 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான்ஜாக்கி சான் அறிவிப்புகரோனா வைரஸ்கரோனா வைரஸ் பலி அறிவிப்புசீன அரசுஜாக்கி சான்Jackie chanCorona virus\n - ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவுக்கு...\nஊரடங்கு ;தமிழக வழக்கறிஞர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வழங்க...\n21 நாட்கள் ஊரடங்கு ஏன்\nதொழுகைக்காக முஸ்லிம்களை ஒன்று திரட்டிய இமாம் கைது\nபழநி மலைக்கோயிலில் வாழும் நூற்றுக்கணக்கான குரங்குகளுக்கு உணவளிக்கும்...\nஅஞ்சலி: பெண்களுக்காகக் குரல்கொடுத்த இயக்குநர்\nஜப்பானின் பிரபல நகைச்சுவை நடிகர் கென் ஷிமுரா கரோனா வைரஸுக்குப் பலியானார்\nகவனமாக இருங்கள்; வீடியோ கால் மூலம் மாவட்டச் செயலாளர்களுடன் பேசிய ஸ்டாலின்\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண தொகையை ஊரடங்கு முடிந்த பிறகு வழங்கலாம்: தமிழக...\nகரோனா பாதிப்பு பற்றி பேச அனுமதியில்லை; புதுச்சேரி பேரவையில் அதிமுக, பாஜக எம்எல்ஏக்கள்...\nஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் இழப்பு: 25,000 தொழிலாளர்களுக்கு உதவும் சல்மான் கான்\nபடம் இயக்குவதற்கான உந்துதல் யார் - தியாகராஜன் குமாரராஜா பதில்\nசிலரை எனக்காகக் கதை எழுதச் சொல்லியிருக்கிறேன்: கவுதம் மேனன்\nவாழ்க்கை கற்பிக்காததை சாவா கற்பிக்கும்\nகவனமாக இருங்கள்; வீடியோ கால் மூலம் மாவட்டச் செயலாளர்களுடன் பேசிய ஸ்டாலின்\nஅஸ்தம், சித்திரை, சுவாதி ; இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்\nகரோனா பாதிப்பு: திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி; தலைமைக் கழகம்...\nஇத்தாலியில் ஒரேநாளில் 756 பேர் பலி; ஒரு லட்சத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு\nஆசிட் வீசி, தீ வைப்பு; உயிருக்குப் போராடிய பெண் விரிவுரையாளர் மரணம்\n53 நொடிகளில் 35 மாநிலத் தலைநகரங்கள்: சரியாகச் சொல்லி சாதனை படைத்த 3...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nritamil.com/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-03-30T07:46:08Z", "digest": "sha1:FUQ327NOICX6P2RXYAMUDSBVEY5U2AY6", "length": 26088, "nlines": 174, "source_domain": "www.nritamil.com", "title": "மெக்சிகோ சுவர் - Nri தமிழ்", "raw_content": "\nஉலகெங்கும் இனம், மொழி என எவ்வளவு வேறுபாடுகள் இருந்த பொழுதும் பொதுவாக இருக்கும்\nவிடயம், இரு நாடுகளுக்கு இடையேயான எல்லை பிரச்சினை. முடியாட்சியில் இருந்து\nமக்களாட்சிக்கு மாறிய காலகட்டத்தில், நாடுகளின் வரைபடங்கள் மாற்றியமைக்கப்பட்டன.\nஅதில், மொழியால், இனத்தால், ஒன்றுபட்ட மக்களை, திருத்தப்பட்ட எல்லைக்கோடுகள் பிரித்தன.\nபல நூறு ஆண்டுகளாக ஒன்றாக இருந்த மக்களை புதிய சட்டங்கள் மூலம் மட்டுமே பிரிப்பது\nஎளிதான காரியம் இல்லை. அத்துடன் மதம், பொருளாதாரம், சமூக விரோத செயல்கள் என\nதற்கால சிக்கல்களையும் சேர்த்துக் கொண்டால் அரசியல் செய்வதற்கு ஒரு கருப்பொருள். நாம்\nதலைவர்களாகக் கருதும் அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் அதைத்தான் உணர்த்துகின்றன.\n“என்னால் ஆகச்சிறந்த சுவர்களை எழுப்ப முடியும். என்னை விட சிறப்பாக யாராலும்\n நமது நாட்டின் தெற்கு எல்லையில், குறைந்த செலவில்\nசுவரெழுப்புவேன். அதற்கு மெக்சிகோ நாட்டை செலவு செய்ய வைப்பேன். குறித்து வளத்துக்கு\nகொள்ளுங்கள். ” – தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ட்ரம்ப் அவர்கள் பேசிய வார்த்தைகள். அவரது\nஆதரவாளர்களின் வரவேற்பை இவ்வார்த்தைகள் பெற்று விட்டதால் உற்சாகமடைந்த ட்ரம்ப்,\nபின்பு இந்த யோசனையை ஒரு கவர்ச்சிகர முழக்கமாக எழுப்ப பத் தொடங்கினார்.\nஅமெரிக்காவின் தெற்கு எல்லையின் நிலை என்ன ஒரு விரிவான அலசல் .\nஅமெரிக்காவின் தெற்கு எல்லையை பாதுகாக்க வேண்டும். கண்காணிப்பை பலப்படுத்த\nவேண்டும் என்ற செயல்திட்டம் நீண்ட காலமாகவே அமெரிக்க அரசுக்கு உண்டு. ஆனால்\nதிரு.ட்ரம்ப் அளவிற்கு அதனை யாரும் முன்னிறுத்தியதில்லை. கடந்த பத்து ஆண்டுகளில் உலகின்\nபல்வேறு நாடுகளிலும் வலதுசாரி சிந்தனைகள் வலுப்பெற்று வருகின்றன. வலதுசாரி கட்சிகள்\nஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளன. அதற்கு, ‘பெரியண்ணன்’ அமெரிக்காவும்\nவிதிவிலக்கல்ல. தீவிர வலதுசாரி கொள்கைகளின் ��ரு வடிவம் தான் இந்த எல்லைச் சுவர்.\n சட்டவிரோதக் குடியேற்றம் மற்றும் போதை பொருள் கடத்தலைத்\nதடுப்பதற்காக என்பது பொதுவாக சொல்லப்படும் காரணங்கள்.\nஉலகெங்கும் உள்ள பல படித்த இளைஞர்களின் கனவு தேசம் அமெரிக்கா.\nஅவ்வாறு இருக்கையில், அண்டை நாட்டு மக்கள் வேலை வாய்ப்பு காரணங்களுக்காக\nஅமெரிக்காவை நோக்கி படையெடுப்பதில் ஆச்சரியம் இல்லை. ஆனால், அவ்வாறு வரும் மக்கள்,\nஅமெரிக்கர்களின் வேலை வாய்ப்பில் பாதிப்புகளை ஏற்படுத்தும் பொழுதுதான் மக்களிடையே\nஅமெரிக்கா – மெக்சிகோ எல்லை பகுதி என்ற உடனே, போதைப்பொருள் கடத்தல்காரர்கள்\nமற்றும் ஆயுதம் தாங்கிய வன்முறையாளர்கள் நிறைந்த பகுதி என்ற பிம்பம் பலருக்கும் உண்டு.\nஏறத்தாழ 2650 மைல் நீளமுள்ள இந்த எல்லைப்பகுதி, டெக்ஸாஸ்,நியூ மெக்சிகோ, அரிசோனா ,\nகலிஃபோர்னியா ஆகிய நான்கு மாகாணங்களை உள்ளடக்கியது.\nஅமெரிக்கா – மெக்சிகோ எல்லை வரலாறு\n1846 ஆம் ஆண்டுக்கு முன், கலிஃபோர்னியா, அரிசோனா, நியூ மெக்சிகோ, நெவாடா,\nயுடா, டெக்சாஸ் மற்றும் வயோமிங், கொலராடோ மெக்சிகோ மாகாணங்களின் ஒரு பகுதி\nஆகியவை மெக்சிகோ நாட்டின் வடபகுதியாக இருந்தவையே. 1848 ஆம் ஆண்டு, போருக்குப்\nபின்னான குவாடலூப் ஹிடால்கோ உடன்படிக்கையின் படி மேற்கூறிய நிலப்பரப்புகள் யாவும்\nஅமெரிக்காவின் ஆளுகைக்கு உட்பட்டன. இவற்றுள் டெக்சாஸ், மெக்சிகோவின் பகுதியாக\nஇருந்து பின்பு தனி நாடாக பிரிந்திருந்தது. பல்வேறு உள்நாட்டு அரசியல் நடவடிக்கைகளுக்குப்\nபின், டெக்சாஸ் அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.\nஇது தவிர மத்திய அமெரிக்க நாடுகளுடன் பல போர்களில் அமெரிக்கா ஈடுபட்டது.\nஅந்நாடுகளின் உள்நாட்டுக் கலகங்களிலும் அமெரிக்காவின் பங்கு, எதோ ஒரு விதத்தில் இருந்தே\nஇன்றைய அமெரிக்க மெக்சிகோ எல்லை பகுதி, வாகனங்கள் தடுப்பு, பாதசாரிகள் தடுப்பு\nமற்றும் தடுப்புகளற்ற வெளி என்று ஒரு கலவையான எல்லைப் பகுதியாக உள்ளது. டெக்சாஸ்\nமாகாணத்தில் மெக்சிகோ வளைகுடா பகுதியில் தொடங்கும் எல்லைப்பகுதியானது, எந்தவித\nதடுப்புகளும் தீவிர கண்காணிப்பும் இன்றிதான் இருக்கிறது. ரியோ கிராண்ட் ஆற்றுப்பகுதிதான்\nஇரு நாடுகளுக்கு இடையேயான எல்லையின் நீளத்தில் பாதி வரை இருக்கிறது. எல்லையில்\nமூன்றில் ஒரு பங்கு நீளத்தில் மட்டுமே எல்லை பாதுகாப்பு வேலி அமைக்கப்��ட்டுள்ளது என்கிறது\nஒரு அரசாங்க தகவல். அது கூட முழுமையான அரண் அல்ல. வாகனங்களைத் தடுக்கும்\nவிதத்திலான அரண் மட்டுமே. அதில் மனிதர்கள் நுழைய முடியும். மனிதர்களின் நடமாட்டத்தையும்\nதடுக்கும் அரண் 350 மைல் மட்டுமே உள்ளது.\nஅமெரிக்காவின் எல்லை பாதுகாப்பு படையின் கணக்கீட்டுப்படி, அமெரிக்காவுக்குள்\nநுழைய முயற்சித்தவர்களின் எண்ணிக்கை 341,084. ஐக்கிய நாடுகள் அமைப்பின் தகவல் படி,\nஅமெரிக்காவுக்குள் நுழைய முயற்சித்து இறந்தவர்கள் எண்ணிக்கை 412. அமெரிக்க மெக்சிகோ\nஎல்லை பகுதியை சட்டவிரோதமாகக் கடக்க முற்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது\nஎன்கிறது ஐ.நா வின் ஒரு ஆய்வு.\nஎல்லைச் சுவர் எழுப்பப்படுவதற்கான மற்றொரு முக்கிய காரணி போதைப்பொருள்\nகடத்தல். 2013 இல் அமெரிக்காவில் போதைப்பொருள் சந்தை மதிப்பு 100 பில்லியன் டாலர்.\nசட்டவிரோத போதைப்பொருள் கடத்த லினால் மட்டுமே வருடத்திற்கு 70 பில்லியன் டாலர் வரை\nஅமெரிக்க அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது, என்கிறது அமெரிக்க அரசின் ஒரு\nஆய்வு.நார்க்கானமிக்ஸ் (Narconomics) என்ற புத்தகத்தை எழுதிய திரு. டாம் வைன்ரைட்\nகூறும்பொழுது, போதைப்பொருள் சந்தையில் ஈடுபட்டுள்ள அமெரிக்கர்களே அதிகம் லாபம்\nஈட்டுகின்றனர் என்கிறார். ஏனெனில், இந்த வணிகச் சங்கிலியில், அதிக அபாயம் கடை நிலை\nதரகர்களுக்கே. எனவே, அவர்கள் ஈட்டும் லாபமும் அதிகம் என்கிறார். போதைப்பொருள் கடத்தல்\nவிவகாரங்களில் கைது செய்யப்படுபவர்களில் 70 சதவிகிதம் அமெரிக்கர்களே.\nஇந்நிலையில், எல்லை பாதுகாப்பிற்காக அமெரிக்கா மிக அதிகமாக செலவழிக்கின்றது.\n1990 இல் $262,647 என்ற அளவில் இருந்த இத்தொகை, தற்பொழுது வருடத்திற்கு நான்கு\nபில்லியன் டாலர் என்ற அளவில் இருக்கிறது. அரசாங்கம் எவ்வளவுதான் செலவழித்தாலும்,\nபோதைப்பொருள் சந்தை என்பது நாள்தோறும் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. மிகப்பெரும்\nவணிகமாக உருவெடுத்திருக்கும் கடத்தலை சில அடி உயரமுள்ள சுவர் தடுத்துவிடுமா என்பது\nமனிதனை விட சுயநலமான ஒரு விலங்கினம் இந்த பூமியில் தற்பொழுது இல்லை.\nஅதிலும், உயர்ந்த சிந்தனைத் திறன் கொண்ட மனித இனம்தான் தன் சந்ததியினர் பற்றிக் கூட\nயோசியாது, தான், என் என்ற அளவிலேயே நிற்கிறது. உலகெங்கிலும் உள்ள சூழலியலாளர்கள்\nபல்வேறு திட்டங்களை எதிர்ப்பது கூட’காக்கை குருவி எங்கள் சாதி -நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்’\nஎன்ற உன்னதமான நோக்கோடு அல்ல. பல சூழலியல் பாதிப்புகள், இப்பூமியை மனித இனம்\nவாழவே தகுதியற்ற வெளியாக மாற்றி விடும் என்பதால்தான். ஆனால் அதைக் கூட உணரத்\nதயாராக இல்லை இன்றைய தலைவர்கள் (\n‘பயோ சயின்ஸ் ‘ என்னும் இதழில் மெக்சிகோ சுவரினால் ஏற்படக்கூடிய சூழலியல்\nசிக்கலின் தீவிரத் தன்மை ஆராய்ச்சிக் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது. இம்முயற்சியில்\nஉலகெங்கிலும் உள்ள 2500 ஆராய்ச்சியாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். அருகிவரும் தாவர\nமற்றும் விலங்கினங்கள் எவ்வாறு பாதிக்கப்படக்கூடும் என்பதையும், வாழ்விடங்கள்\nதுண்டாடப்படுவதால் பல்லுயிர்ச்சூழல் எவ்வாறு பாதிப்படையும் என்பதையும் ஆராய்ந்துள்ளனர்.\nஉயிரியல் ரீதியிலும், சமூகவியல் ரீதியிலும் நாம் என்ன செய்கிறோம் என்பதை அமெரிக்க\nஅரசாங்கம் அறியவில்லை. உயிர்களுக்கு ஆதாரமாக விளங்கும் சூழலியல் மீது எந்தக்\nகவலையுமில்லாமல் வன்முறையை பிரயோகிக்கும் ஒரு அரசாங்கம் அமெரிக்காவில்\nஅமைந்துள்ளது என்று கடுமையாக சாடுகிறார், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த\nமிக நீண்ட எல்லைப் பகுதிகளைப் பாதுகாப்பது பல சிக்கல்கள் நிறைந்தது தான்.\nநாடுகளின் எல்லைகள், பல சட்டவிரோதக் செயல்களின் முக்கிய களங்களாக இருக்கின்றன\nஎன்பதையும் மறுக்க இயலாது. ஆனால், அதற்கு சுவர் தான் தீர்வா\nசந்தையானது ,உலக வர்த்தகத்தில் ஒரு சதவிகிதத்திற்கும் அதிகம். இது அரசியல், அதிகார\nபங்களிப்பு இன்றி இயங்க முடியாது. சில நாட்களுக்கு முன்பு கூட அரிசோனா மாகாணத்தின்\nஎல்லைப்பகுதியில் கடத்தல்காரர்கள் பயன்படுத்திய சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டது. 1990 ல்\nஇருந்து இதுவரை 200 சுரங்கப்பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மின்தூக்கி வசதியுடன்\nகூடிய சுரங்கப்பாதைகளையும் எல்லைப் பாதுகாப்புப் படை கண்டுபிடித்துள்ளது.\nஇந்த தருணத்தில், அமெரிக்க – மெக்சிகோ எல்லையில் நடைபெறும் இன்னொரு கடத்தல்\nகவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது. அது, அமெரிக்காவில் இருந்து மெக்சிகோவிற்கு\nநடைபெறும் ஆயுதக்கடத்தல். ஆம், மெக்சிகோவைவிட, அமெரிக்காவில் ஆயுதம் வாங்குவது\nஎளிது. மெக்சிகோவில் சட்டப்படி துப்பாக்கி வாங்குவது மிகவும் கடினம். ஒரே ஒரு விற்பனைக்கூடம் மட்டுமே உள்ளது. ஆனால், அமெரிக்கா முழுமைக்கும் 50,000 கடைகளில் துப்பாக்கி விற்பனை செய்யப்படுகின்றது. இந்நிலையில் வெறும் சுவர் என்பது ஒரு முழுமையான தீர்வாக இருக்குமா நிச்சயம் இல்லை என்று திரு.டிரம்ப் உட்பட அனைவருக்கும் தெரியும். ‘ஹோம்லேண்ட் செக்யூரிட்டி’\nஅமைப்பின் அறிக்கையின் படி, 21.6 பில்லியன் டாலர் இந்தச் சுவருக்கான கட்டுமான செலவு.\nஆனால், அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதல் அளித்துள்ள தொகை, 1.6 பில்லியன் டாலர். அதுவும்\nஅதிபர் டிரம்ப் அவர்களின் திட்டத்திற்கான ஒப்புதல் அல், தற்போதைய ‘எல்லை வேலி’\nஅமைப்புக்கான விரிவாக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகளுக்கான ஒப்புதலே.\nகணினி மற்றும் மின்னணுவியல் தொழில்நுட்பங்களில் முன்னணியில் இருக்கும் நாடு, அதி\nநவீன தொழில்நுட்பங்கள் மூலம் கண்காணிப்பை பலப்படுத்தும் என்பதுதான் அனைவரது\nஇயல்பான எதிர்பார்ப்பும். மேலும், உள்நாட்டு நிர்வாகம் மற்றும் கண்காணிப்பை பலப்படுத்துதல்,\nநிர்வாக சீரமைப்பு, நெகிழ்ந்து கொடுக்காத கடுமையான சட்டம், பாரபட்சமற்ற அணுகுமுறை என\nபலதரப்பட்ட செயல்திட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும் ஒருங்கிணைந்த திட்டமே தீர்வாக\nஅதை விடுத்து நடக்காத ஒன்றை, நடந்ததாகக் கூறுவதும், உண்மைக்கு மாறான\nதகவல்களை வெளியிடுவதுமாக ஒரு நாட்டின் அதிபர் செயல்படுவது, முதிர்ச்சியற்ற செயல்பாடே\nஉலகின் வரலாற்றை எடுத்துக் கொண்டால், வெற்றி பெற்றவரின் கூற்று கூற்று தான் உண்மை என்று\nதேசிய இளையோர் திறன் போட்டிகள்\nஒரே ஆண்டில் உருவான (அடர்) நந்தவனம்\n10வது ஆண்டு நினைவேந்தல் நாள் – டல்லாஸ் மாநகர் வாழ் தமிழர்கள்\nமுரசு உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் தமிழ் சிம்பொனி இசை\nகோவிட் – 19 நியூயார்க்\nதமிழ் ஒளி விருது விழா\nகுறவஞ்சி – தமிழ்நாடு அறக்கட்டளை 2020 ஆண்டு நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/marathadi-manadu-march-10-2020", "date_download": "2020-03-30T08:15:46Z", "digest": "sha1:LITYJX3QYJ556SJKWCNUUJEBMFM7UVML", "length": 29663, "nlines": 316, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 March 2020 - மரத்தடி மாநாடு : விற்பனைக்குத் தீர்வு சொல்லிய வேப்பங்குளம் பிராண்ட்! | Marathadi Manadu - March - 10 - 2020", "raw_content": "\nஒரு ஏக்கர்... ரூ. 1லட்சம் - வாரிக் கொடுக்கும் பால் புடலை\n60 சென்ட்... ரூ.1,20,000 - சந்தோஷமான வருமானம் தரும் சம்பங்கி\nதமிழக பட்ஜெட் 2020-21 - விவசாயிகளுக்கு பயன் அளிக���குமா\nதனியார் பள்ளியின் தற்சார்பு விவசாயம்\n - ‘வெறும் அறிவிப்பாக மட்டும் இருந்துவிடக் கூடாது\nசர்க்கரை நோய் வந்த பிறகே சாமையைத் தேடுகிறார்கள்\n - ‘அவள்’ கொடுத்த விருது\nஅதிநவீன வசதிகளுடன் ஆசியாவின் பெரிய கால்நடைப் பூங்கா\nஇயற்கை வேளாண் பண்ணையில் இது இருக்க வேண்டும்\nஅறிவியல் - 2 : சாணத்தில் இத்தனை சத்துகளா\nமண்புழு மன்னாரு: அருமையான ஆவின் மோரும்... இனிமையான ‘பால்’ வருமானமும்\nநல்மருந்து 2.0 - சர்க்கரை நோய்க்குக் கோவை - காது, மூக்குக்குப் பேய்க்கோவை\nசிறு தானியங்கள் பெரிய ஆய்வுகள் : கரும்புக்கு மாற்றாக இனிப்புச் சோளம்\nமரத்தடி மாநாடு : விற்பனைக்குத் தீர்வு சொல்லிய வேப்பங்குளம் பிராண்ட்\nஇலுப்பை மரத்தை நடவு செய்யலாமா\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2020-21\nசிறப்பான லாபம் தரும் சிறுதானியக் கருத்தரங்கு & விதைத் திருவிழா\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - கோயம்புத்தூரில்... 2020\nமரத்தடி மாநாடு : விற்பனைக்குத் தீர்வு சொல்லிய வேப்பங்குளம் பிராண்ட்\nமரத்தடி மாநாடு : விற்பனைக்குத் தீர்வு சொல்லிய வேப்பங்குளம் பிராண்ட்\nமரத்தடி மாநாடு : சொட்டு நீலத்தை வைத்து குரங்குகளை விரட்டலாம்\nமரத்தடி மாநாடு : உயிர்வேலி... உழவர் கடன் அட்டை... சூரிய ஒளி உலர்த்தி\nமரத்தடி மாநாடு : விற்பனைக்குத் தீர்வு சொல்லிய வேப்பங்குளம் பிராண்ட்\nமரத்தடி மாநாடு: பிரதமரைச் சிந்திக்க வைத்த தமிழ்நாட்டு யோசனை\nமரத்தடி மாநாடு: மின்னணு ஏலத்தில் கலக்கும் ஆனைமலை\nமரத்தடி மாநாடு: ஆனைக்கொம்பனுக்கு இயற்கைத் தீர்வு\nமரத்தடி மாநாடு: மானியத்தில் வெங்காய விதை\nமரத்தடி மாநாடு: வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்தும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்க் கரைசல்\nமரத்தடி மாநாடு : கால்நடைகளுக்கும் ஆம்புலன்ஸ் வசதி\nமரத்தடி மாநாடு: காப்பீட்டுக்குப் பணம் கட்டலாமா, வேண்டாமா\nமரத்தடி மாநாடு : இனியாவது கிடைக்குமா இலவச மின்சாரம்\nமரத்தடி மாநாடு: நிலங்களுக்குத் தனி அடையாள எண்… மோசடியைத் தவிர்க்க அரசின் திட்டம்\nமரத்தடி மாநாடு: நுண்ணீர்ப் பாசனத்திட்டம்\nமரத்தடி மாநாடு: திருடர்களை விரட்டியடித்த விவசாய தம்பதிக்கு விருது\nமரத்தடி மாநாடு: உச்சத்தில் வைக்கோல் விலை… மகிழ்ச்சியில் நெல் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: நாட்டு மாடுகளுக்கு ஆபத்து... பாய்கிறது புதிய சட்டம்\nமரத்தடி மாநாடு: விரைவில் பால் கொள்முதல் விலை உயரும்\nமரத்தடி மாநாடு: தள்ளிப்போகும் ஏலக்காய் சீசன்… விளைச்சல் குறைவால் விலை உயரும்\nகைவிரித்த கர்நாடகா… கண்டுகொள்ளாத முதல்வர்\nமரத்தடி மாநாடு: டெல்டா மாவட்டங்களில் காய்கறி, பழங்கள், மலர்கள்...\nநீர்நிலை ஆக்கிரமிப்பு... நீதிமன்றம் அதிரடி\nமான்களுக்குப் பசுந்தீவனம் வனத்துறை முயற்சி\nவேளாண் படிப்புகளுக்குக் கூடும் மவுசு\nகொப்பரைக்கு விலையில்லை... புலம்பும் விவசாயிகள்\nஇறக்கும் விலையில்லா ஆடுகள்... அதிர்ச்சியில் பயனாளிகள்\nஇயற்கை விவசாயத்தைப் பரிந்துரைக்கும் வேளாண்மைத் துறை\nமரத்தடி மாநாடு: பள்ளிகளில் மூலிகைப் பூங்கா... வனத்துறை ஏற்பாடு\nவிவசாயிகளே மரத்தடி மாநாடு: மண் பரிசோதனை செய்யலாம்... ‘சிக்ரி’விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nமரத்தடி மாநாடு: கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ்... அமைச்சர் அறிவிப்பு\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: கவனம்... துவரையில் காய்ப்புழு\nமரத்தடி மாநாடு: ஆந்திராவில் நிலங்களுக்கும் அடையாள எண்\nமீன்கள், கோழிகள் வளர்ப்புக்கு மானியம்\nமரத்தடி மாநாடு: நியாயவிலைக் கடைகளில் சிறுதானியங்கள்...விவசாயிகளுக்குப் பலன் கிடைக்குமா\nமரத்தடி மாநாடு: நிலத்தடி நீரை எடுத்தால் சிறை... உயர் நீதிமன்றம் உத்தரவு\nமரத்தடி மாநாடு: இனி அடங்கலும் இ-சேவை மையங்களில்..\nமரத்தடி மாநாடு: கூட்டுப் பண்ணைத்திட்டம் வெற்றி... கூடுதல் நிதி ஒதுக்கிய அரசு\nமரத்தடி மாநாடு: அதிகத் தானியம்... அதிகத் தட்டை - ஆடிப்பட்டத்துக்கேற்ற கோ(எஸ்)-30 சோளம்\nமரத்தடி மாநாடு: 10 நகரங்களில் உணவுப்பூங்கா\nமரத்தடி மாநாடு: விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்த கர்நாடகம்\nமரத்தடி மாநாடு: குறையும் கரும்புச் சாகுபடி... பதறும் ஆலைகள்\nமரத்தடி மாநாடு: யானைகளைத் தடுக்கத் தேன்கூடு வேலி\nமரத்தடி மாநாடு: கோடைமழை... தென்னைக்கு உரமிட வேண்டிய நேரம்\nமரத்தடி மாநாடு: மண்வள அட்டைக்குத்தான் உரம்... கிடுக்கிப்பிடி போடும் மத்திய அரசு\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் தேங்காய், கொப்பரை... - அதிக விளைச்சல் தரும் கர்நாடக முந்திரி\nமரத்தடி மாநாடு: கலப்பட வேப்பம் பிண்ணாக்கு... - அலட்டிக்கொள்ளாத மாவட்ட நிர்வாகம்\nமரத்தடி மாநாடு: உச்சத்தில் சோளம்... சரிவில் மக்காச்சோளம்\nமரத்தடி மாநாடு: கொள்ளையடிக்கும் கொள்முதல் நிலையங்கள்..\nமரத்தடி மாநாடு: ஏக்கருக்கு 9 ரூபாய் இழப்பீடு... - கொதிப்பில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: கலப்படத் தேங்காய் எண்ணெய்... சரியும் கொப்பரை விலை\nமரத்தடி மாநாடு: நுண்ணீர்ப் பாசன மானியத்துக்கு 50 நாள்கள் அவகாசம்\nமரத்தடி மாநாடு: பட்டு விவசாயிகளுக்குப் பரிசுத் திட்டம்\nமரத்தடி மாநாடு: வியாபாரிகள் கூட்டு... பருத்தி விவசாயிகளுக்கு வேட்டு\nமரத்தடி மாநாடு: பங்கனப்பள்ளி மாம்பழத்துக்குப் புவிசார் குறியீடு\nமரத்தடி மாநாடு: தென்னை மானியம்... இழுத்தடிக்கும் அதிகாரிகள்... கவலையில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: மரம் வளர்த்தால் மதிப்பெண்... அமைச்சர் தகவல்\nமரத்தடி மாநாடு: அழுகிய வெங்காயம்... கலங்கி நிற்கும் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: டிராக்டர் ஜப்தி... விவசாயி தற்கொலை\nமரத்தடி மாநாடு: ஆடு மாடுகளுக்கும் ஆதார்... தொடங்கியது கணக்கெடுப்பு\nமரத்தடி மாநாடு: இயங்காத கால்நடை மருத்துவமனை... தவிக்கும் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: அதிகரிக்கும் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: நிரப்பப்படாத பணியிடங்கள்... தேங்கி நிற்கும் தோட்டக்கலைத் துறைப் பணிகள்\nமரத்தடி மாநாடு: சுயரூபம் காட்டிய பி.டி பருத்தி... சோகத்தில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: தாமதமாகும் மானியம்... தவிப்பில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: ஜூன் 1 முதல் ஆதார் அட்டை இருந்தால்தான் உரம்... மத்திய அரசு அதிரடி\nமரத்தடி மாநாடு: சோலார் பம்ப்செட்... காத்திருக்கும் விவசாயிகள் கண்டுகொள்ளாத அரசு\nமரத்தடி மாநாடு: ‘நீரா’ இறக்க அனுமதி... விவசாயிகளுக்குக் கூடுதல் லாபம்\nமரத்தடி மாநாடு: பயிர்க்கடன் தள்ளுபடி... மகிழ்ச்சியில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: இழப்பீட்டுத் தொகை வழங்கத் தாமதம்... விரக்தியில் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: புத்துயிர் பெற்ற நீர்நிலை குடிமராமத்து\nமரத்தடி மாநாடு: மீண்டும் வெடிக்கும் அத்திக்கடவு-அவினாசி போராட்டம்\nமரத்தடி மாநாடு: வறட்சிக் கணக்கெடுப்புக்கும் லஞ்சம்\nமரத்தடி மாநாடு: உச்சத்தில் கொப்பரை விலை... விவசாயிகள் மகிழ்ச்சி\nமரத்தடி மாநாடு: முடிந்தது பருவமழை... அதிகரிக்கும் பனி\nமரத்தடி மாநாடு: தாண்டவமாடும் வறட்சி… அடிமாடாகும் கறவை மாடுகள்\nமரத்தடி மாநாடு: பயிர்க்கடன் மோசடி… விசாரணையில் அதிகாரிகள்\nமரத்தடி மாநாடு - ம���டங்கிய பணப்புழக்கம்... தவிக்கும் விவசாயிகள்\nமரத்தடி மாநாடு - தயாராகிறது... இயற்கை விவசாயிகள் பட்டியல்\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் மரவள்ளிக்கிழங்கு விலை\nமரத்தடி மாநாடு: வறட்சியை விரட்டும்... மெத்தைலோ பாக்டீரியா\nமரத்தடி மாநாடு:கோமாரி நோய்க்கு தரமற்ற தடுப்பூசி... கேள்விக்குறியில் 1 கோடி கால்நடைகள்\nமரத்தடி மாநாடு: ‘‘தமிழக ஆடுகளுக்கு தேசிய அங்கீகாரம்\nமரத்தடி மாநாடு: செயல்படாத வானிலை நிலையங்கள்... காப்பீடு வழங்குவதில் சிக்கல்\nமரத்தடி மாநாடு: உயிரே இல்லாத உயிர் உரங்கள்\nமரத்தடி மாநாடு: வன விலங்குகளைத் தடுக்கும் ‘குப்ரஸ்’ மரம்\nமரத்தடி மாநாடு: அதிரடி இடமாற்றங்கள்...அலறும் வேளாண்மைத்துறை\nமரத்தடி மாநாடு: மின்சாரத் தட்டுப்பாடு... தவிக்கும் டெல்டா விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் வாழைத்தார் விலை\nமரத்தடி மாநாடு: காபி செடிகள்... விறகாகும் அவலம்\nமரத்தடி மாநாடு: இளநீர் 21 ரூபாய்... கொப்பரை 55 ரூபாய்... மகிழ்ச்சியில் தென்னை விவசாயிகள்\nமரத்தடி மாநாடு: திராட்சைக்கு மூடாக்கு அவசியம்\nமரத்தடி மாநாடு: கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல்... கவனம்\nமரத்தடி மாநாடு: எங்களைக் கண்டுக்கிட்டாதான் ஓட்டு...\nமரத்தடி மாநாடு: வைக்கோல் விலை வீழ்ச்சி... விவசாயிகள் கவலை\nமரத்தடி மாநாடு: கேரளாவில் தொடரும் எண்டோசல்ஃபான் சர்ச்சை\n‘அக்ரி’யை காவு வாங்கிய தற்கொலை\nமரத்தடி மாநாடு: எலிப் பொங்கல்\nமரத்தடி மாநாடு: ‘மண்ணு கெட்டுப்போச்சு... சுவாமிநாதனே சொல்லிட்டாரு\nமரத்தடி மாநாடு: முன்னேறும் முருங்கை விலை\nமரத்தடி மாநாடு: அயிரை மீன், ஆயிரம் ரூபாய்\nமரத்தடி மாநாடு: பால் முன்னே... பிண்ணாக்கு பின்னே\nமரத்தடி மாநாடு:கொள்முதல் நிலையத்தில் தொடருது, ‘கமிஷன்’\nமரத்தடி மாநாடு : நிலச்சரிவைத் தடுக்கும் வெட்டிவேர்\nமரத்தடி மாநாடு : விமானத்தில் பறக்கும் குச்சி முருங்கை\nமரத்தடி மாநாடு : கொள்ளை கொள்ளை.. பால் கொள்ளை\nமரத்தடி மாநாடு : மானியக் கொள்ளைகள்\nமரத்தடி மாநாடு : மீண்டும் தென்னையைக் குறி வைக்கும் ஈரியோபைட்\nமரத்தடி மாநாடு : அழியும் நிலையில் பர்கூர் மாடுகள்\nமரத்தடி மாநாடு : காவிரித் தாயே கண் திறவாய் \nமரத்தடி மாநாடு : நெருக்கடியில் தமிழக கோழிப் பண்ணைகள்..\nமரத்தடி மாநாடு : 'வேலிக்காத்தானை விரட்டுங்க...' 'கழுகுகளைக் காப்பாத்துங்க'\nமரத்தடி மாநாடு : கோட��� மழை... கவனம் வாழை\nமரத்தடி மாநாடு : கண்மாயைக் காணோம்... முதல்வருக்கு மனு...\nமரத்தடி மாநாடு : விலங்குகளை விரட்ட விவசாயி உருவாக்கிய கருவி\nமரத்தடி மாநாடு : 40 நாளில் 40 ஆயிரம்\nமரத்தடி மாநாடு : விவசாயிகளை வாழவைக்கும் புத்தம்புது கம்பெனி\nமரத்தடி மாநாடு : மொட்டையடிக்கப்பட்ட மேகமலை\nமரத்தடி மாநாடு : தப்பாம போடணும் தடுப்பூசி... தலைதெறிக்க ஓடிடும் கோமாரி\nமரத்தடி மாநாடு : பட்டுப் போகும் ஆபத்தில்...பட்டுப்புழு வளர்ப்பு\nமரத்தடி மாநாடு : கிளம்பிடுச்சு... கோமாரி..\nமரத்தடி மாநாடு : போலி விதைகள்... உஷார்... உஷார்\nமரத்தடி மாநாடு: குறியீட்டு எண் இருந்தாத்தான்... இனி மானியம்\nமரத்தடி மாநாடு : ஆந்த்ராக்ஸ்...கவனம்...\nஉச்சத்தில் கரும்பு, மரவள்ளி... உற்சாகத்தில் விவசாயிகள் \nமரத்தடி மாநாடு : ஆடி மாதத்தால் ஆடு விலை உச்சத்தில்....\nமரத்தடி மாநாடு : ஏறுமுகத்தில் பட்டுக்கூடு..\nமரத்தடி மாநாடு - சேனைக்கிழங்குக்கு... செம கிராக்கி...\nமரத்தடி மாநாடு - ஒரு டன் பனங்கொட்டை ரூ. 1,800\nவாத்தியாரே... தூத்துக்குடியில விளைஞ்சு நிற்குற வாழை, நெல் பயிர்களை அழிச்சுட்டு எரிவாயுக் குழாய்களைப் பதிக்கிறாங்கன்னு போராட்டம் பண்றாங்களாம். என்னய்யா விஷயம்...’’ என்றார் ஏகாம்பரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/coronavirus-hit-kerala-tourism", "date_download": "2020-03-30T08:15:34Z", "digest": "sha1:PDWCWHQYKLPJKNBETTGL5LH3TDB7YEI7", "length": 7521, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "`கொரோனாவால் கடும் பாதிப்பு!' - உள்நாட்டுப் பயணிகளைக் கொண்டு முன்னேறுமா கேரள சுற்றுலாத்துறை? | Coronavirus hit Kerala tourism", "raw_content": "\n' - உள்நாட்டுப் பயணிகளைக் கொண்டு முன்னேறுமா கேரள சுற்றுலாத்துறை\nஉலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் கேரளச் சுற்றுலாத்துறைக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇயற்கை எழில் சூழ் பிரதேசமான கேரளாவில் சுற்றுலாப்பயணிகளின் வருகையால் அதிகளவு வருவாய் கிடைக்கிறது. மலைப்பிரதேசங்கள், நீர்வீழ்ச்சிகள், படகுசவாரி, சொகுசான படகு இல்லம், கேரள உணவு வகைகள், ஆயுர்வேத மருத்துவம், கலை எனச் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் மாநிலமாக கேரளா உள்ளது. இயற்கை கொடையாக அளித்த ஏராளமான விஷயங்கள் இங்கே கொட்டிக்கிடக்கின்றன. இதன் காரணமாகவே கேரளாவை கடவுளின் தேசம் என்றழைக்கின்றனர்.\nஉலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் கேரளச் சுற்றுலாத்துறைக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் 2018-ம் பெரு வெள்ளம் ஏற்பட்டது. அப்போது சுற்றுலாத்துறை பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இருந்தும் கேரளம் அதிலிருந்து மீண்டு வந்துவிட்டது.\nஇதுகுறித்து பேசிய சுற்றுலாத்துறையினர், ``உலகெங்கும் கொரோனா வைரஸ் காரணமாக சுற்றுலாத்துறை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மார்ச் மாதங்களில் வெளிநாடுகளிலிருந்து அதிகளவு சுற்றுலாப் பயணிகள் கேரளாவுக்கு வருகை புரிவார்கள். கேரளாவில் ஜனவரி மாதம் ஒருவருக்குக் கொரோனா அறிகுறி இருப்பதாகக் கண்டறியப்பட்டதும் இங்கு நிலைமை மாறியது. இந்த மாதங்களில் 80 சதவிகித ஹோட்டல்கள் புக் செய்யப்பட்டிருக்கும். ஆனால் இந்த முறை அப்படியில்லை. இந்திய அரசாங்கம் பல வெளிநாட்டுப் பயணிகளுக்கு விசா வழங்க மறுத்துவிட்டது. சொல்வதற்கு ஒன்றுமில்லை.\nஉள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் கேரளாவில் விடுமுறையைக் கழிப்பார்கள் என நம்புகிறோம். அவர்கள் ஐரோப்பா போன்ற நாடுகளுக்குச் செல்ல மாட்டார்கள் என்பதில் உறுதியாக இருக்கிறோம். உள்நாட்டுப் பயணிகளின் வருகையால் கேரள சுற்றுலா மீண்டும் முன்னேறும் என நம்புகிறோம்’ என்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88?page=1", "date_download": "2020-03-30T06:11:54Z", "digest": "sha1:MUTZ7GWUORQLZEB4JDOJNPJ2QLAQQLNL", "length": 8001, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for கனமழை - Polimer News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\n21 நாளுக்குப் பிறகும் ஊரடங்கு நீட்டிப்பா \nஏப்ரல் 7ஆம் தேதி கொரோனா இல்லாத மாநிலமாகத் தெலங்கானா மாறும் - முதலமை...\n\"அடிக்க மட்டும் இல்லை அணைக்கவும் தெரியும்\" இருக்குமிடம் தேடிவரும் அ...\nஊரடங்கில் உறங்காத விழிகள்...காவல் துறையின் களப்பணி..\nஉலக நாடுகளை உலுக்கும் கொரோனா.. 34 ஆயிரமாக உயர்ந்த பலி எண்ணிக்கை\nநாடு தழுவிய ஊரடங்கு ...குறைந்தது காற்று மாசு\nகொட்டித் தீர்க்கும் கனமழையால் 24 பேர் பலி\nபிரேசிலில் கொட்டித் தீர்க்கும் கனமழைக்கு இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். சா பாலோவில் இடைவிடாது கொட்டி வரும் மழையால் அப்பகுதி கடும் சேதத்திற்கு ஆளாகி உள்ளது. தகவல் அறிந்ததும் நூற்றுக்கும் மேற்பட்ட...\nஇந்தோனேசியாவில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தலைநகர் ஜகார்த்தாவின் கிழக்கு பகுதிகளில் தாழ்வான குடியிருப்புகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் பொதுமக்கள் ரப...\nகனமழையால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் அமெரிக்காவின் மிசிசிபி மாநிலம்\nஅமெரிக்காவின் மிசிசிபி மாநிலத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தலைநகரான ஜாக்சன்(Jackson) மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கடந்த வாரம் கனமழை வெளுத்து வாங்கி...\nகனமழையால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...\nஇங்கிலாந்தை மிரட்டும் டென்னிஸ் புயலால் அந்நாட்டின் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. நாட்டின் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிப்பதால் போக்குவரத்து முற்...\nஆஸ்திரேலியாவில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை\nஆஸ்திரேலியாவில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை கொட்டி தீர்த்ததால் கடந்த 3 ஆண்டுகளாக நிலவி வந்த வறட்சியின் தாக்கம் தணித்துள்ளது. அந்நாட்டின் சிட்னி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கடந்த சில ந...\nபல மாதங்களாக எரிந்த காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வந்த கனமழை\nஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக பல நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்தாலும், மாநிலத்தை வாட்டிய காட்டுத் தீயின் உக்கிரம் வெகுவாக குறைந்துள்ளது. ...\n60 ஆண்டுகளில் இல்லாத அளவு கொட்டித் தீர்த்த கனமழை\nஆஸ்திரேலியாவின் கிழக்கு கரையோர மாநிலங்களில் கொட்டித் தீர்த்த கனமழை, பல இடங்களில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியதுடன் புதர்த் தீயால் பாதிக்கப்பட்ட காடுகளுக்கு புத்துயிர் அளித்துள்ளது கடந்த சில...\n\"அடிக்க மட்டும் இல்லை அணைக்கவும் தெரியும்\" இருக்குமிடம் தேடிவரும் அன்னலட்சுமிகள்\nஊரடங்கில் உறங்காத விழிகள்...காவல் துறையின் களப்பணி..\nகுவியும் விண்ணப்பங்கள், புலம்பும் போலீஸ்..\n இது நம்ம வட சென்னை...\nகண்ணீர் விடும் தர்பூசனி விவசாயிகள்.. கொடியில் பழுத்து அழுகும் அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Honda", "date_download": "2020-03-30T08:04:52Z", "digest": "sha1:5KTIZBY37PE3J6L2T26MVREISBH6NTXM", "length": 2328, "nlines": 37, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Honda | Dinakaran\"", "raw_content": "\nதிருவாரூர் சிஏ ஹோண்டா ஷோரூமில் ஆக்டிவா, டியோ பிஎஸ் 6 புதிய வாகனங்கள் அறிமுகம்\nடூ வீலர் ஏற்றுமதியில் ஹோண்டா சாதனை: 25 லட்சத்தை தாண்டியது\nஹோண்டா நிறுவனத்தின் புதிய இருசக்கர வாகனம் அறிமுகம்\nபுதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி\nஹோண்டா சிட்டி பிஎஸ்-6 பெட்ரோல் மாடல்\nபுதிய தலைமுறை ஹோண்டா சிஆர்வி\nபுதிய ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்-6 ஸ்கூட்டர்\nபுதிய இன்ஜினுடன் ஹோண்டா ஆக்டிவா 125\nபைக் ரேஸ் கட்டமைப்பு மேம்படுத்த ஹோண்டா திட்டம்\n100 சதவீத ஓட்டு போட ஹோண்டா புது திட்டம்\nஹோண்டா ஷைன் பைக்கில் புதிய பிரேக்கிங் சிஸ்டம்\nபுதிய சிபி 300ஆர் பைக் ஹோண்டா அறிமுகம்\nஆட்டோமொபைல்: புதிய ஹோண்டா சிபி300ஆர் பைக்\nஹோண்டா புதிய எலெக்ட்ரிக் கார்\nபுதிய ஹோண்டா சிஆர்வி அறிமுகம்\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் போக்குவரத்து பூங்கா அமைக்க ஹோண்டாவுடன் ஒப்பந்தம்: மாநகராட்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/tech-news/amazon-to-hire-100000-workers-to-tackle-corona-situation", "date_download": "2020-03-30T06:22:36Z", "digest": "sha1:PTBYULOAXI2IC2HFB4UFVBKFHUT7DH55", "length": 8904, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "`ஆன்லைனில் குவியும் ஆர்டர்; தவிக்கும் ஷாப்பிங்தளங்கள்’-1 லட்சம் ஊழியர்களை பணியில் அமர்த்தும் அமேசான் | amazon to hire 100,000 workers to tackle corona situation", "raw_content": "\n`ஆன்லைனில் குவியும் ஆர்டர்; தவிக்கும் ஷாப்பிங்தளங்கள்’-1 லட்சம் ஊழியர்களை பணியில் அமர்த்தும் அமேசான்\nநிறைய மக்கள் ஆன்லைனில் பொருள்களை ஆர்டர் செய்வதால், பொருள்களுக்கான தட்டுப்பாடு ஏற்படுகிறது. ஆனால், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருள்கள் சென்று சேர வேண்டும் என்று எங்கள் விற்பனையாளர்களிடம் கூறியுள்ளோம் எனத் தெரிவித்துள்ளது அமேசான்.\nகொரோனாவின் தாக்கம் உலகம் முழுவதும் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. கொரோனாவைத் தடுக்கும் நடவடிக்கையாகப் பொதுவான இடங்களில் மொத்தமாகக் கூட வேண்டாம், முகமூடிகள் பயன்படுத்தவும் எனப் பலவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கச் சொல்லி அனைத்து நாட்டு அரசுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. வீட்டைவிட்டு பெரும்பாலும் வெளியேறாமல் இருக்கவே மக்கள் விரும்புகின்றனர்.\nஇந்த நிலையில் வீட்டுக்குத் தேவைப்படும் பொருள்களை வாங்குவதற்கு ஆன்லைன் தளங்களை இப்போது பெரிதளவு உபய���கிக்கத் தொடங்கியிருக்கின்றனர். அமெரிக்காவில் இந்த எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதால், இந்த நிலையைச் சமாளிக்க 1,00,000 ஊழியர்களைப் புதிதாக வேலைக்கு எடுக்கப் பிரபல ஆன்லைன் விற்பனைத் தளமான அமேசான் முடிவெடுத்துள்ளது. டெலிவரிக்காகவே பெரும்பாலான ஊழியர்களை வேலைக்கு எடுப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. மேலும், எப்போதும் ஒரு மணி நேரத்துக்கு 15 டாலர்கள் சம்பளமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த ஊழியர்களுக்கு ஒரு மணிக்கு 17 டாலர்கள் சம்பளமாக வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\n`இந்த 14 வெப்சைட்டுகளைப் பார்க்காதீங்க' - கொரோனா பெயரால் உங்களின் தகவல்கள் திருடப்படலாம் #Corona\nநிறைய மக்கள் ஆன்லைனில் பொருள்களை ஆர்டர் செய்வதால், பொருள்களுக்கான தட்டுப்பாடு ஏற்படுகிறது. ஆனால், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருள்கள் சென்று சேர வேண்டும் என்று எங்கள் விற்பனையாளர்களிடம் கூறப்பட்டுள்ளது. முடிந்த வரை அனைவருக்கும் பொருள்கள் கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறோம் எனவும் அந்நிறுவனத் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதங்கள் ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால் இரண்டு வாரங்கள் சம்பளத்துடன்கூடிய விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளது அந்நிறுவனம். மேலும், வீட்டில் இருந்து வேலைபார்க்க முடிந்தவர்கள், அலுவலகம் வரத் தேவையில்லை எனவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nScience and Tech Journalist, Astro lover, Fantasy dreamer :) விளக்க முடியா விதியின் விளக்கத்தைத் தேடி பிரபஞ்சத்தின் ஊடாய் அலைந்து திரியும் பட்டாம்பூச்சி இவன்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.womensweb.in/ta/2019/07/stalking-in-tamil-cinema/", "date_download": "2020-03-30T05:54:07Z", "digest": "sha1:6FPG2OWIYMOZVZNU3IDHJGEORCICMBSN", "length": 33593, "nlines": 91, "source_domain": "www.womensweb.in", "title": "வேண்டாம் என்றால் சம்மதம் என்ற அர்த்தமா? துமிழ் திரைப்படங்களில் பெண்கள் சித்தரிக்கப்படுவது எப்படி இளம் நெஞ்சங்களை பாதிக்கின்றது?", "raw_content": "\nசமூக சிக்கல்கள் கலையும் கலாச்சாரமும் புத்தகங்கள் குற்றமும் நீதியும் அரவணைப்பு ஃபேஷன் ஆரோக்யம் சமையல் சாப்பாடு இளம் பெண்களுக்காக எல்ஜிபிடி பொருளாதாரம் பிரபலங்கள் சினிமா முதலியன கதை கவிதை விளையாட்டு அம்மாக்களின் குரல் சுற்றுலா பெண்களின் வரலாறு பணியிட பிரச்சனைகள்\nஹோமோ > உறவுகள் > வேண்டாம் என்றால் சம்மதம் என்ற அர்த்தமா துமிழ் திரைப்படங்களில் பெண்கள் சித்தரிக்கப்படுவது எப்படி இளம் நெஞ்சங்களை பாதிக்கின்றது\nவேண்டாம் என்றால் சம்மதம் என்ற அர்த்தமா துமிழ் திரைப்படங்களில் பெண்கள் சித்தரிக்கப்படுவது எப்படி இளம் நெஞ்சங்களை பாதிக்கின்றது\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை மற்றும் பாலியல் கண்ணோட்டத்தில் அவர்களை சிறுமைபடுத்துவது, எதிர்மறை ஆணாதிக்கக் கருத்துகளை தமிழ் திரைப்படங்கள் இளைய தலைமுறை ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பரவலாக பகிர்ந்து வருகின்றது. இது மாற்றப்பட வேண்டும்.\nஇந்த ஆண்டின் ஆரம்பத்தில் நான் சென்னையில் ஒரு பள்ளியில் 15 முதல் 16 வயதான மாணவர்களுடன் பாலின சமத்துவம் பற்றிய ஒரு பயிற்சி வகுப்பினை நடத்தினேன். அந்த பயிற்சி வகுப்பினில்; ஒப்புதல் வழங்குதல், நிராகரிப்பினைக் கையாளுதல், நம்மிடம் ஒருவர் கொண்ட ஈடுபாட்டினை தெரியப்படுத்தும் போது பதில் சொல்லுதல் பற்றிய அவர்களது கருத்துக்களைக் கேட்டேன். அவர்களது பதில்களை பரிசீலனை செய்யும் போது ஒன்று புரிந்தது. ஒப்புதல் வழங்குதல் பற்றிய அவர்களது கருத்துகளில்; ஆணாதிக்கருத்துகளை பரப்பிடும் திரைப்படங்களின் பாதிப்பு அதிகமாக இருந்தது.\nஇதன் தொடர்ச்சியாக தமிழ் மற்றும் ஆங்கில மொழிவழிப் நடுநிலைப்பள்ளிகளில் நடந்த பயிற்சி வகுப்புகளும் இதனையே மேலும் வலியுறுத்தியது. பயிற்சி வகுப்பினில் கலந்து கொண்டவர்களின் மனநிலையினில் ஒரு மாற்றம் தெரிந்தாலும், எங்களால் சென்றடைய முடியாத எண்ணற்ற இளம் உள்ளங்களைப் பற்றிய கவலையே மிகப் பெரிய அளவினில் இருந்தது.\nஇத்தகைய நிலைக்குத் திரைப்படங்களே முக்கிய காரணம் என்று சொல்வது மிகையானாலும், இக்கால சமுதாயத்தின் பண்பாடு மாற்றங்கள் மிகப் பெரிய அளவில் திரைப்படங்கள் மற்றும் திரைப்பட பாடல்களால் ஏற்படுகின்றது என்பதே மறுக்கமுடியாத உண்மையாகும். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை மற்றும் பாலியல் கண்ணோட்டத்தில் அவர்களை சிறுமைபடுத்துவது எதிர்மறை ஆணாதிக்கக் கருத்துகளை தமிழ் திரைப்படங்கள் இளைய தலைமுறை ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பரவலாக பகிர்ந்து வருகின்றது. இது மாற்றப்பட வேண்டும்.\nஇந்த ஆண்டின் ஆரம்பத்தில் நான் சென்னையில் ஒரு பள்ளியில் 15 முதல் 16 வயதான மாணவர்களுடன் பாலின சமத்துவம் பற்றிய ஒரு பயிற்சி வகுப்பினை நடத்தினேன். அந்த பயிற்சி வகுப்பினில்; ஒப்புதல் வழங்குதல், நிராகரிப்பினைக் கையாளுதல், நம்மிடம் ஒருவர் கொண்ட ஈடுபாட்டினை தெரியப்படுத்தும் போது பதில் சொல்லுதல் பற்றிய அவர்களது கருத்துக்களைக் கேட்டேன். அவர்களது பதில்களை பரிசீலனை செய்யும் போது ஒன்று புரிந்தது. ஒப்புதல் வழங்குதல் பற்றிய அவர்களது கருத்துகளில்;\nஆணாதிக்கருத்துகளை பரப்பிடும் திரைபடங்களின் பாதிப்பு அதிகமாக இருந்தது.\nஇதனை நன்றாக புரிந்து கொள்ள, பொதுவாக இந்திய திரைப்படங்களில் காணப்படும் காட்சி ஒன்றினை இங்கே தருகின்றேன். ஒரு பெண்ணை ஒரு ஆண் விளையாட்டாகத் துரத்தி செல்கிறார். அப்பெண்ணின் ஆடைகளைத் தொடுவதும், அப்பெண்ணின் இடுப்பினில் கிள்ளுவதும், தொடுவதும், சைகைகள் செய்வதுமாக இருக்கின்றார். முறையற்ற செய்கைகளால் கோபமுறும் அப்பெண் முறைத்துப் பார்க்கின்றாள், தன்னுடைய விரல்களை அசைத்து எச்சரிக்கவும் செய்கின்றாள்.\nஇவை அத்தனையும் நடனமாடும் சில பெண்களின் பின்னனியில் நடக்கின்றது. சுpல நேரங்களில் இது மக்கள் அதிகமாக வந்து செல்லும் கடை வீதிகளில் நடந்தாலும், சுற்றிலும் உள்ள மக்கள் எதுவும் செய்யாமல், சொல்லாமல் வேடிக்கை பார்க்கின்றனர். இரண்டு காட்சிகளுக்குப் பிறகு அவள் அவனுடைய தோழியாகின்றாள். காரணம் என்ன அவனது நடவடிக்கைகள் அவள் மீது அவன் வைத்திருந்த காதலை காட்டுகின்றது மேலும் அதை வெளிப்படுத்தவே அவன் அவ்வாறு நடந்து கொண்டான்.\nஇந்திய திரைப்படங்களில் எந்த மொழியாகயிருந்தாலும் – இந்தி, தமிழ், தெலுங்கு, போஜ்புரி எதுவாக இருந்தாலும் இது சாதரணமாக நடக்கும் ஒன்றாகவே இருக்கின்றது. நம் நாட்டின் சமுதாய மதிப்பீடுகள் ஆணாதிக்க சமுதாயத்தின் நம்பிக்கைகளைச் சார்ந்தே இருக்கின்றது. பாலியல் வன்முறை, ஈவ்-டீசிங் என்று அழைக்கப்படும் மனரீதியாக பாதிப்பினை ஏற்படுத்தும் பாலியல் துன்புறுத்தல் போன்ற நிகழ்வுகள் இத்தகைய திரைப்படங்களால் ஏற்பட்ட பாதிப்பாகவே உள்ளது.\nபெண்களின் ஓப்புதலும் வேண்டும் என்ற எண்ணத்திற்கு என்றும் மதிப்பில்லை\nபாலியல் வன்முறை, பெண்களை பின்தொடர்வது, மனரீதியாக பயமுறுத்துவது, காட்டாயப்படுத்தி உறவு கொள்வது போன்ற செயல்களுக்கு பெண்களை உட்படுத்துவத்துவதற்கான காரணம் ஒன்று தான்; தங்களுடைய உரிமைப் பொருளாக பெண்ணை நினைப்பதுதான். மேலே சொன்ன காரணங்களில் ஏதோ ஒன்று தான் இந்த ஆதிக்கம் சார்ந்த குற்றம் நடப்பதற்கு காரணமாகின்றது.\nகாமம் மற்றும் பாலியல் உறவு ஆகியவை முக்கிய காரணமாக இருந்தாலும் பெண்களின் மேலே ஆண்கள் தங்களுடைய ஆதிக்கத்தை உறுதிப்படுத்தவே இவ்வாறு நடந்துகொள்கின்றனர்.\nதிரைப்படங்கள் ஆணாதிக்கத்தினை ஒரு புறம் திரையில் சித்தரிக்கையில் மறுபுறம் பெண்கள் தங்களது சம்மதித்தினை தெரிவிப்பதுவும் முக்கியம் என்று கூறி மறைமுகமாக ஆணாதிக்கத்திற்கு ஆதரவினை தருகின்றது. இந்த செய்கையின் மிகப்பெரிய தாக்கம் பெண்களின் சம்மதம் என்பதற்கு எந்தஒரு மதிப்புமில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. இது சாதாரண மனிதர்கள் பெண்களின் எதிர்ப்பிற்கு எந்த ஒரு மதிப்பும் இல்லை என்று நம்புவதற்கு வழிவகுக்கின்றது. பெண்கள் வேண்டாம் என்று மறுத்தாலும் அவர்கள் வேண்டும் என்று தான் நினைக்கின்றனர், வேண்டாம் என்று நினைக்கவில்லை என்று நம்புகின்றனர்.\nபாலினம் சார்ந்த வன்முறை நிகழ்வதற்கு சமுதாயத்தில் நிலவும் ஆணாதிக்க மனப்பான்மை, எண்ணங்கள், மற்றும் மக்கள் வாழும் கலாச்சாரபின்னணியும் முக்கிய காரணங்களாகச் சொல்லப்படுகிறது. ஒவ்வாரு குற்றம் நடப்பதற்கும் ஒரு காரணம் அல்லது அக்குற்றம் நடக்கக்கூடிய சூழழும் முக்கிய பங்காற்றுகிறது.\nகுற்றம் நடக்கக்கூடிய சூழல் உருவாகுவதற்கு பல வெளிப்படையான மற்றும் மறைமுக காரணங்கள் உள்ளன. அவை நம்பிக்கைகள், அணுகுமுறைகள், செயல்கள், சட்டங்கள் மற்றும் கொள்கைகள் பதில்கள் மற்றும் பாதுகாப்புக் கட்டமைப்புகள் ஆகிவை. ஒரு குற்றம் அல்லது குற்றச் செயல்கள் நடைபெறுவதற்கு சூழல் மட்டுமே காரணமாக முடியாது என்றாலும் அது குற்றம் நிகழ்வதற்கான ஏற்ற மனநிலை தாக்கத்தையும், ஊக்கமூட்டும் விதமாக குற்றம் நடப்பதினை நியாயப்படுத்தவும் உதவுகிறது.\nபாலியல் வன்முறை மற்றும் கட்டாயப்படுத்தி பாலியல் உறவு கொள்வது ஆகியவை இன்று வருத்தம் தரும் விதத்தில் பரவலாக உள்ளது என்பதற்கான தெளிவான விளக்கத்தை வழங்குவதற்கு எண்ணற்ற காரணங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது முக்கியம் என்றாலும், கலாச்சாரம் சார்ந்த சில அம்சங்களும் இந்த குற்றங்களைப் பாதுகாப்பதில் முக்கியமான பங்காற்றுகிறது. இந��த விஷயத்தில் தமிழ் திரைப்பட துறை கலாச்சாரம் சார்ந்த சில நடவடிக்கைகளை திரையினில் காட்டி ஊக்குவிக்கின்றதன் மூலமாக கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்முறை ஆகியவற்றினை ஆண்மையின் வெளிப்பாடாகவும் மேலும் அந்நடவடிக்கை அவர்களை சுற்றி உள்ள பிற ஆண்களாலும் அங்கீகரிக்கபடுவது போலவும் எண்ணவைக்கிறது.\nசமத்துவமின்மை இல்லாத மறுமலர்ச்சி தேவையா\nஇசை மற்றும் பாடல் வரிகள், உரையாடல்கள் மற்றும் பெண்களை ஒரே மாதிரியான பாத்திரங்களில் சித்தரிப்பது திரைப்படங்களில் மீண்டும் மீண்டும் பெண்களுக்கு சமத்துவமின்மை இல்லாத நிலையைக் காட்டுகின்றது. தமிழ் திரைப்படங்களில் மிகப்பெரிய குறைபாடுகளில் ஒன்று பெண்களின் பத்திரப்படைப்புகளே. இன்றைய திரைப்படங்கள் பாலியல் பலாத்காரத்தினால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு எந்தவொரு எதிர்காலமும் இல்லையென்றும் பெண்களை வெறும் பாலுணர்வினை தணிக்கும் பொருளாகவும் பாலியல் உறவிற்கு ஒரு பெண்ணின் ஒப்புதல் பெறுவது முற்றிலும் புறக்கணிக்கப்படும் ஒன்றாகவும் திரையினில் காட்டுவது மனித நேயத்தினையே கேள்விக்குரியக்குகின்றது. பெரும்பாலான திரைப்படங்கள் பெண்களின் சம்மதம் என்ற கருத்தையே முற்றிலுமாக நிராகரிக்கின்றன.\nஒரு ஆணின் பாலியல் விருப்பத்திற்கு ஒரு பெண் தேர்ந்தெடுக்கும் பதிலினை பெரும்பாலான தமிழ் திரைப்படங்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. உதாரணமாக தமிழ் திரைப்படங்களில் ஒரு ஆண் ஒரு பெண்ணின் மனதினை கவர்வதற்கு துன்புறுத்துதல், கேலி செய்தல், பாலியல் தொந்தரவு செய்தல், மற்றும் அப்பெண் அவனுடைய விருப்பத்திற்கு இணங்கும்வரை அவளை தொடர்ந்து சென்று தொந்தரவு செய்வது போன்ற வழிகளை கையாளுகின்றார்.\nஇவ்வாறு திரைப்படங்களில் காண்பிக்கப்படுதல் ஒரு ஆண் ஒரு பெண்ணை பின்தொடர்தல், அவமானப்படுத்துதல், தொல்லைப் படுத்துதல், பலவந்தப்படுத்துதல் ஆகியவற்றை நியாயப்படுத்துகிறது.\nதமிழ் திரைப்படங்களில் பெண்கள் அத்தகைய நிகழ்வுகளில் பங்கேற்க விரும்புவர்களாகவே காட்டப்படுகின்றனர். இது அவர்கள் அவ்வாறு சித்திரிக்கப்படுவதை மீண்டும் ஆமோதிக் கின்றது – மேலும் அவர்கள் வேண்டாம் என்று சொல்லுவதும் அவர்கள் அவ்வாறு சொல்லுவதற்கு எந்தவிதத்திலும் போதிய அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை என்பதும் தெரிகின்றது. ���ில திரைப்படங்களில் பெண்கள் அத்தகைய செய்கைகளை நிராகரித்தாழும் அவர்கள் சம்மதம் சொல்ல கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.\nஉதாரணமாக, தமிழில் ‘அடிடா அவள’ என்ற ஒரு பாடல் ஒரு ஆணின் பாலியல் சார்ந்த செயல்பாடுகளை நிராகரித்த ஒரு பெண்ணை கன்னத்தில் அறைவதும், காலால் உதைப்பதும், எந்தவிதத்திலும் சரியானது என்றும், மேலும் அவள் எந்தவிதத்திலும் எதற்கும் தகுதியானவள் அல்ல என்று ஒதுக்கப்படுகிறாள்.\n‘பாயும் புலி’ என்ற படத்தில் முன்னணி நடிகர் ஒருவர் போலீஸ் அதிகாரியின் பாத்திரத்தில் நடிக்கிறார். இவர் ஒரு பெண்ணை தனது ஆசைக்கு ஒப்புக்கொள்ள வைப்பதற்கு பின் தொடர்வதும் அச்சுறுத்தவும் செய்கிறார்.\nதென்னிந்திய திரைப்படத்தின் முன்னணி நடிகரான ஒருவர் திரைப்படம் ஒன்றில் கல்லூரியில் படிக்கும் மாணவனாக, தன்னுடன் படிக்கும் அமைதியான பெண்ணை விரும்புகிறான். அவனது விருப்பத்திற்கு சம்மதம் தெரிவிக்க மறுக்கும் அப்பெண்ணை தலையில் கல்லைப்போட்டு உடைத்துவிடுவேன் என்று மிரட்டுகிறான். இத்தகைய பாத்திரத்தில் நடித்திருந்தாலும் அந்நடிகர் பெரிதும் பாராட்டப்பட்டார்.\nதிரைப்படங்கள் ஆண்கள் ஆஜானுபாவகவும், ஆக்ரோசமாகவும், வன்முறையாளனாகவும் இருக்க வேண்டும் என்று சொல்வது மட்டுமல்ல, இக்குணங்களே ஆண்மை என்றும் சொல்கிறது.\nஒரு நாணயத்தின் ஒரு பக்கமாக பெண்கள் திரைப்படங்களில் காட்டப்படும் விதம் இருந்தாலும், மறுபக்கத்தில் ஆண்கள் இருக்கின்றனர். தமிழ் திரைப்படங்களில் காண்பிக்கப்படும் ஆண் ஒருவன், ஒரு கதாநாயகனாகவோ, வில்லனாகவோ, கதாநாயகியின் தந்தையாகவோ இருந்தாலும் ஆணாதிக்கம் உள்ளவர்களாகவே இருக்கின்றனர். அந்த ஆதிக்க உணர்வினை வன்முறையால் வெளிப்படுத்துகின்றனர்.\nபொதுவாக இத்தகைய திரைப்படங்கள் உருவாகும் கதைகள் ஆணாதிக்கத்தினை மையமாகக் கொண்டுள்ளன – அவர்களுக்குள் நடக்கும் மோதலகள, இலட்சியங்கள், முரண்பாடுகள், ஆசைகள், மற்றும் அவர்களது வீர சாகசங்கள் கதைக்கு உதவி செய்கின்றது.\nஇது போன்ற திரைப்படங்கள் கதாநாயகர்கள் ஆணுக்கு உரிய முரட்டுத்தன்மையுடனும், வலிமையானவனாகவும், கெட்டவர்களுடன் துணிந்து சண்டை போடுபவர்களாகவும், நடனமாடுவதில் மிகச் சிறந்தவனாகவும், எல்லோரும் விரும்பும் சிறந்த மகனாகவும், இளம் பெண்களின் இதயத்தை வெல்பவனாகவும் க���ட்டப்படுகிறான். இத்தகைய போக்கு வருத்தமளிக்க கூடியதாகும். இளைய சமுதாயத்தின் மத்தியில் நடத்தப்படும் பல நிகழ்ச்சிகள் இதைப்பற்றி பேசினாலும், சென்னையில் இளம் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பல வன்முறை சம்பவங்களின் அச்சத்தினை ஏற்படுத்துகின்றது. ஒரு பெண் தன்னுடைய எதிர்காலத்தினை முடிவு செய்ய முடியாத நிலையினையே இது காட்டுகின்றது. பெண்களுக்கு எதிராக நடக்கும் நிகழ்வுகளை சாதரண ஒன்றாக இன்றைய சமுதாயம் எண்ணுவதால் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் நிராகரிக்கின்றனர்.\nஐ.நா. மகளிர் தூதராக ஐஷ்வரியா தனுஷ் நியமனம், பாலியல் சமத்துவத்தை நோக்கி பொழுதுபோக்கு மற்றும் சமூக ஊடக மையம் ஆகியவற்றில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.\nஇந்த கட்டுரையை நீங்கள் வாசித்து, அந்த நிலைப்பாட்டை கேள்வி கேட்க விரும்பினால் திரைப்படங்களில் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்முறைகளைத் தடுத்து நிறுத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுக்கும் ஆன்லைன் மனுவில் கையொப்பமிடலாம்.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் [நாகரிகமாக இருங்கள். தனிப்பட்ட தாக்குதல்கள் வேண்டாம். எங்கள் அடிக்குறிப்பில் நீண்ட கருத்துக் கொள்கைகளை பார்கலாம் [நாகரிகமாக இருங்கள். தனிப்பட்ட தாக்குதல்கள் வேண்டாம். எங்கள் அடிக்குறிப்பில் நீண்ட கருத்துக் கொள்கைகளை பார்கலாம்\nஇந்தியாவில் மருத்துவ உலகினில் திருப்புமுனை ஏற்படுத்திய 10 பெண் மருத்துவர்கள்\nபோலீசில் எவ்வாறு புகார் செய்ய வேண்டுமா ஒரு பெண் தெரிந்து கொள்ள வேண்டியவை\nதிருமணமான பெண்களுக்கும் பெற்றோர்களை கவனித்துக் கொள்ளும் கடமை உள்ளது\nகேரட் பச்சடியும் (கேரட் சட்னி) மாமியாருடன் பிணைப்பும்: ஒரு வித்தியாசமான கேரட் சட்னி\nஎங்கள் வாராந்திர அஞ்சலைப் பெறுங்கள், மேலும் பெண்களைப் பற்றிய சிறந்த வாசிப்புகளை ஒருபோதும் தவறவிடாதீர்கள்\nஉலக விவகாரங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, உலகில் தான் ஒரு சிறந்த இடத்தை கையகப்படுத்த முடியும் என நம்பி தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள விரும்பும் இந்தியப் பெண்களுக்கு விமென்ஸ் வெப்பே உகந்த அரங்கமாகும். நாங்கள், பெண்களின் சுயமுன்னேற்றத்திற்கும், மனமகிழ்விற்கும் மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதால், வேலை முன்னேற்றம், த���ழில் முனைவு, குடும்பத்தையும் வேலையையும் நிர்வாகித்தல், பெண்களின் வெற்றி, பெண்களின் உடல் நலம், சமுதாயப் பிரச்சினைகள் மற்றும் சுய நிதி நிர்வாகம் குறித்து தகவல்கள் வழங்குகிறோம். பெண்கள் கற்று முன்னேற உதவுவதே எங்கள் இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/its-just-advice-for-women-isnt-it-pastes/c77058-w2931-cid309056-s11183.htm", "date_download": "2020-03-30T06:29:27Z", "digest": "sha1:VOLII6RXZU2GEOSUYP7RPVZR3RTJ2UJS", "length": 4319, "nlines": 22, "source_domain": "newstm.in", "title": "பொண்ணுங்களுக்கு மட்டும் தான் அறிவுரையா.. பசங்களுக்கு இல்லையா?", "raw_content": "\nபொண்ணுங்களுக்கு மட்டும் தான் அறிவுரையா.. பசங்களுக்கு இல்லையா\nபொண்ணுங்களுக்கு மட்டும் தான் அறிவுரையா.. பசங்களுக்கு இல்லையா என ஐதராபாத் போலீசிடம் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nபொண்ணுங்களுக்கு மட்டும் தான் அறிவுரையா.. பசங்களுக்கு இல்லையா என ஐதராபாத் போலீசிடம் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஐதராபாத்தில் பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் 4 பேருக்கும் மரண தண்டனை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி மக்கள் ஆங்காங்கே போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், பெண்கள் என்ன செய்ய வேண்டும் என ஹைதராபாத் போலீசார் 14 அறிவுரைகள் அடங்கிய பட்டியலை வெளியிட்டு உள்ளனர்.\n1. வெளியில் செல்லும்போது எங்கு செல்கிறீர்கள், என்ற விவரங்களை உங்கள் வீட்டினரிடம்,நண்பரிடம் சொல்லி செல்லுங்கள்.\n2. ஆட்டோ அல்லது டாக்சியில் பயணம் செய்தால் வண்டி எண், தொடர்பு எண்களை பகிருங்கள்.\n3. உங்களுக்கு உதவி தேவை என்றால் 100-க்கு டயல் செய்யுங்கள். உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.\nஇது சமூக வலைதளங்களில் மிகுந்த விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. பெண்களுக்கு இவ்வளவு அறிவுரைகளை சொல்லும் போலீசார், பெண்களிடம் மோசமாக நடந்து கொள்ள வேண்டாம் என ஆண்களுக்கு ஒரு அறிவுரை கூட சொல்லவில்லை ஏன் என ஆண்களுக்கு ஒரு அறிவுரை கூட சொல்லவில்லை ஏன் என பொதுமக்கள் மக்கள் மற்றும் பெண்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், ஐதராபாத் போலீசாருக்கு கண்டனம் தெரிவித்து நெட்டிசன்கள் ட்விட்டரில் தற்போது #hyderabadpolice என்னும் ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://view7media.com/tag/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-03-30T07:46:41Z", "digest": "sha1:C6ZKJ3K5YCGZQN67PBC55FZPZG3OBDN7", "length": 5025, "nlines": 78, "source_domain": "view7media.com", "title": "சூரி Archives | View7media - latest update about tamil cinema movie reviews", "raw_content": "\nகொரோனா வைரஸ் தொற்றை அகற்ற பாடுபடும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கரவொலி எழுப்பி சென்னை மக்கள் பாராட்டு\nசினிமாவை நம்பினார் கைவிடப்படார் : குறும்பட விழாவில் பாண்டியராஜன் பேச்சு\n‘கத்துக்குட்டி’ படத்தை கொண்டாடும் நடிகர்கள் சிவகார்த்திகேயன், விமல், சூரி, இயக்குநர் பொன்ராம்\n09/10/2015 admin\t'கத்துக்குட்டி' படத்தை கொண்டாடும் நடிகர்கள் சிவகார்த்திகேயன், இயக்குநர் பொன்ராம், சூரி, விமல்\nஇன்று வெளியாகி இருக்கும் ‘கத்துக்குட்டி’ படம் பார்த்து நடிகர்கள் சிவகார்த்திகேயன், விமல், சூரி, இயக்குநர் பொன்ராம் ஆகியோர் ‘தமிழ் ரசிகர்கள் தவற விடக்கூடாத படம் கத்துக்குட்டி’ எனப்\nகொரோனா வைரஸ் தொற்றை அகற்ற பாடுபடும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கரவொலி எழுப்பி சென்னை மக்கள் பாராட்டு\nகொரோனா வைரஸ் தொற்றை அகற்ற பாடுபடும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கரவொலி எழுப்பி சென்னை மக்கள் பாராட்டு\nசினிமாவை நம்பினார் கைவிடப்படார் : குறும்பட விழாவில் பாண்டியராஜன் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/jesudas-sings-in-tamilarasan/", "date_download": "2020-03-30T06:19:59Z", "digest": "sha1:MXSST5UYIQZPLHZ5GSSEQ6K2BOXDZZKE", "length": 9635, "nlines": 143, "source_domain": "gtamilnews.com", "title": "10 ஆண்டுக்குப் பின் இசைஞானி இசையில் ஜேசுதாஸ்", "raw_content": "\n10 ஆண்டுகளுக்குப் பிறகு இளையராஜா இசையில் பாடினார் ஜேசுதாஸ்\n10 ஆண்டுகளுக்குப் பிறகு இளையராஜா இசையில் பாடினார் ஜேசுதாஸ்\n2009ம் ஆண்டு மம்முட்டி நடித்த பழசிராஜா என்ற மலையாள படத்தில் பாடிய ஜேசுதாஸ் அதற்கு பிறகு எந்த சினிமாவிலும் பாடாமல் தவிர்த்து வந்தார். இப்போது இளையராஜா இசையில் அமைந்த ‘தமிழரசன்’ படத்தில் ஒரு பாடலைப் பாட ஒத்துக்கொண்டு பாடியும் கொடுத்திருக்கிறார் என்பது படத்துக்கு சிறப்பு சேர்க்கும் நிகழ்வாகியிருக்கிறது.\nவிஜய் ஆண்டனி நாயகனாகும் இப்படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இவர்களுடன் சுரேஷ்கோபி ராதாரவி சோனு சூட்,யோகிபாபு,சங்கீதா கஸ்தூரி ரோபோ சங்கர���, கஸ்தூரி சாயாசிங் மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.\nஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவில் இசைஞானி இசையமைக்கிறார். கெளசல்யா ராணி தயாரிக்கும் இப்படத்தில் புரட்சிகரமான பாடல் ஒன்று வருகிறது.\nஜெயராம் எழுதிய “பொறுத்தது போதும் பொங்கிட வேணும், புயலென வா…” என்ற புரட்சிகரமான பாடலை ஜேசுதாஸ் பாடினால் நன்றாக இருக்கும் என்று இயக்குநர் விரும்ப அவரிடம் கேட்டிருக்கிறார்கள். இடையில் பாடல்கள் பாடுவதைத் தவிர்த்து வந்த ஜேசுதாஸ் இந்தப் பாடலைப்பாட ஒத்துக்கொண்டு வந்து பாடிக்கொடுத்திருக்கிறார்.\n‘தன்னிகரற்ற குரல் வளத்தால் சினிமாவில் அழிக்க முடியாத இடம் பெற்ற ஜேசுதாஸ் இந்தப் பாடலைப் பாடியது எங்களுக்குக் கிடைத்த மரியாதை’ என்பதாக மகிழ்கிறது படக்குழு.\nமுன்னதாக ஜேசுதாஸுக்கு பூங்கொத்து கொடுத்து இளையராஜாவும் இயக்குனர் பாபு யோகேஸ்வரன் மற்றும் ஜி.சிவா ஆகியோர் வரவேற்றனர்..\nபடத்தின் படப்பிடிப்பு சென்னையில் இரண்டு கட்டமாக நடந்து முடிவடைந்தது..\nஅமீரின் அச்சமில்லை அச்சமில்லை படத்தின் டீஸர்\nவிஜய் உள்ளிட்ட மாஸ்டர் டீமுடன் மாளவிகா மோகனன் வீடியோ கால்\nவெளியான விஷ்ணு விஷாலின் பெர்சனல் புகைப்படங்கள்\nபரவை முனியம்மா உயிர் பறந்தது\nகொரோனா பற்றி அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்வதை கவனமாக கேளுங்க\nவிஜய் உள்ளிட்ட மாஸ்டர் டீமுடன் மாளவிகா மோகனன் வீடியோ கால்\nவெளியான விஷ்ணு விஷாலின் பெர்சனல் புகைப்படங்கள்\nபரவை முனியம்மா உயிர் பறந்தது\nஅத்தனை இந்திய ஹீரோக்களையும் பின்னுக்குத் தள்ளிய அக்‌ஷய் குமார்\nகண் கலங்க வைத்த நடிகர் சேதுராமன் இறுதி பயணம் வீடியோ\nயூ டியூப் மருத்துவர்களுக்கு கொரோனா தேவலாம் தங்கர் பச்சான் கவலை\nகமல் அலுவலகத்தில் கொரோனா ஸ்டிக்கர் – கமல் விளக்கம்\nநாளை முதல் தூர்தர்ஷனில் ராமாயணம் மறு ஒளிபரப்பு\nவைரமுத்து எஸ்பி பாலசுப்ரமணியம் இணைந்த கொரோனா பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-03-30T06:07:51Z", "digest": "sha1:4C4S7RD2R6HVME23XBKLGXSB4SPXWGBG", "length": 13460, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "மால்கம் மார்ஷல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமால்கம் டென்சில் மார்ஷல் (Malcolm Denzil Marshall 18 ஏப்ரல் 1958 - 4 நவம்பர் 1999) ஒரு பார்பேடிய துடுப்பாட்ட வீரர் ஆவார் . விரை வு வீச்சாளரான மார்ஷல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடிய மிகச்சிறந்த விரைவு வீச்சாளராக கருதப்படுகிறார். [1] [2] [3] [4] பல சிறந்த மேற்கிந்திய வேகப்பந்து வீச்சாளர்களான ஜோயல் கார்னர், கர்ட்லி ஆம்ப்ரோஸ் மற்றும் கோர்ட்னி வால்ஷ் ஆகியோர் 6 அடி இருந்த போது இவர் 5 அடி மட்டுமே இருந்தார்.இவர் 81 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 1810 ஓட்டங்களை 18.85 எனும் சராசரியோடு எடுத்தார். இதில் அதிகபட்சமாக 92 ஓட்டங்கள் எடுத்தார்.பந்துவீச்சில் 376 இழப்புகளை எடுத்தார். இவர் 136 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 955 ஓட்டங்களை 14.92 எனும் சராசரியோடு எடுத்தார். இதில் அதிகபட்சமாக 66 ஓட்டங்கள் எடுத்தார்.பந்துவீச்சில் 157 இழப்புகளை எடுத்தார்.\n2009 ஆம் ஆண்டில், மார்ஷல் ஐ.சி.சி கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டார் . [5]\nமார்ஷல் பார்படோஸின் பிரிட்ஜ்டவுனில் பிறந்தார். அவரது தந்தை, டென்ஸில் டிகோஸ்டர் எட்கில் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் ஆவார், அவர் செயின்ட் பிலிப்பில் கிங்ஸ்பார்க் கிரிக்கெட் கிளப்பில் விளையாடியவர் ஆவார்.மார்ஷலுக்கு ஒரு வயதாக இருந்தபோது இவரது தந்தை ஒரு போக்குவரத்து விபத்தில் இறந்தார். அவரது தாயார் எலினோர் (நீ வெல்ச்) ஆவார். மால்கமுக்கு மூன்று இளைய சகோதரர்களும் மூன்று இளைய சகோதரிகளும் இருந்தனர். பார்படோஸின் செயிண்ட் மைக்கேல் திருச்சபையில் வளர்ந்த அவர் 1963 முதல் 1969 வரை செயின்ட் கில்ஸ் பாய்ஸ் பள்ளியிலும் பின்னர் 1969 முதல் 1973 வரை பார்கின்சன் பள்ளியிலும் கல்வி பயின்றார். [6]\nஅவரது தாத்தாவால் அவருக்கு துடுப்பாட்டம் கற்பிக்கப்பட்டது. அவர் தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு அவரை வளர்க்க உதவினார். அவர் 1976 முதல் பேங்க்ஸ் பிரிவெரி அணிக்காக துடுப்பாட்டம் விளையாடினார். மேற்கிந்தியத் தீவுகள் இளையோர் அணிக்காக ஆகஸ்ட் 1976 இல் பாயிண்ட்-இ-பியர், டிரினிடாட் மற்றும் டொபாகோவில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட இளையோர் அணிக்கு எதிராக 40 நிறைவுகள் போட்டியில் விளையாடினார். 8 நிறைவுகள் வீசி 53 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 53 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இழப்பினைக் கைப்பற்றவில்லை.\n1996 ஆம் ஆண்டில், மார்ஷல் ஹாம்ப்ஷயர் மற்று��் மேற்கிந்தியத் தீவுகளின் பயிற்சியாளராக பொறுப்பேற்றார். இருப்பினும் இந்த காலகட்டத்தில் அணிகளின் வெற்றி எண்ணிக்கையானது குறைந்து வந்த காரணத்தினால் இவர் விமர்சனத்திற்கு உள்ளானது.1999 ஆம் ஆண்டில், உலகக் கோப்பையின் போது மார்ஷலுக்கு பெருங்குடல் மலகுடலுக்கிரிய புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. சிகிச்சைக்காக அவர் உடனடியாக தனது பயிற்சியாளர் பணியினை ராஜினாமா செய்தார். அவர் தனது நீண்டகால தோழியான கோனி ராபர்ட்டா எர்லேவை ரோம்ஸியில் 25 செப்டம்பர் 1999 இல் திருமணம் செய்து கொண்டார்.அதன்பின்னர் தனது சொந்த ஊருக்குத் திரும்பினார். அங்கு அவர் நவம்பர் 4 ஆம் தேதி நாற்பத்தொன்று வயதில் இறந்தார். [7]2009 ஆம் ஆண்டில், மார்ஷல் ஐ.சி.சி கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டார் . [8]\nஒவ்வொரு இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்களிலும் முன்னணி விக்கெட் வீழ்த்தியவருக்கு வழங்கப்படும் மால்கம் மார்ஷல் மெமோரியல் டிராபி அவரது நினைவாக திறக்கப்பட்டது. பார்படாஸ் மற்றும் டிரினிடாட் மற்றும் டொபாகோ இடையேயான வருடாந்திர ஆட்டத்தில் அதே பெயரில் மற்றொரு கோப்பை பரிசாக அமைக்கப்பட்டது.\nமெரில்பன் துடுப்பாட்ட சங்கத் துடுப்பாட்டக்காரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சனவரி 2020, 07:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2421999", "date_download": "2020-03-30T08:17:27Z", "digest": "sha1:FHOM6TOGY22K2IPBLAYX25BQ76QFO526", "length": 18355, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்| Dinamalar", "raw_content": "\nதினமும் 11.6 கோடி முகக்கவசம் உற்பத்தி: சூழலை சாதகமாக்கி ...\nயோகா செய்யுங்கள்: வீடியோ வெளியிட்டு பிரதமர் அறிவுரை 1\nஏப்.,7க்குள் கொரோனா இல்லாத மாநிலமாக மாறும் தெலுங்கானா; ... 16\n'பிரிட்டன் இளவரசருக்கு அமெரிக்கா செலவு செய்யாது': ... 10\n2 வாரங்களில் அமெரிக்க பலி உச்சக்கட்டமாக இருக்கும்: ... 14\nஏப்.,14க்கு பின் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டமில்லை: ... 48\nஊரடங்கு நாட்களில் என்ன படிக்கலாம்\nதொழிலாளர்களிடம் வீட்டு வாடகை வாங்கக்கூடாது: மத்திய ... 15\nபிரதமர் நிவாரண நிதிக்கு பங்களிக்கும் ... 17\nபிரதமர் நிவ���ரண நிதிக்கு அதானி ரூ.100 கோடி நிதி 44\nஅண்ணாசாலை:எழும்பூரில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, நேற்று இரவு, 8:30 மணிக்கு, தொடர்பு கொண்ட மர்மநபர், அண்ணா அறிவாலயத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், சிறிது நேரத்தில் வெடிக்கப் போவதாகவும், ஹிந்தியில் கூறி, இணைப்பை துண்டித்தார்.உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து, வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள், அண்ணா அறிவாலயம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர்.மேலும், மிரட்டல் விடுத்த நபரின் மொபைல் எண்ணை வைத்து, அவர் யார்; எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nவழிப்பறி திருடர்கள் மூவர் சிக்கினர்(1)\n முடி திருத்த சேவையின் போது அதிர்ச்சி(11)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதமிழ் நாட்டில் குடும்ப அரசியல் முன்னேற்ற கூட்டத்தை சேர்ந்தவர்கள்தான் ஹிந்தி பேசுகிறார்கள். எனவே இது ஒரு குடும்ப குடுமி சண்டை. சாணத்தில் கல் எறிந்தால் மேலே தெறிக்கும் என்று எல்லோருக்கும் தெரியும்.\nNallavan Nallavan - என்னை மேலும் பிரபலப்படுத்திய போலிக்கு நன்றி ,இந்தியா\nமர்ம நபர் ஹிந்தியில் பேசுனாராமா அப்போ ஆதிக்க சக்திகள் வேலையாத்தான் இருக்கும் ..... போடுங்கடா பழியை ஆர்.எஸ்.எஸ். மேல ......\nNallavan Nallavan - என்னை மேலும் பிரபலப்படுத்திய போலிக்கு நன்றி ,இந்தியா\nமூல பத்திரம் பிரச்னையிலருந்து தப்பிச்ச மாதிரியும் ஆச்சு ..... பாஜக-ஆர்.எஸ்.எஸ். வேலையா இருக்கும் -ன்னு புரளி கெளப்புன மாதிரியும் ஆச்சு ...... கல்லு ஒண்ணு .... கனி ரெண்டு .....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவழிப்பறி திருடர்கள் மூவர் சிக்கினர்\n முடி திருத்த சேவையின் போது அதிர்ச்சி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/dec/03/director-paranjith-tweets-about-mettupalayam-incident-and-questions-reserved-constituency-mlas-3296632.html", "date_download": "2020-03-30T07:22:42Z", "digest": "sha1:WFX4UUQGAUKSDDLFXQUJI2WTE7NQADEQ", "length": 11460, "nlines": 123, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "17 தலித்துகளின் இறப்பிற்கேனும் நீதி கேட்டு ஒன்றிணைவீர்களா\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\n17 தலித்துகளின் இறப்பிற்கேனும் நீதி கேட்டு ஒன்றிணைவீர்களா தனித் தொகுதி எம்எல்ஏக்களை கேள்வி கேட்கும் பா.இரஞ்சித்\nசென்னை: 17 தலித்துகளின் இறப்பிற்கேனும் நீதி கேட்டு ஒன்றிணைவீர்களா என்று தமிழகத்தின் தனித் தொகுதி எம்எல்ஏக்களை நோக்கி இயக்குநர் பா.இரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.\nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக, சிக்கதாசம்பாளையம் நடூர் கிராமத்தில் கண்ணப்பன் லே அவுட் பகுதியில் திங்களன்று சுற்றுச்சுவர் இடிந்தது. இந்த சுற்றுச்சுவர் அருகிலுள்ள அரசு தொகுப்பு வீடுகளின் மேல் விழுந்ததில், அங்கு வாசித்த 10 பெண்கள், 3 ஆண்கள், 2 குழந்தைகள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். சுமார் 3 மணி நேரமாக நடந்த மீட்பு பணிகளுக்குப் பின் 17 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டன.\nஇறந்த அனைவரும் அருந்ததியர் இன சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் குறிப்பிட்ட சுற்றுச்சுவர் தீணடாமை பாகுபாடு காரணமாக கட்டப்பட்ட சுவர் என்றும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.\nஇந்நிலையில் 17 தலித்துகளின் இறப்பிற்கேனும் நீதி கேட்டு ஒன்றிணைவீர்களா என்று தமிழகத்தின் தனித் தொகுதி எம்எல்ஏக்களை நோக்கி இயக்குநர் பா.இரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தொடர் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளதாவது:\nகோவை மேட்டுபாளையம் நடூரில் பட்டியலின மக்கள் வாழும் பகுதியை ஓட்டி சாதி உணர்வால் கட்ட பட்ட 20 அடி சுவர் தொடர் மழையால் இடிந்து 17 பேர்பலி. எத்தனையோ முறை இந்த சுவரை அகற்ற சொல்லி முறையிட்டும், அதை தட்டி கழித்து அரசும் சாதியாளர்களும் நிகழ்த்திருக்கும் கொடூர செயல்.\nஅதிக மழையைக் கண்டு அச்சம் அடைந்த மக்கள், மூன்று நாட்களுக்கு முன்புகூட சுவர் பாதிப்பு ஏற்படுத்தும் என மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு இருக்கிறார்கள். சுவர் கொண்ட வீட்டு உரிமையாளரிடம் முறையிட்டு இருக்கிறார்கள். அவர்களின் அலட்சயத்தின் விலை 17 உயிர்கள்.\nபோராட்டம் செய்த தமிழ்ப்புலிகள் தலைவர் நாகை திருவள்ளுவன் உள்ளிட்ட தோழர்களை காவல்துறையினர் அடித்து இழுத்துச் சென்று விட்டார்கள். சுவர் கொன்ற 17 உடல்களை புதைத்தும் விட்டார்கள். இனி நிவாரணம் கேட்டு போராட வேண்டும்.அவ்வளவு தான்...அடுத்த இறப்பு வரும் வரை காத்திருப்போம்\nதனித் தொகுதியில் நின்று அரசியல் அதிகாரத்தை அடைந்தவர்கள்.. தற்போது இறந்து போன 17 தலித்துகளின் இறப்பிற்கேனும் நீதி கேட்டு ஒன்றிணைவீர்களா என மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.\nநீதி என்பது நிவாரணம் அல்ல.. சாதிப்பிரிவினையின் சான்றாக 17 பேரை கொன்ற சுவர் போல இனி எங்கும் சுவர்கள் இருக்கக்கூடாது என்கிற உத்திரவாதம் தேவை. ஒடுக்கப்பட்ட மக்களின் விரல் மையினால் ஆட்சியில் அமர்ந்து கொண்டிருப்பவர்களே.. உங்களின் கள்ள மௌனம் அவர்களை இன்னொரு முறை கொன்று கொண்டிருக்கிறது.\nஊரடங்கு உத்தரவு - ஐந்தாம் நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஐந்தாம் நாள்\nஊரடங்கு உத்தரவு - நாங்காம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்துள்ள தொழிலாளர்கள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - நான்காம் நாள்\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/NCP", "date_download": "2020-03-30T07:59:56Z", "digest": "sha1:II4NZ5N5LDYYBQR7L4ZVCXGFKKKRSDKQ", "length": 14238, "nlines": 158, "source_domain": "www.maalaimalar.com", "title": "NCP News in Tamil - NCP Latest news on maalaimalar.com", "raw_content": "\nசுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதியை ராஜ்யசபை எம்பியாக்குவதா - தேசியவாத காங்கிரஸ் கண்டனம்\nசுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதியை ராஜ்யசபை எம்பியாக்குவதா - தேசியவாத காங்கிரஸ் கண்டனம்\nசுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயை ராஜ்யசபை எம்.பியாக்குவதா என தேசியவாத காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.\nசரத்பவாரின் சொத்து மதிப்பு ரூ.60 லட்சம் அதிகரிப்பு\nகடந்த 6 ஆண்டுகளில் சரத்பவாரின் சொத்து மதிப்பு ரூ.60 லட்சம் அதிகரித்து இருப்பது, அவர் மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு தாக்கல் செய்து உள்ள வேட்புமனு மூலம் தெரியவந்துள்ளது.\nமாநிலங்களவை எம்.பி. தேர்தல்: சரத்பவார் 11-ந்தேதி வேட்பு மனு\nமாநிலங்களவை எம்.பி. பதவிக்கு தேசியவாத காங்கிரஸ் சார்பில் அக்கட்சி தலைவர் சரத்பவார் மற��றும் பவுசினா கான் ஆகியோர் வருகிற 11-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.\nஎன்னை பற்றி பி.எச்.டி பட்டம் படிக்க பாஜக தலைவருக்கு 12 ஆண்டுகள் தேவைப்படும் - சரத் பவார் கிண்டல்\nதன்னை பற்றி பி.எச்.டி பட்டம் படிக்க மகாராஷ்டிரா பாஜக தலைவருக்கு 12 ஆண்டுகள் தேவைப்படும் என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.\nநான் அரசியலில் ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்\nநான் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று நிறைய பேர் நினைத்தார்கள். உண்மையில் மராட்டிய மக்களும், இளைஞர்களும் அதற்கு அனுமதிக்கவில்லை என்று சரத்பவார் கூறியுள்ளார்.\nதேர்தல் முடிவுக்கு முன்னரே தேசியவாத காங்கிரசுடன் சிவசேனா தொடர்பில் இருந்தது: சஞ்சய் ராவத்\nஆட்சி அமைப்பதற்காக சட்டசபை தேர்தல் முடிவுக்கு முன்னரே தேசியவாத காங்கிரசுடன் சிவசேனா தொடர்பில் இருந்ததாக தற்போது பரபரப்பு தகவலை சஞ்சய் ராவத் எம்.பி வெளியிட்டு உள்ளார்.\nஜனாதிபதி பதவிக்கு சரத்பவார் பெயரை பரிசீலிக்க வேண்டும்: சிவசேனா\nநாட்டின் அடுத்த ஜனாதிபதி பதவிக்கு சரத்பவார் பெயரை அனைத்து அரசியல் கட்சிகளும் பரிசீலிக்க வேண்டும் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறினார்.\nபால்தாக்கரே சொர்க்கத்தில் அழுது கொண்டு இருப்பார்: சிவசேனா மீது பட்னாவிஸ் தாக்கு\nகாங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தது தெரிந்தால், பால்தாக்கரே சொர்க்கத்தில் அழுது கொண்டு இருப்பார் என சிவசேனாவை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் தாக்கினார்.\nசேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம்\nகொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை- இந்திய டாக்டர் கண்டுபிடிப்பு\nவிவாகரத்து பெற்று பிரிந்த நட்சத்திர தம்பதியை ஒன்று சேர்த்த கொரோனா\n48 மணி நேரத்தில் வென்டிலேட்டர் ப்ரோடோடைப் உருவாக்கி மஹிந்திரா\n'வைரசை பரப்புங்கள்’ என பேஸ்புக்கில் கருத்து பதிவு செய்த சாப்ட்வேர் இன்ஜினியர் கைது\nசென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nசினிமா தொழிலாளர்களுக்கு உதவ நிதி திரட்டும் சிரஞ்சீவி\nகொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது- நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணிப்பு\nதமிழகத்தில் “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” திட்டம் ஒத்திவைப்பு- அமைச்சர் காமராஜ்\nமாலையில் மதுபான கடைகளை திறக்கலாமே - பிரபல நடிகரின் பேச்சுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு\nஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை- மத்திய அரசு\nஓவியராக அவதாரம் எடுத்த மகிமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://paperboys.in/category/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-03-30T08:14:00Z", "digest": "sha1:EHT24WWALWSEFXBGSL5L4BIFNP7HE7BG", "length": 8853, "nlines": 98, "source_domain": "paperboys.in", "title": "இயற்கை மருத்துவம் Archives - PaperBoys", "raw_content": "\nதினம் ஒரு பறவை – ஆள்காட்டிகள் Lapwings\nகஷ்மீர் கற்றுத்தர அழைக்கும் கர்ஃபியூ கலாச்சாரம்\nஎழுத்தாணிக்குருவி – கொண்டலாத்தி – EURASIAN HOOPOE\nபச்சைப் பஞ்சுருட்டான் Merops orientalis\nFEATURED Latest இயற்கை மருத்துவம்\nஉலக மக்களிள் ஒரே வார்த்தை கொரோனாவாக உள்ள சூழலில், பதட்டமும், அச்சமும்,அலட்சியமும் குறைவில்லாமலே உலவுகிறது. இந்த நிலையில் தமிழ் மருத்துவம் என்ன தீர்வு வைத்துள்ளது என்ற கேள்விகளுக்கும்\nFEATURED Latest இயற்கை மருத்துவம்\nபுற்றுநோய் செல்களை அடியோடு அழிக்கும் கருப்பு எள்\n*புற்றுநோய் செல்களை அடியோடு அழிக்கும் கருப்பு எள் எவ்வளவு சாப்பிடணும்னு தெரியுமா…* எள்ளுமிட்டாய், எள்ளுருண்ட, எள்ளு பொடி இப்படி பலவிதத்துல சின்ன வயசுலயே எள்ளை அதிகம் விரும்பி\nFEATURED Latest இயற்கை மருத்துவம்\nபுற்றுநோய் செல்களை அடியோடு அழிக்கும் கருப்பு எள்\n*புற்றுநோய் செல்களை அடியோடு அழிக்கும் கருப்பு எள் எவ்வளவு சாப்பிடணும்னு தெரியுமா…* எள்ளுமிட்டாய், எள்ளுருண்ட, எள்ளு பொடி இப்படி பலவிதத்துல சின்ன வயசுலயே எள்ளை அதிகம் விரும்பி\n** “பிரண்டை” ** ” Cissus quadrangularis ” சாதாரண பிரண்டை, சிவப்பு பிரண்டை, உருட்டுப்பிரண்டை அல்லது உருண்டைப்பிரண்டை, முப்பிரண்டை, தட்டைப்பிரண்டை அல்லது சதுரப்பிரண்டை, களிப்பிரண்டை, தீம்பிரண்டை,\nகடும் வெக்கையைப் புரிந்துகொண்டு நலம் பேணுங்கள்\nகடும் வெக்கையைப் புரிந்துகொண்டு நலம் பேணுங்கள் -ம.செந்தமிழன் கடுமையான வெக்கை, அனல் காற்று ஆகியன இணைந்துள்ள இச்சூழலை நீங்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். கோடை வெயில், நிலத்தில்\nFEATURED General இயற்கை மருத்துவம்\nஎதிர்ப்புகளில் உங்களுக��கான செய்தி உள்ளது\nஎதிர்ப்புகளில் உங்களுக்கான செய்தி உள்ளது_ செம்மை மரபுக் கல்வி வகுப்பில் ம.செந்தமிழன் அவர்கள் உரை கட்டுரை -ஆனந்த் செல்லையா காகிதப்பை செய்தல் செம்மை மரபுக்கல்வி வகுப்பு சென்னை\nFEATURED Health இயற்கை மருத்துவம்\nஅருவதா எனும் சதாப்பூ 1) மூலிகையின் பெயர் -: அருவதா. 2) தாவரப்பெயர் -: RUTA GRAVEOLENS. 3) தாவரக்குடும்பம் -: RUTACEAE. 4) வேறு பெயர்கள்\nபனங்கருப்பட்டி என்னும் பனை கறுப்புக்கட்டி மருத்துவ பயன்கள்\n*பனங்கருப்பட்டி என்னும் பனை கறுப்புக்கட்டி மருத்துவ பயன்கள்..* சீனி நமக்கு எவ்வளவு பகையோ அதற்கு நேர் மாறாக தமிழன் பனைகருப்பட்டி நம் நெருங்கிய நண்பன். பனங்கருப்பட்டியின் மருத்துவ\nHealth Latest இயற்கை மருத்துவம்\nகொய்யா இலை டீயின் மருத்துவ நன்மைகள்\n#கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப பாருங்க… அப்புறம நடக்கிற அற்புதத்தை கொய்யா பழத்தின் இலை, கனி, பட்டை என்று அதனுடைய அனைத்துமே மருத்துவ குணங்கள்\nகாயங்களை ஆற்றும் அற்புத மூலிகை\nஇந்த செடி தாத்தா செடி. இன்னும் பல பெயர் இதற்க்கு உண்டு ஆனால் இது இல்லாத இடம் இல்லை இந்த பூவை 5,6 பறித்து வாயில் போட்டு\nசெக்குமேடு– இந்த இடத்தைபுதுவையில் 50 வயதை கடந்தவர்களுக்கு நன்கு தெரியும். அந்த பகுதிக்கு சென்று வந்தவர்களை மக்கள் வேறுமாதரியான கண்ணோட்டத்தோடு பார்ப்பார்கள். அந்த இடம் பிரஞ்சுகார்ர்கள் ஆண்டபோத\nசமையலுக்கும் பருவநிலை மாற்றத்துக்கும் நிறைய சம்பந்தம் இருக்குதாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=18259", "date_download": "2020-03-30T06:28:00Z", "digest": "sha1:TFND4KNRRE233TXXONQG44VDP7OZ25AU", "length": 6786, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "சிறுவர் இலக்கியச் சிந்தனைகள் » Buy tamil book சிறுவர் இலக்கியச் சிந்தனைகள் online", "raw_content": "\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : டாக்டர் பூவண்ணன்\nபதிப்பகம் : திருவரசு புத்தக நிலையம் (Vaanathi Pathippagam)\nஉண்மை வென்றது டைட்டானிக்கும் டி.கே.சி.யும்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் சிறுவர் இலக்கியச் சிந்தனைகள், டாக்டர் பூவண்ணன் அவர்களால் எழுதி திருவரசு புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (டாக்டர் பூவண்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசிறுவர் இலக்கியம்.இது ஒரு அதிசய உலகம்\nகரும்புக் கதைகள் . பாகம் 2\nமற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :\nஅறிவை வளர்க்கும் நீதிக்கதைகள் - arivai Valarkkum Neethikathaigal\nபள்ளிப் பிள்ளைகளுக்கான சுடோகுப் புதிர்கள்\nநடுக்கடல் நாசகாரன் - Nadukadal Nasakaran\nசிரிக்க வைக்கும் புதுமைக் கதைகள் - Sirikka Vaikkum Pathumai Kathaigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகண்ணதாசன் கண்ட தெய்வ தரிசனம்\nநாலடியார் கூறும் நல்‌வழிக் கதைகள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/coronavirus-impact-china-s-economy-to-return-fast-to-potential-growth-rate-018261.html", "date_download": "2020-03-30T07:20:52Z", "digest": "sha1:5HSAAL5NFXXUQYCCXEN33E25A4K3LZFQ", "length": 26166, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கொரோனாவை தொடங்கி வைத்த சீனா..பொருளாதாரத்தில் சாத்தியமான வளர்ச்சி விகிதத்திற்கு திரும்புவதாக தகவல்! | Coronavirus impact: china’s economy to return fast to potential growth rate - Tamil Goodreturns", "raw_content": "\n» கொரோனாவை தொடங்கி வைத்த சீனா..பொருளாதாரத்தில் சாத்தியமான வளர்ச்சி விகிதத்திற்கு திரும்புவதாக தகவல்\nகொரோனாவை தொடங்கி வைத்த சீனா..பொருளாதாரத்தில் சாத்தியமான வளர்ச்சி விகிதத்திற்கு திரும்புவதாக தகவல்\n58 min ago அரசு அனுமதி உண்டு.. ஆனாலும் அத்தியாவசிய பொருட்கள் டெலிவரியில் நீடிக்கும் பிரச்சனை.. என்ன செய்வது\n2 hrs ago முகேஷ் அம்பானியின் ஜியோவில் 10% பங்குகளை பேஸ்புக் வாங்குகிறதா.. உண்மை என்ன.. \n3 hrs ago ரூ.500 கோடி நிதியுதவியா.. PM cares fund-க்கு பேடிஎம் நிதியுதவி செய்யப்போகிறதா.. உண்மை நிலவரம் என்ன\n3 hrs ago கச்சா எண்ணெய் விலை 5%வீழ்ச்சி..பெட்ரோல்,டீசல் விலை 13 நாட்களாக எந்த மாற்றமும் இல்லையே..என்ன காரணம்\nSports 2004ம் ஆண்டு.. இதே நாளில்தான்.. முல்தானில் வைத்து பாகிஸ்தானை திணறத் திணற அடித்தார் ஷேவாக்\nNews கொரோனாவில் புதிய சிக்கல்- கேரளாவில் மது குடிக்க முடியாமல் 7 பேர் தற்கொலை\nMovies அதை மறப்போம், இதை தொடங்குவோம்... உசர ஹீரோவுடன் மீண்டும் காதலைத் தொடங்கிட்டாராமே பிரபல ஹீரோயின்\nAutomobiles கொரோனாவிற்கு எதிராக களத்தில் இறங்கிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள்... வாவ் செம்ம மூவ்..\nTechnology Redmi note சீரிஸ் போன் இருக்கா., அப்போ என்ஜாய்: xiaomi சத்தமில்லாமல் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nLifestyle இந்த 4 ராசிக்காரர்களுக்கும் திடீர் பணவரவு வரும்...\nEducation NALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுதன் முதலாக சீனாவின் வுகான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுக்க தற்போது தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅதிலும் உலகம் முழுக்க தற்போது 3,39,039 பேரிற்கு இதன் தாக்கம் ஏற்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இதுவரை கொரோனாவினால் 14,698 பேர் இறந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.\nசீனாவில் முதன் முதலாக தோன்றிய இந்த வைரஸானது, அந்த நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் சரிவினை ஏற்படுத்தி வந்தது.\nஅதிலும் உலகளவில் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக கூறப்படும் சீனாவின் பொருளாதாரம் கொரோனாவினால் மிக மோசமாகவே பாதிக்கப்பட்டது எனலாம். இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் அந்த நாட்டின் ஜிடிபி விகிதத்திலும் கணிசமான அளவினை எடுத்துக் கொள்ளும் என்றும் கூறப்பட்டது. மேலும் சீனாவில் கொரோனா தாக்கத்தினால் அந்த நாட்டில் முடக்கப்பட்ட தொழில் சாலைகள் தற்போது தான் மீண்டும் தொடங்கியுள்ளன.\nவிரைவில் இயல்பு நிலைக்கு திரும்பலாம்\nஇந்த நிலையில் சீனா பொருளாதாரம் விரைவில் இயல்பு நிலையை அடையும் என்றும் அந்த நாட்டின் மத்திய வங்கியின் மூத்த வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் அடுத்த மூன்று மாதங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருக்கும் என்றும் கூறியுள்ளனர். மேலும் இது இரண்டாவது காலாண்டில் குறிப்பிடத்தக்கது முன்னேற்றத்தினை காண்பிக்கும் என்றும் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nஇது குறித்து வெளியான அறிக்கையில், சீனா பொருளாதாரம் சாத்தியமான உற்பத்தி நிலைக்கு விரைவாகத் திரும்பும் என்று சீனா மத்திய வங்கியின் துணை ஆளுநர் சென் யூலு பெய்ஜிங்கில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் கடன் வளர்ச்சியை சீராக வைத்திருக்கவும், அதில் நல்ல முறையில் மாற்றம் கொண்டு வரவும், மத்திய வங்கியின் இலக்கினை தளர்த்தல் போன்றவற்றையும் நினைவு கூர்ந்துள்ளார்.\nகடந்த பிப்ரவரி மாதத்தில் சீனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஏனெனில் சீனாவில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, தொழில்சாலைகள் முடக்கம், மக்கள் தனிமைப்படுத்தல், பணி நிறுத்தங்கள், ஆலைகள் மூடல், பயணத் தடை, மக்களின் முழு இயக்கத்தினையும் தடை செய்த நிலையில் சீனா வரலாறு காணாத சரிவினை கண்டது.\nநடப்பு மாதத்தில் கடன் கொடுத்தல், டெபாசிட் மற்றும் கடன் சர்வீசஸ் முந்தைய தரவுகளின் அடிப்படையில், சீனாவின் உண்மையான பொருளாதாரம் ஓரளவு மேம்பட்டு வருகிறது என்றும் சென் கூறியுள்ளார். மேலும் சீனாவில் ஓரு கணிப்பின் படி மார்ச் மாதத்தில் வேலையின்மை விகிதம் 6.2% ஆக உயர்ந்தது. இது நுகர்வு அதிகரித்து வருவதையே சுட்டிக் காட்டுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.\nமேலும் சர்வதேச பங்கு சந்தைகளுடன் ஒப்பிடும்போது சீனாவின் சந்தை சற்று நன்றாகத் தான் உள்ளது. எனினும் கொரோனாவின் தாக்கம் மற்ற நாடுகளுக்கு தற்போது படையெடுத்துள்ள நிலையில் சப்ளை செயின் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஆக இது சற்று பொருளாதாரத்தில் எதிரொலிக்கலாம் என்றும், இது பொருளாதாரத்தில் சற்று மிதமான வளர்ச்சியை உருவாக்கலாம் என்றும் கூறப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n1.5 கோடி வாடிக்கையாளர் இழப்பு.. ஆடிப்போன சீனா..\nசீனா கடையைத் 'திறந்தது'.. உலகம் வீட்டில் 'முடங்கியது'..\nகொரோனாவின் கொடூரம்: டிஜிட்டல் பேமெண்ட் 30 சதவீதம் பாதிப்பு..\nஒத்த வைரஸால்.. இந்த துறையெல்லாம் அடி வாங்கக் கூடும்.. உண்மையை போட்டுடைத்த அறிக்கை\nகொரோனாவால் பலத்த அடி வாங்கிய சீனா.. ஏன்.. எப்படி..\nகொரோனாவால் எந்தத் துறைக்குப் பாதிப்பு.. அதிர்ச்சி ரிப்போர்ட்..\nஉலகளவில் மாஸ்க் தட்டுப்பாடு.. அதிர வைக்கும் காரணங்கள்.. இந்தியாவின் நிலை..\n500 பில்லியனர்களுக்கு நடந்த சோகம்.. அரை நாளில் $203 பில்லியன் மாயம்.. ஆத்தாடி இவ்வளவு நஷ்டமா..\nசுற்றுலா வருவாய் குறைந்தாலும் பரவாயில்லை.. வெளிநாட்டினர் யாரும் வர வேண்டாம்.. \nசீனாவின் ஜிடிபி வளர்ச்சி வரலாறு காணாத அளவுக்கு 3%-க்கு குறையலாம்\nசீனாவினை விடாமல் துரத்தும் கொரோனா.. அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கதறும் நிறுவனங்கள்..\nகொரோனாவின் கொடூர தாண்டவம்.. உலகளாவிய உற்பத்தியையே பாதிக்குமாம்..\n1.5 கோடி வாடிக்கையாளர் இழப்பு.. ஆடிப்போன சீனா..\n21 நாள் ஷட் டவுன் ஆனால் சென்செக்ஸ் செமயா ஏறுதே..\nபெண்களை ஸ்பெஷலாக கவனித்த நிதியமைச்சர்.. பேஷான திட்டங்கள்.. பிரமாதமான அறிவிப்புகள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tnpds.co.in/category/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-03-30T07:28:54Z", "digest": "sha1:NDKKNWFV27ZT2NXMA47FZ7QFQTZFL2KB", "length": 21683, "nlines": 475, "source_domain": "tnpds.co.in", "title": "பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் 2020 | TNPDS - SMART RATION CARD", "raw_content": "\nCategory: பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் 2020\nபொங்கலுக்கு பிறகு பொங்கல் பரிசு தொகுப்பு 2020 கிடைக்குமா\nபொங்கலுக்கு பிறகு பொங்கல் பரிசு தொகுப்பு 2020 கிடைக்குமா\n2020 பொங்கல் பரிசு தொகுப்பு பெற கால அவகாசம் நீட்டிப்பு\n2020 பொங்கல் பரிசு தொகுப்பு பெற கால அவகாசம் நீட்டிப்பு\nஇன்று ரேஷன் கடை சார்ந்து பொதுமக்களுக்கு தமிழக அரசின் முக்கிய உத்தரவு\nஇன்று ரேஷன் கடை சார்ந்து பொதுமக்களுக்கு தமிழக அரசின் முக்கிய உத்தரவு\n2020 பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்க இன்றே கடைசி நாள்\n2020 பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்க இன்றே கடைசி நாள்\nஇன்று{10.01.2020} 2020 பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்குமா\nரூ.1000 பொங்கல் பரிசு|தேவைப்படும் ஆவணங்கள் தெரியுமா\n1000 ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு | Detailed Report\n1000 ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு | Detailed Report\n1000 ரூபாய் பொங்கல் பரிசு வாங்க தேவையான ஆவணங்கள் நிபந்தனைகள்\n1000 ரூபாய் பொங்கல் பரிசு வாங்க தேவையான ஆவணங்கள் நிபந்தனைகள்\nசற்றுமுன் 2020 பொங்கல் பரிசு தமிழக அரசு புதிய அறிவிப்பு\nசற்றுமுன் 2020 பொங்கல் பரிசு தமிழக அரசு புதிய அறிவிப்பு\n2020 ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன்கள்\n2020 தஞ்சாவூர் பெரிய கோவில் கும்பாபிஷேகம்\n2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு\n2020 பொங்கல் வைக்க நல்ல நேரம்\n43-வது சென்னை புத்தகக் காட்சி\nTNPSC குரூப் 2 முறைகேடு\nTNPSC குரூப் 4 முறைகேடு\nஅத்தி வரதரை நின்ற கோலத்தில்\nஅத்தி வரதரை நின்ற கோலத்தில் தரிசனம்\nஅத்திகிரி சிறப்பு மலர் 2019\nஅத்திவரதர் உற்சவம் – 42 ஆம் நாள்\nஅத்திவரதர் சயன கோல நேரடி வீடியோ\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2020\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு Live 2020\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு Live 2020\nஇன்றைய ராசி பலன் 2020\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம்\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020\nகொரோனா – தற்போதைய நிலவரம் என்ன\nகொரோனா – தற்போதைய நிலவரம் என்ன\nசீனா அதிபர் ஸி ஜின்பிங்\nசென்னை புத்தகத் திருவிழா 2020\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் முன்பதிவு\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2019\nபாலமேடு ஜல்லிக்கட்டு Live 2020\nபிக்பாஸ் 3 தமிழ் டைட்டில் வின்னர்\nபொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் 2020\nமத்திய பட்ஜெட் 2020 LIVE\nமோடி சீன அதிபர் சந்திப்பு\nலலிதா ஜூவல்லரி நகை கடை கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/activity.php?s=c43bc578eded26c860ac79b1d3681b4a&time=anytime&show=all&sortby=recent", "date_download": "2020-03-30T07:13:30Z", "digest": "sha1:OPG6UW53YYYEOFYZJ7WN24O6AQ3FLWHN", "length": 9484, "nlines": 166, "source_domain": "www.mayyam.com", "title": "Activity Stream - Hub", "raw_content": "\n30 03.2020 Book park M.Shajahan.Bsc., Mynaty media மக்கள் திலகம் எம்ஜிஆருக்குப் போட்டி என்றால் மிகவும் பிடிக்கும்...\nமீண்டும், மீண்டும் \"ஊட்டி வரை உறவு \" ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ \"தேடினேன் வந்தது, நாடினேன் தந்தது வாசலில் நின்றது, வாழவா என்றது\". ¶ இன்று...\n30-03-2020. திங்கள் கிழமை, தொலைக்காட்சி சேனல்களில் நடிகர் திலகம் திரைக் காவியங்கள், காலை 7 மணிக்கு- ஜெயா மூவியில்- ஊட்டி வரை உறவு, காலை 11 மணிக்கு...\n\"சிங்கம் சிங்கந்தான்\" ✨✨✨✨✨✨✨✨✨✨✨✨ நல்ல நல்ல படங்கள் நடிகர்திலகத்தின் படங்கள் இன்றைக்கு புதுமையாக சொல்ல வேண்டிய கருத்துக்கள் அத்தனையும் அவரின்...\nதனியார் தொலைக்காட்சிகளில் நடிக மன்னன் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள்*...\nதினமலர் - மறக்க முடியுமா*\nகடந்த*20/02/20* வியாழனன்று*மாலை 5 மணியளவில் , சென்னை*ராஜா அண்ணாமலை மன்றத்தில் வேல்ஸ்*பல்கலை*கழக*வேந்தர்*திரு.ஐசரி*கணேஷ்*தலைமையில் ,...\nநன்றி மறவாத உயர்ந்த உள்ளம்.1960ல் பாசமலர் படப்பிடிப்பு நெப்டியுன் ஸ்டுடியோவில் நடந்து கொண்டு இருந்த போது ஒரு நாள் மாலை நடுத்தர வயதுடைய பிராமணர்...\nநடிகர் திலகம் சந்தித்த துரோகம்.நடிகர் வி.கே.ராமசாமியுடன் சேர்ந்து வடிவுக்கு வளைகாப்பு 'மக்கலைப்பெற்ற மகராசி படங்களை எடுத்த ஏ.பி.நாகராஜன் பின்னர்...\nஇன்று 29/03/2020 - மதியம் 01.30.P.M. மணிக்கு வசந்த் டி.வி. யில் நடிகர்திலகம் நடித்த \" சந்திப்பு \" இந்த படத்தில் நடிகர்திலகம், பிரபு, ஸ்ரீதேவி,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://m.dailyhunt.in/news/india/tamil/dina+seithigal-epaper-dinasei", "date_download": "2020-03-30T08:14:49Z", "digest": "sha1:HI7WYGW4BP2X3EGK2TFVDH7TOE3AAK7R", "length": 62222, "nlines": 76, "source_domain": "m.dailyhunt.in", "title": "Dina Seithigal Epaper, News, தின செய்திகள் Tamil Newspaper | Dailyhunt #greyscale\")}#back-top{bottom:-6px;right:20px;z-index:999999;position:fixed;display:none}#back-top a{background-color:#000;color:#fff;display:block;padding:20px;border-radius:50px 50px 0 0}#back-top a:hover{background-color:#d0021b;transition:all 1s linear}#setting{width:100%}.setting h3{font-size:16px;color:#d0021b;padding-bottom:10px;border-bottom:1px solid #ededed}.setting .country_list,.setting .fav_cat_list,.setting .fav_lang_list,.setting .fav_np_list{margin-bottom:50px}.setting .country_list li,.setting .fav_cat_list li,.setting .fav_lang_list li,.setting .fav_np_list li{width:25%;float:left;margin-bottom:20px;max-height:30px;overflow:hidden}.setting .country_list li a,.setting .fav_cat_list li a,.setting .fav_lang_list li a,.setting .fav_np_list li a{display:block;padding:5px 5px 5px 45px;background-size:70px auto;color:#000}.setting .country_list li a.active em,.setting .country_list li a:hover,.setting .country_list li a:hover em,.setting .fav_cat_list li a:hover,.setting .fav_lang_list li a:hover,.setting .fav_np_list li a:hover{color:#d0021b}.setting .country_list li a span,.setting .fav_cat_list li a span,.setting .fav_lang_list li a span,.setting .fav_np_list li a span{display:block}.setting .country_list li a span.active,.setting .country_list li a span:hover,.setting .fav_cat_list li a span.active,.setting .fav_cat_list li a span:hover,.setting .fav_lang_list li a span.active,.setting .fav_lang_list li a span:hover,.setting .fav_np_list li a span.active,.setting .fav_np_list li a span:hover{background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/icon_checkbox_checked@2x.png) right center no-repeat;background-size:40px auto}.setting .country_list li a{padding:0 0 0 35px;background-repeat:no-repeat;background-size:30px auto;background-position:left}.setting .country_list li a em{display:block;padding:5px 5px 5px 45px;background-position:left center;background-repeat:no-repeat;background-size:30px auto}.setting .country_list li a.active,.setting .country_list li a:hover{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/icon_checkbox_checked@2x.png);background-position:left center;background-repeat:no-repeat;background-size:40px auto}.setting .fav_lang_list li{height:30px;max-height:30px}.setting .fav_lang_list li a,.setting .fav_lang_list li a.active{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/sprite_svg.svg);display:inline-block;background-position:0 -387px;background-size:30px auto;background-repeat:no-repeat}.setting .fav_lang_list li a.active{background-position:0 -416px}.setting .fav_cat_list li em,.setting .fav_cat_list li span,.setting .fav_np_list li em,.setting .fav_np_list li span{float:left;display:block}.setting .fav_cat_list li em a,.setting .fav_cat_list li span a,.setting .fav_np_list li em a,.setting .fav_np_list li span a{display:block;height:50px;overflow:hidden;padding:0}.setting .fav_cat_list li em a img,.setting .fav_cat_list li span a img,.setting .fav_np_list li em a img,.setting .fav_np_list li span a img{max-height:45px;border:1px solid #d8d8d8;width:45px;float:left;margin-right:10px}.setting .fav_cat_list li em a p,.setting .fav_cat_list li span a p,.setting .fav_np_list li em a p,.setting .fav_np_list li span a p{font-size:12px;float:left;color:#000;padding:15px 15px 15px 0}.setting .fav_cat_list li em a:hover img,.setting .fav_cat_list li span a:hover img,.setting .fav_np_list li em a:hover img,.setting .fav_np_list li span a:hover img{border-color:#fd003a}.setting .fav_cat_list li em a:hover p,.setting .fav_cat_list li span a:hover p,.setting .fav_np_list li em a:hover p,.setting .fav_np_list li span a:hover p{color:#d0021b}.setting .fav_cat_list li em,.setting .fav_np_list li em{float:right;margin-top:15px;margin-right:45px}.setting .fav_cat_list li em a,.setting .fav_np_list li em a{width:20px;height:20px;border:none;background-size:20px auto}.setting .fav_cat_list li em a,.setting .fav_cat_list li span a{height:100%}.setting .fav_cat_list li em a p,.setting .fav_cat_list li span a p{padding:10px}.setting .fav_cat_list li em{float:right;margin-top:10px;margin-right:45px}.setting .fav_cat_list li em a{width:20px;height:20px;border:none;background-size:20px auto}.setting .fav_cat_list,.setting .fav_lang_list,.setting .fav_np_list{overflow:auto;max-height:200px}.sett_ok{background-color:#e2e2e2;display:block;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px;border-radius:3px;padding:15px 10px;color:#000;font-size:13px;font-family:fnt_en,Arial,sans-serif;margin:0 auto;width:100px}.sett_ok:hover{background-color:#d0021b;color:#fff;-webkit-transition:all 1s linear;-moz-transition:all 1s linear;-o-transition:all 1s linear;-ms-transition:all 1s linear;transition:all 1s linear}.loadImg{margin-bottom:20px}.loadImg img{width:50px;height:50px;display:inline-block}.sel_lang{background-color:#f8f8f8;border-bottom:1px solid #e9e9e9}.sel_lang ul.lv1 li{width:20%;float:left;position:relative}.sel_lang ul.lv1 li a{color:#000;display:block;padding:20px 15px 13px;height:15px;border-bottom:5px solid transparent;font-size:15px;text-align:center;font-weight:700}.sel_lang ul.lv1 li .active,.sel_lang ul.lv1 li a:hover{border-bottom:5px solid #d0021b;color:#d0021b}.sel_lang ul.lv1 li .english,.sel_lang ul.lv1 li .more{font-size:12px}.sel_lang ul.lv1 li ul.sub{width:100%;position:absolute;z-index:3;background-color:#f8f8f8;border:1px solid #e9e9e9;border-right:none;border-top:none;top:52px;left:-1px;display:none}#error .logo img,#error ul.appList li,.brd_cum a{display:inline-block}.sel_lang ul.lv1 li ul.sub li{width:100%}.sel_lang ul.lv1 li ul.sub li .active,.sel_lang ul.lv1 li ul.sub li a:hover{border-bottom:5px solid #000;color:#000}#sel_lang_scrl{position:fixed;width:930px;z-index:2;top:0}.newsListing ul li.lang_urdu figure figcaption h2 a,.newsListing ul li.lang_urdu figure figcaption p,.newsListing ul li.lang_urdu figure figcaption span{direction:rtl;text-align:right}#error .logo,#error p,#error ul.appList,.adsWrp,.ph_gal .inr{text-align:center}.brd_cum{background:#e5e5e5;color:#535353;font-size:10px;padding:25px 25px 18px}.brd_cum a{color:#000}#error .logo img{width:auto;height:auto}#error p{padding:20px}#error ul.appList li a{display:block;margin:10px;background:#22a10d;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px;border-radius:3px;color:#fff;padding:10px}.ph_gal .inr{background-color:#f8f8f8;padding:10px}.ph_gal .inr div{display:inline-block;height:180px;max-height:180px;max-width:33%;width:33%}.ph_gal .inr div a{display:block;border:2px solid #fff;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:180px;max-height:180px}.ph_gal .inr div a img{width:100%;height:100%}.ph_gal figcaption{width:100%!important;padding-left:0!important}.adsWrp{width:auto;margin:0 auto;float:none}.newsListing ul li.lang_ur figure .img,.newsListing ul li.lang_ur figure figcaption .resource ul li{float:right}.adsWrp .ads iframe{width:100%}article .adsWrp{padding:20px 0}article .details_data .adsWrp{padding:10px 0}aside .adsWrp{padding-top:10px;padding-bottom:10px}.float_ads{width:728px;position:fixed;z-index:999;height:90px;bottom:0;left:50%;margin-left:-364px;border:1px solid #d8d8d8;background:#fff;display:none}#crts_468x60a,#crts_468x60b{max-width:468px;overflow:hidden;margin:0 auto}#crts_468x60a iframe,#crts_468x60b iframe{width:100%!important;max-width:468px}#crt_728x90a,#crt_728x90b{max-width:728px;overflow:hidden;margin:0 auto}#crt_728x90a iframe,#crt_728x90b iframe{width:100%!important;max-width:728px}.hd_h1{padding:25px 25px 0}.hd_h1 h1{font-size:20px;font-weight:700}h1,h2{color:#000;font-size:28px}h1 span{color:#8a8a8a}h2{font-size:13px}@font-face{font-family:fnt_en;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/en/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_hi;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/hi/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_mr;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/mr/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_gu;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/gu/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_pa;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/pa/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_bn;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/bn/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_kn;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/kn/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ta;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ta/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_te;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/te/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ml;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ml/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_or;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/or/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ur;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ur/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ne;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/or/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}.fnt_en{font-family:fnt_en,Arial,sans-serif}.fnt_bh,.fnt_hi{font-family:fnt_hi,Arial,sans-serif}.fnt_mr{font-family:fnt_mr,Arial,sans-serif}.fnt_gu{font-family:fnt_gu,Arial,sans-serif}.fnt_pa{font-family:fnt_pa,Arial,sans-serif}.fnt_bn{font-family:fnt_bn,Arial,sans-serif}.fnt_kn{font-family:fnt_kn,Arial,sans-serif}.fnt_ta{font-family:fnt_ta,Arial,sans-serif}.fnt_te{font-family:fnt_te,Arial,sans-serif}.fnt_ml{font-family:fnt_ml,Arial,sans-serif}.fnt_or{font-family:fnt_or,Arial,sans-serif}.fnt_ur{font-family:fnt_ur,Arial,sans-serif}.fnt_ne{font-family:fnt_ne,Arial,sans-serif}.newsListing ul li.lang_en figure figcaption a,.newsListing ul li.lang_en figure figcaption b,.newsListing ul li.lang_en figure figcaption div,.newsListing ul li.lang_en figure figcaption font,.newsListing ul li.lang_en figure figcaption h1,.newsListing ul li.lang_en figure figcaption h2,.newsListing ul li.lang_en figure figcaption h3,.newsListing ul li.lang_en figure figcaption h4,.newsListing ul li.lang_en figure figcaption h5,.newsListing ul li.lang_en figure figcaption h6,.newsListing ul li.lang_en figure figcaption i,.newsListing ul li.lang_en figure figcaption li,.newsListing ul li.lang_en figure figcaption ol,.newsListing ul li.lang_en figure figcaption p,.newsListing ul li.lang_en figure figcaption span,.newsListing ul li.lang_en figure figcaption strong,.newsListing ul li.lang_en figure figcaption table,.newsListing ul li.lang_en figure figcaption tbody,.newsListing ul li.lang_en figure figcaption td,.newsListing ul li.lang_en figure figcaption tfoot,.newsListing ul li.lang_en figure figcaption th,.newsListing ul li.lang_en figure figcaption thead,.newsListing ul li.lang_en figure figcaption tr,.newsListing ul li.lang_en figure figcaption u,.newsListing ul li.lang_en figure figcaption ul{font-family:fnt_en,Arial,sans-serif}.newsListing ul li.lang_bh figure figcaption a,.newsListing ul li.lang_bh figure figcaption b,.newsListing ul li.lang_bh figure figcaption div,.newsListing ul li.lang_bh figure figcaption font,.newsListing ul li.lang_bh figure figcaption h1,.newsListing ul li.lang_bh figure figcaption h2,.newsListing ul li.lang_bh figure figcaption h3,.newsListing ul li.lang_bh figure figcaption h4,.newsListing ul li.lang_bh figure figcaption h5,.newsListing ul li.lang_bh figure figcaption h6,.newsListing ul li.lang_bh figure figcaption i,.newsListing ul li.lang_bh figure figcaption li,.newsListing ul li.lang_bh figure figcaption ol,.newsListing ul li.lang_bh figure figcaption p,.newsListing ul li.lang_bh figure figcaption span,.newsListing ul li.lang_bh figure figcaption strong,.newsListing ul li.lang_bh figure figcaption table,.newsListing ul li.lang_bh figure figcaption tbody,.newsListing ul li.lang_bh figure figcaption td,.newsListing ul li.lang_bh figure figcaption tfoot,.newsListing ul li.lang_bh figure figcaption th,.newsListing ul li.lang_bh figure figcaption thead,.newsListing ul li.lang_bh figure figcaption tr,.newsListing ul li.lang_bh figure figcaption u,.newsListing ul li.lang_bh figure figcaption ul,.newsListing ul li.lang_hi figure figcaption a,.newsListing ul li.lang_hi figure figcaption b,.newsListing ul li.lang_hi figure figcaption div,.newsListing ul li.lang_hi figure figcaption font,.newsListing ul li.lang_hi figure figcaption h1,.newsListing ul li.lang_hi figure figcaption h2,.newsListing ul li.lang_hi figure figcaption h3,.newsListing ul li.lang_hi figure figcaption h4,.newsListing ul li.lang_hi figure figcaption h5,.newsListing ul li.lang_hi figure figcaption h6,.newsListing ul li.lang_hi figure figcaption i,.newsListing ul li.lang_hi figure figcaption li,.newsListing ul li.lang_hi figure figcaption ol,.newsListing ul li.lang_hi figure figcaption p,.newsListing ul li.lang_hi figure figcaption span,.newsListing ul li.lang_hi figure figcaption strong,.newsListing ul li.lang_hi figure figcaption table,.newsListing ul li.lang_hi figure figcaption tbody,.newsListing ul li.lang_hi figure figcaption td,.newsListing ul li.lang_hi figure figcaption tfoot,.newsListing ul li.lang_hi figure figcaption th,.newsListing ul li.lang_hi figure figcaption thead,.newsListing ul li.lang_hi figure figcaption tr,.newsListing ul li.lang_hi figure figcaption u,.newsListing ul li.lang_hi figure figcaption ul{font-family:fnt_hi,Arial,sans-serif}.newsListing ul li.lang_mr figure figcaption a,.newsListing ul li.lang_mr figure figcaption b,.newsListing ul li.lang_mr figure figcaption div,.newsListing ul li.lang_mr figure figcaption font,.newsListing ul li.lang_mr figure figcaption h1,.newsListing ul li.lang_mr figure figcaption h2,.newsListing ul li.lang_mr figure figcaption h3,.newsListing ul li.lang_mr figure figcaption h4,.newsListing ul li.lang_mr figure figcaption h5,.newsListing ul li.lang_mr figure figcaption h6,.newsListing ul li.lang_mr figure figcaption i,.newsListing ul li.lang_mr figure figcaption li,.newsListing ul li.lang_mr figure figcaption ol,.newsListing ul li.lang_mr figure figcaption p,.newsListing ul li.lang_mr figure figcaption span,.newsListing ul li.lang_mr figure figcaption strong,.newsListing ul li.lang_mr figure figcaption table,.newsListing ul li.lang_mr figure figcaption tbody,.newsListing ul li.lang_mr figure figcaption td,.newsListing ul li.lang_mr figure figcaption tfoot,.newsListing ul li.lang_mr figure figcaption th,.newsListing ul li.lang_mr figure figcaption thead,.newsListing ul li.lang_mr figure figcaption tr,.newsListing ul li.lang_mr figure figcaption u,.newsListing ul li.lang_mr figure figcaption ul{font-family:fnt_mr,Arial,sans-serif}.newsListing ul li.lang_gu figure figcaption a,.newsListing ul li.lang_gu figure figcaption b,.newsListing ul li.lang_gu figure figcaption div,.newsListing ul li.lang_gu figure figcaption font,.newsListing ul li.lang_gu figure figcaption h1,.newsListing ul li.lang_gu figure figcaption h2,.newsListing ul li.lang_gu figure figcaption h3,.newsListing ul li.lang_gu figure figcaption h4,.newsListing ul li.lang_gu figure figcaption h5,.newsListing ul li.lang_gu figure figcaption h6,.newsListing ul li.lang_gu figure figcaption i,.newsListing ul li.lang_gu figure figcaption li,.newsListing ul li.lang_gu figure figcaption ol,.newsListing ul li.lang_gu figure figcaption p,.newsListing ul li.lang_gu figure figcaption span,.newsListing ul li.lang_gu figure figcaption strong,.newsListing ul li.lang_gu figure figcaption table,.newsListing ul li.lang_gu figure figcaption tbody,.newsListing ul li.lang_gu figure figcaption td,.newsListing ul li.lang_gu figure figcaption tfoot,.newsListing ul li.lang_gu figure figcaption th,.newsListing ul li.lang_gu figure figcaption thead,.newsListing ul li.lang_gu figure figcaption tr,.newsListing ul li.lang_gu figure figcaption u,.newsListing ul li.lang_gu figure figcaption ul{font-family:fnt_gu,Arial,sans-serif}.newsListing ul li.lang_pa figure figcaption a,.newsListing ul li.lang_pa figure figcaption b,.newsListing ul li.lang_pa figure figcaption div,.newsListing ul li.lang_pa figure figcaption font,.newsListing ul li.lang_pa figure figcaption h1,.newsListing ul li.lang_pa figure figcaption h2,.newsListing ul li.lang_pa figure figcaption h3,.newsListing ul li.lang_pa figure figcaption h4,.newsListing ul li.lang_pa figure figcaption h5,.newsListing ul li.lang_pa figure figcaption h6,.newsListing ul li.lang_pa figure figcaption i,.newsListing ul li.lang_pa figure figcaption li,.newsListing ul li.lang_pa figure figcaption ol,.newsListing ul li.lang_pa figure figcaption p,.newsListing ul li.lang_pa figure figcaption span,.newsListing ul li.lang_pa figure figcaption strong,.newsListing ul li.lang_pa figure figcaption table,.newsListing ul li.lang_pa figure figcaption tbody,.newsListing ul li.lang_pa figure figcaption td,.newsListing ul li.lang_pa figure figcaption tfoot,.newsListing ul li.lang_pa figure figcaption th,.newsListing ul li.lang_pa figure figcaption thead,.newsListing ul li.lang_pa figure figcaption tr,.newsListing ul li.lang_pa figure figcaption u,.newsListing ul li.lang_pa figure figcaption ul{font-family:fnt_pa,Arial,sans-serif}.newsListing ul li.lang_bn figure figcaption a,.newsListing ul li.lang_bn figure figcaption b,.newsListing ul li.lang_bn figure figcaption div,.newsListing ul li.lang_bn figure figcaption font,.newsListing ul li.lang_bn figure figcaption h1,.newsListing ul li.lang_bn figure figcaption h2,.newsListing ul li.lang_bn figure figcaption h3,.newsListing ul li.lang_bn figure figcaption h4,.newsListing ul li.lang_bn figure figcaption h5,.newsListing ul li.lang_bn figure figcaption h6,.newsListing ul li.lang_bn figure figcaption i,.newsListing ul li.lang_bn figure figcaption li,.newsListing ul li.lang_bn figure figcaption ol,.newsListing ul li.lang_bn figure figcaption p,.newsListing ul li.lang_bn figure figcaption span,.newsListing ul li.lang_bn figure figcaption strong,.newsListing ul li.lang_bn figure figcaption table,.newsListing ul li.lang_bn figure figcaption tbody,.newsListing ul li.lang_bn figure figcaption td,.newsListing ul li.lang_bn figure figcaption tfoot,.newsListing ul li.lang_bn figure figcaption th,.newsListing ul li.lang_bn figure figcaption thead,.newsListing ul li.lang_bn figure figcaption tr,.newsListing ul li.lang_bn figure figcaption u,.newsListing ul li.lang_bn figure figcaption ul{font-family:fnt_bn,Arial,sans-serif}.newsListing ul li.lang_kn figure figcaption a,.newsListing ul li.lang_kn figure figcaption b,.newsListing ul li.lang_kn figure figcaption div,.newsListing ul li.lang_kn figure figcaption font,.newsListing ul li.lang_kn figure figcaption h1,.newsListing ul li.lang_kn figure figcaption h2,.newsListing ul li.lang_kn figure figcaption h3,.newsListing ul li.lang_kn figure figcaption h4,.newsListing ul li.lang_kn figure figcaption h5,.newsListing ul li.lang_kn figure figcaption h6,.newsListing ul li.lang_kn figure figcaption i,.newsListing ul li.lang_kn figure figcaption li,.newsListing ul li.lang_kn figure figcaption ol,.newsListing ul li.lang_kn figure figcaption p,.newsListing ul li.lang_kn figure figcaption span,.newsListing ul li.lang_kn figure figcaption strong,.newsListing ul li.lang_kn figure figcaption table,.newsListing ul li.lang_kn figure figcaption tbody,.newsListing ul li.lang_kn figure figcaption td,.newsListing ul li.lang_kn figure figcaption tfoot,.newsListing ul li.lang_kn figure figcaption th,.newsListing ul li.lang_kn figure figcaption thead,.newsListing ul li.lang_kn figure figcaption tr,.newsListing ul li.lang_kn figure figcaption u,.newsListing ul li.lang_kn figure figcaption ul{font-family:fnt_kn,Arial,sans-serif}.newsListing ul li.lang_ta figure figcaption a,.newsListing ul li.lang_ta figure figcaption b,.newsListing ul li.lang_ta figure figcaption div,.newsListing ul li.lang_ta figure figcaption font,.newsListing ul li.lang_ta figure figcaption h1,.newsListing ul li.lang_ta figure figcaption h2,.newsListing ul li.lang_ta figure figcaption h3,.newsListing ul li.lang_ta figure figcaption h4,.newsListing ul li.lang_ta figure figcaption h5,.newsListing ul li.lang_ta figure figcaption h6,.newsListing ul li.lang_ta figure figcaption i,.newsListing ul li.lang_ta figure figcaption li,.newsListing ul li.lang_ta figure figcaption ol,.newsListing ul li.lang_ta figure figcaption p,.newsListing ul li.lang_ta figure figcaption span,.newsListing ul li.lang_ta figure figcaption strong,.newsListing ul li.lang_ta figure figcaption table,.newsListing ul li.lang_ta figure figcaption tbody,.newsListing ul li.lang_ta figure figcaption td,.newsListing ul li.lang_ta figure figcaption tfoot,.newsListing ul li.lang_ta figure figcaption th,.newsListing ul li.lang_ta figure figcaption thead,.newsListing ul li.lang_ta figure figcaption tr,.newsListing ul li.lang_ta figure figcaption u,.newsListing ul li.lang_ta figure figcaption ul{font-family:fnt_ta,Arial,sans-serif}.newsListing ul li.lang_te figure figcaption a,.newsListing ul li.lang_te figure figcaption b,.newsListing ul li.lang_te figure figcaption div,.newsListing ul li.lang_te figure figcaption font,.newsListing ul li.lang_te figure figcaption h1,.newsListing ul li.lang_te figure figcaption h2,.newsListing ul li.lang_te figure figcaption h3,.newsListing ul li.lang_te figure figcaption h4,.newsListing ul li.lang_te figure figcaption h5,.newsListing ul li.lang_te figure figcaption h6,.newsListing ul li.lang_te figure figcaption i,.newsListing ul li.lang_te figure figcaption li,.newsListing ul li.lang_te figure figcaption ol,.newsListing ul li.lang_te figure figcaption p,.newsListing ul li.lang_te figure figcaption span,.newsListing ul li.lang_te figure figcaption strong,.newsListing ul li.lang_te figure figcaption table,.newsListing ul li.lang_te figure figcaption tbody,.newsListing ul li.lang_te figure figcaption td,.newsListing ul li.lang_te figure figcaption tfoot,.newsListing ul li.lang_te figure figcaption th,.newsListing ul li.lang_te figure figcaption thead,.newsListing ul li.lang_te figure figcaption tr,.newsListing ul li.lang_te figure figcaption u,.newsListing ul li.lang_te figure figcaption ul{font-family:fnt_te,Arial,sans-serif}.newsListing ul li.lang_ml figure figcaption a,.newsListing ul li.lang_ml figure figcaption b,.newsListing ul li.lang_ml figure figcaption div,.newsListing ul li.lang_ml figure figcaption font,.newsListing ul li.lang_ml figure figcaption h1,.newsListing ul li.lang_ml figure figcaption h2,.newsListing ul li.lang_ml figure figcaption h3,.newsListing ul li.lang_ml figure figcaption h4,.newsListing ul li.lang_ml figure figcaption h5,.newsListing ul li.lang_ml figure figcaption h6,.newsListing ul li.lang_ml figure figcaption i,.newsListing ul li.lang_ml figure figcaption li,.newsListing ul li.lang_ml figure figcaption ol,.newsListing ul li.lang_ml figure figcaption p,.newsListing ul li.lang_ml figure figcaption span,.newsListing ul li.lang_ml figure figcaption strong,.newsListing ul li.lang_ml figure figcaption table,.newsListing ul li.lang_ml figure figcaption tbody,.newsListing ul li.lang_ml figure figcaption td,.newsListing ul li.lang_ml figure figcaption tfoot,.newsListing ul li.lang_ml figure figcaption th,.newsListing ul li.lang_ml figure figcaption thead,.newsListing ul li.lang_ml figure figcaption tr,.newsListing ul li.lang_ml figure figcaption u,.newsListing ul li.lang_ml figure figcaption ul{font-family:fnt_ml,Arial,sans-serif}.newsListing ul li.lang_or figure figcaption a,.newsListing ul li.lang_or figure figcaption b,.newsListing ul li.lang_or figure figcaption div,.newsListing ul li.lang_or figure figcaption font,.newsListing ul li.lang_or figure figcaption h1,.newsListing ul li.lang_or figure figcaption h2,.newsListing ul li.lang_or figure figcaption h3,.newsListing ul li.lang_or figure figcaption h4,.newsListing ul li.lang_or figure figcaption h5,.newsListing ul li.lang_or figure figcaption h6,.newsListing ul li.lang_or figure figcaption i,.newsListing ul li.lang_or figure figcaption li,.newsListing ul li.lang_or figure figcaption ol,.newsListing ul li.lang_or figure figcaption p,.newsListing ul li.lang_or figure figcaption span,.newsListing ul li.lang_or figure figcaption strong,.newsListing ul li.lang_or figure figcaption table,.newsListing ul li.lang_or figure figcaption tbody,.newsListing ul li.lang_or figure figcaption td,.newsListing ul li.lang_or figure figcaption tfoot,.newsListing ul li.lang_or figure figcaption th,.newsListing ul li.lang_or figure figcaption thead,.newsListing ul li.lang_or figure figcaption tr,.newsListing ul li.lang_or figure figcaption u,.newsListing ul li.lang_or figure figcaption ul{font-family:fnt_or,Arial,sans-serif}.newsListing ul li.lang_ur figure figcaption{padding:0 20px 0 0}.newsListing ul li.lang_ur figure figcaption a,.newsListing ul li.lang_ur figure figcaption b,.newsListing ul li.lang_ur figure figcaption div,.newsListing ul li.lang_ur figure figcaption font,.newsListing ul li.lang_ur figure figcaption h1,.newsListing ul li.lang_ur figure figcaption h2,.newsListing ul li.lang_ur figure figcaption h3,.newsListing ul li.lang_ur figure figcaption h4,.newsListing ul li.lang_ur figure figcaption h5,.newsListing ul li.lang_ur figure figcaption h6,.newsListing ul li.lang_ur figure figcaption i,.newsListing ul li.lang_ur figure figcaption li,.newsListing ul li.lang_ur figure figcaption ol,.newsListing ul li.lang_ur figure figcaption p,.newsListing ul li.lang_ur figure figcaption span,.newsListing ul li.lang_ur figure figcaption strong,.newsListing ul li.lang_ur figure figcaption table,.newsListing ul li.lang_ur figure figcaption tbody,.newsListing ul li.lang_ur figure figcaption td,.newsListing ul li.lang_ur figure figcaption tfoot,.newsListing ul li.lang_ur figure figcaption th,.newsListing ul li.lang_ur figure figcaption thead,.newsListing ul li.lang_ur figure figcaption tr,.newsListing ul li.lang_ur figure figcaption u,.newsListing ul li.lang_ur figure figcaption ul{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.newsListing ul li.lang_ur figure figcaption h2 a{direction:rtl;text-align:right}.newsListing ul li.lang_ne figure figcaption a,.newsListing ul li.lang_ne figure figcaption b,.newsListing ul li.lang_ne figure figcaption div,.newsListing ul li.lang_ne figure figcaption font,.newsListing ul li.lang_ne figure figcaption h1,.newsListing ul li.lang_ne figure figcaption h2,.newsListing ul li.lang_ne figure figcaption h3,.newsListing ul li.lang_ne figure figcaption h4,.newsListing ul li.lang_ne figure figcaption h5,.newsListing ul li.lang_ne figure figcaption h6,.newsListing ul li.lang_ne figure figcaption i,.newsListing ul li.lang_ne figure figcaption li,.newsListing ul li.lang_ne figure figcaption ol,.newsListing ul li.lang_ne figure figcaption p,.newsListing ul li.lang_ne figure figcaption span,.newsListing ul li.lang_ne figure figcaption strong,.newsListing ul li.lang_ne figure figcaption table,.newsListing ul li.lang_ne figure figcaption tbody,.newsListing ul li.lang_ne figure figcaption td,.newsListing ul li.lang_ne figure figcaption tfoot,.newsListing ul li.lang_ne figure figcaption th,.newsListing ul li.lang_ne figure figcaption thead,.newsListing ul li.lang_ne figure figcaption tr,.newsListing ul li.lang_ne figure figcaption u,.newsListing ul li.lang_ne figure figcaption ul{font-family:fnt_ne,Arial,sans-serif}.hd_h1.lang_en,.sourcesWarp.lang_en{font-family:fnt_en,Arial,sans-serif}.hd_h1.lang_bh,.hd_h1.lang_hi,.sourcesWarp.lang_bh,.sourcesWarp.lang_hi{font-family:fnt_hi,Arial,sans-serif}.hd_h1.lang_mr,.sourcesWarp.lang_mr{font-family:fnt_mr,Arial,sans-serif}.hd_h1.lang_gu,.sourcesWarp.lang_gu{font-family:fnt_gu,Arial,sans-serif}.hd_h1.lang_pa,.sourcesWarp.lang_pa{font-family:fnt_pa,Arial,sans-serif}.hd_h1.lang_bn,.sourcesWarp.lang_bn{font-family:fnt_bn,Arial,sans-serif}.hd_h1.lang_kn,.sourcesWarp.lang_kn{font-family:fnt_kn,Arial,sans-serif}.hd_h1.lang_ta,.sourcesWarp.lang_ta{font-family:fnt_ta,Arial,sans-serif}.hd_h1.lang_te,.sourcesWarp.lang_te{font-family:fnt_te,Arial,sans-serif}.hd_h1.lang_ml,.sourcesWarp.lang_ml{font-family:fnt_ml,Arial,sans-serif}.hd_h1.lang_ur,.sourcesWarp.lang_ur{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.hd_h1.lang_or,.sourcesWarp.lang_or{font-family:fnt_or,Arial,sans-serif}.hd_h1.lang_ne,.sourcesWarp.lang_ne{font-family:fnt_ne,Arial,sans-serif}.fav_list.lang_en li a,.sel_lang ul.lv1 li a.lang_en,.thumb3 li.lang_en a figure figcaption h2,.thumb3.box_lang_en li a figure figcaption h2{font-family:fnt_en,Arial,sans-serif}.fav_list.lang_bh li a,.fav_list.lang_hi li a,.sel_lang ul.lv1 li a.lang_bh,.sel_lang ul.lv1 li a.lang_hi,.thumb3 li.lang_bh a figure figcaption h2,.thumb3 li.lang_hi a figure figcaption h2,.thumb3.box_lang_bh li a figure figcaption h2,.thumb3.box_lang_hi li a figure figcaption h2{font-family:fnt_hi,Arial,sans-serif}.fav_list.lang_mr li a,.sel_lang ul.lv1 li a.lang_mr,.thumb3 li.lang_mr a figure figcaption h2,.thumb3.box_lang_mr li a figure figcaption h2{font-family:fnt_mr,Arial,sans-serif}.fav_list.lang_gu li a,.sel_lang ul.lv1 li a.lang_gu,.thumb3 li.lang_gu a figure figcaption h2,.thumb3.box_lang_gu li a figure figcaption h2{font-family:fnt_gu,Arial,sans-serif}.fav_list.lang_pa li a,.sel_lang ul.lv1 li a.lang_pa,.thumb3 li.lang_pa a figure figcaption h2,.thumb3.box_lang_pa li a figure figcaption h2{font-family:fnt_pa,Arial,sans-serif}.fav_list.lang_bn li a,.sel_lang ul.lv1 li a.lang_bn,.thumb3 li.lang_bn a figure figcaption h2,.thumb3.box_lang_bn li a figure figcaption h2{font-family:fnt_bn,Arial,sans-serif}.fav_list.lang_kn li a,.sel_lang ul.lv1 li a.lang_kn,.thumb3 li.lang_kn a figure figcaption h2,.thumb3.box_lang_kn li a figure figcaption h2{font-family:fnt_kn,Arial,sans-serif}.fav_list.lang_ta li a,.sel_lang ul.lv1 li a.lang_ta,.thumb3 li.lang_ta a figure figcaption h2,.thumb3.box_lang_ta li a figure figcaption h2{font-family:fnt_ta,Arial,sans-serif}.fav_list.lang_te li a,.sel_lang ul.lv1 li a.lang_te,.thumb3 li.lang_te a figure figcaption h2,.thumb3.box_lang_te li a figure figcaption h2{font-family:fnt_te,Arial,sans-serif}.fav_list.lang_ml li a,.sel_lang ul.lv1 li a.lang_ml,.thumb3 li.lang_ml a figure figcaption h2,.thumb3.box_lang_ml li a figure figcaption h2{font-family:fnt_ml,Arial,sans-serif}.fav_list.lang_or li a,.sel_lang ul.lv1 li a.lang_or,.thumb3 li.lang_or a figure figcaption h2,.thumb3.box_lang_or li a figure figcaption h2{font-family:fnt_or,Arial,sans-serif}.fav_list.lang_ur li a,.thumb3.box_lang_ur li a figure figcaption h2{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.sel_lang ul.lv1 li a.lang_ur,.thumb3 li.lang_ur a figure figcaption h2{font-family:fnt_ur,Arial,sans-serif}.fav_list.lang_ne li a,.sel_lang ul.lv1 li a.lang_ne,.thumb3 li.lang_ne a figure figcaption h2,.thumb3.box_lang_ne li a figure figcaption h2{font-family:fnt_ne,Arial,sans-serif}#lang_en .brd_cum,#lang_en a,#lang_en b,#lang_en div,#lang_en font,#lang_en h1,#lang_en h2,#lang_en h3,#lang_en h4,#lang_en h5,#lang_en h6,#lang_en i,#lang_en li,#lang_en ol,#lang_en p,#lang_en span,#lang_en strong,#lang_en table,#lang_en tbody,#lang_en td,#lang_en tfoot,#lang_en th,#lang_en thead,#lang_en tr,#lang_en u,#lang_en ul{font-family:fnt_en,Arial,sans-serif}#lang_en.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_en.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_en.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_en.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_en.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_en.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_en.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_en.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_en.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_bh .brd_cum,#lang_bh a,#lang_bh b,#lang_bh div,#lang_bh font,#lang_bh h1,#lang_bh h2,#lang_bh h3,#lang_bh h4,#lang_bh h5,#lang_bh h6,#lang_bh i,#lang_bh li,#lang_bh ol,#lang_bh p,#lang_bh span,#lang_bh strong,#lang_bh table,#lang_bh tbody,#lang_bh td,#lang_bh tfoot,#lang_bh th,#lang_bh thead,#lang_bh tr,#lang_bh u,#lang_bh ul,#lang_hi .brd_cum,#lang_hi a,#lang_hi b,#lang_hi div,#lang_hi font,#lang_hi h1,#lang_hi h2,#lang_hi h3,#lang_hi h4,#lang_hi h5,#lang_hi h6,#lang_hi i,#lang_hi li,#lang_hi ol,#lang_hi p,#lang_hi span,#lang_hi strong,#lang_hi table,#lang_hi tbody,#lang_hi td,#lang_hi tfoot,#lang_hi th,#lang_hi thead,#lang_hi tr,#lang_hi u,#lang_hi ul{font-family:fnt_hi,Arial,sans-serif}#lang_bh.sty1 .details_data h1,#lang_hi.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_bh.sty1 .details_data h1 span,#lang_hi.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_bh.sty1 .details_data .data,#lang_hi.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_bh.sty2 .details_data h1,#lang_hi.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_bh.sty2 .details_data h1 span,#lang_hi.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_bh.sty2 .details_data .data,#lang_hi.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_bh.sty3 .details_data h1,#lang_hi.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_bh.sty3 .details_data h1 span,#lang_hi.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_bh.sty3 .details_data .data,#lang_hi.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_mr .brd_cum,#lang_mr a,#lang_mr b,#lang_mr div,#lang_mr font,#lang_mr h1,#lang_mr h2,#lang_mr h3,#lang_mr h4,#lang_mr h5,#lang_mr h6,#lang_mr i,#lang_mr li,#lang_mr ol,#lang_mr p,#lang_mr span,#lang_mr strong,#lang_mr table,#lang_mr tbody,#lang_mr td,#lang_mr tfoot,#lang_mr th,#lang_mr thead,#lang_mr tr,#lang_mr u,#lang_mr ul{font-family:fnt_mr,Arial,sans-serif}#lang_mr.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_mr.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_mr.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_mr.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_mr.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_mr.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_mr.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_mr.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_mr.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_gu .brd_cum,#lang_gu a,#lang_gu b,#lang_gu div,#lang_gu font,#lang_gu h1,#lang_gu h2,#lang_gu h3,#lang_gu h4,#lang_gu h5,#lang_gu h6,#lang_gu i,#lang_gu li,#lang_gu ol,#lang_gu p,#lang_gu span,#lang_gu strong,#lang_gu table,#lang_gu tbody,#lang_gu td,#lang_gu tfoot,#lang_gu th,#lang_gu thead,#lang_gu tr,#lang_gu u,#lang_gu ul{font-family:fnt_gu,Arial,sans-serif}#lang_gu.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_gu.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_gu.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_gu.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_gu.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_gu.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_gu.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_gu.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_gu.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_pa .brd_cum,#lang_pa a,#lang_pa b,#lang_pa div,#lang_pa font,#lang_pa h1,#lang_pa h2,#lang_pa h3,#lang_pa h4,#lang_pa h5,#lang_pa h6,#lang_pa i,#lang_pa li,#lang_pa ol,#lang_pa p,#lang_pa span,#lang_pa strong,#lang_pa table,#lang_pa tbody,#lang_pa td,#lang_pa tfoot,#lang_pa th,#lang_pa thead,#lang_pa tr,#lang_pa u,#lang_pa ul{font-family:fnt_pa,Arial,sans-serif}#lang_pa.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_pa.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_pa.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_pa.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_pa.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_pa.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_pa.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_pa.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_pa.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_bn .brd_cum,#lang_bn a,#lang_bn b,#lang_bn div,#lang_bn font,#lang_bn h1,#lang_bn h2,#lang_bn h3,#lang_bn h4,#lang_bn h5,#lang_bn h6,#lang_bn i,#lang_bn li,#lang_bn ol,#lang_bn p,#lang_bn span,#lang_bn strong,#lang_bn table,#lang_bn tbody,#lang_bn td,#lang_bn tfoot,#lang_bn th,#lang_bn thead,#lang_bn tr,#lang_bn u,#lang_bn ul{font-family:fnt_bn,Arial,sans-serif}#lang_bn.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_bn.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_bn.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_bn.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_bn.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_bn.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_bn.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_bn.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_bn.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_kn .brd_cum,#lang_kn a,#lang_kn b,#lang_kn div,#lang_kn font,#lang_kn h1,#lang_kn h2,#lang_kn h3,#lang_kn h4,#lang_kn h5,#lang_kn h6,#lang_kn i,#lang_kn li,#lang_kn ol,#lang_kn p,#lang_kn span,#lang_kn strong,#lang_kn table,#lang_kn tbody,#lang_kn td,#lang_kn tfoot,#lang_kn th,#lang_kn thead,#lang_kn tr,#lang_kn u,#lang_kn ul{font-family:fnt_kn,Arial,sans-serif}#lang_kn.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_kn.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_kn.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_kn.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_kn.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_kn.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_kn.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_kn.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_kn.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ta .brd_cum,#lang_ta a,#lang_ta b,#lang_ta div,#lang_ta font,#lang_ta h1,#lang_ta h2,#lang_ta h3,#lang_ta h4,#lang_ta h5,#lang_ta h6,#lang_ta i,#lang_ta li,#lang_ta ol,#lang_ta p,#lang_ta span,#lang_ta strong,#lang_ta table,#lang_ta tbody,#lang_ta td,#lang_ta tfoot,#lang_ta th,#lang_ta thead,#lang_ta tr,#lang_ta u,#lang_ta ul{font-family:fnt_ta,Arial,sans-serif}#lang_ta.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ta.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ta.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ta.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ta.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ta.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ta.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ta.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ta.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_te .brd_cum,#lang_te a,#lang_te b,#lang_te div,#lang_te font,#lang_te h1,#lang_te h2,#lang_te h3,#lang_te h4,#lang_te h5,#lang_te h6,#lang_te i,#lang_te li,#lang_te ol,#lang_te p,#lang_te span,#lang_te strong,#lang_te table,#lang_te tbody,#lang_te td,#lang_te tfoot,#lang_te th,#lang_te thead,#lang_te tr,#lang_te u,#lang_te ul{font-family:fnt_te,Arial,sans-serif}#lang_te.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_te.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_te.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_te.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_te.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_te.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_te.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_te.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_te.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ml .brd_cum,#lang_ml a,#lang_ml b,#lang_ml div,#lang_ml font,#lang_ml h1,#lang_ml h2,#lang_ml h3,#lang_ml h4,#lang_ml h5,#lang_ml h6,#lang_ml i,#lang_ml li,#lang_ml ol,#lang_ml p,#lang_ml span,#lang_ml strong,#lang_ml table,#lang_ml tbody,#lang_ml td,#lang_ml tfoot,#lang_ml th,#lang_ml thead,#lang_ml tr,#lang_ml u,#lang_ml ul{font-family:fnt_ml,Arial,sans-serif}#lang_ml.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ml.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ml.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ml.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ml.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ml.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ml.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ml.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ml.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_or .brd_cum,#lang_or a,#lang_or b,#lang_or div,#lang_or font,#lang_or h1,#lang_or h2,#lang_or h3,#lang_or h4,#lang_or h5,#lang_or h6,#lang_or i,#lang_or li,#lang_or ol,#lang_or p,#lang_or span,#lang_or strong,#lang_or table,#lang_or tbody,#lang_or td,#lang_or tfoot,#lang_or th,#lang_or thead,#lang_or tr,#lang_or u,#lang_or ul{font-family:fnt_or,Arial,sans-serif}#lang_or.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_or.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_or.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_or.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_or.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_or.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_or.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_or.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_or.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ur .brd_cum,#lang_ur a,#lang_ur b,#lang_ur div,#lang_ur font,#lang_ur h1,#lang_ur h2,#lang_ur h3,#lang_ur h4,#lang_ur h5,#lang_ur h6,#lang_ur i,#lang_ur li,#lang_ur ol,#lang_ur p,#lang_ur span,#lang_ur strong,#lang_ur table,#lang_ur tbody,#lang_ur td,#lang_ur tfoot,#lang_ur th,#lang_ur thead,#lang_ur tr,#lang_ur u,#lang_ur ul{font-family:fnt_ur,Arial,sans-serif}#lang_ur.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ur.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ur.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ur.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ur.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ur.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ur.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ur.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ur.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ne .brd_cum,#lang_ne a,#lang_ne b,#lang_ne div,#lang_ne font,#lang_ne h1,#lang_ne h2,#lang_ne h3,#lang_ne h4,#lang_ne h5,#lang_ne h6,#lang_ne i,#lang_ne li,#lang_ne ol,#lang_ne p,#lang_ne span,#lang_ne strong,#lang_ne table,#lang_ne tbody,#lang_ne td,#lang_ne tfoot,#lang_ne th,#lang_ne thead,#lang_ne tr,#lang_ne u,#lang_ne ul{font-family:fnt_ne,Arial,sans-serif}#lang_ne.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ne.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ne.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ne.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ne.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ne.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ne.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ne.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ne.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}@media only screen and (max-width:1280px){.mainWarp{width:100%}.bdy .content aside{width:30%}.bdy .content aside .thumb li{width:49%}.bdy .content article{width:70%}nav{padding:10px 0;width:100%}nav .LHS{width:30%}nav .LHS a{margin-left:20px}nav .RHS{width:70%}nav .RHS ul.ud{margin-right:20px}nav .RHS .menu a{margin-right:30px}}@media only screen and (max-width:1200px){.thumb li a figure figcaption h3{font-size:12px}}@media only screen and (max-width:1024px){.newsListing ul li figure .img{width:180px;height:140px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 180px);width:-webkit-calc(100% - 180px);width:-o-calc(100% - 180px);width:calc(100% - 180px)}.details_data .share{z-index:9999}.details_data h1{padding:30px 50px 0}.details_data figure figcaption{padding:5px 50px 0}.details_data .realted_story_warp .inr{padding:30px 50px 0}.details_data .realted_story_warp .inr ul.helfWidth .img{display:none}.details_data .realted_story_warp .inr ul.helfWidth figcaption{width:100%}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:100px;max-height:100px;max-width:30%;width:30%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}@media only screen and (max-width:989px){.details_data .data{padding:25px 50px}.displayDate .main{padding:5px 35px}.aside_newsListing ul li a figure figcaption h2{font-size:12px}.newsListing ul li a figure .img{width:170px;max-width:180px;max-width:220px;height:130px}.newsListing ul li a figure figcaption{width:calc(100% - 170px)}.newsListing ul li a figure figcaption span{padding-top:0}.newsListing ul li a figure figcaption .resource{padding-top:10px}}@media only screen and (max-width:900px){.newsListing ul li figure .img{width:150px;height:110px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 150px);width:-webkit-calc(100% - 150px);width:-o-calc(100% - 150px);width:calc(100% - 150px)}.popup .inr{overflow:hidden;width:500px;height:417px;max-height:417px;margin-top:-208px;margin-left:-250px}.btn_view_all{padding:10px}nav .RHS ul.site_nav li a{padding:10px 15px;background-image:none}.aside_newsListing ul li a figure .img{display:none}.aside_newsListing ul li a figure figcaption{width:100%;padding-left:0}.bdy .content aside .thumb li{width:100%}.aside_nav_list li a span{font-size:10px;padding:15px 10px;background:0 0}.sourcesWarp .sub_nav ul li{width:33%}}@media only screen and (max-width:800px){.newsListing ul li figure .img{width:150px;height:110px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 150px);width:-webkit-calc(100% - 150px);width:-o-calc(100% - 150px);width:calc(100% - 150px)}.newsListing ul li figure figcaption span{font-size:10px}.newsListing ul li figure figcaption h2 a{font-size:15px}.newsListing ul li figure figcaption p{display:none;font-size:12px}.newsListing ul li figure figcaption.fullWidth p{display:block}nav .RHS ul.site_nav li{margin-right:15px}.newsListing ul li a figure{padding:15px 10px}.newsListing ul li a figure .img{width:120px;max-width:120px;height:120px}.newsListing ul li a figure figcaption{width:calc(100% - 130px);padding:0 0 0 20px}.newsListing ul li a figure figcaption span{font-size:10px;padding-top:0}.newsListing ul li a figure figcaption h2{font-size:14px}.newsListing ul li a figure figcaption p{font-size:12px}.resource{padding-top:10px}.resource ul li{margin-right:10px}.bdy .content aside{width:30%}.bdy .content article{width:70%}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:70px;max-height:70px;max-width:30%;width:30%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}@media only screen and (max-width:799px){.thumb1 li,.thumb1 li a,.thumb1 li a img{max-height:50px;max-width:50px}.thumb1 li,.thumb1 li a{min-height:50px;min-width:50px}.sourcesWarp .sub_nav ul li{width:50%!important}.setting .country_list li,.setting .fav_cat_list li,.setting .fav_lang_list li,.setting .fav_np_list li{width:100%}}@media only screen and (max-width:640px){.details_data .realted_story_warp .inr ul li figure figcaption span,.newsListing ul li figure figcaption span{padding-top:0}.bdy .content aside{width:100%;display:none}nav .RHS ul.site_nav li{margin-right:10px}.sourcesWarp{min-height:250px}.sourcesWarp .logo_img{height:100px;margin-top:72px}.sourcesWarp .sources_nav ul li{margin:0}.bdy .content article{width:100%}.bdy .content article h1{text-align:center}.bdy .content article .brd_cum{display:none}.bdy .content article .details_data h1{text-align:left}.bdy .content a.aside_open{display:inline-block}.details_data .realted_story_warp .inr ul li{width:100%;height:auto}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img{width:100px;height:75px;float:left}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img img{height:100%}.details_data .realted_story_warp .inr ul li figure figcaption{float:left;padding-left:10px}}@media only screen and (max-width:480px){nav .LHS a.logo{width:100px;height:28px}.details_data figure img,.sourcesWarp .sub_nav .inr ul li{width:100%}nav .RHS ul.site_nav li a{padding:6px}.sourcesWarp{min-height:auto;max-height:auto;height:auto}.sourcesWarp .logo_img{margin:20px 10px}.sourcesWarp .sources_nav ul li a{padding:5px 15px}.displayDate .main .dt{max-width:90px}.details_data h1{padding:30px 20px 0}.details_data .share{top:inherit;bottom:0;left:0;width:100%;height:35px;position:fixed}.details_data .share .inr{position:relative}.details_data .share .inr .sty ul{background-color:#e2e2e2;border-radius:3px 0 0 3px}.details_data .share .inr .sty ul li{border:1px solid #cdcdcd;border-top:none}.details_data .share .inr .sty ul li a{width:35px}.details_data .share .inr .sty ul li a.sty1 span{padding-top:14px!important}.details_data .share .inr .sty ul li a.sty2 span{padding-top:12px!important}.details_data .share .inr .sty ul li a.sty3 span{padding-top:10px!important}.details_data .share ul,.details_data .share ul li{float:left}.details_data .share ul li a{border-radius:0!important}.details_data .data,.details_data .realted_story_warp .inr{padding:25px 20px}.thumb3 li{max-width:100%;width:100%;margin:5px 0;height:auto}.thumb3 li a figure img{display:none}.thumb3 li a figure figcaption{position:relative;height:auto}.thumb3 li a figure figcaption h2{margin:0;text-align:left}.thumb2{text-align:center}.thumb2 li{display:inline-block;max-width:100px;max-height:100px;float:inherit}.thumb2 li a img{width:80px;height:80px}}@media only screen and (max-width:320px){.newsListing ul li figure figcaption span,.newsListing.bdyPad{padding-top:10px}#back-top,footer .social{display:none!important}nav .LHS a.logo{width:70px;height:20px;margin:7px 0 0 12px}nav .RHS ul.site_nav{margin-top:3px}nav .RHS ul.site_nav li a{font-size:12px}nav .RHS .menu a{margin:0 12px 0 0}.newsListing ul li figure .img{width:100%;max-width:100%;height:auto;max-height:100%}.newsListing ul li figure figcaption{width:100%;padding-left:0}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img{width:100%;height:auto}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:50px;max-height:50px;max-width:28%;width:28%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}.details_data .data{padding-bottom:0}.details_data .block_np{padding:15px 100px;background:#f8f8f8;margin:30px 0}.details_data .block_np td h3{padding-bottom:10px}.details_data .block_np table tr td{padding:0!important}.details_data .block_np h3{padding-bottom:12px;color:#bfbfbf;font-weight:700;font-size:12px}.details_data .block_np .np{width:161px}.details_data .block_np .np a{padding-right:35px;display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/np_nxt.svg) center right no-repeat}.details_data .block_np .np a img{width:120px}.details_data .block_np .mdl{min-width:15px}.details_data .block_np .mdl span{display:block;height:63px;width:1px;margin:0 auto;border-left:1px solid #d8d8d8}.details_data .block_np .store{width:370px}.details_data .block_np .store ul:after{content:\" \";display:block;clear:both}.details_data .block_np .store li{float:left;margin-right:5px}.details_data .block_np .store li:last-child{margin-right:0}.details_data .block_np .store li a{display:block;height:36px;width:120px;background-repeat:no-repeat;background-position:center center;background-size:120px auto}.details_data .block_np .store li a.andorid{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/google_play.svg)}.details_data .block_np .store li a.window{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/window.svg)}.details_data .block_np .store li a.ios{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/ios.svg)}.win_details_pop{background:rgba(0,0,0,.5);z-index:999;top:0;left:0;width:100%;height:100%;position:fixed}.win_details_pop .inr,.win_details_pop .inr .bnr_img{width:488px;max-width:488px;height:390px;max-height:390px}.win_details_pop .inr{position:absolute;top:50%;left:50%;margin-left:-244px;margin-top:-195px;z-index:9999}.win_details_pop .inr .bnr_img{background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win2_2302.jpg) center center;position:relative}.win_details_pop .inr .bnr_img a.btn_win_pop_close{position:absolute;width:20px;height:20px;z-index:1;top:20px;right:20px;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win_2302.jpg) center center no-repeat}.win_details_pop .inr .btn_store_win{display:block;height:70px;max-height:70px;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win3_2302.jpg) center center no-repeat #fff}.win_str_bnr a{display:block}@media only screen and (max-width:1080px){.details_data .block_np h3{font-size:11px}.details_data .block_np .np h3{padding-bottom:15px}.details_data .block_np .store li a{background-size:100px auto;width:100px}}@media only screen and (max-width:1024px){.details_data .block_np{margin-bottom:0}}@media only screen and (max-width:989px){.details_data .block_np{padding:15px 50px}}@media only screen and (max-width:900px){.details_data .block_np table,.details_data .block_np tbody,.details_data .block_np td,.details_data .block_np tr{display:block}.details_data .block_np td.np,.details_data .block_np td.store{width:100%}.details_data .block_np tr h3{font-size:12px}.details_data .block_np .np h3{float:left;padding:8px 0 0}.details_data .block_np .np:after{content:\" \";display:block;clear:both}.details_data .block_np .np a{float:right;padding-right:50px}.details_data .block_np td.mdl{display:none}.details_data .block_np .store{border-top:1px solid #ebebeb;margin-top:15px}.details_data .block_np .store h3{padding:15px 0 10px;display:block}.details_data .block_np .store li a{background-size:120px auto;width:120px}}@media only screen and (max-width:675px){.details_data .block_np .store li a{background-size:100px auto;width:100px}}@media only screen and (max-width:640px){.details_data .block_np .store li a{background-size:120px auto;width:120px}}@media only screen and (max-width:480px){.details_data .block_np{padding:15px 20px}.details_data .block_np .store li a{background-size:90px auto;width:90px}.details_data .block_np tr h3{font-size:10px}.details_data .block_np .np h3{padding:5px 0 0}.details_data .block_np .np a{padding-right:40px}.details_data .block_np .np a img{width:80px}}", "raw_content": "\nமுதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தி.��ு.க. அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிதி\nதமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் கொரோனா தடுப்பு...\nவீடுகளுக்குச் சென்று ஓய்வூதியம் மற்றும் மாதாந்தர கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு\nஇலங்கையில் ஓய்வூதியம் மற்றும் மாதாந்தர முதியோர் கொடுப்பனவு...\nமுகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க..\nபேக்கிங் சோடா, கரும்புள்ளிகளை நீக்க மிகவும் சிறப்பான பொருள். அதற்கு பேக்கிங் சோடாவை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில்...\nஇலங்கை சியோன் தேவாலய தற்கொலைத் தாக்குதலின் முக்கிய காரணவாதி கைது\nஇலங்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில்...\nஇலங்கை சியோன் தேவாலய தற்கொலைத் தாக்குதலின் முக்கிய காரணவாதி கைது\nஇலங்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில்...\n\"ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு\" திட்டம் ஒத்திவைக்கப்படுகிறது - அமைச்சர் தகவல்\nநாடு முழுவதும் வரும் ஜூன் மாதம் முதல் ஒரே நாடு, ஒரே ரே‌ஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்த...\nமுன்னாள் சி.ஐ.டி. பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் முன்னெடுப்பு\nஇலங்கையில் கடந்த ஆண்டு 21 ஏப்ரல் உயிர்த்த ஞாயிறன்று நடைபெற்ற தொடர் தற்கொலை...\nநோய் எதிர்ப்பு சக்தியை வலிமையாக்க..\nவைட்டமின் சி அதிகம் காணப்படும் நெல்லிக்காய் அல்லது கொய்யாவை, குடை மிளகாய் உடன் சேர்த்து சாலட்டாக செய்து தினமும் உணவில் எடுத்து...\nசிறைக்கைதிகளின் பாதுகாப்பு விஷயத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பல அமைப்புகள் அனுப்பியுள்ள மகஜர்\nஇப்போது நாடளாவிய ரீதியில் கொவிட் – 19 கொரோனா வைரஸ்...\nபல்வேறு மாநிலங்களில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் - சீமான்\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...\nஅரசு மருத்துவமனைகளில் வழக்கம்போல் செயல்படும் பிரிவுகள் குறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு\nஇலங்கையில் அரசு மருத்துவமனைகளில் நீரிழிவு, இருதயநோய், உயர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/daily-prayers-hindu-prayer-hub/quiescent-guru-told-the-untold-words", "date_download": "2020-03-30T07:04:22Z", "digest": "sha1:FAQG4X5JUXZJWFKBN2CLN2TKQ5J6KSYH", "length": 6081, "nlines": 197, "source_domain": "shaivam.org", "title": "Quiescent Guru Told the Untold Words! - Prayer from Thayumanavar Songs - Prayer of the day", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nமக்களைப் பிணிகள் தீண்டா வண்ணம் பன்னிரு திருமுறை விண்ணப்பம் - திங்கள் மாலை 5 மணிக்கு ஆறாம் திருமுறை நேரடி ஒளிபரப்பு வழங்குபவர் கரூர் திரு. கு. சுவாமிநாதன் ஓதுவார் (Full Schedule)\nஆதி அநாதியும் ஆகி - எனக்கு\nஆனந்தமாய் அறிவாய் நின்று இலங்கும்\nசோதி மவுனியாய்த் தோன்றி - அவன்\nசொல்லாத வார்த்தையைச் சொன்னான்டி தோழி\nசங்கர சங்கர சம்பு - சிவ\nசங்கர சங்கர சங்கர சம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/lesbian", "date_download": "2020-03-30T07:27:03Z", "digest": "sha1:DKEPV7ASYCZV3R3WJX5EW4PGATAAZXQC", "length": 5350, "nlines": 106, "source_domain": "ta.wiktionary.org", "title": "lesbian - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபெண்களுள் தற்பால் காம இச்சையுடையவர்கள் (பெண் காம உறவு)\nதிருநங்கைகளையும் சேர்த்து எல்.ஜி.பி.டி (LGBT) (பெண்விழைபெண், ஆண்விழைஆண், இருபால்விழைஞர், திருநங்கைகள்) என்று ஒன்றாக வகைப்படுத்துதல் எந்த வகையில் பொருந்தும் என்று தெரியவில்லை. முதல் மூன்றும் மனப்பிறழ்வுகள், திருநங்கைகள் உடற்பிறழ்வுகள். (தூற்றுதல் ஒழி, தினமணி தலையங்கம், 08 பிப் 2012)\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 பெப்ரவரி 2020, 09:19 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=175919&cat=1316", "date_download": "2020-03-30T08:19:56Z", "digest": "sha1:HYXP52KJV5VEETN6WRWCGKAWC6CXLYB5", "length": 26071, "nlines": 583, "source_domain": "www.dinamalar.com", "title": "ஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஆன்மிகம் வீடியோ » ஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம் நவம்பர் 17,2019 13:00 IST\nஆன்மிகம் வீடியோ » ஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம் நவம்பர் 17,2019 13:00 IST\nகார்த்திகை முதல் நாளை முன்னிட்டு ஞாயிறன்று கோடம்பாக்கம் மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதன் பின் சரண கோஷம் முழங்க , நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு குருசாமி மாலை அணிவித்தார். இவர்கள் 48 நாட்கள் மண்டல் விரதம் கடைபிடித்த பிறகு சபரிமலைக்கு சென்று ஐயப்பனை வழிபடுவர்.\nகுருதட்சிணாமூர்த்தி கோயிலில் சிறப்பு பூஜைகள்\nகோவிலில்களில் கேதாரி கவுரி விரதம்\nசுஜித்தை மீட்க சிறப்பு பிரார்த்தனை\nபிரம்மபுரீஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா\nகந்தசஷ்டி விழாவில் வாழைத்தண்டு விரதம்\nரஜினிக்கு சிறப்பு திரைப்பட விருது\nபெருவுடையாருக்கு 48 வகை பேரபிஷேகம்\nசதுரகிரி பக்தர்கள் கயிறுகட்டி மீட்பு\nரஜினிகாந்த் அரசியலுக்குவர சிறப்பு யாகம்\nமாலையணிந்து விரதத்தை துவக்கிய பக்தர்கள்\n10 ஆண்டுக்கு பின் நிறைந்த அணை\nஅரோகரா கோஷம் விண்ணதிர திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாணம்\nராசிபுரம் மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா\nமூலவைகையில் 26 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளம்\n10, 008 நெய் தீப சிறப்பு வழிபாடு\nநித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா\nஸ்ரீ காளஹஸ்தி கோவிலில் லட்ச குங்கும அர்ச்சனை\nகைதி எனக்கு தல தீபாவளி நரேன் சிறப்பு பேட்டி\nதுலாக்கட்ட பகுதியில் கழிவு நீர் கலப்பதால் பக்தர்கள் அதிர்ச்சி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅரசுக்கு நிதி வழங்கிய சிறுவன் | DMR SHORTS\nTN-ல் ஞாயிறு ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது\nகை கோர்க்காமல் உதவலாம் | DMR SHORTS\nஅமெரிக்காவில் கொரோனா வேகம் | DMR SHORTS\nதடை மீறிய 11,565 வாகனங்கள் பறிமுதல் | DMR SHORTS\nகேரள மக்களுக்கு உதவ தமிழக அரசு சம்மதம்\nதனிமையை கண்காணிக்க புதிய ஆப்\nமது கடைகளை திறக்க கோரிக்கை | DMR SHORTS\nஇந்த நாடுகள் எப்படி தப்பின\nவணக்கம் வாசகர்களே | DMR SHORTS\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகேரள மக்களுக்கு உதவ தமிழக அரசு சம்மதம்\nஜஸ்டின் மனைவி குணமடைந்தார் | DMR SHORTS\nஅரசுக்கு நிதி வழங்கிய சிறுவன் | DMR SHORTS\nகை கோர்க்காமல் உதவலாம் | DMR SHORTS\nஅமெரிக்காவில் கொரோனா வேகம் | DMR SHORTS\nதடை மீறிய 11,565 வாகனங்கள் பறிமுதல் | DMR SHORTS\nமன்னிப்பு கேட்கிறார் மோடி | DMR SHORTS\nதனிமையை கண்காணிக்க புதிய ஆப்\nமது கடைகளை திறக்க கோரிக்கை | DMR SHORTS\nஇந்த நாடுகள் எப்படி தப்பின\nவணக்கம் வாசகர்களே | DMR SHORTS\nசீனா பேக் டூ ஃபார்ம் | DMR SHORTS\nகாய்கறி டோர் டெலிவரி | DMR SHORTS\nநீங்களும் உதவலாம்| DMR SHORTS\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 40\nகேரளாவில் முதல் மரணம் | DMR SHORTS\nகைதிகளுடன் பேச வீடியோ கால் | DMR SHORTS\nகொரோனாவுக்கு எரிசாராயம் 300 பேர் பலி.| DMR SHORTS\nகொரோனா முதலில் பிடித்தது இவரைதானாம் Wei Guixian\nTN-ல் ஞாயிறு ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது\nஅமெரிக்காவில் பாதிப்பு லட்சத்தை தாண்டியது | DMR SHORTS\nதைரியமாக வாழவேண்டும் | அறிவுரை ஆயிரம்\nகதை நேரம் - பகுதி 5\nமனித நேயம் மகத்தானது | அறிவுரை ஆயிரம்\nஅரசு சலுகைகள், சந்தேகங்களுக்கு விடை\nபிரதமர் மோடி உரை; கொரோனா முக்கிய அறிவிப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nபாசன வடிகாலில் கடல்நீர் விவசாயம் கேள்விக்குறி\nதண்ணீர் வேண்டாம் : விவசாயிகள் கெஞ்சல்\nஇடுபொருட்கள் தயாரிக்கும் ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரி\nலாபம் தரும் சூரியகாந்தி; விவசாயிகள் மகிழ்ச்சி\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nசூப்பர் லீக் ஹாக்கி; தமிழ்நாடு போலீஸ் கோல் மழை\nமாநில ஐவர் கால்பந்து வீரர்கள் அசத்தல்\nசி.ஐ.டி., டிராபி வாலிபால்: ஸ்ரீ சக்தி வெற்றி\n5வது டிவிஷன் கிரிக்கெட் : வசந்தம் சி.சி., அணி வெற்றி\nமாநில மகளிர் கூடைபந்து போட்டி\nமாவட்ட 'லீக்' கிரிக்கெட்; 'ரெயின் ட்ராப்ஸ்' அட்டகாசம்\nமக்களுக்காக மக்கள் இல்லாமல் யாகம்\nகமலவல்லி நாச்சியார் கோயிலில் தெப்போற்சவம்\nபஞ்சமுக அனுமன் வாகனத்தில் ராஜகோபாலசுவாமி\nகொரோனாவை விரட்ட பைரவ யாகம்\nதனி அறையில் மணிரத்னம் மகன்\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகை ரித்விகா\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகை மதுபாலா\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகர் ரகுமான்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2020/03/blog-post_6399.html", "date_download": "2020-03-30T06:49:23Z", "digest": "sha1:GT5Q6SDD5L6RSG5JK4JAAETPH24WITE2", "length": 8630, "nlines": 58, "source_domain": "www.newsview.lk", "title": "தற்காலிக பிரேத அறைகளை உருவாக்கும் அமெரிக்க மருத்துவமனைகள் - உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அச்சம் - News View", "raw_content": "\nHome வெளிநாடு தற்காலிக பிரேத அறைகளை உருவாக்கும் அமெரிக்க மருத்துவமனைகள் - உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அச்சம்\nதற்காலிக பிரேத அறைகளை உருவாக்கும் அமெரிக்க மருத்துவமனைகள் - உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அச்சம்\nகொரோனா வைரசினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம், பிரேத பரிசோதனை செய்ய வேண்டிய உடல்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற அச்சத்தில் நியுயோர்க்கின் பெல்வ்யூ மருத்துவமனை தற்காலிக பிரேத அறைகளை உருவாக்கியுள்ளது.\nமருத்துவமனைக்கு முன்பாக தற்காலிக கூடாரங்கள், குளிரூட்டப்பட்ட டிரெய்லர்கள் ஆகியவற்றை காண்பிக்கும் படங்கள் அமெரிக்க ஊடகங்களில் வெளியாகியுள்ளன. நியுயோர்க்கின் ஏனைய மருத்துவமனைகளிலும், நகரம் முழுவதிலும் உள்ள மருத்துவமனைகளிலும் தற்காலிக பிரேத அறைகளை அமைக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nசெப்டம்பர் 11 தாக்குதல் இடம்பெற்றவேளை பெல்வ்யூ மருத்துவமனையில் தற்காலிக பிரேத அறைகள் ஏற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. சாதாரண நாட்களில் நகரத்தின் பிரேத அறைகளால் 900 உடல்களை கையாள முடியும் நகரத்தின் மருத்துவ பரிசோதகரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nஇதுவரை நாங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ளவில்லை ஆனால் எதிர்வரும் நாட்களில் உயிரிழப்பவர்களின் வீதம் அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் செயற்படுகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். இந்த கூடாரங்கள் மற்றும் டிரக் வாகனங்களால் 3500 உடல்களை கையாள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவில் அடுத்த மூன்று வாரங்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை உச்சநிலையை அடையும் அந்த காலப்பகுதிக்குள் அனேகமான பாதிப்புகள் இடம்பெற்றிருக்கும் என அமெரிக்காவின் பிரபல தொற்று நோயியல் நிபுணர் ஐரா லொங்கினி தெரிவித்துள்ளார். அத்துடன் இரண்டு மூன்று நாட்களில் இரட்டிப்பாகும் எனவும் தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் உள்ள பிரதேசங்களில் 4 ஆவது நாளாக தொடரும் மனோ கணேசனின் சமூக பணி...\n(றிஸ்கான் முகம்மட்) முன்னால் அமைச்சரும், ��னநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசனின் நெறிப்படுதல் அனுசரணைய...\nபிரதமரின் கட்சித் தலைவர்கள் கூட்டம் திருப்திகரமாக இல்லை - முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு\nபிரதமர் மஹிந்த ராஜபக்ச நடாத்திய கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு திருப்திகரமான பதில்கள் வழங்கப்படவில்லை என்று ஸ...\nகொரோனாவினால் முதல் இலங்கையர் மரணம் - புங்குடுதீவைச் சேர்ந்த 59 வயது நபர்\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதல் இலங்கையர் மரணமடைந்துள்ளார். சுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வரும் 59 வயதான சதாசி...\nஇலங்கையில் 550 பேருக்கு கொரோனா தொற்று, அவர்கள் நடமாடியிருந்தால் 19 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருப்பர் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கணிப்பீடு\nஎம்.மனோசித்ரா இலங்கையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டின் படி சுமார் 550 பேர் கொரோனா வைரஸ் தொற்று...\nஜும்மா தொழுகைக்காக பள்ளிவாசலில் ஒன்று கூடிய 18 பேர் கைது - பலர் தப்பியோட்டம்\nஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை மீறி, ஹொரவபொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிவுளக்கட ஜூம்மா பள்ளிவாசலில் ஒன்று கூடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inneram.com/middle-east/saudi-arabia-closes-all-mosques-due-to-coronavirus/", "date_download": "2020-03-30T06:10:57Z", "digest": "sha1:LJBXL26Q3QC3AFOF2XP447X7DRHRF2DH", "length": 54670, "nlines": 343, "source_domain": "inneram.com", "title": "சவூதியில் மக்கா , மதீனா தவிர, மற்ற மசூதிகளில் தொழுகை நடத்துவதை நிறுத்த உத்தரவு! - இந்நேரம்.காம்", "raw_content": "\nதமிழகத்தில் அத்தியாவசிய பொருட்கள் முடங்கும் நிலை\nசென்னை (30 மார்ச் 2020): தமிழகத்திற்கு வெளி மாநிலங்களிலிருந்து வரவேண்டிய பொருட்கள் தடை பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு...\nகொரோனா எதிரொலியால் குறைந்த வாட்ஸ் அப் சேவை – திணறும் வாடிக்கையாளர்கள்\nபுதுடெல்லி (29 மார்ச் 2020): கொரோனா வைரஸ் காரணமாக வாட்ஸ் அப் தனது சேவையை குறைத்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து போக்குவரத்து சேவைகளும்...\nதமிழகத்தில் 50 பேருக்கு கொரோன�� வைரஸ் பாதிப்பு\nசென்னை (29 மார்ச் 2020): தமிழகத்தில் இதுவரை 50 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த பீலா ராஜேஷ்...\nரத்தான ரெயில் டிக்கெட்டுகளை 90 நாட்களில் திரும்பப் பெற ஏற்பாடு\nபுதுடெல்லி (29 மார்ச் 2020): கொரோனா வைரஸ் காரணமாக மார்ச், 22ல் இருந்து, ஏப்., 14 வரை ரத்து செய்யப்பட்ட ரயில்களில், டிக்கெட் முன்பதிவு செய்த பயணியர், கட்டணம் திரும்ப பெறுவதற்கு, ரத்தான...\nஊரடங்கு உத்தரவை மீறி சர்வ சாதாரணமாக உலா வரும் நாகை மக்கள்\nநாகை (28 மார்ச் 2020): கொரோனா உலகையே புரட்டிப் போட்டுக் கொண்டு இருக்க நாகை மக்களுக்கு மட்டும் அதுகுறித்த அச்சமோ, கவலையோ இருப்பதாக தெரியவில்லை. உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6...\nபிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்\nபுதுடெல்லி (30 மார்ச் 2020): நாடு தழுவிய திடீர் ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப் பட்டுள்ளதாக பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை எழுதிய கடிதத்தில்...\nஇந்தியாவில் திடீர் ஊரடங்கு உத்தரவால் ஐந்து குழந்தைகள் உட்பட 17 பேர் மரணம்\nபுதுடெல்லி (30 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக தேசிய அளவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ள நிலையில் புலம்பெயரும் தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகள் 17 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் தொடங்கி உலகையே...\nடெல்லி ஷஹீன் பாக் பகுதியில் உள்ள வீட்டு உபயோக பொருட்கள் கடையில் பயங்கர தீ\nபுதுடெல்லி (29 மார்ச் 2020): டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுக் கிழமை இரவு 08:45 க்கு இந்த தீ விபத்து...\nஊரடங்கு உத்தரவை மீறினால் இதுதான் நடக்கும் – மத்திய அரசு அதிரடி உத்தரவு\nபுதுடெல்லி (29 மார்ச் 2020): கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறினால் 14 நாள்கள தனிமை முகாமில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊரடங்கு...\n -ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் WhereIsAmitShah\nபுதுடெல்லி (29 மார்ச் 2020): கொரோனாவைரஸ் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், \"அமித்ஷா எங்கே\"என #WhereIsAmitShah என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. ஷாகின் பாக்-கில் நடந்த தொடர் போராட்டங்களின்போதும் சரி, டெல்லி...\nகொரோனா பாதிப்பால் ஈரானில் ஒரே நாளில் 129 பேர் பலி\nதெஹ்ரான் (22 மார்ச் 2020): கொரோனா பாதிப்பால் ஈரானில் ஒரே நாளில் 129 பேர் பலியாகியுள்ளனர். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எல்லைகளைக் கடந்த சவாலாக மாறி...\nகொரோனா வைரஸ் – தனிமைப்படுத்தல் விதிகளை மீறினால் 5 வருடம் சிறைத் தண்டனை\nதுபாய் (20 மார்ச் 2020): கொரோனா வைரஸ் நோய் தாக்கப்பட்டவர்கள் அல்லது அந்த நோயின் அறிகுறி இருப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையின்படி தனிமைப்படுத்தலுக்கு (Quarantine) உட்பட வேண்டும் என்றும் அந்த விதிகளை மீறினால் அவர்களுக்கு...\nகுவைத் பள்ளி கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை விடுமுறை நீடிப்பு\nகுவைத் (19 மார்ச் 2020): குவைத் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் நிலையில், வளைகுடாவிலும் அது அதிவேகத்தில்...\nசவூதியில் கொரோனாவிலிருந்து 8 பேர் நிவாரணம்\nரியாத் (19 மார்ச் 2020): சவூதி அரேபியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 8 பேர் நிவாரணம் பெற்றுள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் வளைகுடா நாடுகளையும் மிரட்டி வருகிறது. அந்த வகையில் சவூதியில் 238 பேருக்கு...\nகொரோனா வைரஸ் இறைவனின் சோதனை – ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி\nதெஹ்ரான் (18 மார்ச 2020): கொரோனா வைரஸ் இறைவனின் சோதனை என்று ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார். சீனா, இத்தாலிக்கு அடுத்தபடியாக கொரோனா பாதிப்பு ஈரானில் அதிக அளவில் உள்ளன. ஈரான் நாட்டில்...\nவைரமுத்துவின் வரிகளில் எஸ்பி பாலசுப்ரமணியம் பாடியுள்ள கொரோனா பாடல் – வீடியோ\nகொரோனா வைரஸ் உலகை புரட்டிப் போட்டுள்ள நிலையில் கவியரசு வைரமுத்துவின் வரிகளில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியுள்ள கொரோனா விழிப்புணர்வு பாடல். https://www.facebook.com/SPB/videos/742064302992047/\nபொன்மகள் வந்தாள் – பாடல் வீடியோ\nநடிகர் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் வெளியாகவுள்ள பொன்மகள் வந்தாள் படத்தின் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. பாடல் இசை கோவிந்த் வசந்தா, வரிகள் விவேக், பாடிய��ர் பிருந்தா சிவகுமார் https://www.youtube.com/watch\nடெல்லி மக்களுக்காக சென்னை ஐடி ஊழியர்கள் நடத்திய அமைதி போராட்டம் -VIDEO\nடெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னையில் ஐ.டி.ஊழியர்கள் சிறுசேரி ஐ.டி ஊழியர்களின் மெழுகுவர்த்தி ஏந்திய அமைதிப் போராட்டம். https://www.youtube.com/watch\nமண்ணின் மணம் வீசும் சூரரை போற்று பாடல் -வீடியோ\nசூர்யா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள சூரரைப் போற்று பாடல் வெளியிடப் பட்டுள்ளது. ஜி.வி பிரகாஷ்குமர் இசையில் வெளியாகியுள்ள பாடல் வீடியோ https://www.youtube.com/watch\nதற்கொலை செய்து கொண்ட ராமருக்கு ஆகம விதிகளின்படி கோவில் கட்ட முடியாது (VIDEO)\nசென்னை (24 ஜன 2020): ராமர் தற்கொலை செய்து கொண்டதாகவும், ஆகம விதிகளின்படி ராமருக்கு கோவில் கட்ட முடியாது என்றும் மனோதத்துவ நிபுணர் டாக்டர் ஷாலினி தெரிவித்துள்ளார். கடந்த 14ம் தேதி சென்னையில் நடைபெற்ற...\nகொரோனாவிலிருந்து மீண்டார் கனடா பிரதமரின் மனைவி\nடொரண்டோ (29 மார்ச் 2020): கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த கனடா பிரதமரின் மனைவி நோயிலிருந்து குணமடைந்துள்ளார். கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபி லண்டனிலிருத்து திரும்பியவுடன் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக மார்ச்...\nகொரோனா வைரஸ் பாதிப்பால் ஸ்பெயின் இளவரசி மரணம்\nஸ்பெயின் (29 மார்ச் 2020): கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா உயிரிழந்துள்ளார். கரோனா வைரஸின் (கொவைட்-19) தோற்றுவாயான சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூஹானில் இருந்து...\nஐந்து நிமிடத்தில் கொரோனாவை கண்டறியும் கருவி – அமெரிக்கா வெளியீடு\nவாஷிங்டன் (28 மார்ச் 2020): கொரோனா வைரஸ் உள்ளதா என்பதை ஐந்து நிமிடத்தில் கண்டறியும் கருவியை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஆய்வகம் இந்த சோதனைக் கருவியை கண்டறிந்துள்ளது. இக்கருவி மூலம் 5...\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா பாதிப்பு இல்லை – பாகிஸ்தான் அரசு விளக்கம்\nஇஸ்லாமாபாத் (28 மார்ச் 2020): பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. உலகை புரட்டிப் போட்டுள்ள கொரோனா வைரஸ் பரவும் வேகத்தைக் காட்டிலும்...\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைர���் பாதிப்பு\nலண்டன் (27 மார்ச் 2020): பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகை புரட்டிப் போட்டிருக்கும் கொரோனா வைரஸ் தலைவர்களையும் விட்டு வைக்கவில்லை. பிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு...\nமனித நேயத்தை மிஞ்சியது எதுவும் இல்லை – ஹர்பஜனுக்கு நன்றி தெரிவித்த ஷஹித் அஃப்ரிடி\nஇஸ்லாமாபாத் (25 மார்ச் 2020): கொரோனா எதிரொலியாக உணவின்றி பாதிக்கப் பட்டுள்ள பாகிஸ்தான் மக்களுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹிர் அஃப்ரிடி பலருக்கு உதவி வருகிறார். இந்நிலையில் அஃப்ரிடியின் உதவியை மெச்சிய இந்திய சுழல்...\nகொரோனா எதிரொலி – இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் ரத்து\nபுதுடெல்லி (13 மார்ச் 2020): கொரோனா வைரஸ் எதிரொலியாக இந்தியா- தென்னாப்ரிக்கா இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. 64...\nஅதெல்லாம் நாங்க பார்த்துக் கொள்கிறோம் – கங்குலி திட்டவட்டம்\nகொல்கத்தா (07 மார்ச் 2020): கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு பாதிப்பு இல்லை. திட்டமிட்டபடி நடைபெறும் என்று சவுரவ் கங்குலி கூறியுள்ளார். இந்தியாவில் பிரபலமான 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்...\n – சுஐப் அக்தார் சரமாரி கேள்வி\nஇஸ்லாமாபாத் (18 பிப் 2020): இந்தியா பாகிஸ்தான் இடையே வியாபார உறவுகள் உள்ள நிலையில் ஏன் கிரிக்கெட் விளையாடக் கூடாது என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் சுஐப் அக்தார் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர்...\nஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் வங்கதேசம் வெற்றி\nபோட்செப்ஸ்ட்ரூம் (09 பிப் 2020): ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்திடம் தோல்வி அடைந்து கோப்பையை இழந்தது. தென் ஆப்ரிக்காவில் ஜூனியர் ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட்...\nதமிழகத்தில் அத்தியாவசிய பொருட்கள் முடங்கும் நிலை\nசென்னை (30 மார்ச் 2020): தமிழகத்திற்கு வெளி மாநிலங்களிலிருந்து வரவேண்டிய பொருட்கள் தடை பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு...\nகொரோனா எதிரொலியால் குறைந்த வாட்ஸ் அப் சேவை – திணறும் வாடிக்கையாளர்கள்\nபுதுடெல்லி (29 மார்ச் 2020): கொரோனா வைரஸ் காரணமாக வாட்ஸ் அப் தனது சேவையை குறைத்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து போக்குவரத்து சேவைகளும்...\nதமிழகத்தில் 50 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nசென்னை (29 மார்ச் 2020): தமிழகத்தில் இதுவரை 50 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த பீலா ராஜேஷ்...\nரத்தான ரெயில் டிக்கெட்டுகளை 90 நாட்களில் திரும்பப் பெற ஏற்பாடு\nபுதுடெல்லி (29 மார்ச் 2020): கொரோனா வைரஸ் காரணமாக மார்ச், 22ல் இருந்து, ஏப்., 14 வரை ரத்து செய்யப்பட்ட ரயில்களில், டிக்கெட் முன்பதிவு செய்த பயணியர், கட்டணம் திரும்ப பெறுவதற்கு, ரத்தான...\nஊரடங்கு உத்தரவை மீறி சர்வ சாதாரணமாக உலா வரும் நாகை மக்கள்\nநாகை (28 மார்ச் 2020): கொரோனா உலகையே புரட்டிப் போட்டுக் கொண்டு இருக்க நாகை மக்களுக்கு மட்டும் அதுகுறித்த அச்சமோ, கவலையோ இருப்பதாக தெரியவில்லை. உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6...\nபிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்\nபுதுடெல்லி (30 மார்ச் 2020): நாடு தழுவிய திடீர் ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப் பட்டுள்ளதாக பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை எழுதிய கடிதத்தில்...\nஇந்தியாவில் திடீர் ஊரடங்கு உத்தரவால் ஐந்து குழந்தைகள் உட்பட 17 பேர் மரணம்\nபுதுடெல்லி (30 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக தேசிய அளவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ள நிலையில் புலம்பெயரும் தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகள் 17 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் தொடங்கி உலகையே...\nடெல்லி ஷஹீன் பாக் பகுதியில் உள்ள வீட்டு உபயோக பொருட்கள் கடையில் பயங்கர தீ\nபுதுடெல்லி (29 மார்ச் 2020): டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுக் கிழமை இரவு 08:45 க்கு இந்த தீ விபத்து...\nஊரடங்கு உத்தரவை மீறினால் இதுதான் நடக்கும் – மத்திய அரசு அதிரடி உத்தரவு\nபுதுடெல்லி (29 மார்ச் 2020): கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறினால் 14 நாள்கள தனிமை முகாமில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊரடங்கு...\n -ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் WhereIsAmitShah\nபுதுடெல்லி (29 மார்ச் 2020): கொரோனாவைரஸ் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், \"அமித்ஷா எங்கே\"என #WhereIsAmitShah என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. ஷாகின் பாக்-கில் நடந்த தொடர் போராட்டங்களின்போதும் சரி, டெல்லி...\nகொரோனா பாதிப்பால் ஈரானில் ஒரே நாளில் 129 பேர் பலி\nதெஹ்ரான் (22 மார்ச் 2020): கொரோனா பாதிப்பால் ஈரானில் ஒரே நாளில் 129 பேர் பலியாகியுள்ளனர். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எல்லைகளைக் கடந்த சவாலாக மாறி...\nகொரோனா வைரஸ் – தனிமைப்படுத்தல் விதிகளை மீறினால் 5 வருடம் சிறைத் தண்டனை\nதுபாய் (20 மார்ச் 2020): கொரோனா வைரஸ் நோய் தாக்கப்பட்டவர்கள் அல்லது அந்த நோயின் அறிகுறி இருப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையின்படி தனிமைப்படுத்தலுக்கு (Quarantine) உட்பட வேண்டும் என்றும் அந்த விதிகளை மீறினால் அவர்களுக்கு...\nகுவைத் பள்ளி கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை விடுமுறை நீடிப்பு\nகுவைத் (19 மார்ச் 2020): குவைத் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் நிலையில், வளைகுடாவிலும் அது அதிவேகத்தில்...\nசவூதியில் கொரோனாவிலிருந்து 8 பேர் நிவாரணம்\nரியாத் (19 மார்ச் 2020): சவூதி அரேபியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 8 பேர் நிவாரணம் பெற்றுள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் வளைகுடா நாடுகளையும் மிரட்டி வருகிறது. அந்த வகையில் சவூதியில் 238 பேருக்கு...\nகொரோனா வைரஸ் இறைவனின் சோதனை – ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி\nதெஹ்ரான் (18 மார்ச 2020): கொரோனா வைரஸ் இறைவனின் சோதனை என்று ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார். சீனா, இத்தாலிக்கு அடுத்தபடியாக கொரோனா பாதிப்பு ஈரானில் அதிக அளவில் உள்ளன. ஈரான் நாட்டில்...\nவைரமுத்துவின் வரிகளில் எஸ்பி பாலசுப்ரமணியம் பாடியுள்ள கொரோனா பாடல் – வீடியோ\nகொரோனா வைரஸ் உலகை புரட்டிப் போட்டுள்ள நிலையில் கவியரசு வைரமுத்துவின் வரிகளில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியுள்ள கொரோனா விழிப்புணர்வு பாடல். https://www.facebook.com/SPB/videos/742064302992047/\nபொன்மகள் வந்தாள் – பாடல் வீடியோ\nநடிகர் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் வெளியாகவுள்ள பொன்மகள் வந்தாள் படத்தின் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. பாடல் இசை கோவிந்த் வசந்தா, வரிகள் விவேக், பாடியவர் பிருந்தா சிவகுமார் https://www.youtube.com/watch\nடெல்லி மக்களுக்காக சென்னை ஐடி ஊழியர்கள் நடத்திய அமைதி போராட்டம் -VIDEO\nடெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னையில் ஐ.டி.ஊழியர்கள் சிறுசேரி ஐ.டி ஊழியர்களின் மெழுகுவர்த்தி ஏந்திய அமைதிப் போராட்டம். https://www.youtube.com/watch\nமண்ணின் மணம் வீசும் சூரரை போற்று பாடல் -வீடியோ\nசூர்யா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள சூரரைப் போற்று பாடல் வெளியிடப் பட்டுள்ளது. ஜி.வி பிரகாஷ்குமர் இசையில் வெளியாகியுள்ள பாடல் வீடியோ https://www.youtube.com/watch\nதற்கொலை செய்து கொண்ட ராமருக்கு ஆகம விதிகளின்படி கோவில் கட்ட முடியாது (VIDEO)\nசென்னை (24 ஜன 2020): ராமர் தற்கொலை செய்து கொண்டதாகவும், ஆகம விதிகளின்படி ராமருக்கு கோவில் கட்ட முடியாது என்றும் மனோதத்துவ நிபுணர் டாக்டர் ஷாலினி தெரிவித்துள்ளார். கடந்த 14ம் தேதி சென்னையில் நடைபெற்ற...\nகொரோனாவிலிருந்து மீண்டார் கனடா பிரதமரின் மனைவி\nடொரண்டோ (29 மார்ச் 2020): கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த கனடா பிரதமரின் மனைவி நோயிலிருந்து குணமடைந்துள்ளார். கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபி லண்டனிலிருத்து திரும்பியவுடன் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக மார்ச்...\nகொரோனா வைரஸ் பாதிப்பால் ஸ்பெயின் இளவரசி மரணம்\nஸ்பெயின் (29 மார்ச் 2020): கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா உயிரிழந்துள்ளார். கரோனா வைரஸின் (கொவைட்-19) தோற்றுவாயான சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூஹானில் இருந்து...\nஐந்து நிமிடத்தில் கொரோனாவை கண்டறியும் கருவி – அமெரிக்கா வெளியீடு\nவாஷிங்டன் (28 மார்ச் 2020): கொரோனா வைரஸ் உள்ளதா என்பதை ஐந்து நிமிடத்தில் கண்டறியும் கருவியை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஆய்வகம் இந்த சோதனைக் கருவியை கண்டறிந்துள்ளது. இக்கருவி மூலம் 5...\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா பாதிப்பு இல்லை – பாகிஸ்தான் அரச�� விளக்கம்\nஇஸ்லாமாபாத் (28 மார்ச் 2020): பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. உலகை புரட்டிப் போட்டுள்ள கொரோனா வைரஸ் பரவும் வேகத்தைக் காட்டிலும்...\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nலண்டன் (27 மார்ச் 2020): பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகை புரட்டிப் போட்டிருக்கும் கொரோனா வைரஸ் தலைவர்களையும் விட்டு வைக்கவில்லை. பிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு...\nமனித நேயத்தை மிஞ்சியது எதுவும் இல்லை – ஹர்பஜனுக்கு நன்றி தெரிவித்த ஷஹித் அஃப்ரிடி\nஇஸ்லாமாபாத் (25 மார்ச் 2020): கொரோனா எதிரொலியாக உணவின்றி பாதிக்கப் பட்டுள்ள பாகிஸ்தான் மக்களுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹிர் அஃப்ரிடி பலருக்கு உதவி வருகிறார். இந்நிலையில் அஃப்ரிடியின் உதவியை மெச்சிய இந்திய சுழல்...\nகொரோனா எதிரொலி – இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் ரத்து\nபுதுடெல்லி (13 மார்ச் 2020): கொரோனா வைரஸ் எதிரொலியாக இந்தியா- தென்னாப்ரிக்கா இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. 64...\nஅதெல்லாம் நாங்க பார்த்துக் கொள்கிறோம் – கங்குலி திட்டவட்டம்\nகொல்கத்தா (07 மார்ச் 2020): கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு பாதிப்பு இல்லை. திட்டமிட்டபடி நடைபெறும் என்று சவுரவ் கங்குலி கூறியுள்ளார். இந்தியாவில் பிரபலமான 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்...\n – சுஐப் அக்தார் சரமாரி கேள்வி\nஇஸ்லாமாபாத் (18 பிப் 2020): இந்தியா பாகிஸ்தான் இடையே வியாபார உறவுகள் உள்ள நிலையில் ஏன் கிரிக்கெட் விளையாடக் கூடாது என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் சுஐப் அக்தார் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர்...\nஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் வங்கதேசம் வெற்றி\nபோட்செப்ஸ்ட்ரூம் (09 பிப் 2020): ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்திடம் தோல்வி அடைந்து கோப்பையை இழந்தது. தென் ஆப்ரிக்காவில் ஜூனியர் ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட்...\nHome வளைக���டா சவூதியில் மக்கா , மதீனா தவிர, மற்ற மசூதிகளில் தொழுகை நடத்துவதை நிறுத்த உத்தரவு\nசவூதியில் மக்கா , மதீனா தவிர, மற்ற மசூதிகளில் தொழுகை நடத்துவதை நிறுத்த உத்தரவு\nரியாத் (17 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சவூதி அரேபியாவில் மசூதிகளில் தொழுகை நடத்துவதை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்திக் கொண்டு உள்ளது. சீனாவில் மட்டுமே பரவிய இந்த வைரஸ், தற்போது உலகமெங்கும் பரவி வருகிறது.\nஇதனைக் கட்டுப்படுத்த பல நாடுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் வளைகுடா நாடுகளான குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் மசூதிகளில் தொழுகை நடத்துவது நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டது.\n: பிரதமரின் திடீர் ஊரடங்கு உத்தரவால் நடு இரவில் பரிதவித்த 14 பெண்கள் - துரிதமாக மீட்ட பிணராயி விஜயன்\nஇதேபோன்று சவூதியிலும் மசூதிகளில் தொழுகை நடத்துவதை நிறுத்தி வைக்க உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இதற்காக சவூதி மத குருமார்கள் ஃபத்வா வழங்கியுள்ளனர். அதேவேளை தொழுகைக்கான அழைப்பு (பாங்கு) மட்டும் மசூதிகளில் கொடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தந்த வேளைகளில் வீடுகளில் தொழுகை நடத்திக் கொள்ளலாம் என்றும் மக்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.\nஆனால் இரு புனித நகரங்களான மக்கா, மதீனா ஆகிய பள்ளிகளில் தொழுகை வழக்கம் போல் நடைபெறும்.\n⮜ முந்தைய செய்திகொரோனா எதிரொலி – ஈரானில் மேலும் 85000 கைதிகள் விடுதலை\nஅடுத்த செய்தி ⮞டெல்லியில் குவியும் நோயாளிகள் – திணறும் மருத்துவமனைகள்\nடெல்லி ஷஹீன் பாக் பகுதியில் உள்ள வீட்டு உபயோக பொருட்கள் கடையில் பயங்கர தீ\nகொரோனா எதிரொலியால் குறைந்த வாட்ஸ் அப் சேவை – திணறும் வாடிக்கையாளர்கள்\nதமிழகத்தில் 50 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nஊரடங்கு உத்தரவை மீறினால் இதுதான் நடக்கும் – மத்திய அரசு அதிரடி உத்தரவு\nகொரோனாவுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மருந்து பரிந்துரை\n -ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் WhereIsAmitShah\nபிரபல தமிழ் இளம் நடிகர் திடீர் மரணம்\nகொரோனாவிலிருந்து மீண்டார் கனடா பிரதமரின் மனைவி\nதமிழகத்தில் அத்தியாவசிய பொருட்கள் முடங்கும் நிலை\nபிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/180974?ref=home-top-trending", "date_download": "2020-03-30T05:50:52Z", "digest": "sha1:ECPKEVFYCQX6RTO47NBIMA75YCOWPQFH", "length": 7780, "nlines": 74, "source_domain": "www.cineulagam.com", "title": "ப்ரியா பவானி ஷங்கர் திரைப்பயணத்தின் முதல் சறுக்கல் இது தான், ரசிகர்கள் கவலை - Cineulagam", "raw_content": "\nபரவை முனியம்மா பாட்டி சொன்ன அந்த ஒரு வார்த்தை மிரண்டு போன பிரபலங்கள் - உண்மை சம்பவம்\nபிரபல நடிகை பரவை முனியம்மா அதிகாலை மரணம், அதிர்ச்சியில் திரையுலகம்\nஉலகளவில் அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்கள், முதலிடம் யாருக்கு தெரியுமா\nஅமலாபாலின் இரண்டாவது திருமணத்தில் பிரச்சினையா\n15 வருடங்களுக்கு முன்பே கொரோனாவை ஆராய்ச்சி செய்த பெண் டாக்டர்.... இவர் கூறும் தகவல் என்ன\nபலரையும் ரசிக்க வைத்த அஜித் ரசிகர்களின் மீம்ஸ் வேற லெவல் - மிஸ் பண்ணிடாதீங்க\nபசியால் குழந்தைகள் சாப்பிட்ட உணவைப் பாருங்க... தீயாய் பரவிய புகைப்படத்தினால் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nகண்ணீருடன் திருநங்கை வெளியிட்ட காணொளி... இருமல், தலைவலி என மருத்துவமனைக்கு சென்றவருக்கு நடந்தது என்ன\nபரவை முனியம்மா பாட்டியின் கடைசி ஆசை\nகாெராேனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபரை மடக்கி பிடித்த பொலிஸ்... இருமலுடன் பாதிக்கப்பட்ட நபர் நிற்கும் காட்சி\nநடிகை சாக்ஷி அகர்வால் - லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nநடிகை சௌந்தர்ய நஞ்சுடன் லேட்டஸ்ட் டிரெடிஷனல் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nநடிகை ப்ரியாமணியின் லேட்டஸ்ட் அழகிய புகைப்படங்கள்\nநடிகை ராஷி கன்னா லேட்டஸ்ட் கியூட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nநடிகை அதுல்யா ரவி லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nப்ரியா பவானி ஷங்கர் திரைப்பயணத்தின் முதல் சறுக்கல் இது தான், ரசிகர்கள் கவலை\nப்ரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகை. இன்னும் சில தினங்களில் இவர் நயன்தாரா, த்ரிஷா போல் முன்னணி நடிகையாக வந்தாலும் ஆச்சரியமில்லை.\nஅந்த வகையில் ப்ரியா ஆரம்பத்தில் செய்தி தொகுப்பாளரக தான் தன் கெரியரை தொடங்கினார், அதிலிருந்து சின்னத்திரை வந்தார், இதில் இவர் நடித்த சீரியல் செம்ம ஹிட் அடித்தது.\nதொகுப்பாளராகவும் சில ஷோக்கள் தொகுத்து வழங்கி வர, மேயாத மான் படத்தின் மூலம் சினிமாவின் எண்ட்ரீ கொடுத்தார் ப்ரியா.\nஇதை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் ஆகிய படங்களில் நடித்தார், இந்த மூன்று படங்களுமே ஹிட் அடித்த்து.\nபிறகு சமீபத்தில் வந்த மாஃபியா படத்திலும் இவர் நடித்திருந்தார், இப்படத்தில் இவர் போலிஸ் அதிகாரியாக நடித்தார்.\nபெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இப்படம் தோல்வியை தழுவ, ப்ரியாவின் முதல் தோல்வி படம் சினிமாவில் இது தான், இவை ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான்.\nப்ரியா கையில் தற்போது பொம்மை, குருதி ஆட்டம், இந்தியன் 2 என நம்பிக்கை தரும் படங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/china-makes-a-request-on-covid-19", "date_download": "2020-03-30T08:10:23Z", "digest": "sha1:PVUSWXEXZMMMCAPFB3AAMYT6O4SOW2PD", "length": 10528, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "`குறுகிய மனப்பான்மை இருக்காது என நம்புகிறோம்!’-இந்தியாவுக்கு சீனாவின் கோரிக்கை #Corona| China makes a request on Covid-19", "raw_content": "\n`குறுகிய மனப்பான்மை இருக்காது என நம்புகிறோம்’-இந்தியாவுக்கு சீனாவின் கோரிக்கை #Corona\nசீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர், இந்தியாவில் கொரோனா பரவலைத் தடுக்க சீனா உதவும் என நம்பிக்கை அளித்தார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 21 நாள்கள் லாக்- டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளின்றி மக்கள் சாலையில் சுற்றித் திரிந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தைப் பொறுத்தவரை மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. மருத்துவமனைகள், மருந்தகங்கள், அத்தியாவசியப் பொருள்கள் விற்கும் கடைகளைத் தவிர்த்து மற்ற கடைகள், நிறுவனங்கள் அனைத்தும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவை மற்றும் அரசு ஊழியர்களின் பயணத்துக்கு மிக சொற்பப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.\nஇந்த நிலையில் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் இந்தியாவில் கொரோனா பரவலைத் தடுக்க சீனா உதவும் என நம்பிக்கை அளித்தார்.\nமேலும் அவர், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாகப் பேசும்போது, அது `சீன வைரஸ்’ என்று குறிப்பிடக்கூடாது எனக் கேட்டுக்கொண்டார். அது தங்கள் நாட்டுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகத் தெரிவித்தார். இந்தியா அத்தகைய குறுகிய மனப்பான்மையுடன் கொரோனா வைரஸை அணுகாது எனத் தான் நம்புவதாகத் தெரிவித்தார்.\n'Formula One' - அடுத்த 21 நாட்கள் ஒவ்வொரு வீட்டிலும் பின்பற்ற வேண்டிய கட்டாய விதி\n`கொரோனா வைரஸ் விவகாரத்தில், இந்தியா ஒருபோதும் அதை சீனா வைரஸ் எனக் குறிப்பிடாது' என ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார். மேலும், `ஒட்டுமொத்த உலகமும் ஒன்றாகப் போராட வேண்டிய காலகட்டம் இது' எனவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பலமுறை கொரோனா வைரஸை, `சீன வைரஸ்’ எனக் குறிப்பிட்டுள்ளார். பல ஆங்கில ஊடகங்களும் அவ்வாறு குறிப்பிட்டு வந்தன. இதை சீனா பலமுறை கண்டித்திருக்கிறது.\n`கொரோனா வைரஸ் வருது... தள்ளி நில்' - கிண்டலடித்த தொழிலாளிக்கு ஊட்டியில் நேர்ந்த கொடூரம்\nசீனா, கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து சற்று மீண்டு வந்த பிறகு, `சீன வைரஸ்’ எனக் குறிப்பிட்ட பலர் மீது வழக்கு தொடுத்துள்ளது. மேலும் உலக அளவில் ஒரு பிரசாரத்தை முன்னெடுத்தது. அதாவது `கொரோனா வைரஸ் முதன்முதலாகக் கண்டிபிடிக்கப்பட்டது சீனாவில் இருக்கலாம். ஆனால், அது சீனாவிலிருந்து உருவான வைரஸ் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்ற பிரசாரத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.\nமுன்னதாகச் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர், ``அமெரிக்காவில் சில தனிநபர்கள் வேண்டுமென்றே கொரோனா வைரஸை சீனாவுடன் இணைத்துப் பேசுகிறார்கள். தொடர்ந்து சீனாவுக்குக் களங்கம் விளைவிக்கிறார்கள். சீன மக்கள் இதைக் கடுமையாகவும் உறுதியாகவும் எதிர்க்கின்றனர். உலக சுகாதார நிறுவனமும் சீனாவுடன் வைரஸ்களை இணைப்பதை தெளிவாக எதிர்க்கிறது” என்று பேசியிருந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/new-democracy/on-communism/page/15/?filter_by=popular", "date_download": "2020-03-30T07:45:25Z", "digest": "sha1:E77WV23JDMLV3CNES6AAQNHJCKDSQN4N", "length": 21529, "nlines": 229, "source_domain": "www.vinavu.com", "title": "கம்யூனிசக் கல்வி | வினவு | பக்கம் 15", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமுகக்கவசம் கூட இல்லாத அவலநிலை மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு \nகோவிட் – 19 தாக்குதலை குளோரோகுயின் முறியடிக்குமா \nவிடை பெறுகிறோம் – வினவு ஆசிரியர் குழு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nபா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் \nமீண்டும் இயங்குகிறது வினவு தளம் \nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nகொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் ��லகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகொரோனா : போர்க்கால நடவடிக்கை எடு | மக்கள் அதிகாரம்\n – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகம்யூனிஸ்ட்டுகளின் கடமைகள் பற்றி | லெனின்\nமூலதனம் பற்றி ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 58\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 இதழ் \nகட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | புதிய தொடர்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \nமுகப்பு புதிய ஜனநாயகம் கம்யூனிசக் கல்வி பக்கம் 15\nமார்க்சியம் கற்பதற்கு கட்சி உறுப்பினராக இருப்பது நிபந்தனையா \nவினவு கேள்வி பதில் - May 1, 2018\nஅறிவின் சொந்தக்காரர்களை கண்டுபிடித்து எழுந்த தேசம் \nபுதிய ஜனநாயகம் - June 5, 2018\nபாசிசத்தின் நெருக்கடிகளும் உட்கட்சிப் போராட்டங்களும் \nபால்மிரோ டோக்ளியாட்டி - July 22, 2019 0\nபாசிசத்தால் எந்தப் பிரச்சினையையும் தீர்க்க இயலவில்லை என்பதை இப்போது அவர்கள் காணுகின்றனர் ... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 26.\nபுள்ளியியலில் குழந்தைத்தனமான நம்பிக்கை கொண்ட பெட்டி | பொருளாதாரம் கற்போம் – 17\nஒரு மனிதரை உருவாக்குவது அவருடைய நடைச் சிறப்பு என்பது பழைய பிரெஞ்சுப் பழமொழி. பெட்டியின் இலக்கிய நடை அசாதாரணமான வகையில் புதுமையும் தற்சிந்தனையும் கொண்டு விளங்கியது.\nடியுர்கோவின் வீழ்ச்சி : பிஸியோகிராட்டுகளுக்கு பேரிடி | பொருளாதாரம் கற்போம் – 47\nடியுர்கோவை ஆத்திரமாகக் கண்டனம் செய்த பிரசுரங்களும் ஏளனம் செய்த பாடல்களும் கேலிச் சித்திரங்களும் வெள்ளம் போல வெளிவந்தன, அவற்றில் பாரிஸ் நகரமே மூழ்கியது.\nபாசிசம் தோன்றுவதற்கான அடித்தளம் எது \nபால்மிரோ டோக்ளியாட்டி - June 5, 2019 0\nபச்சோந்தியைப் போன்று தோற்றமளிக்கக் கூடியது பாசிச தத்துவத்தை விட வேறெதுவும் இருக்க முடியாது ... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 6\nஒரு மாயத் தோற்றம் மக்கள் மனத்தை வலுவாகக் கவர்ந்து கொண்டது ஏன் \nகடவுள் என்ற கருத்தின் ஊற்றுக்கண் வேறோரிடத்தில் இருக்கிறது. இவ்வூற்றுக் கண்ணை நமது பண்டைய நாத்திகர்கள் அறிந்து கொள்ளவில்லை ... பேராசிரியர் நா. வானமாமலையின் இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும் தொடர் பாகம் 06.\nபிரெஞ்சு அரசியல் பொருளாதாரத்தின் தேசிய மரபுரிமைக் குறைபாடு | பொருளாதாரம் கற்போம் – 26\nபுவாகில்பேரின் கருத்துக்கள் பெட்டியின் கருத்துக்களிலிருந்து குறிப்பிட்ட வகையில் வேறுபட்டிருந்ததற்குக் காரணங்களை பிரெஞ்சு முதலாளித்துவத்தின் வளர்ச்சியிலிருந்த வரலாற்று ரீதியான தனித்தன்மைகளில் காண முடியும்.\nமூலதனம் பற்றி ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 58\nகார்ல் மார்க்சுக்கு முன்பிருந்த பொருளாதார அறிஞர்கள் மூலதனத்தை எவ்வாறு பார்த்தனர் தெரிந்துகொள்வோமா | அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் - பாகம் 58\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nமுகக்கவசம் கூட இல்லாத அவலநிலை மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு \nகோவிட் – 19 தாக்குதலை குளோரோகுயின் முறியடிக்குமா \nகம்யூனிஸ்ட்டுகளின் கடமைகள் பற்றி | லெனின்\nநாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் \nமூலதனம் பற்றி ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 58\nகொரோனா : போர்க்கால நடவடிக்கை எடு | மக்கள் அதிகாரம்\nவெள்ளாற்றை காப்போம் – சேத்தியாதோப்பில் பொதுக்கூட்டம்\nஇடிந்தகரை: தோழர் ராஜுவுடன் தொலைபேசி நேர்காணல்\nஜல்லிக்கட்டு வில்லன்களான போலீசை பாராட்டும் மார்க்சிஸ்ட் ‘புரட்சி’யாளர்கள் \nபோலீசின் கொலைவெறி : திருச்சி, மதுரை, புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aananthi.com/newses/india/37884-2016-07-27-05-46-01", "date_download": "2020-03-30T06:24:01Z", "digest": "sha1:Y3FKX25CGBURA46BWGHZMTZ2GIX2TP4G", "length": 6735, "nlines": 78, "source_domain": "aananthi.com", "title": "பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கிகள் வேலை நிறுத்தம்", "raw_content": "\nபொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கிகள் வேலை நிறுத்தம்\nபொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கிகள் வருகிற 29ம் திகதி வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளன.\nபொதுத்துறை வங்கிகளை, தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திட்டமிட்டபடி வரும் 29ம் தேதி நாடு முழுவதும் வேலை நிறுத்தம் நடைபெறும் என வங்கி ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.\nமுன்னதாக, வங்கிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய தொழிலாளர் நலத்துறை ஆணையர், வங்கி ஊழியர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து, திட்டமிட்டபடி வரும் 29ம் தேதி நாடு முழுவதும் வங்கிகள் வேலை நிறுத்தம் நடைபெறும் என, வங்கிகள் ஊழியர்கள் நல சங்க தலைவர் வெங்கடாசலம் டெல்லியில் அறிவித்தார்.இதனால் நாடு முழுவதும் அன்றைய தினம் வாங்கி சேவை பாதிக்கப்படும் என்பதும். பல லட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்பதும் குறிப்பிட்டது தக்கது.\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\nயாழ். பல்கலைக்கழக மோதலை கவனமாக கடக்க வேண்டும்\nபல்கலைக்கழக நிர்வாகம் தீர்க்கமான முடிவினை எடுக்கத் தவறிய புள்ளியொன்றில் அந்த மோதல் தோற்றம் பெற்றிருக்கின்றது. சமூகத்துள் கல்வியாளர்களை உருவாக்கி அனுப்பும் பல்கலைக்கழக நிர்வாகம் எந்தவித யோசனைகளுமின்றி விடயங்களைக் கையாண்டு, சிக்கல்களை உருவாக்குவது என்பது வேதனையானது. “வடக்கிலுள்ளவர்கள் வன்முறையாளர்கள்“ என்கிற விடயத்தை தொடர்ச்சியாக வைக்க வேண்டும் என்பது தென்னிலங்கைத் தரப்புக்கள் சிலவற்றின் நோக்கமாகும். அதுவும் உணர்ந்து கொள்ளப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=18955", "date_download": "2020-03-30T06:42:49Z", "digest": "sha1:P2X7SYDC6AQLSU3NXRWOZYB4E45LOTRM", "length": 7586, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "புதியதோர் உலகு செய்வோம் » Buy tamil book புதியதோர் உலகு செய்வோம் online", "raw_content": "\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : வனிதா பதிப்பகம் (Vanitha Pathippagam)\nபுகழ் பெற்றவர்களின் வாழ்க்கை போதிப்பது என்ன\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் புதியதோர் உலகு செய்வோம், பதிப்பக வெளியீடு அவர்களால் எழுதி வனிதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பதிப்பக வெளியீடு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதமிழக இந்துக் கோயில்கள் பாகம் 2\nசுவாமி சின்மயானந்தரின் சிறப்புச் சிந்தனைகள்\nமுப்பத்து ஐந்தாம் ஆண்டு கம்பன் விழா . சென்னை - Muppathu Ayinthaam Aandu Kamban Vila. Chennai\nஅஷ்டலட்சுமிகள் வரலாறும் வழிபாடும் (old book - rare)\nமற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :\nபடைக்கலாம் உங்களது உலகத்தை - Padaikkalam Ungalathu Ulagathai\nவெற்றியைத் தரும் ஆளுமை ஆற்றல்கள் - Vettriyai Tharum Aalumai Attralgal\nவேகமான செயல் வெற்றி தரும்\nநீங்களும் கோடீஸ்வரராகலாம் - Neengalum kodeeswararagalam\nகான்ஃபிடன்ஸ் கார்னர் பாகம் 1 - Confidence Corner - Part 1\nவாழ்வின் பல்வேறு சிக்கல்களிலிருந்து விடுபடுவது எப்பது\nதலைமைப் பண்புகளைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவெற்றி கொண்ட நம் வேந்தர்கள்\nஇனியவை இரண்டு (நற்சிந்தனை நாடகங்கள்)\nஐம்பெரும் காப்பியம் சீவக சிந்தாமணி\nகாகித மடிப்புகளில் கணிதம் (Mathematics through origami)\nஉலகமே உங்கள் கையில் (பொது அறிவு புதையல்)\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-03-30T08:17:41Z", "digest": "sha1:E5XHM5DCNVYPLDF62NRZQIHTAVYHEBWD", "length": 6282, "nlines": 100, "source_domain": "ta.wikinews.org", "title": "வார்ப்புரு:புதுப்பயனர் - விக்கிசெய்தி", "raw_content": "\nவிக்கிசெய்திகளுக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்கிசெய்திகள் பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.\nவிக்கிசெய்திகளுக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின்வரும் பக்கத்தை ஒருமுறை பார்க்கவும்:\nஉங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.\nபுதிய செய்தி ஒன்றை எழுத, செய்திக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.\nஇப்பக்கம் கடைசியாக 21 பெப்ரவரி 2014, 09:34 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-30T08:24:19Z", "digest": "sha1:SJZ4ZMGC4TPK4FMZ4WUP7DRCLI25K2WM", "length": 12071, "nlines": 183, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரூபிக்கின் கனசதுரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரூபிக்கின் கனசதுரம் (ரூபிக்ஸ் கியூப், Rubik's Cube) அங்கேரிய சிற்பியும், கட்டிடக்கலைப் பேராசிரியருமான ஏர்னோ ரூபிக் என்பவரால் 1974ல் கண்டுபிடிக்கப்பட்ட, ஒரு பொறிமுறைப் புதிர் ஆகும். இதன் ஒவ்வொரு பக்கத்திலும் ஒன்பது சிறு சதுரங்கள், ஆறு வித்தியாசமான வண்ணங்களால் இது உருவாக்கப்பட்டது. பொதுவாக இதில் வெள்ளை வண்ணத்தின் எதிர்ப்பக்கம் பஞ்சள் வன்ணமும், நீல வண்ணத்தின் எதிர்ப்பக்கம் பச்சை வண்ணமும், சிகப்பு வண்ணத்தின் எதிர்ப்பக்கம் ஆரஞ்சு வண்ணமும் அமைந்திருக்கும்.\nதற்போதைய ரூபிக்ஸ் க்யூபின் வண்ண அமைப்பு\nதொடக்கத்தில் இது மேஜிக் கியூப் என்றே அழைக்கப்பட்டது. பிறகு 1980-ம் ஆண்டிலு ‘ரூபிக்ஸ் கியூப்’ எனப் பெயர் மாற்றப்பட்டது. ஜனவரி 2009 வரை 35 கோடிக்கு மேற்பட்ட ரூபிக் கியூப்புகள் உலகம் முழுதும் விற்பனையாகியிருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவே உலகிலேயே மிக அதிக அளவில் விற்பனையாகியுள்ள புதிர் விளையாட்டும் பொம்மைப் பொருளுமாகும்.[1][2][3][4][5][6] ஹங்கேரியில் 1982 ஆம் ஆண்டு முதன்முதலாக ரூபிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் அமெரிக்காவைச் சேர்ந்த மின்ஹதாய் என்பவர் 22.95 நொடிகளில் ரூபிக் கியூபுக்குத் தீர்வு கண்டு சாதனை படைத்தார்.\n2003 ஆம் ஆண்டிலிருந்து ஹங்கேரியில் தொடர்ச்சியாக உலக ரூபிக் வாகையர் போட்டிகளை ரூபிக் நிறுவனம் நடத்தி வருகிறது. 2007-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த திபாட் ஜாக்னாட் என்பவர் ரூபி புதிரைச் சரி செய்து புதிய உலகச் சாதனை செய்தார். 10 வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் (9.86 நொடிகள்) இந்தச் சாதனையைப் படைத்தார்.[7] 1980-களில் ரூபிக் கியூப் பிரபலத்தின் உச்சத்தை எட்டியது. இதன் வெளியீட்டுக்குச் சற்றுப் பின்னர், Rubik's Revenge, ஒரு 4 x 4 x 4 பதிப்பு உட்பட இதையொத்த புதிர்கள் பல ரூபிக்கினாலும் பிறராலும் வெளியிடப்பட்டன. 2 x 2 x 2 மற்றும் 5 x 5 x 5 அளவுக் குற்றிகளும் வெளியிடப்பட்டன. அவை முறையே சட்டைப்பைக் குற்றி, பேராசிரியருடைய குற்றி என அறியப்பட்டன. பிரமிட் வடிவ பிரமிங்க்ஸ் ™, போன்ற பல்வேறுவடிவங்களிலும் கூட இவை வெளிவந்தன.\n\"Rubik's Cube\" செவன் டவுன்சு லிட். இன் வணிகக்குறியாகும். ஏர்னோ ரூபிக், இதன் இயங்கு முறைக்கான உரிமத்தைப் பெற்றுள்ளார்.\n↑ \"ரூபிக் புதிரைக் கண்டுபிடித்தது யார்\". தி இந்து (தமிழ்) (2016 சூன் 1). பார்த்த நாள் 2 சூன் 2016.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூலை 2018, 04:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://v4umedia.in/Actor/celebrities", "date_download": "2020-03-30T05:51:59Z", "digest": "sha1:3EF3U27VY57K42FAKROCERF6GKHJGXMO", "length": 3648, "nlines": 126, "source_domain": "v4umedia.in", "title": "Celebrities - V4U Media", "raw_content": "\nபிரதமரை பின்பற்றிய பிரபலங்கள் | Janata Curfew\nபுரட்சி அன்றே சொன்ன ரஜினி | Episode 7\nஅரசாங்கத்தை எதிர்க்கிறவர்களுக்கு இடமில்லை | T. Siva Speech | Producer Council\nஇரண்டாவது குழந்தைக்கு தந்தையான பா.ரஞ்சித் \nதன்னுடைய பெயரை மாற்றிய ஜீவா ஜீவாவின் புதிய பெயர் என தெரியுமா\nமக்களுக்காக அள்ளிக்கொடுத்த அக்ஷய் குமார்\nபிரபல நடிகையும், நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா அவர்கள் காலமானார்\nஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளத்தில் வெளியாகியுள்ள கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\nகொரோனா வைரஸ் எப்போது உலகை விட்டு விலகும் என்று சந்தோஷ் சிவன் பகிர்ந்துள்ள பதிவு\nகொரோனா வைரஸை எதிர்கொள்ள இந்தியாவிற்கு ஆயிரம் கோடிகளுக்கு மேல் நிதியுதவி செய்த டாடா கு��ுமம்\nதமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்தது\nதன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்ட மம்தா மோகன்தாஸ்\nவிராட் கோலிக்கு முடி வெட்டிய அனுஷ்கா சர்மா \n'வேட்டையாடு விளையாடு 2' படத்திற்கான முன்னணி வேலைகள் நடக்கிறது உறுதி செய்த கௌதம் மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/caa-protest", "date_download": "2020-03-30T05:54:07Z", "digest": "sha1:B44D6FJLJOQRZXP4LT7TJ7VZNKKS46NJ", "length": 4413, "nlines": 68, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "CAA Protest", "raw_content": "\nCovid19 பரவுகிறது; தற்காலிகமாக CAAக்கு எதிரான போராட்டத்தை ஒத்திவையுங்கள் - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nடெல்லி வன்முறை : சூறையாடப்பட்ட 14 மசூதி, தர்ஹாக்கள்.. இந்துத்வ கும்பலின் திட்டமிட்ட வெறிச்செயல் அம்பலம்\n“பேனர் வைத்து போராட்டக்காரர்களை அவமதிக்க உ.பி அரசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது”- சுப்ரீம் கோர்ட் கண்டனம்\n“உங்களுக்கு தி.மு.க என்றும் பக்கபலமாக இருக்கும்” : மண்ணடி போராட்டக் களத்தில் மு.க.ஸ்டாலின் எழுச்சி உரை\n“ஆதாரம் இருந்தும் பா.ஜ.கவினர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்”-டெல்லி வன்முறை குறித்து டி.ஆர்.பாலு ஆவேசம்\nபேனர் வைத்து குடிமக்களை அவமதிப்பதா - உத்தர பிரதேச அரசுக்கு அலகாபாத் நீதிமன்றம் கண்டனம்\nஎன்னிடமே பிறப்பு சான்றிதழ் இல்லை..ஏழை மக்களால் எப்படி நிரூபிக்க முடியும் - கொந்தளித்த தெலங்கானா முதல்வர்\nCAAProtest : “எங்கள் தரப்பு வாதத்தைக் கேட்காமல் உத்தரவிடுவதா” - ஐகோர்ட் ஆணையால் போராட்டக்காரர்கள் வேதனை\n“மேற்கு வங்கத்தை டெல்லியாகவோ, உ.பியாகவோ மாற்ற அனுமதிக்க மாட்டேன்” - மம்தா பானர்ஜி திட்டவட்டம்\n\"டெல்டா மக்களை ஏமாற்றவே எடப்பாடி பழனிசாமியின் வேளாண் மண்டல அறிவிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nCAAவுக்கு எதிராக போராடியதால் 5 வெளிநாட்டினரை விரட்ட மோடி அரசு முடிவு\n“CAA-வுக்கு எதிராக ஒவ்வொரு குடிமகனும் போராடவேண்டிய தருணமிது” - வண்ணாரப்பேட்டையில் டி.எம்.கிருஷ்ணா பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/can-a-person-with-schizophrenia-get-married/", "date_download": "2020-03-30T06:33:45Z", "digest": "sha1:FIWD7EVHA5K3JPC6762NTC4GLCJ2GF6U", "length": 10643, "nlines": 122, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "மனச்சிதைவு ஒரு நபர் திருமணம் செய்துகொள்ளலாமா? - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையே���ு » கேள்விகள் » மனச்சிதைவு ஒரு நபர் திருமணம் செய்துகொள்ளலாமா\nமனச்சிதைவு ஒரு நபர் திருமணம் செய்துகொள்ளலாமா\nரஜப் வீக் -Virtues நுனி\nத வீக் குறிப்பு: வெளிநாடு மெர்சி ஏஞ்சல்ஸ் வைத்து\nஒரு முஸ்லீம் முகப்பு விதிகள் – ஒரு மென்மையான தொனியில் பேசிய\nபுதிய தாய்மை: திரும்பியதும் அம்மாவை எஸ்ஏடி IS\nமூலம் தூய ஜாதி - டிசம்பர், 5ஆம் 2010\nஅதற்கு அவர் அளித்த பதில்:\nமணிக்கு எங்கள் பேஸ்புக் பக்கம் Join தயவு செய்து www.Facebook.com/purematrimony\nநீங்கள் உங்கள் உறவு சமரசம் கூடாது எந்த விஷயங்கள்\nஉறவு பாதுகாப்பற்ற தன்மை கடக்க குறிப்புகள்\nநாங்கள் ஜன்னா உள்ளிட போதுமான செயல்களுக்காக இருக்கிறதா\nநடிகைகள் மீது பிப்ரவரி 17, 2011 12:42:14\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nநீங்கள் உங்கள் உறவு சமரசம் கூடாது எந்த விஷயங்கள்\nபொது பிப்ரவரி, 1ஸ்டம்ப் 2020\nஉறவு பாதுகாப்பற்ற தன்மை கடக்க குறிப்புகள்\nபொது பிப்ரவரி, 1ஸ்டம்ப் 2020\nநாங்கள் ஜன்னா உள்ளிட போதுமான செயல்களுக்காக இருக்கிறதா\nபொது ஜனவரி, 28ஆம் 2020\nஎன்ன அவரது கணவர் இருந்து ஒரு மனைவி எதிர்பார்க்கிறது செய்கிறது\nகுடும்ப வாழ்க்கை ஜனவரி, 26ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/03/blog-post_801.html", "date_download": "2020-03-30T06:46:47Z", "digest": "sha1:YI4XL6AXHSR7ZJOKDJWZNH4PCM3OZFOF", "length": 8603, "nlines": 59, "source_domain": "www.newsview.lk", "title": "“பொய்யான பரப்புரைகளை நம்ப வேண்டாம்” - அஷாத் சாலி வேண்டுகோள்! - News View", "raw_content": "\nHome உள்நாடு “பொய்யான பரப்புரைகளை நம்ப வேண்டாம்” - அஷாத் சாலி வேண்டுகோள்\n“பொய்யான பரப்புரைகளை நம்ப வேண்டாம்” - அஷாத் சாலி வேண்டுகோள்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையி���், நேற்று (24) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தேர்தல், ஊரடங்கு தொடர்பிலான காலவரையறை மற்றும் மக்களை தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைப்பது குறித்து முடிவுகள் மேற்கொள்ளப்பட்டதாக, இணையத்தளங்களில் பரப்பப்பட்டு வரும் செய்திகளில் எந்தவிதமான உண்மையும் இல்லையெனவும், இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சித் தலைவர்கள் சிலரிடம் தாம் கேட்டபோது, அவ்வாறான எந்தத் தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என அவர்கள் மறுத்ததாகவும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல்மாகாண முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி தெரிவித்துள்ளார்.\nமக்கள் மிகவும் துன்பத்திலும் வறுமையிலும் நெருக்கடியான காலகட்டத்திலும் வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்கும் போது, இவ்வாறான செய்திகளை பரப்பி அவர்களின் மன உளைச்சல்களை, மேலும் அதிகரிக்க வேண்டாமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nபிரதமர் தலைமையில் இடம்பெற்ற ஒரு கூட்டத்தை ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றதாகக் கூறுவதிலிருந்தே இவ்வாறான இணையத்தளங்கள் பச்சைப் பொய்யைப் பரப்புவது அப்பட்டமாக வெளிப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.\nஅரசாங்கத்தின் எந்தவிதமான உத்தியோகபூர்வ அறிவிப்புக்களைத் தவிர, வதந்திகளையும் இவ்வாறு பரப்பப்படும் அடிப்படையற்ற செய்திகளையும் நம்ப வேண்டாம் எனவும் மக்களை அவர் கேட்டுள்ளார்.\nஅத்துடன், சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களைப் பேணி நடக்குமாறும் ஊரடங்கு உத்தரவுகளை முறைப்படி பின்பற்றி நடக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ள அவர், இக்கட்டான காலகட்டத்தில் இவ்வாறான செய்திகளை பரப்பும் வலையமைப்புக்கள், இணையத்தளங்கள் மீது அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.\nகொழும்பில் உள்ள பிரதேசங்களில் 4 ஆவது நாளாக தொடரும் மனோ கணேசனின் சமூக பணி...\n(றிஸ்கான் முகம்மட்) முன்னால் அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசனின் நெறிப்படுதல் அனுசரணைய...\nபிரதமரின் கட்சித் தலைவர்கள் கூட்டம் திருப்திகரமாக இல்லை - முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு\nபிரதமர் மஹிந்த ராஜபக்ச நடாத்திய கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு திருப்திகரமான பதில்கள் வழங்கப்படவில்லை என்று ஸ...\nகொரோனாவினால் முதல் இலங்கையர் மரணம் - புங்குடுதீவைச் சேர்ந்த 59 வயது நபர்\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதல் இலங்கையர் மரணமடைந்துள்ளார். சுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வரும் 59 வயதான சதாசி...\nஇலங்கையில் 550 பேருக்கு கொரோனா தொற்று, அவர்கள் நடமாடியிருந்தால் 19 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருப்பர் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கணிப்பீடு\nஎம்.மனோசித்ரா இலங்கையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டின் படி சுமார் 550 பேர் கொரோனா வைரஸ் தொற்று...\nஜும்மா தொழுகைக்காக பள்ளிவாசலில் ஒன்று கூடிய 18 பேர் கைது - பலர் தப்பியோட்டம்\nஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை மீறி, ஹொரவபொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிவுளக்கட ஜூம்மா பள்ளிவாசலில் ஒன்று கூடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/china-complete-artificial-sun-device-year-official", "date_download": "2020-03-30T07:24:45Z", "digest": "sha1:YJCOK52JIIHPOXNZCG5D6HZJRB3NDZYG", "length": 8821, "nlines": 103, "source_domain": "www.toptamilnews.com", "title": "செயற்கை சூரியன்; பணிகளை நிறைவு செய்யும் சீனா! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nசெயற்கை சூரியன்; பணிகளை நிறைவு செய்யும் சீனா\nபீய்ஜிங்: சீனாவின் இயற்பியல் ஆய்வகம் ஒன்றைச் சேர்ந்த அறிவியலாளர்கள் உருவாக்கி வரும் செயற்கை சூரியனின் தயாரிப்புப் பணிகள் இந்த ஆண்டுடன் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்தால், அவை மிகப்பெரிய அளவிலான ஆற்றலை உற்பத்தி செய்கின்றன. அணுக்கரு இணைவு என்றழைக்கப்படும் அந்த செயல்முறை மூலமாகத் தான் ஒளி மற்றும் வெப்ப ஆற்றல்களை சூரியன் உருவாக்குகிறது. அந்த ஆற்றல்களை செயற்கையாக பூமியில் உருவாக்க வேண்டும் என்பது ஆய்வாளர்களின் நீண்ட நாள் கனவாகும்.\nஇந்த கனவுக்கு செயல்வடிவம் கொடுக்க முயன்ற சீன ஆய்வாளர்கள், Experimental Advanced Superconducting Tokamak (EAST) reactor என்ற அணுக்கரு உலையை உருவாக்கினார்கள். இதன் மூலம் அணுக்கரு இணைப்பை ஏற்படுத்தி, எச்.எல்.2-எம் என்ற செயற்கை சூரியனை உருவாக்கும் முயற்சில் அவர் பல ஆண்டுகளாக ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இந்த பணிகள் இந்த ஆண்டுடன் நிறைவடையும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநம்முடைய வானத்திலுள்ள சூரியனின் வெப்பநில�� 15 மில்லியன் டிகிரி செல்ஷியஸ் மட்டுமே கொண்டதாகும். ஆனால், இந்த செயற்கை சூரியன், உண்மையான சூரியனை விட 6 மடங்கு அதிக வெப்பமானது. அதாவது; 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கொண்டது.\nஅணுக்கரு இணைப்பில் ஒரே ஒரு பிரச்சினைதான் உள்ளது. அது எவ்வளவு நேரம் அணுக்கரு இணைப்பை நீடிக்கச் செய்ய முடியும் என்பதுதான். இதற்குமுன் அதிக நேரம் நீடித்த அணுக்கரு இணைப்பு வேதிவினை, பிரான்சில் உள்ள அணு உலை ஒன்றில் நிகழ்த்தப்பட்டது, 2003-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட அந்த நிகழ்வு 6 நிமிடங்கள் 30 விநாடிகள் நீடித்தது.\nஇயற்பியல், வேதியியல் ஆகிய துறைகளின் படி, ஒரு பொருள் திண்மம், திரவம், வாயு ஆகிய மூன்று இயல்பான தனி நிலைகளுக்குப் புறம்பாகவுள்ள நான்காவது ஒரு தனி நிலை பிளாஸ்மா ஆகும். இதனை புவியில் இயல்பான நிலைகளினின்று செயற்கை முறையில் பெறப்பட்ட நடுநிலையான வாயுக்கலவை மூலமே பெற இயலும். செயற்கை சூரியனானது, நிலையான பிளாஸ்மாவைக் கட்டுப்படுத்த காந்தப் புலங்களைப் பயன்படுத்தும் சாதனமாகவும் இருக்கிறது. இது அணுக்கரு இணைவில் பயன்படும். அதன் மூலம் நிலையான அணுக்கரு இணைவு என்பது சாத்தியப்படும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.\nPrev Articleவிண்வெளி ஆய்வில் புதிய மைல்கல்; #BlackHole கருந்துளையின் முதல் புகைப்படத்தை வெளியிட்டது நாசா\nNext Articleதிருமணத்திற்கு நாள் பார்க்கறீங்களா... அப்போ இதையும் படிச்சு வெச்சுக்கோங்க..\nகொரோனா தாக்கம்: சீனாவில் பலி எண்ணிக்கை 3277-ஆக அதிகரிப்பு\nகொரோனா தாக்கம்: சீனாவில் பலி எண்ணிக்கை 3261-ஆக அதிகரிப்பு\nசீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தது – 41 பேருக்கு புதிதாக கொரோனா…\nஸ்டாலினுக்கு எதிராக அறிக்கை.. கே.பி. ராமலிங்கம் பதவி பறிப்பு\nஅத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் சிரமப்படுவோர் போன் பண்ணுங்க : உதயநிதி ட்வீட்\nகொரோனா நிவாரணமாக ரூ.1 கோடியை வழங்கும் தி.மு.க.\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1071 ஆக உயர்ந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/telangana-caste-killing-amruthas-father-found-dead", "date_download": "2020-03-30T08:18:41Z", "digest": "sha1:O7JQLUOSZFX5VMBVF5RTTTKQHB272ENE", "length": 9552, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "அறை எண் 306-ல் மாருதிராவ்வின் உடல்... இந்தியாவை அதிரவைத்த ஆணவக்கொலை; தொழிலதிபர் தற்கொலை!| Telangana caste killing, Amrutha's father found dead", "raw_content": "\nஅறை எண் 306-ல் மாருதி ராவ்வின் உடல்... இந்தியாவை அதிரவைத்த ஆணவக்கொலை; தொழிலதிபர் தற்கொலை\nஇந்தியாவை அதிரவைத்த தெலங்கானா ஆவணக்கொலையில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட அம்ருதாவின் தந்தை தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\nதெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம், மிர்யலாகுடா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பிரனய் குமார். அதே பகுதியைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்தார். பிரனய் பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அம்ருதாவின் தந்தை மாருதிராவ் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.\nஇந்தச் சூழலில் அம்ருதா கர்ப்பமடையத் தம்பதிகள் இருவரும் மருத்துவப் பரிசோதனைக்காகக் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ம் தேதி மருத்துவமனைக்கு வந்தபோது மருத்துவமனை வாசலிலேயே பிரனயைக் கூலிப்படையைச் சேர்ந்த ஒருவர் வெட்டிச் சாய்த்தார்.\nபிரனய்யின் ஆணவக் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் வலுத்தன. அவரின் இறுதிச் சடங்கில் தெலங்கானாவைச் சேர்ந்த பாதி இளைஞர்கள் கலந்துகொண்டனர் என்றே கூற வேண்டும்.\nஅந்த அளவுக்கு இந்தக் கொலை விவகாரம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கணவர் இறந்தபோது கர்ப்பமாக இருந்த அம்ருதாவுக்கு தற்போது ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்தக் கொலை சம்பவம் நடந்து ஒன்றரை வருடம் ஆன நிலையிலும், தன் கணவரின் மரணத்துக்கு நீதிகேட்டுப் போராடி வருகிறார் அம்ருதா.\nகண்முன்பே கொல்லப்பட்ட காதல் கணவன்... நிலைகுலைந்த கர்ப்பிணி மனைவி.. அதிரவைத்த ஆணவக்கொலை\nபிரனயின் கொலைக்கு முக்கிய காரணமாகக் கருதப்பட்ட அம்ருதாவின் தந்தை மாருதி ராவ், அவரின் சித்தப்பா பீகாரைச் சேர்ந்த கூலிப்படையினர் என ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். சில மாதங்கள் சிறையிலிருந்த அம்ருதாவின் தந்தை, பிறகு ஜாமீனில் வெளியில் வந்தார்.\nஇந்நிலையில் அவர் இன்று காலை ஹைதராபாத்தை அடுத்துள்ள கைரதாபாத்தில் இருக்கும் ஆர்ய வைஷ்ய பவன் என்ற ஹோட்டலில் அறை எண் 306-ல் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரைக் கவனித்த ஊழியர்கள் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.\nதற்கொலை செய்துகொண்ட மாருதி ராவ்\nசம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவலர்கள், மாருதி ராவ்வின் உடலைப் பரிசோதித்து அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். பின்னர் அங்கிருந்து அவரது உடல் ஓஸ்மனியா மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காகக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் மாருதி ராவ் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனத் துணை கமிஷனர் வேணு கோபால் ரெட்டி தெரிவித்துள்ளார்.\nநேற்று இரவு ஹோட்டல் அறையை புக் செய்த மாருதி ராவ் இன்று காலை உயிரிழந்துள்ளார். அவர் ஹைதராபாத் வந்த காரணம் பற்றி முழுமையாகத் தெரியவில்லை. ஆனால், தற்கொலை செய்துகொள்வதற்காகவே இங்கு வந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/rti-reveals-bad-things-about-madurai-aiims-announcement/", "date_download": "2020-03-30T06:57:29Z", "digest": "sha1:6GTB343NON4LGMZMW5J5M6ED3PK2ZCJH", "length": 8982, "nlines": 121, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "RTI reveals bad things about madurai aiims announcement | Chennai Today News", "raw_content": "\nமதுரையில் எய்ம்ஸ் அறிவிப்பு ஏமாற்று வேலையா\nடாக்டர் பரிந்துரை செய்பவர்களுக்கு மட்டும் மது வழங்கப்படும்: முதல்வர் அதிரடி\nபத்திரிகைகள் விநியோகிக்க போலீசார் கெடுபிடியா மத்திய உள்துறை அமைச்சகம் புதிய உத்தரவு\nஇன்றைய தேதியில் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எத்தனை\nதமிழக முதல்வருக்கு பிரபல நடிகர் எழுதிய முக்கிய கடிதம்\nமதுரையில் எய்ம்ஸ் அறிவிப்பு ஏமாற்று வேலையா\nதகவல் அறியும் ஆணையம் மூலம் மதுரை எய்ம்ஸ் அறிவிப்பு என்பதே ஒரு ஏமாற்றி அறிவிப்பு என்ற அதிர்ச்சிகர செய்தி கிடைத்துள்ளது.\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் ‘இந்தியா டுடே’ பத்திரிகையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் குறித்து ஆர்.டி.ஐ மூலம் பெறப்பட்ட தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இவை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்திடம் கேள்விகள் கேட்கப்பட்டு, பெறப்பட்டுள்ளது.\nஅதன்படி, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் மாநிலத்திற்கு ஒரு எய்ம்ஸ் என அறிவிக்கப்பட்டது. கடந்த 2014-15, 2015-16, 2017-18 ஆண்டு பட்ஜெட்டில் 13 எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டது. ஆனால் 48 மாதங்கள் ஆகியும், எந்த மருத்துவமனையும் செயல்பாட்டுக்கு வரவில்லை.\nஜம்மு, காஷ்மீர், பீகார், தமிழ்நாடு, குஜராத் ஆகிய இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, இதுவரை நிதி ஏதும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எப்போது கட்டி முடிக்க���்படும் என்ற காலக்கெடுவும் இல்லை\nஏற்கனவே அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை கட்டமைப்பிற்கு, கோடிக்கணக்கில் நிதி தேவைப்படுகிறது. அடுத்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும். இதனால் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகளின் நிலை குறித்து கேள்வி எழுந்துள்ளது.\nஉலகக்கோப்பை கால்பந்து: நடப்பு சாம்பியன் ஜெர்மனி வெளியேற்றம்\nஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் ஜக்கிதேவ்: தூத்துகுடி மக்கள் அதிர்ச்சி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nடாக்டர் பரிந்துரை செய்பவர்களுக்கு மட்டும் மது வழங்கப்படும்: முதல்வர் அதிரடி\nபத்திரிகைகள் விநியோகிக்க போலீசார் கெடுபிடியா மத்திய உள்துறை அமைச்சகம் புதிய உத்தரவு\nஇன்றைய தேதியில் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எத்தனை\nதமிழக முதல்வருக்கு பிரபல நடிகர் எழுதிய முக்கிய கடிதம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/24146/amp", "date_download": "2020-03-30T07:34:50Z", "digest": "sha1:4DD3ELQZCLOX2REPSCENVUJ6CJZO3J2T", "length": 20445, "nlines": 102, "source_domain": "m.dinakaran.com", "title": "கவலையை போக்குவார் சுடலைமாட சுவாமி | Dinakaran", "raw_content": "\nகவலையை போக்குவார் சுடலைமாட சுவாமி\nதிருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ளது ஆழ்வார்குறிச்சி. இங்கு ஆற்றங்கரையோரம் கோயில் கொண்டிருக்கிறார் சுடலைமாட சுவாமி. வீச்சருவா ஏந்தி வலதுகரத்தோடும், முறுக்கு மீசை கொண்ட முகத்தோடும் நின்ற கோலத்தில் அருளாட்சி செய்கிறார். இவ்வாலயத்தில் சிவனணைந்த பெருமாள், தவசி தம்புரான், பிரம்மராட்சி, வீரபத்ரகாளியம்மன், சப்த கன்னியர்கள், ஒளிமுத்து, சின்னதம்பி ஆகிய பரிவார தெய்வங்கள் நிலையம் கொண்டுள்ளனர்.\nமூலவர் சுடலைமாட சுவாமி என்றாலும் முதல் பூஜை சிவனணைந்த பெருமாளுக்கும் தவசி தம்புரானுக்கும் தான். இவ்வாலயத்தில் இன்னுமொரு சிறப்பு என்னவென்றால் சபரிமலையில் வாவருக்கு இடம் கொடுத்த அய்யப்பனை போல, பட்டாணியருக்கு இவ்வாலயத்தில் இடம் கொடுத்துள்ளார் சுடலை. கோயில் வளாகத்தில் பட்டாணி பாறை என்று அழைக்கப்படும் அங்கு பட்டாணியருக்கு ரொட்டி, பேரீச்சம்பழம், வாழ���ப்பழங்கள், செண்ட் முதலான பொருட்கள் கொண்டு படையல் வைத்து பூஜை செய்யப்படுகிறது. இங்கு சேவல் பலியும் கொடுக்கப்படுகிறது.\nஆழ்வார்குறிச்சியில் சுடலை நிலையம் வாங்கியது எப்படி\nஅம்பாசமுத்திரம் அருகேயுள்ள கிராமம் சுந்தரபாண்டியபுரம். விவசாய பெருமக்கள் மிகுதியாக வாழும் இந்த பகுதியில் கந்தபுராணத்தில் முருகபெருமானின் படைதளபதிகளில் ஒருவரான வீரபாகுவின் வம்சாவழியாக கூறப்படும் சமுதாயத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சுவாமி கோயில் கொடை விழாவிற்காக தீர்த்த நீர் சொரிமுத்தய்யன் கோயிலில் இருந்து எடுத்து வருவது வழக்கம்.அதன்படி சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு சுந்தரபாண்டியபுரத்தில் உள்ள சுவாமி கோயிலுக்கு கொடைவிழா நடத்த நாள்குறித்து கால் நாட்டப்பட்டது. கொடை விழாவின் போது சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் பொருட்டு தீர்த்தம் எடுத்துவர எட்டு நாள் விரதம் மேற்கொண்டு கோயில் கோமரத்தாடியும்(சாமியாடுபவர்), விழாக்குழு நிர்வாகிகளும் புறப்பட்டனர். தென் கயிலாயம் என்று அழைக்கப்படும் சொரிமுத்தய்யன் கோயிலுக்கு நடை பயணமாக சென்றனர்.\nஅங்கு அருளாட்சி புரியும் மகாலிங்கம், சொரிமுத்தய்யன், பூதத்தார், சுடலைமாடன், பிரம்மராட்சி, பேச்சியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு பூஜைகள் செய்தனர். பின்னர் அங்கு ஆரவாரமின்றி, அமைதியாக ஓடி வரும் தாமிரபரணியாற்றில் மலர் தூவி, வணங்கிய பின் தீர்த்தம் எடுத்தனர். குடங்களில் எடுக்கப்பட்ட தீர்த்தத்துடன் சுந்தரபாண்டியபுரத்தை நோக்கி நடைபயணம் மேற்கொண்டனர். ஆழ்வார்குறிச்சி ஆற்றங்கரையோரம் வரும் போது, கால் வலியும், பசியும் அவர்களுக்கு உருவானது. அதனால் அவர்கள் அங்குள்ள மரசோலையில் ஓய்வு எடுக்க முடிவு செய்து, தலையில் சுமந்து வந்த தீர்த்த குடத்தை இறக்கி வைத்தனர். ஓய்வு முடிந்த மாலை பொழுது வந்ததும் புறப்பட தயாரானார்கள். தீர்த்த குடத்தை எடுக்க முற்படும்போது அது வராமல் தரையோடு ஒட்டிக்கொண்டது. எவ்வளவோ பலம் கொண்டு முயற்சித்தும் தீர்த்த குடத்தை எடுக்க முடியவில்லை.\nமந்திரங்கள் கூறியும், சுவாமியின் நாமத்தை கூறியும் முயற்சித்து பார்த்தனர். இருப்பினும் முடியவில்லை. நேரம் மாலை பொழுது முடியும் தருவாய் அந்த கருக்கல் நேரம் என்னசெய்வதென்று அவர்க��் திகைத்து நின்ற போது, ஒரு அசரீரி கேட்டது, ‘‘நான் இங்கேயே இருக்க விரும்புகிறேன். எனக்கு இங்கே ஒரு நிலையம் கொடுத்து வழிபட்டு வாருங்கள். உங்களை மேம்படுத்துவேன்.’’ என்று சுடலைமாடன் கூறினார்.\nஇதையடுத்து அவர்கள் சுடலைக்கு அங்கு நிலையம் கொடுத்து பூஜை செய்து வந்தனர். ஓலை கீற்றில் அமைக்கப்பட்டிருந்த சிறிய கோயிலில் முறுக்கு மீசை முகத்தோடும், வீச்சருவா கரத்தோடும் நின்ற கோலத்தில் சுடலையின் சிலை மட்டும் வைத்து வழிபாடு நடத்தி வந்தனர். கோயிலை நிறுவியவர்கள் சுந்தரபாண்டியபுரத்தில் இருந்ததால் அவர்கள் மாதத்தில் கடைசி செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் மட்டும் வந்து பூஜை செய்து வழிப்பட்டு வந்தனர். நாளடைவில் அது மூன்று மாதத்திற்கு ஒரு முறை, ஆறு மாதத்திற்கு ஒரு முறை என மாறி, கடைசியில் ஆண்டுக்கு ஒரு முறை என மாறி, சுவாமிக்கு பூஜை, வழிபாடுகள் குறைந்து போனது.\nஇதனால் சினம் கொண்ட சுடலை தானிருப்பதை இங்குள்ளவர்கள் அறிய வேண்டும் என்று எண்ணினார். கோயில் அருகே இருந்த அயன்புறம் கிராமத்திலுள்ள தோப்புகளுக்கு சென்று இளநீரை பறித்து நீர் அருந்துவது, வாழை தோட்டத்தில் சென்று வாழைத்தார்களை பறித்துக் கொள்வது முதலான செயல்களை செய்தார். குலை தள்ளிய தென்னை மரத்தில் மறுநாள் பார்த்தால் அந்த இளநீர் குலைகள் கீழே விழுந்து நீரின்றி போய் கிடக்குமாம். இதே போன்று பழுக்கும் நிலையில் இருக்கும் வாழைத்தார்களில் அடுத்த நாள் காம்பு மட்டும் வாழை மரத்தில் இருக்கும் பழத்தார் இருக்காது. இதையறிந்த தோட்டக்காரர்கள் என்ன செய்வதென்று யோசித்துக்கொண்டிருந்தனர்.\nஇந்த வேளையில் அந்த பகுதியில் உள்ள அட்டகசம் என்கிற ஆனைகிடங்கு குட்டையிலுள்ள தண்ணீரை அப்பகுதி மக்கள் குளிப்பதற்கு பயன்\nபடுத்தி வந்தனர். அங்கு குளிப்பவர்களை ஒரு மீன் வந்து தனது வாலை கொண்டும், செதிலை கொண்டும் அடித்து அச்சத்தை ஏற்படுத்தியது. இதனால் அப்பகுதி மக்கள் இந்த சேட்டைகளை செய்வது யாரென்று கண்டறிய வேண்டும் என்று எண்ணி, அருகிலுள்ள கிராமமான பொட்டல்புதூரில் உள்ள மாந்திரீகம் தெரிந்த பட்டாணியார் என்பவரை வரவழைத்துப்பார்த்தனர்.\nகுதிரையில் வாளோடு வந்திறங்கிய பட்டாணியார் அட்டகசத்தில் இறங்கி வாள் கொண்டு வீசுகிறார். அப்போது அவரது தோள்பக்கம் ஒருவர் அடித்துவிட்டு செல்வது போல் அவருக்கு தோன்றுகிறது. உடனே அந்த நிழலை தொடர்ந்து சென்ற பட்டாணியார் சுடலை சிலையிருக்கும் ஓலை கீற்றுக்கொட்டகைக்குள் செல்கிறார். அங்கும் அதே நபர் அடிக்க, வேகமாக பின்புறம் திரும்பிய பட்டாணியார், கையில் இருந்த வாள் கொண்டு அச்சத்தில் வீசுகிறார். அது சுடலையின் சிலையில் வலது கையில் வெட்டுகிறது. வெட்டுப்பட்ட சிலையிலிருந்து ரத்தம் வழிந்தோடுகிறது. அதைக்கண்டு அச்சம் கொண்டு பிரம்மித்து நின்றார் பட்டாணியார்.\nஅந்த நேரம் ஆதாளி போட்டுக்கொண்டு சுடலை வெகுண்டெழுகிறார். பயந்து போன பட்டாணியார், தனது குதிரையில் ஏறி வேகமாக புறப்படுகிறார். ஆனால் சுடலை அவரை விடாமல் அடித்து வதம் செய்கிறார். இறக்கும் நிலையில் பட்டாணியார், தன்னை மன்னிக்குமாறும், தான் தனித்துவம் பெற்று இம்மண்ணில் வாழ்ந்து விட்டேன். அதனால் என்னை இம்மக்கள் தொழுது வணங்க வேண்டும். அவர்களுக்கு நான் அருட்புரிய வேண்டும். ஆகவே எனக்கு அந்த வரமளிக்க வேண்டும் என்றார். நீ விரும்பியபடியே நடக்கும் என்று சுடலை உறுதியளித்தார். பின்னர் சினத்தை தீர்க்க சிவனணைந்த பெருமாளும், தவசிதம்புரான் இருபெரும் முனிவர்களும் வந்து சுடலையின் கோபத்தை தணித்தனர்.\nஇந்நிலையில் சுடலைமாடனுக்கு கோயில் கட்டிய சுந்தரபாண்டியபுரத்து மக்கள் சிலர் ஆழ்வார்குறிச்சியில் குடியேறினர். அவர்கள் சுடலைக்கு வாராந்திர பூஜை கொடுத்து வணங்கி வந்தனர். அந்த சமுதாய முன்னோடிகள் தங்கள் குல தெய்வங்களுக்கு சுடலையின் கோயிலில் நிலையம் கொடுத்து பூஜித்து வந்தனர்.இந்த ஆலயத்தில் சித்திரை மாதம் கடைசி செவ்வாய் கொடை விழா நடைபெறுகிறது. இந்தாண்டிற்கான கொடைவிழா மே.13,14,15 ஆகிய தினங்கள் நடைபெறுகிறது. புதன் கிழமை பகலில் சின்னத்தம்பிக்கான சிறப்பு பூஜைகளுடன் விழா நிறைவு பெறுகிறது.\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nபலன் தரும் ஸ்லோகம் (உயர் பதவி கிடைக்க...)\nமங்காத புகழும், செல்வமும் அருளும் அழியாபதி ஈஸ்வரர்\nவளங்கள் பெருக்கும் வசந்த நவராத்திரி\nகுரு பகவானுக்கு 16 வியாழக்கிழமைகளில் விரதமிருந்தால் கிடைக்கும் பலன்கள்\nசீரடி சாய் பாபா சிலை மகத்துவங்கள் பற்றி தெரியுமா \nயுகாதி பண்டிகை (தெலுங்கு வருடப்பிறப்பு)\nவற்றாத வளம் பெருக்கும் வசந்த நவராத்திரி\nபாதுகாவலனாய் வருவார் பாடிகாட் முனீஸ்வரர்\nவிண்ணகத்த���ல் செல்வராய் இருப்பவர் யார்\nமழலைச் செல்வமருளும் அரச மர பிரதட்சணம்\nபங்குனி அமாவாசை : இவற்றை செய்தால் மிகுதியான பலன் உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tam.smarthealthywomenmagazine.com/5-important-lessons-we-can-learn-from-europeans-260377", "date_download": "2020-03-30T06:37:50Z", "digest": "sha1:UIDUEQBTV5P7GHDZHNSTM3U64ZQHZGPE", "length": 18965, "nlines": 36, "source_domain": "tam.smarthealthywomenmagazine.com", "title": "5 ஐரோப்பியர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய முக்கியமான பாடங்கள்", "raw_content": "\n5 ஐரோப்பியர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய முக்கியமான பாடங்கள்\n5 ஐரோப்பியர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய முக்கியமான பாடங்கள்\n5 ஐரோப்பியர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய முக்கியமான பாடங்கள்\nமிகவும் குளிராக இருக்க கற்றுக்கொள்வதைத் தவிர, ஐரோப்பியர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய மிக முக்கியமான படிப்பினைகள் நீண்ட காலம், ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது என்பதுதான்.\nஐரோப்பாவுடனான எனது முதல் அனுபவம் கல்லூரியில் இருந்தது, என் இத்தாலிய தந்தை ஒரு கோடையில் என் உறவினர்களைச் சந்திக்க என்னை இத்தாலிக்கு அழைத்துச் சென்றார். நாங்கள் மிலனுக்கு வந்த தருணத்திலிருந்து, நான் செய்ய விரும்பியதெல்லாம் எனது சோனி வாக்மேன் ஹெட்ஃபோன்களில் பட்டா மற்றும் சாத்தியமான ஒவ்வொரு நொடியும் இடைவிடாத செயல்பாடுகளால் நிரப்பப்பட்டது. என் தந்தைக்கு மிகவும் வித்தியாசமான நிகழ்ச்சி நிரல் இருந்தது, அது செயலில் இருப்பதற்கு தொலைதூர நெருக்கமான எதையும் விவரிக்கவில்லை - நன்றாக சாப்பிடுவது, எஸ்பிரெசோ குடிப்பது மற்றும் இத்தாலிய மொழியில் முடிவற்ற மணிநேரம் பேசுவது தவிர. நான் குறைந்தது சொல்ல பரிதாபமாக இருந்தது. என் சிறிய அமெரிக்க மூளை ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை, என் தந்தை ஏன் எண்ணற்ற மணிநேரம் உட்கார்ந்து, அமெரிக்காவைப் பற்றிய கதைகளைச் சொன்னார், காபி குடித்தார், அந்த முழு நேரத்திலும் ஒரே ஒரு உணவை மட்டுமே சாப்பிட்டார். கடவுளின் பொருட்டு நான் ஒரு அமெரிக்கனாக இருந்தேன் - பார்க்கவும் செய்யவும் எனக்கு நிறைய இருந்தது.\nஎல்லா இத்தாலியர்களும் ஒவ்வொரு நாளும் கடைப்பிடிக்கிறதை அவர் கடைப்பிடிப்பதை இப்போது நான் உணர்கிறேன் - டால்ச் ஃபார் நைன்ட் - அழகாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, ஒன்றும் செய்யாத இனிமை . இதனால்தான், நண்பர்களே, ஐரோப்பியர்கள் அதிக காலம், ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கிறார்கள். அவர்களின் அன்றாட உணவில் காணாமல் போகும் ஒரு மூலப்பொருள் மன அழுத்தம் . மிகவும் பணக்கார வாழ்க்கையை வாழ ஐரோப்பியர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளக்கூடிய ஐந்து சிறந்த பாடங்கள் உள்ளன.\n1. மெதுவாக. நீங்கள் எங்கிருந்தீர்கள் என்று கூட நினைவில் இல்லாவிட்டால் நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்று உங்களுக்கு எப்படித் தெரியும் இதை எளிதாக எடுத்துக்கொள்வது ஐரோப்பியர்களுக்கு ஒரு பிரச்சினையாகத் தெரியவில்லை, ஒருவேளை அது அவர்களின் டி.என்.ஏவில் இருக்கலாம். அந்த மரபணுவைக் காணவில்லை என்று தோன்றும் அமெரிக்கர்களுக்கு அவ்வளவு வழக்கு இல்லை. ஒரு நாள் தவிர - ஞாயிறு. ஒரு நாள், ஒரு சோம்பல் போன்றவற்றைப் பற்றிக் கொள்ளவும், காகிதத்தைப் படிக்கவும், எங்கள் பைஜாமாக்களில் காபியைப் பருகவும், டோல்ஸ் ஃபார் நைன்டேயைப் பயிற்சி செய்யவும் நாங்கள் அனுமதிக்கிறோம் (உங்களுக்கு நிச்சயமாக குழந்தைகள் இல்லையென்றால்).\n2. உங்கள் உணவை அனுபவிக்கவும். பிரான்சில் ஒரு நபர் தெருவில் காபியைப் பற்றிக் கொண்டிருப்பதைக் காண, ஒரு குரோசண்ட் கேட்கப்படாதது - ஓ மோன் டியூ சாப்பிடுவது அவர்களுக்கு ஒரு மதம். அவர்கள் கடைசியாக உட்கார்ந்து தங்கள் கட்டணத்தை பராமரிக்கிறார்கள். பெரும்பாலான அமெரிக்கர்கள் தங்களால் நிர்வகிக்கக்கூடிய முதல் வேகமான விஷயத்தைப் பிடித்து அதை உள்ளிழுக்கிறார்கள். பிரஞ்சு மெனு மிகவும் பணக்காரமானது, ஆனால், அவர்கள் உணவைச் சுவைப்பதால் (எனவே சிறிய பகுதிகளைச் சாப்பிடுகிறார்கள்) மற்றும் சிவப்பு ஒயின் மற்றும் டார்க் சாக்லேட்டில் நிப்பிள் குடிப்பதால், அவர்களுக்கு மிகக் குறைந்த இதய நோய் உள்ளது. நிச்சயமாக சிந்தனைக்கு உணவு\n3. சிரிக்கவும், சிரிக்கவும், மேலும் சிரிக்கவும். கடைசியாக நீங்கள் எப்போது சிரித்தீர்கள் நீங்கள் ஐரோப்பாவுக்குச் சென்றால், நீங்கள் நிறைய சிரிப்பதைக் கேட்பீர்கள். உலகம் ஐரோப்பியர்களைச் சுற்றி நொறுங்கி விழக்கூடும் (அது உள்ளது), ஆனால் அவர்கள் வாழ்க்கையைப் பற்றி இவ்வளவு பெரிய அணுகுமுறையைக் கொண்டுள்ளனர் - ce qui sera sera (என்ன இருக்கும், இருக்கும்). ஐரோப்பியர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களில் கவனம் செலுத்துவதில் தங்கள் நேரத்தை செலவிடுவதில்லை, அவர்கள் வாழ்க்கையை அனுபவித்து மகிழ்வார்கள். இது ஒரு ஐரோப்பியருக்கு சரியான அர்த்தத்தை தருகிறது.\n4. ஒவ்வொரு நாளும் பெரிய உரையாடல்கள் உள்ளன. என் தந்தையுடன் இத்தாலியில் கோடைகாலத்தில் நான் மிகவும் நினைவில் வைத்திருப்பது உரையாடலின் சிறந்த கலையைப் பற்றி கற்றுக்கொண்டது. நாங்கள் எங்கு சென்றாலும் பரவாயில்லை - ஒரு கஃபே, ஒரு பானெட்டீரியா (பேக்கரி) அல்லது ஒரு ஃபார்மேசியா (மருந்தகம்) கூட - என் தந்தை பேசுவார் … பேசுவார் … பேசுவார். இத்தாலியில் \"நான் திரும்பி வருவேன்\" என்று எதுவும் இல்லை. இத்தாலியர்கள் தொடர்பு கொள்ள விரும்புகிறார்கள், அவர்கள் அதை ஒரு கலையாக மாற்றியுள்ளனர். எங்கள் நிலை அல்லது செய்தியைப் புதுப்பிப்பது ஒரு வகையான தொடர்பு என்று பல அமெரிக்கர்கள் நினைக்கிறார்கள். நான் பேசாத ஒரு உண்மையான உரையாடலைப் பற்றி பேசுகிறேன், “ஏய், எனக்கு பேசுவதற்கு ஒரு நொடி மட்டுமே உள்ளது.” ஒவ்வொரு நாளும் நண்பர்களுடன் பழகுவதற்கும், பழகுவதற்கும் தரமான நேரத்தை செலவிட வேண்டும்.\n5. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தரமான நேரத்தை செலவிடுங்கள். ஐரோப்பியர்கள் தங்கள் பஞ்சங்களை (குடும்பங்களை) எவ்வளவு மதிக்கிறார்கள் என்பது உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது. இத்தாலியில் பள்ளிகளும் வணிகங்களும் ஒவ்வொரு நாளும் மதிய உணவுக்காக பல மணி நேரம் மூடப்படுகின்றன, இதனால் குடும்பங்கள் ஒன்றாக நேரத்தை செலவிடலாம், உணவு, சிரிப்பு மற்றும் அன்பைப் பகிர்ந்து கொள்ளலாம். நமது அமெரிக்க கலாச்சாரத்தில், “தரம் அல்ல அளவு” என்ற பழமொழியைக் கடைப்பிடிக்க முயற்சிக்கிறோம், ஆனால் தரம் இருக்க வேண்டுமென்றால், அளவு இருக்க வேண்டும் என்று ஐரோப்பியர்கள் நம்புகிறார்கள். குடும்ப விளையாட்டுகளை கால்பந்து விளையாட்டுகளிலிருந்து பாலே பாடங்களுக்கு வெறித்தனமாக செலவழிக்கக்கூடாது, ஒரு மில்லியன் விஷயங்களை 24 மணி நேரத்திற்குள் பொருத்த முயற்சிக்க வேண்டும்; இது எங்கள் அன்புக்குரியவர்களுடன் கலந்துகொள்வதில் கவனம் செலுத்துவதில் நேரம் செலவழிக்க வேண்டும்.\nஇத்தாலியில் எனது பங்களிப்பு மற்றும் லூவ்ரில் உள்ள மோனாலிசாவுக்கு முன்னால் நிற்கும் பிரமிப்பு ஆகியவற்றை நான் அனுபவிக்க முடிந்தாலும், பல ஆண்டுகளுக்குப் பிறகு எனது மிகப் பெரிய அனுபவத்தை நான் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை. ஒரு நாள் நான் எனது மகளின் கால்பந்து விளையாட்டுக்கு தாமதமாக வந்தபோது, ​​எனது செல்போனைத் தொட்டுக் கொண்டிருந்தபோது, ​​அவளது கால்பந்து அணிக்காக குக்கீகளை வெறித்தனமாக பேக்கிங் செய்தபோது, ​​எனக்கு ஒரு எபிபானி இருந்தது: ஜெனோவாவில் உள்ள என் நோனாவின் சிறிய சமையலறையில் நான் நெரிசலில் நின்றபோது அந்த கோடைகாலத்தில் நான் திரும்பினேன். என் அத்தைகள் இத்தாலிய மொழியில் சமைத்து உரையாடுகிறார்கள், என்னைப் பற்றிக் கூறுகிறார்கள். அமெரிக்காவைப் பற்றி என் தந்தையின் ஒவ்வொரு வார்த்தையிலும் மாற்றியமைக்கப்பட்ட ஆண்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து மது அருந்தியதை நான் நினைவில் வைத்திருக்கிறேன். என் நோனா என் பின்னால் வந்து கண்களில் கண்ணீருடன் மெதுவாக என் கையை எடுத்தது. அவள் மீண்டும் சமையலறைக்கு அடுப்பை நோக்கி நகர்ந்தாள். அடுத்த பல மணிநேரங்களுக்கு, தக்காளி சாஸை எவ்வாறு தயாரிப்பது என்று தனது அமெரிக்க பேத்திக்கு கற்பிக்க மொழியின் வசதி இல்லாமல் அவள் தன்னால் முடிந்ததைச் செய்தாள் - ஆனால் அவள் உண்மையில் எனக்கு கற்பித்ததை விட மிகப் பெரிய ஒன்று - டோல்ஸ் ஃபார் நைன்ட்.\nபெண்ணிய இயக்கத்தில் எனது இடத்தைக் கண்டுபிடிக்க ரன்னிங் எனக்கு எவ்வாறு உதவியது\nசிட்னியில் சிறந்த ஆரோக்கியமான ஹாட் ஸ்பாட்களுக்கான உங்கள் வரைபடம்\nஉங்கள் மூளையை ஹைப்பர்-ஃபோகஸ் பயன்முறையில் ஏமாற்ற 5 எளிய வழிகள்\nஎந்தவொரு கிரியேட்டிவ் தடுப்பையும் உடைக்க 9 வழிகள்\nஇந்த LA டவுன்ஹவுஸைப் பார்த்தால் உங்கள் கார்டிசோல் அளவைக் குறைக்கும்\nநீங்கள் இன்னும் முயற்சிக்காத ஆச்சரியமான குடல்-குணப்படுத்தும் தீர்வு (உண்மையில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/kaadan-official-teaser-120021300017_1.html", "date_download": "2020-03-30T06:44:47Z", "digest": "sha1:WWPRDTZNIGGDNX2ED6VRDTPINVFGDD7A", "length": 11640, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "ராணாவின் மிரட்டல் நடிப்பில் \"காடன்' - இணையத்தை அசத்தும் டீசர் இதோ! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 30 மார்ச் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌��ிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nராணாவின் மிரட்டல் நடிப்பில் \"காடன்' - இணையத்தை அசத்தும் டீசர் இதோ\nகாடும் காடு சார்ந்த இடமும் மைய கதையாக கொண்டு மைனா,\nகும்கிபடங்களை என மிகசிறந்த படங்களை இயக்கி ஹிட் கொடுத்தவர் இயக்குனர் பிரபு சாலமன். அதையடுத்து கடைசியாக நடிகர் தனுஷை வைத்து தொடரி\nபடத்தை இயக்கியிருந்தார். அடுத்ததாக தற்போது நடிகர் ராணா டக்குபதியை வைத்து காடன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் விஷ்ணு விஷால், புல்கிட் சாம்ராட், சோயா ஹுசைன், அஸ்வின் ராஜா, டின்னு ஆனந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.\nசாந்தனு மொய்த்ரா இசையமைத்துள்ள இப்படத்தை ஈராஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு இந்தியா மற்றும் தாய்லாந்து காடுகளில் நடைபெற்றது.\nதமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிரம்மாண்டமான உருவாகியிருக்கும் இப்படம் ஒரு யானை பாகனின் வாழ்வை மையமாக கொண்டு உருவாகியிருக்கிறது.\nயானை வழித்தடங்களை மூடும் கார்பொரேட்களுக்கும் யானை பாகனுக்கும் இடையேயான போராட்டத்தை மையமாக கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளனர்.\nஇந்நிலையில் நேற்று இப்படத்தின் டீசர் யூடியூபில் வெளியாகி நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் வலம் வந்துகொண்டிருக்கிறது. வருகிற ஏப்ரல் 2-ம் தேதி 3 மொழிகளில் வெளியாகவுள்ளது. இதோ அந்த\nமாறனாக விஷ்ணு விஷால்... \"காடன்\" செகண்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்\n’பாகுபலி நடிகர்’ தந்தை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை : அதிர்சியில் நடிகர்கள் \nகுடிபோதையில் ராணாவுடன் உல்லாச நடனமாடிய டிடி - ஷாக்கிங் புகைப்படம் இதோ\n ராணாவின் அடுத்த காதலி பிரபல நடிகையா\nநோ சொன்ன கீர்த்தி; கமிட் ஆவாரா நயன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://velopeloton.com/photo-gallery/index.php?/category/carcassonne/posted-monthly-list-2015-2&lang=ta_IN", "date_download": "2020-03-30T07:35:24Z", "digest": "sha1:6RMJ67DYRD54MJBX3TCKN32J5JYNSF4T", "length": 5604, "nlines": 123, "source_domain": "velopeloton.com", "title": "Carcassonne", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nபதிந்த தேதி / 2015 / பிப்ரவரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/02/05113018/No-detention-camp-in-Assam-to-exclusively-house-NRC.vpf", "date_download": "2020-03-30T08:00:55Z", "digest": "sha1:MGMDZW4TYOOYYIFUKA656SLY5DD3BYLA", "length": 12633, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "No detention camp in Assam to exclusively house NRC exludees: Centre || அசாமில் தடுப்புக் காவல் மையம் எதுவும் கட்டப்படவில்லை - மக்களவையில் மத்திய அரசு தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதற்போது தனிமை ஒன்றே கொரோனாவுக்கு மருந்து - முதலமைச்சர் பழனிசாமி | மருத்துவர்களுக்கு முககவசம் கிடைப்பதில்லை என்பது தவறான கருத்து - முதலமைச்சர் | கொரோனா விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் அவசியமில்லை - முதலமைச்சர் பழனிசாமி |\nஅசாமில் தடுப்புக் காவல் மையம் எதுவும் கட்டப்படவில்லை - மக்களவையில் மத்திய அரசு தகவல் + \"||\" + No detention camp in Assam to exclusively house NRC exludees: Centre\nஅசாமில் தடுப்புக் காவல் மையம் எதுவும் கட்டப்படவில்லை - மக்களவையில் மத்திய அரசு தகவல்\nஅசாமில் தடுப்புக் காவல் மையம் எதுவும் கட்டப்படவில்லை என்று மத்திய அரசு மக்களவையில் அறிவித்துள்ளது.\nபாராளுமன்ற மக்களவையில் நேற்று உறுப்பினர் பிரதயுத்தின் கேள்விக்கு பதிலளித்து உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் கூறும் போது\nஅசாமில் தடுப்புக் காவல் மையம் எதுவும் கட்டப்படவில்லை வேறு எங்கும்கூட இத்தகைய தடுப்புக் காவல் மையங்கள் கட்டப்படவில்லை என தெரிவித்தார்.\nகுடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றால் இந்திய முஸ்லீம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.\nஅண்டை நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை முறைப்படுத்தவும் பாகிஸ்தான் ,வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் சிறுபான்மை மக்களுக்கு குடியுரிமை வழங்கத் தான் அரசு இச்சட்டங்களைப��� பயன்படுத்தும் என்றும் அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\n1. அசாமில் குடியரசு தினவிழாவுக்கு சென்ற மந்திரிக்கு கருப்புக்கொடி காட்டிய மாணவர்கள்\nஅசாமில் குடியரசு தினவிழாவுக்கு சென்ற மந்திரிக்கு மாணவர்கள் கருப்புக்கொடி காட்டினர்.\n2. அசாம் பயணத்தை தவிர்த்தார் பிரதமர் மோடி\n'கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள்' அசாமின் கவுகாத்தி நகரில் 10-ம்தேதி தொடங்கவுள்ளன. இதனை தொடங்கி வைக்குமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.\n3. அசாமில் வன்முறை ; ரூ.1000 கோடி இழப்பு என அரசு தகவல்\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்களில் வன்முறை ஏற்பட்டதால், ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என கணித்திருப்பதாக அசாம் அரசு தெரிவித்துள்ளது.\n4. அசாம் மக்களின் உரிமைகளை யாராலும் பறிக்க முடியாது : முதல் மந்திரி சர்பானந்தா சோனோவால்\nஅசாம் மக்களின் உரிமைகளை யாராலும் பறிக்க முடியாது என்று அம்மாநில முதல் மந்திரி சர்பானந்தா சோனோவால் தெரிவித்துள்ளார்.\n5. இந்திய சுற்றுப்பயணத்தை ஜப்பான் பிரதமர் ரத்து செய்யலாம் எனத் தகவல்\nஅசாமில் போராட்டம் நடந்து வரும் நிலையில், இந்திய சுற்றுப்பயணத்தை ஜப்பான் பிரதமர் ரத்து செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\n1. ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: பிரதமர் மோடி\n2. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவே கடுமையான கட்டுப்பாடுகள் : பிரதமர் மோடி\n3. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும்; மத்திய அரசு\n4. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 106 புதிய பாதிப்புகள் - 6 இறப்புகள் பதிவாகியுள்ளன\n5. கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; அமைச்சர் விஜயபாஸ்கர்\n1. கொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை இந்திய டாக்டர் சாதனை\n2. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 106 புதிய பாதிப்புகள் - 6 இறப்புகள் பதிவாகியுள்ளன\n3. கொரோனாவால் சமூக தொற்று ஏற்பட்டால் கடுமையான சவால்களை சமாளிக்க இந்தியா எவ்வாறு தயாராகி வருகிறது\n4. ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை: மத்திய அரசு\n5. வெளிமாநில தொழிலாளர்கள் ���ராட்டியத்தை விட்டு வெளியேற வேண்டாம் - உத்தவ் தாக்கரே வேண்டுகோள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aananthi.com/cinema/cinenews/37721-58", "date_download": "2020-03-30T05:54:35Z", "digest": "sha1:AYQ74N5FVUG2NVFCMMOQDDA3EAYKAINH", "length": 8219, "nlines": 80, "source_domain": "aananthi.com", "title": "தல58 என்று சொன்னால் அமிதாப்பச்சனுக்கு புரியுமா? லெக்பீசை புளி சாதத்துல செருகிட்டீங்களேப்பா!", "raw_content": "\nதல58 என்று சொன்னால் அமிதாப்பச்சனுக்கு புரியுமா லெக்பீசை புளி சாதத்துல செருகிட்டீங்களேப்பா\nஜாதக விஷயத்தில் பரம்பரை பரம்பரையாக வரும் ‘பட்டை, நாம’ ஜோதிடர்களை கூட கதி கலங்க வைக்கிற அளவுக்கு ஜோதிட ஞானம் படைத்தவர் அஜீத் ஒன்பதுல சுக்கிரன் இருந்தா அப்படி. பத்துல செவ்வாய் இருந்தா இப்படி என்று பார்த்த மாத்திரத்தில் புட்டு புட்டு வைக்கிற ஆள். வீட்டு ஜன்னலை சார்த்த திறக்க கூட ஜாதகத்தை ஆராய்கிற அளவுக்கு அவரே முழுமையாக அதை நம்புவதால் எடுத்து வைக்கிற எல்லா ஸ்டெப்பும் அந்த 12 கட்டங்களுக்கு அடங்கிதான்\nஎங்கேயோ கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த ஏ.எம்.ரத்னத்தை அழைத்து வரச் சொன்னதும், அந்த ஜாதக கட்டம்தானே ஒழிய வேறு ஒன்றும் இல்லை. அதற்கப்புறம் கட்டங்கள் சொன்னபடி, ரத்னமும் இவரும் பிரிய வேண்டிய காலத்தில் கரெக்டராக அவரை கழற்றிவிட்டார் அஜீத். எப்போதும் எல்லா வகையிலும் ஜோதிட ஆட்சிக்கு கீழே அடிபணியும் ஒரு சாதாரண பிரஜையாகதான் இருந்தார் அஜீத். அதன்படிதான் அவர் அமிதாப்புக்கு கால்ஷீட் கொடுத்து அவரது ஏ.பி.சி. பிலிம் கார்ப்பரேஷனை மீண்டும் தூசு தட்ட நினைத்த விஷயமும். இந்த விஷயம் பேச்சு வார்த்தையில் இருக்கும் போதே வெளியே கசிந்ததால்தான் பெரும் பரபரப்பு.\nஇதற்கிடையில் அமிதாப்பிடம் ட்விட்டரில் கேள்வி கேட்டிருக்கிறார் ஒரு அஜீத் ரசிகர். அதில் “தல 58 படத்தை நீங்க தயாரிக்கிறீங்களா” என்று கேட்க, படக்கென பதில் சொல்லியிருக்கிறார் அந்த வளர்ந்த மனிதர். என்னவென்று” என்று கேட்க, படக்கென பதில் சொல்லியிருக்கிறார் அந்த வளர்ந்த மனிதர். என்னவென்று “நோ…” இதுதான் அமிதாப்பின் பதில்.\n ஒங்கள மாதிரி ரசிகர்களுக்குதான்யா அவர் தல. அமிதாப் மாதிரியான இந்திய சூப்பர் ஸ்டார்களுக்கு அவர் அஜீத் கூட அல்ல. மிஸ்டர் அஜீத்கும��ர். அவ்வளவுதான். அவரிடம் போய், தல58 என்றால், சிக்கன் 65 லெவலுக்குதான் யோசித்திருப்பார்.\nநல்லா ஒரு முறை புரியுற மாதிரி கேளுங்கப்பா…\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\nயாழ். பல்கலைக்கழக மோதலை கவனமாக கடக்க வேண்டும்\nபல்கலைக்கழக நிர்வாகம் தீர்க்கமான முடிவினை எடுக்கத் தவறிய புள்ளியொன்றில் அந்த மோதல் தோற்றம் பெற்றிருக்கின்றது. சமூகத்துள் கல்வியாளர்களை உருவாக்கி அனுப்பும் பல்கலைக்கழக நிர்வாகம் எந்தவித யோசனைகளுமின்றி விடயங்களைக் கையாண்டு, சிக்கல்களை உருவாக்குவது என்பது வேதனையானது. “வடக்கிலுள்ளவர்கள் வன்முறையாளர்கள்“ என்கிற விடயத்தை தொடர்ச்சியாக வைக்க வேண்டும் என்பது தென்னிலங்கைத் தரப்புக்கள் சிலவற்றின் நோக்கமாகும். அதுவும் உணர்ந்து கொள்ளப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astro.tamilnews.com/2018/06/01/ranbir-kapoor-love-story-latest-gossip/", "date_download": "2020-03-30T07:50:36Z", "digest": "sha1:UUQQ7SBDH6BGJ3PPCJGWOBDD6QPRBE33", "length": 27041, "nlines": 270, "source_domain": "astro.tamilnews.com", "title": "Ranbir Kapoor Love Story Latest Gossip,ranbir kapoor,alia bhatt,latest", "raw_content": "\nஇன்னும் எத்தனை பேரை லவ் பண்ண போறீங்க : இதுல இந்த குட்டி பொண்ணையும் விட்டு வைக்கவில்லையா\nஇன்னும் எத்தனை பேரை லவ் பண்ண போறீங்க : இதுல இந்த குட்டி பொண்ணையும் விட்டு வைக்கவில்லையா\nரன்பீர் கபூர் இந்தி சினிமாவின் பழம்பெரும் நடிகரான ரிஷி கபூர் மற்றும் நடிகை நீது கபூருக்கு பிறந்தவர்.இவர் பாலிவூட்டில் நுழைந்ததன் முதலே பல காதல் கிசு கிசுக்களில் அகப்பட்டவர் .\nஏறத்தாழ தனது 12வது வயதில் இருந்து காதலித்து வருகிறார் ரன்பீர் கபூர். ஆனால், ஒரே பெண்ணையா என்றெல்லாம் யாரும் கேட்க கூடாது.\nபாலிவூட்டில் ஒரு காதல் நாயகனாக வலம்வந்த ரன்பீர் தற்பொழுது ஆலியா பட்டுடன் டேடிங் செய்து வருவதாக கூறப்படுகின்றது .\nஆகையால்… ரன்பீரின் பிஞ்சு காதல் முதல் ஆலியா பட் வரை ஒரு சின்ன ரிவைண்ட் ……\nரன்பீர் கபூரின் காதல் பயணம் ஆரம்பித்தது தனது 12வயதில் தான் .அது தான் அவரின் முதல் காதல் ,மிகவும் சிரியசான காதல் .அது பிரேக் அப் ஆகியவுடன் ரன்பீர் மிகவும் மனவுளைச்சலில் இருந்தாரம் .\n2008ம் பச்னா ஏ ஹசீனோ என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது, தன்னுடன் ஜோடி சேர்ந்திருந்த தீபிகா படுகோனே உடன் நெருக்கமாக பழகினார் ரன்பீர் கபூர்.\nமீடியாக்கள் கண்ணில் பெறும் ஈர்ப்ப�� ஏற்படுத்திய காதல் ஜோடிகள் என்றால் தீபிகா ரன்வீர் ஜோடி தான்.மேலும் இவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்கபட்ட நிலையில் ஒரு வருடத்திலே இவர்களின் காதல் முடிவிற்கு வந்து விட்டது .\n2013ம் ஆண்டு ரன்பீர் கபூரும், கத்ரீனா கைபும் காதலிப்பதாக புரளிகள் கிளம்பின. இதை நம்பவைக்கும் படி ஸ்பெயின் சென்றிருந்த ரன்பீர், கத்ரீனா ஜோடி பிகினி உடையில் பீச்சில் உல்லாசமாக இருக்கும் படங்கள் இணையங்களில் வெளியாகி காட்டுத்தீ போல பரவின.\n இவர்கள் இருவரும் நிஜமாகவே காதலிக்கிறார்கள் என இந்தி சினிமா உலகம் நம்பியது. இவர்கள் இருவருக்கும் நடுவே ஏதோ இருக்கிறது என்று அஜாப் பிரேம் கி கஸாப் கஹானி (2009) என்ற படத்தின் படப்பிடிப்பின் போதிருந்த கூறி வந்தனர்.\nஆனால், 2016 பிப்ரவரி மாதம் இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.\nசமீபத்தில் ஆலியா பட் நடித்து வெளியான ராஸி என்ற படம் நூறு கோடிகளுக்கு வசூல் செய்து சூப்பர்ஹிட் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇப்போது ரன்பீர் கபூரின் காதலிகள் பட்டியலில் சமீபத்தில் சேர்ந்திருப்பவர் ஆலியா பட். ரன்பீரின் வயது 35, ஆலியாவின் வயது 25 ஏறத்தாழ இருவருக்கும் பத்து வயது வித்தியாசம். இருவருமே திரை குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nஸ்ரீ தேவி மறைவிற்கு பின் முதல் முறையாக கவர்ச்சி போட்டோ வெளியிட்ட ஜான்வி கபூர்\nஐஸ்வர்யா, பிரியங்கா, ஷில்பா, தீபிகா வரிசையில் தமிழ் சினிமாவைக் கலக்கவுள்ள ஆலியா பட்\nகாதலியை ஏழு துண்டுகளாக வெட்டி எறிந்த கொடூர காதலன் :காரணம் \nதாலியை கழட்டி கையில் கட்டிய புதுமணப்பெண் : திட்டி தீர்க்கும் மக்கள்\nஹாலிவூட் பிரபல தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் சரணடைகின்றார் \nகாதலனின் இரத்தத்தில் குளிக்க ஆசைப்பட்ட காதலி : அப்பாவி காதலன்\nஐ.பி.எல் இறுதிப்போட்டியில் கவர்ச்சி வைத்தியம் கொடுத்த ஜாக்குலின் மற்றும் கத்ரினா\nஇத்தனை வேலைப்பாடுகளோடு தத்ரூபமாக நெய்யப்பட்டதா மேகனின் திருமண ஆடை\nபிரான்ஸில், வேகமாக பயணித்த கார்- பெண் பலி\nவிஸ்வாசம் படத்தில் அஜித்துடன் நடிக்க மறுத்த சந்தானம் : ஹீரோ ஆகிட்டாலே மவுசு தான் போல..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nதமிழ் மாதம் வரும் ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் – ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nகடவுள் சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச்செய்வது வழக்கத்தில் இருக்கிறது. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து ...\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nநீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உள்ள வழிமுறைகளை காணலாம்.(Devotional Horoscope ) யந்திரமயமான உலகில் வாழும் நமக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. ...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nAstro Head Line, Astro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. ...\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஇது போன்ற கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா \nநீங்கள் காணும் கனவுகள் யாவும் பலிக்கின்றதா\n9 9Shares ஒரு மனிதன் தனது இன்ப துன்பங்களை மறந்து நிம்மதியாக இருப்பது அவன் உறக்க நிலையில் தான். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு ...\nநீங்கள் பிறந்த கிழமையின் படி இறைவனை எப்படி வழிப்பாடு செய்தால் வெற்றி கிடைக்கும்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nAstro Head Line, கனவு, சோதிடம், பொதுப் பலன்கள்\n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\n9 9Shares நல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம். கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது. அன்று ...\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\n7 7Shares கைரேகை, நியூமராலஜி, நாடி, கிளி ஜோதிடம் என பல வகைகளில் ஒருவரது எதிர்காலம் எப்படியாக அமையும், ஒருவரது குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ளலாம் ...\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள்\nAstro Head Line, சோதிடம், பொதுப் பலன்கள்\nசில நம்பிக்கைகள் பின்பற்றப்படுவதால் என்ன பலன்கள்…\nநம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.(Devotional Benefits Today Horoscope ...\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nஎந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது\nஇன்றைய நாள், இன்றைய பலன்\nஇன்றைய ராசி பலன் 23-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, ஷவ்வால் 8ம் தேதி, 23.6.18 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 7:05 வரை; அதன்பின் ...\nமுதலாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள் இதோ உங்கள் வாழ்கை ரகசியம்\nஇன்றைய ராசி பலன் 22-06-2018\nமலர்களில் கடவுளுக்கு உகந்தவை கூடாதவை எவை..\nமலர்கள் என்பது ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது. மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும்.(Devotional ...\nஇன்றைய ராசி பலன் 21-06-2018\nவீட்டில் ஒட்டடை இருந்தால் அதுவும் வாஸ்து பிரச்சனையை ஏற்படுத்துமா…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nவிஸ்வாசம் படத்தில் அஜித்துடன் நடிக்க மறுத்த சந்தானம் : ஹீரோ ஆகிட்டாலே மவுசு தான் போல..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/daily-prayers-hindu-prayer-hub/presence-of-udgIta-everywhere-significance-of-om-from-chandogya-upanishad", "date_download": "2020-03-30T07:13:28Z", "digest": "sha1:VGZS56J2VGROJENLDOHFJYH3ZBDLG4E2", "length": 5844, "nlines": 194, "source_domain": "shaivam.org", "title": "Presence of God / UdgIta everywhere - Significance of Om from Chandogya upanishad - Prayer of the day", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்���ுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\nமக்களைப் பிணிகள் தீண்டா வண்ணம் பன்னிரு திருமுறை விண்ணப்பம் - திங்கள் மாலை 5 மணிக்கு ஆறாம் திருமுறை நேரடி ஒளிபரப்பு வழங்குபவர் கரூர் திரு. கு. சுவாமிநாதன் ஓதுவார் (Full Schedule)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://ukno.in/ads/5d5d3d904431a/hotels-and-resorts/Shanthi-Shri-Residency", "date_download": "2020-03-30T06:51:54Z", "digest": "sha1:KHJMFSYEERWGN6TMAF26WLJ7GKVVIBQT", "length": 4522, "nlines": 100, "source_domain": "ukno.in", "title": "Ukno - You Know | Shanthi Shri Residency | Tharangambadi | hotels and resorts", "raw_content": "\nசாந்தி ஸ்ரீ ரெசிடென்சி என்பது திருக்கடையூரில், மலிவு விலையில் தங்க ஒரு கெளரவமான லாட்ஜ் ஆகும்.இது திருக்கடையூர் பஸ் ஸ்டாண்டிற்கு மிக அருகில் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. ஒற்றை மற்றும் இரட்டை படுக்கையறைகள் உள்ளன.\nஏசி மற்றும் ஏசி அல்லாத அறைகள் மற்றும் காட்டேஜ் பட்ஜெட் கட்டணத்தில் கிடைக்கின்றன. தேவைப்பட்டால் போக்குவரத்து மற்றும் உணவு ஏற்பாடு செய்து தரப்படும். தடையில்லா நீர் வசதி .\nபஸ் ஸ்டாண்ட் மற்றும் திருக்கடையூர், ஸ்ரீ அபிராமி அம்மன் கோயில், ஆகியவற்றிலிருந்து ஐந்து நிமிடங்களில் நடந்து சென்று விடலாம்.\nஸ்ரீ மார்க்கண்டேயர் கோயிலுக்கு எங்கள் சாந்தி ஸ்ரீ ரெசிடென்சியிலிருந்து 10 நிமிடத்தில் நடந்தே சென்று விடலாம்.\nபார்க்கிங் வசதி மற்றும் ஓட்டுநர் தங்குமிடம் வழங்கப்படும்.\nபி.இ பட்டதாரி மற்றும் வெற்றிகரமான இயற்கை விவசாயி தங்க கலானிதி இதை பெருமையுடன் நடத்தி வருகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2020-03-30T06:39:32Z", "digest": "sha1:GQYJH472VTMQKOZCTRULFC637XB4VW65", "length": 8657, "nlines": 260, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | உடை", "raw_content": "திங்கள் , மார்ச் 30 2020\nபெண் எனும் பகடைக்காய்: ஆதலினால் லெகிங்ஸ் அணிவீர்\nமெர்லின் மன்றோ உடை ரூ.32 கோடிக்கு ஏலம்\nஆவடி படை உடை தொழிற்சாலையில் தமிழக காவல் துறைக்கு கவச உடைகள் தயாரிப்பு\nநரேந்திர மோடியின் பேஷனை பாராட்டும் அமெரிக்க ஊடகங்கள்\nபெண்கள் நாகரிகமாக உடை அணிந்தால் பலாத்கார சம்பவங்களை தடுக்கலாம்: ஹரியாணா பாஜக முதல்வர்...\nஒரே உடை பல வண்ணங்கள்\nஉடை அலமாரியை ஒழுங்குபடுத்துவது எப்படி\nமத்திய பாதுகாப்புத் துறையின் கொள்கை முடிவு��ளால் ஆவடி படை உடை தொழிற்சாலை மூடப்படும்...\nசமத்துவம் பயில்வோம்: பெண்ணின் உடையைத் தீர்மானிப்பது யார்\nஅதிகாரிகள் மிடுக்காக உடை அணிய தலைமை தேர்தல் ஆணையம் அறிவுரை\nநடை உடை: பகட்டு உடைகள் வாடகைக்கு\n - ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவுக்கு...\nஊரடங்கு ;தமிழக வழக்கறிஞர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வழங்க...\n21 நாட்கள் ஊரடங்கு ஏன்\nதொழுகைக்காக முஸ்லிம்களை ஒன்று திரட்டிய இமாம் கைது\nபழநி மலைக்கோயிலில் வாழும் நூற்றுக்கணக்கான குரங்குகளுக்கு உணவளிக்கும்...\nஅஞ்சலி: பெண்களுக்காகக் குரல்கொடுத்த இயக்குநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/101469-%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81..!", "date_download": "2020-03-30T07:06:51Z", "digest": "sha1:XBJKHBXS5MWBRCF63JSUR24BK4BFVDVN", "length": 7962, "nlines": 119, "source_domain": "www.polimernews.com", "title": "அயோத்தியில் புதிதாக மசூதி கட்டுவது தொடர்பாக சன்னி வக்ஃபு வாரியம் இன்று முடிவெடுப்பு..! ​​", "raw_content": "\nஅயோத்தியில் புதிதாக மசூதி கட்டுவது தொடர்பாக சன்னி வக்ஃபு வாரியம் இன்று முடிவெடுப்பு..\nஅயோத்தியில் புதிதாக மசூதி கட்டுவது தொடர்பாக சன்னி வக்ஃபு வாரியம் இன்று முடிவெடுப்பு..\nஅயோத்தியில் புதிதாக மசூதி கட்டுவது தொடர்பாக சன்னி வக்ஃபு வாரியம் இன்று முடிவெடுப்பு..\nஅயோத்தியில் புதிதாக மசூதி கட்டுவது தொடர்பாக சன்னி வக்ஃபு வாரியம் இன்று கூடி முடிவெடுக்க உள்ளது.\nராமர் கோயில், பாபர் மசூதி பிரச்னைக்குப் பின் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி அயோத்தியில் புதிய மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்றும், ராமர் கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளை அமைக்கவும் உத்தரவிட்டிருந்தது.\nஇதையடுத்து கோயில் கட்டுவது தொடர்பாக அறக்கட்டளை அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் மசூதி கட்டுவதற்கு மாநில அரசு வழங்கிய நிலம் குறித்து உத்தரபிரதேச சன்னி மத்திய வக்ஃப் வாரியம் இன்று தனது கூட்டத்தில் முடிவெடுக்கும் என்று வக்ஃபு வாரியத் தலைவர் ஜூபர் பரூக்கி தெரிவித்துள்ளார்.\nமேலும் மசூதி கட்டுவது தொடர்பாகவும் அறக்கட்டளை அமைக்கப்பமா என்பது குறித்தும் விவாதிக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஸ்ரீநகரில் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இன்று பள்ளிகள் திறப்பு\nஸ்ரீநகரில் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இன்று பள்ளிகள் திறப்பு\nஇந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி\nஇந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி\nஅத்தியாவசிய பொருட்கள் கிடைக்க ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nஇந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1071 ஆக உயர்வு\nகொரோனா குணமடைந்தவர்கள் மூலமும் வைரஸ் பரவுமா\nகொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைத்து கூறப்படுவதாக அதிர்ச்சி தகவல்\nதமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅத்தியாவசிய பொருட்கள் கிடைக்க ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nஉலக நாடுகளை உலுக்கும் கொரோனா.. 34 ஆயிரமாக உயர்ந்த பலி எண்ணிக்கை\nகொரோனா: ஸ்பெயின் இளவரசி மரணம்\nசீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் புதிய சிக்கல்\nவீட்டில் வைக்கப்பட்டிருந்த ஒயினை பதம் பார்த்து 'மட்டையான' யானைகள்\nதமிழகத்தில் டாஸ்மாக் பார்களை மூட அதிரடி உத்தரவு\nஇரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணித்த 12 பேருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2016/03/blog-post.html", "date_download": "2020-03-30T06:44:51Z", "digest": "sha1:FEHTWYCHMRZ45TRUUONVE6HA4Z57E6JG", "length": 27346, "nlines": 236, "source_domain": "www.shankarwritings.com", "title": "யானை: புகைப்படங்கள் நம் ஆயுளைக் குறைக்கும்", "raw_content": "\nபுகைப்படங்கள் நம் ஆயுளைக் குறைக்கும்\nஇந்தியர்கள், வரலாற்றையும் வரலாற்று நிகழ்வுகளையும் பண்பாட்டையும் அந்தந்தக் காலத்திய பொருள்சார் கலாசாரத்தையும், ஆவணப்படுத்துவதில் ஈடுபாடில்லாதவர்கள் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. அந்தக் குற்றச்சாட்டில் பெரும்பகுதி, நமது நவீன காலப் பார்வையில் உண்மையாக இருப்பினும், எல்லாவற்றையும் ஆவணப்படுத்தி என்ன ஆகப்போகிறது என்ற விட்டேத்தியாக இருந்த நம் முன்னோர்களின் விவேக ஞானத்தையும் நாம் இப்போது பரிசீலித்தே ஆகவேண்டும்.\nபிறப்பு முதல் மரணம் வரை ‘செல்ஃபி’ எடுக்கப்படும் காலகட்டத்தில் இருக்கிறோம். புகைப்பட���் கருவிக்கு முன்னால் அரிதாக நின்றால்கூட ஆயுள் குறைந்துவிடும் என்று ஒரு நம்பிக்கை நம்மிடையே சில பத்தாண்டுகள் முன்புவரை நிலவியது. அது இப்போதைய தலைமுறையினருக்கு வினோதமாகப்படலாம். தோன்றியது எல்லாவற்றையும் சொல்லவோ எழுதவோ வேண்டியதில்லை; தோன்றுவது எல்லாவற்றையும் படம்பிடிக்க வேண்டியதில்லை; செய்வதெல்லாவற்றையும் பதியவோ ஆவணப்படுத்தவோ வேண்டியதில்லை; ஒரு காலத்தில் நமக்கு இப்படியான ஒரு விவேகம் இருந்திருக்கிறது. இந்த நடைமுறை விவேகத்தின் வெளிப்பாடாகவும் இதுபோன்ற ‘மூடநம்பிக்கைகளை’ கருதமுடியும்.\nஇந்தியா போன்ற காலனிய நாடுகளில் நம் மக்களை ஆவணப்படுத்துவதற்கும் அதன் வழியாக தங்கள் காலனிய நிர்வாகத்தை செயல்படுத்தும் காரியமாகவும்தான் புகைப்படமெடுப்பதும் ஆவணப்படுத்துவதும் இங்கே தொடங்கியிருக்கியது. ஆங்கிலேயர் காலத்தில் ஆந்திர மாநிலத்தில் வாழும் சமூகக் குழுவினரையும் அவர்களது பழக்கவழக்கங்களையும் புரிந்துகொள்வதற்காக கல்வியறிவு பெற்ற தெலுங்கர்களை நாவல் எழுதச் சொல்லி அரசே ஊக்கப்படுத்தியும் உள்ளது.\nஒரு பண்பாடு எப்போது அதிகமாக ஆவணப்படுத்தப்படுகிறதோ, அந்தப் பண்பாடு, அதுதொடர்பான மக்களிலிருந்து அன்னியப்பட்டு அரிதான வஸ்துவாகி வருவதையும் 21ம் நூற்றாண்டில் பார்க்கிறோம். புலிகளை வேட்டையாடி, உடல்களைப் பாடம் செய்து அந்தஸ்துக்கு மாட்டிவைத்து, புகைப்படமுமெடுத்த பண்பாடுதான் புலிகளை அரிதான விலங்குகளாகவும் மாற்றிவைத்துள்ளது. புலிகளை வேட்டையாடிய அதே மனோபாவம்தான் ‘சேவ் டைகர்’ திட்டங்களையும் வனத்துக்கு வெளியே செயல்படுத்தி வருகிறது.\nதிருநெல்வேலி அல்வா செய்யும் முறை தொடங்கி, அதன் ருசியின் தனித்துவம் ஆராய்வது வரை, அதிகபட்சமாக திருநெல்வேலி அல்வா ஊடகங்களில் செய்திகளாகவும் பேட்டிகளாகவும் படங்களாகவும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ‘ஒரிஜினல் திருநெல்வேலி அல்வா’ என்ற பெயரில் கர்நாடகாவின் ஹோஸ்பேட் வரை வேன் வைத்து திருநெல்வேலி அல்வா தற்போது விற்கப்படுகிறது. திருநெல்வேலி அல்வா தன்னையே நகலெடுத்துக் கொண்டது போல பல்கிப் பெருகியதையடுத்து, திருநெல்வேலி அல்வாவின் ருசி குறையத் தொடங்கியதை திருநெல்வேலிக்காரனாக நான் அறிவேன். திருநெல்வேலியின் பூர்விக ருசி கொண்ட அல்வாவைத் தேடமுடியாதபடி பெயர் பலகைகள் திருநெல்வேலி அல்வாவை மூடியுள்ளன.\nதிருநெல்வேலி டவுண் மார்க்கெட்டில் உள்ள வைரமாளிகையில் தயாராகும் ருசியான புரோட்டாவை, சென்னை ரஷ்யன் கல்ச்சுரல் சென்டரில் விற்கத்தொடங்கும் போது அதன் எளிமையும் ருசியும் பறிபோனதை உணர்ந்தவன் நான். கோவில்பட்டி கடலை மிட்டாயும் இனிப்புச்சேவும் சென்னை நட்சத்திர விடுதியில் கிடைக்கும்போது அங்கே சில சிறிய தொழில்மனைகள் மூடப்படுகின்றன.\nநம் அன்றாட உபயோகத்தில் மிகச் சமீபத்தில் பயன்படுத்திய அம்மியும் உலக்கைகளும் நாட்டுப்புறவியல் அருங்காட்சியகத்தில் இடம்பெறும் போது அவை அன்றாடப் பயன்பாட்டிலிருந்து அன்னியப்பட்டு கிராமங்களிலிருந்தே அப்பொருட்கள் தொலைந்துபோய் விடுகின்றன. வெளிநாட்டவர்களுக்கு நமது ஊர் வழிகாட்டியே ‘டிரெடிஷனல் ஸ்டோன் கிரைண்டர்ஸ்’ என்று விளக்கிக் கொண்டிருக்கலாம்.\nகடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, நான் குடியிருக்கும் வேளச்சேரிக்கு அருகிலுள்ள பள்ளிக்கரணை கடந்த சில ஆண்டுகளாக சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்கள் வழியாக பெரும் ஊடக கவனத்தை எட்டியுள்ளது. 2000க்கு முன்பு வேளச்சேரிக்கு வந்தபோது, தாம்பரம் போகும் வழியில் குப்பைமண்டி அடிக்கடி தீப்பிடித்து புகை நாற்றம் அடிக்கும் இடமாகத்தான் பள்ளிக்கரணையை நான் கடந்திருக்கிறேன். சமீபத்தில் அது சதுப்பு நிலப்பகுதி என்பதும் இயற்கையின் அருங்கொடைகளில் ஒன்று என்றும், விதவிதமான பறவைகளின் இருப்பிடமென்றும் தெரியவந்தது.\nஇன்னும் குப்பைகள் சூழவே பள்ளிக்கரணை ஏரி இருந்தாலும், பறவைகளைப் பார்க்க வருபவர்களுக்கென்று குடில்களும் பறவைகளின் ஓவியங்கள் மற்றும் அவற்றின் பெயர் மற்றும் உயிரியல் பெயருடன் கூடிய தட்டிகளும் வைக்கப்பட்டுள்ளன.\nக்ரியா வெளியிட்ட ‘பறவைகள்’ என்ற வழிகாட்டி நூலின் உதவியுடன் நானும் என் மகளும் சில சந்தர்ப்பங்களில் அங்கு சென்று பறவைகளை அடையாளம் கண்டிருக்கிறோம். இப்போது அங்கே மேயும் நீலத்தாழைக் கோழி எனக்கு மிகவும் அறிமுகம். சீக்கிரத்தில் எனது கவிதையிலும் அந்தப் பறவை இடம்பெறலாம். (ஜாக்கிரதை நீலத்தாழைக் கோழியே).\nகடந்த ஓராண்டாக அரை டிரவுசருடன் ஞாயிற்றுக்கிழமைகளில், ஒரு கைமுழமளவு நீளத்தில் இருக்கும் டெலி லென்ஸ் காமிராக்களுடன் பள்ளிக்கரணை சதுப்புப் பகுதிகளில் படமெடுக்க வருவதைப் பார்க்கிறேன். அவர்களது புதிய ஆர்வத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் பூநாரைகள் குப்பைகளுக்குள்ளும் சகதியான நீரிலும் நீந்திக்கொண்டிருக்கின்றன. பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் பரப்பளவு மற்றும் அதற்கு வந்துசெல்லும், அங்கேயே வசிக்கும் பறவைகளின் எண்ணிக்கையைவிட புகைப்படங்கள் அதிகம் எடுக்கப்பட்டிருக்கும். நீர் வரை இறங்கி அந்த அரைடிரவுசர்கள் பறவைகளை எண்கோணங்களிலும் படம் எடுக்கிறார்கள்.\nவனங்களுக்குத் துப்பாக்கிகளோடு போகும் மனோபாவத்திற்கும் புகைப்படக்கருவிகளோடு போவதற்கும் தொடர்பு உண்டு. அது தெரியாமலேயே அவர்கள் படம் எடுக்கிறார்கள். அந்த அப்பாவிப் பறவைகளும் என்ன செய்வதென்று தெரியாமல் இடம்பெறுகின்றன. நாம் புகைப்படமெடுக்கத் தொடங்கும்போது இருந்த உயிருக்கும் புகைப்படத்தில் பதிவான உயிருக்கும் வித்தியாசம் இருக்கிறது. நாம் புகைப்படம் எடுக்கும் வனத்துக்கும் புகைப்படத்தில் பதிவான பிறகு இருக்கும் வனத்துக்கும் வித்தியாசம் உள்ளது. நாம் புகைப்படம் எடுக்கும் ஒரு இனக்குழுவுக்கும் புகைப்படமெடுத்த பிறகு பதிவான இனக்குழுவுக்கும் வித்தியாசம் உள்ளது. ஒரு தொல்சடங்கைப் புகைப்படமெடுக்கும் போதும், அது பதிவான பிறகும் அந்தத் தொல்சடங்கின் ஏதோ பிரத்யேக அம்சம் பறிபோய்விடுகிறது. ஆஸ்திரேலியப் பூர்வகுடிகள் இப்போது புகைப்படங்களாக மட்டுமே எஞ்சியுள்ளனர்.\nராஜஸ்தான், கோவா போன்ற சுற்றுலாப் பிரதேசங்களுக்குச் செல்லும்போது கொஞ்சம் நுண்ணுணர்வு உள்ளவர்களும் ஒன்றை உணரமுடியும். அந்த இடத்தையே பூர்விகமாகக் கொண்ட மனிதர்கள் சுற்றுலா வருபவர்களை சந்தோஷப்படுத்துவதற்காக அவர்கள் மூலம் பெறும் வருவாய்க்காக தங்கள் சொந்தக் கலாசார அடையாளங்களையே விற்பவர்களாக மாற்றப்பட்டிருப்பதை உணர்ந்திருக்கலாம். ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் அரண்மனையைச் சுற்றி காவலர்களாக வேலைக்கு இருப்பவர்கள் ராஜஸ்தானின் பாரம்பரிய உடையை அணிந்து சிரமப்பட்டுக் கொண்டிருப்பதைக் காணமுடியும். சிறுநீர் கழிப்பதுகூட அத்தனை சிரமம் அந்த உடையில். ஒரு சுற்றுலாத் தலம், பார்ப்பவர்கள் மற்றும் புகைப்படக்கருவிகளால் கண்டு கண்டு சலிப்பையடைகிறது.\nபுகைப்படங்களாகவும் வீடியோக்களாகவும் பதியப்படும் ஒவ்வொரு முறையும் பள்ளிக்கரணை ச���ுப்பு நிலத்தின் பரப்பளவும், அதிலுள்ள பறவைகளும் கொஞ்சகொஞ்சமாக குறைகின்றன. நவீன தர்க்கத்திற்கு இந்தக் கூற்று ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் உண்மை. புகைப்படங்கள் ஆயுளைக் குறைக்கும்.\n(அம்ருதா மார்ச் இதழில் வெளியான கட்டுரை இது)\n||தங்கள் கவிதைகள் அருமை. மனதுக்கு நெருக்கமாக இருக்கின்றன\nபூனைச் சித்திரங்களில் பூனையைத் தேடிக் கொண்டிருக்கிறேன்\nஓவியரும் ஓவியத்தைப் பற்றி எழுதும் மொழியைக் கொண்டவருமான கணபதி சுப்பிரமணியம் சுயமுயற்சியில் ஓவியம் பயின்றவர். உருவப் படங்கள், நிலக்காட்சி...\n( எனது புதிய கவிதைத் தொகுதியான ‘கல் முதலை ஆமைகள்’ புத்தகத்தை க்ரியா பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதற்கு நான் எழுதி...\nஈபிள் கோபுரத்துக்கு முன்னரே நூற்றாண்டுகளாக பாரிஸின் சின்னமாக இருந்த நோத்ர தாம் தேவாலயம் கடந்த திங்களன்று எரிந்துபோனது . நோத்ர தாம் ...\nஜே. கிருஷ்ணமூர்த்தி அந்தப் பள்ளத்தாக்கு நிழலில் இருந்தது ; அஸ்தமிக்கும் சூரியனின் ஒளிரேகைகள் தூரத்து மலைகளின் உச்சியைத் ...\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nபுகைப்படங்கள் நம் ஆயுளைக் குறைக்கும்\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/corona-mask-deficit-in-srilanka-and-production-in-china", "date_download": "2020-03-30T07:32:41Z", "digest": "sha1:YXMYKIYS7QU24FS6HWLWX6OJPHLCHZM4", "length": 8596, "nlines": 118, "source_domain": "www.vikatan.com", "title": "கொரோனா மாஸ்க் - இலங்கையில் பற்றாக்குறை... சீனாவி���் அதிகரிக்கும் உற்பத்தி | Corona Mask deficit in Srilanka and Production in China", "raw_content": "\nகொரோனா மாஸ்க் - இலங்கையில் பற்றாக்குறை... சீனாவில் அதிகரிக்கும் உற்பத்தி\nமற்ற பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களின் இயந்திரங்களில் சில மாற்றங்களைச் செய்து முகக்கவசங்களைத் தயாரிக்க ஏற்றதாக மாற்றி உற்பத்தி செய்து வருகின்றன.\nஇலங்கையில் உள்ள மருத்துவமனைகளின் மருந்தகங்களில் மாஸ்க் எனப்படும் முகக்கவசங்களுக்கு மிகப்பெரிய பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. முகக்கவசங்களையும் அவற்றைத் தயாரிக்கத் தேவைப்படும் மூலப் பொருள்களையும் சீனாவிலிருந்து இலங்கை இறக்குமதி செய்கிறது. சீனாவில் கொரோனா வைரஸ் பரவியதால் இலங்கையில் முகக்கவசங்களின் உற்பத்தியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nசீனாவில் முகக்கவசங்களுக்கான மூலப்பொருள்கள் தயாரிக்கும் பெரும் நிறுவனங்கள் ஹூபே மாகாணத்தில் அமைந்துள்ளன. இதே மாகாணத்தில்தான் கொரோனா வைரஸ் முதலில் பரவியதாகக் கூறப்படுகிறது.\nமுகக்கவசங்கள் மற்றும் அவற்றுக்கான மூலப்பொருள்களின் இறக்குமதி குறைந்துள்ளதால் இலங்கையிலும் முகக்கவசங்களை விநியோகம் செய்யும் நிறுவனங்கள் விநியோகத்தை நிறுத்தியுள்ளன. இலங்கையில் இயங்கும் முகமூடி தயாரிக்கும் நிறுவனங்களின் உற்பத்தியும் அந்நாட்டின் தேவைகளுக்குப் போதுமானதாக இல்லை. அதனால் முகக்கவசங்களை அதிக விலைக்கு விற்கத் தள்ளப்பட்டுள்ளன இலங்கை அரசு மருந்து நிறுவனங்கள். மேலும், மற்ற நாடுகளிலிருந்தும் இலங்கை முகக்கவசங்களை இறக்குமதி செய்கிறது.\nகடந்த காலத்தில் முகக்கவசங்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்து வந்தது இலங்கை. ஆனால், இந்தியாவிலிருந்த முக்கிய நிறுவனம் அதன் ஏற்றுமதியை நிறுத்தியதால் இலங்கை பெரும் பற்றாக்குறையைச் சந்தித்திருப்பதாக அந்நாட்டின் அரசு மருந்து நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார்.\nஇலங்கையின் நிலை இவ்வாறு இருக்க சீனா முகக்கவசங்களின் உற்பத்தியை ஒரே மாதத்தில் பன்னிரண்டு முறை அதிகரித்துள்ளது. அங்கே பற்றாக்குறை சற்றே குறைந்துள்ளது.\n`மாஸ்க் ஏற்படுத்திய வடுக்கள்; அயராத சேவை' - செவிலியர்களை தேவதைகளாகக் கொண்டாடும் சீனா #Corona\nகொரோனா பாதிப்பிற்கு முன்பு உலகின் முகக்கவச உற்பத்தியில் பாதியை சீனா செய்து வந்தது. கொரோனாவிற்குப் பின்பு தேவை பல மடங்கு அதிகரித்துள்ளதால் உற்பத்தியை விரிவுபடுத்த பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது அந்நாட்டு அரசு. மற்ற பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களின் இயந்திரங்களில் சில மாற்றங்களைச் செய்து முகக்கவசங்களைத் தயாரிக்க ஏற்றதாக மாற்றி உற்பத்தி செய்து வருகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/thirumanam/", "date_download": "2020-03-30T07:48:24Z", "digest": "sha1:CWWUWDKCAHAPLGXLD6PYYFVJDESSMFTE", "length": 4498, "nlines": 64, "source_domain": "hosuronline.com", "title": "திருமண தகவல் நடுவம் | ஓசூர் ஆன்லைன்", "raw_content": "\nதமிழை தாய் மொழியாகவும் , வீட்டில் பேசும் மொழியாகவும் கொண்டோருக்கு\nஎனது தகவல் திருமணதகவல் கட்டுப்பாட்டகம்\nபயனர் பாதுகாப்பும் & தகவல் தனியுரிமையும்\nமின்னஞ்சல், கைபேசி எண் மற்றும் முகவரி என பல அடுக்கு தகவல் சரிபார்ப்பு முறை.\nநிகழ்நிலை தளம் மூலம் விலையில்லாமல் பல தொண்டுகள் ஆற்றி வருகிறோம்.\nஎவ்வித மறைமுக கட்டணமும் இல்லை.\nஇடர்பாடு இல்லா எளிய பதிவு செய்யும் முறை..\nதொலைபேசி, நிகழ்நிலை அரட்டை மற்றும் மின்னஞ்சல் மூலமாக.\nதாய்மொழியாகவும் வீட்டில் பேசும் மொழியாகவும் கொண்ட தமிழருக்காக.\nபல அடுக்கு சரிபார்ப்பு முறையால், பொய்யான பயனர்கள் வெளி நிறுத்தப்படுகின்றன. பதிய துவங்குங்கள்\nநாங்கள் ஓசூர்ஆன்லைன்.com. சிந்தனை, சொல் & செயல் என அனைத்திலும் தமிழ்.\n5/382, துவாரகா நகர் விரிவாக்கம்\nஓசூர் தமிழ் நாடு 635109\n2019 - 2020 ற்கான குரு பெயற்சி எப்போது நிகழும்\nதிருக்கணித பஞ்சாங்கம் vs வாக்கிய பஞ்சாங்கம் (ஒப்பீடு)\nபட்டியலில் சேர்க - பயனுள்ள செய்திகள் சிறப்பு சலுகைகள் மற்றும் புதிய சிறப்பம்சங்கள் குறித்த தகவலுக்கு:\nபதிப்புரிமை © 2020 அனைத்தும் ஓசூர்ஆன்லைன்.com -ற்கு உரித்தானது.\nஎம்மை குறித்து | பயன்பாட்டு விதி | தரவுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/10/24121857/Andhra-Pradeshs-new-program-to-provide-nutrition-to.vpf", "date_download": "2020-03-30T06:02:48Z", "digest": "sha1:T4V3464NURFEEG3HMDMFGLKYZDEZ355N", "length": 14686, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Andhra Pradesh's new program to provide nutrition to women and children in tribal areas || பழங்குடி இன பெண்கள், குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கும் ஆந்திர முதல்வரின் புதிய திட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமகாராஷ்டிராவில் புதிதாக 12 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி - வைரஸ் தொற்று உள்ளவ���்களின் எண்ணிக்கை 215ஆக உயர்வு | சீனாவில் மீண்டும் இயல்பு நிலை - அனைத்து போக்குவரத்து சேவைகள் தொடக்கம் | இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1071 ஆக உயர்வு | மருத்துவர்களின் பரிந்துரையுடன் மது\" - கேரளா முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு | சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை |\nபழங்குடி இன பெண்கள், குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கும் ஆந்திர முதல்வரின் புதிய திட்டம் + \"||\" + Andhra Pradesh's new program to provide nutrition to women and children in tribal areas\nபழங்குடி இன பெண்கள், குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கும் ஆந்திர முதல்வரின் புதிய திட்டம்\nஆந்திர பிரதேசத்தில் பழங்குடி இன பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.\nபதிவு: அக்டோபர் 24, 2019 12:18 PM\nஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இத்திட்டத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அவர் நேற்று உத்தரவிட்டார்.\nமுதற்கட்டமாக பழங்குடி இன மக்கள் வாழும் 77 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அங்குள்ள கர்ப்பிணி பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,062 மதிப்புள்ள சத்துணவு வழங்கப்படும். குழந்தை பிறந்த பிறகு ‘ஒய்.எஸ்.ஆர் பாலசஞ்சீவினி பெட்டகம்’ என்ற திட்டத்தின் பெயரில் சத்துணவு வழங்கப்படும்.\nஅந்த திட்டத்தின்படி முதல் 25 நாட்களுக்கு உணவு, முட்டை, 200 மி.லி பால் மற்றும் முதல் வாரம் 2 கிலோ கோதுமை மாவு, இரண்டாம் வாரம் அரை கிலோ கடலை மிட்டாய்கள், மூன்றாவது வாரம் அரை கிலோ கேழ்வரகு, வெல்லம், நான்காவது வாரத்தில் அரை கிலோ எள் விதை ஆகியவை வழங்கப்படும்.\nஅதையடுத்து ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.560 மதிப்புள்ள சத்துணவு வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 77 இடங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களில் மாதம் 25 நாட்கள் முட்டை, 200 மி.லி பால் மற்றும் சத்துணவு வழங்கப்படும்.\nஇத்திட்டம் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் வரும் டிசம்பர் மாதம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1. பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுதலையான ஆந்திர மீனவர்கள் ஜெகன் மோகன் ரெட்டியுடன் சந்திப்பு\nபாகிஸ்தான் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட ஆந்திர மீனவர்கள் 20 பேரும், முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்தனர்.\n2. ஆந்திராவில் திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகம் அமைக்க ஆந்திர அரசு திட்டம்\nஆந்திர பிரதேசத்தில் திறன் மேம்பாட்டிற்கான பல்கலைக்கழகம் அமைக்க ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது.\n3. ஆங்கில கல்வி திட்டத்தில் இருந்து பின்வாங்கப் போவது இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி திட்டவட்டம்\nஆங்கில கல்வி திட்டத்தில் இருந்து பின்வாங்கப் போவது இல்லை என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திட்டவட்டமாக கூறினார்.\n4. ஆந்திராவில் மதுபானக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை -ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு\nஆந்திராவில் மதுபானக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.\n5. வீட்டு கதவு-ஜன்னலுக்கு ரூ.73 லட்சம் செலவு ஜெகன்மோகன் ரெட்டி குறித்து விமர்சனம்\nவீட்டு கதவு-ஜன்னலுக்கு ரூ.73 லட்சம் செலவு செய்து உள்ளதாக ஜெகன்மோகன் ரெட்டி குறித்து விமர்சனம் எழுந்து உள்ளது.\n1. ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: பிரதமர் மோடி\n2. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவே கடுமையான கட்டுப்பாடுகள் : பிரதமர் மோடி\n3. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும்; மத்திய அரசு\n4. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 106 புதிய பாதிப்புகள் - 6 இறப்புகள் பதிவாகியுள்ளன\n5. கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; அமைச்சர் விஜயபாஸ்கர்\n1. கொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை இந்திய டாக்டர் சாதனை\n2. நகரங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக சொந்த ஊருக்கு செல்லும் தொழிலாளர்கள் கொரோனா சமூக தொற்றாக மாறும் வாய்ப்பு\n3. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 106 புதிய பாதிப்புகள் - 6 இறப்புகள் பதிவாகியுள்ளன\n4. கொரோனாவால் சமூக தொற்று ஏற்பட்டால் கடுமையான சவால்களை சமாளிக்க இந்தியா எவ்வாறு தயாராகி வருகிறது\n5. ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை: மத்திய அரசு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2425037", "date_download": "2020-03-30T07:33:38Z", "digest": "sha1:JALY7EFHUHTW3I7BFSU4RISZWCSFSXKE", "length": 14891, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்றைய மின்தடை| Dinamalar", "raw_content": "\nஏப்.,7க்குள் கொரோனா இல்லாத மாநிலமாக மாறும் தெலுங்கானா; ... 10\n'பிரிட்டன் இளவரசருக்கு அமெரிக்கா செலவு செய்யாது': ... 5\n2 வாரங்களில் அமெரிக்க பலி உச்சக்கட்டமாக இருக்கும்: ... 13\nஏப்.,14க்கு பின் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டமில்லை: ... 44\nஊரடங்கு நாட்களில் என்ன படிக்கலாம்\nதொழிலாளர்களிடம் வீட்டு வாடகை வாங்கக்கூடாது: மத்திய ... 13\nபிரதமர் நிவாரண நிதிக்கு பங்களிக்கும் ... 16\nபிரதமர் நிவாரண நிதிக்கு அதானி ரூ.100 கோடி நிதி 38\nபத்திரிகைகள் வினியோகத்தை தடுக்க கூடாது: மத்திய அரசு ... 5\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை 2\nகாலப்பட்டு, கனகசெட்டிகுளம் மின்பாதை:காலை 10.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரைசுனாமி குடியிருப்பு, ஷாஷன் நிறுவனம், பிம்ஸ் மருத்துவமனை, ஜானகிராம நிறுவனம், பிள்ளைச்சாவடி, ஸ்டடி பள்ளி, நவோதயா வித்யாலயா பள்ளி, சட்ட கல்லுாரி.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஅப்துல்கலாம் பள்ளியில் குழந்தைகள் தின விழா\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, வி��ர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅப்துல்கலாம் பள்ளியில் குழந்தைகள் தின விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nஏப்.14 வரை தினமலர் ஐபேப்பர்-ஐ இலவசமாக படிக்கலாம். Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2019/dec/04/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-3297099.html", "date_download": "2020-03-30T06:43:40Z", "digest": "sha1:GFKFYOF7CP24JP352HF7DENZY5SMGN5Q", "length": 7893, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஹைவேவிஸ் பகுதியில் தொடா் மழை: சாலைப்பணிகள் நிறுத்தம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nஹைவேவிஸ் பகுதியில் தொடா் மழை: சாலைப்பணிகள் நிறுத்தம்\nஹைவேவிஸ் மலைப்பகுதியில் பெய���த பலத்த மழையால் நிரம்பியுள்ள நீா்த்தேக்கம்.\nதேனி மாவட்டம் ஹைவேவிஸ் - மேகமலை மலைக்கிராமங்களில் தொடா்மழை காரணமாக சாலைப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.\nஹைவேவிஸ் - மேகமலை மலைக் கிராமங்களில் கடந்த 2 வாரத்திற்கும் மேலாக தொடா்மழை பெய்து வருகிறது. இதற்கிடையே, கடந்த 5 நாள்களுக்கும் மேலாக கன மழை பெய்து வருகிறது. இந்த தொடா் மழையால் பள்ளி மாணவா்கள் உள்பட தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனா்.\nஹவேவிஸ் - மேகமலையில் முதல்கட்ட சாலைப்பணிகள் நிறைவு பெற்று 2 ஆம் கட்டமாக ரூ.20 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பலத்த மழை காரணமாக சாலைப்ணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சாலைகள் சேறும் சகதியுமாக மாறியதால் வாகனப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து மலை கிராமத்தினா் கூறியது: சாலைப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து ஓராண்டைக் கடந்து விட்டது. தற்போது, தொடா் மழை காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.\nமழை குறைந்த பின்னா் பணிகளை நெடுஞ்சாலைதுறையினா் விரைவாக முடிக்க வேண்டும் என்றனா்.\nஊரடங்கு உத்தரவு - ஐந்தாம் நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஐந்தாம் நாள்\nஊரடங்கு உத்தரவு - நாங்காம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்துள்ள தொழிலாளர்கள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - நான்காம் நாள்\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2020-03-30T08:16:17Z", "digest": "sha1:KRYTDI5OIBCSLQBIX5KACVBK2PN67XMZ", "length": 8480, "nlines": 260, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ஆண்ட்ராய்டு ஆட்டோ", "raw_content": "திங்கள் , மார்ச் 30 2020\nSearch - ஆண்ட்ராய்டு ஆட்டோ\nஎஸ்.ஐ. சீருடையில் டிக்டாக் காணொலி��ில் வீரவசனம்: ஆட்டோ ஓட்டுநர் கைது\nபுதிய தயாரிப்புகள் அணிவகுத்த லாஸ் ஏஞ்சலீஸ் ஆட்டோ கண்காட்சி\nஆண்ட்ராய்டு ஒன் அடுத்த அலை\nபோலீஸாரின் தொலைபேசி எண்களை ஒருங்கிணைக்கும் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்: சிவகங்கை தலைமைக் காவலரின் உருவாக்கம்\nயாருக்கு பிரைவசி கவலை அதிகம்\nமொபைல் புதுசு: கேமரா பிரியர்களுக்கான புதிய ஸ்மார்ட் போன்\n - ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவுக்கு...\nஊரடங்கு ;தமிழக வழக்கறிஞர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வழங்க...\nபழநி மலைக்கோயிலில் வாழும் நூற்றுக்கணக்கான குரங்குகளுக்கு உணவளிக்கும்...\n24 மணிநேரத்தில் 6 மாநிலங்களில் 6 உயிரிழப்புகள்;...\nவெளிமாநிலங்களில் வாடும் தமிழர்க்கு வாழ்வாதார உதவிகளை உறுதி...\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 5000 வழங்கிட வேண்டும்:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/03/blog-post_512.html", "date_download": "2020-03-30T06:01:08Z", "digest": "sha1:AMU3ZPGERYQIRSQQKKPRYNF2VZIWAQLD", "length": 8028, "nlines": 59, "source_domain": "www.newsview.lk", "title": "வெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்களது விருப்பம், விருப்பமின்மை கவனத்தில் கொள்ளப்படமாட்டாது - News View", "raw_content": "\nHome உள்நாடு வெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்களது விருப்பம், விருப்பமின்மை கவனத்தில் கொள்ளப்படமாட்டாது\nவெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்களது விருப்பம், விருப்பமின்மை கவனத்தில் கொள்ளப்படமாட்டாது\nவெளிநாடுகளிலிருந்து வரும் இலங்கையர்கள் மருத்துவ பரிசோதனை நிலையங்களில் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் அதனை பொருட்படுத்தப்போவதில்லை என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் இவ்வாறு எதிர்ப்பு தெரிவித்த இருவர் தொற்றுக்குள்ளாகியிருப்பது இணங்காணப்பட்டுள்ளது. எனவே எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தனிமைப்படுத்தல் கண்காணிப்பின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும்.\nஆரம்பத்தில் ஈரான், இத்தாலி, தென்கொரியா ஆகிய நாடுகளிலிருந்து வருபவர்களை மாத்திரமே கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. எனினும் பின்னர் வைரஸ் பரவலை அவதானித்து மேலும் 9 நாடுகளிலிருந்து வருபவர்களையும் கண்காணிப்புக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டது.\nஎனவே வெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்களது விருப்பம், விர���ப்பமின்மை கவனத்தில் கொள்ளப்படமாட்டாது. அவர்கள் நிச்சயமாக கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nவெளிநாடுகளிலிருந்து வருகை தரும் சிலர் மருத்துவ பரிசோதனை நிலையங்களுக்குச் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் முரண்படுகின்றமை தொடர்பில் நேற்றிரவு ‍அவர் விடுத்துள்ள விஷேட அறிவிப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் உள்ள பிரதேசங்களில் 4 ஆவது நாளாக தொடரும் மனோ கணேசனின் சமூக பணி...\n(றிஸ்கான் முகம்மட்) முன்னால் அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசனின் நெறிப்படுதல் அனுசரணைய...\nபிரதமரின் கட்சித் தலைவர்கள் கூட்டம் திருப்திகரமாக இல்லை - முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு\nபிரதமர் மஹிந்த ராஜபக்ச நடாத்திய கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு திருப்திகரமான பதில்கள் வழங்கப்படவில்லை என்று ஸ...\nகொரோனாவினால் முதல் இலங்கையர் மரணம் - புங்குடுதீவைச் சேர்ந்த 59 வயது நபர்\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதல் இலங்கையர் மரணமடைந்துள்ளார். சுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வரும் 59 வயதான சதாசி...\nஇலங்கையில் 550 பேருக்கு கொரோனா தொற்று, அவர்கள் நடமாடியிருந்தால் 19 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருப்பர் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கணிப்பீடு\nஎம்.மனோசித்ரா இலங்கையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டின் படி சுமார் 550 பேர் கொரோனா வைரஸ் தொற்று...\nஜும்மா தொழுகைக்காக பள்ளிவாசலில் ஒன்று கூடிய 18 பேர் கைது - பலர் தப்பியோட்டம்\nஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை மீறி, ஹொரவபொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிவுளக்கட ஜூம்மா பள்ளிவாசலில் ஒன்று கூடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctricks.com/june-current-affairs-2019-online-test-in-tamil/", "date_download": "2020-03-30T06:26:31Z", "digest": "sha1:4ZSEBRAQSCFWHUMMH7KSR3YIHBKBMGXA", "length": 55727, "nlines": 1212, "source_domain": "www.tnpsctricks.com", "title": "June Current Affairs 2019 Online Test in Tamil – Tnpsc Tricks", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் -ஜூன் மாதம் 2019\nமனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் அண்மையில் தேசிய கல்விக் கொள்கையின் வரைவை சமர்ப்பித்த குழுவின் தலைவர் யார்\nஎம் ஜி கே மேனன்\nஉலகக்கோப்பை போட்டியில் முதல் ஓவரை வீசிய முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ள வீரர் யார்\nசுகாதாரத் தரமதிப்பீடு இல்லாத இணையவழி உணவு விநியோகத்தை தடுக்க முடிவு செய்துள்ள மாநில அரசு எது\nசமீபத்தில் மின் – சிகரெட்டுகளின் விளம்பரம் & விற்பனையை தடைசெய்த மாநில அரசு எது\nஇந்தியாவின் எம்மாநில அரசு, புகையிலை கட்டுப்பாட்டுக்காக நடப்பாண்டின் WHO விருதைப் பெற்றுள்ளது\nஅண்மையில் எந்தத் தேதியில் நடப்பாண்டு சர்வதேச எவரெஸ்ட் தினம் கடைபிடிக்கப்பட்டது\nபிரெஞ்சு ஓபன் போட்டியில் வெற்றிபெற்ற வயதான மனிதரான ஐவோ கார்லோவிக், எந்த நாட்டைச் சேர்ந்தவராவார்\nபின்வரும் நாடுகளில் BIMSTECஇன் உறுப்பு நாடு/கள் எது/எவை\nநடப்பாண்டு சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றுள்ள கால்பந்து அணி எது\nவிலங்குகளை சட்டமுறை நபர்களாக அண்மையில் அறிவித்த உயர்நீதிமன்றம் எது\nபஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம்\nஇசுலாமிய கூட்டுறவு அமைப்பின் 14ஆவது உச்சிமாநாட்டை நடத்திய நகரம் எது\nஎந்தத் தேதியில், வன்தாக்குதலுக்கு ஆளான குழந்தைகளின் சர்வதேச தினம் (International Day of Innocent Children Victims of Aggression) கடைபிடிக்கப்படுகிறது\n“ஆப்கே பேட்டி – உங்கள் மகள்” திட்டம், பின்வரும் எந்த மாநில அரசுடன் தொடர்புடையது\nஇதர பிற்படுத்தப்பட்டோருக்கான (OBC) இட ஒதுக்கீட்டை 27 சதவீதத்திற்கு உயர்த்துவதற்கு அண்மையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள மாநில அரசு எது\nஎந்தத் தேதியில், 2ஆவது உலக மிதிவண்டி தினம் கடைபிடிக்கப்பட்டது\nகீழ்க்கண்ட நாடுகளுள், நாற்கரப் பாதுகாப்புப் பேச்சுவார்த்தையின் உறுப்பினர்கள் எவை\nஇந்தியா, இரஷ்யா தென்கொரியா மற்றும் சீனா\nஇந்தியா, ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா\nஇந்தியா, இந்தோனேசியா, மியான்மர் மற்றும் தாய்லாந்து\nஇந்தியா, நேபாளம், பூடான் மற்றும் வங்கதேசம்\n‘கர்கா பிரஹார் – 2019’ என்னும் பயிற்சி சமீபத்தில் இந்திய இராணுவத்தால் எந்த மாநிலத்தில் நடத்தப்பட்டது\nஅண்மையில் காலமான தின்யார் காண்ட்ராக்டர், எந்தத் துறையுடன் தொடர்புடையவர்\nஎந்த நாட்டின் பெண்கள் ஹாக்கி அணி, கேன்டோர் பிட்ஸ்ஜெரால்ட் U21 சர்வதேச பட்டத்தை வென்றுள்ளது\nUNGAவின் 74ஆவது அமர்வுக்கான தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திஜ்ஜானி முகமது – பண்டே (Tijjani Muhammad – Bande), எந்த ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவரா���ார்\nநடப்பாண்டு உலக சுற்றுச்சூழல் தினத்துக்கான கருப்பொருள் என்ன\n2019 சர்வதேச வலுதளர்ந்தோர் உச்சிமாநாடு, எந்த நகரத்தில் நடைபெறவுள்ளது\nமுதலாவது SDG பாலின அட்டவணையில் இந்தியாவின் தரநிலை (Rank) என்ன\nஎந்த நாட்டுடனான வரித் தரவு ஒப்பந்தத்தை இந்தியா அண்மையில் அறிவித்தது\nபின்வரும் மெட்ரோக்களில் கழிவிலிருந்து ஆற்றல் (waste – to – energy) பெறும் இந்தியாவின் முதல் திட்டமாக மாறியுள்ள மெட்ரோ எது\n2018 டாம் டாம் போக்குவரத்து அட்டவணையின்படி, உலகின் மிகவும் நெரிசலான நகரம் எது\nNITI ஆயோக்கின் புதிதாக நியமிக்கப்பட்ட துணைத்தலைவர் யார்\nஆர்டிக் இரயில் சேவையை அண்மையில் தொடங்கிய நாடு எது\nஅண்மைச் செய்திகளில் இடம்பெற்றுள்ள சூக்கோ பள்ளத்தாக்கு, பின்வரும் இந்தியாவின் எந்த வடகிழக்கு மாநிலத்தில் அமைந்துள்ளது\nமஞ்சள் கடலிலிருந்து அதன் முதல் விண்வெளி ஏவுகணையை (Sea – based Space Rocket) வெற்றிகரமாக ஏவிய நாடு எது\nஅண்மையில் எந்த நாட்டில், ‘அமைதிக்கான காந்தி சைக்கிள் பேரணி’ நடத்தப்பட்டது\nபாலகோட் வான் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட நூறு SPICE இரக குண்டுகளை கொள்முதல் செய்வதற்காக, எந்த நாட்டுடனான ரூ.300 கோடி மதிப்புடைய ஒப்பந்தத்தில், இந்தியா சமீபத்தில் கையெழுத்திட்டுள்ளது\nதாய்லாந்தின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்\nசர்வதேச யோகா தின விருது’களை நிறுவியுள்ள மத்திய அமைச்சகம் எது\nசுற்றுச்சூழல், வனம் & காலநிலை மாற்றம் அமைச்சகம்\nதகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்\nதிறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம்\nமுதலாவது உலக உணவுப் பாதுகாப்பு தினம் (World Food Safety Day), எந்தத் தேதியில் அதிகாரப்பூர்வமாக அனுசரிக்கப்பட்டது\nபன்னாட்டு மன்னிப்பு அவையின் நடப்பாண்டுக்கான மனச்சான்றின் தூதர் விருதை வென்றுள்ள கிரேடா துன்பெர்க் (Greta Thunberg), எந்த நாட்டைச் சேர்ந்தவராவார்\nபெண்களின் பாதுகாப்பிற்காக ‘பிங்க் சாரதி’ வாகனங்களை சமீபத்தில் அறிமுகப்படுத்திய மாநில அரசு எது\nசூரிய ஆற்றலில் இயங்கும் சமையலறையை மட்டுமே கொண்டுள்ள இந்தியாவின் முதல் கிராமமாக மாறியுள்ள பாஞ்சா கிராமம், ம.பி மாநிலத்தின் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது\nதேசிய கட்சி தகுதியைப் பெற்றுள்ள வடகிழக்குப்பகுதியைச்சேர்ந்த முதல் அரசியல் கட்சி எது\nஅகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி\nமலை மாநில மக்கள் ஜனநாயகக் கட்சி\nதிரிபுராவின் பழங்குடி மக்கள் முன்னணி\nபின்வருவனவற்றுள் அண்மையில் காலமான கிரிஷ் கர்னாட் எழுதிய நாடகங்கள் எது / எவை\nஅண்மையில் காலமான மோகன் ரங்காச்சாரி, எந்தப் பிராந்தியத் திரையுலகில் மூத்த திரைக் கதை எழுத்தாளராவார்\nஅண்மையில் காலமான R V ஜானகிராமன், எந்த மாநில / யூனியன் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சராக இருந்தார்\nஜப்பானில் நடந்த வர்த்தகம் & மின்னணுப் பொருளாதாரம் குறித்த 2019 G–20 அமைச்சரவை சந்திப்பில், இந்தியத் தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கியவர் யார்\nஇந்தோனேசியாவின் பின்வரும் எத்தீவில், சினாபுங் மலை (Mt. Sinabung) அமைந்துள்ளது\nபின்வரும் எந்த மாநிலத்தில், இந்தியாவின் முதல் தொன்மாவுக்கான அருங்காட்சியகத்துடன் இணைந்த பூங்கா (Dinosaur – Museum – Cum – Park) அமைக்கப்பட்டுள்ளது\nஎந்நாடு ‘IndSpaceEx’ என்ற தனது முதல் உருவகப்படுத்தப்பட்ட விண்வெளி போர்ப்பயிற்சியை (Simulated Space Warfare Exercise) நடத்த முடிவுசெய்துள்ளது\nபின்வரும் எந்த நாட்டில், குவாதலஜாரா சர்வதேச புத்தகக் கண்காட்சியை (Guadalajara International Book Fair) நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது\nகர்நாடகாவின் முதல் சூரிய ஆற்றலில் இயங்கும் கிராம ஊராட்சியாக மாறியுள்ள அமசெபைலு (Amasebailu) கிராமம், பின்வரும் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது\nஇந்தியத் துணைக் குடியரசுத்தலைவரின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்\nபின்வரும் எந்த மாநிலத்தில், நடப்பாண்டு மேளா கீர் பவானி கொண்டாடப்பட்டது\nATM கட்டணங்களை மீளாய்வு செய்யும் RBI குழுவின் தலைவர் யார்\nநடப்பாண்டு Facebook Hall of Fameஇல் சேர்க்கப்பட்ட சோனல் செளகைஜாம் (Zonel Sougaijam), எந்த இந்திய மாநிலத்தைச் சேர்ந்தவராவார்\nநடப்பாண்டு சர்வதேச வெளிறல் நோய் விழிப்புணர்வு தினத்துக்கான கருப்பொருள் என்ன\nஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் குழு கூட்டம், பின்வரும் எந்த நகரத்தில் தொடங்கியுள்ளது\nஇந்திய விண்வெளி ஆய்வுமையம் (ISRO), தனக்கென சொந்தமாக விண்வெளி நிலையத்தை அமைக்க, எந்த ஆண்டை இலக்காக நிர்ணயித்துள்ளது\nகட்டட வரைவுப்படங்களுக்கு ஒப்புதல் அளிக்க, ஆன்லைன் வசதியை அறிமுகப்படுத்தியுள்ள மாநில அரசு எது\nஅண்மையில் காலமான பழவிள இரமேசன், எந்த மாநிலத்தின் புகழ்பெற்ற கவிஞராவார்\nகிம்பர்லி செயல்முறை சான்றளிப்புத் திட்டத்தின் தற்போதைய தலைவராக உள்ள நாடு எது\n���ார்கில் போரில் வெற்றிபெற்ற 20ஆவது ஆண்டு நிறைவின் கருப்பொருள் என்ன\n2020 கோப்பா அமெரிக்காவில் விருந்தினராக பங்கேற்கவுள்ள ஆசிய நாடு எது\nபொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனத்தின் நடப்பாண்டுக்கான சர்வதேச அமைதி அட்டவணையில் (Global Peace Index) இந்தியாவின் தரநிலை என்ன\nகார்மைக்கேல் நிலக்கரிச் சுரங்கத்திட்டம், பின்வரும் எந்த நாட்டுடன் தொடர்புடையது\nபின்வரும் எந்த நகரத்தில், 10ஆவது பிராந்திய GRIHA உச்சிமாநாடு நடைபெற்றது\nஅதிக எடைகொண்ட நீர்மூழ்கிக்குண்டுகளை இந்திய கடற்படைக்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள பாதுகாப்புப் பொதுத்துறை நிறுவனம் எது\nபாரத் டைனமிக்ஸ் நிறுவனம் \nகார்டன் ரீச் கப்பல் கட்டுநர்கள் & பொறியாளர்கள் நிறுவனம்\nபெமினா மிஸ் இந்தியா 2019” என முடிசூட்டப்பட்டுள்ள சுமன் ராவ், எந்த மாநிலத்தவராவார்\nஐக்கிய நாடுகள் சூழல் திட்டத்தின் புதிய செயற்குழு இயக்குநராக பொறுப்பேற்றுள்ள இங்கர் ஆண்டர்சன் (Inger Andersen), எந்த நாட்டைச் சேர்ந்தவராவார்\nதகவல் தொழில்நுட்பப் பணிகளுக்கு மாணாக்கரை பணியமர்த்தவும் பயிற்சியளிக்கவுமாக ‘TechBee’ என்னும் திட்டமொன்றை விரைவில் தொடங்கவுள்ள நிறுவனம் எது\nபெனி பாலம் (Feni Bridge), பின்வரும் எந்த மாநிலங்களுள் அமைந்துள்ளது\nபின்வரும் எந்த நகரத்தில், UNCCD COP 14ஐ இந்தியா நடத்தவுள்ளது\nஅண்மையில் காலமான மொகமத் மோர்சி, எந்த நாட்டின் முன்னாள் அதிபராக இருந்தார்\nஎந்தத் தேதியில், உலக நீடித்த அறுசுவை உணவியல் தினம் கடைபிடிக்கப்படுகிறது\nநியமிக்கப்பட்ட பெயர்கள் & எண்களுக்கான இணையதள குழுமத்தின் (Internet Corporation for Assigned Names and Numbers – ICANN) தலைமையகம் எங்கு அமைந்துள்ளது\nஅண்மைச்செய்திகளில் இடம்பெற்ற குத்தி மசோதா (Guthi Bill), பின்வரும் இந்தியாவின் எந்த அண்டை நாட்டுடன் தொடர்புடையது\nLEEDக்கான இந்தியாவின் முதல் பத்து மாநிலங்களின் USGBC பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள மாநிலம் எது\nஎந்தத் தேதியில், உலக அரிவாள் செல் நாள் (World Sickle Cell Day) அனுசரிக்கப்படுகிறது\nDD இந்தியா அலைவரிசை, பின்வரும் எந்த அண்டை நாட்டுக்கும் கிடைக்கவுள்ளது\nசமீபத்தில், நம்ம கோலாபுரி பாதணிக்கான புவிசார் குறியீட்டை பெற்ற மாநிலங்கள் எவை\nவிஜயலட்சுமி ஹோதா (Bijoylaxmi Hota)\nசூரிய ஆற்றலில் இயங்கும் இந்தியாவின் முதல் பயணிகள் படகு, பின்வரும் எந்த மாநிலத்தில் அறிமுக��்படுத்தப்படவுள்ளது\nCSIRஇன் எந்த நிறுவனத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள், நிலக்கரியிலிருந்து புற்றுநோய் செல்லை கண்டறியும் ‘Dots – புள்ளிகளை’ உருவாக்கியுள்ளனர்\nபின்வரும் சரக்கு நிறுவனங்களில், எது தேசிய சரக்குக் குறியீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது\nஎந்த நகரத்தில், முதலாவது வங்கதேச சர்வதேச நாடக விழா தொடங்கியுள்ளது\nMy Life, My Mission” என்னும் நூல், பின்வரும் எந்த இந்தியரின் சுயசரிதை நூலாகும்\nஅண்மையில் காலமான தஞ்சாவூர் இராமமூர்த்தி, எம்மாநிலத்தின் குறிப்பிடத்தக்க மிருதங்கக் கலைஞராவார்\nநடப்பாண்டு ஆடவர் ஆசிய ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்பை வென்றவர் யார்\nபிரணதி நாயக், எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்\nசாம்பல் நிற கடல்நாய்கள் (Gray Seals), பொதுவாக பின்வரும் எந்தப் பெருங்கடல்களில் காணப்படுகின்றன\nபங்குகளின் மீதான விளிம்புகளை (Margins on Derivatives) மீளாய்வு செய்யும் SEBI குழுவின் தலைவராக உள்ள பணிக்குழு எது\nஇந்தியத் தேசியக் கொடுப்பனவு நிறுவனம்\nநிதியியல் நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கழகம்\nசர்பத் சேஹத் பீமா யோஜனாவை (Sarbat Sehat Bima Yojana) தொடங்க முடிவு செய்துள்ள மாநில அரசு எது\nNITI ஆயோக்கின் நலமான மாநிலங்கள், முன்னேறும் இந்தியா அறிக்கையின் (Healthy States, Progressive India) 2ஆவது பதிப்பில் முதலிடம் பிடித்துள்ள மாநிலம் எது\nஎந்நாட்டின் ஜூனியர் பெண்கள் குத்துச்சண்டை அணி, பிளாக் பாரஸ்ட் கோப்பையில் சிறந்த அணியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது\n2034இல் ஆண்டில் கூட்டாக இணைந்து கால்பந்து உலகக்கோப்பையை நடத்த முயற்சி செய்து வரும் நாடுகள் எவை\n2026இல் ஒலிம்பிக் குளிர்கால விளையாட்டுப் போட்டிகளை நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ள நாடு எது\nவெண்தோல் நோய்க்கு சிகிச்சையளிப்பதற்காக மூலிகை மருந்தொன்றை உருவாக்கியுள்ள DRDO அறிவியலாளர் யார்\nஅண்மையில் காலமான மோகன் ரானடே, எந்த மாநிலத்தைச் சேர்ந்த மூத்த விடுதலைப் போராட்ட வீரராவார்\nவெள்ளத்தை திறம்பட நிர்வகிப்பதற்காக வெள்ள அபாய வரைபடத்தை (Flood Hazard Atlas) அறிமுகப்படுத்தியுள்ள மாநில அரசு எது\nFATF உறுப்புத்துவத்தைப் (membership) பெற்றுள்ள முதல் அரபு நாடு எது\nஎந்த நகரத்தில், உலகத்தரம் வாய்ந்த மத்திய விமானப் போக்குவரத்து ஒழுங்கு மேலாண்மை (Central Air Traffic Flow Management – C-ATFM) மையம் திறக்கப்பட்டுள்ளது\n10% EWS ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக சமீபத்தில், தனது ஒப்புதலை வழங��கிய மாநில அரசு எது\nஎந்த IITஇல், உள்நாட்டு மற்றும் கடலோர கடல்சார் தொழில்நுட்பத்திற்கான முதலாவது மையம் (Centre for Inland and Coastal Maritime Technology) அமையவுள்ளது\nமாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது\nHow the State Government Works – மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது\nஇயற்கை இடர்கள் – பேரிடர் மேலாண்மை – நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல் Online Test 7th Social Science\nதமிழகத்தில் சமணம் பவுத்தம், ஆசிவகத் தத்துவங்கள் Online Test 7th Social Science Lesson 18 Questions\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/news-details.php?nid=284&catid=7", "date_download": "2020-03-30T06:45:11Z", "digest": "sha1:DBKDQB5OKBHKYU45J5GMDN5TCWT7737R", "length": 13915, "nlines": 176, "source_domain": "hosuronline.com", "title": "சென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள் | ஓசூர் ஆன்லைன்", "raw_content": "\nஇராசி பலன் பிறப்பு ஜாதகம் எண் சோதிடம்\nவிண்மீன் மற்றும் நிலவும் நிலையை வைத்து\nஞாயிறு, அறிவன் & வெள்ளி நிலை வைத்து\nவியாழன், செவ்வாய், ராகு & கேது நிலை வைத்து\nதமிழ் சாதக அட்டவணை முறை\nமேற்கத்திய சாதக அட்டவணை முறை\nசீன சாதக அட்டவணை முறை\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nசென்னை ஈஞ்சம்பாக்கம், திருவான்மியூர் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கடல் அலைகள் மின்மினி பூச்சிகள் போல நீல நிறத்தில் மின்னியதாகத் ஏராளமானோர் இரவில் கடற்கரையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nஇத்தகைய நீல நிற வெளிச்சமானது டைனோஃப்ளேஜலேட் என்று சொல்லக்கூடிய கடல் நுண்ணுயிர் தாவரம் ஏற்படுத்துவது ஆகும்.\nஇத்தகைய தாவரங்கள் கடலில் வாழக்கூடிய பூச்சிகள் மீன்களுக்கு அடிப்படை உணவாக இருந்து வருகின்றது.\nடைனோஃப்ளேஜலேட் என்று சொல்லக்கூடிய நுண்ணுயிர் தாவரங்கள் கோடிக்கணக்கில் கடல் நீரில் காணப்படுகின்றவை.\nஇந்த தாவிர உயிரிணங்கள் கடற்கரை பகுதியில் ஒதுங்கும் பொழுது கடற்கரை நீல நிறத்தில் ஒளிர்வது வளக்கமான ஒரு நிகழ்வுதான் என்கின்றனர் அறிவியலாளர்கள்.\nஇத்தகைய தாவரங்களை தொந்தரவு செய்தால் தன்னுடைய உடலில் இருந்து பளீர் என்று நீல நிறத்தில் வெளிச்சத்தை வெளிப்படுத்தும் தன்மை கொண்டவை,\nபகல் நேரத்திலும் இந்த தாவிரங்கள் தம் ஒளியை உமிழும் என்றாலும், ஞாயிறின் ஒளி பெரும் வெளிச்சம் என்பத்தால், இந்த இயிரிணங்களின் ஒளி நமக்கு கண்ணில் தென்படாமல் போகிறது.\nபகலில் கருப்பு உடை அணிந்து கொண்டு, கடலின் ஆழத்தில் சென்று பார்த்தல் அதன் வெளிச்சம் நீல நிறத்தில் வெளிப்படுவதைப் பார்க்கலாம்.\nஇத்தகைய தாவரங்கள், கப்பல் அதன் மீது செல்லும் போதும், கடல் சீற்றம் ஏற்படும்போது தொந்தரவு ஏற்பட்டு அதன் உடம்பில் இருந்து வெளிச்சைத்தை உமிழ்கிறது.\nவெளிச்சத்தை வெளிப்படுத்தாத போது, இந்த நுண்ணுயிர்களை வழக்கமான கண்களால் பார்க்க முடியாது.\nநுண்நோக்கி மூலமாக தான் பார்க்க முடியும். தற்போது இந்த வகை நுண்ணுயிர் தாவரங்களின் பெரும் அளவில் சென்னை அருகே காணப்படுவது எதனால் என்றால், தற்பொழுது பெய்து வரும் மழை, அவற்றின் இனப்பெருக்கத்திற்கு தூண்டுதலாக இருந்துள்ளதால், அவை பல்கி பெருகி காட்சி அளிக்கின்றன.\nநிலப்பரப்பில் இருந்து கடலுக்கு செல்ல கூடிய மழை நீருடன், வேதி பொருட்களான பாஸ்பேட் மற்றும் நைட்ரேட் போன்றவை பெருமளவில் எடுத்துச் செல்வதால் இத்தகைய நுண்ணுயிர்கள் பல்கி பெறுகின்றன.\nஇத்தகைய வெளிச்சம் தரக்கூடிய டைனோஃப்ளேஜலேட் நுண்ணுயிர் தாவரங்கள் எந்தவித பாதிப்பும் மனிதர்களுக்கு ஏற்படுத்தாது.\nஅதே வேளையில் மனிதர்களால் பாதிப்படைவதால் அவை ஒளியை உமிழ்கின்றன.\nகற்றல் குறைபாடு எதனால் ஏற்படுகிறது\nகற்றல் குறைபாடு (இந்தியாவைப் பொறுத்தவரை மனப்பாடம் செய்து ஒப்புவித்தல்)\nஎபோலா நச்சுயிரி கொண்டு மூளை புற்றுநோயை குணப்படுத்த இயலும்\nஎபோலா நச்சுயிரியின் சில தன்மைகளைக் கொண்டு இந்த கிளியோப்பிளாஸ்டோமா மூளை புற்று நோயை குணப்படுத்த இயலும்\nபயனுள்ள செய்திகள் சிறப்பு சலுகைகள் மற்றும் புதிய சிறப்பம்சங்கள் குறித்த தகவலுக்கு.\n21 நாள் முடக்கம் கொரோனா பரவுவதை தடுக்கும் என நம்புகிறீர்களா\nபல்லிக்கு வால், அச்சலோற்றலுக்கு கால்... மனிதனுக்கு\nகணவாய் மீனின் நிறம் மாற்றும் கமுக்கம்\nதலை மயிர் நரைப்பது இதனால் தானா\nதண்ணீரிலிருந்து மூலக்கூறு எடை கூடிய மாழைகளை (Heavy Metals) பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம்\nதவளையின் உயிருள்ள அணுக்களை எடுத்து வாழும் எந்திரன் வடிவமைப்பு\nதேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தில் இருந்து விலகிச்செல்லும் ஒப்பந்ததாரர்கள்\nதொலைத்தொடர்பு நிறுவனங்களை காப்பாற்றும் நடவடிக்கையில் நடுவன் அரசு\nஊழியர்கள் எல்லோரும் பான் மற்றும் ஆதார் எண்ணை பகிர வேண்டும்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகாட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nஓசூர் முத்து மாரி அம்மன் கோயில்\nஅக்கரகாரம் வேணுகோபால சாமி கோவில்\nதேன்கனிக்கோட்டை வேட்டையாடிய பிரான் கோவில்\nஊரை வளைத்துப் போடும் ஆலமரம்\nஇறந்தவர் உடலை மலைமீது தூக்கி எறியும் மக்கள்\nகாதலின் அடையாளம் இந்த மசூதி\nCopyrights © 2020 அனைத்தும் காப்புரிமை ஓசூர்ஆன்லைன்.com\nபயன்பாட்டு விதி / தரவுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_(1941_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-03-30T08:20:53Z", "digest": "sha1:FAYO7ORCTS7KZJ4LZM5HVLIOC34HEBOL", "length": 11262, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "தர்மபத்தினி (1941 தெலுங்கு திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தர்மபத்தினி (1941 தெலுங்கு திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nThis இக்கட்டுரை தனித்து விடப்பட்டக் கட்டுரை. வேறு எந்தக் கட்டுரையும் இக்கட்டுரையை இணைக்கவில்லை. தொடர்புடைய கட்டுரைகளுடன் இக்கட்டுரையை தயவு செய்து இணைக்கவும்; மற்றக் கட்டுரைகளுடன் இணைப்பதற்காக இணைப்பைத் தேடும் கருவியை பரிந்துரைக்காக பயன்படுத்திப் பாருங்கள். (ஏப்ரல் 2019)\nதர்மபத்தினி (Dharmapatni) பி. புள்ளையா இயக்கத்தில், 1941 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தெலுங்குத் திரைப்படமாகும். பி. புள்ளையா தயாரிப்பில், திமிர் பரன் மற்றும் அனாசாஹிப் மணிகர் இசை அமைப்பில், 10 ஜனவரி 1941 ஆம் தேதி வெளியானது. பானுமதி, பி. சாந்தகுமாரி, ஹேமலதா, அக்கினேனி நாகேஸ்வர ராவ் மற்றும் பலர் நடித்துள்ளனர். பிரபல நடிகர் அக்கினேனி நாகேஸ்வர ராவ் தனது 17ஆம் வயதில் அறிமுகமான முதல் திரைப்படமாகும். அலூரி சக்ரபாணி அவர்களுக்கும் இது முதல் படமாகும்.[1][2][3]\nபானுமதி, பி. சாந்தகுமாரி, ஹேமலதா, அக்கினேனி நாகேஸ்வர ராவ், ஹனுமந்த ராவ், ரல்லபண்டி குடும்ப ராவ், ஆச்சாரி, ஆதிநாராயணா, ராஜு, சலபதி ராவ், நரிமணி, சுஷீலா, மாஸ்டர் குமார், பேபி லட்சுமி.\nஐந்து வயதான ராதாவின் தாய் இறக்கும் தருவாயில் ராதாவை பார்த்துக்கொள்ளுமாறு தேவதாசி ஸ்ரீதேவியிடம் ஒப்படைக்கிறார். ஒரு குடும்பப்பெண்ணின் அனைத்து நல்லொழுக்கங்களை ஸ்ரீதேவி ராதாவிற்கு கற்றுக்கொடுக்கிறாள். பள்ளியில் பயிலும் ராதா, மோகன் என்ற மாணவனுடன் நட்பு ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மலர்ந்தது. ஒரு கோவிலில் இறைவனுக்கு முன்னால், ராதா தான் தன் மனைவி என்று சத்தியம் செய்கிறான் மோகன். ஒழுக்கமற்ற ஆனந்த ராவ், மோகனின் காதலை அவனின் தந்தையிடம் சொல்லிவிடுகிறார். அதன் பின்னர், பணக்கார குடும்பத்தை சேர்த்து உமாவை திருமணம் செய்யுமாறு மோகனின் தந்தை அவனை வற்புறுத்தினார். ராதாவை பற்றி தெரியவந்த உமா, மோகனை விட்டு விலகிவிடுகிறாள். ஆனந்த ராவால் பாதிக்கப்பட்ட லீலா, உமாவை காப்பாற்றுகிறாள். அதனால், லீலாவை ராவ் கொல்ல, பழி மோகன் மேல் விழுகிறது. மோகன் தப்பித்தானா ராதா-மோகன் காதலுக்கு என்னவானது போன்ற கேள்விகளுக்கு விடை காணுதலே மீதிக் கதையாகும்.\nஇந்தத் திரைப்படத்தின் பின்னணி மற்றும் பாடல்களின் இசையை அமைத்தவர்கள் திமிர் பரன் மற்றும் அனாசாஹிப் மணிகர் ஆவர். கோபாலம் மற்றும் லக்ஷ்மிகாந்தம் ஆகியோர் படத்தின் பாடல் ஆசிரியர்கள் ஆவர்.\nஎழுத்தாளர் விஷ்ணு சங்கரம் எழுதிய கதைகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கபட்ட படமாகும். கதாநாயகன் ஹனுமந்த் ராவ், பிரபல நாடக நடிகர் உப்புலுரி சஞ்சீவ ராவ் அவர்களின் மகன் ஆவார். அனாசாஹிப் இசை அமைத்த ஒரே தெலுங்கு படம் இதுவாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஏப்ரல் 2019, 16:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2019/may/21/8-injured-in-acid-attack-one-silversmith-arrested-3155942.html", "date_download": "2020-03-30T06:48:15Z", "digest": "sha1:2VTVOTSMNZCRFH6M7TOGMNO2Q7KSVAAN", "length": 16769, "nlines": 127, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமொட்டைமாடியில் குடித்து கும்மாளமிட்டு உரண்டை இழுக்காதீர்கள், அண்டை வீட்டுக்காரர்கள் ஆசிட் வீசி விடப் போகிறார்கள்\nசென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த வெள்ளி வெள்ளி வேலை செய்யும் தட்டான் ஒருவர், தன்னையும் தன் மனைவி மற்றும் சகோதரனையும் குடிக்கச் சொல்லி தொந்திரவு செய்த அண்டை வீட்டுக்காரர்களான 8 கட்டடப் பணியாளர்கள் மீது அமில வீச்சு நடத்தியது நேற்றைய திடுக்கிடும் செய்தி.\nசென்னை நெற்குன்றம், முனியப்ப நகரிலிருக்கும் அபார்ட்மெண்��் ஒன்றில் மனைவி மற்றும் சகோதரரருடன் வசித்து வருகிறார் கண்ணப்பன். அடிப்படையில் வெள்ளி வேலை செய்யத் தெரிந்த தட்டானான கண்ணப்பனின் வீடு அந்த அபார்ட்மெண்டின் மூன்றாம் தளத்தில் இருக்கிறது. சம்பவத்தின் போது கண்ணப்பனுடன் அவரது மனைவி ரஞ்சனியும், பெயிண்டரான சகோதரன் பாஸ்கரும் இருந்துள்ளனர். இவர்கள் வசித்த அதே அபார்மெண்ட்டின் இரண்டாம் தளத்தில் அரியலூரிலிருந்து கோயம்பேடு காய்கறி மார்கெட்டில் வேலை செய்து பிழைக்க வந்த 8 இளைஞர்கள் தங்கியிருந்தனர்.\nஞாயிறு அன்று இரவு, அந்த 8 இளைஞர்களும் அபார்மெண்டின் மாடியில் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்திருக்கின்றனர். குடிபோதையில் அவர்களின் உரையாடல் எல்லை மீறி கூச்சலாக மாறி இருக்கிறது. இதை சகித்துக் கொள்ள முடியாத கண்ணப்பனும் அவரது சகோதரர் பாஸ்கரும் அவர்களிடம் சென்று ஆட்சேபணை தெரிவித்திருக்கின்றனர். ஆனால், குடிவெறியில் அவர்கள் கண்ணப்பனின் கோரிக்கையையோ, ஆட்சேபணையையோ ஏற்காமல் மீண்டும் கூச்சலிட்டு குடிக்கத் தொடங்கி இருக்கின்றனர். கண்ணப்பனும் அவரது சகோதரரும் மீண்டும் மீண்டும் அவர்களது செயலை கண்டிக்கவே, குடிவெறியில் அந்த 8 இளைஞர்களும் இவர்களை கடுமையாகத் தாக்கத் தொடங்கி இருக்கின்றனர். அவர்களது குடிவெறித் தாக்குதலுக்கு கண்ணப்பன் மனைவி ரஞ்சனியும் தப்பவில்லை. ரஞ்சனிக்கு கையிலும், பாஸ்கரனுக்கு தலையிலும் பலமான அடி. இதனால் கோபம் தலைக்கேறிய கண்ணப்பன் உடனடியாக வீட்டுக்குள் ஓடி, தான் வெள்ளி வேலை செய்யும் போது பயன்படுத்தவென்று வைத்திருந்த அமில பாட்டிலை எடுத்து வந்து அந்த 8 இளைஞர்களின் மீது விசிறியடித்திருக்கிறார். அந்த 8 இளைஞர்கள் பெயர்கள் முறையே; அழகுமுத்து (38), கருப்புசாமி(32), வாஞ்சிநாதன்(18), வேல்முருகன்(23), வீராசுவாமி(23), அசோக்(19), வேல்முருகன்(25), வேல்முருகன்(23).\nஅமில வீச்சில் பாதிக்கப்பட்ட 8 இளைஞர்களும் உடனடியாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அமில வீச்சில் ஈடுபட்ட கண்ணப்பன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம். இளைஞர்கள், அதிலும் பிழைப்புக்காக சென்னை வந்த இளைஞர்கள் குடித்து விட்டு மொட்டைமாடியில் கும்மாளமடித்ததும், அதை தட்டிக் கேட்க வந்த அண்டைவீட்டுக்காரர்களை எரிச்சலுக்குட்படுத்தி சண்டைக்கு இழுத்த விவகாரமும் தான். அபார்ட்மெண்ட்களில் வசிப்பவர்கள் ஒருவருக்கொருவர் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து எடுத்துச் சொல்லும் போது அதில் நம் தவறு என்ன என்பதைக் கொஞ்சம் யோசித்திருக்க வேண்டும். அதை விட்டு விட்டு, தவறைச் சுட்டிக்காட்டியவர்களையே எதிர்த்துத் தாக்கத் தொடங்கியது அராஜகம். அந்த அராஜகத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் தட்டான் கண்ணப்பன் கோப மிகுதியில் ஆசிட் வீசியிருக்கிறார். சட்டப்படியும், மனசாட்சிப்படியும் இது முற்றிலும் தவறு. ஆனால், இந்தத் தவறு நடைபெறுவதற்கான சூழலை உருவாக்கித் தந்தது யார் அந்த இளைஞர்கள் தானே இப்போது அவர்கள் சிகிச்சையில் இருந்தாலும் உண்மையில் அவர்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே தட்டான் கண்ணப்பனை மட்டும் கைது செய்யப்படுவதில் நியாயம் இல்லை.\nஏனெனில் தங்களைத் தற்காத்துக் கொள்ளவும், தன்னுடைய கோபத்திற்கு வடிகால் தேடவுமே, என்ன செய்வது என்று தெரியாமல் கண்ணப்பன் அந்த இளைஞர்கள் மீது அமிலம் வீசியிருக்கிறார். இந்நிலையில் கண்ணப்பன் மட்டும் தண்டிக்கப்படுவது நியாயமா இது குறித்து வாசகர்கள் உங்கள் கருத்தைப் பகிரலாம்.\nஇந்த வழக்கில் அமில வீச்சை நடத்தியவருக்கும், பிழைக்க வந்த இளைஞர்களுக்கும் இடையே முன் பகை ஏதாவது இருந்திருக்குமா என்ற ரீதியிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்படியே முன்பகை இருந்திருக்கும் பட்சத்தில் அது தொடர்ந்து தூண்டப்படக் காரணமாக இருந்தவர்கள் இரு தரப்பினரில் யார் என்ற விசாரணையும் தேவை. தட்டான் கண்ணப்பன் கோபம் வரும் போதெல்லாம் அமில வீச்சில் ஈடுபடக்கூடியவரா என்பதையும் காவல்துறை விசாரிக்க வேண்டும். ஏனெனில், எந்தவகையிலும் இந்தச் செய்தி இதே போன்று அபார்மெண்ட்களில் வசித்து மனஸ்தாபம் கொள்ளக்கூடிய எவரொருவருக்கும் முன்மாதிரியாக அமைந்து விடக்கூடாது.\nஅவர்கள் வெறும் 5000 க்கும் குறைவானவர்களே, ஆயினும் அரசு முடிவை எதிர்த்து திடமாய் வென்றிருக்கிறார்கள்\nகிலோ 1,73,435 ரூபாய் ‘பிளாக் சிக்கன்’ கேள்விப்பட்டிருக்கீங்களா\nஅக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்\n2021 லாவது தீருமா 'மூன் லேண்டிங்' சர்ச்சைகள்\nதமிழகத்தில் பிறப்பது விளையாட்டு வீரர்களின் துரதிர்ஷ்டமா வாங்க தெரிஞ்சுக்கலாம் கோம��ி மாரிமுத்து ஜெயித்த கதையிலிருந்து\nchennai சென்னை மொட்டை மாடி அமில வீச்சு குடியிருப்புத் தகராறு நெற்குன்றம் acid attack silver smith kannappan nerkunram\nஊரடங்கு உத்தரவு - ஐந்தாம் நாள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - ஐந்தாம் நாள்\nஊரடங்கு உத்தரவு - நாங்காம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்துள்ள தொழிலாளர்கள்\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - நான்காம் நாள்\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nதில்லி பேருந்து நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/b85bb0b9abc1-ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd/baabafbbfbb0bcdb95bb3bcd-ba4b9fbb0bcdbaabbeba9bb5bc8/b95bbfbb4b95bcdb95bc1-b87ba8bcdba4bbfbafbbebb5bbfbb1bcdb95bc1-baab9abc1baebc8-baabc1bb0b9fbcdb9abbf-b95bc6bbeba3bcdb9fbc1bb5bb0bc1ba4bb2bcd-1", "date_download": "2020-03-30T06:35:53Z", "digest": "sha1:3RL3QCQXUWDHGSOEGTJXW67H5B4IS6R7", "length": 16315, "nlines": 188, "source_domain": "ta.vikaspedia.in", "title": "நிலத்தடி நீர்மட்டம் உயர்த்துதல் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / அரசு திட்டங்கள் / பயிர்கள் தொடர்பானவை / நிலத்தடி நீர்மட்டம் உயர்த்துதல்\nஇத்தலைப்பில் திறந்தவெளி கிணறுகள் மூலம் செயற்கை முறையில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது குறித்து விவரித்துள்ளனர்.\nதிறந்தவெளி கிணறுகள் மூலம் செயற்கை முறையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தும் திட்டம் 2008 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. மானியமாக அளிக்கப்படும் ரூ.1499.27 கோடி உட்பட இத்திட்டத்திற்கான மொத்த மதிப்பீடு ரூ.1798.71 கோடி.\nநிலத்தடி நீர் அளவிற்கு மிஞ்சி பயன்படுத்தப்பட்ட, நீர்மட்டம் இக்கட்டான அல்லது நெருக்கடியான நிலைக்கு சென்றுள்ள ஆந்திராபிரதேசம், மகாராஷ்ட்ரா, கர்நாடகம், இராஜஸ்தான், தமிழ்நாடு, குஜராத் மற்றும் மத்தியபிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் உள்ள 1180 ஓன்றியங்கள்/தாலுகாக்கள் அல்லது மண்டலங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.\nதற்போதுள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர்த்துதல், நிலத்தடி நீர்மட்டம் மேம்படுத்துதல், பற்றாக்குறை காலங்களிலும் நீர் இருப்பை தக்கவைத்தல் மற்றும் ஒட்டு மொத்த வேளாண் விளைச்சலை அதிகப்படுத்துதல் ஆகியன இத்திட்டத்தின் நோக்கங்களாகும்.\nஇத்திட்டத்தின் மூலம் 4.45 மில்லியன் கிணறுகள் மூலம் செயற்கை முறையில் நிலத்தடி நீர்மட்டம் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றுள் 2.72 மில்லியன் கிணறுகள் சிறுகுறு விவசாயிகளுக்குச் சொந்தமானவை; மற்றவை பிற விவசாயிகளுக்குச் சொந்தமானவை. ஒரு கிணற்றில் நீர்சேமிப்பு அமைப்பு அமைக்க சராசரியாக ரூ.4000/- செலவாகிறது. தங்கள் சொந்த நிலத்தில் கிணறு வைத்திருப்பவர்கள் இத்திட்டத்தில் பயனடையலாம். சிறுகுறு விவசாயிகளுக்கு 100% மானியமும் பிற விவசாயிகளுக்கு 50% மானியமும் அளிக்கப்படவுள்ளது.\nபக்க மதிப்பீடு (113 வாக்குகள்)\nதங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்\nகிணறுகள் மூலம் செயற்கை முறையில் நிலத்தடி நீர்மட்டம் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.ஒரு கிணற்றில் நீர்சேமிப்பு அமைப்பு அமைக்க சராசரியாக ரூ.4000/- செலவாகிறது. தங்கள் சொந்த நிலத்தில் கிணறு வைத்திருப்பவர்கள் இத்திட்டத்தில் பயனடையலாம். சிறுகுறு விவசாயிகளுக்கு 100% மானியமும் பிற விவசாயிகளுக்கு 50% மானியமும் அளிக்கப்படவுள்ளது.\nஎப்படி இதற்கு விண்ணப்பம் செய்வது\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nதேசிய உணவு பாதுகாப்பு திட்டம்\nமண் வள மேலாண்மைக்கான தேசிய திட்டம்\nவிவசாயிகளுக்கான தேசிய கொள்கை - 2007\nசொட்டு நீர்ப்பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100% மானியம்\nநீடித்த வேளாண்மைக்கான தேசியத்திட்டம் (NMSA)\nபிரதமரின் விவசாயச் செல்வம் திட்டம்\nகால்நடை பராமரிப்பு & கோழி வளர்ப்பு தொடர்பானவை\nதீவனப் பயிர் மேம்பாட்டுத் திட்டம்\nவிவசாயிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள்\nஆராய்ச்சி மண் வள அட்டை அறிமுகம்\nகாரீஃப் பருவத்துக்கான காப்பீட்டுத் திட்டம்\nபயிர்களின் நீர் மேலாண்மை & திட்டங்கள்\nநீர்பிடிப்பு பகுதி மேம்பாட்டு திட்டம்\nஓருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டிற்கான திட்டம்\nவேளாண் வணிகத்தை முன்னிறுத்தும் நீர்வள நிலவளத் திட்டம்\nவேளாண்மைப் பொறியியல் துறை - முக்கிய திட்டங்கள்\nதமிழ்நாடு உணவு பதப்படுத்ததல் கொள்கை - தொலைநோக்கு பார்வை\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nநிலத்தடி நீரை அதிகப்படுத்தும் முறை மற்றும் நுட்பங்கள்\nமழை நீர் அறுவடை முறைகள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 13, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2016/10/15-2016.html", "date_download": "2020-03-30T06:36:52Z", "digest": "sha1:3UOYZVLA2W44SLD5Y7CWAY75QJESNYDF", "length": 10683, "nlines": 165, "source_domain": "twit.neechalkaran.com", "title": "15-அக்டோபர்-2016 கீச்சுகள்", "raw_content": "\nரெமோ மிக நெருக்கமான திரைப்படம் ஒரு ஆணை பெண் என்று நம்பி ஏமாந்தவர்களுக்கு அந்த வலி புரியம் \nபாண்டாவ கூட மன்னிக்கலாம், ஆனா அவன் பண்றதெல்லாம் ரிவ்யூன்னு நினைக்கிறாங்க பாருங்க, அவங்களுக்கு மன்னிப்பே இல்ல :-/\nஇல்ல எங்களுக்கு நடிகன திட்டுனா மட்டும் தான் கோபம் வரும் மத்தபடி நீங்க எத வேண்ணா செய்யலாம் கண்டுக்க மாட்டோம்😊😊😊😁💪💪 http://pbs.twimg.com/media/Cutg6u1W8AAVHrX.jpg\nஎங்கள் கைவண்ணத்தில் #கைத்தறி #நெசவு , முழு #பட்டுஜரிகை http://pbs.twimg.com/media/CutUE9_VIAMC729.jpg\nஒருத்தன் பேங்க்ல செக்யூரிட்டிக்குலாம் வணக்கம் வச்சா லோன் வாங்க போறானும்..மேனேஜரே அவனுக்கு வணக்கம் வச்சா டெபாசிட் பண்ண போறானும் அர்த்தம்\nஎஸ் கிடைச்சிருச்சு :))) ஊர் நனையக் கூடாதுன்னு குடை பிடிச்சவனுக்கே குடை பிடிச்ச குழந்தை ஓர் அழகான கவிதை :) http://pbs.twimg.com/media/Cuqi6b_UAAAr87b.jpg\nநம்ம கிட்ட சும்மாவே கெடக்குற ஒரு பொருள் யாராச்சும் வந்து கேக்கும்போது மட்டும் ரொம்ப முக்கியமான பொருளா மாறிடுது... #நிதர்சனம்\nஎல்லார்கிட்டேயும் பல்பு வாங்குறோமேனு நினைச்சு கவலைபடாதிங்க..வாங்குன அத்தனை பல்பும் ஒருநாள் வாழ்க்கைய பிரகாசமா வைக்கும்..\nமுதல்வர் இல்��ாததால் ஆடம்பரம், அனாவசிய விளம்பரம், வீடியோ கான்பிரன்ஸ் இல்லாது துவங்கிய மெட்ரோ சேவை ஒவ்வொரு திட்டமும் இப்படித்தான் துவங்கணும்\nதிண்டிவனம் தாய் தமிழ் பள்ளியில் கீரை வளர்க்க கற்றுக்கொடுத்து வளர்ந்த கீரையை மாணவர்களுக்கு சமைத்தும் கொடுக்கிறார்கள்👌 http://pbs.twimg.com/media/CutJcKrVMAYVfxu.jpg\nகேள்வி: ரெமோ படம் சமூகத்துக்கே கேடு என ஆனந்தவிகடன் எழுதியுள்ளதே பதில்: ஆமாம். 'டைம் பாஸ்' படியுங்கள். சமூகத்தின் லிவருக்கு ரொம்ப நல்லது.\nஇப்பவும் கடுப்பா இருந்தா நான் பாக்குற வீடியோ இதான்..😂 ஏலே அப்டி போட்றா தம்பி 💃 டட்டாட்டன் டட்டாட்டன் டாடன்💃 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/786815764015648768/pu/img/82Mo6Dqht-XfZh7F.jpg\nஇயேசுநாதரை இரத்தம் வடிய சிலுவையில் அறைந்துவிட்டு, போப் ஆண்டவருக்கு புல்லட் ப்ரூப் வாகனம் கொடுத்திருக்கிறோம் #படித்தது\nஇவ்வளவுதான் நம் தகுதி என்று நமக்கே தெரியவரும் தருணம் ரொம்ப கன்றாவியா இருக்கும்.\nநரைமுடியை கேலி செய்யாதீர்கள் ஆண்டவன் உங்களுக்கு சொட்டையை கொடுத்து விடுவான்.\nபொண்ணுங்க வந்த உடனே இந்த பசங்க எப்படி டான்ஸ் ஆடறாங்க funny\nநெல்லை ஊறவைத்து வேகவைத்து காயும்போது காலால் துழாவி அறவைக்குபின் தொம்பையில் பாதுகாத்த மெனக்கெடலின் சுவை கிராமத்து சா… https://twitter.com/i/web/status/786733054769319936\nஉங்கள் விருப்பத்தை மற்றவர்களுக்காக மாற்றாதீர்கள், மற்றவர்கள் விருப்பத்தை நீங்களும் மாற்ற முயற்சிக்காதீர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/05/blog-post_26.html", "date_download": "2020-03-30T06:51:28Z", "digest": "sha1:GVEHUCHMETD42YW3NKSQPNOOMUOQKU6N", "length": 13312, "nlines": 312, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: அமைச்சரவை மாற்றங்கள்", "raw_content": "\nவாசிக்க வேண்டிய இந்திய நாவல்கள்\nநம் பொய்கள் (1-101) – குறிப்புகள்\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 16\nராமோஜியம் – எழுதி வரும் நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி\nஎன் குருநாதர் பாரதியார்: ரா.கனகலிங்கம்\nநவீன அறிவியில் கலை வடிவமான சினிமாவில் மத பிரச்சாரம்\nமுகக்கவசம் கூட இல்லாத அவலநிலை மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு \nகடல் கடந்த காந்தி - 4 | ஜி. டி. பிர்லா\nமில்லியன் டாலர் எழுத்தாளர்- பால் ஹாகிஸ்\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகருணாநிதி போராட்டத்திற்குப�� பிறகு கப்பல் போக்குவரத்துத் துறையை TR பாலுவுக்கு வாங்கிக் கொடுத்து விட்டார். SS பழனிமாணிக்கம் நிதித்துறையில் வருமானத்திற்கான இணை அமைச்சராகிறார். இந்த இரண்டு துறைகளும் தங்களுக்கு மிகவும் அவசியமென கருணாநிதி சொல்கிறார்.\nஎலியும், பூனையுமான மணி சங்கர் அய்யரும், EVKS இளங்கோவனும் ஒரே துறையில் அடித்துக் கொண்டிருக்காமல் இளங்கோவனை பெட்ரோலியத்திலிருந்து வர்த்தகம்/தொழில் துறைக்கு மாற்றியுள்ளனர். இதை முதலிலேயே செய்திருக்கலாம்.\nசந்தோஷ் மோஹன் தேவ், தஸ்லிமுத்தீன் ஆகிய இருவருக்கும் ஒரே அமைச்சரவையாக கனரகத் தொழில்துறை வழங்கப்பட்டிருந்தது. இதில் தஸ்லிமுத்தீன் மீது பல வழக்குகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. தஸ்லிமுத்தீன் விவசாயம், உணவுத் துறைகளுக்கான இணை அமைச்சர் ஆகிறார்.\nமுந்தைய அமைச்சரவை பற்றிய பதிவு\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nவெளியுறவு விஷயங்கள் - இலங்கை தொடர்பானது\nதமிழ் இனி வரும் நாட்களில் செம்மொழியாகும்\nஆதிச்சநல்லூர் அகழ்வுகள் பற்றி ஐராவதம் மகாதேவன்\nபுதிய மந்திரி சபையில் அதிர்ச்சியான ஆச்சரியங்கள்\nபுது அயலுறவுத் துறை அமைச்சரின் இலங்கை நிலைப்பாடு\nஎஸ்.பொவின் தமிழ்த் தேசியம் - 2\nபெண்ணியவாதிகள் பற்றி வெங்கட் சாமிநாதன்\nகிரிக்கெட் அக்கப்போர் - முரளிதரன்\nகர்நாடகத் தேர்தல் - யாருக்கு எத்தனை\nதமிழகத் தேர்தலில் சில புள்ளி விவரங்கள்\nதேர்தல் 2004 - சோனியாதான் அடுத்த பிரதமராவார்\nஎஸ்.பொவின் தமிழ்த்தேசியம் - 1\nயாக்கை திரி காதல் சுடர்\nகாங்கிரஸ் கட்சி மேலிடம் + ஆந்திராவின் கடன் சுமை\nதேர்தலில் முதல் பலி சந்திரபாபு நாயுடு\nநதிநீர் இணைப்புத் திட்டக்குழு பதில்\nபெண் பாத்திரச் சித்தரிப்பு பற்றி வெங்கடேஷ்\nஅயலுறவு அலர்ட்: சிக்கிம் விஷயம் + இலங்கை பற்றி வைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/100661-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-70-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-03-30T06:50:46Z", "digest": "sha1:F7GFQLYLSLU3FN4BWAUPCCZDW4OWASG4", "length": 7486, "nlines": 118, "source_domain": "www.polimernews.com", "title": "டைமன்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் மேலும் 70 பேருக்கு கொரோனா தொற்று ​​", "raw_content": "\nடைமன்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் மேலும் 70 பேருக்கு கொரோனா தொற்று\nடைமன்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் மேலும் 70 பேருக்கு கொரோனா தொற்று\nடைமன்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் மேலும் 70 பேருக்கு கொரோனா தொற்று\nஜப்பான் துறைமுக பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் இருப்போரில் மேலும் 70 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nசீனாவிற்கு சென்று வந்த டைமன்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் இருப்போரை தனது நாட்டுக்குள் ஜப்பான் முன்னெச்சரிக்கையாக அனுமதிக்கவில்லை. யோகோஹமா துறைமுக பகுதியில் கப்பல் நிறுத்தப்பட்டு, அதிலிருக்கும் 3 ஆயிரத்து 700 பேரும் தனிமைபடுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.\nதற்போது அவர்களில் மேலும் 70 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அக்கப்பலில் இருப்போரில் வைரஸ் பாதித்தோரின் எண்ணிக்கை 355ஆக உயர்ந்துள்ளது. சீனாவுக்கு வெளியே நேரிட்ட மிகப்பெரிய பாதிப்பாக இது அறியப்படுகிறது.\nஜப்பான்சொகுசு கப்பல் டைமன்ட் பிரின்சஸ்கொரோனா தொற்று கொரோனா வைரஸ் coronavirus Japanjapan ship\nமனைவியுடன் தவறான உறவில் இருந்தவரை வெட்டி கொன்ற கணவர்... மனைவியையும் கொன்றார்..\nமனைவியுடன் தவறான உறவில் இருந்தவரை வெட்டி கொன்ற கணவர்... மனைவியையும் கொன்றார்..\nCAA, NPR, NRCக்கு எதிரான போராட்டங்களை கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரிகள்\nCAA, NPR, NRCக்கு எதிரான போராட்டங்களை கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரிகள்\nஅமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 2 வாரங்களில் உச்சத்தை எட்டும்- அதிபர் டிரம்ப் கவலை\nஅரசின் அறிவுறுத்தலை மீறி வழக்கம்போல் வெளியில் சுற்றிதிரிந்த ஜப்பான் மக்கள்\nதங்க நகரமான ஜோகன்ஸ்பர்கில் ஊரடங்கு உத்தரவு அமல்\n10 மாதக் குழந்தைக்குக் கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிப்பு\nஅத்தியாவசிய பொருட்கள் கிடைக்க ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nஉலக நாடுகளை உலுக்கும் கொரோனா.. 34 ஆயிரமாக உயர்ந்த பலி எண்ணிக்கை\nகொரோனா: ஸ்பெயின் இளவரசி மரணம்\nகொரோனா பலி: இந்தியாவில் அதிகரிப்பு\nசீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் புதிய சிக்கல்\nவீட்டில் வைக்கப்பட்டிருந்த ஒயினை பதம் பார்த்து 'மட்டையான' யானைகள்\nதமிழகத்தில் டாஸ்மாக் பார்களை மூட அதிரடி உத்தரவு\nஇரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணித்த 12 பேருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/glory-of-kaveripakkam-panjalingeswar-temple", "date_download": "2020-03-30T07:57:17Z", "digest": "sha1:VSKHMDUTYS7IXHYQKBOPM2ETSFB6AH4F", "length": 11769, "nlines": 124, "source_domain": "www.vikatan.com", "title": "கர்ம வினைகள் போக்கும் பஞ்சலிங்கேஸ்வரர் - இல்லம் தேடி வரும் இறை தரிசனம் #worshipathome | Glory of kaveripakkam panjalingeswar temple", "raw_content": "\nகர்ம வினைகள் போக்கும் பஞ்சலிங்கேஸ்வரர் - இல்லம் தேடி வரும் இறை தரிசனம்\nஇத்தலத்தில் பஞ்சபூத வடிவங்களாக தனித்தனி சந்நிதிகளில் சிவபெருமான் காட்சியளிக்கிறார். அம்பிகையே இந்தத் தலத்தில் பஞ்சபூத வடிவில் சிவபெருமானை பிரதிஷ்டை செய்து வழிபட்டாள்....\nகொரோனா தற்காலிகமாக நம் நாட்டையே முடக்கியிருக்கிறது. மனிதர்களை வீடுகளுக்குள் இருக்கச் செய்துள்ளது. அரசு, மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதாரப் பணியினர் தன்னலம் மறந்து நமக்காகச் சுழன்றுகொண்டிருக்கிறார்கள். அதே நேரம் அனுதினம் ஆலயம் சென்று இறைவனை வழிபட்டு வந்த பக்தர்கள் அருகில் இருக்கும் ஆலயங்களுக்குக் கூடச் செல்லமுடியாமல் மனவருத்தத்தோடு இருக்கிறார்கள்.\nஅவர்களின் மனக் குறையைத் தீர்க்க சக்திவிகடன், ‘இல்லம் தேடி வரும் இறை தரிசனம்’ என்னும் பகுதியைத் தொடங்குகிறது. இதில் புகழ்பெற்ற சில கோயில்களில் அன்றாடம் நடைபெறும் நித்திய பூஜைகளைப் பதிவு செய்து உங்களுக்காக வழங்க இருக்கிறோம். இல்லத்தில் இருந்தபடியே இறைதரிசனம் கண்டு மகிழுங்கள். தினம் ஒரு திருத்தலம் என்ற முறையில் இன்று நாம் தரிசனம் செய்ய இருப்பது காவேரிப்பாக்கம், பஞ்சலிங்கேஸ்வரர் ஆலயம்.\nசென்னை - வேலூர் நெடுஞ்சாலையில், சென்னையிலிருந்து சுமார் 90 கி.மீ தொலைவில் உள்ள காவேரிப்பாக்கத்தில் அமைந்திருக்கிறது பஞ்சலிங்கேஸ்வரர் திருக்கோயில்.\nஇந்தத் தலத்தில் அருள்பாலிக்கிறார், பஞ்சலிங்கேஸ்வரர். மேலும் இங்கு பஞ்சபூத வடிவங்களாக தனித்தனி சந்நிதிகளில் சிவபெருமான் காட்சியளிக்கிறார். அம்பிகையே இந்தத் தலத்தில் பஞ்சபூத வடிவில் சிவபெருமானை பிரதிஷ்டை செய்து வழிபட்டாள்.\nஇந்தத் தலத்தில் அருள்புரியும் நடராஜர் சிறப்பு மிக்கவர். பரத��் கற்றுக்கொள்பவர்கள் இங்கு வந்து நடராஜர் முன் சலங்கை வைத்து பூஜை செய்த பின்னர்தான் அரங்கேற்றம் செய்வதைச் சிறப்பாகக் கருதுகிறார்கள்.\nஇந்தத் தலம் 12 ராசிக்காரர்களுக்கும் வழிபட உகந்த பஞ்சபூதத் தலமாக விளங்குகிறது.\nபஞ்சபூதங்களில் நீருக்கு அதிபதியாக அப்புலிங்கம் உள்ளது. மீனம், கடகம், விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்கள் அப்புலிங்கத்தை வழிபாடு செய்வது சிறந்தது.\nவாயுலிங்கத்தை மிதுனம், துலாம், கும்பம் ஆகிய ராசிக்காரர்களும் அக்னி லிங்கத்தை மேஷம், சிம்மம், தனுஷ் ஆகிய ராசிக்காரர்களும் நிலத்துக்குரிய ப்ருத்விலிங்கத்தை ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய ராசிக்காரர்களும் வழிபடுவது சிறப்பு வாய்ந்தது.\nஐந்தாவது லிங்கம் ஆகாய லிங்கம். ராசி மற்றும் நட்சத்திரம் தெரியாதவர்கள் இந்த லிங்கத்தை வழிபடுவது சிறப்பைத் தரும்.\nபஞ்சலிங்கங்களையும் வழிபட்டால் கிரக தோஷங்கள் அனைத்தும் நீங்கி வாழ்க்கை செழிப்படையும்.\nகாவேரிப் பாக்கம் பஞ்சலிங்கேஸ்வரர் தலத்துக்குச் சென்று வழிபட்டால் பஞ்சபூதத் தலங்களையும் வழிபட்ட பலன்கள் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் கடன் தொல்லை, நோய்ப் பிரச்னை, திருமணத் தடை நீங்கும். இல்லறம் செழிப்படையும். குழந்தை பாக்கியம் கிட்டும்.\nஇந்தத் தலத்தில் தட்சிணாமூர்த்தி, காமாட்சி, சண்டிகேஸ்வரர் விநாயகர் ஆகியோர் அருள்புரிகிறார்கள். இவர்களை தரிசித்தால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம் பஞ்சலிங்கங்களையும், தொடர்ந்து ஐந்து பிரதோஷ தினங்களில் வழிபட்டால் கர்ம வினைகள் யாவும் நீங்கி வாழ்க்கை செழிப்படையும்.\nவீட்டில் இருந்தபடியே பஞ்சலிங்கேஸ்வரரை வழிபட்டு கர்ம வினைகள் யாவும் நீங்கி பேறுகொள்வோம்...\nசி.வெற்றிவேல், B.Tech - Petrochemical Technology பட்டம் பெற்ற பொறியாளர். வானவல்லி (தொகுதி 1, 2, 3, 4), வென்வேல் சென்னி (முத்தொகுதி 1, 2, 3) ஆகிய சரித்திரப் புதினங்களை எழுதியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-03-30T05:52:53Z", "digest": "sha1:FK45X6MO7TC2XGUXULJSURYLW6JIFAWQ", "length": 8606, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பள்ளி பாடத்திட்டத்தில் பேரிடர் மேலாண்மை பாடங்கள்: சென்னை பல்கலை முடிவு | Chennai Today News", "raw_content": "\nபள்ளி பாடத்திட்டத��தில் பேரிடர் மேலாண்மை பாடங்கள்: சென்னை பல்கலை முடிவு\nகல்வி / சிறப்புப் பகுதி\nடாக்டர் பரிந்துரை செய்பவர்களுக்கு மட்டும் மது வழங்கப்படும்: முதல்வர் அதிரடி\nபத்திரிகைகள் விநியோகிக்க போலீசார் கெடுபிடியா மத்திய உள்துறை அமைச்சகம் புதிய உத்தரவு\nஇன்றைய தேதியில் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எத்தனை\nதமிழக முதல்வருக்கு பிரபல நடிகர் எழுதிய முக்கிய கடிதம்\nபள்ளி பாடத்திட்டத்தில் பேரிடர் மேலாண்மை பாடங்கள்: சென்னை பல்கலை முடிவு\nபள்ளி பாடத்திட்டத்தில் பேரிடர் மேலாண்மை சார்ந்த உளவியல் பாடங்களை சேர்க்க அரசுக்கு பரிந்துரை செய்ய இருப்பதாக சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.\nசென்னை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சார்பில் பேரிடர் காலங்களில் பள்ளி மாணவர்களின் பங்கு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புவியியல் துறை பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி, பேரிடர் காலங்களில் மாணவர்கள் உளவியல் ரீதியாக அதிக பாதிப்பு அடைவதாகவும், அதிலிருந்து மீள நீண்ட காலம் எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.\nஇதனை கருத்தில் கொண்டு பள்ளி பாடத்திட்டத்தில் பேரிடர் மேலாண்மை சார்ந்த உளவியல் பாடங்களை சேர்க்க அரசுக்கு பரிந்துரை செய்ய இருப்பதாக அவர் கூறினார்.\nசிபிஐ தலைமை அலுவலகத்தில் ப.சிதம்பரத்திடம் விசாரணை\nஸ்டாலின் போராட்டமும் குரங்கு கதையும்: எச்.ராஜாவின் டுவீட்\nஏப்ரல் மாதம் வரை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை: கொரோனாவால் அதிரடி அறிவிப்பு\nபள்ளி, கல்லூரிகள் நாளை விடுமுறையா\nபள்ளிகளில் காலையிலும் சத்துணவு திட்டம்: பட்ஜெட்டில் அறிவிப்பு வரும் என தகவல்\nபிப்ரவரி 28ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் விடுமுறை: கலெக்டர் அதிரடி அறிவிப்பு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nடாக்டர் பரிந்துரை செய்பவர்களுக்கு மட்டும் மது வழங்கப்படும்: முதல்வர் அதிரடி\nபத்திரிகைகள் விநியோகிக்க போலீசார் கெடுபிடியா மத்திய உள்துறை அமைச்சகம் புதிய உத்தரவு\nஇன்றைய தேதியில் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எத்தனை\nதமிழக முதல்வருக்கு பிரபல நடிகர் எழுதிய முக்கிய கடிதம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.��ல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal-2/carvatecamutiyormarrumciruvartinam%E2%80%93oktopar01", "date_download": "2020-03-30T06:30:31Z", "digest": "sha1:KKPDPZPN3J73D5W5H3J54RMAFUHE6ITP", "length": 16396, "nlines": 32, "source_domain": "www.karaitivunews.com", "title": "சர்வதேச முதியோர் மற்றும் சிறுவர் தினம் – ஒக்டோபர் 01 - Karaitivunews.com", "raw_content": "\nசர்வதேச முதியோர் மற்றும் சிறுவர் தினம் – ஒக்டோபர் 01\nமுதியோரை மேன்மைப்படுத்தும் வகையில் கடந்த 1990ஆம் ஆண்டில் அக்டோபர் முதல் திகதியை உலக முதியோர் தினமாக ஐ.நா. அறிவித்தது. இவர்களின் உழைப்பு மற்றும் தியாகத்தை மறக்காமல், அவர்களிடம் அன்பு காட்டி அரவணைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆண்டுதோறும் ஒக்டோபர் 1ம் திகதி, சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது. கடந்த 2002ஆம் ஆண்டிலிருந்து, சர்வதேச அளவில் முதியோருக்கான செயல்பாட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.\nமுதியோர் சுதந்திரம்இ பங்களிப்பு, வயதானவர்களை மதித்தல் போன்றவை உலக முதியோர் தினத்தின் முக்கிய நோக்கமாகும். மனிதர்களுக்கு வயதாக ஆக அவர்களின் தேவை முழுமையடைதல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மட்டுமின்றி சமூக, கலாச்சார அரசியல்ரீதியிலும் அவர்கள் பங்களிப்பதை உறுதி செய்தல் வேண்டும்.\n21ஆம் நூற்றாண்டில் வயது முதிர்ந்தோர் எதிர்கொள்ளக்கூடிய சவால் மற்றும் வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டும்இ அனைத்து வயதினரையும் முன்னிலைப்படுத்தும் நோக்கிலும் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது.\nஉலக மக்கள்தொகையில் 10ல் ஒருவர் 60வயதுக்கு மேற்பட்டவராக இருக்கிறார். இது 2050ல் ஐந்தில் ஒருவராகவும்இ 2150ல் மூன்றில் ஒருவராகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது\nஎதிர்கால உலகின் தலைவர்களாகவும் இந்த உலகை காப்பதற்கு தயாராகும் பாதுகாவலர்களாகவும் இருப்பவர்கள் சிறுவர்கள். இளமையில் கல் சிலையில் எழுத்து எனும் வாக்கிற்கமைய சிறுவயதிலேயே சிறுவர்கள் வாழும் சூழல் அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் தாக்கம் செலுத்துகிறது. அதற்கமைய உலகளாவியரீதியில் ஏற்படுகின்ற யுத்தங்கள் உள்நாட்டு பிரச்சினைகள் என்பன அதிகளவில் நேரடியாக சிறுவர்களேயே பாதிக்கிறது. மேலும் சமூகத்திலுள்ள சில விசமிகளின் செயற்பாடுகளால் சிறுவர்கள் பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்நிலையில் இன்றைய சிறுவர்கள் நாளை�� தலைவர்கள் எனும் நோக்கோடு அவர்களை பாதுகாப்பதற்கு ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் 1 ம் திகதி சர்வதேச சிறுவர் தினம் அனுஸ்டிக்கப்படுகிறது. சிறுவர்களின் உரிமைகளை பாதுகாத்து அவர்களின் உரிமைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கென ஐக்கிய நாடுகள் சபை கடந்த 1989ம் ஆண்டு முதல் சர்வதேச சிறுவர் தினத்தை பிரகடனப்படுத்தியது. எனினும் கடந்த 1924 ம் ஆண்டிலேயே சிறுவர்கள் முதன் முதலில் சிறுவர் உரிமைகள் தொடர்பிலான கொள்ளை வெளியிடப்பட்டது. அதன்பின்னர் கடந்த 1959 ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் சிறுவர்களுக்கான சகல உரிமைகள் தொடர்பான தெளிவான கொள்கை பிரகடனம் வெளியிடப்பட்டது. இந்நிலையிலேயே கடந்த 1979ம் ஆண்டு உலக சிறுவர் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டு சிறுவர்கள் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு பரந்தளவில் மேற்கொள்ளப்பட்டது. அதற்கமைய கடந்த 1989 ம் ஆண்டு சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் சிறுவர் உரிமைகள் தொடர்பான கொள்ளை பிரகடனத்தை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டது. இதனிடையே கடந்த 1954 எம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தீர்மானத்தின் அடிப்படையில் சர்வேதச சிறுவர் தினத்தை அமுல்படுத்தும் பொறுப்பு யுனிசெப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. அதற்கமைய யுனிசெப், யுனெஸ்கோ மற்றும் சேவ் த சைல்ட போன்ற அமைப்புக்கள் என பல்வேறு செயற்திட்டங்களை முன்வைத்து செயற்பட்டுவருகிற்னறன. 18 வயதிக்குட்பட்ட அனைவரும் சிறுவர்கள் என ஐக்கியநாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் சாசனம் வரையறை செய்துள்ளது.\n• வாழ்வதற்கும் முன்னேற்றுவதற்குமான உரிமை\n• பிறப்பின் போது பெயரொன்றையும் இன அடையாளத்தையும் பெற்றுக்கொள்ளும் உரிமை..\n• பெற்றோரை தெரிந்துகொண்டு அவர்களது பாதுகாப்பை பெற்றுக்கொள்வதற்கான உரிமை\n• பெற்றோரிடமிருந்து தம்மை தனிமைப்படுத்தப்படாதிருப்பதற்கான உரிமை..\n• கருத்தை வெளிப்படுத்தும் உரிமை…\n• சிந்திப்பதற்கும் மனச்சாட்சிப் படி நடப்பதற்கும் சமயம் ஒன்றை பின்பற்றுவதற்குமான உரிமை…\n• பொருளாதார சுரண்டல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் உரிமை..\n• பாலியல் வல்லுறவுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் உரிமை\n• சித்திரவதைகள்இ தண்டனைகளிலிருந்து தவிரித்துக் கொள்ளும் உரிமை…\n• சுதந்திரத்திற்கும் பாதுகாப்பிற்குமான உரிமை என சிறுவர்களுக்கு பல உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.\nஎனினும் உலகளாவிய ரீதியில் இவற்றில் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படுகிறதா என்பது. கேள்விக்குறியான விடயம். இதனிடையே சிறுவர்கள் உடல் ரீதியான துஷ்பிரயோகம் உளவியல் ரீதியான துஷ்பிரயோகம், பாலியல் ரீதியிலான துஷ்பிரயோகம் உணர்வு ரீதியான துஷ்பியோகம் புறக்கணிப்பு ரீதியான துஷ்பிரயோகமென பலவழிகளில் அவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர். உலகில் வாழ்கின்ற மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் சிறுவர்களாவர். இவ்வாறு எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் இருக்கும் சிறுவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பாதிக்கப்படுகின்றனர். ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிவித்தலின் படி ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான சிறுவர்கள் யுத்தத்தால் வழங்கப்படுகின்றனர். மேலும் 2 இலட்சத்து 50 ஆயிரத்குக்பும் அதிகமான சிறுவர்கள் யுத்தங்களில் போர்வீரர்களா செயற்பட்டு வருகி;னறனர். மேலும் 12 மில்லியனுக்கும் அதிமான சிறுவர்கள் பல்வேறு காரணங்களினால் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர். இவ்வாறு நிர்க்கதிக்குள்ளான சிறுவர்கள் தவறான பாதையில் சென்று பல்வே குற்றச்செயல்களில் ஈடுபடுத்துவதற்கும் வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் ஒவ்வொரு நாடுகளும் சிறுவர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவர்கள் பாதுகாக்க வேண்டியவர்கள் என்ற அடிப்படையில் அதற்கென பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. எனினும் இன்று உலகில் பல்வேறு நாடுகளில் சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்படுதல், பாலியல் துஷ்பிரயோகம், கல்வியைத் தடுத்தல், சிறுவர்களை கடத்துதல் போன்ற பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்நிலையில் எமது நாட்டில் 14 வயதிற்கீழுள்ள சிறுவர்களை வேலைக்கமர்த்துதலுக்கு எதிராக பல சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 16 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலங்கையில் கட்டாயக்கல்வி அமுல்படுத்தப்பட்டு அவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் பாதுகாக்க வேண்டியவர்கள் என்பதன் காரணமாக அவர்களுக்கு பல உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. உலகளாவிய ரீதியில் இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்களாக கருதப்படு வேண்டிய நிலையில் அவர்கள் தமது வாழ்க்கையில் பெரும் சவால்களை எதிர்நோக்கியள்ளனர். இவ்வாறு சிறுவர்கள் முகம்கொடுக்கின்ற பிரச்சினைகளுக்கு ஒவ்வொரு சமூகமும் பொறுப்புக் கூறவேண்டிய கட்டாயத்திலிருக்கிறது. இந்த புவியில் வாழ்கின்ற மனித இனமான நாம் எதிர்காலத்திலும் நல்லதொரு உலகை கட்டியெழுப்ப வாய்ப்பளிக்க வேண்டியது கட்டாயமல்லவா சிறுவர்களுக்கெதிரான நடவடிக்கைககளை தடுத்து அவர்களை பாதுகாத்து நாளைய நல்ல உலகத்திற்பு இன்றே வழிவகுப்போம்… சிறுவர்கள் நாளைய தலைவர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvar.in/2006/02/blog-post_28.html", "date_download": "2020-03-30T07:18:40Z", "digest": "sha1:DI6LFJ6PGK23ZP7ET23BSZSZ2JS6W3D4", "length": 14460, "nlines": 160, "source_domain": "www.thiruvalluvar.in", "title": "யோ. திருவள்ளுவர்: மாமன்னர் சாட்சாத் ஜார்ஜ் புஸ் வருகை!", "raw_content": "\nமாமன்னர் சாட்சாத் ஜார்ஜ் புஸ் வருகை\nநாளை காலை உலகமகா யோக்கியர், சமாதானத் தூதுவன், உலகின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம், மக்களாட்சியை பீரங்கிமுனயில் வரவழைக்கும் வித்தகர், தான் சிரிக்க உலகை அதிர வைக்கும் ஆற்றலாளர், உலகின் மாமன்னர் சாட்சாத் ஜார்ஜ் புஸ் அவர்கள் இந்தியா என்கிற நாட்டில் விஜயம் செய்யவிருக்கிறார். யார் இவர் என்று மட்டும் கேட்காதீங்க இவரது அப்பர் (மரியாத தானுங்கோ, இல்லைன்னா நம்ம தலைக்கும் கண்டம் தான்) ஜார்ஜ் புஸ் கனவை ஈராக்கில் நனவாக்கி தினமும் சராசரி 50 பேரை கொல்லுமளவு சமாதானத்தை விதைத்தவர்.\nஇவர் அனுப்பிய சமாதானப்படை டிப்ளீட்டட் யுரேனியம் கலந்த வெடிகுண்டுகளில் சமாதானம் விதைத்தனர். விளைவு, இன்னும் 4.5 பில்லியன் ஆண்டுகள் அதன் கதிரியக்கம் இருக்கும். அங்கு காற்று, நீர் அனைத்திலும் இந்த கதிரியக்கம் மாசுபடுத்தும். இந்த அபாயகரமான ஆயுதத்தை பயன்படுத்திய 159,238 படையினருக்கு உடல்பலவீனம் ஏற்பட்டிருக்கிறது. பாதுகாப்பாக ஆயுதம் கையாளுகிற படைகளுக்கே இப்படியானால், ஆயுதத்தையும் அதன் வீரியத்தையும் சந்திக்கிற மக்கள் நிலை நினைக்கமுடியவில்லை. புற்றுநோயுடன் குழந்தைகள் பிறக்கிறது, புற்றுநோயால் இறப்பவர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. கருவில் இருக்கும் குழந்தை அமெரிக்காவிற்கு செய்த கொடுமைதான் என்ன அது ஈராக்கிய குழந்தையாக பிறப்பது என்ன தீவிரவாதமா\nபேரழிவு ஆயுதங்களை ஈராக் முழுவதும் தேட படையெடுத்த ஜார்ஜ் புஸ் வகையறாக்கள் பயன்படுத்திய ஆயுதங்களின் பெயர் என்ன சம���தானத்திற்கான பூச்சொரிதலா அபுக்ரேவ் சிறைச்சாலையில் அமெரிக்காவின் மக்களாட்சி, மனித உரிமை, விடுதலை, சுதந்திரம், சமத்துவம் எல்லாம் அம்மணமாகி நிற்கிறது. சித்திரவதை செய்து ரசிக்கும் வக்கிரகுணம் படைத்த போர்வெறி அமெரிக்கா என்கிற தேசத்தை ஆட்டிவைக்கிறது.\nகுவேன்றனாமோ பே என்ற தீவில் இருக்கிற அமெரிக்க கடற்படை தளத்தில் ஜனவரி 2002 முதல் 520 கைதிகளை அடைத்து வைத்து எந்த வித நீதிமன்ற விசாரணையுமில்லாமல் சித்திரவதை செய்து வருகிறது மனித உரிமை பற்றி சவடால் விடுகிற ஜார்ஜ் புஸ் அரசு. எத்தனை கொடிய குற்றம் புரிந்தாலும் குற்றம் சுமத்தப்பட்டவர்களை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்துவது தான் நியாயம், உலகநியதி. ஆனால் அமெரிக்காவுக்கு எல்லா அரசுகளும் தங்களது ஆளுகைக்குட்பட்ட பகுதிகளின் எல்லா தனிநபர்களையும் மரியாதையுடன் சட்டத்தின் முன் அவர்களுக்கு வளங்கப்பட்டுள்ள உரிமையுடன் இன, நிற, பாலியல், மொழி, மத, அரசியல் அல்லது பிற கருத்துக்கள், தேசியம் அல்லது சமூக தோற்றம், பிறப்பு அல்லது அந்தஸ்து அடிப்படையில் எந்த பாகுபாடுமற்று நடத்தப்படவேண்டும் என்கிறது சர்வதேச மனித உரிமை சட்டம். ஆனால் எந்த சட்டத்தின் முன்னரும் நிறுத்தப்படாமல் தீவிரவாதி என்ற சந்தேகத்தின் பெயரில் அடைத்து வைத்து மனித உரிமையை சிறைக்கம்பிகளுக்கிடையில் சித்திரவதை செய்கிறது அமெரிக்கா. இந்த சிறைக்கு பார்வையிட ஐ.நா பிரதிநிதிகளை கூட அனுமதிக்க மறுக்கிறது. இப்படி திட்டமிட்டு சர்வதேச சட்டங்கள் அனைத்தையும் மீறிவிட்டு தீவிரவாதம், பக்கவாதம் என்று கதையளக்கிறது அமெரிக்கா. உலகத்தில் அமெரிக்காவிற்கு மட்டுமென்ன தனி சட்டமா\nஇவை அனைத்தையும் செய்கிற ஜார்ஜ் புஸ் தான் இந்தியாவிற்கு வருகை.\n**உலகமயமாக்கல் பொருளாதார திட்டம் ஏழை நாடுகளின் விவசாயிகளது வாழ்வாதாரங்களை பிடுங்கி அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களின் செல்வத்தை பெருக்குகிறது. இதற்கு வசதியாக உலக வர்த்தக நிறுவனத்தில் தனது கொடிய கரங்களை பரப்பி ஏழை நாடுகளை சுரண்டுவது அமெரிக்காவின் பொருளாதார ஆதிக்கம். ஜார்ஜ் புஸ் வருகையின் போதும் நமக்கு அப்படிப்பட்ட பல திட்டங்கள் வரப்போகிறது. புஸ் பயணத் திட்டத்தில் ஆந்திர மாநில விவசாயிகளுடன் உரையாடல் நடைபெற இருக்கிறது. கடன் தொல்லையாலும், வறுமையாலும் தற்கொலைக்க�� தள்ளப்பட்ட விவசாயிகள் ஜார்ஜ் புஸ்ஸின் அமெரிக்க அரசால் வஞ்சிக்கப்படுவதை உணர்வார்களா\n**அணுசக்தி ஒப்பந்தம் மட்டுமல்ல, காஷ்மீர் பிரச்சனைக்கும் தீர்வுடன் வருகிறாராம் புஸ். அமெரிக்க படைகளின் அடுத்த நிலை காஷ்மீரா\nகாந்தி சமாதி மற்றும் தாஜ்மஹால் போன்ற இடங்களுக்கு அவுக போக மாட்டாங்களாம்ல\nகாந்தி சமாதி மற்றும் தாஜ்மஹால் போன்ற இடங்களுக்கு அவுக போக மாட்டாங்களாம்ல\nசமாதானம், அன்பு, காதல் எல்லாம் தான் பெரியண்ணனுக்க்கு பிடிக்காதே என்ன பண்ண கோட்சேயின் சமாதி அவ்வளவுக்கு பிரபலமானதோ, வரவேற்ககூடியதாகவோ இல்லை, இருந்தா போயிருக்கவேண்டிய இடம். மோடியை பார்த்து பேசி ஒப்பந்தம் போட்டுகிட்டா நல்ல கூட்டணியா இருக்கும். இனம் இனத்தோடு சேர்ந்த மாதிரியும் இருக்கும்... ஹி ஹி ஹி\nமாமன்னர் சாட்சாத் ஜார்ஜ் புஸ் வருகை\nவிஜயகாந்த்: இந்த நட்சத்திரம் மின்னுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-03-30T07:25:11Z", "digest": "sha1:AZOMZ6W2Y5CQE7CMS7JIIKP2RKSEBD63", "length": 14160, "nlines": 131, "source_domain": "ethiri.com", "title": "மகிந்தா மைத்திரிக்கு இடையில் சந்திப்பு | Ethiri.com ,எதிரி இணையம் ,தமிழ் செய்திகள் ,", "raw_content": "\nமகிந்தா மைத்திரிக்கு இடையில் சந்திப்பு\nமகிந்தா மைத்திரிக்கு இடையில் சந்திப்பு\nஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் இன்று (18) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது.\nஇந்த கூட்டம் இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்ற கட்டட தொகுதியில் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலான\nகலந்துரையாடலும் இன்று (18) இடம்பெறவுள்ளதாக அவர் கூறினார்.\nஊரடங்கை மீறிய 6,850 பேர் காவல்துறையினரால் கைது\nஇலங்கையில் கொரனோவால் பாதிக்க பட்டவர்கள் எண்ணிக்கை 120 ஆக உயர்வு\nஇரண்டாயிரம் ரூபா பெருமதியான உணவு பொதி பெருந்தோட்ட மக்களுக்கு மலையகத்தில் வினியோகம் photo\nகொரோனாவை' சாதகமாக்கும் சிறிலங்கா அரசாங்கம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\n← மலையத்தின் பாடசாலை ஒன்றில் மகன் அதிபர்-தந்தை உப அதிபர் – குடும்ப ஆட்சி புதிய சூத்திரம்\n19 ஆவது மாடியில் இருந்து விழுந்து பெண் ஒருவர் பலி →\nமுக்கிய செய்திகள்- Special News\nஅமெரிக்காவில் ஓரே நாளில் 1,000. பேர் பலி -ஏழுலட்சம் பேர் பாதிப்பு\nகொரனோ எதிரொலி - யேர்மன் நிதியமைச்சர் தற்கொலை\nகொரனோவால் இரண்டு லட்சம் அமெரிக்கர்கள் பலியாவார்கள் - அபாய எச்சரிக்கை\nகொரனோ பீதி இறைச்சி,உணவுகளை சோப்பு போட்டு கழுவும் லண்டன் தமிழ் பெண்\nஅமெரிக்காவில் 2,000 பேர் பலி - 122,000 பேர் பாதிப்பு\nபிரிட்டனில் கொரனோவால் அகதிகள் விடயத்தில் ஏற்பட்டபுதிய மாற்றம் video\nஇலங்கை செய்திகள் – srilanka news\nஊரடங்கை மீறிய 6,850 பேர் காவல்துறையினரால் கைது\nஇலங்கையில் கொரனோவால் பாதிக்க பட்டவர்கள் எண்ணிக்கை 120 ஆக உயர்வு\nஇரண்டாயிரம் ரூபா பெருமதியான உணவு பொதி பெருந்தோட்ட மக்களுக்கு மலையகத்தில் வினியோகம் photo\nகொரோனாவை' சாதகமாக்கும் சிறிலங்கா அரசாங்கம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தோட்டத்திற்கு சென்று உணவு பொருட்கள் விற்பனை photo\nலண்டன் டூட்டிங் பகுதியில் டாக்ஸி ஓடிய தமிழர் கொரனோ தாக்கி பலி\nகொரனோவை கட்டுப்படுத்த மலத்தியோன் அடிக்கும் இராணுவம்\nகொரனோவால் புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய விழா தடை\nஇந்திய செய்திகள் – india news\nஇந்தியாவில் கொரோனாவுக்கு 1024 பாதிப்பு - 27 பேர் பலி\nதமிழகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் 24 மணித்தியாலத்தில் 106 பேர் புதிதாக கொரனோவால் பாதிப்பு\nஉலக செய்திகள் -World News\nஈராக்கில் இருந்து அமெரிக்கா இராணுவம் அவசரமாக வெளியேறுகிறது\nகொரானோ தாக்கி 108 வயது மூதாட்டி பிரிட்டனில் பலி\nஇன்று ஐரோப்பா எங்கும் நேர மாற்றம் - மக்களே மறந்துடாதீங்க\nபிரிட்டனில் மூன்று தற்காலிக கொரனோ மருத்து மனைகள் வேகமாக அமைக்க படுகிறது\nபிரிட்டனில் ஒரே நாளில் 269 பேர் பலி -17,089 பாதிப்பு\nலண்டன் எக்சல் மாவீரர் நாள் மண்டபத்தில் 4,000 கொரனோ நோயாளிகள் மருத்துவமனை\nவினோத விடுப்பு – funny news\nசாப்பிட்ட பிறகு சாப்பிட கூடாத உணவுகள்\nகொரனோ பீதி இறைச்சி,உணவுகளை சோப்பு போட்டு கழுவும் லண்டன் தமிழ் பெண்\nமக்கள் பார்க்க காதலியை வெட்டி கொன்ற காதலன்\nபாடகி பறவை முனியம்மா மரணம் video\nசீமான் போல் பேசி கலக்கும் பெண்கள் video\nபிரிட்டனில் ஒரே நாளில் 209 பேர் பலி - 19,522 பேர் பாதிப்பு\nஸ்பெயினில் ஒரே நாளில் 832 பேர் பலி -உலகில் 600,000 லட்சம் பேர் பாதிப்பு\nஇந்தியாவில் ஒரே நாளில் 149 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅமெரிக்காவில் கொரனோ 104,000 பேர் பாதிப்பு -27,000 பேர் பலி\nஇத்தாலியில் ஒரேநாளில் 919 பேர் பலி ,ஸ்பெயினில் 769 பேர் பலி\nசீமான் பேச்சு – seemaan\nA R ரஹ்மானுக்காக குரல் கொடுத்த சீமான் video\nகொரோனா விட கொடுமையான வைரஸ் video\nசீமானின் மெய்சிலிர்க்கும் பேச்சு உங்களை கண் கலங்கவைக்கும் video\nசீமான்-கொரோனா பேச்சு | இனி போர் எல்லாம் கிடையாது video\n15 நாளுக்கு என்னை பேச கூடாதுன்னு சொன்னாங்க video\nஉயிரை விட எதுவும் முக்கியமில்லை - தமன்னா\nகொரோனா நிவாரண நிதி - கோடிக்கணக்கில் வாரி வழங்கிய பிரபாஸ்\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகர் மரணம்\nசேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம்\nகொரோனாவால் இணைந்த வைரமுத்து, எஸ்பிபி\nஎன்னை மன்னித்து விடு ...\nபகை வெல்ல வழி என்ன …\nஅரசியல் பாம்பு வஞ்சித்துவிட்ட இன்னுமொரு ஏவாள் நான்\nஉளவு செய்திகள் – Spy News\nவடகொரியா இரு ஏவுகணை சோதனை - ஜப்பான் கடலில் வீழ்ந்து வெடித்தது\nசவுதி அரேபியாவில் வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள் - பதட்டம் அதிகரிப்பு\nமக்களை சிறை பிடித்து சுட்டுகொல்லும் தீவிரவாதிகள்,\nபிரிட்டனில் மூவர் தீயில் எரிந்து பலி - விசாரணைகள் தீவிரம்\nபிரிட்டன் மீளவும் வழமைக்கு திரும்ப ஆறுமாதம் பிடிக்கும் - மருத்துவ நிபுணர்\nபிரிட்டனில் ஒரே நாளில் 209 பேர் பலி - 19,522 பேர் பாதிப்பு\nபிரிட்டன் தொலைபேசி நிறுவனங்கள் அதிரடி - மக்களுக்கு சலுகைகள் அறிவிப்பு\nமீன் குழம்பு செய்வது எப்படி |MEEN KULAMBU video\nஆட்டுக் கறி ,முட்டை பொரியல் ,Egg Fry,mutton, kulambu\nலண்டன் றால் வடை video\nயாழ்பாணத்து நண்டு கறி - வாங்க சாப்பிடலாம் video\nலண்டன் பொண்ணு கணவாய் பிரட்டல் கறி - வாங்க சாப்பிடலாம் video\nசாப்பிட்ட பிறகு சாப்பிட கூடாத உணவுகள்\nகொரோனாவை சரி செய்ய இதை தினம் குடியுங்கள்,\nகொரோனா வைரஸ் நீரிழிவு நோயாளிகளை அதிகம் தாக்குவது ஏன்,\nஉடல் சூட்டை தணிக்க இதை சாப்பிடுங்க\nகழுத்தின் பின்புறத்தில் இருக்கும் கருமையை போக்கும் இயற்கை வழிமுறைகள்\nகுற்ற செய்திகள் – crime\nகொரனோ அறிகுறியால் தனிமை படுத்த பட்ட நபர் தூக்கு மாட்டி தற்கொலை\nமக்கள் பார்க்க காதலியை வெட்டி கொன்ற காதலன்\nஉடலில் 400 இடங்களில் கத்தியால் குத்தி உளவுத்துறை அதிகாரியை கொடூரமாக கொன்ற கும்பல்\nஇரும்பு கம்பியால் தாய்,சிசுவை அடித்து கொன்ற கொடியவன்\nகள்ள உறவில் ஈடுபட்ட மனைவியை மக்கள் முன் - கட்டி வைத்து அடிக்��ும் கணவன் video\nCopyright © 2020 Ethiri.com ,எதிரி இணையம் ,தமிழ் செய்திகள் ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Chennai%20District", "date_download": "2020-03-30T06:36:42Z", "digest": "sha1:3VTJNZOLGVSZNUKEQYRXVQLHWD2WOKDQ", "length": 4556, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Chennai District | Dinakaran\"", "raw_content": "\nசென்னை மாவட்ட செஸ் தக்‌ஷின், அஸ்வினிகா சாம்பியன்\nசென்னை, ஈரோடு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை\nவீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை கண்காணிக்க சென்னை, காஞ்சிபுரம் உள்பட 10 மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு\nசென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை\nசென்னையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிஜாந்த் ஆலோசனை\nரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மறுநாள் சென்னையில் நடைபெறுகிறது\nநாகப்பட்டினம் மாவட்டத்தை 2-ஆக பிரித்து மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் ஏராளமான மக்கள்\nசென்னை மாவட்ட கேரம் ரமேஷ்பாபு சாம்பியன்\nசென்னையில் அனுமதியின்றி போராட்டம் நடத்திய 5,000 பேர் மீது வழக்குப்பதிவு\nசென்னையில் பிரபல ரவுடி கைது\nசென்னை மாவட்டத்தில் இன்று முதல் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி: கலெக்டர் அறிவிப்பு\nசென்னை ஆவடி அருகே உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் தீ விபத்து\nதிருப்பூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 83 பேர் மீது வழக்குப்பதிவு\nசென்னையில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்க திட்டம்..:சென்னை மாநகராட்சி ஆணைய பேட்டி\nசென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டியில் சிப்காட் தொழிற்பேட்டையில் பழைய ஆயில் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து\nசென்னையில் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் நுழையாத வகையில் பலத்த போலீஸ் கண்காணிப்பு\nபிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு தலைசாய்த்த தமிழகம்: குண்டு ஊசி விழுந்தால் ஒலி கேட்கும் இடமாக மாறிய சென்னை\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை\n23ம் தேதி முதல் சென்னை மெட்ரோ ரயில் சேவை மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2015", "date_download": "2020-03-30T08:13:11Z", "digest": "sha1:ILXFWLSV6WQKWN6TWTZVTYCQWFNXGNND", "length": 5738, "nlines": 122, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:நவம்பர் 2015 - விக்கிசெய்தி", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 30 துணைப்பகுப்புகளில் பின்வரும் 30 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► நவம்பர் 2, 2015‎ (காலி)\n► நவம்பர் 3, 2015‎ (காலி)\n► நவம்பர் 4, 2015‎ (காலி)\n► நவம்பர் 5, 2015‎ (காலி)\n► நவம்பர் 7, 2015‎ (காலி)\n► நவம்பர் 9, 2015‎ (காலி)\n► நவம்பர் 10, 2015‎ (காலி)\n► நவம்பர் 12, 2015‎ (காலி)\n► நவம்பர் 13, 2015‎ (காலி)\n► நவம்பர் 14, 2015‎ (காலி)\n► நவம்பர் 15, 2015‎ (காலி)\n► நவம்பர் 16, 2015‎ (காலி)\n► நவம்பர் 17, 2015‎ (காலி)\n► நவம்பர் 18, 2015‎ (காலி)\n► நவம்பர் 19, 2015‎ (காலி)\n► நவம்பர் 20, 2015‎ (காலி)\n► நவம்பர் 21, 2015‎ (காலி)\n► நவம்பர் 23, 2015‎ (காலி)\n► நவம்பர் 24, 2015‎ (காலி)\n► நவம்பர் 26, 2015‎ (காலி)\n► நவம்பர் 27, 2015‎ (காலி)\n► நவம்பர் 28, 2015‎ (காலி)\n► நவம்பர் 29, 2015‎ (காலி)\n► நவம்பர் 30, 2015‎ (காலி)\n\"நவம்பர் 2015\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇப்பக்கம் கடைசியாக 31 சூலை 2017, 11:08 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/tags/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE.%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%20%20%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/?_nodeSelectName=calendar_event_node&_noJs=1", "date_download": "2020-03-30T07:53:06Z", "digest": "sha1:CCHADBKNRHV7PYPSB5YMYTXUTYTWUNI7", "length": 51994, "nlines": 309, "source_domain": "yarl.com", "title": "Showing results for tags 'முனைவர் பா.பிரபு உதவி தமிழ் பேராசிரியர்'. - கருத்துக்களம்", "raw_content": "\nShowing results for tags 'முனைவர் பா.பிரபு உதவி தமிழ் பேராசிரியர்'.\nமுனைவர் பா.பிரபு உதவி தமிழ் பேராசிரியர்\nயாழ் இனிது [வருக வருக]\nCOVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nயாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்\nதமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..\nதமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்\nதமிழரசு's மறக்க முடியாத காட்சி\nதமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா\nதமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு\nதமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில் 360'\nதமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை\nதமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு\nதமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....\nவலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி\nவலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்\nவலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா\nயாழ் இனிது [வருக வருக] - யாழ் அரிச்சுவடி - யாழ் முரசம் - யாழ் உறவோசை செம்பாலை [செய்திக்களம்] - COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள் - ஊர்ப் புதினம் - உலக நடப்பு - நிகழ்வும் அகழ்வும் - தமிழகச் செய்திகள் - அயலகச் செய்திகள் - அரசியல் அலசல் - செய்தி திரட்டி படுமலைபாலை [தமிழ்க்களம்] - துளித் துளியாய் - எங்கள் மண் - வாழும் புலம் - பொங்கு தமிழ் - தமிழும் நயமும் - உறவாடும் ஊடகம் - மாவீரர் நினைவு செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்] - இலக்கியமும் இசையும் - கவிதைப் பூங்காடு - கதை கதையாம் - வேரும் விழுதும் - தென்னங்கீற்று - நூற்றோட்டம் - கவிதைக் களம் - கதைக் களம் அரும்பாலை [இளைப்பாறுங்களம்] - சமூகவலை உலகம் - வண்ணத் திரை - சிரிப்போம் சிறப்போம் - விளையாட்டுத் திடல் - இனிய பொழுது கோடிப்பாலை [அறிவியற்களம்] - கருவிகள் வளாகம் - தகவல் வலை உலகம் - அறிவியல் தொழில்நுட்பம் - சுற்றமும் சூழலும் விளரிப்பாலை [சிந்தனைக்களம்] - வாணிப உலகம் - மெய்யெனப் படுவது - சமூகச் சாளரம் - பேசாப் பொருள் மேற்செம்பாலை [சிறப்புக்களம்] - நாவூற வாயூற - நலமோடு நாம் வாழ - நிகழ்தல் அறிதல் - வாழிய வாழியவே - துயர் பகிர்வோம் - தேடலும் தெளிவும் யாழ் உறவுகள் - யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள் - யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள் - யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள் - யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள் - யாழ் ஆடுகளம் - யாழ் திரைகடலோடி - யாழ் தரவிறக்கம் யாழ் களஞ்சியம் - புதிய கருத்துக்கள் - முன்னைய களம் 1 - முன்னைய களம் 2 - பெட்டகம் ஒலிப்பதிவுகள்\n nirubhaa's Blog nirubhaa's Blog தமிழரசு's Blog akathy's Blog அறிவிலி's Blog மல்லிகை வாசம்'s Blog வல்வை சகாறா's Blog விவசாயி இணையம் அருள் மொழி இசைவழுதி's Blog\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s ஒளிப்பட காட்சிகள்.\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s ஒளிப்பட காட்சிகள்.\nபதிற்றுப்பத்து வழி சேர மன்னர்களும் மக்கள் வாழ்வியலும்..\nபுரட்சிகர தமிழ்தேசியன் posted a topic in தமிழும் நயமும்\nபதிற்றுப்பத்து வழி சேர மன்னர்களும் மக்கள் வாழ்வியலும்… தமிழ்ச் சமூக வரலாறு நீண்ட நெடிய வரலாற்றை, மனித குலம் தோன்றி நிலைபெற்ற செயல்முறையை விளக்கும் ஒளிவிளக்கமாய் திகழ்ந்து வருகிறது. தோண்ட தோண்��� நீர் பெருகுவது போல, ஆராய ஆராய பல புதிய கருத்துக்கள் தோன்றி பழந்தமிழர் வாழ்வை புதிய நோக்கில் ஆராயும் வேட்கையும் மிகுதியாகிறது. கல்வெட்டுக்களும், செப்பேடுகளும், இலக்கியங்களும் இன்ன பிற சான்றுகளும் வரலாற்றை வெளிக்கொணரும். அதே வேளையில் அவை முழுமையும் உண்மை நிலையை பிரதிபலித்து விடுவதில்லை. எனினும் பல்லாயிரம் கருத்துக்களை தம்முள் புதைத்தும், மறைத்தும் இன்று விதையாக நின்று புதிய கோட்பாடுகளோடு பொருத்தி ஆராய்கையில் புதிய வாழ்வியல் கருத்தை வெளிப்படுத்தி நிற்கின்றன. அவ்வகையில் ‘பதிற்று பத்து’ எனும் புற நூலின் வழியாகவும், பிற நூல்களின் வழியும் இவ்வாய்வு அமைகிறது. தொல்காப்பியத்துள், “மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும்” என்று ‘குறிஞ்சி’ எனும் பெயருடையது இம்மலையும் மலையைச் சார்ந்த பகுதிகளுமெனவும்; அங்கு ‘சேயோன்’ தெய்வமாக (சே-சிவந்த, சிவந்தவன் முருகன், குமரன் என்று கூறுவார்.) இருந்ததாகக் கூறுகின்றது. ஆக, தெய்வமாக முருகன் இருந்ததாக பிற கருத்துகளின் வழியும் அறிய முடிகிறது. குறிஞ்சிக்குப் புறத் திணை யென ‘வெட்சி’ யைக் கூறுகின்றார் தொல்காப்பியர். ‘வெட்சி’ என்பது ஆநிரை கவர்தல், வெட்சியின் உட்துறையாக ‘ஆநிரை மீட்டல்’ என்று குறிப்பிடப்படுகின்றது. அதாவது பசுவை பிற மக்களிடம் இருந்து யார்கும் தெரியாதவாறு கைப்பற்றும் போராக ‘வெட்சியும்’, அதனை மீட்க செல்லும் போராக‘கரந்தையும்’ போர் முறைகளாக இருந்ததென குறிப்பிடப்படுகின்றது. இப்போரில் பல இழப்புகள் நிகழ்வதைப் பற்றி தொல்காப்பியர் ‘புறத்திணையியலில்’ தெளிவாகக் குறிப்பிடுகிறார். இதில் “கரந்தைத் திணை” “வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வேறியாட் பயர்ந்த காந்தளுமம்,..” (தொல்காப்பியம் நூல் 1006.) என்று முருகன் எனும் வேலன் வேலை உடையவனை வணங்கி போருக்குச் செல்வதான குறிப்புகள் உள்ளன. காந்தன் மலரைச் சூடி இறைவனை வணங்கி சூளுரை மேற்கொண்டு கரந்தை வீரர்கள் போர் புரிந்த குறிப்புகள் பிற்கால நூலான புறப்பொருள் வெண்பா மாலையிலும் காணப்படுகின்றன. ஆக, மலையும் மலை சார்ந்தப் பகுதியிலும் முருகனை தெய்வமென எண்ணிய நிலையை அறிகின்றோம். பிற புராண, இதிகாச வழியாகவும் அறிகின்றோம். மக்களின் நிலை மலையும்,மலை சார்ந்த பகுதியில் வசித்தோரை நிலப் பெயரின் அ���ிப்படையிலும், தொழிலின் அடிப்படையிலும் பெயர் வைத்து அழைத்ததை அறிகிறோம். பொருப்பன் - குறிஞ்சி நிலத் தலைவன். பொருப்பு – பக்க மலை; பக்க மலைகளுக்குரியவன் என்பதால் நிலத் தலைவனாக இருந்திருக்கலாம். பொருப்பரையன் - மலையரசன் என்பர். பொருப்பு வில்லான் - சிவனுக்குரிய பெயர்; பொருநா – அரசர், கூத்தர், நாடகர் என பல்வகை பெயராக இருந்துள்ளது. பொருநன் - அரசன், குறிஞ்சி நிலத் தலைவன், திண்ணியன். அதாவது வலிமைமிக்கவன், படைத்தலைவன், பகைவன், கூத்தன் எனவும் வழங்கப் பெறுகிறது. குறம்பொறை நாடு – குறிஞ்சி நிலத்து ஊர் பெயர்; குறும்பொறை நாடன் - முல்லை நிலத் தலைவன்; கானக நாடன் - குறிஞ்சித் தலைவன்; குறிஞ்சி கிழவன் – முருகன். என்று பொருப்பு, சேரல், பொறை என மலையின் பெயராக இருந்திருக்கின்றது. ஆதலால் மலைக்குரிய தலைவனை மலைரச தலைவன் என்பதாக அழைத்ததை அறிகிறோம். இவற்றுள் பொருப்பு வில்லான் என்று சிவனை அழைத்ததன் வழி பொருப்பு – மலை; வில்லான் - வில்லை உடையவன் என மலையில் வில்லை கொண்டு பாதுகாப்பவன் அல்லது வில்லை உடையவனென உரைத்தலும் நோக்கத்தக்கது. மேலும், குன்றுவர் - வேட்டுவர், குன்றவர், குன்றவாணர் - குறிஞ்சி நில மக்கள் பெயர்; குன்றெறிந்தோன் – முருகன்; குன்றெடுத்தோன் - கண்ணன். சிலம்பன் வெற்பன் (வெற்பு-மலை) குறிஞ்சி நிலத்தலைவன் - சேய், கானவர், வேடர், வேட்டுவர், குறவர், குறத்தி, கொடிச்சி, (இடைச்சி) கொடிச்சியர் எனவும் மக்கட் பெயரும், நிலத்துத் தலைவன் பெயரும், மலை நிலத்து பெயரும் தெளிவாக சொல்லாய்வின் அடிப்படையில் புரிந்து கொள்ள முடிகிறது. இதன் வழி நிலத்து அடிப்படையிலும், தொழில் அடிப்படையிலும் முதலில் பெயர்கள் தோற்றம் பெற்றதை அறிய முடிகிறது. சேரர்களின் தோற்றுவாய் சொல்லாய்வின் அடிப்படையில் ‘சேரர்’ என்தற்குரிய விளக்கமாக,‘மலை’யை ஆண்ட அரசர்களை குறிக்கும் சொல்லாக விளங்குகிறது. குறிப்பாக, சேரல் - மலை என்ற பொருளை உடையது. அதனால் மலையை ஆண்டவர்கள் ‘சேரர்’ எனப்பட்டனர். வெற்பு, பொறை, குன்று - என்றும் மலையை குறிக்கும் சொல்லும், அவர்களை மலையன், வெற்பன், பொறையன் குன்றன் என்று ஆண்பால் பெயர் வழங்கப்பட்டதையும் அறிய முடிகிறது. சேரர்கள் ‘வில்’ லினைக் கொடியாகக் கொண்டனர். வேட்டையாடுதலில் நாட்டமும், அம்பு எய்துதலில் சிறந்தும் வாழ்வில் வலிமையைப் பொருளாகக் க���ண்டு வாழ்ந்த மக்களின் தலைமகன்களாகவும், பிற்காலத்தில் பேரரசர்களாகவும் விளங்கியதை வரலாறு வெளிக்கொணரும், பெருந்தொகை நூலின் வழி. “வடக்கு திசை பழனி வான்கீழ்த்தென் காசி குடக்கு திசை கோழிக்கோடாம் - கடற்கரையின் ஓரமோ தெற்காகு முள்ளெண் பதின்காதச் சேரநாட் டெல்லையெனச் செப்பு” (பெருந்தொகை பா.2091) என்று, வடக்குத் திசையாக ‘பழனி’ யையும், கீழ்ப்பகுதியாக தென்காசியும், குடக்குத் திசையாக ‘கோழிக்கோடு’ பகுதியும், கடற்கரை ஓரமாக முள்ளெண் பதின் ஆகியவை சேரநாட்டு எல்லை இருந்ததென அறிய முடிகிறது. மேலும், மேலைக் கடற்கரை வெளியை ஆண்டுள்ளனர். இஃது தமிழ் வழங்கும் நிலமாகவே முன் இருந்ததாகவும், மேற்குத் தொடர்ச்சி மலைக் கணவாய்கள் வழியாக இடையிடையே கிழக்கிலும் சில பகுதிகளைக் கைப்பற்றி ஆண்டனர் என்றும் வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். “சேர அரசர்களின் தலைநகராக வஞ்சி மூதூரே வரலாற்றுக் காலந் தொட்டு விளங்கி வந்தது. அதன்கண் இருந்து அரசியற்றியோர் சேரர் குடியின் தலைமையாளராக விளங்கினர். ஆயினும் சேரவரசர் குடும்பத்தைச் சார்ந்த பலரும் பிற பிற இடங்களிலும்,பெரும்பான்மையையும் சுதந்திரமான தனியரசுகளை நிறுவிக் கொண்டு அதே காலத்தோடும், பின்னரும் மாண்போடு வாழ்ந்திருக்கின்றனர்” (பதிற்றுப்பத்து, 4ம்பத்து) என்பர். சேரர் மரபுத் தடம் ‘இவன் இன்னாரின் மகன்’ என தந்தையின் பெயரையே குறித்துச் சொல்லப்படும் மரபினுக்கு மாறாக,‘இன்னான் இன்னவனுக்கும் இன்னவளுக்கும் பிறந்த மகன்’ என தாயின் பெயரையும் சேரவே சொல்லும் சிறந்த குடிமரபு உரைக்கும் மரபையும் பதிற்றுப்பத்து பதிகங்கள் நமக்கு உணர்த்துகின்றன. உதாரணமாக, (பக்.6 பதிற்றுப்பத்து) “இன்னிசை முரசின் உதியஞ் சேரற்கு வேளியன் வேண்மாள் நல்லினி யீன்றமகன் அமைவரல் அருவி இமயம் விற் பொறிந்து இமிழ்கடல் வேலி தமிகழம் விளங்கத்” (2ம் பத்து, பதிற்றுப்பத்து) என்ற பாடலில், உதியஞ் சேரனை வெளியத்து வேளிர்களின் குடியிலே பிறந்து அவனை மணந்து, கோப்பெருந்தேவியாக விளங்கியவள் வேண்மாள் நல்லினி தேவி அவர்களின் மகனே இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஆவான் என்று பாடல் கருத்தமைகின்றது. இது போன்ற பாடல்கள் வேறெந்த நூலிலும் காணப்படவேயில்லை. பண்டைய இலக்கிய வரலாற்றில் உலகெங்கிலும் இத்தகைய முறை காணப்படவே இல்லை என கருத இட��ுண்டு. “சேர மன்னரும் சிலர் தம்முடைய ஆன்ம விசாரம் கருதி, பார்ப்பன அறிஞரைக் குருவாக ஏற்றிருந்தனர் என்றும், அவர்கள் மூலம் வடமொழியறிவும்,வடமொழியாளரின் வேள்வியும் ஞானமும் பற்றிய அறிவும் பெற்று விளங்கினர்” (பக்.57, பதிற்றுபத்து) என்றும் உரையாசிரியர் குறிப்பிட்டுச் செல்கின்றனர். சேர மன்னர்களின் பட்டியல் காலம் (தோராயமாக) பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் - கி.பி.45-70 இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் - கி.பி71-129 பல்யானை செல்கெழு குட்டுவன் - கி.பி80-105 களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் - கி.பி106-130 சேரன் செங்குட்டுவன் - கி.பி 129-84 ஆடுகோட்பாட்டு சேரலாதன் - கி.பி130-167 அந்துவஞ்சேரல் இரும்பொறை - கி.பி.70 (இருக்கலாம் என்பர்) மாந்தரஞ்சேரல் இரும்பொறை - கி.பி70 (இருக்கலாம் என்பர்) வாழியாதன் இரும்பொறை - கி.பி123-148 குட்டுவன் இரும்பொறை - கி.பி (காலம் தெரியவில்லை) பெருஞ்சேரல் இரும்பொறை - கி.பி148-165 இளஞ்சேரல் இரும்பொறை - கி.பி165-180 பெருஞ்சேரலாதன் - கி.பி.180 கோப்பெருஞ் சேரல் இரும்பொறை - கி.பி (காலம் தெரியவில்லை) குட்டுவன் கோதை - கி.பி184 – 194 மாரி வெண்கோ - காலம் தெரியவில்லை வஞ்சன் - காலம் தெரியவில்லை மருதம் பாடிய இளங்கடுங்கோ - காலம் தெரியவில்லை கணைக்கால் இரும்பொறை - காலம் தெரியவில்லை கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை - காலம் தெரியவில்லை சேரர்களின் வரலாற்றினைப் பற்றி தனியொரு நூலான பதிற்றுப்பத்து 10 சேர மன்னர்களின் வரலாற்றைத் தருகிறது. முதல் மன்னன் உதியஞ் சேரலாதன் ஆவான். ஆனாலும் அவனைப் பற்றி பாடப்பட்ட முதல் பத்து கிடைக்கவில்லை என்பர். 2ம் பத்தில் உதயனின் மகன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஆவான். 3ம் பத்தில் இமயவரம்பனின் தம்பியான பல்யானை செல் கெழு குட்டுவன். 4ம் பத்தில் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மூத்தமகன் களங்காய்கண்ணி நார்முடிச் சேரல். 5ம் பத்தில் இமயவரம்பனின் மகனும் நார்முடிச் சேரலின் தம்பியுமான சேரன் செங்குட்டுவன். பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் இவன் பாரதப் போரில் இரு படைக்கும் பெருஞ்சோறு அளித்தான் என்று கூறப்படுவது உண்டு. இஃது முரண்பட்ட செய்தி என்ற கருத்தும் நிலவுகிறது. “ஓரைவ ஈரைம் பதின்ம ருடன் றெழுந்த போரில் பெருஞ்சோறு போற்றாது தானளித்த சேரன் பொறையன் மலையன் றிறம்பாடிக் கார்செய் குழலாட வாடாமோ ஆசல் கடம் பெறிந்த வாபாடி யாடாமோ ஊசல்” (சிலப்பதிகாரம் வாழ்த்துக் காதை செய்யுள்) என்ற பாடல் வழி மகாபாரதம் போரில் கலந்து கொண்ட இருபெரும் படையினருக்கும் பெருஞ்சோறு அளித்தான் என்ற கருத்து காணப்படுகிறது என கூறுவர். முன்னோர் நினைவால் படையினருக்கு பெருஞ்சோறு அளித்தான் என்ற கருத்தானது அகநானூறு எனும் நூலின் 65 ஆம் பாடல் குறிப்பிடுகிறது. மாமூலனாரால் பாடப்பட்ட இவன் பாடலிபுரத்தை ஆண்ட கடைசிமன்னன் நந்த மன்னனுடைய சம காலத்தவன் என்றும் கூறுவர். உதயஞ் சேரன் காலத்தில் பாடலிபுத்திரத்தில் நந்தனுக்கும் சந்திர குப்த மௌரியனுக்கு கி.மு.320-க்கு முன்னர் போர் நிகழ்ந்தது என்பர். தன் தந்தையின் காலத்தில் சேரர் படையை பாடலிக்குச் செலுத்தி மகாபத்ம நந்தனின் ஆரம்பகால வெற்றிக்குத் துணையானான் என புலவர்கள் பாடலில் கூறும் கருத்தில் வழி தெரிய வருகிறது. அதே போல ‘யவனர்’ களை வெற்றி கொண்டான் எனவும், யவனர்கள் (கிரேக்கர்) பாண்டிய நாட்டில் பாதுகாவலர்களாக இருந்ததை புறநானூம், அரிக்கமேடு ஆராய்ச்சி வழியும் அறிகின்றோம். இம்மன்னன் யவனரோடு போரிட்டு வெற்றி பெற்றான் என்றும் அரபிக்கடல் பகுதி சார் தீவில் போர் நடந்தது என்றும், மேற்குத் தீவில் கடம்பர்களை வென்று காவல்மரமான கடம்ப மரத்தை வெட்டி வீழ்த்தினான் எனவும், சோழர்களுடன் நடத்திய போரில் மாண்டான் எனவும் இவன் வரலாற்றை ஆய்வாளர்கள் குறிப்பிடுவர். ‘எழுமுடி கெழீஇய திருஞெமர் அகலத்து நோன்புரித் தடக்கைச் சான்றோர் மெய்ம்மறை” (பதிற்றுப்பத்து, பா.14:11-12) என்ற பாடலில், ஏழு பேரை வென்று அவர்களது முடிகளாலேயே பொன் செய்த ஆரத்தை உடையவன் என்று கூறுகிறது. எழுவர் யார் என்பதை அறிய முடியவில்லை. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் உதயனின் மகன் 2-ம் பத்தின் தலைவன் மாமூலனாரும் பரணரும் சிவனைப் புகழ்ந்துரைத்தனர். இவன் இமயம் வரை சென்று விற்கொடி பொறித்தான் என்றும், தடுத்த ஆரியரை வென்று அவர் தலைமீதே கல்லைச் சுமந்து வர செய்தான் என்றும் கூறுவர். “பேரிசை மரபின் ஆரியர் வணக்கி ஆரியர் துவன்றிய பேரிசை மயம் தென்னங் குமரியோடு ஆயிடை மன்மீக் கூறுநர் மறந்தபக் கடந்தே” (பதிற்றுப்பத்து 2- பா) என்ற வழி ஆரியரை வென்றான் இவன் என்றும், அவர்களுக்கு அளித்த பொருட்களையும் திரும்பப் பெற்றான் என்றும் கூறுகின்றனர் உரையர். ‘இமயவரம்பன் சோழர் குலத்து மணக்கிள்ளி என்ற மன்னனின் மகளுக்கும் பிறந்தவன். காலத்தால் முந்திய இம்மன்னனும் சங்க மருவிய காலம் சேரன் செங்குட்டுவனும் ஒருவனே என்றும் உரையாளர் கூறுவதுண்டு. (சங்கப் பாடல் ஒன்றில் கூட செங்குட்டுவன் பெயர் இல்லை) வணிகர்க்குத் தொல்லைத் தந்து தீவுகளில் பதுங்கிக் கொள்ளும் கடற்கொள்ளைக் கூட்டத்தினரை அழித்த “கடல் பிறகோட்டிய செல்கெழு குட்டுவன்” என பரணர் பாடினார். வடக்கில் ‘மோகூர்’ வரை சென்று பழையனை வென்றான். அங்கு குட்டுவனஞ்சூர்’ என்ற ஊர் இருக்கின்னது. இவன் புதல்வன் ஆடல்கலை வல்லவனாதலில்‘ஆட்டனந்தி’ என அழைக்கப்பெற்றான். சேரன் செங்குட்டுவன் கிள்ளிவளவனொரு போரிட்டு 9 சோழ இளவரசர்களை ‘நேரிவாயில்’ என்ற இடத்தில் வென்றான். கிள்ளி வளவனுக்கு துணையாக நின்று அவன் அரசுரிமையை பாதுகாக்க இப்போர் நிகழ்ந்ததென்பர். 9 –சோழர்கள் யார் என தெரியவில்லை என்பர் ஆய்வர். கடம்பரை வென்றான், ஆரியரை வென்று அவர் தலையிலேயே கல் சுமக்கச் செய்து கண்ணகிக்கு கோயில் கட்டினான். இதனை ‘வடதிசை வணக்கிய மன்னவன்’ என்ற வழி அறியலாம். சத்தியநாதர் ஐயர் இதனை கலப்பற்ற பொய் என்கிறார். அவரால் காரணம் விளக்கப்படவில்லை. இம்மன்னனைப் பற்றி, பத்தினி தெய்வத்திற்குச் சிலையெடுப்பதற்குரிய கல்லினைக் கொள்ள விரும்பியவனாக, கானலைக் கொண்டிருந்த காட்டு வழியே கணையைப் போல விரைந்து சென்றான். ஆரியரின் தலைவனைப் போரிலே’ வீழ்த்தினான். பெரும் புகழுடைய இனிய பல அருவிகளைக் கொண்ட கங்கையின் தலைப் பகுதிக்குச் சென்றான். நல்லினத்தைச் சார்ந்தவை என தெரிந்த பல ஆனினங்களை அவற்றின் கன்றுகளோடும் கைப்பற்றிக் கொண்டான். தம் இலக்கு மாறாது அம்புகளைச் செலுத்தி... இடும்பாவனத்தின் ஒர புறத்தே பாசறைவிட்டுத் தங்கினான். வியலூரை அழித்தான். பின்னர் கரையின் எதிர்புறத்தை அடைந்து அங்கிருந்த கொடுகூரையும் அழித்து வென்றான். ‘பழையன்’ என்பவன் காத்து வந்த… வேம்பினது முழவு போன்ற அடிமரத்தை வெட்டி அவனையும் வென்றான். தூய மங்கல வணிகளை அதனாலே இழந்து போனவரான பல பெண்டிரின் நறுமணங் கொண்ட பலவாகிய கரிய கூந்தலைக் களைந்து அவற்றில் திரிக்கப் பெற்ற கயிற்றினாலேயே யானைகளை வண்டியிற் பூட்டி, அக்காவல் மரத்தை தன் கோநகர்க்கு எடுத்துச் சென்றான். வெம்மையான வலிமையையும் இடையறாது செய்யும் போரினையும் கொண்டவரான சோழர் குடியினரின் (பக்.134, ப.பத்து) அரசுரிமைக்கு உரியவர்களான ஒன்பதின்மரும் ஒருங்கே பட்டு விழுமாறு, அவர்களை நேரிவாயில் என்னுமிடத்தில் நிகழ்ந்த போரிலே வென்று நேரிவாயில் என்னுமிடத்தில் தங்கினான். அச்சோழர் குடியினரோடு நிலையான நாள்தோறும் செய்யும் போரினைத் தொடர்ந்து செய்து அவர்கள் தலைவனையும் கொன்றான் (பக்.135, பதிற்றுப்பத்து, 4-ம் பத்து) என்று பரணர் அவர்கள் சேரன் செங்குட்டுவனின் வரலாற்றை தொடர்ச்சியாக எடுத்துரைக்கின்றார். குறிப்பாய் பதிற்றுப்பத்தில் காட்டப்படும் மன்னர்களுள் சேரன் செங்குட்டுவன் மட்டுமே தொடர் போரை நிகழ்த்தியவன் என கருதலாம். “வியலூர்” - இது நன்னன் வேண்மானுக்கு உரியது. நறவு மகிழ் இருக்கை நன்னன் வேண்மான், வயலை வேலி வியலூர் என்று, இதனை (அ.நா.பா.67) மாமூலனார் உரைப்பர். ‘கொடுங்கூர் வியலூருக்கு மறு கரையிலிருந்தவூர், இவையிரண்டும் ஆற்றங்கரை ஊர்கள்; பழையன் ஒரு குறுநில மன்னன் பாண்டிய நாட்டு மோகூர்க்குத் தலைவனாக விளங்கியவன்; இவனுக்குரிய காவன்மரம் வேம்பு ...சோழர் குடிக்குரியோரை இவன் வென்றதனை ‘சூடா வாகைப் பறந்தலை’ என்று குறிப்பிட்டுச் செல்கிறது. - முனைவர் பா.பிரபு, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீமாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மதுராந்தகம் - 603 306 http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/37232-2019-05-14-04-26-26\nமுனைவர் பா.பிரபு உதவி தமிழ் பேராசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astro.tamilnews.com/2018/05/26/brazil-football-player-ronaldinho-marrying-two-girls-same-time-issue/", "date_download": "2020-03-30T06:46:26Z", "digest": "sha1:2EBR6L5XCFBCLZJT4QDF5PFAHSARP3HI", "length": 23996, "nlines": 256, "source_domain": "astro.tamilnews.com", "title": "Brazil Football Player Ronaldinho Marrying Two Girls Same Time Issue", "raw_content": "\nஇரண்டு அழகிகளை ஒரே நேரத்தில் அனுபவிக்க துடித்த கால்பந்தாட்ட வீரருக்கு வந்த சோதனை\nஇரண்டு அழகிகளை ஒரே நேரத்தில் அனுபவிக்க துடித்த கால்பந்தாட்ட வீரருக்கு வந்த சோதனை\nபிரேசில் நாட்டின் சட்டப்படி ஒருவர் இரண்டு பெண்களை திருமணம் செய்ய முடியாது.\nஇந்நிலையில் பிரேசில் நாட்டின் முன்னாள் கால்பந்தாட்டக்காரர் ரொனால்டினோ ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை காதலித்து வருகின்றார். அதுமட்டுமன்றி இருவரையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.\nரொனால்டினோ கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்றாலும் இன்னும் அந்நாட்டின் தலைப்பு செய்திகளில் முக்கியம் ��ெற்று வரும் ஒரு பிரபலம். இதன் காரணமாக இவரின் இந்த சர்ச்சை திருமணம் பற்றி எங்கும் பேசப்படுகிறது.\nசட்டச்சிக்கல்களில் இருந்து தப்பிக்க அவர் இந்த திருமணத்தை ரகசியமாக தனது வீட்டில் ஒருசில குடும்ப உறுப்பினர்கள் முன் நடத்த திட்டமிட்டுள்ளார்.இரண்டு காதலிகளும் இந்த திருமணத்திற்கு மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளனர்.\nஇருப்பினும் ரொனால்டினோவின் சகோதரி இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தனது சகோதரர் பெண்களை தவறாக பயன்படுத்துவதாகவும், அவர் மீது சட்டநடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டேன் என்றும் அவர் அறிவித்துள்ளார்.\nஇதனால் ரொனால்டினோ தனது குடும்பத்திலிருந்தே புதிய சிக்கலை எதிர்நோக்கியுள்ளதால் மிகவும் மனமுடைந்துள்ளாராம்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர் பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் \nநிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்\nபெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன் கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை\nமுழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா\nதிருமணம் முடித்து 15 நிமிடத்தில் விவாகரத்து பெற்ற அதிசய தம்பதி\nபெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிப்பு\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nதமிழ் மாதம் வரும் ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் – ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லிய���ான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nகடவுள் சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச்செய்வது வழக்கத்தில் இருக்கிறது. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து ...\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nநீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உள்ள வழிமுறைகளை காணலாம்.(Devotional Horoscope ) யந்திரமயமான உலகில் வாழும் நமக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. ...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nAstro Head Line, Astro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. ...\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஇது போன்ற கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா \nநீங்கள் காணும் கனவுகள் யாவும் பலிக்கின்றதா\n9 9Shares ஒரு மனிதன் தனது இன்ப துன்பங்களை மறந்து நிம்மதியாக இருப்பது அவன் உறக்க நிலையில் தான். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு ...\nநீங்கள் பிறந்த கிழமையின் படி இறைவனை எப்படி வழிப்பாடு செய்தால் வெற்றி கிடைக்கும்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nAstro Head Line, கனவு, சோதிடம், பொதுப் பலன்கள்\n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\n9 9Shares நல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம். கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது. அன்று ...\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\n7 7Shares கைரேகை, நியூமராலஜி, நாடி, கிளி ஜோதிடம் என பல வகைகளில் ஒருவரது எதிர்காலம் எப்படியாக அமையும், ஒருவரது குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ளலாம் ...\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள்\nAstro Head Line, சோதிடம், பொதுப் பலன்கள்\nசில நம்பிக்கைகள் பின்பற்றப்படுவதால் என்ன பலன்கள்…\nநம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.(Devotional Benefits Today Horoscope ...\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nஎந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது\nஇன்றைய நாள், இன்றைய பலன்\nஇன்றைய ராசி பலன் 23-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, ஷவ்வால் 8ம் தேதி, 23.6.18 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 7:05 வரை; அதன்பின் ...\nமுதலாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள் இதோ உங்கள் வாழ்கை ரகசியம்\nஇன்றைய ராசி பலன் 22-06-2018\nமலர்களில் கடவுளுக்கு உகந்தவை கூடாதவை எவை..\nமலர்கள் என்பது ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது. மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும்.(Devotional ...\nஇன்றைய ராசி பலன் 21-06-2018\nவீட்டில் ஒட்டடை இருந்தால் அதுவும் வாஸ்து பிரச்சனையை ஏற்படுத்துமா…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த ���ரசிகர்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிப்பு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/general/lake-maduranthanam-will-reach-full-capacity/c77058-w2931-cid316851-su6269.htm", "date_download": "2020-03-30T06:14:23Z", "digest": "sha1:YCIC4CQJYFZOJDLGMLCYXVALW2JSI7LZ", "length": 1817, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "மதுராந்தகம் ஏரி முழுக்கொள்ளளவை எட்டவுள்ளது", "raw_content": "\nமதுராந்தகம் ஏரி முழுக்கொள்ளளவை எட்டவுள்ளது\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி முழுக்கொள்ளளவை எட்ட உள்ளது.\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி முழுக்கொள்ளளவை எட்ட உள்ளது.\nவடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. சில இடங்களில் தற்போதும் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் ஏரிகள், ஆறுகள் மற்றும் குளங்கள் நிரம்பி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் மிக பெரிய ஏரிகளில் ஒன்றான மதுராந்தகம் ஏரி முழுக்கொள்ளளவை எட்ட உள்ளது. 23.2 அடி கொள்ளவில் தற்போது 22அடியை தாண்டியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paperboys.in/category/latest/", "date_download": "2020-03-30T05:50:43Z", "digest": "sha1:ERFRZZ3KLPEZ6G23DIBNSQ55QZTOG3B7", "length": 8681, "nlines": 98, "source_domain": "paperboys.in", "title": "Latest Archives - PaperBoys", "raw_content": "\nதினம் ஒரு பறவை – ஆள்காட்டிகள் Lapwings\nகஷ்மீர் கற்றுத்தர அழைக்கும் கர்ஃபியூ கலாச்ச���ரம்\nஎழுத்தாணிக்குருவி – கொண்டலாத்தி – EURASIAN HOOPOE\nபச்சைப் பஞ்சுருட்டான் Merops orientalis\nதினம் ஒரு பறவை – ஆள்காட்டிகள் Lapwings\nதினம் ஒரு பறவை -3 ஆள்காட்டிகள் by: Kalai Selvan இன்னைக்கு நாம பார்க்கப்போற தலைப்பு ஆள்காட்டிகள்.(Lapwings) நம்மைச்சுற்றியுள்ள ஆள்காட்டிகள் இரண்டே இரண்டுதான். எனவே இன்னைக்கு உங்களுக்கு\nகஷ்மீர் கற்றுத்தர அழைக்கும் கர்ஃபியூ கலாச்சாரம்\nகஷ்மீர் கற்றுத்தர அழைக்கும் கர்ஃபியூ கலாச்சாரம் 21 நாள் ஊரடங்கிற்காக மனம் தடுமாறுகிறது. காஷ்மீர், வட கிழக்கு மக்கள் ஏறத்தாழ வருடத்திற்கு 300 ஊரடங்கில் வாழ்கிறார்கள். அத்தகைய\nஎழுத்தாணிக்குருவி – கொண்டலாத்தி – EURASIAN HOOPOE\nஇவர் தான் எழுத்தாணிக்குருவிங்க. கொண்டலாத்திங்கிற பெயர் தான் பரவலா மக்கள் மத்தில இருக்கு. ஆனா இவருக்கு பல பெயர்கள் தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இருக்குதுங்க. வயல்வெளிகளின் ஓரங்களிலும்,\nதினம் ஒரு பறவை – பஞ்சுருட்டான்கள்\nதினம் ஒரு பறவை – பஞ்சுருட்டான்கள் by: Kalai Selvan பஞ்சுருட்டான்கள் (Bee-eaters) இந்த விடுமுறையில் பறவைகளைப் பற்றிய செய்திகளை நான் எடுத்த படங்களோடு பகிர்ந்து கொள்ள\nதினம் ஒரு பறவை – குக்குறுவான்கள் – Part 1\nகுக்குறுவான்கள் Kalai Selvan இன்று நாம் காணவிருப்பவை குக்குறுவான்கள். மூன்று வகை குக்குறுவான்களை நீங்கள் எளிதில் கண்டு இனங்காணலாம்.. 1.Brown Headed Barbet… காட்டுப் பச்சைக் குக்குறுவான்…\nகொரில்லாக்களுடன் ஓர் நாள் – வனங்களில் ஒரு தேடல்\nமுள்றியின் டைரி: 41 வனங்களில் ஒரு தேடல் 3 : கொரில்லாக்களுடன் ஓர் நாள்…. வெ.பாலமுரளி. மலை கொரில்லாக்கள் ருவாண்டா , யுகாண்டா மற்றும் காங்கோவில்தான் வசிக்கின்றன.\nஅச்சம் எதற்கும் மருந்தல்ல – தீதும் நன்றும் பிறர் தர வாரா\nஅச்சம் எதற்கும் மருந்தல்ல – தீதும் நன்றும் பிறர் தர வாரா — வானகம் குமரவேல் ஐயா நோய் கிருமியால் உலகம் அஞ்சி கிடக்கும் வேளையில், அஞ்ச\nகர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா அறிவுரை\nஅன்புள்ள கர்ப்பிணிகளே Dr.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் சிவகங்கை தற்போது நிகழ்ந்து வரும் அசாதாரண சூழ்நிலையில் தாங்கள் அனைவரும் கடும் மன நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பது தெரியவருகிறது.\nஅனைத்து கொரோனா மருத்துவர்களுக்கும் (மரு.விக்ரம்குமார்.,MD(S)): அதென்ன கொரோனா மருத்துவர்கள் என்கிறீர்களா… முழுமையாக படித்தால் புரியும்… ’ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்…’ எனும் பழமொழியை முன்வைத்து,\nFEATURED Latest இயற்கை மருத்துவம்\nஉலக மக்களிள் ஒரே வார்த்தை கொரோனாவாக உள்ள சூழலில், பதட்டமும், அச்சமும்,அலட்சியமும் குறைவில்லாமலே உலவுகிறது. இந்த நிலையில் தமிழ் மருத்துவம் என்ன தீர்வு வைத்துள்ளது என்ற கேள்விகளுக்கும்\nசெக்குமேடு– இந்த இடத்தைபுதுவையில் 50 வயதை கடந்தவர்களுக்கு நன்கு தெரியும். அந்த பகுதிக்கு சென்று வந்தவர்களை மக்கள் வேறுமாதரியான கண்ணோட்டத்தோடு பார்ப்பார்கள். அந்த இடம் பிரஞ்சுகார்ர்கள் ஆண்டபோத\nசமையலுக்கும் பருவநிலை மாற்றத்துக்கும் நிறைய சம்பந்தம் இருக்குதாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1187878.html", "date_download": "2020-03-30T06:51:10Z", "digest": "sha1:GLWD52ZOCPXS4YD26BGYBTOLKKZAMELC", "length": 13226, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியாவில் ஆயிரத்து 881 குடும்பங்களைச் சேர்ந்த ஆறாயிரத்து 830 பேருக்கு குடிநீர் வழங்கல்: அரச அதிபர் ஹனீபா..!! – Athirady News ;", "raw_content": "\nவவுனியாவில் ஆயிரத்து 881 குடும்பங்களைச் சேர்ந்த ஆறாயிரத்து 830 பேருக்கு குடிநீர் வழங்கல்: அரச அதிபர் ஹனீபா..\nவவுனியாவில் ஆயிரத்து 881 குடும்பங்களைச் சேர்ந்த ஆறாயிரத்து 830 பேருக்கு குடிநீர் வழங்கல்: அரச அதிபர் ஹனீபா..\nவவுனியா மாவட்டத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்ட ஆயிரத்து 881 குடும்பங்களைச் சேர்ந்த ஆறாயிரத்து 830 பேருக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் இஸ்மாலெப்பை முகமட் ஹனீபா தெரிவித்துள்ளார்.\nவவுனியா மாவட்டத்தின் வரட்சி நிலை தொடர்பாக கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,\nநாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக வவுனியா மாவட்டத்திலும் வரட்சி நிலை நீடிக்கின்றது. இதன்படி வவுனியா பிரதேச செயலக பிரிவில் 294 குடும்பங்களைச் சேர்ந்த 967 பேரும், வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் 115 குடும்பங்களைச் சேர்ந்த 446 பேரும், வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவில் 78 குடும்பங்களைச் சேர்ந்த 257 பேரும், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் 1394 குடும்பங்களைச் சேர்ந்த 5160 பேரும் ஆக ஆயிரத்து 881 குடும்பங்களைச் சேர்ந்த ஆறாயிரத்து 830 பேர் வரட்சியினால் பாதிக்கப்பட்ட நிலையில் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள நிலையத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மாவட்ட செயலகத்தால் அவர்களுக்கான ���ுடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.\nநபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 6 லீற்றர் வீதம் இக்குடிநீர் வழங்கல் நடவடிக்கைக்காக முதல் கட்டமாக 1.39மில்லியன் ரூபாய் நிதியினை தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nமாணவர்களைத் தாக்கிய தனியார் வகுப்பின் ஆசிரியர் கைது..\nபிக்பாஸ் 2: சிரிக்கவைக்கும் 52ம் நாள் அலப்பரைகள்..\nவவுனியா பொலிஸ் நிலையத்தில் கொரோனா வைரஸை தடுப்பதற்கான நடவடிக்கை\nவவுனியாவில் 8 மணி நேரம் ஊரடங்கு தளர்வு : மக்கள் நடமாட்டம் குறைவு\nமக்கள் வாழ்க்கையை அசௌகரியத்திற்குள்ளாக்கும் எந்தவொரு தீர்மானமும் பிரதேச மட்டத்தில்…\nபத்திரிகைகள் வினியோகத்தை அனுமதிக்க வேண்டும் – மத்திய உள்துறை அமைச்சகம்…\nஉலகளவில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 31,020 ஆக அதிகரிப்பு..\nவெளிமாநிலத்தவர்களுக்கு 500 ரூபாய் உடன் 12 கிலோ ரேசன்: தெலுங்கானா மாநில முதல்வர்…\n64 நாடுகளுக்கு ரூ.1302 கோடி நிதியுதவி: அமெரிக்கா அறிவிப்பு..\nவர்த்தகர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வதால் நுகர்வோர் பெரிதும் பாதிப்பு\nஇலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா\nஊரடங்குச் சட்டத்தை மீறிய 6850 பேர் இதுவரையில் கைது\nவவுனியா பொலிஸ் நிலையத்தில் கொரோனா வைரஸை தடுப்பதற்கான நடவடிக்கை\nவவுனியாவில் 8 மணி நேரம் ஊரடங்கு தளர்வு : மக்கள் நடமாட்டம் குறைவு\nமக்கள் வாழ்க்கையை அசௌகரியத்திற்குள்ளாக்கும் எந்தவொரு தீர்மானமும்…\nபத்திரிகைகள் வினியோகத்தை அனுமதிக்க வேண்டும் – மத்திய உள்துறை…\nஉலகளவில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 31,020 ஆக…\nவெளிமாநிலத்தவர்களுக்கு 500 ரூபாய் உடன் 12 கிலோ ரேசன்: தெலுங்கானா…\n64 நாடுகளுக்கு ரூ.1302 கோடி நிதியுதவி: அமெரிக்கா அறிவிப்பு..\nவர்த்தகர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வதால் நுகர்வோர் பெரிதும்…\nஇலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா\nஊரடங்குச் சட்டத்தை மீறிய 6850 பேர் இதுவரையில் கைது\nஇலங்கைக்கு வருகை தந்தவர்கள் தொடர்பான விபரங்கள் முழுமையாக…\n33,968 பேரை காவு கொண்ட கொரோனா வைரஸ் \nஇந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1024 ஆக உயர்வு:…\nபாகிஸ்தான் – கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1500-ஐ…\nநாட்டின் எதிர்காலம் கொரோனாவின் கையில் \nவவுனியா பொலிஸ் நிலையத்தில் கொரோ��ா வைரஸை தடுப்பதற்கான நடவடிக்கை\nவவுனியாவில் 8 மணி நேரம் ஊரடங்கு தளர்வு : மக்கள் நடமாட்டம் குறைவு\nமக்கள் வாழ்க்கையை அசௌகரியத்திற்குள்ளாக்கும் எந்தவொரு தீர்மானமும்…\nபத்திரிகைகள் வினியோகத்தை அனுமதிக்க வேண்டும் – மத்திய உள்துறை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/actor-ajmal/", "date_download": "2020-03-30T08:05:40Z", "digest": "sha1:3ALVCWWURVIF4CGM32GDM7W3O6PONBZG", "length": 8307, "nlines": 109, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actor ajmal", "raw_content": "\nTag: actor ajmal, actress nayanthara, director milinth rao, director vignesh shivan, netrikann movie, slider, இயக்குநர் மிலிந்த் ராவ், இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகர் அஜ்மல், நடிகை நயன்தாரா, நெற்றிக்கண் திரைப்படம்\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதொடர்ந்து வித்தியாசமான கதைகளில் வெற்றிப் படங்களை...\n5 நாயகிகளுடன் அஜ்மல் நடிக்கும் ‘செகண்ட் ஷோ’ திரைப்படம்\nDarkroom Creations நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படம்...\nசித்திரம் பேசுதடி-2 – சினிமா விமர்சனம்\nDreambridge Proudctions Pvt Ltd நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்...\n“யாருக்காகவும் பயந்து படத்தின் தலைப்பை மாற்றாதீர்கள்…” – நடிகர் விஷாலின் தைரிய பேச்சு\nஜெய சுபஸ்ரீ புரொடக்சன்ஸ் S.k.சுப்பையா...\nநுங்கம்பாக்கம் ‘ஸ்வாதி கொலை வழக்கு’ படத்தின் டிரெயிலர்\nநுங்கம்பாக்கம் ஸ்வாதி கொலை வழக்கு சம்பவம் படமானது.\nசென்ற ஆண்டு ஜூன் 24-ம் தேதி காலை 8 மணிக்கு...\n‘நல்லவாயன் நாறவாயன்’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்\n‘மெல்ல திறந்தது மனசு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா\nநல்ல கதை. அதனால் உடனடியாக டப்பிங் ஆகிறது தெலுங்கு திரைப்படம்..\nD.V. சினி கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில்...\nஇனி தமிழ் படங்களில்தான் அதிக கவனம் – நடிகர் அஜ்மலின் திடீர் முடிவு\n‘திரு திரு துரு துரு’, ‘அஞ்சாதே’, ‘கோ’, உள்ளிட்ட...\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தா��ாவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nதாராள பிரபு – சினிமா விமர்சனம்\nசாக்சி நாயகியாக நடிக்கும் ‘புரவி’ திரைப்படம் துவங்கியது..\nஇயக்குநர் போஸ் வெங்கட்டின் புதிய படத்தில் ‘உறியடி’ விஜயகுமார் இணைகிறார்\nஅசுர குரு – சினிமா விமர்சனம்\nசாந்தனு-அதுல்யா நடிக்கும் புதிய திரைப்படம் துவங்கியது\nகவின்-அம்ரிதா ஐயர் நடிக்கும் ‘லிப்ட்’ திரைப்படம்..\nநடிகை ஆரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ‘ஒன் வே’ திரைப்படம்\nநடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..\nதிருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த உண்மைக் கதைதான் ‘தூங்கா கண்கள்’ திரைப்படம்..\nஇயக்குநர் விசு அவர்களுக்கு அஞ்சலி..\nTik Tok-னால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வருகிறது ‘ஏமாத்த போறேன்’ திரைப்படம்\nகொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்-டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிப்பு..\nமொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\n‘C/o காதல்’ படத்தின் டிரெயிலர்\nசிபிராஜ்-நட்டி நட்ராஜ்-சமுத்திரக்கனி நடிக்கும் ‘வால்டர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madhimugam.com/arvind-kejriwal-will-take-cm-charge-in-delhi-on-third-time/", "date_download": "2020-03-30T06:40:35Z", "digest": "sha1:XIUTGZEP6ET7BM4HOCXKLI4TOAW6H6P2", "length": 8077, "nlines": 148, "source_domain": "madhimugam.com", "title": "இன்று மூன்றாவது முறையாக அரியணை ஏறுகிறார் கெஜ்ரிவால்! – Madhimugam", "raw_content": "\nஇன்று மூன்றாவது முறையாக அரியணை ஏறுகிறார் கெஜ்ரிவால்\nடெல்லியில் இன்று மூன்றாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.\nடெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களையும், பாஜக 8 தொகுதிகளையும் வென்றன. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. இதையடுத்து டெல்லியின் முதலமைச்சராக ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மாலை பதவியேற்க உள்ளார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் புதிய அமைச்சரவையும் பொறுப்பேற்க உள்ளது.\nபிரதமர் மோடிக்கு மட்டும் இவ்விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிற மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை. இதையடுத்து இன்றைய விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக டெல்லி முதலமைச்சராக பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious article அனுஷ்காவின் புதிய காதல் – அதிச்சியில் பிரபாஸ்\nNext article சென்னை ஷாஹின்பாக், மெரினா புரட்சி போல் உருவெடுக்க வாய்ப்பு\n“அனைவருக்காகவும் உழைப்பேன்” – அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி\nகெஜ்ரிவால் பதவியேற்பும் மோடியின் வாரணாசி பயணமும்\n‘கெஜ்ரிவாலை பயங்கரவாதி என கூறியிருக்கக்கூடாது’ – அமித்ஷா ஒப்புதல்\n“24 மணி நேரத்தில் 10 லட்சம்” – ஆம் ஆத்மி அறிவிப்பு\nஅனுஷ்காவின் புதிய காதல் – அதிச்சியில் பிரபாஸ்\nசென்னை ஷாஹின்பாக், மெரினா புரட்சி போல் உருவெடுக்க வாய்ப்பு\nநீட் தேர்வு ஒத்திவைப்பு: மத்திய அரசு அறிவிப்பு\nஞாயிற்று கிழமை முதல் நடைமுறைக்கு வரும் முதமைச்சரின் புதிய உத்தரவுகள்….\nவைரமுத்து எழுதி, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ள கொரோனா விழிப்புணர்வு பாடல்…\nபிரபல நடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்….\nசென்னையில் ஊரடங்கு உத்தரவை மீறியதால் 283 வழக்குகள் பதிவு….\nஏழைகளுக்கு உதவ ரூ.1.7 லட்சம் கோடி நிதி ; நிர்மலா சீதாராமன் அறிவிப்பு….\nநாளை மாலை 6 மணி வரை பேருந்துகள் இயக்கப்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர்\nகொரோனாவுக்கு மத்திய அரசு பரிந்துரைந்துள்ள மருந்து\n‘கொரோனா அச்சம்’ மூலிகை மருந்தை உட்கொண்ட குடும்பத்தினருக்கு வாந்தி, மயக்கம்\n‘FEFSI தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய சூர்யாவின் குடும்பம்’ அதுவும் இத்தனை கோடியா\nவெளியே நடமாடினால் கடும் நடவடிக்கை\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 425 ஆக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rsubramani.wordpress.com/2009/07/", "date_download": "2020-03-30T06:43:28Z", "digest": "sha1:CIRRZWRMVDWPUNVUSVD7KEJGOIM5PGLW", "length": 8476, "nlines": 126, "source_domain": "rsubramani.wordpress.com", "title": "ஜூலை | 2009 | MANIதன்", "raw_content": "\nPosted on ஜூலை 16, 2009 by rsubramani பின்னூட்டங்கள்நிலமகள் காதலன் அதற்கு 1 மறுமொழி\nநிலமகள் நின் – காதலன் – நான்.\nதமிழ் புத்தக விற்பனை இணையம்\n\"‘இந்தத் தண்ணீரைக் குடிக்காதீர்கள். கைகழுவ மட்டும் பயன்படுத்துங்கள்’ன்னு போர்ட் போட்டிருந்த இடத்திலே இருந்து அதைப... goodreads.com/quotes/9956981 6 months ago\n\"‘25.6.1975 புதன்கிழமை திரு. ஜனகராஜன் அவர்களின் மகன் நாயகம் மறைந்தார். ஜன.நாயகம் இறப்புக்கு அஞ்சலி செலுத்தும் நண்... goodreads.com/quotes/9956856… 6 months ago\n\"அரசியல் சட்ட திருத்தம் 38, 39, 40, 41 என்று தினசரி ஒன்றாகச் சட்டம் போட்டு சர்வ சக்தி வாய்ந்ததாக மத்திய அரசை மாற்... goodreads.com/quotes/9956847… 6 months ago\n14-வது மதுரை புத்தகத் திருவிழா\nபஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம்\nBrentwood Dangal Dunkirk Film free software Linux Madurai Book Fair 2019 Manchinbele Dam OpenSource Running savandurga Trip USA அஞ்சலி அப்துல் கலாம் அரசியல் அரவிந்தன் நீலகண்டன் இரயில் இரயில் பயணங்களில் எஸ்.ராமகிருஷ்ணன் கஜல் கதை கன்னியாகுமரி கம்யூனிஸம் கற்றல் கலைடாஸ்கோப் கவிதை காஃப்கா காலப்பயணம் காலவெளி கால்பிறை கிண்டில் கீழக்குயில்குடி குருஜி குறுங்கதை கைபேசி சவன்துர்கா சாயங்காலம் சிங்கம் சிட்டுக்குருவி சே ஜெயமோகன் டிவிட்டர் தமிழ் தள்ளுபடி திரைப்படங்கள் தூங்காவரம் நாஞ்சில் நாடன் நானும் மகளும் நாவல் நிலவு நிழல் நீள்வானம் பட்டிமன்றம் பயணம் பறவை பாரதி தமிழ்ச் சங்கம் பி.ஏ.கிருஷ்ணன் புதுமைப்பித்தன் புத்தகங்கள் புத்தகம் பெங்களூரு பெருமாள் முருகன் மஞ்சின்பேலே அணை மதுரை மதுரை புத்தகத் திருவிழா 2019 மாமதுரை மேகம் மை யின்-யாங் யுரேகா லால்பாக் மலர் கண்காட்சி வானம் வான்மேகம் ஸ்மார்ட் சீடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2020/02/11031754/Shame-on-Wifes-Counterfeit-The-driver-of-the-car-Suicide.vpf", "date_download": "2020-03-30T07:04:25Z", "digest": "sha1:OBY6ARGCKPIZ67L2T4G7UTFUSTYMHJC6", "length": 14072, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Shame on Wife's Counterfeit: The driver of the car Suicide by hanging || மனைவியின் கள்ளக்காதலால் அவமானம்: கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை - மாம்பாடி கிராம நிர்வாக அதிகாரி கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகுஜராத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 45 வயதான நபர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு | ஐபிஎல் போட்டிகளை ஒத்திவைப்பது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை: பிசிசிஐ |\nமனைவியின் கள்ளக்காதலால் அவமானம்: கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை - மாம்பாடி கிராம நிர்வாக அதிகாரி கைது + \"||\" + Shame on Wife's Counterfeit: The driver of the car Suicide by hanging\nமனைவியின் ��ள்ளக்காதலால் அவமானம்: கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை - மாம்பாடி கிராம நிர்வாக அதிகாரி கைது\nமனைவியின் கள்ளக்காதலால் அவமானம் அடைந்த கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.இதில் சம்பந்தப்பட்ட மாம்பாடி கிராம நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டார்.\nதாராபுரம் உப்புத்துறைப்பாளையத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 49). கார் டிரைவர். இவரது மனைவி சுதா. இவர் தாராபுரம் தாலுகா அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.\nஇந்த நிலையில் வேலுச்சாமி நேற்று முன்தினம் இரவு உப்புத்துறைப்பாளையத்தில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றுள்ளார். அதன் பிறகு நேற்று காலை வெகுநேரமாகியும், வீட்டின் கதவு திறக்கவில்லை. அருகே இருந்தவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு, வேலுச்சாமியின் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது வீட்டில் வேலுச்சாமி சேலையில் தூக்குப்போட்டு தொங்கியபடி இருந்துள்ளார். உடனே அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.\nஅங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வேலுச்சாமி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது பற்றிய தகவல் அறிந்த தாராபுரம் போலீசார் வேலுச்சாமியின் வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது வேலுச்சாமி தனது கைப்பட ஒரு கடிதம் எழுதிவைத்திருப்பது தெரிய வந்தது. அந்த கடிதத்தில் எனது சாவுக்கு மாம்பாடி கிராம நிர்வாக அதிகாரி சுரேஷ்(40) என்பவர் தான் காரணம் என்று எழுதியிருந்ததாக கூறப்படுகிறது.\nஇதையடுத்து அந்த கடித்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வேலுச்சாமியின் மனைவி சுதாவுக்கும், கிராம நிர்வாக அதிகாரி சுரேசுக்கும் கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது. சுரேஷ் ஏற்கனவே திருமணமானவர்.\nஇந்த நிலையில் வேலுச்சாமிக்கு தனது மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்தவுடன் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் சுதாவிற்கும். வேலுச்சாமிக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சுதா தனது கணவனை விட்டுப்பிரிந்து, பூங்கா அருகே சிபி கார்டனில் உள்ள ஒரு வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.\nசுதாவின் கள்��த்தொடர்பு குறித்து வேலுச்சாமியிடம் சிலர் விசாரித்துள்ளனர். இதனால் அவமானம் தாங்க முடியாமல் வேலுச்சாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிராம நிர்வாக அதிகாரி சுரேசை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தாலுகா அலுவலக உதவியாளரின் கள்ளக்காதல் விவகாரத்தில் அவருடைய கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: பிரதமர் மோடி\n2. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவே கடுமையான கட்டுப்பாடுகள் : பிரதமர் மோடி\n3. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும்; மத்திய அரசு\n4. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 106 புதிய பாதிப்புகள் - 6 இறப்புகள் பதிவாகியுள்ளன\n5. கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; அமைச்சர் விஜயபாஸ்கர்\n1. திருமங்கலம் அருகே கள்ளக்காதலனுடன் வாழ்ந்த பெண் வெட்டிக் கொலை - தம்பி வெறிச்செயல்\n2. உணவு கேட்டு மறியலில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் மீது போலீசார் தடியடி - கோவையில் பரபரப்பு\n3. திருச்செந்தூரில் பயங்கரம்: மெக்கானிக் சரமாரி வெட்டிக்கொலை - சித்தப்பாவுக்கும் அரிவாள் வெட்டு; 9 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n4. நடைபயிற்சிக்கு சென்ற காங்கிரஸ் பிரமுகருக்கு அரிவாள் வெட்டு - செல்போன் கொள்ளையர்கள் அட்டகாசம்\n5. அந்தியூர் அருகே மகள்களுடன் சிலம்பம் கற்கும் நடிகை தேவயானி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2020/02/21121438/2-killed-in-Iran-for-coronavirus.vpf", "date_download": "2020-03-30T07:09:47Z", "digest": "sha1:G5R6YFNOYGJMDCJ7DLPMNWOHGNGNE3WX", "length": 12656, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "2 killed in Iran for coronavirus || ஈரானில் கொரோனா வைரசுக்கு 2 பேர் பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகுஜராத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 45 வயதான நபர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு | ஐபிஎல் போட்டிகளை ஒத்திவைப்பது தொட���்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை: பிசிசிஐ |\nஈரானில் கொரோனா வைரசுக்கு 2 பேர் பலி\nஈரானில் கொரோனா வைரசுக்கு 2 பேர் பலியாகினர். எப்படி தாக்கியது என தெரியாமல் அரசு திகைத்து வருகின்றது.\nபதிவு: பிப்ரவரி 21, 2020 12:14 PM மாற்றம்: பிப்ரவரி 21, 2020 13:46 PM\nசீனாவில் உருவான கொரோனா வைரஸ் நோய் 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய வைரஸ் சீனாவுக்கு வெளியேயும் உயிர்ப் பலிகளை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த நிலையில் ஈரானில் கொரோனா வைரசுக்கு 2 பேர் உயிரிழந்ததாக அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்த நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள குவாம் மாகாணத்தை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, அவர்கள் ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனிக்காமல் இருவரும் இறந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே சமயம் உயிரிழந்தவர்கள் பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 2 பேரும் குவாம் மாகாணத்தை விட்டு கூட வெளியே பயணம் செய்யாத நிலையில், வெளிநாட்டில் இருந்து பரவிய நோய் அவர்களை எப்படி தாக்கியது என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nமேலும் வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குவாம் மாகாணத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\n1. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1071 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,071 ஆக உயர்ந்துள்ளது.\n2. டெல்லியில் கொரோனா அறிகுறியுடன் ஒரே நாளில் 85 பேர் மருத்துவமனையில் அனுமதி\nடெல்லியில் கொரோனா அறிகுறியுடன் ஒரே நாளில் 85 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\n3. அமெரிக்காவில் கொரோனா வைரசால் ஏற்படும் உயிரிழப்பு அடுத்த 2 வாரங்களில் அதிக அளவில் இருக்கும்: டிரம்ப்\nஅமெரிக்காவில் அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா பாதிப்பு உச்ச நிலையை எட்டும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.\n4. உலகளவில் கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது\nஉல���ளவில் கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியுள்ளது.\n5. இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.\n1. ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: பிரதமர் மோடி\n2. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவே கடுமையான கட்டுப்பாடுகள் : பிரதமர் மோடி\n3. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும்; மத்திய அரசு\n4. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 106 புதிய பாதிப்புகள் - 6 இறப்புகள் பதிவாகியுள்ளன\n5. கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; அமைச்சர் விஜயபாஸ்கர்\n1. சீனா கிருமிகள் அடங்கிய ஆயுத கிடங்கை வைத்துள்ளது அதில் இருந்தே கொரோனா பரவியது- நியூயார்க் போஸ்ட்\n2. கொரோனா வைரஸுக்கு எதிரான 'வெற்றியை' கொண்டாட சீன மார்க்கெட்களில் மீண்டும் பாம்பு, நாய்,வவ்வால் விற்பனை\n3. சீனாவுக்கு அடுத்த தலைவலி ஹூபே மாகாணத்தில் வெடிக்கும் கலவரம்\n4. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா வைரஸ் தடுப்பூசி மனிதர்கள் மீதான மருத்துவ சோதனைக்கு தயாராகிறது\n5. சீனாவில் பெண்ணிடம் தோன்றிய கொரோனா வைரஸ் ஏன் ஆண்களை விரும்பி தாக்குகிறது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=175759&cat=594", "date_download": "2020-03-30T08:22:57Z", "digest": "sha1:7CCZDHAJNTKGPWMBT34Z2KPRWRA5JFH3", "length": 29595, "nlines": 629, "source_domain": "www.dinamalar.com", "title": "செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 14-11-2019 | மாலை 4 மணி | Dinamalar | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசெய்திச்சுருக்கம் » செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 14-11-2019 | மாலை 4 மணி | Dinamalar நவம்பர் 14,2019 16:00 IST\nசெய்திச்சுருக்கம் » செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 14-11-2019 | மாலை 4 மணி | Dinamalar நவம்பர் 14,2019 16:00 IST\nராகுலுக்கு சுப்ரீம் கோர்ட் அட்வைஸ் வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார்; அழகிரி 11 கிலோ தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல் துப்பாக்கிச்சூட்டில் பலியான மாவோயிஸ்ட் உடல்தகனம் 150க்கு சுருண்டது வங்கதேசம்\nதுப்பாக்கிச்சூட்டில் பலியான மாவோயிஸ்ட் உடல்தகனம்\nவேளாண் கழிவுகளை எரிப்பதை நிறுத்துங்கள்: சுப்ரீம் கோர்ட்\nஅலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பு தவறு: சுப்ரீம் கோர்ட்\nஅயோத்தியில் ராமர் கோயில்; சுப்ரீம் கோர்ட் அனுமதி\nஅயோத்தி நிலம் இந்துக்களுக்கு: சுப்ரீம் கோர்ட் இறுதி தீர்ப்பு\nரஜினி சொன்ன கணக்குலதான் வாழ்க்கையை ஓட்டுறேன் | பாகம்-1\nஎம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும்; சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nகன்னியாகுமரிக்கு வந்த ஆஸ்திரேலிய நண்டு | Australia Crab | Kanyakumari | Dinamalar |\nகோவில் சொத்துகள் பறிபோகும் நிலை \nமதுரையில் தினமும் 20ஆயிரம் லட்டுகள் தயாரிப்பது எப்படி\n32 கிலோ கஞ்சா பறிமுதல்\nஅட்டப்பாடியில் மாவோயிஸ்ட் துப்பாக்கி பயிற்சி\nபணம் இரட்டிப்பு கும்பல் கைது\nமாவோயிஸ்ட் தீபக் வனப்பகுதியில் கைது\nஅழகர்மலை வனத்துறைக்கே சொந்தம்: சுப்ரீம் கோர்ட்\nசோனியா, ராகுலுக்கு SPG பாதுகாப்பு வாபஸ்\nசுவிஸ் அரசுக்கு போகும் இந்தியர்கள் பணம்\nமது குடித்து உண்டியல் பணம் கொள்ளை\nரவுடி கொலையில் 4 பேர் கைது\nகொள்ளையன் சுரேஷிடம் ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல்\nபணம் கையாடல் மருமகனை ஒதுக்கிய கருணாநிதி மகள்\nஆம்புலன்ஸில் கஞ்சா கடத்தல்; 600 கிலோ பறிமுதல்\nரஜினி எனக்கு மகன் போன்றவர் காஞ்சனா_Part 2\nமுஸ்லிம்களுக்கு மாற்று நிலம் தர கோர்ட் ஆணை\nகமல் எனது திரையுலக அண்ணன் : ரஜினி\n4 மீனவ கிராமங்களுக்காக செல்போன் டவர் வசதி\nரயில் மோதி 4 கல்லூரி மாணவர்கள் பலி\nமீட்பதில் சிக்கல் : 12 மணி நேரமாகும் : ராதாகிருஷ்ணன்\nசபரிமலை பெண்கள் விவகாரம் சுப்ரீப் கோர்ட் விரைவில் தீர்ப்பு\nகொள்ளையன் சுரேஷிடம் ஒன்றே கால் கிலோ தங்கம் பறிமுதல்\nநூறு பயணிகள் : 30 கிலோ தங்கம் பறிமுதல்\n27 பவுன் தங்கம் 2 கிலோ வெள்ளி கொள்ளை\nதமிழகத்தில் நல்ல தலைமை இப்போதும் இல்லை ரஜினி நெத்தியடி\nமருத்துவம் பார்க்க 4 கிலோமீட்டர் தள்ளுவண்டியில் அழைத்து சென்ற அவலம்\nகன்னி மாடம் படம் எடுக்க பட்ட பாடு | பாகம்-2\nகால்களை பாதுகாக்கும் ஆத்தங்குடி டைல்ஸ்கள் | Athangudi handmade tiles\nகைத்தறி அலுவலக ரெய்டில் சிக்கிய ரூ.31 லட்சம்; 4 பேர் கைது\nகாற்றை விலைக்கு வாங்கும் நிலை \nதற்கொலைக்கு முயன்ற சிறுவன் : காப்பாற்றிய நண்பன் | The boy who attempted suicide: the friend saved him\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅரசுக்கு நிதி வழங்கிய சிறுவன் | DMR SHORTS\nTN-ல் ஞாயிறு ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது\nகை கோர்க்காமல் உதவலாம் | DMR SHORTS\nஅமெரிக்காவில் கொரோனா வேகம் | DMR SHORTS\nதடை மீறிய 11,565 வாகனங்கள் பறிமுதல் | DMR SHORTS\nகேரள மக்களுக்கு உதவ தமிழக அரசு சம்மதம்\nதனிமையை கண்காணிக்க புதிய ஆப்\nமது கடைகளை திறக்க கோரிக்கை | DMR SHORTS\nஇந்த நாடுகள் எப்படி தப்பின\nவணக்கம் வாசகர்களே | DMR SHORTS\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகேரள மக்களுக்கு உதவ தமிழக அரசு சம்மதம்\nஜஸ்டின் மனைவி குணமடைந்தார் | DMR SHORTS\nஅரசுக்கு நிதி வழங்கிய சிறுவன் | DMR SHORTS\nகை கோர்க்காமல் உதவலாம் | DMR SHORTS\nஅமெரிக்காவில் கொரோனா வேகம் | DMR SHORTS\nதடை மீறிய 11,565 வாகனங்கள் பறிமுதல் | DMR SHORTS\nமன்னிப்பு கேட்கிறார் மோடி | DMR SHORTS\nதனிமையை கண்காணிக்க புதிய ஆப்\nமது கடைகளை திறக்க கோரிக்கை | DMR SHORTS\nஇந்த நாடுகள் எப்படி தப்பின\nவணக்கம் வாசகர்களே | DMR SHORTS\nசீனா பேக் டூ ஃபார்ம் | DMR SHORTS\nகாய்கறி டோர் டெலிவரி | DMR SHORTS\nநீங்களும் உதவலாம்| DMR SHORTS\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 40\nகேரளாவில் முதல் மரணம் | DMR SHORTS\nகைதிகளுடன் பேச வீடியோ கால் | DMR SHORTS\nகொரோனா முதலில் பிடித்தது இவரைதானாம் Wei Guixian\nTN-ல் ஞாயிறு ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது\nஅமெரிக்காவில் பாதிப்பு லட்சத்தை தாண்டியது | DMR SHORTS\nதைரியமாக வாழவேண்டும் | அறிவுரை ஆயிரம்\nகதை நேரம் - பகுதி 5\nமனித நேயம் மகத்தானது | அறிவுரை ஆயிரம்\nஅரசு சலுகைகள், சந்தேகங்களுக்கு விடை\nபிரதமர் மோடி உரை; கொரோனா முக்கிய அறிவிப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nபாசன வடிகாலில் கடல்நீர் விவசாயம் கேள்விக்குறி\nதண்ணீர் வேண்டாம் : விவசாயிகள் கெஞ்சல்\nஇடுபொருட்கள் தயாரிக்கும் ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரி\nலாபம் தரும் சூரியகாந்தி; விவசாயிகள் மகிழ்ச்சி\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nசூப்பர் லீக் ஹாக்கி; தமிழ்நாடு போலீஸ் கோல் மழை\nமாநில ஐவர் கால்பந்து வீரர்கள் அசத்தல்\nசி.ஐ.டி., டிராபி வாலிபால்: ஸ்ரீ சக்தி வெற்றி\n5வது டிவிஷன் கிரிக்கெட் : வசந்தம் சி.சி., அணி வெற்றி\nமாநில மகளிர் கூடைபந்து போட்டி\nமாவட்ட 'லீக்' கிரிக்கெட்; 'ர���யின் ட்ராப்ஸ்' அட்டகாசம்\nமக்களுக்காக மக்கள் இல்லாமல் யாகம்\nகமலவல்லி நாச்சியார் கோயிலில் தெப்போற்சவம்\nபஞ்சமுக அனுமன் வாகனத்தில் ராஜகோபாலசுவாமி\nகொரோனாவை விரட்ட பைரவ யாகம்\nதனி அறையில் மணிரத்னம் மகன்\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகை ரித்விகா\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகை மதுபாலா\nகொரோனா விழிப்புணர்வு பதிவு நடிகர் ரகுமான்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/11/19141834/1272090/kungumam-in-head.vpf", "date_download": "2020-03-30T07:08:09Z", "digest": "sha1:Z6T5AFOWE7QBRTH3RIDD7XKU34LUQJF6", "length": 13033, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "குங்குமம் வைக்கும் முறை || kungumam in head", "raw_content": "\nசென்னை 30-03-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகுங்குமம் லட்சுமி கடாட்சம் மிக்கது. குங்குமம் வைக்கும் போது சில விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அது என்னவென்று அறிந்து கொள்ளலாம்.\nகுங்குமம் லட்சுமி கடாட்சம் மிக்கது. குங்குமம் வைக்கும் போது சில விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அது என்னவென்று அறிந்து கொள்ளலாம்.\nகுங்குமம் லட்சுமி கடாட்சம் மிக்கது. பெண்கள் குங்குமம் இடுவதால் மகாலட்சுமியின் நீங்காத அருளைப் பெறுகிறார்கள்.\nகுங்குமத்தை மோதிர விரலால் தான் இடவேண்டும். சிவப்பு நிற குங்குமமே புனிதமானது. பிற வண்ணங்களில் குங்குமம் இடலாகாது.\nமாங்கல்யம், நெற்றி, தலைவகிடின் ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் ஸ்ரீ லக்ஷ்மிதேவி உறைகின்றாள். இந்த மூன்று இடங்களிலும் குங்குமத்தை இடுவதே உத்தமமானது.\nகோயிலில் குங்குமத்தைப் பெறுகையில் வளையல்கள் அணிந்த வலக்கையில் வாங்கி அந்நிலையிலேயே வலது மோதிர விரலை வளைத்து, குங்குமத்தைத் தொட்டு நெற்றிக்கு வைத்துக் கொள்ள வேண்டும்.\nதமிழகத்தில் 67 பேருக்கு கொரோனா தொற்று- முதல்வர் பழனிசாமி பேட்டி\nதமிழகத்தில் “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” திட்டம் ஒத்திவைப்பு- அமைச்சர் காமராஜ்\nமுதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு திமுக ரூ.1 கோடி நிதி\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nகொரோனாவை தடுக்க முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு திமுக சார்பில் ரூ. 1 கோடி- முக ஸ்டாலின்\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக உயர்வு\nமது அடிமைகளுக்கு டாக்டர் பரிந்துரைப்படி மதுபானம் வழங்க கேரள முதல்வர் உத்தரவு\nதர்ம நியதியால் உண்டாகும் பாவ-புண்ணியங்கள்\nசகல தோஷங்களும் விலக வெங்கடேச கராவலம்ப ஸ்தோத்திரம்\nதிருமண வரம் அருளும் தாண்டிக்குடி முருகன் கோவில்\nநாகராஜா கோவில் பற்றிய 30 வழிபாட்டு தகவல்கள்\nசேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம்\nகொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை- இந்திய டாக்டர் கண்டுபிடிப்பு\n48 மணி நேரத்தில் வென்டிலேட்டர் ப்ரோடோடைப் உருவாக்கி மஹிந்திரா\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆக உயர்வு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு பாசிட்டிவ்\n'வைரசை பரப்புங்கள்’ என பேஸ்புக்கில் கருத்து பதிவு செய்த சாப்ட்வேர் இன்ஜினியர் கைது\nடாஸ்மாக் கடைகள் மூடல் - தற்கொலை செய்துகொள்ளும் குடிமகன்கள்\nகொரோனா நோய் பாதிப்பை ஆரம்பத்தில் கண்டறிய எளிய வழி - அமெரிக்கா தகவல்\nஇன்று ஒரே நாளில் 919 பேர் பலி - திணறும் இத்தாலி\nகொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க இந்தியாவில் உடனடி மருத்துவமனை - சீனா அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://astro.tamilnews.com/2018/05/02/mehrene-kaur-pirzada-glamour-look-latest-gossip/", "date_download": "2020-03-30T07:36:36Z", "digest": "sha1:62QBZHP6BED6ZD2VGVVDIADFGGRXAVPL", "length": 26439, "nlines": 302, "source_domain": "astro.tamilnews.com", "title": "Mehrene Kaur Pirzada glamour look latest gossip,tamil cinema gossip,tamil", "raw_content": "\nமுன்னழகை காட்டி பட வாய்ப்பு தேடும் விஜய் பட நடிகை\nமுன்னழகை காட்டி பட வாய்ப்பு தேடும் விஜய் பட நடிகை\nசினிமாவில் தற்பொழுது கவர்ச்சிக்கு மாத்திரம் தான் முக்கியத்துவம் கொடுகின்றார்கள் ,நன்றாக கவர்ச்சி காட்டினால் தான் தொழிலில் நீண்ட காலம் நிலைத்து இருக்கலாம் இல்லை என்றால் பாதியோடு நடையை கட்ட வேண்டியது தான் .\nஇதே போல தான் கடந்த வருடம் சுசீந்திரனின் நெஞ்சில் துணிவிருந்தால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மெஹ்ரின் .இவரின் கெட்ட நேரமோ தெரியவில்லை இந்த படம் மிகவும் நீளமாக இருந்ததால் இந்த படத்தின் சில காட்சிகள் நீக்கபட்டது .தற்போது அர்ஜூன் ரெட்டி ஹீரோ விஜய் தேவர கொண்டா தமிழில் அறிமுகமாகும் நோட்டா படத்��ில் ஜோடியாக நடிக்கிறார்.\nதற்போது அவர் முதன் முதலாக ஆங்கில இதழின் முன் பக்க அட்டை படத்திற்கு நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ளார். இந்த கவர்ச்சியான புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.இது பல இரசிகர்களின் சூட்டை கிளப்பியுள்ளது .\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nஹாரி திருமணத்தின் பெண் தோழி பிரியங்கா சோப்ராவா \nபல கோடி சொத்து இருந்து பாலத்திற்கு கீழ் வசிக்கும் ஜாக்கி ஜானின் மகள்\n120 ஆடைகளை அணிந்து கீர்த்தி சுரேஷ் சாதனை\nமீண்டும் நெருங்கி பழகும் ஆரவ் ஓவியா : இது என்ன புது புரளியா இருக்கு\nதல தளபதிக்கு தங்கச்சியாகவே மாட்டேன் :நடிகையின் பகீர் பேட்டி\nகுழந்தைகளின் உடல் பருமனாக காரணமாக அமையும் பழக்கங்கள்…\nகண்டி கலவரத்தின் சூத்திரதாரிக்கு விளக்கமறியல் நீடிப்பு\nஅவர் என் உள்ளாடையை கூட விட்டுவைக்க வில்லை : மேக்னா நாயுடு புகார்\nஆர்யாவின் காதலி பிக் போஸ் 2 வில் கலந்து கொல்லவில்லையாம் :பிக் போஸ் செட்டாகாதாம்\n“ஓ இந்த ஐட்டம் நம்பர் கூட இருக்கிறாரா” கமல் டீசரில் சொன்ன ஐட்டம் நடிகை இவரா \nகாதலருடன் நெருக்கமாக இருக்கும் ராய் லக்ஸ்மி : வைரலாகும் புகைப்படம்\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nதமிழ் மாதம் வரும் ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் – ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nகடவுள் சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச்செய்வது வழக்கத்தில் இருக்கிறது. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து ...\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nநீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உள்ள வழிமுறைகளை காணலாம்.(Devotional Horoscope ) யந்திரமயமான உலகில் வாழும் நமக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. ...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nAstro Head Line, Astro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. ...\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஇது போன்ற கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா \nநீங்கள் காணும் கனவுகள் யாவும் பலிக்கின்றதா\n9 9Shares ஒரு மனிதன் தனது இன்ப துன்பங்களை மறந்து நிம்மதியாக இருப்பது அவன் உறக்க நிலையில் தான். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு ...\nநீங்கள் பிறந்த கிழமையின் படி இறைவனை எப்படி வழிப்பாடு செய்தால் வெற்றி கிடைக்கும்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nAstro Head Line, கனவு, சோதிடம், பொதுப் பலன்கள்\n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\n9 9Shares நல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம். கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது. அன்று ...\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\n7 7Shares கைரேகை, நியூமராலஜி, நாடி, கிளி ஜோதிடம் என பல வகைகளில் ஒருவரது எதிர்காலம் எப்படியாக அமையும், ஒருவரது குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ளலாம் ...\nபல்லி ஒலி எழு��்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள்\nAstro Head Line, சோதிடம், பொதுப் பலன்கள்\nசில நம்பிக்கைகள் பின்பற்றப்படுவதால் என்ன பலன்கள்…\nநம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.(Devotional Benefits Today Horoscope ...\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nஎந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது\nஇன்றைய நாள், இன்றைய பலன்\nஇன்றைய ராசி பலன் 23-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, ஷவ்வால் 8ம் தேதி, 23.6.18 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 7:05 வரை; அதன்பின் ...\nமுதலாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள் இதோ உங்கள் வாழ்கை ரகசியம்\nஇன்றைய ராசி பலன் 22-06-2018\nமலர்களில் கடவுளுக்கு உகந்தவை கூடாதவை எவை..\nமலர்கள் என்பது ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது. மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும்.(Devotional ...\nஇன்றைய ராசி பலன் 21-06-2018\nவீட்டில் ஒட்டடை இருந்தால் அதுவும் வாஸ்து பிரச்சனையை ஏற்படுத்துமா…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஅவர் என் உள்ளாடையை கூட விட்டுவைக்க வில்லை : மேக்னா நாயுடு புகார்\nஆர்யாவின் காதலி பிக் போஸ் 2 வில் கலந்து கொல்லவில்லையாம் :பிக் போஸ் செட்டாகாதாம்\n“ஓ இந்த ஐட்டம் நம்பர் கூட இருக்கிறாரா” கமல் டீசரில் சொன்ன ஐட்டம் நடிகை இவரா \nகாதலருடன் நெருக்கமாக இருக்கும் ராய் லக்ஸ்மி : வைரலாகும் புகைப்படம்\nகண்டி கலவரத்தின் சூத்திரதாரிக்கு விளக்கமறியல் நீடிப்பு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2015/02/blog-post_17.html", "date_download": "2020-03-30T07:00:18Z", "digest": "sha1:MKCNNHMZSEOMIYVCQTOKOUDFZWVNU6RO", "length": 7584, "nlines": 75, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: பச்சை பயறு அடை", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nபச்சை பயறு - 1 கப்\nகோதுமை மாவு - 2 கப்\nமிளகாய் தூள் - 1 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்\nபெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்\nசீரகம் - 1/2 டீஸ்பூன்\nஉப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு\nஎண்ணை - தேவையான அளவு\nபச்சை பயறை 4 முதல் 5 மணி நேரம் ஊற வைத்துக் க்ழுவி, நீரை ஒட்ட வடித்து விட்டு, வடிகட்டியில் போட்டு வைக்கவும். 10 நிமிடங்கள் கழித்து, பயறை மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும். 1 அல்லது 2 சுற்றுகள் சுற்றினால் போதும்.\nஅரைத்த பயறை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் கோதுமை மாவு, மிளகாய் தூள், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், சீரகம், உப்பு ஆகியவற்றைச் சே��்த்து நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும். தேவையானால் சிறிது நீரைத் தெளித்து, சப்பாத்திக்கு பிசைவது போல் மிருதுவாகப் பிசைந்துக் கொள்ளவும். சிறிது எண்ணையை மாவின் மேல் தடவி 30 முதல் 45 நிமிடங்கள் வரை மூடி வைத்து ஊற விடவும்.\nதோசைக்கல்லை அடுப்பிலேற்றி சூடானதும் சிறிது எண்ணையை விட்டு தேய்த்து விடவும். ஒரு ஆரஞ்சு பழ அளவு மாவை எடுத்து கல்லின் மேல் வைத்து, விரல்களால் மெல்லிய அடையாகத் தட்டவும். (கல்லில் தட்ட சிரமமாக இருந்தால், ஒரு வாழை இலையிலோ அல்லது பிளாஸ்டிக் பேப்பரிலோ தட்டி எடுத்து கல்லில் போடவும்). அடையை சுற்றி சிறிது எண்ணையை விட்டு, இரு புறமும் திருப்பி திருப்பிப் போட்டு சிவக்க சுட்டெடுக்கவும். அடையை கல்லில் போட்ட பின், ஒரு பெரிய ஸ்பூனின் பின் புறத்தால் அடையை எல்லா இடத்திலும் சற்று அழுத்தி விட்டால், அடை மெல்லியதாக பரவிக் கொள்ளும். மிதமான தீயில் 5 நிமிடங்கள் வேக விட்டால் அடை நன்றாக சிவந்து விடும்.\nஇதை தயிர் மற்றும் ஊறுகாயுடன் பரிமாறலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவித்தியாசமாகவும், பார்க்கவே சூப்பராகவும் உள்ளது. செய்து பார்க்கிறேன்.\n17 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 7:23\nஇன்றே செய்து பார்த்து விடுவதாக வீட்டில் சொல்லி உள்ளார்கள்... நன்றி...\n18 பிப்ரவரி, 2015 ’அன்று’ முற்பகல் 7:36\nஆதி வெங்கட், திண்டுக்கல் தனபாலன் - நன்றி. செய்து பார்த்து கருத்துகளை தெரிவிக்கவும்.\n18 பிப்ரவரி, 2015 ’அன்று’ முற்பகல் 9:48\nஅனைத்தும் எளிமை மற்றும் இனிமை நன்றி சகோதரி\n9 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 7:40\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=43&Itemid=67&limitstart=100", "date_download": "2020-03-30T06:41:30Z", "digest": "sha1:GI4PHQJI6C53TF7NZ62SAJAWSZZ5O65J", "length": 11729, "nlines": 156, "source_domain": "nidur.info", "title": "அரசியல்", "raw_content": "\n101\t லோக்சபா தொகுதிவாரியாக முஸ்லீம் வாக்காளர்கள் எண்ணிக்கை விபரம்\n104\t நான்கு பேரைக்கண்டு அஞ்சும் மோடி\n105\t மோடியை துரத்தும் கேள்விக் கணைகள் Wednesday, 12 March 2014\t 437\n106\t மோடிக்காக பொய்யான கருத்துக்கணிப்பு வெளியிடும் ஜூ.வி.யின் அயோக்கியத்தனம் அம்பலம்\n காங்கிரஸ் எதிர்ப்பின் பின்னணியில் தெரிந்தும் தெரியாமலும் ஒளிந்துள்ள பா.ஜ.க ஆதரவு... Monday, 10 March 2014\t 325\n108\t கேஜ்ரிவாலை சந்திப்பதற்கு மோடி மறுப்பதன் காரணம் இந்த 17 கேள்விகள் தானோ...\n109\t அரசியலுக்கு மறுபெயர் அவலம்\n110\t கருத்துக்கணிப்பு: மோசடி அம்பலம் Wednesday, 26 February 2014\t 683\n111\t அரசியல் ஒரு சாக்கடை என்று ஒதுங்கிவிடாதீர்கள்\n112\t கருணாநிதியின் முஸ்லிம் விரோதப் போக்கு: ஒரு துரோக வரலாறு\n113\t கருணாநிதியின் முஸ்லிம் விரோதப் போக்கு: ஒரு துரோக வரலாறு\n114\t ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க... தமிழக அரசின் அறிவிப்பு சரிதானா\n115\t 14, பிப்ரவரி 2014 அன்று அரவிந்த் கேஜ்ரிவாலின் பதவி விலகல் உரை.. Sunday, 16 February 2014\t 495\n116\t காவிப் படையின் அடியாளாக கருப்புத் துண்டு வைகோ\n117\t காஷ்மீர் : அப்சல் குருவுக்காக அழக்கூட உரிமையில்லை..\n118\t காந்தியின் ரத்தம் இன்னும் காயவில்லை...\n119\t காந்தி ஏன் கொல்லப்பட்டார்\n120\t முஸ்லிம்களுடன் சகோதரத்துவம் பேணிக்கொண்டிருக்கும் கிறிஸ்தவர்களைப் பிரித்துப்போடும் முயற்சியில் இஸ்ரேலிய அதிபர்\n121\t மோடியின் பிரதமர் கனவை தவிடு பொடியாக்கிக் கொண்டு இருக்கும் அரவிந்த் கேஜரிவால்\n122\t மோடியின் தோல்வி துவங்கிவிட்டது - அது தடுக்கமுடியாதது...\n123\t எகிப்து எங்கே செல்கிறது\n124\t ஜன் லோக்பால் என்றால் என்ன\n125\t ஒன்றா, இரண்டா எடுத்துச் சொல்ல\n126\t இந்தியாவை உளவு பார்த்த அமெரிக்க “NSA-ஐ“ காட்டிக்கொடுக்க தயங்கும் இந்திய அரசு\n127\t தேர்தலும், பாஜக நாடகமும் \n128\t உலக மகா பித்தலாட்டப் பொய்யர்கள் Thursday, 05 December 2013\t 1144\n129\t இந்திய – இஸ்ரேல் உறவு – ஒரு வரலாற்றுப் பார்வை Sunday, 01 December 2013\t 744\n130\t சிறுபான்மையினர், தலித்துகள் என்ன செய்யப் போகிறார்கள்\n131\t அரபு தேசத்தை பிளவு படுத்திய ஐரோப்பிய காலனித்துவம். – ஓர் அரசியல் நோக்கு\n132\t மோடி வந்த பின் இந்திய அரசியல் மிக கேவலமான நிலைக்கு சென்று விட்டது Sunday, 24 November 2013\t 578\n133\t யாசர் அராஃபத் விஷம் வைத்து கொல்லப்பட்டார் – அல்ஜசீரா வீடியோ Saturday, 16 November 2013\t 504\n134\t ''இந்தியாவுக்கு நேரக் கூடிய மிகப் பெரிய அபாயம் வலதுசாரி இந்து மதவாதம்'' - நேரு Thursday, 14 November 2013\t 1023\n135\t இந்திய வரலாற்றின் மறைக்கப்பட்ட, மறக்கடிக்கப்பட்ட பக்கங்கள் Monday, 11 November 2013\t 797\n136\t ஆசாத், கித்வாய்: இரு ஆளுமைகள்\n137\t நேருவை மோடி வெறுப்பதில் என்ன வியப்பு\n138\t நரேந்திர மோடி செய்துள்ள ஊழல்கள் Sunday, 03 November 2013\t 543\n139\t பொய் சொல்வதில் கிண்ணஸ் சாதனையை நோக்கி மோடி\n140\t இந்தியாவின் இரும்பு மனுஷி இந்திரா காந்தி Thursday, 31 October 2013\t 760\n141\t மன்மோகன்சிங்கின் மைனஸ்ஸும் ப்லஸ்ஸும் Thursday, 31 October 2013\t 433\n142\t பாட்னா தொடர் குண்டுவெடிப்பு - ஒரு ஆய்வு\n143\t இஸ்லாமிய இளைஞர்கள் ISI தொடர்பு பற்றிய ராகுல் காந்தியின் பேச்சின் கருத்தென்ன\n144\t பா.ம.க-வை அரசியல் கட்சிகள் புறக்கணிக்க வேண்டும் Monday, 21 October 2013\t 416\n145\t மோடிக்காக செய்தியை திரித்து வெளியிடும் பத்திரிகைகள் Tuesday, 08 October 2013\t 388\n146\t தனிநபர் விமர்சனம் மூலம் மோடிக்கு விளம்பரத்தை ஏற்படுத்திக் கொடுத்திடக் கூடாது\n147\t முஸ்லிம் வேட்பாளர் எப்படி நடக்க வேண்டும்\n148\t எகிப்தில் 55,000 முஸ்லிம் மதப் போதகர்களுக்கு தடை\n149\t நேற்று லிபியா, இன்று சிரியா\n150\t முல்லாக்கள், ஸியோனிஸ்டுகளின் கூட்டுச் சதியில் எகிப்தில் கருவருக்கப்படும் சகோதரத்துவ அமைப்பு Monday, 26 August 2013\t 358\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/02/01221657/Three-temple-elephants-returned-to-Trichy.vpf", "date_download": "2020-03-30T05:58:05Z", "digest": "sha1:RUPUNWP2IE364VV3AORSSGTJ3BAX6OYW", "length": 14554, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Three temple elephants returned to Trichy || புத்துணர்வு முகாமிற்கு சென்ற 3 கோவில் யானைகள் திருச்சி திரும்பின", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமகாராஷ்டிராவில் புதிதாக 12 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி - வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 215ஆக உயர்வு | சீனாவில் மீண்டும் இயல்பு நிலை - அனைத்து போக்குவரத்து சேவைகள் தொடக்கம் | இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1071 ஆக உயர்வு | மருத்துவர்களின் பரிந்துரையுடன் மது\" - கேரளா முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு | சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை |\nபுத்துணர்வு முகாமிற்கு சென்ற 3 கோவில் யானைகள் திருச்சி திரும்பின + \"||\" + Three temple elephants returned to Trichy\nபுத்துணர்வு முகாமிற்கு சென்ற 3 கோவில் யானைகள் திருச்சி திரும்பின\nபுத்துணர்வு முகாமிற்கு சென்ற 3 கோவில் யானைகள் திருச்சி திரும்பின.\nஇந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆண்டுதோறும் கோவில் மற்றும் மடங்களில் உள்ள யானைகளின் நலவாழ்வு கருதியும், அவை முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் அதற்கு புத்துணர்வு அளிப்பதற்காகவும் சிறப்பு நல��ாழ்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் கடந்த டிசம்பர் மாதம் 15-ந் தேதி தொடங்கி நடந்தது. இந்த முகாமில் பங்கேற்க கோவில் யானைகள் அனுப்பி வைக்கப்பட்டன.\nஅந்த வகையில் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ஆண்டாள் யானை, மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் லட்சுமி யானை, திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் அகிலா யானை ஆகிய 3 யானைகளும் கடந்த டிசம்பர் மாதம் திருச்சியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன. இம்முகாமில் யானைகளுக்கு தினமும் காலை, மாலை நடைபயிற்சியும், பசுந்தீவனம், சத்தான உணவு, ஊட்டச்சத்துடன் கூடிய இயற்கை மருந்துகளும் வழங்கப்பட்டன.\nஇந்த நிலையில் புத்துணர்வு முகாம் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதையடுத்து முகாமில் பங்கேற்ற யானைகள் அந்தந்த கோவில்களுக்கு திரும்பின. இதில் திருச்சியில் இருந்து சென்ற ஆண்டாள், லட்சுமி, அகிலா ஆகிய 3 யானைகளும் நேற்று அதிகாலை திரும்பின. அவை நேற்று முழுவதும் ஓய்வில் இருந்தன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் கோவில் நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர்.\n1. கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து சிதம்பரம் நகராட்சி பணியாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம்\nசிதம்பரத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து நகராட்சி பணியாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது.\n2. பயிற்சி முடித்த 350 வீரர்கள் சத்திய பிரமாணம் எடுக்கும் நிகழ்ச்சி எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் நடைபெற்றது\nஎம்.ஆர்.சி. ராணுவ முகாமில் பயிற்சி முடித்த 350 வீரர்கள் சத்திய பிரமாணம் எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.\n3. கிரு‌‌ஷ்ணகிரியில் பெண் காவலர்களுக்கான புற்றுநோய் பரிசோதனை முகாம் கலெக்டர் தொடங்கி வைத்தார்\nகிரு‌‌ஷ்ணகிரியில் பெண் காவலர்களுக்கான புற்று நோய் பரிசோதனை முகாமை கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்.\n4. கிரு‌‌ஷ்ணகிரியில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் 582 பேருக்கு பணி நியமன ஆணை\nகிரு‌‌ஷ்ணகிரியில் நடந்த தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் 582 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.\n5. விவசாயிகள் விளை பொருட்களை பாதுகாப்பாக வைக்க தமிழகத்தில் 60 இடங்களில் சேமிப்ப�� கிடங்கு\nவிவசாயிகள் விளை பொருட்களை பாதுகாப்பாக வைக்க தமிழகத்தில் 60 இடங்களில் சேமிப்பு கிடங்கு உள்ளது என்று உதவி பொது மேலாளர் கூறினார்.\n1. ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: பிரதமர் மோடி\n2. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவே கடுமையான கட்டுப்பாடுகள் : பிரதமர் மோடி\n3. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும்; மத்திய அரசு\n4. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 106 புதிய பாதிப்புகள் - 6 இறப்புகள் பதிவாகியுள்ளன\n5. கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; அமைச்சர் விஜயபாஸ்கர்\n1. திருமங்கலம் அருகே கள்ளக்காதலனுடன் வாழ்ந்த பெண் வெட்டிக் கொலை - தம்பி வெறிச்செயல்\n2. உணவு கேட்டு மறியலில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் மீது போலீசார் தடியடி - கோவையில் பரபரப்பு\n3. திருச்செந்தூரில் பயங்கரம்: மெக்கானிக் சரமாரி வெட்டிக்கொலை - சித்தப்பாவுக்கும் அரிவாள் வெட்டு; 9 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n4. நடைபயிற்சிக்கு சென்ற காங்கிரஸ் பிரமுகருக்கு அரிவாள் வெட்டு - செல்போன் கொள்ளையர்கள் அட்டகாசம்\n5. அந்தியூர் அருகே மகள்களுடன் சிலம்பம் கற்கும் நடிகை தேவயானி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/arivu-pathippagam", "date_download": "2020-03-30T07:43:24Z", "digest": "sha1:CBLBG6LVY36KSPHVUGBNOHSM3CAMT4TO", "length": 4547, "nlines": 161, "source_domain": "www.panuval.com", "title": "அறிவுப் பதிப்பகம்", "raw_content": "\nஃபிளாஷ் கார்டுகள்1 அறிவியல் / தொழில்நுட்பம்9 இயற்கை / சுற்றுச்சூழல்1 இலக்கணம்1 இலக்கியம்‍‍23 உடல்நலம் / மருத்துவம்5 உளவியல்4 கட்டுரைகள்41 கணிப்பொறி1 கல்வி1 கவிதைகள்8 கேள்வி- பதில்1 சட்டம்1 சினிமா2 சிறுகதைகள் / குறுங்கதைகள்26 சிறுவர் கதை3 சிறுவர் நூல்கள்1 சுயமுன்னேற்றம்8 தத்துவம்4 நகைச்சுவை1 நாடகம்5 நாட்டாரியல்3 நாவல்10 பயணக் கட்டுரை2 பெண்ணியம்6 பொது அறிவு57 பொன்மொழிகள்6 மார்க்சியம்1 மேலாண்மை4 மொழிபெயர்ப்புகள்2 வரலாறு4 வாழ்க்கை / தன் வரலாறு54 விடுகதை1 வேளாண்மை / விவசாயம்1\n+2 டிப்ஸ் உற்சாகத்தைத் தரும் நூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/crime/series-about-prison-experience-by-g-ramachandran-7", "date_download": "2020-03-30T08:14:42Z", "digest": "sha1:UETI542HYOD47BGUDY7JS3GHCMYMK2AO", "length": 5845, "nlines": 142, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 25 March 2020 - ஜெயில்... மதில்... திகில்! - புதிய தொடர் - 7 | series-about-prison-experience-by-g-ramachandran-7", "raw_content": "\nவேகமெடுக்கும் கொரோனா... தப்புமா தமிழகம்\nகொரோனா தடுப்பூசிக்காக இரக்கமற்ற பேரம்\nசுய முன்னேற்றப் பாதையில் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதிகள்\nபுதிய வைரஸ்கள் உருவாவது எவ்வாறு\nமிஸ்டர் கழுகு: ரஜினி வைத்த வேட்டு...\nஅலைக்கழிக்கும் வங்கிகள்... வேதனையில் விவசாயிகள்\n“யானைகளைக் கொல்ல அரசுதான் தூண்டுகிறது\n“2021-ல் எடப்பாடியார்தான் முதல்வர் வேட்பாளர்\n‘50 சீட் இலக்கு... பா.ஜ.க கையிலெடுக்கும் பட்டியலின அரசியல்\n“மாநிலத் தலைமையை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும்\n - புதிய தொடர் - 7\n - புதிய தொடர் - 7\n - புதிய தொடர் - 7\n - புதிய தொடர் - 9\n - புதிய தொடர் - 8\n - புதிய தொடர் - 7\n - புதிய தொடர் - 6\n - 3 - ஆட்டோ சங்கரின் கடைசி முத்தம்\nசுடச்சுட எட்டணா... பளப்பள நோட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2014/03/blog-post_18.html", "date_download": "2020-03-30T07:53:29Z", "digest": "sha1:R3DB4LTECPMPTSRMJJ5TFW4REGR2HJCL", "length": 5592, "nlines": 68, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: காய்கறி வடை", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nஉளுத்தம் பருப்பு - 1/2 கப்\nதுவரம் பருப்பு - 1/2 கப்\nபயத்தம் பருப்பு - 1/2 கப்\nகாய்ந்த மிளகாய் - 3\nதேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்\nபீன்ஸ் - 6 முதல் 8 வரை\nமுட்டைகோஸ் - சிறு துண்டு\nபச்சை மிளகாய் - 2\nகொத்துமல்லி இலை - ஒரு சிறிய கட்டு\nபெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை\nஉப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு\nஎண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு\nஉளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, பயத்தம் பருப்பு மூன்றையும் ஒன்றாக 1 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் நன்றாகக் களைந்து கழுவி, தண்ணீரை ஒட்ட வடித்து விட்டு, அத்துடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல், கெட்டியாக அரைத்தெடுக்கவும்.\nவெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nகேரட்டின் தோலை சீவி விட்டு துருவிக் கொள்ளவும், பீன்ஸை நீளவாக்கில் நான்காக வெட்டி, அதை சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். முட்டை கோஸயும் பொடியாக நறுக்கி கொள்ளவும��.\nநறுக்கிய காய்கறி, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி இலை, தேங்காய் துருவல், பெருங்காயத்தூள் ஆகியவற்றை அரைத்து வைத்துள்ள மாவுடன் சேர்த்து நன்றாக பிசையவும்.\nஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும், ஒரு சிறு ஆரஞ்சு பழ அளவு மாவை எடுத்து வடையாக தட்டி, எண்ணையில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisiragukalrk.com/2016_09_26_archive.html", "date_download": "2020-03-30T06:37:09Z", "digest": "sha1:DTOWDULFDF55SK4XZKPN753U46ABYPV5", "length": 90597, "nlines": 1915, "source_domain": "www.kalvisiragukalrk.com", "title": "கல்வி சிறகுகள் ஆர்கே: 09/26/16", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - இணை இயக்குநர்கள் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு ஆணை வெளியீடு\nபள்ளிக்கல்விதுறை இணை இயக்குனர் கள் மாற்றம் மற்றும் பதவி உயர்வு\nசெல்வகுமார்- JD non formal\nசிறுமிக்கு சிறுநீரகம் அளித்த ஆசிரியை\nஇறந்தப் பின்னும் உடலுறுப்புகளை தானம் அளிக்க மறுக்கும் இந்த உலகில் தன் வகுப்பில் பயிலும் சிறுமிக்காக சிறுநீரகத்தைத் தானமாக அளிக்க முன்வந்த ஆசிரியரின் செயல் அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லயலா என்ற அமெரிக்காவை சேர்ந்த நான்கு வயது சிறுமி, மைக்ரோஸ்கோப்\nபாலியான்கிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் சிறுமிக்கு சிறுநீரகம் செயலிழந்து 12 மணி நேரத்துக்கு ஒருமுறை டயாலிசிஸ் செய்ய வேண்டி இருந்தது. குழந்தை மிகவும் சோர்வுற்று காணப்பட்டாள். மேலும், சிறுமிக்கு வேறு சிறுநீரகம் பொருத்த வேண்டும். இல்லையென்றால் உயிருக்கு ஆபத்தாகி விடும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் விளம்பரமும் செய்யப்பட்டது.\nஇந்நிலையில் லயலா படித்த பள்ளியின் ஆசிரியை படிஸ்டா என்பவர் தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக கொடுக்க முன்வந்துள்ளார். இதுகுறித்து ஆசிரியை படிஸ்டா கூறிய���ாவது, “லயலா உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என கேள்விப்பட்டு மிகவும் வருத்தமடைந்தேன். உடனே நான் மருத்துவரிடம் சென்று என்னை பரிசோதனை செய்து, எனது சிறுநீரகத்தை சிறுமிக்குத் தானமாக கொடுத்தேன்” என்று கூறியுள்ளார்.\nஇந்த ஆசிரியரின் மிக அற்புதமான செயலையடுத்து நாடு முழுவதும் இருந்து வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சிறுமி உடல்நலம் தேறி வருகிறார்.\nசென்டாக் கவுன்சிலிங் தேதி மாற்றம் \nஇறுதி கட்ட சென்டாக் கவுன்சிலிங் 28ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nஎம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், நர்சிங், பி.பி.டி., படிப்புகளுக்கான இறுதி கட்ட சென்டாக் கவுன்சிலிங் 26, 27 ஆகிய தேதிகளில் நடக்கும் என,\nஅறிவிக்கப்பட்டிருந்தது. பெற்றோர், மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று தற்போது இது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 26ம் தேதிக்கு பதிலாக 28ம் தேதி கவுன்சிலிங் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎம்.பி.பி.எஸ்., பல் மருத்துவ கவுன்சிலிங் தள்ளி வைக்கப்பட்டுள்ளதையடுத்து 28ம் தேதி நடக்க இருந்த பி.பார்ம் கவுன்சிலிங் வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று 26ம் தேதி வெளியிடப்பட உள்ளது. மதர்தெரஸா கல்லுாரியில் மொத்தம் 17 பி.பார்ம் இடங்கள் உள்ளன.\nபுதுச்சேரி: ஓ.பி.சி.,-1, முஸ்லிம்-1, எஸ்.சி.,-6\nகாரைக்கால்: பொது-1, ஓ.பி.சி.,-1, எம்.பி.சி.,-2 எஸ்.சி.,-1, மாகி:ஓ.பி.சி.,-1, ஏனாம்: எஸ்.சி.,-1,\nமேலும் விபரங்களை www.centaconline.in என்ற இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.\nமத்திய அரசில் வேலை செய்ய விருப்பமா\nமத்திய அரசில் நிரப்பப்பட உள்ள மூத்த ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் மூத்த தொழில்நுட்ப உதவியாளர் பணிகளுக்கு காலியாக இடங்களை நிரப்புவதற்கு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணி: மூத்த ஆராய்ச்சி உதவியாளர்\nகல்வித் தகுதி: வேதியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nபணி: மூத்த தொழில்நுட்ப உதவியாளர்\nதகுதி: விவசாயப் பொருளியல், தாவரவியல், மரபியல் ஆகியவற்றில் முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nதேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.\nவிண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.100/- எஸ்சி,எஸ்டி,மாற்றுத்திறனாளிகள் கட்டணம் இல்லை..\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய http://sscsr.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி35 ராக்கெட்: ஸ்காட்சாட் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்\nஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 8 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி35 ராக்கெட் திங்கள்கிழமை காலை 9.12 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஸ்காட்சாட்டை தொடர்ந்து மற்ற 7 செயற்கோள்களும் வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.\nஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி- சி35 ராக்கெட் ஏவப்பட்டது.\nபிஎஸ்எல்வி - சி35 ராக்கெட்டில் பருவநிலை தொடர்பான ஆய்வுக்காக 371 கிலோ எடையுள்ள ‘ஸ்காட்சாட்-1’ என்ற செயற்கைக்கோள் அனுப்பப்பட்டது. வானிலை முன்னறிவிப்பு குறித்த தகவல்களை இந்த செயற்கைக்கோள் மூலம் பெற இயலும். இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 720 கி.மீ. உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டது. துருவ சூரிய ஒத்தியங்கு சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள்.\nமற்ற 7 செயற்கைக் கோள்களும்..\nஇதுதவிர அல்ஜீரியா, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகள் தயா ரித்துள்ள 5 செயற்கைக் கோள்கள், மும்பை ஐஐடி உருவாக்கியுள்ள ‘பிரதம்’, பெங்களூரு பிஇஎஸ் பல் கலைக்கழகம் உருவாக்கியுள்ள ‘பிசாட்’ ஆகிய செயற்கைக் கோள்களும் அனுப்பப்பட்டன.\nஇந்த 7 செயற்கைக்கோள்கள் துருவ வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்படுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. 8 செயற்கைக்கோள்களின் மொத்த எடை 675 கிலோ.\nஇந்திய ராக்கெட் மூலமாக ஒரே பயணத்தின்போது, இருவிதமான சுற்றுப்பாதைகளில் செயற்கைக் கோள்களை நிலைநிறுத்துவது இதுவே முதல்முறை.\nபிஎஸ்எல்வி சி-35 ராக்கெட்டை 8 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக ஏவிய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விஞ்ஞானிகளுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், \"இத்தருணம் பெருமகிழ்ச்சி மற்றும் பெருமையைத் தருகிறது. நம் விஞ்ஞானிகள் தொடர்ந்து வரலாறு படைத்து வருகின்றனர். கண்டுபிடிப்பில் அவர்களின் பேர���ர்வம், 125 கோடி இந்தியர்களின் மனதைத் தொட்டிருக்கிறது. இந்தியாவை உலக அளவில் பெருமை கொள்ளச் செய்திருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்\nஅக்டோபரில் வங்கிகளுக்கு 5 நாள் தொடர் விடுமுறை: பணப் பரிவர்த்தனைகள் பாதிக்கும்\nஅக்டோபர் மாதம் 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை வங்கிகளுக்கு 5 நாள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால், வங்கி பணப் பரிவர்த்தனைகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nவரும் அக்டோபர் 10-ம் தேதி திங்கள்கிழமை ஆயுதபூஜை பண்டிகையும், 11-ம் தேதி விஜயதசமியும், 12-ம் தேதி மொகரம் பண்டிகையும் கொண் டாடப்படுகிறது. இதனால் 3 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 8-ம் தேதி இரண்டாவது சனிக் கிழமை என்பதாலும், மறுநாள் 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் வங்கிகளுக்கு விடுமுறை தினமாகும். இதனால் வங்கிகளுக்கு தொடர்ந்து 5 நாள் தொடர் விடுமுறை வருகிறது.\nஇதனால் வங்கிப் பணப் பரிவர்த்தனைகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் ஏடிஎம் மையங்களிலும் பணத்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்படும்.\nஇதுகுறித்து, வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது:\nவங்கிகளுக்கு ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் மொகரம் பண்டிகைக்கு 3 நாள்தான் விடுமுறை. ஆனால், அதற்கு முன்பாக சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை வருவதால் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஎனினும், விடுமுறை நாட்களில் வாடிக்கை யாளர்கள் பாதிக்காத வகையில் அனைத்து ஏடிஎம் மையங்களிலும் போதிய அளவு பணம் இருப்பில் வைக்கப்படும்.\nமேலும், தற்போது பெரும் பாலான வங்கிகளின் வெளியே பணம் செலுத்துவதற்கும், பாஸ் புத்தகத்தை பதிவு செய்வதற்கும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் எளிதாக பணத்தை செலுத்தலாம். அத்துடன், வங்கி விடுமுறை நாட்களில் ஆன்-லைன் சேவை செயல்படும்.\nஇவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.\nஇனிமேல் தங்கள் அதிகார எல்லைக்குள் மட்டுமே பல்கலைக்கழகங்கள் தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்த முடியும் \nபல்கலைக்கழகங்கள் தங்கள் அதிகார எல்லைக்குள் மட்டுமே தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்த வேண்டும் என்று யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஆனால், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் உட்பட 14 திறந்தநிலை பல்கலைக்கழகங் களுக்கு மட்டும் அந்தந்த மாநில���் முழுவதும் தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nகல்லூரிக்கு சென்று படிக்க இயலாதவர் களுக்கும் பணியில் இருந்துகொண்டு படிப்பை தொடர விரும்புவோருக்கும் கைகொடுப்பது தொலைதூரக்கல்வி படிப்பு கள்தான் (அஞ்சல்வழி கல்வி திட்டம்), தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர், கோவை பாரதியார், திருச்சி பாரதிதாசன் உட்பட அனைத்து பல்கலைக்கழகங்களுமே தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்தி வருகின்றன. இவற்றில் லட்சக்கணக்கானோர் சேர்ந்து படித்தும் வருகின்றனர். தொழில் நுட்ப பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகம்கூட தொலைதூரக்கல்வி திட்டத்தில் எம்பிஏ, எம்சிஏ படிப்புகளை வழங்கு கிறது. பிஎட் படிப்பும் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் அஞ்சல் வழியில் வழங்கப்படுகிறது.\nஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் குறிப்பிட்ட அதிகார எல்லை (Territorial Jurisdiction) வரையறுக்கப்பட்டுள்ளது. உதார ணத்துக்கு சென்னை பல்கலைக்கழகத்தின் அதிகார எல்லை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களை உள் ளடக்கியது. இந்த மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் இப்பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்று செயல்படு கின்றன. அதேபோல், தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் அதிகார எல்லை திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது.\nதற்போது பல்கலைக்கழகங்கள் தங்கள் அதிகார எல்லையை தாண்டி தொலைதூரக்கல்வி படிப்புகளை வழங்கி வருகின்றன. தேர்வு மையங் களையும் நிறுவி வருகின்றன. எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவரும் எந்த பல்கலைக்கழகத்திலும் தொலைதூரக்கல்வி திட்டத்தில் படிக்கும் நிலை தற்போது இருந்து வருகிறது.\nஇந்த நிலையில், பல்கலைக் கழகங்கள் தங்கள் அதிகார எல்லையை தாண்டி தொலைதூரக்கல்வி படிப்புகள் நடத்துவதற்கும் தேர்வு மையங்கள் அமைப் பதற்கும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தடை விதித்துள்ளது. பல்கலைக்கழகங்கள் அதிகார எல்லையை தாண்டி தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்தக்கூடாது என்று அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், திறந்தநிலை பல்கலைக் கழகங்கள் தங்கள் மாநிலம் முழுவதும் தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்தவும், தேர்வு மையங்களை நிறுவவும் யுஜிசி அனுமதி அளித்துள்ளது.\nயுஜிசி-யின் இந்த உத்தரவின்படி, இனிமேல் தமிழக பல்கலைக்கழகங்கள் தங்கள் அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதியில்தான் தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்த முடியும். தேர்வு மையங் களையும் அமைக்க முடியும் உதாரணத்துக்கு சென்னை பல்கலைக்கழகம் இனிமேல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டுமே தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்த இயலும். அங்கு மட்டுமே தேர்வு மையங்களையும் அமைக்க முடியும்.\nதமிழகத்தில் உள்ள ஒரே திறந்த நிலை பல்கலைக்கழகமான தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்துக்கு மாநிலம் முழுவதும் தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்த யுஜிசி அனுமதி அளித்திருப்பதாக அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எம்.பாஸ்கரன் ‘தி இந்து’விடம் தெரிவித்தார். மேலும், கடந்த 2014-ம் ஆண்டு நிறுத்திவைக்கப்பட்டிருந்த எம்.பில், பிஎச்.டி. படிப்புகளை மீண்டும் ரெகுலர் முறையில் நடத்துவதற்கு யுஜிசி அனுமதி அளித்திருப்பதாகவும் அப்படிப்புகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.\nஇதற்கிடையே, யுஜிசியின் உத்தரவுக்கு சென்னை பல்கலைக்கழகம் உட்பட பல பல்கலைக்கழகங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை ஆணை பெற்றிருக்கின்றன. எனவே, அப்பல்கலைக்கழகங்கள் தொடர்ந்து மாநிலம் முழுவதும் தொலைதூரக் கல்வி படிப்புகளை நடத்தி வருகின்றன. இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக பதிவாளர் பா.டேவிட் ஜவகரிடம் கேட்டபோது, “யுஜிசி உத்தரவுக்கு இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் தடை ஆணை பெற்றிருக்கிறோம். எனவே, வழக்கம்போல் தொலை தூரக்கல்வி படிப்புகள் அனைத்து இடங்களிலும் வழங்கப்பட்டு வருகின்றன. எங்களைப் போன்று பல பல்கலைக்கழகங்களும் இது போன்று தடை ஆணை பெற்றிருக்கக் கூடும்” என்றார்\nதமிழக அரசில் துணை ஆய்வாளர், ஃபோர்மேன் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nதமிழக அரசின் மீன்வளத்துறையில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள துணை ஆய்வாளர், ஃபோர்மேன்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும்உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nFishery Science படிப்பில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும் அல்லது விலங்கியல் படிப்பை முக்கியப் பாடமாகக் கொண்ட பட்டப்படிப்பை படித்திருக்க வேண்டும்.\n18 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nபொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\n18 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்க்கள்.\nபொது மற்றும் இதர பிரிவினர் ரூ.100 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி,எஸ்டி,மாற்றுத் திறனாளிகள், கணவரை இழந்த ஆதரவற்ற பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.\nhttp://tnpscexams.net என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 06.10.2016\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய\n30 கால்பந்து மைதான அளவு கொண்டது உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது, சீனா\nபீஜிங்30 கால்பந்து மைதான அளவிலானதும், உலகின் மிகப்பெரியதுமான ரேடியோ தொலைநோக்கி ஒன்றை சீனா நேற்று செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது.ரேடியோ தொலைநோக்கி\nவிண்வெளித்துறையில், ஆராய்ச்சி ரீதியில் உலக நாடுகளுடன் சீனா போட்டியிட்டு வருகிறது. இதற்காக பல்லாயிரம் கோடி செலவில் விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களை சீனா செயல்படுத்தி வருகிறது.இந்த நிலையில், உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கி ஒன்றை வடிவமைக்க வேண்டும் என்று சீன அரசிடம் 1994–ம் ஆண்டு வானியல் வல்லுனர்கள் யோசனை தெரிவித்தனர். இந்த யோசனை வந்து 17 ஆண்டுகள் கடந்த நிலையில், தென்மேற்கு சீனாவில், கிஸோ மாகாணத்தில் இந்த ரேடியோ தொலைநோக்கியை நிறுவ சீனா முடிவு எடுத்தது.ரூ.1,200 கோடி திட்டம்\nஇதற்காக அந்தப் பகுதியில் வசித்து வந்த 8 ஆயிரம் பேரை இடம் பெயர வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்களுக்காக 2 குடியிருப்பு தொகுப்புகளாக 600 அடுக்கு மாடி வீடுகள் கட்டித்தரப்பட்டன.அந்தப் பகுதியில் 2011–ம் ஆண்டு, ரேடியோ தொலைநோக்கியை நிறுவும் பணி தொடங்கியது. இந்தப் பணியில் ஏராளமான விஞ்ஞானிகளும், என்ஜினீயர்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.இந்த திட்டத்துக்காக 180 மில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ.1200 கோடி) சீனா முதலீடு செய்தது. கடந்த 5 ஆண்டுகளாக இந்த பணி நடந்து இப்போது முடிந்துள்ளது.30 கால்பந்து மைதான அளவு கொண்டது\nஇந்த ரேடியோ தொலைநோ���்கி 500 மீட்டர் விட்டம் (குறுக்களவு) கொண்டது. கிட்டத்தட்ட அது 30 கால்பந்து மைதானங்களை ஒன்றாக பார்ப்பதுபோன்ற பிரமாண்டத்தை தருகிறது. ‘பாஸ்ட்’ என்றழைக்கப்படுகிற இந்த ரேடியோ தொலைநோக்கி, உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலை நோக்கி என்ற பெயரை தட்டிச்செல்கிறது.இந்த ரேடியோ தொலைநோக்கியை சீனா நேற்று முறைப்படி தொடங்கி வைத்து, செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான வானியல் வல்லுனர்களும், ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.நோக்கம் என்ன\nஇந்த ரேடியோ தொலைநோக்கி அமைக்கப்பட்டிருப்பதின் நோக்கம் என்ன என்று கேட்டால் அது குறித்து சீனாவின் தேசிய வானியல் ஆராய்ச்சி அறிவியல் அகாடமியை சேர்ந்த ஆராய்ச்சியாளர் கியான் லெய் கூறும்போது, ‘‘பிரபஞ்ச வளர்ச்சி விதிகளை கண்டறிவதுதான் இதன் நோக்கம்’’ என்றார். அதாவது, பிரபஞ்சம் தோன்றிய விதத்தை புரிந்துகொள்வதற்கு இந்த ரேடியோ தொலை நோக்கி உதவும் என்கிறார்கள்.வேற்று கிரக வாழ்க்கை\nமேலும் நட்சத்திரங்கள், கோள்கள் என பிரபஞ்சம் முழுவதும் சிக்னல்களை பெற இந்த ரேடியோ தொலைநோக்கி உதவும் என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.இந்த தொலைநோக்கியின் மிக முக்கிய அம்சம், இது வேற்றுக்கிரக வாழ்க்கை பற்றிய உலகளாவிய ஆராய்ச்சிக்கு ஊக்கமாக அமையும் என்பதுதான்.மேலும் ஈர்ப்பு அலைகள் தேடல், நட்சத்திரங்கள், கோள்களில் இருந்து ரேடியோ உமிழ்வுகளை கண்டறிதல், வேற்றுக்கிரக வாழ்வு பற்றிய அறிகுறிகளை கவனித்தல் போன்றவற்றிற்கும் இந்த ரேடியோ தொலைநோக்கி உதவும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.மொத்தத்தில் இந்த ரேடியோ தொலைநோக்கி இன்னும் 10, 20 ஆண்டுகளுக்கு உலகத்தின் தலைவர் போன்று திகழும் என்பது சீனாவின் தேசிய வானியல் ஆராய்ச்சி அறிவியல் அகாடமியின் துணைத்தலைவர் ஜெங் ஸியானியனின் கருத்தாக அமைந்துள்ளது.\nகல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க காலக்கெடு\n'தொழிலாளர் நல வாரியம் வழங்கும் கல்வி உதவித்தொகை பெற விரும்புவோர், அக்., 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்' என, தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் தெரிவித்துள்ளது.\nஇது குறித்து, வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nதமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்திற்கு, தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு, கல்வி உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் ��ரவேற்கப்படுகின்றன.\nபிளஸ் 1 முதல், முதுகலை பட்டம் வரை படிக்கும் மாணவர்களுக்கு, புத்தகங்கள் வாங்குவதற்கான நிதியுதவி அளிக்கப்படுகிறது. பொறியியல், மருத்துவம், சட்டம், விவசாயம், ஆசிரியர் பட்ட படிப்புகள் மற்றும் பட்டய படிப்புகளுக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.\nஅரசு பொதுத் தேர்வில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிப்பில், மாவட்ட அளவில் முதல், 10 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு, அவர்கள் மேல்படிப்பிற்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.\nஇதற்கான விண்ணப்பங்களை, 'செயலர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், த.பெ.எண்.718, தேனாம்பேட்டை, சென்னை' என்ற முகவரியில், அக்., 31ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.\nமேலும் விபரங்களுக்கு, 044 - 2432 1542 என்ற எண்ணிலும், www.labour.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.\n91 மருத்துவ 'சீட்'களுக்கு இன்று கலந்தாய்வு\nசென்னை:மாநிலத்திற்கு திரும்ப கிடைத்த, 91 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, இன்று நடக்கிறது.\nஇ.எஸ்.ஐ., கல்லுாரிமருத்துவ மாணவர் சேர்க்கை செயலர், செல்வராஜ் கூறியதாவது:\nஅகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாத, 91 இடங்கள், மாநில ஒதுக்கீட்டிற்கு திரும்ப கிடைத்து\nஉள்ளது. அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 82 இடங்களும்; கே.கே.நகர், இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரியில், ஒன்பது இடங்களும் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, இன்று, சென்னை, அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடக்கிறது.\nமுதலில், கல்லுாரிகளுக்குள் ஒதுக்கீடும், அதன்பின், காலி இடங்களுக்கான கலந்தாய்வும் நடக்கும். இதன் காரணமாக, இன்று நடக்க இருந்த, பாரா மெடிக்கல் படிப்புகளுக்கான கலந்தாய்வு, நாளைக்கு மாற்றப்பட்டுள்ளது. சேலத்தில் உள்ள ஒரு சுயநிதி கல்லுாரியில் இருந்து, மாநிலத்திற்கு, 75 எம்.பி.பி.எஸ்., இடங்கள் கிடைக்கின்றன.\nஇந்த இடங்கள், இரண்டாம் கட்ட கலந்தாய்வில் நிரம்பாத, சுயநிதி கல்லுாரியில் உள்ள, 64 எம்.பி.பி.எஸ்., இடங்கள், 440 பி.டி.எஸ்., இடங்களுக்கும் சேர்த்து, செப்., 28ல், கலந்தாய்வு நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்\nஅங்கீகாரமற்ற படிப்புகளை நடத்துகிறதா இந்தியமருத்துவ சங்கம்:மாணவர்கள் அதிர்ச்சி\nஇந்திய மருத்துவ கவுன்சில் அனுமதியின்றி அங்கீகாரமற்ற சான்றிதழ் படிப்புகளை பயிற்று விப்பதாகஇந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ.) மீது புகார் எழுந்துள்ளன.இந்திய மருத்துவ கவுன்சில் நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்வி நிறுவனங்களின் தரத்தை பரிசோதித்து அவற்றுக்கு அனுமதி அளிக்கிறது.\nகல்வி நிறுவனங்களில் கற்றுக்கொடுக்கப்படும் ஒவ்வொரு பாடப் பிரிவுகளுக்கும் அனுமதி பெற வேண்டும். அனுமதி இன்றி இயங்கும் கல்வி நிறுவனங்கள் மீதும், அங்கீகாரமற்ற சான்றிதழ் படிப்புகளை கற்றுக் கொடுக்கும் நிறுவனங்களின் மீதும் இந்திய மருத்துவ கவுன்சில் நடவடிக்கை எடுக்கிறது.இந்நிலையில், இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளை, மருத்துவ கவுன்சில் அனுமதியின்றி அங்கீகாரமற்ற சான்றிதழ் படிப்புகளை பயிற்றுவிப்பதாக புகார் எழுந்துள்ளன. இதனால், ஏற்கனவே ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து சான்றிதழ் படிப்பை முடித்தவர்களும், தற்போதுபயின்று வருவோரும் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.டாக்டர் ஒருவர் கூறியதாவது: சங்கம் சார்பில் நடத்தப்படும் பாராமெடிக்கல் பட்டய படிப்புகள், டாக்டர்களுக்கான 'ஸ்பெஷாலிட்டி' படிப்புகள் உள்ளிட்டவை அங்கீகாரமற்றவை. அரசு வேலைகளுக்கும் இவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. சில டாக்டர்கள், 'ஸ்பெஷாலிட்டி' சான்றிதழை வைத்துக்கொண்டு அது சம்பந்தப்பட்ட சிகிச்சையில் ஈடுபடுகின்றனர்.சான்றிதழ் படிப்புகளாக நடத்த அங்கீகாரம் பெற்றிருக்கவேண்டும். அவ்வப்போது முளைக்கும் போலி கல்வி நிறுவனங்கள் மீது மருத்துவ கவுன்சில் நடவடிக்கை எடுப்பது வழக்கம். ஆனால் இந்திய மருத்துவ சங்கமே, அங்கீகாரமற்ற படிப்புகளை நடத்தி வருவது டாக்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது, என்றார்.\nஇந்திய மருத்துவ சங்க மாநில செயலர் முத்துராஜன் கூறியதாவது: டாக்டர்களுக்கு 'பெல்லோஷிப்' எனப்படும் பயிற்சியை மட்டுமே அளிக்கிறோம். படிப்பில் சேரும் முன்பே, இது தமிழக அரசு மற்றும் மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட பட்ட படிப்பு அல்ல என்ற விஷயத்தை அவர்களிடம் தெரிவிக்கிறோம். அதனை பயன்படுத்தி தங்களை 'ஸ்பெஷலிஸ்டாக' அறிவித்துக் கொள்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.செவிலியர் உள்ளிட்ட பணிகளின் தேவையை கருத்தில் கொண்டே சில பாராமெடிக்கல் பட்டயப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. படிப்பிற்குப் பின் அவர்கள் தனியார் மருத்துவமனைகளில் வேலை செய்யலாம், என்றார்..\nஅசத்தல் காதுகளை காக்க களம் இறங்கிய மாணவர்கள் அரசு பள்ளியின் கள ஆய்வு தந்த விழிப்புணர்வு.\nகாதுகளில் குடைச்சலை ஏற்படுத்தும் வாகனங்களின் இரைச்சலை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என களஆய்வு மூலம் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர், மதுரை ஒத்தக்கடை அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள்.\nஇப்பள்ளி மேலுார் தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ளதால் வாகன இரைச்சல் ஒவ்வொரு நாளும் மாணவர்களுக்கு பெரும் குடைச்சலாகி வருகிறது. இதற்கு ஏதாவது தீர்வுஏற்படுத்த வேண்டும் என தலைமை யாசிரியர் தென்னவன் தலைமையில் 15 மாணவர்கள் குழு களஆய்வில் ஈடுபட்டது.முதற்கட்டமாக, எவ்வகை வாகனங்கள் இந்த ரோட்டில் அதிகம்செல்கின்றன. எந்த வாகனங்களில் ஒலி மாசு ஏற்படும் வகையில் சத்தம் காதை கிழிக்கிறது போன்ற விஷயங்களை சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் களஆய்வில் மாணவர்கள் ஈடுபட்டனர்.இதில் ஒவ்வொரு வாகனங்களில் இருந்து வெளியாகும் ஒலியின் டெசிபல் அளவு கணக்கிடப்பட்டது.பெரும்பாலான தனியார் பஸ்கள், வேன்களில் தான் ஹாரன் சத்தம் அங்கீகரிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருந்தது.\nடூவீலர்களில் காதுகளை குடையும் வகையிலும் விதவித ஹாரன் கருவிகள் பொருத்தப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.தலைமையாசிரியர் தென்னவன் கூறியதாவது: எங்கள் பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னை அடிப்படையில் இக்கள ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ரோடுகளில் செல்லும் வாகனங்களில் 80 முதல் 100 டெசிபல் உள்ளதால் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது. இதில் அதிகபட்ச ஒலி மாசை குறைக்கும் வகையில் ஊராட்சி நிர்வாகத்திற்கு சில பரிந்துரைகளை தெரிவித்துள்ளோம்.\nஅதில், அதிக மரங்களை நடுவது, சத்தத்தை கட்டுப்படுத்தும் தாவரங்களை வளர்ப்பது, ஒலித்தடை ஏற்படுத்தும் கட்டமைப்பு, அருகில் செல்லும் இடங்களுக்கு வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது, பள்ளி வேலை நாட்களில் ஊராட்சிக்குள் ஒலித்தடை ஏற்படுத்துவது போன்றவற்றை வலியுறுத்தியுள்ளோம். மக்களிடையே இதுகுறித்து மாணவர்கள் மூலம் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறோம், என்றார்.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்\nதினம் ஒரு உடல் நலம் சா��்ந்த குறிப்புகள்.\nதினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்\nபிப்ரவரி 01 முதல் 29 வரை..\nதமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - இணை இயக்குநர்கள் பண...\nசிறுமிக்கு சிறுநீரகம் அளித்த ஆசிரியை\nசென்டாக் கவுன்சிலிங் தேதி மாற்றம் \nமத்திய அரசில் வேலை செய்ய விருப்பமா\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி35 ராக்கெட்...\nஅக்டோபரில் வங்கிகளுக்கு 5 நாள் தொடர் விடுமுறை: பண...\nஇனிமேல் தங்கள் அதிகார எல்லைக்குள் மட்டுமே பல்கலைக...\nதமிழக அரசில் துணை ஆய்வாளர், ஃபோர்மேன் பணிக்கு விண...\n30 கால்பந்து மைதான அளவு கொண்டது உலகின் மிகப்பெரிய ...\nகல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க காலக்கெடு\n91 மருத்துவ 'சீட்'களுக்கு இன்று கலந்தாய்வு\nஅங்கீகாரமற்ற படிப்புகளை நடத்துகிறதா இந்தியமருத்துவ...\nஅசத்தல் காதுகளை காக்க களம் இறங்கிய மாணவர்கள் அரசு ...\nபுதுச்சேரி: சென்டாக் உயிரியல் பாடப் பிரிவுகளுக்கான...\nபள்ளிகளின் கல்வித் தரத்தை அறிய மாணவர்களிடையே தேர்வ...\n10ம் வகுப்பு தனித்தேர்வர் 27 முதல் விண்ணப்பம்\nசெவ்வாய் கிரகத்தை ஆராய அனுப்பப்பட்ட மங்கள்யானுக்கு...\nஅசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் மூன்று நாள் கணி...\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி35 ராக்கெட்...\nஇன்று விண்ணில் பாய்கிறது 'பி.எஸ்.எல்.வி., - சி 35'...\nதொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான நான்கு நாட்கள் ஆங்கில உச்சரிப்பு மற்றும் கற்பித்தல் பயிற்சி\nபள்ளிக்கல்வித்துறை உத்தரவால் ஏற்படப்போகும் விளைவுகள்- பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை.\nதமிழ்நாடு முழுவதும் SLAS TEST நடைபெறும் பள்ளிகளின் விவரம்\nபிப்ரவரி 6,7 தேதிகளில் SPD Team visit வர உள்ளதால் பள்ளியில் பின்பற்ற வேண்டியவை\nஜூன் 27 -ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்.\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\n10 நாட்கள் பயிற்சி - ஏப்., 30 வரை, பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2020/03/15/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1/", "date_download": "2020-03-30T07:04:38Z", "digest": "sha1:2EZDZSHT6DUO6YLZPGBIEZPNZRI45ZY7", "length": 8788, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "காதல் ஜோடியிடம் அத்துமீறிய பொலிஸ் அதிகாரி! | LankaSee", "raw_content": "\nபேருவளையில் இனங்காணப்பட்ட மற்றொரு கொரோனா நோயாளி \nஅரசாங்கத்தின் எச்சரிகையை உதாசீனம் செய்த மட்டக்களப்பு மக்கள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட அதிகாரி\nகொரோனாவை விரட்ட நகைச்சுவையாக ஐடியா கொடுத்த நடிகர் சிவா\nகொரோனா பற்றி முன்னரே கணித்துக் கூறிய 14 வயது ஜோதிட சிறுவன்..\nதெருநாய்களுக்கு உணவளிக்கும் பிரபல நடிகை….\nகொரோனாவுக்கு எதிரான வெற்றிக் கொண்டாட்டம்… மீண்டும் சீனாவில் நாய், வெளவால்கள் விற்பனை அமோகம்\nகொரோனாவால் குடியிருப்பில் இருந்து வெளியே துரத்தப்பட்டேன்\nகொரோனா வைரஸ் தொற்று…. மனைவி குணமடைந்தாலும்… கனேடிய பிரதமர் ட்ரூடோவின் திட்டவட்டமான முடிவு\nகாதல் ஜோடியிடம் அத்துமீறிய பொலிஸ் அதிகாரி\nபுதுச்சேரியில் காதல் ஜோடியிடம் அத்துமீறிய பொலிஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.\nபுதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகம், அதுவும் வார இறுதி நாட்களில் வரும் பயணிகள் அங்கேயே அறை எடுத்து தங்குவது வழக்கம்.\nஇந்நிலையில் கடந்த புதன்கிழமை சுற்றுலாவுக்கு வந்த காதல் ஜோடிகள் சுற்றிபார்த்துவிட்டு அங்கேயே அறை எடுத்து தங்கினர்.\nஅப்போது இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி சுரேஷ் மற்றும் சதீஷ் குமார் காதல் ஜோடி தங்கியிருந்த அறைக்கு சென்றுள்ளனர்.\nநீங்கள் தனிமையில் இருப்பதை வெளியே கூறிவிடுவோம் எனவும், வழக்குபதிவு செய்வோம் எனவும் மிரட்டியுள்ளனர்.\nஇதில் பயந்துபோன ஜோடி தங்களிடமிருந்த ரூ.10 ஆயிரத்தை கொடுத்துள்ளனர், மற்றொரு ஜோடியிடம் பணம் இல்லாததால் காதலன் கண்முன்னே காதலியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது.\nஇதுதொடர்பாக புகார்கள் எழவே உண்மையை விசாரித்த காவல்துறை தலைவர் பாலாஜி இருவரையும் பணியிடை நீக்கம் செய்ததுடன் துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.\nISL கால்பந்து: சென்னையை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றிய கொல்கத்தா\nஒரு போட்டோவை பதிவிட இத்தனை கோடி சம்பளம் பெறுகிறாராம் பிரியங்கா சோப்ரா..\nதமிழகத்தில் கொரோனா நோயாளிகள் இருவர் குணமடைந்து வீடு திரும்பினர்..\nநிறைமாத வயிற���றுடன் கொரோனா சோதனை கருவியை தயாரித்த பெண்…..\nதமிழகத்தில் ஒரே நாளில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு.. 42 ஆக உயர்வு..\nபேருவளையில் இனங்காணப்பட்ட மற்றொரு கொரோனா நோயாளி \nஅரசாங்கத்தின் எச்சரிகையை உதாசீனம் செய்த மட்டக்களப்பு மக்கள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட அதிகாரி\nகொரோனாவை விரட்ட நகைச்சுவையாக ஐடியா கொடுத்த நடிகர் சிவா\nகொரோனா பற்றி முன்னரே கணித்துக் கூறிய 14 வயது ஜோதிட சிறுவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?sort=asc&tagged=notafirefoxproblem&show=needs-attention&order=updated", "date_download": "2020-03-30T08:27:33Z", "digest": "sha1:Y6G22AV2EEUTFNVDHIWSDETFTHZNVESN", "length": 6830, "nlines": 124, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by G-LUX 1 வாரத்திற்கு முன்பு\nasked by xtrailrunner 1 வாரத்திற்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Evergreencoin-cantai-toppi.html", "date_download": "2020-03-30T07:08:24Z", "digest": "sha1:CBSKT653OJOA2GP4DO5EXC562TZUYXTA", "length": 9455, "nlines": 96, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "EverGreenCoin சந்தை தொப்பி", "raw_content": "\n3747 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nEverGreenCoin இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் EverGreenCoin மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nEverGreenCoin இன் இன்றைய சந்தை மூலதனம் 204 742 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nநேற்று முதல் மூலதன மாற்றம்\nEverGreenCoin இன்று டாலர்களில் மூலதனம். EverGreenCoin சந்தை மூலதனம் என்பது EverGreenCoin வழங்கப்பட்ட கிரிப்டோகரன்ஸிகளின் மொத்தமாகும். எங்கள் வலைத்தளம் திறந்த மூலங்களிலிருந்து EverGreenCoin மூலதனமயமாக்கல் பற்றிய தகவல்களை எடுத்துக்கொள்கிறது. EverGreenCoin சந்தை தொப்பி இன்று $ 204 742.\nஇன்று EverGreenCoin வர்த��தகத்தின் அளவு 0 அமெரிக்க டாலர்கள் .\nEverGreenCoin வர்த்தக அளவுகள் இன்று = 0 அமெரிக்க டாலர்கள். EverGreenCoin பல்வேறு வர்த்தக வலைத்தளங்களில் வர்த்தகம் செய்யப்படுகிறது. EverGreenCoin வர்த்தக தொகுதி விளக்கப்படம் இணையதளத்தில் தினமும் வழங்கப்படுகிறது. EverGreenCoin மூலதனம் $ 18 313 அதிகரித்துள்ளது.\nEverGreenCoin சந்தை தொப்பி விளக்கப்படம்\nEverGreenCoin பல ஆண்டுகளாக ஒரு வரைபடத்தில் சந்தை மூலதனம். மாதத்தில், EverGreenCoin மூலதனமாக்கல் 0% ஆல் மாற்றப்பட்டுள்ளது. EverGreenCoin ஆண்டிற்கான மூலதன மாற்றம் -58.59%. EverGreenCoin அமெரிக்க டாலர்களில் ஒரு நாளைக்கு மூலதனம் வளர்ந்து வருகிறது.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nEverGreenCoin இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான EverGreenCoin கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nEverGreenCoin தொகுதி வரலாறு தரவு\nEverGreenCoin வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை EverGreenCoin க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\nEverGreenCoin மூலதனம் 204 742 05/12/2019 இல் அமெரிக்க டாலர்களுக்கு சமம். EverGreenCoin 04/12/2019 இல் மூலதனம் 186 429 US டாலர்களுக்கு சமம். EverGreenCoin இன் சந்தை மூலதனம் 186 404 அமெரிக்க டாலர்கள் 03/12/2019. EverGreenCoin 01/12/2019 இல் மூலதனம் 184 977 US டாலர்களுக்கு சமம்.\nEverGreenCoin இன் சந்தை மூலதனம் 164 013 அமெரிக்க டாலர்கள் 30/11/2019. EverGreenCoin 29/11/2019 இல் சந்தை மூலதனம் 157 900 அமெரிக்க டாலர்களுக்கு சமம். EverGreenCoin சந்தை மூலதனம் is 161 176 இல் 28/11/2019.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tam.smarthealthywomenmagazine.com/an-om-away-from-home-485702", "date_download": "2020-03-30T07:02:18Z", "digest": "sha1:2WLCK4NM4PNPTNUBR62Z5ULPOVINJJED", "length": 16025, "nlines": 36, "source_domain": "tam.smarthealthywomenmagazine.com", "title": "வீட்டிலிருந்து ஒரு 'ஓம்'", "raw_content": "\nஎட்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் பாரிஸுக்குச் சென்றபோது, ​​ஒரு எளிய ஹம்மிங் ஒலி என் வாழ்க்கையை எவ்வளவு மாற்றும் என்று நான் ஒருபோதும் கற்பனை செய்திருக்க மாட்டேன். நான் எனது ஓம் வேலையைச் செய்துள்ளேன்: “ஓம்” என்பது “பிரணவ” என்றும் அழைக்கப்படுகிறது, இதன் பொருள் “ஹம்மிங்” என்பதாகும், மேலும் “பிராணு” என்ற வார்த்தையிலிருந்து உருவானது, அதாவது “எதிரொலிப்பது”.\n\"ஓம்\" உண்மையில் \"ஓம்\" என்று உச்சரிக்கப்பட வேண்டும். ஐயங்கரின் கூற்றுப்படி, \"ஏ\" என்பது நனவான நிலையை குறிக்கிறது, \"யு\" கனவு நிலை மற்றும் \"எம்\" கனவில்லாத தூக்க நிலை, மற்றும் சேர்க்கை \" தனக்குள்ளேயே மனிதனின் தெய்வீகத்தன்மையை உணர்தல். ”\nபல யோகா வகுப்புகள் மற்ற அனைத்து மந்திரங்களையும் அடிப்படையாகக் கொண்ட மந்திரமாகக் கருதப்படும் இந்த ஒரு-ஒற்றை மந்திரத்துடன் ஆரம்பித்து முடிகிறது. ஒரு யோகா வகுப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை மற்றும் கூறப்பட்டவர்களின் குரல் திறன்களைப் பொறுத்து, ஆரம்ப அல்லது இறுதி “ஓம்” ஒரு இனிமையான ஒலியியல் இணக்கமாக இருக்கலாம் அல்லது, இங்கே நேர்மையாக இருக்கட்டும், பயமுறுத்தும் ககோபோனி. ஆயினும்கூட இது \"ஓம்\" இல் முக்கியத்துவம் வாய்ந்த பாடல் வலிமை அல்ல, இது ஒலிகளுக்கு அதன் சக்தியைக் கொடுக்கும் குரல்களுக்குப் பின்னால் உள்ளவர்கள்.\nபிரான்சில் வசிக்கும் ஒரு வெளிநாட்டவர் என்ற முறையில், எனது “ஓம்” வீட்டிலிருந்து யோகாவில் இருப்பதைக் கண்டேன். பாரிஸில் உள்ள அமெரிக்க தேவாலயத்திற்கு சனிக்கிழமைகளில் சக வெளிநாட்டு யோகா பயிற்றுவிப்பாளரான மார்க் ஹோல்ஸ்மனுடன் வகுப்புகளுக்கு செல்வதை நான் விரும்புகிறேன், அவர் தனது “கொரில்லா யோகா” இயக்கத்தை தனது ஆங்கில மொழி பேசும் பிரெஞ்சு யோகா பயிற்றுவிப்பாளர் நண்பர் அன்னே வந்தேவாலே உதவியுடன் பாரிஸுக்கு கொண்டு வந்துள்ளார். ஒவ்வொரு வாரமும் ஒரு காலை, பாரிஸ் மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து யோகிகள் மற்றும் யோகினிகள் ஒன்றாகப் பயிற்சி செய்ய தங்கள் பாய்களை உருட்டுகிறார்கள். இளைஞர்கள் மற்றும் வயதானவர்கள், அமெரிக்கர்கள், ஜெர்மானியர்���ள், இஸ்ரேலியர்கள், மெக்ஸிகன் மற்றும் பிரெஞ்சு மக்கள், மெலிதான புள்ளிவிவரங்கள் மற்றும் அதிக சரீர சட்டங்கள் உள்ளன. சிலர் தங்கள் மாண்டுகா யோகா பாய்களைக் கொண்டு வருகிறார்கள், மற்றவர்கள் கடினமான தரையில் பயிற்சி செய்ய விரும்புகிறார்கள். சிலர் ஆடம்பரமான லுலுலெமோன் கியர் மற்றும் மற்றவர்கள் பெரிதாக்கப்பட்ட டை-சாயப்பட்ட சட்டைகள் மற்றும் வியர்வையில் அணிந்திருக்கிறார்கள். அவர்கள் பஸ், மெட்ரோ, சைக்கிள், கார் மற்றும் கால் வழியாக வருகிறார்கள். சிலர் பணக்கார வணிகர்கள் அல்லது ஊடக மொகல்கள், மற்றவர்கள் ஏழை மாணவர்கள் அல்லது வேலையற்றவர்கள். பின்னர், காலை 11 மணிக்கு இந்த வெவ்வேறு நபர்கள் அனைவரும் தங்கள் குரல்களில் “ஓம்” இல் இணைகிறார்கள்.\nஒரு வெளிநாட்டவர் என்ற முறையில், பல ஆண்டுகளாக நாட்டில் இருந்தவர்களுக்கோ அல்லது கணவன், மனைவி அல்லது குடும்பங்களுக்கோ கூட, ஒருவர் தனியாகவும் சந்தர்ப்பத்தில் துண்டிக்கப்பட்டதாகவும் உணர முடியும். நான் இங்கு பல ஆண்டுகளாக பாரிஸில் வசித்து வருகிறேன், நான் சரளமாக பிரெஞ்சு மொழி பேசுகிறேன், இங்கு பல நண்பர்களைக் கொண்டிருக்கிறேன், ஆனால் நான் மிகவும் துண்டிக்கப்பட்டதாக உணரும் நாட்கள் உள்ளன, மேலும் எனது குடும்ப உறுப்பினர்களைக் கட்டிப்பிடிக்க விரும்புகிறேன் அல்லது வேர்க்கடலை வெண்ணெய் மற்றும் ஜெல்லி சாண்ட்விச் வேண்டும். பின்னர் நான் சர்ச்சிற்கு வந்து எனது “குலா” அல்லது சமூகத்தால் வரவேற்கப்படுகிறேன். நான் இந்த ஆண்டு சுகாதார பிரச்சினைகளை எதிர்த்துப் போராடினேன், பல மாதங்களாக “குலா” வில் இருந்து விலகி இருந்தேன். நான் திரும்பி வந்தபோது, ​​சில பழக்கமான முகங்கள் இருந்தன, ஆனால் இன்னும் பலவற்றை நான் அடையாளம் காணவில்லை. ஆனாலும், நாங்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்தவுடன், எங்கள் பாய்களில் பக்கவாட்டில் நொறுங்கி, அந்த முதல் “ஓம்” என்று கோஷமிட்டேன். நான் புரிந்து கொண்டேன். என்னை விட பெரிய ஒன்றின் ஒரு பகுதியை நான் உணர்ந்தேன்.\nமற்றொரு சக அமெரிக்கரான கசாண்ட்ரா கிஷ் சனிக்கிழமைகளில் சீனைக் கண்டும் காணாத படகில் வகுப்புகள் கற்பிக்கிறார். நான் ஜன்னலை வெளியே பார்க்கிறேன், அது தெளிவாக உள்ளது: நான் பாரிஸில் இருக்கிறேன். ஈபிள் கோபுரம் எனக்கு முன்னால் நேரடியாக உள்ளது, மேலும் சுற்றுலா���் பயணிகளை ஏற்றிச் செல்லும் பிரபலமான பேடாக்ஸ் மவுச்ச்கள் கீழே உள்ள நீரில் மிதக்கின்றன. இருப்பினும், கீழ்நோக்கிய நாய் ஒன்றே. உர்த்வா தனுராசனாவும் அப்படித்தான். வகுப்பு ஒரு இணக்கமான “ஓம்” மற்றும் இந்த மந்திரத்துடன் முடிவடைகிறது: “நீங்கள் உங்களுக்குள் அந்த இடத்தில் இருக்கும்போது, ​​நான் எனக்குள் அந்த இடத்தில் இருக்கும்போது, ​​நாங்கள் ஒருவராக இருக்கிறோம்.” உலகில் நாம் எங்கு காணப்பட்டாலும் சரி, நாம் ஒன்றாக யோகா பயிற்சி செய்யும்போது, ​​நாங்கள் ஒன்றே.\nநான் இங்கு பல பிரெஞ்சு மொழி யோகா வகுப்புகளுக்குச் சென்றுள்ளேன், அங்கு பிற இடங்களிலிருந்து வருகை தரும் பிரெஞ்சு அல்லாத பேச்சாளர்கள் வருகிறார்கள், யோகாவின் உலகளாவிய மொழிக்கு நன்றி, மிகக் குறைந்த குழப்பத்துடன் பங்கேற்க முடிகிறது (காதுகளுக்கான பிரெஞ்சு சொற்கள் என்றாலும், “ஓரிலெஸ், ”மற்றும் கால்விரல்கள், “ ஆர்ட்டில்ஸ் ”ஆகியவை அவ்வப்போது ஒத்திருக்கின்றன, அது அவ்வப்போது சில சுவாரஸ்யமான நிலைகளுக்கு கடன் கொடுக்கக்கூடும்).\nஹோல்ஸ்மேன் நான் சமீபத்தில் அமெரிக்க தேவாலயத்திற்கு திரும்பியபோது, ​​\"நிலையானதாகவும், நிலையானதாகவும் இருங்கள், ஆனால் வேடிக்கையாக இருப்பதை நினைவில் கொள்ளுங்கள்\" என்று கூறி தனது வகுப்பைத் தொடங்கினார். அவர் இதைத் தொடர்ந்து வரும் தோரணைகளுக்கான வழிகாட்டியாகக் கருதினார், ஆனால் அவரது வார்த்தைகளை ஒரு உருவகமாக நான் பார்க்கிறேன் வாழ்க்கைக்காக. அடித்தளமாக இருங்கள், ஆனால் உலகைப் பயணிக்கவும், உங்கள் யோகா பாயை வேறு இடத்தில் உருட்டவும் பயப்பட வேண்டாம்.\nஇந்த கோடையில் நான் அமெரிக்கா சென்று அங்கு ஒரு யோகா வகுப்பு எடுக்கும்போது, ​​ஆசிரியர் வித்தியாசமாக இருப்பார், தோரணைகள் வித்தியாசமாக இருக்கும், சூழல் வித்தியாசமாக இருக்கும், மொழி கூட வித்தியாசமாக இருக்கும். இன்னும் “ஓம்” ஒலி அப்படியே இருக்கும், நான் அதைக் கேட்டவுடன், நான் மீண்டும் வீட்டிற்கு வருகிறேன் என்று எனக்குத் தெரியும்.\nகோபத்தின் 12 வகைகள் + ஆரோக்கியமான உறவுகளுக்கு ஒவ்வொன்றையும் எவ்வாறு குறைப்பது\nஏதாவது 'முளைத்த' போது என்ன அர்த்தம் இது உண்மையில் உங்களுக்கு சிறந்ததா\nஎப்படியும் ஒரு ஆக்ஸிஜனேற்றம் என்ன\nஒரு சுய-காதல் வழக்கத்தைத் தொடங்க 5 வழிகள்\nசக்ரா தியானம்: உங்க���் 7 சக்கரங்களை சமநிலைப்படுத்துதல்\nமீனம் பருவத்தில் ஆரோக்கியமாக இருப்பது எப்படி (குறிப்பு: கடல் உப்பைக் கொண்டு வாருங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2020/01/30202152/Near-Mathigiri-Truck-collides-with-motorcycle-Couple.vpf", "date_download": "2020-03-30T07:46:17Z", "digest": "sha1:7TIM46FEP3GKLFHRUM5ULLDKFERF7EB4", "length": 13880, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Mathigiri, Truck collides with motorcycle Couple kills || மத்திகிரி அருகே, மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி தம்பதி பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமத்திகிரி அருகே, மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி தம்பதி பலி\nமத்திகிரி அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தம்பதி பலியானார்கள்.\nகர்நாடக மாநிலம் பெங்களூரு இ.ஜி.புரா முனீஸ்வரா லேஅவுட் 26-வது கிராசில் குடியிருந்து வந்தவர். முனிகிருஷ்ணா (வயது 45). மளிகை கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சந்தோஷா (38). கணவன், மனைவி 2 பேரும் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள டி.கொத்தப்பள்ளியில் உள்ள உறவினர் இல்ல கிரஹ பிரவேச நிகழ்ச்சிக்கு மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.\nநேற்று காலை 11 மணி அளவில் ஓசூர் தாலுகா மத்திகிரி செவன்த்டே பள்ளி அருகில் வந்த போது எதிரே வந்த டிப்பர் லாரி அவர்கள் சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் சென்ற முனிகிருஷ்ணா, சந்தோஷா ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.\nஅதில் சந்தோஷா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். முனிகிருஷ்ணா படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவரும் பரிதாபமாக இறந்தார்.\nஇந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மத்திகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் விபத்தில் பலியான முனிகிருஷ்ணா, சந்தோஷாவின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி தம்பதி பலியான சம்பவம் மத்திகிரி அருகே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\n1. திருமானூர் அருகே பரிதாபம்: தாய்-சேய் ந�� வாகனம் மோதி 2 வாலிபர்கள் பலி\nதிருமானூர் அருகே தாய்-சேய் நல வாக னம் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாப மாக இறந்தனர்.\n2. சாலை தடுப்பு கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதியது: சினிமா துணை இயக்குனர் பலி - உளுந்தூர்பேட்டையில் சம்பவம்\nஉளுந்தூர்பேட்டையில் சாலை தடுப்பு கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதியதில், சினிமா துணை இயக்குனர் பலியானார்.\n3. லாரி–மோட்டார்சைக்கிள் மோதலில் தொழிலாளி பலி ; லிப்டு கேட்டுச்சென்ற 2 வாலிபர்கள் படுகாயம்\nசோளிங்கர் அருகே லாரி–மோட்டார்சைக்கிள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தொழிலாளி பலியானார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.\n4. தோவாளை அருகே விபத்து பஸ்சின் அடியில் சிக்கி 1 மணி நேரம் உயிருக்கு போராடிய முதியவர்\nதோவாளை அருகே மொபட் மீது ஆம்னி பஸ் மோதியது. இதில் பஸ்சின் அடியில் சிக்கி உயிருக்கு போராடிய முதியவர், 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\n5. மேல்வி‌ஷாரத்தில், சாலையோர தடுப்பு சுவரில் வேன் மோதி 4 பேர் சாவு - டிரைவர் கைது\nமேல்வி‌ஷாரத்தில் சாலையோர தடுப்பு சுவரில் வேன் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக இறந்தனர். 8 பேர் படுகாயம் அடைந்தனர். டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: பிரதமர் மோடி\n2. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவே கடுமையான கட்டுப்பாடுகள் : பிரதமர் மோடி\n3. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும்; மத்திய அரசு\n4. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 106 புதிய பாதிப்புகள் - 6 இறப்புகள் பதிவாகியுள்ளன\n5. கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; அமைச்சர் விஜயபாஸ்கர்\n1. திருமங்கலம் அருகே கள்ளக்காதலனுடன் வாழ்ந்த பெண் வெட்டிக் கொலை - தம்பி வெறிச்செயல்\n2. உணவு கேட்டு மறியலில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் மீது போலீசார் தடியடி - கோவையில் பரபரப்பு\n3. திருச்செந்தூரில் பயங்கரம்: மெக்கானிக் சரமாரி வெட்டிக்கொலை - சித்தப்பாவுக்கும் அரிவாள் வெட்டு; 9 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n4. நடைபயிற்சிக்கு சென்ற காங்கிரஸ் பிரமுகருக்���ு அரிவாள் வெட்டு - செல்போன் கொள்ளையர்கள் அட்டகாசம்\n5. கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி: கோவிலில் எளிய முறையில் திருமணம் - சில நிமிடங்களிலேயே நடந்து முடிந்தது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/538186-thirumavalavan-slams-rajinikanth-s-npr-remark.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-03-30T08:04:54Z", "digest": "sha1:IUPLLZA2IZ6TEIR2KY4TUK4CI64S44ZG", "length": 17772, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "ரஜினி காவி நிறத்தோடு தன்னை இணைத்துக் கொண்டதற்கான அறிகுறியே அவரின் பேச்சு: தொல்.திருமாவளவன் | Thirumavalavan slams Rajinikanth's NPR remark - hindutamil.in", "raw_content": "திங்கள் , மார்ச் 30 2020\nரஜினி காவி நிறத்தோடு தன்னை இணைத்துக் கொண்டதற்கான அறிகுறியே அவரின் பேச்சு: தொல்.திருமாவளவன்\nதேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து அவர் காவி நிறத்தோடு தன்னை இணைத்துக் கொண்டதற்கான அறிகுறி என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் விமர்சித்துள்ளார்.\nமுன்னதாக இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், \"என்பிஆர் ரொம்பவே முக்கியம். 2021-ல் இந்திய நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பை எடுத்துதான் ஆகவேண்டும். அதில் யார் உள்நாட்டுக்காரர்கள், வெளிநாட்டுக்காரர்கள் என்பது மக்களுக்குத் தெரிய வேண்டாமா\nஇதுவரை குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியன குறித்து கருத்தேதும் தெரிவிக்காமல் இருந்த ரஜினிகாந்தின் மவுனக் கலைப்பு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில், நெல்லையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ரஜினியின் பேச்சு குறித்து தனது கருத்தைப் பதிவு செய்தார்.\nதிருமாவளவன் பேசும்போது, \"ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே தன்னை சங் பரிவார், பாரதிய ஜனதா கட்சி ஆதரவாளராகக் காட்டிக் கொள்வதை சாதாரணமாக நினைக்கக்கூடாது. அவர், காவி நிறத்தோடு தன்னை இணைத்துக் கொண்டுவிட்டார் என்பதற்கான அறிகுறி தான் இது\" என்றார்.\nதொடர்ந்து பேசிய அவர், \"மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படுவது ���ழக்கம்தான். ஆனால் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது குடிமக்களை அச்சுறுத்தக் கூடிய பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது. இது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல அனைத்து தரப்பினருக்கும் ஆபத்தான ஒன்றே. குடிமக்கள் அல்லாதோர் என அடையாளம் காட்டப்படுபவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்படுவார்கள்\" எனக் கூறினார்.\n5,8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து குறித்து, \"தமிழக அரசு ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வைக் கைவிட்டது வரவேற்கத்தக்கது. ஆனால் மத்திய அரசு நடைமுறைப்படுத்தும் தேசிய கல்விக் கொள்கையில் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு வரையறுக்கப்பட்டுள்ளது. அப்போதும் தமிழக அரசு இதே நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும்\" என கோரிக்கை வைத்தார்.\nராமர் கோயில் கட்டுவதற்கு மத்திய அரசு ட்ரஸ்ட் அமைத்திருப்பது போல் பாபர் மசூதி கட்ட மத்திய அரசு ஒரு குழு அமைக்க அமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.\nவரும் மார்ச் 31 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n - ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவுக்கு...\nஊரடங்கு ;தமிழக வழக்கறிஞர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வழங்க...\nபழநி மலைக்கோயிலில் வாழும் நூற்றுக்கணக்கான குரங்குகளுக்கு உணவளிக்கும்...\n24 மணிநேரத்தில் 6 மாநிலங்களில் 6 உயிரிழப்புகள்;...\nவெளிமாநிலங்களில் வாடும் தமிழர்க்கு வாழ்வாதார உதவிகளை உறுதி...\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 5000 வழங்கிட வேண்டும்:...\nபுதுச்சேரி முதல்வர் நிவாரண நிதி: ஒரு மாத ஊதியத்தை வழங்கிய தமிழக எம்.பி.க்கள்...\nரஜினியைக் காட்டி ஸ்ரீகாந்த்; ஸ்ரீகாந்தைக் காட்டி ரஜினி; விசுவின் கதை வசனத்தில் ‘சதுரங்கம்’\nதனக்குப் பிடித்த தத்துவம்: பியர் க்ரில்ஸ் நிகழ்ச்சியில் ரஜினி\nகரோனா நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கினார் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி\nவெளிமாநிலத் தொழிலாளர���களுக்கு உணவு, இருப்பிட வசதி செய்து தருக: அன்புமணி ராமதாஸ்\nசென்னையில் 144 தடை மீறல்: 468 வழக்குகள் பதிவு; 185 வாகனங்கள் பறிமுதல்\nகரோனா ஊரடங்கால் காரைக்குடியில் மணமக்கள் உட்பட 10 பேர் மட்டுமே பங்கேற்ற திருமணம்\nநெல்லையில் 1500 குடும்பங்களுக்கு நிலவேம்பு குடிநீர் சூரணம் வழங்கல்: மத்திய ஆயுஷ் அமைச்சக...\nநெல்லையில் கரோனா தொற்று ஏற்பட்ட நபர் தங்கியிருந்த பகுதியைச் சுற்றி 8 கி.மீ...\nஊரடங்கு நாட்களிலும் கூட தெருநாய்களைத் தேடித்தேடி உணவளிக்கும் நெல்லையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்:...\nநெல்லையில் தனிமைப்படுத்தப்பட்டவர் இல்லங்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம்\n5 ஆண்டுகளில் 320 ஊழல் அதிகாரிகள் நீக்கம்; 7 லட்சம் பணியிடங்கள் காலி:...\nதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு புதிய சிறப்பு அதிகாரி: உயர் நீதிமன்றத்தில் அரசு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.parentune.com/parent-talk/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/101399", "date_download": "2020-03-30T06:36:22Z", "digest": "sha1:UCI53QUWDCQTKJC556XAGLUTPG3OY5LP", "length": 8654, "nlines": 256, "source_domain": "www.parentune.com", "title": "| Parentune.com", "raw_content": "\nParenting >> Forum >> Food and Nutrition >> மூன்று மாத குழந்தைக்கு தாய்ப்பால் தேவையான அளவு இல்லை .தாய் பால் சுரக்க ஏதாவது டிப்ஸ் சொல்லுங்க\nமூன்று மாத குழந்தைக்கு தாய்ப்பால் தேவையான அளவு இல்லை .தாய் பால் சுரக்க ஏதாவது டிப்ஸ் சொல்லுங்க\nதாய் பால் தேவையான அளவு இல்லை\nஎன் குழந்தைக்கு 3 மாதமும் 2வாரமும் ஆகிறது தாய் பால் போதுமானதாக இல்லை என்ன செய்வது\nநல்லண்ணெய் ல சுண்ட வத்தல் வெள்ளைப்பூடு ரெண்டையும் தனி தனியா வதக்கி சாப்பிடுங்க அப்புறம் நிலக்கடலை பருப்பு சாப்பிடலாம் அப்புறம் காரல் மீன் சாப்ட்டா பால் சுரக்கும்\nபச்ச பயிறு,பூண்டு,சின்ன வெங்காயம், துவரம் பருப்பு அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள்\nநுங்கல். சுரக்காய். பன்னீர். பாலக்கரை. இவற்றை உண்ணவும்\nஎன் குழந்தைக்கு 79 நாட்கள் ஆகின்றது. என்கிட்ட dire..\nஎன் குழந்தைக்கு 1வயது 6 மாதங்கள் ஆகிறது. அவள் தினம..\nஎன் 4 மாத குழந்தை சுவற்றில் சிறிதா�� நெற்றியில் மோத..\nதைராய்டு 3. 42Pg அளவு அதிகமா இல்லை கம்மியா\nஎனக்கு குறை மதத்தில் குழந்தை பிறந்தது. ஒன்றரை மதம்..\n3மாதம் ஆகிறது எனது மகனுக்கு தாய்ப்பால் பற்றவில்லை...\nஎனது குழந்தைக்கு 3மாதங்கள் ஆகின்றது.. கடந்த இரண்டு..\nஎனது மகனுக்கு 8 மாதம் ஆகிறது . கடந்த ஒரு மாதமாக என..\nதாய் பால் ரொம்ப தண்ணீராக வருகிறது என்ன செய்ய வேண்ட..\nஉங்கள் குழந்தைக்கு பால் பிடிக்கவில்..\nபால் குடி மறக்கடிப்பதற்கான வழி முறை..\nகர்ப்ப காலத்தில் செக்ஸ்: என்ன சரி &..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/delhi-police-save-80-families-amid-two-days-of-protest", "date_download": "2020-03-30T08:05:53Z", "digest": "sha1:I77WGC5WHN3VELHCYLQAZ6ZGJNVU4IOC", "length": 9294, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "`அவர்கள் மட்டும் வரவில்லை என்றால்?!' - டெல்லி வன்முறைக்கு இடையில் மீட்கப்பட்ட 80 குடும்பங்கள் | delhi police save 80 families amid two days of protest", "raw_content": "\n`அவர்கள் மட்டும் வரவில்லை என்றால்' - டெல்லி வன்முறைக்கு இடையில் மீட்கப்பட்ட 80 குடும்பங்கள்\nசெவ்வாய்க்கிழமை காலை வீட்டைவிட்டு வெளியேற முடியாத அளவுக்கு சூழல் இருந்துள்ளதையும் அவர்கள் தெரிவித்தனர். அன்று இரவு சுமார் 100 பேரை காவல்துறையினர் மீட்டு காவல்நிலையத்தில் தங்க வைத்துள்ளனர்.\nடெல்லியின் வடகிழக்கு பகுதிகள் வன்முறையால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. வன்முறையின்போது களத்தின் சூழலை சரியாகக் கையாளவில்லை எனக் காவல்துறையினர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகிறன. இந்த நிலையில், வன்முறைகளுக்கிடையே காவலர்கள் கோகுல்பூரி பகுதியில் வசிக்கும் சுமார் 80 குடும்பங்களைப் பத்திரமாக மீட்டு காவல்நிலையத்தில் தங்க வைத்துள்ளனர்.\nமீட்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்து, ``நாங்கள் அனைவரும் கடந்த 35 ஆண்டுகளாக கங்கா நகரில் வசித்து வருகிறோம். எந்தப் பிரச்னையையும் நாங்கள் சந்தித்தது இல்லை. மஜ்பூர் மற்றும் பாபர்பூர் பகுதிகளில் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து சில வதந்திகள் எங்களைச் சுற்றி வந்தன. சிலர் எங்களது வீடுகளைத் தாக்கினர். காவல்துறையினருக்கு இதுதொடர்பாகத் தகவல்களைத் தெரிவித்தோம். அவர்கள் சரியான நேரத்துக்கு வரவில்லை என்றால், நாங்கள் இன்று பிழைத்திருக்க மாட்டோம்\" என்று செய்தி���ாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.\nடெல்லி வன்முறை வழக்கில் உயர்நீதிமன்றம் குறிப்பிட்ட `1984'... அப்போது என்ன நடந்தது\n``செவ்வாய்க்கிழமை காலை நிலைமை மோசமாக உள்ளது என அறிந்தோம். வீட்டைவிட்டு வெளியேற முடியாத அளவுக்கு சூழல் இருந்துள்ளது. அவர்களைப் பத்திரமாக மீட்டதற்கு நன்றி\" என மீட்கப்பட்டவர்களின் உறவினர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். அன்று இரவு சுமார் 100 பேரை காவல்துறையினர் மீட்டு காவல்நிலையத்தில் தங்க வைத்துள்ளனர். ஆனால், அடுத்தநாள் அங்கிருந்து புறப்பட்டு சிலர் தங்களது உறவினர்கள் வீடுகளுக்குச் சென்றதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர். தற்போது நிலைமைகள் இயல்புக்கு மெதுவாகத் திரும்பி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.\nகுடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டக்களத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் தொடர்ந்து இரண்டு நாள்கள் நடைபெற்ற இந்த வன்முறையில் 20-க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்துள்ளனர். நூற்றுக்கணக்கான நபர்கள் காயமடைந்துள்ளனர். தற்போது வன்முறை சம்பவங்கள் குறைந்துள்ள நிலையில், மேலும் ஏற்படாமல் இருக்க தொடர்ந்து பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.\nடெல்லி வன்முறை: கபில் மிஸ்ரா மீதான குற்றச்சாட்டும் அரசியல் பின்னணியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370496669.0/wet/CC-MAIN-20200330054217-20200330084217-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}