diff --git "a/data_multi/ta/2020-10_ta_all_1313.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-10_ta_all_1313.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-10_ta_all_1313.json.gz.jsonl" @@ -0,0 +1,303 @@ +{"url": "http://www.polimernews.com/tag/Thailand?page=16", "date_download": "2020-02-27T08:49:31Z", "digest": "sha1:U46MROT44IJ7HHLROUG6JDDTUEPG7L6F", "length": 8436, "nlines": 78, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nடெல்லி வன்முறையைக் கண்டித்த நீதிபதியின் பணியிட மாற்றத்திற்கு மத்திய அரசு மறுப்பு\nஉடல்நலக்குறைவால் காலமான கே.பி.பி சாமியின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ...\nடெல்லி கலவரம் - பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு\nகடலோர காவல்படைக்காக கட்டப்பட்டுள்ள அதிநவீன ரோந்துக் கப்பல் வஜ்ரா..\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தள விபத்து தொடர்பாக இயக்குனர் ஷங்கர் விசாரண...\nகடனுக்கு சிக்கன் தர மறுத்ததால் கொரோனா வதந்தி பரப்பிய சிறுவன்\nதாய்லாந்து குகையில் இருந்து சிறுவர்களை மீட்க உதவிய இந்திய நிறுவனம்\nதாய்லாந்து குகையில் இருந்து சிறுவர்களை மீட்க இந்தியாவும் தொழில்நுட்ப ரீதியான உதவிகளை மேற்கொண்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. சிறுவர்கள் இருந்த குகையில் மழையால் நீர்மட்டம் உயர்ந்து அதை உடனடியாக வெள...\nதாய்லாந்தில் குகையில் சிக்கியோர் மீட்பு\nதாய்லாந்து நாட்டில் பத்து கிலோ மீட்டர் நீளமுள்ள குகைக்குள் சிக்கித் தவித்த சிறுவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்க 100 பேர் கொண்ட குழுவினர் ஹாலிவுட் படத்தில் வருவதை போல திட்...\nதாய்லாந்தில் குகையில் சிக்கி இருந்த 13 பேரும் வெற்றிகரமாக மீட்பு\nதாய்லாந்தில் குகையில் சிக்கிய இளம் கால்பந்து அணியினர் அனைவரும் 17 நாட்களுக்குப் பின் மீட்கப்பட்டுள்ளனர். தாய்லாந்தின் ச்சியாங் ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவான் நாங் நான் (Tham Luan Nang Non...\nதாய்லாந்தில் குகையில் சிக்கிய 8 சிறுவர்கள் மீட்கப்பட்டு இருந்த நிலையில், இன்று மேலும் 3 சிறுவர்கள் மீட்பு\nதாய்லாந்தில் குகையில் சிக்கிய 8 சிறுவர்கள் மீட்கப்பட்டு இருந்த நிலையில், இன்று மேலும் 3 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். ச்சியாங் ராய் மாகாணத்தில் உள்ள tham luang குகையில் சிக்கிய 12 சிறுவர்களில் 8 பேர்...\nதாய்லாந்தில் மூன்றாம் கட்ட மீட்புப் பணி தொடக்கம்\nதாய்லாந்தில் குகையில் சிக்கிய 8 சிறுவர்கள் மீட்கப்பட்டு விட்ட நிலையில், மீதமுள்ள 5 பேர் இன்று ஒரேநாளில் மீட்கப்படவுள்ளனர். ச்சியாங் ராய் மாகாணத்தில் உள்ள tham luang குகைய���ல் சிக்கிய 12 சிறுவர்களில...\nதாய்லாந்தில் குகையில் சிக்கிய 8 சிறுவர்கள் உயிருடன் மீட்பு - மீதமுள்ளவர்களை இன்று மீட்க நடவடிக்கை\nதாய்லாந்தில் குகைக்குள் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணியை அந்நாட்டு பிரதமர் பார்வையிட்டார். தாய்லாந்தில் குகையில் இருந்து மேலும் 4 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். ச்சியாங் ராய் மாகாணத்தில், 12 இளம்...\nதாய்லாந்தில் குகையில் இருந்து மேலும் 4 சிறுவர்கள் மீட்பு\nதாய்லாந்தில் குகையில் இருந்து மேலும் 4 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். ச்சியாங் ராய் மாகாணத்தில், 12 இளம் கால்பந்து வீரர்கள், ஒரு பயிற்சியாளர் சிக்கிய tham luang குகையில் இரண்டாம் கட்ட மீட்புப் பணிகள் ந...\nகொரானாவுக்கு மருந்து விஷாலுக்கு கிணறு…\nநித்தி தான் வழிகாட்டி ரூ.200 கோடியில் 20 தீவு வாங்க திட்டம்..\nஒரு பீட்சா ஆர்டர் பண்ணினது குற்றமாடா..\nமுகநூல் மைனாவுக்காக.. இரவில் கூவும் குயில்கள்..\nசிவனும் முருகனும் தந்தை மகன் அல்ல..\n“ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” விபத்தால் சிக்கிய கொலையாளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-02-27T09:01:43Z", "digest": "sha1:QHZXPZPW72KCYPVUDSNTGV6NA66BZ4KC", "length": 15976, "nlines": 224, "source_domain": "tamil.samayam.com", "title": "ஒலிம்பிக் தகுதிச்சுற்று: Latest ஒலிம்பிக் தகுதிச்சுற்று News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nஇமான் வெளியிட்ட அண்ணாத்த இசை வீடியோ ; வி...\nஎவ்ளோ அழகா பாடுறான், ட்விட...\nஷாந்தனு அப்டேட் சொல்லுங்க ...\nஒரே நேரத்தில் மோகன்லால், ர...\nஇனி எதற்கும் அனுமதி கேட்க மாட்டோம்... நா...\nதிருச்சி கோயிலில் தங்கக் க...\nஅதிமுக அரசை டிஸ்மிஸ் செய்த...\nபோலீஸ் பாராட்டும் ஹீரோ... ...\nமகளிர் டி20 உலகக் கோப்பை; பரபரப்பான போட்...\nமகளிர் டி20 உலக கோப்பை: இந...\nமகளிர் உலகக் கோப்பை: பாகிஸ...\nமாட்டு அடி அடித்த இங்கிலாந...\n44MP டூயல் செல்பீ கேமரா மார்ச் 2 வரை வே...\nஉங்க பட்ஜெட் ரூ.15,000 ஆ\nTech Review: சாம்சங் கேலக்...\nRealme: மார்ச் 5 வரைக்கும்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nScottish Soccer : துப்பாக்கி விஜய் போல ...\nவேறு நபரை திருமணம் செய்ய ம...\n130 ஆண்டு பாரம்பரிய ஆம்பூர...\n16 வயது சிறுவனை திருமணம் ச...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: சூப்பர்... இப்படி குறைஞ்ச...\nபெட்ரோல் வி��ை: இன்னைக்கு ஹ...\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nபெட்ரோல் விலை: ஹேப்பி நியூ...\nபெட்ரோல் விலை: ஹாலிடே மார்...\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nநீலகிரியில் ஆய்வக உதவியாளர் வேலை\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nதமிழக அரசு சார்பில் உதவித்...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nRajini : இமான் இசையுடன் வெளியான \"..\nஹரீஸ் கல்யாணின் \"தாராள பிரபு\"\nமாஃபியா - நான் சொல்றவர எதுவும் செ..\nSivarathiri : சிவதாண்டவம் - சிவரா..\nVijay : மாஸ்டர் விஜய் பாடும் \"குட..\nVeyyon : வெய்யோன் சில்லி.. இப்ப ந..\nSneak Peek : ஒரு ஹலோல அவன் யாருன்..\nRose Day : ரோஜா ரோஜா.. ரோஜா ரோஜா..\nநான் இதை ஆரம்பிக்கல... என்னால் எந்த குழப்பமும் இல்ல: கொந்தளித்த மேரி கோம்\nபுதுடெல்லி: டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிச்சுற்றுக்கு தகுதி பெற்ற பின் நிகாத் ஜரீனை விட்டு விளாசியுள்ளார் மேரி கோம்.\nஒலிம்பிக் தகுதிச்சுற்றில் மேரி கோம் நிகாத்தை வீழ்த்தி அசத்தல்\nபுதுடெல்லி: அடுத்தாண்டு டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிச்சுற்று வாய்ப்புக்கான போட்டியில் நிகாத் ஜரீனை வீழ்த்தி மேரி கோம் தகுதி பெற்றார்.\nஒலிம்பிக் தகுதிச்சுற்று குத்துச்சண்டையில் தங்கம் வென்ற ஷிவ தபா, பூஜா ராணி\nடோக்கியோ: ஜப்பானில் நடந்த ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிச்சுற்றில் இந்தியாவின் ஷிவ தபா, பூஜா ராணி ஆகியோர் தங்கப்பதக்கம் வென்று சாதித்தனர்.\nஒலிம்பிக் தகுதிச்சுற்று வாய்ப்பை உறுதி செய்த இந்திய பெண்கள்: சிலியை 4-2 என வீழ்த்தியது \nஹிரோசிமா: ஹாக்கி சீரிஸ் ஃபைனல் தொடரின் அரையிறுதியில் சிலி அணியை 4-2 என வீழ்த்திய் இந்திய பெண்கள் அணி, ஒலிம்பிக் தகுதிச்சுற்றின் இறுதிச்சுற்று வாய்ப்பை தக்க வைத்துக்கொண்டது.\nசிரிப்பு தான உசைன் போல்டின் வெற்றி ரகசியம் \nசிரிப்பு தான் மின்னல் மனிதன் உசைன் போல்டின் வெற்றி ரகசியம் என அவரது தாய் ஜெனிபர் போல்ட் தெரிவித்துள்ளார்.\nரியோ ஒலிம்பிக்கிற்கு மல்யுத்தவீரர் நர்சிங் யாதவ் போகவில்லை என்றால் அவரது இடம் யாருக்கும் வழங்கப்படமாட்டாது என இந்திய ஒலிம்பிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.\nமரியாதை தெரியாத அமெரிக்��ன் கால்டின் \nஅமெரிக்க தடகள் வீரர் ஜஸ்டின் கால்டின் மரியாதை தெரியாதவர் என மின்னல் மனிதன் போல்ட் கூறியுள்ளார்.\nநீதியை நிலைநாட்ட ஜனாதிபதியிடம் சோனியா வலியுறுத்தல்\nமயக்க மருந்து கொடுத்து, பலாத்காரம் செய்யப்பட்டேன்: பாடகி பகீர் தகவல்\nநெல்லையில், நாய், கோழியைத் திருடித் தின்னும் சிறுத்தையால் மக்கள் அச்சம்\nதங்கம் விலை: இன்னைக்கு விலை குறைஞ்சிருக்கா இல்லையா\nநீதிபதி முரளீதர் அதிரடி மாற்றம்: பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ட்வீட்\nஇமான் வெளியிட்ட அண்ணாத்த இசை வீடியோ ; விஜய் பாடலின் காப்பியா\nஇனி எதற்கும் அனுமதி கேட்க மாட்டோம்... நாங்களும் பார்த்து கொள்வோம் - ஹெச்.ராஜா எச்சரிக்கை\n44MP டூயல் செல்பீ கேமரா மார்ச் 2 வரை வேற எந்த போனும் வாங்கிடாதீங்க\nநண்பனுக்கு கண்ணீர் அஞ்சலி வீடியோ.. துக்கம் விசாரிக்க வந்த உறவினர்கள் அதிர்ச்சி\nவெயில் காலத்தில் வெள்ளத்திற்கு காத்திருக்கும் அதிமுக அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/nirbhaya", "date_download": "2020-02-27T09:18:43Z", "digest": "sha1:VJAQIX3NLSPVANLQBU6OU2HORM2QIUEH", "length": 23619, "nlines": 262, "source_domain": "tamil.samayam.com", "title": "nirbhaya: Latest nirbhaya News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nஇமான் வெளியிட்ட அண்ணாத்த இசை வீடியோ ; வி...\nஎவ்ளோ அழகா பாடுறான், ட்விட...\nஷாந்தனு அப்டேட் சொல்லுங்க ...\nஒரே நேரத்தில் மோகன்லால், ர...\nஇனி எதற்கும் அனுமதி கேட்க மாட்டோம்... நா...\nதிருச்சி கோயிலில் தங்கக் க...\nஅதிமுக அரசை டிஸ்மிஸ் செய்த...\nபோலீஸ் பாராட்டும் ஹீரோ... ...\nமகளிர் டி20 உலகக் கோப்பை; பரபரப்பான போட்...\nமகளிர் டி20 உலக கோப்பை: இந...\nமகளிர் உலகக் கோப்பை: பாகிஸ...\nமாட்டு அடி அடித்த இங்கிலாந...\n44MP டூயல் செல்பீ கேமரா மார்ச் 2 வரை வே...\nஉங்க பட்ஜெட் ரூ.15,000 ஆ\nTech Review: சாம்சங் கேலக்...\nRealme: மார்ச் 5 வரைக்கும்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nScottish Soccer : துப்பாக்கி விஜய் போல ...\nவேறு நபரை திருமணம் செய்ய ம...\n130 ஆண்டு பாரம்பரிய ஆம்பூர...\n16 வயது சிறுவனை திருமணம் ச...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: சூப்பர்... இப்படி குறைஞ்ச...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ஹ...\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nபெட்ரோல் விலை: ஹேப்பி நியூ...\nபெட்ரோல் விலை: ஹாலிடே மார்...\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nநீலகிரியில் ஆய்வக உதவியாளர் வேலை\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nதமிழக அரசு சார்பில் உதவித்...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nRajini : இமான் இசையுடன் வெளியான \"..\nஹரீஸ் கல்யாணின் \"தாராள பிரபு\"\nமாஃபியா - நான் சொல்றவர எதுவும் செ..\nSivarathiri : சிவதாண்டவம் - சிவரா..\nVijay : மாஸ்டர் விஜய் பாடும் \"குட..\nVeyyon : வெய்யோன் சில்லி.. இப்ப ந..\nSneak Peek : ஒரு ஹலோல அவன் யாருன்..\nRose Day : ரோஜா ரோஜா.. ரோஜா ரோஜா..\nநிர்பயா வழக்கு: குடும்பத்தை கடைசியாக சந்திக்க குற்றவாளிகளுக்கு வாய்ப்பு..\nநிர்பயா வழக்கு குற்றவாளிகள் நான்கு பேர் மார்ச் 3ம் தேதி தூக்கிலடப்பட உள்ள நிலையில் கடைசியாக அவர்களது குடும்பங்களை சந்திக்க வேண்டியதை குறித்து திகார் சிறை அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.\nநிர்பயா வழக்கு: குடும்பத்தை கடைசியாக சந்திக்க குற்றவாளிகளுக்கு வாய்ப்பு..\nநிர்பயா வழக்கு குற்றவாளிகள் நான்கு பேர் மார்ச் 3ம் தேதி தூக்கிலடப்பட உள்ள நிலையில் கடைசியாக அவர்களது குடும்பங்களை சந்திக்க வேண்டியதை குறித்து திகார் சிறை அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.\nஜிஎஸ்டி மிகப்பெரிய முட்டாள்தனம் : சு.சாமி... என்பிஆர்யை அதிமுக ஆதரிப்பது ஏன் - ஸ்டாலின்... இன்னும் பல முக்கியச் செய்திகள்\nதேசிய, மாநில அளவில் இன்று நிகழ்ந்த முக்கிய சம்பவங்களின் செய்தித் தொகுப்பு... இரண்டு நிமிட வாசிப்பில்...\nஉயிர் பயத்தில் நிர்பயா வழக்கு குற்றவாளி செஞ்சிருக்கும் காரியத்தை பாருங்க\nதூக்குத் தண்டனையிலிருந்து தப்பிய, நிர்பயா வழக்கு குற்றவாளி செய்துள்ள காரியம், திகார் சிறைத் துறை நிர்வாகத்தை அதிர்ச்சியடைய செய்துள்ளது.\n எப்படி இந்த ரத்த காயம்- நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனைக்கு மீண்டும் சிக்கல்\nநிர்பயா குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மாவிற்கு ரத்த காயம் ஏற்பட்ட விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிமுகவுக்கு 'நோ' சொன்ன சபாநாயகர்... நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு மார்ச் 3 -இல் தூக்கு... இன்னும் பல முக்கியச் செய்திகள்\nதேசிய, மாநில அளவில் இன்று நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளின் செய்தித் தொகுப்பு... சில நிமிட வாசிப்பில்...\nNirbhaya Case: குற்றவாளிகளுக்கு மார்ச் 3 -இல் தூக்கு... டெல���லி நீதிமன்றம் மூன்றாவது முறையாக உத்தரவு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகள் நான்கு பேரையும் வரும் மார்ச் 3 ஆம் தேதி தூக்கிலிட வேண்டும் என்று டெல்லி விசாரணை நீதிமன்றம் இன்று (திங்கள்கிழமை) அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.\nநிர்பயா வழக்கு விசாரணை: கோர்ட்டில் மயங்கி விழுந்தார் நீதிபதி பானுமதி...\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மாவின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பானுமதி திடீர் மயக்கம்..\nசெம... அப்துல் கலாமை எப்படிலாம் கொண்டாடுறாங்க பாருங்க...\nராமேஸ்வரத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமைப் பெருமைப்படுத்தும் வகையில் அவரது உருவத்தில் 6 அடி உயர கேக் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.\nnirbhaya case: தப்பிக்க வழி தேடும் குற்றவாளிகள்... தாயின் வேதனை..\nகுற்றவாளிகள் தூக்கு தேதியை இழுப்பதற்காக தந்திரங்களை கையாண்டு வருவதாக நிர்பயா தாய் ஆஷா தேவி செய்தியாளர்களை சந்தித்து கூறினார்.\nநிர்பயா குற்றவாளிகளுக்கு எப்போது தூக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த புதிய உத்தரவு\nநிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளை தூக்கிலிடும் தேதி குறித்து உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதூக்கு தண்டனை கைதியின் இறுதி நாள் எப்படி இருக்கும்\nநிர்பயா வழக்கில் தீர்ப்பு: அனுமதிக்க முடியாது - நீதிமன்றம் பிறப்பித்த புதிய உத்தரவு\nநிர்பயா பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 4 பேரையும் தனித்தனியே தூக்கிலிடுவது பற்றி டெல்லி உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.\nநிர்பயா குற்றவாளிகளுக்கு எப்போது தூக்கு- இன்று உத்தரவு பிறப்பிக்கும் டெல்லி உயர் நீதிமன்றம்\nநிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது பற்றி டெல்லி உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ளது.\nநிர்பயா வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு-டெல்லி உயர் நீதிமன்றம்\nநிர்பயா குற்றவாளிகளுக்கு எதிராக திகார் சிறைச் சாலை, மத்திய அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் டெல்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது.\nதனிநபர் வருமான வரி குறைப்பு... நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு எப்போது... இன்னும் பல முக்கியச் செய்திகள்\nசர்வதேச, தேசிய, மாநில அளவிலான இன்றைய முக்கிய நிகழ்வுகளின் செய்தி தொகுப்பு சில நிமிட வாசிப்பில்...\nநிர்பயா குற்றவாளிகள் தூக்கு தேதி நாளை தெரியும்\nநாட்டையே உலுக்கிய நிர்பயா குற்றவாளிகள் தூக்குத் தேதி நாளை வெளியாகும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் தகவல் கிடைத்துள்ளது.\nநிர்பயா வழக்கு: கருணை மனுவை நிராகரித்த குடியரசுத் தலைவர்\nநிர்பயா வழக்கு குற்றவாளியான பவன் குப்தாவின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார்.\nநிர்பயா வழக்கு: மீண்டும் நிறுத்தப்பட்ட தூக்கு தண்டனை - நிர்பயா தாயார் என்ன சொல்கிறார்\nநிர்பயா குற்றவாளிகளின் தூக்கு தண்டனை மீண்டும் நிறுத்திவைக்கப்பட்டது குறித்து நிர்பயாவின் தாயார் கருத்து தெரிவித்துள்ளார்.\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளின் தூக்குத் தண்டனை நிறுத்திவைப்பு, டி -20 போட்டியில் இந்தியா த்ரில் வெற்றி...இன்னும் பல முக்கியச் செய்திகள்\nதேசிய, மாநில, விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் செய்தித் தொகுப்பு...\nபாக்ஸர் படத்துக்காக அருண்விஜய் துணிந்து எடுத்த முடிவு\nபாஜகவினர் பேரணி: பிரியாணி அண்டாவுக்கு பாதுகாப்பு கொடுக்க திருப்பூரில் மனு\nநீதியை நிலைநாட்ட ஜனாதிபதியிடம் சோனியா வலியுறுத்தல்\nதங்கம் விலை: இன்னைக்கு விலை குறைஞ்சிருக்கா இல்லையா\nமயக்க மருந்து கொடுத்து, பலாத்காரம் செய்யப்பட்டேன்: பாடகி பகீர் தகவல்\nநெல்லையில், நாய், கோழியைத் திருடித் தின்னும் சிறுத்தையால் மக்கள் அச்சம்\nநீதிபதி முரளீதர் அதிரடி மாற்றம்: பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ட்வீட்\nஇமான் வெளியிட்ட அண்ணாத்த இசை வீடியோ ; விஜய் பாடலின் காப்பியா\nநாங்களும் பார்த்து கொள்வோம் - ஹெச்.ராஜா எச்சரிக்கை\n44MP டூயல் செல்பீ கேமரா மார்ச் 2 வரை வேற எந்த போனும் வாங்கிடாதீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2468654", "date_download": "2020-02-27T09:07:09Z", "digest": "sha1:NG6HXWIVQHXM5PIT2PLNINSPJLCOITDY", "length": 20497, "nlines": 280, "source_domain": "www.dinamalar.com", "title": "Kolkata metro: India's first underwater metro nears completion, to start soon | நீருக்கடியில் செல்லும் முதல் மெட்ரோ ரயில்: 2022ல் துவங்க திட்டம்?| Dinamalar", "raw_content": "\nஅமெரிக்க அதிபர் வேட்பாளர் 'குசும்பு': இந்தியா ...\nஅமித்ஷாவை நீக்குங்கள்: ஜனாதிபதியிடம் மனு அளித்��� ... 14\nஎன்பிஆர், என்ஆர்சி.,க்கு எதிராக தீர்மானம்; ... 9\nசிறுமிக்கு பாலியல் தொல்லை: கிறிஸ்தவ மதபோதகர் கைது 16\nபா.ஜ.,வின் அதிகார உச்சமே நீதிபதி மாற்றம்: காங்., 7\nஅரையிறுதியில் இந்திய பெண்கள் அணி: உலக கோப்பையில் ... 3\nஐந்து ரூபாய்க்காக ஆட்டோ டிரைவருடன் சண்டை: மும்பையில் ... 2\nடில்லி கலவரம்: 106 பேர் கைது; 18 எப்ஐஆர் பதிவு 6\nமலையாள மண்ணில் தமிழ் மணம்: எழுத்தாளர் ஜெயஸ்ரீ ... 1\n\"திமுக காப்பான்\" பிரஷாந்த் கிஷோர் மீது மோசடி வழக்கு 10\nநீருக்கடியில் செல்லும் முதல் மெட்ரோ ரயில்: 2022ல் துவங்க திட்டம்\nகோல்கட்டா: இந்தியாவின் முதலாவது நீருக்கடியில் மெட்ரோ ரயில் திட்டம் வரும் 2022 ல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேற்குவங்க மாநிலத்தின் தலைநகர் கோல்கட்டாவின் கிழக்கு-மேற்கு பகுதிகளை இணைக்கும் விதமாக மெட்ரோ ரயில் சேவை பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக புகழ்பெற்ற ஹவுரா பாலம் அமைந்துள்ள ஹூக்ளி நதியின் நீருக்கடியில் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் வரும் 2022-ம் ஆண்டின் மார்ச் மாதத்தில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை நடைமுறைக்கும் வரும் பட்சத்தில் நாட்டின் முதலாவது நீருக்கடியில் செல்லும் மெட்ரோ பாதை என்ற பெருமையை பெறும்.\nஇது குறித்து கோல்கட்டா மெட்ரோ ரயில் வாரியத்தின் இயக்குனர் மானஸ் சர்க்கார் கூறியதாவது: ரயில்வே வாரியத்திடம் இருந்து ரூ.20 கோடி அளவிற்கு நிதி உதவியை கோரியுள்ளோம். மேலும் இத்திட்டம் நடைமுறைக்கு வரும் போது நகர மக்கள் தொகையில் 20 சதவீதம் அளவிற்கு அதாவது 9 லட்சம் மக்கள் இந்த ரயில் பாதையை பயன்படுத்துவர். ஹூக்ளி ஆற்றை படகில் கடக்க 20 நிமிடத்திற்கு மேல் ஆகும் நிலையில் இந்த மெட்ரோ ரயில், ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தையை எடுத்து கொள்ளும்.\nகடந்த 2009ம் ஆண்டு துவங்கப்பட்ட இத்திட்டம், 2021ல் முழுமையடையும். வரும் 2035ம் ஆண்டு இறுதிக்குள் இந்த மெட்ரோ ரயில் பாதையை 10 லட்சம் பேர் பயன்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.\nஇத்திட்டம் குறித்து ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல் கடந்த 2019ல் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், \"நீருக்கடியில் ரயில் ஒரு சிறந்த பொறியியலுக்கு ஒரு எடுத்துக்காட்டு\" என ஒரு வீடியோவை வெளியிட்டு, இந்த ரயில், நாட்டின் முன்னேற்றத்திற்கான அடையாளமாகும் எனவும், இதன் மூலம்,நாடு பெருமிதம் கொள்ளும் எனவும் பதிவிட்டிருந்தார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags Kolkata Metro UnderwaterMetro StartSoon 2022 முதல்_நீருக்கடியில்_மெட்ரோ மெட்ரோ கோல்கட்டா\nஉலகிலேயே அதிக போக்குவரத்து நெருக்கடி: பெங்களூரு முதலிடம்(21)\nபஸ்களில் பெண் இருக்கைகளில் அமரும் ஆண்களுக்கு அபராதம்(9)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nEngland டு பிரான்ஸ் 31 km நீளம் கடலுக்கு அடியில் ட்ரெயின் மற்றும் வாகனங்கள் செல்லும் பாதை உள்ளது . இந்தியாவில் சிலை கூட சீனாவில் இருந்து வருகிறது , மெட்ரோ ரயில் போட்டுவுது முழுக்க சீனா கம்பெனி தான் . மத்தவன் உழைப்பில் பெருமை தேடுவதே இவனுங்க வேலை .\nஅருமை..ஆனால் ஒழுங்காக கட்ட வில்லை என்றால் ஜல சமாதி தான்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதிய��ல் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலகிலேயே அதிக போக்குவரத்து நெருக்கடி: பெங்களூரு முதலிடம்\nபஸ்களில் பெண் இருக்கைகளில் அமரும் ஆண்களுக்கு அபராதம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5093:2019-04-27-05-43-39&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82", "date_download": "2020-02-27T07:15:51Z", "digest": "sha1:73BXCZ2LB2YKRB5I5RXGH3CJLZHE4UM7", "length": 68035, "nlines": 229, "source_domain": "www.geotamil.com", "title": "ஆய்வு: வெட்டக்காடு இருளர்களின் வழிபாட்டு முறைகள்", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nஆய்வு: வெட்டக்காடு இருளர்களின் வழிபாட்டு முறைகள்\nSaturday, 27 April 2019 00:40\tமுனைவர். பெ.சுரேஷ், முதுமுனைவர் பட்ட ஆய்வாளர் (PDF), மொழியியல் துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை-46.\tஆய்வு\nஇருளர் ஒரு சிறிய பழங்குடி சமூகம், இருளர் மொழி தென் கிழக்கு இந்தியாவில் பேசப்படும் திராவிட மொழிக் குடும்பத்தின் ஒன்றாக கருதப்படுகிறது. இருளர் என்ற சொல்லின் தோற்றம் தெளிவாக இல்லை, இருளரின் இருண்ட தோற்றத்தை வைத்து ’இருள்’ என்ற சொல் வந்திருக்கலாம் என்றும் அறிஞர்கள் கருதுகின்றனர். இவர்கள் இருண்ட காடுகளில் சுற்றித் திரிந்ததால் இருளர் என்று வந்திருக்கலாம். அதிலும் நாங்கள் இருட்டில் இருந்து வந்தவர்கள் என்பதால் இருளர் என்று பெயர் பெற்றோம் என்று அவர்களே சொல்லுகின்றனர். இவ்வாய்வுக் கட்டுரை வெட்டக்காடு இருளர் பழங்குடி மக்களின் வழிபாட்டு முறைகளைப் பற்றி விவரிக்கிறது.\nகோயம்புத்தூர் மாவட்டம் அட்சரேகையி���் 10° 10' மற்றும் 11° 30’ வடக்கிலும் தீர்க்கரேகையில் 76° 40' மற்றும் 77° 30’ கிழக்கிலும் அமைந்துள்ளது. கோயம்புத்தூரில் உள்ள இருளர் பழங்குடிகள் ஆரம்ப காலங்களில் கொங்குமண்டலத்தில் குடியேறியபோது, ​​இந்த இடம் சோழர்களால் ஆளப்பட்டது. அப்போது பல்வேறு மன்னர்கள் ஆட்சிப் புரிந்தனர். இறுதியில் பிரிட்டிஷ் பேரரசு இந்த இடத்தை ஆட்சி செய்தது, அதன்பிறகு கொங்குமண்டலம் என்ற பெயர் கோயம்புத்தூர் என பெயர் மாற்றப்பட்டது.\nமக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 ன் படி கோவை மாவட்டத்தில் மொத்த மக்கள்தொகை 34,72,578 அதில் ஆண்கள் 17,35,362 பேரும் மற்றும் பெண்கள் 17,37,216 பேரும் அடங்குவர். இதில் மொத்த மலைவாழ் மக்கள் 28,797 அதிலும் குறிப்பாக இருளர் பழங்குடிகள் தோராயமாக 7000 காணப்படுகின்றனர் என மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 பதிவேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகமில் சுவலபில் (1973) இருளர் மொழியைத் தனி மொழியாக கருதுகிறார். எஸ்.வி. சண்முகம் தென்னிந்திய மொழிக் குடும்பத்தின் தனி மொழியென எடுத்துரைக்கின்றார். ஆர்.பெரியாழ்வார் (1976) இருள மொழி தனித்துவம் வாய்ந்த மொழியாக தனித்து நிற்கிறது. மேலும் இது தமிழ் மொழியுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது என்றும் இருளர்கள் இரு மொழியாளர்கள் என்றும் தெரிவிக்கின்றார். கமில் சுவலபில் (1979) இருளர் சமூகக் கலாச்சாரம் மற்றும் கிளை மொழி அடிப்படையில் அவர்களை ஐந்து வகையாகப் பிரித்துள்ளார் அவை: மேலநாடு இருளர், வெட்டக்காடு இருளர், உராளி இருளர், கசபா இருளர் மற்றும் காடுபூஜாரி இருளர்.\nஇருளர் பழங்குடியினரிடையே மொத்தம் 12 குலங்கள் காணப்படுகின்றன. அவை: குருனகே, வெள்லே, தேவனே, கொடுவே, பேராதரா, கர்ட்டிகா, அறுமூப்பு, குப்பே, குப்புலி, உப்பிலி, சம்பெ, புங்கெ ஆகிய குலங்கள் சமூக நிலைப்பாட்டின் ஒரு அங்கமாகக் கருதப்படுகிறது. இருள பழங்குடிகள் அகமண உறவுடைய பிரிவாகக் கருதப்படுகின்றனர். இது சமூக நிலைப்பாட்டின் தனிநபரின் நிலையை தீர்மானிக்கிறது. ஒவ்வொரு வம்சாவழியும் ஒவ்வொரு பிறப்பு மற்றும் திருமண விழாவில் அவர்களுக்கெனத் தனி பங்களிப்பு காணப்படுகிறது. இது ஒரு கடமையாகவே கருதப்படுகிறது. ஒவ்வொரு வேலையும் ஒரு குறிப்பிட்ட குலத்தைச் சார்ந்தவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.\nஒவ்வொரு இருளர் பழங்குடி கிராமங்களுக்கு ஒரு தலைமையாள் காணப்படுகிறார் அவரை ’ஊர்ம��ப்பன்’ என்று அழைக்கப்படுகின்றனர். மூப்பன் என்றால் முதியவர் மற்றும் தலைவர் என்று பொருள் அவரே இறுதி அதிகாரத்துடன் கலாச்சார மற்றும் சமூகம் சார்ந்த முடிவுகள் அனைத்தையும் தீர்மானிக்கின்றார். அனைவரும் அதை ஏற்றுக் கொள்கின்றனர் அதற்கு கட்டுப்படுகின்றனர். இந்த நிலைப்பாடு பாரம்பரியமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.\nஇருளர் 95 சதவீகிதம் இந்துக்கள் என்றாலும் அவர்களின் பாரம்பரிய இனத்தின் கூறுகள் இன்னமும் அவர்களின் வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கின்றன. அவர்களில் மிகுதியானவர்கள் ஆவி உலகத்தைச் சார்ந்திருக்கும் தங்கள் பழங்குடி நம்பிக்கைகளைத் தக்க வைத்துக் கொண்டுள்ளனர். இதில் முக்கிய நம்பிக்கையாக குலத்தெய்வம் காணப்படுகிறது. எதுவாக இருந்தாலும் குலத்தெய்வ ஆசியுடனே துவங்கப்படுகிறது. அவர்களின் மரபு வழி வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் பூசாரிகளாகக் காணப்படுகின்றனர். குலத்தெய்வ பூசாரிகளுக்கும் இறைவனுக்கு முன்னோர்களுக்கும் தொடர்பு உண்டு என்றும் இருளர்களின் நம்பிக்கையாகக் காணப்படுகிறது.\nஇருளர் பழங்குடிகளில் இரு பிரிவுகள், அவர்கள் ஈஸ்வரன் பிரிவு என்றும், தர்மராஜா பிரிவு என்றும் காணப்படுகின்றனர். ஆனால் இந்தப் பிரிவுகள் சமூக பிளவுகளாகக் கருதப்படவில்லை ஆனால் அவர்களின் ஒவ்வொரு குலமும் ஒரு தெய்வத்தை முதன்மை குலத்தெய்வமாகவே வழிபடுகின்றனர். நல்லம்மன், மணியரசஅம்மன், மல்லீஸ்வரசாமி, வேட்டைக்காரன், வீரகாளியம்மன், பகவதி அம்மன், வீரபத்திரன் மற்றும் ராவனேஸ்வரன் போன்றவைகள்.\nவெட்டக்காடு இருளர் பழங்குடி மக்களின் வழிபாடுகளில் பெருமாள் முடி வழிபாடு, வேட்டைக்காரன் வழிபாடு மற்றும் வெள்ளிங்கிரி ஆண்டவர் வழிபாடு ஆகிய மூன்றும் இவர்களின் முக்கியமான வழிபாடுகளாகக் கருதப்படுகிறது.\nகோவை மாவட்டத்திலுள்ள இருளர் பழங்குடி மக்களில் ஆண்கள் மட்டும் ஒவ்வொரு வருடமும் அடர்ந்த காட்டில் உள்ள ஒரு உயர்ந்த மலையில் உள்ள தெய்வமான பெருமாளைத் தரிசிக்க நடைபயணமாக செல்கின்றனர். அந்த இடம் பெருமாள் மூடி (உயர்ந்த மலையின் உச்சி) என அழைக்கப்படுகிறது. பெருமாளை மலை முடியில் தரிசிக்க செல்வதற்காக கடுமையான விரதம் இருந்து காணிக்கை செலுத்துகின்றனர், முக்கியமான காணிக்கையாக திரிசூலம் கருதப்படுகிறது. அப்படி அவர்கள் திரிசூலத்தை கையில் ஏந்திச் சென்று காணிக்கை சாத்தினாள் அவர்களின் மனதில் நினைத்த காரியம் நிறைவேறுகிறது என முழுமையாக நம்புகின்றனர்.\nபெருமாள் முடி செல்வதற்கு அவர்கள் அதிகாலை இருக்கும் இடத்தில் இருந்து விநாயகனை வணங்கி நடக்கத் தொடங்குகின்றனர், தொடர்ந்து 5 முதல் 6 மணி நேரம் காட்டுக்குள் நடந்து சென்று பெருமாளைத் தரிசித்து காணிக்கை செலுத்தி வழிபடுகின்றனர், அதன்பிறகு அவர்கள் விரதத்தை முடித்துக் கொள்கின்றனர். இந்த வழிபாட்டில் வேற்று சமூக மக்களும் கலந்து கொள்கின்றனர், பெருமாள் தெய்வத்திற்கு பூஜை செய்யும் பூசாரிகள் முதல் நாளோ அல்லது விடியற்காலையிலோ மலை உச்சிக்குச் சென்று அங்கு தங்கி பூஜை ஏற்பாடுகளைச் செய்து இருளர் மக்கள் வருகைக்காக காத்திருந்து வழிபாடு நடத்துகின்றனர். இந்தப் பழக்கம் அவர்களின் முக்கியமான வழிபாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.\nசிவராத்திரியின் போது கவுண்டர் சமூக மக்களுடன் சேர்ந்து வேட்டைக்காரனை வழிபடுகின்றனர், அந்த விழாவில் இருளர் பழங்குடி மக்கள் முக்கிய அங்கமாகக் கருதப்படுகின்றனர், வழிபாடு முறைகள் எல்லாவற்றுக்கும் இருளர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது, வழிபாட்டின்போது இருளர் மக்களின் நடனம், பாடல், இசை ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஆடல் பாடலுடன் இசைக்கருவிகளை இசைத்து வேட்டைக்காரன் தெய்வம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. விழாவில் தயாரிக்கப்பட்ட உணவு இறைவனுக்குப் படைக்கப்பட்டு அடுத்ததாக இருளர் பழங்குடி மக்களுக்கு பரிமாறப்படுகிறது அவர்களுக்கு அடுத்தபடியாக தான் மற்ற சமூக மக்களுக்கு உணவுப் பரிமாறப்படுகிறது.\nகோவை மாவட்டம் பூண்டியில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் புகழ்பெற்ற வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. தென்திருக்கைலாயம் என்று அழைக்கப்படும் இந்த வழிபாட்டு தலத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து வழிபாடு செய்துவிட்டு செல்கிறார்கள். இந்த வழிபாட்டு தலத்தில் மலைவாழ் மக்களின் பங்களிப்பு அதிகமாகக் காணப்படுகிறது, குறிப்பாக இருளர் மக்களின் பங்களிப்பு அதிகமாகக் காணப்படுகிறது. வெள்ளியங்கிரி ஆண்டவர் தரிசனம் அவர்களின் முக்கியமான வழிபாட்டுத் தல��்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.\nஇந்த வழிபாட்டுத் தலத்தில் சித்ரா பவுர்ணமி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவுக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள், ஏழு மலையைக் கடந்து சென்று அங்கிருக்கும் வெள்ளிங்கிரி ஆண்டவரைத் தரிசித்து திரும்புகிறார்கள். வெள்ளிங்கிரி மலையில் ஏழாவது மலையில் உள்ள லிங்கத்தைத் (வெள்ளிங்கிரி ஆண்டவர்) தரிசிக்க பக்தர்கள் அடர்ந்த வனப்பகுதியைக் கடந்து செல்ல வேண்டும். வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அத்துடன் அங்கு அடிக்கடி சுழல் காற்று, கடும் குளிர் ஆகியவை வீசும். எனவேதான் மலை ஏறிச் செல்ல பக்தர்களுக்கு மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களில் மட்டுமே வனத்துறையினரால் அனுமதிக்கப்படுகின்றனர்.\nஇருளர் பழங்குடி மக்களின் வழிபாட்டு முறைகள் மற்ற சமூகத்திடமிருந்து வேறுபட்டதாகவே காணப்படுகிறது, ஏனென்றால் அவர்கள் அதிகமாக வழிபாடு நடத்துவது அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து மிகத்தொலைவில், அடர்ந்த காட்டுக்குள், உயர்ந்த மலையில் இருளர் பழங்குடி மக்களின் வழிபாட்டுத் தெய்வங்கள் காணப்படுகின்றன. அவர்கள் வழிபாட்டு முறையில் மற்ற சமூக மக்களுக்கும் இடம் தரப்படுகிறது இருப்பினும், மலைவாழ் மக்களின் வழிபாட்டு முறைகளே பயன்படுத்தப்படுகின்றன. அவர்களுக்கென இறைவன் பற்றிய தனி பாடல், நடனம் மற்றும் இசைக்கருவிகள் இருளர் மக்களைக் கொண்டே இசைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. இருளர் மக்கள் மற்ற சமூக மக்கள் வழிபாடு நடத்தும் இடங்களில் கலந்து கொண்டாலும் அவர்களுக்கென ஒவ்வொரு வருடமும் மலையைச் சார்ந்தும் காடுகளைச் சார்ந்தும் அவர்கள் வழிபாடு நடத்துகின்றனர். இப்போதுள்ள நாகரீக காலங்களில் இயற்கையிடம் இருந்து அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டாலும் காடுகள் மற்றும் மலைகளைத் தெய்வமாகவே கொண்டாடி வருகின்றனர்.\n1. அகத்தியலிங்கம் ச. (பதி) 1972. தமிழகப் பழங்குடிகள். அண்ணாமலை நகர். ஆராய்ச்சி மாணவர் வெளியீடு.\n2. குணசேகரன் க. 2008. இருளர்கள் ஓர் அறிமுகம். சென்னை கிழக்கு.\n3. சிவகாமி 2005. தமிழக பழங்குடியினர் நிலவுரிமை. திண்டிவனம்: பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்.\n4. சீனிவாசன் 1961. நமது பழங்குடிகள். சென்னை. தமிழ் புத்தகாலயம்.\n* கட்டுரையாளர்: முனைவர். பெ.சுரே���், முதுமுனைவர் பட்ட ஆய்வாளர் (PDF), மொழியியல் துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை-46.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nபன்னாட்டுக் கருத்தரங்கம் (தேவகோட்டை) :தமிழ் இலக்கியங்களில் வாழ்வியற் சிந்தனைகள்\nவாசகர் முற்றம் - அங்கம் 06: சங்க இலக்கியத்திலிருந்து நவீன இலக்கியம் வரையில் வாசித்து தேர்ந்திருக்கும் அசோக் தாஸ்தாவஸ்கியை ஆதர்சமாக கொண்டிருக்கும் இளம்தலைமுறை வாசகர்\nஆய்வு: கோவை மாவட்ட இருளா் பழங்குடி மக்களின் பண்பட்டுச் சிதைவுகள்\nதிருப்பூர் சக்தி விருது 2020\nகவிதை: வேற்றுலகவாசியுடனோர் உரையாடல் (1)\nவ.ந.கிரிதரனின் கண்ணம்மாக் கவிதைகள் (6): \"அறிந்தால் அறிவியடி அருவியே\nநனவிடை தோய்தல்: சிட்னி பொய்ரியேய் (Sidney Poitier)\nவ.ந.கிரிதரனின் கண்ணம்மாக் கவிதைகள் ஐந்து\nஆறாம் நிலத்திணை தமிழ் இலக்கியத்திற்குப் புதியது\nஅரிகை. சீ. நவநீத ராம கிருஷ்ணன் கவிதை : \"நெஞ்சு பொறுக்குதில்லையே\"\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒர�� வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத��தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புட��் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவ��கள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்ப���ரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D?page=7", "date_download": "2020-02-27T08:16:54Z", "digest": "sha1:AYHFRMRZY3OMHFTVJZDXVGDZ7JOCALWW", "length": 10357, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பிரதமர் | Virakesari.lk", "raw_content": "\nஆற்றிலிருந்து 3 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு ; மஸ்கெலியாவில் சம்பவம்\nநாட்டின் இறையாண்மைக்கு சவாலானமையினாலேயே ஜெனிவா தீர்மானத்திலிருந்து விலகினோம் - ஜி. எல். பீறிஸ்\n”சந்திரிகா விரும்பினால் எம்முடன் வந்து இணையலாம்”: தயா­சிறி\nபிரான்ஸில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலி, 7 பேர் அவசர சிகிச்சை பிரிவில்\nகாணாமல் ஆக்கப்பட்ட தனது பேரப்பிள்ளையை தேடி போராடிய தாய் உயிரிழப்பு\nகடமைக்குச் செல்வதாக மனைவியிடம் கூறிச் சென்ற இராணுவ வீரர் சடலமாக மீட்பு\nரணிலை விரைவில் சி.ஐ.டி. அழைக்கும்\nகுடும்பக் கட்­டுப்­பாட்டு சிகிச்­சைக்கு அழைத்து வரப்­பட்ட ஆண் குரங்கு இரு மனை­வி­ய­ருடன் தப்­பி­யோட்டம்\nஇன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் - பெப்ரவரி 27\nபிரதமரின் ஊடக செயலாளர் பதவிக்கு புதிய நியமனம்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக செயலாளரக விஜயானந்த ஹெரத் நியமிக்கப்பட்டுள்ளார்.\nமதுபானம் தயாரிப்பதற்கான எதனோல் இறக்குமதி தடை - நிதியமைச்சர் அதிரடி தீர்மானம்\nமதுபானம் தயாரிப்பதற்கான எதனோல் இறக்குமதி செய்வதை தடை செய்ய நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான தீர்மானம் இன்று ந...\nபிரதமரின் புத்தாண்டு வாழ்த்து செய்தி\nநாட்டைக் கட்டியெழுப்புவது தொடர்பாக ஏற்பட்டுள்ள ஆர்வத்துடன் செயலாற்றும் இளைஞர் சந்ததியினரும் தாம் எதிர்பார்க்கும் சுபீட்ச...\nசாதாரண மக்களின் பேச்சு சுதந்திரத்திற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படும் சூழலே உருவாகியுள்ளது : முஜிபுர்\nவெள்ளை வேன் விவகாரம் குறித்து எழுந்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதை விடுத்து குற்றச்சாட்டுக்களை முன்வ...\nநாட்டை பிளவுபடுத்தும் நோக்கில் மாணவர்களை இலக்காக கொண்டு சதித்திட்டங்கள் : பிரதமர் விசனம்\nநாட்டை பிளவுபடுத்தும் நோக்கில் சிங்கள பௌத்த மக்களை சீர்குலைப்பதற்காகவும் , அனைத்தின மக்களின் குடும்ப நிலைமைகளை பாதிப்படை...\nசிங்களத்தில் மாத்திரம் தேசிய கீதம் பாட தீர்மானிக்கவில்லை ; பிரதமர் தெரிவித்ததாக கூறும் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்\n2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெறவுள்ள சுதந்திர தின நிகழ்வில் சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் பாடப்படும் என்று...\nராஜிதவை பிரதமர் மஹிந்தவின் வீட்டிலே தேடிப்பார்க்க வேண்டும் - அநுரகுமார திஸாநாயக்க\nமுன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டில் தேடிபார்க்க வேண்டும் என்று ஜனதா விமுக்தி பெரமுனவி...\nகடந்த அரசாங்கத்தின் வீண் செலவுகளுக்கான ஆதாரங்களை பிரதமர் மஹிந்த மக்களுக்கு வெளிப்படுத்துவார்: பந்துல\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த அரசாங்கத்தின் நிதி நிலைமை மற்றும் அரசாங்கத்தின் வீண் செலவுகள் தொடர்பான ஆதாரங்களை ஜனவரி மா...\nசீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு ஜனாதிபதி விஜயம் - பந்துல\nசீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் முறையாக இடம் பெறுகின்றதா என்பது தொடர்பி...\nஐ.தே.கவுடன் கூட்டணி அமைக்க சுதந்திர கட்சி நினைக்கவில்லை : அமரவீர\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து ஆட்சி செய்தவர்களில் சிலர் இன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியையே பலவீனப்படுத்தும் கருத...\nநாட்டின் இறையாண்மைக்கு சவாலானமையினாலேயே ஜெனிவா தீர்மானத்திலிருந்து விலகினோம் - ஜி. எல். பீறிஸ்\n”சந்திரிகா விரும்பினால் எம்முடன் வந்து இணையலாம்”: தயா­சிறி\nபிரான்ஸில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலி, 7 பேர் அவசர சிகிச்சை பிரிவில்\nஇறுதியாக பாகிஸ்தானிலும் பதிவாகியது கொரோனா வைரஸின் தாக்கம்\nநாமல் ராஜபக்ஷவுக்கான வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anandachandrikai.ilearntamilnow.com/01-05-2020-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-02-27T08:31:00Z", "digest": "sha1:OAI6RNC27GF5V3WUDW2CF2RRU7O3DDEC", "length": 4361, "nlines": 77, "source_domain": "anandachandrikai.ilearntamilnow.com", "title": "01-05-2020 ஆனந்தசந்திரிகை - ஆனந்தசந்திரிகை - ANANDACHANDRIKAI", "raw_content": "\nதேமதுரத் தமிழ் ஓசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\nகம்பன் கவிநயம்-கண்டேன் சீதையை -ஸ்ரீ ஸ்ரீதர்\nபுத்தாண்டே வருக -கவிதா அ.கோ\nஆலயமணியின் ஒசையை நான் கேட்டேன்\nதிரை விமர்சனம் -கைதி –லோகமாதேவி\nசுய வழிகாட்டுதல் முறை -ilearntamilnow.com\nபச்சை நிறமே…- தேக்கு -லோகமாதேவி\nசிரிப்போ சிரிப்பு -Selected Joke\nகேடறியாக் கெட்ட இ���த்தும் வளங்குன்றா\nபகைவரால் கெடுதலை அறியாததாய், அறிந்தாலும் வளம் தருவதில் குறையாததாய் இருப்பதையே நாடுகளில் சிறந்தது என்று அறிந்தோர் கூறுவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=5&search=Prashanth%20And%20His%20Family", "date_download": "2020-02-27T08:46:21Z", "digest": "sha1:HVHW2SBMRWFGEGZG5AUFHMCLWRDFEZCK", "length": 8272, "nlines": 174, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Prashanth And His Family Comedy Images with Dialogue | Images for Prashanth And His Family comedy dialogues | List of Prashanth And His Family Funny Reactions | List of Prashanth And His Family Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஅந்த நாள் நியாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே\nநீங்கதான டீச்சர் சொன்னிங்க மனசுல உள்ளத அப்படியே எழுதச்சொல்லி\nயாரோ பின்னால அடிச்சிட்டாங்க பாஸ்\nஅப்பா எல்லோரும் கீப்புக்கு பிரந்தவனுங்கதானாடா\nஅவ என்னைய லவ் பண்றாளா இல்லையான்னு இப்பவே தெரிஞ்சாகனும்\nஎவன்டா என் திவ்யாவுக்கு நூல் விட்டது\nஇந்த கெட்டப்ல பிரார்த்தல் பண்ற மாதிரி கும்முன்னு இருக்கீங்க பாஸ்\nஇவ்ளோ நேரம் நீ அடிச்சது எதுவுமே எனக்கு வலிக்கல\ncomedians Vadivelu: Mayilsami sets nickname to vadivelu - வடிவேலுவிற்கு புனைப்பெயர் வைக்கும் மயில்சாமி\nகிராமத்துல இருந்து வந்த புதுமைபுயல் நீங்கதான\ncomedians Vadivelu: Vadivelu saved jyothirmayi from rowdies - ரவுடிகளிடமிருந்து ஜோதிர்மயியை காப்பாற்றும் வடிவேலு\nலாங்ல பார்த்தாதான்டா காமெடியா இருப்பேன் கிட்டத்துல பார்த்தா டெரரா இருப்பேன் டா\nநீ யார்ரா கோமாளி இங்க வந்து ஏறுற\nபத்து பேர் சேர்ந்து வந்து அடிக்கறவன் ரவுடி இல்லடா\nஅச்ச்சச்சோ இந்த கூட்டம் இங்க எங்க வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/129864/news/129864.html", "date_download": "2020-02-27T07:25:37Z", "digest": "sha1:DGKPOF6GCVETBCMTZGFFDTIIUAHNBATJ", "length": 9718, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெண்களுக்கு எதனால் எல்லாம் கர்ப்பம் தரிக்காமல் போகலாம்? : நிதர்சனம்", "raw_content": "\nபெண்களுக்கு எதனால் எல்லாம் கர்ப்பம் தரிக்காமல் போகலாம்\nபல காரணங்களினால் உடலளவில் பிரச்சனைகள் இல்லாத தம்பதிகளுக்கும் கூட கருத்தரிப்பதில் பிரச்சனைகள் உண்டாகலாம்.\nதிருமணமான தம்பதிகளில் நூறில் இருபது பேருக்குக் குழந்தை பிறப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இவர்களில் 35 – 40% வரைதான் பெண்கள் காரணமாகிறார்கள். பத்து வருடங்களுக்கு முன் 20-25% வரை தான் ஆண்கள் காரணமாக இருந்தார்கள்.\nஆனால் இன்று 40% வரைக்கும் குழந்தையில்லா பிரச்ச��ைக்கு ஆண்கள்தான் காரணமாக இருக்கின்றனர். 15-20% வரை பிரச்சனைக்குக் காரணம் யாரென்றே தெரியாமல் போகலாம். இந்த சந்தர்ப்பத்தில் தம்பதிகள் இருவருமே நார்மலாக இருந்தாலும் அவர்களுக்கு எந்தக் காரணத்தினாலோ குழந்தை பிறக்காமலேயே போகும்.\nதம்பதிகளும் தயக்கப்படாமல் தங்கள் பிரச்சனைகளை மனம் விட்டு மருத்துவரிடம் சொல்ல வேண்டும். அதிலும் அவர்கள் கொடுக்கும் தகவல்கள் உண்மையாக இருக்கவேண்டியது அவசியம்.\nசிலருக்கு அந்த உறவு பற்றிய போதிய அளவு விஷயம் தெரியாமல் இருக்கலாம். முட்டை வெளிப்படும் OVULATION PERIOD தான் உறவுக்கு உகந்த சமயம். அந்தச் சமயத்தில் உறவு கொண்டால்தான் கருதரிப்பு ஏற்படும். அந்த தேதிகளை தவற விடும்போது சில தம்பதிகளுக்குக் கருதரிக்காமல் போகலாம்.\nகணவனும் மனைவியும் வேலை பார்க்கும் குடும்பங்களிலும், இருவரில் யாரேனும் அடிக்கடி வெளியூருக்கு டூர் போகும் குடும்பங்களிலும் இவ்வாறு ஆகலாம். சிலருக்கு அல்லது தம்பதியர் இருவருக்குமே நடந்தது இரண்டாம் திருமணமாக இருக்கலாம். அவர்களில் கணவர் ஏற்கனவே குழந்தை பெற்றவராக இருந்தாலும் முன்பிருந்த உடல்நிலை போல அவருக்கு இப்போது இல்லாமல் போகலாம்.\nஅதுவும்கூட கருதரிக்காமல் போகக் காரணமாகும் என்பதால், இந்தத் தகவலையும் மறைக்காமல் மருத்துவரிடம் சொல்லிவிட வேண்டும். சில நேரங்களில் குழந்தை இல்லையா என்ற சமூகத்தின் கேள்வியை கூடத் தம்பதிகள் மனதில் ஒருவித பாதிப்பு ஏற்படுத்தி, கருத்தரிப்பு உண்டாவதில் பிரச்சனைகள் ஏற்படுத்தலாம்.\nசிலர் அந்த உறவு முடிந்தவுடன் சுத்தமாக இருக்கிறேன் பேர்வழியே என்று, தங்கள் அந்தரங்க பாகங்களை தண்ணீராலோ வேறு கெமிக்கல் திரவத்தாலோ சுத்தப்படுத்தி வரலாம். இப்படி செய்யும்போது விந்தணு அழிந்துபோகும் வாய்ப்புள்ளது. இதனாலும் கருத்தரிப்பு தள்ளிப் போகலாம்.\nஇதுபோன்ற பல காரணங்களினால் உடலளவில் பிரச்சனைகள் இல்லாத தம்பதிகளுக்கும் கூட கருத்தரிப்பதில் பிரச்சனைகள் உண்டாகலாம். மருத்துவரிடம் இது பற்றி ஒளிவு மறைவில்லாமல் பேசி பிரச்சனைக்கு உடனடித் தீர்வு காணலாம்.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஉலகத்தில் உள்ள 7 மோசமான உணவுகள் \nஆபத்தான ஜெயில்களை கொண்ட 10 நாடுகள்\nஉலகை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் மிலிட்டரி\nசிரித்தவர்கள் வாயை அடைத்த வெறித்தனமான வீடுகள்\nசெரிமானச் சிக்கலுக்கு சிறப்பான ஆசனங்கள்\nஒற்றை தலைவலியை விரட்டும் யோகாசனங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.peoplesrights.in/tamil/?p=654", "date_download": "2020-02-27T08:27:11Z", "digest": "sha1:XX7CGB4IAYWRDKLN5NSOTEPXUT7HKC4K", "length": 15337, "nlines": 101, "source_domain": "www.peoplesrights.in", "title": "புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும்: கட்சி, அமைப்புகள் கூட்டத்தில் முடிவு – மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.", "raw_content": "மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.\nபுதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும்: கட்சி, அமைப்புகள் கூட்டத்தில் முடிவு\nJune 7, 2013 மக்கள் உரிமைகள் ஊடக அறிக்கைகள் 0\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் 7.6.2013 வெள்ளியன்று, காலை 10 மணியளவில், ரெவேய் சொசியால் சங்கத்தில் கட்சி மற்றும் அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.\nஇக்கூட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். புதுச்சேரி உள்ளாட்சி கூட்டமைப்பு தலைவர் கோ.அ.ஜெகன்நாதன் முன்னிலை வகித்தார்.\nகூட்டத்தில் மறுமலர்ச்சி தி.மு.க பொறுப்புக்குழு உறுப்பினர் து.சடகோபன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அமைப்புச் செயலர் சு.பாவாணன், செயலாளர் பா.அமுதவன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை தலைவர் ஆ.பாவாடைராயன், பொதுச்செயலாளர் கோ.கலைமணி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச்செயலாளர் உ.முத்து, ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தி.சஞ்சீவி, பீம்சேனா அமைப்பின் தலைவர் பூ.முர்த்தி, மனிதநேய மக்கள் கட்சி பொறுப்பாளர் சம்சூதீன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகப் பொறுப்பாளர் பலுலுல்லா, இந்திய தவ்ஹீத் ஜமாத் செயலாளர் அபுபக்கர், இலக்கிய பொழில் இலக்கிய மன்றத் தலைவர் பெ.பராங்குசம், இந்திய சமூக செயல்பாட்டுப் பேரவை அமைப்பாளார் கு.மோகனசுந்தரம், அத்தியப்பா கெமிக்கல்ஸ் தொழிலாளர் நலச் சங்கத் ��லைவர் சூ.சின்னப்பா, பாரதியார் பல்கலைக்கூடம் நுண்கலை தொழிற்கல்வி பேராசிரியர்கள் சங்கத் தலைவர் இரா.மதியழகன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.\nஇக்கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:\n1) சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் புதுச்சேரி அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் காலம் கடத்தி வருகிறது. இது அடித்தட்டு மக்களுக்கு ஜனநாயகத்தை மறுக்கும் செயலாகும். எனவே, புதுச்சேரி அரசு இனியும் காலம் கடத்தாமல் உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது.\n2) 2011ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் பஞ்சாயத்து மற்றும் வார்டு எல்லைகளை மறுவரையறை செய்ய புதுச்சேரி அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. இக்குழு விரைந்து செயல்பட்டு, மறுவரையறை பணியை முடித்து உள்ளாட்சி தேர்தல் நடத்த வழிவகுக்க வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது.\n3) உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் உடனே அனைத்துக் கட்சி மற்றும் அமைப்புகளின் கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது.\n4) உள்ளாட்சித் தேர்தல் நடத்த கோரி தொடர்ந்து போராடி வரும் ‘புதுச்சேரி உள்ளாட்சி கூட்டமைப்பு’ செயல்பாடுகளுக்கு துணை நிற்பது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.\nமரக்காணம் சாதிக் கலவரம் : உண்மை அறியும் குழு அறிக்கை\nமாவோயிஸ்ட் கட்சியிலிருந்து விலகி தேர்தல் பாதைக்குத் திரும்பியவர்களை துன்புறுத்தும் தமிழகக் காவல்துறை – அறிக்கை\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு – ஆங்கில தளம்\nகாவல் உதவி ஆய்வாளர் விபல்குமார் தற்கொலை வழக்கில் 8 வாரத்திற்குள் நடவடிக்கை: தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு\nமேட்டுப்பாளையத்தில் 17 தலித்துகள் சுவர் இடிந்து இறப்பு: இடைக்கால அறிக்கை\nபழங்குடியினருக்கு 8 வாரத்திற்குள் மனைப்பட்டா வழங்க வேண்டும்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு\nகாவல் உதவி ஆய்வாளர் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்\nகாவலில் இறந்த சிறைவாசி ஜெயமூர்த்தி மனைவிக்கு உயர்நீதிமன்ற உத்தரவுபடி ரூ. 1 லட்சம் உடனே வழங்க வேண்டும்\nஇரா.சுகுமாரன் on காவலில் இறந்த சிறைவாசி ஜெயமூர்த்தி மனைவிக்கு உயர்நீதிமன்ற உத்தரவுபடி ரூ. 1 லட்சம் உடனே வழங்க வேண்டும்\nSathish on எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும்\nNivas on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvijayan.k.s. on பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை நேரடி கள ஆய்வு – இடைக்கால அறிக்கை\nVasudevan on தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மீது மதவெறி கும்பல் தாக்குதல் – சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் கண்டனம்\nraj on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvkalathur seithi on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nmadhujerry on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nsolan on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nDinesh on மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\nRajaram on ஒருதலைக் காதலால் இளம் பெண் மீது ஆசிட் வீச்சு: மருத்துவ செலவை ஏற்க, இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை\nsiva on மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\nBALARAMAN R on அ.மார்க்ஸ் எழுதியுள்ள “காஷ்மீர்: என்ன நடக்கிறது அங்கே\nbalasubramanian on டாக்டர் பினாயக் சென் வழக்குத் தீர்ப்பும்: நீதிமன்றங்களின் போக்கும் – அரங்குக் கூட்டம்\nhani on டிசம்பர் 6 – பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை கேட்டு தமுமுக ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF:2013/%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-02-27T09:16:33Z", "digest": "sha1:55KE47LC6H6RMFU6H357GWECEODJRM3Y", "length": 6876, "nlines": 121, "source_domain": "ta.wikinews.org", "title": "விக்கிசெய்தி:2013/ஆகஸ்ட் - விக்கிசெய்தி", "raw_content": "\n<ஜூலை 2013 ஆகஸ்ட் 2013 செப்டம்பர் 2013>\n2013 இலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் செப்டம்பர் 21 இல் நடைபெறும்\nஆத்திரேலியா வரும் படகு அகதிகளை நவூருவும் ஏற்கும், கெவின் ரட் புதிய உடன்பாடு\nசெவ்வாய்க் கோளுக்கு 'மாவென்' எனும் புதிய விண்கலத்தை அனுப்ப நாசா தயாராகிறது\nஇந்தோனேசியாவில் பௌத்த கோயில் மீதான தாக்குதலை அடுத்து கோயில்களுக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு\nகொழும்பில் பள்ளிவாசல் மீது பௌத்த கும்பல் தாக்குதல், 12 பேர் காயம்\nஇந்தியா தனது முதலாவது விமானம் தாங்கிக் கப்பலை உருவாக்கியது\nநைஜீரியா பள்ளிவாசல் தாக்குதலில் 44 பேர் உயிரிழப்பு\n2013 உலகத் தமிழ் இணைய மாநாடு மலேசியாவில் தொடங்கியது\nபீகாரில் தொடருந்துப் பாதையைக் கடக்க முயன்ற 37 பேர் விரைவு வண்டி மோதி உயிரிழப்பு\n1953 ஈரான் இராணுவப் புரட்சியில் சிஐஏ இன் பங்கு குறித்து அமெரிக்கா தகவல்\n8.5 மணி நேரத்தில் தனது சூரியனைச் சுற்றி வரும் புதிய புறக்கோள் கண்டுபிடிப்பு\nமலேசியா: மொங்கோலிய அழகி அல்தான்தூயா கொலைவழக்கில் எதிரிகள் இருவரும் விடுதலை\nபல்கலைக்கழக புகுமுகத் தேர்வில் லைபீரிய மாணவர்கள் எவரும் சித்தியடையவில்லை\nஇப்பக்கம் கடைசியாக 4 சூன் 2013, 17:13 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/violence-at-chengalpattu-paranur-toll-plaza-vehicles-allowed-freely-next-one-week-375160.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-02-27T09:12:03Z", "digest": "sha1:PYDOPV2KDNGTMMXANIJFFMALLTYC24V4", "length": 19010, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "கட்டணம் கேட்ட ஊழியர்கள்.. ஆவேசமான டிரைவர்கள்.. நொறுக்கப்பட்ட பரணூர் டோல்கேட்.. ஒரு வாரம் ஃப்ரீ! | violence at chengalpattu paranur toll plaza: vehicles allowed freely next one week - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டிரம்ப் இந்திய பயணம் மகா சிவராத்திரி மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nடெல்லி வன்முறை.. பிரெஸ்மீட்டில் எந்த கேள்விக்கும் பதில் அளித்காத டெல்லி போலீஸ்.. இதுதான் பதில்\nடெல்லி வன்முறை.. போலீஸ் பார்க்க நீதிமன்றம் ஒளிபரப்பிய பாஜக தலைவர்கள் 4 பேரின் வீடியோக்கள்\nடெல்லி கலவரம் பற்றி ரஜினிகாந்த் பேட்டி.. கமல்ஹாசன் செம கமெண்ட்\nஇதை சொல்வதால் உடனே என்னை பாஜக ஆள் என்று சொல்லாதீங்க.. ரஜினி வேதனை\nடெல்லி கலவரம்.. அடக்க முடியாவிட்டால் பதவியை விட்டு போய் விடுங்கள்.. ரஜினிகாந்த் திடீர் கோபாவேசம்\nஎன்னிடம் இருந்து தப்ப முடியாது... இ.பி.எஸ்.க்கு ஸ்டாலின் மீண்டும் எச்சரிக்கை\nFinance தரை தட்டிய 251 பங்குகள்\nMovies குட்டி ஸ்டோரியை பாராட்டிய ஹாலிவுட் பிரபலம்.. யார் இந்த பில் ட்யூக்.. தேடும் தளபதியன்ஸ்\nSports யப்பா கோலி.. அப்படி ஓரமா ஒதுங்குப்பா.. மீண்டும் கிரிக்கெட் உலகை அதிர வைத்த ஸ்டீவ் ஸ்மித்\nAutomobiles மொத்தம் 14 வேரியண்ட் & 10 நிறத்தேர்வுகளில் அறிமுகமாகும் 2020 ஹூண்டாய் க்ரெட்டா...\nLifestyle இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத கறையாக இருக்கும் மிகப்பெரிய துரோகிகள் யார் தெரியுமா\nTechnology Google-க்கே இது அடுக்காது: இந்தியாவா அப்டினா என்ன- அது எங்க இருக்கு- அது எங்க இருக்கு\nEducation இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகட்டணம் கேட்ட ஊழியர்கள்.. ஆவேசமான டிரைவர்கள்.. நொறுக்கப்பட்ட பரணூர் டோல்கேட்.. ஒரு வாரம் ஃப்ரீ\nஅடித்து நொறுக்கப்பட்ட செங்கல்பட்டு சுங்கச்சாவடி.. ஒரு வாரத்திற்கு கட்டணமில்லை\nசென்னை : அரசு பேருந்துக்கு கட்டணம் கேட்டதால் அடித்து நொறுக்கப்பட்ட செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் ஒரு வாரத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்று அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது.\nசெங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் சென்னை கோயம்பேட்டில் இருந்து திருச்சி செல்லும் எஸ்.ஈ.டி.சி (SETC) பேருந்து கடக்கும் போது சுங்கச்சாவடி ஊழியர் சுங்கக்கட்டணம் கேட்டதாக கூறப்படுகிறது அப்போது அரசு பேருந்துக்கே கட்டணம் கேட்கிறாயா என ஊழியருக்கும் பேருந்து ஓட்டுனருக்கும் வாக்குவாதம் முற்றிப்போய் இருவருக்கும் கைகலப்பாகியது.\nஓட்டுனரையும் நடத்துனரையும் சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கியுள்ளனர் ஆத்திரமடைந்த ஓட்டுனர் பேருந்தை சுங்கச்சாவடி குறுக்கே பக்கவாட்டில் நிறுத்தியவுடன் சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\nமுடிந்ததை செய்துவிட்டோம்.. கட்டுப்படுத்த முடியவில்லை.. கொரோனோவிற்கு எதிராக கைவிரித்த சீன அதிபர்\nநெரிசலில் நின்றிருந்த பல பேருந்தில் இருந்து கீழே இறங்கிய பயணிகள் அனைவரும் டோல்கேட் பூத்துகள், சிசிடிவி, ஊழியர்களின் இருசக்கர வாகனங்கள் என அனைத்தையும் அடித்து நொறுக்கினர். கலவரம் முற்றியதால் அந்த இடமே போர்க்களம் ஆனது. தகவலறிந்து செங்கல்பட்டு டிஎஸ்பி கந்தன் தலைமையில் சுற்றுவட்டார காவல்நிலையத்தில் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசாரை வரவழைக்கப்பட்டு கலவரக்காரர்களை அப்பறப்படுத்தி போக்குவரத்தை சீர்படுத்தினர்.\nஅரசு ஓட்டுனர் மற்றும் நடத்துனரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள் மற்றும் கலவரக்காரர்களில் ஒருசிலரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இச்சம்பவத்தால் பரனூர் சுங்கச்சாவடியில் நள்ளிரவில் பெரும் பரபபரபப்பாக காணப்பட்டது.\nஅடிக்கடி பரனூர் சுங்கச்சாவடியில் இதுபோன்ற அடிதடி சம்பவங்கள் நடந்து வருவதற்கு காரணம் சுங்கச்சாவடியில் பணிபுரிபவர்களில் பெரும்பாலோனோர் வடமாநிலத்தவர்கள் என்றும் இரவு நேரங்களில் மதுபோதையில் இருப்பதால் சுங்கச்சாவடியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளிடம் தரைகுறைவாக பேசுவதால் இபோன்ற சம்பவங்கள் நடப்பதாக ஒட்டு மொத்த வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டை வைக்கிறார்கள்.\nஆனால் இந்த குற்றச்சாட்டை சுங்கக்சவாடி ஊழியர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். இதனிடையே அடித்து நொறுக்கப்பட்ட செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியை சீர்செய்ய ஒரு வார காலம் ஆகும் என்றும் எனவே ஒரு வார காலத்திற்கு வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்றும அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nடெல்லி கலவரம் பற்றி ரஜினிகாந்த் பேட்டி.. கமல்ஹாசன் செம கமெண்ட்\nடெல்லி கலவரம்.. அடக்க முடியாவிட்டால் பதவியை விட்டு போய் விடுங்கள்.. ரஜினிகாந்த் திடீர் கோபாவேசம்\nஎன்னிடம் இருந்து தப்ப முடியாது... இ.பி.எஸ்.க்கு ஸ்டாலின் மீண்டும் எச்சரிக்கை\nபாத்ரூம் ஓட்டைக்குள்.. செல்போனை விட்டு படம் எடுத்த ஆட்டோ டிரைவர்.. அலறிய பெண்\nபிரதமர் - உள்துறை அமைச்சர் இடையே கருத்து வேறுபாடு.. குஷ்பு பொளேர்\nசெல்வாக்கான பயிற்சி மையம்.. 'குரூப் 1 மோசடி'.. சிபிஐ விசாரணை கோரி திமுக வழக்கு\nசாமியார் காலில் விழுந்த ஓபி ரவீந்திரநாத் குமார்.. ஓட்டிய நெட்டிசன்கள்.. தேனியில் திமுகவுக்கு விளாசல்\nடெல்லி கலவரத்தில் உயிர்பலி... அமித்ஷா, கெஜ்ரிவாலுக்கு வேல்முருகன் கண்டனம்\nசேலம் திமுக எம்.பி பார்த்திபனின் வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி.. ஹைகோர்ட் அதிரடி\nஅசிங்கம் அசிங்கமா பேசறாங்க.. போன் செய்து கூப்பிடறாங்க.. போலீஸிடம் நடிகை காயத்ரி குமுறல்\nநரி ஊருக்குள்ள வந்ததே தப்பு- இதுல ஊளையிட்டுகிட்டே வேற வருதா எச்.ராஜாவுக்கு சீமான் நச் பதிலடி\n\"ஜோக்கர்\".. திருமாவை திட்டிய காயத்ரி ரகுராம்.. மொத்தமாக குவிந்து பதிலடி கொடுத்த சிறுத்தைகள்\nபற்றி எரியும் டெல்லி.. வண்ணாரப்பேட்டையை கூட எட்டி பார்க்காத அன்வர் ராஜா.. என்னாச்சு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/young-woman-gang-rape-in-trichy-city-374277.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-02-27T08:44:04Z", "digest": "sha1:HABALNLUEKAD3YS4VLO6PGPHITV6OBW3", "length": 19175, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "முள் காட்டில் வைத்து 2 பேர்.. ரத்தப் பெருக்கு வந்ததால்.. பயந்து ஓடி விட்டனர்.. பதற வைத்த பலாத்காரம் | young woman gang rape in trichy city - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டிரம்ப் இந்திய பயணம் மகா சிவராத்திரி மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\nடெல்லி கலவரம்.. அடக்க முடியாவிட்டால் பதவியை விட்டு போய் விடுங்கள்.. ரஜினிகாந்த் திடீர் கோபாவேசம்\nஎன்னிடம் இருந்து தப்ப முடியாது... இ.பி.எஸ்.க்கு ஸ்டாலின் மீண்டும் எச்சரிக்கை\nபாத்ரூம் ஓட்டைக்குள்.. செல்போனை விட்டு படம் எடுத்த ஆட்டோ டிரைவர்.. அலறிய பெண்\nதலைமைக் காவலர் ரத்தன் லால் குடும்பத்திற்கு டெல்லி அரசு, பாஜக தலா ரூ.1 கோடி நிதி அறிவிப்பு\nகண்களில் அத்தனை வெறி.. டெல்லியில் ஆயுதங்களுடன்.. தெருத் தெருவாக திரிந்த சிறார்கள், இளைஞர்கள்\nபிரதமர் - உள்துறை அமைச்சர் இடையே கருத்து வேறுபாடு.. குஷ்பு பொளேர்\nMovies ஐ லைக் புட்ட பொம்மா சாங் .. மியூஸ் வேற லெவல்.. இந்துஜாவுக்குப் பிடிச்சிருக்காம்\nAutomobiles மொத்தம் 14 வேரியண்ட் & 10 நிறத்தேர்வுகளில் அறிமுகமாகும் 2020 ஹூண்டாய் க்ரெட்டா...\nSports என்னை மன்னித்து விடுங்கள்.. டென்னிஸ், உனக்கு குட்பை.. ஓய்வை அறிவித்த லெஜன்ட் மரியா ஷரபோவா\nFinance போச்சு போச்சு 392 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 40,000 லெவல் காலி ஆயிடுச்சே\nLifestyle இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத கறையாக இருக்கும் மிகப்பெரிய துரோகிகள் யார் தெரியுமா\nTechnology Google-க்கே இது அடுக்காது: இந்தியாவா அப்டினா என்ன- அது எங்க இருக்கு- அது எங்க இருக்கு\nEducation இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுள் காட்டில் வைத்து 2 பேர்.. ரத்தப் பெருக்கு வந்ததால்.. பயந்து ஓடி விட்டனர்.. பதற வைத்த பலாத்காரம்\nதிருச்சி: \"முள்காட்டில் என்னை 2 பேரும் சீரழித்தார்கள்.. ரத்தம் அதிகமாக வந்தது.. அதை பார்த்ததும் பயந்து ஓடிட்டாங்க\" என்று பாதிக்கப்பட்ட இளம்பெண் 2 கொடூரர்கள் குறித்து போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nதிருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள விசுவாச நகரில் ஒரு பெட்ரோல் பங்கு இருக்கிறது.. இந்த பங்குக்கு எதிரே முள்காடு ஒன்��ு உள்ளது.\nஇது பார்க்கவே ரொம்ப அடர்த்தியான காடுபோல இருக்கும்.. இங்கு சரக்கு ஆட்டோக்கள் போன்றவை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்... காடு பகுதி என்பதாலும், அங்கு லைட் வசதிகளும் இல்லாததாலும் ராத்திரி 7 மணி ஆகிவிட்டாலே கும்மிருட்டாக இருக்கும்... ஆள் நடமாட்டமும் இருக்காது.\nகல்யாணமாகி ஒரு முத்தம் கூட இல்லை.. பக்கத்திலும் வரமுடியலை.. கடைசியில் பார்த்தால்.. ஷாக் ஆன முதும்பா\nஇந்த நிலையில் நேற்றிரவு 11 மணிக்கு ஒரு பெண் அந்த பகுதிக்கு வந்தார்.. வயது 25 இருக்கும்.. பார்க்கவே ரொம்ப சோர்வாக இருந்தார்.. அங்கிருந்த ஒரு செராமிக்கடை அருகில் தட்டு தடுமாறி வந்து உட்கார்ந்தார்.. அப்போது அங்கே வந்த வாட்ச்மேன் அந்த பெண்ணிடம் என்ன ஏதென்று விசாரித்தார்.\nஅப்போது அந்தப்பெண் தன்னை 2 இளைஞர்கள் இங்கே கடத்தி கொண்டு வந்து பலாத்காரம் செய்ததாகவும் இதில் ரத்தப்போக்கு அதிகமாக ஏற்பட்டுள்ளதால், மயக்கமாக இருப்பதாகவும் சொன்னார்.. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த வாட்ச்மேன் உடனடயாக காந்தி மார்க்கெட் போலீசாருக்கு தகவல் தந்தார்.. போலீசாரும் விரைந்து வந்து, அந்தப் பெண்ணை மீட்டு 108 ஆம்பு லன்ஸ் மூலம் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அந்த இளம்பெண்ணுக்கு சிகிச்சை தரப்பட்டு வருகிறது.\nமுதல்கட்ட சிகிச்சைக்கு பிறகு போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.. பெயர் லிடியா, திருச்சி ஜங்ஷனில் பிளாட்பாரத்தில் நேற்றிரவு 10 மணிக்கு வந்து நின்றிருக்கிறார்.. அங்கு 2 இளைஞர்கள் சரக்கு ஆட்டோவில் பெண்ணை வலுக்கட்டாயமாக ஏற்றி, முட்காட்டு பகுதிக்கு அழைத்து வந்துள்ளனர். அந்த ஆட்டோவிலேயே வைத்து அவரை 2 பேரும் சீரழித்துள்ளனர்.. அப்போதுதான் ரத்தப்போக்கு அதிகமாக வந்துள்ளது.. அதை பார்த்து பயந்துபோன 2 இளைஞர்களும் பதறி அடித்து கொண்டு ஓடிவிட்டனராம்.\nஅவர்கள் யார் என்று தெரியவில்லை.. ஆனால் அவர்களின் அடையாளத்தை லிடியா போலீசாரிடம் சொல்லவும், தேடும் பணி நடக்கிறது. மேலும் மார்க்கெட் பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராயை ஆய்வு செய்தால், ஆட்டோவில் லிடியாவை கடத்தி வருவதும் பதிவாகி உள்ளது.. இந்த சம்பவம் திருச்சி மக்களை உறைய வைத்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n\"டாக்டர்\" எடப்பாடி பழனிச்சாமி எனும் நான்.. அடு��்து காவிரிக் கரையில் புதுப் பட்டம் தரப் போறாங்களாம்\nஜெயலலிதா பிறந்தநாள்.. திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த 22 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்\nநான் பட்ட அவமானம் ஏராளம்... கே.என்.நேரு பேச்சு... நிர்வாகிகள் கண்ணீர்\nதமிழகத்தில் பாஜகவுக்கு அஸ்திவாரமும் இல்லை.. ஆதரவும் இல்லை.. திருநாவுக்கரசர் தாக்கு\nசனாதனவாதிகளுக்கு அடிவருடியாக இருந்தபடி, ஆண்ட பரம்பரை என சொல்வதா பெருமை\nகுலுங்கிய திருச்சி.. விடுதலை சிறுத்தைகள் தேசம் காப்போம் பேரணி.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\n40 நிர்வாண வீடியோ.. மணப்பாறையை அலற விட்ட ஜெயக்குமார் எங்கே... திருச்சி போலீசாருக்கு வழக்கு மாற்றம்\n103 வயது முதியவருக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை.. திருச்சி அப்பல்லோ மருத்துவமனை சாதனை\nகருணாநிதியின் டாக்டர் பிராமணர்தான்.. பிரசாந்த் கிஷோரும் பிராமணர்தான்.. அதற்கு என்ன இப்ப\nசிஏஏவுக்கு எதிர்ப்பு.. திருச்சியில் இஸ்லாமியா்கள் விடிய விடிய போராட்டம்\nஅதிமுக எம்.எல்.ஏ.வுக்கு பளார் விட்ட ஒன்றியச் செயலாளர்... அமைச்சர் தங்கமணி பஞ்சாயத்து\nநீங்க வேறமாதிரி செயல்பட்டால் நானும் வேறு மாதிரிதான்'.. பஞ்சாயத்து தலைவர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை\nநிற்கதியாக நின்ற மூதாட்டி... சொந்தப்பணத்தை தந்துதவிய அன்பில் மகேஷ் எம்.எல்.ஏ.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsexual harassment sexual torture young woman trichy market பாலியல் பலாத்காரம் பாலியல் வன்கொடுமை இளம்பெண் திருச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D?page=8", "date_download": "2020-02-27T07:31:25Z", "digest": "sha1:5FCQNRGWJQGRXGN24PPYX3IG3RRRVREH", "length": 9825, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பிரதமர் | Virakesari.lk", "raw_content": "\nஅங்கஜனுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள்\nகுளவி கூடுகளினால் அவதியுறும் மஸ்கெலியா வைத்தியசாலை நோயாளர்கள்\nநாமல் ராஜபக்ஷவுக்கான வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்\nவலிமை’யில் இணைந்த சின்னத்திரை நடிகை\nகொரோனா தொற்று இருப்பதை அறிவித்தால் சன்மானம்\nகடமைக்குச் செல்வதாக மனைவியிடம் கூறிச் சென்ற இராணுவ வீரர் சடலமாக மீட்பு\nரணிலை விரைவில் சி.ஐ.டி. அழைக்கும்\nகுடும்பக் கட்­டுப்­பாட்டு சிகிச்­சைக்கு அழைத்து வரப்­பட்ட ஆண் குரங்கு இரு மனை­வி­ய­ருடன் தப்­பி­யோட்டம்\n���ன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் - பெப்ரவரி 27\nகியூபாவில் 43 வருடங்களின் பின் முதலாவது பிரதமராக மானுவல் மர்ரெரோ குரூஸ் நியமனம்\nகியூபாவின் முதல் பிரதமராக மானுவல் மர்ரெரோ குரூஸ் சனிக்கிழமை தேசிய சட்டமன்றத்தில் பிரதிநிதிகளால் ஏகமனதாக தெரிவு செய்யப்ப...\nபிள்ளையானை விடுதலை செய்ய மஹிந்தவிடம் கோரிக்கை விடுத்த கருணா\nமுன்னாள் முதலமைச்சர் பிள்ளையான விடுதலை செய்ய பிரதமர் மஹிந்தவிடம் கோரிக்கை ஒன்றை விடுத்திருப்பதாகத் தமிழர் ஐக்கிய சுதந்...\n2019.12.18 நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகள்\nநேற்றைய அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்.\nஇலங்கை - ஜப்பான் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்த வேண்டும் : பிரதமர்\nஇலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையிலான நட்பறவு ஏற்கனவே வலுவானதாக இருக்கின்றது என்றும், அதனை மேலும் ஸ்திரப்படுத்த...\nதேர்தலுக்கு பின் கட்சி தலைமை பதவியை சஜித்துக்கு வழங்குவது முட்டாள்தனமாகும் : அஜித் பி பெரேரா\nஎதிர்க்கட்சி தலைவராக நியமிக்க தகுதி பெற்றுள்ள சஜித் பிரேமதாசவுக்கு கட்சி தலைவர் பதவியை வழங்குவதில் யாருக்கும் பிரச்சினைய...\nநாட்டை வந்தடைந்தார் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்\nஜப்பான் வெளிவிவகார அமைச்சர் மொடேகி டொசிமிட்சு நேற்று இரவு உத்தியோகபூர்வாமாக விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்தார்.\n\"புலனாய்வு, பாதுகாப்புப் பிரிவின் மதிப்பீட்டு அடிப்படையில் முன்னாள் பிரதமருக்கு பாதுகாப்பு\nமுன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்குரிய பாதுகாப்பு ஊழியர் எண்ணிக்கை தொடர்பில் மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு,\nநாட்டின் அபிவிருத்தியில் ஜனாதிபதியுடன் சகல மக்களும் கைகோர்க்க வேண்டும் : முன்னாள் ஜனாதிபதி\nநாட்டினை அபிவிருத்தியின் பாதையில் முன்னெடுத்து செல்லும் பயணத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடன் நாம் அனைவரும் இணைந்து ப...\nசுவிஸ் தூதரக சம்பவம் திட்டமிட்ட நாடகம் : அமைச்சர் அமரவீர\nசுவிஸ் தூதரக பெண் அதிகாரி கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் முற்று முழுதாக திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட நாடகமெனவும் இது...\nஉலகளாவிய மனித அபிவிருத்திச் சுட்டியில் இலங்கைக்கு 71 ஆவது இடம்\nஉலகளாவிய ரீதியில் 189 நாடுகளை உள்ளடக்கியதாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட���டத்தினால் கணிக்கப்பட்டுள்ள இவ்வாண்டுக்கா...\nநாமல் ராஜபக்ஷவுக்கான வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்\nஜனாதிபதியின் வேண்டுகோளுக்கிணங்க அண்டைய நாடுகளிலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி.\nஅமெரிக்க - தென்கொரிய கூட்டு இராணுவப் பயிற்சிகள் மேலும் ஒத்திவைப்பு\nஉண்­மையை கண்­டு­பி­டிக்­க­ வேண்­டி­யதன் அவ­சியம்\nஜப்பானில் கொரோனாவினால் தனிமைப்படுத்தப்பட்ட கப்பலிலிருந்த இரு இலங்கையர்களும் டெல்லி சென்றடைந்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?page=3", "date_download": "2020-02-27T07:34:12Z", "digest": "sha1:YP4WGMZ7U7YUES7CYQSQ3DWNFRTET2SP", "length": 8291, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: விஞ்ஞானிகள் | Virakesari.lk", "raw_content": "\nஅங்கஜனுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள்\nகுளவி கூடுகளினால் அவதியுறும் மஸ்கெலியா வைத்தியசாலை நோயாளர்கள்\nநாமல் ராஜபக்ஷவுக்கான வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்\nவலிமை’யில் இணைந்த சின்னத்திரை நடிகை\nகொரோனா தொற்று இருப்பதை அறிவித்தால் சன்மானம்\nகடமைக்குச் செல்வதாக மனைவியிடம் கூறிச் சென்ற இராணுவ வீரர் சடலமாக மீட்பு\nரணிலை விரைவில் சி.ஐ.டி. அழைக்கும்\nகுடும்பக் கட்­டுப்­பாட்டு சிகிச்­சைக்கு அழைத்து வரப்­பட்ட ஆண் குரங்கு இரு மனை­வி­ய­ருடன் தப்­பி­யோட்டம்\nஇன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் - பெப்ரவரி 27\nகடற்கரைக்கு செல்வோர் அவதானமாக இருக்கவும் ; பாசிக்குடா கடற்கரையில் ஜெலிபிஸ் அதிகரிப்பு\nமட்டக்களப்பு பாசிக்குடா கடற்கரையில் ஜெலிபிஸ் அதிகரித்து காணப்படுவதால் கடற்கரைக்கு செல்வோர் மிகவும் அவதானத்துடன் இருக்கும...\n தடுப்பு மருந்தினை கொடுக்கும் உரிய நேரம்\nதடிமல் காய்ச்சல் தடுப்பு மருந்துகளை காலையில்கொடுப்பது நல்ல பலனைத் தரும் என்று பிரிட்டனில் நடந்துள்ள ஆய்வொன்றில் தெரியவந்...\nவானத்தில் அதிசயம் : தவற விடாதீர்கள்..\nமுதன் முறையாக ஒரே தடவையில் ஐந்து கோள்களை வானத்தில் அவதானிக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஉடல் உறுப்பு மாற்று சிகிச்சைகளுக்காக செம்மறியாடுகள் , பன்றிகளில் மனித உடல் உறுப்புகள் விருத்தி\nஉடல் உறுப்பு மாற்று சிகிச்சை தேவைப்பாடுள்ளவர்களுக்கான உடல் உறுப்புகளைப் பெறும் முகமாக செம்மறியாடுகள் மற்றும் பன்றிகளில்...\nமேற்குல நாடுகளுக்கு எதிரான நாசகார தாக்குதல்களுக்காக சாரதியற்ற வாகனங்களை உருவாக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள்\nமேற்­கு­லக நாடு­களில் தாக்­கு­தல்­களை நடத்தும் முக­மாக ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் சாரதி இல்­லாமல் செலுத்­தப்­படக் கூடிய வாக­...\nஐ.எஸ்.தீவிரவாதிகளை ஒழிக்க ’எலி ராணுவத்ததை’ உருவாக்கும் ரஷ்யாவின் புதுமை திட்டம்\nஎலிகள் உலகத்தின் பல பகுதிகளில் கண்ணிவெடிகளை கண்டறிய பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுபோல் எலிகளை பயன்படுத்தி ஐ.எஸ் தீவிரவா...\nபூமி சுற்றும் வேகம் குறைவதாக விஞ்ஞானிகள் தெரிவிப்பு\nஉலகில் கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பூமி சுற்றும் வேகம் குறைந்து வருவதாக கனடாவின் அல்பெர்டா பல்கலைக்கழக பேராசிரியர்...\nநாமல் ராஜபக்ஷவுக்கான வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்\nஜனாதிபதியின் வேண்டுகோளுக்கிணங்க அண்டைய நாடுகளிலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி.\nஅமெரிக்க - தென்கொரிய கூட்டு இராணுவப் பயிற்சிகள் மேலும் ஒத்திவைப்பு\nஉண்­மையை கண்­டு­பி­டிக்­க­ வேண்­டி­யதன் அவ­சியம்\nஜப்பானில் கொரோனாவினால் தனிமைப்படுத்தப்பட்ட கப்பலிலிருந்த இரு இலங்கையர்களும் டெல்லி சென்றடைந்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=464&search=pattathu%20yaanai%20santhanam%20comedy", "date_download": "2020-02-27T07:32:45Z", "digest": "sha1:5I7AGDFDWAU2J4YFCJOREEBIIWGP5NIS", "length": 8831, "nlines": 175, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | pattathu yaanai santhanam comedy Comedy Images with Dialogue | Images for pattathu yaanai santhanam comedy comedy dialogues | List of pattathu yaanai santhanam comedy Funny Reactions | List of pattathu yaanai santhanam comedy Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nகாலம் போற வேகத்துல ஆத்தா செத்தாலும் அப்பன் செத்தாலும் அப்படியப்படியே போட்டு போயிக்கிட்டே இருக்கணும்\nஅடேய் பெத்த புள்ள இப்படியெல்லாமா சொல்றது\nகாலம் போற வேகத்துல ஆத்தா செத்தாலும் அப்பன் செத்தாலும் அப்படியப்படியே போட்டு போயிக்கிட்டே இருக்கணும்\nஇதெல்லாம் புயல்காத்துல உக்காந்து எவனாவது பொறி சாப்பிடுவான் அவன்கிட்ட போயி சொல்லு\nதாடி எடுக்கவே காசில்ல பாடி எடுத்துக்கிட்டு போயி என்ன பண்றது\nதாடி எடுக்கவே காசில்ல பாடி எடுத்துக்கிட்டு போயி என்ன பண்றது\nஅடேய் அடேய் அடேய் உன்னைய கையெடுத்து கும்பிடுறேன்டா எப்படியாவது கொண்டுபோயிருடா இல்லன்னா எல்லா பயலும் இறங்கிருவாங்க வெறும் வண்டி தான் போகும்\nபதினாறாவது நாள் அய்யரை வெச்சி ���ாரியம் பண்ணி கறியும் சோறும் ஆக்கிப்போடணும் இதுக்கெல்லாம் உங்கொப்பனா காசு தருவான்\nபோற வழியில குப்பை தொட்டியில போட்டுட்டு போயிக்கிட்டே இருய்யா\nஇருடா என் சம்பளக்காசு கூட ஒரு ஐநூறு ரூபாய் இருக்கு\nஇந்த வண்டியில ஐநூறு தான் தேறிச்சி வா நைனா அடுத்த வண்டிக்கு போலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/tag/rulide", "date_download": "2020-02-27T08:29:05Z", "digest": "sha1:7A3U4LIXZ4QMPATB3ZSKF7PJ56C2BYEO", "length": 4851, "nlines": 69, "source_domain": "qna.nueracity.com", "title": "Recent questions tagged rulide - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://tamilentrepreneur.com/business-executive-anand-chandrasekaran/", "date_download": "2020-02-27T08:57:28Z", "digest": "sha1:SMI2NUBMIVAURR65ETTXKD57EAXQKQGJ", "length": 14626, "nlines": 99, "source_domain": "tamilentrepreneur.com", "title": "முன்னணி நிறுவனங்களின் உயர் நிர்வாகி : ஃபேஸ்புக் Messenger ன் உத்திகள் வகுக்கும் தலைவரான ஆனந்த் சந்திரசேகரன் - TAMIL ENTREPRENEUR", "raw_content": "\nமுன்னணி நிறுவனங்களின் உயர் நிர்வாகி : ஃபேஸ்புக் Messenger ன் உத்திகள் வகுக்கும் தலைவரான ஆனந்த் சந்திரசேகரன்\nஆனந்த் சந்திரசேகரன் (Anand Chandrasekaran) முன்னணி நிறுவனங்களின் உயர் நிர்வாகிகளில் ஒருவராவார். ஃபேஸ்புக் (facebook) நிறுவனத்தின் Messenger அப்ளிகேஷன் பிரிவுக்கு உலக அளவில் உத்திகள் (global strategies) வகுக்கும் தலைவராக தற்போது பணியாற்றி வருகிறார்.\nகோயம்புத்தூரில் உள்ள பிஎஸ்ஜி தொழி���்நுட்ப கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பிரிவில் பொறியியல் பட்டமும், அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் மின் பொறியியலில் எம்.எஸ் பட்டமும் (M.S. in Electrical Engg) பெற்றவர்.\n2010 ல், World Economic forum அமைப்பின் இளம் உலக தலைவர் (Young Global Leaders) பட்டியலில் ஆனந்த் சந்திரசேகரன் பெயர் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. Fortune இதழ் வெளியிட்ட இந்தியாவில் தொழிலின் செல்வாக்குள்ள இளைஞர்கள் ’40 under 40′ பட்டியலில் இடம்பிடித்தார்.\n2015-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை Snapdeal நிறுவனத்தின் தலைமை தயாரிப்பு அதிகாரி (Chief Product Officer) பொறுப்பில் இருந்தார்.\n2014-ம் ஆண்டு மார்ச் முதல் 2015-ம் ஆண்டு மே மாதம் வரை ஏர்டெல் (Airtel) நிறுவனத்தின் தலைமை தயாரிப்பு அதிகாரி (Chief Product Officer) பொறுப்பிலும் இருந்தவர். ஏர்டெல் நிறுவனத்துகின் Wynk Music ஐ தொடங்கியதில் முக்கிய பங்காற்றினார்.\n2013-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை யாகூ (Yahoo) நிறுவனத்தின் உலகளாவிய வியாபார தேடலுக்கான தயாரிப்புப் பிரிவின் மூத்த இயக்குநராகவும் (Sr. Director, Search Products) பணியாற்றியுள்ளார்.\n2001 ல் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்து முடித்த பின் Aeroprise என்ற தனிப்பட்ட மொபைல் பயன்பாடுகள் மென்பொருள் (mobile applications software) சார்ந்த நிறுவனத்தை சில பேருடன் இணைந்து தொடங்கி அதன் இணை நிறுவனரானார். 2011 ல் BMC Software நிறுவனம் Aeroprise ஐ கையப்படுத்தியது.\nஇவர் முதலீட்டு செய்த ஸ்டார்ட் அப்கள்\nஆனந்த் சந்திரசேகரன் இந்திய ஸ்டார்ட் அப் சூழியலில் (startup ecosystem) தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இவர் பல தொடக்க நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். பெங்களூரைச் சேர்ந்த இடைத்தரகர் இல்லாமல் வாடகைக்கு வீடுகளை பெற உதவும் நிறுவனமான NoBroker, ஸ்மார்ட்போன் கேமிங் அப்ளிகேஷனை (gaming app) உருவாக்கும் நிறுவனமான Gamezop, ஸ்மார்ட்போன் மென்பொருள் சார்ந்த CREO, Buttercups, ஆன்லைன் ஹெல்த் கேர் ஸ்டார்ட் அப் Pluss மற்றும் உணவு தொழில் நுட்ப (food-tech ) நிறுவனமான Innerchef போன்ற பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் நிதி முதலீடு செய்துள்ளார்.\nவீட்டு உரிமையாளர்களையும் மற்றும் வாடகைக்கு வீடு தேடுபவர்களையும் இடைத்தரகர் இல்லாமல் நேரடியாக இணைக்கும் ஸ்டார்ட் அப் NoBroker.com\nமிகவும் மரியாதைக்குரிய உயர் அதிகாரிகள் செய்யும் 20 விஷயங்கள் [Video] ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் செய்யும் 7 தவறுகள் மற்றும் அதை எப்படி தவிர்ப்பது : காத்ரின் மின்ஷேவ் Harward Business Review வெளியிட்டுள்ள நிறுவனங்களின் சிறந்த 20 தலைமை செயல் இயக்குனர்கள் (CEO-CHIEF EXECUTIVE OFFICER) பணியாளர்களின் திறனை மேம்படுத்தும் உத்திகள்:- வேலையை விடுத்து தொழில் தொடங்குவோருக்கான 20 வெற்றி உத்திகள்\n← டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க பரிசுத் திட்டம் : மத்திய அரசு அறிவிப்பு\nAsk The Mentor Session வழிகாட்டி நிகழ்ச்சி : தொழில்முனைவை பிரதிபலிக்கும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை\nTamilEntrepreneur.com மற்றும் சிங்கபூரைச் சேர்ந்த SHINE ADA's வும் இணைந்து சனிக்கிழமைதோறும் மாலை… Click To Read more…\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி\nபயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில்… Click To Read more…\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற்றியின் வரையறை\nஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\nநிதி கல்வியறிவாளர் ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்\nராபர்ட் கியோசாகி அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், சுய முன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த… Click To Read more…\nTesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்\n$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்\nPracto மருத்துவர்கள்,மருத்துவமனைகள், ஆய்வகங்கள் (diagnostic labs), சலூன்கள் (salons), ஜிம் (gyms) ஆகியவற்றை கண்டறிவதற்கும், மருத்துவர்களிடம்… Click To Read more…\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n\"சிறுவயது முதலே சொந்தமாக தொழில்… Read more… →\nதேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்\nயாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம்,… Read more… →\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை… Read more… →\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்\n1. மாதம் ஒரு புத்தகமாவது… Read more… →\nகையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி\nகோவை அருகே அன்றைய நிலையில் மின்சார… Read more… →\nநாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்கள்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம்\nசந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில்,… Read more… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=6153", "date_download": "2020-02-27T08:12:29Z", "digest": "sha1:HINFFTFKX65S2UWBDIRJOH2INHPWOGC5", "length": 25607, "nlines": 67, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறுகதை - தாயாகிய சேய்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | ஹரிமொழி\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- நித்யா நடராஜன் | ஜனவரி 2010 |\nசிறுகதைப் போட்டியில் தேர்வு பெற்றது\nஅதிகாலை மணி ஐந்து முப்பது. சூரியக்கதிர்கள் உலக மக்களை விழிக்க வைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தன. தமிழ்ச்செல்வி - இக்கதையின் நாயகி. பாடல் அறிமுகம் கொடுக்கும் அளவிற்கு அவள் பாடலாசிரியர்களுக்கும், இசையமைப்பாளர்களுக்கும் இன்னும் பரிச்சயமில்லை.\nஉயரம்: 5 அடிக்கும் சற்று குறைவு\nசில நேரங்களில் 'தமிலு' என்றும் 'செலுவி' என்றும் குப்பத்து உறவினர்களால் அன்புடன் அழைக்கப்டுவாள். வறுமை காரணமாக செல்வியின் அம்மா, அவளை ஒரு வீட்டில் வேலைக்கு அமர்த்தியிருந்தாள்.\n5:45 ஆகி விட்டதே, செல்வி வேலைக்குக் கிளம்ப வேண்டும் அல்லவா 6 மணிக்கு திருவான்மியூரில் உள்ள கரிஷ்மா, அவினாஷ் தம்பதியினர் வீட்டுக்குச் செல்வி வேலைக்குச் செல்ல வேண்டும். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள், மூத்தவன் அபினவ். சென்னையில் உள்ள ஒரு உயர்தர கான்வென்ட்டில் யு.கே.ஜி. இளையவள் வர்ணா, ஒரு வயது. கரிஷ்மா ஷிஃப்டில் 6 மணி நேரம் அலுவலகத்திற்குப் போக வேண்டும், 8-2 அல்லது 2-8. கூடமாடச் சமையலில் உதவி பண்ணவும், வர்ணாவை கவனித்துக் கொள்ளவும் தமிழ்ச்செல்வி நியமிக்கப்பட்டிருந்தாள். வடநாட்டு தம்பதியினர், ஆயினும் 8 வருடச் சென்னை வாசம் அவர்களை 'தமில்' பேச வைத்திருந்தது.\n6:05 டிங் டிங்... கதவு திறந்து, கரிஷ்மாவின் சற்றுமுன் குளித்த கோதுமை நிற முகம் பளீரென்றிருந்தது. \"வா தமில்(ழ்). நல்லது, சீக்கிரமா வந்துட்டே. இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரமா போனாதான் வேலையை முடிக்க முடியும், இல்லாட்டி மானேஜர் டோஸ் விடுவார்\".\nஅவள் பேசிக்கொண்டே இருக்க, தமிழ் தூக்கதில் சிரிக்கும் வர்ணாவைக் கண்குளிரப் பார்த்துவிட்டு \"அக்கா, இப்போதெல்லாம் ரொம்ப நேரம் கை சூப்புது\" என்றாள்.\nகரிஷ்மா புரியமல் விழிக்க, தன் கையை சூப்பிக் காண்பித்து சைகை செய்தாள் தமிழ்.\nமுதன்முதலில் வர்ணா இவளைப் பார்த்துதான், \"ம்மா\" என்றாள். என்னெவென்று விவரிக்க முடியாத ஒரு சந்தோஷ மின்னல் தமிழ்ச்செல்வியைத் தாக்கியது\n சரி, அடுத்த டாக்டர் விசிட்ல மருந்து கேட்கிறேன்\".\n\"அதெல்லாம் வேண்டாம்க்கா, அம்மாகிட்டே சொல்லி கொஞ்சம் வேப்ப எண்ணை வாங்கி வர்றேன், கொஞ்ச நாள்ல நானே சரி பண்றேன்,\" என்றாள்.\n\"ம்ஹும், பெரிய மன்ஷிதான் போ\".\nஇவர்கள் சம்பாஷணையின் ஊடே தமிழ்செல்வி பரபரவென்று பாத்திரம் துலக்கிவிட்டு, காய்கறி வெட்டுவதில் மும்முரமானாள். இயந்திர கதியில் காலை நேரம் ஆரம்பமானது. அபினவ்வை எழுப்பி, பல்துலக்க வைத்து, ஹார்லிக்ஸ் கொடுத்து, சாப்பிட இரண்டு பிரட் துண்டுகளைக் கொடுத்து, புததக மூட்டையைச் சீர்செய்து, சோளக்கொல்லை பொம்மை போல் யூனிஃபார்ம் மாட்டி, அவினாஷுடன் அனுப்பி வைத்தாயிற்று. இனி வர்ணாவை மட்டும் கவனித்தால் போதும்.\n7:40க்கு கரிஷ்மாவுக்கும், அவள் ஸ்கூட்டிக்கும் கையசைத்துவிட்டு கதவைத் தாழிட்டு தமிழ்ச்செல்வியும், வர்ணாவும் உள்ளே வந்தார்கள். பிரட் துண்டுகளைச் சுவைக்கப் பிடிக்காமல், நேற்று தனக்காகக் கரைத்து வைத்த சாதத்தை, நான்கு சிறிய வெங்காயத்தின் துணையோடு சாப்பிட்டாள் தமிழ். இதிலிருக்கும் சுவை வேறெதில் இருக்கிறது தனக்குள் பேசிக்கொண்டள். எப்படித்தான் தினமும் இரவில் அந்தச் சப்பாத்தியைச் சாப்பிடுகிறர்களோ தனக்குள் பேசிக்கொண்டள். எப்படித்தான் தினமும் இரவில் அந்தச் சப்பாத்தியைச் சாப்பிடுகிறர்களோ தனக்கு மெல்லவே சோம்பேறித்தனமாக இருப்பதாக உணர்வாள்.\nகரிஷ்மா மதிய ஷிஃப்டில் வேலை செய்தால், அவினாஷ் இருவரையும் சமாளிப்பது கஷ்டம். கரிஷ்மா வரும்வரை வர்ணாவைக் கொஞ்சிவிட்டுக் கிளம்புவாள் தமிழ்ச்செல்வி. அப்பொழுதெல்லாம் இரவு வீடு திரும்புவது காரில்தான்.\n\"என்ன செலுவி, ஆபீசர் கணக்கா வேல முடிச்சு வராப்புல தெரியுது\" என்ற குரல்களுக்கு பதிலளிக்க இயலாமல் புன்சிரிப்பை மட்டும் உதிர்ப்பாள்.\nஏதோ யோசனையில் இருந்தவள் வர்ணாவின் அழுகையைக் கேட்டுத் துணுக்குற்று மணி பார்த்தாள்.\n\"அதுக்குள்ள பசிச்சிடுச்சா கண்ணு, இரு ஃபாரெக்ஸ் கலக்கி எடுத்திட்டு வரேன்\" என்று சிறிது தட்டிக் கொடுத்துவிட்டு சமையலறைக்கு விரைந்தாள்.\nஅதற்குள் சிறிது கரிஷ்மாவைப் பற்றி... வர்ணா பிறந்தவுடன் அவளைப் பார்த்துக் கொள்வதும், வீட்டு வேலை செய்வதும் மிகச் சிரமமாக இருந்தது. நெருங்கிய தோழி மூலமாக தமிழ்ச்செல்வியைப் பற்றித் தெரிய வரவே, வீட்டு வேலைக்கு அவளை வரச் சொல்லலாம் என்ற எண்ணம் வந்தது. முதலில் சிறிது தயங்கினாள். பிறகு, நான்கு நாட்கள் அவளும் கூடவே இருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டாள். தமிழ்ச்செல்வி பெரிதாக எதற்கும் ஆசைப்படாததிலும், அக்கறையுடன் வர்ணாவைக் கவனித்துக் கொண்டதிலும் சிறிது ஆச்சரியப்பட்டாலும், வெளிக்காட்டாமல், அவளுடன் நன்றாகவே பழகினாள். வர்ணாவும் நன்கு ஒட்டிக் கொண்டாள். விசேஷங்களுக்கு புதுத் துணியும், வீட்டில் இவர்களுக்குண்டான உணவும், அவ்வப்போது பீட்சாவும் தமிழ்ச்செல்விக்கு வாடிக்கையானது. இது தவிர தமிழ்ச்செல்வியைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளவோ, ஆராயவோ கரிஷ்மா நினைத்தது இல்லை.\nஇதோ இன்று வர்ணா தமிழ்ச்செல்வியைப் பார்த்து, \"அத்தா... அத்தா\" என்று வாயில் ஃபாரெக்ஸ் வழியச் சிரித்தாள். முதன்முதலில் வர்ணா இவளைப் பார்த்துதான், \"ம்மா\" என்றாள். என்னெவென்று விவரிக்க முடியாத ஒரு சந்தோஷ மின்னல் தமிழ்ச்செல்வியைத் தாக்கியது. மாலை வந்த கரிஷ்மாவிடம் குறைந்தது 50 முறையாவது சொல்லித் தீர்த்திருப்பாள். கரிஷ்மா பெரிதாகக் காட்டிக் கொள்ளாமல், எப்பொழுது அந்த மழலை \"ம்மா\"வைத் தான் திரும்பக் கேட்பது என்று காத்திருந்தாள். நான்கு நாட்களில் அவள் கனவு நிறைவேறியது.\nஇப்படியாக வாழ்க்கைச் சக்கரம் சுழல்கையில்தான் ஒரு நாள் கரிஷ்மாவின் அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. தென் இந்தியக் குழந்தைகள் உரிமைக் கழகத்தின் அமைப்பாளர் குணாளன் பேசினார். இவளைச் சந்தித்து 15 நிமிடங்கள் பேச வேண்டும் என்றார். பதட்டப்படும் அளவுக்கு ஒன்றும் இல்லை என்றும், பொதுவாகவே அழைத்ததாகவும் கூறினார். ஆயினும் எதுவோ அவள் மனதை நெருடியது. சனிக்கிழமை மாலை குணாளன், அவரது உதவியாளர் தாமஸ் இருவரும் கரிஷ்மாவின் வீட்டுக்கு வந்தனர்.\nகுப்பத்தில் இருப்பவர்களிடம் குழந்தைகளின் பாதுகாப்புக் குறித்துப் பேசியதாகவும், அங்கே குழந்தைகளைப் பணிக்கு அனுப்பும் பெற்றோரிடம் பேசியதாகவும், இவளைப் போல் இன்னும் சிலரின் முகவரியும், அலைபேசி எண்ணும் கேட்டு வாங்கிக் கொண்டதாகவும் கூறினார். மேலும் நேரம் ஒதுக்கியதற்கு நன்றி கூறிக் கொண்டே பேச ஆரம்பித்தார் \"குழந்தையும் தெய்வமும் ஒண்ணுன்னு சொல்லுவங்க. எந்த மதத்திலேயும் இதை ஆட்சேபிக்கிறவங்க கிடையாது. உங்களுக்கும் இரண்டு குழந்தைங்க இருக்கு. அவங்க சிரிப்பிலே நீங்க உலகத்தையே மறந்திருவீங்க. எவ்வளவு பணக்காரனா இருந்தாலும் அவன் பெற்ற பிள்ளைக்கு நல்ல சாப்பாடு மட்டும் போட்டு வீட்டுல வைச்சிருக்க மாட்டான். சரியா படிக்கலைன்னா கூட ஸ்கூல், காலேஜ்னு அனுப்பி முன்னுக்குக் கொண்டு வரப் பார்ப்பான். படிப்பு வராட்டி ஒழுக்கமும் பண்பாடும் வரட்டும்னு நெனைப்பான். ஆனா வறுமைங்கிற ஒரே காரணத்துக்காக தமிழ்ச்செல்வி மாதிரிக் குழந்தைங்க படிப்பு கிடைக்காம, ஏன் வெளி உலக ஞானம் கூட இல்லாம வளர்றாங்க. இப்போ இது பெரிய இழப்பா தெரியாது. ஆன தெரிய வர்ற அன்னிக்கு ஈடுகட்ட முடியாது. காலம் கடந்த ஞானோதயமா இருக்கும். கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க\" என்றார்.\nஅக்கா, நான் ஸ்கூலுக்கு போகலே அக்கா, எனக்கு பாப்பா ஞாபகமாவே இருக்கு. நான என்ன படிச்சு கலெக்டரா ஆவப் போறேன் நானே பாப்பாவ பத்திரமாப் பாத்துக்கறேன். என்னைய விட வேற யாரு நல்லாப் பாத்துக்க முடியும்\nநடுநடுவே தாமஸ் அவளுக்கு ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துக் கூறினார். கரிஷ்மாவிற்கு அவர் கூறியது சரியாகப் பட்டாலும், ஏனோ அவள் இதுவரை தவறு எதும் செய்யவில்லை என்றுதான் தோன்றியது. தமிழ்ச்செல்வியின் முகத்தில் அமைதி இருக்குமே தவிர, சோகம் இருந்ததாக அவளுக்குத் தோன்றவில்லை. ஆயினும் இனி ஏதும் தவறு செய்துவிடக் கூடாதென்று தோன்றவே, தான் என்ன செய்ய வேண்டுமென்று கேட்டாள்.\nதமிழ்ச்செல்வி மற்றும் சில குழந்தைகளுக்கு ஆகும் கல்விச் செலவை அரிமா சங்கத்தினர் ஏற்றுக் கொள்வதாகக் கூறியுள்ளனர். மேலும் அரசுப் பள்ளியிலும் பள்ளிக் கட்டணத்தில் சலுகை அளிப்பதாகக் கூறியுள்ளனர். அதனால் இனி அவளைப் பணிக்கு எதிர்பார்க்க வேண்டாம் என்று கூறினார். சிறிது கலவரப்பட்டாலும், அது தமிழ்ச்செல்விக்கு நன்மை பயக்குமே என்று கரிஷ்மா சமாதானமடைந்தாள். மேலும் அவளது பள்ளிச் சீருடை செலவைத் தான் ஏற்றுக் கொள்வதாகவும் வாக்களித்தாள்.\nஅனைத்து சம்பிரதாயங்களும் மும்முரமாக நிறைவேறின. தமிழ்ச்செல்வி இதுவரை ஏற்றிராத அவதாரமாக பள்ளிச் சீருடை அணிந்து தன்னைப் போலவே இருக்கும் சக மாணவிகள் மத்தியில் அமர்ந்திருந்தாள். காலை பத்து மணிக்கு முதல் வகுப்பாக கணக்கு என்று கூறினர். சரியாகப் பத்து மணி அடித்தது. ஆசிரியரும் உள்ளே நுழைந்தார். இதுவரை \"உன் பேரு என்ன எங்க இருந்து வரே” என்ற கேள்விகளுக்கு ஆவலாக பதிலளித்த தமிழ்ச்செல்வி இப்போது அமைதியானாள். கணக்குப் பாடம் துவங்கியது.\nஇரண்டே நிமிடத்தில் \"அச்சோ, பாப்பா ஃபாரெக்ஸ் சாப்டிச்சா தெரியலே\" என்று தனக்குள் முனகினாள்.\n\"சனிக்கிழமை தான் பார்க்க முடியுமோ\n\"கையை பிடிச்சிக்கிடே இருக்கணும், இல்லேன்னா சூப்ப ஆரம்பிச்சிரும்.\"\n\"இன்னிக்கு தலைக்குக் குளிப்பாட்டனும், சரியா துவட்டலேன்னா பாவம் சளி பிடிச்சிக்குமே.\"\n\"நான் இல்லாம யாருகூட வெளையாடுதோ தெரில.\"\nஇதுபோல ஆயிரத்துக்கும் மேலான சம்பாஷணைகள் அவளுக்குள்ளேயே ஒருவழியாக முதல்நாள் வகுப்பு முடிவடைந்தது.\nமறுநாள் காலை 9:00 மணிக்கு கரிஷ்மா, வர்ணாவிற்கு சோறு ஊட்டிக் கொண்டிருந்தாள். அழைப்பு மணியின் ஓசை கேட்டு பாதியில் கைகழுவிவிட்டு கதவு திறந்தாள். அங்கே பள்ளிச் சீருடையில் கண்கள் சிவந்த நிலையில் தமிழ்ச்செல்வி.\n\"அக்கா, நான் ஸ்கூலுக்கு போகலே அக்கா, எனக்கு பாப்பா ஞாபகமாவே இருக்கு. நான என்ன படிச்சு கலெக்டரா ஆவப் போறேன் ஒண்ணும் வேணாம். நானே பாப்பாவ பத்திரமாப் பாத்துக்கறேன். என்னைய விட வேற யாரு நல்லாப் பாத்துக்க முடியும் ஒண்ணும் வேணாம். நானே பாப்பாவ பத்திரமாப் பாத்துக்கறேன். என்னைய விட வேற யாரு நல்லாப் பாத்துக்க முடியும்\nதமிழ்ச்செல்வியின் முகத்தில் குழப்பம் இல்லை. ஏமாற்றம் இல்லை. எதிர்பார்ப்பு இல்லை. ஆனால் தீர்மானம் இருந்தது.\nசட்டத்தினாலோ, பணத்தினாலோ, அரசாங்கத்தினாலோ, தனி மனிதனாலோ, ஏன், அன்பினாலே கூட அவள் முடிவை மாற்ற முடியாது. அடிப்படை மாற்றம் தேவை. எங்கே அவள் சிந்தனையில் அது யாரால், எப்போது முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/04/29/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85/", "date_download": "2020-02-27T07:40:05Z", "digest": "sha1:DINMHBNW7TKSVI4XVZYMQYZ2MIM4IDGP", "length": 7195, "nlines": 101, "source_domain": "www.netrigun.com", "title": "இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து தமது நாட்டு பிரஜைகளுக்கு சுவிஸ் அரசாங்கம் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. | Netrigun", "raw_content": "\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து தமது நாட்டு பிரஜைகளுக்கு சுவிஸ் அரசாங்கம் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து தமது நாட்டு பிரஜைகளுக்கு சுவிஸ் அரசாங்கம் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.\nதற்போதைய சூழ்நிலையில் இலங்கைக்கு செல்வதை தவிர்க்குமாறு சுவிஸ் பிரஜைகளுக்கு அந்நாட்டு வெளிவிவகார அறிவுறுத்தியுள்ளது.\nவிசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்தத் தகவலை குறிப்பிட்டுள்ளது.\nஇலங்கையில் தேவாலயங்களை இலக்கு வைத்து தற்கொலை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியிருந்தவர்களும் கொல்லப்பட்டனர்.\nஇந்நிலையில் இலங்கையில் மீண்டும் தாக்குதல்கள் நடத்தப்படலாமென எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு செல்வதை தவிர்க்குமாறு சுவிஸ் அரசாங்கம் கேட்டுள்ளது.\nஇலங்கையில் சாதாரண சூழ்நிலை ஏற்படும் வரையில் அந்நாட்டுக்கான பயணங்களை இரத்துச் செய்யுமாறு சுவிஸ் வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious articleஉயிரிழந்தவரின் இறுதி வழிபாடுகளை நாடாத்துவதிலும் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக கிளிநொச்சி மக்கள் தெரிவித்துள்ளனர்.\nNext articleகுண்டு வெடிப்பு சம்பவத்தில் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.\n59 வயது நடிகருடன் ஜோடி சேரும் 33 வயது இளம் நடிகை….\nஸ்ரீ தேவி மருமகளின் ‘நச்’ க்ளிக்ஸ்.\nஅந்த வீடீயோவை காண்பித்து…. பலமுற��� பலாத்காரம்…..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த அதிரடி\nதனது ஹேர் ஸ்டைலை மிகவும் கேவலமாக விமர்சித்த நபருக்கு பதிலடி கொடுத்த நடிகை ஒவியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amrithavarshini.proboards.com/thread/1147/", "date_download": "2020-02-27T08:12:07Z", "digest": "sha1:MLVBSBKNSV2PWIBYAYVXDVDMOEOCTIXF", "length": 21132, "nlines": 141, "source_domain": "amrithavarshini.proboards.com", "title": "மீமாம்ஸை : கர்ம மார்க்கம் | Amritha Varshini", "raw_content": "\nதெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)\nமீமாம்ஸை : கர்ம மார்க்கம்\nதெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)\nதெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)\nதெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி\nமீமாம்ஸை : கர்ம மார்க்கம்\nதெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)\nமீமாம்ஸை : கர்ம மார்க்கம்\nநம் மதத்துக்கு பிரமாணமான பதினாலு வித்தைகளில் நாலு வேதங்களும் ஆறு வேதாங்கங்களும் போக மீதமுள்ள நாலும் வேத உபாங்கங்கள் எனப்படுபவை.\n\"உப\" என்றால் துணையாக இருப்பது. உப ஸபாநாயகர் என்றால் ஸபாநாயகருக்கு அடுத்த ஸ்தானத்தில் இருப்பவர்தானே\nஇப்படி ஆறு அங்கங்களுக்கு அப்புறம் வேதத்தின் துணை உறுப்புகளாக, உப அங்கங்களாக நூலு வருகின்றன.\nமீமாம்ஸை, நியாயம், புராணம், தர்ம சாஸ்திரம் என்ற நாலுமே இந்த உபாங்கங்கள்.\n'மீமாம்ஸை' என்ற வார்த்தையில் 'மாம்' என்பது தாது; 'ஸன்' என்பது 'பிரத்யயம்' (விகுதி) . இந்த வார்த்தைக்கு அர்த்தம் 'பூஜித விசாரம்'. தமிழில் சொல்வதானால், \"நல்ல விஷயத்தைப் பற்றிய விசாரணை அல்லது ஆராய்ச்சி.\"\nவேதத்தை விசாரித்து - ஆராய்ந்து - அர்த்தத்தை எடுத்துச் சொல்வது மீமாம்ஸை.\nநிருக்தத்தில் வேதத்தின் வார்த்தைகளுக்கு மட்டும் டிக்க்ஷனரி மாதிரி அர்த்தம் கொடுத்திருக்கிறது. மீமாம்ஸையில் அப்படியில்லை. மந்திரங்களின் தாத்பரியம் என்ன, உத்தேசம் என்ன என்று ஆராய்ச்சிப் பண்ணித் தீர்மானிப்பது மீமாம்ஸை சாஸ்திரமே.\nவேதத்தில் கர்ம காண்டம், ஞான காண்டம் என்று இரண்டு பாகம் உண்டு என்று முன்பே சொன்னேன். சாகைகளின் முதல் பாகத்தில் வருவதால் கர்ம காண்டத்துக்குப் பூர்வ பாகம் என்றும், முடிவில் வருவதால் ஞானகாண்டத்துக்கு உத்தர பாகம் என்றும் பெயர். மீமாம்ஸையிலும் இப்படி இரண்டு உண்டு-பூர்வ மீமாம்ஸை, உத்தர மீமாம்ஸை என்பதாக.\nகர்ம காண்டத்தில் சொன்ன யக்ஞம் முதலான அநுஷ்டானங்களே முக்கியம் என்பது பூர்வ மீமாம்ஸையின் கொள்கை. ஞான காண்டத்தில் ��ொன்ன ஆத்ம ஸாக்ஷாத்காரமே முக்கியம் என்பது உத்தர மீமாம்ஸையின் கொள்கை.\nஉபநிஷத்துக்களையும், பிரம்ம ஸூத்ரத்தையும் பற்றிச் சொல்லும்போதே உத்தர மீமாம்ஸையைப் பற்றி சொல்லிவிட்டேன்.\nஉத்தர மீமாம்ஸையான இந்த பிரம்ம ஸூத்ரம், உபநிஷத் இவைகளே பிரம்ம வித்யா என்றும் வேதாந்த மதம் என்றும் சொல்லப்பட்டு, அத்வைத-விசிஷ்டாத்வைத-த்வைத சம்பிரதாயங்களுக்கு முக்கியமான ஆதாரங்களாக இருக்கின்றன.\nபூர்வ மீமாம்ஸைதான் இப்போது நாம் எடுத்துக் கொண்டுள்ள விஷயம். \"மீமாம்ஸை\" என்றாலே பொதுவில் குறிக்கப்படுவதும் இதுதான். உத்தர மீமாம்ஸைக்கு \"வேதாந்தம்\" என்ற பெயர் பிரபலமாகி விட்டதால், 'மீமாம்ஸை' என்பது பூர்வ மீமாம்ஸைக்கே பெயர் மாதிரி ஆகிவிட்டது. ஆனால் இதைச் சொல்லும் போதே உத்தர மீமாம்ஸை சமாசாரங்கள் வந்து சேரத்தான் செய்யும்.\nஒவ்வொரு சாஸ்திரத்துக்கும் ஸூத்ரம்-வார்த்திகம்-பாஷ்யம் என்ற மூன்று உண்டு என்று சொல்லியிருக்கிறேனல்லவா இப்படி (பூர்வ) மீமாம்ஸைக்கான ஸூத்ரத்தைச் செய்தவர் ஜைமினி மஹரிஷி. அதற்கு பாஷ்யகாரர் சபரஸ்வாமி என்பவர். வார்த்திககாரர் குமாரிலபட்டர். குமாரிலபட்டரின் \"பாட்டதீபிகை\" இந்த சாஸ்திரத்தின் மிக முக்கியமான நூலாக இருக்கிறது. ஸாக்ஷாத் குமாரஸ்வாமியான ஸுப்ரமண்யரின் அவதாரமே குமாரிலபட்டர். மீமாம்ஸையில் குமாரிலபட்டருடைய அபிப்ராயத்துக்குச் சில விஷயங்களில் வித்யாஸமாகப் பிரபாகரர் என்பவர் பாஷ்யம் பண்ணியிருக்கிறார். அதனால் மீமாம்ஸகர்களில் \"பாட்டமதம்\", \"ப்ரபாகர மதம்\" என்று இரண்டு உட்பிரிவு (sub-division) உண்டாயிற்று. இந்த உள் வித்யாஸங்கள் நமக்கு வேண்டாம். ஜெனரலாக இருக்கப்பட்டவைகளையே பார்க்கலாம்.\n(குமாரில) பட்டர் கொள்கைகளைச் சொல்கிறதாலேயே ஒரு பிரிவுக்கு பாட்ட மதம் என்ற பெயர் வந்தது.[1]\nஸூத்ரங்களுக்குள் ஜைமினியின் பூர்வ மீமாம்ஸா ஸூத்ரமே மிகப் பெரியதாக இருக்கிறது. இதிலே பன்னிரண்டு அத்தியாயங்கள் உண்டு. ஒவ்வொரு அத்தியாயத்தையும் பல பாதங்களாகவும், ஒவ்வொரு பாதத்தையும் பல அதிகரணங்களாகவும் பிரித்திருக்கிறது. இப்படி ஆயிரம் அதிகரணங்கள் இருக்கின்றன. ஒவ்வோர் அதிகரணத்தில் ஒவ்வொரு விஷயமாக ஆயிரம் விஷயங்களை விசாரம் செய்வது பூர்வ மீமாம்ஸை. வேதவாக்கியங்களை எடுத்துக் கொண்டு அது விசாரம் செய்யும்.\nவேதம் என்பது ஈச்வரன் உண்டாக்கிய சட்டம். ஆதி அந்தமில்லாத நித்யமான சட்டம், Eternal Law. நாம் பிரஜைகள், ஈச்வரன் நமக்கு அரசன். அவர் பல அதிகாரிகளை ஏற்படுத்தியிருக்கிறார். அவருடைய ராஜாங்கத்தில் இந்திரன், வாயு, வருணன், அக்கினி, யமன், ஈசானன், குபேரன், நிர்ருதி முதலிய அஷ்ட திக்பாலகர்களையும் இன்னும் பல தேவதைகளையும் லோகத்தை ஸம்ரக்ஷிக்கும் அதிகாரிகளாக நியமித்திருக்கிறார். அந்த அதிகாரிகள் பதினாலு லோகத்திலும் உள்ள ஜீவராசிகளாகிய பிரஜைகளை ரக்ஷிப்பதற்கு ஒரு சட்டம் வேண்டும் அல்லவா அந்தச் சட்டந்தான் வேதம். அதன்படி பிரஜைகளான நாம் எப்படி நடப்பது, அதிகாரிகள் எப்படி பரிபாலனம் பண்ணுவது என்று ஆராய்ச்சி செய்து அறியலாம். லௌகிகத்தில் இம்மாதிரி ஸந்தேஹம் வந்தால் ஜட்ஜுகள் யோசித்துத் தீர்ப்புச் சொல்லுகிறார்கள். வக்கீல்கள் ஆலோசிக்கிறார்கள். அது போல தர்மத்தை அநுஷ்டானம் பண்ணும் வழிகளையெல்லாம் சொல்லும் வேதமாகிற சட்டத்திற்கு அர்த்த நிர்ணயம் பண்ணினவர் ஜைமினி. அதுதான் மீமாம்ஸை.\nஓர் ஊரில் ஒரு வழக்கு வந்தால் அலஹாபாத்தில் இந்த மாதிரி வந்த கேஸில் இந்த மாதிரித் தீர்ப்பு செய்திருக்கிறார்கள், பம்பாயில் இப்படித் தீர்ப்பு பண்ணினார்கள் என்று தெரிந்துகொண்டு அவைகளை அநுசரித்துத் தீர்மானம் செய்கிறார்கள். அதுபோல ஓர் இடத்தில் அர்த்த நிர்ணயம் செய்ததை வேறு சில இடங்களில் எடுத்து அமைத்துக் கொள்ளலாம். இப்படி ஆயிரம் விதமான விஷயங்களை எடுத்துக் கொண்டு எவ்வளவு யுக்தி உண்டோ அவ்வளவினாலும் ஆக்ஷேபணை செய்து அவ்வளவையும் பூர்வபக்ஷம் செய்து நிர்ணயம் செய்வது மீமாம்ஸை. முதலில் ஒரு வேதவாக்கியத்தை எடுத்துக் கொள்வது (விஷயயாக்யா); இரண்டாவதாக அதன் அர்த்தம் இதுவா என்ற கேள்வி (ஸம்சயம்); மூன்றாவதாக எதிர்த்தரப்பிலே அர்த்தம் பண்ணுவது (பூர்வ பக்ஷம்); நாலாவதாக, அந்தத் தரப்பை ஆக்ஷேபிப்பது (உத்தரபக்ஷம்); ஐந்தாவதாக, கடைசியில் இதுதான் தாத்பரியம் என்று முடிவு பண்ணுவது (நிர்ணயம்). ஒவ்வொரு விஷய நிர்ணயம் ஒவ்வொர் அதிகரணமாக இருக்கிறது.\nஜைமினி செய்தவை சின்னசின்ன ஸூத்திரங்களாக இருக்கின்றன. அந்த ஸூத்திரங்களின் அபிப்பிராயத்தை விரிவாக விளக்குவது சாபரபாஷ்யம். சபரர் செய்த பாஷ்யம் 'சாபரம்'. சபரர் என்று வேடர்களுக்குப் பேர் உண்டு. சபரி பூர்வத்தில் வேட ஸ்திரீ என்பார்கள். சபர��் ஈச்வராம்சம் உடையவர். ஈச்வரன் அர்ஜுனனுக்குப் பாசுபதாஸ்திரம் கொடுக்க வேடராக வந்தபோது சபரராகி இந்த வார்த்திகம் செய்தார் என்றும் சொல்வதுண்டு.[2]\nஆயிரம் அதிகரணத்தை உடைமையால் பூர்வமீமாம்ஸைக்கு 'ஸஹஸ்ராதிகரணி' என்று ஒரு பெயர் உண்டு. வேதத்தில் உள்ளவற்றிற்கு அர்த்த நிர்ணயம் செய்கையில் பலவகையாக உள்ள குயுக்திகளைப் போக்கித் தீர்மானம் செய்வது இது.\nபூர்வமீமாம்ஸை வேதத்தின் பூர்வகாண்டத்திற்கு அர்த்த நிர்ணயம் செய்வது போல உத்தரகாண்டமாகிய உபநிஷத்துக்களின் அர்த்தத்தை நிர்ணயம் செய்வது உத்தர மீமாம்ஸை. பரமாத்மாவைப் பற்றியும் அதனோடு வேறாகாமல் ஒன்றாவதைப் பற்றியும், இவைப் போன்ற வேறு விஷயங்களைப் பற்றியும் சொல்லுவது உபநிஷத். அந்தச் சட்டத்துக்கு பிரம்ம ஸூத்திரத்தின் மூலம் அர்த்த நிர்ணயம் செய்தவர் வியாஸர். இதிலே வேடிக்கை, இப்படி உத்தர மீமாம்ஸைக்கு ஸூத்ரகாரரான வியாஸரே பூர்வமீமாம்ஸை செய்த ஜைமினியின் குருவாக இருக்கிறார்\nஞான காண்டமான உத்தர மீமாம்ஸைக்கு ஞான (அத்வைத) மார்க்கப்படியே பூர்ணமாக ஏற்பட்டுள்ள (தைத்திரீய, பிருஹதாரண்யக) வார்த்திகத்தை எழுதினவர் யாரென்று பார்த்தால், அவர் பூர்வாசிரமத்தில் ரொம்பவும் தீவிரமான பூர்வ மீமாம்ஸைக்காரராக இருந்த ஸுரேச்வராசாரியாளாக இருக்கிறார் இவரே பிற்பாடு கர்மாவிலிருந்து ஞானத்துக்கு மாறி, (சங்கர) ஆசார்யாளின் சிஷ்யராகி, ஆசார்ய பாஷ்யத்துக்கு வார்த்திகம் எழுதினார். பூர்வாசிரமத்தில் அவருக்கு மண்டன மிச்ரர் என்று பேர். இந்த வியாஸர், ஜைமினி இரண்டு பேரையுமே மண்டனமிச்ரர் திவஸப் பிராமணர்களாக வைத்து ச்ராத்தம் செய்த போதுதான் ஆசார்யாள் அவரிடம் வாதத்துக்குப் போனார் என்று கதை.\n[1] பட்ட பாத வார்த்திகத்தின் கருத்துக்களைச் சுருக்கித் திருப்புட்குழி கிருஷ்ண தாத்தாசாரியார் எழுதிய 'பாட்டஸாரம்' இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிரசுரிக்கப்பட்டது.\n[2] சபர பாஷ்யத்தை விவரித்து லக்ஷ்மீபுரம் ஸ்ரீ ஸ்ரீநிவாஸாசாரியார் சபர பாஷ்ய பூஷணம் எழுதியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/vizhipunarvu-villakkam-please", "date_download": "2020-02-27T07:56:04Z", "digest": "sha1:FIOZTDISJUKK2CIQVHJIU5JSDMBISJ2T", "length": 12827, "nlines": 250, "source_domain": "isha.sadhguru.org", "title": "\"விழிப்புணர்வு\" - விளக்கம் ப்ளீஸ் !| Isha Tamil Blog", "raw_content": "\n\"விழிப்புணர்வு\" - விளக்கம் ப்ளீஸ்\n\"விழிப்புணர்வு\" - விளக்கம் ப்ளீஸ்\nசத்குரு விழிப்புணர்வோடு இருப்பது பற்றி வலியுறுத்திக் கூறும்போது, விழிப்புணர்வு வாழ்க்கைக்கு அவ்வளவு அவசியமா என்றும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். அதுபோன்ற ஒரு கேள்விக்கு சத்குருவின் பதில் இந்த பதிவில்\n அதைக் கொஞ்சம் விரிவாக விளக்குங்களேன்\nசத்குரு: உங்கள் உயிர் ஏதோவொன்றிற்காக எல்லா நேரமும் ஏங்கிக் கொண்டே இருக்கிறது. அது குறிப்பிட்ட இடத்தைச் சென்றடைய வேண்டும் என்கிற ஏக்கம். அதை நோக்கி விழிப்புணர்வோடு நகர்கிறீர்களா விழிப்புணர்வின்றி நகர்கிறீர்களா என்பதுதான் உங்களுக்கிருக்கிற ஒரே தேர்வு. விழிப்புணர்வில்லாத நிலையில் நீங்கள் சொர்க்கத்தை நோக்கி இழுக்கப்பட்டால் கூட அது உங்களுக்கு துன்பமயமாகத்தான் இருக்கும். இப்போது உங்களை தரதரவென்று இழுத்துச் செல்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். எங்கே போகிறோம் என்று உங்களுக்குத் தெரியாத பட்சத்தில் அது மிகப்பெரிய வேதனையாகத்தான் இருக்கும். உங்களைக் கொண்டு போய் விடுகிற இடம் ஓர் அழகிய கடற்கரையாகக் கூட இருக்கலாம். ஆனால் அந்தப் பயணம் நரக வேதனையைக் கொடுக்கும்.\nஅறியாமையில் இருக்கிறபோதெல்லாம் நீங்கள் துன்பத்திற்கு ஆளாகிறீர்கள்.\nவீதியில் வாகனத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்குப் பின்பக்கமாக என்ன வருகிறது என்று விழிப்புணர்வு இல்லையென்றால் நீங்கள் துன்பப்படப் போகிறீர்கள் என்று அர்த்தம். உடலுக்கு என்ன நேர்கிறது என்பது தெரியாவிட்டால் ஒருவகை துன்பம். மனதிற்கு என்ன நேர்கிறது என்பது தெரியாவிட்டால் இன்னொருவகை துன்பம். குடும்பத்திற்கு என்ன நேர்கிறது என்று தெரியாவிட்டால் வேறு வகையான துன்பம். எனவே, அறியாமையில் இருக்கிறபோதெல்லாம் நீங்கள் துன்பத்திற்கு ஆளாகிறீர்கள்.\nஒரு கடல் கொள்ளையன் இருந்தான். ஒரு மதுபானக் கடைக்கு வழக்கமாக வருவான். ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு அவன் வந்தான். \"எப்படியிருக்கிறீர்கள்\" என்று மதுபானக் கடைக்காரன் கேட்டார். \"நலமாக இருக்கிறேன்\" என்று பதிலளித்தான். ஆனால் மரத்தால் ஆன செயற்கைக்கால் பொருந்தியிருந்தான். \"இது என்ன\" என்று மதுபானக் கடைக்காரன் கேட்டார். \"நலமாக இருக்கிறேன்\" என்று பதிலளித்தான். ஆனால் மரத்தால் ஆன செயற்கைக்கால் பொருந்திய��ருந்தான். \"இது என்ன\" என்று கேட்டதற்கு, \"எதிரிகளோடு சண்டையிட்டபோது பீரங்கி குண்டு தாக்கி கால் போய்விட்டது. ஆனால் நன்றாக இருக்கிறேன்\" என்றான். இடது கைக்கு பதிலாக இரும்பு கொக்கி பொருத்தப்பட்டிருந்தது. \"விளையாட்டாக வாள் வீச்சில் ஈடுபட்டபோது இடது கை துண்டாகிவிட்டது. ஆனால் நன்றாக இருக்கிறேன்\" என்றான். அவனுக்கு ஒரு கண்ணும் போயிருந்தது. அதுபற்றிக் கேட்டபோது \"பறவையின் எச்சம் விழுந்துவிட்டது\" என்றான். மதுபானக் கடைக்காரர் ஆச்சர்யத்துடன் \"பறவை எச்சம் விழுந்து கண் குருடாகுமா\" என்று கேட்டதற்கு, \"எதிரிகளோடு சண்டையிட்டபோது பீரங்கி குண்டு தாக்கி கால் போய்விட்டது. ஆனால் நன்றாக இருக்கிறேன்\" என்றான். இடது கைக்கு பதிலாக இரும்பு கொக்கி பொருத்தப்பட்டிருந்தது. \"விளையாட்டாக வாள் வீச்சில் ஈடுபட்டபோது இடது கை துண்டாகிவிட்டது. ஆனால் நன்றாக இருக்கிறேன்\" என்றான். அவனுக்கு ஒரு கண்ணும் போயிருந்தது. அதுபற்றிக் கேட்டபோது \"பறவையின் எச்சம் விழுந்துவிட்டது\" என்றான். மதுபானக் கடைக்காரர் ஆச்சர்யத்துடன் \"பறவை எச்சம் விழுந்து கண் குருடாகுமா என்று கேட்டார். \"இல்லை. அன்றுதான் கைக்குப் பதிலாக இரும்புக் கொக்கி பொருத்தியிருந்தேன்\" என்று பதிலளித்தான். என்ன நடக்கிறதென்ற விழிப்புணர்வு கூடுகிறது. உங்கள் ஆளுமை குறையும்போது உங்கள் இருப்பு அடர்த்தியாகிறது.\nயோகா செய்ய சோம்பல் வருவதேன்\n‘இன்று போய் நாளை வா’ என போர்க்களத்தில் இராமன் இராவணனிடம் சொன்னதாக கம்பர் சொல்கிறார். நம்மில் பலர் யோகா கற்றிருந்தும், பயிற்சியைத் தொடராமல் யோகாவை நாள…\nகட்டுப்பாடு இல்லாமல் ஓடும் மனதை நிறுத்துவது எப்படி\nமனதில் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணங்களை நிறுத்த வேண்டுமென்ற ஆவல் தியானம் செய்பவர்களிடத்தில் பரவலாக இருக்கிறது. எண்ணங்கள் இல்லாத நிலையை எய்திய ப…\nவாழ்க்கை களத்தில் விளையாட நீங்கள் தயாரா\nவிளையாட்டு எப்படி ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை மாற்றுகிறது என்பதையும், இதனால் தமிழக கிராமங்களில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றம் பற்றியும் நமக்கு விளக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4/", "date_download": "2020-02-27T07:53:30Z", "digest": "sha1:N3SKZ3O6T7BIR3Z6GFKWZ2ZWGJA7OBWD", "length": 25505, "nlines": 98, "source_domain": "moviewingz.com", "title": "ஆடை‘ படம் எனது சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத மற்றும் திருப்புமுனையாக அமையும் படமாகவும் இருக்கும் – அமலா பால் - MOVIEWINGZ.COM", "raw_content": "\nஆடை‘ படம் எனது சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத மற்றும் திருப்புமுனையாக அமையும் படமாகவும் இருக்கும் – அமலா பால்\nஆடை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசியதாவது:-\nநாங்கள் வளர்ந்து வரும் காலகட்டத்தில் தயாரிப்பாளரை சந்தித்தாலே மகிழ்ச்சி. இப்போதெல்லாம் படம் வெளியானால் தான் மகிழ்ச்சி. இப்படத்தின் டீஸர், ட்ரெய்லரை பார்க்கும்போது நம் சமுதாயத்தில் நம் வீட்டுப் பெண்ணை மட்டும்தான் தெய்வமாக மதிப்பார்கள். அடுத்த வீட்டைப் பெண்களை வெறும் உடலாகத்தான் பார்க்கிறோம். ஒவ்வொரு பெண்ணும் வெளியே வந்து மிண்டும் வீட்டுக்குத் திரும்பும் வரை ஒரு பாதுகாப்பற்ற மனநிலையோடும், மனஅழுத்தத்தோடும் தான் இருக்கிறார்கள். ஆடையில்லாமல் ஒரு காட்சியில் கூட ஆபாசமாக இல்லாமல் எடுத்திருக்கிறார். அவர் சிறந்த ஒளிப்பதிவாளர் என்று எனக்குத் தெரியும். இப்படம் வெளியானதும் அனைவருக்கும் தெரியும் என்றார்.\nநான் ஐந்து சந்திப்புக்களிலேயே இயக்குநருடனான சந்திப்பு நெருக்கமாக வந்துவிட்டது. ‘ஆடை’ சுதந்திரம் பெண்களுடைய ஆடையினால் தான் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறியிருக்கிறார்கள். இன்னமும் துப்பட்டா அணிவதை வலியுறுத்தி வருகிறார்கள். ஆண்களுக்கு ஆடை கட்டுப்பாடு கிடையாது. பெண்களின் பாதுகாப்பற்ற நிலைக்கு அவர்களின் ஆடைகள் தான் காரணம் என்று இன்று இருக்கும் சமுதாயத்தின் கருத்தை மாற்றியமைக்கும் வகையில் இப்படம் இருக்கும் என்றார்.\nரத்னம் மிக வலிமையான எழுத்தாளர். அதை இப்படம் மூலம் ஆணித்தரமாக நிரூபித்திருக்கிறார். ஆடை கருத்தாழமிக்க படமாக மட்டுமில்லாமல் அனைவரும் ரசிக்கும்படியான சினிமாவாகவும் இருக்கும் என்றார். அதற்காக அவர்களின் கடின உழைப்பு தெரிகிறது என்றார்.\nமேயாத மான் படத்தின் கதைக்கும், ஆடை படத்தின் கதைக்கும் முற்றிலும் வேறுபாடான கதை. இப்படத்தின் பெயரும், முதல் பார்வை போஸ்டரும் அனைவரின் கவனத்தை ஈர்த்தது. அதுபோலவே படமும் அனைவருக்கும் பிடிக்கும் என்றா���்.\n‘மேயாத மான்‘ எனக்கு மிகவும் பிடித்திருந்தது. முதல் படம் முடித்துவிட்டு அடுத்த படத்தின் அதன் சாயல் வந்துவிடக் கூடாது என்ற எண்ணம் ஒரு இயக்குநருக்கு இருக்கும். அந்த சாயல் இல்லாமல் முற்றிலும் வித்தியாசமாக இயக்கியிருக்கிறார் ரத்னகுமார். இப்படத்தைப் பார்த்த பிறகு பெண்களைப் பற்றியும் அவர்களின் ஆடை பற்றியும் சுதந்திரத்தைப் பற்றியும் அனைவருக்கும் தெளிவான புரிதல் வரும் என்றார்.\nஎன்னையும் என்னுடைய ‘பாண்ட்’ ஊறுகாயையும் இதில் முன்னிலைப்படுத்தியதற்கு ரத்னகுமாருக்கு நன்றி. இப்படத்தில் இசை சார்பாக பணியாற்றிய அனைவருக்கும் நன்றி என்றார்.\nஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் பேசும்போது:-\n14 வருட கால நண்பர் ரத்னம். அவர் வலிமையான எழுத்தாளர் என்பது இப்படம் பார்த்தால் அனைவருக்கும் அது தெரியும் என்றார்.\nRead Also மம்முட்டி - ராஜ்கிரண் கூட்டணியில் உருவாகும் ‘குபேரன்’.. 28 வருடங்களுக்கு பிறகு ராஜ்கிரண் - மீனா இணைந்து நடிக்கும் ‘குபேரன்’..\nடீஸர் பார்த்து பலரும் கேட்டார்கள் ஆடை பத்திற்கு எதற்காக ஆடை வடிவமைப்பாளர் என்று. ஆடை என்பது எந்தளவு முக்கியமென்று இல்லாதபோது தான் தெரியும். அதை இயக்குநர் மிக அழகாக கூறியிருக்கிறார் என்றார்.\nநடிகர் விவேக் பிரசன்னா பேசும்போது:-\nஎன்னுடைய குருநாதர் ரத்னகுமார். நான் இன்று நடிகனாக இருப்பதற்கு அவர் தான் காரணம். சில கறைகளைத் துடைப்பதற்கு கிழிந்த ஆடையை எடுப்போம். அதுபோல் சமுதாயத்தில் இருக்கும் கறையைத் துடைப்பதற்கு இந்த ‘ஆடை’யை எடுத்திருக்கிறோம். அனைவருக்கும் இப்படம் வித்தியாசமான அனுபவமாக இருக்கும். என்னுடன் நடித்த அனைவருக்கும் நன்றி என்றார்.\nஇரண்டு மூன்று படங்களில் நடித்திருந்து நன்றாக நடிப்பு வரும் என்று சிறந்த கதாபாத்திரம் கொடுப்பார்கள். ஆனால் ஒரு தொகுப்பாளினியான என் மேல் நம்பிக்கை வைத்து இந்த கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் ரத்னகுமாருக்கு நன்றி. ‘மைனா’ படத்திலிருந்தே அமலாபாலுடன் எனக்கு நெருக்கமாக நட்பு இருந்தது. இடையில் சிறிது இடைவெளி இருந்தது. இப்படம் மூலம் மீண்டும் எங்கள் நட்பு தொடர்ந்தது. இப்படத்தில் எனக்கு ‘ஜெனி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இம்மாதிரியான படத்தில் நடித்திருப்பதில் எனக்கு பெருமை. இந்தியாவிலேயே அமலா பால் மாதிரி தெ���ியமாக யாராவது இருப்பார்களா என்ற தெரியாது. மகளிரை கொண்டாடும் மாதமிது என்றார்.\nபாதி படம் எடுத்து முடித்திருக்கும் நிலையில் என்னிடம் வந்தார்கள். இக்கதையையும், அமலா பாலின் கதாபாத்திரத்தைக் கேள்விபட்ட பிறகு இப்படம் இயல்பான படம் இல்லை என்று இப்படத்தை வெளியிட முடிவு செய்தேன். இப்படம் இந்தியா முழுவதும் பேசப்படும். தணிக்கைச் சான்றிதழுக்கு செல்லும் முன்பு நான் பார்க்க வேண்டும் என்று கூறினேன். தணிக்கைக் குழுவே இப்படத்தை பாராட்டியிருக்கிறது என்றார்.\nஇக்கதையை எழுதி முடித்ததும் எப்படி இயக்கப் போகிறேன் என்று இருந்த நிலையில், தயாரிப்பாளர் சுப்புவிடம் இக்கதையைக் கொடுத்துப் படிக்க கூறினேன். அவர் படித்துவிட்டு உடனே தயாரிக்க ஒப்பபுக் கொண்டார். இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். அமலா பாலிடம் கதை கூறியதும் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அமலா பாலுக்கு பிடித்திருந்தால் உயிரைக் கொடுத்து நடிப்பார். இப்படம் பெண்களின் அதிகாரத்தைப் பற்றி பேசும் படமாக இருக்காது.\n‘மேயாத மான்‘ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். பிரதீப் இசையைத் தொகுப்பதில் வல்லவர் என்று கூறினார். பொதுவாக இரண்டாவது படம் தான் இயக்குநருக்கு சவாலாக இருக்கும் என்று கூறுவார்கள்.\nபார்த்திபன் எப்போதும் எல்லோரும் போகும் பாதையில் பயணிக்கமாட்டார். அவர் தான் எனக்கு உத்வேகமாக இருந்தார்.\nRead Also ஸ்டண்ட் இயக்குநர் சில்வாவுக்கு கிடைத்த பிரபல விருது.\nஇப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானதும் இது ஆபாச படமாக இருக்குமோ என்று பல தலைப்பு போட்டு எழுதினார்கள். ஆனால் இப்படம் வெளியானதும் அனைவரின் பார்வையும் மாறும் என்று நம்புகிறேன் என்றார்.\nஇக்கதையைப் படித்ததும் அமலா பால் தான் சரியான தேர்வாக இருக்கும் என்று அவரின் மேலாளர் பிரதீப்பிடம் கூறினோம். 23 நாட்கள் சில சவாலான காட்சிகளில் நடிப்பதற்கு முதல் நாள் தயங்கினார். ஆனால், அடுத்த நாளிலிருந்து ஒரு கேள்வியும் கேட்காமல் நடித்து முடித்தார்.\nஅதேபோல் ஒரு படத்திற்கு வெற்றி என்பது அப்படத்தில் பணியாற்றும் குழுக்களின் ஒற்றுமை தான். அது இப்படத்தில் அமைந்திருக்கிறது என்றார்.\nஆண்களைவிட பெண்கள் எப்போதும் வலிமையானவர்கள், தைரியமானவர்கள். பெண்களை மையப்படத்தி ஒரு படம��� வருவது மகிழ்ச்சியளிக்கிறது. ஒரு நல்ல படம் எடுப்பதற்கு 30 வருட காலமாக தயாரிப்பாளரைத் தேடிக் கொண்டே இருக்கிறேன் என்றார்.\nநடிகை அமலா பால் பேசும்போது:-\nஇப்படம் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை நீண்ட பயணம் அழகிய பயணமாக இருந்தது. கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்படம் படம் அவள் தியரிகியாகவோ, பாதிக்கப்பட்ட பெண்ணாகவோ அதிலிருந்து அவர் எப்படி மீள்கிறான் என்ற கருத்தில் உடன்பாடில்லாமல் படம் நடிப்பதையே விட்டுவிட முடிவு செய்திருந்த தருணத்தில் ஆடை படத்தின் கதையைப் படித்ததும் உற்சாகமாக ஒப்புக் கொண்டேன். இருப்பினும், படப்பிடிப்பு ஆரம்பிக்கும்போது ஒரு சிறு தயக்கம் இருந்தது. உடனே இயக்குநரிடம் நாம் அனைவரும் ஒரு குழுவாக பணியாற்றினால் தான் இப்படம் சிறந்த படமாக வரும் என்று கூறினேன். அதை அவர் ஏற்றுக் கொண்டதால் அனைவரும் ஒன்றாக பணியாற்றினோம்.\nஒரு காட்சியில் நடிக்கும்போது நீங்கள் யாரோ போல நடிக்காதீர்கள். நீங்கள் நீங்களாகவே இருங்கள் என்று கூறினார்.\nபல பேருக்கு தெரியாது ரத்னகுமாருக்கு ‘ஆடை’ படம் தான் முதல் படம் என்று. அவர் பன்முக திறமை வாய்ந்தவர்.\nரம்யா இனிமேல் தொகுப்பாளினி இல்லை. சினிமாத் துறைக்கு மற்றுமொரு நடிகை கிடைத்துவிட்டார். விவேக் படத்திலும் நிஜத்திலும் எனக்கு சகோதரர் மாதிரி தான்.\n‘ஊறுகாய்‘ குழுவினரின் பணி சிறப்பாக இருந்தது. முதல் நாள் படப்பிடிப்பில் நான் நினைத்தேன், எனக்கு பாதுகாப்பு இருக்குமா என்று. ஏனென்றால், ஒளிப்பதிவாளர்களையும் சேர்த்து 15 பேர் இருந்தார்கள். ஆனால் அனைவரும் எனக்கு பாதுகாப்பாக இருந்தார்கள் என்றார்.\nஇறுதியாக, ‘ஆடை’ படத்தின் இசை தகடு வெளியிடப்பட்டது.\nதயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தரர்களுக்கும் இடையே இருக்கும் பணப்பிரச்சனையால் ’ஆடை’ படம் வெளியாவதில் சிக்கல். இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத மூன்று பேர் நாகேஷ், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் – நடிகர் சிவகுமார் நெட்ஃபிளிக்ஸில் களமிறங்கிய அமலா பால் தடய நோயியல் நிபுணராக நடிக்கும் அமலா பால் தடய நோயியல் நிபுணராக நடிக்கும் அமலா பால் 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்த காலத்தால் மறக்க முடியாத ஜோடி ஆண்கள் அனைவரும் எனக்கு பாதுகாப்பாக இருந்தார்கள் என்றார். அமலா பால் நிர்வாண காட்சியி���் நடித்த பின்னர், நான் பலம் மிக்கவளாகவும் உணர்ந்தேன் – அமலா பால் ரஜினிகாந்த் மற்றும் விவேக்கின் பாராட்டுக்கள் மறக்க முடியாதவை – நடிகர் வெற்றி ‘நட்பே துணை’ எனது நிறுவனத்தின் சிறந்த படமாக இருக்கும் – சுந்தர்.சி ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை தமிழ் மற்றும் தெலுங்கில் படமாக்கும் ஜெகதீஸ்வர ரெட்டி\nPosted in சினிமா - செய்திகள்\nPrevஅசுரகுரு ட்ரெய்லர் வெளியீட்டு விழா இது எதோ உள்குத்து மாதிரி இருக்கே”\nnextஆண்கள் அனைவரும் எனக்கு பாதுகாப்பாக இருந்தார்கள் என்றார். அமலா பால்\nபாசிச வெறி கொடுமைப்படுத்தும் அரசாங்கம்…– ‘நறுவி விழாவில் இயக்குனர் பா.ரஞ்சித் பேச்சு\nசபாஷ் நண்பா ரஜினிகாந்த் இது நல்ல வழி.. ஆனா தனி வழி அல்ல.. – கமல்ஹாசன்\nவன்முறையை ஒடுக்காவிட்டால் ராஜினாமா செய்யுங்கள். பாஜக.-வை தாக்கிய பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.\nஅடுத்த மாதம் உலக நாயகன் & சூப்பர் ஸ்டார் இணையும் திரைப்படத்தின் பூஜை .\nதமிழில் வெளிவந்த 96 திரைப்படத்தை ரீமேக் செய்து பல கோடி நஷ்டமடைந்த தயாரிப்பாளர் தில் ராஜு\nசிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படத்தின் தொழிலாளர்களுக்கு அனைவருமே காப்பீடு வசதி சுரேஷ் காமாட்சியின் முயற்சிக்குப் பாராட்டு\nஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் நதியாட்வாலா கிராண்ட்சன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் டைகர் ஷெராஃப் நடிப்பில் உருவாகி உள்ள படம் பாகி 3.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.trovaweb.net/amministratore-condomini-studio-immobiliare-palumbo-agrigento", "date_download": "2020-02-27T08:17:15Z", "digest": "sha1:WVMUQUMMNW5HLBIPH6SOTK5NBCNN6U6V", "length": 8608, "nlines": 122, "source_domain": "ta.trovaweb.net", "title": "ரியல் எஸ்டேட் ஸ்டுடியோ நிர்வாகி மாத்திரைகள் Palumbo - Agrigento", "raw_content": "\nவீடு ஸ்டுடியோ நிர்வாகி \"பாம்போபோ\" காண்டோஸ்\nAgrigento இல் காண்டோமினியம்ஸ் மற்றும் கன்சல்டிங் இயக்குனர்\n4.9 /5 மதிப்பீடுகள் (28 வாக்குகள்)\n\"பாம்பும்போ\" ரியல் எஸ்டேட் அலுவலகம் பிராந்தியத்தில் ஒரு தீவிரமான உண்மை சிசிலி, பல செயல்கள் செயல்திறன் நிறைந்த அனுபவங்கள்: நிறைவேற்று வீடுகள், உத்தி ஆய்வுக் மற்றும் ஆலோசனை ஐந்து தனிப்பட்ட விவகாரங்களில் கணக்கியல்.\n\"பாம்பும்போ\" ரியல் எஸ்டேட் ஸ்டுடியோ - ஆக்ரிகிரண்டில் காண்டோமினியம் நிர்வாகி\n\"பாம்பும்போ\" ரியல் எஸ்டேட் அலுவலகம் ad சிசிலி ஒரு நிறைவேற்று வீடுகள் ad சிசிலி மற்றும் ம��காண அது கிடைக்க ஒரு உள்ளது தொழில்நுட்ப ஆய்வு ஐந்து சலுகை ஆலோசனைகளை அதன் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது கவனித்துக்கொள்கிறது தனிப்பட்ட விவகாரங்கள், மிகவும் திறமையான மற்றும் நம்பகத்தன்மையுடன் மிகவும் திறமையான ஆடிட்டருக்கு நன்றி செலுத்தும் ஒரு செயல்பாடு. தி ஸ்டுடியோ Immobiliare Palumbo ad சிசிலி உங்களுடன் தேடும் தொழில்முறை உள்ளது உத்தி ஆய்வுக் மற்றும் ஆலோசனைகளை.\nதரத்தில் கான்டமினியம் நிர்வாகி, ஸ்டுடியோ Palumboஇது படிப்புகளை வழங்குகிறது காண்டோமினியம் நிர்வாகிகள் சொத்துகளை வைத்திருப்பவர்களையும், கணக்கியல் மற்றும் ஒரு காண்டோமினியம் தொடர்பான தகராறுகளை நிர்வகிக்க முடியும். உடன் உத்தி ஆய்வுக் மற்றும் ஆலோசனை தி ஸ்டுடியோ Immobiliare Palumbo ad சிசிலி மட்டும் நீங்கள் பெறும் ஆலோசனைகளை விளம்பரம் ஹாக் தனிப்பட்ட விவகாரங்களில் ஆனால் நீங்கள் தொழில் நிபுணர்களின் உங்களை முடியும்.\nமுகவரி: அலெஸாண்ட்ரோ Manzoni, 167 வழியாக\nபேஸ்புக்: இங்கிருந்து எங்களை பின்பற்றவும்\nபதிப்புரிமை © ட்ரெவ்வ்வெப் srl - அன்ஷல்டோ பட்டி வழியாக, 2020 - X Messina (ME) - இத்தாலி\nதொடக்க சிறப்புப் பிரிவின் பதிவு 02 / 04 / XX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.trovaweb.net/elettricita-antenne-parabole-la-rosa-messina", "date_download": "2020-02-27T08:32:21Z", "digest": "sha1:DCHBJ6CNFHLYCQEJYXY2ADKJ73LVF7CS", "length": 11541, "nlines": 148, "source_domain": "ta.trovaweb.net", "title": "மின்சாரம் லா ரோசா - சிசிலி", "raw_content": "\nஎங்களை பற்றி மேலும் அறிய\nஉபகரணங்கள் மற்றும் பழுது - கணினி எலெக்ட்ரானிக்ஸ்\nமின்சாரம் லா ரோசா - சிசிலி\n1934 பரந்த வகைப்படுத்தி மற்றும் பருவகால கட்டுரைகள் என்பதால்\n5.0 /5 மதிப்பீடுகள் (3 வாக்குகள்)\nலா ரோசா மின்சாரம், Placida 103 வழியாக சிசிலி, பொருட்கள் பரந்த வகைப்படுத்தி உள்ளது மின் பொருள். சிறந்த பிராண்ட்கள் இருந்து பொருட்கள் பரவலான லா ரோசா மின்சாரம் அது பொதுமக்களுக்கு விற்கும் எரிவாயு திரவங்களை e சிறிய உபகரணங்கள். அனுபவம் மற்றும் தரம் கூட உங்கள் வீட்டில் வீட்டு உபகரணங்கள் பழுது பயன்படுத்தப்படுகின்றன.\nசிசிலி மின்சாரம் லா ரோசா - மின் பொருள் 1934 வகைப்படுத்தி என்பதால்\nமின்சாரம் லா ரோசா அது நகரின் வரலாற்றில் கலந்து சிசிலி இருந்து 1934அதன் நிறுவப்பட்ட அதே ஆண்டில், தன்னை ஒரு புள்ளியை நாடு முழுவதும் தரமான அதன் பரவலான நன்றி நிறுவுவதில் மின் பொருள், II அனைத்து வகையான மற்றும் அனைத்து தேவைகளையும். உணர்வு நடத்திய லா ரோசா விட்டோரியோ அதை நீங்கள் தேவையான அனைத்து பொருட்கள், அத்துடன் ஆலோசனை மற்றும் தொழில் அனுபவம் தசாப்தங்களாக கண்டுபிடிக்க எங்கே சரியான இடத்தில் உள்ளது. வலுவான திறன்கள் நன்றி லா ரோசா மின்சாரம் மேலும் வகைப்படுத்தப்பட்ட பொருட்கள் ஒரு பரவலான முழுமையடைய வீட்டு உபகரணங்கள் பழுது, பெரிய மற்றும் சிறிய, ஒரு சேவையை வழங்குகிறது: கூடுதலாக மின் பொருள், லா ரோசா இருந்து நீங்கள் காண்பீர்கள் எரிவாயு திரவங்கள், சிறிய உபகரணங்கள் மற்றும் அதிக.\nமின்சாரம் லா ரோசா - பருவகால பொருட்களை மற்றும் போட்டி விலை\nமின்சாரம் லா ரோசா , வழியாக Placida 103, நகரம் வழியாக கரிபால்டிதான் முக்கிய தமனிகள் ஒன்று தெருவில் இணையாக அமைந்துள்ள ஜலசந்தி இதயத்தில் சிசிலி அது தந்தை இருந்து மகன் அனுப்பப்பட்டு என்று திறன்கள் ஒரு வரம்பில் 80 ஆண்டுகளில் ஒரு நீண்ட தொழில் முனைவோர் வரலாறு உண்டு. மின் பொருள் வகைப்படுத்தி மற்றும் இணைந்து தரமான சிறிய உபகரணங்கள் எரிவாயு திரவங்களை இது மற்ற பருவகால பொருட்களை, எப்போதும் உயர் தரத்தை பூர்த்தி தேர்வு மற்றும் சந்தை போட்டி விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேர்ந்து உள்ளது. கிறிஸ்துமஸ், உண்மையில் நீங்கள் ஒரு பரவலான இருந்து தேர்வு செய்யலாம் கிறிஸ்துமஸ் பொருட்களை மற்றும் குளிர் காலம் முழுவதும் காலம் எரிவாயு அடுப்புகள் மற்றும்ஈ மின் சிறந்த பிராண்ட்கள் லா ரோசா விட்டோரியோ கடை முன்னணி பொருட்கள் ஒன்று. நீங்கள் அனுபவம் மற்றும் பொருட்கள் பரந்த தேர்வு தேவை என்பதை தேர்வு என்று உங்கள் ரிப்பேர் மற்றும் மின் விநியோகம் க்கான சிசிலி மின்சாரம் லா ரோசா.\nமுகவரி: வழியாக Placida, 103\nஇணைப்புகள் (0 / 3)\nபதிப்புரிமை © ட்ரெவ்வ்வெப் srl - அன்ஷல்டோ பட்டி வழியாக, 2020 - X Messina (ME) - இத்தாலி\nதொடக்க சிறப்புப் பிரிவின் பதிவு 02 / 04 / XX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/husband-murdered-his-wife-q13oji", "date_download": "2020-02-27T08:42:06Z", "digest": "sha1:ZIH2RKLE27NA4LHVFMAFFZBNC4WGQRPK", "length": 10161, "nlines": 101, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காதல் மனைவியை கழுத்தறுத்து கொன்ற குடிகார கணவன்..! நண்பர்களுடன் சேர்ந்து வெறிச்செயல்..!", "raw_content": "\nகாதல் மனைவியை கழுத்தறுத்து கொன்ற குடிகார கணவன்..\nசேலம் அருகே இளம்பெண் ஒருவரை அவரது கணவரே கொடூரமாக கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.\nசேலம் மாவட்டம் அல்லிக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் மோகனேஸ்வரி. இவரும் கோவையைச் சேர்ந்த கோபி என்கிற இளைஞரும் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கோபி அதிகமான குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று தெரிகிறது. தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டிருக்கிறார்.\nஇதனால் கணவரிடம் கோபித்து கொண்டு மோகனேஸ்வரி கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பாக தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அங்கிருந்து ஒரு ஜவுளிக்கடையில் வேலைக்கு சென்றுவந்துள்ளார். கணவர் கோபி வந்து அழைத்தும் அவர் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே கடந்த 10ம் தேதி கங்காபுதூர் அருகே இருக்கும் ஒரு முட்புதருக்குள் மோகனேஸ்வரி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.\nஇதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மோகனேஸ்வரியை அவரது கணவரே கொலை செய்தது தெரிய வந்தது. அவரை காவலர்கள் தீவிரமாக தேடி வந்த நிலையில் கோவை நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதையடுத்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியதில் சேர்ந்து வாழ மறுத்ததால் மனைவியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். நண்பர்கள் நான்கு பேர் துணையுடன் மோகனேஸ்வரியை கழுத்தறுத்து கொன்றதாக கூறியுள்ளார்.\nஅவர்கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விஜி, காளியப்பன், வீரங்கன், மோகன் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.\nதொடரும் ஆபாச பட வேட்டை.. மதுரை வாலிபர்கள் அதிரடி கைது..\nகறிவிருந்து கொடுத்த நண்பணை கல்லால் அடித்து கொலை செய்த நண்பர்கள் எப்படி நடந்தது இந்த கொலை.\n15 வயது சிறுமியை ஆசைதீர அனுபவித்து கர்ப்பமாக்கிய வடமாநில வாலிபர்..\nஉச்சகட்ட போதையில் 15 வயது மகளோடு உல்லாசம் அனுபவிக்க துடித்த தந்தை.. ஆத்திரத்தில் மனைவி செய்த பகீர் செயல்..\n மருத்துவக்கல்லூரி மாணவர் அதிரடி கைது..\nவிஸ்வரூபம் எடுக்கும் ஆபாச பட வேட்டை.. 600 பேருக்கு ஆப்பு ரெடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவெறித்தனமாக ரஜினி படத்திற்கு இசையமைக்கும் இம்மான்.. வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு Boost..\nCAA போராட்டத்திற்கு இஸ்லாமிய மத குரு எதிர்ப்பு.. கொலைவெறி கும்பல் ஆத்திரம்..\n\"இரும்பு கை கொண்டு முடக்க வேண்டும்\", மத்திய அரசுக்கு அறிவுரை கூறிய ரஜினி..டெல்லி வன்முறை .\nபுதுசுப் புதுசா கிளப்பும் நடிகை ஸ்ரீ ரெட்டி.. அதிர்ந்து போகும் திரையுலகம்..\nஇந்த காட்சியும் சர்ச்சையை ஏற்படுத்துமா.. நாளை மறுநாள் வெளியாகும் திரௌபதி படத்தின் வீடியோ..\nவெறித்தனமாக ரஜினி படத்திற்கு இசையமைக்கும் இம்மான்.. வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு Boost..\nCAA போராட்டத்திற்கு இஸ்லாமிய மத குரு எதிர்ப்பு.. கொலைவெறி கும்பல் ஆத்திரம்..\n\"இரும்பு கை கொண்டு முடக்க வேண்டும்\", மத்திய அரசுக்கு அறிவுரை கூறிய ரஜினி..டெல்லி வன்முறை .\n'பாஜக பேரணியா.. முதல்ல எங்க பிரியாணி அண்டாவுக்கு பாதுகாப்பு கொடுங்க'..\nதிருமாவளவனை வெறுப்பாக்கிய திரெளபதி... சாதிகள் உள்ளதடி பாப்பாவுக்கு பதிலடி..\nகலவர பீதியில் நடுங்கிய டெல்லி மக்கள். நாங்கள் இருக்கிறோம் அஞ்ச வேண்டாம் என நெஞ்சை நிமிர்த்திய ஹிரோ போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/villupuram-nagapattinam-national-highway-project-chennai-high-court-order-373597.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-02-27T08:32:16Z", "digest": "sha1:IR2UUP3GURD2XWTWCHGO2WOKOJSKOSK7", "length": 17394, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறும்வரை விழுப்புரம் - நாகை நெடுஞ்சாலை திட்டத்தை செயல்படுத்த கூடாது:ஹைகோர்ட் | Villupuram-Nagapattinam National Highway Project: Chennai high court order - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டெல்லி வன்முறை மகா சிவராத்திரி மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nநல்லகண்ணு அய்யாவுக்கு ஒரு வீடு.. ஒரு வழியாக வந்தது புது வீடு.. ஒதுக்கியது தமிழக அரசு\nஅச்சப்படும் சிறுபான்மைக்கு என்ன மொழியில் எந்த வழியில் நம்பிக்கையூட்டப் போகிறீர்கள்\nசாக்கடைக்குள் இருந்து வரும் சடலங்கள்.. டெல்லி போலீஸ் அதிர்ச்சி.. பலி எண்ணிக்கை உயரும் அபாயம்\nடெல்லி வன்முறை.. குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்த சோனியா, மன்மோகன், ப.சி.. முக்கிய கோரிக்கை\nடிரம்பிற்கு அழுத்தம்.. அணி திரண்ட தலைகள்.. அமெரிக்க அதிபர் தேர்தலில் எதிரொலிக்கும் டெல்லி கலவரம்\nடெல்லி கலவரம் குறித்து முன்கூட்டியே 6 முறை எச்சரித்த உளவுத் துறை.. கண்டுகொள்ளாத போலீஸ்\nMovies இது என்னடா புதுக்கதை.. அந்த பிரம்மாண்டம் அப்படி பொங்குனதுக்கு பின்னாடி இப்படி ஒரு விஷயம் இருக்கா\nLifestyle ஜிம்முக்கு போறவங்களுக்கு அவங்களுக்கே தெரியாம இந்த மோசமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்காம்...\nSports அடுத்தடுத்து பிரச்சினைகள்... காலில் வீக்கம்... 2வது டெஸ்ட்டில் பங்கேற்பாரா பிரித்வி\nAutomobiles ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் இந்திய அறிமுக தேதி விபரம்\nTechnology ஆபாச வீடியோ பார்த்த 600 பேரை அடையாளம் கண்ட காவல்துறை குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை உறுதி\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nFinance ஐயா சாமி.. எங்களுக்கு 15 வருஷம் டைம் கொடுங்க..நிலுவையை கட்டிடுறோம்.. வோடபோன் கோரிக்கை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுற்றுச்சூழல் ஒப்புதல் பெறும்வரை விழுப்புரம் - நாகை நெடுஞ்சாலை திட்டத்தை செயல்படுத்த கூடாது:ஹைகோர்ட்\nசென்னை: சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறும் வரை விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை செயல்படுத்த கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவிழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக சுமார் 5,000 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.\nமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமலும், முறையாக சுற்றுச்சூழல் அனுமதி பெறாமலும் 25 கிராம நிலங்கள் கையகப்படுத்த தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.\nஇந்த வழக்குகள் நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது.\nஇந்த பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்யாமல் புதிதாக இந்த திட்டம் கொண்டு வருவதால், விவசாய நிலங்கள், வனப்பகுதிகள் மற்றும் நீர் நிலைகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின் கீழ் முறையான அனுமதி பெறும் வரை, திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த கூடாது என நெடுஞ்சாலை துறைக்கு உத்தரவிட்டனர்.\nமேலும், இந்த திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துவது தொடர்பான எந்த அரசாணையையும் ரத்து செய்யவில்லை என தெரிவித்த நீதிபதிகள், முறையான அனுமதி பெறும் பட்சத்தில் திட்டத்தை செயல்படுத்தலாம் எனவும் தெளிவுபடுத்தினர்.\nஇந்த நெடுஞ்சாலை திட்டத்திற்காக வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் தலா 10 மரம் என்கிற விகிதத்தில் நடப்படுகிறதா என்பதை கண்காணிக்க குழு ஒன்றை அமைக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநல்லகண்ணு அய்யாவுக்கு ஒரு வீடு.. ஒரு வழியாக வந்தது புது வீடு.. ஒதுக்கியது தமிழக அரசு\nஅச்சப்படும் சிறுபான்மைக்கு என்ன மொழியில் எந்த வழியில் நம்பிக்கையூட்டப் போகிறீர்கள்\nஅழகியலையும்.. அறிவியலையும் குழைத்து.. எழுத்தில் அள்ளி தெளித்த சுஜாதா.. மிஸ் பண்றோம் சார்\nஎன்ஆர்சி.. மோடி, அமித் ஷாவை பாராட்டிய ராமதாஸ்.. தப்பு, தப்பு என குவிந்த நெட்டிசன்கள்\nடெல்லி வன்முறை: நடுத்தெருவுல ரஜினியே பேசிட்டாரு.. இன்னும் முதல்வர் எடப்பாடியாரின் மவுனம் ஏனோ\nகிட்னி பெயிலியர்... மனைவி மரணம்... மகன் தற்கொலை... கே.பி.பி.சாமியின் சோக கதை\n\"லெமன் சாதம் ரெடி\"ன்னு எழுதி வெச்சிருக்கிற.. கடைகளுக்கு இருக்கு ஒருநாள் அடி.. சீமான் அதிரடி\nபிரசாந்த் கிஷோர் என்ற பிராமணரிடம் திமுக சரண்.. இவங்க கதையை அவர் முடிச்சிடுவார்.. எச்.ராஜா அட்டாக்\nஎப்படி இருக்கிறார் பேராசிரியர் அன்பழகன்... மருத்துவ வட்டாரம் என்ன சொல்கிறது..\nஐயா உங்க தோட்டத்தில் கூட மாம்பழம் பழுக்கலையா.. என்ன பண்ணலாம்.. திமுக எம்பி நக்கல்\nரஜினி போட்ட போடு.. பாஜக கப்சிப்.. ஒருத்தரும் கருத்து சொல்லலையே.. ஏன் இந்த மயான அமைதி\nஏணி சின்னதுல ஒரு குத்து.. தென்னைமர சின்னதுல ஒரு குத்து.. ரஜினிகாந்த் பேச்சில் இதை நோட் பண்ணீங்களா\nபேட்டியை கவனி��்சீங்களா.. மு.க. ஸ்டாலினை மறைமுகமாக வெறுப்பேற்றிய ரஜினிகாந்த்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai high court villupuram nagapattinam சென்னை உயர்நீதிமன்றம் விழுப்புரம் நாகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/173608?ref=right-popular", "date_download": "2020-02-27T08:05:07Z", "digest": "sha1:OWNJC3V5P7PZ6PQE3DOIYWADPTLQ7SGT", "length": 8880, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "சாண்டி என்னை குப்பை போல் தூக்கியெறிந்தாரா? கேள்வியெழுப்பிய நெட்டிசனை வெளுத்து வாங்கிய காஜல் பசுபதி - Cineulagam", "raw_content": "\nகுருவின் அதிசார வக்ர பெயர்ச்சி ஆரம்பம் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள்\nஇதுவரை இந்த மாதிரி கதாபாத்திரம் விஜய் பண்ணதில்லை, மாஸ்டர் பட நடிகர் வெளிப்படை பேச்சு\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டில் நடக்கும் விசேஷம்.. கொண்டாடும் ரசிகர்கள்.. என்ன தெரியுமா\nஅழகிய புடவையில் ரோபோ ஷங்கரின் மகள் இணையத்தில் லீக்கான புகைப்படம்.... குவியும் லைக்ஸ்\nதெறி படத்தில் நடித்திருந்த நடிகை மீனாவின் மகளா இது, புகைப்படத்துடன் இதோ\nவிஜய்யால் என் படத்தின் படப்பிடிப்பு நடக்கவில்லை, பிரபல நடிகர் ஓபன் டாக்\nஇலங்கை பெண் லொஸ்லியாவா இது மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கிறார் தெரியுமா மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கிறார் தெரியுமா\n.. டேட்டிங் அவரோடு எப்போ.. ரசிகர்களின் கேள்விக்கு அதிர்ச்சி பதிலளித்த டிடி\nகுடிபோதையில் படுத்துகிடந்த நபர்.. திடீரென பேண்ட்டுக்குள் நுழைந்த பாம்பு.. இணையத்தில் வெளியான வைரல் காட்சி\nரஜினி படத்தில் நடிக்கும் அஜித்.. எந்த படத்தில் என்ன கதாபாத்திரம் தெரியுமா\nதுல்கர், விஜே ரக்‌ஷன் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பிரஸ் மீட் புகைப்படங்கள்\nநடிகை ஈஷா ரேபா லேட்டஸ்ட் stunning போட்டோஷூட்\nநடிகை வரலட்சுமி சரத்குமார் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nஎன்றும் ரசிகர்களின் மனதை ஈர்க்கும் நடிகை வரலட்சுமியின் புதிய புகைப்படங்கள்\nஇளம் நடிகை அனகாவின் லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்\nசாண்டி என்னை குப்பை போல் தூக்கியெறிந்தாரா கேள்வியெழுப்பிய நெட்டிசனை வெளுத்து வாங்கிய காஜல் பசுபதி\nபல படங்களில் நடிகையாகவும் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்தவர் காஜல் பசுபதி. கடந்த பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ��வர் நடன இயக்குநரான சாண்டியை திருமணம் செய்து கொண்டார். பிறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர்.\nகடந்த ஆண்டு சாண்டி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு வயதில் லாலா என்ற பெண் குழந்தை உள்ளது. தற்போது பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் சாண்டி.\nபிக்பாஸ் வீட்டில் கவீனுடன் மட்டுமே நெருக்கமாக உள்ளார் சாண்டி. இதனால் இந்த வார எலிமினேட்டிற்கு நாமினேட்டான சாண்டிக்கு ஆதரவு அளிக்க கவீனின் ரசிகர்கள் முடிவெடுத்துள்ளனர்.\nஇதனை பார்த்த காஜல், அவர்களின் ரசிகர்கள் மத்தியிலும் அழகான நட்பு பரவி வருகிறது. சிறப்பான பாஸிட்டிவிட்டி. உங்கள் வெற்றிக்கு சந்தோஷத்திற்கும் கடவுள் ஆசிர்வதிக்க வேண்டும், லவ் யூ ஆல் என்று பதிவிட்டிருந்தார்.\nஇதனை பார்த்த ரசிகர் ஒருவர், அந்த கேடு கெட்டவன் உன்ன குப்பை மாதிரி தூக்கி எறிஞ்சுட்டான்.. நீ அவனுக்கு கூஜா தூக்கிட்டு திரியுற என்று பதிவிட, அந்த ட்விட்டை பார்த்த காஜல் கடுப்பாகி, அவரு என்னை தூக்கி எறிஞ்தை நீ பாத்தியா.. உன் அளவுக்கு கீழே இறங்கி பதில் சொல்ல நான் விரும்பல, பரஸ்பர சம்மதம் என்று ஒன்று உள்ளது. மத்தவங்க லைஃப் பத்தி தெரியாமா எல்லாத்துக்கும் கதறாத என்று பதிவிட்டுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/01/30050213/To-oppose-the-Citizenship-Amendment-Act-It-is-not.vpf", "date_download": "2020-02-27T06:55:32Z", "digest": "sha1:MKA2XP5IKO3SKZ6AODLPGG3XIQ2VZ73V", "length": 13284, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "To oppose the Citizenship Amendment Act It is not right to convene the Puducherry Assembly Anbazhagan MLA Resistance || குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பதற்காக புதுச்சேரி சட்டசபையை கூட்டுவது சரியானது அல்ல - அன்பழகன் எம்.எல்.ஏ. எதிர்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகுடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பதற்காக புதுச்சேரி சட்டசபையை கூட்டுவது சரியானது அல்ல - அன்பழகன் எம்.எல்.ஏ. எதிர்ப்பு + \"||\" + To oppose the Citizenship Amendment Act It is not right to convene the Puducherry Assembly Anbazhagan MLA Resistance\nகுடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பதற்காக புதுச்சேரி சட்டசபையை கூட்டுவது சரியானது அல்ல - அன்பழகன் எம்.எல்.ஏ. எதிர்ப்பு\nகுடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பதற்காக புதுச்சேரி சட்டசபையை கூட்டுவது சரியானது அல்ல என்று அ.தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்துள்ளது. புதுச்சேரி சட்டமன்ற அ.தி.மு.க. தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nபல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசுக்கு இந்திய அளவில் சிறந்த மாநிலத்திற்கான விருதை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதை பொறுத்துக்கொள்ள முடியாத தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விருது கொடுத்தவர்களை அடிக்க வேண்டும் என பேசியுள்ளார். தி.மு.க. துணையோடு காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் புதுச்சேரியும், யூனியன் பிரதேசத்திற்குள் பல துறைகளில் சிறந்த மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது.\nபுதுவை விருது பெற பரிந்துரை செய்தவர்கள் தான் தமிழகமும் விருது பெற பரிந்துரை செய்துள்ளனர். எனவே முதலில் புதுச்சேரியை விருதுக்கு தேர்வு செய்தவர்களை ஸ்டாலின் அடித்துவிட்டு பிறகு தமிழக அரசுக்கு விருது வழங்கிய அதிகாரிகளை பற்றி பேசலாம்.\nபுதுச்சேரியில் இலவச அரிசி வழங்காதது, உள்ளாட்சி தேர்தல் நடத்தாதது, பஞ்சாலைகளை சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தெரியாமல் மூடியது, வேலை வாய்ப்பினை உருவாக்காதது, வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தாதது, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க சட்டமன்ற கூட்டத்தொடரை உடனடியாக கூட்ட வலியுறுத்தி அ.தி.மு.க. பலமுறை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றது. ஆனாலும் முதல்-அமைச்சர் சட்டமன்றத்தை கூட்ட முன்வரவில்லை.\nஇந்த நிலையில் வருகிற 12-ந் தேதி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை கூட்டியுள்ளனர். மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற இந்த சிறப்பு சட்டமன்றத்தை கூட்டுவது சரியானது அல்ல. மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் மத்திய அரசு புதுவைக்கு கொண்டு வர முயற்சித்தால் அதனை அ.தி.மு.க. கடுமையாக எதிர்க்கும்.\n1. அங்கன்வாடி ஊழியர் தேர்வு ரத்தானது ஏன்\nஅங்கன்வாடி ஊழியர்கள் தேர்வு ரத்தானது ஏன் என்று அன்பழகன்எம்.எல்.ஏ.கேள்வி எழுப்பினார். புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சிதலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவ���ு:-\n2. திறந்தவெளி விளம்பரத்துக்கான அனுமதியை ரத்துசெய்யவேண்டும் - அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்\nதிறந்தவெளி விளம்பரங்கள் வைக்க கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்துசெய்ய வேண்டும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. தம்பதி உள்பட 3 பேர் கொலை வழக்கு: 2 வாலிபர்கள் கைது பரபரப்பு தகவல்\n2. பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: மருமகளே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்றது அம்பலம் திடுக்கிடும் தகவல்கள்\n3. பிரம்மாகுமாரிகள் சார்பில் நடந்த அமர்நாத் பனிலிங்கம், ஜோதிர்லிங்கத்தை 70 ஆயிரம் பேர் தரிசனம்\n4. விளைச்சல்-வரத்து அதிகரிப்பு: கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை குறைந்தது பழங்களின் விலையும் சரிவு\n5. எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் முதல்-அமைச்சர் ‘திடீர்’ ஆய்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/01/27113029/Murder-BJP-Regional-Secretary-in-Trichy.vpf", "date_download": "2020-02-27T08:34:53Z", "digest": "sha1:57JMLRDGTIDMJEIWCVWXGHZ33LN2PBVL", "length": 11744, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Murder BJP Regional Secretary in Trichy || திருச்சியில் பாஜக மண்டல செயலாளர் வெட்டிக்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருச்சியில் பாஜக மண்டல செயலாளர் வெட்டிக்கொலை + \"||\" + Murder BJP Regional Secretary in Trichy\nதிருச்சியில் பாஜக மண்டல செயலாளர் வெட்டிக்கொலை\nதிருச்சியில் பாஜக மண்டல செயலாளர் 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.\nதிருச்சி பாலக்கரை பாஜக மண்டல செயலாளர் விஜயரகு. இன்று காலை காந்தி மார்க்கெட்டில் வைத்து விஜயரகுவை 4 பேர் கொண்ட கும்பல் வெட்டியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்ப��்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nசெல்போன் திருட்டு தொடர்பாக நடந்த மோதலில் விஜயரகு வெட்டி கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.\nமுன்விரோதம் காரணமாக விஜயரகுவை அரிவாளால் வெட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில், வரகனேரியைச் சேர்ந்த மொபைல் லாட்டரி வியாபாரி மிட்டாய் பாபு என்பவரை காந்தி சந்தை போலீசார் தேடி வருகின்றனர்.\n1. சேலம் அருகே பெண் துப்புரவு பணியாளர் கல்லால் தாக்கி கொலை\nசேலம் அருகே கல்லால் தாக்கி பெண் துப்புரவு பணியாளர் கொலை செய்யப்பட்டார். அவர் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n2. புதுவை அருகே வாலிபரை கொன்று உடல் எரிப்பு: காதலியின் அண்ணன் உள்பட 7 பேர் கைது\nபுதுவை அருகே வாலிபர் கொலையில் காதலியின் அண்ணன் உள்பட 7 பேர் சிக்கினர். நண்பர் மூலம் கொலை திட்டம் தீட்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.\n3. சேலத்தில், 2-வது நாளாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை\nசப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு தொடர்பாக சேலத்தில் 2-வது நாளாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.\n4. திருச்சி பெண் கொலை வழக்கில் கீழ்கோர்ட்டு தீர்ப்பு ரத்து: டிரைவருக்கு ஆயுள் தண்டனை; கூட்டாளிக்கு 3 ஆண்டு சிறை மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nதிருச்சி பெண் கொலையில் தொடர்புடையவர்களை கீழ்கோர்ட்டு விடுவித்ததை ரத்து செய்து டிரைவருக்கு ஆயுள்தண்டனையும், அவருடைய கூட்டாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.\n5. சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு: சேலத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை\nசப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு தொடர்பாக சேலத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. மதத்தை வைத்து அரசியல்; இரும்பு கரம் கொண்டு அடக்கி ���ருக்க வேண்டும் - டெல்லி வன்முறை சம்பவங்கள் பற்றி ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி\n2. மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிர், குழந்தைகள் நல அணி மாநில செயலாளர் நியமனம் - கமல்ஹாசன் அறிவிப்பு\n3. அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள தே.மு.தி.க.வுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படுமா - எடப்பாடி பழனிசாமி பதில்\n4. மார்ச் 1-ந்தேதி முதல் வீடுகளுக்கு மின்இணைப்பு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் - 10 நாட்களில் வழங்க உத்தரவு\n5. விபத்தில் சிக்கியவருக்கு உதவிய மு.க.ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/miscellaneous/young-man-shared-his-chennai-experience", "date_download": "2020-02-27T09:21:04Z", "digest": "sha1:ILHJH67IQ7F2B46DQV2HMM4OJNDRB762", "length": 13951, "nlines": 113, "source_domain": "www.vikatan.com", "title": "சென்னையில் ஒருநாள்! #MyVikatan | young man shared his chennai experience", "raw_content": "\nஒவ்வொரு நிமிடமும் ரசனையோடு அனுபவிக்கும் என் கிராம வாழ்க்கையிலிருந்துவிட்டு இந்த நகர வாழ்வின் வேகத்தில் வாழத் தொடங்குவது சற்று கடுமையானதாகத்தான் உள்ளது.\nஇதோ மெல்லமாய் விடைபெற்று வந்துவிட்டேன். எப்பொழுதுமே ஒரு குழந்தையாகவே பார்த்தாலும், இப்போது கொஞ்சம் வளர்ந்த குழந்தையாக, குடும்பப் பொறுப்புகளைச் சுமந்த குழந்தையாக என்னைப் பார்க்கும் என் தாயின் கனவுகளையும் இதுவரை தன்னை அடையாளமாகக் கொண்ட தன் மகன் இனி தனக்கு அடையாளமாக மாறப் போகிறான் என்ற என் தந்தையின் நியாயமான ஆசையினையும் மனதில் சுமந்து கொண்டு, கண்ணுக்கு கண்ணாக என்னை வளர்த்த தாத்தா பாட்டி, எனக்காக எதையும் விட்டுக்கொடுக்கும் என் அக்கா தம்பி, மகன் போல என்னைத் தாங்கிப்பிடித்த என் வீட்டு கொய்யா மரம், என்னைத் தொந்தரவு செய்து விளையாடும் என் செல்ல நாய்க்குட்டி, என்னுடைய மகிழ்வான தருணங்களை அதிகமாகப் பார்த்த என் பள்ளிக்கூடம், இன்னும் பல அற்புதமான தருணங்களை கடந்த கால நினைவுகளாக நெஞ்சில் சுமந்து கொண்டு, நான் இதுவரை சுவாசித்த மஞ்சள் காற்று நாசிகளிலிருந்து கரைந்து போக, மெல்லமாய் உப்புக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கிவிட்டேன்.\nஆம் வந்தாரை வாழவைக்கும் சென்னை மாநகரில் இன்று நான்.. ஒவ்வொரு நிமிடமும் ரசனையோடு அனுபவிக்கும் என் கிராம வாழ்க்கையிலிருந்துவிட்டு இந்த நகர வாழ்வின் வேகத்தில் வாழத் தொடங்குவது சற்று கடுமையானதாகத்தான் உள்ளது. எங்கள் ஊரின் பகல் பொழுதில் குளிரும் பனியால் தோன்றும் வெண்மையான காட்சி இங்கே புகையாலும் தூசிகளாலும் தோன்றியிருக்கிறது. எங்கள் ஊரில் தலையுயர்த்திப் பார்க்க வைக்கும் பனை மரங்களும் கம்பீரக் காட்சி தரும் அரசமரங்களும் இங்கே பிரமாண்ட கட்டடங்களாக உருவெடுத்துள்ளது.\nவட்டமடித்து வானில் பறக்கும் வண்ணப் பறவைகள் இங்கே வானூர்திகளாகவும் காதுகளில் பாயும் குருவிகளின் கீச்சுக்கள் இங்கே வாகனங்களின் இரைச்சலாகவும் மாறியிருக்கின்றன. இங்கு வாகன நெரிசல்களில் வளைந்து வளைந்து நடக்கும்போது என் கால்கள் எங்கள் ஊரின் வயல் வரப்புகளை நினைவுக்குக் கொண்டு வருகிறது. அடிக்கடி பெய்யும் மழையிலும் தவறாமல் நனைந்து ரசிக்கும் எம் துள்ளல்கள், இங்கே என்றேனும் பெய்யும் மழையிலும் நனையத் தோணாமல் கழிவுக் கால்வாயிலிருந்து தப்பிக்கத் தோன்றும் பயமாக மாறியுள்ளது. தலையில் துணியைக் கட்டிக்கொண்டு காலை வயலுக்குப் போகும் ஆட்களைப் பார்த்த என் கண்கள், இங்கே முகத்தில் துணியைக் கட்டிக்கெண்டு வேலைக்குப் போகும் ஆட்களைக் கண்டு மேலும் ஒரு புதுமையை உணர்கிறது.\nஎன் சிறு வயதில் எந்த நண்பனிடம் பழகக்கூடாது என்று என் வீட்டில் உதிர்த்த கண்டிப்பான வார்த்தைகள் அதே நண்பனிடம் எங்கள் மகனைப் பார்த்துக்கொள் என்று அன்புக் கட்டளையாக மாறிய போது வெற்றி கண்ட நட்புக்காகவும், தனித்தனி வீட்டில் வாழ்ந்த நானும் என் நண்பர்களும் இன்று ஒரே வீட்டில் இருக்கும் மகிழ்வுக்காகவும், வரப்போகும் மனைவிக்காகவும், அமைக்கப் போகும் குடும்பத்திற்காகவும், சகோதரியின் திருமணம், சகோதரனின் படிப்பு,\nஇவற்றையெல்லாம் விட எங்கள் ஊரில் வீதி மக்கள் எல்லாரும் ஒரே குடும்பம் போல வாழ்ந்து வந்தது மாறி, இங்கே பக்கத்து வீட்டுக்காரர்கள் கூட வெகுதூர மனிதர்களாக பழக்கவழக்கமின்றி பிரிந்து வாழ்கிறார்கள். இன்னும் ஒருபடி அதிகமாக, ஒரே ஒரு தொலைக்காட்சி எங்கள் ஊரையே இணைத்து அமர வைக்கும். ஆனால், இங்கே ஒவ்வொரு கைபேசியும் ஒரே குடும்ப ஆட்களையே பிரித்து வைத்திருப்பது வேதனை. இப்படியான அதிரடி மாற்றங்கள் கடினத்தின் உச்சமாக இருந்தாலும் துணிச்சலோடு இங்கே வாழ பல சுயநலக் காரணங்களுண்டு.\nஇதுவரை உழைத்த பெற்றோருக்கு ஓய்வு கொடுத்து அவர்களைக் காக்க வேண்டும் என்கிற பல எண்ணங்கள் கூடியிருக்கும் கனவுகளை நனவாக்கத் துடிக்கிற என்னைப் போல ஏராளமான இளைஞர்களுக்கு மத்தியில் இந்த நகரில் வாழ்வது தன்னம்பிக்கையின் மொத்த பலமும் கிடைத்த நிறைவு உள்ளத்தோடு உலவ வைக்கிறது.\nசென்னை.. தனி ஊராக இல்லாது தமிழ் நாடாக உள்ளது. பல கலாசாரம் மற்றும் பண்பாடுகளைச் சுமக்கும் இந்த மண் அன்பு, பாசம், ஆசை, கோபம், பிரிவு, வலி, ஏக்கம், தனிமை, தன்னம்பிக்கை, கனவு என்று பல உணர்வுகளைச் சுமக்கும் மனிதர்கள் கூட்டத்தையும் சுமந்து கொண்டுள்ளது. என் முதல் நாள் அனுபவத்தில் இத்தனை பாடங்கள் சொல்லிக் கொடுத்த இந்த மண்ணுக்காகவே வாழ்ந்து பாருங்கள் சென்னையில் ஒருநாள்...\n- அரவிந்த ராஜா சிவகுமார்\nவிகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...\nஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்.. அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2017/02/", "date_download": "2020-02-27T07:20:41Z", "digest": "sha1:P7MRCUFDPGFF4VRKKCKDKCSDSJKSCIW7", "length": 113205, "nlines": 445, "source_domain": "www.kurunews.com", "title": "February 2017 - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nதேற்றாத்தீவில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் பண்ணிய அடியார்கள்\nமஹா சிவராத்திரி விரத சிறப்பு நிகழ்வுகள் தேற்றாத்தீவு அருள் மிகு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் இன்று 2017.02.24(வெள்ளிக்கிழமை) சிறப்பாக நடைபெறுகின்றன .\nஅந்தவகையில் கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்திற்கு சித்தர்களால் நர்மதா நதிக்கரையில்இருந்து கொண்டுவரப்பட்ட பிரதிஸ்டை பண்ணப்பட்டிருக்கும் உயிர் லிங்கத்திற்கு அடியார்கள் ஆலய புனித கங்கையாகிய 'பால புஸ்கரணி' தீர்த்தக்கங்கையில் தீர்த்தநீர் எடுத்துவந்து தங்கள் கைகளினால் அபிஷேகம் பண்ணும் சிறப்பு நிகழ்வு 06.30 மணியளவில் ஆரம்பமாகியது விசேட பூஜை தொடர்ந்து இவ் தீர்த்த நீர் கொண்டுவரும் நிகழ்வு நடைபெற்றது.இதன் பொது பல அடியார் ��லந்து கொண்டு அபிஷேகம் பண்ணி கொண்டு இருக்கின்றனர்\n சசிகலா கணவன் நடராஜனின் புதிய வியூகம்\nமீண்டும் தமிழக முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வத்தைக் கொண்டுவருவதற்கான புது முயற்சியில் சசிகலாவின் கணவர் நடராஜன் திட்டம் வகுத்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.\nகடந்த சில வாரங்களாக அதிமுகவில் இடம்பெற்ற உட்கட்சி மோதல், பன்னீர்செல்வத்தின் மெரினாப் புரட்சி அதைத் தொடர்ந்து சசிகலா முதலமைச்சராக உரிமைகோரியது, பின்னர் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதியானது என்று பெரும் பரபரப்பில் இருந்தது தமிழகம்.\nமுதலமைச்சராக வேண்டும் என்கிற சசிகலாவின் கனவும் நீதிமன்றத் தீர்ப்பினால் சிதைந்தது. ஆனாலும், சசிகலா தன்னுடைய இடத்திற்கு எடப்பாடி பழனிசாமியை முலமைச்சராக்கியதுடன், துணைப்பொதுச் செயலாளராக டிடிவி.தினகரனையும் நியமித்து அதிமுக ஆட்சியை தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறார்.\nசிறையில் இருந்து இயக்கப்படும் ஆட்சி என்று அரசியல் விமர்சகர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் தான் சசிகலாவின் கணவன் நடராஜன் கட்சி சார்ந்து சில முக்கிய ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.\nகூவத்தூரில் சட்டமன்ற உறுப்பினர்கள் அடைத்து வைக்கப்பட்டது. சட்டசபையில் நிகழ்ந்த அமளிதுமளி, பொதுவாக்கெடுப்பின் முடிவுகள். எதிர்க் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினின் குடியரசுத் தலைவரின் சந்திப்பு என்பவற்றை உற்று அவதானித்த அவர், சில முக்கிய இராஜதந்திரிகளுடன் விவாதித்திருக்கிறார்.\nஇப்போது தமிழ் நாட்டில் இருக்கும் அரசியல் சூழ்நிலையில் பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கடும்கோபத்தில் இருப்பதை புலனாய்வுத் தரப்பினரின் தகவல்களின் மூலம் அறிந்து கொண்டுள்ளார்.\nதவிர, இனிமேல் சசிகலா அரசியலுக்கு வருவது என்பது இப்பொழுது சாத்தியமில்லை. அதிமுகவோ இப்போது, இரண்டாக பிளவுபட்டு, பன்னீர், சசிகலா அணி என்றாகிவிட்டது.\nஇதற்கிடையில், அதிமுக ஆட்சியை எப்படியேனும் கலைத்துவிடவேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் குறியாக இருக்கின்றன. அதற்காக முழுமூச்சோடு களப்பணியாற்றவும் எதிர்க் கட்சிகள் முயற்சி மேற்கொண்டுவருகின்றன.\nஇந்நிலையில், ஆட்சியதிகாரங்களை கைப்பற்ற முடியவில்லை என்ற ஆதங்கத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, அதிமுக கட்சியை தமது கட்டுபாட்டில் வைத்திருக்கலாம் என்ற முடிவிற்கு நடராஜன் வந்திருக்கிறராம்.\nஏனெனில், ஆட்சி கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படுமாயின், பன்னீர்செல்வம் தரப்பினர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் மிக அதிகமாக இருக்கின்றன.\nமேலும், அதிமுக அரசாங்கத்தில் நடைபெறும் இந்தக் குழப்பத்தினை பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் திமுக. அரசாங்கம் அமைவதை விரும்புவதாகவும் புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎனவே இப்போதைக்கு மக்கள் ஆதரவுள்ள ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரை மீண்டும் அதிமுக அணியில் இணைத்து, முதலமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைப்பதுடன், துணை முதலமைச்சர் பதவியை எடப்பாடி பழனிசாமிக்கும் வழங்கலாம் என்று தெரிவித்திருக்கிறார் நடராஜன்.\nஇதனை அவர் சிறையில் இருக்கும் சசிகலாவிற்கும் தெளிவாக குறிப்பிட்டுள்ளாராம். மக்கள் ஆதரவையும், தொண்டர்கள் ஆதரவையும் அதிமுக கட்சியில் தொடர்ந்து தக்க வைக்க இதுவே சரியான முடிவு என்பதில் நடராஜன் உறுதியாக இருக்கிறார்.\nஅது குறித்து இப்பொழுது அதிமுக கட்சிக்குள் தீவிர ஆலோசனைகள் நடந்துவருகின்றன.\nமேலும் சில திட்டங்களை அதிரடியாக மேற்கொள்வதற்கு நடராஜன் முயற்சிகளை எடுத்து வருகின்றார். எப்படியேனும் பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்தியாக வேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரியவருகிறது.\nஇதேவேளை, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் திடீரென பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பதும், பன்னீர்செல்வம் தமிழக முதலமைச்சராக வேண்டும் எனக் குறிப்பிட்டிருப்பதும் நடராஜன் வகுத்த திட்டங்களில் ஒன்று என்று குறிப்பிடுகிறார்கள் தமிழக அரசியல் ஆய்வாளர்கள்.\nஎதுவாயினும் மீண்டும் தமிழகத்தில் இந்த வாரமளவில் அரசியல் பரபரப்புக்களுக்கு பஞ்சம் இருக்காது என்கிறார்கள் தமிழக மக்கள்.\nதுப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த விமல்ராஜ் கொழும்பு தனியார் வைத்தியசாலைக்கு மாற்றம்\nமட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இனந்தெரியாத நபர்களின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிய மட்டக்களப்பு காணி சீர்த்திருத்த திணைக்களத்தின் பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் மேலதிக சிகி���்சைக்காக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேசகுமார் விமல்ராஜ் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nமட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நேற்று முன்தினம் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மட்டக்களப்பு காணி சீர்த்திருத்த திணைக்களத்தின் பணிப்பாளர் விமல்ராஜ் படுகாயமடைந்தார்.\nஅலுவலகப் பணிகளை முடித்துக் கொண்டு களுவாஞ்சிக் குடியிலுள்ள தனது வீட்டிற்குத் திரும்பும் வழியில் விமல்ராஜ் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.\nசம்பவத்தில் காயமடைந்த விமல்ராஜ், களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nசம்பவம் தொடர்பில் இதுவரை குடும்ப உறுப்பினர்கள் உட்பட சுமார் 20 பேருரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக மட்டக்களப்புபொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை, புதன்கிமை ஏழு மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே விமல்ராஜ் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக விமல்ராஜின் மாமியான ஞானம்மா குழந்தைவேல் குறிப்பிட்டார்.\nஇதேவேளை, மட்டக்களப்பு மாவட்ட காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளர் மீதான தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் சட்டத்திற்கு முன்னர் கொண்டுவரப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்று காணி அமைச்சர் ஜோன் அமரதுங்க உறுதியளித்தார்.\nகண்டி பிரதேசத்திற்கு நேற்று மாலை விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர், படுகாயமடைந்து கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நேசகுமார் விமல்ராஜுக்குத் தேவையான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nகாணி அமைச்சர் – “நேற்று முன்தினம் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது. அவர் தலைமைக்கு கீழ் உள்ள 400 ஏக்கர் காணியில் பிரதேச மக்கள் 200 பேர்வரை சென்று சட்டவிரோதமாக குடியேற்றத்தை மேற்கொண்டுள்ளனர். அவர்களை அங்கிருந்து வெளியேற்ற அவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.\nஅதனால் ஏற்பட்ட கோபத்தை அடுத்து அவர் மீது துப்பாக்கிச்சூடு ந��த்தப்பட்டுள்ளது. அதிர்ஸ்டவசமாக அவரது கையில் சூடு பட்டுள்ளதால் உயிர்பிழைத்துக்கொண்டார். அவரை மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு மாற்றியுள்ளேன். அத்துடன் அவருக்கு பாதுகாப்பையும் அளிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன்.\nஅவரை சந்திப்பதற்கும் செல்லவுள்ளேன். அந்தக் காலத்தில் நாட்டை அழித்துக்கொண்டிருந்த கீழ்த்தரமானவர்கள் இன்றும் உள்ளனர். இதனை இல்லாதொழித்துவிட வேண்டும்.இந்த சம்பவத்திற்குப் பின்னால் யார் இருக்கின்றனர் என்பதுகுறித்து ஆராய்ந்து வருவதோடு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுப்போம்” என குறிப்பிட்டார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nஇராணுவத்தின் வசமுள்ள விடுவிக்கப்படாதுள்ள காணிகள் விடுவிக்கப்படும் கிளிநொச்சி இராணுவத்தினர் தெரிவிப்பு\nகிளிநொச்சி பரவிப்பாஞ்சானில் இராணுவத்தின் வசமுள்ள விடுவிக்கப்படாதுள்ள காணிகள் விடுவிக்கப்படும் கிளிநொச்சி இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.\nகிளிநொச்சி மாவட்ட மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், பரவிப்பாஞ்சான் மக்களின் காணிகளை அடையாளப்படுத்தி, உறுதிப்படுத்தும் பட்சத்தில் உடனடியாகவே விடுவிக்கப்படும் என்றும் இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளார்.\nகிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமிற்கு முன்பாக கடந்த திங்கட்கிழமை பொதுமக்கள் ஆரம்பித்த போராட்டம் இன்று ஐந்தாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nதாங்கள் காணிக்குள் செல்லும் வரைக்கும் தங்களின் கவனயீர்ப்பு போராட்டத்தை கைவிடப்போதில்லை என்றும் பரவிப்பாஞ்சான் பொது மக்கள் தெரிவித்துள்ளார்.\nகவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் சிலர் நேற்று பிற்பகல் மாவட்டச் செயலகத்திற்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில், அங்கு படையதிகாரிகள், கரைச்சி பிரதேச செயலாளர், மாவட்டச் செயலக அதிகாரிகள் காணி உத்தியோகத்தார்கள் ஆகியோர் அடங்கிய கூட்டம் இடம்பெற்றது.\nஇந்தக் கூட்டத்தின் பின்னர் கரைச்சி பிரதேச செயலாளர் கோ. நாகேஸ்வரன், கரைச்சி காணி உத்தியோகத்தர், கிராம அலுவலர், இராணுவ உயரதிகாரிகள் ஆகியோர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் சில மக்களுடன் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை நேரில் சென்று பார்வையிட்டனர். மக்களின் காணிகள் அடையாளங் காணப்பட்டன.\nஇதன்போது கர��த்து தெரிவித்த படையினர், பரவிப்பாஞ்சான் பகுதியில் விடுவிக்கப்படாதுள்ள காணிகளில் விடுதலைப் புலிகளின் பாரிய கட்டிடங்களை தவிர ஏனைய காணிகள் மீண்டும் பொது மக்களிடம் கையளிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.\nஅதற்கு முன்னர் மக்களின் காணிகளை அதிகாரிகள் ஆவணங்களைக் கொண்டு உறுதிப்படுத்தி, அடையாளப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.\nஅதிகாரிகள் விரைவாக மக்களின் காணிகளை அடையாளப்படுத்தும் போது, படையினரும் விரைவாக குறித்த காணிகளை விடுவிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபரவிப்பாஞ்சான் இராணுவத்தின் தகவலின்படி கிளிநொச்சி மாவட்ட மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளில் கைகளிலேயே பரவிபாஞ்சான் காணி விடுவிப்பு தங்கியுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.\nஅதிகாரிகளின் விரைவான நடவடிக்கையே, கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்படும் தங்களை தமது காணிகளுக்குள் விரைவில் செல்வதற்கு வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டுள்னர்.\nதொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள தாங்கள், தங்களது காணிகளுக்குச் செல்லும் வரை கவனயீர்ப்பு பேராட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nபாரிய தீ… அணைக்கும் முயற்சியில் பொலிஸாரும், பொது மக்களும்…\nதலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை – ரத்னிலகல பகுதியில் 24.02.2017 அன்று மதியம் 12 மணியளவில் தீயினால் 8 ஏக்கரிற்கு மேற்பட்ட பகுதி எரிந்து நாசமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nதற்போது இப்பிரதேசங்களில் நிலவி வரும் கடும் வெயில் மற்றும் கடும் காற்று வீசுவதனால் தீயினைக் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஎனினும் தலவாக்கலை பொலிஸாரும், பொது மக்களும் கடும் முயற்சிக்கு மத்தியில் தீயை அணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nவேகமாக பரவி வரும் தீ காரணமாக அரியவகை மூலிகைகள் விலங்கினங்கள் நீரூற்றுக்கள் போன்றன அழிந்து போயிருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.\nபாதுகாப்பு காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீ நிலங்களை துப்புரவு செய்வதற்கு அல்லது மிருகங்களை வேட்டையாடுவதற்கு இத்தீ வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.\nதற்போது பல பிரதேசங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில் நீர்ப்போசண வனப்பிரதேசங்களுக்கு தீ வைப்பதனால் மேலும் நீர்த்தட்டுப்பாடு உக்கிர நிலையை அடைய வாய்ப்பிருப்பதாகவும், ஆகவே இத்தீ வைப்பவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டுமென பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nமக்கள் போராட்டத்துக்கு வெற்றி: பரவிப்பாஞ்சான் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேறி வருகிறது\nகிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் பகுதியில் மக்களின் காணிகளிலிருந்து இராணுவத்தினர் வெளியேற ஆரம்பித்திருக்கும் நிலையில், காணிகளை துப்பரவு செய்யும் நோக்கில் முகாம் அமைந்திருந்த பகுதிகளுக்குள் மக்கள் செல்லத்தொடங்கி உள்ளனர்.\nகிளிநொச்சி பரவிப்பாஞ்சான் இராணுவ முகாம் அமைந்துள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான 9 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு வலியுறுத்தி இன்று ஐந்தாவது நாளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையிலேயே இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.\nகிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்களுக்கும், ராணுவத்தினருக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று நடைபெற்றது. அதன்போது, மக்களின் காணிகளை பிரதேச செயலாளர் அடையாளப்படுத்தியதன் பின்னர் தாம் வெளியேறுவதாக இராணுவத்தினர் உறுதியளித்திருந்தனர்.\nஅதன்படி, நேற்றைய தினம் மக்கள் தமது காணிகளை பிரதேச செயலாளருக்கு அடையாளம் காட்டியிருந்ததுடன், இன்று ஐந்தாவது நாளாகவும் தமது போராட்டத்தை தொடர்ந்து வந்தனர்.\nஅத்துடன் முகாம் அமைந்துள்ள பகுதிகளுக்குள் சென்று காணிகளை சுத்தப்படுத்தவும் மக்களுக்கு இராணுவத்தினர் அனுமதியளித்துள்ளனர்.\nஎனினும், குறித்த பகுதியைவிட்டு இராணுவம் முழுமையாக வெளியேறும்வரை ஊடகவியலாளர்கள் அப்பகுதிக்கு அனுமதிக்கப்படவில்லை.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nதலைக்கவசம் அணிவது குறித்த முக்கிய 10 விடயங்கள் வர்த்தமானியில்…\nமோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தலைக்கவசம் பயன்படுத்தும் முறை தொடர்பான விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் நேற்று(23) இரவு வெளியிடப்பட்டுள்ளது.\nபோக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.\nஅதன்படி மோட்டா���் சைக்கிளில் செல்பவர்கள் தலைக்கவசம் பயன்படுத்தும் போது பின்பற்ற ​வேண்டிய 10 விடயங்கள் தொடர்பில் இந்த வர்த்தமானி அறிவித்தலில் கூறப்பட்டுள்ளது.\nஅந்த வர்த்தமானி அறிவித்தலை கீழே காணலாம்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nவேலையற்ற பட்டதாரிகள் தொடர் சத்தியாக்கிரக போராட்டம்\nமட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தினை இரவு வேளையும் மேற்கொண்டுவருகின்றனர்.\nதமக்கான நியமனங்களை வழங்க மத்திய மாகாண அரசாங்கங்கள் நடவடிக்கையெடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த சத்தியாக்கிரக போராட்டம் நடைபெற்றுவருகின்றது.\nஇன்று இரவும் பெருமளவானோர் இந்த சத்தியாக்கிரக போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.\nஇதேவேளை வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்திற்கு பொது அமைப்புகள் தங்களது ஆதரவினை வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரசியல்வாதிகளும் இந்த பட்டதாரிகளின் நிலைமையினை உணர்ந்து ஆதரவு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nகளுதாவளையில் நடைபெற்ற கொலை முயற்சியில் திடுக்கிடும் காரணங்கள்…\nமட்டக்களப்பு மாவட்டத்தில் களுதாவளையில் கொலை முயற்சி அல்லது அச்சுறுத்தி மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பு மிக்க பதவியான காணி சீர்திருத்த பணிப்பாளர் போன்ற தமிழர் இனி இப்படி பதவியில் வருவதற்கு அஞ்ச வேண்டும் எனும் தொனியில் துப்பாக்கியால் உயிரை எடுப்பதற்கு முயற்சி நடைபெற்றது.\nசில வேளை இவர் உயிரிழந்திருந்தால் இவ்விடத்திற்கு சகோதர இனத்தை சார்ந்தவர் வரக்கூடியநிலை காணப்பட்டது.\nமட்டக்களப்பில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் காணி அபகரிப்புகளுக்கு எதிராக துணிந்து செயற்பட்ட மாவட்டக் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் தமிழரான நேசகுமார் விமல்ராஜ் அவர்கள் நேற்று சுடப்பட்டுள்ளார்.\nகுறிப்பாக ஏறாவூர் புண்ணைக்குடா வீதி, தளவாய், சவுக்கடி போன்ற பிதேசங்களில் இடம்பெற்ற அத்துமீறிய குடியேற்றங்கள் , பனைவளங்களின் அழிப்பு, அரசகாணிகளை அபகரித்தல் போன்ற செயற்பாடுகளுக்கு எதிராக துணிந்து விரைவாக நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கும் ஒரு அதிகாரி.\nபல தடவை ஏறாவூரை சேர்ந்த கிழக்கு மா���ாண சபை உறுப்பினரான சுபைர் ஆதரவாளர்களால் அச்சுருத்தப்பட்டார்.\nஎத்தனையோ அரசியல்வாதிகள் அச்சத்தில் மௌனங்காத்த போதும் கூட பாதிக்கப்பட்ட மக்களோடு நியாயத்துக்காக கூடவே நின்றவர். தொடர்ந்தும் நிற்பவர்.\nநிச்சயமாக இவரைப் போன்ற நேர்மையான அதிகாரிகளைப் பாதுகாக்க வேண்டும். அத்துடன் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான அசம்பாவிதங்கள் இடம்பெறாவண்ணம் குற்றவாளிகளுக்கு தண்டனைகள் வழங்கப்படவும் வேண்டும்.\nயுத்தம் கிழக்கை விட்டு 2008ம் ஆண்டு மௌனித்த பின் இதுவரை முஸ்லிம் நகரங்களின் அருகிலுள்ள தமிழ் கிராம ஆலயங்கள், பண்பாட்டு தலங்கள் தாக்கப்பட்டு அச்சுறுத்தியும், பெண்களை பாலியல் சேட்டைகளை செய்து பாதுகாப்பாற்ற நிலையை உருவாக்கி முஸ்லிம் இன மக்களுக்கு காணியை விற்பனை செய்ய வேண்டும், ஆக்கிரமிக்க இலகுபடுத்த நுணுக்கமாக ஒவ்வொரு காரியமும் நடைபெறுகின்றது.\nயுத்தத்தின் பின் கிழக்கில் வாகனேரி பிள்ளையார் ஆலயம் மூன்று தடவை சேதம், ரிதிதென்ன பிள்ளையார் ஆலயம் மீதான தாக்குதல், மீறாவோடை ஆலயம் மீதான தாக்குதல், ஆரையம்பதி நரசிம்மர் ஆலயம் தாக்குதல், காத்தான்குடி ஆரையம்பதி எல்லை சிலை சேதம், கல்முனை நகர் தரவைச்சித்தி பிள்ளையார் ஆலயம், கடற்கரை கண்ணகி ஆலயம் உண்டியல் கதவு உடைப்பு, சம்மாந்துறை அகோரி மாரியம்மன் கோயில் சிலை உடைப்பு, திராய்க்கேணி மீனாட்சியம்மன் ஆலயம் தாக்குதல், காரைதீவு கண்ணகியம்மன் ஆலயம் கதவு உடைப்பு,பெரியநீலாவணை சவுக்காலை கல்லறை உடைப்பு ,திருகோணமலை கல்லடி நீலியம்மன் ஆலயம் எரிப்பு இப்படி தொடர்ந்து தமிழர்களின் பண்பாட்டு தலங்களை குறித்த 9வருடத்தில் சேதமாக்கப்பட்டுள்ளது.\nஇத்தாக்குதல்கள் பலவற்றில் சகோதர இனத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டதும் மனநோயாளிகள் என குற்றவாளிகள் விடுவிக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் பல உண்டு.\nகடந்தமாதம் 31ம்திகதி ஏறாவூரில் துப்பாக்கியுடன் ரவூப் என்பவர் கைதுசெய்யப்பட்டார்.அதற்கு முந்திய கிழமை இன்னொருவரிடம் இருந்து துப்பாக்கி ரவை கைப்பற்றப்பட்டமை போன்ற இவ் கொலை முயற்சியிற்கு ஏதும் தொடர்புள்ளதா என சந்தேகங்களை உருவாக்கியுள்ளது.\nஇனி வரும் காலங்களில் கிழக்கு தமிழ் மக்கள் தமிழ் அரசியல்வாதிகளை நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை கருதாமல் வடக்கில் கோப்பா புலவு மக்களை போன்று நமது காணி ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும் மாற்று இனத்தவர் அச்சுறுத்தலுக்கு எதிராக போராட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nநே.விமல்ராஜ் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியை கண்டித்து கவன ஈர்ப்பு போராட்டம்\nமட்டக்களப்பு மாவட்டம் களுதாவளையில் (22/02/2017) திகதி அன்று இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மட்டக்களப்பு காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் படுகாயமடைந்தார்\nஇந்த படுமோசமான கொலை அச்சுறுத்தல் துப்பாக்கி சூட்டுச்சம்பவத்தை கண்டித்து இன்று (24/02/2017) வெள்ளிக்கிழமை காலை 9,மணிக்கு களுவாஞ்சிகுடி அமரர் இராசமாணிக்கம் சிலை சந்தியில் கண்டன கவனஈர்ப்பு போராட்டம் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nமீண்டும் காட்டாட்சியை ஏற்படுத்தி முயற்சி -சிறிநேசன் எம்.பி.கண்டனம்\nமீண்டும் காட்டாச்சியை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகளே நடைபெற்றுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.\nகாணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கிழக்கு மாகாணத்தின் பிரதிப் பணிப்பாளரான நேசகுமாரன் விமல்ராஜ் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்படட்டதை கண்டித்து களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் சிலை முன்பாக பட்டிருப்புத் தொகுதி தமிழ் சமூகம், எனும் அமைப்பினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nஇதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,\nமண்டூரில் மதிதயன் என்னும் உத்தியோகத்தர் அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.அவரை கொலைசெய்தவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.\nஇன்று அதேபோன்று நடாத்தப்பட்ட கொலை முயற்சியில் இருந்து காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிரதிப்பணிப்பாளர் தப்பியுள்ளார்.ஆனால் கொலையாளிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.\nசிலர் தங்களது காட்டுச்சட்டம் மூலம் கொலைகளை மேற்கொள்ள நினைக்கின்றனர்.இது தொடர்பில் அரசாங்கம் பூரண விசாரணைசெய்து கொலையாளிகளை சட்டத்தின் முன்பாக நிறுத்தவேண்டிய கட்டாய நிலைப்பாடு உள்ளது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nஅரசகாணிகளை சுவீகரிக்கின்ற ந��வடிக்கைகள் நடந்தேறிவருகின்றன\nஅரசகாணிகளை சில அரசியல் வாதிகளின் அனுசரணையோடும், சில அரச அதிகாரிகளின் ஆலோசனையிலும், சுவீகரிக்கின்ற நடவடிக்கைகள் நடந்தேறிவருகின்றன என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nகாணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கிழக்கு மாகாணத்தின் பிரதிப் பணிப்பாளரான நேசகுமாரன் விமல்ராஜ் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்படட்டதை கண்டித்து களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் சிலை முன்பாக பட்டிருப்புத் தொகுதி தமிழ் சமூகம், எனும் அமைப்பினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nஇதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,\nமட்டக்களப்பு புன்னக்குடா பிரதேசத்தில் காணிப்பிரச்சினைகள் காணப்படுகின்றன. அந்தக் காணி விடயங்கள் தொடர்பில் எம்மினம் சாராத ஒரு அரசியல்வாதி அக்காணி தங்களுடைய இனம் சார்ந்தவர்களுக்குச் சொந்தமானது என்று நாடாளுமன்றத்திலே உரையாற்றியிருக்கிறார்.\nபுன்னக்குடா காணிப்பிரச்சினை தொடர்பில் நேசகுமாரன் விமல்ராஜ் நியாயமாகச் செயற்பட்டிருந்தார். அதன்பிறகு அவருக்கு பல பிரச்சனைகள் தோன்றியிருக்கின்றன.\nகாணி விடயத்தில் நாம் மிகவும் அவதானமாக இருக்கின்ற இக்காலகட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கிழக்கு மாகாணத்தின் பிரதிப் பணிப்பாளரான நேசகுமாரன் விமல்ராஜ் மீது இனந்தெரியாத நபர்களினால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் நாம் ஆராயவேண்டியுள்ளது.\nமட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் மக்கள் தங்களது காணிப் பிரச்சினைகள் தொடர்பில் பொலிஸ் நிலையங்களுக்குச் செல்கின்ற போது அப்பிரச்சினைகள் தொடர்பில் கவனத்தில் எடுப்பது மிகக் குறைவாக இருக்கின்றன.\nஇவ்விடயங்கள் தொடர்பில் வியாழக்கிழமை நாடாளுமன்றிலே காணி அமைச்சருக்கு முன் கேள்வி எழுப்பி பேசியுள்ளேன்.\nதுப்பாக்கிச் சூட்டுச் சம்பவம், அரசகாணிகள் சுவீகரிக்கப்படுகின்ற விடயங்கள், போன்ற விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளேன்.\nஎனவே காணிப்பிரச்சினை தொடர்பில்தான் நேசகுமாரன் விமல்ராஜ் மீது துப்பாக்கிச் ���ூடு மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என எமக்குச் சந்தேகம் எழுந்துள்ளது. இதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.\nசந்தேக நபர்கள் மீது பொலிஸார் துரித நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும். எனவே இந்த கடமையையாவது பொலிஸார் மேற்கொள்வார்களா என நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nதுப்பாக்கிச் சூட்டை கண்டித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிரதிப்பணிப்பாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.\nகுறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்னால், மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.\nகளுதாவளையில் நேற்று இரவு காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிரதிப்பணிப்பாளர் விமல் ராஜ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்த சம்பவத்தினைக் கண்டித்தே மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் உயரதிகாரிகளால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nஇதன்போது ஆர்ப்பாட்டகாரர்கள் குற்றவாளிகளை உடனே கைது செய், அலுவலர்கள் மீதான தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கின்றோம் போன்ற சுலோகங்கள் தாங்கிய பதாகைகளையும் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதேவேளை குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களிடம் ஊடகங்கள் கருத்து கோரிய போது எவரும் கருத்து தெரிவிக்க முன்வராதது குறிப்பிடத்தக்கது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nநாங்கள் வீதியில் நிற்க படையினர் எங்கள் நிலத்தில் உல்லாசமாக வாழ்வதா\nநாங்கள் வீதியில் நிற்க படையினர் எங்கள் நிலத்தில் உல்லாசமாக வாழ்வதா நல்லாட்சியின் லட்டசணம் இதுவா எங்கள் சொந்த நிலத்திலிருந்து படையினர் உடனடியாக வெளியேற வேண்டும். நாங்கள் எங்கள் சொந்த நிலத்தில் நின்மதியாக வாழவேண்டும். என முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு பகுதியில் மக்கள் நடத்திவரும் கவனயீர்ப்பு போராட்டம் கடந்த 24 நாட்களாக இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது\nமுல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தங்களை தங்கள் சொந்த நிலத்தில் மீள்குடியேற்றவேண்டும். எனக்கோரி தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்திவருகின்றனர். இதேபோல் புதுக் குடியிருப்பு மக்களும் தொடர்சியான உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.\nபூர்வீகமான இடத்தில் உள்ள வருமானத்தை எடுத்து அவர்கள் ஆழ்கிறார்கள். கையளவு தூரத்தில் வருமானம் வரும் வாழ்வாதாரம் கேப்பாபிலவில் உள்ளது.\nஎங்கள் மண்ணை விடு வியுங்கள். நந்திக்கடலில் எங்கள் வாழ்வாதாரம் இருக்கிறது. நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து ஒன்றரை கிலோ மீற்றர் சுற்றி போகவேண்டியுள்ளது. நந்தி கடலுக்குள் வாழ்வாதாரத்தை முடக்கியிருக்கின்றார்கள்.\nஎங்களது பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த மண்ணை விமான்படையினர் தம்வசம் வைத்துள்ளார்கள். காணிகள் விடுவிக்கப்பட்டால் மாத்திரமே மக்கள் மீள் குடியேற முடியும். எத்தனை பயன்தரு வாழ்வாதாரம் உள்ளது. இதனை நம்பியே நாங்கள் வாழ்ந்து வந்தோம் அதனை பறித்திருப்பது எங்களை சாகடிப்பதற்கு சமமானது. எனத்தெரிவித்து முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு பகுதியில் மக்கள் நடத்திவரும் கவனயீர்ப்பு போராட்டம் கடந்த 24 நாட்களாக இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது\nஇதேவேளை புதுக்குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போரட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nதனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கு மாகாணத்தில் வைத்தியர்கள் பணிபகிஸ்கரிப்பு\nசைட்டம் மருத்துவ கல்லூரி உட்பட தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்கள் பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇன்று காலை தொடக்கம் வைத்தியர்கள் இந்த பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருவதன் காரணமாக நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.\nஇந்த பணி பகிஸ்கரிப்பு காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவினை தவிர வெளிநோயாளர் பிரிவு மற்றும் கிளினி பகுதி மருத்துவ சோதனைப்பகுதி உட்பட அனைத்து பகுதிகளினதும் செயற்பாடுகள் நட���பெறவில்லை.\nமுன்னறிவித்தல் ஏதும் வழங்கப்படாத நிலையில் மேற்கொள்ளப்பட்ட இந்த பணி பகிஸ்கரிப்பு காரணமாக தூர இடங்களில் இருந்துவந்த நோயார்கள் பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டனர்.\nஅரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த பணி பகிஸ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nஇலங்கையில் ஆர்ப்பாட்டம் செய்பவர்களை ஈர்த்துள்ள ஜல்லிக்கட்டு\nஇராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீள ஓப்படைக்கவேண்டும், காணமற்போனவர்கள குறித்த விவகாரத்திற்கு தீர்வு காணப்படவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து கடந்த20 நாட்களிற்கு மேலாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை தமிழர்கள் முதற்தடவையாக அரசியல் கலப்பற்ற இயக்கமொன்றை முன்னெடுத்துள்ளனர். அவர்கள் கட்சி சாராத போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.\nதமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டிற்காக நடத்தப்பட்ட பேராட்டத்தினால் அவர்கள் ஈர்க்கப்பட்டிருக்கலாம்.\nதமிழ்நாட்டில் இடம்பெற்ற போராட்டங்களை, தொலைக்காட்சி வழியாக அவர்கள் பார்த்திருக்கவேண்டு;ம், மக்கள் பெருமளவில் பங்குகொண்டதையும்,அரசியல்வாதிகளின் , கட்சிகளின் ஆதரவு இன்றிஅது வென்றதையும் மக்கள் இவர்கள் பார்த்திருக்கவேண்டும் , இலங்கையிலும் அவ்வாறான போராட்டம் வெற்றிபெறும் என அவர்கள் கருதியிருக்கவேண்டும் என கருத்து வெளியிட்டார் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன்.\nதமிழ் மக்களிற்கு முக்கியமான விடயங்களில் தமிழ் கட்சிகளால் தீர்வை பெற்றுத்தர முடியாததால் அவர்கள் ஜல்லிக்கட்டு பாணியை பின்பற்றுகின்றனர் என்றார் வடமாகாணசபையின் எதிர்கட்சி தலைவர் தவராஜா.\nஆர்ப்பாட்டக்காரர்களின் சீற்றத்திற்கு பெருமளவிற்கு சிறிசேன விக்கிரமசிங்க அரசாங்கமே ஆளானலும் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஏனைய கட்சிகள் மீதும் மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.\nஆனால் அரசியல் கட்சிகளிற்கு ஆர்ப்பாட்டங்களிற்கு ஆதரவு வழங்குவதை தவிரவேறு எந்த வழியும் இல்லை, நாங்கள் அதற்கு மேலும் ஆதரவளிப்போம் என்கிறார் சித்தார்த்தன்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பை எதிர்க்கும் கட்சிகளும்,அதில் இடம்பெற்றுள்ள பங்காளிக்கட்சிகளும் கூட்டமைப்பை விமர்சிப்பதற்காக இதனை பயன்படுத்துகின்றன.\nஇந்தப்போராட்டத்தின் முடிவில் அரசாங்கம் களங்கப்படும் என தெரிவிக்கும் சித்தார்த்தன் போராட்டத்தை மேலும் நீடிக்க அனுமதித்தால் மக்கள் களைப்படைந்து அதனை கைவிடுவார்கள் என அரசு கருதக்கூடும் ஆனால் இது அரசாங்கத்தை மேலும் களங்கப்படுத்தும் என்கிறார்.\nமக்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் உண்மையானவை, நீண்டகாலமாக நீடிப்பவை அரசாங்கத்தினால் அதனை புறக்கணிக்க முடியாது, மக்களால் அதனை மறக்கவும் முடியாது என்கிறார் சித்தார்த்தன்.\nமுல்லைத்தீவில் படையினர் சுமார் 2000 ஏக்கர் நிலத்தை தமது பிடியில் வைத்திருக்கின்றனர் என தெரிவிக்கும் தவராசா யுத்தம் முடிவடைந்து எட்டு வருடங்களின் பின்னர் அவ்வளவு நிலத்தை படையினர் தம்வசம் வைத்திருக்கவேண்டிய தேவையில்லை என குறிப்பிடுகின்றார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nவடக்கு – கிழக்கில் தீவிரமடையும் மக்கள் போராட்டங்கள்\nமஹிந்தா அரசாங்கத்தின் காலப்பகுதியில் இந்த நாட்டில் தமிழ் தேசிய இனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக கடும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் மக்கள் வீதிக்கு வந்து போராடியிருந்தனர். புலனாய்வாளர்கள், இராணுவத்தினர், பொலிசார் என பலதரப்பட்ட அச்சுறுத்தல்களையும் அவர்கள் கடந்திருந்தனர். மக்கள் போராட்டங்களுக்கு துணையாக தமிழ் தேசியக் கூட்டடைப்பினர், தமிழ் தேசிய மக்கள் முன்னனியினர் ஆகியோரும் வீதியில் இறங்கியிருந்தனர். யுத்தத்தின் போது மஹிந்த அரசாங்கம் மேற்கொண்ட போர்க்குற்ற மீறல்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும், அதனைத் தொடர்ந்து மேற்கொண்ட அடக்குமுறை ஆட்சி தொடர்பாகவும் தமிழ் மக்கள் குரல் கொடுக்க தவறவில்லை. அதேநேரம் இந்த மஹிந்த அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற சந்தர்ப்பத்தையும் எதிர்பார்த்திருந்தனர். இதன் விளைவாகவே 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது யுத்தத்தின் போது இராணுவத் தளபதியாக செயற்பட்ட சரத்பொன்சேகா போட்டியிட்ட போதும் தமிழ் மக்களின் வாக்கு அவருக்கு கிடைத்திருந்தது. இருப்பினும் அப்போதைய அரசியல் நிலமை மற்றும் சூழ்ச்சிகள் காரணமாக சரத்பொன்சேகாவால் வெல்ல முடியவில்லை. அதன் பின் 2015 ஆம் ஆண்டு மீண்டும் ஜனாதிபதி தேர்தல் வந்த போது தமிழ் பேசும் மக்கள் ஒட்டுமொத்தமாக அ���ிதிரண்டு மஹிந்தவுக்கு எதிராக தமது இறைமையை பயன்படுத்தி தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டுவருவதற்கு உழைத்திருந்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அதற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியிருந்தது.\nதமிழ் மக்களின் உரிமைக்கான ஆயுதவழிப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர், 65 வருட காலத்திற்கு மேலாக இடம்பெற்று வரும் தமிழ் தேசிய இனத்தின் உரிமைப் போராட்டத்திற்கு தீர்வு கிடைக்குமா என்ற ஆதங்கத்துடன் இருந்த தமிழ் மக்கள் சர்வதேச சமூகம் தமக்கான ஒரு தீர்வைப் பெற்றுத் தரும் என நம்பியிருந்தனர். இந்த நாட்டில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்குவதற்கு மஹிந்த அரசாங்கத்திற்கு உதவிய சர்வதேச சமூகம் தாம் எதிர்பார்த்த மற்றும் தமக்கு வழங்கிய வாக்குறுதிகளை மஹிந்தா அரசாங்கம் நிறைவேற்றாமையால் அந்த ஆட்சி மீது அதிருப்தி கொண்டவர்களாக தமிழ் மக்களின் பிரச்சனைகளை முன்னிலைப்படுத்தி மஹிந்த அரசாங்கத்திற்கு கடும் நெருக்கடிகளை ஐ.நா ஊடாக கொடுத்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்தி தென்னிலைங்கையின் பிரதான அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து இந்த நல்லாட்சி என கூறும் அரசாங்கத்தை உருவாக்கியிருந்தனர்.\nமஹிந்த மீது ஏற்பட்ட அதிருப்தி, சர்வதேசத்தின் மீது கொண்டிருந்த நம்பிக்கை என்பன காரணமாக தமிழ் தேசிய இனம் இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளித்து தமது பிரச்சனை தீர்க்கப்படும் என நம்பியிருந்தனர். ஆனால் இரண்டு வருடங்கள் கடந்தும் தமிழ் தேசிய இனம் இந்த ஆட்சி மாற்றத்தால் அடைந்த நன்மை என்ன எனும் போது அதனைத் தேடிப்பார்க்க வேண்டியுள்ளது. தமிழ் மக்களின் அமோக ஆதரவுடன் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட தமிழ் மக்களின் தலைமை என்று கூறக் கூடிய தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்கட்சித் தலைவர் பதவி, பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் பதவி, அபிவிருத்திக் குழுக்களின் இணைத்தலைவர் பதவி என பதவிகள் கிடைத்திருக்கின்றது. அந்த பதவிகளைக் கொண்டு தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்ய முடிந்துள்ளதா என்ற கேள்வியும் தவிர்க்க முடியாதது. ஏனெனில், கடந்த ஆட்சிக் காலத்தைப் போன்று திட்டமிட்ட குடியேற்றங்கள், பௌத்தமயமாக்கள், விகிதாசார குறைப்பு என்பன சூட்சுமாக இடம்பெற்று வருவதுடன், தமிழ் மக்களின் அ��ிப்படை பிரச்சனைகள் கூட இன்னும் தீர்க்கப்படாத நிலையிலேயே இருக்கிறது. காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனை, நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணிவிடுவிப்பு என்பன தற்போதும் கானல் நீராகவே உள்ளது. ஆங்காங்கே சில சில காணிகள் விடுவிக்கப்பட்ட போதும் அவை முழுமையானதாகவோ, மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் முகமாகவோ இடம்பெறவில்லை. வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் கூட தமிழ் மக்கள் நலன்சார்ந்ததாக மேற்கொள்ளப்படவில்லை. இதனாலயே இந்த அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை தளர்ந்து போயிருக்கின்றது.\nஇந்த நேரத்தில் தமக்குள்ள பதவிகளைக்கொண்டு சர்வசே இராஜதந்திர நகர்வுகள் ஊடாகவும், நேரடியாகவும் இந்த அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து தமிழ் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண கடுமையாக உழைக்க வேண்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு குறிப்பாக அதன் தலைமை அதை செய்கின்றதா என்ற கேள்வி மக்களிடம் எழுந்திருக்கின்றது. இதுதவிர, இந்த அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து மக்கள் அணிதிரட்டல்களை செய்து ஜனநாயக போராட்டங்களையும் முன்னெடுக்கத் தவறி வருகின்றது. இதனால் இந்த அரசாங்கத்தின் மீது மட்டுமன்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மீதும் அதிருப்தி கொண்ட தமிழ் மக்கள் தாமாகவே வீதிக்கு இறங்க முற்பட்டுள்ளார்கள். தமது உரிமைகளையும், தமது அபிலாசைகளையும் முன்வைத்து தாமாகவே அதனை போராடி பெற வேண்டிய நிலைக்கு மேய்ப்பார் அற்ற மந்தைகள் போல் அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையிலேயே தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளையும், அவர்களது நியாயமான கோரிக்கைகளையும் சர்வதேசத்திற்கும், இந்த அரசாங்கத்திற்கும் வலியுறுத்தும் முகமாகவும், தமிழ் தலைமைகளை காத்திரமாக செயற்பட வைக்கும் முகமாகவும் சிவில் சமூக செயற்பட்டாளர்கள், சட்டத்தரணிகள், வைத்தியர்கள், கல்வி மான்கள், பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் என பல ஒன்றிணைந்து முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களின் இணைத் தலைமையில் தமிழ் மக்கள் பேரவை என்ற ஒரு அமைப்பை உருவாக்கியிருந்தனர். இது ஒரு அரசியல் கட்சியாக அல்லாது பொதுமக்கள் சார்ந்த ஒரு அமைப்பாகவும் ஒரு அழுத்த சக்தியாகவும் தொழிப்பட்டு வர��கிறது. தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த செப்ரெம்பர் 24 ஆம் திகதி யாழ் முற்றவெளியில் எழுக தமிழ் எழுச்சிப் பேரணி இடம்பெற்றது. இதன்போது வடக்கின் பல பகுதிகளில் இருந்தும் வருகை தந்த மக்கள் கூட்டங்களால் முற்றவெளி மைதானம் நிறைந்து வழிந்தது. பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு தமது உரிமைக் குரலை உரக்க கூறியிருந்தனர்.\nஇதனைத் தொடர்ந்து வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகப் பிரதேசத்தின் கிழக்கு மாகாணத்தில் அடுத்த எழுக தமிழ் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தமிழ் மக்கள் உரிமை சார்ந்த ஜனநாயக போராட்டங்களை முன்னெடுக்க தமிழ் தலைமைகள் முன்வராத நிலையில் இந்த அரசாங்கத்தாலும் கடந்த ஆடசியைப் போன்று பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தாமாகவே வீதியில் இறங்கிப் போராட முனைந்தனர். வவுனியாவில் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினை தாமாகவே முன்வந்து மேற்கொண்டிருந்தனர். அந்த போராட்டம் நான்காவது நாளில் மக்கள் போராட்டமாக இந்தியாவின் ஜல்லிக்கட்டு போராட்டத்தை போன்று விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கிய போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் நேரடியாக வந்து வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் அந்த போராட்டம் கைவிடப்பட்டது. அதன்பின் அந்த வாக்குறுதியின் அடிப்படையில் கடந்த 9 ஆம் திகதி அலரி மாளிகையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் 15 பேர் அரச தரப்பு பிரதிநிதிகளுடன் பேச்சுக்களில் ஈடுபட்டனர். இதன்போது அரச தரப்புடன் இணைந்து அந்த சந்திப்புக்காக சென்றிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் காணாமல் போனவர்களின் உறவுகளினால் அந்தக் கலந்துரையாடலில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர். இது இந்த அரசாங்கத்தைப் பாதுகாக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீதும் தமிழ் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளார்கள் என்பதை வெளிப்படுத்துகின்றது.\nஅதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு கேப்பாபுலவு- புலக்குடியிருப்பு மக்கள், புதுக்குடியிருப்பு மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி இராணுவத்திற்கு எதிராக தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்று வாரங்க��ைக் கடந்தும் இந்த போராட்டம் தொடர்பில் அரசாங்கத்தாலோ அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பாலோ காத்திரமான எந்தவொரு நடவடிக்கையும் எடுத்தததாக தெரியவில்லை. தற்போது கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்கள் காணி விடுதலை கோரியும், கிளிநொச்சியில் காணாமல் போனவர்களின் உறவுகள் காணாமல் போனவர்களுக்கு பதில் கோரியும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இந்த போராட்டங்கள் குறித்து அரசாங்கம் உதாசீனம் செய்தால் இந்த மக்கள் போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்து விரும்பதகாத விளைவுகளை ஏற்படுத்தும். அது இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கும், அதற்கு ஆதரவாக செயற்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஆரோக்கியமானதாக இருக்காது. ஏனெனில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் விரக்தியின் உச்சத்தில் சாகக் கூட துணிந்த நிலையில் உள்ளதனை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இதனை இந்த அரசாங்கமும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையும் புரிந்து கொள்ள வேண்டும்.\nஇவ்வாறான ஒரு நிலையில் பல்வேறு நெருக்கடிகளுக்குள்ளும், தமிழ் தலைமைகளே குழப்பவாதிகளாக செயற்பட்ட நிலையிலும் தமிழ் மக்கள் பேரவையின் எழுக தமிழ் பேரணி மட்டக்களப்பு நாவற்குடாவில் கடந்த 10 ஆம் திகதி நடைபெற்றிருக்கின்றது. ஆயிரக்கணக்கான மக்கள் அலை அலையாக திரண்டு வந்து தமது அபிலாசைகளையும், அரசியல் கோரிக்கைகளையும் அந்த பேரணியில் முன்வைத்திருந்ததுடன் அதனை கோசமாகவும் எழுப்பியிருந்தனர். வடக்கு – கிழக்கு இணைப்பு, சமஸ்டி அடைப்படையிலான தீர்வு என்பவற்றையும் அந்த பேரணி வலியுறுத்தியிருந்தது. வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் இடம்பெற்ற எழுக தமிழ் பேரணிகளும், தற்போது வீதியில் இறங்கி போராடும் மக்கள் போராட்டங்களும் மக்கள் தமது உரிமை விடயத்திலும், அரசியல் அபிலாசை தொடர்பிலும் தெளிவாகவும், உறுதியதகவும் இருக்கின்றார்கள் என்பதை வெளிப்படுத்தியிருக்கின்றது. போரில் தோல்வியடைந்த பின்னரும் தமிழ் மக்கள் தமக்கான அரசியல் உரிமைப் போராட்டத்தில் தோற்றுப் போக தயாராகவில்லை என்பதையும், தமது உரிமைக்காக தொடர்ந்தும் குரல் கொடுக்க தயாராக இருக்கின்றார்கள் என்பதையும் இவை வெளிப்படுத்தியிருக்கின்றன.\nதற்போதைய சூழலில் மக்கள் ஜனநாயக ரீதியாக போராடக் கூடிய ஒரு சூழல் ஏற்பட்டிருக்கின்றது. அதற்கு ��ட்சி மாற்றம் ஏற்பட்டமையும் ஒரு காரணம். இந்த நிலையில் மக்கள் தமக்கான கோரிக்கைகளை முன்வைத்து தமக்கான உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்க தயாராகி வருகின்றனர். காணாமல் போனோரின் உறுவுகளின் பேராட்டத்திற்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைய இடம்பெற்ற சந்திப்புக்கு கூட தோல்வியில் முடிவடைந்துள்ளதால் அவர்கள் கூட மீள தமது போராட்டத்தை தீவிரப்படுத்தவுள்ளதாக தெரிகிறது. ஆக, இந்த அரசாங்கமும் தமிழ் மக்களின் நியாயமான அபிலாசைகள் குறித்து சிந்தித்து செயற்படாத நிலையில் மக்கள் போராட்டங்கள் தீவிரம் பெறுவதை தடுக்க முடியாத நிலையே ஏற்படும். இதனை இந்த நல்லாட்சி அரசாங்கம் புரிந்து கொண்டு தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது அல்லது அதனை தக்க வைப்பது ஆட்சியாளர்களின் கையிலேயே தங்கியுள்ளது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nவேலையற்ற பட்டதாரிகள்; சத்தியாக்கிரக போராட்டம் மூன்றாவது நாளாகவும் மட்டக்களப்பு காந்தி பூங்காவில்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் மூன்றாவது நாளாகவும் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நடைபெற்றுவருகின்றது.\nதமது நியாயமான போராட்டத்தினை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு தீர்வினை வழங்கவேண்டும் என்ற கோசத்துடன் செவ்வாய்க்கிழமை காலை தொடக்கம் இந்த சத்தியாக்கிரக போராட்டம் நடைபெற்றுவருகின்றது.\nஇரவு பகலாக அமர்ந்திருந்து வேலையற்ற பட்டதாரிகள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்துவருகின்றனர்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 2012 மார்ச் 31க்கு பின்னர் பட்டதாரிகளாக வெளியேறியவர்களுக்கு இதுவரையில் மத்திய,மாகாண அரசுகள் நியமனங்களை வழங்காமல் கால இழுத்தடிப்புகளை செய்துவருவதாகவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 1600க்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் உள்ளதாகவும் அவர்களுக்கு கிழக்கு மாகாணசபையாவது நியமனங்களை வழங்க நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகுறைந்த தகையில் உள்ளவர்களுக்கு நியமனங்கள் கிழக்கு மாகாணசபையில் வழங்கப்படும்போது பட்டங்களைப்பெற்றுக்கொண்டு வீட்டில் இருக்கவேண்டிய நிலையேற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.\nஎதிர்காலத்தில் தமது குழந்தைகளையும் பல்கலைக்கழகம் அனுப்புவதினால் அவர்களுக்கு எந்த பிரயோசனமும் ஏற்படப்போவதில்லையெனவும் அவர் தெரிவிக்கின்றனர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Like பண்ணிட்டு போங்கள்\".\nமட்டக்களப்பு வின்சன் மகளிர் உயர்தரப் பாடசாலையின் புதிய அதிபர் பதவியேற்பு\nமட்டக்களப்பு வின்சன் மகளீர் உயர்தரப் பாடசாலையின் புதிய அதிபராக திருமதி தவத்திருமகள் உதயகுமார் இன்று(26.02.2020) உத்தியோக பூர்வமாக...\n அம்பியூலன்ஸ் வாகனங்களும் தீயணைப்பு வாகனங்களும் விரைவு\nபுதிய இணைப்பு வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது. இதன்போது அரச பேருந்து மற்றும் அதனுடன் ம...\nநாளை 27 ஆம் திகதி முதல் - காலை 7.30 - மாலை 1.30 வரை மட்டுமே அதிபர்,ஆசிரியர்கள் செயற்படுவர். 16 ம்திகதி முதல் 5 நாட்கள் சுகயீன லீவு போராட்டம்\nகல்வியமைச்சில் உரியதரப்புக்கள் இல்லாத காரணத்தால் - வெறும் வாய்மொழிமூல உத்தரவாதங்களை ஏற்க மறுத்து பேச்சுவார்த்தைக்கு தொழிற்சங...\nஆசிரியர்களுக்கு நியாயமான சம்பளம் அமைச்சரவைப் பத்திரம் இன்று\nபட்டதாரிகளுக்கான நியமனம் திட்டமிட்டபடி இடம்பெறும் - குறை நிரப்பு பிரேரணை இதற்கு தடையாக அமையாது \n53 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டம் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள...\n”ஸஹிரியன் பிரிமியர் லீக் ” ZPL Session II -2020 கிரிக்கட்\n( அஸ்ஹர் இப்றாஹிம்) கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி பழைய மாணவ நண்பர்கள் ஒன்றியத்தினால் மிகவும் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட...\nபொதுத் தேர்தலை நடாத்துவதற்கான காலத்தை அறிவித்தார் மஹிந்த தேசப்பிரிய\nஎதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதிக்கும் மே மாதம் 4 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பொதுத் தேர்தலை நடாத்த முடியும் என தேர்தல்...\nகொரோனாவால் கொல்லப்படுகின்றனரா சீன மக்கள் தமிழில் சீனப்பெண் வெளியிட்டுள்ள காணொலி\nகொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளானவர்களை சீன அரசாங்கம் கொலை செய்வதாக வெளியான செய்தியானது உண்மையானது தானா இது தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் முக்...\nமட்டக்களப்பு வின்சன் மகளிர் உயர்தரப் பாடசாலையின் புதிய அதிபர் பதவியேற்பு\nமட்டக்களப்பு வின்சன் மகளீர் உயர்த���ப் பாடசாலையின் புதிய அதிபராக திருமதி தவத்திருமகள் உதயகுமார் இன்று(26.02.2020) உத்தியோக பூர்வமாக...\n அம்பியூலன்ஸ் வாகனங்களும் தீயணைப்பு வாகனங்களும் விரைவு\nபுதிய இணைப்பு வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது. இதன்போது அரச பேருந்து மற்றும் அதனுடன் ம...\nநாளை 27 ஆம் திகதி முதல் - காலை 7.30 - மாலை 1.30 வரை மட்டுமே அதிபர்,ஆசிரியர்கள் செயற்படுவர். 16 ம்திகதி முதல் 5 நாட்கள் சுகயீன லீவு போராட்டம்\nகல்வியமைச்சில் உரியதரப்புக்கள் இல்லாத காரணத்தால் - வெறும் வாய்மொழிமூல உத்தரவாதங்களை ஏற்க மறுத்து பேச்சுவார்த்தைக்கு தொழிற்சங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/01/blog-post_6.html", "date_download": "2020-02-27T07:01:24Z", "digest": "sha1:XKDLRM2JRN5TUPONWQYB6YN66GFH33S4", "length": 8862, "nlines": 97, "source_domain": "www.kurunews.com", "title": "அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்ற அபிவிருத்தி வேலைகளின் பிழைகளை ஊடகவியலாளர்களே வெளிக்கொணர்ந்தனர் : அரசாங்க அதிபர் நன்றி தெரிவிப்பு. - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்ற அபிவிருத்தி வேலைகளின் பிழைகளை ஊடகவியலாளர்களே வெளிக்கொணர்ந்தனர் : அரசாங்க அதிபர் நன்றி தெரிவிப்பு.\nஅம்பாறை மாவட்டத்தில் நடைபெற்ற அபிவிருத்தி வேலைகளின் பிழைகளை ஊடகவியலாளர்களே வெளிக்கொணர்ந்தனர் : அரசாங்க அதிபர் நன்றி தெரிவிப்பு.\nஅரசாங்க தகவல் திணைக்களம் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்காக அம்பாறை மாவட்ட செயலகக்தில் ஒழுங்கு செய்திருந்த ஒரு நாள் ஊடக செயலமர்வும் அம்பாறை மாவட்ட ஊடகப் பிரிவினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும் இன்று (06) காலை அம்பாறை அரசாங்க அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்றது.\nஅம்பாறை மாவட்ட செயலாளர் டீ .எம். எல்.பண்டாரநாயக பிரதம அதிதியாக கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் உதவி அரசாங்க அதிபர்களான வீ . ஜெகதீசன் , சட்டத்தரணி ஏ.எம்.ஏ.லத்தீப் , அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கழுவெவ , லேக் ஹவுஸ் தினமின ஆசிரியர் பீட துமிந்த குரு கே உட்பட அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த அதிகமான ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.\nஇந்நிகழ்வில் உரையாற்றிய அம்பாறை அரசாங்க அதிபர், எமது மாவட்டத்தில் நடைபெற்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் போது நடைபெற்ற தவறுகளை திருத்திக் கொள��ள ஊடகவியலாலர்களின் பொறுப்புவாய்ந்த செயற்பாடுகளே காரணம் என்றார். தொடர்ந்து பேசிய அவர், ஒரு வேலையை செய்யும் போது அதில் நடைபெறும் தவறுகளை ஊடகங்களே சுற்றிகாட்டி தவறுகளை திருத்திக் கொள்ள வழியமைக்கிறது. எமது சேவைகளை மக்கள் மயப்படுத்த் காரணமாக அமைந்த ஊடகவியலாளர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nமட்டக்களப்பு வின்சன் மகளிர் உயர்தரப் பாடசாலையின் புதிய அதிபர் பதவியேற்பு\nமட்டக்களப்பு வின்சன் மகளீர் உயர்தரப் பாடசாலையின் புதிய அதிபராக திருமதி தவத்திருமகள் உதயகுமார் இன்று(26.02.2020) உத்தியோக பூர்வமாக...\n அம்பியூலன்ஸ் வாகனங்களும் தீயணைப்பு வாகனங்களும் விரைவு\nபுதிய இணைப்பு வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது. இதன்போது அரச பேருந்து மற்றும் அதனுடன் ம...\nநாளை 27 ஆம் திகதி முதல் - காலை 7.30 - மாலை 1.30 வரை மட்டுமே அதிபர்,ஆசிரியர்கள் செயற்படுவர். 16 ம்திகதி முதல் 5 நாட்கள் சுகயீன லீவு போராட்டம்\nகல்வியமைச்சில் உரியதரப்புக்கள் இல்லாத காரணத்தால் - வெறும் வாய்மொழிமூல உத்தரவாதங்களை ஏற்க மறுத்து பேச்சுவார்த்தைக்கு தொழிற்சங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-29148.html?s=25af333d1e16cadc44b211b5b47ec0e7", "date_download": "2020-02-27T09:05:19Z", "digest": "sha1:D5SGNISFGRLPLIRKIN4TV46DYUYTMD7G", "length": 18511, "nlines": 136, "source_domain": "www.tamilmantram.com", "title": "புகைப்பட போட்டி - 2 [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > முல்லை மன்றம் > அறிவிப்புப்பலகை > புகைப்பட போட்டி - 2\nஅன்பிற்கினிய உறவுகள் அனைவருக்கும் வணக்கம்,\nபத்தாவது ஆண்டில் நம் மன்றத்தாய் தன் பொற்பாதங்களை எடுத்து வைத்திருக்கும் இத்தருணத்தில், பத்தாவது ஆண்டை மேலும் சிறப்பிப்பது நம் ஒவ்வொருவரின் கடமை என கருத்துகிறோம்\nஇப்பத்தாவது ஆண்டை ஒவ்வொருவரின் மனத்திலும் நன்னிகழ்வுகளால் நிரப்பி, மன்றத்தை விழாக்கோலம் பூண செய்ய மாதந்தோறும் சிறப்பு போட்டிகள் நடக்கும் என்பதை பேருவகையோடு கூறிக்கொள்கிறோம்\nஅந்த வரிசையில் முதலாவது நிகழ்வாக இம்மாதம் புகைப்பட போட்டி நடக்கவிருக்கிறது\nஒருவர் இரு புகைப்படத்தை மட்டுமே அனுப்பலாம்\nநீங்கள் அனுப்பும் படம் நீங்கள் க்ளிக்கியதாக இருக்க வேண்டும்\nபடம் உங்களதில்லை என்பது உறுதியாகும��� பட்சத்தில் உங்கள் படம் போட்டியில் இருந்து நீக்கப்படும்\nபுகைப்படங்களை \"tmantrampottigal@gmail.com\" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், மின்னஞ்சலில் தங்களின் மன்ற உறுப்பினர் பெயரையும் குறிப்பிடவும்\nபடங்களை அனுப்ப வேண்டிய இறுதிநாள் ஜூன் 7ஆம் தேதி\nஜூன் 8 தேதியிலிருந்து பத்துநாட்களுக்கு உறவுகளின் முன்னிலையில் புகைப்படங்கள் வாக்குப்பதிவிற்காக வைக்கப்பட்டு, ஜூன் 18ஆம் தேதி போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்படும்\nநம் உறவுகளால் தேர்வு செய்யப்பட்டு, முதல் மூன்று இடத்தை பிடிக்கும் புகைப்படங்களுக்கு, பத்தாவது ஆண்டு நிறைவு விழாவில், பரிசு, தொகையாகவோ அதற்கிணையான புத்தகங்களாகவோ வழங்கப்படும்.\nமுதல் பரிசு = 5000 ரூபாய்\nஇரண்டாம் பரிசு = 3000 ரூபாய்\nமூன்றாம் பரிசு = 2000 ரூபாய்\nஉறவுகளின் மேலான ஆதரவையும், உற்சாகமான பங்களிப்பையும் எதிர்ப்பர்க்கும் தமிழ்மன்ற நிர்வாகம் சார்பாக\nகலைஞர்களின் கற்பனைக்கு அருமையான விருந்து தரக்கூடிய தலைப்பு.\nஅனைவரும் கலந்து சிறப்பிக்க வாழ்த்துகள்.\nநேசத்துடன் கூடிய கவித்துவமான தலைப்பு ....போட்டிகள் இன்னுமோர் மகுடம் சூட்டும்....\nபோட்டிகளில் பங்கேற்று கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்கும் புகைப்படம் அனுப்பவிருக்கும் கலைக்கண்களுக்கு என் வாழ்த்துக்கள்.\nகலைஞர்களின் கற்பனைக்கு அருமையான விருந்து தரக்கூடிய தலைப்பு.\nஅனைவரும் கலந்து சிறப்பிக்க வாழ்த்துகள்.\nநாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்\nபோட்டிக்கென அனுப்பப்படும் படங்கள் உணர்வுகளை உசுப்பிவிடும் வண்ணம் இருக்கும் என்பதை எவ்வளவு நாசுக்காக சொல்லி உள்ளீர்கள்.\nமுதல் பரிசுக்கு 3000 இ பணமும்\nஇரண்டாம் பரிசுக்கு 2000 இ பணமும்\nமுன்றாம் பரிசுக்கு 1000 இ பணமும்\nபோட்டியில் பங்கு கொள்ளும் அனைவருக்கு ஆறுதல் பரிசாக 200 இ பணமும்\nபங்குபெறும் அனைவருக்கும் என் முன் வாழ்த்துக்கள். நானிருக்கும் நாட்டில் நேசமில்லையே என்ன செய்ய\nபங்கு பெறும் அனைவருக்கும் என் அன்பு வாழ்த்துகள் \nபங்கு பெறும் அனைவருக்கும் என் அன்பு வாழ்த்துகள் \nஅப்படி சொல்லிட்டு நீங்க எஸ்கேப் ஆக முடியாது அக்கா நீங்களும் பங்கு கொள்ளனும் - அன்புடன் ஆதி\nஅப்படி சொல்லிட்டு நீங்க எஸ்கேப் ஆக முடியாது அக்கா நீங்களும் பங்கு கொள்ளனும் - அன்புடன் ஆதி\nபோட��டோவே எடுக்க தெரியாதே எனக்கு :) போட்டோ எடுக்க கத்துக்கொடுத்தா கத்துக்கிட்டு அப்புறம் அடுத்த வருட போட்டில கலந்துக்கவா ஆதி\nபோட்டொ எடுக்கத் தெரியாட்டாலும் பரவாயில்ல...நேசத்தை படம் பிடிக்க நிச்சயமா தெரிஞ்சிருக்கும்.. போட்டோ எடுங்க.....மன்ற மக்கள்தான் நீதிபதிகள்...போட்டோவில் தொழில்முறை நேர்த்தியை பார்க்க மாட்டார்கள் அது சொல்லும் செய்தியைத்தான் பார்ப்பார்கள். தைரியமா கலந்துக்குங்க ‘அக்கா’\n(இந்த நேரம் பார்த்து இந்த நேசத்தை மன்றத்துல பாக்கவே முடியலையே...அவரோட போட்டோவைப் போட்டு பரிசு வாங்கிடலான்னு பாத்தா...முடி...............................................ல)\nஆஹா , பெரிய பெரிய வல்லுனர்கள் இருக்கும் மன்றத்தில் என் சோப்பு டப்பா எடுபடுமா என்று தெரியவில்லை . தலைப்புக்கு ஏற்ற காட்சி கண்ணில் பட்டால் கண்டிப்பாக கிளிக்கி விடுகிறேன் :062802photo_prv:.\nசிவா அண்ணா , இங்கே மட்டும் என்ன வாழுதாம் ..... அண்ணா அடுத்த பிளேனுக்கு டிக்கெட் போடுங்க .... பாசம் , நேசத்தோட கிளம்பி வந்துடுறேன் ..... :traurig001:\n(இந்த நேரம் பார்த்து இந்த நேசத்தை மன்றத்துல பாக்கவே முடியலையே...அவரோட போட்டோவைப் போட்டு பரிசு வாங்கிடலான்னு பாத்தா...முடி...............................................ல)\nசிவா அண்ணா , இங்கே மட்டும் என்ன வாழுதாம் ..... அண்ணா அடுத்த பிளேனுக்கு டிக்கெட் போடுங்க .... பாசம் , நேசத்தோட கிளம்பி வந்துடுறேன் ..... :traurig001:\nபிளேனுல பாசமும் நேசமும் கிடைக்குதுன்னா...............................இந்நேரம் நான் அந்த பாச நேசத்துல பெரும் பணக்காரனாகியிருப்பேன் ரவீ. மதுரையில இல்லாத பாசக்காரப் பயலுவலா....இல்ல நேசமில்லாத மனுஷங்களா\nபோட்டொ எடுக்கத் தெரியாட்டாலும் பரவாயில்ல...நேசத்தை படம் பிடிக்க நிச்சயமா தெரிஞ்சிருக்கும்.. போட்டோ எடுங்க.....மன்ற மக்கள்தான் நீதிபதிகள்...போட்டோவில் தொழில்முறை நேர்த்தியை பார்க்க மாட்டார்கள் அது சொல்லும் செய்தியைத்தான் பார்ப்பார்கள். தைரியமா கலந்துக்குங்க ‘அக்கா’\n(இந்த நேரம் பார்த்து இந்த நேசத்தை மன்றத்துல பாக்கவே முடியலையே...அவரோட போட்டோவைப் போட்டு பரிசு வாங்கிடலான்னு பாத்தா...முடி...............................................ல)\nஎன்ன மக்கா, யாருமே இத கண்டுக மாட்டேங்கறீங்க\nசீக்கிரம் படங்களை அனுப்பி வைங்க\nஒருவர் இரு படங்களை அனுப்பலாம் என்று விதி தளர்த்தப்படுகிறது\nஊருக்கு போய் வந்து போடவா ஆதி\n:aetsch013:படங்கள் தயாராக இருக்கிறது ...... இன்னும் நாள் இருப்பதால் இதைவிட சிறந்த காட்சிகள் கிடைக்குமே என்ற ஒரு நப்பாசையில் காத்திருக்கிறேன் ஆதன் ............ :icon_ush:\n:aetsch013:படங்கள் தயாராக இருக்கிறது ...... இன்னும் நாள் இருப்பதால் இதைவிட சிறந்த காட்சிகள் கிடைக்குமே என்ற ஒரு நப்பாசையில் காத்திருக்கிறேன் ஆதன் ............ :icon_ush:\nஒரு படத்தை இப்போ அனுப்பிடுங்க ரவீ. இன்னொன்றை பிறகு அனுப்பிவையுங்க. :icon_b:\nநேசத்தை நேசத்தோடு படம் பிடியுங்கள்.....பரிசை வெல்லுங்கள்.....இன்னும் சில நாட்களே இருக்கின்றன.....சீக்கிரம் சுடுங்கள் படங்களை....பின் படங்களால் மக்களின் மனங்களை....வாழ்த்துக்கள்.\nபுகைப்படப் போட்டிக்கு புகைப்படங்களை அனுப்ப இன்னும் மூன்று நாட்களே உள்ளன.\nபோட்டியை சிறப்புற நடத்த ஒத்துழைப்புத் தாருங்கள். பரிசுகளை அள்ளுங்கள்.\nபோட்டிக்கும் படங்கள் அனுப்ப நாளையே இறுதிநாள், வேகமாக அனுப்புங்க மக்கா\nநாங்கள் அனுப்பிய படங்கள் உங்களுக்கு கிடைத்ததா என்பதை போட்டியில் இது வரை பங்கு பெற்றவர்கள் என்று பெயர் மட்டுமாவது வெளி இடுங்கள். உங்களுக்கு கிடைத்தது என்று எண்ணி நிம்மதி அடைவோம் நாங்கள் .\nநாங்கள் அனுப்பிய படங்கள் உங்களுக்கு கிடைத்ததா என்பதை போட்டியில் இது வரை பங்கு பெற்றவர்கள் என்று பெயர் மட்டுமாவது வெளி இடுங்கள். உங்களுக்கு கிடைத்தது என்று எண்ணி நிம்மதி அடைவோம் நாங்கள் .\nபுகைப்படங்கள் அனுப்பியவர்களுக்கு அந்த மெயிலில் இருந்தே புகைப்படங்கள் பெற்ற விவரம் தெரிவிக்கப்பட்டுவிட்டது. கவனத்தில் ஈர்த்தமைக்கு நன்றி கருணை.\nபடங்களை பார்க்க ஆவலாக உள்ளோம் ... அக்கா அணிவரிசை எப்போது \nவாக்கெடுப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது, இன்றிற்குள் மீண்டும் வாக்கெடுப்பு திரி நிர்வாக போட்டி பகுதிக்குள் மீண்டும் நகர்த்தப்படும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/8619/?lang=ta/", "date_download": "2020-02-27T07:41:52Z", "digest": "sha1:L7BQQCOH5LUPORA72HXOXHV2C5ES4QVR", "length": 3038, "nlines": 58, "source_domain": "inmathi.com", "title": "இலங்கை அரசு விடுவித்தாலும் படகுகளை மீட்க புதிய சிக்கல் : இழப்பீடு கோரும் தமிழக மீனவர்கள் | இன்மதி", "raw_content": "\nஇலங்கை அரசு விடுவித்தாலும் படகுகளை மீட்க புதிய சிக்கல் : இழப்பீடு கோரும் தமிழக மீனவர்கள்\nForums › Inmathi › News › இலங்கை அரசு விடுவித்தாலும் படகுகளை மீட்க புதிய சிக்கல் : இழப்பீடு கோரும் தமிழக மீனவர���கள்\nஇலங்கை அரசு விடுவித்தாலும் படகுகளை மீட்க புதிய சிக்கல் : இழப்பீடு கோரும் தமிழக மீனவர்கள்\nராமேஸ்வரத்தின் நம்பு ராஜ்குமார் புதிய படகு வாங்கி இரண்டு மாதங்களே ஆகியிருக்கும். ஆனால், படகு வாங்கிய கடனை அடைக்க துவங்குதற்குள் இலங்கை கடற்படையால் அவ\n[See the full post at: இலங்கை அரசு விடுவித்தாலும் படகுகளை மீட்க புதிய சிக்கல் : இழப்பீடு கோரும் தமிழக மீனவர்கள்]\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/new-method-introduced-in-patta-change-in-rigister-office-q5hfsc", "date_download": "2020-02-27T09:28:12Z", "digest": "sha1:N5WSLR42P4LHMREBTTRSYOCOH6CYXHMM", "length": 10304, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "new method introduced in patta change in rigister office", "raw_content": "\n பட்டா மாற இனி அலையவே வேண்டாம்... இடத்தை ரிஜிஸ்டர் பண்ண உடனே தானாகவே பட்டா பெயர் மாறிவிடும்..\nசார்பதிவாளர் அலுவலகங்களில் வீடு, விளைநிலம் உள்ளிட்ட நிலம் பதிவு செய்யப்பட்ட வருகிறது. பின்னர் பட்டா பெயர் மாற்றுவதற்கு படிவத்தை வருவாய்த்துறைக்கு அனுப்பி இதற்கான ஒப்புகை சீட்டு எண் பொதுமக்களுக்கு கொடுக்கப்படும்\n பட்டா மாற இனி அலையவே வேண்டாம்... இடத்தை ரிஜிஸ்டர் பண்ண உடனே தானாகவே பட்டா பெயர் மாறிவிடும்...\nபொதுமக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டு உள்ளது தமிழக அரசு. அதாவது பத்திர பதிவு செய்த உடன் தானாகவே பட்டா மாறுதல் செய்யும் முறை நடைமுறைக்கு கொண்டுவரப்பட உள்ளது. இதன் மூலம் மக்கள் அலைச்சல் இல்லாமல் பயன் பெற முடியும்.\nசார்பதிவாளர் அலுவலகங்களில் வீடு, விளைநிலம் உள்ளிட்ட நிலம் பதிவு செய்யப்பட்ட வருகிறது. பின்னர் பட்டா பெயர் மாற்றுவதற்கு படிவத்தை வருவாய்த்துறைக்கு அனுப்பி இதற்கான ஒப்புகை சீட்டு எண் பொதுமக்களுக்கு கொடுக்கப்படும்\nஇதனை கொண்டு தாலுகா அலுவலகத்தை அணுகி பட்டா பெயர் மாறுதலுக்காக முயற்சி செய்தால் உடனடியாக கிடைப்பதும் கிடையாது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக சர்வே எண், மூல ஆவணம் பார்க்க வேண்டும் எனக்கூறி வேதனை அடைகின்றனர்.\nசர்வே எண்ணை பொறுத்தவரையில் பல உட்பிரிவுகள் இருந்தால் மட்டுமே, நேரில் சென்று ஆய்வு செய்ய செய்ய வேண்டும் என்ற நிலை உருவாகும். ஆனால், ஒரே சர்வே எண் இருந்தாலும் பல காரணங்களை கூறி பட்டா மாறுதல் செய்ய நேரம் எடுத��துக்கொள்கிறது. இதன் காரணமாக பட்டா மாறுதல் செய்ய முடியாமல் மக்கள் அவதி படுகின்றனர்.\nஇதற்கெல்லாம் தீர்வு காணும் பொருட்டு,வருவாய்த்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா ஓர் அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளார். அதன் படி, இனி பத்திர பதிவு செய்த உடன் தானாகவே பட்டா மாறுதல் செய்யும் முறை நடைமுறைக்கு கொண்டுவரப்பட உள்ளது.\nஎந்த ஒரு இடத்தையும் பதிவு செய்த உடன், தானாக பட்டா மாறுதல் செய்யப்படுவதால் சார்பதிவாளர்களுக்கு சற்று வேலைப்பளு கூடுமே தவிர பொதுமக்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். அரசின் இந்த தித்திட்டத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து உள்ளது.\nமணமேடையில் மணமகணுக்கு நேர்ந்த அரோகதி. மகள் மணமேடையை விட்டு ஓட்டம்.\n1.72 லட்சம் மாணவர்கள் பதிவு.. அதிரடி நடவடிக்கையில் அமைச்சர் செங்கோட்டையன்..\nமெல்ல மெல்ல நம்மை அழிக்கும் டீ .. இனி குடிக்கலாமா..\nபென்சில் முனையில் 0.5 அங்குல லிங்கம்... மகா சிவராத்திரியன்று அற்புத காட்சி..\nஉருவானது அதிகாரபூர்வ \"புது மொழி கிளிகி\" 2 மணி நேரத்தில் கற்றுக்கொள்ளும் வகையில் \"மதன் கார்க்கி\" அசத்தல்..\nபுதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை.. செய்கூலி சேதாரம் என சேர்த்தால் சவரன் 37 ஆயிரம் ரூபாய்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nTiktok கும்பலுடன் இணைந்த ஜீ.வி ..வீடியோ ..\nபரவி வரும் விஜய்யின் வீடியோ.. குழப்பத்தில் ரசிகர்கள்..\nகடவுள் என்ற பெயரில் காமெடி செய்த மதபோதகர்..\nதெறிச்சோடிய பயணிகள்.. அடுத்தடுத்து பற்றி எரியும் பேருந்து வீடியோ..\nscrewdriver-யை பின்னால் நுழைக்கும் கொடூரர்கள்..twitter-ல் பதிவான வீடியோ..\nTiktok கும்பலுடன் இணைந்த ஜீ.வி ..வீடியோ ..\nபரவி வரும் விஜய்யின் வீடியோ.. குழப்பத்தில் ரசிகர்கள்..\nகடவுள் என்ற பெயரில் காமெடி செய்த மதபோதகர்..\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் வருகை அமெரிக்க தேர்தல் விளம்பரமாக இருக்க போகிறதா காங்கிரஸ் கட்சி மோடிக்கு எச்சரிக்கை\nஇந்தி��ன்2 படம்; 3பேர் பலியான சம்பவம் சிபிசிஐடிக்கு மாற்றம்\nஇன்று டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் சிலையை திறந்து வைக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sjp.ac.lk/news-ta/14793/?lang=ta", "date_download": "2020-02-27T07:40:49Z", "digest": "sha1:E7RK4R6ZGZLHCS5CZTWHG4QVV6U7PY7X", "length": 5399, "nlines": 105, "source_domain": "www.sjp.ac.lk", "title": "புதிய பொறியியட் பீடத்தின் முதலாவது புதிய புதிய மாணவர்கள் குழு சேர்த்துக் கொள்ளப்படும் - USJ - University of Sri Jayewardenepura, Sri Lanka", "raw_content": "\nபுதிய பொறியியட் பீடத்தின் முதலாவது புதிய புதிய மாணவர்கள் குழு சேர்த்துக் கொள்ளப்படும்\nபுதிய பொறியியட் பீடத்தின் முதலாவது புதிய புதிய மாணவர்கள் குழு சேர்த்துக் கொள்ளும் அறிமுகப் படுத்தல் நிகழ்ச்சி 2016 நவம்பர் மதம் 30 ஆம் திகதி, இலக்கம் 41, லும்பினி மாவத்தை, றத்மலானை இல் அமேய்ந்துள்ள பொறியியட் பீடத்தில் நடேய்ப்பெற்றது.\nஇச் சந்தர்ப்பம் தொடர்பாக ஸ்ரீ ஐவர்தனபுர பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் திரு சம்பத் அமரதுங்க , பொறியியட் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி திரு எ.எ.எம். சுபசிங்க, கல்விசார் உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றினர்.\n“ஜபுர வர்ண 2016” 43வது வர்ணவிருது வலங்கல் விழா\nகற்கை பிரிவுகளுக்கிடையிலான அறிவுக்களஞ்சியப் போட்டியின் இருதிச்சுற்று\nமாணவர்கள் தொடர்ப்பான நிறுவனம் சார்ந்த பயிற்சிப் பட்டறை\nபொறியியற் பீத்தில் புதிய கணினி விஞ்ஞான கூடம்திறந்து வைத்தல்\nமெத்கம்பிட்டி விஜிததம்ம தெரரால் தொகுக்கப்பட்ட ‘தசபோதிசத்துப்பத்திகதா அட்டகதா’\nஓய்வறைஅங்கத்துவத்திற்காக விசேட மருத்துவ சேவை\n2017 பல்கலைக்கழகங்களுக்கிடையிளான விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் வெற்றிக் கிண்ணம் ஜபுரையால்கைப்பற்றியது.\nநுாலகசேவையாளர் நலன்புரி சங்கத்தின் வருடாந்த பொசன் தருமப் போசணை நிகழ்ச்சி இம்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/366420", "date_download": "2020-02-27T09:02:00Z", "digest": "sha1:C4CLW4VTBQ2P2H34VR4ICN7HICKA42U3", "length": 12692, "nlines": 156, "source_domain": "www.arusuvai.com", "title": "தோழிகளால் வந்த பிரச்சனை தீர்ப்பது எப்படி? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்�� உதவியாக இருக்கும்.\nதோழிகளால் வந்த பிரச்சனை தீர்ப்பது எப்படி\nHi friends, என்னுடைய தோழியும், அவருடைய மகளும் பார்க்க அக்கா, தங்கை போலவே இருப்பார்கள். ஒரே மாதிரி face | உருவம். இருவரும் நல்ல friends மாதிரி தான் நடந்துக் கொள்வார்கள் 2 மாதம் முன்பு வரை . அந்த பெண் college final year படிக்கிறாள். அவளுடைய தோழிகள் அவளிடம் உன்னை விட உங்க அம்மா தான் அழகாக உள்ளார்கள். பெண் பார்க்க மாப்பிள்ளை வந்தால் உங்க அம்மா வைத் தான் பிடிக்கும் என்பார்கள் என அடிக்கடி கூறி வந்துள்ளனர். இதனால் அந்த பெண் அவள் அம்மாவை சுத்தமாக வெறுக்கிறாள். அம்மாவுடன் எங்கேயும் வெளியே செல்வதில்லை. அம்மா அழகாக dress செய்தாள் கூட அழுகிறாள். தோழிகளே இப்பிரச்சனையை எப்படி தீர்ப்பது.\nநல்ல‌ விஷயங்களில், ஆக்கபூர்வமான‌ விஷயங்களில் தோழிகளின் கருத்துக்கு மதிப்பு கொடுக்கலாம். உடை மற்றும் அலங்காரங்களில் ஒரு சில‌ நேரம் ஒத்துக் கொள்ளலாம். பள்ளியில் படித்தபோது இருந்த‌ தோழிகள் இப்போது மாறியிருப்பார்கள். வேலைக்கு செல்லும்போது வேறு தோழிகள் வருவார்கள். அம்மா நாம் கருவாகி உருவாகி பிறந்ததலிருந்து நம்முடனே இருப்பவ‌ர்கள். நமக்கு நல்லது நடக்கும்போது தோழிகள் சிலர் பொறாமைப்படக் கூட‌ செய்வார்கள் (உண்மையான‌ தோழிகள் அல்ல‌). ஒருவேளை நம்மால் அவர்களைத் தவிர்க்க‌ முடியாமல், இனம் காண‌ முடியாமல் அவர்களுடன் பழக‌ வேண்டிய‌ நிர்பந்தம் இருக்கலாம். அம்மா இல்லாமல் இருந்தால் என்ன‌ கஷ்டங்களை ஒரு பெண் பட‌ வேண்டும் என்பதை, அம்மா இல்லாதவர்களை பார்த்து தெரிந்து கொள்ள‌ வேண்டும்.\n// தோழிகள் அவளிடம் உன்னை விட உங்க அம்மா தான் அழகாக உள்ளார்கள் //\nஇப்படி சொல்லும் தோழிகளிடம் எனக்கு அதனால் மிகவும் பெருமைதான் என்று சொல்ல‌ சொல்லுங்கள்.\n// இதனால் அந்த பெண் அவள் அம்மாவை சுத்தமாக வெறுக்கிறாள் // ஒரு வாரம் அம்மா எந்த‌ வேலையையும் செய்ய‌ மாட்டார்கள். நீயே உன் வேலை அனைத்தையும் செய்து கொள் என்று ஒரு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுக்க‌ சொல்லுங்கள். அம்மாவின் பெருமையை அப்போது உணர்வார்கள்.\n//அம்மா அழகாக dress செய்தாள் கூட அழுகிறாள்// ஏதோ மன‌ ரீதியாக‌ பாதிக்க‌ பட்டிருக்கிறாள். ஒரு மன‌ நல‌ ஆலோசகரிடம் கவுன்சிலிங் எடுக்க‌ சொல்லுங்கள்.\nநல்ல‌ குடும்பத்தில் பிறந்து நல்லவர்களால் வளர்க்கப் பட்ட‌ பெண்களுக்கு பெற்ற‌ தாயையே சக்���ளத்தியாகப் பார்க்கும் புத்தி இருக்காது\nதாயையும் மகளையும் பிரிக்க‌ தோழி என்று இருக்கும் அந்தத் தேளைக் கண்டு பிடித்து முதலில் தோழியின் மகளை விலக்குங்கள். பிறகு காரணத்தைக் கண்டு பிடித்து அந்தக் குறிப்பிட்ட‌ நபரை அவரின் கெட்ட‌\nஎண்ணத்தினைத் தோழியின் மக‌ளுக்குத் தயவு தாட்சண்யமின்றி பலரின்\nமுன்னால் தோலுரித்துக் காட்டினால்தான் இந்தப் பிரச்சனை தீரும், இல்லையானால் வாழ்நாளின் இறுதி வரை சிக்கல் மட்டுமல்ல‌ உங்கள் தோழிக்குத் தீராத‌ அவமானமும் ஆகும்.\nகவுன்சிலிங் இதற்கு எந்த‌ விதத்திலும் நிரந்தரத் தீர்வாகாது. இளையதாக‌ முள்மரம் கொல்க‌ களையுனர் கை கொல்லும் காழ்த்த இடத்து என்ற‌ வள்ளுவர் குறளை மறக்க‌ வேண்டாம்.\n\" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்\nமெய்ப்பொருள் காண்பது அறிவு\" குறள்> அறிவுடைமை >பொருட்பால்\nகை, கால்கள் சுருக்கம் வருத்தமாக இருக்கிறது\nstress குறைய வழி சொல்லுங்கள்\nஅந்தரங்க பிரச்சனைகளுக்கு தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கமாக ஆலோசனை\nமிகுந்த மன வேதனையில் உள்ளேன்.\nபுலி ஒன்று பதுங்கி பாய்ந்தது என்மேல்\nதோழிகள் உங்களுடைய ஆலோசனை கண்டிப்பாக தேவை\n3 மாத குழந்தைக்கு மலச்சிக்கல் plz help\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nமலை வேம்பு - தாய்மை\nஎன் குழந்தை பிறந்து 76\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-02-27T07:23:20Z", "digest": "sha1:MHCBQHERSOW3EQJYMP5NYQHBM6JE76WM", "length": 12751, "nlines": 135, "source_domain": "www.envazhi.com", "title": "சரத்குமார் | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக���கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nசரத்குமார் அணிக்கு… இல்லை, சரத்குமாருக்கு இது கவுரவமான தோல்விதான்\nசரத்குமார் அணிக்கு… இல்லை, சரத்குமாருக்கு இது கவுரவமான...\nநடிகர் சங்கத் தேர்தல்: அனைத்து முக்கியப் பொறுப்புகளையும் வென்றது விஷாலின் பாண்டவர் அணி\nஅனைத்து முக்கியப் பொறுப்புகளையும் வென்றது விஷாலின் பாண்டவர்...\nநடிகர் சங்கத் தேர்தலும் ரஜினியின் நிலைப்பாடும்\nநடிகர் சங்கத் தேர்தல்… ரஜினியின் நிலைப்பாடு இப்போதாவது...\nசூப்பர் ஸ்டார் ரஜினியை நேரில் சந்தித்து ஆதரவு கேட்ட சரத்குமார் அணி\n நடிகர் சங்கத் தேர்தலில் தங்கள் அணியை...\nஇனி எந்தப் படம் நட்டமடைந்தாலும் பணம் திருப்பிக் கேட்கக் கூடாது.. திரையுலகில் புது சட்டம்\nஇனி எந்தப் படம் நட்டமடைந்தாலும் பணம் திருப்பிக் கேட்கக்...\n – வைரமுத்துவுக்கு சரத்குமார் தந்த பதில்\nகருணாநிதிக்கு அடுத்த பாராட்டு விழா… ரெடியாகும் சினிமாக்காரர்கள்\nகருணாநிதிக்கு அடுத்த பாராட்டு விழா… ரெடியாகும்...\nகருணாநிதியைத் ‘தோற்கடிக்கும்’ முயற்சியில் சரத்குமார்\nகருணாநிதியைத் தோற்கடிக்கும் முயற்சியில் சரத்\n‘முதல்வர் பதவி ஆசையில்லை… கோட்டைக்குப் போகும் எண்ணமில்லை… போனால் தவறுமில்லை\n‘முதல்வர் பதவி ஆசையில்லை… கோட்டைக்குப் போகும்...\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2018/04/24/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D-2/", "date_download": "2020-02-27T06:47:07Z", "digest": "sha1:PUGSKQK5WE3ECUKXAD76BVDDDD4FZ2AR", "length": 16481, "nlines": 107, "source_domain": "www.netrigun.com", "title": "இப்படியும் ஒரு வேலை..!! இதற்கு சம்பளம் வேற..!! | Netrigun", "raw_content": "\nநம்மில் பெரும்பாலானோர் எல்லோரையும் போன்று வழக்கமான வேலைகளைச் செய்து வருகிறோம்.ஆனால் ஒரு சிலர் இப்படிப்பட்ட வேலியிலிருந்து தப்பித்து அசாதாரண வேலைகளைச் செய்து வருகின்றனர்.அந்த வேலைகளைப் பற்றி நம்மில் பெரும்பாலானோர் கேள்விக்கூடப்பட்டிருக்க மாட்டோம். அப்படிப்பட்ட வித்தியாசமான வேலைகள் பற்றி இங்குப் பார்க்கலாம்.\nவரிசையில் நிற்பவர்: நீங்கள் வரிசையில் நிற்பதை வெறுப்பவர்கள் என்றால், ஒரு தொழில்முறை வரிசையில் நிற்பவரை வாடகைக்கு எடுத்��ுக் கொள்ளுங்கள். உங்களுக்காக அவர் கட்டணம் பெற்றுக்கொண்டு வரிசையில் நிற்பார்.\nபுதிதாகத் தொடங்கப்பட்ட தயாரிப்பு அல்லது மாதிரி விற்பனை பொருளைப் பெற சில நேரங்களில் ஒரு வரிசையில் 19 மணிநேரம் நிற்க வேண்டிவரும். இது ஒரு கடினமான மற்றும் சலிப்பை ஏற்படுத்தும் வேலை. ஆனால் நன்றாகப் பணம் சம்பாதிக்க முடியும்.\nநீர் சறுக்கி சோதனையாளர்: ஒரு நீர் சறுக்கி சோதனையாளரின் பொறுப்பானது, அதற்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படும் என்பதைப் பார்க்க சறுக்கலில் பல பயணங்கள் மேற்கொள்வது, எவ்வளவு விரைவாகக் கீழே இறங்கலாம், எவ்வளவு பாதுகாப்பாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது என்பதைச் சோதனை செய்வதாகும்.\nகட்டிப்பிடி வைத்தியம்: நீங்கள் தனியாக இருந்தால், அரவணைப்பும் மற்றும் அணைத்துக்கொள்ள யாரேனும் தேவை என்றால் நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய நபர் ஒரு தொழில்முறை அணைத்துக் கொள்பவர். வியக்கத்தக்க அளவில் பல நிறுவனங்கள் தற்போது மிகவும் சுவாரஸ்யமாகவும் ஓய்வெடுக்கக்கூடிய வகையில் தொழில்முறை அணைத்துக் கொள்ளும் அனுபவத்தை வழங்குகின்றன. யாரையேனும் கட்டிப் பிடித்து ஒரு மணி நேரத்திற்கு 60 டாலருக்கும் 80 டாலருக்கும் இடையில் பணம் சம்பாதிக்கலாம் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா\nமுகத்தை உணருபவர்: அவர்கள் தோல் பராமரிப்பு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள். புதிய தயாரிப்புகளை முயற்சி செய்யும் நபர்களின் மேம்பட்ட அளவைச் சரிபார்க்க முகங்களைப் பார்த்து உணருவார்கள். வித்தியாசத்தை உணர சில தீவிரத் திறமை உங்களுக்குத் தேவை. உங்கள் முகம் உணரும் அனுபவத்தின் அடிப்படையில் சில பெரிய தயாரிப்புகளை ஏற்றுக்கொள்வதோ, நிராகரிப்பதோ ஒரு பெரிய பொறுப்பாகும்.\nசெல்லப்பிராணி உணவு சோதனையாளர்: யாருக்கும் கெட்ட உணவு பிடிப்பதில்லை. குறிப்பாகக் குடும்பத்தின் பிடித்த அங்கத்தினர்க்கு. இங்குதான் செல்லப்பிராணி உணவு சோதனையாளர்கள் வேலைத் தொடங்குகிறது. அவர்கள் செல்லப்பிராணியின் உணவைச் சோதனை செய்து சுவைகளை மதிப்பிடுவார்கள். மேலும் உணவு தரமாக உள்ளதா என்பதையும் உறுதிப்படுத்துவார்கள்.\nஅக்குள் முகர்பவர்: இந்த மக்கள் வாசனைத் திரவிய உற்பத்தியாளர்களிடம் வேலை செய்பவர்கள். அவர்களின் பணியானது தயாரிப்புத் தரத்தை உறுதிப்படுத்தி மேம்படுத்துதல். தரச் சோதனை எப்படி நடக்கும் முகர்பவர்கள் தங்கள் நாட்களை ஒரு சூடான அறையில் அல்லது வெளிப்புறங்களில் செலவிடுகின்றனர். சில நேரங்களில் 60 அக்குள்களை 1 மணிநேரத்தில் முகர்ந்து பார்ப்பர். அவர்களுடைய நோக்கம் வாசனைத் திரவியம் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதைத் தீர்மானிப்பதாகும். அவர்கள் அறிக்கை அளிப்பதன் மூலம் உலகத்தைச் சிறந்த வாசனையுடன் இருக்க உதவுகிறார்கள்.\nநிர்வாண மாதிரி: உங்களை மற்ற நபர்களுக்கு நிர்வாணமாக வெளிப்படுத்துவது சட்டவிரோதமானது அல்லது மிகவும் நெருக்கமான ஒன்றாக உள்ளது. ஆனால் இவர்களுக்கு அப்படி அல்ல. இந்த மாதிரிகள் கலைப் பெயரில் அனைத்தையும் பொறுத்துக்கொள்கின்றனர். நீங்கள் சிறந்த உடல் அமைப்பைப் பெறவில்லை என்றாலும், உங்களுக்கு நம்பிக்கை மற்றும் பல மணி நேரம் நிற்கும் திறன் வேண்டும்.\nபடுக்கை சோதனையாளர்: நீங்கள் வேலையில் தூங்குவதற்குச் சம்பளம் தரும் ஒரு வேலை. பலருக்கும் இது கனவுப் பணியாக இருந்தாலும் உண்மையில் அது கடினமான வேலையாகும். ஒரு நல்ல படுக்கை சோதனையாளர், மெத்தை எந்த முனைகளிலும் அமிழ்ந்து இல்லை என்பதையும், படுக்கையின் விளிம்புகள் உட்கார போதுமான வலுவானதாக இருப்பதைப் படுத்து சரிபார்க்க வேண்டும்.\nபாம்பு விஷம் கறப்பவர்: பல நோக்கங்களுக்காகப் பாம்பு விஷம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மிக முக்கியமானது மருத்துவ ஆராய்ச்சியில் அதன் பயன்பாடு ஆகும். மேலும் விஷமுறிவு உற்பத்தி செய்வதாகும். பாம்பு விஷம் கறப்பவர்கள் தங்கள் நாள் முழுவதும் பாம்புகளின் விஷம் உறிஞ்சுவதற்கு ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் தள்ளிவிடுகிறார்கள். இந்த நாயகர்கள் விஷம் கறக்கும் விஷயங்களால் பல உயிர்களைக் காப்பாற்றுகிறார்கள்.\nகோல்ஃப் பந்து சேகரிப்பாளர்: நீங்கள் ஒரு வெளிப்புற நபர் மற்றும் ஸ்கூபா டைவிங் உங்கள் காதல் என்றால், உங்களுக்கு இது சரியான வேலை ஆகும். கோல்ப் பந்து மூழ்காளரின் வேலை பல்வேறு குளங்களில் விழுந்த அனைத்துக் கோல்ஃப் பந்துகளைச் சேகரிக்கும் பொறுப்பு ஆகும். எளிதானது போன்று தோன்றினாலும் உண்மை என்னவென்றால், பல குளங்கள் நன்கு கவனித்துக்கொள்ளப்படவில்லை.\nஅநேகமாகப் பல குப்பைகள் மற்றும் பாசிகள் சேர்ந்து இருக்கும்.இவ்வாறான அழுக்குகள் நிறைந்த குளங்களில் இறங்கி பந்தை தேடி எடுத்துக் கொடுத்தல் வேண்டும்.. மேற்குறிப்பிட்ட வேலைகளுக்கு இப்பொது சர்வதேச அளவில் நிறைய கிராக்கி இருக்கின்றதாம்…\nஉங்களுக்கும் இப்படியொரு வேலை வேண்டுமானால் தாராளமாக முயன்று பாருங்கள்…. பார்ப்பதற்கும், கேட்பதற்கும் இலவானதாக இருந்தாலும் இந்த வேலைகளை செய்ய அதிக பொறுமை மிகவும் அவசியம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்…\nPrevious articleஎங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில், உண்மை இது தான்.\nNext articleமுடியை கறுக்க வைக்கும் அரிய மூலிகை..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த அதிரடி\nதனது ஹேர் ஸ்டைலை மிகவும் கேவலமாக விமர்சித்த நபருக்கு பதிலடி கொடுத்த நடிகை ஒவியா\nகுட்டையான உடையில் பொது இடத்தில் சுற்றி திரியும் நடிகை ரகுல் பிரீத் சிங்…\n15 வயது சிறுமியை நாடககாதலால் ஏமாற்றி, வாழ்க்கையை சீரழித்த வடமாநில இளைஞன்..\nமனைவிக்கும், மகளிற்கும் வித்தியாசம் தெரியாத தந்தை…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/07/blog-post_479.html", "date_download": "2020-02-27T07:52:59Z", "digest": "sha1:N2ZNDUVZCYFZ365K4UOUH6GLAAGE334A", "length": 4013, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அரசியலமைப்பு சபையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி விலகல்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஅரசியலமைப்பு சபையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி விலகல்\nபதிந்தவர்: தம்பியன் 19 July 2017\nஅரசியலமைப்பு சபையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி விலகல்\nஅரசியலமைப்பு சபையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணியின் 5 உறுப்பினர்களும் இன்று புதன்கிழமை விலகியுள்ளனர்.\nஇந்த அறிவிப்பை, கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச வெளியிட்டுள்ளார்.\n0 Responses to அரசியலமைப்பு சபையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி விலகல்\nசவேந்திரசில்வாவுக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்தது ஏன்\n3 ஆண்டுகள் கடந்து தொடரும் போராட்டம்\nதமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை மீண்டும் துப்பாக்கிச்சூடு\nநாளை முதல் யாழில் திருக்குறள் மாநாடு\n‘டைமண்ட் பிரின்சஸ்’ பயணிகள் இருவர் கொரோனாவால் பலி\nஒரே நாளில் தமிழகத்தில் இடம்பெற்றுள்ள பெரும் விபத்துக்கள் : 30க்கும் அதிகமானோர் பலி\nகௌசல்யன் வாழ்கிறான்: அ��ன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: அரசியலமைப்பு சபையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி விலகல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amrithavarshini.proboards.com/thread/939/", "date_download": "2020-02-27T08:05:09Z", "digest": "sha1:WMRHIGMYZMHYIHQYP4GGTBVR2UXVOLUN", "length": 11964, "nlines": 127, "source_domain": "amrithavarshini.proboards.com", "title": "உம்மாச்சி | Amritha Varshini", "raw_content": "\nதெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)\nதெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)\nதெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)\nதெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி\nதெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)\nஎல்லோரும் காலையில் எழுந்ததும் நாராயண ஸ்மரணம் செய்யவேண்டும். மாலையில் பரமேசுவரனை தியானிக்க வேண்டும். மஹாவிஷ்ணு உலகைப் பரிபாலிப்பவர். காலையில் உலக காரியங்களைத் தொடங்குமுன் அவரை ஸ்மரிக்க வேண்டும். பரமேசுவரனிடம் உலகமெல்லாம் லயித்து ஒடுங்குகின்றன. மாலையில் நம் வேலைகள் ஓய்கின்றன. நாம் பார்த்துக் கொண்டிருக்கும் உலகம் இருளுக்குள் ஒடுங்குகிறது. பட்சிகள் கூட்டில் ஒடுங்குகின்றன. ஊரெல்லாம் மேய்ந்த பசுக்கள் கொட்டிலிக்குத் திரும்பி வந்து ஒடுங்குகின்றன. வெளியிலே திரியும் எண்ணெங்களையெல்லாம் அப்போது இருதயத்துக்குள் திருப்பி பரமேசுவரனை ஸ்மரிக்க வேண்டும். தோஷம் என்றால் இரவு. இரவு வருவதற்கு முற்பட்ட மாலை வேளை ப்ர-தோஷம். பிரதோஷத்தில் பரமேசுவரனை நினைக்க வேண்டும்.\nஈசுவரனை எப்போதும் அம்பாளோடு சேர்த்தே தியானிக்க வேண்டும். ஈசுவரன் சிவன் எனப்படுகிறார். அம்பாளுக்கு சிவா என்று பெயர்.\nவேதத்தில் ஸ்ரீ ருத்ரம் சொல்கிறது:\n\"பயங்கர ரூபம் கொண்ட ருத்திரனுக்கு பரம மங்களமான ஒரு ஸ்வரூபம் உண்டு. அதற்கு சிவா என்று பெயர். அந்த சிவாதான் உலக தாபத்துக்கெல்லாம் ஒளஷதமாக இருக்கிறது. ருத்திரனுக்கும் ஒளஷதம் அந்த சிவாவே.\"\nருத்ரன் ஆலஹாலத்தை உண்டு பிழைத்திருப்பதற்குக் காரணம் இந்த சிவா என்கிற அம்பாளான மிருதஸஞ்சீவினிதான். \"அம்மா, உன் தாடங்க மகிமையால் அல்லவா பரமேசுவரன் விஷத்தை உண்டும்கூட அழியாமல் இருக்கிறார்\" என்று ஆசார்யாள் 'ஸெளந்தரிய லஹரி'யில் கேட்கிறார்.\nஅப்படிப்பட்ட சிவாவோடு சேர்த்து, ஸாம்ப பரமேசுவரனை (ஸ + அம்ப = ஸாம்ப; அம்பளோடு கூடியாவனாக) தியானிக்க வேண்டும். சாம்பமூர்த்தி, சாம்பசிவன் என்று அம்பாளோடு சேர்த்துச் சேர்த்தே ஈசுவரனைச் சொல்கிறது வழக்கம்.\nவேதம் சிவனோடு சிவாவையும் சேர்த்து சொன்னது மட்டுமல்ல. நம் தேசக் குழந்தைகளும் அநாதி காலமாக நமக்கு அப்படியே உத்தரவு போட்டிருக்கின்றன. நம்மைப் போலக் கல்மிஷங்கள் இல்லாமல், நம்மைப் போலப் பாபங்கள் இல்லாமல் இருக்கிற குழந்தைகளின் வாக்கியமும் நமக்கு ஆக்ஞைதான்.\nகுழந்தைகள் நமக்குக் கட்டளை இடுவது என்ன குழந்தைகள் ஸ்வாமியை 'உம்மாச்சி' என்றே சொல்லும். குழந்தைகளின் பரம்பரையில் சில தனி வார்த்தைகள் உண்டு. இவை ஆயிரக்கணக்கான வருஷங்களாக வந்து கொண்டிருக்கின்றன. பெரியவர்களின் வார்த்தைகளும், அவற்றின் அர்த்தங்களும் மாறும். குழந்தைமொழி மாறுவதில்லை. 'உம்மாச்சி' என்ற குழந்தை மொழிக்கு 'ஸ்வாமி' என்று அர்த்தம். என்னிடம் குழந்தைகளை அழைத்து வருகிறவர்கள்கூட, \"உம்மாச்சித் தாத்தாவுக்கு நமஸ்காரம் செய்\" என்று அவற்றிடம் சொல்லிக் கேட்டிருப்பீர்கள். 'இதென்ன உம்மாச்சி குழந்தைகள் ஸ்வாமியை 'உம்மாச்சி' என்றே சொல்லும். குழந்தைகளின் பரம்பரையில் சில தனி வார்த்தைகள் உண்டு. இவை ஆயிரக்கணக்கான வருஷங்களாக வந்து கொண்டிருக்கின்றன. பெரியவர்களின் வார்த்தைகளும், அவற்றின் அர்த்தங்களும் மாறும். குழந்தைமொழி மாறுவதில்லை. 'உம்மாச்சி' என்ற குழந்தை மொழிக்கு 'ஸ்வாமி' என்று அர்த்தம். என்னிடம் குழந்தைகளை அழைத்து வருகிறவர்கள்கூட, \"உம்மாச்சித் தாத்தாவுக்கு நமஸ்காரம் செய்\" என்று அவற்றிடம் சொல்லிக் கேட்டிருப்பீர்கள். 'இதென்ன உம்மாச்சி இதன் சரியான மூலம் என்ன இதன் சரியான மூலம் என்ன' என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.\nதிருச்சி மலைக்கோட்டைக்குப் போயிருந்தேன். அங்கே உள்ள கோயில் ஸ்ரீ பாதந்தாங்கிகளில் திருநல்லத்திலிருந்து (கோனேரி ராஜபுரம்) வந்திருக்கிறவர்களும் இருந்தார்கள். அவர்களில் ஒருவரை இன்னொருவர் \"உம்மாச்சு\" என்று கூப்பிடுவதைக் கேட்டேன். திருநல்லத்தில் ஸ்வாமியின் பெயர் உமாமகேசுவரன் என்பது. எனக்கு உடனே விஷயம் பளிச்சென்று புரிந்தது. உம்மாச்சு, உம்மாச்சி எல்லாம் உமாமகேசனைக் குறிப்பனவே என்று தெரிந்துகொண்டேன். ஆக, குழந்தைகளின் பாஷையிலிருந்தே அவர்கள் மிகப் பழம் காலத்���ிலிருந்து உமாதேவியுடன் சேர்ந்த மகேசுவரனைத்தான் ஸ்வாமியாக நினைக்கிறார்கள் என்பது தெரிய வந்தது.\nகுழந்தைகளால் சொல்லப்படுகிற ஒரு விஷயத்துக்குப் பெருமை அதிகம். குழந்தைகளிடம் காமமும் குரோதமும் நிலைத்திருப்பதில்லை. இந்த விநாடி ஆசைப்பட்டு வாங்கிய பொருளை அடுத்த வினாடி கீழே போட்டுவிட்டுப் போய்விடும். இந்த விநாடி கோபித்துக்கொண்ட ஒருவரிடம் அடுத்த விநாடியே ஆசையோடு ஓடி ஒட்டிக் கொள்ளும். குழந்தைக்கு மோச எண்ணம் இல்லை. கபடம் இல்லை. இதனால்தான் உபநிஷத்துக்களும் நம்மைக் 'குழந்தையாக இரு' என்று உபதேசிக்கின்றன. 'குழந்தையே தெய்வம்' என்பார்கள். அந்தக் குழந்தை, தெய்வம் என்றால் உமாமகேசுவரன் என்று சொல்கிறதென்றால், அந்தக் கட்டளையை நாம் ஏற்கவேண்டும். வேத்ததின் பாஷையும் குழந்தையின் பாஷையும் ஒன்றாகச் சொல்வதுபோல், எல்லோரும் சாயங்காலத்தில் அம்பிகை ஸஹிதனான ஈசுவரனை தியானிப்போமாக\nநம: பார்வதீ பதயே ஹர ஹர மஹாதேவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/tags-nool-list/tag/118/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-02-27T07:04:18Z", "digest": "sha1:GUPYEAOMW4AXBHAJ6A5ZR3QFUARA5ZVJ", "length": 5200, "nlines": 102, "source_domain": "eluthu.com", "title": "தன்னம்பிக்கை தமிழ் நூல்களின் விமர்சனங்கள் - எழுத்து.காம்", "raw_content": "\nதன்னம்பிக்கை தமிழ் நூல்களின் விமர்சனங்கள்\nபாஸ்கரன் கிருஷ்ணமுர்த்தி , இளைஞர்கள் , சுயமுன்னேற்றம் , எதிர்கொள் , சாதனை , தன்னம்பிக்கை 0 விமர்சனம்\nவெற்றி , முயற்சி , நேர் நேர் தேமா , கோபிநாத் , தன்னம்பிக்கை 0 சாய்ராபானு\nப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க\nகோபிநாத் , தேடுதல் , தன்னம்பிக்கை , ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை 1 விமர்சனம்\nதன்னம்பிக்கை தமிழ் நூல் விமர்சனம் at Eluthu.com\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/above-normal-spell-of-rain-over-the-chennai-city-by-early-next-week/articleshow/70580863.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-02-27T09:10:16Z", "digest": "sha1:DGZGSFSJPIROL2KRTGDB237OX4FWZ7KN", "length": 15181, "nlines": 167, "source_domain": "tamil.samayam.com", "title": "Chennai Rains : சராசரியை விட இப்படியொரு செம மழை இருக்கு; அதுவும் சென்னையில்- எப்போ தெரியுமா! - சராசரியை விட இப்படியொரு செம மழை இருக்கு; அதுவும் சென்னையில்- எப்போ தெரியுமா! | Samayam Tamil", "raw_content": "\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\nசராசரியை விட இப்படியொரு செம மழை இருக்கு; அதுவும் சென்னையில்- எப்போ தெரியுமா\nதலைநகர் சென்னையில் இயல்பை விட அதிக மழை பெய்யக்கூடும் என்று வானியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.\nசராசரியை விட இப்படியொரு செம மழை இருக்கு; அதுவும் சென்னையில்- எப்போ தெரியுமா\nசென்னையில் கடந்த சில நாட்களாக லேசான மற்றும் சாரல் மழை பெய்து வருகிறது. காற்றின் திசை மாறுவதால் தென்மேற்குப் பருவமழை அடுத்தக்கட்ட அதிரடிக்கு தயாராகி உள்ளது.\nஅடுத்த 48 மணி நேரத்தைப் பொறுத்தவரை சென்னையின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. இந்நிலையில் அடுத்த வாரத்தின் தொடக்கத்தில் இயல்பை விட அதிக மழை பெய்யும் என்று வானிலை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.\nAlso Read: கனமழை எச்சரிக்கை; இன்னைக்கு பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை - உங்க ஊர்ல எப்படி\nபிரபல வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறுகையில், காற்றில் திசை தென்மேற்கில் இருந்து வடகிழக்கு நோக்கி செல்கிறது. சென்னை உள்ளிட்ட கடலோர தமிழகத்தில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது.\nவரும் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு பிறகு, நல்ல மழை கிடைக்கக் கூடும். காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய இடங்களில் ஆகஸ்ட் 10 முதல் 20 வரை இயல்பை விட அதிக மழை பெய்யும்.\nAlso Read: கோவையில் அதிகாலை அதிர்ச்சி; ரயில் நிலைய பார்சல் அலுவலகம் இடிந்து விழுந்து இருவர் பலி\nஎனவே மழை நீர் சேகரிப்பு உபகரணங்களைத் தயாராக வைத்துக் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். சென்னையைப் பொறுத்தவரை ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் 400 மி.மீ மழைப்பொழிவு கிடைக்கும்.\nஇது ஓராண்டில் பெய்யும் 1,400 மி.மீ மழைப்பொழிவில் 29% என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டில் ஜூன் 1 முதல் தற்போது வரை 251.3 மி.மீ மழை பெய்துள்ளது. அதாவது, சராசரி மழையான 206.8 மி.மீ அளவை விட, 22% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.\nAlso Read: தகவல் தொழில்நுட்பத்துறை அமைச��சர் பதவியில் இருந்து மணிகண்டன் நீக்கம்\nநேற்று வட சென்னை, எம்.கே.பி நகர், எழும்பூர், நங்கநல்லூரை சுற்றியுள்ள பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதேசமயம் சாரல் மழையை தந்தது. நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கத்தில் நல்ல மழை பதிவாகியுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nகாங்கிரஸ் கட்சியில் நடிகர் விஜய்; என்ன சொல்கிறார் கே.எஸ்.அழகிரி\nஅடிச்சு வெளுக்கும் மழை: எங்கெல்லாம் தெரியுமா\nஅமெரிக்க அதிபருடன் சாப்பிட முதல்வர் பழனிசாமிக்கு அழைப்பு\nமீம் கிரியேட்டர்களுக்கு கன்டென்ட் கொடுத்த ஓபிஆர்\nTN Holidays 2020: தமிழக அரசின் பொது விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ\nமேலும் செய்திகள்:சென்னை வானிலை|சென்னை மழை|tamil nadu weather|Chennai weather|Chennai Rains\nமக்களை கவர தங்கம், அமைச்சர் விஜயபாஸ்கர் அசத்தல் பரிசு\nநீதியை நிலைநாட்ட ஜனாதிபதியிடம் சோனியா வலியுறுத்தல்\nநெல்லையில், நாய், கோழியைத் திருடித் தின்னும் சிறுத்தையால் மக...\nஇன்னைக்கு தங்கம் விலை எப்படி இருக்கு\nலைக்குக்காக நண்பனையே சாகடித்த டிக்டாக் வாலிபர்..\n“டிஎன்பிஎஸ்சிய பத்தி உதயக்குமார்கிட்ட கேட்கக்கூடாது, ஜெயக்கு...\nபாஜகவினர் பேரணி: பிரியாணி அண்டாவுக்கு பாதுகாப்பு கொடுக்க திருப்பூரில் மனு\nநீதிபதி முரளீதர் அதிரடி மாற்றம்: பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ட்வீட்\nஇனி எதற்கும் அனுமதி கேட்க மாட்டோம்... நாங்களும் பார்த்து கொள்வோம் - ஹெச்.ராஜா எச..\nநண்பனுக்கு கண்ணீர் அஞ்சலி வீடியோ.. துக்கம் விசாரிக்க வந்த உறவினர்கள் அதிர்ச்சி\nவெயில் காலத்தில் வெள்ளத்திற்கு காத்திருக்கும் அதிமுக அமைச்சர்\nநீதியை நிலைநாட்ட ஜனாதிபதியிடம் சோனியா வலியுறுத்தல்\nமயக்க மருந்து கொடுத்து, பலாத்காரம் செய்யப்பட்டேன்: பாடகி பகீர் தகவல்\nநெல்லையில், நாய், கோழியைத் திருடித் தின்னும் சிறுத்தையால் மக்கள் அச்சம்\nதங்கம் விலை: இன்னைக்கு விலை குறைஞ்சிருக்கா இல்லையா\nநீதிபதி முரளீதர் அதிரடி மாற்றம்: பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ட்வீட்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nசராசரியை விட இப்படியொரு செம மழை இருக்கு; அதுவும் சென்னையில்- எப்...\nகனமழை எச்சரிக்கை; இன்னைக்கு பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை - உங்க...\nகோவையில் அதிகாலை அதிர்ச்சி; ரயில் நிலைய பார்சல் அலுவலகம் இடிந்து...\nதகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பதவியில் இருந்து மணிகண்டன் நீக்...\nகாஷ்மீரில் நடந்தது நாளை தமிழகத்திலும் மே. வங்கத்திலும் நடக்கும்:...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-179/", "date_download": "2020-02-27T08:39:39Z", "digest": "sha1:C2FRWHX5MDIFXPYN5DHLYP7VMQ2SBIU2", "length": 21240, "nlines": 457, "source_domain": "www.naamtamilar.org", "title": "உறுப்பினர் சேர்க்கை முகாம் -கொளத்தூர்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதுண்டறிக்கை விநியோகம் -ஓசூர் சட்டமன்ற தொகுதி\nகொடியேற்றும் நிகழ்வு-ஓசூர் சட்டமன்றத் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் நிகழ்வு-\nவணிகர் பாசறை கலந்தாய்வு கூட்டம் -கொளத்தூர் தொகுதி\nதிருமுருகப் பெருவிழா பொதுக்கூட்டம்-தென்காசி தொகுதி\nகலந்தாய்வு கூட்டம்-போளூர்‌ மற்றும் ஆரணி\nபத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம்-தூத்துக்குடி\nடெல்லியில் ஏற்பட்ட இசுலாமியர்களுக்கு எதிரான மதக்கலவரம் ஒட்டுமொத்த நாட்டிற்கே ஏற்பட்டத் தலைகுனிவு\nஅனிதா பார்த்திபன் கோப்பை இறகுபந்து போட்டி தொடக்கவிழாவில் சீமான் வாழ்த்துரை\nசமூக ஆர்வலர்கள் ஒன்றுகூடல் – 2020 | நாம் தமிழர் கட்சி – தகவல் தொழில்நுட்பப் பாசறை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் -கொளத்தூர்\nநாள்: ஜனவரி 22, 2020 In: கட்சி செய்திகள், கொளத்தூர்\nகொளத்தூர் கிழக்கு பகுதி 70 வது வட்டத்தில் 4/1/202 லட்சுமி அம்மன் கோவில் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.\nநிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்வு-நாங்குநேரி தொகுதி\nநிலவேம்புகசாயம் வழங்கும் நிகழ்வு-சிவகாசி சட்டமன்றத் தொகுதி\nதுண்டறிக்கை விநியோகம் -ஓசூர் சட்டமன்ற தொகுதி\nகொடியேற்றும் நிகழ்வு-ஓசூர் சட்டமன்றத் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் நிகழ்வு-\nவணிகர் பாசறை கலந்தாய்வு கூட்டம் -கொளத்தூர் தொகுதி\nதுண்டறிக��கை விநியோகம் -ஓசூர் சட்டமன்ற தொகுதி\nகொடியேற்றும் நிகழ்வு-ஓசூர் சட்டமன்றத் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்க…\nவணிகர் பாசறை கலந்தாய்வு கூட்டம் -கொளத்தூர் தொகுதி\nதிருமுருகப் பெருவிழா பொதுக்கூட்டம்-தென்காசி தொகுதி\nகலந்தாய்வு கூட்டம்-போளூர்‌ மற்றும் ஆரணி\nபத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம்-…\nடெல்லியில் ஏற்பட்ட இசுலாமியர்களுக்கு எதிரான மதக்கல…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/series-about-reskilling-20", "date_download": "2020-02-27T09:10:34Z", "digest": "sha1:OHFORO2IBP5LNM7MOEUPGT5HOQ5REYSL", "length": 10826, "nlines": 157, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 24 November 2019 - திறன் பழகு, திறமை மேம்படுத்து - அனைத்துத் துறைகளிலும் டிஜிட்டல்மயம்! | Series about Reskilling", "raw_content": "\nகடன்... தவிர்க்க வேண்டிய தவறுகள் தீர்க்கமான தீர்வுகள்\nஇறங்கும் பொருளாதாரம்... ஏறும் பங்குச் சந்தை... ஐந்து காரணங்கள்\nஹெல்த் இன்ஷூரன்ஸ்... மனநோய்க்கும் க்ளெய்ம் பெற முடியும்\n30 வயதில்... ஆரம்பிக்க வேண்டிய முக்கிய நிதிப்பழக்கங்கள்\nசிறப்பான செயல்பாடு... வாராக்கடனைக் குறைத்த பொதுத்துறை வங்கிகள்\nஸ்மார்ட்போன் பேட்டரி திறன் - ஒரு பார்வை\nஎன் பணம் என் அனுபவம்\nடெக் மஹிந்திரா... கார் வாரன்டியில் கில்லியான கதை\nஅதிவேக மாற்றங்கள்... வெற்றியைத் தக்கவைக்க உதவும் சூட்சுமங்கள்\nஇந்தியா @ $5 ட்ரில்லியன்... பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் தொழில்நுட்பம்\nட்விட்டர் சர்வே : விலைவாசி உயர்வுக்கு யார் காரணம்\nமியூச்சுவல் ஃபண்ட்... கவனிக்க வேண்டிய 5 அடிப்படை அம்சங்கள்\nதொழில் விரிவாக்கம்... முத்ரா கடன் எவ்வளவு கிடைக்கும்\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - அனைத்துத் துறைகளிலும் டிஜிட்டல்மயம்\nமுக்கிய கம்பெனிகளின் இரண்டாம் காலாண்டு முடிவுகள்\nகம்பெனி டிராக்கிங்: வோல்டாம்ப் டிரான்ஸ்ஃபார்மர்ஸ் லிமிடெட்\n��ேர்லக்: தொடர் சிக்கல்... பவர் நிறுவனப் பங்குகள் உஷார்\nநிஃப்டியின் போக்கு : எக்ஸ்பைரிக்கான மூவ்கள்... இந்த வார இறுதியிலேயே தெரியக்கூடும்\n மெட்டல் & ஆயில் - சந்தை நிலவரம்\n அக்ரி கமாடிட்டி - சந்தை நிலவரம்\nசரியும் பொருளாதார நிலை... என்ன செய்யப் போகிறது மத்திய அரசு\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - அனைத்துத் துறைகளிலும் டிஜிட்டல்மயம்\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - அனைத்துத் துறைகளிலும் டிஜிட்டல்மயம்\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - வழிகாட்டும் விழிப்புணர்வு\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - அனைத்துத் துறைகளிலும் டிஜிட்டல்மயம்\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - இன்டர்நெட்டை வைத்து எப்படி ஜெயிக்கலாம்\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - டிஜிட்டல்மயமாகும் தொழில் துறைகள்\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - மாறிவரும் வணிகம்... வெற்றிக்கான வழிகள்\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - உலகமயமாக்கல் சந்திக்கும் தடைகள்\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - பொருளாதார வளர்ச்சிக்குக் கைகொடுக்கும் கண்டுபிடிப்புகள்\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - எதிர்காலத்தில் வேலை எப்படி இருக்கும்\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - மனிதர்களுடன் ரோபோக்கள் பணியாற்றும் காலம்\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - திறன் வளர்ப்பு மற்றும் நாட்டின் பொருளாதாரம்\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - ஐ.ஓ.டி என்னும் வளரும் தொழில்நுட்பம்\nதிறன் பழகு திறமை மேம்படுத்து - இயந்திரங்களுக்குக் கல்வி கற்றுத் தருவோம்\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - மனிதனை ஜெயிக்குமா இயந்திரம்\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - திறன் வளர்ப்பும் தகவல் சார்ந்த நெறிமுறைகளும்\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - திறன் வளர்ப்பும் கண்டுபிடிப்பும்\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - திறன் வளர்ப்பும் விளையாட்டும்\nநிறுவனங்களை மாற்றியமைக்கும் நியோ ஸ்கில்லிங்\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - சமுதாய முன்னேற்றத்துக்கான திறன் வளர்ப்பு\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - மென்திறனும் வன்திறனும்\nதிறன் பழகு; திறமை மேம்படுத்து - புதுத் திறன் மேம்பாட்டின் ஐந்து படிகள்\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து\nரீஸ்கில்லிங் பற்றிய தொடர் - 23\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=33320", "date_download": "2020-02-27T07:55:48Z", "digest": "sha1:5IQUQDXWVDWWZBWKRJFBNDBXB6JMNJ3C", "length": 10097, "nlines": 120, "source_domain": "kisukisu.lk", "title": "» வெப் தொடரில் அறிமுகமாகும் சமந்தா", "raw_content": "\nஆபாச படங்களில் நடிக்க மகளுக்கு அனுமதி அளித்த பிரபல இயக்குநர்\nவைரலாகும் அண்ணாத்த படத்தின் பின்னணி இசை\nநடிகர் பிரகா‌‌ஷ்ராஜ் மீது மோசடி வழக்கு\nமூக்குத்தி அம்மன் படப்பிடிப்பு – நயன்தாரா அதிர்ச்சி\nநான் பக்கா வெர்ஜின் பொண்ணு… டெஸ்ட் எடுத்து காட்டவா\n← Previous Story மலட்டுத் தன்மைக்கு சிகிச்சை பெறும் ஆண்களுக்கு புற்றுநோய் ஆபத்து\nNext Story → 11 தோற்றங்களில் நடிக்கும் யோகி பாபு\nவெப் தொடரில் அறிமுகமாகும் சமந்தா\nதிரைப்படங்களைக் காட்டிலும், அதிரடியான, திரில்லரான, சஸ்பென்ஸ் நிறைந்த வெப் தொடர்களில் நடிக்கவே பல நடிகர்களும், நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பாலிவுட்டில் ஏற்கனவே பல வெப் தொடர்கள் வெளிவந்திருக்கும் நிலையில், இந்த வெப் தொடர் காய்ச்சல் தென்னிந்திய திரைப்பட நடிகர், நடிகைகளிடையேயும் வேகமாக பரவி வருகிறது.\nசமீபத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியான வெப் தொடரான ‘தி பேமிலி மேன்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. இதில் சூர்யா நடிப்பில் வெளியான ‘அஞ்சான்’ படத்தில் வில்லனாக நடித்த மனோஜ் பாஜ்பயே, பிரியாமணி, ஷரீப் காஷ்மி, நீரஜ் மாதவ், பவன் சோப்ரா, கிஷோர் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.\nதிரில்லர் கதையம்சம் கொண்ட இந்த வெப் தொடரில் இரண்டாம் பாகத்தில் சமந்தா முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. முதல் பாகத்தை தயாரித்த அமேசான் பிரேம் ஒரிஜினல் இந்த இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கிறது.\nமுதல் பாகத்தை இயக்கிய ராஜ் நிதிமோரு மற்றும் கிருஷ்ணா ஆகியோரே, இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்களாம். பல படங்களை கையில் வைத்திருக்கும் சமந்தா, இந்த வெப் தொடர் தன்னை இன்னும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கும் என்று கூறி வருகிறாராம்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\nகுளியல் அறையில் பெண் ஒருவர் தனது உடையை கழற்றும் வீடியோ\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nரஜினி, கமல் பட இயக்குனர் காலமானார்\nசினி செய்திகள்\tJuly 2, 2018\nவாழ்க்கையில் தனியாக வாழ்வது பலமா, பலவீனமா\nவிடுப்பு\tMay 7, 2017\nசினி செய்திகள்\tJanuary 4, 2016\nஇவர் தான் ஜூலியின் காதலரா \nபாகுபலி திரைப்படம் தொடர்பாக இந்து-முஸ்லிம் மோதல் ஏன்\nசினி செய்திகள்\tMay 10, 2017\nதொப்புள் தெரிய படு கிளாமராக வந்த பிரியங்கா சோப்ரா\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/lottery-family-sucide-q2flnr", "date_download": "2020-02-27T09:28:55Z", "digest": "sha1:JSGCVNAZRBLPNDJZP6AOSSF4NCR5BSVU", "length": 9317, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "லாட்டரி சீட்டு வாங்கியே கடன்பட்ட நகைத் தொழிலாளி ! மனைவி, 3 மகள்களைக் கொன்று தற்கொலை !! | lottery family sucide", "raw_content": "\nலாட்டரி சீட்டு வாங்கியே கடன்பட்ட நகைத் தொழிலாளி மனைவி, 3 மகள்களைக் கொன்று தற்கொலை \nவிழுப்புரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர். தொடர்ந்து கள்ள லாட்டரி சீட்டுகளை வாங்கயதால் ஏற்பட்ட கடன் காரணமாக இவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவிழுப்புரம் சித்தேரி கரையை சேர்ந்தவர் அருள் நகை தொழிலாளி. இவரது மனைவி சிவகாமி. இவர��களுக்கு பிரியதர்ஷினி, யுவஸ்ரீ , மற்றும் 3 மாத கைக்குழந்தையான பாரதி என்று 3 குழந்தைகள் இருந்தனர். இவர்கள் அனைவரும் நேற்று வீட்டில் தற்கொலை செய்து இறந்து கிடந்தனர்.\nஇதுபற்றி தகவல் அறிந்த விழுப்புரம் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பார்வையிட்டனர். அப்போது நகை தொழிலுக்கு பயன்படுத்தப்படும் சயனைடு சாப்பிட்டு அவர்கள் தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது.\nஇது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் அருள் தொடர்ந்து விழுப்புரம் பகுதியில் விற்பனை செய்யப்படும் 3 லாட்டரி எனும் லாட்டரியை வாங்கியதால் கடனுக்கு ஆளானதாகவும், கடன் தொல்லை பொறுக்க முடியாமல் குடும்பத்துடன் தற்கொலை செய்த கொண்தாகவும் தெரிகிறது.\nஇறந்த 5 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.\nதொடரும் ஆபாச பட வேட்டை.. மதுரை வாலிபர்கள் அதிரடி கைது..\nகறிவிருந்து கொடுத்த நண்பணை கல்லால் அடித்து கொலை செய்த நண்பர்கள் எப்படி நடந்தது இந்த கொலை.\n15 வயது சிறுமியை ஆசைதீர அனுபவித்து கர்ப்பமாக்கிய வடமாநில வாலிபர்..\nஉச்சகட்ட போதையில் 15 வயது மகளோடு உல்லாசம் அனுபவிக்க துடித்த தந்தை.. ஆத்திரத்தில் மனைவி செய்த பகீர் செயல்..\n மருத்துவக்கல்லூரி மாணவர் அதிரடி கைது..\nவிஸ்வரூபம் எடுக்கும் ஆபாச பட வேட்டை.. 600 பேருக்கு ஆப்பு ரெடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் ரஜினி-கமல் மார்ச் மாதம் முதல் ஆரம்பம்..வீடியோ\nகனிமொழி ஆதரவாளர் மரணம்.. கலங்கி போன ஸ்டாலின்.. அதிர்ச்சியில் திமுக..\nவெறித்தனமாக ரஜினி படத்திற்கு இசையமைக்கும் இம்மான்.. வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு Boost..\nCAA போராட்டத்திற்கு இஸ்லாமிய மத குரு எத���ர்ப்பு.. கொலைவெறி கும்பல் ஆத்திரம்..\n\"இரும்பு கை கொண்டு முடக்க வேண்டும்\", மத்திய அரசுக்கு அறிவுரை கூறிய ரஜினி..டெல்லி வன்முறை .\n35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் ரஜினி-கமல் மார்ச் மாதம் முதல் ஆரம்பம்..வீடியோ\nகனிமொழி ஆதரவாளர் மரணம்.. கலங்கி போன ஸ்டாலின்.. அதிர்ச்சியில் திமுக..\nவெறித்தனமாக ரஜினி படத்திற்கு இசையமைக்கும் இம்மான்.. வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு Boost..\nதலைமை ஆசிரியர்களுக்கு அந்த தகுதி கூட இல்லையா... சட்டத்தில் சாதகம் தேடும் அரசு பள்ளி ஆசிரியர்கள்..\n\"அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல\"... ரஜினி - கமல் இணைவது குறித்து வெளியான புது தகவல்...\nரஜினி முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும் பிறகு பார்க்கிறேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/10-percentage-reservation-state-govt-q3r0fv", "date_download": "2020-02-27T09:00:55Z", "digest": "sha1:W5SBPTD4HV74R6WTX7TUZTWNMC7SU5WK", "length": 10029, "nlines": 100, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உயர்வகுப்பினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு … அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் !! மத்திய அரசு அதிரடி !! | 10 percentage reservation state govt", "raw_content": "\nஉயர்வகுப்பினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு … அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் \nஉயர் வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படுவது குறித்து மாநில அரசுகளே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றும், , மாநிலங்களைக் கட்டாயப்படுத்த முடியாது என்றும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nகல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளவர்களுக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் 2019ல் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. இதற்குத் தமிழகத்திலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.\nஅதுபோன்று தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவிகித இட ஒதுக்கீடு பாதிக்கப்படுமா என்று கேட்டு உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடரப்பட்டது.\nஇதுபோன்று 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு எதிராகக் காங்கிரஸ் மற்றும் சில தொண்டு நிறுவனங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.\nஇதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர் வகுப்பினருக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் 103ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம், 2019 ஐ அமல்படுத்தக் கர்நாடக மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி தெரிவித்தார்.\nஇதற்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் பதில் அளித்துள்ளது. “பழங்குடியினர் மற்றும் சமூகம், கல்வி ரீதியாகப் பின்தங்கிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு திட்டத்தின் கீழ் இல்லாத ஏழை மக்களின் நலனை மேம்படுத்தும் நோக்கத்துடன் 10 சதவிகித இட ஒதுக்கீடு முறை கொண்டு வரப்பட்டது.\nபொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம். அதில், மத்திய அரசு தலையிட முடியாது. 10 சதவிகித இட ஒதுக்கீடு மத்திய அரசின் துறைகளில் மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது” என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.\n10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் நைசாக நழுவிய அதிமுக \n10 சதவித இட ஒதுக்கீடு வேண்டவே வேண்டாம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கொந்தளித்த தலைவர்கள் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் ரஜினி-கமல் மார்ச் மாதம் முதல் ஆரம்பம்..வீடியோ\nகனிமொழி ஆதரவாளர் மரணம்.. கலங்கி போன ஸ்டாலின்.. அதிர்ச்சியில் திமுக..\nவெறித்தனமாக ரஜினி படத்திற்கு இசையமைக்கும் இம்மான்.. வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு Boost..\nCAA போராட்டத்திற்கு இஸ்லாமிய மத குரு எதிர்ப்பு.. கொலைவெறி கும்பல் ஆத்திரம்..\n\"இரும்பு கை கொண்டு முடக்க வேண்டும்\", மத்திய அரசுக்கு அறிவுரை கூறிய ரஜினி..டெல்லி வன்முறை .\n35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் ரஜினி-கமல் மார்ச் மாதம் முதல் ஆரம்பம்..வீடியோ\nகனிமொழி ஆதரவாளர் மரணம்.. கலங்கி போன ஸ்டாலின்.. அதிர்ச்சியில் திமுக..\nவெறித்தனமாக ரஜினி படத்திற்கு இசையமைக்கும் இம்மான்.. வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு Boost..\n3 மணிநேர��் உள்ளே இருந்த ஷங்கர் மடக்கி மடக்கி விசாரித்த குற்றப்பிரிவு போலீசார்\nநீங்கள்... பீர், ஒயின் குடிப்பவர்களா .. 14 கிராம் ஆல்கஹால் செய்வது என்ன..\n'பாஜக பேரணியா.. முதல்ல எங்க பிரியாணி அண்டாவுக்கு பாதுகாப்பு கொடுங்க'..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/washington/indian-origin-professor-sacked-for-joke-on-iran-bombing-373977.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-02-27T07:55:37Z", "digest": "sha1:WCAJJUDVM2QTMROUHNOXRXIKEMFBNENJ", "length": 17294, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிம் கர்தஷியான் வீடு மீது குண்டு வீசலாமே.. ஜோக்கடித்த இந்திய பேராசிரியர்.. வேலை போச்சு! | indian origin professor sacked for joke on iran bombing - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டெல்லி வன்முறை மகா சிவராத்திரி மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\nடிரம்பிற்கு அழுத்தம்.. அணி திரண்ட தலைகள்.. அமெரிக்க அதிபர் தேர்தலில் எதிரொலிக்கும் டெல்லி கலவரம்\nடெல்லி கலவரம் குறித்து முன்கூட்டியே 6 முறை எச்சரித்த உளவுத் துறை.. கண்டுகொள்ளாத போலீஸ்\nசிஏஏ போராட்டம்.. முடிவுக்கு கொண்டுவராவிட்டால்..டெல்லி கபில் மிஸ்ரா பாணியில் எச்.ராஜா பகீர் வார்னிங்\nஅப்புறம் என்னப்பா.. சீக்கிரமா புள்ள குட்டிய பெத்துக்குவோம்\nஅழகியலையும்.. அறிவியலையும் குழைத்து.. எழுத்தில் அள்ளி தெளித்த சுஜாதா.. மிஸ் பண்றோம் சார்\nஎன்ஆர்சி.. மோடி, அமித் ஷாவை பாராட்டிய ராமதாஸ்.. தப்பு, தப்பு என குவிந்த நெட்டிசன்கள்\nAutomobiles ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் இந்திய அறிமுக தேதி விபரம்\n கமல் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் பட பூஜை... அந்த தேதியில் இல்லையாமே\nTechnology ஆபாச வீடியோ பார்த்த 600 பேரை அடையாளம் கண்ட காவல்துறை குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை உறுதி\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nFinance ஐயா சாமி.. எங்களுக்கு 15 வருஷம் டைம் கொடுங்க..நிலுவையை கட்டிடுறோம்.. வோடபோன் கோரிக்கை\nLifestyle கர்ப்பிணிகளுக்கு தைராய்டு பிரச்சினை இருந்தா, குழந்தைக்கு என்ன பாதிப்பு ஏற்படும் தெரியுமா\n 5 மேட்ச்.. 681 ரன், 2 டபுள் செஞ்சுரி, சராசரி 277 மிரள வைத்த ஜாம்பவான் வீரரின் வாரிசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகிம�� கர்தஷியான் வீடு மீது குண்டு வீசலாமே.. ஜோக்கடித்த இந்திய பேராசிரியர்.. வேலை போச்சு\nவாஷிங்டன்: அமெரிக்கா மீது ஈரான் குண்டு வீசித் தாக்குதல் நடத்த வேண்டும் என்று விளையாட்டாக சொல்லப் போய் இப்போது வேலையை இழந்துள்ளார் இந்திய வம்சாவளி அமெரிக்கப் பேராசிரியர்.\nபாஸ்டனில் உள்ள கல்லூரியில் பணியாற்றி வந்தவர் அஷீன் பான்சே. இவர் இந்திய வம்சாவளி அமெரிக்கர் ஆவார். ஈரான் குறித்து சமீபத்தில் அதிபர் டிரம்ப் பேசுகையில், ஈரானின் நிலைகளை குறி வைத்து அமெரிக்கா தாக்கும் என்று சொல்லியிருந்தார்.\nஇதையடுத்து தனது முக நூலில் டிரம்ப் பேச்சு குறித்து கருத்தை பதிவு செய்திருந்த அஷீன், அப்படியானால் பேசாமல் ஈரானும் அமெரிக்காவில் 52 நகரங்களைத் தேர்வு செய்து அங்கு குண்டு போடலாம். குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் மின்னசோட்டாவில் உள்ள மால் ஆப் அமெரிக்காவில் குண்டு போடலாம். கிம் கர்தஷியான் குடும்பத்தினர் வசிக்கும் இருப்பிடத்தில் குண்டு வீசலாம் என்று கூறியிருந்தார்.\nசிஏஏ குறித்து விமர்சிக்கும் 5 பேருடன் பிரதமர் மோடி டிவியில் விவாதிக்க வேண்டும்.. ப சிதம்பரம் யோசனை\nஇது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து பாஸ்டன் கல்லூரி, அஷீனை வேலையை விட்டு நீக்கி விட்டது. அஷீனின் கருத்தானது, கல்லூரியின் நெறிமுறைகளுக்கும், அமெரிக்க கலாச்சாரத்திற்கும் புறம்பானது என்று கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.\nஇந்தக் கருத்துக்காக தற்போது அஷீன் மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால் தான் அதை மிரட்டல் தொனியில் சொல்லவில்லை. மாறாக ஒரு நகைச்சுவைக்காகவே அப்படி சொன்னதாக கூறியுள்ளார் அஷீன். கல்லூரியின் நடவடிக்கை கருத்துரிமைக்கு எதிரானது, பேச்சு சுதந்திரத்திற்கு விரோதமானது என்றும் அவர் வர்ணித்துள்ளார்.\nஆனால் அஷீனின் பேச்சு ஒரு மிரட்டல் தொணியிலானது. இது வன்முறையைத் தூண்டும் வகையிலான, துவேஷத்தை ஏற்படுத்தக் கூடியது. அதை அனுமதிக்க முடியாது என்று விளக்கியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nடிரம்ப் போட்ட ஆயுத ஒப்பந்தம்.. இதுவா முக்கியம் நமக்கு.. அமெரிக்காவில் இருந்து எதிர்ப்பு குரல்\nமுஸ்லிம்களிடம் அச்சத்தை உருவாக்கியிருக்கும் சி.ஏ.ஏ.. அமெரிக்க மத சுதந்திரத்துக்கான ஆணையம் (USCIRF)\nஅசத்தல்.. அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவியேற்ற தமிழர்\nகொரோனா வைரஸ்க்கு எதிராக முக்கிய திருப்புமுனை.. 3டி அணு வரைபடம்.. விஞ்ஞானிகள் சூப்பர் அறிவிப்பு\nகாஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியா கூகுள் மேப் பித்தலாட்டம்.. அம்பலமானது குட்டு\nமேல பாருங்க.. செக்க சிவப்பாக.. பறக்கும் தட்டில் ஏலியன்களா.. பரபரத்த அமெரிக்கா.. மேட்டர் வேற\nதமிழர்களைக் கொன்று குவித்த சவேந்திர சில்வா.. உள்ளே வரக் கூடாது.. அமெரிக்கா அதிரடி தடை\nசூரியனில் 200 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. பூமி கடுமையாக குளிர்ச்சி அடைய போகுது.. ரிப்போர்ட்\nஇதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்த வெப்பம்.. தகிக்கும் அண்டார்டிகா.. பனிப்பாறைகள் உருகும் அபாயம்\nஅடடடடா.. ஒரு இடத்தில் நிற்காமல்.. கையை அசைத்து.. டிரம்ப் என்ன செஞ்சாலும் தப்பு தப்பா போகுதே.. ஏன்\nசபாஷ்... முஸ்லிம் மாப்பிள்ளை.. ஓகே சொன்ன பில்கேட்ஸ் மகள்.. வாழ்த்து கூறிய தந்தை..\nசிஏஏ சட்டத்தை வாபஸ் பெறுக.. அமெரிக்காவின் சியாட்டில் நகரசபை அதிரடி தீர்மானம்.. சாதித்த தேன்மொழி\nதிடீரென கலர் மாறிய கால்.. பதறிப் போன மார்க்.. கடைசில அந்த வாட்ஸ் அப் ஜோக் நிஜமாகிடுச்சே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\niran usa ஈரான் அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2020/01/26190916/Turkey-earthquake-At-least-31-dead-as-buildings-collapse.vpf", "date_download": "2020-02-27T07:47:17Z", "digest": "sha1:MRRG2DEIEOERIZZ35RSVXTASYJMCORKL", "length": 12542, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Turkey earthquake: At least 31 dead as buildings collapse || துருக்கியில் பயங்கர நில நடுக்கம்: பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதுருக்கியில் பயங்கர நில நடுக்கம்: பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு\nதுருக்கியில் நில நடுக்கத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.\nதுருக்கி நாடு, புவித்தட்டுகள் அடிக்கடி நகருகிற இடத்தில் அமைந்துள்ளதால், அவ்வப்போது நில நடுக்கம் ஏற்பட்டு பெருத்த சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.\nஇந்நிலையில் அங்குள்ள இலாஜிக் மாகாணத்தில் சிவ்ரிஸ் என்ற சிறிய நகரத்தை மையமாக வைத்து நேற்று முன்தினம் இரவு உள்ளூர் நேரப்படி 8.55 மணிக்கு பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 புள்ளிகளாக பதிவானது.\nஇந்த நில நடுக்கத்த��ல் தியார் பக்கிர், சான்லியர்பா, அடியமான் உள்ளிட்ட பல நகரங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் குலுங்கின. பல கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகின.\nவீடுகளிலும், வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்களிலும் இருந்து பொதுமக்கள் பதறியடித்துக்கொண்டு, வெளியே ஓடி வந்து வீதிகளிலும், திறந்தவெளி மைதானங்களிலும் தஞ்சம் அடைந்துள்ளனர்.\nநில நடுக்கத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 22 பேர் பலியானதாகவும், 1,015 பேர் படுகாயம் அடைந்ததாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன.\nஇந்நிலையில், நில நடுக்கத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 31 ஆக உயர்ந்துள்ளது. ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.\nநில நடுக்கம் பாதித்த பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கான மீட்பு, தேடல் குழுக்கள் விரைந்து சென்று மீட்பு பனிகளில் ஈடுபட்டு வருகின்றன.\n1. இந்தோனேசியாவின் தனிம்பர் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவின் தனிம்பர் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.\n2. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ; பலி எண்ணிக்கை 2,663 ஆக அதிகரிப்பு\nசீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 2,663 ஆக அதிகரித்துள்ளது.\n3. கொரோனா வைரஸ்: இத்தாலியில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு\nஇத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.\n4. கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 1,770 ஆனது: சீன நாடாளுமன்ற கூட்டத்தை ரத்து செய்ய பரிசீலனை\nசீனாவில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அடுத்த மாதம் தொடக்கத்தில் அங்கு நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தை ரத்து செய்ய அரசு பரிசீலித்து வருகிறது.\n5. துருக்கியில் அடுத்தடுத்து பயங்கர பனிச்சரிவு: மீட்பு குழுவினர் உள்பட 38 பேர் பலி\nதுருக்கியில் அடுத்தடுத்து பயங்கர பனிச்சரிவுகள் ஏற்பட்டதில் மீட்பு குழுவினர் உள்பட 38 பேர் பலியாகினர்.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. டெல்லி கலவரம் எதிரொலி: பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை\n2. உலகில் முதல் முறையாக வாடகை தாய் மூலம் பிறந்த சிறுத்தை குட்டிகள்\n3. உலகின் 4-வது பணக்காரர்: ஸ்மார்ட்போன் பயன்படுத்த தொடங்கிய வாரன் பப்பெட்\n4. பாலியல் வழக்கில் ஹார்வி வெய்ன்ஸ்டீன் குற்றவாளி என தீர்ப்பு\n5. அமெரிக்காவின் விண்வெளி கனவுகளை நனவாக்கிய ‘மனித கம்ப்யூட்டர்’ கேத்தரின் ஜான்சன் மரணம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2467119", "date_download": "2020-02-27T06:57:34Z", "digest": "sha1:I4IFYLEF37QNEKKCQSZVNWL5C2WDFXK5", "length": 22239, "nlines": 281, "source_domain": "www.dinamalar.com", "title": "Andhra assembly passes resolution to abolish legislative council | ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்| Dinamalar", "raw_content": "\nமலையாள மண்ணில் தமிழ் மணம்: எழுத்தாளர் ஜெயஸ்ரீ ...\n\"திமுக காப்பான்\" பிரஷாந்த் கிஷோர் மீது மோசடி வழக்கு\nரஜினி கர்நாடகாவில் கட்சி ஆரம்பித்தால் ஆதரவு: சீமான் ... 16\nடில்லி கலவரம்: முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் ... 17\nஇந்தியாவின் அற்புதம்: டிரம்ப் ஆச்சரியம் 1\nவூஹானில் இருந்து டில்லி திரும்பிய 76 இந்தியர்கள் 7\nடில்லி வன்முறை வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற ... 19\nதிமுக எம்எல்ஏ., கே.பி.பி.சாமி காலமானார் 28\nஜப்பான் கப்பலில் தவித்த 119 இந்தியர்கள் நாடு ... 3\nஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\nஅமராவதி :ஆந்திராவில், மூன்று தலைநகரங்கள் மசோதாவை நிறைவேற்ற முடியாததால், செயல்பாட்டில் உள்ள மேல்சபை கலைக்கப்படும் என, அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது.\nஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், சட்டசபை மட்டு மின்றி மேல்சபையும் செயல்பாட்டில் உள்ளது. ஆந்திர சட்டசபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை, மேல்சபையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என, விதிகள் உள்ளன.\nஆந்திர மேல்சபையில், ஒய்.எஸ்.ஆர்.காங்., கட்சிக்க�� ஒன்பது உறுப்பினர்கள் மட்டும் உள்ளனர். எதிர்க்கட்சியான தெலுங்கு தேசத்திற்கு, 28 உறுப்பினர்கள் உள்ளனர். தெலுங்கு தேச உறுப்பினர்களின், ஆறு ஆண்டு பதவிக்காலம், 2021ல் முடிவடையும் நிலையில், ஒய்.எஸ்.ஆர்.காங்., மேல்சபையில் பெரும்பான்மை பலம் பெறும்.இந்நிலையில், ஆந்திர மாநிலத்திற்கு மூன்று தலைநகரங்கள் அமைப்பது உள்ளிட்ட, இரண்டு மசோதாக்கள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, மேல்சபையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டன.\nமேல்சபையில், ஒய்.எஸ்.ஆர்.காங்., கட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால், இந்த மசோதாக்களை நிறைவேற்ற முடியவில்லை. தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று, மசோதாக்கள், சிறப்பு குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.இதைத் தொடர்ந்து, சட்டசபையில் முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி கூறும்போது, ''அரசியல் நோக்கங்களுடன் மட்டுமே செயல்படும் மேல்சபை, நமக்கு தேவையா என, யோசிக்க வேண்டும்,'' என்றார். இதை தொடர்ந்து, மேல்சபையை அகற்றுவது என, ஆந்திர அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nநூறு சதவீத மின்மயமாகும் இந்திய ரயில்கள்:பியூஷ் கோயல் நம்பிக்கை(13)\n'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு(2)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநல்ல முடிவு .இதே மாதிரி ராஜ்ய சபாவும் கலைக்கப்பட வேண்டும் , நீக்க படவேண்டும். பாவம் பாபுகாரு என்ன குதி குதித்தார் மோதி அவர்கள் ஜெயிக்கக்கூடாது என்று. இத்தனைக்கும் மோதி பாபு பார்ட்டிக்கி மத்திய மந்திரி பதவி குடுத்து பல சலுகைகளை கொடுத்துள்ளார் .தனி விமானம் [ யார் காசு தெரியவில்லை ] கல்கத்தா மற்றும் பல ஊர்குகளுக்கு பொய் மோதியை எதிர்த்து பிரச்சாரம் , கூட்டு பொரியல் . ஆனால் இப்போது அவர் கதி அதோகதி . தமிழக அரசியல் வாதிகளே ஜாக்கிரதை நீங்கள் எவ்வளவு இந்துக்களுக்கு எதிராக இஸ்லாம் கிருத்துவர்களை ஆதரிக்கறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு இந்துக்கள் வோட்டு மோதிக்கு திரும்பும் .இப்போதே தி க , தீ மு க இந்துக்கள் வோட்டு போய் விடுமோ என்று 'தெனாவெட்டு குறைந்து அடங்கி வாசிக்கிறார்கள் '\nRpalanivelu bangaluru, சட்ட மேலவையை கலைக்க சொல்ல உனக்கு உரிமை இருக்கு. ஆனா பேரறிஞர் அண்ணாவை சிற்றறிஞர் என சொல்ல உனக்கு உரிமை இல்லை தகுதியும் இல்லை.\nதனக்கு பிடிக்கலேன்னா மேல் சபையை இஷுது மூடறதுங்கறது ரொம்ப சர்வ சாதாரணம். தண்ட செலவுன்னு இப்பதான் தெரிந்ததா இதனை வருஷமா செலவே பண்ணலயா இதனை வருஷமா செலவே பண்ணலயா இங்கேயும் ஒருத்தரு அவருக்கு வேண்டியவர்களே மேல் சபைக்கு அனுப்பமுடியாமா சிக்கிக்கிட்டப அதை கலைச்சிட்டாரு.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங���கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநூறு சதவீத மின்மயமாகும் இந்திய ரயில்கள்:பியூஷ் கோயல் நம்பிக்கை\n'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/state/2020/01/23100430/1282455/alternative-ration-card-applying-for-Rs-20-on-website.vpf", "date_download": "2020-02-27T08:03:22Z", "digest": "sha1:6Q62TTHYTVKLFCD272RZ6GBYKIGYKMJ3", "length": 16752, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "இணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரே‌சன் கார்டு || alternative ration card applying for Rs 20 on website", "raw_content": "\nசென்னை 27-02-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரே‌சன் கார்டு\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரே‌சன் கார்டு பெறலாம். தற்போது மாற்று கார்டுக்கு விண்ணப்பிக்கும் வசதி இணைய தளத்தில் தொடங்கப்பட்டுள்ளது.\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரே‌சன் கார்டு பெறலாம். தற்போது மாற்று கார்டுக்கு விண்ணப்பிக்கும் வசதி இணைய தளத்தில் தொடங்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு முழுவதும் ரே‌சன் கடைகளில் பொருட்கள் வாங்க் ‘ஸ்மார்ட் கார்டுகள்’ பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nரே‌சன் கார்டுகளை தொலைத்தவர்களும், பெயர், முகவரி போன்றவற்றை திருத்தம் செய்ய விரும்புபவர்களும் இணைய தளத்தில் www.tnpds.gov.in என்ற பொது வினியோக திட்ட இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.\nதிருத்தங்கள் செய்தவர்களுக்கும், தொலைத்தவர்களுக்கும் 20 ரூபாய் கட்டணத்தில் மாற்று கார்டுகள் வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர்-2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.\nஇதற்காக புதிதாக மெஷின்களும் வாங்கப்பட்டன. ஆனால் 3 மாதங்கள் ஆகியும் மாற்று கார்டுக்கு விண்ணப்பிக்கும் வசதியை பொது வினியோக திட்ட இணைய தளத்தில் தொடங்கப்படவில்லை.\nதற்போது மாற்று கார்டுக்கு விண்ணப்பிக்கும் வசதி இணைய தளத்தில் தொடங்கப்பட்டுள்ள��ு.\nஇதன்படி புதிய கார்டு தேவைப்படுவோர், பொது வினியோக திட்ட இணைய தளத்தில் நகல் கார்டுக்கு விண்ணப்பிக்க என்ற பகுதிக்கு சென்ற ஏற்கனவே பதிவு செய்துள்ள செல்போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.\nபின்னர் அந்த செல்போனுக்கு வரும் ஓ.டி.பி. நம்பரை பயன்படுத்தி மாற்று கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.\nசென்னையில் உள்ளவர்கள் உணவு வழங்கல் உதவி ஆணையர் அலுவலகத்திலும், மற்ற மாவட்டத்தில் வட்ட வழங்கல் அதிகாரிகள் அலுவலகத்திலும் ஒப்புதல் பெற்றதும் கார்டு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.\nகார்டு தயாரானதும் 20 ரூபாய் கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ள முடியும்.\nAlternative Ration Card | ரேசன் கார்டு | மாற்று ரே‌சன் கார்டு\nமகளிர் உலக கோப்பை - நியூசிலாந்தை வீழ்த்தியது இந்திய அணி\nகருத்து திருட்டு.... அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மீது பீகாரில் வழக்கு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு அரசு வீடு ஒதுக்கி அரசாணை வெளியீடு\nசீனாவில் கொரோனா வைரசுக்கு மேலும் 29 பேர் பலி- இறப்பு விகிதம் கணிசமாக குறைந்தது\nடெல்லி வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு\nகேரளாவில் சயனைடு கலந்து 6 பேரை கொன்ற ஜூலி சிறையில் தற்கொலை முயற்சி\nதிருவொற்றியூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கே.பி.பி. சாமி உடல்நலக் குறைவால் காலமானார்\nரஜினி கட்சி ஆரம்பித்தால் தே.மு.தி.க.வுக்கு பாதிப்பா\nஉசிலம்பட்டி அருகே தீ விபத்து- 16 மாடுகள் உடல் கருகி பலி\nதமிழகத்தில், நாளை நடைபெறும் பா.ஜனதா போராட்டத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு\nடெல்லி துப்பாக்கி சூடு- கோவையில் போராட்டம் நடத்திய 726 பேர் மீது வழக்குப்பதிவு\nஆம்பூர், வாணியம்பாடியில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து முஸ்லிம்கள் தொடர் போராட்டம்\nரே‌‌சன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் வழங்குவது ஓராண்டுக்கு நீட்டிப்பு\nநாடு முழுவதும் ஒரே ரேசன் கார்டு: ஜூன் 1-ந்தேதி அமல் - மத்திய மந்திரி பஸ்வான் அறிவிப்பு\n3 கோடி போலி ரேசன் கார்டுகள் கண்டுபிடிப்பு- ராம்விலாஸ் பஸ்வான் தகவல்\nசர்க்கரை ரேஷன் அட்டைகள் மாற்றம் - கூடுதல் அரிசி வழங்க ரூ.605 கோடி ஒதுக்கீடு\nசர்க்கரை அட்டைதாரர்கள் அரிசி கார்டாக மாற்ற இன்று கடைசி நாள்\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி\n83 வயதில் கோல்ப் விளையாடும் வைஜெயந்தி மாலா\nஅரிசி சாதத்தால் கிராமங்களில் நீரிழிவு நோய் அதிகரிப்பு\nஎந்த வித சிகிச்சையும் இன்றி பிறந்த 17 நாட்களேயான குழந்தை கொரோனாவில் இருந்து தானாக குணமான அதிசயம்\nஆசிய லெவன் அணியில் விராட் கோலி உள்பட ஆறு இந்திய வீரர்கள்\nதாஜ்மகாலை பார்த்து டிரம்ப் சொன்னது என்ன- சுற்றுலா வழிகாட்டி ருசிகர தகவல்\nமாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு- தமிழகத்தில் 6 உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல்\nதலைவர் 168 படத்தின் தலைப்பு அறிவிப்பு\nஇந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டு- நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப் உரை\nவிராட் கோலி கலந்து கொள்ள வேண்டும்: வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு விருப்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-02-27T07:51:38Z", "digest": "sha1:4F3CM6KMDSQQXEQSPDU6IYEALSTWSQ7T", "length": 10577, "nlines": 183, "source_domain": "www.patrikai.com", "title": "பச்சமுத்து | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎஸ்.ஆர்.எம். பச்சமுத்து – மதன் வழக்கு சூடு பிடிக்கிறது முக்கிய நபர்கள் பலரிடம் விசாரணை\nமதனுடன் தொடர்பில்லை என்ற பச்சமுத்து கோரிக்கையை ஐகோர்ட் நிராகரித்தது\nபடா படா சேனல் ஓனர்களும் பச்சமுத்து விவகாரமும்….\n“பச்சமுத்து, பல்லாயிரம் கோடி சொத்து சேர்த்த ரகசியம் ”: சொல்கிறார் பைனான்ஸியர் மோகன்குமார்\nபச்சமுத்து கைது பற்றி முதன் முதலாக கருத்து தெரிவித்த டிவி விமர்சகர்\nபச்சமுத்துவை வுட்டுடுங்க.. நாங்க சிறையில இருக்கோம்\nபச்சமுத்து கைதுக்கு எதிர்ப்பு: ஐஜேகே கட்சியினர் சாலை மறியல்\n: பச்சமுத்து மீது கொலை மிரட்டல் புகார்\nபச்சமுத்துவும், திருமாவளவனும்… : வி.சி.க. தோழர்கள் விவாதிப்பார்களா..\nபச்சமுத்து மீது, சென்னை போலீஸ் கமிசனரிடம் ஆக்கிரமிப்பு புகார்\nபச்சமுத்துவுக்காக மறியல் செய்தவர்கள் மீது வழக்கு பாய்கிறது\nஆக்சிஜென் இல்லாமல் வாழும் உயிரினம்…. விஞ்ஞானிகள் வியப்பு….\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகாலம்தான் எவ்வளவு விசித்திரமானது பாருங்கள்….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nசாபங்களை நீக்கும் திருப்பூந்துருத்தி திருத்தலம்\nஒளியிழந்து வரும் திருவாதிரை நட்சத்திரம்….. வெடித்து சிதறுமா\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/series-about-reskilling-21", "date_download": "2020-02-27T08:15:22Z", "digest": "sha1:T345MQRY3Y2FANHNNAI4YD7XUMTHXDV7", "length": 11211, "nlines": 161, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 01 December 2019 - திறன் பழகு, திறமை மேம்படுத்து - வழிகாட்டும் விழிப்புணர்வு! | Series about Reskilling", "raw_content": "\nகவலையில்லாத ஓய்வுக்காலம்... கவனிக்க வேண்டிய 10 அம்சங்கள்\nஉஷார் டிப்ஸ்... நீங்கள் வீண் செலவு செய்கிறீர்களா\nவிப்ரோ அஸிம் பிரேம்ஜி... “செல்வந்தர்கள் மக்கள்நலனுக்கு செலவழிக்க வேண்டும்\nநீண்டகாலத்தில் கைகொடுக்கும் மியூச்சுவல் ஃபண்ட்\nஇந்தியா: திரும்பப் பெறப்பட்ட வாகனங்கள்* - TOP 10 நிறுவனங்கள்\nநீண்ட மற்றும் குறுகியகாலம்... ஒரே நேரத்தில் முதலீடு செய்யும் சூட்சுமம்\nஆயுள் காப்பீடு பாலிசி... ஏன் அவசியம் எடுக்க வேண்டும்\nஉங்கள் மனம் உங்கள் வசம்... வெற்றிப் பாதையின் புதிய திறவுகோல்\nஎது நல்ல முதலீடு... எப்படிக் கண்டுபிடிப்பது\nஎன் பணம் என் அனுபவம்\nசீரமைக்கப்படும் வருமான வரி... சம்பளதாரர்களுக்கு சாதகமாக அமையுமா\nரிசர்வ் வங்கி நடவடிக்கை... திவான் ஹவுஸிங் இனி என்ன ஆகும்\nட்விட்டர் சர்வே: பொதுத்துறை நிறுவனங்களை விற்கலாமா\nமுதலீடு Vs வர்த்தகம் - பங்குச் சந்தையில் உங்களுக்கு ஏற்றது எது\nபங்கு முதலீடு... நீண்டகாலத்தில் கைகொடுக்கும் புளூசிப் பங்குகள்\nஷேர்லக்: இரண்டாம் காலாண்டு.... நிறுவனர்களே வாங்கிக் குவித்த பங்குகள்\nகம்பெனி டிராக்கிங்: ரிலாக்ஸோ ஃபுட்வேர்ஸ் லிமிடெட்\nமுக்கிய கம்பெனிகளின் இரண்டாம் காலாண்டு முடிவுகள்\nநிஃப்டியின் ��ோக்கு : எக்ஸ்பைரி தினத்தன்று ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கலாம்\nதங்க நகை ஏலம்... யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - வழிகாட்டும் விழிப்புணர்வு\n மெட்டல் & ஆயில் - சந்தை நிலவரம்\n அக்ரி கமாடிட்டி - சந்தை நிலவரம்\nஉண்மையான வளர்ச்சி... தனிநபர் வருமான உயர்வே\nஅடுத்த இதழ்... 15-ம் ஆண்டுச் சிறப்பிதழ்\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - வழிகாட்டும் விழிப்புணர்வு\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - வழிகாட்டும் விழிப்புணர்வு\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - வழிகாட்டும் விழிப்புணர்வு\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - அனைத்துத் துறைகளிலும் டிஜிட்டல்மயம்\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - இன்டர்நெட்டை வைத்து எப்படி ஜெயிக்கலாம்\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - டிஜிட்டல்மயமாகும் தொழில் துறைகள்\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - மாறிவரும் வணிகம்... வெற்றிக்கான வழிகள்\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - உலகமயமாக்கல் சந்திக்கும் தடைகள்\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - பொருளாதார வளர்ச்சிக்குக் கைகொடுக்கும் கண்டுபிடிப்புகள்\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - எதிர்காலத்தில் வேலை எப்படி இருக்கும்\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - மனிதர்களுடன் ரோபோக்கள் பணியாற்றும் காலம்\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - திறன் வளர்ப்பு மற்றும் நாட்டின் பொருளாதாரம்\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - ஐ.ஓ.டி என்னும் வளரும் தொழில்நுட்பம்\nதிறன் பழகு திறமை மேம்படுத்து - இயந்திரங்களுக்குக் கல்வி கற்றுத் தருவோம்\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - மனிதனை ஜெயிக்குமா இயந்திரம்\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - திறன் வளர்ப்பும் தகவல் சார்ந்த நெறிமுறைகளும்\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - திறன் வளர்ப்பும் கண்டுபிடிப்பும்\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - திறன் வளர்ப்பும் விளையாட்டும்\nநிறுவனங்களை மாற்றியமைக்கும் நியோ ஸ்கில்லிங்\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - சமுதாய முன்னேற்றத்துக்கான திறன் வளர்ப்பு\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - மென்திறனும் வன்திறனும்\nதிறன் பழகு; திறமை மேம்படுத்து - புதுத் திறன் மேம்பாட்டின் ஐந்து படிகள்\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து\nரீஸ்கில்லிங் பற்றிய தொடர் - 24\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/e-governance/b87ba8bcdba4bbfbafbbebb5bbfbb2bc1bb3bcdbb3-b9ab9fbcdb9fb99bcdb95bb3bcd/b95bc1bb4ba8bcdba4bc8b95bb3bcd-baabbebb2bbfbafbb2bcd-b95b9fbc1baebc8-ba4b9fbc1baabcdbaabc1-b9ab9fbcdb9fbaebcd-2011", "date_download": "2020-02-27T08:25:58Z", "digest": "sha1:SMJWOLCJPY7JZNVGF7WKFHHJCV26USYP", "length": 20079, "nlines": 201, "source_domain": "ta.vikaspedia.in", "title": "குழந்தைகள் பாலியல் கொடுமை தடுப்பு சட்டம், 2011 — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / மின்னாட்சி / இந்தியாவிலுள்ள - சட்டங்கள் / குழந்தைகள் பாலியல் கொடுமை தடுப்பு சட்டம், 2011\nகுழந்தைகள் பாலியல் கொடுமை தடுப்பு சட்டம், 2011\nகுழந்தைகள் பாலியல் கொடுமை தடுப்பு சட்டம், 2011 பற்றிய குறிப்புகள்\nகுழந்தைகள் பாலியல் கொடுமை தடுப்பு சட்டம்\nஇந்தியாவில் குழந்தைகளிடம் பாலியல் வன்முறை, சித்ரவதை, ஆபாச படம் எடுத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில் இந்திய அரசால் குழந்தைகள் பாலியல் கொடுமை தடுப்பு சட்டம் (Protection of Children Against Sexual Offences Bill, 2011) கொண்டு வரப்படவுள்ளது.\nஇந்த சட்டத்தின் படி ஒருவருக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூபாய் 50000ம் அபராதம் வசூலிக்கலாம்.\nவாய்வழி பாலியல் உறவுக்கு குறைந்தது 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50000 ரூபாய் அபராதமும் வசூலிக்கப்படும்\nகுழந்தைகளிடம் தவறான முறையில்(Fondling) நடக்கும் பெரியவர்களின் செயல்கள் பாலியல் தொந்தரவாக கருதப்படும். இச்செயல்களுக்கு குறைந்தபட்ச தண்டனையாக 3 வருடம் சிறை தண்டனை விதிக்கலாம்\nஇச் சட்டத்தின் பகுதி 7ல் 16 முதல் 18 வயது வரை உள்ளவர்கள் தங்கள் சுய விருப்பத்தின் பேரில் உறவு வைத்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது\nசிறுவர்களுக்கான பாலியல் தொல்லைகளை தடுக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது\nஅனாதை ஆசிரமங்கள், சிறுவர் காப்பகங்கள், போன்ற இடங்களில் குழந்தைகளை கவனிப்பவர்கள் குழந்தைகளின் காப்பாளர்களாக கருதப்படுவார்கள். அவர்கள் குழந்தைகளிடம் தவறான முறையில் நடக்கும் பட்சத்தில் அது அவலமாக கருதப்படும்(aggravated offence). பாதுகாப்பு துறை, காவல்துறை, அரசு ஊழியர்கள், குழந்தைகள் காப்பகத்தின் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள், மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவை இந்த நம்பிக்கைக்குரியவர்கள் என்ற பட்டியலில் வருகிறார்கள்.\nஇவ் அவலங்களை புரிபவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மாற்று திறனாளிகள் ஆகியவர்கள் ம���து பாலியல் குற்றங்கள் புரிபவர்களுக்கு 12 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை வழங்கப்படும்.\nகுழந்தைகளின் ஆபாசப் படங்கள் வைத்திருப்பதும் அதை ஊடகங்களில் பயன்படுத்துவதும் தண்டனைக்குரிய சட்டமாக கருதப்படும். மேலும் ஊடகங்கள் மற்றும் புகைப்படம் எடுக்கும் நிலையங்கள் குழந்தைகளுகு எதிரான பாலியல் குற்றம் இழைக்கப்படும் தெரிந்த தகவல்களை அரசுக்கு தர அறிவுறுத்தப்படுகிறார்கள். தகவல் தராத பட்சத்தில் அது குற்றமாக கருதப்படும்\nஇந்த புதிய சட்டம் குழந்தைகளை எல்லா விதமான பாலியல் குற்றங்களிலிருந்தும் பாதுகாக்கின்றது\nFiled under: Protection of Children Against Sexual Offences Bill, 2011, பாலியல் கொடுமை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம், சமூக நலம், பாலின கொடுமை, குழந்தை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்,, பாலியல் வன்முறை\nபக்க மதிப்பீடு (62 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nஇந்தியக் கூலி வழங்கல் சட்டம்\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம்\nதொழிலாளர்களுக்கான மீதூதியம் (போனஸ்) சட்டம்\nகுழந்தைகள் பாலியல் கொடுமை தடுப்பு சட்டம், 2011\nகுழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்\nபாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் , 2012\nபணியிடத்தில் பாலியல் வன்முறை (தடுப்பு,பாதுகாப்பு, குறைதீர்ப்பு) சட்டம், 2013\nநிலசீர்த்திருத்தச் சட்டம் (நில உச்சவரம்பு சட்டம்) 1961\nதொழிலாளர்களுக்கான நன்றித் தொகைச் சட்டம்\nகருச்சிதைவு ஏற்படுத்துதல் (பிரிவு 312)\nவரதட்சணை வழக்குகளும், தண்டனையில்லாக் குற்றங்களும்\nகிரெடிட் கார்டு - வசூல் குண்டர்களை எதிர்கொள்ள சட்டங்கள்\nஇந்திய ரிசர்வ் வங்கியின் ஒபட்ஸ்மேன் திட்டம்.\nசாலைப் போக்குவரத்து சட்டம் 2015 அதன் தேவையும் நடைமுறை சிக்கல்களும்\nஉணவுப் பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் -2006\nHOT மோட்டர் வாகனச் சட்டம் மற்றும் அபராதம்\nகுடும்பச் சொத்து – சட்டம்\nபொருள் மற்றும் சேவை வரி சட்டம் 2015\nகுற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு. 71\nபிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம் மற்றும் விதிகள்\nஅரசியல் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம்\nகுற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் 50வது பிரிவில் 50-ஏ\nசட்டரீதியான கைதுகளும், ��ட்ட விரோத கைதுகளும்\nஉங்கள் புகாரை ஏற்க காவல்துறை அதிகாரிகள் மறுத்தால் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்\nமுதல் தகவல் அறிக்கை (FIR) – குற்றவியல் நடவடிக்கையின் முதல் படி\nஇயற்கைக்கு மாறான பாலுறவும், இந்தியச் சட்டங்களும்\nகுழந்தைத் தொழிலாளர் சட்டங்களும் சீர்திருத்தங்களும்\nசட்டம், நீதி, சுதந்திரம், சமத்துவம்\nஓட்டை, உடைசல் சீர்ப்படுத்தும் கடைகளுக்கான வரம்புச் சட்டங்கள்\nஎல்லையோரக் கடல் பற்றிய சர்வதேசச் சட்டம்\nகேவியட் மனு தாக்கல் செய்வதில் உள்ள நடைமுறைகள்\nதத்து எடுப்பதற்கான சட்ட வழிமுறைகள்\nமனநலமும் திருமணமும் - சட்ட விவரங்கள்\nமருத்துவ கருக்கலைப்பு சட்டம் 1971\nஊழல் தடுப்புச் சட்டம்,1988 – ஓர் பார்வை\nசர்வதேச அளவில் கருணைக் கொலையும் அதற்கான சட்டங்களும்\nபொதுச் சேவைகளை பெறும் உரிமைச் சட்டம்\nநில அபகரிப்புச் சட்டம் – 2011\nபிறப்புக்கு முன்பே பாலினம் கண்டறிதல் (பாலின தேர்வு தடைச்சட்டம்) 1992\nஇந்தியாவில் உள்ள வன உயிர் மற்றும் நீர்ச் சட்டங்கள்\nசரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டம் 2017\nமன நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தல், அவசர கால சிகிச்சை சட்டம்\nஅரசுப் பணியாளர்கள் சொத்து வாங்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிகள்\nவங்கி மற்றும் தபால்துறை சேவை\nகுழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சட்டம்\nதேசிய குழந்தைகள் உரிமைக்கான பாதுகாப்பு ஆணையம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Dec 09, 2019\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.proudhindudharma.com/2019/07/fame-your-language.html", "date_download": "2020-02-27T08:20:32Z", "digest": "sha1:YAL2QNU3LJ7TXTON3CV37GYB5C5LRYKO", "length": 65273, "nlines": 443, "source_domain": "www.proudhindudharma.com", "title": "Create your Own Website.. Try yourself Free for 14 days..........Just Easy!", "raw_content": "PROUD HINDU DHARMA: தமிழ் தேசியமொழியாக ஆகவே முடியாது.... தமிழ் மொழி வளராமல் போனதற்கு காரணம் என்ன \nதமிழ் தேசியமொழியாக ஆகவே முடியாது.... தமிழ் மொழி வளராமல் போனதற்கு காரணம் என்ன \n\"தமிழ் மொழி\" வளர வேண்டும் என்று தமிழனுக்கு ஆசை.\n\"தெலுங்கு மொழி\" வளர வேண்டும் என்று தெலுங்கனுக்கு ஆசை.\n\"கொங்கனி மொழி\" வளர வேண்டும் என்று கோவாகாரனுக்கு ஆசை.\n\"பஞ்சாபி மொழி\" வளர வேண்டும் என்று ஹரியானா, பஞ்சாப்காரனுக்கு ஆசை.\n\"கன்னட மொழி\" வளர வேண்டும் என்று கன்னடனுக்கு ஆசை.\n\"ஹிந்தி மொழி\" வளர வேண்டும் என்று பீஹார், உத்திர, மத்திய, இமாச்சல பிரதேசத்தில் உள்ளவர்களுக்கு ஆசை.\n\"மலையாள மொழி\" வளர வேண்டும் என்று மலையாளிக்கு ஆசை.\n\"குஜராத்தி மொழி\" வளர வேண்டும் என்று குஜராத்திக்காரனுக்கு ஆசை.\n\"அஸ்ஸாமி மொழி\" வளர வேண்டும் என்று அஸ்ஸாமிக்காரனுக்கு ஆசை.\n\"ஒடியா மொழி\" வளர வேண்டும் என்று ஒடிசாக்காரனுக்கு ஆசை.\n\"மிஸோ மொழி\" வளர வேண்டும் என்று மிஸோராம்காரனுக்கு ஆசை.\n\"ஆங்கில மொழி\" வளரட்டும் என்று அருணாச்சல பிரதேச, மேகாலய, நாகாலாண்ட், சிக்கிம் ஊர்களில் உள்ளவர்களுக்கு ஆசை.\nதன் தாய் மொழியான அஸ்ஸாமி மொழியை இவர்கள் வளர்க்க ஆசைப்படவில்லை.\n\"ஹிந்தி மற்றும் ஆங்கிலம்\" வளர்கிறது.\nபிற மொழிகள் அதனதன் மாநிலங்களை விட்டு தாண்ட முடியவில்லை.\n\"ஹிந்தி மொழி\" - இந்தியா, பாகிஸ்தான் முழுவதும் பரவி இருக்கிறது...\nஆங்கிலம் - உலகம் முழுவதும் பரவி இருக்கிறது...\nமற்ற மொழிகள், வளர்வது ஒரு புறம் இருக்க, அவர்கள் மாநிலத்திலேயே கூட அழிந்து வருகிறது.\nஉலகமெங்கும் ஆங்கிலமும், இந்தியா, பாகிஸ்தான் முழுவதும் ஹிந்தியும் பரவுவது ஏன்\nஒரு மொழி பிறரால் கற்று கொள்ளப்பட வேண்டுமென்றால்,\n1. அந்த மொழியில் பொதுவாக பிற மொழிகளில் உச்சரிக்கப்படும் சொற்கள் பயன்பாட்டில் இருக்க வேண்டும். இடம் இருக்க வேண்டும்\n2. அந்த மொழி கட்டுப்பாடு அதிகம் இல்லாததாக, எதிர்பார்ப்புகள் அதிகம் இல்லாத மக்களாக இருக்க வேண்டும்.\nஹிந்தியில் தமிழை விட அதிக எழுத்துக்கள் உண்டு.\nஇந்த இரண்டு மொழிகளும் வளர்கிறது.. பேசப்படுகிறது.\nபொதுவாக பிற மொழிகளில் பயன்பாட்டில் உள்ள \"ஷ ஹ\" போன்ற சொற்களை ஏற்கிறது..\nஹிந்தி (Hindi), இங்கிலீஷ் (English) என்று சொல்லும் போதே அதில் \"ஷ ஹ\" என்ற சொற்கள் வருகிறது...\nHospital என்ற ஆங்கில வார்த்தையை, ஹாஸ்பிடல் (हॉस्पिटल) என்று அதே உச்சரிப்புடன் ஹிந்தியில் சொல்ல முடியும்.\nதமிழ் இலக்கணத்தில் \"ஷ ஹ\" போன்ற எழுத்துக்கள் இல்லை.\nஆதலால், தமிழில் ஆச்பிடல் என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது.\nஆச்பிடல் என்று சொல்லும் போதே வெளி மாநிலத்தில் சொல்லப்படும் Hospital என்ற ஆங்கில சொற்களை, கூட சரியாக உச்சரிக்க விடாமல் தடுக்கிறது தமிழ் இலக்கணம்.\n\"சமஸ்க்ரித\" என்ற தேவபாஷை வார்த்தையை கூட \"சமற்கிருத\" என்று சரியாக உச்சரிக்க விடாமல் செய்கிறது தமிழ் இலக்கணம்.\nதமிழ் இலக்கணத்தில் \"ஷ ஹ\" போன்ற எழுத்துக்கள் இல்லை.\nதமிழ் பிறரால் பேசப்படாமல் இருப்பதற்கு, இது ஒரு முக்கிய காரணம்.\nஉண்மையான தமிழ் ஆர்வலர்கள், August என்று சொல்லப்பட்ட ரோமானிய காலண்டரை \"ஆகஸ்ட்\" என்று சொல்ல கூடாது என்பதற்காக \"ஆகத்து\" என்று சொல்வதை பார்த்து இருக்கலாம்.\nஆகஸ்ட் என்ற வார்த்தை தமிழ் மொழி அல்ல.\nஅது ஒருவனின் பெயராக இருந்தால் கூட, தமிழ் இலக்கணம் \"ஆகஸ்ட் என்று சொல்ல கூடாது\" என்று தடை விதிக்கிறது.\n\"அகஸ்ட்\" என்ற பெயர் கொண்ட ரோமானியன் தமிழ்நாடு வந்தால், அவனை \"அகத்து\" என்று வேறு மாதிரி அழைத்தால், அவனால் எப்படி ஒப்புக்கொள்ள முடியும்\nஅது போல பல கட்டுப்பாடுகள் கொண்ட மொழிகள் யாவும், வளர முடியாமல் தேங்கி விடுகிறது...\nசில மொழிகள் அற்புதமான பொக்கிஷங்களை தனக்குள் வைத்து இருந்தும் அழிந்து விடுகிறது...\nசமஸ்கரித, ஹிந்தி மொழியில் ராவணன், ராமன் என்ற சொற்களை உச்சரிப்பு குலையாமல் சொல்ல முடியும்...\n\"Raavan, \"Ram\" என்று ஆங்கிலத்திலும் சொல்ல முடியும்.\nதமிழ் இலக்கணப்படி \"ர\" என்ற எழுத்து முதலில் வர கூடாது என்று சொல்கிறது...\nதமிழ் ஆர்வலர்கள் அதனால் \"ர\" என்று சொல் முதலில் வரும் வார்த்தைகளில் கூடவே \"இ\" என்ற சொல்லை சேர்த்து சொல்வார்கள்.\nகம்பன் கூட ராமனை \"இராமன்\" என்று சொல்வது அதனால் தான்.\n\"ராவணன்\" என்ற சொல்லை \"இராவணன்\" என்று தமிழ் இலக்கணம் சொல்ல சொல்கிறது.\nஇந்த கட்டுப்பாடுகள், வெறும் \"இ\" என்ற எழுத்துக்களை மட்டும் சேர்க்கவில்லை, சொற்களையே வேறு மாதிரியாக சொல்ல, கேட்க வைக்கிறது..\nபிற மொழிகளில் பொதுவாக பயன்படுத்தப்படும் \"ஷ ஹ\" போன்ற எழுத்துக்கள் இல்லாததாலும்,\nதமிழ் பிறரால் பேசப்படாமல் உள்ளது.\nமேலும் இரண்டு குறைகள் நம் தமிழ் மொழியில் உண்டு...\nபிற மொழிகளில் ஒவ்வொரு சொல்லுக்கும் நான்கு விதமான உச்சரிப்புகள் உண்டு.\nதமிழில் இதற்கும் வழி இல்லை.\nபுதிதாக தமிழை கற்று கொள்ள வேண்டுமென்றால், அவன் படாதாபாடு பட வேண்டும்...\n\"அச்சு\" என்று சொல்லும் போது \"ச\" என்ற எழுத்தை அழுத்தி உச்சரிக்க வேண்டும்,\n\"சங்கு\" என்று சொல்லும் போது \"ச\" என்ற எழுத்தை மென்மையாக உச்சரிக்க வேண்டும்.\nஒரே எழுத்தை எந்த வார்த்தைக்கு மென்மையாக பயன்படுத்த வேண்டும், எந்த வார்த்தைக்கு அதே சொல்லை, அழுத்தமாக பயன்படுத்த வேண்டும் என்பது போன்ற வித்தியாசங்களை, தமிழ் நாட்டில் இருந்து கொண்டே, பேசி பேசி அனுபவத்தில் தான் கொண்டு வர முடியும்..\n\"வெறும் புத்தகம் மூலமாக தமிழை கற்கவே முடியாது\" என்ற பெரும் குறையை தமிழ் கொண்டுள்ளது...\nமற்றொரு குறை, இலக்கணம் மீற அனுமதிக்காத மொழி தமிழ்...\nஆங்கிலத்தில் \"you, he, she, it, they, we, came\" என்ற 7 வார்த்தைகள் தெரிந்தாலே,\nநன்றாக இங்கிலீஷ் பேசுகிறான் என்று கூட சொல்வார்கள்...\nதமிழில் \"நீ, அவன், அவள், அது, அவர்கள், நாம், வா\" என்று மட்டும் சொல்லி பேச சொன்னால், தமிழ் இலக்கணம் இடம் தராது...\n\"நீ வா\" என்று சொன்னால் ஒப்புக்கொள்ளும் தமிழ் இலக்கணம்,\n\"அவள் வா, அது வா, அவர்கள் வா, நாம் வா\" என்று சொன்னால் ஒருவாறு பொருள் புரிந்தாலும், தமிழ் பேசுபவர்கள் \"கொல்...\" என்று சிரித்து கேலி செய்வார்கள்...\nஇந்த அவமானத்திற்கு பயந்தே பலர் தமிழை பேச தயங்குகிறார்கள்..\nநாட்டின் பிரதமர் \"பொங்கல் வாழ்த்துக்கள்\" என்று தமிழில் சொல்ல முயற்சித்தாலும், \"சரியாக உச்சரிக்கிறாரா\" என்று பார்க்கும் தமிழர்கள் அதிகம்..\nஆங்கில மொழியில் தவறாக பேசினால் கூட கேலி செய்யாமல் இருப்பார்கள்..\nஇலக்கணம் மாறி விட்டது என்று தெரிவதால், வெளி மாநிலக்காரன் தமிழில் பேச ஆசைப்பட்டு \"அவள் வந்தான்\" என்றோ, பெரியவர்களை \"நீங்கள்\" என்ற சொல்லுக்கு பதில் \"நீ\" என்று சொல்லி விட்டாலோ, கேலி சிரிப்பும், கோபமும் ஏற்பட்டு விடும்.\nஇந்த தர்ம சங்கடங்கள் பிற மொழி பேசுபவர்களுக்கு இருப்பதால், தமிழ் நாட்டிலேயே வாணிகம் செய்தாலும், \"ஹிந்தியும், ஆங்கிலமும்\" பேசியே வாழ நினைக்கிறார்கள்..\nஅவர்கள் பிள்ளைகள் இங்கேயே வளர்ந்தால், அவர்கள் பிள்ளைகள் தவறாக பேசினாலும் 'குழந்தை' என்று தமிழர்கள் நினைப்பதால், உற்சாகப்படுத்த, தமிழை அவர்கள் பிள்ளைகள் பேச ஆரம்பிக்கிறார்கள்..\nஹிந்தியிலும் சில கட்டுப்பாடுகள் இருப்பதாலேயே உலகம் வரை பரவ முடியாமல் உள்��து..\nபெரியவர்களை \"ஆப் ஆயியே\" (நீங்கள் வாருங்கள்) என்று மரியாதை சொல்லாக \"ஆப்\" என்ற சொல்லை பயன்படுத்துகிறது.\nசிறியவர்களை \"தும் ஆவோ\" (நீ வா) என்று \"தும்\" என்ற சொல் கொண்டு அழைக்கிறது..\nஇந்த இலக்கணம் தமிழனுக்கு புரிவதால், தமிழனுக்கு ஹிந்தி கற்றுக்கொள்வதில் சிரமம் இருப்பதில்லை. ஹிந்தி கற்க முடிகிறது..\nஆங்கிலமோ \"அந்த கவலையே வேண்டாம்\" என்று சொல்லி பெரியவனோ, சிரியவனோ... \"You come\" என்று சொல்லி விடு என்று எளிதாக முடித்து விடுகிறது.\nமிகவும் எளிதாகக்கப்பட்ட ஆங்கிலத்தை எவரும் படிக்கலாம்.\nபடிக்கும் போது \"இலக்கண கட்டுப்பாடோ, பிறர் கேலி செய்வார்களோ\" என்ற பயமோ தேவை இல்லை என்று தன்னை மாற்றி கொள்கிறது..\nமனு (manu) என்ற அரசன் மூலமாக மனித குலம் தோன்றியது என்று நம் ஹிந்து சாஸ்திரம் சொல்கிறது.\n\"Man\" என்ற சொல்லை ஆங்கில மொழியில் ஏற்று கொண்டது...\n\"Thee, thou\" என்று பயன்படுத்தப்பட்ட ஆங்கிலம் இன்று அதை மாற்றி கொண்டு \"you\" என்று காலத்துக்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டது..\nதமிழ் மொழி அழிந்து விட கூடாது என்பதால், \"ஷ, ஹ, ஸ, ஜ, க்ஷ, ஸ்ரீ\" போன்ற எழுத்துக்களை இப்பொழுது தமிழில் சேர்த்து உள்ளனர் என்று பார்க்கிறோம்.\nஇந்த எழுத்துக்கள், வந்த பிறகு,\n\"சாக்கிறதை\" என்று தமிழன் சொல்லாமல், தமிழனையும் பிறரை போல \"ஜாக்கிரதை\" என்று சொல்ல உதவி செய்தது..\nஇராமன், இராவணன், இலக்குவன், இரத்தம், என்று சொல்லையே வேறு மாதிரி சொல்லாமல் \"ராமன், ராவணன் என்று சொல்லலாம்\" என்ற இலக்கணத்தில் சில சலுகைகள் தமிழ் மொழியில் கொண்டு வரப்பட்டது..\nஇந்த மாறுதல்கள் சில முன்னேறங்கள் கொண்டு வந்தாலும், \"நான் வந்தாள்\" என்று இலக்கணம் தவறி வெளி மாநிலத்தவன் பேசினால், கேலி செய்து சிரிக்கும் கூட்டமும்,\nஒரு புத்தகத்தை மட்டுமே வைத்து \"அச்சு, சங்கு\" என்று படித்தும், சரியான உச்சரிப்பை அறியமுடியாத சங்கடங்கள் தொடர்கிறது.\nஇந்த சங்கடங்கள் தமிழ் மொழியை வளர விடாமல் தடுக்கிறது....\nஇது போலவே, ஒவ்வொரு மொழிக்கும் சில தடைகள் அதை பிறர் படிக்க விடாமல் செய்கிறது..\nஇந்திய மொழிகளில் \"ஆங்கிலம்\" அளவுக்கு வளைந்து கொடுக்காவிட்டாலும், பெருமளவுக்கு வளைந்து கொடுப்பது \"ஹிந்தி\" மொழியாக உள்ளதால், அதை ஒரு புத்தகம் மூலமாகவே கூட படித்து, சரியாக உச்சரிக்கலாம் என்பதால்,\nகுஜராத்தி, கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு, ஒடியா, கொங்கன��� போன்ற ஊர்களில் உள்ளவர்கள் கூட ஹிந்தி பேச முனைகிறார்கள்...\nஹிந்தி பெரும்பாலானவர்கள் பேசுவதால், பாரத தேசத்தில்\nஎன்று புரிந்து கொள்ள முடிகிறது..\nஅதற்கான தீர்வுகள் நடக்க, பேச்சுவார்த்தை பொதுவான ஹிந்தியில் நடக்கும் போது பல சங்கடங்களுக்கு தீர்வு கிடைக்கிறது...\nபாகிஸ்தானில் கூட ஹிந்தி தானே பேசுகிறார்கள்..\nகுஜராத்தில் உருவான \"சௌராஷ்டிர மொழி\", இன்று பேச்சு அளவில் மட்டும் தான் உள்ளது.\nமுகம்மது கஜினி என்ற ஆப்கான் நாட்டில் இருந்து வந்த கொள்ளைக்காரன், குஜராத்தில் உள்ள சோம்நாத் கோவிலே தங்கத்தால் ஆனது என்று தெரிந்ததும், கொள்ளை அடிக்க 18 முறை தாக்கினான்.\n17 முறை தோற்று ஹிந்து அரசனிடம் காலில் விழுந்து விழுந்து, மன்னிக்கப்பட்ட கொள்ளைக்காரன் இவன்.\nஇவன் படையெடுப்பால் சிதறி (civil disturbance), நாடோடிகள் ஆன \"சௌராஷ்டிர சமூகம்\" பாரத தேசம் முழுவதும் பிரிந்து ஹிந்து ராஜ்யங்களில் தஞ்சம் அடைந்தனர்.\nதமிழ்நாட்டில் குறிப்பாக பாண்டிய தேசத்தில் அதிகம் இவர்கள் தஞ்சம் அடைந்தனர்.\nதன் சுய உழைப்பாலும், நேர்மையாலும் வளரும் இந்த சமூகம், சௌராஷ்டிர மொழியின் எழுத்து வடிவத்தை இழந்து நிற்கிறார்கள் என்பது வேதனையே..\nசௌராஷ்டிர மொழியில் ரகசியமான கல்வெட்டுகள், காவியங்கள் கிடைத்தாலும் படித்து புரிந்து சொல்பவர்கள் இல்லை...\nஅந்நிய படையெடுப்பின் காரணத்தால், சௌராஷ்டிர மொழி அதன் எழுத்துக்களை இழந்தது.\nஅந்நிய படையெடுப்பு இல்லாத இன்றைய காலத்தில்,\nதானாகவே தன் தாய் மொழியை அழிவுக்கு இழுத்து கொண்டு செல்கின்றனர் போலி அரசியல்வாதிகள்.\nதங்கள் மொழியை தன் மாநிலத்திலேயே தனியார் பள்ளிகள் என்ற ரூபத்தில், தமிழை ஒதுக்கி, அழித்து கொள்கின்றனர்.\nபெரும்பாலான தனியார் பள்ளிகளை நடத்துவது அரசியல்வாதிகளும் அவர்கள் பினாமிகளுமே.\nபெரும்பாலான தமிழ் குழந்தைகள், தமிழ்நாட்டிலேயே படித்தாலும்,\nஇந்த அரசியல்வாதிகள் நடத்தும் தனியார் பள்ளியில் தமிழை எடுத்து படிப்பதில்லை.\nதமிழ் கட்டாய பாடமும் இல்லை. ஆங்கிலமே முக்கியத்துவம் பெறுகிறது.\nபிரெஞ்ச் படிக்க கூட ஆரம்பித்து விட்டார்கள்.\nதனியார் பள்ளியில் தமிழ் கற்று கொள்வதில்லை.\nஇன்று தமிழ் பேசுகிறார்களே ஒழிய, தமிழை படிக்க தெரியாத நிலையில் உள்ளனர்.\nதன் ஊரில் உள்ள தனியார் பள்ளியை கூட சரி செய்ய திறன் இல்லாத,\nஇறை ப���்தி இல்லாத, போலி அரசியல்வாதிகள்,\n\"தமிழை படித்து புரிந்து கொள்ள முடியாமல் அழித்து விட்டால், கம்ப ராமாயணம், ஆழ்வார்கள் பாசுரம், நாயன்மார்கள் பதிகங்கள் அழிந்து விடும்\" என்று நினைக்கிறார்கள்.\n\"போலிகளை சில காலம் பாரத மக்கள் ஏற்பது போல இருந்தாலும், மீண்டும் விழித்து கொண்டு போலிகளை அழித்து விடுவார்கள்\" என்பதற்கு நம் பாரத சரித்திரமே சான்று...\nபுத்தர் அவதரித்த பின், அவர் கொள்கை அற்புதமாக உள்ளது என்று பாரத பூமியில் பலர் மொட்டை தலையுடன் \"புத்தம் சரணம் கச்சாமி\" என்று அலைய ஆரம்பித்து விட்டனர்...\n\"சமாதானம், அன்பு\" என்று சொல்லி, சோம்பேறிகள் ஆகி, இஸ்லாமிய படையெடுப்புகள் நடந்த போது, புத்த மதத்தை ஏற்று இருந்த ஆப்கான், சிந்து தேச அரசர்கள் மரண அடி வாங்கினார்கள்.. இஸ்லாமிய தேசமாக ஆகி விட்டது இந்த தேசங்கள்..\nசுதாரித்த பாரத மக்கள், அடியோடு புத்த மதத்தை எட்டி உதைத்தனர்.. அது சீன தேசத்தில் போய் விழுந்தது...\nஅன்பு, சமாதானம் சந்யாசிக்கு சொன்னது..\nஇதையே ராணுவத்தில் உள்ளவனும், அரசனும் ஏற்றால் தவறு.. ஆபத்தும் கூட...\nஹிந்து மதத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் \"அவனவன் தர்மத்தில் இருந்து இறை உணர்வுடன் இருக்க வேண்டும்\" என்று சொல்கிறார்.\nநீ க்ஷத்ரியனாக இருந்தால், சந்நியாசி போல வாழாதே... ஒரு கன்னத்தில் எதிரி அடிப்பான் போல தெரிந்தால், அவன் அடிப்பதற்கு முன்பேயே அவன் இரு கன்னத்திலும் அறைந்து விடு என்று க்ஷத்ரியனை, நாட்டை காப்பவனை விழிப்புடன் இருக்க சொல்கிறார்.\nஞானிக்கு ஞான மார்க்கம் சொல்கிறார்.\nசெயலில் ஆர்வம் உள்ளவனுக்கு கர்ம யோகம் சொல்கிறார்..\nபக்தனுக்கு பக்தி யோகம் சொல்கிறார்..\nசந்யாசிக்கு சந்யாஸ யோகம் சொல்கிறார்..\n\"சுதந்திரமாக அவரவர் தர்மத்தில் இருந்து கொண்டே இறை உணர்வில் இருக்கலாம்\" என்று காட்டிய ஸ்ரீ கிருஷ்ணரே \"பரதெய்வம்\" என்று பாரத மக்கள் உணர்ந்து, போலி மதங்களை, குறுகிய கோட்பாடுகள் உள்ள கொள்கைகளை உதறினார்கள்.\nவெளி மாநிலத்திலும், வெளி நாட்டிலும் வேலை பார்க்கும் தமிழர்களுக்கு நிலைமை மோசம்.. பெரும்பாலான குழந்தைகளுக்கு தமிழ் எழுத்தே தெரியாது.\nதமிழ் பேசுவது கூட அடுத்த தலைமுறையோடு அழிந்தே போய் விடும்.\nதன்னுடைய தாய் மொழி காக்கப்பட வேண்டும், அது உலகமெங்கும் உள்ள பலரால் பேசப்பட்டு வளர வேண்டும் என்று ஒவ்வொருவரும் நினைக்க���றோம்.\nஒவ்வொரு மொழியிலும், அதில் எழுதப்பட்ட அற்புதமான இலக்கியங்கள், காவியங்கள், ரகசிய ஆராய்ச்சிகள், கல்வெட்டுகள், உள்ளது.\nஒரு மொழி, பலரால் படிக்கப்பட்டால் தான், அதில் உள்ள காவியங்கள், ஆராய்ச்சி கட்டுரைகள், அந்த மொழி பேசுபவர்களின் பண்பாடு, கலாச்சாரம் தெரிந்து கொள்ள முடியும்.\nபிற மொழிகளை கற்றுக்கொண்டால், அந்த தேசத்தில் உள்ளவர்களுடன் பேசி வணிகம் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.\nஉலகில் உள்ளவர்கள் பெரும்பாலும் ஆங்கிலம் கற்று கொள்கிறார்கள் பேசுகிறார்கள்.\nஇந்தியாவில் ஹிந்தியை பெரும்பாலான மக்கள் கற்று கொள்கிறார்கள், பேசுகிறார்கள்.\nசீனா, ரஷ்ய போன்ற தேசங்களில் வர்த்தக கால் பதிக்க கோடிக்கணக்கான வாய்ப்புகள் இருக்கிறது.\nவாய்ப்புகள் இருந்தும் சீன மொழியை, ரஷ்ய மொழியை ஆர்வத்துடன் கற்று கொள்பவர்கள் மிக குறைவாகவே உள்ளனர்.\nமிகவும் கடினமான மொழியாக, ஆயிரம் வடிவங்கள் கொண்ட எழுத்துக்கள் உள்ள சீனா, ரஷ்ய மொழிகள் அவர்கள் தேசத்தில் பேசப்பட்டாலும், வணிக வாய்ப்புகள் இருந்தாலும், ஆங்கிலம் போல அனைவராலும் பேசப்படவில்லை, கற்றுக்கொள்ளப்படவில்லை.\n\"தமிழை பிற மொழி பேசுபவர்கள் கற்று கொண்டால், தமிழில் உள்ள அற்புதமான கம்ப ராமாயணத்தில் உள்ள கவித்துவத்தின் அழகை, ஆழ்வார்கள் அருளிய 4000 திவ்ய பிரபந்தங்களை, நாயன்மார்கள் பாடிய பதிகங்களை, பிற மொழி பேசுபவர்களும் அறிந்து கொண்டால், அவர்களும் ரசிப்பார்களே\" என்று உண்மையான தமிழன் நினைக்கிறான்.\nபாரத தேசம் முழுவதும் பொது மொழியாக பேசப்பட்ட \"சமஸ்கரித மொழி\" இன்று ஒரு சில இடங்களில் பேசப்பட்டாலும், அர்த்தங்களை சரியாக புரிந்து கொள்ளும் அறிஞர்கள் 120 கோடி மக்களில் எண்ணி விடும் அளவிற்கே உள்ளனர்.\nஇதனால், சமஸ்கரித மொழியில் இருந்த பல அரிய விஷயங்கள் அதன் உண்மையான அர்த்தங்கள் என்ன என்று தெரியாமல் போய், அழிந்து விடும் நிலைக்கு ஆகிவிட்டது... இது பாரத மக்களுக்கே இழப்பு.\nசமஸ்கரித மொழியில் எத்தனை பொக்கிஷங்களை இழந்து விட்டோம் நாம்\nஎன்று எதுவுமே தெரியாமல் போய் விட்டது...\nஸ்தாபத்யம் (engineering) என்ற சாஸ்திரத்தை கற்ற ஸ்தபதிகள் என்ன என்ன அற்புதங்கள் செய்தார்களோ... எத்தனை கட்டிடங்கள் இடிக்கப்பட்டதோ 1000 வருட அந்நிய ஆதிக்கத்தில்..\nசமஸ்கரித மொழி அனைவருக்கும் பொதுவாக இருந்த மொழி.\nஸ்தாபத்யம் கற்ற இந்த ஸ்தபதிகள் கட்டிய ஆயிரக்கணக்கான கோவில்கள், இன்று சமஸ்கரித மொழியில் இருந்த ஆச்சர்யங்களை நமக்கு காட்டுகிறது..\nஸ்தாபத்யம் கற்ற ஒரு engineer கட்டிய கல்லணை இன்று வரை சாட்சி சொல்கிறது...\nசம்ஸ்க்ரிதம் என்ற மொழி தெரிந்து இருந்தவரை,\nஇந்தியாவை நோக்கி பிச்சை எடுக்கவும், கொள்ளை அடிக்கவும், வர்த்தகம் செய்யவும், வெளிநாட்டில் இருந்து,பாரதம் நோக்கி வந்தார்கள் என்று சரித்திரம் காட்டுகிறது.\nசீனா காரன் உள்ளே வந்தான்,\nசமஸ்கரித மொழி பேசிய வரை, இந்தியக்காரன் வெளி நாட்டை நோக்கி போகவில்லை. பிச்சை எடுக்கவில்லை.\nஇன்று பாரத பூமியே வெளிநாட்டுக்கு சென்று பிச்சை கேட்டு வாணிகம் செய்யும் நிலையில் உள்ளது...\nநம் சொத்தை தோண்டி எடுக்க துப்பு இல்லாத நமக்கு, அறிவு மட்டும் இன்னும் இருப்பதால், வெளிநாட்டில் சென்று வாணிக பிச்சை செய்கிறோம்.\nசமஸ்கரித மொழியில் வேதம் மட்டும் இல்லை.. பிற படிப்புகளும் இருந்தது..\nகோவில் கட்டிய ஸ்தபதி, ஐயர் இல்லையே.\nபோலி அரசியல்வாதிகள் களைய படவேண்டும்.\nநம் பாரத தேச மொழிகளை, அதில் எழுதப்பட்ட இலக்கியங்கள், பக்தி காவியங்கள், பாடல்கள், ஆராய்ச்சி கட்டுரைகள் படித்தாலே, பாரத நாடு மீண்டும் சுய சார்புள்ள நாடாக ஆக முடியும்.\nவெளிநாட்டவர்கள் நம் நாட்டை கைப்பற்ற ஏன் அலைந்தார்கள் என்று யோசித்தாலேயே நமக்கு நம் பெருமை புரிய ஆரம்பிக்கும்..\nஇந்தியாவுக்குள் நுழையும் முன்னர் தேனும், ரொட்டியும்,மாமிசம் மட்டுமே உணவு என்று அலைந்த வெளிநாட்டினர், இந்தியாவுக்குள் நுழைந்த பின்னர் தானே பல கண்டுபிடிப்புகள் செய்தார்கள்\n1400AD சமயத்தில் உள்ளே நுழைந்த போர்ச்சுகல் கிறிஸ்தவர்கள்.. இதற்கு முன் உலகத்திற்கு ப்ரயோஜனமாக ஏதாவது கண்டுபிடித்தார்களா\n\"பிற மொழி பேசுபவர்களும், தமிழ் மொழி தெரிந்து இருந்தால்,\nஅகத்தியரின் சுவடிகளை ஆராய்ச்சி செய்து சித்த மருத்துவம், நாடி ஜோதிடம் போன்றவை உலகம் எங்கும் பரவுமே,\nநம் அகத்திய முனியின் பெருமை உலகம் காணுமே\" என்று உண்மையான தமிழன் நினைக்கிறான்.\nஅவனவன் தாய் மொழியை எங்கும் நிரப்ப, எதிலும் பரப்ப நினைக்கிறான்.\nமொழி வளர்வதால், மொழி மட்டும் காக்கப்படுவதில்லை, அதில் உள்ள அற்புதமான தெய்வ காவியங்கள், இலக்கியங்கள், ஆராய்ச்சிகள் என்று அனைத்தும் மக்களுக்கு மன தூய்மைக்கும��, புதிய வாய்ப்புகள் ஏற்படுத்தி கொள்வதற்கும் பயன் தருகிறது.\nஒவ்வொரு மொழியிலும் அற்புதமான காவியங்கள், ரகசிய சுவடிகள், ஆராய்ச்சி கட்டுரைகள் அடங்கி உள்ளது..\nஇவை காப்பாற்றப்பட வேண்டும் என்றால், அந்த மொழி தெரிந்தவர்கள் உலகில் இருக்க வேண்டும்.\nதமிழன் தமிழை வளர்க்க ஆசைப்படுகிறான்..\n\"தமிழ் மொழி தேய்ந்து போகிறது\" என்று பார்க்கிறானே தவிர, அவன் ஊரிலேயே பாசுரங்கள், பதிகங்கள் வளர்க்க ஆள் இல்லை.\nபோலி தமிழனுக்கு பதிகங்கள் கண்ணுக்கு தெரியவில்லை.\nதமிழன் என்ற போர்வையில் ஊரை ஏமாற்றி, தமிழை தமிழ் நாட்டிலேயே அழித்து கொண்டு இருக்கிறான்.\nதெலுங்குக்காரன் தெலுங்கை வளர்க்க ஆசைப்படுகிறான்..\nதெய்வ பக்தியுடன் இருப்பதால் பத்ராசல ராமதாசர், தியாகராஜர் கீர்த்தனைகள், அன்னமாச்சாரியா கீர்த்தனைகள் போன்றவற்றை மதிக்கிறான்..அவன் மொழி அவன் ஊரில் வாழ்கிறது..\nகுஜராத்காரன் குஜராத்தி மொழியை அவனிடத்தில் உள்ள மகான்களின் கீர்த்தனைகளை மதித்து காக்கிறான்.\nகன்னடகாரன் கன்னட மொழியை புரந்தர தாசர், கனக தாசர் போன்றவர்கள் கொடுத்த கீர்த்தனைகளை மதிப்பதால், கன்னட மொழியை காக்கிறான்.\nஇப்படி அவரவர்கள் தங்கள் தாய் மொழியை காப்பாற்றி வந்தாலும், இந்தியாவில் ஹிந்தி வளர்வது போல வளர்க்க முடியவில்லை.\nஉலக அளவில் இங்கிலீஷ் வளர்வது போல, வளர்க்க முடியவில்லை.\nஇந்தியா, பாகிஸ்தான் முழுவதும் ஹிந்தியும்\n1. இந்த மொழிகளில் பொதுவாக பிற மொழிகளில் உச்சரிக்கப்படும் சொற்கள் பயன்பாட்டில் இருக்கிறது.\n2. இந்த மொழிகளில் கட்டுப்பாடு அதிகம் இல்லை. தவறாக பேசினாலும் கேலி செய்வதில்லை.\nஇந்த சீர்திருத்தங்களை கொண்டு வந்தால், தமிழ் போன்ற மொழிகளும் பிறரால் கற்று கொள்ளப்படும்.\nஇந்த சீர்திருத்தங்களை கொண்டு வரும் வரை,\nஅவரவர் மாநிலத்தில் உள்ள தாய் மொழியை, தனியார் பள்ளியிலும் கட்டாய பாடமாக சொல்லி தர வேண்டும்.\n\"ஹிந்து தெய்வங்களின் மேல் பக்தி, தெய்வ நம்பிக்கை ஏற்பட்டு விடுமே\" என்பதால் பதிகங்களை, பாசுரங்களை ஒதுக்க தமிழை தாங்கள் நடத்தும் தனியார் பள்ளிகளில் சொல்லி தருவதில்லை.\nபோலி தமிழர்கள் ஒடுக்க பட வேண்டும்.\nLabels: ஆங்கிலம், தமிழன், தமிழ், மொழி, வளர்ச்சி, ஹிந்தி\nதமிழ் வளர வழி உண்டா சௌராஷ்டிர எழுத்துக்கள் அழிந்து விட்டதே...\nமொழி வளர்ச்சி...உலகமெங்கும் ஆங்கிலமும், இ���்தியா, பாகிஸ்தான் முழுவதும் ஹிந்தியும் பரவுவது ஏன்\nதமிழ், கன்னட, குஜராத்தி மொழிகள், இந்தியா முழுவதும் பேசப்படாமல் இருப்பது ஏன்\nஎன்ன குறை கண்டீர்கள் என் தமிழில்\nஉலகம் முழுவதும் இங்கிலீஷ் வளர்கிறதே..\nஇந்தியா முழுவதும், பாகிஸ்தானில் கூட ஹிந்தி வளர்கிறதே...\nஉங்கள் எண்ணங்களை comment பண்ணுங்கள் (படித்துவிட்டு...)\nதமிழை மற்றவர்கள் கற்று கொள்ள முடியாது என்ற பெரும் குறையும்.. மேலும் சில குறைகளுமே... தமிழ் வளராததற்கு காரணம்.\nகுறைந்த பட்சம்... தமிழை வளர்க்க, கம்பராமாயணம், பாசுரங்கள், பதிகங்கள் தெரிந்து, அதன் அர்த்தங்களை மற்ற மொழிகாரர்களுக்கு சொல்லி, நாமும் கற்று, பிறர் தமிழ் மொழியை மதிக்கவாவது செய்ய முயற்சிக்கலாம்.\nதமிழில் உள்ள குறைகளை பற்றி ஒரு உண்மையான அலசல்..\nதமிழ் \"தேசிய மொழி\"யாக வளரவே முடியாது...\nதமிழில் உள்ள \"கட்டுப்பாடு\"களே, குறைகளாக நம் மொழியை தடுக்கிறது..\nகசப்பான உண்மையென்றாலும் உரக்க சொல்வோம்.\nஆங்கிலம் ஏற்று கொண்ட நாம், ஹிந்தியை ஏற்று, எதிர்கால தமிழன், பிரதமர் ஆக வாய்ப்பை ஏற்படுத்துவோம்.\nகாமராஜர் ஹிந்தி தெரியாததால் வேண்டாம் என்றார்.\nஇங்கு இருக்கும் போலி நாத்தீக கட்சிகள் மத்திய ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தினாலும் வெட்கமே இல்லாமல் தமிழ்நாட்டில் நடத்தி கொள்கிறது..\nபாராளுமன்றத்தில் பேச ஹிந்தி தெரியாத ஒரே காரணத்தால், சோமாஸ் டீ குடித்து விட்டு தூங்கி வழிகின்றனர்..\nதமிழன் தலை குனிகிறான், அவமானப்படுகிறான் இவர்களால்.\nஜப்பான் மொழியையும், ஆங்கிலத்தையும் கற்க அறிவுள்ள தமிழன் சாதாரண ஹிந்தியை கற்க முடியாதா.. திருட்டு ஹிந்தி எதிர்ப்பாளர்களை சட்டம் கொண்டு அடக்க வேண்டும்.\nவீட்டில் ஹிந்தி பேசி கொண்டு, 'தமில் வால்க\"' என்று கூச்சலிடும் போலிகள் ஒடுக்கப்பட வேண்டும்.\nஒரு ஹிந்தி தெரிந்த ஸ்வாமி மத்திய அரசாங்கத்தையம், கானல் நீராக இருக்கும் எதிர் கட்சியையும் மிரட்டும் திறன் இருந்தால், இங்கு உள்ள தமிழன் அனைவரும் ஹிந்தி பேச, எழுத, அறிவு பெற்று இருந்தால் இன்று இந்தியாவை ஒரு தமிழன் ஆண்டு இருப்பான்.\nதமிழன் தமிழை தமிழ் நாட்டில் வளர்ப்பான். இந்தியாவை ஆள ஹிந்தியும் கற்று கொள்வான்..\nஉலகை ஆள, ஆங்கிலமும், ஜப்பான் மொழியும், ஜாவாவும் கூட கற்று கொள்வான்.\nகல்வியை தடுக்க இந்த திருடர்களுக்கு என்ன உரிமை உள்ளது..\n��மிழ் மொழியில் உள்ள குறைகள் அறிய... (கசப்பான உண்மை\n100 வயது அனைவரும் வாழ, ப்ராம்மணன் தினமும் செய்யும்...\nதமிழ் தேசியமொழியாக ஆகவே முடியாது.... தமிழ் மொழி வள...\nஅத்தி வரதரை மீண்டும் குளத்தில் வைக்காமல் - நிரந்தர...\n Matthew, Luke என்ன சொல்கிறது. காலத...\nபரிகாரம் செய்தும், துன்பங்கள் வருவது ஏன்\n கோபுரங்களில் சில சிலைகள் ஏன் காமத்த...\nமந்திரங்களில் சிறந்தது \"காயத்ரி மந்திரம்\". அதையும்...\nதெய்வங்களின் அவதாரம் ஏன் இந்த பாரத மண்ணில் மட்டுமே நிகழ்ந்தது காரணம் என்ன\nஏன் இந்த பாரத மண்ணில் மட்டும் இத்தனை அவதாரங்கள் ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்களோ, மற்ற தேவதைகள், சிவன் உள்பட செய்த அவதாரங்களோ ஏன் இந...\n கனவை பற்றி ... ஒரு அலசல்\nகனவை பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் பல நடந்து கொண்டே இருக்கிறது.. நம் ஹிந்து தர்மத்தில் தூக்கத்தில் என்ன நடக்கிறது\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka \"கர்நாடக தேசம்\", \"கிஷ்கிந்த தேசம்\" (Hampi) , \"மகிஷ தேசம்&quo...\n கோபுரங்களில் சில சிலைகள் ஏன் காமத்தை தூண்டும் விதமாக செதுக்கப்பட்டது ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..\n\"தியானம் செய்வது, ஜபம் செய்வது\" முக்கிய கடமையாக அந்நிய மதத்தினர்களுக்கு சொல்லப்படுகிறது. மாதா கோவில்களில் \"ஜபம்&q...\nபாரத மக்கள் பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர் நம் பெருமையை தெரிந்து கொள்வோமே ...\n120 கோடி பாரத மக்கள் ஒரே இடத்தில் இருந்தும், சட்டம் கடுமையாக இல்லாமல் இருந்தாலும், பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்\nபூணூல் அணிவதன் உள் அர்த்தங்கங்கள் என்ன...பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும்...பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும். பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒரு ப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது. பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒரு ப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது\nப்ராம்மணர்கள் மட்டுமின்றி, பாரத தேசத்தில் அனைவரும் பூணூல் அணிந்து இருந்தனர்.. \"க்ஷத்ரிய அரசர்கள், வியாபாரிகள், சுய தொழில் ச...\n100 வயது அனைவரும் வாழ, ப்ராம்மணன் தினமும் செய்யும் அற்புதமான பிரார்த்தனை...\nஅற்புதமான பிரார்த்தனை... மதியம் சந்தியாவந்தனம் செய்ய கசக்குமா ப்ராம்மணனுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ளும் போது, ஆசை வரும்... பச்ய...\nதமிழன் மறக்க கூடாத சில பெயர்கள். 60 வருட தமிழன் நிலை. தெரிந்து கொ��்ள வேண்டாமா\nதிருச்சி முதல் மதுரை வரை உள்ள தமிழர்கள் மறக்க முடியாத/கூடாத 5 பெயர்கள். *'நான் மதுரைக்காரன், எங்கள் ஊரில் மீனாட்சி கல்யாணம் ...\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது \"கேகேய தேசம், சிந்து தேசம், மாத்ர தேசம்\" என்று அறியப்ப...\n Matthew, Luke என்ன சொல்கிறது. காலத்தை ஒட்டிய ஒரு அலசல்...\n பொறுமையாக ஹிந்துக்களும் படிக்கலாம். இது காலத்தை ஒட்டிய ஒரு அலசல்... கொஞ்சம் திசை மாறி போன, நம் ஹிந்து கூட்டம் ...\n100 வயது அனைவரும் வாழ, ப்ராம்மணன் தினமும் செய்யும்...\nதமிழ் தேசியமொழியாக ஆகவே முடியாது.... தமிழ் மொழி வள...\nஅத்தி வரதரை மீண்டும் குளத்தில் வைக்காமல் - நிரந்தர...\n Matthew, Luke என்ன சொல்கிறது. காலத...\nபரிகாரம் செய்தும், துன்பங்கள் வருவது ஏன்\n கோபுரங்களில் சில சிலைகள் ஏன் காமத்த...\nமந்திரங்களில் சிறந்தது \"காயத்ரி மந்திரம்\". அதையும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/illegal-love-ladu-sucide-in-train-q413uo", "date_download": "2020-02-27T09:21:28Z", "digest": "sha1:NCOE5TX5SNHKEDKJ7RIME33VMP4UWBWT", "length": 15074, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கள்ளக் காதலனை மறக்க முடியாத இளம் பெண் !! கள்ளக் காதலன் இறந்த இடத்திலேயே ரயில்முன் பாய்ந்து தற்கொலை !! | illegal love ladu sucide in train", "raw_content": "\nகள்ளக் காதலனை மறக்க முடியாத இளம் பெண் கள்ளக் காதலன் இறந்த இடத்திலேயே ரயில்முன் பாய்ந்து தற்கொலை \nநெல்லை அருகே கள்ளக்காதலன் இறந்த இடத்தில் இளம்பெண் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..\nநெல்லையை அடுத்த பேட்டை அருகே உள்ள மலையாளமேடு ரெயில்வே கேட் அருகில் நேற்று முன்தினம் இரவு இளம்பெண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் இதுகுறித்து நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.\nஉடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி, அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் மூலைக்கரைப்பட்டியை சேர்ந்த முருகன் மகள் கற்பகம் என்பதும், ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.\nமேலும், போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவ���்தது. கற்பகத்துக்கு திருமணம் ஆகி, 5 வயதில் மகன் உள்ளான். கருத்து வேறுபாடு காரணமாக அவர் கடந்த 2 ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.\nஇந்த நிலையில் கற்பகம் வேலை பார்த்து வந்த தனியார் நிறுவனத்தில், மகராஜன் என்பவரும் பணியாற்றி வந்தார். அப்போது அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அவர்களுக்குள் நெருக்கம் அதிகமாகி கள்ளக்காதலாக மாறியது. இதை அறிந்த கற்பகத்தின் பெற்றோர் அவரை கண்டித்தனர். இதனால் கற்பகம், மகராஜன் ஆகிய இருவரும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருப்பூர் சென்று, அங்கு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். அங்கு வாடகைக்கு வீடு எடுத்து தம்பதி போல் வசித்து வந்தனர்.\nஇதற்கிடையே, தனது மகளை காணவில்லை என்று கற்பகத்தின் தந்தை முருகன் மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, திருப்பூரில் மகராஜனுடன் குடும்பம் நடத்தி வந்த கற்பகத்தை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.\nஆனால், அதன்பிறகும் மகராஜனுடனான தொடர்பை கற்பகத்தால் கைவிட முடியவில்லை. அவர்கள் பாளையங்கோட்டை பகுதியில் வீடு எடுத்து தங்கியிருந்து வந்தனர். அப்போது தன்னை முறைப்படி திருமணம் செய்து கொள்ளும்படி மகராஜனிடம் கற்பகம் வற்புறுத்தினார். இதுகுறித்து மகராஜன் தனது பெற்றோரிடம் கூறவே, அதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇதையடுத்து கற்பகம் தன்னை மகராஜனுடன் சேர்த்து வைக்குமாறு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சுத்தமல்லி போலீசில் புகார் செய்தார். போலீசார் அவர்களுக்கு அறிவுரை கூறி, சம்பவம் நடந்த இடம் பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதி என்பதால், அவர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.\nஇதையடுத்து மகராஜன் கற்பகம் சொல்வதை கேட்பதா அல்லது பெற்றோர் சொல்படி நடப்பதா அல்லது பெற்றோர் சொல்படி நடப்பதா என்று குழம்பி வேதனை அடைந்தார். இதனால் விரக்தி அடைந்த அவர் கடந்த 3-ந்தேதி வீட்டில் செல்போன், ஏ.டி.எம். கார்டு, பான்கார்டு உள்ளிட்டவற்றை வைத்துவிட்டு, மலையாளமேடு ரெயில்வே கேட் அருகே ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.\nஇதை அறிந்த கற்பகம் மிகுந்த வேதனை அடைந்தார். மகராஜனின் உடலை பார்க்க விரும்பினார். ஆனால் அதற்கு அவருடைய பெற்றோர் அனுமதிக்கவில்லை. இதனால் ��வர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அதன்பிறகு தொடர்ந்து கற்பகம், மகராஜன் நினைவாகவே இருந்து வந்தார்.\nநேற்று முன்தினம் கற்பகம் வழக்கம்போல் வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்றார். அதன்பிறகு அவர் மகராஜன் இறந்த அதே இடத்தில், ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.\nகள்ளக்காதலன் இறந்த இடத்திலேயே இளம்பெண் ரெயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகட்டிலில் கட்டிப்பிடித்து கள்ளக்காதலனுடன் முரட்டுத்தனமாக மனைவி உல்லாசம்... நேரில் பார்த்த கணவர் விபரீத முடிவு\n200 ஆபாச வீடியோக்கள்... 40 பெண்களை மயக்கி உல்லாசம்... ஃபர்ஸ்ட் நைட்டில் மனைவியை அதிரவைத்த கணவன்..\nபிடிச்சவன் கிட்ட எல்லாம் படுக்கையை விரித்த ஆசிரியை... உல்லாசத்திற்கு தடையாக இருந்த கணவரை கொல்ல முயற்சி..\nநள்ளிரவில் முனங்கல் சத்தம்.. கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருந்த மனைவி.. நேரில் பார்த்த கணவர் எடுத்த விபரீத முடிவு\nமனைவியின் தம்பி பொண்டாட்டி மீது அடங்காத காமவெறி... கள்ளக்காதலனுடன் கணவரை போட்டுத்தள்ளி ஆத்திரம்..\nகாவிரிக்கரையில் கள்ளக்காதல் ஜோடிக்கு நிகழ்ந்த விபரீதம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் ரஜினி-கமல் மார்ச் மாதம் முதல் ஆரம்பம்..வீடியோ\nகனிமொழி ஆதரவாளர் மரணம்.. கலங்கி போன ஸ்டாலின்.. அதிர்ச்சியில் திமுக..\nவெறித்தனமாக ரஜினி படத்திற்கு இசையமைக்கும் இம்மான்.. வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு Boost..\nCAA போராட்டத்திற்கு இஸ்லாமிய மத குரு எதிர்ப்பு.. கொலைவெறி கும்பல் ஆத்திரம்..\n\"இரும்பு கை கொண்டு முடக்க வேண்டும்\", மத்திய அரசுக்கு அறிவுரை கூறிய ரஜினி..டெல்லி வன்முறை .\n35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் ரஜினி-கமல் மார்ச் மாதம் முதல் ஆரம்ப���்..வீடியோ\nகனிமொழி ஆதரவாளர் மரணம்.. கலங்கி போன ஸ்டாலின்.. அதிர்ச்சியில் திமுக..\nவெறித்தனமாக ரஜினி படத்திற்கு இசையமைக்கும் இம்மான்.. வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு Boost..\n\"அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல\"... ரஜினி - கமல் இணைவது குறித்து வெளியான புது தகவல்...\nரஜினி முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும் பிறகு பார்க்கிறேன்...\n3 மணிநேரம் உள்ளே இருந்த ஷங்கர் மடக்கி மடக்கி விசாரித்த குற்றப்பிரிவு போலீசார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/petrol-price-diesel-price-today/petrol-diesel-rate-in-chennai-today-13th-dec-2019-and-across-metro-cities/articleshow/72499836.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2020-02-27T07:59:05Z", "digest": "sha1:RYOV6WSURYCKT5EHMNCMNIWECPES25LF", "length": 14110, "nlines": 163, "source_domain": "tamil.samayam.com", "title": "​petrol price today : பெட்ரோல் விலை: இப்படியொரு சரிவா? வாகன ஓட்டிகள் நிம்மதி! - petrol diesel rate in chennai today 13th dec 2019 and across metro cities | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\nபெட்ரோல் விலை: இப்படியொரு சரிவா\nநாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை அதிரடியான மாற்றங்களைக் கண்டு வருகிறது. இந்த சூழலில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் சற்றே இறக்கம் ஏற்பட்டுள்ளது.\nபெட்ரோல் விலை: இப்படியொரு சரிவா\nநாடு முழுவதும் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை நடைமுறையில் இருந்தது. சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது.\nஇம்முறை சுமார் 15 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. இதற்கான பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களின் கையில் ஒப்படைக்கப்பட்டது.\nஏர் இந்தியா: முழுப் பங்கையும் விற்கும் மத்திய அரசு\nஇந்த முறையில் பெட்ரோல், டீசல் அதிரடியான மாற்றங்களை கண்டு வருகிறது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது. பெட்ரோல் டீசல் விலையானது சிறிதளவில் இறக்கம் ஏற்பட்டு அதிரடியாக ஏற்றம் கண்டுவிடுகிறது.\nஅந்த வகையில் சென்னையில் இன்றைய நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 0.06 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.77.86ஆக விற்கப்படுகிறது.\nஇறங்கு வரிசையில் இந்தியப் பொருளாதாரம்\nநகரம் பெட்ரோல் விலை டீசல் விலை\nபுதுச்சேரி 74.08 / லி 68.63 / லி\nபெங்களூரு 77.45 / லி 68.29 / லி\nதிருவனந்தபுரம் 78.33 / லி 71.08 / லி\nஐதராபாத் 79.69 / லி 72.07 / லி\nடெல்லி 74.89 / லி\nகொல்கத்தா 77.55 / லி 68.45 / லி\nஆனால் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி லிட்டருக்கு ரூ.69.81 என்ற அதே விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.\nபெட்ரோல் விலை மட்டும் கொஞ்சமாக குறைந்திருப்பது வாகன ஓட்டிகளை சற்றே ஆறுதலை அடையச் செய்துள்ளது.\nமின்சாரத் தட்டுப்பாடா... இல்லவே இல்லை\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : பெட்ரோல் & டீசல் விலை\nபெட்ரோல் விலை: இப்படியொரு ஹேப்பி நியூஸ் வரும்னு எதிர்பார்க்கல\nபெட்ரோல் விலை: இப்படியொரு ஷாக்கிங் நியூஸ் வாகன ஓட்டிகளே\nபெட்ரோல் விலை: ஹேப்பி நியூஸ் - வண்டியை எடுத்துட்டு கிளம்புங்க மக்களே\nபெட்ரோல் விலை: ஏறவும் இல்லை, இறங்கவும் இல்லை- வாகன ஓட்டிகளே ரெடியா இருங்க\nபெட்ரோல் விலை: ஹாலிடே மார்னிங் இப்படியொரு ஷாக்\nடெல்லி கலவரம்: ட்ரம்ப்பை விளாசிய அமெரிக்க அதிபர் வேட்பாளர் ப...\nஉளவுத்துறையின் தோல்வியால் டெல்லி கலவரம்: ரஜினிகாந்த்\nஇரண்டு லாரிகளுக்கிடையே உயிர் தப்பிய நபர்\nதேனி திமுக கூட்டத்தில் கைகலப்பு - வீடியோ\nதிமுகவை குற்றம் சாட்டும் எச்.ராஜா\nஆர்டிஓ அலுவலகத்தில் பி.ஆர்.பாண்டியன் வாக்குவாதம்\nபெட்ரோல் விலை: சூப்பர்... இப்படி குறைஞ்சிருக்கே\nடெல்லி கலவரம்: அடி வாங்கிய பங்குச் சந்தை\nவிவசாயிகளைப் பிழிந்தெடுக்கும் கரும்பு ஆலைகள்\nமுடிவுக்கு வருகிறதா 2,000 ரூபாய் நோட்டு\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ஹேப்பியா நீங்க போகலாம்\nராஜா ராணி பட பாணியில் நேர்ந்த விபத்து.. புது தம்பதிக்கு எமனாக வந்த லாரி...\nதிருச்சி கோயிலில் தங்கக் காசு புதையல்\nPrashant Kishor: மன் கி பாத் என்னுடைய திட்டம்: பிரஷாந்த் கிஷோர் மீது மோசடி வழக்க..\nகாவி தீவிரவாதம், கண்டுகொள்ளாத ட்ரம்ப், டெல்லி போலீஸ்... எழும் கேள்விகள்\nஒவ்வொரு கிரகமும் தரக் கூடிய தனித்துவ குணம் என்ன தெரியுமா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்���ிகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபெட்ரோல் விலை: இப்படியொரு சரிவா வாகன ஓட்டிகள் நிம்மதி\nபெட்ரோல் விலை: கொஞ்சம் ஹேப்பி, கொஞ்சம் ஓகே - இன்றைய நிலவரம்\nபெட்ரோல் விலை: ஆச்சரியம் தரும் இன்றைய விலை - நீங்களே பாருங்க\nபெட்ரோல் விலை: இன்று நிம்மதி அளிக்கும் பெட்ரோல், டீசல் விலை\nபெட்ரோல் விலை: மண்டே மார்னிங் இப்படியொரு ’ஷாக்’- விலையை நீங்களே ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.army.lk/ta/ta-image-gallery?page=20", "date_download": "2020-02-27T07:02:14Z", "digest": "sha1:3ESMWVIASUBC63RA46UI2VBZIG3X2OUT", "length": 4443, "nlines": 86, "source_domain": "www.army.lk", "title": " புகைப்படங்கள் | Sri Lanka Army", "raw_content": "\nஅங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கான புதிய நீச்சல் தடாகம் கையளிப்பு\n68 ஆவது இராணுவ தினத்தை கொண்டாடும் இலங்கை இராணுவம்\nஇராணுவ தினத்தை முன்னிட்டு இறுதி சமய ஆசீர்வாத நிகழ்வுகள் பனாகொடையில்\nஇராணுவதினத்தை முன்னிட்டு கதிர்காமம், கிரிவெஹெரவில்ம தவழிபாடுகள்\nஇராணுவ விளையாட்டு நிகழ்வுகள் முடிவுற்றன\nஇராணுவ தினத்தை முன்னிட்டு சைவ மத வழிபாடுகள்\nஇராணுவ தினத்தை முன்னிட்டு முஸ்லீம் சமய ஆசீர்வாத நிகழ்வு\nஇராணுவ நினைவு தினத்தை முன்னிட்டு கிறிஸ்த்தவ மத ஆசீர்வாத நிகழ்வு\nஜெய ஸ்ரீ மஹா போதியில் இராணுவ ஆசீர்வாத நிகழ்வுகள்\n68 ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு கண்டியில் பௌத்த சமய நிகழ்வுகள்\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/01/30235423/What-is-the-status-of-the-ongoing-Group4-Exam.vpf", "date_download": "2020-02-27T08:08:40Z", "digest": "sha1:ON5GV76Q5LBK262QMPRVIJDQZ5RZRHZO", "length": 11141, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "What is the status of the ongoing Group-4 Exam? || நடந்து முடிந்த குரூப்–4 தேர்வு முடிவின் நிலை என்ன? தமிழகம் முழுவதும் பரபரப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநடந்து முடிந்த குரூப்–4 தேர்வு முடிவின் நிலை என்ன\nநடந்து முடிந்த குரூப்–4 தேர்வு முடிவின் நிலை என்ன\nநடந்து முடிந்த குரூப்–4 தேர்வு முடிவின் நிலை என்ன என தமிழகம் முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது.\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு (2019) செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்–4 எழுத்து தேர்வில் பல்வேறு முறைகேடு நடந்திருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. அதில் தவறுகள் கண்டறியப்பட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.\nஇதற்கிடையில் குரூப்–4 தேர்வு முறைகேடு நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், அந்த தேர்வு ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து பல ஆண்டுகளாக படித்து தேர்வை நல்ல முறையில் எழுதி தேர்ச்சி பெற்று தரவரிசை பட்டியலில் இடம்பெற்ற தேர்வர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஇதுகுறித்து பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம், ‘சிலரின் தவறுகளுக்காக நன்றாக படித்து தேர்வு எழுதியவர்களை தண்டிப்பது நியாயமல்ல. தேர்வு ரத்து செய்யப்படாது. இது என்னுடைய கருத்து. ஆனால் டி.என்.பி.எஸ்.சி. என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதில் நாங்கள் தலையிடமுடியாது’ என்றார்.\nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் என்ன நிலையில் இருக்கிறது என்பது குறித்து பத்திரிகை அலுவலகங்களுக்கு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று தரவரிசை பட்டியலில் இடம்பெற்றவர்கள் தொடர்ந்து தொடர்பு கொண்டு விவரம் கேட்டு வருகிறார்கள்.\nஇதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் க.நந்தகுமாரை தொடர்பு கொள்ள முயற்சித்த போது, அவர் பதில் அளிக்கவில்லை. இதற்கு டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் முறையான பதிலை தெரிவிக்க வேண்டும் என்பதே தேர்வர்களின் முதன்மையான வேண்டுகோளாக இருக்கிறது.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. மதத்தை வைத்து அரசியல்; இரும்பு கரம் கொண்டு அடக்கி இருக்க வேண்டும் - டெல்லி வன்முறை சம்பவங்கள் பற்றி ரஜினிகாந்த் பரபரப்பு பேட���டி\n2. மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிர், குழந்தைகள் நல அணி மாநில செயலாளர் நியமனம் - கமல்ஹாசன் அறிவிப்பு\n3. அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள தே.மு.தி.க.வுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படுமா - எடப்பாடி பழனிசாமி பதில்\n4. மார்ச் 1-ந்தேதி முதல் வீடுகளுக்கு மின்இணைப்பு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் - 10 நாட்களில் வழங்க உத்தரவு\n5. விபத்தில் சிக்கியவருக்கு உதவிய மு.க.ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deepababuforum.com/nitharsanam-deepababu/", "date_download": "2020-02-27T08:18:50Z", "digest": "sha1:477KILL5MW3XRCOXRC2DH5H3XPV5AE5M", "length": 27653, "nlines": 185, "source_domain": "deepababuforum.com", "title": "Nitharsanam - Deepababu - Deepababu Forum", "raw_content": "\nமிரட்டும் மின்தூக்கி – அகரன்\n நான் தீபா பாபு, என்னையும் ஒரு எழுத்தாளராக ஏற்றுக்கொண்டு இந்தளவிற்கு ஊக்கப்படுத்தும் அனைத்து வாசக நெஞ்சங்களுக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்.\n” என்று புன்னகையுடன் கதவைத் திறந்தாள் இனியா.\n” என்றபடி அமைதியாக உள்ளே வந்தான் நவிலன்.\n“ஏன்பா ரொம்ப டல்லா இருக்கீங்க… வேலை அதிகமா” என்றாள் அவன் கன்னம் தடவி.\n“அதெல்லாம் ஒன்றுமில்லை நான் நார்மலா தான் இருக்கேன்” என்று தளர்வாய் சோபாவில் அமர்ந்தான்.\n“இந்தாங்க டீ…” என்று கப்பை அவனிடம் நீட்டியவாறே அவனருகில் அமர்ந்தாள்.\nஏதோ யோசித்தபடி, எதுவும் பேசாமல் டீயை குடித்தான்.\n“அப்புறம் அத்தை போன் பண்ணியிருந்தாங்க…”\n“அடுத்த திங்கட்கிழமை ஊர்ல கோவில் பண்டிகையின் போது, அவங்க தேர் இழுக்குறாங்களாம், நம்மளையும் ஊருக்கு வரச் சொன்னாங்க\n“இல்லை வேண்டாம்…” என்றான் மொட்டையாக.\n“ஏன் திங்கட்கிழமை தானே… வருணுக்கும், உங்களுக்கும் ஒரு நாள் லீவு போட்டால் போதுமே, நாம் ஊருக்கு போயிட்டு வந்திடலாம்” என்றாள் அவனை சம்மதிக்க வைக்கும் நோக்கோடு.\n“எனக்கு பிடிக்கவில்லை… இன்ட்ரெஸ்ட் இல்லை என்றால் விட்டு விடு இனியா. எனக்கு டயர்டா இருக்கு, டிபன் எடுத்து வை. இதைப் பற்றி மேலும் பேச நான் விரும்பவில்லை…” என்று உள்ளே சென்றான் நவிலன்.\nஅவளுக்கு எரிச்சலாக வந்தது, இருந்தாலும் டயர்டாக இருக்கும் பொழுது எதுவும் பேச வேண்டாம் என்று அமைதியாகி விட்டாள்.\nமறுநாள் காலை எதுவும் பேசாமல், சீக்கிரமாக அலுவலகத்துக��கு கிளம்பி விட்டான் நவிலன்.\nவருணை கிளப்பி பள்ளி வேனில் ஏற்றி விட்டு வந்து வீட்டை ஒதுங்க வைத்து விட்டு ரிலாக்ஸாக சேரில் அமர்ந்தாள் இனியா.\nஅவள் மொபைல் ராகம் பாடியது. கிரீன் பட்டனை ஸ்வைப் செய்து உற்சாகமாக காதில் வைத்தாள்.\n“ம்ம்… இங்கு அனைவரும் நலம்\n எனக்கு தெரியாதே… என்னிடம் யாரும் எதுவும் சொல்லலையே…” என்றாள் நெற்றியைச் சுருக்கி குழப்பத்துடன்.\nஅவள் முகம் சிவந்து கண்கள் கலங்கியது.\n சரி நான் அவரிடம் பேசிக்கிறேன்\n“இல்லை… இல்லை… நீங்கள் சொன்னதாக யாரிடமும் சொல்ல மாட்டேன், அவரிடம் கூட. நீங்கள் ஒர்ரி பண்ணிக்காதீங்க… பை” என்று போனை கீழே வைத்தாள்.\nமனம் எரிமலையாய் குமுறிக் கொண்டிருந்தது.\nமாலை ஏழு மணி அளவில் நவிலன் வீடு வந்தான். இனியா எதுவும் பேசாமல் கிச்சனுக்குள் சென்று விட்டாள். வருண் டிவியில் கார்டுன் பார்த்துக் கொண்டிருந்தான்.\nடிபன் சாப்பிட்டதும் வருண் தூங்கி விட, அவனைப் படுக்கையில் படுக்க வைத்து விட்டு, நவிலன் அவன் அருகிலேயே அமர்ந்து கண்களை மூடி பின்னால் சாய்ந்துக் கொண்டான்.\n” என்றாள் இனியா நவிலனுக்கு எதிரே வந்து கோபமாக.\n” என்றான் புருவம் சுருக்கி.\n“ஒன்றும் தெரியாதவர் மாதிரி நடிக்காதீங்க… உங்களுக்கு தெரிந்து தான் எல்லாம் நடந்திருக்கு\n“கொஞ்சம் தெளிவாப் பேசு இனியா\n எங்கப்பா அம்மா வந்தால்… இரண்டு நாளில் கிளம்பிடனும், அதற்கு மேல் தங்க கூடாது அப்படின்னு… அவங்களுக்கு போன் செய்து உங்கப்பா அம்மா சொல்லி இருக்காங்களாமே…” என்றாள் ஆவேசத்தோடு.\n“போதும், எனக்கு எந்த விளக்கமும் தேவையில்லை. நான் கேள்விப்பட்டது உண்மையா இல்லையா” என்றாள் முகம் சிவக்க.\n“அவங்களுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு, இதைச் சொல்ல எங்கப்பா அம்மா வந்து என்ன சும்மா உட்கார்ந்து சாப்பிட்டுப் போறாங்களா எங்கப்பா அம்மா வந்து என்ன சும்மா உட்கார்ந்து சாப்பிட்டுப் போறாங்களா வரும் போதும் போகும் போதும் காய்கறி, மளிகைன்னு வாங்கிப் போடறதில்லாம… வேண்டாம்னு சொன்னாக் கூட கேட்காம, கையில் இரண்டாயிரம், மூவாயிரம்னு பணம் கொடுத்திட்டுப் போறாங்க. அவங்க ஒண்ணும் இங்கே ஓசிச் சாப்பாடு சாப்பிட வரலை வரும் போதும் போகும் போதும் காய்கறி, மளிகைன்னு வாங்கிப் போடறதில்லாம… வேண்டாம்னு சொன்னாக் கூட கேட்காம, கையில் இரண்டாயிரம், மூவாயிரம்னு பணம் க��டுத்திட்டுப் போறாங்க. அவங்க ஒண்ணும் இங்கே ஓசிச் சாப்பாடு சாப்பிட வரலை\n“ப்ளீஸ் வேண்டாம், எதுவும் சொல்லாதீங்க. இரண்டு வருஷத்துக்கு முன்னாடி வரை அவங்க இப்படி வந்திருக்காங்களா எங்கப்பா வருஷத்துக்கு ஒரு தடவை தானே வருவார். ஆனால்… என் ஒரே தம்பி… தம்பி…” என்று அழ ஆரம்பித்தாள்.\n“இனியா… இங்கே பாருடா…” என்று அவள் தோளை ஆறுதலாய் பற்றினான்.\n“இல்லை… என்னால் முடியவில்லை. இதைக் கேட்கும் பொழுது, அவங்க மனசு எப்படி சுக்கு நூறா உடைந்திருக்கும்… மகனை முழுசா பறிக் கொடுத்து விட்டு, இருக்கும் ஒரே மகளிடமும்… பேரனிடமும் மன ஆறுதல் தேடி வரவங்க கிட்ட இப்படி சொன்னால், அவங்க மனசு என்ன பாடுபடும்” என்று தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்.\n“வயசானவங்க… ஆறு மணி நேரம் ட்ராவல் செய்து வரவங்களை, இரண்டு நாளில் கிளம்புங்கன்னா எப்படி நாம அங்கே அடிக்கடி போனா… அவங்க ஏன் இங்கே வராங்க நாம அங்கே அடிக்கடி போனா… அவங்க ஏன் இங்கே வராங்க ஸ்கூல், ஆபிஸ் லீவு போட முடியாதுன்னு நாம போகாததால் தானே… அவங்க இங்கே வராங்க. எல்லாம் தெரிந்திருந்தும் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் இப்படி பேசிகிறார்களே, இவங்களும் வர மாட்டாங்க… அவங்க காரியம் ஏதாவது ஆக வேண்டும்னா மட்டும் தான் வருவாங்க, வரவங்களையும் வரக் கூடாதுன்னா எப்படி ஸ்கூல், ஆபிஸ் லீவு போட முடியாதுன்னு நாம போகாததால் தானே… அவங்க இங்கே வராங்க. எல்லாம் தெரிந்திருந்தும் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் இப்படி பேசிகிறார்களே, இவங்களும் வர மாட்டாங்க… அவங்க காரியம் ஏதாவது ஆக வேண்டும்னா மட்டும் தான் வருவாங்க, வரவங்களையும் வரக் கூடாதுன்னா எப்படி\n“ஒரே பொண்ணுன்னு அவங்க பணமும், சொத்தும் மட்டும் வேண்டும், அவங்க வந்து இங்கே தங்க கூடாதா… என்ன நியாயம் இது ஒரு சிலர் மாதிரி பொண்ணு வீட்ல போய் அதை வாங்கிப் போடு, இதை வாங்கி கொடுன்னா கேட்கிறாங்க… வந்து ஒரு வாரம், பத்து நாள்னு தங்கறது ஒரு குற்றமா ஒரு சிலர் மாதிரி பொண்ணு வீட்ல போய் அதை வாங்கிப் போடு, இதை வாங்கி கொடுன்னா கேட்கிறாங்க… வந்து ஒரு வாரம், பத்து நாள்னு தங்கறது ஒரு குற்றமா\nநவிலன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.\nஅடுத்த நாள் காலையில், “நான் ஊருக்கு கிளம்பறேன்” என உம்மென்ற முகத்தோடு கையில் பேகோடு எதிரே வந்து நின்றாள் இனியா.\n” என்று எதுவும் பேசாமல் அமைதியாக பஸ் ஸ்டாண்ட் அழைத்துச் சென்றான்.\nஇரண்டு நாட்கள் ஓடி விட்டது.\nஅலுவலகத்தில் வேலை செய்ய முடியாமல் மனது மிகவும் பாரமாக இருந்தது நவிலனுக்கு. மொபைல் ரிங் ஆனது, எடுத்து காதில் வைத்தான்.\n“நான் பஸ் ஏறி விட்டேன். இன்னும் ஆறு மணி நேரத்தில் வந்து விடுவேன்\n“சரி பக்கம் வந்திட்டு போன் பண்ணு, நான் பஸ் ஸ்டாண்ட் வந்திடுறேன்\nஇரவு எட்டு மணிக்கு வருணோடு வந்து சேர்ந்தாள். வெளியிலேயே சாப்பிட்டு விட்டு, தூங்கி வழிந்த குழந்தையோடு வீடு வந்தார்கள்.\nகுழந்தையை படுக்க வைத்துவிட்டு உடைமாற்றி வந்து அமர்ந்தான்.\nஅவள் மெல்ல ரூமிற்குள் வந்தாள்.\nஎதுவும் பேசாமல் சட்டென்று அவனை கட்டிக்கொண்டு, “சாரி…” என்று அழ ஆரம்பித்தாள்.\n” என்றான் அவளை அணைத்தவாறு.\n“அவங்க சொன்னதை எல்லாம் மனதில் வச்சுக்காதீங்க… நீங்கள் எப்பவும் போல இங்கே வரனும், தங்கனும்… இது உங்க வீடு, உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்குன்னு சொன்னீங்களாமே…” என்றாள் கண்கள் கலங்க.\n“உண்மை தானேடா கண்ணம்மா… ஐ கேன் அன்டர்ஸ்டான்ட் தெயர் பீலிங்க்ஸ். அப்பா, அம்மா செய்தது தப்பு தான். அவங்க மாமாவிடம் இப்படி சொல்லியிருக்கிறோம்னு, என்னிடம் போனில் சொன்னதும்… எனக்கு ஒரே அப்செட். அவங்க செய்தது எனக்கு கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. ஆனால் என்ன செய்யறது… அவங்களிடம் சண்டையா போட முடியும் அவங்க வேற ஊரில் தனியா இருக்காங்க… வயசானவங்க, அவங்களுக்கு தெரிந்த நாலேஜ் அவ்வளவு தான். அதற்காக குடும்பத்தை கோர்ட்டாக்கி நியாயத்துக்காக ஒருத்தருக்கொருத்தர் வாதாடிக் கொண்டிருக்க முடியாதில்லையா… குடும்ப அமைதிக்காகவும், கௌரவுத்திற்காகவும் சிலது விட்டுக் கொடுத்து தான் போயாகனும்… அதில் தப்பில்லையே…” என்றான் நவிலன் அவள் கன்னத்தை வருடியவாறு.\n“அப்புறம் இதைக் கேள்விப்படும் பொழுது, உன் மனது எவ்வளவு வேதனைப்படும் என்றும் கவலையாக இருந்தது அதனால் தான் சொல்லவில்லை” என்றான் அவள் நெற்றியில் முத்தமிட்டவாறே.\n“ம்… எனக்கு ரொம்ப கஷ்டமாயிருந்தது தான்” என்றாள் இனியா கண்கள் கலங்க அவன் தோள்களில் சாய்ந்தவாறு.\n“புரிகிறதுடா அதனால் தான் எதுவும் பேசாமல் உன்னை ஊருக்கு அனுப்பி வைத்தேன். இந்த சூழ்நிலையில் உனக்கும் சரி, அத்தை மாமாவுக்கும் சரி ஒருத்தரை ஒருத்தர் நேரில் பார்த்தால் கொஞ்சம் ஆறுதலாக உணர்���ீர்கள் என்று எண்ணினேன்\n அது சரி… அப்போ நான் எந்த தப்பு செய்தாலும் என்னிடமும் சண்டை போட மாட்டீங்க… விட்டுக் கொடுத்துப் போவீங்க அப்படிதானே” என்றாள் குறும்பாக அவனைப் பார்த்து கண் சிமிட்டி.\nகலகலவென்று நகைத்த நவிலன், “ம்… கண்டிப்பா, ஆனால் எனக்கு இன்னும் ஒன்றும் நன்றாக தெரியும்\n” என்றாள் இனியா ஆர்வமாக கண்கள் ஒளிர.\n“என் இனியா குட்டி அந்த மாதிரி எதுவும் தப்பும் செய்ய மாட்டாள்… அவளுக்கு யார் மனதையும் புண்படுத்த தெரியாது. எந்தக் கோபமாக இருந்தாலும் என்னிடம் தான் காண்பிப்பாளே தவிர மற்றவர்கள் மனம் புண்படும்படி அவள் ஒருநாளும் பேசவே மாட்டாள்” என்றான் அவள் கன்னங்களில் முத்தமிட்டவாறே.\n“ஹ… ஹ… ஹச்… ஓவர் ஐஸ்\n“ஹேய்… ஐஸ் இல்லை. உண்மையை தான் சொல்கிறேன். இதுவே வேற பெண்ணாயிருந்தால், இந்நேரம் எங்கப்பா அம்மாவிடம் சண்டைப் போட்டிருப்பாள். பிரச்சினைப் பெரியதாகி ஒருத்தருக்கு ஒருத்தர் சங்கடமாக இருந்திருக்கும். அந்த விஷயத்தில் நான் லக்கி” என்றான் அவளை இறுக அணைத்தபடி.\n“உண்மை தான்… எனக்கு அன்றைக்கு வந்த கோபத்திற்கு எப்படி பேசியிருப்பேனோ… எனக்கே தெரியாது. ஆனால் நான் வளர்ந்த விதம் என்னை பேச விடாமல் தடுத்துவிட்டது ம்ஹூம்…” என்று பெருமூச்சு விட்டவள்,\n“ஆனால்… காலத்திற்கும் அந்த வருத்தம் மட்டும் என் மனதிலிருந்து போகாது. அதற்காக என் கடமையிலிருந்து நான் தவற மாட்டேன், அவர்களுக்கு செய்ய வேண்டியதைச் செய்வேன்\nஎதுவும் பேசாமல் அவள் கரங்களை வருடினான் நவிலன், சற்று நேரம் அமைதி நிலவியது.\nசட்டென்று சுதாரித்த இனியா, அவன் ஃபீல் செய்வதைப் பார்த்து, ‘அவர்கள் செய்த தப்பிற்கு இவன் என்ன செய்வான்’ என்று அவன் தோள்களில் சாய்ந்தவாறு, “உங்கள் மாமா என்ன சொன்னார் தெரியுமா’ என்று அவன் தோள்களில் சாய்ந்தவாறு, “உங்கள் மாமா என்ன சொன்னார் தெரியுமா அவர் மாப்பிள்ளை ரொம்ப நல்லவராம்… அவங்க பேசிய அடுத்த அரை மணி நேரத்தில், அவர் போன் செய்து ஆறுதலாய் பேசினாராம்… யாருக்கும் மனஸ்தாபம் ஏற்படாமல் சுமூகமாக நடந்துக் கொள்கிறாராம்… வருணையும் நான் அதே மாதிரி நல்லப் பையனாக வளர்க்க வேண்டுமாம்…” என்று புன்னகையுடன் ராகம் பாடினாள்.\n“என் மேல் உனக்கு எதுவும் வருத்தமில்லையேடா…” என்றான் நவிலன் அவள் முகத்தை கைகளில் தாங்கி கண்களை நேராகப் பார���த்து.\n“இல்லை… சுத்தமாக இல்லை…” என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டவள், அவனை இறுக கட்டிக் கொண்டு, “ஐ லவ் யூ\nசென்ற முறை தளத்தில் சர்வர் பிரச்சினை வந்து அனைத்தும் அழிந்து விட்டதால், அந்தந்த கதைக்கு வந்த கருத்துக்களில் மிச்சமாக நின்ற சிலதை மட்டும் புதிதாக வருபவர்களுக்காக தளத்தில் விளம்பரப்படுத்தலாம் என ஒவ்வொரு கதைக்கும் தனித்தனி போஸ்ட் போட்டிருக்கிறேன். நீண்ட நாள் வாசகர்கள் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_april2002_12", "date_download": "2020-02-27T07:37:53Z", "digest": "sha1:MQPQD6KQAZSUP6TJRHFVN7LR4XG7GMDL", "length": 7168, "nlines": 119, "source_domain": "karmayogi.net", "title": "12.நாய் குரைக்கிறது | Karmayogi.net", "raw_content": "\nஅன்னையை முன்வைத்துச் செல்லும் பாதையில் வேதனையில்லை. அகந்தை முனைந்தால் வலியுண்டு.\nHome » மலர்ந்த ஜீவியம் - ஏப்ரல் 2002 » 12.நாய் குரைக்கிறது\nநமது சுற்றுப்புற நிகழ்ச்சிகள் நமக்குக் கட்டுப்பட்டவை என்பதை அன்பர்கள் ஆயிரம் முறை கண்டுள்ளனர். எத்தனை முறை அவை பலித்தாலும் நிலையாகச் சொல்ல முடியாது என்றும் காண்கிறோம். பஸ்ஸைத் தவறவிட்டு விட்டால், பிரார்த்தனை போக வழி செய்கிறது. காணாத பொருளைத் தேடி அன்னையை அழைத்தால் கிடைக்கிறது. மழைக்காகப் பிரார்த்தனை செய்தால் அன்றே மழை பெய்கிறது. இன்டர்வியூவுக்குத் தெற்றுவாய் ஆபத்து என்றால், இன்டர்வியூவில் தெற்றவில்லை, என்பனவெல்லாம் உண்மை என்றாலும், இவை நமக்கு நிரந்தரமானவை அல்ல என்பதும் உண்மை.\nஎப்பொழுதும் punctual ஆக இருப்பது, பொருள்களைக் கவனமாக வைத்திருப்பது, தண்ணீரை அன்னையாகப் பாவிப்பது, போன்ற குணம் உள்ளவர்க்கு ஒரு முறை தவறினால் பலிக்கும். அவருக்குத் தவறாது. அவரை மீறி தவறினால் பிரார்த்தனை தவறாது பக்கும். மற்றவர்கட்கு பல முறை பலிக்கும். நிச்சயமாகப் பலிக்கும் என்று கூற முடியாது.\nயார் பேசும் பொழுதும் குறுக்கே பேசத் தோன்றுபவர் ஓர் அன்பர். தன் மனம் தன்னை மீறி எண்ண ஓட்டத்தில் ஈடுபடும்பொழுது, வெளியில் நாய்கள் அளவுகடந்து நெடுநேரம் குரைப்பதையும், தன் மனம் அடங்கிய பொழுது குரைப்பது நிற்பதையும் கண்டவர் ஓர் அன்பர். இவர் ஓயாமல் பேசுவார். எதிரேயுள்ளவர் எழுந்து போனதும் தெரியாமல் தொடர்ந்து பேசுபவர்.\nஇரவு 2 மணி, தூக்கம் வரவில்லை. நாய் குரைப்பது தூக்கத்திற்குத் தடை. அன்னையை அழைத்தால் குரைப்பது நிற்கிறது. அழைப்பதை நிறுத்தினால் நாய் குரைக்க ஆரம்பிக்கிறது. இது சில நாள் தொடர்ந்தது. பிறகு ஒரு நாள் இதேபோல் குரைப்பது கேட்டவுடன் அன்னையை அழைத்தார். குரைப்பது நிற்கவில்லை. மனம் ஓடுவதை நிறுத்த முடிவு செய்தால், அவரை மீறி மனம் ஓடினாலும் குரைப்பது குறையும், நிற்கும். இந்த அன்பருக்கு அது தோன்றவில்லை. அதுதான் சரி. அவருக்கு வேறொன்று தோன்றியது.\nநாயின் வாயினுள் அன்னை ஒளி புகுவதாக நினைத்தார்.\n‹ 11.பிரார்த்தனை பலிக்க வேண்டும் up 13.தாயறியாத சூலில்லை ›\nமலர்ந்த ஜீவியம் - ஏப்ரல் 2002\n01.யோக வாழ்க்கை விளக்கம் IV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/china-coronavirus-death-toll-rises-as-disease-spreads/", "date_download": "2020-02-27T07:42:36Z", "digest": "sha1:ZKJCLR6IB4E3NBPS6QSSY65VRAZJPZQ3", "length": 7641, "nlines": 57, "source_domain": "www.aanthaireporter.com", "title": "சீனாவில் கொரோனா வைரசிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! – AanthaiReporter.Com", "raw_content": "\nசீனாவில் கொரோனா வைரசிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nசீனாவில் கொரோனா வைரசிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 1,300 பேர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என சீன அரசு தெரிவித்துள்ளது. வைரஸ் வேகமாக பரவி வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.\nசீனாவின் ஹுபெய் மாகாணம், வுஹான் நகரில் கடந்த மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அவா்களிடம் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையில், இதுவரை அறியப்படாத புதிய வைரஸ் மூலம் அந்தக் காய்ச்சல் ஏற்படுவது கண்டறியப்பட்டது. ‘சாா்ஸ்’ வைரஸின் 70 சதவீதத் தன்மையைக் கொண்ட அந்த வைரஸ் ‘கரோனா’ வகையைச் சோந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.\nஇந்த புதிய ‘கொரோனா’ வைரஸ் தனது தன்மையையும், வடிவத்தையையும் தாமாகவே மாற்றிக் கொண்டு இன்னும் வேகமாகப் பரவும் அபாயம் உள்ளது. இந்த வைரஸ் நோய் மேலும் பரவுவதைத் தடுப்பதற்காக சீனாவிலும் உலகின் பிற நாடுகளிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇந்த நிலையில், சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 106-ஆக செவ்வாய்க்கிழமை அதிகரித்துள்ளது. அதில் பெய்ஜிங்கில் முதல் முறையாக ஒருவர் மரணமடைந்துள்ளார். இதனால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,300-ஆக அதிகரித்துள்ளது.\nஅதுமட்டுமின்றி தற்போது புதிதாக 1,300 பேருக்கு கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் புத்தாண்டை முன்னிட்டு பள்ளி மற்றும் பல்கலை. உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட விடுமுறையை நீடித்தும், வணிக நிறுவனங்களுக்கும் விடுமுறை வழங்கி சீன அரசு உத்தரவிட்டுள்ளது.\nPrevCreative Entertainers சார்பில் தனஞ்செயன் ரிலீஸ் செய்யப் போகும் “ காவல்துறை உங்கள் நண்பன் “\nNextகேளம்பாக்கத்தை உலுக்கிய நம்மவர் மோடி பைக் ரேலி\nடெல்லி கலவரத்துக்கு காரணமான மத்திய அரசை விளாசிய நீதிபதி (தமிழர்) முரளிதர் ட்ரான்ஸ்ஃபர்\nஅரிசி சாதம் அதிக அளவில் சாப்பிடுவதால் அதிகரிக்கும் சர்க்கரை நோய்\nடெல்லி போலீஸ் இப்படியா டம்மியா இருப்பீங்க- சுப்ரீம் கோர்ட் விளாசல்\nஹெச்டிஎப்சி பேங்க் – மொபைல் பேங்கிங் அப்டேட் செய்யலைன்னா அக்கவுன்ட் கட்\nகுழந்தைகளின் பாதுகாப்பில் பின்னடைந்து போனது இந்தியா\nகே.வி.ஜெயஸ்ரீக்கு தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது\nஇந்தியாவுடன் இணைந்து புதிய சரித்திரம் படைக்க தயார் -ட்ரம்ப் பேட்டி\nபன்முகத் தன்மையுடன் விளங்கிய நாகிரெட்டி\nநமஸ்தே – இந்தியாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – முதல் நாள் முழு ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/02/blog-post_950.html", "date_download": "2020-02-27T08:19:27Z", "digest": "sha1:OQ2PT5NONU6QVV63NJOZTMYOPTPFERPO", "length": 7255, "nlines": 60, "source_domain": "www.tamizhakam.com", "title": "தொடை தெரியும் அளவிற்கு செம்ம ஹாட்டான கவர்ச்சி உடையில் இளம் சீரியல் நடிகை - ரசிகர்கள் ஷாக்.! - வைரலாகும் புகைப்படம்.!", "raw_content": "\nHomeKavyaதொடை தெரியும் அளவிற்கு செம்ம ஹாட்டான கவர்ச்சி உடையில் இளம் சீரியல் நடிகை - ரசிகர்கள் ஷாக்.\nதொடை தெரியும் அளவிற்கு செம்ம ஹாட்டான கவர்ச்சி உடையில் இளம் சீரியல் நடிகை - ரசிகர்கள் ஷாக்.\nஇன்றைய இணைய உலகில் சமூக வலைதள பக்கங்களின் வளர்ச்சி பிரம்மாண்டமாக உள்ளது. சமூக வலைதள பக்கங்கள் மூலமாக நடிகைகள் மற்றும் நடிகர்கள் தங்கள் ரசிகர்களை நேரடியாக சந்தித்து வருகிறார்கள்.\nஇது மட்டுமின்றி சினிமா நடிகைகள் மற்றும் தொலைக்காட்சி தொடர் நடிகைகள் தங்களுடைய அசத்தலான புகைப்படங்களை தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றி அசத்தி வருகிறார்கள்.\nதமி���் தொலைக்காட்சி தொடரில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொலைக்காட்சி தொடர் “பாரதி கண்ணம்மா”. இந்த தொடரில் ‘அறிவுமணி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை காவ்யா.\nஇவரை தமிழ் தொலைக்காட்சி ரசிகர்கள் காவ்யா அறிவுமணி என்றே அழைத்து வருகிறார்கள்.நடிகை காவ்யா அறிவுமணி அவ்வப்போது தன்னுடைய அசத்தலான புகைப்படங்களை தன் சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றி வருகிறார்.\nசமீபத்தில் நடிகை காவ்யா அறிவுமணி செம்ம ஹாட்டான கவர்ச்சி உடையில் தொடை தெரியும் அளவிற்கு எடுத்துக்கொண்ட சில அசத்தலான புகைப்படங்களை தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றி அசத்தியுள்ளார்.\n\"தலையில் அடித்துகொண்டு கதறியழுதபடி ஓடி வந்த ஷங்கர் - மது இழப்பை யாராலும் ஜீரணிக்கவே முடியல\" - துணை நடிகை கூறிய கண்ணீர் தகவல்..\nஇந்தியன் 2 விபத்தால் காஜல் அகர்வால் எடுத்த முடிவு - அதிர்ச்சியில் படக்குழு..\n - சிம்ரன் வெளியிட்ட கவர்ச்சி நடன வீடியோ - ரசிகர்கள் ஷாக்..\nவிஜய்யின் மகனை ஹீரோவாக்குறேன் - களத்தில் இறங்கிய பிரமாண்ட இயக்குனர் - விஜய் கொடுத்த பதில்..\nசில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டிய பிக்பாஸ் நடிகை யாஷிகா ஆனந்த் - வாயை பிளந்த ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்..\n\"காதல் சொல்ல வந்தேன்\" பட ஹீரோயின் மேக்னாராஜா இது.. - வைரலாகும் செம்ம ஹாட் புகைப்படங்கள்.. - வைரலாகும் செம்ம ஹாட் புகைப்படங்கள்..\n\"இதற்கு தெரு நாய் பரவாயில்ல..\" - இளம் நடிகை வெளியிட்ட புகைப்படம் - கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்..\n அந்த படம் மட்டும் ரிலீஸ் ஆகிட கூடாது\" - திருடனுக்கு தேள் கொட்டியது போல தவிக்கும் முன்னணி இளம் நடிகை..\n நைட் டிரெஸில் ஹாயாக போட்டோ போட்ட பிரபல நடிகை - மரண பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.\nமுதன் முறையாக பிகினி உடையில் நடிகை தமன்னா..\n\"தலையில் அடித்துகொண்டு கதறியழுதபடி ஓடி வந்த ஷங்கர் - மது இழப்பை யாராலும் ஜீரணிக்கவே முடியல\" - துணை நடிகை கூறிய கண்ணீர் தகவல்..\nஇந்தியன் 2 விபத்தால் காஜல் அகர்வால் எடுத்த முடிவு - அதிர்ச்சியில் படக்குழு..\n - சிம்ரன் வெளியிட்ட கவர்ச்சி நடன வீடியோ - ரசிகர்கள் ஷாக்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2016/01/30/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-02-27T08:38:37Z", "digest": "sha1:D2DBS2UTRZOYEPRYGEKWTFBIRQS3BGEZ", "length": 9540, "nlines": 185, "source_domain": "noelnadesan.com", "title": "மெல்பனில் அமரர் அருண். விஜயராணி நினைவரங்கு | Noelnadesan's Blog", "raw_content": "\n‘தவறான விமர்சனங்கள் நூலுக்கான வரவேற்பை குறைத்துவிடுகின்றது’ →\nமெல்பனில் அமரர் அருண். விஜயராணி நினைவரங்கு\nமெல்பனில் அமரர் அருண். விஜயராணி நினைவரங்கு\nஅவுஸ்திரேலியாவில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக கலை இலக்கிய சமூகப்பணிகளில் ஈடுபட்ட எழுத்தாளரும், வானொலி ஒலிச்சித்திர பிரதியாளருமான, கடந்த டிசம்பர் மாதம் 13-12-2015 ஆம் திகதி மறைந்த திருமதி அருண். விஜயராணியின் நினைவாக அன்னாரின் குடும்பத்தினர் ஒழுங்குசெய்துள்ள நினைவு அரங்கு அஞ்சலிப்பகிர்வு நிகழ்ச்சி 31-01-2016 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மெல்பனில் பிரஸ்டன் நகர மண்டபத்தில் மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.\nஇந்நிகழ்வில் அமரத்துவம் எய்திய அருண். விஜயராணியின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு நிகழ்ச்சி ஆரம்பமாகும்.\nஅன்னாரின் நினவுகளை பதிவுசெய்யும் கட்டுரைகள், கவிதைகள் இடம்பெற்ற விஜயதாரகை என்னும் இலக்கியத்தொகுப்பும் அருண். விஜயராணியின் வாழ்க்கை மற்றும் குடும்ப விபரம் அடங்கிய பிரசுரமும் இந்நிகழ்வில் வெளியிடப்படும்.\nஇந் நினைவரங்கில் திரு. ஆதித்தன் அருணகிரி வரவேற்புரை நிகழ்த்துவார்.\nசட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன் – திருமதி ரேணுகா தனஸ்கந்தா – திரு. தெய்வீகன் – திருமதி வாசுகி பிரபாகரன் ஆகியோர் அருண். விஜயராணியின் சமய – சமூக – கல்வி – கலை இலக்கியப்பணிகள் குறித்து நினைவுரைகளை நிகழ்த்துவர்.\n‘தவறான விமர்சனங்கள் நூலுக்கான வரவேற்பை குறைத்துவிடுகின்றது’ →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமெல்பனில் நடந்த கதை சொல்லும் நிகழ்ச்சி:\nஅந்தரங்கம்- சிறுகதைத் தொகுப்பு முன்னுரை\nதோப்பில் முஹம்மது மீரானின் ஒரு கடலோர கிராமத்தின் கதை\nகரையில் மோதும் நினைவலைகள் 6\nசிவப்பு விளக்குப்பகுதி: ஈகுவடோ… இல் Shan Nalliah\nடிசம்பர் 03 ஆம் திகதிகவிஞர் பு… இல் Shan Nalliah\nநவீனகால மதியூகி சுமந்திரனுக்கு… இல் Shan Nalliah\nஅன்புள்ள இராஜவரோதயம் சம்பந்தன்… இல் Shan Nalliah\nதோப்பில் முகம்மது மீரானின் சாய… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/ayanavaram-girl-gang-rape-case-court-verdict-q50qjd", "date_download": "2020-02-27T09:14:50Z", "digest": "sha1:QT275SU5MQ3UWQL4FXDTRI4EJAFUUT5P", "length": 13970, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சிறுமியை 180 நாட்களாக 17 பேர் தொடர் பலாத்காரம்... நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..! |", "raw_content": "\nசிறுமியை 180 நாட்களாக 17 பேர் தொடர் பலாத்காரம்... நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..\nசென்னை அயனாவரத்தில் உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 12 வயதான சிறுமி 7-ம் வகுப்பு படித்து வந்தார். காது கேட்கும் திறன் குறைபாடு உள்ள அந்த மாணவி, தினந்தோறும் பேருந்தில் ஏறி பள்ளிக்கு சென்று வருவார். அந்த மாடியில் உள்ள தனது வீட்டுக்கும், பள்ளிக்கும் செல்லும்போது குடியிருப்பில் உள்ள லிப்டை பயன்படுத்துவார். ‘லிப்ட்’டை இயக்கும் ஊழியர்களோடு அந்த சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அனைவரிடமும் வெகுளித்தனமாக அந்த சிறுமி பேசுவாராம்.\nசென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 16 பேரில் 15 பேர் குற்றவாளிகள் என போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.\nசென்னை அயனாவரத்தில் உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 12 வயதான சிறுமி 7-ம் வகுப்பு படித்து வந்தார். காது கேட்கும் திறன் குறைபாடு உள்ள அந்த மாணவி, தினந்தோறும் பேருந்தில் ஏறி பள்ளிக்கு சென்று வருவார். அந்த மாடியில் உள்ள தனது வீட்டுக்கும், பள்ளிக்கும் செல்லும்போது குடியிருப்பில் உள்ள லிப்டை பயன்படுத்துவார். ‘லிப்ட்’டை இயக்கும் ஊழியர்களோடு அந்த சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அனைவரிடமும் வெகுளித்தனமாக அந்த சிறுமி பேசுவாராம்.\nஇதை பயன்படுத்தி ‘லிப்ட்’டை இயக்கும் ஊழியர்கள் 4 பேர் முதலில் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ‘விஷயத்தை வெளியில் சொன்னால் உன்னை கொலை செய்துவிடுவேன் என்று கத்தியை காட்டி மிரட்டியதால் அந்த சிறுமியும் விஷயத்தை வெளியே சொல்ல பயந்து அமைதியாக இருந்து விட்டார். முதலில் 4 காம கொடூரன்களின் இச்சைக்கு பலியான அந்த சிறுமி, அடுத்தடுத்து அடுக்குமாடி குடியிருப்பில் காவல் பணிக்கு வரும் காவலாளிகள், பிளம்பர்கள் என அங்கு வேலை பார்க்கும் நபர்களின் பிடியிலும் சிக்கியுள்ளார். சுமார் 7 மாத காலமாக இந்த கொடுமை அரங்கேறியுள்ளது.\nஇதனையடுத்து சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொட���்பாக 17 பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கைது செய்தனர். இந்நிலையில், இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். 17 பேர் மீதான குண்டர் சட்டத்தை கடந்தாண்டு ஜனவரி 11-ம் தேதி உயர்நீதிமன்றம் ரத்து செய்த பின்னரும், 17 பேருக்கும் ஜாமீன் கிடைக்கவில்லை.\nஇந்த வழக்கில் 17 பேருக்கு எதிரான வழக்கின் விசாரணையை இந்தாண்டு ஜனவரி மாதம் போக்சோ நீதிமன்றம் தொடங்கியது. இந்த வழக்கில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக என்.ரமேஷ் நியமிக்கப்பட்டார். அதேபோல, குற்றம்சாட்டபட்ட 17 பேருக்கும் தனி தனியாக வழக்கறிஞர்களாக ஆஜராகி வாதிட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 7 சாட்சிகளும், அரசு தரப்பில் 36 சாட்சிகளும் விசாரிக்கப்பட்டன. இரு தரப்பிலும் 43 சாட்சிகளும் விசாரிக்கப்பட்டு 120 ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. கடந்த 11 மாதங்களாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணை கடந்த டிசம்பர் மாதம் முடிவடைந்தை அடுத்து சென்னை மாவட்ட சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்பு நீதின்ற நீதிபதி மஞ்சுளா வழக்கின் தீர்ப்பை பிப்ரவரி 1-ம் தேதி வழங்குவதாக அறிவித்திருந்தார்.\nஇதையொட்டி 16 பேரும் இன்று காலை போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். குற்றம்சாட்டப்பட்ட தோட்டக்காரர் குணசேகரன் விடுவிக்கப்பட்டார். மற்ற 15 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டது. என்ன தண்டனை விவரம் என்பது குறித்து சிறிது நேரத்தில் தெரியவரும்.\n7 வயது சிறுமியை வெகுநாட்களாக பலாத்காரம் செய்த 20 காமக்கொடூரன்கள்... அக்காள்- தங்கைக்கு நடந்த அட்டூழியம்..\nவேலை வாங்கி தருவதாக கூறி இரவு முழுவதும் வைத்து சிறுமி கூட்டு பலாத்காரம்... காமக்கொடூரன்களை தூக்கிய போலீஸ்..\nபள்ளி மாணவியை காரில் கதறவிட்ட இளைஞர்கள்... ஆசைத்தீராததால் ரூம் போட்டு இரவு முழுவதும் விடாமல் மாறி மாறி பலாத்காரம்..\n11 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து கொடூரம்... குற்றவாளிகளுக்கு தண்டனை விவரத்தை அறிவித்து நீதிமன்றம் அதிரடி..\nநம்பி சென்ற காதலி.... காட்டுப் பகுதியில் வைத்து நண்பர்களுக்கு விருந்தாக்க முயற்சித்த வெறிப்பிடித்த காதலன்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nடான்ஸ் என்ற பெயரில் இளைஞர்களை சூடேற்றும் ஷாலு ஷம்மு..\n'Kutty story' பாடலின் வீடியோ காட்சி..சந்து கேப்பில் வெளிட்ட ரசிகர்கள்..\nமுதல்வன் பட பாணியில் ரியல் காட்சி..அலறி ஓடிய டிரைவர்..\nஉண்மையை உடைத்த சாந்தனு.. அலறிய விஜய் ரசாகர்கள்..\nAeronautics தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கான விழா..\nடான்ஸ் என்ற பெயரில் இளைஞர்களை சூடேற்றும் ஷாலு ஷம்மு..\n'Kutty story' பாடலின் வீடியோ காட்சி..சந்து கேப்பில் வெளிட்ட ரசிகர்கள்..\nமுதல்வன் பட பாணியில் ரியல் காட்சி..அலறி ஓடிய டிரைவர்..\nபுரோமோஷனுக்கு வராத திரிஷா... சம்பளத்தில் கை வைத்த தயாரிப்பாளர்\nஅயோத்தியில் ராமா் கோயில் பணிகள் அமைதியாக நடக்கணும்: அறக்கட்டளை உறுப்பினர்களுக்கு பிரதமா் மோடி அட்வைஸ்\n சிங்கப்பூர் போகாதீங்க... மத்திய அரசு திட்டவட்டம் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/income-tax-raide-in-actor-vijays-home-and-called-for-enquiry-in-neiveli-shooting-spot-q586t1", "date_download": "2020-02-27T09:21:03Z", "digest": "sha1:5WINC7PFNOP4HQMFK3VPSTW455QBQUZW", "length": 12878, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "income tax raide in actor vijays home and called for enquiry in neiveli shooting spot", "raw_content": "\n நடிகர் விஜய்யை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே சென்று தட்டித்தூக்கிய வருமானவரித்துறை..\n\"தனி ஒருவன்\", \"அனேகன்\" உள்ளிட்ட படங்களை தயாரித்த ஏ.ஜி.எஸ். குழுமம் சினிமா தயாரிப்பது, விநியோகம் செய்வது மட்டுமல்லாது, திரையரங்குகளையும் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு விஜய் - அட்லீ கூட்டணியில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்த பிகில் திரைப்படம் வசூல் ரீதியாக பல்வேறு சாதனைகளை செய்திருந்தது.\n நடிகர் விஜய்யை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே சென்று தட்டித்தூக்கிய வருமானவரித்துறை..\nநெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே நடிகர் விஜய்யிடம் விசாரணை நடத்த வருமானவரித் துறையினர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று அவரிடம் மேற்கொண்ட விசாரணையை அடுத்து அவருடைய காரிலேயே அங்கிருந்து அழித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.\n\"தனி ஒருவன்\", \"அனேகன்\" உள்ளிட்ட படங்களை தயாரித்த ஏ.ஜி.எஸ். குழுமம் சினிமா தயாரிப்பது, விநியோகம் செய்வது மட்டுமல்லாது, திரையரங்குகளையும் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு விஜய் - அட்லீ கூட்டணியில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்த பிகில் திரைப்படம் வசூல் ரீதியாக பல்வேறு சாதனைகளை செய்திருந்தது.\nவிஜய் அப்பா, மகன் என இரண்டு வேடத்தில் நடித்திருந்த இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த போதும், 300 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாக தகவல்கள் வெளியான. இதை கேள்விப்பட்ட அஜித் ரசிகர்கள் போலி செய்தி என விஜய் ரசிகர்களை நக்கலடித்தனர். தல, தளபதி ஃபேன்ஸ்கள் டுவிட்டரில் கட்டிப்புரண்டது எல்லாம் நமக்கு தெரிந்த கதையே. அதுக்கும், இதுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீங்களா\nபிகில் படத்தின் உண்மையான வசூல் என்ன என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டுமென விஜய் ரசிகர்கள் ட்வீட்டரில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியை தொல்லை செய்து வந்தனர். பொறுத்து, பொறுத்து பார்த்த அர்ச்சனா கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பிகில் படம் 100வது நாளை நெருங்கியதை கொண்டாடும் விதமாக ட்வீட் ஒன்றை போட்டார். அதில் பிகில் திரைப்படம் இதுவரை எந்த படமும் வசூல் செய்யாத அளவிற்கு 300 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறினார்.\nஇதனால் விஜய் ரசிகர்கள் செம்ம குஷியில் துள்ளி குதித்தனர். உலக அளவில் பிகில் திரைப்படம் 300 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ். சினிமாஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஏ.ஜி.எஸ். சினிமாஸ் நிறுவனம் வரி ஏய்ப்பு புகாரில் ஈடுபட்டதாக கூறி தியாகராய நகரில் உள்ள வீடு, தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட இடங்களை ஐ.டி. அதிகாரிகள் அலசி ஆராய்ந்து வருகின்றனர்.\nஏ.ஜி.எஸ் நிறுவனத்தில் வருமானவரி சோதனை நடைபெற்று வந்த தருணத்தில், நடிகர் விஜய்நடித்து வந்த மாஸ்டர் படப்பிடிப்பின் போதே வருமான வருமானவரித்துறையினர் அதிரடியாக நுழைந்து அவரை அழைத்து சென்றனர்\nஒரே மேடையில் நடந்த தந்தை மகன் திருமணம்\n12 மணி நேர தொடர் அறுவை சிகிச்சை.. 12 வயது சிறுவனை கா��்பாற்றிய Gleneagles குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனை..\nடெஸ்ட் போட்டிகளில் கவாஸ்வர் \"10,000 ரன்களை\" கடந்தது இங்கே தான்பா..\n டிரம்ப் வரும் போது நடந்த அதிர்ச்சி சம்பவம்..\n சொல்லி வாய மூடல.. அதுக்குள்ள சரசரவென உயர்ந்த தங்கம் விலை..\nஇந்திய மண்ணில் கால் வைக்கும் முன் சென்டிமென்டுக்கு ட்ரம்ப் மாற்றிய \"மஞ்சள் டை\"..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎனக்கு பயமா இருக்கு.. திரௌபதி படத்தை ஓரம் கட்டிய பா.ரஞ்சித்..\nதமிழ் சினிமா பிரபலங்களின் Childhood அட்டகாச புகைப்படங்கள்..\nசிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீரெட்டி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..list-ல் சிவனையும் விட்டு வைக்கவில்லை..\nசுங்கச்சாவடியில் பணிபுரியும் ரவுடிகள்..தொடரும் வன்முறை..\nவண்ணாரப்பேட்டை எங்க கோட்டை.. இங்கு வாழ்வதை விட ஒன்னா சாகக்கூட தயார்..\nஎனக்கு பயமா இருக்கு.. திரௌபதி படத்தை ஓரம் கட்டிய பா.ரஞ்சித்..\nதமிழ் சினிமா பிரபலங்களின் Childhood அட்டகாச புகைப்படங்கள்..\nசிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீரெட்டி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..list-ல் சிவனையும் விட்டு வைக்கவில்லை..\n'இது வடநாடு இல்ல.. தமிழ்நாடு.. எங்களை தாண்டி தான் இஸ்லாமியர்களை தொடமுடியும்'.. எங்களை தாண்டி தான் இஸ்லாமியர்களை தொடமுடியும்'..\nகலக்கத்தில் மோடி அமித்ஷா கூட்டணி... டெல்லி விஷயத்தில் நேரடியாக களத்தில் இறங்கும் ஐநா பொதுச் செயலாளர்...\nஎத்தனை பிரஷாந்த் கிஷோர் வந்தாலும் மு.க.ஸ்டாலின் முதல்வராவது துர்கா கையில்தான் இருக்கிறது... பகீர் விமர்சனம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/08/112077?ref=photoview-more", "date_download": "2020-02-27T08:40:10Z", "digest": "sha1:73NLJB3UNDTBVE6XLNC6MX45A77SC55V", "length": 5695, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "தேசிய விருது வென்ற பிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் - Cineulagam", "raw_content": "\nகுருவின் அதிசார வக்ர பெயர்ச்சி ஆரம்பம் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்க��ரர்கள் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள்\nஇதுவரை இந்த மாதிரி கதாபாத்திரம் விஜய் பண்ணதில்லை, மாஸ்டர் பட நடிகர் வெளிப்படை பேச்சு\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டில் நடக்கும் விசேஷம்.. கொண்டாடும் ரசிகர்கள்.. என்ன தெரியுமா\nஅழகிய புடவையில் ரோபோ ஷங்கரின் மகள் இணையத்தில் லீக்கான புகைப்படம்.... குவியும் லைக்ஸ்\nதெறி படத்தில் நடித்திருந்த நடிகை மீனாவின் மகளா இது, புகைப்படத்துடன் இதோ\nவிஜய்யால் என் படத்தின் படப்பிடிப்பு நடக்கவில்லை, பிரபல நடிகர் ஓபன் டாக்\nஇலங்கை பெண் லொஸ்லியாவா இது மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கிறார் தெரியுமா மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கிறார் தெரியுமா\n.. டேட்டிங் அவரோடு எப்போ.. ரசிகர்களின் கேள்விக்கு அதிர்ச்சி பதிலளித்த டிடி\nகுடிபோதையில் படுத்துகிடந்த நபர்.. திடீரென பேண்ட்டுக்குள் நுழைந்த பாம்பு.. இணையத்தில் வெளியான வைரல் காட்சி\nரஜினி படத்தில் நடிக்கும் அஜித்.. எந்த படத்தில் என்ன கதாபாத்திரம் தெரியுமா\nநடிகை கேத்ரீன் தெரசாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதுல்கர், விஜே ரக்‌ஷன் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பிரஸ் மீட் புகைப்படங்கள்\nநடிகை ஈஷா ரேபா லேட்டஸ்ட் stunning போட்டோஷூட்\nநடிகை வரலட்சுமி சரத்குமார் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nஎன்றும் ரசிகர்களின் மனதை ஈர்க்கும் நடிகை வரலட்சுமியின் புதிய புகைப்படங்கள்\nதேசிய விருது வென்ற பிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதேசிய விருது வென்ற பிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநடிகை கேத்ரீன் தெரசாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதுல்கர், விஜே ரக்‌ஷன் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பிரஸ் மீட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/01/30004324/Meet-the-top-leaders-Yeddyurappa-is-traveling-to-Delhi.vpf", "date_download": "2020-02-27T06:58:07Z", "digest": "sha1:Q6ZNMEJDSI7L76IUI4IIMFS4XKPGP4IQ", "length": 20510, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Meet the top leaders Yeddyurappa is traveling to Delhi today || கா்நாடக மந்திரிசபை விரிவாக்கம்; மேலிடதலைவர்களை சந்திக்க எடியூரப்பா இன்று டெல்லி பயணம் - இழுபறிநிலை முடிவுக்கு வருமா?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகா்நாடக மந்திரிசபை விரிவாக்கம்; மேலிடதலைவர்களை சந்திக்க எடியூரப்பா ���ன்று டெல்லி பயணம் - இழுபறிநிலை முடிவுக்கு வருமா\nகா்நாடக மந்திரிசபை விரிவாக்கம்; மேலிடதலைவர்களை சந்திக்க எடியூரப்பா இன்று டெல்லி பயணம் - இழுபறிநிலை முடிவுக்கு வருமா\nகர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் குறித்து கட்சி மேலிட தலைவர்களை சந்தித்து பேச முதல்-மந்திரி எடியூரப்பா இன்று (வியாழக்கிழமை) டெல்லி செல்கிறார். இதனால் மந்திரிசபையை விரிவாக்கம் செய்வதில் நீடித்து வரும் இழுபறிநிலை முடிவுக்கு வருமா\nகர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு இருந்தது.\nகடந்த 6 மாதங்களுக்கு முன்பு அந்த கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. அதைத்தொடர்ந்து எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா அரசு அமைந்தது.\nஅதன் பிறகு சட் டசபையில் காலியாக இருந்த 15 இடங்களுக்கு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 12 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றது. இந்த 12 பேரில் ஒருவரை தவிர மற்ற 11 பேரும் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளில் இருந்து பா.ஜனதாவுக்கு வந்தவர்கள். இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் அவர்களுக்கு மந்திரி பதவி வழங்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா, பிரசாரத்தில் அறிவித்தார்.\nஆனால் இடைத்தேர்தல் முடிவடைந்து 50 நாட்களுக்கு மேல் ஆகியும் மந்திரிசபை இன்னும் விஸ்தரிப்பு செய்யப்படவில்லை. இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மந்திரி பதவியை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். பா.ஜனதா மேலிடம், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் 9 ேபருக்கும், பா.ஜனதாவை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 7 பேருக்கும் மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.\nஆனால் முதல்-மந்திரி எடியூரப்பாவோ தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டி இருப்பதால் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 11 பேருக்கும் மந்திரி பதவி வழங்க ஒப்புதல் வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இதை பா.ஜனதா மேலிடம் ஏற்கவில்லை. பா.ஜனதா மேலிடமும், எடியூரப்பா தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால், மந்திரிசபை விஸ்தரிப்பு பிரச்சினை முடிவுக்கு வராமல் உள்ளது. ஜனவரி மாத இறுதிக்குள் மந்திரிசபையை விஸ்தரிப்பு செய்வதாக கடந்த 24-ந் தேதி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு கர்நாடகத்திற்கு திரும்பிய எடியூரப்பா கூறினார்.\nஆனால் இந்த மாதம் நிறைவடைய இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளன. அதற்குள் மந்திரிசபை விஸ்தரிப்பு நடைபெறுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது. பா.ஜனதா மேலிட தலைவர்கள் டெல்லி சட்டசபை தேர்தலில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். அதனால் அவர்கள் கர்நாடக மந்திரிசபை விஸ்தரிப்பு விஷயத்தில் கவனம் செலுத்தவில்லை என்றும், அதனால் மந்திரிசபை விஸ்தரிப்பு மேலும் தள்ளிப்போகும் என்றும் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் மந்திரி சபையை விஸ்தரிப்பு செய்ய அனுமதி வழங்காததால், பா.ஜனதா மேலிடம் மீது எடியூரப்பா அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.\nஅதுபோல் கர்நாடக மந்திரிசபை விஸ்தரிப்பு நடை பெறுவது காலதாமதமாகி வருவதால் மந்திரி பதவியை எதிர்நோக்கி இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர். மேலிட தலைவர்களை சந்திக்க எடியூரப்பாவுக்கு அனுமதி கிடைக்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில் மந்திரிசபை விஸ்தரிப்பு குறித்து கட்சி மேலிட தலைவர்களை சந்தித்து பேச டெல்லி செல்ல உள்ளதாக எடியூரப்பா கூறியுள்ளார்.\nஅதாவது முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று பெலகாவி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவரிடம் மந்திரிசபை விஸ்தரிப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில் கூறியதாவது:-\nநான் நாளை (அதாவது இன்று) டெல்லி செல்கிறேன். எங்கள் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை நேரில் சந்தித்து மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விவாதிக்க உள்ளேன். இன்னும் 2 நாட்களில் எல்லா பிரச்சினைகளும் முடிவுக்கு வரும்.\nபெலகாவி மாவட்டத்தில் வெற்றி பெற்றவர்கள் மந்திரியாக பதவி ஏற்பார்கள். இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் ஒரு சிலரை மட்டும் கைவிடும் வாய்ப்பு உள்ளது. உமேஷ்கட்டிக்கு மந்திரி பதவி கிடைக்கும். ஆனால் யாருக்கும் துணை முதல்-மந்திரி பதவி கிடைக்காது. அதே நேரத்தில் தற்போது மந்திரிசபையில் இருப்பவர்களை கைவிடும் திட்டமும் இல்லை.\nஎடியூரப்பாவின் டெல்லி பயணத்தால், 50 நாட்களாக மந்திரிசபை விரிவாக்கம் செய்வதில் நீடித்து வரும் இழுபறிக்கு முடிவு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\n1. அமுல்யாவுக்கு நக்சல் அம���ப்புகளுடன் தொடர்பு உள்ளது ; கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா\nஇந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பிய அமுல்யாவுக்கு நக்சல் அமைப்புகளுடன் தொடர்பு இருப்பது நிரூபணம் செய்யப்பட்டுள்ளது என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.\n2. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல்: ஏழை மக்கள், விவசாயிகள் நலனுக்கான பட்ஜெட்; முதல்-மந்திரி எடியூரப்பா வரவேற்பு\nமத்திய அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்-மந்திரி எடியூரப்பா, ஏழை மக்கள், விவசாயிகள் நலனுக்கான பட்ஜெட் என்று கூறியுள்ளார்.\n3. 3 நாளில் கர்நாடக மந்திரிசபை விஸ்தரிப்பு; முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு\nபா.ஜனதா மேலிடம் ஒப்புதல் வழங்கியுள்ளதால் 3 நாளில் கர்நாடக மந்திரிசபை விஸ்தரிப்பு நடைபெறும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்தார்.\n4. மந்திரிசபை விரிவாக்கம் குறித்து மேலிட தலைவர்களுடன் ஆலோசிக்க எடியூரப்பா டெல்லி சென்றார்\nமந்திரிசபை விரிவாக்கம் தொடர்பாக மேலிட தலைவர்களுடன் ஆலோசிக்க முதல்-மந்திரி எடியூரப்பா டெல்லி புறப்பட்டு சென்றார்.\n5. 5 மந்திரிகளிடம் பதவியை பறிக்க முடிவு; புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க எடியூரப்பா திட்டம்\nகர்நாடகத்தில் மந்திரிசபை விரிவாக்கத்தின் போது 5 மந்திரிகளிடம் பதவியை பறிக்கவும், புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவும் முதல்-மந்திரி எடியூரப்பா முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. தம்பதி உள்பட 3 பேர் கொலை வழக்கு: 2 வாலிபர்கள் கைது பரபரப்பு தகவல்\n2. பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: மருமகளே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்றது அம்பலம் திடுக்கிடும் தகவல்கள்\n3. பிரம்மாகுமாரிகள் சார்பில் நடந்த அமர்நாத் பனிலிங்கம், ஜோதிர்லிங்கத்தை 70 ஆயிரம் பேர் தரிசனம்\n4. விளைச்சல்-வரத்து அதிகரிப்பு: கோயம்பேடு மார்க்கெட்டி��் காய்கறி விலை குறைந்தது பழங்களின் விலையும் சரிவு\n5. எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் முதல்-அமைச்சர் ‘திடீர்’ ஆய்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/02/12042147/Ru6-crore-seized-in-drug-smuggling-to-Australia-the.vpf", "date_download": "2020-02-27T07:58:16Z", "digest": "sha1:QV2AXQFQIZNFKZAZEIHS6VTAYTMJCOAW", "length": 12806, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ru6 crore seized in drug smuggling to Australia: the Central Intelligence Unit personnel action || ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற ரூ.6½ கோடி போதை மருந்து பறிமுதல்: மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற ரூ.6½ கோடி போதை மருந்து பறிமுதல்: மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை + \"||\" + Ru6 crore seized in drug smuggling to Australia: the Central Intelligence Unit personnel action\nஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற ரூ.6½ கோடி போதை மருந்து பறிமுதல்: மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை\nஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற ரூ.6½ கோடி போதை மருந்து பொருட்களை மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nசென்னையில் இருந்து கூரியர் நிறுவனம் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு போதை மருந்து கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலானாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள சம்பந்தப்பட்ட கூரியர் நிறுவனத்தில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.\nஅப்போது உடற்பயிற்சி செய்வதற்கான சைக்கிள் பாகங்களை கொண்ட பார்சல் பெட்டி ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவதற்காக தயார் நிலையில் இருந்தது. அந்த பார்சல் பெட்டியை திறந்து பார்த்தபோது, அதில் இருந்த இரும்பு குழாயில் சுமார் 13 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட போதை மருந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த போதை மருந்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். போதை மருந்தின் மதிப்பு ரூ.6½ கோடி ஆகும்.\nஇந்த தகவல் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\n1. ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயற்சி: சென்னை விமானநிலையத்தில் ரூ.2½ கோடி போதைப்பொருள் பறிமுதல்\nசென்னை விமான நிலைய சரக்குப்பிரிவில் ஆஸ்திரேலிய நாட்டிற்கு கடத்த இருந்த ரூ.2½ கோடி மதிப்புள்ள 16 கிலோ 465 கிராம் போதைப்பொருட்களை மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\n2. ஆஸ்திரேலியாவில் பயங்கரம்: 3 குழந்தைகளை கொன்று முன்னாள் விளையாட்டு வீரர் தற்கொலை, மனைவி மயிரிழையில் உயிர் தப்பினார்\nஆஸ்திரேலியாவின் முன்னாள் ரக்பி வீரர் தனது 3 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தில் அவரது மனைவி மயிரிழையில் உயிர் தப்பினார்.\n3. ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி பகல்-இரவு டெஸ்டில் விளையாடுகிறது - கங்குலி தகவல்\nஇந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் பகல்-இரவு டெஸ்டில் விளையாட இருப்பதாக கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி கூறியுள்ளார்.\n4. ஆஸ்திரேலியாவில் 22 ஆண்டுகளில் இல்லாத அளவு பேய் மழை\nஆஸ்திரேலியாவில் 22 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் மழை பெய்து வருகிறது.\n5. ஆஸ்திரேலியாவில் பரிதாபம்: கூட்டத்துக்குள் கார் புகுந்து சிறுவர், சிறுமிகள் 4 பேர் பலி\nஆஸ்திரேலியாவில் கூட்டத்துக்குள் கார் புகுந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி சிறுவர், சிறுமிகள் உள்பட 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. மாணவர் சேர்க்கை குறைந்ததால் 11 என்ஜினீயரிங் கல்லூரிகளை வரும் கல்வியாண்டு முதல் மூட முடிவு - அண்ணா பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பம்\n2. திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி\n3. மாணவர் சேர்க்கை குறைந்ததால் 11 என்ஜினீயரிங் கல்லூரிகளை வரும் கல்வியாண்டு முதல் மூட முடிவு - அண்ணா பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பம்\n4. ஜன்னல் கம்பியை அறுத்து வங்கியில் 12 கிலோ நகை கொள்ளை; ரூ.19 லட்சத்தையும் அள்ளிச் சென்றனர்\n5. ஜனாதிபதி மாளிகையில் டிரம்புக்கு விருந்து: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்��ு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/02/11205332/7-were-released-The-opinion-of-MK-Stalin.vpf", "date_download": "2020-02-27T08:22:57Z", "digest": "sha1:6FFD4J54RYFOCLOHWJGCQVT53JQ4PBUK", "length": 10065, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "7 were released The opinion of MK Stalin || 7 பேர் விடுதலை விவகாரம்: அதிமுக அரசிற்கு உச்சநீதிமன்றம் \"குட்டு\" - மு.க.ஸ்டாலின் கருத்து", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n7 பேர் விடுதலை விவகாரம்: அதிமுக அரசிற்கு உச்சநீதிமன்றம் \"குட்டு\" - மு.க.ஸ்டாலின் கருத்து + \"||\" + 7 were released The opinion of MK Stalin\n7 பேர் விடுதலை விவகாரம்: அதிமுக அரசிற்கு உச்சநீதிமன்றம் \"குட்டு\" - மு.க.ஸ்டாலின் கருத்து\n7 பேர் விடுதலை குறித்து அதிமுக அரசிற்கு உச்சநீதிமன்றம் 'குட்டு வைத்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:\n\"பேரறிவாளர் உள்ளிட்டோரை விடுதலை செய்வதற்கு தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தின் மீது ஆளுநர் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து கேட்டு, இரு வாரத்தில் பதில் மனுதாக்கல் செய்யுமாறு\" அதிமுக அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.\nஅமைச்சரவை தீர்மானம் மற்றும், மாநில உரிமை பற்றி சிறிதும் கவலைப்படாமல் இருந்த அதிமுக அரசிற்கு உச்சநீதிமன்றம் \"குட்டு\" வைத்துள்ளது.\nஎனவே இனியாவது உடனடியாக அமைச்சரவை தீர்மானத்திற்கு ஒப்புதல் கொடுங்கள் என்று ஆளுநரை வலியுறுத்தி- பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை விரைவுபடுத்த வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியைக் கேட்டுக் கொள்கிறேன்.\n1. 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம்\n7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அம���தியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. மதத்தை வைத்து அரசியல்; இரும்பு கரம் கொண்டு அடக்கி இருக்க வேண்டும் - டெல்லி வன்முறை சம்பவங்கள் பற்றி ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி\n2. மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிர், குழந்தைகள் நல அணி மாநில செயலாளர் நியமனம் - கமல்ஹாசன் அறிவிப்பு\n3. அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள தே.மு.தி.க.வுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படுமா - எடப்பாடி பழனிசாமி பதில்\n4. மார்ச் 1-ந்தேதி முதல் வீடுகளுக்கு மின்இணைப்பு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் - 10 நாட்களில் வழங்க உத்தரவு\n5. விபத்தில் சிக்கியவருக்கு உதவிய மு.க.ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=179125&cat=594", "date_download": "2020-02-27T08:44:11Z", "digest": "sha1:4VKQ2Y7RGNBJQHGZZF2M3CB76HQ25Y4Q", "length": 34358, "nlines": 670, "source_domain": "www.dinamalar.com", "title": "செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 23-01-2020 | Short News Round Up | Dinamalar | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\n1. மூடிய ஆலைகளை திறக்க நடவடிக்கை; முதல்வர் உறுதி 2. ஓபிஎஸ் தம்பியின் ஆவின் பதவி; ஐகோர்ட் பறித்தது 3., ரஜினி கருத்து; அமைச்சர்கள் எதிர்ப்பும் ஆதரவும் 4. வில்சனை கொன்ற துப்பாக்கி கண்டுபிடிப்பு 5. விஷம் கக்கும் பாக்; ஐநாவில் இந்தியா புகார் 6. போலீஸ் அதிகாரிக்கு பெண் விட்ட கும்மாங்குத்த\nவிஷம் கக்கும் பாக்; ஐநாவில் இந்தியா புகார்\nமூடிய ஆலைகளை திறக்க நடவடிக்கை; முதல்வர் உறுதி\nவில்சனை கொன்ற துப்பாக்கி கண்டுபிடிப்பு\nமுதல்வர் மீது கவர்னரிடம் புகார்\nபிரியங்காவை தாக்கவில்லை; பெண் போலீஸ் விளக்கம்\nவிவசாயத்தில் மாத்தி யோசிங்க: ஆசிரியரின் அனுபவம் | Integrated farming | Madurai | Dinamalar |\nசிறுமியை பலாத்காரம் செய்து கொன்றவன் கைது | Girl Friend Murder | Trichy | Dinamalar |\nரோபோடிக் சமையல் இயந்திரம் மதுரையில் அறிமுகம் | Robotic cooking Machine | Madurai | Dinamalar |\nபொன்ராதா கருத்து; அதிமுக அதிருப்தி\nசிவகங்கை போலீஸ் எஸ்.பி.யின் தர்பார்\nபோராட்டக்காரர்களை தாக்கிய பெண் கலெக்டர்\nஅஜித்துக்கு ஜோடியாகும் ரஜினி நாயகி\nகுடும்பத்துடன் வரிசையில் நின்று வாக்களித்த முதல்வர்\nமுதியவரை அலைக்கழித்த அதிகாரிக்கு 25ஆயிரம் அபராத��்\nசர்ச்சை கருத்து; நெல்லை கண்ணனுக்கு ஜாமின்\nகவுன்சிலரை காப்பாற்றி காரில் விட்ட கலெக்டர்\nநர்ஸ் பிரசவம் பார்த்த பெண் மரணம்\nதுப்பாக்கி கிளப் உரிமையாளர் சுட்டு கொலையா\nதந்தையை கழுத்து அறுத்து கொன்ற மகன்\nரஜினி அரசியல்வாதியே அல்ல ஸ்டாலின் கருத்து\nவிஜய், அஜித்திடம் தடுமாறும் ரஜினி \nரஜினி சொன்னது தவறில்லை: மன்னார்குடி ஜீயர்\nசி.ஏ.ஏ.வுக்கு ஆதரவு: பெண் டூவீலர் பிரச்சாரம்\nஇந்து போலீஸ் உயிரை காத்த முஸ்லிம் முதியவர்\nஏர் இந்தியா ஊழல் : சிதம்பரத்திடம் விசாரணை\nபோலீஸ் எனக்கூறி 170 பவுன் நகை கொள்ளை\nகுறைசொல்வதே வேலையா போச்சு: ஸ்டாலினுக்கு முதல்வர் 'குட்டு'\nரஜினி யாருக்கும் பயப்பட மாட்டார்: ஹெச் ராஜா\nமலேசியா வாழ் இந்திய பெண் கின்னஸ் சாதனை\nரஜினி எதிர்ப்பில் கை கோர்க்கிறது திமுக, அதிமுக\nதமிழகத்தில் சிறந்த போலீஸ் ஸ்டேஷனில் கோவை முதலிடம்\nஓபிஎஸ் தம்பி ஓ. ராஜா நியமனம் ரத்து\nகாஷ்மீரில் இந்தியா பதிலடி; 4 பாக். வீரர்கள் பலி\nசீரியல் பைக் திருடன் வேட்டை \nஎஸ்.ஐ., ஐ கொன்ற தீவிரவாதிகள்: காட்டி கொடுத்தால் பரிசு\n'அல்ட்ரா கோப்பை' இறகுப்பந்து : போலீஸ் அணி முதலிடம்\nகாஷ்மீரில் மீண்டும் செல்போன் சேவை : அமைச்சர்கள் ஆய்வு\nCitizen யாரு Foreigner யாருன்னு தெரியாத நாடு இந்தியா தான்\nபோலீஸ் வாகனம் மீது மோதிய பஸ் : போலீசார் படுகாயம்\nபெரியாருக்கு கண்டனம்: ரஜினி உருவ பொம்மை எரிப்பு: தேனியில் குழப்பம்\nரஜினி மகள் திருமணத்திற்கு காரணமே ஈ.வெ.ரா தான்: செல்லூர் ராஜூ\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nபோலி டாக்டரான வார்டு உறுப்பினர் கைது\nநின்ற வேன் மீது லாரி மோதி சிறுவன் பலி\nகோயில் வளாகத்தில் தங்கப் புதையல்\nஅழகு நாச்சியம்மன் கோயிலில் தேரோட்டம்\nசிட்டி யூனியன் வங்கியின் 670வது கிளை திறப்பு\nசிறார் ஆபாச வீடியோ :மதுரையில் இருவர் கைது\nவனப்பகுதி விலங்குகளுக்கு குடிநீர் ரெடி\nகலவர பூமியாக மாற்ற தி.மு.க. முயற்சிக்கிறது\nகுப்பநத்தம் அணையில் நீர் திறப்பு\nகோயிலில் திருடிய இளைஞரை கட்டிவைத்து 'பிரித்த' மக்கள்\n���ாடகை வீட்டை அபகரிக்க முயன்ற சமூக ஆர்வலர் கைது\nவைரம் தரம் பார்க்கும் மீட்டர் கீர்த்திலால்ஸ் அறிமுகம்\n15 டன் மருந்துகளுடன் சீனா புறப்பட்டது ”சி 17”\nசிறுபான்மை மக்களை தூண்டிவிடும் திமுக\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகலவர பூமியாக மாற்ற தி.மு.க. முயற்சிக்கிறது\nடெல்லி கலவரம் உளவுத்துறை தோல்வி: ரஜினி காட்டம்\nசிறுபான்மை மக்களை தூண்டிவிடும் திமுக\nடில்லி கலவரம்; பாஜ மீது காங்கிரஸ் பழி\nசிட்டி யூனியன் வங்கியின் 670வது கிளை திறப்பு\nகுப்பநத்தம் அணையில் நீர் திறப்பு\nவனப்பகுதி விலங்குகளுக்கு குடிநீர் ரெடி\nசிறார் ஆபாச வீடியோ :மதுரையில் இருவர் கைது\nகோயில் வளாகத்தில் தங்கப் புதையல்\nபோலி டாக்டரான வார்டு உறுப்பினர் கைது\nவைரம் தரம் பார்க்கும் மீட்டர் கீர்த்திலால்ஸ் அறிமுகம்\nஇறந்தவர் வாழ்க்கை பிரகாசமா இருக்கனும் \n15 டன் மருந்துகளுடன் சீனா புறப்பட்டது ”சி 17”\nநெல் கொள்முதலை விரைந்து செய்ய விவசாயிகள் கோரிக்கை\nபெரிய கோவிலில் 5ஆம் நாள் நாட்டியாஞ்சலி\nடில்லி கலவரம்; பலி 18 ஆனது\nதிருச்செந்தூர் உண்டியலில் 2.25 கோடி காணிக்கை\nஜனநாயக முறையில் போராடலாம்; சேதம் ஏற்படுத்துவது தவறு\nஊட்டி பெண் எழுத்தாளருக்கு சாகித்ய அகாடமி விருது\nசூபி கவிஞர் நினைவு விழா கொடியேற்றம்\nமீன்வள வரைவு சட்ட கருத்து கேட்பு : மீனவர்கள் எதிர்ப்பு\nகாரை விடுவிக்க லஞ்சம்: போலீஸ் ஏட்டு கைது\nவாடகை வீட்டை அபகரிக்க முயன்ற சமூக ஆர்வலர் கைது\nமகிழ்ச்சி வகுப்பில் மெலனியா உற்சாகம்\nமொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய விருது\n6 நீதிபதிகளுக்கு பன்றிக்காய்ச்சல்; சபரிமலை கேஸ் பாதிப்பு\n101 வயது பாட்டிக்கு உதவி கிடைக்குமா\nமாணவி பலாத்காரம்: திமுக நிர்வாகி உட்பட மூவர் கைது\nசீல் வைத்த கவரில் ரஜினிக்கான கேள்விகள்\nரஜினிக்கு ஒருநாள் மட்டுமே விலக்கு : மீண்டும் சம்மன்\nவீடியோவில் குடியுரிமை அவதூறு: 3 பேர் கைது\nஆண்டுக்கு ஒரு கொலை : கல்லூரி மாணவர்கள் கைது\nடிஎஸ்பி தற்கொலை குறித்த ஆடியோ : யுவராஜ் ஆஜர்\nநின்ற வேன் மீது லாரி மோதி சிறுவன் பலி\nடில்லி கலவர பலி 23 ஆனது; பாஜ தலைவர்கள் மீது வழக்கு\nகோயிலில் திருடிய இளைஞரை கட்டிவைத்து 'பிரித்த' மக்கள்\nகாதலனை பழி தீர்த்த காதலியின் குடும்பம்\nகுடியுரிமை சட்டம் மத்திய அரசு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகுடிமக்கள் பதி��ேடு அரசாங்க பொறுப்பு\nNPR , NRC எடுக்கப்படும் முறைகள்\nஅரசுப் பண்ணையில் வீக் எண்ட் சுற்றுலா\nடில்லியில் தொழிலதிபர்கள் மத்தியில் அதிபர் ட்ரம்ப் உரை\nசந்திப்புக்குப் பிறகு இரு தலைவர்களும் கூட்டறிக்கை வெளியிடுகின்றனர்\nஜனாதிபதி மாளிகையில் அதிபர் ட்ரம்ப்புக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநெல் மூட்டைகள் தேக்கம் விவசாயிகள் வேதனை\nவிவசாய மாணவர்களின் புதுநெல்லு புதுநாத்து\nகண்வலிக்கிழங்கு: அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்\nமிளகாயை தாக்கும் விநோத பூச்சிகள்\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇன்ஜி., கல்லூரிகள் கிரிக்கெட் பைனலில் ஸ்ரீசக்தி அணி\nமாவட்ட கிரிக்கெட்: இந்துஸ்தான் வெற்றி\n'சி' டிவிஷன் கால்பந்து: பீளமேடு வெற்றி\n10 விக்கெட் சாதனை பட்டியலில் முதல் இந்தியப்பெண்\nபோதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி\nஇன்ஜி., கல்லூரி கிரிக்கெட் போட்டி: 'அக் ஷயா' வெற்றி\n'சி' டிவிஷன் கால்பந்து: அத்யாயனா வெற்றி\nஅரசுத்துறை ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டி\nமுதல்வர் கோப்பைக்கான மகளிர் ஹாக்கி\nஅழகு நாச்சியம்மன் கோயிலில் தேரோட்டம்\nகாலடிப்பேட்டை கங்கை அம்மன் கோயில் கும்பாபிஷேகம்\nஅன்பில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஈரானிய ரீ-மேக் - இளையராஜா இசையமைத்த சுவாரஸ்யம்\nமலையாளத்தில் பாப்புலரானாலும் நான் சென்னைக்காரன்தான் துல்கர் சல்மான் பளிச் பகுதி 1\nவிஜய் சேதுபதியை ரொம்ப பிடிக்கும் பகுதி 2\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2020/01/17132703/1281628/MahaLakshmi-viratham.vpf", "date_download": "2020-02-27T07:59:52Z", "digest": "sha1:K3HNEQUC3AGLNMNM3ECLQP3EUBSQRXFG", "length": 7041, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: MahaLakshmi viratham", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதை வெள்ளிக்கிழமைகளில் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் ��ூசி குளித்து, மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும். கணவனின் ஆயுள் அதிகரிக்கும்.\nதை மாத வளர்பிறை வெள்ளிக்கிழமைகளில், விரதம் இருந்து குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து, அதில் அம்மனை ஆவாகனம் செய்து பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல் படையலிட்டு ‘லலிதா சகஸ்ர நாமம்’ பாராயணம் செய்து வழிபட வேண்டும். இதனால் வீட்டில் சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும்.\nதை வெள்ளிக்கிழமைகளில் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசி குளித்து, விரதம் இருந்து மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும். கணவனின் ஆயுள் அதிகரிக்கும். திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடி வரும்.\nஒருவரது ஜனன கால ஜாதகத்தில் சுக்ரன் நீச்சம், அஸ்தமனம், குறைந்த பாகை பெற்று வலிமை குறைந்தவர்கள், பெண் சாபத்தால் பாதிக்கப்பட்டோர், தை வெள்ளிக்கிழமையில் சப்த கன்னிகளை வழிபட்டால் திருமண தடை அகலும். சுக்ர தோஷம் நீங்கும்.\nஅதேபோல் ஜனன கால ஜாதகத்தில் 8-ல் செவ்வாய், கேது இருந்து மாங்கல்ய பாக்கியம் குறைந்தவர்கள், தை வெள்ளிக்கிழமை அன்று விரதம் இருந்து வயதான சுமங்கலிப் பெண்களை அழைத்து, உணவு பரிமாறி, வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல் கொடுத்து ஆசி பெறுவது மிகச்சிறப்பு.\nதிருவண்ணாமலையில் உள்ள அற்புதமான ரகசியங்கள்\nநாகர் சிலைக்கு பூஜை செய்தால் தோஷம் நீங்குமா\nஸ்ரீரங்கம் கோவிலில் தெப்பத்திருவிழாவுக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது\nபுத்தியும், ஞானமும் தரும் ஸ்கந்தன் காயத்ரி மந்திரம்\nமேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் தீமிதி திருவிழா\nதம்பதிகள் ஒற்றுமைக்கு கடைபிடிக்க வேண்டிய விரதம்\nலட்சுமி விரதத்தின் மகிமை அறிந்து கொள்ளலாம்\nபகை விலகிப் பாசம் கிடைக்க விரதம்..\nநாளை வியாபார விருத்தி தரும் மாசி அமாவாசை விரதம்\nசூரிய பகவானை வழிபடும் விரதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/advanced-state-survey-tamilnadu-one-of-the-first-state-india-today-award/", "date_download": "2020-02-27T07:39:21Z", "digest": "sha1:MALWYD2GNBQLKB4PTRKJVNXRSQLACCFN", "length": 15707, "nlines": 197, "source_domain": "www.patrikai.com", "title": "நாட்டிலேயே, முன்னேறிய மாநிலங்களில் தமிழகத்திற்கு முதலிடம் : இந்தியா டுடே விருது | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»நாட்டிலேயே, முன்னேறிய மாநிலங்களில் தமிழகத்திற்கு முதலிடம் : இந்தியா டுடே விருது\nநாட்டிலேயே, முன்னேறிய மாநிலங்களில் தமிழகத்திற்கு முதலிடம் : இந்தியா டுடே விருது\nஇந்தியா டுடே விருது நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் எம்.சி.சம்பத்\nநாட்டிலேயே மிக முன்னேறிய மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளதாக பிரபல இதழான இந்தியா டுடே விருது வழங்கி கவுரவித்து உள்ளது.\nமுதலமைச்சர் ஜெயலலிதாவின் முன்னோடித் திட்டங்களால், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் நாட்டிலேயே மிக முன்னேறிய மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்து சாதனைபடைத்துள்ளதற்காக இந்தியா டுடே விருது வழங்கி கவுரவித்துள்ளது.\n“மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்ற உயரிய நோக்கத்துடன், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, கல்வி, வேளாண், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நாட்டிற்கு முன்னோடியான எண்ணற்றத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். முதலமைச்சரின் இத்தயை சீர்மிகு திட்டங்களால், நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது.\nஇந்நிலையில், நாட்டிலேயே மிக முன்னேறிய மாநிலம் எது என்பதை கண்டறிவதற்காக இந்தியா டுடே சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.\nஇதில், வேளாண், கல்வி, சட்டம்-ஒழுங்கு, இ-கவர்னன்ஸ், சுகாதாரம், உள்கட்டமைப்பு, சுற்றுச்சூழல் உள்ளிட்ட 10 துறைகளில், நாடு முழுவதும் கள ஆய்வு நடத்தப்பட்டது.\nஆய்வின் முடிவில், நாட்டிலேயே மிக முன்னேறிய மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தை பெற்றுள்ளது. இதற்காக, இந்தியா டுடே, விருது வழங்கி கவுரவித்துள்ளது.\nடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இதற்கான விருதை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் இருந்து தமிழக தொழில் துறை அமைச்சர் எ���்.சி சம்பத் பெற்றுக்கொண்டார்.\nஇந்தியா டுடே விருது பெறும் தமிழக அமைச்சர் எம்.சி.சம்பத்\nநாட்டிலேயே மிக முன்னேறிய மாநிலங்களில் கேரளா இரண்டாவது இடத்தையும், ஆந்திர மாநிலம் கடைசி இடத்தையும் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nஉலக வங்கியும் மத்திய அரசின் தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறை ஆய்வில் தமிழகம் பின்னோக்கி செல்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.\nதொழில் நடத்த உகந்த இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு 18வது இடத்திற்கு தள்ளப்பட்டது. கடந்த ஆண்டு 12வது இடத்தில் இருந்த தமிழ்நாடு இந்த ஆண்டு பின்னோக்கி சென்று 18வது இடத்தை பெற்றுள்ளது.\nஅதேபோல்,விவசாயிகளுக்கு உகந்த மாநிலம் குறித்து நிடி ஆயோக் தயாரித்த பட்டியலில் தமிழகம் பின்னடைவை சந்தித்து 20வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nதமிழகத்துக்கு கிடைத்த சிறந்த செயல்பாட்டுக்கான 3 விருதுகள்\nஉடலுறுப்பு தானத்தில் முன்னோடி: 4வது முறையாக விருது பெற்ற தமிழகம்\nஉ.பி. தேர்தல் கருத்து கணிப்பு: பா.ஜ.க. ஆட்சியை பிடிக்க வாய்ப்பு\nTags: Advanced state, award, india, india. today, one of the first state:, Survey, tamilnadu, இந்தியா, இந்தியா டுடே, தமிழகத்திற்கு, நாட்டிலேயே, மாநிலங்களில், முதலிடம், முன்னேறிய, விருது\nMore from Category : இந்தியா, சிறப்பு செய்திகள், தமிழ் நாடு\nஆக்சிஜென் இல்லாமல் வாழும் உயிரினம்…. விஞ்ஞானிகள் வியப்பு….\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகாலம்தான் எவ்வளவு விசித்திரமானது பாருங்கள்….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nசாபங்களை நீக்கும் திருப்பூந்துருத்தி திருத்தலம்\nஒளியிழந்து வரும் திருவாதிரை நட்சத்திரம்….. வெடித்து சிதறுமா\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/agriculture/horticulture-department-cultivating-carnations-made-farmers-happy", "date_download": "2020-02-27T08:18:32Z", "digest": "sha1:22ZZFYWAFW6EZ3SFHXTA7MT3KEYJJPFE", "length": 12058, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "`இனி மலர் கண்காட்சிக்கு வெளிமாநில கொள்முதல் கிடையாது!’ - நீலகிரி கொய்மலர் விவசாயிகள் உற்சாகம் | Horticulture department cultivating carnations, made farmers happy", "raw_content": "\n`இனி மலர்க் கண்காட்சிக்கு வெளிமாநில கொள்முதல் கிடையாது’ - நீலகிரி கொய்மலர் விவசாயிகள் உற்சாகம்\nமலர் அலங்காரங்களுக்காகப் பெங்களூரு, இமாசலப்பிரதேசம் போன்ற பகுதிகளிலிருந்து இதுவரை கொய்மலர்கள் கொள்முதல் செய்யப்பட்டுவந்த நிலையில், அதற்கு மாற்றாக நீலகிரியிலேயே சாகுபடிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nசர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கி வரும் நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலாத்தலங்கள் உள்ளன. ஆண்டுக்கு சுமார் 40 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்கின்றனர். ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, நூற்றாண்டு ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா போன்றவை தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. அதேபோல் தொட்டபெட்டா, ஊட்டி படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் போன்றவை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் கட்டுப்பாட்டில் இயங்கிவருகின்றன. சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடைவிழா நடத்தப்படுகிறது. கோடை விழா சமயங்களில் மலர்க் கண்காட்சியும் பல லட்சம் மலர்களைக்கொண்டு மலர் அலங்காரங்களும் செய்யப்படும்.\nஅதிலும் குறிப்பாக, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் மே மாதம் நடத்தப்படும் மலர்க் கண்காட்சி உலக பிரசித்திபெற்றதாகும். 5 நாள்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியைக் காண மட்டும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிவார்கள். மலர் கண்காட்சிக்கு வருபவர்களை கவரும் வண்ணம் லட்சக்கணக்கான கார்னேசன் மலர்களை கொண்டு பல்வேறு வகையான மலர் அலங்காரங்கள் மேற்கொள்ளப்படும். மலர்க் கண்காட்சி அலங்காரத்துக்காக ஒரு மலருக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை கொடுத்து சுமார் 1 முதல் 1.5 லட்சம் வரையிலான கார்னேசன் மலர்கள் பெங்களூர் மற்றும் இமாசலப்பிரேசத்தில் இருந்து விலைக்கு வாங்கி அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டுவந்தன.\nஇந்த நிலையில் மலர்க் கண்காட்சியின்போது மலர் அலங்காரத்துக்கு வெளி மாநிலங்களிலிருந்து கார்னேசன் மலர்கள் வாங்குவதைத் தவிர்த்து, நீலகிரியில் உள்ள தோட்டக்கலைத்துறை பண்ணைகள் மற்றும் விவசாயிகளிடமிருந்து கார்னேசன் மலர்களை வாங்கி பயன்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர�� இன்னசென்ட் திவ்யா அறிவுறுத்தியிருந்தார்.\nஇதன் அடிப்படையில் தோட்டக்கலை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ் தலைமையிலான தோட்டக்கலைத்துறையினர் அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அடுத்த ஆண்டு கோடை விழா மலர் கண்காட்சியின்போது மேற்கொள்ளப்படும் மலர் அலங்காரத்துக்கான கார்னேசன் மலர்கள் நீலகிரியிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், \"ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர்க் கண்காட்சியின்போது மலர் அலங்காரத்துக்காக கார்னேசன் மலர்கள் பெங்களூர், இமாசலப்பிரேதசம் போன்ற இடங்களிலிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இவை இங்கு வந்து சேர்வதற்கு ஒரு வாரம் வரை ஆகிவிடுகிறது. இதனால் அவற்றின் தரம் பாதிக்கிறது. தேவை அதிகம் என்பதால் மலருக்கான கட்டணமும் அதிகமாக உள்ளது. தற்போது நீலகிரி மாவட்டத்தில் தும்மனட்டி உள்ளிட்ட தோட்டக்கலைத்துறை பண்ணைகளிலும், விவசாயிகள் பசுமைக் குடில் அமைத்தும் இந்த வகை பூக்களை உற்பத்தி செய்து வருகின்றனர். தரமான மலர்கள் உற்பத்தி செய்யப்படுவதால் அடுத்த ஆண்டு மலர்க் கண்காட்சியின்போது இந்த மலர்கள் அலங்காரத்துக்கு பயன்படுத்தப்படும். நவம்பர் முதல் இதற்கான உற்பத்தி தொடங்கும். இதன்மூலம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கார்னேசன் விவசாயிகளுக்கும் பலன் கிடைக்கும்\" என்றார்.\nஏற்கெனவே ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் பசுமைக் குடிலில் பல்வேறு வண்ண கார்னேசன் மலர்கள் உற்பத்தி செய்யப்பட்டு குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் வெளி மாநில கொள்முதலை நிறுத்திய சம்பவம் கொய்மலர் சாகுபடியாளர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=33323", "date_download": "2020-02-27T07:22:15Z", "digest": "sha1:U5OZQSPBLZRL4GLKXGBG35GH6OSF4R5H", "length": 9224, "nlines": 119, "source_domain": "kisukisu.lk", "title": "» 11 தோற்றங்களில் நடிக்கும் யோகி பாபு", "raw_content": "\nஆபாச படங்களில் நடிக்க மகளுக்கு அனுமதி அளித்த பிரபல இயக்குநர்\nவைரலாகும் அண்ணாத்த படத்தின் பின்னணி இசை\nநடிகர் பிரகா‌‌ஷ்ராஜ் மீது மோசடி வழக்கு\nமூக்குத்தி அம்மன் படப்பிடிப்பு – நயன்தாரா அதிர்ச்சி\nநான் பக்கா வெர்ஜின் பொண்ணு… டெஸ்ட் எடுத்து காட்டவா\n← Previous Story வெப் தொடரில் அறிமுகமாகும் சமந்தா\nNext Story → தொழிலதிபராக மாறும் பாலிவுட் நடிகை\n11 தோற்றங்களில் நடிக்கும் யோகி பாபு\nபல படங்களுக்கு வசனம் எழுதிய புகழ்மணி, ‘காவி ஆவி நடுவுல தேவி’ என்ற புதிய படத்தை டைரக்டு செய்து இருக்கிறார். இதில், யோகி பாபு 11 தோற்றங்களில் வந்து காதலர்களை சேர்த்து வைக்க துடிப்பது போல் நடித்துள்ளார்.\nஇந்த படத்தில், கதாநாயகனாக ராம்சுந்தர் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக பிரியங்கா நடித்து இருக்கிறார். இவர்களுடன் தம்பிராமய்யா, டைரக்டர் புகழ்மணி ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து இருக்கிறார்.\nபடத்தின் கதாசிரியர் வி.சி.குகநாதன் கூறிய தாவது:- “இது, முழுக்க முழுக்க நகைச்சுவை படம். காதலர்களை சேர்த்து வைக்கும் குழலூதும் கண்ணனாக யோகி பாபுவும், அவருக்கு எதிராக காதலர்களை பிரித்து வைப்பவராக மொட்டை ராஜேந்திரனும், மலையாள மந்திரவாதியாக இமான் அண்ணாச்சியும் நடித்துள்ளனர். படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது.” என தெரிவித்தார்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\nகுளியல் அறையில் பெண் ஒருவர் தனது உடையை கழற்றும் வீடியோ\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்���ி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஅஜித்தின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு\nசினி செய்திகள்\tDecember 19, 2015\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tMay 18, 2018\nபிரபலங்கள் கலந்து கொண்ட திருமண விழா புகைப்படங்கள்..\nநித்யா மேனனின் ஆபாச வீடியோ காட்சிகள் \nஒரு குப்பைக் கதை – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tMay 26, 2018\nதொப்புள் தெரிய படு கிளாமராக வந்த பிரியங்கா சோப்ரா\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/mayanadhi-audion-function-report/", "date_download": "2020-02-27T07:03:31Z", "digest": "sha1:XKAG4I7PPQDWGLU44KEASRXJKDLLIFDL", "length": 15192, "nlines": 65, "source_domain": "www.aanthaireporter.com", "title": "முதல்வர் எடப்பாடி எந்த பால் போட்டாலும் அடிக்கிறார் – மாயநதி விழாவில் அமீர் பெருமிதம்! – AanthaiReporter.Com", "raw_content": "\nமுதல்வர் எடப்பாடி எந்த பால் போட்டாலும் அடிக்கிறார் – மாயநதி விழாவில் அமீர் பெருமிதம்\nஆர்.என்.ஆம்.ராஜி நிலா முகில் பிலிம்ஸ் வழங்கும் படம் மாயநதி. அசோக் தியாகராஜன் இயக்கி உள்ள இப்படத்தில் அபி சரவணன், வெண்பா, ஆடுகளம் நரேன், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பவதாரிணி இசையமைத்துள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குனர்கள் அமீர், சுப்பிரமணிய சிவா, எஸ்.ஆர்.பிரபாகரன், நடிகர் சவுந்தரராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.\nஇவ்விழாவில் இசை அமைப்பாளர் பவதாரிணி பேசும் போது, ‘எல்லாருக்கும் நன்றி. தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் அவர்களுக்கு நன்றி. யுவன் அமீர் சாருக்கு நன்றி. படத்தில் பாடிய சிங்கர்ஸுக் கும் நன்றி’ என்றார்\nஇயக்குனர் அசோக் தியாகராஜன் பேசிய போது, ‘இந்த மேடையை அலங்கரிக்கிற சினிமா ஜாம்ப வான்களுக்கு நன்றி. நம் வாழ்க்கையும் நதிபோல் தான் நம்மால் கணிக்க முடியாத ஒன்று. அது தான் மாயநதி படம். நதி நிறைய திருப்பங்கள் கொண்டது. நம் வாழ்க்கையில் நிறைய பக்கங்களை பெண்கள் தான் நிரப்பி வருகிறார்கள். படத்தில் மிக எதார்த்தமாக நடித்துள்ள நாயகன் அபி சரவணன், நாயகி வெண்பா ஆகியோருக்கு நன்றி. மேலும் படத்தில் ஒத்துழைத்து பணியாற்றிய அனைத்து கலைஞர் களுக்கும் நன்றி. இந்த விழாவில் ஹீரோயின் இசை அமைப்பாளர் பவதாரிணி மேடம் தான். எல்லாப் பாடல்களையும் மிகச்சிறப்பாக தந்துள்ளார். இந்தப்படத்தை தனிப்பட்ட முறையில் உருவாக்கி விடவில்லை. ஒரு டீமாக இருந்து தான் உருவாக்கினோம். இசைஞானி இளையராஜா பாடல்கள் தான் நம் கவலைகளை ஆற்றுப்படுத்தியது. சந்தோஷத்தை அதிகப் படுத்தியது. அவர் வீட்டில் இருந்து இந்த விழாவிற்கு வருகை தந்த யுவன் சங்கர் ராஜாவிற்கு நன்றி” என்றார்\nஇசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசும்போது, ‘பவதாரிணி இசை பற்றி நான் சொல்றது எப்படி இருக்கும்னு தெரியல. இந்தப்படத்தின் பாடல்கள் ரொம்ப நல்லாருக்கு. இசை எங்க ரத்தத்துல இருக்கு. என் கை பிடிச்சி வாசிக்க வைத்தது அக்கா பவதாரிணி தான். என்னை இந்தளவிற்கு கூட்டிட்டு வந்தது அக்கா தான். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்’ என்றார்\nஅமீர் பேசியது, ‘இரண்டு நாட்களுக்கு முன்னாடி சுப்பிரமணிய சிவா இந்த விழாவிற்கு கூப்பிட்டார். நான் யோசிச்சேன். அப்புறம் பவதாரிணி இசை என்று சொன்னார்கள். என்னால் எதுவும் பேச முடியல. உடனே வருகிறேன் என்றேன். நடிகர் அபி சரவணன், கேமராமேன், என எல்லாரும் எனக்கு நெருக்கமானவர்கள். உலக வரலாற்றிலே இளையராஜா குடும்பம் போன்று உலகத்தில் எங்கேயுமே கிடையாது. இப்படி ஒரு குடும்பம் தமிழ்க்குடும்பமாக கிடைத்தது நாம் செய்த பாக்கியம். எம்.ஜி.ஆர் இன்று வரை நினைவுகூரப்படுகிறது. ஆனால் அவரோடு வேலை செய்தவர்களிடம் நிறைய விசயங்களை கேட்டு பதிவு செய்ய வேண்டும்..\nநம் தமிழ்நாட்டில் இன்று மூன்றே கலைஞர்கள் தான் பெரிய கலைஞர்கள். இளையராஜா, ரஜினி காந்த், கமல்ஹாசன் ஆகியோர் பற்றிய பதிவுகளை உடனடியாக பதிய வேண்டும். அதனால் இளையராஜா பற்றிய பதிவுகளை யுவன்சங்கர் ராஜா பதிவு செய்ய வேண்டும். இதை எல்லாம் அரசு செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் செய்ய மாட்டார்கள். நம் சங்கங்கள் எல்லாம் இப்போது மூடுவிழா கொண்டாடிக் கொண்டு இருக்கிறது. வளரும் நடிகர்கள் சமூக சேவை செய்கிறார்கள். நல்ல விசயம் தான். ஆனால் அது அவர்களுக்கு நல்லதல்ல. இங்கு சேவை என்பது வேற. அரசியல் என்பது வேற. இங்கு பொது விசயங்களை செய்தால் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதை நானே அனுபவித்து இருக்கிறேன்.\nதமிழ் சினிமாவில் இருக்கும் பிரச்சனை என்னவென்றால் சினிமா தான் இங்கு ஆண்டு கொண்டு இருக்கிறது. ஆனால் சினிமா முன்னேறவே இல்லை. இங்கு சினிமாவில் இருக்கும் பலரும் எம்.ஜி.ஆர் ஆக முயற்சிக்கிறார்கள். எம்.ஜி.ஆர், கலைஞர் ஆகியோரிடம் இருந்த ஆட்கள் எல்லாம் அவர்களுக்குத் தேவையானதைச் செய்து கொண்டார்கள். அவர்கள் சினிமாவிற்கு எதுவும் செய்யவில்லை.\nகலைஞர், எம்.ஜி.ஆர் பிலிம் சிட்டியை அமைத்தார். ஜெயலலிதா வந்ததும் அந்தப்பெயரை மாற்றினார். ஆனால் சினிமா ஆட்கள் உடனே இந்த இதை மறுத்து ஜெயலலிதாவிடம் முறையிட்டு இருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. அதனால் கலைஞர் திரும்ப ஆட்சிக்கு வந்ததும் அந்த இடத்தில் பாதியை டைட்டில் பார்க்குக்கு கொடுத்து விட்டார்.\nஅதுபோல் கலைஞர் சினிமா தொழிலாளர்களுக்கு வீடு கொடுப்பதற்கு இடம் ஒதுக்கினார். அதுவும் நடக்கவில்லை. இங்கு இரண்டு பெரிய நடிகர்கள் அரசியலுக்கு வர இருப்பதால் தமிழக அரசு விருது கொடுக்க யோசிக்கிறது என்று யோசிக்கிறேன். ஆனால் முதலமைச்சர் எடப்பாடி பயப்பட வேண்டியதில்லை. ஏன் என்றால் அவர் எந்தப் பால் போட்டாலும் அடிக்கிறார். அதனால் அவரிடம் சினிமா விருதுகளை வழங்க வேண்டுமென கோரிக்கையாக வைக்கிறேன். இந்த மாயநதி என்ற திரைப்படம் ஒரு மாபெரும் வெற்றியடையணும். ஒரு ஆரோக்கியமான சூழல் சினிமாவிற்கு வரணும். இந்த விழா சிறியதாக ஆரம்பித்து பெரிதாக முடிந்திருக்கிறது” என்றார்.\nPrevகிண்டிட்டாய்ங்கய்யா.. பட்ஜெட் ஹல்வா கிண்டிட்டாய்ங்க- வீடியோ இணைப்பு\nNextபிள்ளைகள் வாழ்வில் தேர்வுதான் முக்கியம் என்று சொல்லாதீர்கள் – மோடி அட்வைஸ்\nடெல்லி கலவரத்துக்கு காரணமான மத்திய அரசை விளாசிய நீதிபதி (தமிழர்) முரளிதர் ட்ரான்ஸ்ஃபர்\nஅரிசி சாதம் அதிக அளவில் சாப்பிடுவதால் அதிகரிக்கும் சர்க்கரை நோய்\nடெல்லி போலீஸ் இப்படியா டம்மியா இருப்பீங்க- சுப்ரீம் கோர்ட் விளாசல்\nஹெச்டிஎப்சி பேங்க் – மொபைல் பேங்கிங் அப்டேட் செய்யலைன்னா அக்கவுன்ட் கட்\nகுழந்தைகளின் பாதுகாப்பில் பின்னடைந்து போனது இந்தியா\nகே.வி.ஜெயஸ்ரீக்கு தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது\nஇந்தியாவுடன் இணைந்து புதிய சரித்திரம் படைக்க தயார் -ட்ரம்ப் பேட்டி\nபன்முகத் தன்மையுடன் விளங்கிய நாகிரெட்டி\nநமஸ்தே – இந்தியாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – முதல் நாள் முழு ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/75_93602/20150604184715.html", "date_download": "2020-02-27T08:00:00Z", "digest": "sha1:KDWOXDNIP7PXIDX5YV3RG6NMP5YLNQP2", "length": 8349, "nlines": 64, "source_domain": "www.kumarionline.com", "title": "பிரசவத்திற்கு பின்னும் உடலை சிக்கென்று வைத்துக் கொள்ள சில டிப்ஸ்...", "raw_content": "பிரசவத்திற்கு பின்னும் உடலை சிக்கென்று வைத்துக் கொள்ள சில டிப்ஸ்...\nவியாழன் 27, பிப்ரவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » மருத்துவம்\nபிரசவத்திற்கு பின்னும் உடலை சிக்கென்று வைத்துக் கொள்ள சில டிப்ஸ்...\nபெண்களின் வாழ்க்கையில் கருத்தரித்தல் மற்றும் பிரசவம் என்பது மிகவும் முக்கியமான தருணங்கள். ஏனென்றால் இத்தருணங்களில் உடல் எடையானது அளவுக்கு அதிகமாக இருக்கும்.\nஅதிலும் கர்ப்பமாக இருக்கும் போது உடல் எடை அதிகரிக்க வேண்டும் தான்.\nஆனால் பிரசவத்திற்கு பின்னும் உடல் எடையானது குறையாமல் அப்படியே இருந்தால், அது அழகைக் கெடுப்பதுடன், எரிச்சலூட்டும். இதற்கு உடல் எடையை குறைப்பதற்கான சில இயற்கை வழிகளில் ஈடுபட்டால், நிச்சயம் உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும்.\nபிரசவத்திற்கு பிறகு எடையை குறைக்க சூப்பர் டிப்ஸ்\nபிரசவத்திற்கு பின் உடல் எடையை குறைக்க நினைக்கும் போது,கடுமையான டயட்டை மேற்கொள்ளக்கூடாது. ஏனெனில் அப்போது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால், உடல் எடையை அதிகரிக்காத மற்றும் உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை தரும் வகையில் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உண்ணும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உடல் எடையானது கட்டுப்பாட்டுடன் இருக்கும்.\nதாய்ப்பால் கொடுத்தால், பிரசவத்திற்கு பின் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும். ஏனெனில் பாலானது உற்பத்தியாகும் போது, உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படுவதால், உடல் எடையானது குறையும். இது உங்களுக்கும் நல்லது, குழந்தைக்கும் நல்லது.\nஉடற்பயிற்சியில் கவனம் தேவை :\nபிரசவத்திற்கு பிறகு உடல் பயிற்சியில் ஈடுபடலாம். ஆனால் காயங்கள் குணமாவதற்கு முன்பே உடற்பயிற்சியின் ஈடுபட்டால், அது வேறு சில விளைவுகளை உடலில் ஏற்படுத்திவிடும். எனவே மருத்��ுவர்களை ஆலோசித்த பிறகே உடற்பயிற்சி செய்ய வேண்டும்.\nபிரசவத்திற்கு பின்னர் உடலானது மீண்டும் பழைய நிலைக்கு வருவதற்கு சற்று தாமதமாகும். எனவே யோகாவில் ஈடுபடுவதும் மிகவும் சிறந்தது. இதனால் மனம் ரிலாக்ஸ் அடைவதுடன், உடல் எடையும் ஆரோக்கியமாக குறையும்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசுறுசுறுப்பு தரும், ஜீரண சக்தி அதிகரிப்பு அளவற்ற பயன்களை தரும் அத்திப்பழம்\nபுற்றுநோயை அடியோடு அழிக்கும் கருப்பு எள்\n7 நாட்களில் 8 கிலோ எடை குறைக்க வேண்டுமா இந்த டயட் ஃபாலே பண்ணுங்க\nஉடலுக்கு கேடு விளைவிக்கும் பிராய்லர் கோழி\nவாட்டி வதைக்கும் வெயிலிலிருந்து காத்துக்கொள்ள டிப்ஸ் : அனைவரும் மறக்காம படிங்க‌\n இனி கவலை வேண்டாம் – வீட்டிலேயே இதை ட்ரை பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/archana-kalpathi-waiting-for-vijay-64-first-look-poster-q20x1j", "date_download": "2020-02-27T08:39:31Z", "digest": "sha1:BW4AAYPP2KNXPFZSJYDFHVTT7QEJF45P", "length": 10258, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "விஜய் ரசிகர்களையே மிஞ்சிய அர்ச்சனா கல்பாத்தி..! ஏக்கத்தில் போட்ட ட்விட்..!", "raw_content": "\nவிஜய் ரசிகர்களையே மிஞ்சிய அர்ச்சனா கல்பாத்தி..\nதளபதி விஜய் 'பிகில்' படத்தை தொடர்ந்து, தற்போது நடித்து வரும் திரைப்படம் 'தளபதி 64 ' இன்னும் பெயரிடாத இந்த படத்தின் டைட்டில், என்னவாக இருக்கும், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஒரு பக்கம் ஏக்கத்தோடு கார்த்திருக்கிறார்கள் என்றால், பிரபலங்கள் அவர்களையே மிஞ்சி விடுவார்கள் போல.\nதளபதி விஜய் 'பிகில்' படத்தை தொடர்ந்து, தற்போது நடித்து வரும் திரைப்படம் 'தளபதி 64 ' இன்னும் பெயரிடாத இந்த படத்தின் டைட்டில், என்னவாக இருக்கும், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஒரு பக்கம் ஏக்கத்தோடு கார்த்திருக்கிறார்கள் என்றால், பிரபலங்கள் அவர்களையே மிஞ்சி விடுவார்கள் போல.\nஅந்த வகையில், தளபதி கடைசியாக நடித்த 'பிகில்' படத்தின் தயாரிப்பாளரான, அர்ச்சனா கல்பாத்தி, ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் எப்போது வெளியாகும் என, ஏக்கத்தோடு ட்விட் ஒன்றை போட்டுள்ளார்.\nஇவரின் இந்த ட்விட், அர்ச்சனா எந்த அளவிற்கு விஜயின் தீவிர ரசிகை என்பதை காட்டுகிறது.\n'தளபதி 64 ' ஆவது படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிக்கப்பட்ட பின், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடந்தது. அதை தொடர்ந்து மீண்டும் தற்போது சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.\nஇதைத்தொடர்ந்து படக்குழுவினர் கர்நாடக செல்ல முடிவு செய்துள்ளனர். இந்த படத்தில், நடிகை மாளவிகா மோகன் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, சஞ்சீவ், உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n'பார்வை ஒன்றே போதுமே' துணை இயக்குனரின் சோக நிலை அழுக்கு சட்டை, அலங்கோல முடியுடன் அலையும் பரிதாபம்\nவெறித்தனமாக ரஜினி படத்திற்கு இசையமைக்கும் இம்மான்.. வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு Boost..\nதயாரிப்பாளர் சங்கத்தில் யோகி பாபு மீது பரபரப்பு புகார்\nபீட்சாவால் வந்த அக்கப்போரு... மொட்டை மாடி நடிகைக்கு குவிந்த ஆபாச அழைப்புகள்...\n இயக்குனர் ஷங்கர் நேரில் ஆஜர்..\nபியர் கிரில்ஸ்டன் சூப்பர் ஸ்டார்.. பட்டைய கிளப்ப மார்ச்சில் வருகிறார்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவெறித்தனமாக ரஜினி படத்திற்கு இசையமைக்கும் இம்மான்.. வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு Boost..\nCAA போராட்டத்திற்கு இஸ்லாமிய மத குரு எதிர்ப்பு.. கொலைவெறி கும்பல் ஆத்திரம்..\n\"இரும்பு கை கொண்டு முடக்க வேண்டும்\", மத்திய அரசுக்கு அறிவுரை கூறிய ரஜினி..டெல்லி வன்முறை .\nபுதுசுப் புதுசா கிளப்பும் நடிகை ஸ்ரீ ரெட்டி.. அதிர்ந்து போகும��� திரையுலகம்..\nஇந்த காட்சியும் சர்ச்சையை ஏற்படுத்துமா.. நாளை மறுநாள் வெளியாகும் திரௌபதி படத்தின் வீடியோ..\nவெறித்தனமாக ரஜினி படத்திற்கு இசையமைக்கும் இம்மான்.. வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு Boost..\nCAA போராட்டத்திற்கு இஸ்லாமிய மத குரு எதிர்ப்பு.. கொலைவெறி கும்பல் ஆத்திரம்..\n\"இரும்பு கை கொண்டு முடக்க வேண்டும்\", மத்திய அரசுக்கு அறிவுரை கூறிய ரஜினி..டெல்லி வன்முறை .\nகலவர பீதியில் நடுங்கிய டெல்லி மக்கள். நாங்கள் இருக்கிறோம் அஞ்ச வேண்டாம் என நெஞ்சை நிமிர்த்திய ஹிரோ போலீஸ்\n'பார்வை ஒன்றே போதுமே' துணை இயக்குனரின் சோக நிலை அழுக்கு சட்டை, அலங்கோல முடியுடன் அலையும் பரிதாபம்\nகீழ்ஜாதி மருமகளை கொலை செய்த மாமனார்... பரோலில் வந்த தந்தையை தீர்த்துக்கட்டிய மகன்... அதிர்ந்து போன திருமாவளவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.army.lk/ta/ta-image-gallery?page=22", "date_download": "2020-02-27T06:46:24Z", "digest": "sha1:IP6IPTCTVJ7WXJBYKSPIOBHINXH6VNE6", "length": 4681, "nlines": 85, "source_domain": "www.army.lk", "title": " புகைப்படங்கள் | Sri Lanka Army", "raw_content": "\nபாதுகாப்பு கருத்தரங்கின் பேச்சாளரான அமெரிக்க அட்மிரல் கெயிநோட் இராணுவ தளபதியை சந்திப்பு\nசெம்பியன் இராணுவ தளபதி இலங்கை இராணுவ தளபதியை சந்திப்பு\nபாகிஸ்தான் சிரேஷ்ட பாதுகாப்பு பிரதிநிதி இராணுவ தளபதியை சந்திப்பு\n2017 ஆம் ஆண்டிற்கான கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பம்\nஇலேசாயுத காலாட்படையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கம் திறந்து வைப்பு\n2017 ஆம் ஆண்டிற்கான கூட்டுப் படை பயிற்சி அப்பியாச நடவடிக்கை VIII வது தடவை ஆரம்பம்\nஇராணுவ தளபதியை பொலிஸ் தலைமையகம் வரவேற்பு\nசர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் இராணுவத் தளபதியை சந்திப்பு\nஇராணுவ விஷேட படையணி தலைமையகத்திற்கு இராணுவ தளபதியின் விஜயம்\nஇந்திய இராணுவ தெற்கு தளபதி இராணுவ தளபதியை சந்திப்பு\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2020/02/15042355/Asian-badminton-competition-Indian-team-progress-to.vpf", "date_download": "2020-02-27T08:20:31Z", "digest": "sha1:RUDCVJHOE4OS5UJH5POBPXM45QQ4OCXN", "length": 10532, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Asian badminton competition Indian team progress to semi-final || ஆசிய பேட்மிண்டன் போட்டி இந்திய அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆசிய பேட்மிண்டன் போட்டி இந்திய அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம் + \"||\" + Asian badminton competition Indian team progress to semi-final\nஆசிய பேட்மிண்டன் போட்டி இந்திய அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்\nஆசிய அணிகளுக்கான பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடந்து வருகிறது.\nஆண்கள் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, தாய்லாந்தை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது. இதன் மூலம் இந்திய அணிக்கு குறைந்தபட்சம் வெண்கலப்பதக்கம் கிடைப்பது உறுதியாகி இருக்கிறது. இதில் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சாய் பிரனீத் 14-21, 21-14, 12-21 என்ற செட் கணக்கில் கன்டாபோன் வான்சரோனிடம் தோல்வி அடைந்தார். மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 20-22, 14-21 என்ற நேர்செட்டில் குன்லாவுத் விதித்சர்னிடம் பணிந்தார்.\nஇரட்டையர் பிரிவில் இந்தியாவின் எம்.ஆர்.அர்ஜூன்-துருவ் கபிலா ஜோடி 21-18, 22-20 என்ற நேர்செட்டில் கிட்டின்போங் கெட்ரென்-தனுபாத் விரியங்குரா இணையை வீழ்த்தியது. ஒற்றையர் பிரிவில் இந்திய இளம் வீரர் லக்‌ஷயா சென் 21-19, 21-18 என்ற நேர்செட்டில் சுப்பான்யு அவிஹிங்சனோனை சாய்த்தார். மற்றொரு இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் சிராக் ஷெட்டி-ஸ்ரீகாந்த் இணை 21-15, 16-21, 21-15 என்ற செட் கணக்கில் மனீபோங் ஜோங்ஜித்-நிபித்போன் ஜோடியை வீழ்த்தி அணி வெற்றியை ருசிக்க உதவியது. அரைஇறுதியில் இந்திய அணி, பலம் வாய்ந்த அணியான நடப்பு சாம்பியன் இந்தோனேஷியாவை சந்திக்கிறது.\n1. ஆசிய பேட்மிண்டன் போட்டி இந்திய அணி அரைஇறுதியில் தோல்வி\nஆசிய அணிகளுக்கான பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடந்து வருகிறது.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகைய���ல் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இந்திய அணி வீரர்களின் தேர்வு புத்திசாலித்தனமாக இல்லை, இந்திய முன்னாள் கேப்டன் கபில்தேவ் குற்றச்சாட்டு-துளிகள்\n2. கேன்ஸ் ஓபன் செஸ்: சென்னை மாணவர் குகேஷ் முதலிடம்\n3. கொரோனா வைரஸ் பீதி: டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் - போட்டி அமைப்பாளர்கள் மீண்டும் உறுதி\n4. ஆசிய ஸ்குவாஷ் போட்டி: இந்திய அணியில் தமிழக வீராங்கனை ஜோஸ்னாவுக்கு இடம்\n5. சர்வதேச ஜூனியர் பேட்மிண்டன்: முதல் சுற்று ஆட்டத்தில் தமிழக வீரர் ரித்விக் வெற்றி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=179394&cat=32", "date_download": "2020-02-27T08:57:12Z", "digest": "sha1:2OGRTNL4RT3EMM32AHQ5I5O26OITK2V7", "length": 30410, "nlines": 600, "source_domain": "www.dinamalar.com", "title": "காளப்பன்பட்டிக்கு உயிரூட்டிய பண்ணை குட்டைகள் | Farm ponds | Madurai | Dinamalar | | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » காளப்பன்பட்டிக்கு உயிரூட்டிய பண்ணை குட்டைகள் | Farm ponds | Madurai | Dinamalar | ஜனவரி 28,2020 00:00 IST\nபொது » காளப்பன்பட்டிக்கு உயிரூட்டிய பண்ணை குட்டைகள் | Farm ponds | Madurai | Dinamalar | ஜனவரி 28,2020 00:00 IST\nகண்மாய்களும், கிணறுகளும் வறண்டு போய், நன்செய் பாசனம், கனவான வேளையில், பண்ணை குட்டைகள் அமைத்து, மீண்டும் நெல்நட்டு அறுவடை செய்துள்ளனர், மதுரை பேரையூர் தாலுகாவில் உள்ள காளப்பன்பட்டி விவசாயிகள் பாண்டியும், ராமரும். பண்ணைகுட்டைகள் அமைத்து விவசாயத்திற்கு உயிரூட்டியது, நபார்டு வங்கி தான் என்கின்றனர். மேலும், காளப்பன்பட்டி வாட்டர்ஷெட் கமிட்டியை உருவாக்கி, அதன் மூலம் இங்குள்ள 52 விவசாயிகள், பண்ணை குட்டைகள் அமைத்து, விவசாயத்தைத் தொடர்கின்றனர் என்கின்றனர், இந்த விவசாயிகள்.\nவிவசாயத்தில் மாத்தி யோசிங்க: ஆசிரியரின் அனுபவம் | Integrated farming | Madurai | Dinamalar |\nகைவிட்ட விவசாயம்: காப்பாற்றும் கறவை மாடுகள் | Milk Production | Madurai | Dinamalar |\nரோபோடிக் சமையல் இயந்திரம் மதுரையில் அறிமுகம் | Robotic cooking Machine | Madurai | Dinamalar |\nவிசாரணைக்கு வந்த ராணுவவீரர் தற்கொலை முயற்சி | The soldier Suicide Attempt | Madurai | Dinamalar |\nகு���்பாபிஷேகம் தமிழில் தான் நடத்தனும்\nவங்கி மோசடி ஐதராபாத் முதல் இடம்\nவிவசாயிகள் வங்கி கணக்கில் 12 ஆயிரம் கோடி\nஈரானில் 52 இடங்களை தாக்க அமெரிக்கா குறி\nபாரதிராஜா என்னை பொய் சொல்லி தான் நடிக்க வைத்தார்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅரசு பள்ளியில் சங்கமம் நிகழ்ச்சி\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nபோலி டாக்டரான வார்டு உறுப்பினர் கைது\nநின்ற வேன் மீது லாரி மோதி சிறுவன் பலி\nகோயில் வளாகத்தில் தங்கப் புதையல்\nஅழகு நாச்சியம்மன் கோயிலில் தேரோட்டம்\nசிட்டி யூனியன் வங்கியின் 670வது கிளை திறப்பு\nசிறார் ஆபாச வீடியோ :மதுரையில் இருவர் கைது\nவனப்பகுதி விலங்குகளுக்கு குடிநீர் ரெடி\nகலவர பூமியாக மாற்ற தி.மு.க. முயற்சிக்கிறது\nகுப்பநத்தம் அணையில் நீர் திறப்பு\nகோயிலில் திருடிய இளைஞரை கட்டிவைத்து 'பிரித்த' மக்கள்\nவாடகை வீட்டை அபகரிக்க முயன்ற சமூக ஆர்வலர் கைது\nவைரம் தரம் பார்க்கும் மீட்டர் கீர்த்திலால்ஸ் அறிமுகம்\n15 டன் மருந்துகளுடன் சீனா புறப்பட்டது ”சி 17”\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகலவர பூமியாக மாற்ற தி.மு.க. முயற்சிக்கிறது\nடெல்லி கலவரம் உளவுத்துறை தோல்வி: ரஜினி காட்டம்\nசிறுபான்மை மக்களை தூண்டிவிடும் திமுக\nடில்லி கலவரம்; பாஜ மீது காங்கிரஸ் பழி\nஅரசு பள்ளியில் சங்கமம் நிகழ்ச்சி\nசிட்டி யூனியன் வங்கியின் 670வது கிளை திறப்பு\nகுப்பநத்தம் அணையில் நீர் திறப்பு\nவனப்பகுதி விலங்குகளுக்கு குடிநீர் ரெடி\nசிறார் ஆபாச வீடியோ :மதுரையில் இருவர் கைது\nகோயில் வளாகத்தில் தங்கப் புதையல்\nபோலி டாக்டரான வார்டு உறுப்பினர் கைது\nவைரம் தரம் பார்க்கும் மீட்டர் கீர்த்திலால்ஸ் அறிமுகம்\nஇறந்தவர் வாழ்க்கை பிரகாசமா இருக்கனும் \n15 டன் மருந்துகளுடன் சீனா புறப்பட்டது ”சி 17”\nநெல் கொள்முதலை விரைந்து செய்ய விவசாயிகள் கோரிக்கை\nபெரிய கோவிலில் 5ஆம் நாள் நாட்டியாஞ்சலி\nடில்லி கலவரம்; பலி 18 ஆனது\nதிருச்செந்தூர் உண்டியலில் 2.25 கோடி காணிக்கை\nஜனநாயக முறையில் போராடலாம்; சேதம் ஏற்படுத்துவது தவறு\nஊட்டி பெண் எழுத்தாளருக்கு சாகித்ய அகாடமி விருது\nசூபி கவிஞர் நினைவு விழா கொடியேற்றம்\nமீன்வள வரைவு சட்ட கருத்து கேட்பு : மீனவர்கள் எதிர்ப்பு\nகாரை விடுவிக்க லஞ்சம்: போலீஸ் ஏட்டு கைது\nவாடகை வீட்டை அபகரிக்க முயன்ற சமூக ஆர்வலர் கைது\nமகிழ்ச்சி வகுப்பில் மெலனியா உற்சாகம்\nமொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய விருது\n6 நீதிபதிகளுக்கு பன்றிக்காய்ச்சல்; சபரிமலை கேஸ் பாதிப்பு\n101 வயது பாட்டிக்கு உதவி கிடைக்குமா\nமாணவி பலாத்காரம்: திமுக நிர்வாகி உட்பட மூவர் கைது\nசீல் வைத்த கவரில் ரஜினிக்கான கேள்விகள்\nரஜினிக்கு ஒருநாள் மட்டுமே விலக்கு : மீண்டும் சம்மன்\nவீடியோவில் குடியுரிமை அவதூறு: 3 பேர் கைது\nஆண்டுக்கு ஒரு கொலை : கல்லூரி மாணவர்கள் கைது\nடிஎஸ்பி தற்கொலை குறித்த ஆடியோ : யுவராஜ் ஆஜர்\nநின்ற வேன் மீது லாரி மோதி சிறுவன் பலி\nடில்லி கலவர பலி 23 ஆனது; பாஜ தலைவர்கள் மீது வழக்கு\nகோயிலில் திருடிய இளைஞரை கட்டிவைத்து 'பிரித்த' மக்கள்\nகாதலனை பழி தீர்த்த காதலியின் குடும்பம்\nகுடியுரிமை சட்டம் மத்திய அரசு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகுடிமக்கள் பதிவேடு அரசாங்க பொறுப்பு\nNPR , NRC எடுக்கப்படும் முறைகள்\nஅரசுப் பண்ணையில் வீக் எண்ட் சுற்றுலா\nடில்லியில் தொழிலதிபர்கள் மத்தியில் அதிபர் ட்ரம்ப் உரை\nசந்திப்புக்குப் பிறகு இரு தலைவர்களும் கூட்டறிக்கை வெளியிடுகின்றனர்\nஜனாதிபதி மாளிகையில் அதிபர் ட்ரம்ப்புக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநெல் மூட்டைகள் தேக்கம் விவசாயிகள் வேதனை\nவிவசாய மாணவர்களின் புதுநெல்லு புதுநாத்து\nகண்வலிக்கிழங்கு: அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்\nமிளகாயை தாக்கும் விநோத பூச்சிகள்\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇன்ஜி., கல்லூரிகள் கிரிக்கெட் பைனலில் ஸ்ரீசக்தி அணி\nமாவட்ட கிரிக்கெட்: இந்துஸ்தான் வெற்றி\n'சி' டிவிஷன் கால்பந்து: பீளமேடு வெற்றி\n10 விக்கெட் சாதனை பட்டியலில் முதல் இந்தியப்பெண்\nபோதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி\nஇன்ஜி., கல்லூரி கிரிக்கெட் போட்டி: 'அக் ஷயா' ��ெற்றி\n'சி' டிவிஷன் கால்பந்து: அத்யாயனா வெற்றி\nஅரசுத்துறை ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டி\nமுதல்வர் கோப்பைக்கான மகளிர் ஹாக்கி\nஅழகு நாச்சியம்மன் கோயிலில் தேரோட்டம்\nகாலடிப்பேட்டை கங்கை அம்மன் கோயில் கும்பாபிஷேகம்\nஅன்பில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஈரானிய ரீ-மேக் - இளையராஜா இசையமைத்த சுவாரஸ்யம்\nமலையாளத்தில் பாப்புலரானாலும் நான் சென்னைக்காரன்தான் துல்கர் சல்மான் பளிச் பகுதி 1\nவிஜய் சேதுபதியை ரொம்ப பிடிக்கும் பகுதி 2\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/01/29131008/1283361/Badminton-Player-Saina-Nehwal-joins-BJP.vpf", "date_download": "2020-02-27T08:15:44Z", "digest": "sha1:IB6X3XLNNIBEWAJI4JDMWTZXZDRFO47A", "length": 14460, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "பா.ஜ.க.வில் இணைந்தார் சாய்னா நேவால் || Badminton Player Saina Nehwal joins BJP", "raw_content": "\nசென்னை 27-02-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபா.ஜ.க.வில் இணைந்தார் சாய்னா நேவால்\nஇந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், இன்று தனது சகோதரியுடன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.\nபாஜகவில் இணைந்த சாய்னா நேவால்\nஇந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், இன்று தனது சகோதரியுடன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.\nஇந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் (வயது 29). அரியானாவில் பிறந்த இவர் தற்போது ஐதராபாத்தில் வசித்து வருகிறார். இந்தியாவுக்காக பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார். காமன்வெல்த், ஒலிம்பிக் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளில் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.\nஇந்நிலையில், சாய்னா நேவால் இன்று டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு சென்று அக்கட்சியின் அடிப்படை உறுப்பினராக சேர்ந்தார்.\nகட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அர்ஜூன் சிங் முன்னிலையில் சாய்னா பாஜகவில் இணைந்துள்ளார். அவருடன் அவரது சகோதரியும் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.\nசாய்னா நேவால் மற்றும் அவரது சகோதரியை அர்ஜூன் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர். சாய்னா நேவால் வருகையால் பாஜகவுக்கு கூடுதல் பலம் என்று கருதப்படுகிறது.\nடெல்லியில் வரும் 8-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சாய்னா நேவால் பாஜக சார்பில் பிரசாரத்தில் ஈடுபடலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nமகளிர் உலக கோப்பை - நியூசிலாந்தை வீழ்த்தியது இந்திய அணி\nகருத்து திருட்டு.... அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மீது பீகாரில் வழக்கு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு அரசு வீடு ஒதுக்கி அரசாணை வெளியீடு\nசீனாவில் கொரோனா வைரசுக்கு மேலும் 29 பேர் பலி- இறப்பு விகிதம் கணிசமாக குறைந்தது\nடெல்லி வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு\nகேரளாவில் சயனைடு கலந்து 6 பேரை கொன்ற ஜூலி சிறையில் தற்கொலை முயற்சி\nதிருவொற்றியூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கே.பி.பி. சாமி உடல்நலக் குறைவால் காலமானார்\nடெல்லி வன்முறை- பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு\nஅரசு ஊழியர்கள் அடையாள அட்டையை கட்டாயம் அணிய வேண்டும்- தமிழக அரசு உத்தரவு\nகருத்து திருட்டு.... அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மீது பீகாரில் வழக்கு\nரஜினி கட்சி ஆரம்பித்தால் தே.மு.தி.க.வுக்கு பாதிப்பா\nதிருவானைக்காவல் கோவிலில் தங்கப்புதையல் கண்டெடுப்பு\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி\n83 வயதில் கோல்ப் விளையாடும் வைஜெயந்தி மாலா\nஅரிசி சாதத்தால் கிராமங்களில் நீரிழிவு நோய் அதிகரிப்பு\nஎந்த வித சிகிச்சையும் இன்றி பிறந்த 17 நாட்களேயான குழந்தை கொரோனாவில் இருந்து தானாக குணமான அதிசயம்\nஆசிய லெவன் அணியில் விராட் கோலி உள்பட ஆறு இந்திய வீரர்கள்\nதாஜ்மகாலை பார்த்து டிரம்ப் சொன்னது என்ன- சுற்றுலா வழிகாட்டி ருசிகர தகவல்\nமாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு- தமிழகத்தில் 6 உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல்\nதலைவர் 168 படத்தின் தலைப்பு அறிவிப்பு\nஇந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டு- நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப் உரை\nவிராட் கோலி கலந்து கொள்ள வேண்டும்: வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு விருப்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/65121-heart-failure-treatment-center-at-trichy.html?utm_source=site&utm_medium=editor_choice&utm_campaign=editor_choice", "date_download": "2020-02-27T08:35:19Z", "digest": "sha1:IQT4QCAG4C35BAQYTMQJCNSQENAHTW6N", "length": 12087, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "திருச்சியில் இதய செயலிழப்பு சிகிச்சை மையம்! காப்பீட்டு திட்டத்தில் பயன்பெறலாம்.. | Heart Failure Treatment Center at Trichy", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nதிருச்சியில் இதய செயலிழப்பு சிகிச்சை மையம்\nதிருச்சி மாநகரில் இதய செயலிழப்பிற்கான தனது கிளினிக் மற்றும் இதய மாற்ற சேவைகளை ரானா மருத்துவமனையுடன் இணைந்து சென்னை கிளன் ஈகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனை துவங்கியுள்ளது.\nஇதய செயலிழப்பு என்பது உடனடியாகவும், துல்லியமாகவும் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றம் மூளை போன்ற பிற உறுப்புகளை பாதிக்கின்ற மிக ஆபத்தான நோயாகும். இதய செயலிழப்பினால் ஏற்படும் இறப்பு விகிதங்கள் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன.\nதிருச்சி மாநகரில் இதற்கான ஆரம்ப சிகிச்சையை வழங்குவதற்கும், இதயமாற்றப்பதியம் செய்து கொண்ட நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சைக்கு பிந்தைய சிகிச்சை முறை மேற்கொள்வதற்கும், திருச்சி ரானா மருத்துவமனையுடன் ஒத்துழைப்பு உடன்பாட்டை குளோபல் மருத்தவமனை மேற்கொண்டது.\nஇந்த ஒப்பந்தம் மூலம் இதய செயல்இழப்புக்கான ஆரம்ப சிகிச்சையை திருச்சியில் மேற்கொள்ளவும், இதய மாற்று அறுவை சிகிச்சை முடிந்து வாழ்நாள் முழுவதற்குமான தொடர் கண்காணிப்பு, மருத்துவ ஆலோசனைகளை பெறவும் இந்த மையத்தில் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஇதன் தொடர்ச்சியாக இந்த மையத்திலேயே இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.\nஇதய மாற்று அறுவை சிகிச்சை செய்யவேண்டிய கிராமப்புற ஏழை எளியோருக்கு இந்த சிகிச்சை மையத்தின் மூலம் முதல்வர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் இலவசமாக சிகிச்சை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவிவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க திட்டம்: பிரதமர் நரேந்திர மோடி\nகாங்கிரஸ் முதல்வர்களுடன் மன்மோகன் சிங் ஆலோசனை\n1. கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமாகவே புக் செய்யலாம்\n இறுதி சடங்கிற்கு வந்த காதலன் வெட்டிக்கொலை அடுத்தடுத்த நாளில் நேர்ந்த சோகம்\n3. வீட்டிற்குள் ஜாடி நிறைய மனித நாக்குகள் சைக்கோ டாக்டர் செய்த வினோத ஆராய்ச்சி\n4. காதலியை பழிவாங்க பலே திட்டம் முன்னாள் காதலன் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..\n5. பிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\n6. 7000 வருடங்களாக நந்தியின் வாயில் வழியும் நீரால் குளிரும் சிவன்\n7. பொள்ளாச்சியில் திருமணம் செய்து கொண்ட இளம்நடிகை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n முதலிரவிலும் மனைவியிடம் நெருங்கவில்லை... அதிர வைத்த கணவர்\nபெண் எம்எல்ஏ - ஒ.செ மோதல்.. பதிலுக்கு பதில் கன்னத்தில் அறைந்ததால் நிர்வாகிகள் அதிர்ச்சி\nவாடிக்கையாளர்களை மயக்கிய பாலியல் சைக்கோ\nலாரி மீது அடுத்தடுத்து மோதிய 5 வாகனங்கள்.. மருத்துவனையில் உயிருக்கு போராடும் 30 பேர்..\n1. கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமாகவே புக் செய்யலாம்\n இறுதி சடங்கிற்கு வந்த காதலன் வெட்டிக்கொலை அடுத்தடுத்த நாளில் நேர்ந்த சோகம்\n3. வீட்டிற்குள் ஜாடி நிறைய மனித நாக்குகள் சைக்கோ டாக்டர் செய்த வினோத ஆராய்ச்சி\n4. காதலியை பழிவாங்க பலே திட்டம் முன்னாள் காதலன் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..\n5. பிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\n6. 7000 வருடங்களாக நந்தியின் வாயில் வழியும் நீரால் குளிரும் சிவன்\n7. பொள்ளாச்சியில் திருமணம் செய்து கொண்ட இளம்நடிகை\nபிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\nபொங்கி சாப்பிட அரிசி வேணும் சாமி - வறுமையின் கோர பிடியில் மூதாட்டிகள்\nஜூன் 1 முதல் இனிப்புகளுக்கு காலாவதி தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/65775-the-party-has-begun-raging-on-ring-master-ttv-minister.html", "date_download": "2020-02-27T08:06:04Z", "digest": "sha1:HMFXMOBT74VAW6EYJXWTUTC4PSWJABF3", "length": 11071, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "ரிங் மாஸ்டர் டிடிவி மீது கட்சியினர் சீற ஆரம்பித்து விட்டனர்: அமைச்சர் | The party has begun raging on Ring Master TTV: Minister", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொ���ையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nரிங் மாஸ்டர் டிடிவி மீது கட்சியினர் சீற ஆரம்பித்து விட்டனர்: அமைச்சர்\nரிங் மாஸ்டர் போல் செயல்பட நினைத்த தினகரன் மீது அவரது கட்சியினர் சீற ஆரம்பித்து விட்டனர் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.\nமா.பொ. சிவஞானம் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது உருவசிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணைய விருப்பம் தெரிவித்தால் கட்சி தலைமை தான் அது குறித்து முடிவெடுக்கும் என தெரிவித்தார்.\nமேலும், கொள்கை, கோட்பாடு, லட்சியம் இல்லாதது அமமுக கட்சி எனவும், பணத்தை வைத்து மட்டும் ஒன்றும் செய்துவிட முடியாது எனவும் கூறிய அமைச்சர், ரிங் மாஸ்டர் போல் செயல்பட நினைத்த தினகரன் மீது அவரது கட்சியினர் சீற ஆரம்பித்து விட்டனர் என தெரிவித்தார். மேலும், அரசியலில் நிரந்தர எதிரி, நிரந்தர நண்பர் என யாரும் இல்லை எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஎன்னை யாரும் இயக்கவில்லை: தங்க தமிழ்ச்செல்வன்\nவங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: இந்திய வானிலை மையம்\nகும்பகோணம்: பள்ளி மாணவர்கள் 3 பேர் மாயம் - போலீஸ் விசாரணை\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து 3 மாணவர்கள் படுகாயம்\n1. கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமாகவே புக் செய்யலாம்\n2. வீட்டிற்குள் ஜாடி நிறைய மனித நாக்குகள் சைக்கோ டாக்டர் செய்த வினோத ஆராய்ச்சி\n இறுதி சடங்கிற்கு வந்த காதலன் வெட்டிக்கொலை அடுத்தடுத்த நாளில் நேர்ந்த சோகம்\n4. காதலியை பழிவாங்க பலே திட்டம் முன்னாள் காதலன் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..\n5. பிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\n6. 7000 வருடங்களாக நந்தியின் வாயில் வழியும் நீரால் குளிரும் சிவன்\n7. வரும் ஜூன் 1 முதல் இனிப்புகளுக்கு காலாவதி தேதி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅரசுப்பள்ளிக்கு சம்பளப் பணத்தை கொடுத்த அதிமுக அமைச்சர்\nடெல்லி வன்முறை.. போலீசார் உயிரிழப்பு.. அமித் ஷா அவசர ஆலோசனை\n முதலிரவிலும் மனைவியிடம் நெருங்கவில்லை... அதிர வைத்த கணவர்\nஅதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பிரசாத் காலமானார்\n1. கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமாகவே புக் செய்யலாம்\n2. வீட்டிற்குள் ஜாடி நிறைய மனித நாக்குகள் சைக்கோ டாக்டர் செய்த வினோத ஆராய்ச்சி\n இறுதி சடங்கிற்கு வந்த காதலன் வெட்டிக்கொலை அடுத்தடுத்த நாளில் நேர்ந்த சோகம்\n4. காதலியை பழிவாங்க பலே திட்டம் முன்னாள் காதலன் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..\n5. பிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\n6. 7000 வருடங்களாக நந்தியின் வாயில் வழியும் நீரால் குளிரும் சிவன்\n7. வரும் ஜூன் 1 முதல் இனிப்புகளுக்கு காலாவதி தேதி\nபிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\nபொங்கி சாப்பிட அரிசி வேணும் சாமி - வறுமையின் கோர பிடியில் மூதாட்டிகள்\nஜூன் 1 முதல் இனிப்புகளுக்கு காலாவதி தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthulakshmiraghavannovels.com/2020/02/ammammaakeladitholi-85.html", "date_download": "2020-02-27T07:05:24Z", "digest": "sha1:GFK67FQQZ6IBCZJHSTEKCSGQ4KKIKQSP", "length": 35828, "nlines": 242, "source_domain": "www.muthulakshmiraghavannovels.com", "title": "அம்மம்மா.. கேளடி தோழி...! -85 | Muthulakshmi Raghavan Novels", "raw_content": "\n85 குற்றால அருவியிலே.. குளித்த போதும் உந்தன்நினைவு... \"எதுக்கு அவ இப்படி ஓடுறா.. \" ராதிகா விளங்காமல் கேள்வி கேட்டுவை...\n\"எதுக்கு அவ இப்படி ஓடுறா..\nராதிகா விளங்காமல் கேள்வி கேட்டுவைக்க.. அருகிலிருந்த ஹேமா அதை ரசித்துச் சிரித்தாள்..\n\"சும்மாவும் ஓடலைடி ராது... பின்னங்கால் பிடறியில படற மாதிரியில்ல ஓடுற...\"\nஅவளது பேச்சும் சிரிப்பும் பாலமுரளிக்கு உவப்பானதாக இருக்கவில்லை... முகத்தில் ஒர்விதமான கடினத்தன்மையுடன் ராதிகாவை முறைத்தான் அவன்...\n\"ஷோபா என் சொந்தக்காரப் பொண்ணு.. அத்தைமக.. தெரியுமில்ல...\"\n\"தெரிஞ்சுமா அவளைக் கேலி பண்ற... எனக்கு இதெல்லாம் பிடிக்காது.. அடக்கி வாசி...\"\nபாலமுரளியின் கடுமையில் ஹேமாவின் சிரிப்பு நின்று விட்டது...\nராதிகாவின் பார்வை பாலமுரளியை குற்றம் சாட்டியது... அவன் முகத்தில் நிலவிய திருப்தியில் அவள் மனம் அடிவாங்கியது... அவன் மனதின் மறுபக்கத்தில் இருந்த குரூ���த்தில் அவள் துன்பம் கொண்டாள்...\n\"வரேண்டி ராது.. கிளாஸீக்கு டயமாச்சு...\"\nபிரிந்து விரைந்த ஹேமாவின் முதுகைப் பார்த்த வண்ணம் நின்றிருந்த ராதிகாவின் மனதில் தனிமை சூர்வதை அவளால் தவிர்க்க முடியவில்லை...\nஒரு கல்யாணம் ஒரு பெண்ணின் நெருக்கமான தோழியை பிரித்து நிறுத்துமானால் அதை என்னவென்று சொல்வது...\nபிறந்தது முதல் அறிந்திருந்த சொந்தங்களையும்.. தோழமையையும் துறந்து விட்டு.. புகுந்த வீட்டின் உறவுகளோடு தன்னை இணைத்துக் கொள்ளும் பெண் புனர் ஜென்மமாய் அதை உணர மாட்டாளா...\nஆண்களுக்கு அத்தனை சொந்தங்களும்.. தோழமைகளும் நிலைத்திருக்க... பெண்ணுக்கு\nமட்டும் அது பறிபோகுமானால் அது மிகப் பெரிய கொடுமையல்லவா..\nதோழி முகம் வாடி பிரிந்து சென்றதில் எல்லையற்ற மனத்துயர் கொண்டாள் ராதிகா...\n\"என்னடி... என்கூட வரனும்கிற நினைப்பிருக்கா.. இல்லையா...\nபாலமுரளியின் கேள்வி அவளைக் குத்தியது.. வாய் பேசாமல் மௌனமாக காரில் ஏறி அமர்ந்து கொண்டாள் ராதிகா...\nபாலமுரளி கோபத்திலிருந்தான்.. அதைப் பேச்சில் வெளிப் படுத்தினான்...\n\"அதுகூட உனக்கு மறந்து போச்சா.. ஏன் மறந்து போகாது.. உன் நினப்பெல்லாம் வேற பக்கமில்ல இருக்கு..\"\n\"பேச வந்ததை மட்டும் பேசுங்க...\"\n\"உனக்குப் பேசத் தெரியும்ன்னு எல்லாருக்குமே தெரியுமே.. அந்தப் பெண்கூட பேசாதேன்னு உனக்குச் சொல்லியிருந்தேன் ராதிகா...\"\nஇடக்காக ராதிகா கேட்க.. அதற்கும் முறைத்தான் முரளி...\n\"அவ பெயர் ஹேமா.. அந்தப் பெண்ணில்லை...\"\n\"எனக்கு மட்டும் உங்க அத்தை மகளை கேலி பண்ணாம இருக்கனும்கிற அவசியமில்லை...\"\n\"நான் அதுக்குத்தான் வந்தேன்.. நீங்க துணைக்கு வந்தீங்க...\"\n\"வந்தவளுக்கு அந்தப் பெண்கூட என்ன பேச்சு..\n\"இதென்னங்க வம்பாய் போச்சு... உங்க அத்தை மகதான் என் கண் முன்னாடியே உங்களை உரசித் தள்ளினா... காலேஜ் பாதையைப் பார்த்தா.. பார்க்கைப் பார்த்ததைப் போல இருக்குன்னு மெல்ட் ஆனா.. உங்க கூட தனிமையில பேசனும்னு பிரியப்பட்டு பொங்கி வழிஞ்சா...\"\n\"அதுக்காக நான் உங்க ரெண்டு பேருக்கும் தனிமையை உண்டாக்கி கொடுத்துட்டு ஹேமாகூட பேசிக்கிட்டு நின்னேன்... இப்படியெல்லாம் செஞ்சாத்தானே என்னை கற்புக்கரசின்னு நீங்க சொல்வீங்க... கண்ணகி சிலைக்குப் பக்கத்திலே எனக்கும் சிலையை வைப்பீங்க...\"\nராதிகா சிரிக்காமல் பேச... பாலமுரளிக்கு சிரிப்பு வந்து தொலைத்தது...\n'இவள எ��்ன செய்தால் தேவலாம்...'\n\"அடேங்கப்பா.. அந்த அளவுக்கு நீ தியாகியா..\n என்னைத் தியாகச் செம்மலாக்கி விட்டுத்தான் வேற வேலை பார்க்கிறதுன்னு நீங்களும் உங்க அத்தை மகளும் ஒரு முடிவோட இருக்கிறப்போ.. என் பங்குக்கு நானும் ஏதாவது செய்தாகனுமா.. வேணாமா..\n\"ஓஹோ... அதுக்குத்தான் அம்மையார் அந்தப் பொண்ணுகூட ரகசியம் பேசிக்கிட்டு இருந்தீகளாக்கும்..\"\n அதையெல்லாம் நான் சொல்லிக் கூப்பிட்டா நல்லாயிருக்காது.. உங்க அத்தை மக ரத்தினம் சொல்லிக் கூப்பிட்டாத்தான் உங்களுக்கு காதில தேன் வந்து பாய்கிறதைப் போல இனிச்சு வைக்கும்..\"\n'போடி நீவேற.. சுடுதண்ணிய ஊத்திதைப் போல சுட்டு வைக்குது.. அவ பேச்சை இவ விடவே மாட்டேங்கிறாளே...'\nபாலமுரளியே ஷோபாவின் இமை கொட்டுதலில் இருந்து விடுபட்டு விட்ட விடுதலை உணர்வுடன் அப்போது தான் நிம்மதிப் பெருமூச்சை விட்டுக் கொண்டிருந்தான்.. அவனிடம் போய் ஷோபாவைப் பற்றியே ராதிகா பேசிவைத்தால் அவனுக்கு எப்படியிருக்கும்..\n\"கடுப்பைக் கிளப்பாதே.. அந்த சங்கருக்குத்தானே நீ தூது சொல்லி விட்டுக்கிட்டு இருந்த...\n'நீ ரொம்பத்தான் கண்ட...' ராதிகாவுக்குள் எரிச்சல் மண்டியது...\n\"வாயிருந்தா எதையும் பேசிடலாம்கிற நினைப்பு இருக்கக் கூடாது.. யாரைப் பத்தியும் நான் பேசல.. யாருக்கும் நான் தூது விடல...\"\n\"இதை என்னை நம்பச் சொல்றியா..\n\"நம்பாட்டிப் போங்க.. எனக்கென்ன போச்சு..\nஇப்படிச் சொல்லிவிட்டு பளீரென்ற அறையை கன்னத்தில் வாங்கினாள் ராதிகா...\nவலிதாங்க முடியாமல் துடித்துப் போனவளாக கன்னத்தைப் பிடித்துக் கொண்டவளின் பார்வையில் எதைக் கண்டானோ.. முரளி வேகம் தணிந்தான்...\n\"என்னை மிருகமாக்கறேயேடி..\" மனம் குமுறினான்..\nராதிகா பேசவில்லை... அவர்களின் கார் கடற்கரைச் சாலையில் சென்று கொண்டிருக்க.. கடலை வெறித்தபடி கற்சிலையைப் போல அமர்ந்திருந்தாள்...\n\"அவகூட பேசாதேன்னு சொன்னேன்.. நீ என் கண்ணெதிரேயே ரகசியப் பேச்சு பேசற.. கட்டின புருசன் பார்த்துக்கிட்டு இருக்கான்கிற நினைப்பு உன் மனசில இல்லையேடி...\"\n\" ராதிகா நிதானமாக கேட்டாள்..\n\"இல்லை.. தெரியாமல்தான் கேட்கிறேன்.. கட்டின பெண்டாட்டி பார்த்துக்கிட்டு இருக்காங்கிற நினைப்பு உங்களுக்கு மட்டும் இருந்ததா.. என் கண் முன்னாடியே அவ உங்க கையைப் பிடிச்சு இழுக்கிறா... நீங்களும் கையை உறுவிக்காம.. கையை வாகாய் கொடுத்துக்கிட்டு நிற்கறிங்க...\"\n\"என் வீட்டில தங்குறதுக்கு அவகிட்ட விளக்கம் சொல்கிறிங்க.. அசிங்கமா இல்லையா...\n அதுதான் குறைன்னு சொல்லி அந்த ஷோபா பின்னாலே போகிறதுக்கா..\n\"ஏண்டி.. உன் வீடுன்னு எதைச் சொல்கிற.. இங்கேயிருக்க பண்ண வீட்டை உன் வீடுன்னு சொல்லு கேட்டுக்கறேன்.. தேனூத்தில இருக்கிற நம்ம வீட்டை உன் வீடுன்னு சொல்லு கேட்டுக்கறேன்.. அதை விட்டுட்டு உன் அப்பா வீட்டை உன் வீடுன்னு சொன்ன... பல்லைக் கழட்டி விடுவேன்...\"\n\"இதுக்கொன்னும் குறைச்சலில்லை.. என் அப்பாவோட வசதியைத் தெரிஞ்சுத்தானே என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க.. அதுக்கப்புறமா எதுக்காக அவ முன்னாலே தாழ்வா பேசனும்.. உங்களுக்கு அவ வீடுதான் உசத்தின்னு தோணியிருந்தா அவளையே கல்யாணம் பண்ணியிருக்க வேண்டியது தானே.. உங்களுக்கு அவ வீடுதான் உசத்தின்னு தோணியிருந்தா அவளையே கல்யாணம் பண்ணியிருக்க வேண்டியது தானே.. யாரு வேண்டாம்ன்னு உங்க கையைப் பிடிச்சுத் தடுத்தது.. யாரு வேண்டாம்ன்னு உங்க கையைப் பிடிச்சுத் தடுத்தது..\nஅந்தப் பேச்சில் மீண்டும் ஓர் அறையை வாங்கினாள் ராதிகா... 'யார் தடுத்தது..' என்ற கேள்வியில் கொதித்துப் போயிருந்தான் பாலமுரளி...\nசங்கரை ராதிகா திருமணம் செய்து கொள்ள முடியாமல் அவன் தடுத்தான்... ஏன்... ராதிகாவின் மீது அவன் கொண்டிருந்த காதல்... ஆசை.. மோகம்... அனைத்தையும் உள்ளடக்கிய வெறி...\nஇவை எதுவுமே அவன்மேல் ராதிகாவுக்கு இல்லையே... இருந்திருந்தால் இப்படிப்பட்ட வார்த்தைகளை அவனைப் பார்த்து சொல்லியிருப்பாள..\n\"செய்திருக்கனும்டி...\" அவன் வன்மத்துடன் சொன்னான்...\n\"எங்க தகுதிக்கு அவவீடுதான் சரிப்பட்டிருக்கும்டி.. என் அக்காவும் அதைத்தான் சொல்லுச்சு... அது பேச்சை நான் கேட்டிருக்கனும்... கேட்காம போனதுக்கு இப்ப அனுபவிக்கறேண்டி...\"\nஇதயத்தில் அடிவாங்கினாள் ராதிகா... கன்னத்தில் அடித்த அடி அவளுக்கு வலிக்கவேயில்லை... வார்த்தைகளால் அவன் அடித்த அடி... சாட்டையடிகளாக அவள் மனதில் விழுந்தன...\nகானகத்தில் தனித்து விடப்பட்டவளாக அவள் குமுறினாள்...\nசூர்ப்பனகையை மணந்திருக்க வேண்டுமென்று ராமன் சொல்வானா என்ற கேள்வியை மனதில் எழுப்பியவாறு அவள் குமுறினாள்...\nவாலியை வதம் செய்ததிற்கு கூட ராமன் பக்கம் ஒரு நியாயம் இருந்தது... அவளை உயிரோடு வதம் செய்ய பாலமுரளியின் பக்கம் என்ன நியாயம் இருக்கிறத�� என்று அவள் குமுறினாள்...\nஇருவரும் காரை விட்டு இறங்கிய போது... ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ளவில்லை... மௌனமாக வீட்டுக்குள் சென்றார்கள்... மகளின் வழக்கத்துக்கு மாறான மௌனத்தில் ராஜேஸ்வரி புருவம் உயர்த்தினாள்.. மகளின் கன்னத்தில் படிந்திருந்த விரல் தடங்கள் அவளுக்கு கவலையை ஊட்டின...\nசிந்தித்தாலும்.. மகளிடம் அந்தக் கேள்வியை அவள் கேட்கவில்லை... மறுநாள் ராதிகா கிளம்புவதாக இருந்தது... அவளுடன் கொடுத்தனுப்ப வேண்டிய மறுவீட்டு பலகார வகைகளை செய்வதற்காக வேலையாள்கள் வந்திருந்தார்கள்... வேலை மும்முரத்தில் ராஜேஸ்வரி அதை மறந்தே போனாள்...\nமறுநாள் சீர் வரிசைப் பொருள்கள் லாரியில் ஏற்றப்பட்டன...\n\"நாங்களும் வசதியானவங்கதான்... பொண்ணு கல்யாணமாகி புகுந்த வீட்டுக்குப் போனா.. அவளுக்கு லாரி நிறைய தாய் வீட்டுச் சீரை அடுக்கி அனுப்புகிறவங்கதான்...\"\nராஜேஸ்வரி நொடித்த போது... ராதிகாவுக்கு மன நிறைவாக இருந்தது... பெண்ணைக் கொண்டு போய் புகுந்தவீட்டில் விட்டுவிட்டு வரும் பொறுப்பில் கிருஷ்ணமூர்த்தியின் குடும்பமும் கூட வந்தது...\nகிருஷ்ணமூர்த்தியின் காரில் ராஜேஸ்வரியும் சுந்தரும் அமர்ந்திருக்க.. கீதா.. முரளியின் காரில் ஏறிக் கொண்டு விட்டாள்...\n\"ஏய்ய்.. இங்கே வாடி...\" என்று ராஜேஸ்வரி அதட்டின போது...\n\"போங்கம்மா.. எனக்கு ராதிகாகூட பேசியாகனும்... அதுதான் மறுவீட்டு விருந்தே முடிஞ்சாச்சே.. இன்னுமா இவங்க புதுசா கல்யாணம் பண்ணிக்கிட்டோ முன்னு தனியாவே சுத்துவாங்க.. கொஞ்சம் என் கூடவும் சுத்தட்டும்...\"\nமுதல் நாளில் இருந்து பாலமுரளியுடன் பேசாமல் மௌனப் போராட்டம் நடத்திக்\nகொண்டிருந்த ராதிகாவுக்கு.. கீதாவின் அண்மை மனதுக்கு புத்துணர்ச்சியைக் கொடுத்தது...\nஅகல்விளக்கு (24) அக்கினிப் பறவை. (16) அடுத்தடுத்து (1) அம்மம்மா.. கேளடி தோழி... (99) அழகான ராட்சசியே (103) இதயத்தின் சாளரம் (31) இது நீரோடு செல்கின்ற ஓடம்... (103) உயிரே உனைத் தேடி ... (34) உயிர்தேனே.. (99) அழகான ராட்சசியே (103) இதயத்தின் சாளரம் (31) இது நீரோடு செல்கின்ற ஓடம்... (103) உயிரே உனைத் தேடி ... (34) உயிர்தேனே.. உன்னாலே.. உயிர்த்தேனே.. (33) உன்னோடு நான் (25) ஊமையின் ராகம் (32) எங்கிருந்தோ ஆசைகள்... (16) எண்ணியிருந்தது ஈடேற (239) என்னவென்று நான் சொல்ல உன்னாலே.. உயிர்த்தேனே.. (33) உன்னோடு நான் (25) ஊமையின் ராகம் (32) எங்கிருந்தோ ஆசைகள்... (16) எண்ணியிருந்தது ஈடேற (239) என்னவென்று நான் சொல்ல (1) ஏதோ ஒரு நதியில்... (30) கடாவெட்டு (1) கல்யாணமாம் கல்யாணம் (1) காற்றோடு தூது விட்டேன் (26) கானல்வரிக் கவிதை (46) கோமதியின் கோபம் (1) சங்கமித்த நெஞ்சம் (40) சொல்லத்தான் நினைக்கிறேன் (24) சொல்லாமலே பூப்பூத்ததே .. (35) தஞ்சமென வந்தவளே (33) தென்னம்பாளை (1) தேரில் வந்த திருமகள் .. (1) ஏதோ ஒரு நதியில்... (30) கடாவெட்டு (1) கல்யாணமாம் கல்யாணம் (1) காற்றோடு தூது விட்டேன் (26) கானல்வரிக் கவிதை (46) கோமதியின் கோபம் (1) சங்கமித்த நெஞ்சம் (40) சொல்லத்தான் நினைக்கிறேன் (24) சொல்லாமலே பூப்பூத்ததே .. (35) தஞ்சமென வந்தவளே (33) தென்னம்பாளை (1) தேரில் வந்த திருமகள் .. (1) தேரில் வந்த திருமகள்.. (1) தேரில் வந்த திருமகள்.. (1) தொடுவானம் (18) நதியோரம் (34) நதியோரம் நடந்தபோது (24) நிலாவெளியில் (17) நிழல் ஆட்ட யுத்தம் (1) நெஞ்சமடி நெஞ்சம் (34) புதிதாக ஒரு பூபாளம்.. (34) பூமிக்கு வந்த நிலவு (32) பூவே மயங்காதே (33) பொதிகையிலே பூத்தவளே (78) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (3) முகில் மறைத்த நிலவு. (15) மூரத்தியின் பக்கங்கள் (11) மைவிழியே மயக்கமென்ன (1) தொடுவானம் (18) நதியோரம் (34) நதியோரம் நடந்தபோது (24) நிலாவெளியில் (17) நிழல் ஆட்ட யுத்தம் (1) நெஞ்சமடி நெஞ்சம் (34) புதிதாக ஒரு பூபாளம்.. (34) பூமிக்கு வந்த நிலவு (32) பூவே மயங்காதே (33) பொதிகையிலே பூத்தவளே (78) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (3) முகில் மறைத்த நிலவு. (15) மூரத்தியின் பக்கங்கள் (11) மைவிழியே மயக்கமென்ன (1) யார் அந்த நிலவு (1) யார் அந்த நிலவு (33) ராக்கெட் (1) வாங்க பேசலாம் (9)\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\n42 கரகோசம் வானைத் தொட்டது.. மேடையில் நின்றிருந்த கிரி , தன் முன் இருந்த மைக்கைச் சரிசெய்து பேச்சைத் தொடர்ந்தான்.. \"ஆண்டான் அடி...\n74 தொலைத்த இடத்தில்தான் தேட வேண்டும்.. விஷ்வாவின் மீதான நம்பிக்கையை மீனா எங்கே தொலைத்தாள்.. கானாடுகிரி மலையின் கானகத்தில் தொலைத்தாள்....\n33 நேர்த்தியாக கட்டப்பட்ட காட்டன் சேலைக்கு மேலே வெள்ளைக் கோட்டையணிந்து.. கழுத்தில் ஸ்டெதஸ் கோப்பை மாலையாக போட்டபடி அந்தப் பிரம���மாண்டம...\nஇது நீரோடு செல்கின்ற ஓடம்...\nஉயிரே உனைத் தேடி ...\nதேரில் வந்த திருமகள் ..\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\n42 கரகோசம் வானைத் தொட்டது.. மேடையில் நின்றிருந்த கிரி , தன் முன் இருந்த மைக்கைச் சரிசெய்து பேச்சைத் தொடர்ந்தான்.. \"ஆண்டான் அடி...\n74 தொலைத்த இடத்தில்தான் தேட வேண்டும்.. விஷ்வாவின் மீதான நம்பிக்கையை மீனா எங்கே தொலைத்தாள்.. கானாடுகிரி மலையின் கானகத்தில் தொலைத்தாள்....\nஅகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,16,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...,99,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..,99,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே.. உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,16,எண்ணியிருந்தது ஈடேற,239,என்னவென்று நான் சொல்ல உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,16,எண்ணியிருந்தது ஈடேற,239,என்னவென்று நான் சொல்ல ,1,ஏதோ ஒரு நதியில்...,30,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..,1,ஏதோ ஒரு நதியில்...,30,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..,1,தேரில் வந்த திருமகள்..,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,15,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ,1,யார் அந்த நிலவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=35993", "date_download": "2020-02-27T07:12:50Z", "digest": "sha1:IGZGGLJQHYZXEFLRGRBVRND6VHFKNYJG", "length": 24237, "nlines": 429, "source_domain": "www.vallamai.com", "title": "திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2013 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபடக்கவிதைப் போட்டி – 247 February 27, 2020\nபடக்கவிதைப் போட்டி 246-இன் முடிவுகள்... February 27, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-12... February 26, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 69 (அவர்தம்)... February 26, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-117... February 26, 2020\nதிருப்பூர் சக்தி விருது 2020 February 26, 2020\nஉத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் கல்வெட்டு... February 24, 2020\nமூணாம் நம்பர் டேபுளுக்கு தோசை... February 24, 2020\nஇந்தியாவில் ஆறு 1000 மெகாவாட் அணுமின்சக்தி நிலையங்கள், அமெரிக்கன் வெஸ்டிங்ஹவுஸ் ... February 24, 2020\nதிருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2013\nதிருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2013\nதிருப்பூர் மத்திய அரிமா சங்கம்\nதிருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2013\nதலைமை : அரிமா உதயசங்கர் ( தலைவர், ம.அ.சங்கம்)\nஉரை : சுப்ரபாரதிமணியன், அஜயன் பாலா, ஈழவாணி, சி.ரவி.\nஇடம் : மத்திய அரிமா சங்கம்,ஸ்டேட் பாங்க் காலனி, காந்திநகர், திருப்பூர்.\n* அஜயன் பாலா – திரைப்படக்கலைஞர்\n( சிறந்த திரைப்பட நூல் ‘உலக சினிமா வரலாறு’)\n* சக்தி விருது 2013\nஈழவாணி ( சென்னை), கோவை சரளா (கோவை)\nபவள சங்கரி (ஈரோடு), நீலவேணி ராதாகிருஷ்ணன்(அவிநாசி)\n* குறும்பட விருது 2013\nவினாயக மூர்த்தி, இரா.செல்வி, வியாகுல மேரி,முத்து\nவருக.. செய்தி: சுபமுகி ( சி.ரவி 9994079600 )\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 10\nகாரைக்குடி கம்பன் கழகத்தின் பிப்ரவரி மாதக் கூட்டம்\nகாரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில் பிப்ரவரி மாதக் கூட்டம் கம்பன் அடிசூடி தம்பெற்றோர் நூற்றாண்டு நிறைவு நினைவாக நிறுவியுள்ள மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளைப் பொழிவாக நடைபெற உள்ளது. புதிய தலைப்பு புதிய\nபுதுச்சேரி கம்பன் விழா அழைப்பிதழ் 2013\nகாவேரி நீர் திறந்து விடக் கோரி ஆர்ப்பாட்டம்\nசக்தி விருது பெரும் அன்பு பவளாவிற்கு உளம் கனிந்த வாழ்த்துக்கள்.\nஆஹா, சக்தி விருது பெறும் பவளசங்கரி அவர்களுக்கு வாழ்த்துகள். இந்தச் செய்தி, எங்களுக்குக் கூடுதல் சக்தி அளிக்கிறது. விருது பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள்.\n‘சக்தி விருது’ பெறும் நம் ஆசிரியர் பவளசங்கரி அவர்களுக்கு என் ‘வாழ்த்துச் செண்டு’\nசக்தி விருது பெறும் நம் அன்பிற்கும், பெருமதிப்பிற்குமுரிய ‘பவளாவிற்கு’ என் மனம்கனிந்த நல்வாழ்த்துக்கள் மேலும் பல உயரிய விருதுகளை நீங்கள் பெற இறைவனை இறைஞ்சுகின்றேன்.\nஅன்பான வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி தோழி.\nமிக்க மகிழ்ச்சி. தங்கள் ஊக்கமான வார்த்தைகளுக்கு மனமார்ந்த நன்றி அன்பு சகோதரரே.\nஅன்பின் திரு மாதவன் இளங்கோ,\nதங்களுடைய உற்சாகமான வார்த்தைகளுக்கு மனம் கனிந்த மகிழ்ச்சி.\nபணிவான வணக்கங்கள். தங்கள் ஆசிகள் எம்மை என்றும் வழிநடத்தும் என்று நம்புகிறேன்.\nஅன்பின் அவ்வை மகள் ரேணுகா,\nதங்களுடைய அன்பான வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி என் இனிய தோழி. வல்லமைக்கு தங்கள் அரிய இடுகைகளை விரைவில் எதிர்பார்க்கிறோம்.\nஉங்கள் அன்பான வாழ்த்திற்கு மிக்க மகிழ்ச்சி. உங்களுடைய ஊக்கமான வார்த்தைகள் எனக்கு மேலும் உற்சாகமளிக்கிறது சகோதரி. மனமார்ந்த நன்றி.\nவாழ்த்துக்களும் பாராட்டுக்களும் பவள சங்கரி\nவிருது மேல் விருதாக வந்து சேரட்டும்.\n மறுபடி கணக்கு.. எட்டாம் வாய்ப்பாட.. நியாயமா\nதங்களுடைய அன்பான வாழ்த்திற்கும், ஊக்கமான வார்த்தைகளுக்கும், மனமார்ந்த நன்றி.\nசக்தி விருது பெறும் ஆசிரியர் பவளசங்கரி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nஅன்பினிய கவிஞர் திரு சச்சிதானந்தம்,\nஅன்பினிய கவிஞர் திரு செண்பக ஜெகதீசன்,\nதங்களுடைய இனிமையான வாழ்த்து மடலுக்கு மனமார்ந்த நன்றி.\nசிங்கத்தமிழ் சக்தியுமை சங்கரியன்றோ – இங்கும்\nஅன்பார்ந்த வாழ்த்துக்கள் – சத்தியமணி\nஅன்பின் திரு சத்திய மணி,\nஅன்பும், அழகும் ஒருங்கே இணைந்த நல்லதொரு கவிதையை அளித்து உள்ளம் நெகிழச் செய்துவீட்டீர்கள். மிக்க மகிழ்ச்சி.\nவிருது பெறும் நம் வல்லமை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.நானே வாங்கியது போல் ஒரு உணர்வு அந்த செய்தியை படிக்கும் போது. வல்லமையோடு நான் அதிகம் ஐக்கியமாகிவிட்டதையே இது காட்டுகிறது.\nமேன்மேலும் விருதுகள் பெற மீண்டும் வாழ்த்துக்கள்.\nஉங்களுடைய அன்பான வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி. எப���போதும் இதே போன்ற மகிழ்ச்சியான மன நிலையுடன் வல்லமையுடன் இணைந்தே இருக்க வாழ்த்துக்கள்.\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nசத்யா இரத்தினசாமி on படக்கவிதைப் போட்டி – 246\nseshadri s. on உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் கல்வெட்டு\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 246\nசக்திப்ரபா on படக்கவிதைப் போட்டி – 246\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 246\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (103)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deepababuforum.com/yaaro-yaarodi/", "date_download": "2020-02-27T07:58:14Z", "digest": "sha1:ALVJ6FYHITVQCSAXORGQFEDV7SWAAL3T", "length": 20106, "nlines": 162, "source_domain": "deepababuforum.com", "title": "Yaaro Yaarodi - Deepababu Forum | Tamil Short Story | Teen Fiction Story", "raw_content": "\nமிரட்டும் மின்தூக்கி – அகரன்\n நான் தீபா பாபு, என்னையும் ஒரு எழுத்தாளராக ஏற்றுக்கொண்டு இந்தளவிற்கு ஊக்கப்படுத்தும் அனைத்து வாசக நெஞ்சங்களுக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்.\nஅந்த திருமண அரங்கமே மெல்லிசைக் கச்சேரியால் கலை கட்டியிருந்தது.\nகாணும் முகங்களிலெல்லாம் சந்தோசம்… சந்தோசம்… இதை தவிர வேறொன்றும் இல்லை.\nவானதியும் தன் வயதை ஒத்த உறவுத் தோழிகளோடு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தாள்.\nவானதியின் பெரியம்மா பெண் நித்யாவுக்கு தான் மறுநாள் திருமணம்.\nவீட்டின் முதல் திருமணம் என்பதால் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் உற்சாகத்தில் இருந்தனர்.\nநித்யாவின் தங்கை வித்யா, சின்னப் பெரியம்மாவின் பெண் கவிதா, சித்தியின் பெண்கள் கீதா, இளமதி மேலும் மாமா பெண்கள் அருணா, திவ்யா என்று வானதியின் வயதையொத்த உறவுப் பெண்களின் பட்டியல் நீண்டுச் சென்றது.\nபள்ளி பருவத்திற்குப் பின் கல்லூரி நாட்களில் அனைவரும் அவரவர் படிப்புகளில் மூழ்கி விட்டதால்… பழையபடி அவர்களால் ஓரிடத்தில் ஒன்றாக கூடிக் களிக்க முடியவில்லை.\nஅதனால் மீண்டும் வெகு நாட்களுக்குப் பிறகு அனைவரும் ஓரிடத்தில் கூடியதும், அவர்களின் மகிழ்ச்சி எல்லையை கடந்தது.\nஇளமைக்கே உரிய வேகம் வேறு\nபோகின்ற… வருகின்ற கண்ணில் படும் இளைஞர்களுக்கெல்லாம் மதிப்பெண்கள் போட்டு தங்களுக்குள் கேலி செய்து மகிழ்ந்தனர்.\nஇவ்வாறு மற்ற ஆண்களைப் பற்றி வர்ணனனைச் செய்து மகிழ்ந்திருந்தப் பொழுது… வானதி தன் மாமாப் பெண் அருணாவிடம்,\n அந்த நீலச் சட்டை ஆள் அழகாக இருக்கிறான் இல்லை… அவனுக்கு நான் நூற்றுக்கு நூறு மதிப்பெண் கொடுப்பேன்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே…\nமெல்லிசைக் கச்சேரியில் ஒரு பாடல் முடிந்து… அடுத்த பாடலுக்கான இடைவெளி விழுந்து, அரங்கமே அமைதியானது.\nவானதி அருணாவிடம் சொன்னது, நேரடியாக அந்த நீலச் சட்டைக்காரன் காதுகளிலேயே விழுந்து விட… அவன் வேகமாக வானதி இருந்த திசையில் திரும்பினான்.\nஅவள் அமைதியாக இருந்திருந்தால்… அவனால் அவளை அடையாளம் காண இயலாமல் போயிருக்கும்.\nஆனால் விதி அவர்கள் இருவருக்கும் முடிச்சுப் போட்டிருக்கும் பொழுது, யாரால் தப்பிக்க முடியும்…\nபாடலின் சத்தம் குறைந்து, தன் குரல் உரக்க வெளிப்பட்டு… அவன் திரும்பிப் பார்க்கவும் அவளுக்கு வியர்த்து விட்டது.\nஅவன் தன்னையே ஆவலாக குறுகுறுவென்று பார்க்கவும், அவள் திருதிருவென விழித்தாள்.\nஅவளின் நிலைப் புரிந்து, அவனுக்கு சிரிப்பாக இருந்தது. வேண்டுமென்றே குறும்பாக புருவத்தை உயர்த்தி சைகையில் என்னவென்று வினவினான்.\nஅவ்வளவு தான் வானதி மிரண்டு விட்டாள். வேகமாக அருணாவின் கைப் பற்றி இழுத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு வேறு இடம் சென்றாள்.\n“ஏய்… ஏன் இப்படி இழுத்துக் கொண்டு ஓடுகிறாய்” என்று அவளை நிறுத்தி கேள்வி கேட்டாள் அருணா.\nஅவளைப் பார்த்து விழித்தவள், “ஒரு… ஒரு… பிரச்சனையாகி விட்டது…” என்றாள் தடுமாறியபடி.\n” என்று புருவத்தைச் சுருக்கி வினவினாள் அருணா.\n“வந்து… நான் ஒருத்தரைப் பற்றி உன்னிடம் சொல்லிக் கொண்டிருந்தேன் இல்லை… அதை அவர் கவனித்து விட்டார்” என்றாள் பதற்றத்தோடு கண்களை அகற்றி.\nஅவளின் கண்ணழகையும், பாவனையையும் ரசித்த அருணா, “சரி விடு… இதெல்லாம் கல்யாண வீட்டில் வழக்கமாக நடக்கறது தான். நீ பயப்படாதே… வா போகலாம்” என்று அவளை அழைத்துச் செ���்றாள்.\nஆனால் அவள் எங்கு சென்றாலும், அவன் பிறர் அறியாமல் அவளைப் பின் தொடர்ந்தான்.\nவானதிக்கு இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. யாரிடமும் அதைப் பகிர முடியாமல் அவள் தவித்தாள்.\nஅவளின் தவிப்பை, அவன் வெகுவாக ரசித்தான்.\n“ஏய் அகில்… உன்னை எங்கெல்லாம் தேடுவது நீ இங்கே என்ன செய்கிறாய் நீ இங்கே என்ன செய்கிறாய் வா… உன்னை அத்தை அழைக்கிறார்கள் வா… உன்னை அத்தை அழைக்கிறார்கள்” என்று அவனைத் தன்னுடன் அழைத்துச் சென்றான் அவன் நண்பன்.\n அவன் பெயர் அகிலா… ஆளைப் போலவே பெயரும் நன்றாகத் தான் உள்ளது’ என்று எண்ணமிட்டபடி நிமிர்ந்தவளின் பார்வை, அவனை மீண்டும் கண்டதும் தடுமாறியது.\n‘ஐயோ… போன வேகத்தில் திரும்பி வந்து விட்டானா… எமகாதகன்’ என்று மனதினுள் அவனுக்கு செல்லப் பெயர் சூட்டினாள் வானதி.\nமற்றவர்களுடன் இணைந்து சாதாரணமாக இருப்பதுப் போல் காட்டிக் கொண்டாலும்… உண்மையில் அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை.\nஉணவு கூடத்திலிருந்து வெளி வந்து கை கழுவி கொண்டிருக்கும் பொழுது, அவளுக்கு அலைபேசியில் அழைப்பு வந்தது.\nதன் தோழிகளிடம், பேசி விட்டு வருவதாக சைகை காண்பித்து விட்டு தனியிடம் தேடிச் சென்றாள் வானதி.\nபேசி முடித்த பின், புன்னகையுடன் அலைபேசியை அணைத்து விட்டு திரும்பியவள்… திடுக்கிட்டாள்.\nஎதிரே சுவரில் ஒற்றை காலை ஊன்றியபடி, மார்பின் குறுக்கே கரங்களை கட்டிக் கொண்டு… அவளையே வைத்த விழி வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் அகில்.\nஅவனைத் தனிமையில் கண்டதும், அவளுக்கு வியர்த்து விட்டது.\nசட்டென்று விழிகளை தாழ்த்திக் கொண்டவள், வேகமாக அவனை கடந்துச் செல்ல முயன்றாள்.\n” என்று அவளை மேலே செல்ல விடாமல் குறுக்கே கை நீட்டி தடுத்தான் அகில்.\nஅவள் தன் புடவை முந்தானையை இறுகப் பற்றியபடி நெஞ்சம் தடதடக்க தலைக்குனிந்து நின்றாள்.\nஅவளையே சற்று நேரம் அமைதியாகப் பார்த்தவன், “உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது, என்னை திருமணம் செய்துக் கொள்ள சம்மதமா” என்று தன் விருப்பத்தை சொல்லி நேரடியாக அவளின் சம்மதம் கேட்டான் அவன்.\nஅவளுக்குப் பதட்டத்தில் தொண்டையை அடைத்தது.\nசற்று செருமி அதை சரி செய்தவள், “நீங்கள் என்னை தவறாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள். நான் சும்மா விளையாட்டாக தான் தோழிகளோடு சேர்ந்து அவ்வாறு சொல்லி விட்டேன். மற்றபடி…” என்று அவள் விளக்கி கொண்டிருக்கையிலேயே இடைமறித்தவன்,\n“அது எனக்கும் தெரியும்… நான் உன் சம்மதத்தை தான் கேட்டேன்\n“இல்லை… என் அப்பா, அம்மா என் மேல் மிகவும் நம்பிக்கை வைத்துள்ளார்கள். அவர்கள் மனம் நோகும்படி நான் எதுவும் செய்ய மாட்டேன்\n“அம்மா புண்ணியவதி… நான் ஒன்றும் உன்னை காதலிக்கச் சொல்லவில்லை, திருமணம் செய்ய தான் கேட்கின்றேன். அதுவும் முறைப்படி உன் பெற்றோரிடம் வந்து, உன்னைப் பெண் கேட்பார்கள் என் பெற்றோர்” என்றான் நீண்ட விளக்கமாக.\nஅவனை ஆச்சரியத்தோடு ஏறிட்டவள், “அப்படியென்றால்… நீங்கள்…\nஅவன் வசீகரிக்கும் புன்னகையுடன், “நான் மாப்பிள்ளையின் சித்தி பையன் பெயர் அகிலன்\nஅவன் சொன்ன விவரங்களை அவள் வேக வேகமாக மூளையில் பதிவேற்றம் செய்துக் கொண்டிருக்கும் பொழுது, அவன் மீண்டும் குறுக்கிட்டான்.\n” என்றான் அகில் விடாக்கண்டனாக.\n” என்று அவனைக் குழப்பமாக ஏறிட்டாள் வானதி.\n“அடிப்பாவி… உன் சம்மதம் கேட்டேனே… அதற்குள் மறந்து விட்டதா” என்றான் சிறு ஊடலுடன்.\nவானதியின் கன்னம் சிவந்தது, “அதை அப்பாவிடம் பேசி முடிவு செய்து கொள்ளுங்கள்” என்று வேகமாக மொழிந்து விட்டு அவ்விடத்தை விட்டு ஓட முயன்றாள்.\nஅவளின் கரம் பற்றி அவளைத் தடுத்து நிறுத்தியவன், “எனக்கு உன் நேரடியான பதில் இப்பொழுதே வேண்டும்” என்று அவள் கண்களை நேருக்கு நேர் நோக்கினான்.\nஅகிலனின் முகம் மத்தாப்பூவாய் மலர்ந்தது.\nசென்ற முறை தளத்தில் சர்வர் பிரச்சினை வந்து அனைத்தும் அழிந்து விட்டதால், அந்தந்த கதைக்கு வந்த கருத்துக்களில் மிச்சமாக நின்ற சிலதை மட்டும் புதிதாக வருபவர்களுக்காக தளத்தில் விளம்பரப்படுத்தலாம் என ஒவ்வொரு கதைக்கும் தனித்தனி போஸ்ட் போட்டிருக்கிறேன். நீண்ட நாள் வாசகர்கள் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.trovaweb.net/oculista-lyoness-ottica-in-vista-busca-cuneo", "date_download": "2020-02-27T08:42:03Z", "digest": "sha1:EAPNSD53XCWW7YHMPTB7I2GMBHQZFEJH", "length": 9889, "nlines": 147, "source_domain": "ta.trovaweb.net", "title": "கண் மருத்துவர் Lyoness புள்ளி ஒளியியல் Vista இல் - busca - குனேோ", "raw_content": "\nஎங்களை பற்றி மேலும் அறிய\nகண் மருத்துவர் Lyoness புள்ளி ஒளியியல் Vista இல் - busca - குனேோ\nஉங்கள் கண்கள் உணர்வு மற்றும் நிபுணத்துவம்\n5.0 /5 மதிப்பீடுகள் (10 வாக்குகள்)\nVista இல் ஒளியியல் பியாசா ரெஜினா மார்க்ஹேரிட்டா ஒரு 2 busca மா��ாணத்தில் ஆப்பு அது ஒரு பங்குதாரர் கடை Lyoness சிறப்புப் பயிற்சி லோ விஷன் e கான்டாக்ட் லென்ஸ், உடன் கண் தலைமையகத்தில் கிடைக்கும்.\nகுனேோ - - busca விஸ்டா ஆப்டிகல் கண்ணாடிகள் இணைக்கப்பட்டுள்ள Lyoness\nBusca ஆப்டிகல் பார்வையில் (குனேோ) அது ஒரு பரவலான தரம் மற்றும் தொழில் உடன் ஒத்ததாக இருக்கிறது கண்ணாடி, கருப்பு கண்ணாடிகள் மற்றும் கான்டாக்ட் லென்ஸ் சிறந்த பிராண்ட்கள். எல் 'ஒளியியல் அது மிகவும் பிரபலமான சிறப்பு அங்காடிகள் ஒன்றாகும் மற்றும் நகரம் நிறுவப்பட்டது, ஒப்பந்தம் Lyoness, நீ உன்னுடைய தொழில்முறை ஆலோசனை பெற மற்றும் தேர்வு செய்யலாம் கான்டாக்ட் லென்ஸ் சந்தையில் சிறந்த பிராண்ட்கள் மத்தியில். எல் 'ஒளியியல் அதை பராமரிப்பு பொருட்கள் விற்கும் கான்டாக்ட் லென்ஸ். இந்த உடன்படிக்கைக்கு நன்றி Lyonessமேலும் நீங்கள் குழு இணைக்கப்பட்ட அனைத்து நன்மைகள் பயன்படுத்த முடியும் Lyoness.\nBusca விஸ்டா இல் கான்டாக்ட் லென்ஸ் ஒளியியல் - கண் மருத்துவர்\nVista இல் ஒளியியல் பியாசா ரெஜினா மார்க்ஹேரிட்டா ஒரு 2 busca மாகாணத்தில் ஆப்பு என, நீங்கள் குறிப்பிட்ட நோய்க்குறிகள் பார்வை இணைத்திருந்தால் சிறப்பான ஒரு தீர்வு லோ விஷன், ஒரு சிறப்பு ஆலோசனை அன்பான கவனிப்பைப் கண். தொழில் தேர்ந்தெடுக்கவும் பள்ளத்தாக்கு 'Vista இல் ஒளியியல் செயல்பட லோ விஷன் புதுப்பித்தல் ஆய்வுகள் மற்றும் சான்றிதழ் உரிமம் நியமனம், videocentratura மூலம் வீட்டில் வருகைகள். இந்த சேவைகளை அவர்கள் மட்டும் காண்பீர்கள் 'Busca உள்ள விஸ்டா ஒளியியல் இல் மாகாணத்தில் குனேோ, Lyoness தள்ளுபடி.\nமுகவரி: பியாசா ரெஜினா மார்க்ஹெரிடா, 2\nபேஸ்புக்: இங்கிருந்து எங்களை பின்பற்றவும்\nஇணைப்புகள் (0 / 3)\nபதிப்புரிமை © ட்ரெவ்வ்வெப் srl - அன்ஷல்டோ பட்டி வழியாக, 2020 - X Messina (ME) - இத்தாலி\nதொடக்க சிறப்புப் பிரிவின் பதிவு 02 / 04 / XX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-27T09:26:05Z", "digest": "sha1:3DBC223VOF5T2H6IOOHGHDSRPYRE2IJY", "length": 7130, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "எடி பெயின்டர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிறப்பு நவம்பர் 5, 1901(1901-11-05)\nஇறப்பு 5 பெப்ரவரி 1979(1979-02-05) (அகவை 77)\nதுடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு\nமுதற்தேர்வு (cap 263) ஆகத்து 15, 1931: எ நியூசிலாந்து\nகடைசித் தேர்வு சூலை 22, 1939: எ மேற்கிந்தியத் தீவுகள்\nதுடுப்பாட்ட சராசரி 59.23 42.26\nஅதியுயர் புள்ளி 243 322\nபந்துவீச்சு சராசரி – 45.70\n5 விக்/இன்னிங்ஸ் – 0\n10 விக்/ஆட்டம் – 0\nசிறந்த பந்துவீச்சு – 3/13\nஆகஸ்ட் 21, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ\nஎடி பெயின்டர் (Eddie Paynter , நவம்பர் 5 1901 - பெப்ரவரி 5 1979), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 20 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 352 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1931 - 1938 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 04:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-27T09:09:53Z", "digest": "sha1:ZLPULPVNPVSTDUCZZYQTAURXBU66BOPQ", "length": 7424, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களின் கூட்டுத் திட்டமாக 32 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் பல துணைத்திட்டங்களையும் கொண்டதாக பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம் 1958 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. மேற்கு நோக்கி ஓடி அரபிக் கடலில் கலக்கின்ற பெரியாறு, சாலக்குடி, மற்றும் பாரதபுழா ஆறுகளின் துணை ஆறுகளை பயன்படுத்தும் கூட்டுத் திட்டமாக இத்திட்டம் உருவாக்கப்பட்டது. இதன்படி சோலையாற்றின் இரு அணைகளும் பரம்பிக்குளம், பெரும்வாரி பள்ளம், தூணக்கடவு மற்றும் நீராறு ஆகிய ஒவ்வொரு நதிகளிலும் ஒரு அணைத்திட்டமாக பல திட்டங்களைக் கொண்டது. இது தவிர ஆழியாற்றில் ஒரு நீர்த்தேக்கமும் பாலாறு நதியின் திருமூர்த்தி நீர்த்தேக்கமும் கட்டப்பட்டுள்ளன. இவ்வணைகள் சுரங்கங்கள் மூலமாக இணைக்கப்பட்டுள்ளன. சோலையாறு அணை, பரம்பிக்குளம் மலைக்குடைவு, பரம்பிக்குளம் அணை, மேல் நீராறு மற்றும் கீழ் நீராறு அணைகள், காண்டூர் கால்வாய், ஆழியாறு அணை, ஆழியாறு மலைக்குடைவு, நவமலை மலைக்குடைவு, திருமூர்த்தி அணை, வேட்டைக்காரன் புதூர் கால்வாய், பரம்பிக்குளம் பிரதான கால்வாய், சேது மடை கால்வாய், பொள்ளாச்சி கால்வாய், உடுமலைப்பேட்டை கால்வாய் போன்றவை இத்திட்டத்தின் முக்கிய பகுதிகள் ஆகும்.\nபரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம் தமிழ்நாட்டின் கோயமுத்தூர் மாவட்டம், திருப்பூர் மாவட்டம், கேரளத்தின் பாலக்காடு மாவட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 மார்ச் 2013, 09:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2460732", "date_download": "2020-02-27T09:09:12Z", "digest": "sha1:DR3E7HPADTSMQK4XYC6VIZKK7ELNRKER", "length": 19513, "nlines": 282, "source_domain": "www.dinamalar.com", "title": "சாவர்க்கருக்கு விருது: எதிர்ப்பவர்களை 2 நாள் சிறையிலடைக்க சிவசேனா ஆசை| Dinamalar", "raw_content": "\nஅமெரிக்க அதிபர் வேட்பாளர் 'குசும்பு': இந்தியா ...\nமலிவான அரசியல்: ரஜினிக்கு பா.ஜ., அறிவுரை\nஅமித்ஷாவை நீக்குங்கள்: ஜனாதிபதியிடம் மனு அளித்த ... 14\nஎன்பிஆர், என்ஆர்சி.,க்கு எதிராக தீர்மானம்; ... 9\nசிறுமிக்கு பாலியல் தொல்லை: கிறிஸ்தவ மதபோதகர் கைது 16\nபா.ஜ.,வின் அதிகார உச்சமே நீதிபதி மாற்றம்: காங்., 7\nஅரையிறுதியில் இந்திய பெண்கள் அணி: உலக கோப்பையில் ... 3\nஐந்து ரூபாய்க்காக ஆட்டோ டிரைவருடன் சண்டை: மும்பையில் ... 2\nடில்லி கலவரம்: 106 பேர் கைது; 18 எப்ஐஆர் பதிவு 6\nமலையாள மண்ணில் தமிழ் மணம்: எழுத்தாளர் ஜெயஸ்ரீ ... 1\nசாவர்க்கருக்கு விருது: எதிர்ப்பவர்களை 2 நாள் சிறையிலடைக்க சிவசேனா ஆசை\nமும்பை: சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதை எதிர்ப்பவர்களை அந்தமான் சிறையில் 2 நாளாவது அடைக்க வேண்டும் என சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.,யுமான சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் நிருபர்களிடம் பேசுகையில்:\nவீரர் சாவர்க்கர் என்ற பெயரில், நாட்டிற்கும் சுய மரியாதைக்கும் ஒரு பெருமை இருக்கிறது. நேரு, காந்தியைப் போல சாவர்க்கரும் நாட்டுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். அவரை மதிக்க வேண்டும் என்பதே எங்களின் தரப்பு நியாயம். ஆனால��� பலர் அவருக்கு விருது வழங்குவதை எதிர்க்கின்றனர். இவ்வாறு எதிர்ப்பவர்களை வீரர் சாவர்க்கர் அடைக்கப்பட்ட அந்தமான் சிறையில் 2 நாளாவது அடைக்க வேண்டும். இதன் மூலம் சாவர்க்கர் எவ்வளவு துன்பத்தை அனுபவித்தார் என்பதை உணர முடியும். இவ்வாறு ராவத் கூறியுள்ளார்.\nரேப் இன் இந்தியா என கூறிய ராகுலுக்கு, பா.ஜ., எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு டில்லிலில் நடைபெற்ற காங்., கட்சி பேரணியில் தான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க போவதில்லை என கூறினார். மேலும், நான் ஒன்றும் சாவர்க்கர் இல்லை, ராகுல் காந்தி என கூறி இருந்தார்.\nஇந்நிலையில் சஞ்சய் ராவத் கூறியிருப்பது மஹாராஷ்ட்டிராவில் காங்., சிவசேனா கூட்டணி ஆட்சியில் பிளவு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags சவார்கர் விருது சிறை சிவசேனா ஆசை\nகாஷ்மீரில் மீண்டும் எஸ்எம்எஸ், வாய்ஸ்கால் சேவை(4)\nடில்லி தேர்தலால் காங்.,ல் குழப்பம்: சோனியா வீடு முன் தொண்டர்கள் போராட்டம்(11)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகரெக்டாதான் சொல்றாரு. ஆனா இந்தியாவை கெடுத்த காங்கிரஸ் காரங்களுக்கெல்லாம் பாரத ரத்னா கொடுத்திருப்பதினால் சாவர்க்கர்க்கு இந்த விருதை கொடுத்தால் அவர் தரம் இறங்கி விடும்.\n5 நட்சத்திர அந்தஸ்து பெற்ற சிறையில் புத்தகம் எழுதிரல்லாம் வீராரா அல்லது வெள்ளைக்காரன் மறைமுக எஜன்டா\nமனிதன் - riyadh,சவுதி அரேபியா\nஏன்பா, நீங்கெல்லாம் ஆட்சி நடத்துறீங்களா, இல்ல அடாவடி பண்ணுறீங்களா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகாஷ்மீரில் மீண்டும் எஸ்எம்எஸ், வாய்ஸ்கால் சேவை\nடில்லி தேர்தலால் காங்.,ல் குழப்பம்: சோனியா வீடு முன் தொண்டர்கள் போராட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/headphones-headsets/krown+headphones-headsets-price-list.html", "date_download": "2020-02-27T08:29:18Z", "digest": "sha1:N5TFISD6GGVH57FDP7JUQPO6CIVTGIZR", "length": 19578, "nlines": 479, "source_domain": "www.pricedekho.com", "title": "கிரௌன் ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ் விலை 27 Feb 2020 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nகிரௌன் ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ் India விலை\nIndia2020உள்ள கிரௌன் ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ் வ��லை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது கிரௌன் ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ் விலை India உள்ள 27 February 2020 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 1 மொத்தம் கிரௌன் ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு கிரௌன் மினி 503 ஸ்டீரியோ டைனமிக் ஹெடிபோனே ஹெடிபோன்ஸ் பழசக் ஒன தி எஅர் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Amazon, Naaptol, Homeshop18, Indiatimes போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் கிரௌன் ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\nவிலை கிரௌன் ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு கிரௌன் மினி 503 ஸ்டீரியோ டைனமிக் ஹெடிபோனே ஹெடிபோன்ஸ் பழசக் ஒன தி எஅர் Rs. 799 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய கிரௌன் மினி 503 ஸ்டீரியோ டைனமிக் ஹெடிபோனே ஹெடிபோன்ஸ் பழசக் ஒன தி எஅர் Rs.799 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nIndia2020உள்ள கிரௌன் ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ் விலை பட்டியல்\nஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ் Name\nகிரௌன் மினி 503 ஸ்டீரியோ டை� Rs. 799\nஉநிடேது கோலாஸ் ஒப்பி பெனட்டன்\nஉப்பின் பிக் டாடி பாஸ்\nபீட்ஸ் பய டர் ட்ரே ச்டுடயோ\nசிறந்த 10 Krown ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\nலேட்டஸ்ட் Krown ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\nகிரௌன் மினி 503 ஸ்டீரியோ டைனமிக் ஹெடிபோனே ஹெடிபோன்ஸ் பழசக் ஒன தி எஅர்\n- ஆடியோ ஜாக் 3.5\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/cauvery-0", "date_download": "2020-02-27T06:47:32Z", "digest": "sha1:7Q2EK53R2DBXU5RSKMJFGQTAD2AIGIJ5", "length": 8803, "nlines": 139, "source_domain": "www.toptamilnews.com", "title": "CAUVERY | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nதிருமாவளவனை ஜோக்கர் என விமர்சித்த காயத்ரி ரகுராம்\nமார்ச்- 5 ஆம் தேத் தலைவர் 169 பூஜையா\nடெல்லி வன்முறையை ஒடுக்காவிட்டால் ராஜினாமா செய்யுங்கள் நான் பாஜக காரன் அல்ல- ரஜினிகாந்த அதிரடி\nஇந்திய பெண்ணை மணக்கிறார் ஆஸி. ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல்\nசபாஷ் நண்பர் ரஜினிகாந்த் அவர்களே, அப்படி வாங்க இந்த வழி நல்ல வழி - கமல்ஹாசன்\nடெடி படம் அப்டேட் குறித்து ஆர்யா வெளியிட்ட செய்தி\nஓரினச் சேர்க்கையை ஆதரிப்பது ஏன்\nடெல்லி வன்முறை: உளவுத்துறையின் தோல்வியே காரணம்- ரஜினிகாந்த்\nவிக்ரம் நடிக்கும் \"கோப்ரா\" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியன்2 விபத்து: அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை தூக்கமில்லாமல் தவிக்கிறேன் - இயக்குநர் ஷங்கர்\nதமிழகத்தில் கழக ஆட்சி தான் மேலோங்கி இருக்கும்: முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தை பொறுத்தவரை கழக ஆட்சிகள் தான் மேலோங்கி இருக்கும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்\nதலையைக் கொடுத்து காவிரி தாயைக் காப்போம்: உதயநிதி ட்வீட்\nதலையைக் கொடுத்து தாயைக் காப்போம் என நடிகரும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்\nகாவிரி மேலாண்மை ஆணையம் டெல்லியில் இன்று கூடுகிறது\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் தலைநகர் டெல்லியில் இன்று கூடுகிறது\nகாவிரி 736; இரண்டாயிரமாண்டு காவிரி சரித்திரம் - அத்தியாயம் -8\nகுடகில் தொடங்கி பூம்புகார் வரை நீண்டு கிடக்கிறது காவிரியின் கதை. எல்லா வகை மனிதர்களும் உலவிய காவிரி இன்று கிட்டத்தட்ட கைவிடப்பட்டுவிட்டது.\nடிஜிட்டல் இந்தியாதான்... ஆனாலும் 28 ஆயிரம் கிராமங்களில் மொபைல் நெட்வொர்க் இல்லை....\nஇந்திய சுற்றுப் பயணம் மிகப்பெரும் வெற்றி – அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்வீட்\n\"பட்டமளிப்பு விழாக்களில் ஆங்கில உடை கலாச்சாரம் எதற்காக கதர், காதி, பட்டுக்கு மாறுங்கள்\" : வெங்கையா நாயுடு வலியுறுத்தல்\nஅமெரிக்காவில் மதுபான விடுதியில் மர்ம நபர் சரமாரி துப்பாக்கிச்சூடு – 6 பேர் பலி\n – டிரம்ப் வருகையை ஒட்டி கூகுளில் தேடிய அமெரிக்கர்கள்\nஇந்திய சுற��றுப் பயணம் மிகப்பெரும் வெற்றி – அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்வீட்\nஹை ஹீல்ஸ்-ல இவ்ளோ ஆபத்து இருக்கா\nஇதெல்லாம் உங்க சாப்பாட்டுல சேர்த்தா உங்களுக்கு வயசு ஆகவே ஆகாது\n\"இனி வாய பெண்கள் பேசறதுக்கு மட்டுமே பயன்படுத்தணுமாம் \"-வாய்வழியா 'அது' பண்ணா வாய்ப்புற்று வருதாம் ..- ஆபாச படம் பாக்காதிங்க ...\nமட்டன் சுக்கா சாப்பாடு புகழ்,.. செக்கானூரணி ராணி விலாஸ்\nரேவதி அக்கா ஓட்டல்’... ரியலான வீட்டுச் சாப்பாடு..\nஇந்திய பெண்ணை மணக்கிறார் ஆஸி. ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல்\nமுதல் டெஸ்ட் போட்டி தோல்வி...விராட் கோலி சொதப்பியதே காரணம் – சஞ்சய் மஞ்ச்ரேக்கர்\nமுதல் டெஸ்ட் போட்டி: நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/?option=com_content&view=article&id=6638:%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&catid=41:%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81&Itemid=65&fontstyle=f-larger", "date_download": "2020-02-27T08:12:48Z", "digest": "sha1:YC3JKR3BHSNW6HQFU4SCPGJTPVBVOFB7", "length": 11858, "nlines": 119, "source_domain": "nidur.info", "title": "வெயிலும் நிழலும்", "raw_content": "\nHome கட்டுரைகள் பொது வெயிலும் நிழலும்\nவெயில் காலம் வந்துவிட்டது. வெயில் எப்போதுமே வேண்டாத விருந்தாளிதான். மழையை விரும்பும் அளவுக்கு மக்கள் ஏனோ வெயிலை விரும்புவதில்லை. கிராமங்களில் வெயில் காலத்தில் வீட்டுக்கு வீடு கோடைப்பந்தல் போடுவார்கள்.\nகடைவீதிகளும் நீளமாகப் பந்தல் போடப்பட்டு குளிர்ச்சியாக இருக்கும். கவிஞர்கள் கூட வெயிலை அதிகமாக வரவேற்பதில்லை. கவிமணிகூட \"வெய்யிற்கேற்ற நிழலுண்டு' என்று நிழலையே போற்றிப் பாடினார்.\nஇயற்கை நமக்குக் கொண்டுவருகிற எத்தனையோ இன்பங்களில் ஒன்று வெயில். நல்ல வெயில் வேளையான மதியப் பொழுதில் தெருக்கள் மோன நிலையில் மூழ்கி இருக்கும். மனிதர்கள் வெயிலை விரும்பாவிட்டாலும் மரங்களும் செடிகொடிகளும் அதிகமாகவே விரும்புகின்றன.\nவெயில் காலத்தில் வேப்ப மரமும் புங்க மரமும் பச்சை இலைகள் தளிர்த்து வெயிலோடு சேர்ந்து நிழலையும் பிரசவித்திருக்கும். வெயிலின்றி ஏது நிழல்\nஒவ்வொரு மரத்தின் நிழலும் ஒவ்வொரு விதமான சுகம். ஆலமர நிழலில் படுத்துறங்க ஆசை கொள்ளாத மனிதனும் உண்டா தூங்குமூஞ்சி மர நிழலின் குளிர்ச்சிக்கு இணையேது தூங்குமூஞ்சி மர நிழலின் குளிர்ச்சிக்கு இணையேது வாதா மர நிழல், பூவரச மர நிழல் இவ���்றுக்கெல்லாம் தனித்தனி வாசனைகூட உண்டு. இலுப்பை மரங்களின் நிழலில் நுழையும்போதே கம்மென்று இலுப்பம் பூக்களின் வாசனை நம் மூக்கைத் துளைக்கும். கண்மாய்க் கரைகளில் பனைமர நிழல் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தாலும் அதுவும் ஒரு கருப்பு-வெள்ளை ஒளிப்படம்போல் நம் கருத்தைக் கவரும்.\nபுதுமைப் பித்தன் ஒரு சிறுகதையில் பனை மரத்தடியில் அதிகாலையில் காலைக்கடன் கழிக்க உட்கார்ந்திருக்கும் ஒரு மனிதனின் மன ஓட்டம் எங்கெங்கோ சஞ்சரிப்பதை அழகாக எழுதியிருப்பார். இரண்டு பக்கமும் மரங்கள் வைத்த சாலைகள் முழுக்க நிழல் கம்பளம் விரித்திருக்க, அதன் வழியிலே பயணிப்பது பரமானந்தமாக இருக்கும். \"பிரம்மாண்டமான மரங்களின் பிம்பங்கள் வெயிலுக்கேற்ப கார் கண்ணாடியில் தோன்றித் தோன்றி மறைந்தாலும் கண்ணாடி ஒன்றுமே ஆவதில்லை' என்று ஏறக்குறைய கவிதை போன்ற வரிகள் மனதில் பளிச்சிடும்.\nவெயில் வேளையில் சில சமயம் எங்கிருந்தோ சின்னஞ்சிறு காற்று திடீரென வரும். உடம்புக்கு உள்ளே நுழைந்து ஆன்மாவையே தொட்டு ஆசுவாசப்படுத்தும் சக்தி, அந்த திடீர்க் காற்றுக்கு உண்டு. அப்போதெல்லாம் வெயில் காலம் வந்து விட்டால் வீடுகளில் புழுக்கத்தை போக்க விசிறிகள்தான் துணை. அழகான கைக்கடக்கமான பனை விசிறிகள். விசிறும்போது கொஞ்சமே கொஞ்சம் காற்று முகத்திலும் மார்பிலும் படும். ஆஹா...அதில் அப்படியொரு ஆனந்தம்.\nஉச்சி வெயிலில் கிராமத்து மாந்தோப்பு நிழலில் கட்டில் போட்டு படுத்துக்கொண்டு கிளைகளுக்கிடையே விட்டுவிட்டுத் தெரியும் வானத்தை ரசிப்பதற்காகவே கோடைக் காலத்தை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் நண்பர் ஒருவரை எனக்குத் தெரியும்.\nஅப்பொதெல்லாம் வீட்டுத் திண்ணைகளில் ஒரு குடத்திலோ மண் பானையிலோ தண்ணீரும் டம்ளரும் வைத்திருப்பார்கள். வெயிலில் களைத்து வருபவர்கள் தாகத்தை தணித்துக்கொள்ள இப்படியோர் ஏற்பாடு.\nஆனால் பாவம், கோடையில் காக்கைக் குருவிகளின்பாடுதான் கஷ்டம். அவற்றுக்காக சின்ன சின்ன பிளாஸ்டிக் கிண்ணங்களில் தண்ணீரை ஊற்றி காம்பவுண்டு சுவர்களின் மீது வைத்து விட்டால் போதும். காக்கைக்கும் குருவிக்கும் தாகம் தணிந்துபோகும்.\nவெகு நாள்களுக்கு முன் பத்திரிகையில் வந்த ஒரு செய்தி. பேருந்து ஓட்டுநர் ஒருவர் நாள்தோறும் நெடுஞ்சாலை ஓரம் பேருந்தை நிறுத்திவிட்டு, அருகில் தனியாக இருக்கும் ஒரு குடிசைக்குள் சென்று வருவார். காரணம் புரியாமல் விசாரித்ததில் கிடைத்த தகவல், அந்த குடிசைக்குள் நடக்க முடியாத மூதாட்டி ஒருவர் இருக்கிறார். ஒரு தடவை பேருந்து அந்த இடத்தில் பழுதாகி நின்றபோது ஓட்டுநர் அந்தக் குடிசைக்குள் எட்டிப் பார்த்தபோது பாட்டி தண்ணீர் வேண்டும் என்று சைகை காட்டி இருக்கிறார். ஓட்டுநர் ஒரு தண்ணீர் பாட்டிலை அவரிடம் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார். அடுத்த நாளும் தண்ணீர் கொடுக்க அதுவே பழக்கமாகி விட்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-02-27T07:11:57Z", "digest": "sha1:7EKJ6KCUDEKSTHEA3SXW7BGAM5QUFOKT", "length": 5952, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "பாகிஸ்தான் தூதர் |", "raw_content": "\nமோடி உறுதியான பெரிய வலிமையான தலைவர்\nதாஜ்மகாலை மனைவியுடன் பார்வையிட்ட டிரம்ப்\nஜம்முகாஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதி பட்டியலில் இருந்து நீக்கம்\nஜம்முகாஷ்மீர் ஐ நா சபையின் சர்ச்சைக்குரிய பகுதி பட்டியலில் இருந்து நீக்க பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாக இது கருதபடுகிறது. ஐ,நா வுக்கான பாகிஸ்தான் தூதர் அம்ஜத் ஹூசைன் ......[Read More…]\nNovember,15,10, —\t—\tஜம்மு காஷ்மீர், ஜம்முகாஷ்மீர், பாகிஸ்தானுக்கு, பாகிஸ்தான் தூதர்\n1) அன்னிய நாட்டவருக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கிட சட்டம் உள்ளது இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது இந்த சட்டத்தின்படிதான் சோனியாவுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது இந்த சட்டத்தின்படிதான் சோனியாவுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது 2) இந்த சட்டத்தின்படி மோடி பொறுப்பேற்ற 26-5-2014 முதல் இன்றுவரை 600 ...\nஜாா்க்கண்ட் தோல்வி முற்றிலும் எதிா்பா ...\nமதரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளா� ...\n370-வது நீக்கம் இந்தியாவின் ஒற்றுமையை வல ...\nஜனநாயக உணர்வும் உள்ளவர்கள் வரவேற்பார் ...\n370 நீக்கம் பாஜக தேர்தல் அறிக்கையிலேயே உ� ...\nகாஷ்மீர் ஆப்பிள்கள் நேரடி கொள்முதல்; த� ...\nசவால்களுக்கு சவால் விடும் திறமையை, நம் ...\nராகுல் காந்தி ஜம்மு-காஷ்மீர் வரலாம் வி� ...\nஅமித் ஷாவுக்குக் கொஞ்சம் வழி விடுங்கள� ...\nதியானம் பழகுவதற்கு பிரானயாம���் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். ...\nஉடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை\nமஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை ...\nதற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.iftchennai.in/bookdetail5239/------------------------------------------", "date_download": "2020-02-27T07:24:51Z", "digest": "sha1:XJWYOZERXTHQUVCVIE5JHVKQV47BLWOU", "length": 4029, "nlines": 147, "source_domain": "www.iftchennai.in", "title": "Welcome to books store you can Login or Create an account", "raw_content": "\nஜமாஅத் கடந்து வந்த பாதை - நான்காம் தொகுதி\nHome » Books Categories » Tamil Books » இயக்கம் » இறையில்லங்களை மக்கள்சேவை மையங்களாக்குங்கள்\nBook Summary of இறையில்லங்களை மக்கள்சேவை மையங்களாக்குங்கள்\nBook Reviews of இறையில்லங்களை மக்கள்சேவை மையங்களாக்குங்கள்\nView all இறையில்லங்களை மக்கள்சேவை மையங்களாக்குங்கள் reviews\nBook: இறையில்லங்களை மக்கள்சேவை மையங்களாக்குங்கள் by H. ABDUR RAQEEB\nஜமாஅத் கடந்து வந்த ப..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/01/blog-post_640.html", "date_download": "2020-02-27T08:16:03Z", "digest": "sha1:ZJML573GZTTYNDQ6T64U5UJDE62476AU", "length": 8400, "nlines": 64, "source_domain": "www.tamizhakam.com", "title": "திடீரென இணையத்தில் வைரலாகும் நடிகை தமன்னாவின் உச்ச கட்ட கவர்ச்சி புகைப்படம் - வாயை பிளந்த ரசிகர்கள்..!", "raw_content": "\nHomeTamanna Bhatiaதிடீரென இணையத்தில் வைரலாகும் நடிகை தமன்னாவின் உச்ச கட்ட கவர்ச்சி புகைப்படம் - வாயை பிளந்த ரசிகர்கள்..\nதிடீரென இணையத்தில் வைரலாகும் நடிகை தமன்னாவின் உச்ச கட்ட கவர்ச்சி புகைப்படம் - வாயை பிளந்த ரசிகர்கள்..\nதமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமாகி, கல்லூரி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை தமன்னா. இவர் விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களோடு நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.\nஇந்நிலையில் நடிகையாக கலக்கி வந்த தமன்னா தற்போது ஒரு சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் கன்னடத்தில் வெளியான கே.ஜி.எப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார்.\nதற்போது தமன்னாவுக்கு சரியான பட வாய்ப்புகள் வரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், அவ்வப்போது உள்ளாடை வெளியே தெரியும்படியும், படுகவர்ச்சியாக போட்டோகைலியும் ஷூட் நடத்தி இணையத்தில் வெளியிடுவது அவரது வழக்கமாக மாறியுள்ளது.\nஅதுவும், சமீபத்தில் இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான \"ஆக்ஷன்\" படத்தின் ஒரு பாடலில் அதிரி புதிரி கவர்ச்சி காட்டியிருந்தார் அம்மணி. இந்நிலையில், தெலுங்கில் நடிகர் வெங்கடேஷ்-க்கு ஜோடியாக \"F2\" என்ற படத்தில் நடித்திருந்தார் அம்மணி.\nஇந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள். ஒன்று தமன்னா. இன்னொருவர் பட்டாஸ் படத்தில் நடித்திருந்த மெஹ்ரின் பிர்சாடா. இதனால், அவருடன்]\nபோட்டி போட்டுக்கொண்டு கவர்ச்சி காட்டினார் அம்மணி.\nஇதனை தொடர்ந்து, ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட தமன்னாவின் உச்சகட்ட கவர்ச்சி புகைப்படம் ஒன்றில் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.\n\"தலையில் அடித்துகொண்டு கதறியழுதபடி ஓடி வந்த ஷங்கர் - மது இழப்பை யாராலும் ஜீரணிக்கவே முடியல\" - துணை நடிகை கூறிய கண்ணீர் தகவல்..\nஇந்தியன் 2 விபத்தால் காஜல் அகர்வால் எடுத்த முடிவு - அதிர்ச்சியில் படக்குழு..\n - சிம்ரன் வெளியிட்ட கவர்ச்சி நடன வீடியோ - ரசிகர்கள் ஷாக்..\nவிஜய்யின் மகனை ஹீரோவாக்குறேன் - களத்தில் இறங்கிய பிரமாண்ட இயக்குனர் - விஜய் கொடுத்த பதில்..\nசில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டிய பிக்பாஸ் நடிகை யாஷிகா ஆனந்த் - வாயை பிளந்த ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்..\n\"காதல் சொல்ல வந்தேன்\" பட ஹீரோயின் மேக்னாராஜா இது.. - வைரலாகும் செம்ம ஹாட் புகைப்படங்கள்.. - வைரலாகும் செம்ம ஹாட் புகைப்படங்கள்..\n\"இதற்கு தெரு நாய் பரவாயில்ல..\" - இளம் நடிகை வெளியிட்ட புகைப்படம் - கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்..\n அந்த படம் மட்டும் ரிலீஸ் ஆகிட கூடாது\" - திருடனுக்கு தேள் கொட்டியது போல தவிக்கும் முன்னணி இளம் நடிகை..\n நைட் டிரெஸில் ஹாயாக போட்டோ போட்ட பிரபல நடிகை - மரண பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.\nமுதன் முறையாக பிகினி உடையில் நடிகை தமன்னா..\n\"தலையில் அடித்துகொண்டு கதறியழுதபடி ஓடி வந்த ஷங்கர் - மது இழப்பை யாராலும் ஜீரணிக்கவே முடியல\" - துணை நடிகை கூறிய கண்ணீர் தகவல்..\nஇந்தியன் 2 விபத்தால் காஜல் அகர்வால் எடுத்த முடிவு - அதிர்ச்சியில் படக்குழு..\n - சிம்ரன் வெளியிட்ட கவர்ச்சி நடன வீடியோ - ரசி���ர்கள் ஷாக்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88.html", "date_download": "2020-02-27T08:19:36Z", "digest": "sha1:3TMBOZAAMRW6WVEVW3JDSBBLJLJD2DU6", "length": 29066, "nlines": 379, "source_domain": "eluthu.com", "title": "செல்வம் சௌம்யா - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nசெல்வம் சௌம்யா - சுயவிவரம்\nஇயற்பெயர் : செல்வம் சௌம்யா\nசேர்ந்த நாள் : 12-Oct-2015\nஎன்னை பற்றி சொல்வதற்க்கு இடமிருக்கு ஆனாலும்.முகமூடிகள் தான் அழகு கவிதையில் முன்னேற்றமடைந்த பிறகு.கிழிந்துவிடும்\nஆனாலும் ஒரு உறுதி இந்த முகமூடி தவறான தடங்களுக்கு அல்ல\nசெல்வம் சௌம்யா - படைப்பு (public) அளித்துள்ளார்\nபித்தமாகி போனதடி நீ நெஞ்சில் வந்து சேருகையில்\nஎன் நெஞ்சினிலே உறங்குகையில் நேசம் வந்து கொஞ்சுதடி\nஉன் நேசம் என்னில் தஞ்சமடி\nமஞ்சம் வரும் நேரம் தன்னில்\nபஞ்சம் வரும் மோகம் தன்னில்\nதங்களது ஒரு சில கவிதைகளை படித்தேன் ,அனைத்தும் அருமை ,தாங்கள் தொடர்ந்து இது போன்ற பல கவிதைகளை இயற்றி அதை புத்தகமாக வெளியிட வாழ்த்துகிறேன்\t28-Apr-2016 4:14 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nநல்லாயிருக்கு ஆனால் இன்னும் கொஞ்சம் சுவை கூட்டினால் அழகாக இருக்கும் என்று நினைக்கிறேன் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Apr-2016 12:24 am\nசெல்வம் சௌம்யா - படைப்பு (public) அளித்துள்ளார்\nதஞ்சாவூர் பொம்மை போல தலையாட்டி போகிறேடி\nஆடுகின்ற தேகம் ஒன்று உன் காதலைதான் நாடுதடி\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஇன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Apr-2016 12:18 am\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nசெல்வம் சௌம்யா - செல்வம் சௌம்யா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஆத்தோரம் குடிசைபோட்டு வாழுகின்ற ஏழை நானே\nஉழைப்போரம் மனசை போட்டு உழைக்கின்ற வம்சம் தானே\nபாடுபட்டு உழைத்திடினும் கால் வயிறு காணலியே\nஅடிமைபட்ட வாழ்வதனில் நொந்துவிட்ட எங்கள் வாழ்வே\nநாற்றுநடும் போது மட்டும் உயிரே போகும் இடையதனில்\nநிமிர்ந்து நிற்க்கும் நேரமெல்லாம் வந்துவிழும் வசவுமட்டும்\nநெல் அறுக்கும் போதுமட்டும் மகிழ்து போகும் மனசுமெல்லாம்\nவயலோரம் போகும் மட்டும் உயிரே போகும் மூச்செனவே\nமூச்சுவாங்கும் நேரந்தன்னில் தாகம் தீர்க்க வழியே இல்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஉண்மைதான்..அடிமைகள் வாழ்க்கை என்பதை மண்ணில் யாரும் வாழ்தல் கூடாது இன்னும் எழுது���்கள் வாழ்த்துக்கள் 25-Apr-2016 8:31 am\nசெல்வம் சௌம்யா - செல்வம் சௌம்யா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஉன் நெஞ்சோரம் வந்து நின்று\nஉன் மனமில்லா நெஞ்சில்வந்து கதறுதே கண்ணீர்விட்டு\nகாதலில் தோற்றபின்னும் வானேறி போனபின்னும்\nகாற்றாகி தானும் வந்து கதறுதே உன் நெஞ்சம் வந்து\nLeave Reply Here...நேசம்மிக்க நன்றிகளாம் மகிழ்ச்சி தோழமையே\t25-Apr-2016 8:35 am\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nகாதலின் தீயில் நெஞ்சம் வெந்து போகிறது.. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Apr-2016 8:23 am\nசெல்வம் சௌம்யா - செல்வம் சௌம்யா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஆனந்த பூங்காற்று என் இதயத்தின் வாசலிலே தென்றலாகி நுழைந்தடி\nதுள்ளிவரும் என் நெஞ்சுக்குள்ளே ராகம் பாடி கொஞ்சுகின்றாய்\nஎன் நெஞ்சத்தில் வீசுகின்ற ஆனந்த பூங்காற்று தேனொழுக பாடுதடி\nஎன் கார்முகில் கூந்தலிலே நீ ஒளியவேண்டுமடா\nஎன் தாவணி குடையினிலே தஞ்சமாக வேண்டுமடா\nதிறக்காத என் இதயம் உனக்காக திறக்குமடா\nநான் சிந்தாத வியர்வை எல்லாம்\nமேனியெங்கும் பூக்குமடா வியர்வை பூக்கள்\nLeave Reply Here...தாங்கள் வருகைக்கு மன மகிழ்ச்சி நேசம்மிக்க நன்றிகளாம் 25-Apr-2016 8:32 am\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nநினைவின் உணர்வின் மொழிகள் வாசிக்கப்டுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Apr-2016 8:26 am\nசெல்வம் சௌம்யா - படைப்பு (public) அளித்துள்ளார்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nகனவின் காதல்கள் நேசத்தை ஏங்கி அங்கும் துடித்தால் அந்த காதலில் உண்மையான அன்பு புதைந்திருக்கும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Apr-2016 12:13 am\nசெல்வம் சௌம்யா - படைப்பு (public) அளித்துள்ளார்\nகண்ணும் கண்ணும் கலக்கும் நேரம்\nநெஞ்சம் இரண்டும் சேரும் நேரம்\nதேகம் மாறி போகும் நேரம்\nகாதல் தாகம் தானா மாறும்\nகண்ணில் மின்னல் அடிக்கும் ஜாலம்\nதேகம் மாறி தேடுதடி புது சுகத்தில் பறந்திடவே\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஇணையும் நேரங்கள் உணர்வின் கவிதைகள் வாசிக்கப்படும் மொழிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Apr-2016 12:06 am\nசெல்வம் சௌம்யா - Shyamala Rajasekar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nநீல வானில் சித்திரை நிலவு சிரித்துக் கொண்டிருந்தது .வெண்ணிலவொளியில் , பாதையோரம் அமர்ந்திருந்த மாயம்மாவைப் பார்த்து விட்டாள் வர்ஷா . வறுமையின் ரேகைகள் முகமெங்கும் ��ரவியிருந்ததைக் கண்டாள் . ஒரு கணம் அவள் நினைவுகள் பின்னோக்கிச் சுழன்றன.\nஜீன்ஸ் பேன்ட் , ஷர்ட் , கூலர்ஸ் சகிதம் டூ வீலரில் சென்று கொடிருந்தாள் வர்ஷா .மொபைல் ஒலித்தது . மறுமுனையில் அமுதன் \n ஈவினிங் உன் தம்பியோடு 'காஃபி டே ' வா , ஒரு முக்கியமான விஷயம் பேசணும் \"\nசொல்லிவிட்டு கட் செய்துவிட்டான் .\nஸ்லீவ்லெஸ் டாப்ஸ் , லெகிங்ஸ் அணிந்து தம்பி நரேஷுடன் கிளம்பினாள் வர்ஷா . காஃபி குடித்தபடியே அ\nஎன் இனிய வாழ்த்துகளும் உரித்தாகட்டும் \nஅனைவருக்கும் ஆனந்தமாக அமைய அயல்நாட்டில் வாழும் எங்கள் குடும்பத்தினர் சார்பாகவும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ... தமிழ் அன்னை ஆசிகள். நன்றி 13-Apr-2016 9:59 pm\n தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார்க்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் \nசிறந்த படைப்பு: தமிழ் அன்னை ஆசிகள் தொடரட்டும் வெற்றி மாலைகள் நன்றி .. . 13-Apr-2016 4:56 pm\nசெல்வம் சௌம்யா - இரா விவேக்ராஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\n\" வலி நிறைந்த வாழ்க்கையடீ\"\n(தன்னம்பிக்கை பாடல் - பெண்)\nசிந்தையை சிறைபிடிக்கும் துன்பங்களை விட்டொழிடீ\nசலித்துப் பணி செய்தோமடீ - இது\nபுதுமைகளைச் செய்திடடீ - உன்\nசெல்வம் சௌம்யா - செல்வமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nநம் காதலின் இனிய பவனி...\nபாடுவோம் காதல் தேசிய கீதம்,\nபருகுவோம் அரிய இனிய அமுதம்....\n அருமை தோழரே தொடருங்கள் 20-Oct-2015 12:54 pm\nசெல்வம் சௌம்யா - செல்வம் சௌம்யா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஎன் வாழ்க்கையோ வெறும் கனவாய்\nகோபம் வேண்டாம் தோழரே.. ஆரம்பத்தில் தவறு வருவது சகஜம் தான்... எல்லோருக்கும்... எல்லாம் தெரிந்து இருக்க வேண்டும் என்பது அவசியம் அல்ல... பொறுமையாக புரியும்படி எடுத்துச்சொல்லுங்கள்... புரிந்து கொள்வார்கள்... 06-Nov-2015 8:29 am\nமாலை தேடும் மங்கையவள் மணமாலை தேடுகிறாள் மணகோல சந்தையிலே எங்கெங்கோ தேடுகையில் அவளுக்கு கிடைப்பதோ அவமானங்கள் அவள் கண்ணீரோ நிரந்தரமாய் அவள் வாழ்க்கையோ வெறும் கனவாய் காரணம் பேசமுடியா ஊமைதானே... மன்னிக்கவும் திருத்தியதற்கு.... மங்கையவள் என்று வரும் பொழுது... என் என்று எழுதுவது... தன்னுடைய புலம்பலை குறிக்குன்... அதில் அவள் என்ற வார்த்தை இருந்தால் நன்று... வாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுது... நான் எழுதும் போது... இதை விட அதிக பிழையுடன் எழுதுவேன்... பெரியவர்களின் ஆலோசனையால் என்னை சரிசெ���்து வருகிறேன்... தவறாக எதாவது எழுதியிருந்தால் மன்னிகவுன் தோழமையே... நன்றி...\t06-Nov-2015 8:19 am\nகவியில் முரண் உள்ளது நான் சொன்னது விளங்க வில்லையா உங்களுக்கு மாலை தேடும் மங்கையவள் மணமாலை தேடுகின்றேன் என்பது மாலை தேடும் மங்கை நான் மணமாலை தேடுகின்றேன் என இருக்க வேண்டும் அல்லது வேறுவிதமாக கூட இருந்து இருக்கலாம் முதலில் நான் சொல்லியதை கவனிக்கவும் .. பெண்ணினை குறிக்கும் பெயர்கள் எனக்கு தெரியும் தாங்கள் விளக்க வேண்டாம் 19-Oct-2015 3:38 pm\nஅப்படி இல்லை தோழமையே மணமாலை தேடுவது பெண்ணைதானே குறிக்கும் வேறு கன்னியவள் பேதையவள் போன்றவை போட்டா ஊனமான பெண்ணை அவமானபடுத்துவதா இருக்கும் அதான் வேறு படுத்தி காட்ட.தமிழ் பெண்ணான மங்கை பெயரை பயன்படுத்தறேன் 19-Oct-2015 3:14 pm\nகார்த்தி அளித்த எண்ணத்தை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்\nகல்லூரியில் பயிலும் போது வரைந்து பழகிய ஓவியங்கள் - 2\nதங்கள் ஆதரவுக்கு நன்றி சார் \nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/room-movie-motion-poster/", "date_download": "2020-02-27T09:38:03Z", "digest": "sha1:YFSSD3LRRNJL7DPQSLDMJE6DYVGYAXJG", "length": 3753, "nlines": 56, "source_domain": "moviewingz.com", "title": "Room Movie Motion Poster - MOVIEWINGZ.COM", "raw_content": "\nகவிப்பேரரசு வைரமுத்துவின் காதல் வரிகளில் ‘ஒராங்குட்டான்’ திரைப்பட பாடல்\nகாதல் புனிதமானது, அதுல எதுக்குப்பா ஜாதி – தொல். திருமாவளவன்\nஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள அலப்பறை தாங்க முடியலை சிம்புவை வச்சி செய்த நெட்டிசன்கள்\nபாசிச வெறி கொடுமைப்படுத்தும் அரசாங்கம்…– ‘நறுவி விழாவில் இயக்குனர் பா.ரஞ்சித் பேச்சு\nசபாஷ் நண்பா ரஜினிகாந்த் இது நல்ல வழி.. ஆனா தனி வழி அல்ல.. – கமல்ஹாசன்\nவன்முறையை ஒடுக்காவிட்டால் ராஜினாமா செய்யுங்கள். பாஜக.-வை தாக்கிய பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.\nஅடுத்த மாதம் உலக நாயகன் & சூப்பர் ஸ்டார் இணையும் திரைப்படத்தின் பூஜை .\nதமிழில் வெளிவந்த 96 த��ரைப்படத்தை ரீமேக் செய்து பல கோடி நஷ்டமடைந்த தயாரிப்பாளர் தில் ராஜு\nசிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படத்தின் தொழிலாளர்களுக்கு அனைவருமே காப்பீடு வசதி சுரேஷ் காமாட்சியின் முயற்சிக்குப் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actress-kajal-aggarwal-wax-statue-opened-at-madame-tussauds-in-sigapore-q57s7f", "date_download": "2020-02-27T09:04:36Z", "digest": "sha1:D2KPZ2C76LTC6QEUGGBNHJ4T3HMVQZOD", "length": 10420, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஐஸ்கிரீம் சிலையாய் அழகில் மயக்கும்... காஜல் அகர்வாலுக்கு மெழுகு சிலை திறந்தாச்சு... வைரலாகும் புகைப்படம்...! | Actress Kajal Aggarwal Wax Statue Opened at Madame Tussauds in Sigapore", "raw_content": "\nஐஸ்கிரீம் சிலையாய் அழகில் மயக்கும்... காஜல் அகர்வாலுக்கு மெழுகு சிலை திறந்தாச்சு... வைரலாகும் புகைப்படம்...\nதென்னிந்திய சினிமா நடிகைகளிலேயே முதன் முறையாக காஜல் அகர்வாலுக்குத் தான் இந்த பெருமை கிடைத்துள்ளது.\nகோலிவுட், டோலிவுட், ஹாலிவுட் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வாலுக்கு மெழுகு சிலை திறக்கப்பட்டுள்ளது. விஜய்யுடன் துப்பாக்கி, அஜித்துடன் விவேகம், சூர்யாவுடன் மாற்றான் என சூப்பர் டூப்பர் ஹிட் படிங்களில் நடித்து அசத்தியவர். கடந்த ஆண்டு ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்த கோமாளி திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. தற்போது உலக நாயகன் கமல் ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில், சிங்கப்பூரில் உள்ள மேடம் துசாட்ஸ் அருட்காட்சியகத்தில் மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா, ராணி எலிசபெத், ஒபாமா, சச்சின் டெண்டுல்கர், ஜாக்கிசான், அமிதாப்பச்சன், ஷாருக்கான், கஜோல், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலரின் மெழுகு சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளார் காஜல் அகர்வால்.\nதென்னிந்திய சினிமா நடிகைகளிலேயே முதன் முறையாக காஜல் அகர்வாலுக்குத் தான் இந்த பெருமை கிடைத்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் காஜல் அகர்வாலுக்கு மெழுகு சிலை செய்ய மேடம் டுசார்ட்ஸ் அருங்காட்சியகத்தில் இருந்து நிபுணர்கள் குழு வந்து காஜலின் அங்க அளவுகளை துல்லியமாக அளந்து எடுத்துச் சென்றனர்.\nஅதன்படி அச்சு அசலாக காஜல் அகர்வால் போலவே வடிவமைக்கப்பட்டுள்ள மெழுகு சிலை, இன்று காலை திறக்கப்பட்டுள்ளது. ஜிகு, ஜிகுவென வெள்ளி நிற உடையில் மின்னும் காஜல் அகர���வாலின் மெழுகு சிலை புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.\nமெழுகு சிலை அருகே பிங்க் நிற உடையில் காஜல் அகர்வால் நிற்கும் புகைப்படமும் லைக்குகளை குவித்து வருகிறது. அதைப் பார்க்கும் ரசிகர்கள் எது மெழுகு சிலை, எது நிஜ காஜல் அகர்வால் என்று தெரியாமல் திக்குமுக்காடி போகின்றனர்.\n'ஆட்டோகிராப்' பட வாய்ப்பை நழுவ விட்ட பிரபலங்கள் முதல் முறையாக சேரன் கூறிய உண்மை\n\"எத்தனை பேர் கூட கல்யாணம் செய்து வைப்பீங்க\"...திருமண வதந்தியால் கடுப்பான அனுஷ்காவின் காரசாரமான பதில்...\nபுரோமோஷனுக்கு வராத திரிஷா... சம்பளத்தில் கை வைத்த தயாரிப்பாளர்\nடான்ஸ் என்ற பெயரில் இளைஞர்களை சூடேற்றும் ஷாலு ஷம்மு..\n'Kutty story' பாடலின் வீடியோ காட்சி..சந்து கேப்பில் வெளிட்ட ரசிகர்கள்..\nதுளி கூட ஆடை இல்லாமல் பிரபல நடிகை நடத்திய போட்டோ ஷூட்... இலை மறைவில் வெளியான ரகசியம்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nடான்ஸ் என்ற பெயரில் இளைஞர்களை சூடேற்றும் ஷாலு ஷம்மு..\n'Kutty story' பாடலின் வீடியோ காட்சி..சந்து கேப்பில் வெளிட்ட ரசிகர்கள்..\nமுதல்வன் பட பாணியில் ரியல் காட்சி..அலறி ஓடிய டிரைவர்..\nஉண்மையை உடைத்த சாந்தனு.. அலறிய விஜய் ரசாகர்கள்..\nAeronautics தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கான விழா..\nடான்ஸ் என்ற பெயரில் இளைஞர்களை சூடேற்றும் ஷாலு ஷம்மு..\n'Kutty story' பாடலின் வீடியோ காட்சி..சந்து கேப்பில் வெளிட்ட ரசிகர்கள்..\nமுதல்வன் பட பாணியில் ரியல் காட்சி..அலறி ஓடிய டிரைவர்..\nஎடப்பாடி போட்ட ஒரே உத்தரவு... திக்குமுக்காடிய டாக்டர் ராமதாஸ்... எடப்பாடி அரசுக்கு பாராட்டு பத்திரம்\nதஞ்சை பல்கலைக்கழகத்தை அலற விட்ட துண்டு நோட்டீஸ். ஊழல் முறைகேட்டை அம்பலபடுத்த காத்திருக்கும் அடுத்த நோட்டீஸ்\nநேரு இல்லாவிட்டால் இந்தியாவே இல்லை... நேருவை பற்றி இனியும் மூச் விடாதீங்க... மன்மோகன் சிங் கடுங்கோபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/65710-rowdy-anand-murdered-in-love-affair.html?utm_source=site&utm_medium=editor_choice&utm_campaign=editor_choice", "date_download": "2020-02-27T06:53:16Z", "digest": "sha1:KBPEQFIMLHKFO5GUCYQTDN454YINAXA4", "length": 11076, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "கள்ளக் காதல் விவகாரம்: தூங்கி கொண்டிருந்தவர் தலையில் கல்லை போட்டு கொலை! | Rowdy Anand murdered in love affair", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nகள்ளக் காதல் விவகாரம்: தூங்கி கொண்டிருந்தவர் தலையில் கல்லை போட்டு கொலை\nதிருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் கள்ள காதல் பிரச்சனையில் ரவுடி ஆனந்த் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nதிருச்சி மாவட்டம் சமயபுரத்தை அடுத்த மாகாளிக்குடியைச் சேர்ந்தவர் ஆனந்த். இவருக்கும் பள்ளிவிடை பகுதியை சேர்ந்த விஜய் என்பவரின் மனைவிக்கும் இடையே கள்ள காதல் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தெரிந்துகொண்ட விஜய், ஆனந்தை கண்டித்து அனுப்பியுள்ளார். ஆனால், ஆனந்த் இதனை பொருட்படுத்தாமல் மீண்டும் அவரது மனைவியுடன் பேசி வந்துள்ளார்.\nஇந்நிலையில், நேற்றிரவு ஆனந்த் வீட்டிற்கு சென்ற விஜய் தூங்கி கொண்டிருந்த ஆனந்தின் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஆனந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை செய்த விஜய்யை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகொலை செய்யப்பட்ட ஆனந்த் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇந்த மந்திரத்தைச் சொன்னால் திருமணம் கைகூடும்...\nசுந்தரமூர்த்தி நாயனார் தொடர்ச்சி -2\nகாதல் பிரச்னை: இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்\n1. கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமாகவே புக் செய்யலாம்\n2. வீட்டிற்குள் ஜாடி நிறைய மனித நாக்குகள் சைக்கோ டாக்டர் செய்த வினோத ஆராய்ச்சி\n இறுதி சடங்கிற்க��� வந்த காதலன் வெட்டிக்கொலை அடுத்தடுத்த நாளில் நேர்ந்த சோகம்\n4. காதலியை பழிவாங்க பலே திட்டம் முன்னாள் காதலன் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..\n5. பிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\n6. டெல்லியில் வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு\n7. 7000 வருடங்களாக நந்தியின் வாயில் வழியும் நீரால் குளிரும் சிவன்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n முதலிரவிலும் மனைவியிடம் நெருங்கவில்லை... அதிர வைத்த கணவர்\nபெண் எம்எல்ஏ - ஒ.செ மோதல்.. பதிலுக்கு பதில் கன்னத்தில் அறைந்ததால் நிர்வாகிகள் அதிர்ச்சி\nவாடிக்கையாளர்களை மயக்கிய பாலியல் சைக்கோ\n1. கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமாகவே புக் செய்யலாம்\n2. வீட்டிற்குள் ஜாடி நிறைய மனித நாக்குகள் சைக்கோ டாக்டர் செய்த வினோத ஆராய்ச்சி\n இறுதி சடங்கிற்கு வந்த காதலன் வெட்டிக்கொலை அடுத்தடுத்த நாளில் நேர்ந்த சோகம்\n4. காதலியை பழிவாங்க பலே திட்டம் முன்னாள் காதலன் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..\n5. பிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\n6. டெல்லியில் வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு\n7. 7000 வருடங்களாக நந்தியின் வாயில் வழியும் நீரால் குளிரும் சிவன்\nபிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\nபொங்கி சாப்பிட அரிசி வேணும் சாமி - வறுமையின் கோர பிடியில் மூதாட்டிகள்\nஜூன் 1 முதல் இனிப்புகளுக்கு காலாவதி தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctricks.com/indian-polity-model-test-13-in-tamil/", "date_download": "2020-02-27T07:30:23Z", "digest": "sha1:UNWT3SNR5MHTOFNSX3EF6XIGIYHS4YQT", "length": 63738, "nlines": 1316, "source_domain": "www.tnpsctricks.com", "title": "Indian Polity Model Test 13 in Tamil – Tnpsc Tricks", "raw_content": "\nதமிழகத்தில் சமணம் பவுத்தம், ஆசிவகத் தத்துவங்கள் Online Test 7th Social Science Lesson 18 Questions\nஉள்ளாட்சித் தேர்தல்களை இந்த அமைப்பு நடத்துகின்றது\nதமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமையகம் எங்குள்ளது\nஇந்தியாவில் முதலாம் ஐந்தாண்டுத் திட்டம் நடைமுறப்படுத்தப்பட்ட ஆண்டு\nபுதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு\nசுதந்திர இந்தியாவின் முதல் இந்தியத் தலைமை ஆளுநர்\nவாக்காளர் அடையாள அட்டையினை வழங்குவது யார்\nஇந்திய தேசிய அடையாள அட்டையில் உள்ள இலக்கங்கள்ன் எண்னிக்கை\nஇந்தியத் தேர்தல் ஆணையம் அமைந்துள்ள இடம்\nஇந்தியாவில் வாக்களிக்கும் உரிமைக்கான வயது\nஊராட்சி தேர்தல்களில் அரசியல் கட்சிகள் பங்கேற்க வேண்டியது மிக அவசியம் என்பதை சிபாரிசு செய்தது:\nநரசிம்மம் குழு எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது\nஇந்தியாவின் மத்திய தேர்தல் ஆணையம் எந்த வருடம் பல நபர் கொண்ட்a தேர்தல் ஆணையமானது\nதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு\nமத்தியில் கூட்டாட்சி முறையைக் கொண்டு வந்த சட்டம் எது\n1909 ஆம் ஆண்டுச் சட்டம்\n1919 ஆம் ஆண்டுச் சட்டம்\n1935 ஆம் ஆண்டுச் சட்டம்\n1950 ஆம் ஆண்டுச் சட்டம்\nஎந்த அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் கல்வியை அடிப்படை உரிமையாக்கியது\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு\n“நகர் பாலிக் சட்டம்” என அறியப்படும் சட்டத்திருத்தம் எது\nகீழ்க்கண்டவற்றுள் ‘நேரடி நடவடிக்கை நாள்’ என்று அறிவிக்கப்பட்டது எது\nஇந்திய அரசியலமைப்பில் எந்த சரத்து குடியுரிமைச் சட்டம் 1955 ஐ விவரிக்கிறது\nஇந்தியாவின் முதல் நிதி அமைச்சர் யார்\nஆம்-ஆத்மி பீமா யோஜனா கீழ்க்கண்ட எந்த வகை சார்ந்த சமூகப் பாதுகாப்பை அளிக்கிறது\nஅனைத்து ஊரகத் தொழிற்பகுதித் தொழிலாளர்களுக்கும்\nஊரகப் பகுதியில் வறுமைக் கோட்டின் கீழ்வரும் அனைத்து நிலமற்ற தொழிலாளர்களுக்கும்\nநகரப் பகுதியில் வாழும் அனைத்து தொழிலாளர்களுக்கும்\nஊரக மற்றும் நகர்ப்புற தொழிலாளர்கள் அனைவருக்கும்\nதொழிற்சாலை உரிமம் குறித்த புதிய கொள்கைகள் அறிவிக்கப்பட்ட ஆண்டு\nஉயர்நீதிமன்ற நீதிபதி ______ முடியும்வரை பதவி வகிப்பார்.\nதகவல் கேட்டு பெறும் உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு\nதமிழக சட்டசபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை\nகீழே கூறப்பட்டுள்ளவற்றில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எந்த பிரிவு பாராளுமன்றம் புதிதாக அகில இந்திய அரசுப்பணியை உருவாக்க வகை செய்கிறது\nபின்வருவனவற்றுள் குடியுரிமை தொடர்பான திருத்தச் சட்டம் இயற்றப்படாத ஆண்டு\n1979-ம் ஆண்டே கட்சி தாவல் தடை சட்டத்தை இயற்றிய மாநிலம்\nமாநில சட்ட மேலவையின் மொத்த உறுப்பினர்களில், எத்தனை பேரை ஆளுநர் நியமனம் செய்யலாம்\nகீழே உள்ளவைகளில் எது இந்திய அரசியல் சட்டத்தின் சிறப்பு அம்சங்களாக கூறப்படுகின்றது\nதலைவர்/அதிபர் முறை அரசு, ஒற்றையாட்சி மற்றும் இருகட்சி முறை\nபாராளுமன்ற, ஒற்றையாட்சி மற்றும் இருகட்சி முறை\nபாரா��ுமன்ற, கூட்டாட்சி மற்றும் பலகட்சி முறை\nபாராளுமன்ற, ஒற்ரையாட்சி மற்றும் பலகட்சி முறை\nஇந்திய பாராளுமன்ற நடைமுறையில் பூஜ்ய நேரம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு\nகோவா இந்திய குடியரசில் இணைக்கப்பட்ட வருடம் எது\nதமிழ்நாட்டில் ஜமீந்தாரி முறை எப்போது ஒழிக்கப்பட்டது\nதேசீய இடைக்கால அரசு ஏற்பட்டது எப்போது\nஇந்திய அரசியலமைப்பின் எந்த பிரிவு கிராம பஞ்சாயத்துக்களை அமைத்துக்கொள்ள வகை செய்துள்ளது\nமத்திய அரசு கொடுக்கும் நிதியுதவியின் நோக்கம்\nமத்திய-மாநில பரஸ்பர உறவுமுறையை நிலைநாட்ட\nநிலையான அரசு மத்தியில் செயல்பட\nதமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பென்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது எந்த ஆண்டு\n73வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் இவரது காலத்தில் நிறைவேற்றப்பட்டது\nஇது எல்லாவிதத்திலும் அனைவருக்கும் சமய சுதந்திர உரிமையைக் கொடுக்கிறது\nசரத்து 25 முதல் 28 வரை\nஇரட்டை அரசாங்க முறை எந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது\nஇந்தியாவில் அதிகாரப் பகுப்பில், பொதுப் பட்டியலிலுள்ளவை\nஇந்திய ஐக்கியத்தின் __________ மாநிலம் தனக்கே சொந்தமான அரசியலமைப்பை பெற்றுள்ளது\nகூற்று(A): ஒரு அமைச்சர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறினால் அனைத்து அமைச்சர்களும் பதவி விலக வேண்டும்.\nகாரணம்(R): அந்த அமைச்சர் மட்டும் பதவி விலக வேண்டும்.\nகீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு.\n. (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்\n(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல\n(A) சரி, ஆனால் (R) தவறு\n(A) தவறு, ஆனால் (R) சரி\nஅரசு நெறிக் கொள்கை அரசியல் அமைப்பின் ஆன்மாவாக கருதப்படுகின்றது.\nஅரசு நெறிக் கொள்கை உரிமைகளை பாதுகாக்கும் கருவியாக உள்ளது.\nஅரசு நெறிக் கொள்கை அரசியல் அமைப்பு பரிகாரங்களுக்கான உறுதுணையாகும்.\nஅரசு நெறிக் கொள்கை தனி நபர் சொத்து விரிவாக்க சம்பந்தமானது.\n2 மற்றும் 3 சரியானவை\n3 மற்றும் 4 சரியானவை\nசக சகாப்தத்தின் அடிப்படையில்______ முதல் தேசிய நாட்காட்டி ஏற்கப்பட்டது.\nஇந்தியாவில் நிதிக்குழுவை நியமிப்பவர் யார்\nசிறப்பு பொருளாதார மண்டல சட்டம் இந்திய பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டது.\nகட்சி தாவல் சட்டத்தின் படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்ப���னர் எந்த கீழ்க்கண்ட காரணத்தால் தனது உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும்.\nதன்னிச்சையாக கட்சி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தல்\nதனது கட்சியின் கட்டளைக்கு விரோதமாக பாராளுமன்ரத்தில் ஓட்டு ஓடும் போது அல்லது போடாமல் இருந்தால்\nதான் ஜெயித்த கட்சியை விட்டுவிட்டுவேறு ஒரு அரசியல் கட்சியில் சேரும்போது\n1, 2, 3 மற்றும் 4\n1, 2 மற்றும் 4\n1, 3 மற்றும் 4\n2, 3 மற்றும் 4\nஇந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் தேசிய அவசரநிலைப் பிரகடனப்படுத்திய ஆண்டு\nகீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று இந்திய அரசியலமைப்பின் சிறப்புத் தன்மையன்று\nசென்னை அரசு முதல் வகுப்புவாரி அரசு ஆணையை எப்பொழுது வெளியிட்டது\nதேசிய மக்கள் தொகை பதிவு சார்ந்தது\nமக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948 மற்றும் குடிமகன் விதிகள் 2003\nகுடியுரிமை சட்டம் 1955 மற்றும் குடிமகன் விதிகள் 2003\nமக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948 மற்றும் குடியுரிமை சட்டம் 1955\nகுடிமகன் விதிகள் 2003 மற்றும் ஐ.பி சட்டம் 1954\nகுழந்தை திருமணத்தை ஒழிக்க சட்டம், ________ ஆண்டில் இயற்றப்பட்டது.\nஇந்தியாவில் அரசு நெறிமுறைக் கோட்பாடுகளுக்கு நீதித்துறையின் நேரடி பரிகாரம் ஏதுமில்லை\nஇந்தியாவில் அரசு நெறிமுறைக் கோட்பாடுகளுக்கு நீதித்துறையின் நேரடிப் பரிகாரங்கள் சில உண்டு.\n1 மற்றும் 2 சரியானவை\nசரத்து 368ன் படி உச்சநீதிமன்றம் அடிப்படை உரிமைகளை திருத்தம் செய்ய இயலாது என்று எந்த வழக்கில் கூறியுள்ளது\nகோபாலன் எதிராக மதராஸ் மாநிலம்\nகேசவானந் எதிராக கேரள மாநிலம்\nகோலக்நாத் எதிராக பஞ்சாப் மாநிலம்\nமேனகா எதிராக மத்திய அரசு\nகீழே கொடுக்கப்பட்டுள்ள நிகழ்வுகளை கால வரிசைப்படி சரியானதைத் தேர்ந்தெடு:\nபுதிய பஞ்சாயத்து முறை அறிமுகம்\nதுவக்கக் கல்வி அடிப்படை உரிமையாதல்\nகீழ்க்கண்டவர்களில் யார் இந்திய ஜனாதிபதியால் பதவியில் அமர்த்தப்படுவதில்லை\nஇந்திய தலைமை சட்ட வல்லுநரை நியமனம் செய்பவர்\nஇந்திய சாசன முகவுரையின் படி எது/எவை உண்மையானது/வை\nஇது அரசியல் சாசன சட்டத்தின் பகுதி இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது\nஇரண்டாம் நிர்வாக சீர்திருத்தக்குழுவின் எத்தனை பரிந்துரைகள் ஏற்கப்பட்ட்து\nஇரண்டாம் நிர்வாக சீர்திருத்தக் குழு எத்தனை அறிக்கைகளை சமர்ப்பித்தது\nஇராஜ்ய சபாவின் உறுப்பினர் இல்லாதவர் யார்\nதிரு. க��. ரஹ்மான் கான்\nதிரு. முகம்மது ஹமீது அன்சாரி\nதிரு. கே. ஈ. இஸ்மாயில்\nபின்வருவனவற்றை பொருத்துக. நீதிப்பேராணை அம்சம்\nஅ. ஆள்கொணர் ஆணை 1. நிர்வாக அதிகாரிகளுக்கு எதிராக பிரயோகிக்க இயலாது\nஆ. தடை ஆணை 2. அமைச்சர்களுக்கு எதிராக பிரயோகிக்க இயலாது\nஇ. நெறிமுறை உறுத்தல் 3. பிறரும், பாதிப்புக்குள்ளாகாத எந்த சமூக ஆர்வலரும் கோரலாம்.\nஈ. தகுதி முறைவினா 4. சட்டமன்ற அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக\nடாக்டர் பி.ஆர். அம்பேத்கார் கூறியதாவது”அரசு நெறிக் கோட்பாடுகள், இந்திய அரசமைப்பின் சட்டத்திரட்டல் கூறாகும்” ஏனென்றால்,\nஇது நாட்டின் வழிகாட்டியாக அமைந்துள்ளன.\nமத்திய, மாநில அரசுகள் தம் சட்டங்களையும், கொள்கைகளையும் இயற்றும்போது, இது உதவியாக இருக்கும்.\n1985ம் ஆண்டில் 52வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் எதற்காக கொண்டு வரப்பட்டது\nஉயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சம்பள உயர்வுக்காக\nயூனியன் பிரதேசமாக இருந்த ‘மிசோரம்’ மாநிலமாக மாற்றப்பட்டது\nகட்சித் தாவல் தடை செய்ய\nபட்டியலில் உள்ள சீர்மரபினருக்காக தேசிய ஆணையம் அமைக்க\nஅ. மத்திய-மாநில அரசுகளின் பிரச்சனைகள் 1. நீதி மறு ஆய்வு\nஆ. ஒரு சட்டம் அரசியல் சாசனத்திற்கு முரணானது 2. முதன்மை ஆதார அதிகாரம்\nஇ. உயர்நிதிமன்றத்திலிருந்து மேல் முறையீடு 3. உயர்நீதிமன்றம்\nஈ. ஒருமை உருங்கிணைந்த நீதிமன்றம் 4. உச்சநீதிமன்றம்\nசாதாரண தேர்தல் முறையின் குறைகளை நீக்குவது\nஅனைத்து மக்களின் பிரதிநிதித்துவத்தை சட்டசபையில் நிலைநாட்டுவது\nசிறுபான்மையோரும், பெரும்பான்மையோரும் தம் எண்ணிக்கைக்கேற்ற வீதப்படி தேர்ந்தனுப்பப்படத்தக்க வகையிலான முறை\nகீழ்க்கண்ட குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடையை எழுதுக.\n1 மற்றும் 2 மட்டும்\n1,2 மற்றும் 3 மட்டும்\n2,3 மற்றும் 4 மட்டும்\nஅ. விதி 74 1. கவுன்சில் ஆப் மந்திரிகள்\nஆ. விதி 356 2. அரசியலமைப்பு திருத்த முறைகள்\nஇ. விதி 370 3. ஜம்மு மற்றும் காஷ்மீர்\nஈ. விதி 368 4. நெருக்கடி நிலை அறிவிப்பு\nகீழ்வருவனவற்றுள் எந்த கூற்று சரியானது\nஒரு நபர் ஒரு தொகுதிக்கு மேல் வக்காளராக பதிவு செய்யலாம்\nஒரு நபர் ஒரு தொகுதியின் பல பகுதிகளில் வாக்காளராக பதிவு செய்யலாம்\nவாக்காளராக பதிவின் போது தவறான விபரம் கொடுத்தால் அபராத தொகையே தண்டனையாகும்.\nவாக்காளராக பதிவின் போது தவறான பிவரம் கொசுத்தால் அபராத தொகையும், ஓர் ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும்.\nஅரசியலமைப்பு விதி 3ன் கீழ் இந்திய பாராளுமன்றத்திற்கு இவற்றுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.\nஒரு புது மாநிலம் அமைக்க\nஒரு மாநிலத்தின் நிலபரப்பை அதிகரிக்க அல்லது குறைக்க\nமாநிலங்களின் எல்லைகளை மாற்றி அமைக்க\nமாநிலங்களின் பெயரை மாற்றி அமைக்க\n1 மற்றும் 2 சரியானவை\n2,3 மற்றும் 4 சரியானவை\n1,2 மற்றும் 3 சரியானவை\n1,2,3 மற்றும் 4 சரியானவை\nகீழ்வருவனவற்றுள் பொதுப்பட்டியல் அதிகாரத்தில் வாரத அதிகாரம் எது\nபின்வருவனவற்றுள் குடிமக்களுக்கு கிடைக்கப்பெறும் ஆனால் வெளிநாட்டவருக்கு கிடைக்கப்பெறாத உரிமை எது\nசமய நிகழ்வுகளை மேலாளும் சுதந்திரம்\nகல்வி நிறுவனங்களை நிறுவி நிர்வகிக்கும் சிறுபான்மையினருக்கான உரிமை\nபின்வரும் அம்சங்களில் இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வருவதற்கு முன்பிருந்தே செயல்பாட்டிற்கு வந்தது எது\nஅரசு கொள்கையின் வழிகாட்டி நெறிகள்\nஅரசியல் அமைப்பு விதி 368ன் கீழ் கொண்டுவரத்தக்க பிரிவுகள் மற்றும் அரசியல் அமைப்பு விதிகளை சரியாக பொருத்தவும். பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு.\nபிரிவு அரசியல் அமைப்பு விதி\nஅ. குடியரசுத் தலைவர் தேர்வு ---- விதி 54 மற்றும் 55\nஆ. யூனியன் பிரதேசங்களுக்கு உயர்நீதிமன்றம்---- விதி 241\nஇ. மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு நிர்வாக அதிகாரம்-- விதி 73 மற்றும் 162\nஈ. மத்திய மற்றும் மாநில அரசுகளிடையிலான --- விதி 245ல் இருந்து 255 வரை சட்டத்துறை அதிகார பகிர்வு\nபின்வரும் பிரிவு வாக்காளர்களில் யார் தபால் மூலம் தங்கள் வாக்கினை அளிக்கலாம்\nமாநில ஆயுதம் தாங்கிய காவல் படை\nஇந்தியாவிற்கு வெளியே பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்கள்\nமத்திய மற்றும் மாநில அமைச்சர்கள்\n1,2 மற்றும் 3 ஆகியவை சரி, ஆனால் 4 தவறு\n4 சரி மற்றும் 1,2,3 தவறாகும்\n1 மற்றும் 2 ஆகியவை சரி\n3 மற்றும் 4 ஆகியவை சரி\nபின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளது எது\n4 வது அட்டவணை\t- மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கிடையிலான அதிகாரப்பங்கீடு\n5 வது அட்டவணை\t- இராஜ்ய சபையில் மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்கள்\n6 வது அட்டவணை\t- அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் பழங்குடியினர் பகுதிகளை நிர்வகித்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்\n7 வது அட்டவணை\t- அரசியலமைப்பு அங்கீகரிக்கும் மொழிகள்\nஇந்திய அரசியலமைப்பு சாசனத்தை ‘வடிவத்தில் கூட்டாட்சி ஆனால் மெய்ப்பொருளில் ஒன்றன் ஆட்சி’, மற்றும் ‘அரைகுறை கூட்டாட்சி’ என்று விளக்கி உரைத்தவர் இவர்களில் யார்\nகூற்று(A): மனித உரிமைகள் உலகளாவியது.\nகாரணம் (R): மனித உரிமைகள் இயற்கை உரிமைகள் ஆகும்.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் மூலம் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:\n(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்\n(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல\n(A) சரி, ஆனால் (R) தவறு\n(A) தவறு, ஆனால் (R) சரி\nகுடியரசு தலைவரின் நீதி அதிகாரங்களும் செயல்பாடுகளும்:\nமன்னிப்பு, தண்டனை நிறுத்தி வைத்தல், தண்டனை காலந்தாழ்த்தல்\nதண்டனை விதிக்காமலிருக்க அல்லது குற்றவாளியின் தண்டனையை குறைத்தல்.\nபிராந்திய தேர்தல் ஆணையர்களை பணிக்கு அமர்த்துவது\nகுடியரசுத் தலைவர், தேர்தல் ஆணையத்தின் ஆலோசனையின்படி\nகுடியரசுத் தலைவர், பிரதம மந்திரியின் ஆலோசனைப்படி\nஜனாதிபதி, உச்சநீதிமன்ற நீதிபதியின் ஆலோசனை படி\nஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆலோசனைப் படி\nகீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை\nஅரசியலமைப்பு திருத்த சட்ட மசோதா பாராளுமன்றத்தின் ஏதேனும் ஒரு அவையில் அறிமுகப்படுத்தப்படலாம்.\nசட்டத்திருத்த மசோதாவை இரு அவைகளும் தனித்தனியாக அமல்படுத்த வேண்டும்.\nகருத்து வேறுபாடு இருப்பின் இரு அவைகளும் கூடி அமர வழி உள்ளது.\n. 1 மற்றும் 2 மட்டும்\n2 மற்றும் 3 மட்டும்\n1 மற்றும் 3 மட்டும்\nபட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் சரியாகப் பொருத்தி கீழ்க் குறிப்பிட்டுள்ள குறியீடுகளின் அடிப்படையில் சரியான விடையைத் தேர்வு செய்க.\nபட்டியல் 1 பட்டியல் 2\n(அரசியல் செயல்முறை தலைவர் நியமன முறை) (நாடு)\nஅ. தலைமுறையாக தொடரும் முறை 1. இந்தியா\nஆ. நேரடி தேர்தல் முறை 2. சுவிட்சர்லாந்து\nஇ. மறைமுக தேர்தல் முறை 3. அமெரிக்கா\nஈ. சட்டசபை மூலம் தேர்தல் முறை 4. இங்கிலாந்து\nஅமைச்சரவைக் குழு என்பது கீழ்க்கணும் நபர்களை கொண்டிருக்கும்\nகேபினட் அமைச்சர்கள் மற்றும் மாநில அமைச்சர்கள்\nதுணை அமைச்சர்கள் மற்றும் மாநில அமைச்சர்கள்\n(அ) மற்றும் (ஆ) சரியானவை\n(அ) மற்றும் (ஆ) தவறானவை\nலோக்சபாவின் முதல் சபாநாயகர் யார்\nபட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் சரியாகப் பொருத்தி கீழ்க் குறிப்பிட்டுள்ள குறியீடுகளின் அடிப்படையில் சரியான விடையைத் தேர்வு செய்க.\nபட்டியல் 1 பட்டியல் 2\nஅ. 73 வது அரசியலமைப்புத் திருத்தம் 1. பஞ்சாயத் ராஜ்\nஆ. 74 வது அரசியலமைப்புத் திருத்தம் 2. அடிப்படை உரிமைகள்\nஇ. 42 வது அரசியலமைப்புத் திருத்தம் 3.நகர்பாலிகா\nஈ. 52 வது அரசியலமைப்புத் திருத்தம் 4. கட்சி தாவல் தடை சட்டம்\nபட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் சரியாகப் பொருத்தி கீழ்க் குறிப்பிட்டுள்ள குறியீடுகளின் அடிப்படையில் சரியான விடையைத் தேர்வு செய்க.\nபட்டியல் 1 பட்டியல் 2\nஅ. 73 வது அரசியலமைப்புத் திருத்தம் 1. பஞ்சாயத் ராஜ்\nஆ. 74 வது அரசியலமைப்புத் திருத்தம் 2. அடிப்படை உரிமைகள்\nஇ. 42 வது அரசியலமைப்புத் திருத்தம் 3.நகர்பாலிகா\nஈ. 52 வது அரசியலமைப்புத் திருத்தம் 4. கட்சி தாவல் தடை சட்டம்\n1909 ம் ஆண்டு இந்திய கவுன்சில் சட்டமானது ஒரு வகையில் 1892ம் ஆண்டு இந்திய கவுன்சில் சட்டத்தின் வளர்ச்சியே இவ்வகையில்\nமறைமுகத் தேர்தல் முறையில் தனி வகுப்பு வாக்காளர்களை அறிமுகப்படுத்தியது\nசெயற்குழுவில் இந்தியர்களை நியமித்தல் கூடாது என்பதற்கான நியதியினை உண்டாக்கியது\nமத்திய சட்டமன்றத்தின் அதிகாரத்தில் பல கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியது\nமாநில அளவில் இரட்டையாட்சி அறிமுகப்படுத்தியது\nஇந்தியாவின் குடியரசுத் தலைவர்களை வரிசைப்படுத்துக.\nமக்களாட்சியினுடைய உண்மையான தத்துவம், அதன் ஆட்சி உரிமையை பகிர்ந்து கொள்வதில் தான் உள்ளது.\nஅது சமூக வகுப்புகளிடையே முரண்பாடுகள் ஏற்படாமல் இருக்க உதவுகிறது.\nநிலைத்த அரசியல் தன்மையை உறுதிப்படுத்த நல்ல வழிகாட்டியாக இருக்கிறது.\nகீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு:\n1 மற்றும் 2 சரி\n1, 2 மற்றும் 3 சரி\n1, 2 மற்றும் 3 தவறு\nபட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் சரியாகப் பொருத்தி கீழ்க் குறிப்பிட்டுள்ள குறியீடுகளின் அடிப்படையில் சரியான விடையைத் தேர்வு செய்க.\nபட்டியல் 1 பட்டியல் 2\nஅ. அரசாங்கத்தின் பிரிவுகளுக்கு இடையே 1. சமூக அடிப்படையிலானஅதிகாரம் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது அரசாங்கம்\nஆ. அதிகாரம் அரசாங்கங்களுக்கு இடையே 2. அதிகார கூட்டுக்கலைவு பலநிலைகளில் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது\nஇ. அதிகாரம் பல்வேறு சமூக பிரிவுகளுக்கு 3. கூட்டாட்சி அரசாங்கம் பகி���்ந்து அளிக்கப்பட்டுள்ளது\nஈ. அதிகாரம் இரண்டு மற்றும் அதற்கு 4. கூட்டரசு அமைப்பு மேற்பட்ட அரசியல் கட்சிகளிடம் பகிர்ந்து முறை அரசாங்கம் அளிக்கப்பட்டுள்ளது\nஇந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ல இந்திய மொழிகளின் எண்ணிக்கை யாவை\nகீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்துகிறது\nவாக்களிக்க தகுதி\t- 16 வயது\nநேரடித் தேர்தல்\t- குடிமக்களின் பிரதிநிதிகளைக் கொண்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் முறை\nமறைமுகத் தேர்தல்\t- குடிமக்கள் நேரடியாக தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பது\nதேர்தலில் போட்டியிடத் தகுதி - 25 வயது நிரம்பியவர்கள்\nபாலின அசமன்பாட்டுக் குறியீட்டெண்ணுடன் தொடர்பு இல்லாதது எது\nபட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் சரியாகப் பொருத்தி கீழ்க் குறிப்பிட்டுள்ள குறியீடுகளின் அடிப்படையில் சரியான விடையைத் தேர்வு செய்க.\nபட்டியல் 1 பட்டியல் 2\nஅ. மத்திய அரசு 1. பிரதமர்\nஆ. மாநிலம் 2. ஊராட்சித் தலைவர்\nஇ. மாநகராட்சி 3. ஆளுநர்\nஈ. கிராம பஞ்சாயத்து 4. மேயர்\nஅரசியலமைப்பு குடியரசுத் தலைவருக்கு வழங்கியுள்ள மன்னிப்பளிக்கும் அதிகாரமானது\nதமிழகத்தில் சமணம் பவுத்தம், ஆசிவகத் தத்துவங்கள் Online Test 7th Social Science Lesson 18 Questions\nதென்இந்தியப் புதிய அரசுகள்: பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் Online Test 7th Social Science\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/kazhugar-question-and-answer-november-03", "date_download": "2020-02-27T09:24:06Z", "digest": "sha1:OUTCKOXMNCLBR27Y5G223YTI4PWTV2SK", "length": 5405, "nlines": 126, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 03 November 2019 - கழுகார் பதில்கள் | Kazhugar Question and Answer november 03", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: தி.மு.க தோல்வி “எல்லா தப்பையும் நீங்கதான் செஞ்சீங்க\nகுழிக்குள் விழுந்த குழந்தையை மீட்க கருவிகளே இல்லையா\n“தமிழ்நாடு மட்டுமே நீட் பிரச்னையை புரிந்துவைத்திருக்கிறது\nRTI அம்பலம்: 3 கோடி நாப்கின்களை எரிக்க 4 ஆயிரம் இயந்திரங்கள்\nகார்ப்பரேட்களுக்கு அரசு கொடுத்தது... கார்ப்பரேட்கள் மக்களுக்கு கொடுக்குமா\nஅச்சுறுத்தும் டெங்கு... அலட்சிய அரசு\nசரிந்தது பொருளாதாரம்... வெடித்தது போராட்டம்\nபின்னந்தலையில் புல்லட்... 15 கத்திக்குத்துகள்... திடுக்கிட வைக்கும் கமலேஷ் திவாரி கொலை\nஇந்தியத் தேர்தல் ஆணையம்... கைகட்டி வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்\nகாந்தி வேண்டும், காந்தியம் வேண்டாமா\nமுத��்வருக்கு எதிராகத் திரளும் முக்குலத்தோர் அமைப்புகள்\nஅரசியலில் இன்னொரு சிரஞ்சீவியாக விரும்பவில்லை ரஜினி\n - 2 - “மயானம்போல மாறிப்போச்சு சாப், எங்க மண்ணு\nஉண்மை இருக்கிறதோ இல்லையோ... உப்பு இருக்கிறது. முதுகு பத்திரமாக இருக்கவேண்டும் என்றால், ஓட்டுப் போட்டுவிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=33326", "date_download": "2020-02-27T08:44:44Z", "digest": "sha1:URFNYYRZQOARLHPPJ6E6ICV6HFYXSK3G", "length": 10790, "nlines": 120, "source_domain": "kisukisu.lk", "title": "» தொழிலதிபராக மாறும் பாலிவுட் நடிகை", "raw_content": "\nஆபாச படங்களில் நடிக்க மகளுக்கு அனுமதி அளித்த பிரபல இயக்குநர்\nவைரலாகும் அண்ணாத்த படத்தின் பின்னணி இசை\nநடிகர் பிரகா‌‌ஷ்ராஜ் மீது மோசடி வழக்கு\nமூக்குத்தி அம்மன் படப்பிடிப்பு – நயன்தாரா அதிர்ச்சி\nநான் பக்கா வெர்ஜின் பொண்ணு… டெஸ்ட் எடுத்து காட்டவா\n← Previous Story 11 தோற்றங்களில் நடிக்கும் யோகி பாபு\nNext Story → மணிரத்னம் மோடிக்கு கடிதம் – ரேவதி மீது தேசத்துரோக வழக்கு\nதொழிலதிபராக மாறும் பாலிவுட் நடிகை\nகன்னட நடிகர் உபேந்திரா நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளியான ‘ஐஸ்வரியா’ என்ற கன்னடப் படத்தில் அறிமுகமானவர் தீபிகா படுகோனே. அதன்பிறகு ‘ஓம் சாந்தி ஓம்’ திரைப்படத்தின் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமானார். முதல் படத்திலேயே ஷாருக்கான் ஜோடியாக நடித்ததால் இவரது புகழ் வேகமாக பரவத் தொடங்கியது.\nதொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் புகழின் உச்சியில் இருக்கும்போதே, கடந்த 2018 ஆம் ஆண்டு சக நடிகரான ரன்வீர்சிங்கை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு தீபிகா படுகோனேவுக்கு சினிமா வாய்ப்பு குறையத் தொடங்கியது. அவரது நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான ‘பத்மாவத்’ படத்திற்கு பிறகு எந்த படத்தில் அவர் நடிக்கவில்லை.\nபடங்கள் எதுவும் கிடைக்காததை உணர்ந்து கொண்ட தீபிகா படுகோனே, அடுத்த கட்ட நடவடிக்கையாக சுயமாக ஒரு தொழிலை தொடங்கி நடத்துவது என்று முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் இதுவரை சினிமாவில் சம்பாதித்த பணத்தையெல்லாம் முதலீடு செய்ய இருக்கிறாராம். அதில் பங்குதாரராக கணவர் ரன்வீர்சிங்கை சேர்க்கவில்லை.\nதன்னுடைய தாய்வீட்டு உறவினர்களின் ஒத்துழைப்போடு இந்த முயற்சியில் இறங்கியிருக்கிறாராம். இதற்காக தன்னுடைய சக நட்பு வட்டாரத்தைச் சேர்ந்தவர்களிடம், என்ன தொழில் தொடங்கலாம் எந்த தொழில் செய்தால் லாபம் பார்க்க முடியும் எந்த தொழில் செய்தால் லாபம் பார்க்க முடியும் என்பது போன்ற ஆலோசனைகளை கேட்டுவருவதாக கூறுகிறார்கள். விரைவில் தீபிகா படுகோனேவை ஒரு தொழிலதிபராக பார்க்கலாம் என்கிறார்கள்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\nகுளியல் அறையில் பெண் ஒருவர் தனது உடையை கழற்றும் வீடியோ\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஅகமது முகமதை சந்திக்க விரும்பும் ஒபாமா மற்றும் பேஸ்புக் நிறுவனர்\nபட வாய்ப்புக்காக கவர்ச்சிக்கு மாறிய நடிகை\nசினி செய்திகள்\tOctober 31, 2017\nடுவிட்டரை கலக்கும் சுஷ்மா சுவராஜின் திருமண புகைப்படம்\nதாக்குதல் நடந்தது – சிவகார்த்திகேயன், தாக்குதல் நடக்கவில்லை – கமல்\nதொப்புள் தெரிய படு கிளாமராக வந்த பிரியங்கா சோப்ரா\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/161992", "date_download": "2020-02-27T07:46:08Z", "digest": "sha1:MHXWT54YU4EFABVJFQDFDQCPT42GNF2E", "length": 14243, "nlines": 204, "source_domain": "www.arusuvai.com", "title": "கட்லெட் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஇங்கு நிறைய கட்லெட் ரெசிபிஸ் இருக்கு உங்களுக்கு எந்த வகையான கட்லெட் வேணுமோ அதை தேடுக என்ற பெட்டியில் டைப் செய்து பாருங்கள் உங்களுக்கு தேவையானது கிடைக்கும்.\nகட்லெட் செய்வது ரொம்ப ஈசி.வெஜிடபில் கட்லெட்னா\nமுதலில் 1 உருளையை வேக வைச்சு தோல் உரிச்சு மசிச்சு வச்சுக்குங்க.\nகாய்கறிகள்,கேரட்,பீன்ஸ்,பீசை பொடியா கட் பன்னி வச்சுக்குங்க..1 வெங்காயம்,கறிவேப்பிலை,பச்சை மிளகாயை வதக்கி அதில் கொஞ்சம் கரம் மசாலா தூள்,உப்பு,காய்கறிகள் சேர்த்து சுத்தமா தண்ணீர் விடாமல் காய்கறிகள் நல்ல வேகாமல் 3/4 பாகம் வேகும் அளவுக்கு வேக விடுங்கள்..காய்கறி வெந்த பின் தண்ணீர் இருந்தால் கட்லெட் உடைந்து போகும்..இது கஷ்டமாக தோன்றினால் முதலில் காய்கறிகளை வேக வச்சு வடித்து பின் வெங்காயம் மசாலா வதக்கியதில் சேர்த்து சூடாறியபின் உருளையும் சேர்த்து வடை போல் தட்டி கலக்கிய முட்டையில் முக்கி ப்ரெட் பொடியில் பிரட்டி எடுத்து பொரிகவும்\nமீன் கட்லட் செய்ய முல் இல்லாத மீன் கால் கிலோ, உருளை கிழங்கு 2 வேகவைத்தது வெங்காயம் 1 பொடியாக நருக்கி சிரிது எண்ணை விட்டு வதக்கி கொள்ளவும்.இது மூன்றையும் சேர்த்து நன்றாக பிசைந்து உப்பு மிளகு தூள் சேர்க்கவும்.தண்ணீர் சேர்க்க கூடாது .இதை உருன்டை அல்லது கோல வடிவில் உருட்டி கொள்ளவும்.முட்டை வெள்ளைகருவை நன்றாக அடித்து அதில் உருண்டையை நனைத்து பின் ப்ரட் தூலில் பிரட்டி எடுக்கவும்.இதை மிதமான தீயில் வைத்து எண்ணையில் பொறித்து எடுக்கவும்.மிகவும் ருசியாக இருக்கும்.இதே முறையில் எலும்பு இல்லாத கோழித்துண்டை வேகவைத்தும் பிசைந்து செய்யலாம்\nஎல்லா கட்லெட் லிங்க்ஸையும் தேடிப்பொட்டு சும்மா கலக்கிட்டிங்க வனி. சூப்பர் (எல்லா குறிப்பையும் இன்னும் முழுதாய் படித்து பார்க்கவில்லை. இனிதான் படிக்கவேண்டும். )\nஅதற்குள், இந்த கட்லெட் குறித்து ஒரு கேள்வி/சந்தேகம் - எண்ணெயில் பொரித்து எடுப்பதற்கு பதிலாக அவனில் பேக் செய்தால் நன்றாக வருமா யாராவது செய்து இருக்கிங்களா தெரிந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன். எல்லோருக்கும் உபயோகமா இருக்கும். நன்றி\nதாரளமாக செய்யலாம்.க்ரீஸ் செய்த அவண் தட்டில் கட்லட்டை அடுக்கவும்.மேலே சிறிது எண்னெயை தடவிக்கொள்ளவும்.அவணை 375 டீகிரி செட் செய்து 5 மினிட் ப்ரி ஹீட் செய்தபின் கட்லட் தட்டை உள்ளே வைக்கவும். 15 அல்லது 20 நிமிடம் பேக் செய்யவும்.இடையில் திருப்பிப்போட மறக்க வேண்டாம்.செய்துவிட்டு மறக்காமல் சொல்லவும்.\nநான் காய்கறிகளை வேகவைத்து மசாலா செய்தபின் கட்லட் வடிவத்தில் தட்டி கொண்டு அதனை பிரட் தூளில் நனைத்து தோசைகல்லில் மிதமான தீயில், ஆயில் spray செய்து முறுகலாக வரும் வரை வைத்து எடுத்து விடுவேன். மிகவும் அருமையாக உள்ளது என்று என் கணவர் மற்றும் பக்கத்துக்கு வீட்டுகாரர்கள் சொல்லுவார்கள்.\nஆயில் கம்மியாக இருப்பதால் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.\nதோசை மாவு புல்லித்து விட்டால் ....\nஇட்லி ச்ரியாக்வே வ்ர் மாட்டுது\nஇட்லி பஞ்சு போல் இருக்க வழி சொல்லுங்களேன்\nஉதவி செய்யுங்கள் தோழிகளே... ப்ளீஸ்\n3 மாத குழந்தைக்கு மலச்சிக்கல் plz help\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nமலை வேம்பு - தாய்மை\nஎன் குழந்தை பிறந்து 76\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.peoplesrights.in/tamil/?p=384", "date_download": "2020-02-27T06:50:35Z", "digest": "sha1:F44RZ6LP3QY57RY27L3UM2XIVGSMPK7P", "length": 17975, "nlines": 102, "source_domain": "www.peoplesrights.in", "title": "முன்விடுதலை செய்யப்படாததால் ஆயுள் தண்டனைக் கைதி மரணம்: நீதிவிசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை! – மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.", "raw_content": "மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.\nமுன்விடுதலை செய்யப்படாததால் ஆயுள் தண்டனைக் கைதி மரணம்: நீதிவிசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை\nFebruary 3, 2011 மக்கள் உரிமைகள் ஊடக அறிக்கைகள், மீறல்கள் 0\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 03.01.2011 அன்று விடுத்துள்ள அறிக்கை:\nகாலாப்பட்டு சிறையில் 15 ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனைக் கைதி அப்பாராஜ் உரிய காலத்தில் முன்விடுதலை செய்யப்படாததால் மனமுடைந்து, உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளார். இதற்கு அரசும், சிறை அதிகாரிகளுமே காரணம் என்பதால் இது குறித்து புதுச்சேரி அர��ு நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.\nகிருமாம்பாக்கம், பிள்ளையார்குப்பத்தைச் சேர்ந்த அப்பாராஜ் ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனைப் பெற்று கடந்த 15 ஆண்டுகளாக காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் 14 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்ததால் தன்னை முன்விடுதலை செய்ய வேண்டுமென அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். புதுச்சேரி அரசு முக்கிய தினங்களில் 14 ஆண்டுகள் சிறையில் கழித்த ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்து வருகிறது.\nஇந்நிலையில், கடந்த ஜனவரி 24-ம் தேதியன்று அப்பாராஜை விடுதலை செய்ய வேண்டுமென கோரி காலாப்பட்டு சிறையில் தண்டனைக் கைதிகள் அனைவரும் உண்ணாவிரதம் இருந்துள்ளனர். அப்போது உண்ணாவிரதம் இருந்த கைதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய சிறைத்துறை ஐ.ஜி., சென்ற குடியரசுத் தினத்தன்று அப்பராஜை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளார். அப்போது அருகிலிருந்த சிறைக் கண்காணிப்பாளர் ஜெயகாந்தனிடம் அதற்கான கோப்பை முறைப்படி அனுப்பி வைக்கும்படி கூறியுள்ளார். ஆனால், மேற்சொன்ன அதிகாரி இதுதொடர்பான கோப்பை அனுப்பி வைக்காததோடு, இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்துள்ளார்.\nகுடியரசுத் தினத்தன்று விடுதலை ஆவோம் என்று நம்பிக்கையுடன் இருந்த அப்பாராஜ் அதிகாரிகளின் அலட்சியத்தால் விடுதலை செய்யப்படாததால் மிகவும் மனமுடைந்து மன உளைச்சலோடு இருந்துள்ளார். மேலும், 70 வயதான அவருக்கு இருதய மற்றும் காச நோய் இருந்துள்ளது. இந்நிலையில், நேற்றைய தினம் மனமுடைந்து இருந்த அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு இரவு அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இன்று அதிகாலை மரணமடைந்துள்ளார்.\nதேசிய மனித உரிமைகள் ஆணையம் 1997 மற்றும் 2003 ஆகிய ஆண்டுகளில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசின் தலைமைச் செயலர்களுக்கும் ஒரு பரிந்துரையை அனுப்பியுள்ளது. அதில், 7 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த மற்றும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த 65 வயதைத் தாண்டிய ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்விடுதலை செய்ய வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது.\nதமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பிறந்த நாளில் 7 ஆண்டுகள் சிறையில் இருந்த ஆயுள் தண்டனைக் கைதிகளை வ���டுதலை செய்து வருகிறது. இதுவரையில் கடந்த 2008 முதல் 2010 வரையில் ஆயுள் தண்டனைக் கைதிகள் 1509 பேரை விடுதலை செய்துள்ளது. இதைச் சுட்டிக்காட்டி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் பலகட்டப் போராட்டங்கள் நடத்தியும் ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்வதில் புதுச்சேரி அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறது.\nதேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரைகளை மதிக்காமலும், 14 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த அயுள் தண்டனைக் கைதிகளை முன்விடுதலை செய்ய வேண்டுமென புதுச்சேரி அரசு பிறப்பித்துள்ள அரசாணையை மீறியும் செயல்பட்டதன் மூலம் ஒரு உயிர் பலியாவதற்கு அரசும், சிறைத் துறையும் காரணமாக இருந்துள்ளது.\nமேலும், இதற்கு முழுக் காரணமான சிறைக் கண்காணிப்பாளர் ஜெயகாந்தன் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 7 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த ஆயுள் தண்டனைக் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். அப்பாராஜ் மரணத்திற்கு அரசுதான் முழுப் பொறுப்பு என்பதால் அவரது குடும்பத்திற்கு ரூ. 5 லடசம் இழப்பீடு வழங்க வேண்டும்.\nபுதுச்சேரி கெம்பாப் தொழிற்சாலையில் விஷவாயு கசிவு: நீதிவிசாரணைக்கு உத்திரவிட கோரிக்கை\nஅரசு மருத்துவ கல்லூரி ஊழியர்கள் மீது போலீஸ் தடியடி: நீதி விசாரணைக்கு கோரிக்கை\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு – ஆங்கில தளம்\nகாவல் உதவி ஆய்வாளர் விபல்குமார் தற்கொலை வழக்கில் 8 வாரத்திற்குள் நடவடிக்கை: தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு\nமேட்டுப்பாளையத்தில் 17 தலித்துகள் சுவர் இடிந்து இறப்பு: இடைக்கால அறிக்கை\nபழங்குடியினருக்கு 8 வாரத்திற்குள் மனைப்பட்டா வழங்க வேண்டும்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு\nகாவல் உதவி ஆய்வாளர் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்\nகாவலில் இறந்த சிறைவாசி ஜெயமூர்த்தி மனைவிக்கு உயர்நீதிமன்ற உத்தரவுபடி ரூ. 1 லட்சம் உடனே வழங்க வேண்டும்\nஇரா.சுகுமாரன் on காவலில் இறந்த சிறைவாசி ஜெயமூர்த்தி மனைவிக்கு உயர்நீதிமன்ற உத்தரவுபடி ரூ. 1 லட்சம் உடனே வழங்க வேண்டும்\nSathish on எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும்\nNivas on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvijayan.k.s. on பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை நேரடி கள ஆய்வு – இடைக்கால அறிக்கை\nVasudevan on தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மீது மதவெறி கும்பல் தாக்குதல் – சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் கண்டனம்\nraj on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvkalathur seithi on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nmadhujerry on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nsolan on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nDinesh on மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\nRajaram on ஒருதலைக் காதலால் இளம் பெண் மீது ஆசிட் வீச்சு: மருத்துவ செலவை ஏற்க, இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை\nsiva on மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\nBALARAMAN R on அ.மார்க்ஸ் எழுதியுள்ள “காஷ்மீர்: என்ன நடக்கிறது அங்கே\nbalasubramanian on டாக்டர் பினாயக் சென் வழக்குத் தீர்ப்பும்: நீதிமன்றங்களின் போக்கும் – அரங்குக் கூட்டம்\nhani on டிசம்பர் 6 – பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை கேட்டு தமுமுக ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/47-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88/page14?s=c2be4257b911d87b42a8d1e86f781cf4", "date_download": "2020-02-27T07:14:01Z", "digest": "sha1:RQDYA7JAZRSOBOVY5QCKG6SYHB4A7DA5", "length": 14549, "nlines": 432, "source_domain": "www.tamilmantram.com", "title": "செய்திச் சோலை - Page 14", "raw_content": "\nSticky: இதே நாளில் அன்று\nஇந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் கலினன் ஆடம்பர சொகுசு கார் வைத்துள்ள பிரபலங்கள் யார்… யார்…\nடாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட் சோதனை செய்யும் ஸ்பை படங்கள் மீண்டும் வெளியீடு…\nCar Lease: இந்தியாவில் விரைவில் ‘கார் லீசிங் சர்விஸ்’ தொடங்கவுள்ளது பிரான்ஸ் நிறுவனமான சிட்ரோயன்…\nடாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் விரைவில் அறிமுகம், விலை விபரம் வெளியானது..\nOla, Uber கால் டாக்சிகளை காலி பண்ண தமிழகத்தில் விரைவில் வருகிறது பைக் டாக்ஸி…\nபெரும் ஆவலை ஏற்படுத்தி இருக்கும் சக்திவாய்ந்த Yamaha MT-03 வெளியிடப்பட்டது; இந்தியாவில் அறிமுகமாகும\nபைக் பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி- விரைவில் அறிமுகமாகும் கேடிஎம் 390 அட்வெஞ்சர்…\nலெக்ஸஸ் RX450hL 7-சீட்டர் சொகுசு எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம்; விலை ரூ. 99 லட்சம்..\nரூ.15.89 லட்சத்தில் அறிமுகமானது ஹூண்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட்… இக்காரின் டாப்-3 சிறப்பம்சங்கள�\nவிழாக்கால சிறப்பு தள்ளுபடி விற்பனை….சலுகைகளை வாரி வழங்கும் டிவிஎஸ் ��ிறுவனம்..\nவடிவேலு பட பாணியில் ஷோரூம் ஊழியர்களை ஏமாற்றி ரூ. 2.44 லட்ச மதிப்பிலான KTM 390 பைக்கை ஆட்டையை போட்ட நபர�\nமஹிந்திரா-ஃபோர்டு இணைப்புக்கு பின்னர் 5 முக்கிய அறிவிப்புகள் வெளியீடு..\nஇந்தியாவில் நாளை அறிமுகமாகும் புதிய ஹூண்டாய் எலன்ட்ரா காரின் விலை எதிர்பார்ப்புகள்..\nமாருதி எஸ்-பிரெஸ்ஸோ, ரெனால்ட் க்விட்க்கு போட்டியாக டாடா டியாகோ விஸ் எடிசன் அக்டோபர் 4ஆம் தேதி அ\nமாருதி சுசூகி S-Presso கார்களுக்கான அதிகாரப்பூர்வ அக்சசரிகள் வெளியீடு…\nசுசூகி மோட்டார் சைக்கிள் செப்டம்பர் மாத விற்பனை 2.11 % வளர்ச்சி..\nநீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா….சன் ஃபிலிம் ஓட்டியதற்காக அபராத விதிப்புக்கு ஆளான எம்எல்ஏ…\n21% சரிந்த மஹிந்திரா செப்டம்பர் மாத கார் விற்பனை…நிறுவனத்தின் வருவாய் பாதிப்பு..\nஇது என்னைய்யா புது கொடுமையா இருக்கு…8 வயது சிறுவன் பைக் ஓட்டியதற்கு தந்தைக்கு கிடைத்த கடும் த�\nசெப்டம்பர் மாத விற்பனையில் அடித்து தூள் கிளப்பிய வோக்ஸ்வாகன் இந்தியா…\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/ladies/women_articles/index.html", "date_download": "2020-02-27T07:44:34Z", "digest": "sha1:2HT7UNPWOVSIOVQQ4SBLB5B72MNI5B3E", "length": 14666, "nlines": 212, "source_domain": "www.tamilsurangam.in", "title": "Women Articles - மகளிர் கட்டுரைகள் - Ladies Section - பெண்கள் பகுதி", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், பிப்ரவரி 27, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள்\nசமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம்\nசாதனை பெண்கள்\tவீடு-தோட்டம் கோலங்கள்\tமருதாணி\nதையற் கலைகள்| வர்ண வேலைப்பாடுகள்| கைவினை பொருட்கள்| புகழ் பெற்ற மகளிர்கள்\nமுதன்மை பக்கம் » பெண்கள் பகுதி » மகளிர் கட்டுரைகள்\nமகளிர் கட்டுரைகள் (Women Articles)\nபெண்களுக்கான மிகவும் பயனுள்ள மகளிர் கட்டுரைகள் :\nமனைவிக்கு முக்கியமாக தெரிந்திருக்க வேண்டியது...\nபெண்களும் நவீன நாகரீக உடைகளும்...\nசின்ன வயசில் பெரிய மனுஷி\nவிருந்து வைக்க நீங்க ரெடியா\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nWomen Articles - மகளிர் கட்டுரைகள் - Ladies Section - பெண்கள் பகுதி\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள் சமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம் கோலங்கள்\tமருதாணி\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_808.html", "date_download": "2020-02-27T08:23:52Z", "digest": "sha1:35PZ6EEPSJKDIRILX3ID4C27YKVF4CDP", "length": 4924, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: நான் நடுநிலை தவறவில்லை: வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nநான் நடுநிலை தவறவில்லை: வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம்\nபதிந்தவர்: தம்பியன் 21 June 2017\n“அவைத் தலைவர் என்கிற நிலையிலிருந்து நான் நடுநிலை தவறியதாக யாரும் என் மீது குற்றம் சுமத்தவில்லை. நான் அப்படி நடக்கவும் இல்லை.” என்று வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை சி.வீ.கே.சிவஞானமே, வடக்கு மாகாண ஆளுநரிடம் கைளித்திருந்தார். அதனையடுத்து, அவைத் தலைவர் பதவிக்கான நிலையிலிருந்து அவர் தவறிவிட்டதாக வடக்கு மாகாண முதலமைச்சர் குற்றஞ்சாட்டியிருந்தார்.\nஇந்த நிலையிலேயே சி.வீ.கே.சிவஞானம் தான் நடுநிலை தவறவில்லை என்று கூறியுள்ளார்.\n0 Responses to நான் நடுநிலை தவறவில்லை: வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம்\nசவேந்திரசில்வாவுக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்தது ஏன்\n3 ஆண்டுகள் கடந்து தொடரும் போராட்டம்\nதமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை மீண்டும் துப்பாக்கிச்சூடு\nநாளை முதல் யாழில் திருக்குறள் மாநாடு\n‘டைமண்ட் பிரின்சஸ்’ பயணிகள் இருவர் கொரோனாவால் பலி\nஒரே நாளில் தமிழகத்தில் இடம்பெற்றுள்ள பெரும் விபத்துக்கள் : 30க்கும் அதிகமானோர் பலி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: நான் நடுநிலை தவறவில்லை: வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actor-sathish-give-the-marriage-invitation-for-tamilnadu-chiefminister-q19sd8", "date_download": "2020-02-27T09:29:36Z", "digest": "sha1:K4VMYOEQTDKIUX7IMVTJF3MHCQW5T5L6", "length": 8878, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சந்தோஷமான செய்தியோடு தமிழக முதல்வரை சந்தித்த காமெடி நடிகர் சதீஷ்..!", "raw_content": "\nசந்தோஷமான செய்தியோடு தமிழக முதல்வரை சந்தித்த காமெடி நடிகர் சதீஷ்..\nதமிழ் சினிமாவில், பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி நிகழ்ச்சிகளில் நடித்து வருபவர் நடிகர் சதீஷ். இவருக்கு கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.\nதமிழ் சினிமாவில், பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி நிகழ்ச்சிகளில் நடித்து வருபவர் நடிகர் சதீஷ். இவருக்கு கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.\nதிருமணத்திற்காக, தனக்கு நெருக்கமானவர்களையும், அரசியல் பிரபலங்களையும் சந்தித்து, திருமண அழைப்பிதழ் கொடுத்து வருகிறார். மற்றொரு புறம் இவரின் திருமண வேலைகளும் படு பயங்கரமாக நடந்து வருகிறது.\nஇந்த நிலையில் நடிகர் சதீஷ், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை, நேரில் சந்தித்து திருமணத்தில் அழைப்பிதழ் கொடுத்தார். அதே போல் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் திருமண அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.\nஇவர்கள் இருவரையும் சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் சதீஷ்.\nநமது தமிழக முதல்வர் மாண்புமிகு @CMOTamilNadu ஐயா மற்றும் துணை முதல்வர் மாண்புமிகு @OfficeOfOPS ஐயா அவர்களிடம் எனது திருமண அழைப்பிதழை அளித்தபோது 🙏🏻🙏🏻🙏🏻 pic.twitter.com/pT2nsLX1Cu\nகை விட்ட பிக்பாஸ்.. காப்பாற்றிய 'குக் வித் கோமாளி' 3 பேரை தோக்கடித்து கெத்து காட்டிய வனிதா\n\"நான் உயிரோட இருக்க மாட்டேன்\" Please Rajini Sir..கதறி அழுத விஜயலட்சுமி..\n'நிலம் பூத்து மலர்ந்த நாள்' தமிழ் மொழிபெயர்ப்பு நூலுக்கு 'சாகித்ய அகாடமி விருது' இதன் சிறப்பு என்ன தெரியுமா\n ஆப்பு வைப்பதற்கு முன் அலர்ட் ஆகும் நயன்தாரா\n\"உன் காதல் இருந்தால்\"... இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகையுடன் கூத்தடிக்கும் ஸ்ரீகாந்த்..\nநயன்தாரா - அனுஷ்கா நடிக்க மறுத்த படத்தில் மூத்த நடிகருக்கு ஜோடியாகும் அஞ்சலி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டும���ம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"நான் உயிரோட இருக்க மாட்டேன்\" Please Rajini Sir..கதறி அழுத விஜயலட்சுமி..\nபற்றி எரியும் டெல்லி.. வெடித்து சிதறிய CAA கலவரம்..\nSPB குரலில் பாடி அசத்தும் Painter..\nரணகளத்திலும் \"ஜன கண மன\" பாடச்சொல்லி படுத்தியெடுத்த டெல்லி போலீஸ்..\nபெண்களின் புரட்சி..வாரணாசியில் 6 நாளாக தொடரும் போராட்டம்..\n\"நான் உயிரோட இருக்க மாட்டேன்\" Please Rajini Sir..கதறி அழுத விஜயலட்சுமி..\nபற்றி எரியும் டெல்லி.. வெடித்து சிதறிய CAA கலவரம்..\nSPB குரலில் பாடி அசத்தும் Painter..\nமுஷ்ஃபிகுர் ரஹீம் இரட்டை சதம்.. டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி\nதன் ரசிகர்களையே அவமானப்படுத்திய ரஜினி.. கிழி கிழியென கிழித்து தொங்கவிட்ட தி . வேல்முருகன்..\nகை விட்ட பிக்பாஸ்.. காப்பாற்றிய 'குக் வித் கோமாளி' 3 பேரை தோக்கடித்து கெத்து காட்டிய வனிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/enniyirunthathueedera-143.html", "date_download": "2020-02-27T08:34:36Z", "digest": "sha1:Z7IA5YH7GX2LG2ZM7RTSZXILVD36UQGA", "length": 40501, "nlines": 253, "source_domain": "www.muthulakshmiraghavannovels.com", "title": "எண்ணியிருந்தது ஈடேற -143 | Muthulakshmi Raghavan Novels", "raw_content": "\n143 \"எப்புடி பாஸ்..\" அழமாட்டாத குறையாக வினவினாள்.. \"இதுக்கு ஷெர்லெக் ஹோம்ஸா வரனும்.. \" \"அவரையே ஏன் சார...\n\"எப்புடி பாஸ்..\" அழமாட்டாத குறையாக வினவினாள்..\n\"இதுக்கு ஷெர்லெக் ஹோம்ஸா வரனும்..\n\"அவரையே ஏன் சார் இழுக்கறிங்க..\n\"நீதான் அடிக்கடி உன் கையை இழுக்கச் சொல்லிச் சான்ஸை அள்ளியள்ளிக் கொடுக்கிற.. பாரி வள்ளல் பரம்பரைடி நீ..\"\n\"என்னடா.. இம்புட்டு நேரமா 'டீ' போடலையேன்னு பார்த்தேன்.. வந்துருச்சா..\n\"பதிலுக்கு நீ என்னடான்னு 'டா' போடறியா..\n\"ஹைய்யய்யோ.. அப்படியெல்லாம் இல்லை பாஸ்.. ஞான் அப்பாவியாக்கும்..\"\n\"பின்னே.. உங்க அத்தைமக ரத்தினமா அப்பாவி..\n\"அதை என்ன்ன்..னமா ரசிச்சுச் சொல்றீங்க பாஸ்..\"\n\"எதுக்கோ.. எனக்கு எப்படித் தெரியும்..\nஅவனைச் சொல்லி விட்டு இவள் அவனுக்கான பட்டப் பெயரை ரசித்துச் சொன்னாள்..\n\" உல்லாசமாக ஒலித்தது அவன் குரல்..\nஅவன் அவளுடைய காதலனல்ல.. காதல் சொல்லியவன் மட்டும்தான் என்ற விவரமே அவளுக்கு மறந்து விட்ட���ு.. அவனுடன் பேசிக் கொண்டிருக்கும் அந்த உரையாடல் முற்றுப் பெறாமல் நீடிக்க வேண்டும் என்று விரும்பினாள்.. நேரில் முகம் சிவக்கத் தடுமாறி நிற்பதை விடப் போனில் பேசுவது வசதியானதாகவும் எளிதானதாகவும் இருந்தது..\n\"எதுக்கு என்னைத் தத்தின்னு சொன்னீங்களாம்..\n ஹனிமூன் கொண்டாட வந்தவங்க என்ன ரூமுக்குள்ளே உட்கார்ந்து நியுஸ் சேனலையா வாட்ச் பண்ணிக்கிட்டு இருப்பாங்க.. அவங்க வாட்ச் பண்ண நினைக்கிற விசயங்களே வேற..\"\nமுதலில் அவன் என்ன சொல்கிறான் என்று புரியாமல்தான் ஊம் கொட்டினாள் நந்தினி.. புரிந்ததும் முகம் செக்கச் சிவக்க..\n\"இப்போப் போய் நீ கதவைத் தட்டினா எப்படியிருக்கும்.. உன்னை உள்ளே வான்னு சந்தோசமா அழைத்துக்குவாங்களா.. உன்னை உள்ளே வான்னு சந்தோசமா அழைத்துக்குவாங்களா.. பூஜை வேளைக் கரடின்னு மனதுக்குள்ளே அர்ச்சனை பண்ணுவாங்க..\"\n\"இப்போப் சொல்லு.. அவங்க ரூமுக்கு போகப் போறியா..\n\"மாட்டவே மாட்டேன்.. பட்.. வேற என்னதான் செய்கிறது..\n\"டைனிங் ஹாலுக்கு வா.. நான் போன் பண்ணி அவங்களை பிரேக் பாஸ்ட்டுக்கு இன்வைட் பண்றேன்..\"\nஇவன்தான் எப்படியெல்லாம் யோசித்துச் செயல் படுகிறான் என்ற வியப்பு தோன்றியது நந்தினிக்கு.. அதனால்தான் இந்த இளம் வயதில் பிஸினஸ் உலகின் நட்சத்திரக் கதாநாயகனாக இவனால் ஜொலிக்க முடிகிறது.. அழிந்து கொண்டிருந்த குடும்பச் சொத்துக்களை இறுக்கிப் பிடித்துப் பாதுகாக்க முடிகிறது..\nஅவனை நினைக்க நினைக்க நந்தினிக்கு பிரமிப்பாக இருந்தது.. அப்பேற்பட்டவன் எப்படி அவளிடம் காதல் சொல்கிறான்..\n'யானைக்கும் அடி சறுக்கும் என்பது இதுதான் போல..' நந்தினிக்குச் சிரிப்பு வந்தது..\nதுள்ளலுடன் டைனிங் ஹாலுக்குக் கிளம்பியவள் ஏதோ நினைவுக்கு வந்தவளாக தேங்கி நின்று அவசரமாக கண்ணாடி பார்த்துத் தலையைக் கோதி விட்டுக் கொண்டாள்..\nஅவள் இதுபோல கண்ணாடி பார்ப்பவளல்ல.. தன் தோற்றத்தைக் குறித்த பிரக்ஞை சிறிதும் இல்லாதவள்.. அப்போது மட்டும் ஏன் கண்ணாடி பார்க்கிறாள்.. தன் அழகைக் குறித்து கவலை கொள்கிறாள்..\nதனக்குத்தானே ஒரு குட்டை வைத்துக் கொண்டு ஹேண்ட் பேகை தோளில் மாட்டிக் கொண்டு அறையை விட்டு வெளியேறி லிப்டில் புகுந்தாள் நந்தினி.. தரைத் தளத்தில் வெளிப்பட்டு ரவிச்சந்திரனின் பிரத்யேக டைனிங் ஹாலை நோக்கி நடந்தபோது அவளுக்குள் மலரும் நினைவுகள் தோன��றின..\nஅதிக காலமானால்தான் மலரும் நினைவுகள் என்று சொல்ல வேண்டுமா என்ன.. சில நாள்களே ஆகியிருந்தாலும் கடந்து போன நாட்களின் நினைவுகள் மலரும் நினைவுகள்தான்..\n'அதிலும் ஆ சுந்தரனோடு கழித்த நாள்கள் நறுமணம் கமமும் நாள்கள் அல்லவோ..'\nஆ வல்லிய சுந்தரன் அவளுக்காக அவனுடைய பிரத்யேக டைனிங் ஹாலில் காத்திருந்தவன்.. அங்கிருந்த பணியாள்கள் மரியாதையுடன் அவளை வரவேற்றுப் பூங்கொத்தை பரிசளித்தார்கள்.. தன்னை ஓர் மகாராணி போல உணர்ந்த நந்தினிக்கு குதூகலமாக இருந்தது.. ரவிச்சந்திரன் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற நினைவுடன் சன்னமாக சிரித்தபடி..\n\"வெல்கம் மேம்..\" என்றார்கள் பணியாள்கள்..\nபூங்கொத்துடன் வந்தவளை சுவராஸ்யமாகப் பார்த்த ரவிச்சந்திரன்..\n\"வரவேற்பெல்லாம் பலமாய் இருக்கே..\" என்றான்..\n\"கண் வைக்காதீங்க பாஸ்..\" சிணுங்கினாள் நந்தினி..\nஅவன் சீட்டில் சாய்ந்து அமர்ந்து கொண்டு அவளையே பார்த்தான்.. அவளை அங்குலம் அங்குலமாக ரசித்த அவன் பார்வையில் அவள் குழம்பிப் போனாள்..\n'இப்போத்தானே கண்ணாடி பார்த்துட்டு வந்தேன்.. அப்படியொன்னும் அழகாய் இருக்கிறதைப் போலத் தெரியலையே.. இவன் கண்ணுக்கு மட்டும் நான் அழகாய் தெரியறேனா.. அப்படியொன்னும் அழகாய் இருக்கிறதைப் போலத் தெரியலையே.. இவன் கண்ணுக்கு மட்டும் நான் அழகாய் தெரியறேனா.. எப்படி..\nஅவன் பார்வையில் முகம் சிவந்தவள்..\n\"இப்படிப் பார்க்காதீங்க பாஸ்..\" என்றாள்..\nஇந்தப் பார்வை முந்தைய ரசிப்புப் பார்வையைப் போல இல்லாமல் மேய்ச்சல் பார்வையாக இருந்ததில் பதறிப் போனாள் நந்தினி..\n\"லுக் நந்தினி.. உன்னை சைட்டடிக்காம இருக்க என்னால் முடியாது.. ஸோ.. நான் எப்படி சைட் அடிக்கனும்னு நீயே டிசைட் பண்ணிச் சொல்லு.. அப்படி சைட்டடிக்கிறேன்.. இந்த அளவுக்கு நான் கன்ஜெசன் கொடுக்கிறதே பெரிய விசயம்.. எப்படி டீல் ஓகேவா..\nஅவன் 'டீலா, நோ டீலா..' என்று டீல் பேசியதில் நந்தினியின் தலை கிறுகிறுத்தது.. நல்ல வேளையாக அவளைக் காப்பாற்ற உத்ரா வினித்துடன் வந்து சேர்ந்து விட்டாள்.. புத்தம் புது மலரைப் போல இருந்தாள்.. வினித் அவளுடைய தோளைச் சுற்றிக் கையோடு கை போட்டு இறுக்கியிருக்க.. இவள் அவன் இடுப்பில் கை போட்டு வளைத்திருந்தாள்.. ஜங்சனில் இருந்ததைப் போல சுற்றுச் சூழலை மறந்து ரகசியக் குரலில் எதையோ பேசியபடி வந்து கொண்டிருந்த���ர்கள்..\n\"உத்ரா வந்துட்டா..\" சந்தோசமான நந்தினி..\n\"ஹாய்..\" என்று குரல் கொடுத்தாள்..\nஊஹீம்.. இவள் குரல் உத்ராவின் காதுகளில் விழுந்ததைப் போலவே தெரியவில்லை.. அவள் பருகு பருகு என வினித்தின் முகத்தையே இமைக்காமல் காதலுடன் பார்த்துக் கொண்டு கனவுலகில் மிதக்கிறவளைப் போல மிதந்து வந்து கொண்டிருந்தாள்..\nநந்தினிக்கு ஏமாற்றமாகி விட்டது.. உத்ராவைப் பார்க்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்புடன் நாள்களை எண்ணிக் காத்திருந்தவளுக்கு தோழியின் பாரா முகத்தைக் கண்டு அழுகையழுகையாக வந்தது..\n'காலையிலும் இப்படித்தான்.. ஏர்லி மார்னிங்குன்னு கூடப் பார்க்காம நான் விடிகாலைத் தூக்கத்தைத் தியாகம் பண்ணிட்டு இவளை ரிஸீவ் பண்ண ஜங்கனுக்கே போய் நின்னா.. இவ என்கூடப் பேசாம வினித் அண்ணா கூடக் கொஞ்சிக் குழாவிக்கிட்டு இருந்தா.. ஹோட்டலுக்கு வந்ததும் நின்று ஒரு வார்த்தை பேசாம ரூமுக்குள்ள ஓடிட்டா.. இப்பவாவது என் நினைப்பு வந்து பேசறதுக்கு ஓடோடி வருவான்னு பார்த்தா.. பொன்னே பூவேன்னு அன்னடைபோட்டு வினித்தண்ணாவைக் கட்டிப் பிடிச்சு கண்ணோடு கண் பார்த்து கிசுகிசுன்னு கொஞ்சிக்கிட்டு வர்றா.. என் நினைப்பே இவளுக்கில்லையா..\n\"உன் நினைவு எதுக்கு வரனும்..\" என்று புருவங்களை உயர்த்தி இறக்கி இம்சித்தான்..\n\"ஹலோ பாஸ்.. நானும் அவளும் பெஸ்ட் பிரண்ட்ஸ்..\"\n\"என்னை விட அவளுக்கு வினித் அண்ணா உசத்தியாப் போயிட்டாரில்ல..\nநந்தினிக்குக் கண்கள் கலங்கி விட்டன.. அவளையே உற்றுப் பார்த்த ரவிச்சந்திரனின் முகத்தில் ஏதோ வந்து போனது.. வழக்கம் போல அது என்ன வென்றுதான் தெரியவில்லை..\n'இவன் தேங்காயை உடைக்கிறதைப் போலத் தெள்ளத் தெளிவா எடுத்துச் சொன்னாலே என் மண்டையில் ஏறாது... இதில் மர்மமா பார்த்து வைக்கிறதையா கண்டு பிடிக்கப் போறேன்..\nநந்தினி நீ அறிவுத் திருக்கடல்டி என்று அவளது மனம் எள்ளி நகையாடியதில்..\n'ம்ஹீம்.. இப்படியிருந்தா இவன் எனக்குத் 'தத்தி' பட்டம்தானே கொடுப்பான்..' என்று நொந்து போனாள் நந்தினி..\nபேசாமல் என்ன பார்வை உந்தன் பார்வை என்று கேட்டு விடலாம் என்று அவனிடமே கேட்டாள்..\n\"எல்லோரும் உன்னைப் போலவே இருப்பாங்களா..\nஅதே கண்கள் என்பதைப் போல அதே மர்மப் பார்வையுடன பூடகமாக கேள்வி கேட்டான் ரவிச்சந்திரன்.\n\"அழகாய் அப்சரஸ் மாதிரி இருக்கிற..\"\nகிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் அவன் ��ொள்ளினான்.. ஆனாலும் இது அதிகப்படிதான் என்று தோன்றியது நந்தினிக்கு.. இவன் அப்சரஸ்களைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லை போல.. இவனுடைய யாழினிப் பாட்டியே அப்சரஸ்களை மிஞ்சிய பேரழகுடன் இருக்கிறாள்.. அவந்திகா ஜொலிக்கிறாள்.. அஜந்தாவைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்... அவள் மட்டும் வில்லித்தனமான வேலைகளைப் பார்க்காதவளாக இருந்திருந்தால் நந்தினி அவளுக்குப் பூப்போட்டு பூஜை செய்திருப்பாள்..\nஇப்பேற்பட்ட பேரழகிகளை உறவினர்களாக வைத்துக் கொண்டு அழகிகள் புடைசூழ வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த மன்மதனாகப் பட்டவன் நந்தினியைப் போய் அப்சரஸ் என்கிறான்..\n\"நீங்க வயநாட்டில பிறந்து உலகம் சுத்தற வாலிபர்ன்னு நினைச்சேன் பாஸ்..\"\n\"அந்த நினைவுக்கு என்ன குறை வந்திருக்கு..\n\"ஊஹீம்.. நீங்க.. பொய்யிலே பிறந்து பொய்யில வளர்ந்தவரா இருக்கீங்க..\"\n\"எதை வைத்து அப்படிச் சொல்கிற..\n\"என்னைப் போய் அப்சரஸ்ன்னு சொல்கிறீங்களே.. இதை மட்டும் அப்சரஸ்கள் கேள்விப்பட்டாங்கன்னு வையுங்க.. கூட்டம் கூட்டமாக் கிளம்பி உங்களை அடிக்க வந்திருவாங்க..\"\nரவிச்சந்திரன் சிரித்துக் கொண்டிருக்க அங்கே வந்த உத்ராவும் வினித்தும் நந்தினியை விட்டு விட்டு ரவிச்சந்திரனிடம் சிரித்து வைத்தார்கள்.. அவர்களுக்கு வெல்கம் சொல்லி பூங்கொத்துகளை பணியாளர்கள் கொடுத்து வரவேற்றதில் நந்தினியின் தனக்கு மட்டும்தான் அந்த வரவேற்பு என்ற இறுமாப்பு இடிந்து தரை மட்டமானது.. காற்றுப் போன பலூனைப் போல உற்சாகம் வடிந்து போனதில் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டாள்.. போதாக் குறைக்கு உத்ராவும் வினித்தும் ரவிச்சந்திரனுக்கு..\n\"தேங்க் யு சார்..\" என்று ஒருமித்த குரலில் நன்றி.. சொல்லி நந்தினியின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டார்கள்.. கோபத்தில் கொதிகலனான நந்தினி..\n\"இங்கே நானும் இருக்கேன்..\" என்று குரல் கொடுத்தாள்..\n\" உத்ரா கோபித்துக் கொள்ள அது புரியாமல் நந்தினி தன் உடையைப் பார்த்து விட்டு.\n\"இங்கே.. கோழிக்கோடில்தாண்டி பர்ச்சேஸ் பண்ணினேன்.. நல்லா இருக்கா..\" என்று கேட்டு வைத்தாள்..\nஇமைகளைச் சுருக்கிக் கழுத்தைச் சாய்த்துக் கணவனிடம் செல்லமாக கூறினாள் உத்ரா.. வினித் அதை ரசித்துத் தலையை ஆட்டிச் சிரித்தான்.\n\"நான் பேசினா என்கிட்டப் பேசனும்.. அது என்ன எதுக்கெடுத்தாலும் உன் ஹஸ்பெண்ட்கிட்டயே பேசி ஷேர் பண்ணிக்கறது.. என்னைப் பார்க்கத்தானே வயநாட்டுக்கு வந்திருக்கிற..\" நந்தினி சிடுசிடுக்க..\n\"அவங்க ஹனிமூன் கொண்டாட வயநாட்டுக்கு வந்திருக்கிறாங்க..\" என்று ஷொட்டுக் கொடுத்தான் ரவிச்சந்திரன்..\nஇப்போது ரவிச்சந்திரனிடம் அபிப்ராயம் தெரிவித்தாள் உத்ரா.. வினித்தை விட இவன் அதிகமாக அதை ரசித்துத் தலையாட்டி விட்டு உரக்கச் சிரிக்க\nஅழகிய வில்லன் என்று பல்லைக் கடித்தவளுக்கு அவள் எப்படித்தான் என்று புரியவில்லை.. பொத்தாம் பொதுவில் இவள் இப்படித்தான் என்று உத்ரா\nசொல்லி வைக்கிறாளே.. அவள் எப்படித்தான் என்பதை விலாவாரியாக விளக்கித் தொலைத்தால் ஆகாதா..\n\"நீயென்னடி யாரோ போல போட்டுக் கொடுக்கிற..\" உத்ராவை பிலுபிலுவெனப் பிடித்துக் கொண்டாள்..\nஉத்ரா நந்தினியின் தோளைக் கட்டிச் சமாதானப் படுத்தியதில் நந்தினி குளிர்ந்து போனாள்.. ரவிச்சந்திரனும் அவளும் எதிரும் புதிருமாக உட்கார்ந்திருந்ததில் உத்ரா அவளுக்குப் பக்கத்தில்தான் உட்காருவாள் என்று எதிர்பார்த்தாள்.. பக்கத்தில் உட்காரும் தோழியிடம் பேச அவளுக்கு ஆயிரம் விவரங்கள் இருந்தன.. தொண்டைக் குழியில் தேக்கி வைத்திருந்த வார்த்தைகளைக் கொட்டிக் கவிழ்க்க இவள் தயாராகிக் கொண்டிருக்க உத்ரா தயங்கி நின்று வினித்தைப் பார்த்தாள்.. இருவரின் விழிகளும் கலந்து பேசிக் கொண்ட செய்தி என்னவாக இருக்கக் கூடும் என்று நந்தினிக்குப் புரியவில்லை..\nஅகல்விளக்கு (24) அக்கினிப் பறவை. (16) அடுத்தடுத்து (1) அம்மம்மா.. கேளடி தோழி... (99) அழகான ராட்சசியே (103) இதயத்தின் சாளரம் (31) இது நீரோடு செல்கின்ற ஓடம்... (103) உயிரே உனைத் தேடி ... (34) உயிர்தேனே.. (99) அழகான ராட்சசியே (103) இதயத்தின் சாளரம் (31) இது நீரோடு செல்கின்ற ஓடம்... (103) உயிரே உனைத் தேடி ... (34) உயிர்தேனே.. உன்னாலே.. உயிர்த்தேனே.. (33) உன்னோடு நான் (25) ஊமையின் ராகம் (32) எங்கிருந்தோ ஆசைகள்... (16) எண்ணியிருந்தது ஈடேற (239) என்னவென்று நான் சொல்ல உன்னாலே.. உயிர்த்தேனே.. (33) உன்னோடு நான் (25) ஊமையின் ராகம் (32) எங்கிருந்தோ ஆசைகள்... (16) எண்ணியிருந்தது ஈடேற (239) என்னவென்று நான் சொல்ல (1) ஏதோ ஒரு நதியில்... (30) கடாவெட்டு (1) கல்யாணமாம் கல்யாணம் (1) காற்றோடு தூது விட்டேன் (26) கானல்வரிக் கவிதை (46) கோமதியின் கோபம் (1) சங்கமித்த நெஞ்சம் (40) சொல்லத்தான் நினைக்கிறேன் (24) சொல்லாமலே பூப்பூத்ததே .. (35) தஞ்சமென வந்தவளே (33) தென்னம்பாளை (1) தேரில் வந்த திருமகள் .. (1) ஏதோ ஒரு நதியில்... (30) கடாவெட்டு (1) கல்யாணமாம் கல்யாணம் (1) காற்றோடு தூது விட்டேன் (26) கானல்வரிக் கவிதை (46) கோமதியின் கோபம் (1) சங்கமித்த நெஞ்சம் (40) சொல்லத்தான் நினைக்கிறேன் (24) சொல்லாமலே பூப்பூத்ததே .. (35) தஞ்சமென வந்தவளே (33) தென்னம்பாளை (1) தேரில் வந்த திருமகள் .. (1) தேரில் வந்த திருமகள்.. (1) தேரில் வந்த திருமகள்.. (1) தொடுவானம் (18) நதியோரம் (34) நதியோரம் நடந்தபோது (24) நிலாவெளியில் (17) நிழல் ஆட்ட யுத்தம் (1) நெஞ்சமடி நெஞ்சம் (34) புதிதாக ஒரு பூபாளம்.. (34) பூமிக்கு வந்த நிலவு (32) பூவே மயங்காதே (33) பொதிகையிலே பூத்தவளே (78) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (3) முகில் மறைத்த நிலவு. (15) மூரத்தியின் பக்கங்கள் (11) மைவிழியே மயக்கமென்ன (1) தொடுவானம் (18) நதியோரம் (34) நதியோரம் நடந்தபோது (24) நிலாவெளியில் (17) நிழல் ஆட்ட யுத்தம் (1) நெஞ்சமடி நெஞ்சம் (34) புதிதாக ஒரு பூபாளம்.. (34) பூமிக்கு வந்த நிலவு (32) பூவே மயங்காதே (33) பொதிகையிலே பூத்தவளே (78) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (3) முகில் மறைத்த நிலவு. (15) மூரத்தியின் பக்கங்கள் (11) மைவிழியே மயக்கமென்ன (1) யார் அந்த நிலவு (1) யார் அந்த நிலவு (33) ராக்கெட் (1) வாங்க பேசலாம் (9)\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\n42 கரகோசம் வானைத் தொட்டது.. மேடையில் நின்றிருந்த கிரி , தன் முன் இருந்த மைக்கைச் சரிசெய்து பேச்சைத் தொடர்ந்தான்.. \"ஆண்டான் அடி...\n74 தொலைத்த இடத்தில்தான் தேட வேண்டும்.. விஷ்வாவின் மீதான நம்பிக்கையை மீனா எங்கே தொலைத்தாள்.. கானாடுகிரி மலையின் கானகத்தில் தொலைத்தாள்....\n33 நேர்த்தியாக கட்டப்பட்ட காட்டன் சேலைக்கு மேலே வெள்ளைக் கோட்டையணிந்து.. கழுத்தில் ஸ்டெதஸ் கோப்பை மாலையாக போட்டபடி அந்தப் பிரம்மாண்டம...\nஇது நீரோடு செல்கின்ற ஓடம்...\nஉயிரே உனைத் தேடி ...\nதேரில் வந்த திருமகள் ..\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் ��டைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\n42 கரகோசம் வானைத் தொட்டது.. மேடையில் நின்றிருந்த கிரி , தன் முன் இருந்த மைக்கைச் சரிசெய்து பேச்சைத் தொடர்ந்தான்.. \"ஆண்டான் அடி...\n74 தொலைத்த இடத்தில்தான் தேட வேண்டும்.. விஷ்வாவின் மீதான நம்பிக்கையை மீனா எங்கே தொலைத்தாள்.. கானாடுகிரி மலையின் கானகத்தில் தொலைத்தாள்....\nஅகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,16,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...,99,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..,99,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே.. உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,16,எண்ணியிருந்தது ஈடேற,239,என்னவென்று நான் சொல்ல உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,16,எண்ணியிருந்தது ஈடேற,239,என்னவென்று நான் சொல்ல ,1,ஏதோ ஒரு நதியில்...,30,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..,1,ஏதோ ஒரு நதியில்...,30,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..,1,தேரில் வந்த திருமகள்..,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,15,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ,1,யார் அந்த நிலவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/10/blog-post_29.html", "date_download": "2020-02-27T08:44:43Z", "digest": "sha1:35LYXZ7RZR7WJ34NGQK327FWXCVXV5SP", "length": 5987, "nlines": 41, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மண்சரிவால் பாதிக்கபட்ட மலையக மக்களுக்கு வீடுகள் வழங்கக்கோரி போர���ட்டம்... - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » அறிவித்தல் » மண்சரிவால் பாதிக்கபட்ட மலையக மக்களுக்கு வீடுகள் வழங்கக்கோரி போராட்டம்...\nமண்சரிவால் பாதிக்கபட்ட மலையக மக்களுக்கு வீடுகள் வழங்கக்கோரி போராட்டம்...\nஇலங்கையில் எந்த அரசுகள் அதிகாரத்துக்கு வந்தாலும் உழைக்கும் மலையக மக்கள் துயர் தீர்ந்த பாடில்லை. கடந்த வருடம் 29 ஐப்பசி மாதம் 2014 அன்று காலை 7:30 மணியளவில் பாரிய மண்சரிவு பதுளை பிரதேசத்தில் உள்ள கொஸ்லந்த கிராமத்தை தாக்கியது. மீரியாபெத்த மண்சரிவு அவலம் எனவும் அழைக்கப்படும் இம் மண் சரிவு 200 பேருக்கு மேற்பட்டவர்களை பலி வாங்கியது. 150 வீடுகளை துவசம் செய்தது.\nஇவ் இயற்க்கை அனர்த்தத்தின் பின்னர் அரசாலும், பல சமூக நிறுவனங்களாலும் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் பாலும் தேனும் ஓட்டச் செய்வதாக வாக்குறுதிகள் வழங்கப்பட்டது. ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவித உதவிகளும் இதுவரை வழங்கப்படவில்லை. பல குடும்பங்களை இன்றும் வறுமையில் வாடி வருகின்றனர். தனி மனிதர்கள் மற்றும் சில தொண்டு நிறுவனங்களும், சில இடதுசாரிக் கட்சிகளின் முன்னணிகளுமே இன்றுவரை அவர்களுக்கு தேவையான் சிறு உதவிகளைச் செய்து வருகின்றனர். இந்நிலையில், இவ் அவலத்தின் ஒருவருட நாளில் இம்மக்களின் உரிமைகோரி -அவர்களுக்கான வாழ்வாதாரம் கோரி - வீடுகள் கோரி இன்று போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.\nஇடம் : பதுளை நகர்\nகாலம்: 29 ஒக்டோபர் 2015\nநேரம் : பகல் 11.00\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nதமிழில் தேசிய கீதம்: 2 நிமிட 31 செகண்ட் சாபம்\nஇலங்கையின் தேசிய கீதம் முதலாவதாக பாடப்பட்டது தமிழ் மொழியில் தான் என்பதை பலர் அறியமாட்டார்கள். 1949ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது சுதந...\nதமிழரசுக் கட்சி அங்குரார்ப்பணக் கூட்டத்தில் S.J.V.செல்வநாயகம் ஆற்றிய தலைமைப்பேருரை\nஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஆரம்ப மாநாடு மருதானையிலுள்ள அரசாங்க லிகித சேவையாளர் சங்க மண்டபத்தில் 18-12-49 அன்று நடந்தபோது கட்சியின் ஸ...\nசமஷ்டியைக் கோரிய சிங்கள பௌத்தர்களும் நிராகரித்த தமிழர்களும் (1956: பகுதி - 4) - என்.சரவணன்\n1956 மாற்றத்துக்கான பின்புலக் கதைகளை அறிதல் அவசியம். 1956 மாற்றம் ஒரு தற்செயல் நிகழ்வல்ல. புதிய வடிவத்தில் எழுச்சியுற்ற சிங்கள பௌத்த தேச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/07/04/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A-6/", "date_download": "2020-02-27T08:46:09Z", "digest": "sha1:NM7Y4PII6D3XNDETNBFSKDGUH6SGWOBQ", "length": 10664, "nlines": 93, "source_domain": "www.newsfirst.lk", "title": "அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பாதிப்பு", "raw_content": "\nஅரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பாதிப்பு\nஅரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பாதிப்பு\nஅரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் நாடுபூராகவும் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நோயாளர்கள் சிரமங்களை எதிர்நோக்கினர்.\nமாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியை இலங்கை மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.\nஇந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் அரச ஆயுர்வேத வைத்தியர் சங்கம் ஆகியனவும் ஆதரவு வழங்கியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.\nநாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட அரச வைத்தியர் தொழிற்சங்க நடவடிக்கையினால் நோயாளர்கள் சிரமங்களை எதிர்நோக்கினர்.\nஅரச வைத்திய அதிகாரிகள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக தேசிய வைத்தியசாலையில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.\nமேலும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவு மாத்திரம் இயங்கியதுடன், ஏனைய சேவைகள் தடைப்பட்டிருந்தன.\nஇதனால் வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக வருகை தந்த நோயளர்கள் பாதிக்கப்பட்டனர்.\nநாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்ட அரச வைத்தியர் தொழிற்சங்க நடவடிக்கையால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன.\nவெளிநோயளர் சிகிச்சை பிரிவு மாத்திரம் செயற்படவில்லை எனவும் மற்றைய சேவைகள் அனைத்தும் வழமைபோல் இடம்பெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.\nஅம்பாறை மாவட்டத்தின் கல்முனை ஆதார வைத்தியசாலை மற்றும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவுகளும் இதன் க��ரணமாக இயங்கவில்லை.\nஇதனால் பொத்துவில் மற்றும் மண்டூர் போன்ற தூர இடங்களிலிருந்து வருகை தந்த நோளர்கள் பாதிக்கப்பட்டனர்.\nஇதேவேளை புத்தளம் மாவட்ட வைத்தியசாலைகளில், அத்தியவசிய சேவைகள் தவிர ஏனைய சேவைகள் செயற்படவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.\nஅரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை வெற்றியளித்துள்ளதாக சங்கத்தின் டொக்டர் நலின்த ஹேரத் தெரிவித்தார்.\nஅதிபர் - ஆசிரியர் தொழிற்சங்க நடவடிக்கை நிறைவு\nஅரச நிறைவேற்று அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது\nரயில்வே மற்றும் ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது\nஆசிரியர்கள் நாளையும் தொழிற்சங்க நடவடிக்கை\n24 மணிநேர அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் வைத்தியர்கள்\nஅதிபர் - ஆசிரியர் தொழிற்சங்க நடவடிக்கை நிறைவு\nஅரச அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது\nரயில்வே ஊழியர்கள் தொடர்ந்தும் பணிப்பகிஷ்கரிப்பு\nஆசிரியர்கள் நாளையும் தொழிற்சங்க நடவடிக்கை\nமீனவர்களின் பிரச்சினை குறித்த ஜனாதிபதியின் ஆலோசனை\nவௌ்ளை வேன் விவகாரம் குறித்த நீதிமன்றின் அறிவித்தல்\nலலித் பத்திநாயக்கவுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு\nஅனுராதபுரம் ரயில்வே நிலையத்தின் மீது தாக்குதல்\nஇரண்டாயிரத்தைத் தொடும் பலி எண்ணிக்கை\nஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம்\nஒருநாள் தொடரை கைப்பற்றியது இலங்கை\nபெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை\nஹார்வி வைன்ஸ்டைன் பாலியல் குற்றவாளி என தீர்ப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/65205-doctors-condemn-by-wearing-black-batch.html?utm_source=site&utm_medium=home_justnow&utm_campaign=home_justnow", "date_download": "2020-02-27T08:04:33Z", "digest": "sha1:XHXCKOYTDKMYO3545I2VPJWP3XV6SCSM", "length": 10643, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "கருப்பு பட்டை அணிந்து கண்டனம் தெரிவிக்கும் மருத்துவர்கள்! | Doctors Condemn by wearing black batch", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nகருப்பு பட்டை அணிந்து கண்டனம் தெரிவிக்கும் மருத்துவர்கள்\nசென்னையில், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கருப்பு பட்டை அணிந்து கொண்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்தும், பணி பாதுகாப்பு வழங்கக்கோரியும் நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். சென்னையில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். போராட்டம் நடத்தினார் நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் போராட்டத்தை கைவிட வேண்டும் என சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டது.\nஇந்நிலையில், நோயாளிகள் பாதிக்காத வண்ணம் அரசு மருத்துவர்கள் கருப்புப் பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சில மருத்துவமனைகளில் 1 மணி நேரம் ஆர்பாட்டம் நடத்த மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமழை குறுக்கீட்டால் இந்தியாவின் வெற்றியில் தாமதம்\nஆண்மை குறைபாட்டை நீக்கும் அற்புதமருந்து குல்கந்து…\nநாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர் இன்று கூடுகிறது\n1. கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமாகவே புக் செய்யலாம்\n2. வீட்டிற்குள் ஜாடி நிறைய மனித நாக்குகள் சைக்கோ டாக்டர் செய்த வினோத ஆராய்ச்சி\n இறுதி சடங்கிற்கு வந்த காதலன் வெட்டிக்கொலை அடுத்தடுத்த நாளில் நேர்ந்த சோகம்\n4. காதலியை பழிவாங்க பலே திட்டம் முன்னாள் காதலன் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..\n5. பிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\n6. 7000 வருடங்களாக நந்தியின் வாயில் வழியும் நீரால் குளிரும் சிவன்\n7. வரும் ஜூன் 1 முதல் இனிப்புகளுக்கு காலாவதி தேதி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n மீன் சந்தையில் வைத்து பிரபல ரவுடி சரமாரி வெட்டிக்கொலை\nதிருடியது ரூ.5 லட்சம்.. சிக்கியது ரூ.5 ஆயிரம்.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து வேலைக்காரி கைவரிசை\nஇளம்பெண் குளிப்பதை மறைந்திருந்து வீடியோ எடுத்த நபர்.. தாயின் செயலால் அதிர்ச்சி\nதிருமண ஆசை காட்டி 10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. இளைஞர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது\n1. கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமாகவே புக் செய்யலாம்\n2. வீட்டிற்குள் ஜாடி நிறைய மனித நாக்குகள் சைக்கோ டாக்டர் செய்த வினோத ஆராய்ச்சி\n இறுதி சடங்கிற்கு வந்த காதலன் வெட்டிக்கொலை அடுத்தடுத்த நாளில் நேர்ந்த சோகம்\n4. காதலியை பழிவாங்க பலே திட்டம் முன்னாள் காதலன் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..\n5. பிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\n6. 7000 வருடங்களாக நந்தியின் வாயில் வழியும் நீரால் குளிரும் சிவன்\n7. வரும் ஜூன் 1 முதல் இனிப்புகளுக்கு காலாவதி தேதி\nபிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\nபொங்கி சாப்பிட அரிசி வேணும் சாமி - வறுமையின் கோர பிடியில் மூதாட்டிகள்\nஜூன் 1 முதல் இனிப்புகளுக்கு காலாவதி தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=11587", "date_download": "2020-02-27T08:53:23Z", "digest": "sha1:EHK4ACCLODJU2UYCLTQKQZYQCLBMKDYW", "length": 18678, "nlines": 296, "source_domain": "www.vallamai.com", "title": "வந்தவாசியில் கல்விக் குறும்பட வெளியீட்டு விழா – செய்திகள் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபடக்கவிதைப் போட்டி – 247 February 27, 2020\nபடக்கவிதைப் போட்டி 246-இன் முடிவுகள்... February 27, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-12... February 26, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 69 (அவர்தம்)... February 26, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-117... February 26, 2020\nதிருப்பூர் சக்தி விருது 2020 February 26, 2020\nஉத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் கல்வெட்டு... February 24, 2020\nமூணாம் நம்பர் டேபுளுக்கு தோசை... February 24, 2020\nஇந்தியாவில் ஆறு 1000 மெகாவாட் அணுமின்சக்தி நிலையங்கள், அமெரிக்கன் வெஸ்டிங்ஹவுஸ் ... February 24, 2020\nவந்தவாசியில் கல்விக் குறும்பட வெளியீட்டு விழா – செய்திகள்\nவந்தவாசியில் கல்விக் குறும்பட வெளியீட்டு விழா – செய்திகள்\nவந்தவாசி. டிசம்பர் 04. வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தில் யுரேகா கல்வி இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற கல்விக் குறும்பட வெளியீட்டு விழாவில், ஒவ்வொரு குழந்தையின் கல்வி வளர்ச்சியிலும் பெற்றோர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானது என்று குறும்பட இயக்குநர் எஸ். பிரதீப்குமார் பேசினார்.\nவிழாவிற்கு பிருதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் வே. மீனா தலைமையேற்றார். கருத்தாளர் மா. குமரன் அனைவரையும் வரவேற்றார்.\nஇயக்குநர் எஸ். பிரதீப்குமார் இயக்கிய ‘கனவு நிஜமாகுமா’ குறும்படத்தை ஒன்றிய கவுன்சிலர் செ. சீ. மணி வெளியிட, பிருதூர் ஊராட்சி மன்றத் தலைவர் இரா. செல்வகுமார் பெற்றுக் கொண்டார்.\nநிறைவாக, ஏற்புரையாற்றிய இயக்குநர் எஸ். பிரதீப்குமார் பேசும்போது, ஒரு சமுதாயம் முன்னேற கல்வி மிகவும் அவசியம். குழந்தைகள் நன்றாக படிப்பதை பாராட்டி உற்சாகமூட்ட வேண்டும். ஆசிரியர்கள் கல்விப் பணிக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.\nநம்பிக்கையுடன் அனுகினால் எல்லாக் குழந்தைகளையும் படிக்க வைக்க முடியும். ஒவ்வொரு குழந்தையும் நன்றாகப் படிப்பதற்கு பெற்றோர்களின் அன்பான அரவணைப்பும், ஈடுபாடான பங்களிப்பும் அவசியம் என்று பேசினார்.\nஇந்நிகழ்ச்சியில் தெள்ளார், வந்தவாசி, சேத்துப்பட்டு ஒன்றியங்களைச் சேர்ந்த யுரேகா ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.\nவிழாவை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு. முருகேசன் ஒருங்கிணைக்க, கருத்தாளர் சு. உமா சங்கர் நன்றி கூறினார்.\nநிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்\nவல்லமையில் புதிய பகுதி – ஜோதிடம்\nஇயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘அரசியல் பள்ளி’\nமக்கள் தொடர்பாளர் குணா கலைத்துறையில் சமூக மாற்றத்தினை குறிக்கோளாகக் கொண்டு இயங்குபவர்களில் இயக்குநர் பா.இரஞ்சித், முக்கியமானவர். திரைப்படங்களில் அரசியல், மேடைகளில் உரையாடல் எனத் தேங்கிவிடாமல் களத்திற\nகாதிதப்படகு 2011 – கருத்துப்பட்டறை – செய்திகள்\nஆழி பப்ளிஷர்ஸின் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் நூல் வெளியீட்டுப் பிரிவான ’பேப்பர்போட் புக்ஸ்’ சார்பாக நடத்தப்படும் நிகழ்வு ”காதிதப்படகு 2011”. குழந்தைகள், சிறுவர்களுக்காக நூல்களை எழுதுதல், ஓவியம் வரை\nசென்னையில் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா ஆய்வரங்கம்\n-முனைவர் மு. இளங்கோவன் தனித்தமிழ் இயக்கத்திற்கு அறிஞர்களின் பங்களிப்பு என்னும் தலைப்பில் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா ஆய்வரங்கம் சென்னை, நீலாங்கரையில் 06.11.2016 (ஞாயிறு) காலை 10\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nசத்யா இரத்தினசாமி on படக்கவிதைப் போட்டி – 246\nseshadri s. on உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் கல்வெட்டு\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 246\nசக்திப்ரபா on படக்கவிதைப் போட்டி – 246\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 246\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (103)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.skpkaruna.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4/", "date_download": "2020-02-27T08:19:40Z", "digest": "sha1:EP5Q5DJGKOCAVBFGKYQZALJS5O5VSI5T", "length": 128532, "nlines": 551, "source_domain": "www.skpkaruna.com", "title": "விஸ்வரூபம் – பெற்றதும் இழந்ததும். – SKPKaruna", "raw_content": "\nவிஸ்வரூபம் – பெற்றதும் இழந்ததும்.\nவிஸ்வரூபம் – பெற்றதும் இழந்ததும்\nகடந்த சில வாரங்களாக எனது நினைவுகளை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்த விஸ்வரூபம் திரைப்படத்தின் பிரச்சனைகளைப் பற்றி நான் எந்த கருத்தையும் எழுத்தில் பதிவு செய்யக் கூடாது என்று மிகவும் பொறுமை காத்தேன். குறிப்பாக ஃபேஸ் புக்கில்.\nஅங்கேதான், அந்தத் திரைப்படத்திற்கோ, கமலுக்கோ அல்லது பொதுவான கருத்து சுதந்திரத்திற்கோ கூட ஆதரவாய் ஏதேனும் ஒரு கருத்தை தெரிவித்தாலோ, அல்லது வேறொருவரின் கருத்தினை பகிர்ந்து கொண்டாலோ கூட, எழுந்த எதிர்வினைகள் எனக்கு அதிர்ச்சியூட்டியது. நான் மிதவாதிகள் (Moderate) என்று எண்ணியிருந்த (தமிழ் மொழிபெயர்ப்பு சரிதானே) எனது நண்பர்கள் சிலர் கூட, இத்தனை பொஸஸிவ் ஆக வெளிப்பட்டது எனக்கு ஆச்சர்���ம் அளித்தது.\nஎல்லாக் களேபரமும் முடிந்து அடங்கிய பின், எனது அவதானிப்புகளை மொத்தமாக ஒரு கட்டுரையாக எழுதிப் பார்க்கலாம் என்றிருந்தேன். அதிலும் கூட, நீதிமன்றத் தீர்ப்பினையொட்டித்தான் நான் எழுத வேண்டியிருக்கும் என்று கணித்திருந்தேன். இப்படி, ஒரு பஞ்சாயத்து தீர்ப்பையொட்டி எழுதுவேன் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை.\nஇத்தனை நாட்களுக்கு பின் இந்தத் திரைப்படம் தொடர்பான சர்ச்சைகளை மீண்டும் ஒரு முறை பேசிப் பயனில்லை என்பதால், ஒரு புது மாதிரியாக இந்த விஸ்வரூபம் திரைப்படத்தால் பல்வேறு தரப்பினர்கள் பெற்றதும், இழந்ததும் என்ன என்பதைப் பற்றி எழுதிப் பார்க்கிறேன்.\nஒரு தொழில் முனைப்பாளன், என்ற முறையில், இந்த லாப, நட்டக் கணக்கினை எனது பார்வையில், எனது கவனத்துக்குள் வந்த விஷயங்களை வைத்து எழுதுகிறேன்.\nஜனவரி 13ஆம் தேதி வெளியாக வேண்டிய இந்தத் திரைப்படம், இன்று (பிப்ரவரி 7) வெளியாகிறது. முதலில் தமிழகத்தில் மட்டும் 410 திரையரங்குகளில் வெளியிட உத்தேசித்திருந்த இந்தப் படத்தை 600 திரையரங்குகளில் வெளியிடுவது, இந்த கணக்கின் முடிவை உத்தேசமாக சொல்லிவிடுகிறது.\nஇந்த விவர அறிக்கையின் முக்கிய அம்சங்களாக, கமலஹாசன், சென்சார் போர்ட், 24 அமைப்புகளின் கூட்டமைப்பின் தலைவர்கள், நீதிமன்றம், அரசு, ஊடகம், ரசிகர்கள், என பலர் இருக்கின்றனர்.\nஎனவே, முதலில், விஸ்வரூபம் திரைப்படம்:\nசில வாரங்களுக்கு முன் விஜய் நடித்த துப்பாக்கி திரைப்படம் தமிழகத்தில் வெளியாகி (அதுவும் பஞ்சாயத்துக்குட்பட்டு) நூறு கோடியை வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. அதற்கு பின் வெளியாகும் விஸ்வரூபம் படத்திற்கு அந்த துப்பாக்கியின் வசூல் சாதனை பெரும் சவாலாக இருந்தது. பொதுவாகவே, தமிழகத்தில் ரஜினிக்கு பின் கமல் என்ற நிலை மாறி,( வியாபாரத்தில் நடிப்பில் அல்ல) விஜய், அஜீத் என்று பட்டியல் மாற்றப்பட்டு இருக்கிறது. ஆனால், கமலுக்கு மொத்த இந்தியாவிலும் வியாபாரம் இருக்கிறது என்பதால், இந்தப் படத்தை 95 கோடி செலவு செய்து தயாரித்திருந்தார்.\nஇந்தப் படத்தின் விலை மிகவும் அதிகம் என்பதாலும், இப்போதைய சூழ்நிலையில் கமல்ஹாசனுக்கு அத்தனை வியாபாரம் இல்லையென்பதாலும், திரைப்பட வியாபாரிகள் இந்தப் படத்தை வாங்கத் தயங்கினார்கள். எனவே, கமல் வேறு வழியின்றி, DTH போன்ற புதி��� வழிகளை முயற்சி செய்து பார்த்து, அதுவும் எடுபடாமல் போக, தானே திரையரங்குகளில் சொந்தமாக திரையிட திட்டமிட்டிருந்தார்.\nஅப்போது கிளம்பிய இந்த தடை பூதங்களால், இந்தப் படத்துக்கு கிடைத்த விளம்பரம், இந்தத் திரைப்படத்தை இந்திய அளவில் பெரிய சினிமாவாக மாற்றி விட்டது. நாடு முழுக்க உள்ள பல்வேறு செய்தி ஊடகங்களால், இடைவிடாது இந்தப் படத்தைப் பற்றி பேசப்பட்ட நேர்மறை மற்றும் எதிர்மறை விளம்பரங்களின் மதிப்பு சற்றேறக்குறைய ரூபாய் 250 கோடி மதிப்புள்ளது என்றொரு ஆய்வினைக் கண்டேன்.\nஆக, கருத்து சுதந்திரத்துக்கு எதிரான ஒரு செயலாக இந்த மாநில அரசின் தடை உத்தரவு, இஸ்லாமிய குழுத் தலைவர்களின் எதிர்ப்பு, நீதிமன்ற வழக்குகள் ஆகியவை தோற்றமளித்தாலும், முடிவில் விஸ்வரூபம் திரைப்படத்துக்கு அது மிகப் பெரிய அளவினில் விளம்பரத்தின் மூலம், ஆதாயம் தேடிக் கொடுத்துள்ளது என்பதே உண்மை.\nஇந்தப் படத்தின் கதாநாயகன் கமல்ஹாசன்:\nஒரு பகல் பொழுதினில், கமலஹாசன் தனது வீட்டினில் இருந்து அனைத்து ஊடகங்களுக்கும் கொடுத்தப் பேட்டி, சில மணித்துளிகளில் ஒட்டுமொத்த தமிழகத்தின் மனநிலையையே பெரும் பாதிப்புள்ளாக்கியது. இதுகாறும், கமலஹாசனை எதிர்த்தவர்களும் கூட சற்றே ஸ்தம்பித்துப் போனார்கள்.\nகாரில் பயணித்துக் கொண்டிருந்த நான் இந்த செய்திக் கோர்வைகளை ஐபேடில் படித்தபோது ஏற்படாத உணர்வு, பின்னர் கமலஹாசனின் பேட்டியை தொலைகாட்சியில் பார்த்தபோது ஏற்பட்டது. அவர் சிரித்துக் கொண்டே சொன்ன வார்த்தைகள் எல்லாம் ஒரு தீராத துக்கமாக மாறி என்னை அமைதியிழக்கச் செய்தது. 30 ஆண்டு காலமாக எனது ஆதர்ச நாயகனான கமல், தனது உணர்வுகளைச் சொல்லி அறச்சீற்றம் கொண்ட விதம், தமிழகத்தின் மனசாட்சியையே அசைத்துப் பார்த்துவிட்டது. அன்று இரவு முழுவதும் நான் தூங்கவில்லை. எனது நண்பர்கள் பலரும் கூட அன்று உறக்கம் இழந்தாகச் சொன்னார்கள்.\nநடந்து கொண்டிருந்தது ஏதோ ஒரு சினிமாவுக்கு ஏற்படும் வழமையான இடையூறுகள் என்ற அளவில் இருந்து, கமலஹாசன் என்னும் அபாரமான கலைஞனை முழுவதும் இழந்து விடலாம் என்னும் நிலைக்கு அந்தப் பேட்டி மாற்றி விட்டது. அதுவரை, தனக்கு பாதகமாக இருந்த வெவ்வேறு நிலைகளையும், தனக்குச் சாதகமாக மாற்றிய கமலின் அந்தப் பேட்டியில் அவரிடம் காணப்பட்ட உள்ளார்ந்த சோகமும், ���வர் உபயோகப்படுத்திய நேர்மறை வார்த்தைகளும், பேட்டியின் போது அணிந்து கொண்டிருந்த உடை முதல் முகத்தில் தேக்கி வைத்திருந்த சிரிப்பு வரை எல்லா அம்சங்களும் கமலஹாசன் எத்தனைப் பெரிய புத்திசாலி என்பதை நிரூபித்தது.\nதமிழகத்தில் தனது படத்தைத் திரையிட முடியாது என்றாகிவிட்ட பின்பு, இந்தியா முழுக்க தனது படத்தை வெளியிட்டுக் காட்டி, பின் பல்வேறு செய்தி ஊடகங்களின் மூலம் நாடு முழுக்க தனது நிலையினை தெளிவு படுத்தி கமல்ஹாசன் தன்னந்தனியாக செய்து காட்டிய போராட்டம் ஒரு அசாத்தியமான சாதனை\nபிற்பாடு, ஒரு சமாதான ஏற்பாட்டின்படி, சில காட்சிகளை அவரே முன்வந்து நீக்கியிராமல், தனக்கான நீதியினைத் தேடி கடைசி வரை போராடியிருப்பாரேயானால், இங்கிருக்கும் பலரும் சமூக, அரசியல் அழுத்தங்கள் தாளாமல் திண்டாடியிருக்கக் கூடும். அப்படியான ஒரு வழியில் கமலஹாசனுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டிருந்தாலும், இந்திய அளவில் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்திருப்பார்.\nஇந்த போராட்ட மிரட்டல்கள், தடைகள், வழக்குகள், பின் திரையரங்கங்களின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, திரையரங்க உரிமையாளர்களின் மீது ஏவப்பட்ட மிரட்டல்கள் என கமலஹாசன் மீது ஏவப்பட்ட பல்வேறு அம்புகளால், அவர் மிகுந்த காயப்பட்ட போதிலும், இறுதியில், தன்னுடைய ஆளுமையினால் அதிலிருந்து மீண்டதோடு, தான் சமீபகாலமாக இழந்திருந்த தனது சூப்பர் ஸ்டார் மதிப்பினையும் மீண்டும் கைப்பற்றி விட்டார்.\n24 அமைப்புகளைச் சார்ந்த கூட்டமைப்பின் தலைவர்கள்:\nஇவர்கள் ஊடகங்களின் மூலம் தங்கள் தரப்பு நியாயங்களாக எடுத்து வைத்த விஷயங்களைப் பற்றி இங்கே ஆராயப் போவதில்லை. அந்த விஷயங்களில் எனக்கு அதிக பரிச்சயம் கிடையாது என்பதாலும், இறுதியில் கமலஹாசனே சிலவற்றை முன்வந்து ஏற்றுக் கொண்ட காரணத்தினாலும் இவர்களின் குற்றச்சாட்டுக்குள் போகப் போவதில்லை.\nஆனால், இந்த விவாதங்களின் போது என்னை மிகவும் நெருடியது, இவர்கள் அவ்வப்போது குறிப்பிட்ட “ஒட்டு மொத்த இஸ்லாமிய மக்களின் சார்பாக” என்னும் வாசகம்தான். இது பற்றி, எனது இஸ்லாமிய நண்பர்களிடமும் பேசிப் பார்த்தேன். நம் எல்லோரையும் போலவே அவர்களும் மூன்று பிரிவாகத்தான் இருக்கிறார்கள். முதல் பிரிவு, கமலை எதிர்ப்பவர்கள், இரண்டாவது பிரிவு நடுநிலையாக சமாதானம் கோருபவர்கள், பின்பு மூன்றாவது பிரிவாக தீவிர கமல் ஆதரவாளர்கள். இதில் எங்கே இருக்கிறது இந்த 24 அமைப்புத் தலைவர்களும் உரிமை கோரும் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயத்தின் ஆதரவு\nமேலும், இந்த விவாதங்களின் தொடர்ச்சியாக நடைபெற்றக் கூட்டத்தில் எனக்குப் பிடித்த பேச்சாளரான ஒரு இஸ்லாமியத் தலைவர் பேசிய தரம் தாழ்ந்தப் பேச்சுகள் என்னை அதிர்ச்சிக்குள்ளாகியது. அவரது சகத் தோழர்களும் கூட அந்தப் பேச்சுகளுக்காக வெட்கித் தலைகுனிந்திருப்பார்கள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.\nஇறுதியாக, எங்கிருந்தோ வந்த உத்தரவின் பேரில், தாங்கள் பல்வேறு விவாதங்களில் வலியுறுத்திச் சொன்ன கருத்துகளை எல்லாம் ஒருவாறு சமாதானம் செய்து கொண்டு பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தார்கள். இதன் மூலம் இவர்கள் இழந்தது, தங்களின் சொந்த சமூகத்தில் இருக்கும் நடுநிலையாளர்களின் ஆதரவு மற்றும் பெரும்பான்மைச் சமூகத்தில் இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருக்கும் நடுநிலையாளர்களின் ஆதரவு.\nபெற்றது, பல்வேறு செய்தி ஊடகங்களின் மூலம் இந்தத் தலைவர்களுக்குக் கிடைத்த அளவில்லாத விளம்பரம்.\nஇந்திய அரசின் தன்னாட்சிப் பெற்ற இந்த நிறுவனம் வழங்கிய சான்றிதழே ஒரு மோசடிச் சான்றிதழ் என்றும், இவர்களின் உறுப்பினர்களை விலைக்கு வாங்கி முறைகேடாகப் பெறப்பட்டது என்றும் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல், ஒரு திறந்த நீதிமன்றத்தில் குற்றம் சாட்டிய பின்னும் தீவிர எதிர்வினை ஆற்ற வழியின்றி இருக்கும் இவர்களை என்னச் சொல்ல இவர்கள், பேசாமல் எஸ்.ஜே.சூரியாவின் அடுத்தப் படத்துக்கு சான்றிதழ் வழங்கும் வேலையை பார்க்கலாம்\nஇந்தப் பிரச்சனையின் ஒட்டு மொத்த இழப்பு இவர்களுக்குத்தான்\nசுழன்று, சுழன்று பணியாற்றிய ஊடகங்கள்:\nசும்மாவே பரபரப்பைத் தேடியலையும் ஊடகங்களுக்கு, இது கருத்துச் சுதந்திரம் சார்ந்த பிரச்சனை என்பதால் கூடுதல் உற்சாகம் தொற்றிக் கொண்டது. தினமும் இரவு ப்ரைம் டைமில் இது தொடர்பான பல விவாதங்களை நடத்தி, அதன்மூலம் பல பேச்சாளர்களை புகழ்பெறச் செய்தது தொலைகாட்சி ஊடகங்கள். சிலக் குறிப்பிட்ட புதிய காட்சி ஊடகங்கள், இந்த விவாதங்களின் மூலம் தானும் புகழ் பெற்றன என்பதை மறுப்பதற்கில்லை.\nஎனக்கு ஒரே ஒரு வருத்தம். ஒரு இஸ்லாமியராக இருப்பினும், கருத்துச் சுதந்திரமே ப��ரிது என குரல் கொடுத்த கவிஞர் மனுஷ்யபுத்திரனுக்கு வந்த கடும் மிரட்டல்களை எதிர்த்து இவர்கள் ஒரு ஒட்டு மொத்தக் கண்டனக் குரல் எழுப்பியிருக்கலாம். இத்தனைக்கும் மனுஷ்யபுத்திரன் ஒரு பத்திரிக்கை ஆசிரியரும் கூட\nஎப்படியிருப்பினும், கருத்து உருவாக்குதல், வெவ்வேறு அறிஞர்களை பேட்டி காணும் அனுபவம், களப்பணி என பலவகையில் பயனடைந்தவர்கள் இந்தியா முழுவதும் உள்ள செய்தி, காட்சி ஊடகங்களே\nதிரும்பத் திரும்ப எல்லா நிகழ்வுகளுக்கும், ஒருவரையே குற்றம் சாட்டுவது மிகுந்த அலுப்பூட்டும் வேலை. கமலின் அந்த உணர்ச்சி மிகுந்த பேட்டி நாடெங்கிலும் ஏற்படுத்திய பல கேள்விகளை எதிர்கொள்ள தமிழக முதல்வரே களம் காண வேண்டியிருந்தது. இவரும் தனது முழுத் திறமையுடன், நன்றாகவே அவரின் பேட்டியினைக் கையாண்டார் என்றாலும் கூட, அந்த புள்ளி விவரக் கணக்கு அதற்கு திருஷ்டியாகப் போய் விட்டது.\nமாநிலமெங்கும் படம் திரையிடப்பட உள்ள 500 திரையரங்குகளுக்கு சுழற்சி முறையில் பாதுகாப்பு வழங்க வேண்டுமெனில், அதற்கு 58640 காவல் துறையினர் வேண்டும் என்று அவர் பேட்டியளித்ததை பக்கத்து மாநில முதல்வர்கள் பார்த்து பெருத்த அதிர்ச்சியடைந்திருக்கக் கூடும். ஏனெனில்,அந்தக் கணத்தில், அந்த மாநிலங்களில் எல்லாம் ஒரு காவல் துறையினர் கூட பாதுகாப்பளிக்காமல், அனைத்துத் திரையரங்குகளிலும் விஸ்வரூபம் திரைப்படம் வெளியிடப்பட்டு ஓடிக்கொண்டிருந்தது.\nஅதிலும் குறிப்பாக, நம் மாநிலத்தை விட இஸ்லாமிய மக்கள் விகிதம் அதிகம் இருக்கும் கேரளத்தில், தமிழிலேயே வெளியிடப்பட்டு, மாநிலமெங்கும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் கேரளத்தில், முஸ்லீம் லீக் ஆதரவில்தான் அந்த மாநில அரசு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது\nவெறும் 500 திரையரங்களின் பாதுகாப்புக்கே ஆயிரக்கணக்கில் காவல்துறையினர் தேவையென்றால், நமது மாநிலத்தில் இருக்கும் பல கோடி பெண்கள், சிறுபான்மையின மக்கள், வியாபார கேந்திரங்கள், வங்கிகள், மத வழிபாட்டு இடங்கள், எல்லாவற்றுக்கும் மேலாக அரசுக்கு மிகப் பிரியமான டாஸ்மாக் கடைகள், இவையத்தனைக்கும் எத்தனை இலட்சம் காவல்துறையினர் தேவையோ நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறது.\nஇந்தப் பேட்டியில், கமலஹாசனுக்கு ஒரு செய்தி இருந்தது. அது, கமலஹாசனுக்கு வயது 58 ஆ���ி விட்டது எனவும், அதனால் சொந்தக் காசில் ஏகப்பட்ட பொருள் முதலீட்டில் அவர் படம் எடுத்தால், அதன் லாப,நட்டங்களுக்கு அவரே பொறுப்பு என்றும், தமிழக முதல்வர் அவர்களே அறிவுறுத்தினார்.\n ஒரு கமல் ரசிகனாக, இதைத்தான் நானும் அவரிடம் சொல்ல விரும்பினேன். இந்த அறிவுரையை கமல் தனது கவனத்தில் கொள்ள வேண்டும்.\nதமிழக முதல்வர் இந்த பிரச்சனையில் இழந்தது என்ன என்று நான் எண்ணிக் கொண்டிருக்கும் இந்தக் கணத்தில், தாம் பெற்றது இன்னென்ன என்று அவர் ஒரு முடிவுக்கு வந்திருப்பார் அத்தனை தன்னம்பிக்கை கொண்டவர் அவர்\nசிறுபான்மை மற்றும் பெரும்பான்மை மக்கள்:\nயாராவது மைக்கில் எங்காவது பார்த்துக் கொண்டு ஆவேசமாகப் பேசினாலே, தன்னைப் பார்த்துதான் பேசுகிறார் போலும் என்று நம்பி மரியாதைக்காக மணிக்கணக்கில் உட்கார்ந்து கேட்கும் அப்பாவி இவர்கள். இவர்கள் ஒரு போதும், தங்களுக்கானத் தலைவர்களை நியமித்தது கிடையாது. தலைவர்கள்தான், இவர்களைத் தங்களின் விசுவாசத் தொண்டர்களாக நியமித்து விடுகிறார்கள்.\nபாபர் மசூதியை இடித்து அங்கே இராமர் கோவில் கட்ட முற்பட்ட வேளையில், நாடு முழுக்க மதக் கலவரம் மூண்டு பல ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது கூட இங்கு தமிழகத்தில், ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருந்து கொண்டு, அமைதியாக திரையரங்களில் ஒற்றுமையாக சினிமா பார்த்தக் கொண்டிருந்த பெருமை நம் மாநில மக்களுக்குண்டு\nஅந்த காலக்கட்டத்தில் வெட்டி மாய்ந்து கொண்டிருந்த மாநிலங்களில் எல்லாம் அமைதியாக இந்தத் திரைப்படம் ஓடிக் கொண்டிருக்க, அமைதிக்கும், மதநல்லி\u001dணத்திற்குப் பெயர் பெற்ற பெருமைமிகு மாநிலமான தமிழகத்தில் இந்தப் படம் தடைசெய்யப்பட்டிருந்தது ஒரு பெரும் முரண்நகை\nஎப்படியாகினும், இவையெல்லாம் தங்களுக்கிடையே இருக்கும் சகோதரத்துவத்தை பாதிக்க இடம் கொடாமல், அமைதியாக இப்பொழுதும் தங்களின் வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கும், ஞானிகளான இவர்களுக்கு, உண்மையில் இந்தப் பிரச்சனையால் எந்த லாபமுமில்லை\nஇப்படியாக இந்த ஒற்றைத் திரைப்படம், சிலருக்கு லாபத்தையும், பலருக்கு நட்டத்தினையும் அளித்திருந்தாலும், தமிழக அரசியல் களத்தினில் ஒரு புது பிரிவினையைத் துவக்கியிருக்கிறது.இதுவரை இங்கு மக்கள் அளிக்கும் வாக்குகளை, இது தி���ுக வாக்கு, அது அதிமுக வாக்கு என்று கட்சியளவிலேதான் பிரிக்கப்பட்டு வியூகம் அமைக்கப்பட்டு வந்தது.\nஇனி, முஸ்லீம் வாக்குகள், இந்து வாக்குகள் என்று மதங்களின் பேரால் பிரித்து அதையும் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ளும்,ஒரு தந்திரமான வேலையினை இந்தத் திரைப்பட பிரச்சனையின் மூலம் சில நுண்மதி அரசியல்வாதிகள் முயன்று பார்க்கின்றனர்.\nபெரியார் பூமி என்று பெருமை பேசிக் கொண்டிருக்கும் நம் நடுநிலைவாதிகள் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது\nArticles / எண்ணங்கள் / சினிமா\nEntrepreneur. Chairman SKP Engineering College SKP Institute of Technology பல வருடங்கள் தொடர்ந்த வாசிப்பு. ஓரளவு ஆங்கிலம் மற்றும் தமிழ் இலக்கிய பரிச்சயம். பல நாடுகளுக்கும், ஊர்களுக்கும் சென்று பார்த்து புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் முயற்சியில் தொடர்ந்த ஈடுபாடு. விளையாட்டு, திரைப்படம், அரசியல், சுற்றுச் சூழல், காட்டு வளம் போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு உண்டு.. புதிதாக இயற்கை வேளாண்மையும் சேர்ந்துள்ளது.\n//சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை மக்கள்:இவர்கள் ஒரு போதும், தங்களுக்கானத் தலைவர்களை நியமித்தது கிடையாது. தலைவர்கள்தான், இவர்களைத் தங்களின் விசுவாசத் தொண்டர்களாக நியமித்து விடுகிறார்கள்.//\nஇந்தப் பிரச்சனையில் கமல் இழந்தது எதுவுமில்லை. பெற்றதுதான் அதிகம். குறிப்பாக, முதலமைச்சரின் பேட்டி. அவரை இந்த அளவு ஒரு பேட்டிக்காக உழைக்க வைத்த முதல் உயிரினம் கமலாகத்தான் இருக்க வேண்டும்\nபடம் சிங்கப்பூரில் இன்றுவரை ஹவுஸ்ஃபுல் என்று கேள்விப்பட்டேன்\nநான் கேட்டறிந்த வரையில் 90 % இஸ்லாமிய நண்பர்களும் ஆதரவு மட்டுமே அளித்துள்ளனர்… இவர்கள் பெயரை வைத்து அந்த அமைப்பின் தலைவர்களும் சில அரசியல்வாதிகளும் மட்டுமே ஒரு நல்ல திரை படத்தை வைத்து நன்கு குளிர் காய்ந்து உள்ளனர் என்பது அனைவருக்கும் புலனாகும் உண்மை….\nஇது தவிர எனக்கு ஒரே ஒரு சந்தேகம்…. சிலமாதங்களுக்கு முன்பு ” வானம் ” என்னும் திரைப்படம் வெளிவந்த போது இவர்கள் எங்கு சென்றிருந்தார்கள் என்பதே…… ஒரு வேலை அந்த படத்தை சர்சைக்குள்ளாக்கினால் இவர்களுக்கு லாபம் இல்லை என்று எண்ணி இருப்பார்களோ……\n//இது தவிர எனக்கு ஒரே ஒரு சந்தேகம்…. சிலமாதங்களுக்கு முன்பு ” வானம் ” என்னும் திரைப்படம் வெளிவந்த போது இவர்கள் எங்கு சென்றிருந்தார்கள் என்பதே��… ஒரு வேலை அந்த படத்தை சர்சைக்குள்ளாக்கினால் இவர்களுக்கு லாபம் இல்லை என்று எண்ணி இருப்பார்களோ……\nஏன் இப்படி கிச்சு கிச்சு மூட்டறிங்க. போய் வானம் படத்தை இன்னொரு முறை பாத்துட்டு வாங்க அதில் காவல்துறையின் இந்துத்துவ மனப்பான்மையும் தோலுரித்து காட்டப் பட்டிருக்கும்.\nஇந்த திரைப்பட சர்ச்சையால் நானும் இழந்தேன்,முகப்பதிப்பு நண்பர்கள,.நன்றி “விசுவரூபம்”.சில நண்பர்களின் “நிஜரூபம்” தெரிந்தது.\nவிஸ்வரூபம் ஒரு வழியா படத்தை பார்த்து தொலைச்சேன். ஆமாம், அத இப்படித்தான் சொல்லவேண்டியிருக்கு..\nஇந்த எரிச்சல் படத்தின் உள்ளடக்கத்தை சார்ந்து மட்டுமல்ல, வடிவதினாலும்தான்.\nஉள்ளடக்கம் கோபம் கொள்ள வைக்கிறது. வடிவம் எரிச்சலும் அலுப்பும் ஊட்டுகிறது. அப்படி ஒரு சுவாரஸ்யமற்ற திரைக்கதை.\nமதிமாறன் என்கிற நான், நண்பர் அதிகாலை நவின், அவரின் தம்பி வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் மூவரும் 5-02-2013 அன்று ஆந்திர மாநிலம் சத்தியவேடுக்கு சென்று விஸ்வரூபத்தை பார்த்தோம்.\n‘இஸ்லாமிய அமைப்புகள் நீக்க சொன்ன காட்சிகளை பார்த்தால், கமலின் யோக்கியதையை கூடுதலாக தெரிந்து கொள்ளலாம்’ என்பதற்காகவே அந்த நீண்ட பயணம்.\nநீக்கச் சொன்ன காட்சிகளை தாண்டியும் ‘துடிப்போடு’ இருக்கிறது விஸ்வரூபம்.\nஇந்தப் படத்தின் பல காட்சிகளையும் வெட்டி எடுத்துவிட்டு, ஒரு அய்ந்து நிமிட நேர குறும்படமாக சுருக்கினாலும், அதற்குள்ளும் இஸ்லாமிய காழ்ப்புணர்ச்சியும் அமெரிக்க விசுவாசமுமே ‘துடிப்போடு’ நிறைந்து வழியும்.\n‘இந்தியனாக இரு, இந்திய பொருட்களை வாங்கு..’ என்று தேசபக்தியோடு நமக்கு அருளுரை செய்த பலர் அமெரிக்காவிற்கு சென்று குடியேறியதைப்போல்; தனது முந்தைய படங்களில் ‘இந்தியனாக’ இருந்து இந்திய தேசபக்தியை ஊட்டிய கமல்; இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அல்ல, ஒவ்வொரு ஷாட்டிலும் ‘அமெரிக்கனாக இரு, அமெரிக்காவை நேசி’ என்று தன்னை அமெரிக்க அடிமையாக அடையாளப்படுத்தியிருக்கிறார்.\nபடத்தில் கமல் பயன்படுத்துகிற கார்கள் கூட அமெரிக்க தயாரிப்புகள் மட்டுமே.\nவிஸ்வரூபம் முதல் விளம்பரம் வந்தபோது, 6-6-2012 அன்று ‘‘கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’; அமெரிக்க சார்பு இஸ்லாமிய எதிர்ப்பு படம்தான்\nஎன் எழுத்தை பொய்யாக்கவில்லை கமல். எவையெல்லாம், யாரெல்லாம் அமெரிக்காவிற்கு, அமெர���க்கர்களுக்கு பிடிக்கதோ அவைகளெல்லாம், அவர்களெல்லாம் படத்தில் வில்லன்கள். வில்லத்தனமான குறியீடுகள்.\nஆப்கான் நாட்டு இஸ்லாமிர்களை மட்டுமல்ல; பாகிஸ்தான், இந்தியா, நைஜீரியா என்று பல நாட்டு முஸ்லீம்களை ‘அல்கொய்தா’ தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்று காட்டுகிறார்.\nகமலே ‘காஷ்மீர் முஸ்லிம்’ என்று சொல்லிதான் ஆப்கானியர்களுக்குள் ஊடுறுவுகிறார். ‘காஷ்மீர் முஸ்லிம்’ என்று சொன்னவுடன், ஆப்கான் இஸ்லாமியர்கள் அவரை கொண்டாடுகிறா்கள்.\nஅமெரிக்கர்களுக்கு இஸ்லாமியர் மீது உள்ள காழ்ப்புணர்ச்சிபோலவே ஆப்பரிக்க கருப்பர்களின் மீதும் உண்டு. அதற்காகவே படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நைஜிரியாவைச் சேர்ந்த, கருப்பின முஸ்லிமே தீவிரவாதி.\n‘பாபர் மசூதி இடிப்பு, குஜராத்தில் இஸ்லாமியர்கள் மேல் கொலைவெறி தாக்குதல், விஸ்வரூபத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு’ என்று இதுபோன்ற சம்பவங்கள் தீவிரமாக நடக்கும்போது, ஒரு பகுத்தறிவாளைனைப்போல் ‘இஸ்லாத்தில் பெண்ணடிமைத்தனம், சவுதி அரேபியாவில் மனித உரிமை மீறல்’ என்று தொடர்ந்து நீட்டி முழங்குகிற அல்லது அதுபோன்ற கட்டுரைகளை மட்டும் ‘Like’ செய்கிற இந்து அறிவாளிகளைப்போல்,\nஇஸ்லாமிய நாடுகள்; பெண்கள் உட்பட தனி மனிதர்களுக்கு மிக மோசமான, கொடுமையான தண்டனைகளை தருவதை, கடுமையாக கண்டிக்கிற அமெரிக்கா;\nஇன்னொருபுறத்தில் ஒரு நாட்டின் மீது ஈவு இரக்கம் இல்லாமல் பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்களை விமானத்திலிருந்து குண்டு வீசி கொல்வதை எப்படி நியாப்படுத்துகிறதோ;\nஅதுபோல், இந்தப் படத்திலும் இஸ்லாமியர்கள் செய்கிற கொலைகளை, கொடுமையாகவும் பார்வையாளர்களுக்கு ‘ச்சீ..இவனுங்க எல்லாம் மனுசனா..’ என்கிற எண்ணத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது.\nஆனால், இதற்கு நேர் மாறாக, அமெரிக்க சார்பாக கமல்ஹாசனும், வெள்ளைக்காரர்களும் ஆப்கானியர்களை, இஸ்லாமியர்களை செய்கிற கொலைகள் நியாயமாகவும், ‘இவர்களை கொலை செய்வதுதான் தர்மம்’ என்கிற எண்ணத்தையும ஏற்படுத்துகிறது.\nசிகப்பு ரோஜாக்கள் படத்தில் வேறு ஒருவருடன் உறவில் ஈடுபடும் பெண்ணை; அவளின் கணவர், கத்தியால் குத்தும்போது, சிறுவனாக இருக்கிற கமல், ‘குத்துங்க எஜமான்.. குத்துங்க.. இந்த பொம்பளைங்களே இப்படித்தான்..’ என்பாரே அதுப்போல்;\nஅமெரிக்கர், அமெரிக���க காவல்துறை, கமல் இவர்கள் சகட்டுமேனிக்கு இஸ்லாமியர்களை கொலை செய்யும்போது, பார்வையாளர்களுக்கு, ‘குத்துங்க கமல்.. குத்துங்க.. இந்த முஸ்லிம்களே இப்படித்தான்..’ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.\nகமல்ஹாசன் ‘பாய்’ கூட வெள்ளைக்காரப் பெண் மருத்துவர் கொலை செய்யப்படும்போது, அமெரிக்கர்கள் கொலை செய்யப்படும்போது துக்கம் தாங்காமல் குமுறுகிறார்.\nஇதே உணர்வுதான் பார்வையாளர்களுக்கும் ஏற்படுகிறது.\nதமிழ்நாடு பிராமணர் சங்க தலைவர் ராமகிருஷ்ணன் என்பவர் ‘விஸ்வரூபம் பிராமணர்களுக்கு எதிராக இருக்கிறது’ என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டை அவர் கமல் ஆலோசனையின் பெயரில் செய்தாரோ என்று சந்தேகிக்கும் படியாக இருக்கிறது படத்தில வரும் காட்சி.\nபார்ப்பன பெண், அமெரிக்கர்களை விட பெரிய அறிவாளியாக இருக்கிறார். ஒரு நகரத்தையே அழிக்க இருக்கிற ‘வெடிகுண்டை’ அமெரிக்காகாரன் செய்வதறியாது முழித்துக்கொண்டிருக்கும்போது, அவர்தான் தன் அறிவால் தடுத்து நிறுத்துகிறார்.\nஇஸ்லாமிய வெறுப்பும் அமெரிக்க விசுவாசமாகவும் படம் நகர்கிறது. ‘நகர்கிறது’ என்கிற இந்த வார்த்தையை நேரடியாக புரிந்து கொள்ளுங்கள். திரைக்கதை அமைப்பு அப்படி மந்தமாக இருக்கிறது. அதுவும் பிற்பகுதி… ‘பப்புள்காமில் செய்த பிலிம்ரோல்…’\nஒரு படத்தை பலமுறை பார்க்கிற சினிமா விரும்பியாக இருக்கிற கமல் ரசிகர்களுக்கே இந்தப் படம் நிச்சயம் பிடிக்காது; காரணம் ‘இஸ்லாமிய எதிர்ப்பு’ என்பதற்காக அல்ல; நான் சொன்ன அந்த ‘நகர்கிறது’ பிரச்சினைதான். படத் துவக்கதில் ‘ஆரவாரத்தோடு படம் பார்த்த ரசிகர்கள், கொஞ்சம் கொஞ்சமாக தொய்வடைந்து, போக போக.. கமல் வசனத்தைவிட, ரசிகர்கள் பேசுகிற வசனமே அதிகம் தியேட்டரில் எதிரொலித்தது.\nஇடைவேளையின் போது, என்னிடம் பேசிய ஒரு ரசிகர், ‘தலைவரு தப்பான வேசத்துல நடிக்கிறாரு.. காதல் மன்னன்.. இன்னும் ஒரு கிஸ்கூட அடிக்கல..’ என்று ஆதங்கப்பட்டார்.\nநண்பர் நவினுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த கமல் ரசிகர்கள், படத்துவக்கதில் படம் பார்ப்பதற்கு இடைஞ்சலாக யாராவது கதவைத் திறந்து வெளியில் போனாலோ உள்ளே வந்தாலோ அசிங்கமான வார்த்தைகளால் திட்டினார்கள்.\nஅவர்களே பாதி படத்திற்குமேல், மற்றவர்கள் படம் பார்பப்பதற்கு இடையூறாக கத்திக் கொண்டே இருந்தார்கள��. ஒருவர் நவினிடம் ‘அண்ணே நாங்க போறோம்.. ஒன்னும் புரியல..’ என்றார்.\nநவின் ‘இருங்க படம் முழுக்க பாருங்க.. புரியும்’ என்றார். நவின் பேச்சை கேட்காமல் 30 நிமிடத்திற்கு முன்பே கிளிம்பி விட்டனர் கமல் ரசிகர்கள்.\nஆனாலும் இஸ்லாமிய எதிர்ப்பு மனோபாவம் கொண்டவர்கள், படம் முடிந்த பிறகு, ‘படம் சூப்பர், என்னங்க தமிழ்நாட்ல மட்டும்தான் முஸ்லீம் இருக்காங்களா’ என்று ஆவேசமாக பேசினார்கள். இந்தப் படத்திற்கு பிறகு இஸ்லாமிய எதிர்ப்புக் கண்ணோட்டம் கொண்டவர்கள் நிறையபேர் கமல் ரசிகர்களாக மாறியிருக்கிறார்கள் என்பதையும் அங்கு பார்க்க முடிந்தது.\n(தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்களால் மட்டுமே திரையரங்கு நிரம்பி வழிந்தது)\nஆக, விஸ்வரூபம் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக ஓடுவதற்கு வாய்பில்லை. அதற்கான காரணத்தை கமல் தரப்பினர் இஸ்லாமியர்கள் மீதே போடலாம்.. ‘படத்தில் முக்கியமான காட்சிகளை எல்லாம் கட் பண்ணதாலே..’ என்று.\nஆனால், அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்தப் படம் வசூல் செய்வதாக சொல்கிறார்கள்.\nகாரணம், அமெரிக்க சார்பு கொண்ட கமலின் மனநிலையும் அமெரிக்க வாழ் இந்தியர்களின் மனநிலையும ஒன்றாக சங்கமிப்பதுதான்.\nஅமெரிக்க இந்தியர்கள் இந்தியாவில் தாங்கள் படித்த படிப்பின் தொடர்ச்சியாக அதற்கான ஆய்வு செய்வதற்கோ, அதை குறித்த தேடுதலுக்கோ போகவில்லை.\nதங்களின் கல்விக்கு இந்தியாவைிட அதிகம் சம்பளம் கிடைக்கிறது, அதை ஒட்டிய சொகுசான வாழ்க்கை..’ என்று காரணத்திற்காகவே சென்றிருக்கிறார்கள்.\nஅது அமெரிக்காவில் அவர்கள் எதிர்பார்த்ததைவிட சிறப்பாகவே அமைகிறது வாழ்க்கை. அதை பொருளாதார ரீதியாக இன்னும் தரம் உயர்த்துவதற்கும் சில நேரங்களில் தக்கவைத்துக் கொள்வதற்குமான வாழ்க்கையாக அமைகிறது. ‘இந்த வாழ்க்கை அமெரிக்காகாரனால்தான்’ என்ற அந்த நன்றி அவர்களிடம் நிறைந்திருக்கிறது.\nஅதனால்தான் அமெரிக்க வாழ் இந்தியர்கள், இந்தியாவிற்கு வந்தால், அமெரிக்க அரசின் பொது ஒழுங்கு, சாலைகள் பராமரிப்பு, சாலை விதிகள், ஒழுங்கு இவைகளை இந்தியாவோடு ஒப்பிட்டு அமெரிக்க புகழை பேசி பேசி வியக்கிறார்கள். (அறுக்கிறார்கள்)\nமாறாக சர்வதேசிய அரசியலில், மூன்றாம் உலக நாடுகளிடமும், அரபு நாடுகளிடமும் எவ்வளவு இழிவாக மூன்றாம் தர பொறுக்கியைப் போல் அமெரிக்கா நடந்து கொள்க���றது, என்பதை அவர்கள் உணர்வதே இல்லை.\nஅதற்கு நேர் எதிராக அமெரிக்கவிற்கு எதிரான ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட தீவிரவாத இயக்கங்களின் மேல் கடும் வெறுப்பு கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.\n‘இவனுங்களாலதான் அமெரிக்காவுல நிம்மதியே போச்சு..’ என்று கோபப்படுகிறார்கள். இந்த மனநிலை உள்ளவர்கள் விஸ்வரூபத்தை பார்த்தால், ‘இல்லாததை ஒன்னும் காட்ல.. இருக்கிறதைதான் காட்டியிருக்கார் கமல்’ என்று கருத்து சுதந்திரவாதிகளாக, கருத்து சொல்கிறவர்களாக அவர்களின் அமெரிக்க வாழ்க்கை முறை உருவாக்கியிருக்கிறது.\nஇது அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் மட்டுமல்ல; இந்தியாவிலேயே அமெரிக்க வாழ்க்கையை வாழ்கிற, ‘இந்திய வாழ் அமெரிக்கர்களிடம்’ அதாவது ‘இன்னும் நமக்கு அமெரிக்க போவதற்கு வாய்பில்லையே..’ என்று KFC சிக்கனும் கோக்கும், பிட்ஸாவும் கோக்கும், தோசையும் கோக்கும், தயிர் சாதமும் கோக்குமாக வாழ்கிற இந்திய உயர் நடுத்தர வர்க்கத்திற்கும் இந்தப் படம் நிறைய பிடிக்கும்.\nநான் விஸ்வரூபம் திரைப்படத்தைப் பற்றி எழுதவில்லை.\nவிஸ்வரூபம் ஒரு கலைப் படைப்பு என்றோ, தமிழ் சினிமாவின் உச்சம் என்றோ சொல்லவில்லை.\nஅது நிச்சயம் ஒரு அமெரிக்க சார்புத் திரைப்படம்தான். கமலுக்கு அமெரிக்கர்களை கவருவதில் ஏதோ ஒரு\nநோக்கம், ஆசை உள்ளது போலும்\nஎன்னுடைய கட்டுரை, விஸ்வரூபம் திரைப்படம் தமிழகத்தில் பல்வேறு மட்டங்களில் ஏற்படுத்தியுள்ள விளைவுகளைப் பற்றித்தான்.\nஇத்தனை நீண்ட பதிலுக்கு நன்றி.\n(அமெரிக்காவில், அமெரிக்கத் தயாரிப்பு கார்கள் இருப்பது வியப்பல்லவே மேலும், மத்திய கிழக்கு நாடுகள் முழுக்க ஜப்பான் தயாரிப்பு கார்கள் தான் இருக்கிறது மேலும், மத்திய கிழக்கு நாடுகள் முழுக்க ஜப்பான் தயாரிப்பு கார்கள் தான் இருக்கிறது\nநீங்கள் நினைத்தமாதிரியோ, மனுஷ்ய புத்திரன் நினைத்த மாதிரியோ இத்திரைப்படம் தடைசெய்யப்பட வில்லை என்பது அரசியலற்ற மதஉணர்வு கொண்ட எந்த முஸ்ஸீகளுக்கு நன்கு தெரியும் என்பது உலகறிந்த விடயம். இதில் தவறான கணக்கீடு செய்து தாழ்ந்து போனது அஇஅதிமுக மட்டுமே…..\nசங்கை ஹசனி இப்னு நூரி\n1.கமர்ஷியல் கலையுலகில் விலையிழந்திருந்த கதாநாயகன் கமலுக்கு படஎதிர்ப்பு நல்ல விளம்பரத்தைத் தந்தது என்பதை உரக்கச் சொல்லியுள்ளீர்கள்\n2. தன் மீது இரக்கம் ஏற்படும் அளவு தன���னைத் தாழ்த்திக் கொண்டது கமலின் தந்திரம் அதற்கு கண்ணீர் வடித்தது உங்களைப்போன்ற அப்பாவி இரசிகர்கள்\n3.(பிற்பாடு, ஒரு சமாதான ஏற்பாட்டின்படி, சில காட்சிகளை அவரே முன்வந்து நீக்கியிராமல், தனக்கான நீதியினைத் தேடி கடைசி வரை போராடியிருப்பாரேயானால், இங்கிருக்கும் பலரும் சமூக, அரசியல் அழுத்தங்கள் தாளாமல் திண்டாடியிருக்கக் கூடும். அப்படியான ஒரு வழியில் கமலஹாசனுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டிருந்தாலும், இந்திய அளவில் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்திருப்பார்.) யாருக்குத்திண்டாட்டம் ஏற்பட்டிருக்கும் கமல் என்ன சக்தியாக உருவெடுத்திருப்பார்\n5.(24 அமைப்புகளைச் சார்ந்த கூட்டமைப்பின் தலைவர்கள் ஊடகங்களின் மூலம் தங்கள் தரப்பு நியாயங்களாக எடுத்து வைத்த விஷயங்களைப் பற்றி இங்கே ஆராயப் போவதில்லை. அந்த விஷயங்களில் எனக்கு அதிக பரிச்சயம் கிடையாது என்பதாலும், இறுதியில் கமலஹாசனே சிலவற்றை முன்வந்து ஏற்றுக் கொண்ட காரணத்தினாலும் இவர்களின் குற்றச்சாட்டுக்குள் போகப் போவதில்லை)\nஇங்கேதான் உங்களின் கட்டுரையின் உள் நோக்கம் வெளிப்படுகிறது. தமிழகத்தில் சினிமா சிம்மாசனத்தைத் தீர்மானிக்கும் வரை சக்தியாக உள்ளது அதன் ஈர்ப்புகளில் முஸ்லிம்களும்தான் அடக்கம். சினிமாவின் பிரதான பிரச்சினையப் பேசாமல் நழுவி அதன் விளைவுகளில் நீலிக்கண்ணீர் வடிக்கிறீர்கள்\n6.\t(பாபர் மசூதியை இடித்து அங்கே இராமர் கோவில் கட்ட முற்பட்ட வேளையில், நாடு முழுக்க மதக் கலவரம் மூண்டு பல ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது கூட இங்கு தமிழகத்தில், ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருந்து கொண்டு, அமைதியாக திரையரங்களில் ஒற்றுமையாக சினிமா பார்த்தக் கொண்டிருந்த பெருமை நம் மாநில மக்களுக்குண்டு\nஅந்த காலக்கட்டத்தில் வெட்டி மாய்ந்து கொண்டிருந்த மாநிலங்களில் எல்லாம் அமைதியாக இந்தத் திரைப்படம் ஓடிக் கொண்டிருக்க, அமைதிக்கும், மதநல்லி\u001dணத்திற்குப் பெயர் பெற்ற பெருமைமிகு மாநிலமான தமிழகத்தில் இந்தப் படம் தடைசெய்யப்பட்டிருந்தது ஒரு பெரும் முரண்நகை) அந்த அளவிற்கு மாமன் மச்சானாக உறவுகலந்துறவாடும் போக்கில் இது போன்ற படங்களின் கருத்துக்கள் ,மக்களின் மனதில் சக நண்பர்களான முஸ்லிம்களின் மீது மாற்றுச் சிந்தனையை ஏற்பட���த்துகிறதே என்று எதிர்வினை காட்டுவது முராணாகாது\n7.(னக்கு ஒரே ஒரு வருத்தம். ஒரு இஸ்லாமியராக இருப்பினும், கருத்துச் சுதந்திரமே பெரிது என குரல் கொடுத்த கவிஞர் மனுஷ்யபுத்திரனுக்கு வந்த கடும் மிரட்டல்களை எதிர்த்து இவர்கள் ஒரு ஒட்டு மொத்தக் கண்டனக் குரல் எழுப்பியிருக்கலாம். இத்தனைக்கும் மனுஷ்யபுத்திரன் ஒரு பத்திரிக்கை ஆசிரியரும் கூட\nதன் இன சகோதரனாக இருந்தாலும் சமூக நல்லிணக்கம் சிதைவதற்குத் துணைபோனால் முஸ்லிம்கள் ஏற்க மாட்டார்கள் என்பதற்கு மனுஷ்யனும் ஒரு எடுத்துக்காட்டுத்தான்(அவர் நாத்திகர் எனில் இஸ்லாமியர் அல்ல என்பது தனிக்கதை அது முஸ்லிம்களுக்கேத் தெரியாது. ஏனெனில் இஸ்லாம் இன மொழி சார்ந்ததல்ல கொள்கை சார்ந்தது)\nநண்பர் சங்கை ஹசனி இப்னு நூரி,\nமிக நீண்ட பின்னூட்டம் அளித்திருக்கிறீர்கள்.\nஉங்கள் கேள்விகளின் வரிசைப்படி பதிலளிக்க முயல்கிறேன்.\n நான் கட்டுரையில் குறிப்பிட்டதது போல விஸ்வரூபம் படத்திற்கு இந்த பிரச்சனை மிகப் பெரிய அளவில் விளம்பரம்தான்.\n2.யார் கண்ணீர் விட்டாலும், கலங்கி நின்றாலும் உடன் வருந்தி ஆறுதல் கூறுதல் தமிழன் பண்பாடு. இன்னமும் இந்திராகாந்திக்காகவும்,\nஇராஜீவ் காந்திக்காகவும் அனுதாபப்பட்டு ஓட்டுகள் போடும் அளவிற்கு இளகிய மனம் கொண்டவர்கள் அல்லவா நாம். அதனால்தானே,குஜாராத்\nகலவரமானாலும், இலங்கையில் அப்பாவி மக்கள் படுகொலையானாலும், ஏன் எப்போதுமே பகைமை பாராட்டும் பாகிஸ்தானில் ஏற்பட்ட பூகம்பத்திற்கும்கூட\nதுடித்து அழும் பண்பாட்டின் வழியல்லவா நாமெல்லாம்\nகமல் கலங்கி நின்றால் மட்டும், விலகிப் போக அவர்மீது அப்படியொன்றும் இங்கு யாருக்கும் பகைமை இல்லையே\n3.இந்திய அளவில் சினிமா சம்பந்தப்பட்ட காப்பிரைட் பிரச்சனை முதல், விருதுகள், சென்சார் மேல்முறையீட்டு குழு வரை பிரச்சனையென்றால்\nமத்திய அரசு அழைத்து கருத்து கேட்பது புகழ்பெற்ற பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், ஷபானா ஆஸ்மி, ஜெயாபச்சன் போன்றாரைத்தான். அவர்களுக்கெல்லாம்\nதலைமை தாங்கும் இடத்திற்கு கமல் வந்திருக்க வாய்ப்பிருந்தது என்ற கருத்தில் எழுதினேன்.\nஇப்போது, உங்களின் சுட்டிக் காட்டலுக்கு பின், நீங்கள் நினைப்பது அரசியல் அதிகாரம் என்பதை புரிந்து கொண்டேன். வடிவேலு படத்தில் வருவதைப் போல\n‘அந்த வேலைக்கெல்லாம் இவன் சரிப்படமாட்டான்’\n4.ஒரு துறையின் முன்னணி சாதனையாளர்களை சூப்பர் ஸ்டார் என்று அழைப்பார்கள் தமிழ்நாட்டில் அந்தப் பட்டத்திற்கு ரஜினிகாந்த் ஒருவர்தான். ஆனால், அகில இந்தியாவிலும்\nஇப்படி பலர் அழைக்கப் படுவதுண்டு.\n5.குரான் வாசகங்களைப் பற்றிய சர்ச்சைகள் கூட இதில் எழுப்பப்பட்டன நான் எப்படி அதில் கருத்து சொல்ல முடியும் நண்பரே\nமேலும், நான் படத்தைப் பற்றியே பேசவில்லை. படம் எழுப்பிய விளைவுகளைத்தான் பேசுனேன்.\nமற்றபடி, உண்மையான கரிசனம் உங்கள் பார்வையில் நீலிக்கண்ணீர் என்றால், பெரும்பான்மை இனத்தை சார்ந்த சொந்தங்களிடமிருந்து வேகமாக\nவிலகிச் செல்கின்றீர்கள் என்று பொருள்\n6.நான் எனது கட்டுரையில் சொன்னது போல முஸ்லீம் சமுதாயத்தில் எல்லோரும் இப்படி நினைக்க வில்லையே எனக்குத் தெரிந்த பல இஸ்லாமிய நண்பர்கள், இந்தப் படத்தில்\nஆட்சேபிக்கும்படியோ,இஸ்லாமியர்களை புண்படுத்தும்படியோ அப்படி எந்த காட்சியும் இல்லை என்றுதானே சொல்கிறார்கள் அவர்களின் மின்னஞ்சல் முகவரிகளை அனுப்பி வைக்கட்டுமா\nமேலும், இந்தியா முழுதும், எந்தக் காட்சிகளும் ஒலிகுறைப்பு செய்யப்படாமல் இந்தப் படம் ஓடிக் கொண்டிருக்கிறதே\nபிற மாநில இஸ்லாமிய சகோதரர்கள், குறிப்பாக தென்மாநில இஸ்லாமிய மக்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்களா\n(உங்களை புண்படுத்த இதை குறிப்பிடவில்லை உண்மையாகவே,தெரிந்து கொள்வதற்காக கேட்கிறேன் பிற மாநில இஸ்லாமிய மக்கள் ஏன் இப்படத்தை அமைதியுடன் ஏற்றுக் கொண்டார்கள் என்பதற்கு எனக்கு கொஞ்சம் விளக்கம் கொடுங்களேன்\n7.கவிஞர் மனுஷ்யபுத்திரனுக்கு வந்த மிரட்டல்களுக்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று அவர் துறை சார்ந்த பத்திரிக்கை, ஊடக நண்பர்களைத்தான் கேட்டேன்.\nஅதற்கு, நீங்கள் ஒரு விளக்கம் கொடுத்துள்ளீர்கள். “இஸ்லாம் இன மொழி சார்ந்ததல்ல\nபைபிள் அராமிக் மொழியில் இருக்கலாம்.\nஆனால், மூல நூல்களுக்கு மதிப்பளித்து, அதே நேரத்தில் நம் தாய்மொழியில் படித்து, புரிந்துகொண்டு அதன்படி நடப்பதல்லவா\nதமிழர்தம் நாகரீகம். நம் மொழியல்லவா நம்மை எல்லாம் ஒன்றிணைக்கிறது\nமனிதன் என்பதற்க அடையாளமே சிந்திப்பதுதானே அப்படி, நம்மை சிந்திக்க வைக்கும் நம் தாய்மொழியை நாம் எப்படி கொள்கைக்காக புறம் தள்ளலாம்\n உங்கள் கொள்கையை நான் மதிக்கிற��ன். இஸ்லாம் போற்றுதலுக்குரிய உலகளாவிய மதம் என்பதையும் நான் அறிவேன்.\nஆனால், இனமும், மொழியும் வேறு என்று எண்ணி, எங்களையெல்லாம் விட்டு தனிமைப்பட்டு போய்விடாதீர்கள்.\nநமது முன்னோர்கள் நம்மை மன்னிக்க மாட்டார்கள்.\nகுறிப்பு: நம் இருவருக்கும் நேரடி அறிமுகம் கிடையாது. இருந்தும் கூட எனது கட்டுரையை ஏற்க மறுத்து கருத்து தெரிவிப்பதும்,\nநான் அதற்காக உங்களுக்கு விளக்கம் அளிப்பதும்கூட, நாம் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள முயற்சிக்கும், நமது நீண்ட பண்பாட்டின் தொடர்ச்சிதான்.\nசங்கை ஹசனி இப்னு நூரி,\nபடுகொலைகள்,கலவரங்கள்,பூகம்பங்கள் இவற்றால் பாதிக்கப் பட்டோர் கண்டு இரங்குவதற்கும், ஒரு சமுதாயத்தின் நம்பிக்கைகள் மற்றும் அடையாளங்களின் மீது தவறான புரிதலை ஏற்படுத்துதல் மூலம் பரபரப்பான சினிமா வியாபாரத்தில் ஏற்படும் இடையூறுக்கு இரங்குவதற்கும் வித்தியாசம் இல்லையா\nஅதைத் தான் தன் மீது இரக்கம் ஏற்படும் அளவு தன்னைத் தாழ்த்திக் கொண்டது கமலின் தந்திரம் அதற்கு கண்ணீர் வடித்தது உங்களைப்போன்ற அப்பாவி இரசிகர்கள் என்று கூறினேன்\nபடப்பிரச்சினையில் திருக்குர் ஆன் சம்பந்தமாக அதன் நம்பிக்கை கொண்டோரின் மன வருத்தை நீங்கள் கவனத்தில் கொள்ளவில்லை என்று கூறுவது , திருக்குர் ஆனுக்கு புது விளக்கம் கூற கூப்பிட்டது போல் பதில் எழுதியிருக்கிறீர்கள்\nஉங்கள் கருத்துப்படியே முஸ்லிம்களில் சிலர் ஆட்சேபிக்க வில்லை என்று வைத்துக்கொண்டால் , ஆட்சேபிப்பவர்கள் தரப்பின் நியாயம் புரம் தள்ளப்படவேண்டுமா\nதிரையிடப்பட்ட பல இடங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டது எல்லாருக்குமே தெரியும். தமிழகத்தில் எப்படி இது நாள் வரை ஒருசமூகம் தவறாக சித்தரிக்கப் படுவதையும், அதன் விளைவுகளும் கண்டு உள்ளத்தில் வேதனைப்பட்டு அது ஒரு கட்டத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளதோ அச்சூழல் பிற இடங்களிலும் மனதளவில் குமுறலோடும் வெளிப்படுத்தும் சூழல் எதிர்பார்த்தும் மனம் நோகித்தான் இருக்கிறார்கள் களத்திற்கு வரர்ததால் ஆதரவு என்றில்லை\nமனுஷ்ய புத்திரன் எனும் ஊடகவியலாளருக்கு அத்துறையைச் சார்ந்தவர்கள் ஏன் ஆத்ரவு த்ரவில்லை என்று மட்டும் கேட்டிருந்தால் என் பதில் தவறுதான்,\n((எனக்கு ஒரே ஒரு வருத்தம். ஒரு இஸ்லாமியராக இருப்பினும், கருத்துச் சுதந்திரமே பெ���ிது என குரல் கொடுத்த கவிஞர் மனுஷ்யபுத்திரனுக்கு ….)) என்ற வரிகளுக்குத்தான் எனது பதில்பொருந்தும்\nஅதோடு தமிழ் புறந்தள்ளப்பட்டது போல எழுதியிருக்கிறீர்கள். உலகிலேயே எல்லாமொழிகளிலும் மொழிபெயர்கப்பட்டு அவரவர் தாய்மொழியில் திருக்குரான் க்ருத்துக்களை உள்வாங்கித்தான் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் அதில் தமிழ் பேசும் உல்க முஸ்லிம்களும் அடக்கம். இஸ்லாத்தில் இன் மொழி நிற பாகுபாடுகளும் கண்மூடித்தனமான ஆதரவும் கிடையாது அதே நேரம் அவரவர் மொழியை நேசிப்பதற்கு எதிர்ப்புக் கிடையாது\nமொழியால் தமிழனாகவும், இனத்தால் திராவிடனாகவும், தேசத்தால் இந்தியனாகவும், கொள்கயால் முஸ்லிமாகவும் வாழ்வதில் உங்களைவிட்டு எப்படி தனிமைப்படுவோம்\nமனுஷ்யபுத்திரனைப்பற்றி நீங்கள் எழுதிய வரிகளை எடுத்துப்போட்டு தங்களின் link தரப்பட்டுள்ளதால், அதுபற்றிய பொது நல பார்வைக்காகவே இங்கு கருத்துப்பதிய வந்தேன் .. நன்றி\nவானம் படம் இஸ்லாமியர்கள் தரப்பு நியாயத்தைச் சொன்ன படம். அது ஆர்.எஸ்.எஸ். காரர்களின் தோலுரித்த படம். இதை ஏன் இஸ்லாமியர்கள் எதிர்க்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் வானம் குறித்தும் தெரியாது. விஸ்வரூபம் குறித்தும் தெரியாது என்றால் எதற்கு கருத்திட வேண்டும்\nஎந்தப் படத்தையும் சர்ச்சைக்குள்ளாக்கினால் லாபம் படத்தைத் தயாரித்தவருக்குத்தான் என்று குழந்தைக்குக்கூட தெரியும். இதனால் இவர்கள் கண்ட லாபம்தான் என்ன ஒன்றே ஒன்று உள்ளது. இனி இஸ்லாமியர்களை வில்லன்களாக சித்தரிக்க தயங்குவார்கள். இது ஒன்றுதான் நடக்கும். இது ஒன்றுதான் லாபம். இதுதான் நோக்கமும் கூட. நீங்கள் குட்ட குட்டக் குனிய வேண்டுமா ஒரு சமூகம்\nபக்கா கமல் ரசிகராகவே பதிவு எழுதியுள்ளீர்கள். இதில் எந்த அரசியல் பார்வையும் வெளிப்படவில்லை. கமல்ஹாசனின் லாப நஷடக் கனக்கை நீங்கள் பார்ப்பது வியப்பாகத்ததான் இருக்கிறது. இஸ்லாமியர்களின் எதிர்ப்பை இப்படி தட்டையாக விளங்கிக்கொள்வது துரதிஷ்டவசமானது. கமல் நாட்டை விட்டுப் போனால் என்ன ஆகப் போகிறது கிரீன் கார்டு கொடுத்து அமெரிக்கா வரவேற்கும். இங்கே எந்த இஸ்லாமியனுக்கும் வீடு கிடைப்பதில்லை. பாரதிபுத்தகாலயம் சிராஜிடம் கேளுங்க. ஒரு வீடு கிடைக்க அவர் பட்ட பாட்டை. ஏதோ கமல்ஹாசன் வீடு போகப் போகிறதென்றவுடன் இத்தன�� துயரம் என்று எழுதுகிறீர்கள். ந்லல்து. ஆனால் இந்த இஸ்லாமியர்களை நினைத்துப் பார்தால் உங்களால் கமலுக்கு இப்படி ஒரு சராசரி ரசிகர் போல ஆதரவு தெரிவிக்க முடியாது. உங்கள் கட்டுரை மிகுந்த ஏமாற்றத்தைத்தான் அளிக்கிறது.\nநான் கமல் ரசிகன் என்பதைத்தான் கட்டுரையிலேயே பலமுறை சொல்லியிருக்கிறேனே\nகமலின் லாப, நட்டக் கணக்கை மட்டுமல்லாமல், இது தொடர்பான மற்ற பலரும், பெற்றது என்ன இழந்தது என்ன என்றுதான் எனது பார்வையில் எழுதியுள்ளேன்.\nஇந்த இஸ்லாமியர்களுக்கு வீடு கிடைப்பது ஒரு போராட்டமாக இருக்கிறது என்பதைப் பற்றி விரிவாக நிச்சயம் பேச வேண்டும். அதற்காக, அவர்கள் தரப்பின் நியாயங்களை\nபிற சமூக மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். முழுவதுமாக ஒப்புக் கொள்கிறேன்.\nஅதை யார் செய்ய வேண்டும்\nஒரு திரைப்படத்தைப் பற்றி மேலோட்டமாக கட்டுரை எழுதும் என்னைப் போன்றவர்களா\nதனது சமுதாயத்திற்காக எதையும் செய்வோம் என்று பொங்கி எழுந்து போராடினார்களே\nஅந்த இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களா\nஇதுநாள் வரை இந்தப் பிரச்சனையை இவர்கள் வேறு எங்காவது சொல்லி, இதற்கு தீர்வு கோரியுள்ளார்களா\nஅதை நீங்கள் கேள்வி பட்டிருக்கிறீர்களா\nபல விஷயங்களை பொதுவெளியில் பேச ஆயாசமாக உள்ளது\nதமிழகத்தில்தான் சினிமா படம் எடுப்பதும், இஸ்லாமியர்களுக்கு வீடு கிடைப்பதற்கும் தொடர்பு படுத்தப் படுகிறது.\nபிற, மாநிலங்களில் எல்லாம், இந்தப் பிரச்சனை அவர்களுக்கு இல்லையா\nஇது தொடர்பாக, நாம் தனியாக பேசலாம், எழுதலாம்.\nஆனால், இந்தக் கட்டுரை ஒரு திரைப்படத்தின் வழியே உருவாக்கப்பட்ட அரசியலைப் பற்றி.\nவீட்டை கட்டி இஸ்லாமியருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளவன்\nசுதந்திர போராட்ட தியாகி கமலஹாசன் நாட்டை விட்டு வெளியேறுவதாக அறிவிப்பு….. நாட்டு தலைவர்களும் சமுக அக்கறையுள்ள பத்திரிக்கையாள்ர்களும் பெருங்கவலை….\nஉதட்டோடு உதடும முத்தங்கள், பாப் டிஸ்கோ டான்ஸ், காந்தியை கொல்வதில் புதிய விளக்கம் என தமிழ் மற்றும் இந்தியாவின் பாரம்பறிய கலாச்சரத்தை உலக அளவில் பரப்பியும்,\nசொந்த மண்ணுக்கு போராடுபவர்களை திவிரவாதிகள் என்றும், அன்னிய மண்ணை ஆக்க்ரமிதித்திருக்கும் அமெரிக்காவை நல்லவர்கள் என புதிய கருத்து சுதந்திரத்தை உருவாக்கிய கமலகஹாசன் அவர்கள்,\n100 ரூபாய் 200 ரூபாய் டிக்கெட்டு கொடுத்து வாங்கியபிறகு, ரசிகனை முட்டாளாக்கி படத்தை ரசிகர்களுக்கு காணிக்கையாக்கிய அறிவார்ந்த புத்திகூர்மைக்கு அகிலஇந்திய ஊடகங்களும், சமுகமுன்னுரிமைவாதிகள் பாராட்டு….\nகோடிக்கணக்கான முஸ்லிம்கள் எதிர்த்து போராடினாலும், இலட்சகணக்கான முஸ்லிகள் கைதாவதன் மூலம் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படலாம் என முன்னெச்சரிக்கை நடவடிக்கயை குறை கூறியும்,\nஅதை ஏற்படுத்திய பிறகு கைதுகளும், தண்ணீர் பீய்த்து அடித்தும், லத்திசார்ஜ் பண்ணியும் ஏன் துப்பாக்கி சூடு நடத்தி தமிழகத்தை\nதுக்கத்தில் ஆழ்த்தியேனும் விஸ்வருபம் ரிலிஸ் செய்தால்தான் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு, மற்றும் கருத்துசுதந்திரம் பாதுகாக்கப்படும் என குக்குரல் எழுப்பிய மனுசபுத்திரர்கள், ரமேஸ்கிருஸ்ணாக்கள், கருணானிதிகளை, சமுகஉரிமையாளர்கள் இருகரம்கூப்பி பாராட்டுகிறார்கள்…..\nசுதந்திர போராட்ட தியாகி கமலஹாசன் அவ்ர்களுக்கு பாரதரத்னா எனும் விருது வழங்கப்படவேண்டும் என ரமேஸ்திவாரி போன்ற மத்தியாமைச்சர்கள் பிரதமரிடம் கலந்து ஆலோசிக்கவேண்டும் என நடுனிலைவாதிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள்….\nஒருவரை வசைபாடும் போது கூட, நல்ல வார்த்தைகள் கூறி வைவது தமிழர் பண்பாடு.\nஎனது கட்டுரையையும், அதன் கருத்துகளையும் மொத்தமாக நிராகரிக்கிறீர்கள்.\nஅதனையும் கூட, வெகு நயமாக, உயர்வு நவிற்சியில் எழுதியுள்ளீர்கள்.\n(இதில் உள்ள பகடியை மிகவும் ரசித்தேன்.)\nஎன் மனதில் தோன்றிய பல விதமான கேள்விகளுக்கு உங்களின் இந்த கட்டுரையில்\nநிறையவே பதில் கிடைத்தது. உங்களின் அதிகமான வேலை சுமையிலும், இந்த கட்டுரையை மிக நேர்த்தியாகவும்\nசுவாரஸ்யமாகவும் , வடித்திருப்பது, நீங்கள் கமலின் மீது கொண்டுள்ள அன்பையும் நேசத்தையும் காட்டுகின்றது.\nஇதற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களையும், இது போன்ற சமூக சிந்தனைகளை நிறைய பகிர்ந்து கொள்ள வேண்டும்\nஎன்ற வேண்டுகோளையும் பதிவு செய்து கொள்கிறேன்.\nகமலின் அமெரிக்கதேச (பக்தி) விசுவசத்தின் வெளிப்பாடு இந்த படத்தின் கதைகருவின் உச்சம். இதற்காக இசுலாமியர்களின் உணர்வுகளை சோதனை செய்து பார்த்து இருக்கின்றார் என்பதுதான் உண்மை\nஅமெரிக்கனாக இரு, அமெரிக்காவை நேசி’ என்று தன்னை அமெரிக்க அடிமையாக அடையாளப்படுத்தியிருக்கிறார்.\nஆஸ்கர் விருதுக்காக எதையும் செ���்ய துடிக்கும் தமிழ் நாயகன்\n‘கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’; அமெரிக்க சார்பு இஸ்லாமிய எதிர்ப்பு படம்தான், மாற்று கருத்து எழ யாருக்கும் வாய்ப்பு இல்லை\nதமிழக சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்த்து எமரா போவது நிச்சயம்\nஅவ்வளவு அபத்தத்தை 90 கோடி செலவில் கொட்டி இறைத்துள்ளார். பாவம் அமெரிக்க முதலாளிகள் ஏமாந்து போவர்கள்\nஉண்மை. இது அமெரிக்கர்களை கவர,அமெரிக்க பாணியில் எடுக்கப்பட்ட திரைப்படம்தான்.\nஒரு சில டெக்னிகல் விஷயங்களுக்காக இந்தப் படம் தமிழில் பேசப் படுமே தவிர இதன் கதையம்சத்திற்தாக அல்ல.\n அனைத்து தரப்பையும் ஒரு பதிவில் கொண்டுவந்துவிட்டீர்கள். உங்களுடைய வலைப்பூவில் ஒரு ‘ஜெம்’ ஆக ஜொலிக்கப்போகும் பதிவு \nசிறந்ததொரு கட்டுரை. சிறப்பான விளக்கத்தை அளித்துள்ளீர்கள். அதிலும் “நான் மிதவாதிகள் என்று எண்ணியிருந்த (தமிழ் மொழிபெயர்ப்பு சரிதானே) எனது நண்பர்கள் சிலர் கூட, இத்தனை பொஸஸிவ் ஆக வெளிப்பட்டது எனக்கு ஆச்சர்யம் அளித்தது.” உண்மைதான் ஐயா. நான் இலங்கையைச் சேர்ந்தவன். ஊடகத்துறையைச் சார்ந்தவன். என்னுடன் இருந்த முஸ்லிம் நண்பர்களை இவ்வளவு காலமும் மதவாதிகள் அல்ல மிதவாதிகள் என்றே நம்பி பழகி வந்தேன். ஆனால், விஸ்வரூபம் அவர்களை வெளிச்சமிட்டு காட்டிவிட்டது. என்னதான் இருந்தாலும் நடிகர் கமலுக்கு நன்றி.\nமற்றொன்று மதவாதிகளிடம் நான் கேட்பது,\nஇதுவரை முஸ்லிம் இனத்தைச் சார்ந்த பயங்கரவாதிகளை (தீவிரவாதிகள் அல்ல.) எந்தத் தமிழ் திரைப்படத்திலும் காட்டியதில்லையா சரி… தலிபான்கள், அல்-குவைதா, லஷ்கர் இ தொய்பா அமைப்பினர் பயங்கரவாதிகள் இல்லையா சரி… தலிபான்கள், அல்-குவைதா, லஷ்கர் இ தொய்பா அமைப்பினர் பயங்கரவாதிகள் இல்லையா அவர்கள் என்ன போராளிகளா முதலில் இந்த அமைப்பினரின் ஆரம்பத்தை அறிந்தால் புரியும். ஒசாமா பின்லேடன் ஏன் அமெரிக்கா மீது போர் தொடுத்தான் என்ற காரணத்தை அறிந்துகொள்ளுங்கள். அமெரிக்கா மீதான இவரின் சாகச தாக்குதலால் உரிமைகளுக்காக, தூய இலட்சியத்துக்காக போராடிய எத்தனை போராளிக்குழுக்கள் அழிவை சந்தித்தன.\nதயவுசெய்து உங்களது (மதவாதிகள்) செயற்பாடுகளால் நியாயமான கொள்கைகளுக்காக, இலட்சியத்துக்காக போராடும் அமைப்புகளுக்கும் களங்கத்தை ஏற்படுத்தாதீர்கள்.\n இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு பின் உலகமெங்கும் இருக்கும் விடுதலைப் போராளிகளையும் கூட\nதீவிரவாதிகள் என்றக் கோணத்தில் அமெரிக்காவும், அதன் ஆதரவு அரசுகளும், சர்வதேச ஊடகங்களும் பார்க்க ஆரம்பித்து விட்டன\nபல கடல் வழிகள் கண்காணிக்கப்பட்டு, விமான நிலையங்களின் சோதனைகள் இறுக்கப்பட்டு சர்வதேச சரக்கு போக்குவரத்தும்,\nசர்வதேச நாணய போக்குவரத்தும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.\nஇதனால் மிகுந்த பாதிப்படைந்தவர்கள் விடுதலை புலிகள் இயக்கமும் ஒன்று.\nஇன்ப அதிர்ச்சி உங்கள் எழுத்தைப் பார்த்து.நன்றாய் வந்த ஒரு பதிவு;வாழ்த்துகள்.உங்கள் அனுமானங்கள் இது சார்ந்த கருத்துகள் சரி.இந்த படத்தின் வழியாக மதவாதிகள் தவிர்த்து,படைப்பாளிகள் என்று நாம் அறிந்த சிலர் தம்மையும் இசுலாமியர் என்ற நோக்கில் உணர்ந்ததும் பேசியதும் அவர்கள் மனநிலையில் பிறழ்வு ஏற்பட்டதும் வருத்தம் தருகிறது.இதனை நாம் சரி செய்ய முயல வேண்டும்.\nநன்றாகத்தான் எழுதுகிறேன் போலும் என்று உங்களைப் போன்றவர்கள் பாராட்டும் போது எண்ணத் தொன்றுகிறது.\nநேற்றே இரவே நான் எழுதிய் பின்னூட்டம் இன்னும் வெளியிடப்படவில்லை. நான் 4கவ்து நபராகக் க்ருத்து எழுதியிருந்தும் இதுவரை வெளியிடப்பட வில்லை\nஎனது மனமார்ந்த பாராட்டுக்களையும், இது போன்ற சமூக சிந்தனைகளை நிறைய பகிர்ந்து கொள்ள வேண்டும்\nஎன்ற வேண்டுகோளையும் பதிவு செய்து கொள்கிறேன்.\nதங்கள் வலை பூவில் விஸ்வரூபம் பற்றி கட்டுரை எழுதி இருந்தீர்கள் .சற்று நீளமான கட்டுரையாக இருந்தாலும் ஒவ்வொரு பகுதியாக பிரித்து ஆய்வு செய்து எழுதியது சிறப்பாக இருந்தது .சிறந்த கல்வியாளர் மட்டும் இன்றி சிறந்த கட்டுரையாளராகவும் வளர்ந்து வருகிறீர்கள் .நன்று .\nஅண்ணே , கட்டுரை அருமை எதன் அடிப்படையில் என்றால் நீங்கள் கமலின் ரசிகர் மற்றும் தொழில் ரீதியாய் விதைத்து அறுக்கும் “வலி” தெரிந்தவர் என்கிற ரீதியில் மட்டுமே. இப்பிரச்சினையில் முதலில் இசுலாமிய அடிப்படைவாதிகள் என அழைத்துகொள்வோர் மற்றும் அழைக்கப்படுவோர் ஆகியோரின் நிலைப்பாடும் செயலும் படுஅபத்தம். ஹாசன் என்று பெயரின் பின்பகுதி இருப்பதால் மட்டுமே நிர்வாணமாய் இரண்டு மணி நேரம் விமானநிலைய சோதனை அறையில் கமல்ஹாசனை நிற்கவைத்த அமெரிக்க அதிகாரிகளின் செயல் எவ்வளவு கண்டிக்கதக்கதோ அதற்கிடானதுதான் படம் வெளிவரும் முன���பே “அத நான் பார்க்கனும் “என இவர்கள் பிடித்த “சிறுபான்மை சண்டியும்”. இது சரியென்றால் அதும் சரியே \nஅடுத்ததாக கமலின் பேட்டியில் நானும் நெகிழ்ந்தேன், “நம்ம சனங்களுக்கு மூக்க சிந்திகிட்டே ஒட்ட குத்தினாத்தான் திருப்தி”என்று அமைதிபடையில் ஒரு வசனம் வரும் அது போல நாமளும் மூக்க சிந்திகிட்டு அப்புறம் யோசிச்சு பாத்த எம்பூட்டு லொள்ளு அந்த பேட்டியில தான் பிறந்தது ராமநாதபுர அரன்மனையில் என்கிற பெருமிதமும் அந்த ராஜவம்சத்துக்கு சொந்தமான இந்த வீடு கடனுக்கு போகப்போகிறது என்கிற ஆற்றாமையாலும் கடைசி பேட்டி என்றும் என்னனென்ன சென்டிமென்ட் சீன் ஓடியது. கொளத்து வேலைக்கு போயிட்டு வாங்கின சம்பளமெல்லாம் குடித்து சீரழிந்துகொண்டிருக்கும் சமூகம் குறித்தோ கவலையில்லாமல், பற்றியெரியும் அணு உலை பிரச்சினையில் மக்களின் நியாயம் பற்றியோ, இன்றுவரை நினைக்கும்போதெல்லாம் நெஞ்சுகுழி அடைக்கும் நம் பிள்ளைகளுக்கும் பேரர்களுக்கும் நாம் வீழ்ந்த கதையை மட்டும் விட்டுசென்ற ஈழத்துயரை பற்றியோ கிஞ்சிற்றும் கவலையில்லாமல் “உலகநாயகன் நான் பரதேசம் போறேன் ” என்று கண்ணீர் சிந்தியது உங்களைப்போலவே துவக்கத்தில் எனக்கும் நெகிழ்த்தியது .\nஇன்னும் படம் குறித்தும் எழுதினால் நீண்டுவிடும் ஒரு பதிவினைப்போல.\nஉங்களை “நம்மவர்”கமலஹாசன் என்று குறிப்பிட்டேன் நேரடியாக, காரணம் அந்த கதைநாயகனைப்போல காலத்திற்கு ஏற்ப இலகுதன்மையுடனும் இளமையாகவும் இருக்கிறது உங்கள் நிர்வாகம், நேர்மையான கருத்து இதுதான்.\nகமலின் படமும் சரி படத்திற்கு முன்பு நடந்த சிறுபான்மை சட்டாம்பிள்ளைத்தனமும் அபத்தம்\nThe Last Emperor என்றொரு படம். Bernardo Bertolucci இயக்கியது. 9 ஆஸ்கர் விருது வாங்கிய இந்தப் படத்தில்,\nஒரு சின்ன பையன், தான் சக்ரவர்த்தியாக இருந்த அதே அரண்மனைக்கு ஒரு டூரிஸ்ட் கைடாக வேலை செய்ய வருவான். அவன்\nநாட்டை இழந்த சோகத்தை, அதன் காரணமான அரசியல் மாற்றத்தை, Bertolucci, அந்த அரண்மனை (வீட்டை) இழந்ததை\nதான் வாழ்ந்த வீட்டை இழப்பதின் சோகத்தை,முழுமையாக அந்தத் திரைப்படத்தின் மூலம்தான் நான் உணர்ந்தேன். பின்னாளில்,\nபல படங்கள், குறிப்பாக படையப்பா படத்தில் சிவாஜிகணேசன் போன்றோர் அதே பொன்ற காட்சியில் நடித்து காட்டினாலும் கூட, என்னால் மறக்க முடியாதது\nஅந்த சின்ன பையனின் முகம்தான���.\nகமல் வீட்டை இழப்பது நமக்கு ஒரு பிரச்சனையில்லைதான். ஆனால், உண்மையில் அதுதான் நம் எல்லோரின் மனதினையும் கரைத்தது.\nகாரணம், நாம் பல ஆண்டுகளாக பார்த்து ரசித்த எந்த ஒரு உறவும், நட்பும் அந்த நிலைக்கு வருவதை நம் உள்மனம் விரும்புவதில்லை\nகமல், அவரது சொந்த சோகத்தை சொல்லப் போக, தமிழ்நாடு முழுக்க மக்களின் அனுதாப அலைக்கு அதுவே காரணமாகிவிட்டது.\nஅன்று இரவு, தமிழகம் முழுவதும் பேசப்பட்ட, விவாதிக்கப்பட்ட ஒரே விஷயம் அதுதான்\nஅந்த அனுதாப அலை கொடுத்த அழுத்தம்தான், முதல்வரே ஒரு தனிப்பேட்டி அளித்து நிலமையை சமாளிக்க வேண்டியிருந்தது.\nமற்றபடி, படத்தில் எனக்கும் பல விமர்சனம் உண்டு. நம்மை போன்றவர்கள் கமலிடம் எதிர்பார்ப்பது, அன்பே சிவம் போன்ற க்ளாசிக்குகளையும்,\nமை.ம.காமராஜன், பஞ்சதந்திரம், பம்மல் சம்பந்தம் போன்ற தரமான நகைச்சுவையையும்தான்.\nவிஸ்வரூபம் வெறும் மசலாப் படம்\nஇவர்கள் எல்லோரும் சேர்ந்து அளித்த விளம்பரம், படத்தை பெரும் வெற்றிப்படமாக மாற்றி விட்டது. அவ்வளவுதான் விஷயம்.\nஉங்களுக்கு இந்த கட்டுரை பிடித்திருந்தது மகிழ்ச்சி.\nதற்போது தான் உங்கள் பதிவை படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது, முதலில் இந்த பிரச்சனைக்கு மூலக்காரணமான சாட்டிலைட் உரிமத்திற்கான நிழல் யுத்தம் குறித்தும் சொல்லிருக்கலாம், துப்பாக்கி, விஸ்வரூபம் படத்திற்கும் வந்த பிரச்னை இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்திருந்த வேலாயுதம் படத்திற்கு வராதது ஏன் என்று யோசித்தால் புரியும், ஒரு முஸ்லீமாக எனக்கு அந்த 24 அமைப்புகள் மீது தான் அதிக வெறுப்பு, இது போன்ற திரைப்படங்களை எதிர்க்கும் போது அதில் அவர்கள் அரசின் ஒரு கைப்பாவை போலவே செயல்படுகின்றனர், கமலும் இது போன்ற மசாலா குப்பையில் கவனம் செலுத்துவதை விட்டு 80,90களில் வந்த மகாநதி,புன்னகைமன்னன் போன்ற சிறந்த படங்களை தருவது தான் அவர் மீதான ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பினை பூர்த்தி செய்வதாய் அமையும்..நன்றி\n. //இவர்கள் ஒரு போதும், தங்களுக்கானத் தலைவர்களை நியமித்தது கிடையாது. தலைவர்கள்தான், இவர்களைத் தங்களின் விசுவாசத் தொண்டர்களாக நியமித்து விடுகிறார்கள். // இந்த வாசகம் ஓங்கி அறைந்ததுபோல் இருந்தது. தாம் நியமிக்கப்பட்டது தெரியாமல் வீணாகிப்போன தொண்டர்கள் அதிகம், அதைவிட இந்த நியமனத்தால் சீர���ிந்தது நாடும் அதன் மக்களும்.\nஎன்ன தீர்க்கமான கட்டுரை.இந்த பொறுப்புணர்வும் சத்தியமும் அதிகாரத்தில் இருப்பவரிடம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஏங்குகிறது மனது.\nஎனது வலைப்பக்கக் கட்டுரைகளை பொறுமையாக படித்துப் பார்த்து, அதற்கு பின்னூட்டமும் இடுவதற்கு மிக்க நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/actress-kasthuri/", "date_download": "2020-02-27T07:33:40Z", "digest": "sha1:6P5MLUY2Q2UDOZ7AHPTEG6K6EQU4ZJKY", "length": 7003, "nlines": 100, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actress kasthuri", "raw_content": "\n“பேய் இருந்தால் போலீஸ் ஸ்டேஷனெல்லாம் எதற்கு..”-இயக்குநர் பாக்யராஜின் கலகல பேச்சு\nநடிகை கஸ்தூரியின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\n‘இ.பி.கோ. 302’ படத்தின் ஸ்டில்ஸ்\nகஸ்தூரி போலிஸ் அதிகாரியாக நடிக்கும் ‘இ.பி.கோ. 302’ திரைப்படம்\nசெளத் இந்தியா புரொடக்‌ஷன்ஸ் என்ற பட நிறுவனத்தின்...\n“இது கஸ்தூரியின் சீப்பான பப்ளிசிட்டி” – நடிகை லதாவின் கோபம்..\nநடிகை கஸ்தூரி அடங்கமாட்டார் போலிருக்கிறது.....\nநான் அப்படிச் சொல்லவே இல்லை – மறுக்கிறார் நடிகை கஸ்தூரி\n‘சுசிலீக்ஸ்’ வெளியானதில் இருந்து திரையிலகில்...\nமீண்டும் ஒரு மரியாதை – சினிமா விமர்சனம்\nசென்சாரில் பல தடங்கல்களைத் தாண்டி திரைக்கு வரும் ‘திரெளபதி’ திரைப்படம்\nஇயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்\n‘தாராள பிரபு’ படத்தின் டிரெயிலர்..\n“கன்னி மாடம் படம் பார்த்தால் தங்கம் பரிசு…” – தயாரிப்பாளரின் அதிரடி அறிவிப்பு..\n‘உன் காதல் இருந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nதிரையரங்கில் வெற்றியை கொண்டாடிய ‘கன்னி மாடம்’ படக் குழு..\nரஜினி-சன் பிக்சர்ஸ்-சிவா கூட்டணியில் ‘அண்ணாத்த’ திரைப்படம்\nகாட்பாதர் – சினிமா விமர்சனம்\nமாபியா-பாகம்-1 – சினிமா விமர்சனம்\nடிவி சீரியல்களுக்கு சினிமா தலைப்புகளை வைக்க இயக்குநர் கேயார் எதிர்ப்பு..\n‘கன்னி மாடம்’ – சினிமா விமர்சனம்\nமது பழக்கத்தின் தீமைகளைப் பற்றிப் பேசும் ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்’ திரைப்படம்\nசென்னை செங்கல்பட்டு மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் அதிரடி தீர்மானங்கள்..\nமீண்டும் ஒரு மரியாதை – சினிமா விமர்சனம்\nசென்சாரில் பல தடங்கல்களைத் தாண்டி திரைக்கு வரும் ‘திரெளபதி’ திரைப்படம்\nஇயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ பட��்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்\n“கன்னி மாடம் படம் பார்த்தால் தங்கம் பரிசு…” – தயாரிப்பாளரின் அதிரடி அறிவிப்பு..\nதிரையரங்கில் வெற்றியை கொண்டாடிய ‘கன்னி மாடம்’ படக் குழு..\nரஜினி-சன் பிக்சர்ஸ்-சிவா கூட்டணியில் ‘அண்ணாத்த’ திரைப்படம்\nகாட்பாதர் – சினிமா விமர்சனம்\nமாபியா-பாகம்-1 – சினிமா விமர்சனம்\n‘உன் காதல் இருந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\n‘தாராள பிரபு’ படத்தின் டிரெயிலர்..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/27.html", "date_download": "2020-02-27T07:47:22Z", "digest": "sha1:763HD4Z6RTW7PIUZO5TEEBMKVFVYU5RU", "length": 5790, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கேப்பாபுலவு காணி மீட்புப் போராட்டம் 27வது நாளாக தொடர்கிறது; ஆதரவு தெரிவித்து மல்லாகத்திலும் ஆர்ப்பாட்டம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகேப்பாபுலவு காணி மீட்புப் போராட்டம் 27வது நாளாக தொடர்கிறது; ஆதரவு தெரிவித்து மல்லாகத்திலும் ஆர்ப்பாட்டம்\nபதிந்தவர்: தம்பியன் 27 February 2017\nமுல்லைத்தீவு கேப்பாபுலவு- பிலவுக்குடியிருப்பில் விமானப்படையின் அத்துமீறிய ஆக்கிரமிப்பிலுள்ள தமது 42 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கோரி பொதுமக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை 27வது நாளாக தொடர்ந்து வருகின்றது.\nஇந்தநிலையில், கேப்பாபுலவு மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தியும் வலிகாமம் வடக்கு மக்களினால் மல்லாகத்தில் தற்போது (காலை 10.00 மணியளவில்) கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nஇதனிடையே, முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பிலும் 19 குடும்பங்களுக்குச் சொந்தமான 49 ஏக்கர் காணிகளிலிருந்து இராணுவத்தினரை உடன் வெளியேறுமாறு வலியுறுத்தி 03ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்களின் போராட்டம் 24வது நாளாக தொடர்கின்றது.\n0 Responses to கேப்பாபுலவு காணி மீட்புப் போராட்டம் 27வது நாளாக தொடர்கிறது; ஆதரவு தெரிவித்து மல்லாகத்திலும் ஆர்ப்பாட்டம்\nசவேந்திரசில்வாவுக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்தது ஏன்\n3 ஆண்டுகள் கடந்து தொடரும் போராட்டம்\nதமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை மீண்டும் துப்பாக்கிச்சூடு\nநாளை முதல் யாழில் திருக்குறள் மாநாடு\n‘டைமண்ட் பிரின்சஸ்’ பயணிகள் இருவர் கொரோனாவால் பலி\nஒரே நாளில் தமிழகத்தில் இடம்பெற்றுள்ள பெரும் விபத்துக்கள் : 30க்கும் அதிகமானோர் பலி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கேப்பாபுலவு காணி மீட்புப் போராட்டம் 27வது நாளாக தொடர்கிறது; ஆதரவு தெரிவித்து மல்லாகத்திலும் ஆர்ப்பாட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/pakistan-people-s-very-suffer-for-food-and-vegetables-price-hike-after-ban-india-and-pakistan-bilateral-repletion-ship-q13qh6", "date_download": "2020-02-27T09:02:12Z", "digest": "sha1:3UIGLUD6XUV5DB47BJ74HTO55DAMCEWL", "length": 14284, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்தியாவை பகைத்துக்கொண்டதால் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ள பயங்கர ஆபத்து ..!! விழி பிதுங்கும் இம்ரான்கான்..!!", "raw_content": "\nஇந்தியாவை பகைத்துக்கொண்டதால் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ள பயங்கர ஆபத்து ..\nதங்கள் பிரதமர் தங்களை பெரும் நெருக்கடியில் சிக்கவைத்து விட்டார் என இம்ரான் மீது அந்நாட்டு மக்கள் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். வணிகத்தடை காரணமாக பாகிஸ்தானுக்கு பெரும் நெருக்கடி எனவும் இந்தியாவிற்கு அதனால் எந்த பாதிப்பும் இல்லை என்பதும் தற்போது நிரூபணமாகிஉள்ளது .\nஇந்தியாவை பகைத்துக் கொண்டதால் பாகிஸ்தானியர்கள் தக்காளி வாங்கியே தங்கள் சொத்துக்களை அழிக்கும் நிலை உருவாகியுள்ளதாக சமூக வலைதளத்தில் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு அளித்துவந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே கடுமையான மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. ஒர் அளவுக்கு சுமுகமாக இருந்துவந்த உறவில் விரிசல் ஏற்பட்டு பாகிஸ்தான், இந்தியாவை எச்சரித்தது வருவதுடன், பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் தீவிரவாத இயக்கங்களும் அடிக்கடி எல்லையில் ஊடுறுவி இந்தியாவை தாக்க முயற்சித்து வருகின்றன. அதே நேரத்தில் இர���நாடுகளும் எல்லையில் செய்து கொண்டுள்ள அமைதி உடன்படிக்கையை மீறி பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவ துருப்புகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு நாட்டுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nகாஷ்மீர் விவகாரத்தையடுத்து இந்தியாவுடனான ராஜாங்க உறவுகளை துண்டித்துக் கொள்வதாக பாகிஸ்தான் அறிவித்தது. இதனால் இந்தியாவிலிருந்து உணவுப் பொருட்கள் பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது தடைபட்டுள்ளது. வணிக உறவு வேண்டாம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் அறிவித்ததையடுத்து இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு தக்காளி, வெங்காயம், பூண்டு, கேரட், பீன்ஸ், பீட்ரூட், போன்ற ஏராளமான உணவுப் பொருள்கள் தடைபட்டுள்ளது. பாகிஸ்தானின் அறிவிப்பை அடுத்து இந்திய வியாபாரிகளும் பாகிஸ்தானுக்கு இனி உணவு பொருட்களை அனுப்பி வைக்க மாட்டோம் என திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். இதனால் பாகிஸ்தானில் தற்போது உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது . எனவே உணவுப் பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை பாகிஸ்தானியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.\nதற்சமயம் பாகிஸ்தானில் பெய்துவரும் கனமழை, மற்றும் இந்தியாவிலிருந்து தக்காளி ஏற்றுமதி தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கே காய்கறிகளின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. குறிப்பாக தக்காளி விலை ஒரு கிலோ 160 ரூபாய் முதல் 300 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது . இதனால் அந்நாட்டு மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாமல் பாகிஸ்தான் பிரதமர் திணறி வருகிறார். தங்கள் பிரதமர் தங்களை பெரும் நெருக்கடியில் சிக்கவைத்து விட்டார் என இம்ரான் மீது அந்நாட்டு மக்கள் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். வணிகத்தடை காரணமாக பாகிஸ்தானுக்கு பெரும் நெருக்கடி எனவும் இந்தியாவிற்கு அதனால் எந்த பாதிப்பும் இல்லை என்பதும் தற்போது நிரூபணமாகிஉள்ளது .\nஇந்தியாவில் இருந்து காய்கறி உள்ளிட்ட அனைத்து உணவுப் பொருட்களும் பாகிஸ்தானிற்கு , கொண்டு செல்லப்பட்ட நிலையில், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வருவது என்னமோ, பேரீச்சை, அத்தி, அன்னாசிப்பழம், வெண்ணை, கொய்யா மற்றும் உலர் திராட்சை போன்றவை மட்டுமே, ஆனால் இந்தியாவில் இருந்து நாளொன்றுக்கு 70 முதல் 100 லாரி பழைய த��்காளி உள்ளிட்ட காய்கறிகள் பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஆசிய கண்டத்தின் உண்மையான நோயாளி நாடு எது தெரியுமா.. எகிறி அடிக்க பாய்ந்த அமெரிக்கா...\nநடுக்கடிலில் கொரோனா வைரசுடன் தவிக்கும் இந்தியர்கள்.. அலேக்காக தூக்கிவர விரைகிறது விமானம்..\nஆணவத்தில் துள்ளியவர்களை ஒரேயடியாக அடக்கிய கொரோனா.. இப்போ தென்கொரியாவையும் துவம்சம் செய்கிறது..\nகொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க களமிறங்கியது அமெரிக்கா... 18 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி அதிரடி...\nஇந்தியாவுக்கு ஆயுதங்களை விற்பனை செய்ய முடிவு செய்த அமெரிக்கா.. ட்ரம்பை கழுவி கழுவி ஊற்றிய அதிபர் வேட்பாளர்..\nடொனால்டு டிரம்ப் காருக்கு தடை நோ அனுமதி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபுதுசுப் புதுசா கிளப்பும் நடிகை ஸ்ரீ ரெட்டி.. அதிர்ந்து போகும் திரையுலகம்..\nஇந்த காட்சியும் சர்ச்சையை ஏற்படுத்துமா.. நாளை மறுநாள் வெளியாகும் திரௌபதி படத்தின் வீடியோ..\nஎனக்கு பயமா இருக்கு.. திரௌபதி படத்தை ஓரம் கட்டிய பா.ரஞ்சித்..\nதமிழ் சினிமா பிரபலங்களின் Childhood அட்டகாச புகைப்படங்கள்..\nசிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீரெட்டி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..list-ல் சிவனையும் விட்டு வைக்கவில்லை..\nபுதுசுப் புதுசா கிளப்பும் நடிகை ஸ்ரீ ரெட்டி.. அதிர்ந்து போகும் திரையுலகம்..\nஇந்த காட்சியும் சர்ச்சையை ஏற்படுத்துமா.. நாளை மறுநாள் வெளியாகும் திரௌபதி படத்தின் வீடியோ..\nஎனக்கு பயமா இருக்கு.. திரௌபதி படத்தை ஓரம் கட்டிய பா.ரஞ்சித்..\nபுதுச்சேரி முதல்வர் அறிவித்த 252 திட்டங்கள் என்னாச்சு... கேள்வி கேட்கும் அதிமுக எம் எல் ஏ.\nடெல்லி கலவரத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு 1கோடி இழப்பீடு ,டெல்லி முதல்வர் கெஸ்ரிவால் அறிவிப்பு.\nகறிவிருந்து கொடுத்த நண்பணை கல்லால் அடித்து கொலை செய்த நண்பர்கள் எப்படி நடந்தது இந்த கொலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/wife-murder-0", "date_download": "2020-02-27T07:59:40Z", "digest": "sha1:PWCUQBFTTGPAOTPUSOQIH5JK7RZGFMGE", "length": 8763, "nlines": 134, "source_domain": "www.toptamilnews.com", "title": "Wife murder | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nதிருமாவளவனை ஜோக்கர் என விமர்சித்த காயத்ரி ரகுராம்\nமார்ச்- 5 ஆம் தேத் தலைவர் 169 பூஜையா\nடெல்லி வன்முறையை ஒடுக்காவிட்டால் ராஜினாமா செய்யுங்கள் நான் பாஜக காரன் அல்ல- ரஜினிகாந்த அதிரடி\nஇந்திய பெண்ணை மணக்கிறார் ஆஸி. ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல்\nசபாஷ் நண்பர் ரஜினிகாந்த் அவர்களே, அப்படி வாங்க இந்த வழி நல்ல வழி - கமல்ஹாசன்\nடெடி படம் அப்டேட் குறித்து ஆர்யா வெளியிட்ட செய்தி\nஓரினச் சேர்க்கையை ஆதரிப்பது ஏன்\nடெல்லி வன்முறை: உளவுத்துறையின் தோல்வியே காரணம்- ரஜினிகாந்த்\nவிக்ரம் நடிக்கும் \"கோப்ரா\" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியன்2 விபத்து: அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை தூக்கமில்லாமல் தவிக்கிறேன் - இயக்குநர் ஷங்கர்\n துபாய் வரை சென்று கொன்ற கொடூரம்\n44 வயது மதிக்கத்தக்க இந்தியர் ஒருவர் தன் மனைவியைக் காண துபாய்க்கு சுற்றுலா விசாவில் சென்றுள்ளார். அங்கு சென்றவருக்கு மனைவி கள்ளத்தொடர்பில் இருக்கிறார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இ...\nகர்ப்பிணி மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவன் -மகன் முன்னாலே நடந்த\" murder\"- \"வாய்\" யால் வந்த விளைவு ...\nகேரளாவில் ஓயாமல் கணவனை திட்டிக்கொண்டே இருந்த மனைவியை திட்டு தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் துண்டால் கழுத்தை நெரித்து மனைவியை கணவன் கொன்றார் .\nகடிதம் எழுதி வாங்கிக்கொண்டு, மனைவியை கொன்ற கணவன்: சென்னையில் நடந்த கொடூரம்\nமனைவியை கொலை செய்து விட்டு, தற்கொலை என கணவன் நாடகமாடிய சம்பவம் ஒன்று சென்னையில் அரங்கேறியுள்ளது.\nஇந்திய சுற்றுப் பயணம் மிகப்பெரும் வெற்றி – அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்வீட்\n\"பட்டமளிப்பு விழாக்களில் ஆங்கில உடை கலாச்சாரம் எதற்காக கதர், காதி, பட்டுக்கு மாறுங்கள்\" : வெங்கையா நாயுடு வலியுறுத்தல்\nஉளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மா கொலையில் ஆம் ஆத்மி பிரமுகருக்குத் தொடர்பு\nஅமெரிக்காவில் மதுபான விடுதியில் மர்ம நபர் சரமாரி துப்பாக்கிச்சூடு – 6 பேர் பலி\n – டிரம்ப் வருகையை ஒட்டி கூகுளில் தேடிய அமெரிக்கர்கள்\nஇந்திய சுற்றுப் பயணம் மிகப்பெரும் வெற்றி – அமெ���ிக்க அதிபர் டிரம்ப் ட்வீட்\nஹை ஹீல்ஸ்-ல இவ்ளோ ஆபத்து இருக்கா\nஇதெல்லாம் உங்க சாப்பாட்டுல சேர்த்தா உங்களுக்கு வயசு ஆகவே ஆகாது\n\"இனி வாய பெண்கள் பேசறதுக்கு மட்டுமே பயன்படுத்தணுமாம் \"-வாய்வழியா 'அது' பண்ணா வாய்ப்புற்று வருதாம் ..- ஆபாச படம் பாக்காதிங்க ...\nமட்டன் சுக்கா சாப்பாடு புகழ்,.. செக்கானூரணி ராணி விலாஸ்\nரேவதி அக்கா ஓட்டல்’... ரியலான வீட்டுச் சாப்பாடு..\nஇந்திய பெண்ணை மணக்கிறார் ஆஸி. ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல்\nமுதல் டெஸ்ட் போட்டி தோல்வி...விராட் கோலி சொதப்பியதே காரணம் – சஞ்சய் மஞ்ச்ரேக்கர்\nமுதல் டெஸ்ட் போட்டி: நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/crime/hindu-samaj-party-founder-kamlesh-tiwari-murder-in-up", "date_download": "2020-02-27T09:15:10Z", "digest": "sha1:PANV7GOWBJ2QZ4VFRYC4EA6DTYLDO5OJ", "length": 12094, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "`குஜராத் ஸ்வீட் பாக்ஸ்; சிசிடிவி காட்சிகள்!’ - உ.பி இந்து சமாஜ் தலைவர் கொலையில் விலகாத மர்மம் | Hindu Samaj Party Founder Kamlesh tiwari murder in up", "raw_content": "\n`குஜராத் ஸ்வீட் பாக்ஸ்; சிசிடிவி காட்சிகள்’ - உ.பி இந்து சமாஜ் தலைவர் கொலையில் விலகாத மர்மம்\nஉத்தரப்பிரதேசத்தில் உள்ள இந்து சமாஜ் கட்சியின் தலைவர் நேற்று முன் தினம் தன் வீட்டிலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nஉத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ பகுதியைச் சேர்ந்தவர் 43 வயதான கம்லேஷ் திவாரி. இவர் அந்த மாநிலத்தில் உள்ள இந்து சமாஜ் கட்சியின் தலைவராக இருந்துள்ளார். நேற்று முன் தினம் கம்லேஷின் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து உள்ளே சென்ற சில மர்ம நபர்கள் அவரின் கழுத்தை அறுத்தும் துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்துள்ளனர். பிரபலமான ஒரு அரசியல் தலைவர் கொல்லப்பட்டது அந்தப் பகுதியைப் பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.\nதன் சர்ச்சைக்குரிய பேச்சுகளால் மாநிலம் முழுவதும் பிரபலமானவர் கம்லேஷ். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக உள்ளூர் போலீஸார் இவருக்கு ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு வழங்கியுள்ளது. ஆனால், சம்பவம் நடந்த போது பாதுகாப்பு காவலர்கள் யாரும் அருகில் இல்லை.\nகம்லேஷ் கொலை விவகாரம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக லக்னோ காவல்துறை தரப்பில் தெர��விக்கப்பட்டுள்ளது. கொலையை அடுத்து கம்லேஷின் வீட்டுக்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகள் சோதனையிடப்பட்டன. அதில் நான்கு பேர் கையில் ஸ்வீட் பாக்ஸுடன் கம்லேஷ் வீட்டை நோக்கிச் செல்கின்றனர். அவர்கள் தீபாவளி இனிப்புகள் வழங்குவதாகக் கூறி அவரது வீட்டிற்குள் சென்று, கம்லேஷை கொலை செய்திருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.\nஇறுதியாக கம்லேஷைப் பார்த்தவரும் இதையேதான் கூறியுள்ளார். “இறுதியாக கம்லேஷைச் சந்திக்க இரண்டு பேர் வந்தனர். அதில் ஒருவர் காவி நிறத் துண்டு அணிந்திருந்தார், மற்றொருவர் கையில் இனிப்பு வைத்திருந்தார். இருவரும் கம்லேஷிடம் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். நான் வெளியில் சென்று விட்டு வந்து பார்த்தபோது கம்லேஷ் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துவிட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.\n`3 கொலைகள்; டிக்டாக் வில்லன்; போதை அடிமை' - உ.பி காவலர்களைத் திணறடித்த `ஜானி தாதா'\nசிசிடிவி காட்சிகளின் அடிப்படையாகக் கொண்டும், தனிப்படையின் தீவிர தேடுதல் வேட்டையிலும் இந்தக் கொலையில் தொடர்புடைய 5 பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடந்த விசாரணையில் தாங்கள்தான் இந்தக் கொலையைச் செய்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். ‘2015-ம் ஆண்டு கம்லேஷ் எங்களைப் புண்படுத்தும் விதமாக மேடையில் பேசினார். அதற்குப் பழி வாங்க நீண்ட நாள்கள் திட்டம் தீட்டி அவரை கொலை செய்தோம்’ என வாக்குமூலம் அளித்துள்ளனர்.\nஇருப்பினும் சிசிடிவி கேமராவில் உள்ளவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர் போலீஸார். ``இன்னும் 24 மணி நேரத்தில் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை நாங்கள் கைது செய்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. கொலை நடந்த இடத்திலிருந்து ஒரு ஸ்வீட் பாக்ஸ் கிடைத்துள்ளது. அது குஜராத்தில் உள்ள ஒரு கடையினுடையது. இதனால் அம்மாநில டி.ஜி.பியுடன் தொடர்புகொண்டு இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்தக் கூறியுள்ளோம். அந்த மாநிலக் காவலர்களும் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருகின்றனர்” என உத்தரப்பிரதேச டி.ஜி.பி ஓ.பி சிங் கூறியுள்ளார்.\nதன் தந்தை கொலை செய்யப்பட்டது பற்றிப் பேசியுள்ள மகன் சத்யம் திவாரி, ``என் தந்தை கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் என்.ஐ.ஏ விசாரணை வேண்டும். இங்குள்ள யாரையும் நாங்கள் நம்பப்போவதில்லை. பாதுகாவலர்கள் உடன் இருக்கும்போதே அவர் கொல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் எப்படி இங்கு இருப்பவர்களை நம்புவது” என வேதனையுடன் பேசியுள்ளார்.\nகம்லேஷ் திவாரி கொலை தொடர்பாகச் சிறப்பு விசாரணைக் குழு அமைத்துள்ளது உத்தரப்பிரதேச அரசு. இந்த விவகாரத்தில் அனைத்து விசாரணைகளும் விரைவாக நடந்து அந்த அறிக்கையை அரசுக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என முதல்வர் யோகி ஆதித்ய நாத் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/130163/news/130163.html", "date_download": "2020-02-27T08:42:43Z", "digest": "sha1:EWNOXLQNJELYU5V2HULLS4SQVB4EXVQJ", "length": 5424, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "குழந்தைகளின் ஞாபக சக்தி அதிகமாக…!! : நிதர்சனம்", "raw_content": "\nகுழந்தைகளின் ஞாபக சக்தி அதிகமாக…\nவல்லாரைக்கீரை – 1 கைப்பிடி\nஆரைக்கீரை – 1 கைப்பிடி\nமணத்தக்காளிக் கீரை – 1 கைப்பிடி\nசீரகம் – 1 ஸ்பூன்\nசோம்பு – 1 ஸ்பூன்\nசின்ன வெங்காயம் – 5\nஇவற்றை எடுத்து சூப் செய்து காலை மாலை என இருவேளையும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் ஞாபக மறதி நீங்கும். இரத்தத்தில் இரும்புச்சத்து அதிகரித்து உடல் சோர்வு நீங்கும்.\nமேலும், வல்லாரை இலையை காயவைத்து பொடியாக்கி தினமும் 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து காலையில் கொடுத்துவந்தாலும் ஞாபக சக்தி அதிகரிக்கும். நரம்புகள் பலப்படும். இதனால் குழந்தைகள் ஆடி, ஓடி விளையாட முடியும். அசதி பறந்தோடிவிடும்.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஉலகத்தில் உள்ள 7 மோசமான உணவுகள் \nஆபத்தான ஜெயில்களை கொண்ட 10 நாடுகள்\nஉலகை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் மிலிட்டரி\nசிரித்தவர்கள் வாயை அடைத்த வெறித்தனமான வீடுகள்\nசெரிமானச் சிக்கலுக்கு சிறப்பான ஆசனங்கள்\nஒற்றை தலைவலியை விரட்டும் யோகாசனங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/mumbai-news-WXPUY9", "date_download": "2020-02-27T09:08:40Z", "digest": "sha1:Y5UOWWPSYPTWE6ZICR6EBSYSBEPC6J47", "length": 17666, "nlines": 114, "source_domain": "www.onetamilnews.com", "title": "23 நாட்கள் கோமாவில் இருந்து மாற்றுத்திறனாளியாய் மாறிய இளம்பெண் ;குரலில் ஒரு துளி துக்கமில்லை, உற்சாகக் குறைவில்லை ;வெற்றி நமதே - Onetamil News", "raw_content": "\n23 நாட்கள் கோமாவில் இருந்து மாற்றுத்திறனாளியாய் மாறிய இளம்பெண் ;குரலில் ஒரு துளி துக்கமில்லை, உற்சாகக் குறைவில்லை ;வெற்றி நமதே\n23 நாட்கள் கோமாவில் இருந்து மாற்றுத்திறனாளியாய் மாறிய இளம்பெண் ;குரலில் ஒரு துளி துக்கமில்லை, உற்சாகக் குறைவில்லை ;வெற்றி நமதே\nமும்பாய் 2018 ஜூன் 2 ; விராலி மோடி மாற்றுத்திறனாளியாய் தான் எதிர்கொள்ளும் சிரமங்கள் சக மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படக்கூடாது என்று உழைத்து வருகிறார்,\nமும்பையைச் சேர்ந்த 26 வயதுப் பெண்ணான விராலியின் வாழ்க்கையை மலேரியா புரட்டிப் போட்டது.\nஇவரது 15 வயதில் தாக்கிய மலேரியா காய்ச்சலால், இடுப்புக்குக் கீழே செயலிழந்துவிட்டது. 23 நாட்கள் கோமாவில் கிடந்த நான், மீண்டும் கண் விழித்தபோது என் உலகமே உடைந்து நொறுங்கிவிட்டது போலத் தோன்றியது. வாழ்க்கையில் இனி என்ன செய்வது என்றே தெரியவில்லை. குறுகிய காலத்தில் என் வாழ்க்கை தலைகீழாகும் என்று எனக்குத் தெரியவில்லை. விரக்தியின் உச்சத்துக்குப் போன நான், தற்கொலை செய்துகொள்ளவும் முயன்று தோற்றேன். அப்போதுதான், நாம் ஒரு பெரிய கண்டத்தில் இருந்து உயிர் பிழைத்திருக்கிறோம் என்றால், அதில் ஓர் அர்த்தமிருக்கிறது என்று உணர்ந்தேன்’’ என்கிறார்.\nபயணம் செய்வதில் மிகுந்த ஆர்வமுள்ள விராலிக்கு, வீல் சேரே வாழ்க்கை ஆகிவிட்டது. ஆனால் அவர் குரலில் ஒரு துளி துக்கமில்லை, உற்சாகக் குறைவில்லை.\nஉடல் பாதிப்பை மீறி வாழ்க்கையில் வென்றிருக்கிற விராலி, மற்ற மாற்றுத்திறனாளிகள் குறித்தும் அக்கறை கொள்கிறார். அவர்களின் நலனுக்காக என்ன முயற்சி மேற்கொள்ளலாம் என்று யோசித்துக் கொண்டே இருக்கிறார். அதிலும் குறிப்பாக, இரண்டு திட்டங்களை முன்னெடுத்து மேற்கொள்கிறார்.\nஅதாவது, உணவகங்கள் தோறும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து செல்ல சரிவுப்பாதைகள் அமைக்கச் செய்வது, ரெயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தச் செய்வது. இந்த இரு விஷயங்களுக்காக சம்பந்தப்பட்டவர்களிடம் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார் விராலி.\nதனது சொந்த அனுபவங்கள்தான் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட வைத்திருக்கின்றன என்கிறார் இவ���். சரிவுப்பாதை இல்லாத உணவகங்களில் இவரை சக்கர நாற்காலியுடன் தூக்கிச் செல்ல அங்குள்ள ஊழியர்கள் மறுத்துவிடுகிறார்களாம். அதேபோல பிற இடங்களிலும் அனுமதிக்கத் தயங்குகிறார்களாம்.\n‘‘ஊழியர்கள் வீல் சேருடன் தூக்கிச் செல்லத் தயாராக இருந்தாலும், யாராவது ஒருவர் கைதவறி விட்டுவிட்டால் என்னாவது எல்லா இடங்களிலும் மாற்றுத்திறனாளி களையும் மனதில் வைத்து உரிய வசதிகளைச் செய்வதுதானே சரியாக இருக்கும் எல்லா இடங்களிலும் மாற்றுத்திறனாளி களையும் மனதில் வைத்து உரிய வசதிகளைச் செய்வதுதானே சரியாக இருக்கும்’’ என்று விராலி கேள்வி எழுப்பு கிறார். ரெயில்களில் சக்கர நாற்காலியை ஏற்றி இறக்கவும், நிறுத்தவும் போதுமான வசதிகள் வேண்டும் என் கிறார்.\n‘‘மற்ற எல்லோரையும் போல நாங்களும் எல்லா விஷயங்களையும் அனுபவிக்க நினைப்பதும், பயணம் செய்ய நினைப்பதும் எப்படித் தவறாகும் சம்பந்தப்பட்டவர்கள் இதை உணர்ந்து பொது இடங்களிலும், போக்குவரத்து அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய வசதி களை செய்துகொடுக்க வேண்டும்’’ -திடமான குரலில் கூறுகிறார், விராலி மோடி.\nமராட்டியத்தில் 350 அடி உயரத்திற்கு அம்பேத்கர் சிலை அமைக்க அம்மாநில அமைச்சரவை முடிவு\nகடற்படை அதிகாரியின் மகளை கற்பழித்த 2 பேருக்கு ஜெயில் தண்டனை\nமும்பையில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் ;5 நாட்கள் கொட்டி தீர்த்தது. அப்போது, மலாட் பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் 31 பேர் பலி\nமோடியை யாரும் அசைக்க முடியாது என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்கள் தங்கள் தீர்ப்பின் மூலம் அடுத்த 25 ஆண்டுகளுக்கு யாரும் மோடியை எதிர்க்க முடியாது\nஅக்காள் கணவரால் கற்பழிப்பு ;குவா..குவா...கர்ப்பமாக்கியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை\nசரக்குபெட்டக கப்பல் இயக்குபவர்களுடன் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சார்பில் மும்பையில் ஆலோசனை கூட்டம்\nதிருட்டு புகார் குறித்து பேச அழைத்து 32 வயது பெண் ஓட்டலில் வைத்து கற்பழிப்பு ; போலீஸ்காரர் கைது\nதிருமணம் செய்ய வற்புறுத்திய 28வயது அரசு ஊழியரான விதவை பெண் கொன்று புதைப்பு 44வயது கள்ளக்காதலன் உள்பட 3பேர் கைது\nமதத்தை வைத்து அரசியல் செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன். - ரஜினிகாந்த் பரபரப்பு பே...\nபோலியோ சுடர் பயணத்திற்கு கோவில்பட்டியில் ஆயிர வைசிய மேல்நில���ப் பள்ளியில் வைத்து ...\nஆரோக்கியமாக இருப்பது தான் உங்களுடைய குழந்தைகளுக்கு தரக்கூடிய பரிசு, சொத்து ;கனிம...\nநடிகர் யோகி பாபு திருமணம்\nஅரசியல் சதுரங்கம் திரைப்படம் ;பிராட்வே S.சுந்தர் இயக்கத்தில் விரைவில் வெள்ளித்தி...\nபெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் பாக்யராஜ் மீது கடும் ...\nசிவாஜிகனேசன் திரு உருவ மார்பளவு சிலையை சென்னையில் நடிகர் பிரபுவிடம் வழங்கிய தூத்...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nஆரோக்கியமாக இருப்பது தான் உங்களுடைய குழந்தைகளுக்கு தரக்கூடிய பரிசு, சொத்து ;கனிமொழி எம்.பி.பேச்சு\nதூத்துக்குடியில் மேஜிக் ஜேம்ஸ் & விஜி- திருமணம் ;விழாவிற்கு வந்தவர்களுக்கு மரக்க...\n “நீ மண்ணாய் இருக்கிறாய். நீ மண்ணுக்கே திரும்புவாய்”\nதூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சாலைகளை சீர்மிகு சாலைகளாக மேம்படுத்துவது தொட...\nதேசிய கால்நடைகள் நோய்; தடுப்பூசி திட்டத்தின் கீழ் அனைத்து மாடுகளுக்கும் இலவசமாக...\nதூத்துக்குடியில் தொழிலதிபர் மங்கள்ராஜ்-யை சமத்துவ மக்கள் கழக நிறுவனத் தலைவர் எர்...\nஇந்��ிய குடியரசு கட்சி தமிழகத்தில் 1 கோடி உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் ;மாநில த...\nகோடை விடுமுறையை முன்னிட்டு திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் வழியாக வேளாங்கண்...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/77-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D?s=d2fc5a70ba00ee0c6858ba11da0cbf0f&sort=postusername&order=asc", "date_download": "2020-02-27T08:35:36Z", "digest": "sha1:QN5X24HA54PUG5FM6E3PUZB5ZBA4FFZW", "length": 11139, "nlines": 389, "source_domain": "www.tamilmantram.com", "title": "பொருளாதாரம்", "raw_content": "\nடிமேட் அக்கவுண்ட் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பற்றி\nஎக்சேஞ்ச்: செவ்வாய் மாலை 05.30 மணி நிலவரம்\nகிரெடிட் கார்டுகள் அபராதம் ரூ. 6 ஆயிரம் கோட&#\nபங்குச் சந்தை இன்றும் வீழ்ச்சி\nபெட்ரோல், டீசல் விலை உயருமா\nலட்ச ரூபாய் கார் ஜனவரியில் வெள்ளோட்டம்\nசெல்போன் விலை - அதிர்ச்சி உண்மை\nடாட்டாவின் மிகச் சிறந்த வியாபாரமூளை\nடாலர் வீழ்ச்சியின் விளைவுகளும் காரணங்கள\nபங்குசந்தை:அகில உலக LOSS வேகாஸ் \nநிலம் - ரியல் எஸ்டேட் பற்றிய தொடர்\nநிலம் (1) - நிலத்தை திருட முடியுமா\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/arasiyal-pesuvom-18/", "date_download": "2020-02-27T06:58:53Z", "digest": "sha1:233C22XYYXFN5V45RPCVQADTTXZ2OI3K", "length": 29860, "nlines": 178, "source_domain": "nadappu.com", "title": "Arasiyal pesuvom - 18", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nடெல்லியில் வன்முறைக்கு துாண்டிய பாஜக தலைவர்கள் மீது வழக்கு தொடர உத்தரவிட்ட நீதிபதி இடமாற்றம்.\nபல்லடம் அருகே கள்ளிப்பாளையம் எஸ்.பி.ஐ வங்கி கிளையில் கொள்ளை..\nஇந்திய மக்களுக்கு உண்மையுள்ள, விசுவாசமான நண்பராக அமெரிக்கா இருக்கும்: டிரம்ப்…\nமலேசிய பிரதமர் மகாதீர் முகமது ராஜினாமா..\nசிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியின் பெயரை மாற்றக் கூடாது: வைகோ கோரிக்கை..\nவெலிங்டன் முதல் டெஸ்ட்: நியூசிலாந்து அபார வெற்றி..\nசபர்மதி ஆசிரமத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்..\nரூ.8 லட்சம் கோடி கடன் தள்ளுபடி; யாருக்குச் செய்தீர்கள் பெயரை வெளியிடுங்கள்: மத்திய அரசுக்கு பிரியங்கா காந்தி கேள்வி…\nநாசாவிற்கு செல்லும் தமிழக மாணவிக்கு முதல்வர் ரூ.2 லட்சம் நிதியுதவி…\nசிஏஏவுக்கு எதிரான போராட்டம் இந்திய மக்களுக்கும், இந்திய அரசுக்கும் இடையேயானது: ப.சிதம்பரம்\nஅரசியல் பேசுவோம் – 18 – தமிழகத்திற்கு இயற்கை சுவாசம் திரும்புவது எப்போது\n“ராகுல்காந்தி, தா.பாண்டியன், வைகோ மாதிரி தலைவருங்க எல்லாம் கூடவா பொய் சொல்லுவாங்க…\nதேநீர்க் கடையில் அன்றாடம் சந்திக்கும் அந்த எளிய நண்பன் என்னிடம் இப்படிக் கேட்ட போது, என் கையில் இருந்த கண்ணாடிக் குவளையில் நிரம்பி இருந்த தேநீர், திடீரென விஷமாக மாறியது போல் இருந்தது.\nஎன்ன சொல்வதென்று தெரியாமல் தலையைக் கவிழ்த்துக் கொள்ள நேர்ந்தது. அறிவுசார் நாணம் என்னைத் தலை குனிய வைத்தது.\nகேட்டவர் சாமானியர்தான். ஆனால் அவர் எழுப்பிய கேள்வி சாமானியமானதல்ல.\nதிருமாவளவன் போனார். அதையே சொன்னார்.\nசீமான் போனார். அதையே சொன்னார்.\nதா.பாண்டியன்…. இன்றைக்கு இடதுசாரிகள் என்று சொல்லிக் கொள்பவர்களில் வயதிலும், அறிவிலும் மூத்த தலைவர். அவரும் வந்து பார்த்து விட்டு அதையே சொன்னார்.\nஇன்னும் ஜி.ராமகிருஷ்ணன், புதியதமிழகம் கிருஷ்ணசாமி என இந்த வரிசை நீள்கிறது.\nஇவர்களெல்லாம் போதாது என்று டெல்லியில் இருந்து ராகுல்காந்தி வேறு திடீரெனப் பறந்து வந்தார். அவரும் அதையேதான் சொல்லிப் போனார்.\nஇன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் அப்பல்லோவுக்கு வந்தார். அச்சரம் பிசகாமல் “முதல்வர் உடல்நலம் தேறி வருவதாக” அப்படியே ஒப்பித்துப் போனார். கூடுதலாக மருத்துவர் ரிச்சர்டிடம் விவரங்களைக் கேட்டறிந்ததாக ஒரு தகவலை சொல்லிச் சென்றார். அத்துடன் அவர் கடமையை முடித்துக் கொண்டு விடாமல், ஆளுநர் வித்யாசாகர் ராவையும் வைகோ சென்று சந்தித்தார். ஆளுநர் எனது நண்பர் என்ற முறையில் சந்திக்க வந்ததாக கூறினார். முதலமைச்சர் உடல்நலம் குன்றியிருப்பதால் துணை முதலமைச்சர், பொறுப்பு முதலமைச்சர் போன்ற தேர்வுகளுக்கோ, நியமனங்களுக்கோ அவசியமே இல்லை என ஆணித்தரமாக சொல்லிச் சென்றார்.\nஒருவழியாக திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலினும் துரைமுருகன் உள்ளிட்டோருடன் அப்பல்லோ வந்து, மற்றவர்களைப் போலவே அமைச்சர்களிடம் நலம் உசாவிச் சென்றிருக்கிறார்.\nஊடகங்களுக்கு இவற்றை ஒளிபரப்புவதில் எந்தச் சங்கடமும் இல்லை. குறுக்கே எந்தக் கேள்வியும் இல்லாமல், அப்பல்லோ வந்து பார்த்துச் செல்லும் “தலைவர்”கள் சொல்லுவதை அப்படியே ஒளிபரப்பும் கடமையை அச்சுப் ��ிசகாமல், செய்து வருகின்றன. நடிகர் சங்கப் பிரச்னை முதல் நாடாளுமன்ற விவகாரங்கள் வரை, அன்றாடம் தொலைக்காட்சிகளில் வந்து, ஒப்பனை கலையாமல் ஒய்யாரமான வார்த்தைப் போர்களை நடத்திக் காட்டும் வாய்மேடைக் கலைஞர்களும் கூட, முதலமைச்சர் உடல் நலம் தேறி வரவேண்டும் என்ற வேண்டுதலைத் தவிர வேறு எதுவும் பேசுவதில்லை.\nஒரு மாநிலத்தின் முதல்வர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர், உடல்நலம் குன்றிய நிலையில் மருத்துவ மனையில் இருக்கிறார் என்றால், ஆட்சியை நடத்திச் செல்பவர் யார் என்ற அப்பாவி மக்களின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை தங்களுக்கு இருப்பதாக இவர்களில் யாரும் கருதவுமில்லை. கவலைப்படவுமில்லை.\nஅப்பல்லோ வாசலில் நின்று பேசிச் செல்லும் தலைவர்களின் வார்த்தைகளை அந்த அப்பாவி மக்கள் இன்னும் கூட நம்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.\nகட்சி நிர்வாகிகளோ முதல்வர் உடல்நலம் பெற வேண்டி மண் சோறு சாப்பிட்டும், அலகு குத்தியும் தங்களது “பேரன்பை” வெளிப்படுத்துவதோடு கடமை முடிந்து விட்டதாகக் கருதுகிறார்கள்.\nமுதலமைச்சரின் உடல்நலம் முழுமையாக தேற வேண்டும் என்பதில், யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், முதல்வரைப் பார்க்கவே முடியாத நிலையில் அன்றாடம் அப்பல்லோ வந்து அதிமுக நிர்வாகிகளைப் பார்த்துப் பேசிவிட்டு ஊடக மேடையில் அட்சரம் பிசகாமல் ஒரே மாதிரியான வாசகங்களைப் பேசி நடிக்க வேண்டிய அவசியம் இத்தனை தலைவர்களுக்கும் நேர்ந்தது எப்படி என்பதுதான் புரியவில்லை. இந்த விசாரணையை, இவர்கள் நினைத்தால் அதிமுக முக்கியப் புள்ளிகளிடம் தொலைபேசியிலேயே விசாரித்து விடலாமே…\nஅதற்காக நேரில் வந்து, உள்ளே வாசல் வரை போய், பின்னர் திரும்பி வந்து, ஊடகங்களை கூட்டி, சென்றோம், விசாரித்தோம் என்று ஊரறிய பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் என்னவோ\nடெல்லியில் இருந்து வந்த ராகுல்காந்தி கூட முதல்வரின் உண்மையான உடல்நிலை குறித்து தெளிவான விவரங்கள் எதையும் கூறவில்லையே என்ற சாமானியனின் கேள்விக்கு, ஊடகங்களோ, பத்திரிகைகளோ இதுவரை உரிய பதிலைக் கூறவில்லை. அதைப் பெறுவதற்கான முயற்சியைக் கூட எடுக்கவில்லை.\nசட்டப்பேரவைத் தேர்தலில் பெருவாரியான வாக்குகளை அளித்து, ஆட்சிக் கட்டிலில் அமரவைத்த அந்த அடித்தட்டு மக்களுக்கு உண்மையை அறிந்து கொள்ளும் உரிமை இருக்கிறதா இல்லையா உங்களுக்கு ஓட்டுப் போடும் நேரத்தில் மட்டும் அவர்கள் வேண்டும். மற்ற நேரங்களில் அவர்கள் மனதில் எழும் எந்தக் கேள்விக்கும் நீங்கள் பதில் சொல்ல மாட்டீர்கள். தப்பித் தவறி யாராவது கேள்வி எழுப்பினால், அதைக் கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்று ஆவேச மிரட்டல்கள் வேறு. அப்படி என்றால் வாக்கு என்ற தங்களது உரிமையை உங்களுக்காக அவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்களே… அவர்களது ஜனநாயக உரிமைக்கு நீங்கள் சொல்லும் பதிலென்ன…\nஜனநாயக நாட்டில் தங்களை ஆள்பவர்கள் யார், தங்களது அரசை தற்போது நடத்திச் செல்பவர்கள் யார் என்பது போன்ற கேள்விகளை எழுப்புவது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படையான உரிமையாகும்.\nஅதுமட்டுமல்ல, கடந்த இருபது நாட்களுக்கும் மேலாக தமிழகமே இனம் தெரியாத அச்சத்திலும், பதற்றத்திலும் மூழ்கி வருவது இவர்கள் யாருமே அறியாததா என்ன\nஇப்போது ஆவேசமாகவும் ,ஆணித்தரமாகவும் பேசும் வைகோக்களாகட்டும், தா.பாண்டியன்களாகட்டும், சீமான்களாகட்டும் அடித்தட்டு மக்களின் இந்தக் கேள்விக்கு ஒரே ஒரு நேர்மையான பதிலைக் கூறலாமே\nஇது ஒருபுறமிருக்க, ராகுல் காந்தி அப்பல்லோ வந்து சென்றது அரசியல் நாகரிகத்தின் உச்சம் என்று பலர் சொன்னதுதான் இந்த நாடகத்தின் உணர்ச்சிகரமான உச்சக்கட்டக் காட்சி.\nதமிழகத்தில் காணாமல் போய்க் கொண்டிருந்த காங்கிரசை கூட்டணி சேர்த்து, சட்டப்பேரவையில் சில இடங்களைப் பெறவேணும் காரணமாக இருந்த திமுக தலைவர் கருணாநிதியை, அவர் முதுமை கருதியோ, வயது கருதியோ, ஒருமுறை கூட சென்று பார்க்காதவர்தானே ராகுல்காந்தி என்ற இந்த நாகரிக கோமான்\nபாட்டி இந்திராகாந்தியால் ஒருமுறை, அப்பா ராஜீவ்காந்தியால் மறுமுறை என ஆட்சியை இழக்க வைத்த கசப்பான அனுபவங்களையெல்லாம் மறந்து, சோனியாவை தியாகத் திருவிளக்கே என விளித்த கலைஞருக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும்.\nஇன்னொரு பக்கம் சுப்பிரமணியன் சுவாமி வேறு புறப்பட்டு விட்டார். தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்து விட்டது. உடனே குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று தனது வழக்கமான ஆட்சிக் கவிழ்ப்பு வேலையை ஆரம்பித்து விட்டார்.\nமுதலமைச்சருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு விட்டால் உடனே ஆட்சியைக் கலைத்து விட வேண்டியதுதானா அட��த்த கட்டத்தில் இருக்கும் யாரோ ஒருவரை பொறுப்பேற்று நடத்திச் செல்லச் சொல்வதுதானே சரியான அணுகுமுறையாக இருக்கும். அதைச் செய்யாத போது சுப்பிரமணிய சுவாமிகள் இந்த மாதிரி வேலையை ஆரம்பித்து விடுவார்கள் என்பது அதிமுகவையும், தமிழகத்தின் தற்போதைய ஆட்சியையும் நிழலாக இருந்து இயக்குபவர்களுக்கு தெரியாதா என்ன\nகுறைந்த பட்சம், தங்களை நம்பி வாக்களித்த இந்த மக்களைப் பார்த்து பரிதாபப் பட்டேனும், ஆட்சி நிர்வாகம் முடங்கிவிடாமல் இருப்பதற்கான முன்னேற்பாடுகளைச் செய்ய வலியுறுத்துவதுதான் நேர்மையான அரசியல் வாதிகளின் கடமையாக தற்போது இருக்க முடியும். முதலில் அதிமுகவைக் காலம் முழுவதும் காப்பாற்ற நினைக்கும் தா.பாண்டியன்களும், வைகோக்களும், பழ.நெடுமாறன்களும் அதைச் செய்து, அக்கட்சியையும், ஆட்சியையும் சு.சாமிகளிடமிருந்து காப்பாற்றும் வேலையைப் பார்க்கட்டும். பிறகு தங்களது கருணாநிதி ஒழிப்பு என்ற வாழ்நாள் லட்சியப் பயணத்தைத் தொடரலாம்.\nஏனென்றால், தற்போது செயற்கை சுவாசத்தில் இருப்பது முதலமைச்சர் மட்டுமல்ல. தமிழகமும்தான்.\nPrevious Postஇவர்களின் \"அன்றைய\" அரசியல் நாகரீகம் - திமுக ஆதரவு சமூக வலைத்தளங்களில் வலம் வரும் பதிவுகள் Next Postஅரசியல் பேசுவோம் - 17 - ராம்குமார் மரணம் எழுப்பும் கேள்வியின் பயங்கரம்: செம்பரிதி\nமகாராஷ்டிராவில் தேசியவாத காங்., துணை முதல்வர் பதவி, காங்., சபாநாயகர் பதவி\nதமிழகம்,புதுவையில் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை..\nகலப்பட உணவு விற்பனை : தமிழகம் முதலிடம் ..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nவேட்பாளர்களின் குற்றப் பின்னணியை அரசியல் கட்சிகள் இணையதளத்தில் வெளியிட வேண்டும்: உச்ச நீதிமன்றம்.\nபட்டா மாறுதலுக்கு புதிய நடைமுறை…\nவடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனப் பெருவிழா : பக்தர்கள் வழிபாடு..\nதைப் பூச திருவிழா : மலேசிய பத்துமலைக் கோயிலில் கோலாகலம்..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nகுழந்தையின்மைக்கு பெண் மட்டுமே காரணமா…: Dr. அருள்பதிமுருகேசன் M.S ,FSISM\nசக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆற…\nவெந்தய டீ-யில் இவளவு மருத்துவ குணங்களா..\nவாய் நாற்றம் நீங்கி… பற்கள் பளபளக்க….\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nதமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது..\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nடெல்லியில் வன்முறைக்கு துாண்டிய பாஜக தலைவர்கள் மீது வழக்கு தொடர உத்தரவிட்ட நீதிபதி இடமாற்றம். https://t.co/wNZixwudpP\nமலேசிய பிரதமர் மகாதீர் முகமது ராஜினாமா.. https://t.co/kJ9WHwruZp\nகுழந்தையின்மைக்கு பெண் மட்டுமே காரணமா…: Dr. அருள்பதிமுருகேசன் M.S ,FSISM https://t.co/v4okgboSyy\nதமிழக பட்ஜெட் 2020-21: முக்கிய அம்சங்கள் … https://t.co/hVku1Fus0R\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikibooks.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/6367", "date_download": "2020-02-27T08:42:06Z", "digest": "sha1:V2BXIHROKOXGQZAADUPPM45DWBNWYQGI", "length": 2758, "nlines": 37, "source_domain": "ta.m.wikibooks.org", "title": "\"முதற் பக்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - விக்கிநூல்கள்", "raw_content": "\n\"முதற் பக்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:44, 11 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n221 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n10:47, 11 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nPitchaimuthu2050 (பேச்சு | பங்களிப்புகள்)\n12:44, 11 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nPitchaimuthu2050 (பேச்சு | பங்களிப்புகள்)\n[[Wikibooks:சமுதாய வலைவாசல்|சமுதாய வலைவாசல்]] |\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/is-sivakarthikeyan-shared-the-beep-video-in-the-internet/articleshow/50279406.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article5", "date_download": "2020-02-27T07:26:44Z", "digest": "sha1:IM7W2X3DCRCROMTILXOSCPC4GMGTU4RL", "length": 11629, "nlines": 151, "source_domain": "tamil.samayam.com", "title": "movie news News: பீப் பாடலை வெளியிட்டது சிவகார்த்திகேயனா? - Is Sivakarthikeyan shared the Beep video in the internet? | Samayam Tamil", "raw_content": "\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\nபீப் பாடலை வெளியிட்டது சிவகார்த்திகேயனா\nவிளையாட்டாக நினைத்தது வினையாகிவிட்டது சிவகார்த்திகேயனுக்கு\nவிளையாட்டாக நினைத்தது வினையாகிவிட்டது சிவகார்த்திகேயனுக்கு\nவிளையாட்டாக நினைத்து பீப் பாடலை இணையதளத்தில் வெளியிட்டது தற்போது அவருக்கு அதுவே வினையாகிவிட்டது.\n‘பீப்’ பற்றிய புதிய சர்ச்சை பாடலை விளையாட்டாக நினைத்து தனது நண்பர்களுடன் பகிர்ந்தது நடிகர் சிவகார்த்திகேயன்தான் என்று தற்போது தெரிய வந்துள்ளது. . அனிருத் தன் நெருங்கிய நண்பர் என்பதால் அவருக்குதான் முதலில் பகிர்ந்துள்ளார் இந்தப்பாடலை.\nசிவகார்த்திகேயன்தான் இந்த வீடியோவை இணையதளத்தில் அனிருத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார் என்று தற்போது செய்தி வெளியாகியுள்ளது.\nநண்பர்களுக்குள் இவர்கள் இந்த வீடியோவை பகிர்ந்து கொண்டது தற்போது இவர்களுக்கு வினையாகியுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nரஜினி, விஜய்யே வரும்போது த்ரிஷாவுக்கு என்னவாம்\nஆமாம், என் அனுமதி இல்லாமல் தான் கமல் முத்தமிட்டார்: ரேகா\nDhanush சிம்பு சொன்ன 'அந்த' குட்டிக்கதை தனுஷுக்கா\nசாண்டி மனைவி, மகளுடன் செல்ஃபி எடுத்த பிக் பாஸ் காஜல்: பெரிய மனசு தான்\n: வைரல் வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆனந்தக் கண்ணீர்\nமேலும் செய்திகள்:பீப் சாங்|சிம்பு|சிகார்த்திகேயன்|அனிருத்|Sivakarthikeyan|simbu|Beep Song|Aniruth\nஇனி விபத்து நடந்தால்... அதிரடி முடிவெடுத்த மாநாடு படக��குழு\nதிரும்பி வந்துட்டேன். இனிமேதான் நாமதான் - சிம்பு அதிரடி பேச்\nதளபதி 65 இயக்கப்போவது அவரில்லையாம்... இவர்தானாம்…\nத்ரிஷாவுக்கு வார்னிங்: இனியும் தொடர்ந்தால் சம்பளத்தில் அபராத\nமாஸ்டர் பற்றி மாஸ் அப்டேட் கொடுத்த சாந்தனு: இது போதுங்கணா\nமாஃபியா திரை விமர்சனம் (3/5)\nஎவ்ளோ அழகா பாடுறான், ட்விட்டரை கலக்கும் சுட்டிப் பையன்: வைரல் வீடியோ\nஷாந்தனு அப்டேட் சொல்லுங்க இல்லைனா.... என்ன விஜய் ஃபேன்ஸ்லாம் இப்படி இறங்கிட்டாங்..\narun vijay கிளைமாக்ஸுக்காக அருண் விஜய் படக்குழு செய்த பிரம்மாண்ட செயல்\nஒரே நேரத்தில் மோகன்லால், ரஜினிகாந்த் படங்களில் நடிக்கும் சிறுத்தை சிவா தம்பி\nராஜா ராணி பட பாணியில் நேர்ந்த விபத்து.. புது தம்பதிக்கு எமனாக வந்த லாரி...\nதிருச்சி கோயிலில் தங்கக் காசு புதையல்\nPrashant Kishor: மன் கி பாத் என்னுடைய திட்டம்: பிரஷாந்த் கிஷோர் மீது மோசடி வழக்க..\nகாவி தீவிரவாதம், கண்டுகொள்ளாத ட்ரம்ப், டெல்லி போலீஸ்... எழும் கேள்விகள்\nஒவ்வொரு கிரகமும் தரக் கூடிய தனித்துவ குணம் என்ன தெரியுமா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபீப் பாடலை வெளியிட்டது சிவகார்த்திகேயனா\nமலேசியாவில் 'கபாலி' இசை வெளியீடு\nபீப் சாங் சர்ச்சை: முன் ஜாமீன் கோரினார் சிம்பு...\nதுல்கர், ஹன்சிகா ஜோடி சேரவில்லை: ஹரீஷ் நாராயண் மறுப்பு...\nசென்னையில் டிசம்பர் 24 முதல் ஜனவரி 3 வரை தினமும் ஒரு நாடகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story-tag/tamil-nadu/", "date_download": "2020-02-27T07:14:24Z", "digest": "sha1:7IHN6MHVXZAQG4P6BO6J5ZJUDNHNFLSZ", "length": 18381, "nlines": 126, "source_domain": "tamilthiratti.com", "title": "Tamil Nadu Archives - Tamil Thiratti", "raw_content": "\nடொயோட்டா நிறுவனத்தின் புதிய Toyota Vellfire Luxury MPV சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்… விலை எவ்வளவு தெரியுமா..\nFord Endeavour BS6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்…விலை ரூ.29.55 லட்சத்தில் துவக்கம்\nநாகேந்திர பாரதி : இது போதும் இப்போது\nதமிழ் வலைப்பதிவர்களிடம் நான் தயக்கத்துடன் முன்வைக்கும் சில கேள்விகள்.\nமிகவும் மலிவான விலையில் Husqvarna Svartpilen 250 மற்றும் Vitpilen 250 பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்…\n46 சொற்களில் ஒரு ’சுருக்’ சிரிப்புக் கதை\nரூ. 7.34 லட்சம் ஆரம்ப விலையில் பு��ிய 2020 Maruti Suzuki Vitara Brezza கார் விற்பனைக்கு அறிமுகம்..\nஉலக தாய்மொழி தின கவிதை\nவிகடனுக்கு[வார இதழ்] என்ன நேர்ந்தது\nகமர்ஷியல் வாகனங்களை இயக்க இருந்த வயது வரம்பு நீக்கம்… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…\nகமர்ஷியல் வாகனங்களை இயக்க 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச கல்வி தகுதியை நீக்கி தமிழக அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nOla, Uber கால் டாக்சிகளை காலி பண்ண தமிழகத்தில் விரைவில் வருகிறது பைக் டாக்ஸி…\nஇன்று நகரங்களில் வசிக்கும் பலர் சொந்த வாகனங்களில் பயணிப்பதை விட Ola, Uber போன்ற கால் டாக்ஸிகளையே நம்பியுள்ளனர். வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப குறைந்த விலையிலும் சரியான நேரத்திலும் வருவதால் மக்கள் டாக்ஸிகளின் மீது நாட்டம் காண்பிக்க ஆரம்பித்தனர்.\nஅபராத தொகையை குறைக்க தமிழக அரசு திட்டம் \nகடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தான் பாஜக அங்கம் வகித்தது. அதே போல் இன்றும் இணக்கமான சூழல் நிலவுகிறது. செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் புதிய மோட்டர் வாகன சட்டம் அமலுக்கு வந்த நிலையில் பல மாநில அரசுகள் அதனை எதிர்த்து வருகின்றது. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலமான குஜராத்திலேயே அபராதத் தொகையை மாற்றியமைத்து கொண்டனர்.\nஅமமுக அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை. போலீஸ் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு\nமக்களவை தேர்தல் நாளை தமிழகம், புதுச்சேரியில் நடைபெறுகிறது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் முதல்முறையாக மக்களவை தேர்தலை சந்திக்கிறது. இந்நிலையில் அக்கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதியாக தேனி மக்களவை தொகுதி உள்ளது.\nகனிமொழி வீட்டில் வருமான வரிச்சோதனை. வெறும் கையோடு திரும்பிய வருமானவரித்துறை tamil.southindiavoice.com\nதமிழகத்தில் மக்களவை தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மக்களவை தொகுதியை பொருத்த வரை திமுக கூட்டணி சார்பாக திமுக மகளிர் அணி தலைவர் கனிமொழி கருணாநிதி போட்டியிடுகிறார்.\nதயார் நிலையில் வாக்குச் சாவடிகள் tamil.southindiavoice.com\nமக்களவை தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் தயார் என்றும், முதியோர், கர்ப்பிணி பெண்களுக்கு ��ாக்களிக்க முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.\nயாரெல்லாம் தேர்தலில் தபால் ஓட்டு போட முடியும்\nபல்வேறு வெளிநாடுகளில் வசித்து வரும் மில்லியன் கணக்கான மக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய ரிஜிஸ்டர் செய்துள்ளனர். தேர்தல் வாக்கு பதிவு தொடங்கியுள்ள நிலையில், நீங்கள் உங்கள் வீட்டிலில் இருந்து கொண்டே உங்கள் வாக்கை பதிவு செய்ய ரிஜிஸ்டர் செய்து உள்ளீர்களா அல்லது உங்கள் வாக்கு இருக்கும் இடத்திற்கு பயணம் செய்ய முடியாத நிலையில் உள்ளீர்களா\n தேர்தல் கமிஷன் விளக்கம் tamil.southindiavoice.com\nவேலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் ஒரு குடவுனில் இருந்து 11.5 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. துரைமுருகனுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து இந்த பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.\nஅமைச்சர் உதயக்குமார் அறையில் வருமானவரித்துறை சோதனையில், ஆவணங்கள் சிக்கியதா\nதமிழகத்தில் மக்களவை தேர்தலும், 18 தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் வருகின்ற 18 ஆம் தேதி நடைபெறுகிறது. அதனால் நாளை மாலையுடன் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் ஆவணமில்லாமல் கொண்டு செல்லும் பணங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.\nதமிழகத்தில் வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு\nதமிழக வாக்காளர்கள் எண்ணிக்கை குறித்த தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் மொத்தம் 5,95,88,002 வாக்காளர்கள் உள்ளனர்.\nவங்கிக் கணக்கில் போடுவதாக சொன்ன 15 லட்சம் ரூபாய் எங்கே- பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி tamil.southindiavoice.com\nமக்களவை தேர்தலை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பாஜகவை ஆவேசமாகப் விமர்சித்து பேசினார்.\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார் tamil.southindiavoice.com\nநாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளது. அதிமுக கூட்டணியில் இணைந்து தேமுதிக 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது.\n4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது திமுக tamil.southindiavoice.com\nதமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன இதற்காக ���ேர்தல் 2 கட்டங்களாக நடைபெறுகிறது.\nபிரதமா் மோடி, ராகுல் இன்று தமிழகம் வருகை tamil.southindiavoice.com\nதோ்தல் பிரசாரத்திற்காக பிரதமா் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி ஆகிய இருவரும் இன்று தமிழகம் வருகிறார்கள்.\nபட்டப்படிப்பை பூர்த்தி செய்யாத மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி\nகடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் வேட்புமனுவில், தான் பி.ஏ பயின்றுள்ளதாக ஸ்மிருதி இராணி குறிப்பிட்டிருந்தார்.\nமக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு நிறைவு tamil.southindiavoice.com\nமக்களவை தேர்தல் இம்முறை 7 கட்டமாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின் படி நேற்று சில மாநிலங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.\nதமிழகத்தில் இதுவரை ரூ.127.66 கோடி பணம் பறிமுதல் – சத்யபிரதா சாஹூ\nமக்களவை தேர்தலில் பணப்பட்டுவாடாவை தவிர்க்க தமிழக தேர்தல் ஆணையம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.\nதேனியில் ராகுல் காந்தியின் பிரசார மேடை சரிந்து விபத்து\nமக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.\nநாளை தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி tamil.southindiavoice.com\nதமிழகத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் ராகுல் காந்தி நாளை தமிழகத்தில் பல இடங்களில் பிரச்சாரம் மேற்க்கொள்கிறார்.\n91 தொகுதிகளில் பதிவான வாக்குகள் சதவீகிதம் குறித்த தகவல்\nமுதற்கட்ட மக்களவை தேர்தல் இன்று லட்சத்தீவு, உத்திரகாண்ட், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, தெலுங்கானா, அசாம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்றது.\nதமிழ் திரட்டி விளம்பரம் இடம்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://timezworld.blogspot.com/2018/04/", "date_download": "2020-02-27T06:50:04Z", "digest": "sha1:2OYP6A3POWRFSI32XRREOD2G32XWKFKD", "length": 10109, "nlines": 66, "source_domain": "timezworld.blogspot.com", "title": "டைம்ஸ் உலகம்: April 2018", "raw_content": "\nதமிழர் டைம்ஸ் மின்னிதழ் இப்போது முற்றிலும் புதிய வடிவத்தில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்\nதென் கொரியா அலுவலகங்களில் ஏழு மணிக்கு கணிணியை நிறுத்த அரசு உத்தரவு\nநேரங்காலம் தெரியாமல் கடுமையாக உழைக்கும் (வேலை பார்க்கும்) மக்கள் நிறைய பேர் தென் கொரியாவில் இருக்கிறார்கள் போலிருக்கிறது. தென் கொரியர்கள் அலுவலகத்தில் ஒவ்வொரு வருடமும் 2,739 மணி நேரம் செலவிடுவது தெரிய வந்துள்ளது, இது வளர்ந்த நாடுகளில் இருக்கும் வேலை நேரத்தை விட கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு ஆயிரம் மணி நேரம் அதிகமாக உள்ளது.\nதென் கொரியர்களின் கடமை உணர்ச்சியை படிப்படியாக கட்டுபடுத்த தென் கொரிய அரசாங்கம் மூன்று கட்டமாக புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. முதல் கட்டமாக, கடந்த மார்ச் 30 ஆம் தேதி முதல் அலுவலகங்களில் வெள்ளிகிழமைகளில் இரவு எட்டு மணிக்கு கணிணியை நிறுத்தி விட வேண்டும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் மாதத்தில் இரண்டாம் மற்றும் நான்காம் வெள்ளிகிழமைகளில் இரவு ஏழு முப்பது மணிக்கு கணிணியை நிறுத்தி விட வேண்டும், இறுதி கட்டமாக வரும் மே மாதம் முதல் வெள்ளிகிழமைகளில் இரவு ஏழு மணிக்கு கணிணியை நிறுத்தி விட வேண்டும் என்று தென் கொரிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nநம் நாட்டில் இப்படி எல்லாம் சட்டம் கொண்டு வந்தால் மிகவும் சந்தோஷப்படுவார்கள், ஆனால் தென் கொரியாவிலோ, இந்த சட்டத்திலிருந்து தங்களுக்கு விலக்கு அளிக்கும்படி 67 சதவிகிதத்துக்கும் மேலான தென் கொரிய அரசு ஊழியர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.\nஒரு வேளை அலுவலகத்தில் கணிணியை அரசு உத்தரவு படி நிறுத்தினாலும், அதிக நேரம் வேலை பார்த்து பழகியவர்கள் தங்கள் ஸ்மார்ட்போன் அல்லது லாப்டாப்பில் தங்கள் வேலையை தொடர்ந்து செய்து வருவார்கள் என்று தென் கொரிய மக்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.\nஉலகின் டாப் 10 பணக்கார நாடுகள்\nஉ லக அளவில் தனி நபர் வருமானம் மிக அதிகமாக உள்ள டாப் 10 பணக்கார நாடுகளின் பட்டியல் காணொளி காட்சி தொகுப்பாக வணிகர் டைம்ஸ் யூ டியுப் சா...\nடிவிட்டரில் இஸ்ரோவை தட்டி கொடுத்த நாசா\nஇ ந்தியாவின் நிலவுப் பயணமான சந்திராயன்-2 குறித்து கடந்த சனிக்கிழமையன்று நாசா டிவிட்டரில் வெளியிட்டுள்ள டிவீட்டில் பாராட்டு தெரிவித்துள்...\nகுற்றவாளிகள் விமானம், ரயிலில் பயணிக்க தடை - சீன அரசு கொண்டு வரும் புதிய சட்டம்\nசீ னாவில் சமூக மதிப்பீட்டு திட்டத்தின் கீழ் சமூகத்தில் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள...\n2 018 ஆம் ஆண்டு துவக்கத்திலேயே அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் அணு ஆயுத பட்டன் விளையாட்டை துவங்கி உலக அர...\nஉலகை உலுக்கிய 10 புகைப்படங்கள்\nஉ லகை உலுக்கிய 10 புகைப்படங்கள் என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டிருக்கும் இந்த 10 புகைப்படங்ளில் சில புகைப்படங்கள் மனித வாழ்வின் கோரமான தருணங்...\nஅமெரிக்கா: நியுயார்க் டிரக் தாக்குதல் கடந்த அக்டோபர் 31ஆம் தேதியன்று நியுயார்க் நகரில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் நடந்த டிரக் தாக்கு...\nகேப் டவுன் நகர மக்களை உலுக்கும் தண்ணீர் பஞ்சம்\nஉ லகம் வெப்பமயமாகி வருவதால் ஏற்பட்டிருக்கும் பருவ நிலை மாற்றங்கள் காரணமாக உலகின் ஒரு சில பகுதிகளில் பெருமழை பொழிந்து வெள்ளம் வந்து மக்...\nஅமெரிக்கா செல்ல விசாவுக்கு விண்ணப்பிக்க போகிறீர்களா\nஅ மெரிக்கா செல்ல விசாவுக்கு விண்ணப்பிக்க போகிறீர்களா இனி உங்கள் சமுக ஊடக கணக்குகள் குறித்த தகவல்களையும் சமர்பிக்க வேண்டும், அமெரிக்க...\n2017ஆம் ஆண்டில் உலகை உலுக்கிய பத்து புகைப்படங்கள்\n2 017ஆம் ஆண்டு நம்மை கடந்து செல்கிறது, இந்த ஆண்டு நமக்கு தந்து சென்றுள்ள உலகை உலுக்கிய பத்து புகைப்படங்கள் காணொளி காட்சியாக தொகுக...\nதலைப்பு செய்தியாகும் இஸ்ரேல் தலைநகரம் - ஜெருசலேம்\nஇஸ்ரேல் நாட்டின் தலைநகரமாக ஜெருசலேம் - அமெரிக்கா அங்கீகாரம் உ லக நாடுகள் பல இஸ்ரேல் நாட்டின் தலைநகராக ஜெருசலேம் நகரை அங்கீகரிக்க தயங்கி...\nதமிழர் டைம்ஸ் - Thamilar Times\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltips.com/cooking/lets-make-super-taste-kumbakonam-degree-coffee-at-home/", "date_download": "2020-02-27T06:43:19Z", "digest": "sha1:WT2HBGJVNEZQW53Z3GKDPFT5BBEPKM5Y", "length": 17150, "nlines": 259, "source_domain": "www.tamiltips.com", "title": "பேஷ்! பேஷ்! ன்னு சொல்றமாதிரி டிகிரி காப்பி போடனுமா? இதே போல செய்யுங்கள்!Tamil Tips", "raw_content": "\n ன்னு சொல்றமாதிரி டிகிரி காப்பி போடனுமா\n ன்னு சொல்றமாதிரி டிகிரி காப்பி போடனுமா\nதேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மைல்கல்களுக்கு இடையில் ஒரு கும்பகோணம் டிகிரி காபி கடை உள்ளது. பெயரும் டபரா செட்டும் கும்பகோணத்தை நினைவுப்படுத்துகிறது. ஆனால் ருசியோ ஒரிஜினல் ருசியில் கும்பகோணம் டிகிரி காபி எப்படி தான் செய்கிறார்களோ ஒரிஜினல் ருசியில் கும்பகோணம் டிகிரி காபி எப்படி தான் செய்கிறார்களோ ஒவ்வொரு ஊரின் தண்ணீர் ருசி மற்றும் பக்குவம் மாறுபடும் இருந்தாலும் முயற்சி செய்து பார்ப்ப���ு தப்பில்லை.\nகாப்பியின் சுவைக்கு காரணம் தரமான காப்பிப்பொடி தான். கூர்க், கூடலூர், போடி, மூணார் என்று தென்னிந்தியாவிலும் காப்பி கொட்டைகள் கிடைக்கிறது.\nநயமான, தரமான ஒரு கிலோ காபிக் கொட்டைகளை, பதமான சூட்டில் வறுத்து எடுக்கவும். அதன் ஈரப்பதம் குறைந்து 800 கிராம் அளவில் எடை குறையும். அதை அரைத்தால், மூன்றுவிதமான தரங்களில் பொடி கிடைக்கும். இதில் ‘பி’ எனப்படும் தரம் தான் பேஷ் பேஷ்\nடிகிரி காபி பெயர் காரணம்\nகறந்த, நீர் சேர்க்காத பசும் பால் அதாவது கள்ளிச்சொட்டுப் போன்ற பால் தரமான காப்பிக்கு அவசியம்.\nஒருமுறை மட்டுமே டிகாஷன் எடுக்கப்படும் காபி. சுவைக்கு அடிப்படை. அடர்த்தியான, கறந்த பாலின் தரத்தை, ‘டிகிரி’ என்பர். இந்த வகை பாலில் தயாரிப்பதால், ‘கும்பகோணம் டிகிரி பில்டர் காபி’ என்ற பெயர் உண்டானது.\nபுது காபி பவுடர் – 3 ஸ்பூன்\nபால் – 1 1/2 கப்\nசர்க்கரை – தேவையான அளவு\nதண்ணீர் – 1/2 கப்\nதண்ணீரைக் குமிழிகள் வரும்வரை நன்கு கொதிக்க வைக்கவும்.\n3 டேபிள் ஸ்பூன் காபி பவுடரை பில்டரில் போட்டு இலேசாக அமுக்கவும்.\nகாப்பி பவுடர் உடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கொள்ளவும் ( விருப்பம் போல).\nகொதிக்க வைத்த வெந்நீரை அதில் விட்டு உடனே மூடிவிடவும்.\n15 நிமிடத்தில் ஸ்ட்ராங்கான டிகாக்ஷன் இறங்கும்.\n11/2 கப் பாலைத் தண்ணீர் விடாமல் கொதிக்கவைக்கவும். பாலில் தான் காப்பியின் ருசி உள்ளது.\n¼ கப் டிகாஷனை பித்தளை டம்ளரில் விடவும். அதில் முக்கால் கப் பாலையும் தேவையான சர்க்கரையையும் அதில் இடவும்.\nநன்கு நுரை வரும் வரை ஆற்றவும். சூடு ஆறும் முன் குடிக்கவும்.\nடிகாஷனில் தான் பாலைச் சேர்க்கவேண்டுமே தவிர பாலில் டிகாஷன் சேர்க்கக் கூடாது. போட்ட காபியை மறுபடியும் சுடவைத்தால் ருசி இருக்காது.\nஆயுள் ஆரோக்கியம் தரும் ஐங்காயப்பொடி\nஅமிர்தமும் மிஞ்சும் சுவையான திராட்சை ஜுஸ் செய்முறை\nமொறு மொறு தோசைக்கு தோதாக காரசாரமான இஞ்சி சட்னி\nபுரோட்டீன் நிறைந்த எள் வேர்க்கடலை உருண்டை\nசைவ பிரியருக்கு செமத்தியான பச்சைமொச்சை கறி\nலஞ்ச்க்கு கொண்டு போக சுவையான வேர்க்கடலை பொடி சாதம்\nகிச்சன் டவலில் ஒளிந்திருக்கும் அபாயங்கள்\nதிருவாதிரை களிக்கு காம்பினேஷன் ஆன ஏழுகறி கூட்டு எப்படி செய்வது என்று பார்ப்போம்\nகாரசாரமாக மசாலா அரிசி பொரி – ஈசி வீட்டு நொறுக்கு தீனி\nஇனி வீட்டுலே சாக்லேட் செஞ்சிக்கலாம் – அவ்ளோ ஈசி\nமொபைல்களில் ஏன் பேட்டரியை கழட்ட முடியாதவாறு தயாரிக்கிறார்கள் தெரியுமா\nஜப்பானின் தண்ணீர் மருத்துவம் – அவசியம் தெரிந்துகொள்வோம்\nஉங்கள் கனவில் வண்ணம் தெரிகிறதா\nசமைக்கும் போது எரிபொருளை சிக்கனமாக எப்படி செலவழிப்பது என்று பார்ப்போம்\nசித்தர்கள் கண்டறிந்த நோய்கள் 4448 அவை எவையென்று அறிந்து கொள்வோம்\nடீன் டிரைவர் உங்கள் வீட்டில் இருக்கிறாரா\nபுதுசா கேமரா வாங்க போகிறீர்களா\nபூப்பெய்திய பெண் குழந்தைகள் இவற்றை எல்லாம் சாப்பிடலாமா\nஒரு போட்டோவை எப்படி எடுத்தா பார்க்கிறவங்களுக்கு பிடிக்கும்\nஇப்ப கொஞ்சம் பேசிக் போட்டோகிராபி பத்தி சிம்பிளா கொஞ்சம் பாப்போமா\nமைக்கேல் ஜாக்சன் வாழ்வில் இப்படி ஒரு சோகமா\nஉடற்சூடு தணிய ப்ரிட்ஜ் தண்ணீர் உதவாது ஏன்\nஉங்க சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சம் இருக்கு\nமகிழ்ச்சியாக இருப்பது நம் கையில் தான் இருக்கிறது \nசர்க்கரை நோயாளிகள் வெற்றிலை சாப்பிடலாமா\nக்ரீன் டானிக் கொத்தமல்லி சாறு எப்படி செய்வது என்று பார்ப்போம்\nசுக்கு ஒரு சர்வரோக நிவாரணியாக\nமுகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க வேண்டுமா\nகலக்கல் கட்டன் சாய் குடிக்கலாமா\nசமைக்கும் போது எரிபொருளை சிக்கனமாக எப்படி செலவழிப்பது என்று பார்ப்போம்\nபாகற்காயில் தொக்கு செய்ய முடியுமா\nடயாபடிக் ப்ரெண்ட்லி குழம்பு சாப்பிட்டு உள்ளீர்களா\n ன்னு சொல்றமாதிரி டிகிரி காப்பி போடனுமா\nகொளுத்தும் வெயிலில் குளுகுளு பகாளாபாத்\nகுழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருக சத்துமாவு கஞ்சி\nலஞ்ச்க்கு கொண்டு போக சுவையான வேர்க்கடலை பொடி சாதம்\nஃபைவ் ஸ்டார் ஹோட்டல் டேஸ்டில் வெஸ் ரோல்\nபெஷாவரி ஆலு பனீர் பராத்தா எப்படி செய்வது என்று பார்ப்போம்\nஉளுந்து இல்லாமல் சுவையான ஸ்பான்ஞ் தோசை செய்வது எப்படி\nகர்ப்பப்பைக்கு வலிமை தரும் வாழைப்பூ அடை எப்படி செய்வது என்று பார்ப்போம்\nஇந்த கோடையில் சிறுதானியங்களில் வடகம் போடுவோமா\nபொங்கல் ஸ்பெஷல் பச்சை மொச்சை – கத்தரிக்காய் காரக் குழம்பு\nதினை – தேங்காய்ப்பால் புலாவ் எப்படி செய்வது என்று பார்ப்போம்\nகுதிரைவாலியில் கிச்சடி செய்து பார்ப்போமா\nமைக்ரோவேவ் ஓவனில் முட்டை இல்லாத கேக் செய்து பார்ப்போம்\nகர்ப்பக்காலத்திற்க்கு ஏற்ற கேழ்வரகு முருங்கைக்கீரை தோசை\nதிருவாதிரை களிக்கு காம்பினேஷன் ஆன ஏழுகறி கூட்டு எப்படி செய்வது என்று பார்ப்போம்\nஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த பல தானிய கலவை தயாரிப்பது எப்படி\nஅரிசி மாவில் பாயாசம் தயாரிக்க சாத்தியமா\nசாட்மசாலா செய்வது இவ்வளவு சுலபமா\n10 நிமிடத்தில் பன்னீர் கோலா உருண்டை செய்யலாம்\nஇந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/13239", "date_download": "2020-02-27T08:29:23Z", "digest": "sha1:WCMJXS6MQUGZ2ZFUQ2J4IGYH2SDDU7CQ", "length": 14817, "nlines": 202, "source_domain": "www.arusuvai.com", "title": "H 1 N 1 சளி காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nH 1 N 1 சளி காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி\nH 1 N 1 சளி காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி அதில் இருத்து நம்மை காத்து கொள்ள வழி செல்லுங்கள் பிலீஸ்.....\nசிங்கப்பூரில் 500 பேருக்கு இருக்கு. ரொம்ப பயமாக இருக்கு. தயவு செய்து பதில் தாருங்கள்.\nமற்ற நாடுகளிலும் அதிகமாக உள்ளது. H 1 N 1 வராமல் தடுப்பது எப்படி\nஎச் 1 என் 1பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்:\n1. பன்றிக் காய்ச்சல் நோய் பாதிப்பு இருக்கும் நாடுகளுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும்.\n2. வெளிநாடுகளுக்கு சென்று திரும்புபவர்கள், தங்களுக்கு நோய் பாதிப்பு உள்ளதா, இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.\n3. நோய் பாதிப்பு உள்ளவர்களை நேரடியாக தொட்டு பேசக்கூடாது. அவர்களிடமிருந்து விலகியிருப்பது நல்லது.\n4. பாதிக்கப்பட்டவர் அருகில் இருக்க நேர்ந்தால் வாய், மூக்கை மூடிக் கொள்ள வேண்டும்.\n5. கை, கால்களை நன்றாக சோப்பு போட்டு கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.\n6. மக்கள் வசிக்கும் பகுதியில் பன்றிகள் நடமாடாமல் தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.\n7. பன்றிகளை வளர்ப்பவர்கள், பராமரிப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.\n\"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி\"\nDsen எனக்கு நிச்சயமா எதுவும் புரியல கொஞ்சம் விளக்கமா செல்ல்ல முடியுமா\n\"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி\"\n���ாய் Dsen உங்கள் விளக்கத்துக்கு நன்றிகள் பலா.....\n\"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி\"\nh1n1 நாசல் ட்ராப்ஸ்....... எனது குழந்தையின் பள்ளியில் h1n1 நாசல் டிராப்ஸ் விடுவதாக கூறி அதற்கு 160 ரூபாய் பணம் கேட்கிரார்கள்... அடுத்த வாரம் பாப்பாவிற்கு ஊசி போடுவதாக இருந்தோம்... ஆனால் கேட்டதற்கு டிராப்ஸ் மட்டும் போதும் என்கிறார்கள்.... எனது சந்தேகம் குழந்தைக்கு டிராப்ஸ் மட்டும் போதுமா அதன் வீரியம் எத்தனி நாள் இருக்கும் அதன் வீரியம் எத்தனி நாள் இருக்கும் அல்லது தடுப்பூசியும் போட வேண்டுமா அல்லது தடுப்பூசியும் போட வேண்டுமா\n அல்லது டிராப்ஸ் மட்டும் போதுமா அல்லது இரண்டுமே வேண்டுமா என எனக்கு விளக்கம் கூறுங்கள் தோழிகளே....\nஒன்று செய், அதுவும் நன்று செய்.\nரங்கா... மூன்று வயது குழந்தைகள் முதல் 18 வயது வரை நாசல் ட்ராப்ஸ் போதும். ஆறு மாதம் முதல் மூன்று வயது வரை உள்ள குழந்தைகளுக்கு மட்டும் தான் Injection போடுவார்கள். அதனால் உங்கள் குழந்தைக்கு நாசல் ட்ராப்ஸ் மட்டும் போதும் என்று நினைக்கிறேன்.என்னோட பையனுக்கு 1 1/4 வயது. அவனுக்கு injection போட்டோம்.\nஎல்லா Pvt. Hospitals, Clinic லயும் போடுகிறார்கள். நாசல் ட்ராப்ஸ் க்கு Rs.150 ,பெரியவர்களுக்கு போடும் injection Rs. 350 . குழந்தைகளுக்கு போடும் injection Rs.600- 2000 வரை ஆகும் என்று நினைக்கிறேன். மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.\nநாகவல்லி கார்த்திக்.... இப்பத்தான் உங்க பதிவைப் பார்த்தேன்... தாமதமான பதிவிற்கு மன்னிக்கவும்...... உங்களின் பதில் மிக பயனுள்ளதாக இருந்ததுப்பா...... நான் கூட ஊசியே போட்டுக்கலாம் என நினைத்தேன்..... ஆனா நீங்க எழுதியது போலவே தான் நான் விசாரித்த ஒரு டாக்டர் சொன்னார்.... அதனால் நாசல் ட்ராப்ஸ்சே போதும் என்று முடிவெடுத்து விட்டேன்.... நாளை மதியம் பாப்பாவிற்கு போடப்போகிறேன்...... நாசல் ட்ராப்ஸ் பவர் 1 வருடம் வரை இருக்கும் எனவும் டாக்டர் சொன்னார்ப்பா...... உங்களின் பதிவிற்கு நன்றி...\nஒன்று செய், அதுவும் நன்று செய்.\nசீக்கிரம் யாராவது பதில் போடுங்களேன்\nமார்பக புற்றுநோய் பற்றி தெருஞ்சுக்கலாம் வாங்க\nபற்கள் மண் போல் நொருங்கி உடைகிறது\nபித்தப்பையில் ஸ்டோன் (GALL BLADDER STONES)Help\nமலச்சிக்கல் தீர உதவுங்கல் தோழிகளே\n3 மாத குழந்தைக்கு மலச்சிக்கல் plz help\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nமலை வேம்பு - தாய்மை\nஎன் குழந்தை பிறந்து 76\n���கை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2013/02/blog-post_8.html", "date_download": "2020-02-27T07:03:10Z", "digest": "sha1:2PYDPPHXFPQMKAG5GCOZ7ALCNXPC2XIE", "length": 43255, "nlines": 230, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: குழந்தைகளும் குட்டிகளும்- ஒல்கா பெரோவ்ஸ்கயா", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nகுழந்தைகளும் குட்டிகளும்- ஒல்கா பெரோவ்ஸ்கயா\nஅப்பாவை பற்றிய நினைவுகள் என்று சில புகைமூட்டமான பிம்பங்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. எனது எட்டாவது வயதில் அவர் எங்களை விட்டு பிரிந்தார். அப்பாவை பற்றிய நினைவுகளை மீட்பது இன்றும் எனக்கொரு மிகப்பெரிய சிக்கல். அசல் நினைவுகளும் புகைப்பட- செவிவழி செய்தி கற்பனைகளும் இணைந்து ஒரு பிம்பத்தை உருவாக்கி விட்டது. அப்பாவின் நினைவுகளை மீட்க முயலும் போதெல்லாம் நினைவில் தவறாமல் வரும் நபர்கள், அவர் வளர்த்த ஜான்சியும், டாக்கியும், ப்ரூசியும், முயல்களும், புறாக்களும், கிளிகளும், மீன் தொட்டியும் தான்.\nடாக்கியும் ப்ரூசியும் போமேரனியன் நாய் குட்டிகள். டாக்கி நோய்மை பட்டு மரண தருவாயை நெருங்கிக்கொண்டிருந்த சமயத்தில், அதை காண சகிக்காமல் அப்பா அதை முப்பது கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள முந்திரி காட்டில் விட்டுவிட்டுவந்தார். அழுது கொண்டே இருந்தேன். ஓரிரு நாட்களுக்கு பின்னர் காலை எழுந்து வீட்டு வாசலுக்கு வந்த போது டாக்கி அங்கு படுத்திருந்தது. வயிறு மட்டும் சீறுவதும் ஒடுங்குவதுமாக இருந்தது. வாயிலிருந்து மஞ்சள் நிற வலனை. டாக்கி மரணத்தை தழுவுவதற்காக முப்பது கிலோமீட்டருக்கு அப்பாலுள்ள வீட்டு வாயிலை வந்தடைந்தது. ஜான்சி நான்கடி உயரத்திற்கு வளர்ந்த கொடுஞ்சிவப்பு கண்களும் காரிருள் திருமேனியும் கொண்ட டாபர் மேன் நாய், அப்பா சாய்வு நாற்காலியில் சாய்ந்து அமரும் அமைதியான அந்திப் பொழுதுகளில் இரண்டு கால்களை அப்பா��ின் தோளில் புதைத்துக்கொண்டு சாய்ந்து உறங்கும் ஜான்சியின் சித்திரம் அப்பாவின் பிம்பத்துடன் பின்னி பிணைந்தது. அப்பாவின் மரணத்திற்கு பின்னர் ஒரு வாரம் உண்ணா நோன்பு இருந்து உன்னத நிலையை எய்தியது. நான் இப்போது எந்த பிராணிகளையும் வளர்ப்பதில்லை, மூர்க்கமான தூய அன்பை வெளிப்படுத்தும் அந்த ஜீவன்களின் பிரிவு நினைவெனும் பெரும் சுமையை கிடத்தி விட்டு செல்கின்றன.\nஒல்கா பெரோவ்ஸ்கயா எழுதிய குழந்தைகளும் குட்டிகளும் எனும் நூலை வாசித்து முடித்த போது அப்பாவின் நினைவுகளும், சக ஜீவன்களுடன் நான் கழித்த பால்ய காலம் பற்றிய நினைவுகளும் கிளர்ந்து எழுந்தன. ஒல்காவின் இந்த நூலில் அவரது இளமை கால நினைவுகளை நம்முடன் பகிர்கிறார். அவர் குடும்பத்துடன் வளர்ந்த வளர்ப்பு பிராணிகளை பற்றி எழுதுகிறார்.\nஎன்னிடம் உள்ள புத்தகம் 1976 ஆம் ஆண்டு ருசிய பதிப்பகமான முன்னேற்ற பதிப்பகத்தால் அச்ச்சிடப்பட்டுள்ளது. வழவழப்பான தாளில் அழகான ஓவியங்களுடன் புத்தம் புதிய புத்தகம் போல் மிளிர்கிறது. ருசிய எழுத்தாளர் ஒல்கா, எழுதியதை தமிழில் மொழிபெயர்த்துள்ளார் ருக்மிணி. கசாக்கிஸ்தான் அல்மா- அத்தா பகுதியில் இளமை காலத்தை கழித்த ஒல்கா, ‘எனது அருமை தாய் தந்தையரின் மங்காத நினைவுக்கு அஞ்சலியாய் இந்தப் பிள்ளை பருவ மனப்பதிவுகளை அர்ப்பணிக்கிறேன்’ என்று எழுதுகிறார். சிறுவர் இலக்கியத்தில் ஒல்காவிற்கு மிக முக்கியமான இடமுண்டு. ருசிய அரசியலின் களையெடுப்பு காலகட்டத்தில் இவரும் சிலகாலம் சிறையில் அடைக்கப்பட்டார் என்று இவரை பற்றிய விக்கி பக்கம் தெரிவிக்கிறது.\nஒல்காவும் அவருடைய சகோதரிகளும் வளர்க்கும் குட்டிகளை பற்றியது தான் இதிலுள்ள ஆறு அத்தியாயங்கள். ஆறு அத்தியாயங்களும் வெவ்வேறு பிராணிகளை சூட்டுகின்றன. ஈஷ்கா – மீல்க்கா கழுதைகளும், சுபாரி எனும் குதிரையையும் வேண்டுமானால் நாம் வளர்ப்பு பிராணிகள் என கூறலாம். தியான்காவும், தோம்ச்சிக்கும்- இரண்டு ஓநாய்கள், மீஷ்கா- ஒரு மறால் மான், வாஸ்கா- ஒரு புலி, பிராந்திக்- ஒரு நரி- இவைகளை வழமையான வளர்ப்பு மிருகங்கள் என ஏற்றுக்கொள்ள முடியாது என்றே எண்ணுகிறேன். ஒவ்வொரு அத்தியாத்தையும் தனித்தனி சிறுகதையாக கொள்ளலாம். அல்லது ஒட்டுமொத்தமாக நினைவு குறிப்பாகவும் வாசிக்க இடமுண்டு. சில போது அம்சங்களை க���னிக்க முடிந்தது- காட்டு விலங்குகளை பொறுத்தவரை, ஒவ்வொரு குட்டியும் மனிதர்களுடன் பழகுவதில் தொடக்க்கத்தில் மிகுந்த தயக்க உணர்வு கொண்டவையாக இருக்கின்றன. உணவு வழங்கும் கரங்களையே அவைகள் முதலில் நேசிக்க தொடங்குகின்றன. மீஷ்கா எனும் மானுக்கு ஒல்காவின் அன்னை பாத்திரத்தில் பாலூற்றிவிட்டு விரல்களை சப்பக்கொடுப்பார், மெல்ல விரல்களை பாலுக்குள் இறக்கி அதற்கு உணவூட்டுவார். மனிதர்களுடன் பழக தொடங்குகின்றன, நேசிக்க பழகுகின்றன. அவைகளின் இயல்பு குணங்கள் வெளிப்படாமல் இருப்பதுவரை எந்த சிக்கலும் இல்லை. அவைகளின் இயல்பு குணங்கள் வெளிப்படும் போது, மனிதன் அவைகளை ரசிப்பதில்லை. அதை தொடர்ந்து கண்டிக்கிறான். அந்த கண்டனங்களை அவைகள் சிலவேளையில் மிக மூர்க்கமாக எதிர்கொள்கின்றன, சில வேளைகளில் குற்ற உணர்வில் கூனி குறுகுகின்றன. ஒரு எல்லைக்கு மேல், அது அவர்களுடன் வாழ முடியாத நிலைக்கு வரும்போது மரணத்தையோ அல்லது பிரிவையோ எதிர்கொள்கின்றன. எஞ்சி இருப்பது அவைகளை பற்றிய அன்பான நினைவுகள் மட்டுமே.\nமற்றொரு முக்கியமான கோணம், காட்டு விலங்குகளின் மீது அன்பிருந்தாலும், அவைகள் காட்சி பொருள்கள் தான். நரி வளர்ப்பதும், புலி வளர்ப்பதும், ஓநாய் வளர்ப்பதும் அவர்களுக்கு கொஞ்சம் பெருமை அளிக்கலாமே தவிர அவைகளால் அவர்களுக்கு பெரிய பயனேதும் இல்லை. ஒல்கா கழுதைகள் மீதும் சுபாரி (குதிரை) மீதும் அளவுகடந்த நேசம் கொண்டிருந்ததாக சொல்வதற்கு இது காரணமாக இருக்கக்கூடும். முட்டைகளை பதுக்கும் நரி, உண்டவுடன் பெருத்த வயிறுடன் செரிமானத்திற்காக தரையில் உருளும் ஓநாய், பனிச்சரிவை முன்னரே கண்டுகொண்டு பயணத்தை தவிர்க்கும் குதிரை என பிராணிகளை பற்றிய மிகக்கூரிய அவதானிப்புகள் புத்தகம் முழுவதும் நிரம்பி வழிகின்றன. அதேப்போல் வைன் அருந்தி உறங்க செல்லும் ஓநாய், மாமிச உருண்டைகளை உண்ணும் குதிரை, துண்டு பீடிகளை விரும்பி உண்ணும் மான், ஆல்பகொரா பழங்களை விரும்பி உண்ணும் ஓநாய், தலை முடி முழுவதும் எச்சில் படுத்தி சிகை அலங்காரம் செய்யும் புலி என அவர் அறிந்த விலங்குலகின் சில விநோதங்களையும் படம்பிடித்து காட்டுகிறார் ஒல்கா.\nதியான்காவும் தோம்சிக்கும் ஒல்காவின் தந்தையால் வேட்டைக்கு சென்ற இடத்திலிருந்து கொண்டு வந்து பரிசளிக்கப்பட்ட இரண்டு ஓநாய�� குட்டிகள். தொடக்கத்தில் பழக தயங்கும் குட்டிகள் பின்னர் மெல்ல குழந்தைகளுடன் விளையாட தொடங்குகின்றன. நாய்களுடன் நட்புறவு கொள்கின்றன. வேறு வீடுகளில் சென்று கோழி பிடிக்கும் போது தோம்ச்சி சுடப்படுகிறது. தியான்கா போலீஸ் நாய்கள் குழுவில் கொண்டு விடப்படுகிறது. தியான்கா ஒரு பெண் நாய் என்றே கருதப்படுகிறது. தியான்கா ஓநாய்க்கும் – வூல்ஃப் போலீஸ் நாய்க்கும் பிறந்த வாரிசுகள் தலை சிறந்த நாய்கள் என அணிவகுப்பில் அங்கீகரிக்கப்படுகின்றன. மீஷ்கா துள்ளி குதித்தோடும் மான், கண்டதையும் மென்று தின்னும் பழக்கம் அதற்கு உண்டு. மெல்ல குருதியோடும் இரு மொட்டுக்கள் முளைத்து கொம்பாகிறது. கொம்புடைய சமயத்தில் மீஷ்காவின் நடத்தை முற்றிலும் வேறுவகையாக மாறிவிடும். இறுதியில் ஒரு பெரும் கலைமான் கூட்டத்துடன் தன்னை கரைத்துக்கொண்டது.\nகுழந்தைகள் காசு சேர்த்து சந்தைக்கு சென்று தங்களுக்காக ஒரு பெண் கழுதையை வாங்கி வந்தனர். அது தான் ஈஷ்கா. குளிப்பதென்றால் ஈஷ்காவிற்கு சுத்தமாக பிடிக்காது. “தக்கடா பிக்கடா” நடை நடக்கும் ஈஷ்காவின் மீது சவாரி செய்தனர் குழந்தைகள். ஈஷ்கா ஈன்ற முதல் குட்டி இறந்துவிடுகிறது. அதன்பின்னர் அதற்கு பிறந்த குட்டி தான் மீல்க்கா. வேட்டைக்காரர் ஒருவர் தூக்கிக்கொண்டு வந்த குட்டிகளில் ஒன்றை ஒல்காவின் தந்தைக்கு பரிசளித்தார் அப்படி அவர்கள் இல்லம் புகுந்தது தான் வாஸ்கா. ஏனைய வேட்டை நாய்கள் குட்டியாக இருந்த போதே புலியை கண்டு அஞ்சி நடுங்கிய சூழலில் காட்டை பார்க்காத மாய்லிக் எனும் நாய் மட்டும் இயல்பாக வாஸ்காவுடன் பழகியது. யாரையும் தொந்திரவு செய்யாத சாது வாஸ்கா, பசித்தால் முற்றிலும் உக்கிரமாக மாறிவிடும். வாஸ்கா குழந்தைகளுக்கு ஒரு விளையாட்டு தோழன் ஆனது. பொம்மைகளை கவ்விக்கொண்டு ஓடும். குழந்தைகள் அந்த பொம்மைகளை மீட்பார்கள் மெல்ல வேலி தாண்டி வேட்டையாட தொடங்கியதும் சிக்கல் தொடங்குகிறது. ஒரு வேட்டை விலங்கு நம்முடன் இருக்கிறது எனும் பிரக்ஞை அப்போது தான் அவர்களுக்கு உதிக்கிறது. மிருக காட்சி சாலைகளுக்கு மிருகங்களை விற்கும் வியாபாரியிடம் வாஸ்கா கொடுக்கப்படுகிறது. அந்த பிரிவு வாஸ்காவிற்கும் சரி குழந்தைகளுக்கும் சரி அப்பிரிவு கொடுமையாக இருந்தது. கூண்டுக்குள் அடைபட்ட வாஸ்கா, நன்றாகவே கவனிக��கப்பட்டது. அவ்வப்போது குழந்தைகள் சென்று பார்த்துவிட்டு வருவார்கள். கூண்டுக்குள் அடைபட்டு பிரிவின் தவிப்பில் வாடிக்கொண்டிருந்த புலி ஒருநாள் இதைய கோளாறால் மரணமடைகிறது.\nசுபாரி எனும் குதிரை பற்றிய நினைவுகளையே இந்த நூலின் சிறந்த பகுதி என கூறலாம். சுபாரி கடுமையான குளிரில் தன் எஜமானருக்கு அடிபணியாமல் தன்னுயிரை பணையம் வைத்து அவரை காத்தது. மூன்று நாள் பனிப்பொழிவின் இடையில் சிக்கி உயிர்பிழைத்து மீண்டு வருகிறது. குழந்தைகளின் பராமரிப்பில் மரணத்தருவாயில் இருந்து மீண்டு எழுகிறது. குழந்தைகளை பள்ளிக்கு ஏற்றிசெல்வதும், அவர்களை வண்டியில் இழுத்துக்கொண்டு சந்தைக்கு செல்லவும் அந்த உயர்ந்த குதிரை பயன்பட்டது. சுபாரியில் இருந்து குழந்தைகள் பலமுறை விழுந்து காயப்பட்டாலும், அவர்கள் ஒரு போதும் சுபாரியை அதற்காக குறை சொன்னதில்லை. இறுதியில் செயலிழந்து சுபாரியும் மரணத்தை தழுவுகிறது.\nகதைகளின் முக்கிய பாத்திரங்களான வளர்ப்பு பிராணிகளை தவிர்த்து மாய்லிக் எனும் நாய், கினோ தாய் எனும் குதிரை போன்றவைகளின் ஆளுமைகளும் ஆங்காங்கு வெளிப்படுகின்றன. நான்கு சகோதரிகளில், வயதில் மூத்த சகோதரிகளான ஒல்கா- சோன்யா மற்றும் இளைய சகோதரிகளான நத்தாஷா- யூலியா ஆகியவர்களுக்குள் இருந்த நெருக்கத்தையும், பிணைப்பையும் உணர முடிந்தது. கழுதையின் மீதிருந்து கீழே விழும் யூலியா பிறர் கேலியில் இருந்து தப்பிக்க சொல்லும் காரணம் “மேலிருந்து கீழே விழும்போது அப்படியொன்றும் வலிக்காது, ஏனென்றால் காற்று நம்மை தாங்கி பிடிக்கும்.” குழந்தைகளின் உலகில் மட்டுமே செயல்படக்கூடிய மாய விதிமுறைகள், பெரியவர்களுக்கு புரியாத தர்க்கங்கள் இருக்கக்கூடும் போல. குழந்தை பருவத்து காயங்கள் ஆருவதே இல்லை. இன்றும் நம்முடலில் எஞ்சி இருக்கும் ஏதோ ஒரு தழும்பு வழியாக அன்றைய தினத்து குறும்பின் நினைவுகள் வழிந்துகொண்டிருக்கின்றன. கசாக்கிஸ்தான் பகுதிகளின் கால சுழற்சியை பற்றியும் இயற்கை வளங்களை பற்றியும் அற்புதமான விவரணைகளை அளிக்கிறார். அரசியல் சீற்றங்களில் பொங்கிக்கொண்டிருந்த ஒரு தேசத்தின் கொந்தளிப்பான காலகட்டங்களை கடந்து வாழ்ந்த ஒல்கா (1902-61), சிறுவர் சிறுமியர் பங்குபெறும் ஒரு மே தின அணிவகுப்பை தாண்டி எந்த சிறிய அரசியல் அசைவையும் பதிவு செய்யவ���ல்லை. ஒவ்வவொரு கதையை பற்றி இன்னும் கூட நுண்மையாக எழுத வேண்டும்.\nமனிதன் vs மிருகங்கள், அல்லது மனிதன் vs இயற்கை என நாம் சந்திக்கும் முரண்பாடுகளை பற்றிய சிந்தனைகளை கிளருகிறது. சுவாமி விவேகானந்தர், மனிதன் இயற்கையை வென்றாக வேண்டும். இத்தனை நூற்றாண்டுகளாக மானுட வரலாறு என்பதே இயற்கையுடனான போராட்டம் தான் என்கிறார். காந்தி நேரெதிராக வேறொன்றை சொல்கிறார். இயற்கை ஒவ்வொரு மனிதனின் தேவையையும் பூர்த்தி செய்யும் வல்லமை கொண்டது, ஒரு போதும் எந்த ஒரு மனிதனின் பேராசையையும் பூர்த்தி செய்ய அதனால் இயலாது என்கிறார். இந்த இரண்டு எதிரெதிர் கோணங்களிலுமே உண்மை இருப்பதாக நம்புகிறேன். இரண்டையும் முழுமையாக பின்பற்றுவது சாத்தியமா என்று தெரியவில்லை. இந்த இரண்டு நிலைகளுக்கும் இடையிலான ஒரு புள்ளி இருக்கக்கூடும், அதுவே இனி உலகை தழைக்க செய்யும் எனும் எண்ணம் வலுப்பெறுகிறது. அந்த மைய்ய புள்ளி என்பது வேளாண்மை சார்ந்த கிராம வாழ்க்கையாக இருக்கக்கூடும் என தோன்றியது. நாம் சாமானியமாக வளர்க்கும் நாய்களை பற்றியும், பூனைகளை பற்றியும், பசுக்களை பற்றியும் அவர் பேசவில்லை. ஓநாய், நரி, புலி, மறால் மான் ஆகியவைகளை பற்றி பேசுகிறார். வளர்ப்பு பிராணிகளுக்கு உரிய குணாதிசயங்கள் அற்ற இப்பிராணிகளை மனிதர்கள் எப்படி பழக்கி இயைந்து வாழமுடிகிறது ஆதி மனிதன் இப்படித்தான் நாயையும், பசுவையும் பழக்கி இருப்பான் என்று தோன்றியது. ஒருவகையில் அவன் அப்படித்தான் இயற்கையை வெற்றிக்கொள்ள தொடங்கினான், ஆனால் அவன் அதன் மூலம் தான் இயற்கையுடன் இயைந்து வாழவும் தொடங்கினான்.\nபுத்தகம் கிடைக்கக்ககூடிய இடம்- நியு செஞ்சுரி புக் ஹவுஸ்\nLabels: ஒல்கா பெரோவ்ஸ்கயா, குழந்தைகளும் குட்டிகளும், சிறுவர் இலக்கியம், சுகி\n முன்னேற்றப் பதிப்பக நூல்களெல்லாம் இன்றைய கால கட்டத்தில் வந்தால் பதிப்புலகை ஒரு கலக்கு கலக்கிவிடும்\nநூலின் தரம் உண்மையில் வியக்க வைத்தது. முப்பது ஆண்டுகளுக்கு மேலான நூலின் பக்கங்கள் சிறிதளவு கூட சேதாரம் ஆகவில்லை. அன்றைய தேதிக்கு அதன் விளை நாளு ரூபாய்.\nகுழந்தைகளும் குட்டிகளும் புத்தகத்தை நீன்ட நாட்க்களாகத் தேடிக்கொன்டிருக்கின்றேன்.\nஇதன் மின் வடிவம் கிடைக்குமா அன்பரே\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அப��னைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு சிறுகதை கவிதை குறுநாவல் சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nநினைவு அலைகள் - டாக்டர் தி.சே.செள.ராஜன்\nமயங்குகிறாள் ஒரு மாது - ரமணி சந்திரன்\nநிலா நிழல் – சுஜாதா\nஆழ்நதியைத் தேடி - ஜெயமோகன்\nவிருட்சம் கதைகள், தொகுப்பாசிரியர் அழகியசிங்கர்\nசெய்பவன் நான் இல்லை, திருமலைத் தலைவனே\nபசித்த பொழுது – மனுஷ்யபுத்திரன்\nசிறகுகளும் கூடுகளும் - பெருமாள் முருகனின் ஆளண்டாப்...\nகுதிரைகளின் கதை – பா.ராகவன்\nமனுஷா மனுஷா - வண்ணதாசன்\nபாகிஸ்தான் - by பா.ராகவன்\nநேற்று வாழ்ந்தவர்கள் - பாவண்ணன்\nமதிலுகள் – வைக்கம் முகமது பஷீர் – சுகுமாரன்\nவரலாற்றாய்வாளர் - எலிசபெத் கொஸ்தோவா\nகுழந்தைகளும் குட்டிகளும்- ஒல்கா பெரோவ்ஸ்கயா\nஜான் பான்வில்லின் லெமூர் - தேய்வழக்குகளின் சலிப்பு...\nவிலங்குப் பண்ணை - தமிழில்: பி.வி.ராமஸ்வாமி\nஎன் பெயர் ராமசேஷன் – ஆதவன்\nதலைகீழ் விகிதங்கள் – நாஞ்சில் நாடன்\nசகோதர சகோதரிகளே - சுவாமி விவேகானந்தர்\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/dharampur-h-dmpr/", "date_download": "2020-02-27T08:50:21Z", "digest": "sha1:FANPELSQEZFYSRMPWEHKQDGA3DBAXMYP", "length": 6256, "nlines": 162, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Dharampur H To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/chocolate-krishna-fame-crazy-mohans-body-cremated-in-the-besant-nagar/articleshow/69735784.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-02-27T09:05:45Z", "digest": "sha1:TTLAQY3QRUR3KMVDDNZEB2MWCRAQG677", "length": 14718, "nlines": 156, "source_domain": "tamil.samayam.com", "title": "Crazy Mohan : தகனம் செய்யப்பட்டது கிரேஸி மோகன் உடல்! - chocolate krishna fame crazy mohan's body cremated in the besant nagar | Samayam Tamil", "raw_content": "\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\nதகனம் செய்யப்பட்டது கிரேஸி மோகன் உடல்\nபெசன்ட் நகர் மின்மயானத்தில் வசன கர்த்தாவும், திரைக்கதை எழுத்தாளரும், நகைச்சுவை நடிகருமான கிரேஸி மோகன் உடல் தகனம் செய்யப்பட்டது.\nதகனம் செய்யப்பட்டது கிரேஸி மோகன் உடல்\nபெசன்ட் நகர் மின்மயானத்தில் வசன கர்த்தாவும், திரைக்கதை எழுத்தாளரும், நகைச்சுவை நடிகருமான கிரேஸி மோகன் உடல் தகனம் செய்யப்பட்டது.\nமெக்கானிக்கல் இன்ஜினியரான கிரேஸி மோகன் கடந்த 1952ம் ஆண்டு பிறந்துள்ளார். படிக்கும் போதில் இருந்து நாடகக் கலையில் அதிக ஆர்வம் கொண்ட கிரேஸி மோகன், கல்லூரியில் நாடகக் கதை எழுதி அதனை அரங்கேற்றியுள்ளார். . இந்த நாடகத்திற்காக சிறந்த நடிகர் மற்றும் சிறந்த எழுத்தாளருக்கான விருதும் கமல் ஹாசன் கையால் பெற்றுள்ளார்.\nவசன கர்த்தா, திரைக்கதை எழுத்தாளர், மேடை நாடகக் கலைஞர், ஓவியர் என்று பல திறமைகளை கொண்ட கிரேஸி மோகன் நேற்று மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.\nCrazy Mohan Died: கமலின் ஆஸ்தான வசனகர்த்தா கிரேசி மோகன் காலமானார்\nகல்யாணம் பண்ணி பார்….கிரேஸி மோகனின் காமெடி வீடியோ\nகிரேஸி மோகன் மறைவு: கண்ணீர்விட்டு கதறி அழும் சினிமா பிரபலங்கள்\nCrazy Mohan Funeral: கிரேஸி டைம்ஸ், விடாது சிரிப்புக்கு சொந்தக்காரர் கிரேஸி மோகன் உடல் இன்று காலை தகனம்\nஆனால், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, மந்தைவெளியிலுள்ள அவரது இல்லத்திற்கு கிரேஸி மோகன் உடல் கொண்டு வரப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கிரேஸி மோகனின் மறைவு கோலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நகைச்சுவைக்கு கருப்பு தினமாகவும் கருதப்படுவதாகவும் கூறப்பட்டது.\nஇந்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு மந்தைவெளியில் உள்ள அவரது இல்லத்திலிருந்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு பெசன் ட் நகர் பகுதியிலுள்ள மின்மயானத்தில் இறுதி சடங்கு செய்யப்பட்டது. இதில், கமல் ஹாசனும் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும், நாடகக் கலைஞர்கள் பலரும் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர். இதையடுத்து, அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nரஜினி, விஜய்யே வரும்போது த்ரிஷாவுக்கு என்னவாம்\nஆமாம், என் அனுமதி இல்லாமல் தான் கமல் முத்தமிட்டார்: ரேகா\nDhanush சிம்பு சொன்ன 'அந்த' குட்டிக்கதை தனுஷுக்கா\nசாண்டி மனைவி, மகளுடன் செல்ஃபி எடுத்த பிக் பாஸ் காஜல்: பெரிய மனசு தான்\n: வைரல் வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆனந்தக் கண்ணீர்\nமேலும் செய்திகள்:கிரேஸி மோகன் மாரடைப்பு|கிரேஸி மோகன் காலமானார்|கிரேஸி மோகன் உடல் தகனம்|கிரேஸி மோகன்|crazy mohan passed away|crazy mohan heart attack|crazy mohan body cremated|Crazy Mohan\nஇனி விபத்து நடந்தால்... அதிரடி முடிவெடுத்த மாநாடு படக்குழு\nதிரும்பி வந்துட்டேன். இனிமேதான் நாமதான் - சிம்பு அதிரடி பேச்\nதளபதி 65 இயக்கப்போவது அவரில்லையாம்... இவர்தானாம்…\nத்ரிஷாவுக்கு வார்னிங்: இனியும் தொடர்ந்தால் சம்பளத்தில் அபராத\nமாஸ்டர் பற்றி மாஸ் அப்டேட் கொடுத்த சாந்தனு: இது போதுங்கணா\nமாஃபியா திரை விமர்சனம் (3/5)\nபாக்ஸர் படத்துக்காக அருண்விஜய் துணிந்த எடுத்த முடிவு\nஇமான் வெளியிட்ட அண்ணாத்த இசை வீடியோ ; விஜய் பாடலின் காப்பியா\nthalaivar on discovery ரஜினியின் மேன் வெர்சஸ் வைல்டு டிவியில் எப்ப வருது தெரியு..\nஎவ்ளோ அழகா பாடுறான், ட்விட்டரை கலக்கும் சுட்டிப் பையன்: வைரல் வீடியோ\nஷாந்தனு அப்டேட் சொல்லுங்க இல்லைனா.... என்ன விஜய் ஃபேன்ஸ்லாம் இப்படி இறங்கிட்டாங்..\nநீதியை நிலைநாட்ட ஜனாதிபதியிடம் சோனியா வலியுறுத்தல்\nமயக்க மருந்து கொடுத்து, பலாத்காரம் செய்யப்பட்டேன்: பாடகி பகீர் தகவல்\nநெல்லையில், நாய், கோழியைத் திருடித் தின்னும் சிறுத்தையால் மக்கள் அச்சம்\nதங்கம் விலை: இன்னைக்கு விலை குறைஞ்சிருக்கா இல்லையா\nநீதிபதி முரளீதர் அதிரடி மாற்றம்: பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ட்வீட்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெ��\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nதகனம் செய்யப்பட்டது கிரேஸி மோகன் உடல்\nLatest Photos: லிப் லாக் சர்ச்சை நடிகை கீரா அத்வானி கிளாமர் ஹாட்...\nCrazy Mohan Funeral: கிரேஸி டைம்ஸ், விடாது சிரிப்புக்கு சொந்தக்க...\nராஜராஜ சோழன் குறித்து அவதூறாக பேசியதாக பா.ரஞ்சித் மீது புகாா்...\nஅமிதாப் பச்சன் டுவிட்டர் அக்கவுண்டிலேயே கையவச்ச ஹேக்கர்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2460737", "date_download": "2020-02-27T09:06:28Z", "digest": "sha1:UJA2SWBNK4B5EQ3WMFE3RVCOY3DLMNMS", "length": 19910, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "2 குழந்தைகளுக்கு மேல் \"நோ\" - சட்டம் கொண்டு வர ஆர்.எஸ்.எஸ். , ஆர்வம்| Dinamalar", "raw_content": "\nஅமெரிக்க அதிபர் வேட்பாளர் 'குசும்பு': இந்தியா ...\nஅமித்ஷாவை நீக்குங்கள்: ஜனாதிபதியிடம் மனு அளித்த ... 14\nஎன்பிஆர், என்ஆர்சி.,க்கு எதிராக தீர்மானம்; ... 9\nசிறுமிக்கு பாலியல் தொல்லை: கிறிஸ்தவ மதபோதகர் கைது 16\nபா.ஜ.,வின் அதிகார உச்சமே நீதிபதி மாற்றம்: காங்., 7\nஅரையிறுதியில் இந்திய பெண்கள் அணி: உலக கோப்பையில் ... 3\nஐந்து ரூபாய்க்காக ஆட்டோ டிரைவருடன் சண்டை: மும்பையில் ... 2\nடில்லி கலவரம்: 106 பேர் கைது; 18 எப்ஐஆர் பதிவு 6\nமலையாள மண்ணில் தமிழ் மணம்: எழுத்தாளர் ஜெயஸ்ரீ ... 1\n\"திமுக காப்பான்\" பிரஷாந்த் கிஷோர் மீது மோசடி வழக்கு 10\n2 குழந்தைகளுக்கு மேல் \"நோ\" - சட்டம் கொண்டு வர ஆர்.எஸ்.எஸ். , ஆர்வம்\nலக்னோ: 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அதனை தடுக்க போதிய சட்டங்கள் கொண்டு வர வேண்டும் என ஆர்.எஸ்.எஸ்., விரும்புகிறது. இனி வரும் நாட்களில் இந்த விவகாரத்தை ஆர்.எஸ்.எஸ்., கையில் எடுக்கும் என கூறப்படுகிறது.\nநீண்ட காலமாக ஆர்.எஸ்.எஸ் வலியுறுத்தி வந்த அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் திட்டம் சமீபத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து புதிய குடியுரிமை சட்டத்திற்கும் ஆதரவு தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் உ.பி.,மாநிலம் மொரதாபாத்தில் ஆர்.எஸ்.எஸ்., முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ற மகரசங்கராந்தி விழா நடந்தது. விழாவில் பேசிய ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன்பகவத் கூறியதாவது:\nநாட்டில் மக்கள் தொகை பெருக்கம் ஒரு கவலை தரும் விஷயமாகும். வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் மக்கள் தொகை கட்டுப்பாடு இல்லாமால் போனால் இது நாட்டுக்கு நல்லதல்ல. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக உ���்ளது.\nஇதனை விரைவில் கட்டுப்படுத்த வேண்டும். இதற்கான சட்டம் கொண்டு வரும் தருணம் இது. இது எங்களின் விருப்பமும் கூட. அரசு இறுதி முடிவு எடுக்க வேண்டும். இந்த சட்டம் ஒரு குறிப்பிட்ட பிரிவினர், மதத்தினர் அல்லாது, அனைவருக்கும் பொதுவாக அமைய வேண்டும் என்றார்.\nராமர் கோயில் தொடர்பாக அவர் கூறுகையில்; ராமர் கோயில் அமைப்பது வரை தான் எங்களுக்கு பணி அதன்பின்னர் கட்டுமான பணிக்கான டிரஸ்ட் அமைக்கப்பட்ட பின்னர் நாங்கள் ஒதுங்கி கொள்வோம் என்று தெரிவித்தார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nசி.ஏ.ஏ., : பிரதமருக்கு நன்றி கூற குவிந்த அகதிகள்(13)\nஇந்திய-சீனா இடையே எல்லை உண்டா: மோடியிடம் கேட்ட டிரம்ப்(27)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகுழந்தையே வேண்டாம் என்றால் அதைவிட நல்லது .அப்படித்தானே .\nடீவீ லே குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கூடுதலாக இருப்பதாகவும் அதற்கான மருத்துவர்கள் அதிகமாவதும் இயற்கையாகவே வந்துவிட்டது ..அவனவன் ஒன்று போதும் என்று வந்துள்ள காலத்தில் இரண்டு வேண்டுமாம் இவர்களுக்கு .. வாயை மூடுங்க .. மக்கள் தானாக திருந்தும் நிலை வந்துவிட்டது .. அதைப்போல தாங்களாக வாழும்முறையும் வந்தே தீரும் .. ஏஜெண்டுகள் தேவை இல்லை .\nமுஸ்லீம் மீது உனக்கு அப்படி என்னதான் பிரச்சினை .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசி.ஏ.ஏ., : பிரதமருக்கு நன்றி கூற குவிந்த அகதிகள்\nஇந்திய-சீனா இடையே எல்லை உண்டா: மோடியிடம் கேட்ட டிரம்ப்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-jul19/37654-2019-07-20-09-03-23", "date_download": "2020-02-27T08:15:03Z", "digest": "sha1:AXY5O54RW6YF2IK7PTOSGALKGKZOL66D", "length": 15686, "nlines": 238, "source_domain": "www.keetru.com", "title": "தமிழினமே எச்சரிக்கை!", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜூலை 2019\nபாரதீய தர்மமும் தமிழிய அறமும்\nநரேந்திர மோடி அரசும், தமிழ் மக்கள் கடமையும்\nபாஜகவின் தேசப்பற்றும் திராவிட நாடும்\nதமிழ் மொழியும் மோடியின் நாடகமும்\nஆதிக்க மொழிக்கு 640 கோடியா\nசமஸ்கிருதம் - மீண்டும் ஒரு மொழிப்போர்\nசென்னையில் மொழி உரிமை மாநாடு\nஇந்தியாவின் ஒற்றை மொழி இந்தி அல்ல; ‘இந்து’ என்போரின் ஒற்றை மொழியும் சமஸ்கிருதம் அல்ல\nஇந்தி பேசும் மாநிலங்களைவிட அனைத்து துறைகளிலும் முன்னிலை வகிக்கிறது தமிழ்��ாடு\nடெல்லி கலவரம் - மோடி டிரம்புக்கு அளித்த பரிசு\nஉணவில் பாகுபாடு காட்டும் அட்சய பாத்ரா\nசாதியின் தோற்றமும் சங்க காலத்தில் சாதியும்\nசம்மத வயது விசாரணையின் அதிசயம்\nபாசிச எதிர்ப்பின் நெடுக்கும் குறுக்கும்\nஆரியப் புலப்பெயர்வு விவாதத்தை மரபணுவியல் எப்படி முடித்து வைக்கிறது\nஇனப்படுகொலையின் மீது கட்டமைக்கப்படும் இந்துத்துவா\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - ஜூலை 2019\nவெளியிடப்பட்டது: 20 ஜூலை 2019\nபெரியார் மண்ணின் தமிழை, தமிழர்களின் தாய் மொழியை, பல்லாயிரம் ஆண்டுகள் செழிப்புற்று வளர்ந்த ‘தமிழை’ ஒழித்துக் கட்டுவதென மோடியின் மத்திய அரசு கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறது.\nசென்ற வாரம் அஞ்சல் துறையில் அஞ்சல் பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் தேர்வை இந்தி மற்றும் ஆங்கிலத்தில்தான் எழுத வேண்டும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு, தமிழகத்தின் கடும் எதிர்ப்பால், திரும்பப் பெறப்பட்டது.\nஇதுகுறித்து திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், எதிர்காலத்தில் மத்திய அரசு நடத்தும் தேர்வுகளில், தமிழ் மொழியும் தேர்வு மொழியாக இருக்குமா இருக்காதா என்று மத்திய அரசு பதிலளிக்க ஆணையிட்டுள்ளது.\nஇந்த நிலையில் உச்சநீதிமன்றம், தன் அதிகாரப்பூர்வ வலைத்தளப் பக்கத்தில் இனிவரும் வழக்கின் தீர்ப்புகள் இந்தி, தெலுங்கு, அசாமி, கன்னடம், ஒடியா,ஆங்கிலம் ஆகிய 6 மொழிகளில் வெளியிட இருப்பதாகச் செய்தி வெளியிட்டு இருந்தது.\nஇதற்கும் தமிழகத்தில் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள், வழக்கறிஞர்கள், தமிழறிஞர்களின் கடும் எதிர்ப்பு எழுந்தது. இப்பொழுது, இரண்டு வழக்குகளின் தீர்ப்புகள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு உச்ச நீதிமன்ற வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.\nநீண்டகாலக் கடும்போராட்டத்திற்குப் பிறகு நீதிமன்றத் தீர்ப்பு தமிழில் வெளியாகிறது என்பது ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், இன்னொரு புறத்தில் தமிழ் மொழிக்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடர்ந்து மத்திய அரசு செய்து கொண்டிருப்பது வருத்தம் தருகிறது.\nதமிழகத்தில் இருக்கும் 3,688 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 4,040 மேல்நிலைப் பள்ளிகளில், பயோமெட்ரிக் கருவிகளின் மூலம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் ஆசிரியர்கள் வருகையைப் பதிவு செய்து���ந்தனர்.\nஆனால், இப்பொழுது திடீரென எந்த முன்னறிவுப்புமின்றி, இந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே பதிவு செய்யும் முறையைத் தொடங்கி இருக்கிறது.\nஅதாவது தமிழர்களின் தாய் மண்ணில், தமிழ் மொழி நீக்கப்பட்டு இந்தியை நுழைக்கிறது மத்திய பாஜக அரசு.\nஅதுகுறித்து, பயோமெட்ரிக் கருவியில் இந்தியிலும்,ஆங்கிலத்திலும் ஆதார் அட்டை அச்சிட்டிருப்பதினால், அதை இக்கருவியில், இணைக்கும்பொழுது இந்தி வருகிறது என்று துறை சார்ந்து பதில் சொல்கிறார்கள்.\nஇது ஏற்றுக் கொள்ளக் கூடிய விளக்கம் இல்லை. தமிழைப் புறக்கணித்துவிட்டு இந்தியைத் தமிழர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.\nமத்திய அரசு சில வேளைகளில் பின்வாங்குவது போல பாவனை காட்டினாலும், தமிழ் மொழி அழிப்பில் எண்ணமுடையதாகவே இருக்கிறது. அதற்குத் துணை போகிறது தமிழக அரசு.\nஎச்சரிக்கையாக இருக்க வேண்டும் தமிழகம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books/?pubid=158", "date_download": "2020-02-27T07:35:09Z", "digest": "sha1:JENFWJQUYOXMXZRDHI5AYG2KDE72SYAK", "length": 17573, "nlines": 331, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Mathi Nilayam(மதி நிலையம்) books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஆரோக்கியத்திற்கான சூப்பர் சூப் வகைகள்\nஎழுத்தாளர் : திருமதி. அன்னம் செய்தில்குமார்\nபதிப்பகம் : மதி நிலையம் (Mathi Nilayam)\nஎளிய செலவில் சித்த மருத்துவம்\nபழம் பெருமை மிக்க வைத்திய முறையான சித்த மருத்துவம்,இன்று மிகப் பெரும்பான்மையான மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டும்,பின்பற்றப் பட்டும் வருவதாகும். கடுமையான பத்தியங்களோ,குறிப்பிட்ட நோய்க்கு மருந்துகளை உட்கொண்ட பின்னர் ஏதும் பக்கவிளைவுகளோ இல்லாதது என்பது மட்டுமின்றி,பெரும் பணச் செலவு இல்லாமல் எளிய செலவிலேயே [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: சித்த வைத்தியம், மூலிகை வைத்தியம், பாட்டி வைத்தியம், கை வைத்தியம்\nஎழுத்தாளர் : டாக்டர்.ஆ. நடராசன்\nபதிப்பகம் : மதி நிலையம் (Mathi Nilayam)\nஎழுத்தாளர் : பரமஹம்ஸ ஸ்ரீபரத்வாஜ் ஸ்வாமிகள் (Paramahamsa SriBharadwaj Swamigal)\nபதிப்பகம் : மதி நிலையம் (Mathi Nilayam)\nஆரோக்கியத்திற்கான எளிய ஜூஸ் வகைகள்\nஎழுத்தாளர் : திருமதி. அன்னம் செய்தில்குமார்\nபதிப்பகம் : உஷா பிரசுரம் (Mathi Nilayam)\nபூலோகம் ஆனந்தத்தின் எல்லை - Boologam Aanandhathin Ellai\nஎழுத்தாளர் : என். சொக்கன் (N. Chokan)\nபதிப்பகம் : மதி நிலையம் (Mathi Nilayam)\nகண்ணபிரான் அருளிய பகவத் கீதை\nஎழுத்தாளர் : புலவர் சுப. துளசி\nபதிப்பகம் : மதி நிலையம் (Mathi Nilayam)\nஆரோக்கிய வாழ்வுக்கு அற்புத மூலிகைகள்\nஎழுத்தாளர் : சுவாமி சண்முகானந்தர்\nபதிப்பகம் : மதி நிலையம் (Mathi Nilayam)\nஎழுத்தாளர் : பூவை ஆறுமுகம்\nபதிப்பகம் : மதி நிலையம் (Mathi Nilayam)\nகுற்றியலுலகம் தேர்ந்தெடுத்த ட்விட்டர் குறிப்புகளின் தொகுப்பு\nஎழுத்தாளர் : பா. ராகவன் (Pa. Ragavan)\nபதிப்பகம் : மதி நிலையம் (Mathi Nilayam)\nஎழுத்தாளர் : பா. ராகவன் (Pa. Ragavan)\nபதிப்பகம் : மதி நிலையம் (Mathi Nilayam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nJayasankari Chandramohan என் ஆர்டர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை தொகை செலுத்திய பிறகும் ஆர்டர் எண் 109406\nஅஸ்வகோஷ் ஆவணப்படத்தின் உருவாக்கம்: வம்சி, உமா கதிருடன் ஓர் உரையாடல் | The World of Apu […] எனக்கு மிகவும் பிடித்தது ‘எட்டு கதைகள்‘. அவர் எழுதிய கதைகள் அனைத்துமே எனது […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\npillai, Dr Jàyalakshmi, Konal Pakkangal, மகுடேசுவரன, யாசகம், சங்கத்தமிழ், ondru, பெருங்கடல், திசா, மருத்துவ நாடி, மயிலை சீனி வேங்கட சாமி, முன்னேற மூன்றே சொற்கள், வௌ, கண்ணம்மா, Vilakkangal\nக சீ சிவகுமார் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - K S Sivakumar Short Stories\nமலையாள குறு நாவல்கள் (வண்டியைத் தேடி, பாக்கன், அதனால் அவள்) -\nஉயிர் கொல்லும் வார்த்தைகள் -\nஇறைவழி மருத்துவம் - Eraivazhi Maruthuvam\nகாப்பியக் கதை மலர்கள் உதயணன் கதை சூளாமணி -\nவந்ததும் வாழ்வதும் - Vanthathum Vazhvathum\nசில சிறுகதைகளும் குறுநாவல்களும் - Sila Sirukathaikalum Kurunovalkalum\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் - Induvathin Panmugangal\nசூப்பர் அசத்தும் ஆந்திரா சைவச் சமையல் - Super Asathum Andhra Saiva Samayal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.proudhindudharma.com/2019/06/How-People-Behave-today.html", "date_download": "2020-02-27T07:10:15Z", "digest": "sha1:YWQGYY2WNKLWXKCPFDCKXFBLEL5AQAAL", "length": 39810, "nlines": 349, "source_domain": "www.proudhindudharma.com", "title": "Create your Own Website.. Try yourself Free for 14 days..........Just Easy!", "raw_content": "PROUD HINDU DHARMA: இன்றைய கால மக்களின் குணங்கள் பொதுவாக எப்படி உள்ளது யாரை போல உள்ளது நமக்கு ஆன்மீக வளர்ச்சி ஏற்பட எதை பற்றிக் கொள்ள வேண்டும்\nஇன்றைய கால மக்களின் குணங்கள் பொதுவாக எப்படி உள்ளது யாரை போல உள்ளது நமக்கு ஆன்மீக வளர்ச்சி ஏற்பட எதை பற்றிக் கொள்ள வேண்டும்\nமஹாபாரதம், துவாபர யுகத்தில் சுமார் 3102BCக்கு முன் நடந்தது.\n3102BCக்கு பின், கலியுகம் ஆரம்பித்தது.\nகலியுகத்தில் பெரும்பாலான மக்களின் குணம், பழக்கவழக்கம்,\n\"த்ருதராஷ்டிரன் போல\" இருப்பதை கவனிக்கலாம்.\nமுழுமையாக 'நல்லவன்' என்றும் சொல்ல முடியாது,\nமுழுமையாக 'கெட்டவன்' என்றும் சொல்ல முடியாது.\nஆனாலும் சுயநலத்தினால், ஏதேதோ காரணங்கள் சொல்லிக்கொண்டு, அநியாயத்துக்கு துணை நிற்பான்.\nதர்மத்துக்கு கட்டுப்பட வேண்டும் என்று நினைப்பான்.\nஆனால் பாசத்துக்கு கட்டுப்பட்டு, அதர்மத்தில் நின்று கொண்டு நல்லவர்களையே எதிர்பார்ப்பான்.\nபீஷ்மர், வியாசர், விதுரர் போன்ற மகாத்மாக்களிடம் பேசும் போது, நல்லவனாக தான் இருப்பான்.\n\"இனி அதர்மத்துக்கு துணை போக மாட்டேன்\" என்று உறுதி கூறுவான்.\nதன் மகன் துரியோதனன் ஆசைப்பட்டான் என்றால், அதர்ம செயல்கள் செய்யவும் உறுதுணை செய்வான்.\nதன் சபையிலேயே, தான் அரசனாக இருந்தும்,\nதன் மருமகள் அவமானப்படுவதை, தன் மகன் மீது இருந்த பாசத்தால் அனுமதித்தான்.\nதிரௌபதி 'சாபம் கொடுக்க போகிறேன்' என்றதும், தன் மகன்களுக்காக மன்னிப்பு கேட்டு, தான் நல்லவன் போல காட்டி கொண்டான்.\n\"த்ருதராஷ்டிரனை போன்று தான்\", கலியில் பொதுவாக ஜனங்கள் பிறக்கிறார்கள்.\n\"துரியோதனன், கர்ணன், சிசுபாலன், கம்சன்\" போன்ற சுத்தமான கெட்டவன் கூட கலியுகத்தில் கிடையாது.\n\"தர்மத்துக்காக, சத்தியத்துக்காக எதையும் தியாகம் செய்வேன்\" என்று வாழ்ந்த பீஷ்மர், தர்ம புத்ரர் போன்ற மகாத்மாக்களை காண்பதும் அரிது.\nமகாபாரதத்தில் த்ருதராஷ்டிரனை தவிர, மற்ற அனைவரும் ஒரே குணம் கொண்டவர்கள்.\n\"துரியோதனன்\" பீமனை சிறுவனாக இருக்கும் போதே விஷம் கலந்த உணவு கொடுத்து கடலில் எரிந்து விட்டான்.\nகடைசி வரை பாண்டவர்களை எதிர்த்தான்.\nகடைசி வரை பகைவனாகவே வாழ்ந்தான்.\nகெட்டவன் கெட்டவனாகவே உள்ளும் புறமும் வாழ்ந்தான்.\nநல்லவன் நல்லவனாகவே உள்ளும் புறமும் வாழ்ந்தான்.\n'த்ருதராஷ்டிரனுக்கு' மட்டும், ��ல்ல குணம், கெட்ட குணம் மாறி மாறி வரும்.\nபொதுவாக, இவனை \"இரட்டை நாக்கு' உடையவன் என்று அடையாளமாக சொல்வார்கள் பெரியோர்கள்.\nஇரட்டை நாக்கு பொதுவாக பாம்புக்கு தான் உண்டு.\nத்ருதராஷ்டிரனை \"நல்ல பாம்பு\"க்கு சமமாக சொல்வார்கள் பெரியோர்கள்.\nநல்ல பாம்புக்கு உள்ளுக்குள் விஷம் அதிகம்.\nஆனால் பெயர் மட்டும் \"நல்ல\" பாம்பு.\nவெளியில் பார்த்தால், மிகவும் நல்லவன் போல இருப்பான் த்ருதராஷ்டிரன்.\nஆனால் உள்ளுக்குள். பாசம், சுயநலம் போன்ற விஷம் கொண்டவன்.\n'வெளியில் பார்த்தால் மிகவும் நல்லவன் போல இருக்கிறானே, இவனுக்கு புத்தி மதி சொன்னால், இவன் புரிந்து கொள்வான்'\nஎன்று பல முறை பீஷ்மர், விதுரர், வியாசர் போன்றவர்கள் தர்ம உபதேசங்கள் செய்வார்கள்.\nஅவர்கள் சொல்வதை பொறுமையாக கேட்பான்.\nகேட்கும் போது தன் தவறை உணர்ந்து சில சமயம், அழ கூட செய்வான்.\n\"இனி சரியாக இருப்பேன், துரியோதனன் தவறை கண்டிப்பேன். பாண்டவர்களும் என் பிள்ளைகள் தான்\" என்று சொல்வான்.\nஇவர்கள் போனவுடனேயே, தன் மகனை பற்றி நினைவு வந்து விடும்.\n'தன் மகன்கள் வாழ வேண்டும் என்றால், அதற்கு பாண்டவர்கள், தன் தம்பியின் மகன்கள் செத்தாலும் பரவாயில்லை' என்றளவுக்கு குருட்டு பாசம் இவனுக்கு.\nபொதுவாக தாய் தந்தைக்கு குழந்தைகள் வளர்வதை \"பார்க்க பார்க்க\", பாசம் வளரும்.\nபிறந்ததில் இருந்தே கண் தெரியாத த்ருதராஷ்டிரன்,\nதன் 100 மகன்களையும் பார்த்தது கூட இல்லை.\nதன் பிள்ளைகளின் பெயரை காதால் கேட்டதற்கே இப்படி ஒரு பாசம் வைத்து இருந்தான் என்றால்,\nகண்ணால் பார்த்து இருந்தால், என்ன செய்து இருப்பான் இவன் என்று நினைத்து பார்க்க வேண்டும்.\nதன் மகன் வாழ வேண்டும் என்றால்,\nதன் சகோதரன் மகன்கள் 12 வருடம் காட்டில் அலைந்தால் கூட பரவாயில்லை என்று நினைத்தான்.\nபாண்டவர்களை விழாவுக்கு அழைப்பது போல அழைத்து, மாளிகையில் தங்க வைத்து, மாளிகைக்கே தீ வைத்து கொளுத்தினான் என்று தெரிந்தும், தன் மகனை பாசத்தின் காரணமாக எதிர்க்காமல், நாடு கடத்தாமல் இருந்தான்.\nதன் மருமகளை தன் சபையில் வைத்து அவமானப்படுத்துகிறான் துச்சாதனன் என்று தெரிந்தும்,\nஅவனை பார்த்து ஒரு சொல் சொல்லவில்லை.\nமகனுக்காக எந்த அதர்மத்தையும் செய்ய தயாராக இருந்தான்.\n\"போர் வர போகிறது, உன் 100 மகன்களும் கூண்டோடு அழிய போகிறார்கள்\" என்று பரவாசுதேவன் ஸ்ரீ ���ிருஷ்ணரே சொல்லியும், பாசத்தின் காரணமாக, தெய்வம் எச்சரித்தும் கேட்க மறுத்தான்.\nபரவாசுதேவன் ஸ்ரீ கிருஷ்ணர், தன் விஸ்வரூபத்தை காட்டியும், இதை பிறவி குருடன் த்ருதராஷ்டிரனும் பார்க்கட்டும் என்று அணுகிரஹம் செய்தும்,\nஅதர்மத்தை பிடித்து கொண்டு, தர்மத்தின் பக்கம் தான் தெய்வம் துணை போகும் என்று தெரிந்தும்,\nகுருட்டு நம்பிக்கையில் தன் 100 பிள்ளைகள் ஜெயித்து விடுவார்கள் என்று நம்பினான்.\nசுய நலத்துக்காக, தன் பாசத்துக்காக,\nதெய்வமே எதிர் அணியில் இருந்தாலும், தான் ஜெயித்து விடலாம் என்று குருட்டு நம்பிக்கை கொண்டிருந்தான்.\nத்ருத்ராஷ்டிரனின் சுய நலத்தாலும், குருட்டு பாசத்தாலும் \"குரு வம்சமே அழிய போகிறது\" என்று அறிந்த வேத வியாசர்,\nஇத்தனை நாள் தன்னிடமும் தர்மங்களை கேட்டானே (ஸத் சங்கம்) என்ற கருணையால்,\nஇவனும் 'வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரமில்லை, தர்மத்துக்காக வாழ்ந்து இருக்கலாமே' என்ற ஞானத்தையாவது இவன் அடையட்டும் என்று நினைத்தார்.\nசஞ்சயனை அழைத்து போரில் நடக்கவிருக்கும் அனைத்தையும் சபையில் இருந்து கொண்டே பார்க்க ஞான திருஷ்டி கொடுத்தார்.\nசஞ்சயன் மூலமாக போரில் நடக்கவிருப்பதை த்ருத்ராஷ்டிரன் கேட்கட்டும் என்று சங்கல்பித்தார்.\nஅர்ஜுனன் மட்டுமே பார்த்த விஸ்வரூபத்தை சஞ்சயனும் கண்டு, பாசத்தாலும், சுய நலத்தாலும் மயங்கி கிடக்கும்\nத்ருத்ராஷ்டிரனுக்கு அவர்கள் இருவரும் என்ன பேசினார்கள்\nதன் பிள்ளைகள் அழிய போவது நிச்சயம், தெய்வம் பாண்டவர்கள் பக்கம் என்று அமைதி ஆனான் த்ருத்ராஷ்டிரன் .\nத்ருத்ராஷ்டிரனை போன்றே நாமும் இரட்டை நாக்கு உடையவர்களாக தான் வாழ்கிறோம்.\nநல்லவனாக வாழ ஆசைப்பட்டாலும், பிள்ளைகள், சுற்றத்தார், சமுதாயம் என்று ஏதேதோ சால்ஜாப்புகள் சொல்லி கொண்டு, அதர்மம் என்று தெரிந்தும் பல காரியங்கள் செய்கிறோம்.\nஅதர்மம் செய்தவர்களுக்கு துணையும் செய்கிறோம்.\n\"நல்லவனுக்காக எந்த நிலையிலும் துணை நிற்பேன்,\nஎனக்கு விதிக்கப்பட்ட தர்மங்களை விடவே மாட்டேன்\",\nஎன்ற உறுதி பெரும்பாலான மக்களிடம் கலியுகத்தில் காணப்படவில்லை.\nநீ ஏன் உன் கடமைகளை செய்யவில்லை\nப்ராம்மணன் ஏன் ப்ராம்மணனாக இல்லை\nபெண்கள் தங்கள் எல்லைகளுக்குள் இல்லை\nஹிந்துக்கள் நெற்றியில் ஏன் ஒரு திலகம் கூட இல்லை\nஏன் ஹிந்துக்கள் பாசுரங்கள���, திவ்ய பிரபந்தங்கள், கீதையை படிக்க வில்லை\nஎன்று கேள்விகளை மகான்கள் கேட்டால்,\nசமுதாயத்தை ஒத்து தானே போக வேண்டும் சார்\"\nஎன்று சொல்லும் கூட்டம் இந்த கலியில் அதிகம் காணப்படுகின்றனர்.\nவெகு சில மகாத்மாக்கள், இன்றும் தங்கள் கடமைகளை செய்து கொண்டு, அதர்மத்தை எதிர்த்து, தர்மத்தில் நின்று, உறுதியான முதுகெலும்புடன் வாழ்கின்றனர்.\nஆனால் பெரும்பாலானவர்கள், த்ருத்ராஷ்டிரனை போல தான் வாழ்கிறோம்..\nவெளியில் பார்க்க \"நல்லவன் போலவும்\",\nஹிந்து தர்மத்துக்கே கூட எதிராக செயல்கள் செய்து கொண்டும்,\nபூஜை, ஒழுக்கம் என்ற எந்த கடமையும் செய்யாமல்,\nபெயரளவில் \"ஹிந்து\" என்று இரட்டை வேடம் போடுகிறோம்.\nஇப்படி உள்ளொன்று வைத்து, புறம் ஒன்று பேசும் மக்களே, எங்கும் காணப்படுகின்றனர் கலியுகத்தில்.\n'சிசுபாலனை போல, கம்சனை போல, ராவணனை போல',\nஉள்ளும் புறமும் உண்மையான தீயவனாக இருந்து, நல்லவர்களை தாக்கினால்,\nபெருமாள் பெருமாளாகவே அவதாரம் செய்வார்.\nகலியுகத்தில் சுத்தமான கெட்டவன் கூட கிடையாது.\nஎதிலும் போலி தனம் காணப்படும் என்று சொல்லப்படுகிறது.\nத்ருத்ராஷ்டிரனை போன்ற இரட்டை நாக்கு கொண்ட நல்ல பாம்பை அடிக்க பெருமாள், பெருமாளாக வருவதில்லை.\nசிசுபாலனை, கம்சனை போல, அடித்து ஒழிக்க வேண்டிய அளவுக்கு தீயவர்கள் இல்லை என்பதால்,\nஅவர்கள் மனதில் உள்ள அழுக்கை அகற்றி, ஞானத்தை கொடுக்க,\nசாதுக்களாக, மகாத்மாவாக பெருமாள் கலியுகத்தில் அவதரிக்கிறார்.\nவெளியில் நல்லவன் போல நடித்து,\nமனதில் ஹிந்து தர்மத்தின் படி வாழ தெரியாமல் இருக்கும் நம் மனதை திருத்தினாலே போதும் என்பதால் தான்,\nமகாத்மா கிருஷ்ண சைதன்யராகவும், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சாராகவும் அவதாரம் செய்து கோடிக்கணக்கான மக்களின் மனதை நல்வழிப்படுத்தினார்.\nஆதிஷேஷனே ஸ்ரீ ராமானுஜராக, பிரகலாதனே ஸ்ரீ ராகவேந்திரராக அவதாரம் செய்து,\nசூர தாஸ், கபீர் தாஸ், மீரா, துளசி தாஸ், புரந்தர தாஸ், ராம தாஸ், தியாகராஜர், ஆழ்வார்கள், நாயன்மார்கள், வள்ளலார் என்று ஆயிரக்கணக்கான மகான்களை பாரத தேசம் முழுவதும் அவதரிக்க செய்து, ஹிந்துக்களின் இதயத்தில் ஹிந்து தர்மத்தை பதிக்க,\nஇவர்கள் எழுதிய பக்தி பாடல்கள், இன்றும் கோடிக்கணக்கான மக்களுக்கு வழி காட்டுகிறது.\nத்ருத்ராஷ்டிரனுக்கு, பெருமாள் வியாசர் என்ற ஒரு குருவை மட்டும�� காண்பித்தார்.\nநமக்கோ, பாரத தேசத்தில் எங்கு கால் வைத்தாலும் அங்கு ஒரு மகானை ஸ்ருஷ்டி செய்து,\nநம்முடைய இந்த இரட்டை வாழ்க்கையை நினைவு படுத்தி,\nஉள்ளும் புறமும் ஹிந்துவாக வாழ தானே உதவுகிறார்.\nஊருக்கு ஊர் தனக்கு ஒரு கோவிலை அமைத்து கொண்டு,\nதன் தரிசனத்தை அவ்வப்போது கொடுத்து கொண்டு,\nநம் மனதில் உள்ள அழுக்கை நமக்கே புரிய வைக்கிறார். அகற்றுகிறார்\n\"இப்படி இரட்டை வாழ்க்கை வாழ்கிறோமே\"\nஎன்று உண்மையாக \"வருத்தப்படும்\" மனிதர்களுக்கு,\nபெருமாளே, அவன் பக்திக்கு ஏற்ற ஒரு ஆதம் குருவை காண்பித்து,\nஅவர் மூலமாக மேலும் ஸத் சங்கம் கிடைக்க செய்கிறார்.\nகலியில், உள்ளும் புறமும் கெட்டவன் பிறப்பதில்லை என்பதால்,\nகொஞ்சம் நல்லவன் கொஞ்சம் கெட்டவன் என்று பிறப்பதால்,\nபெருமாள், மகான்களாக, சாதுக்களை போன்று அவதாரம் செய்கிறார்.\nபெருமாளே மகாத்மாவாக அவதாரம் செய்யும் போது,\nஅவரையே ஆத்ம குருவாக கலியில் கிடைக்கப்பட்டவர்கள் மகா பாக்கியசாலிகள்.\n\"ஸ்ரீ கிருஷ்ண சைதன்யராகவும், ராமகிருஷ்ணராகவும்\" பரவாசுதேவனே அவதரித்தார்.\nசிவபெருமானே \"விவேகானந்தராகவும்\", \"காஞ்சி மஹா பெரியவராகவும்\", \"ஆதி சங்கரராகவும்\" அவதரித்தார்.\nஸத் சங்கம் கிடைத்த ஜீவன்,\nமெதுவாக த்ருத்ராஷ்டிரனை போல வாழும் இரட்டை வாழ்க்கையை வெறுக்க ஆரம்பிக்கிறான்.\nஸத் சங்கம் கிடைத்த ஜீவன்,\nஆத்ம குருவை பூரணமாக சரண் அடைந்த பக்தன்,\nமோக்ஷ வாசலை நெருங்கி விடுகிறான்.\nஆத்ம குருவின் கருணையால் உள் அழுக்குகள் அழிந்து, உள்ளும் புறமும் சுத்தமானவனாக ஆன பின்,\nமீண்டும் பிறவாத மோக்ஷத்தை பெருமாள் அணுகிரஹித்து விடுகிறார்.\nஉண்மையில் ஆசாரம் இல்லாமல் தன் இஷ்டப்படி வாழ்ந்து கொண்டும்,\nஇரட்டை நாக்குடன் த்ருத்ராஷ்டிரனை போல வாழும் நாம்,\nநல்லவர்கள் சொல்வதை கடைபிடிக்காமல் போனாலும்,\nஅவ்வப்போது ஸத் சங்கங்களில் கலந்து கொண்டு இருந்தாலே,\nமகான்களின் கருணைக்கு ஒரு நாள் பாத்திரமாகி, குரு கடாக்ஷத்தினால் நாமும் ஒரு நாள் சித்தசுத்தி பெற்று,\nஉள்ளும் புறமும் தர்மத்தில் வாழ்ந்து, கிருஷ்ண சரணத்தை அடைவோம்.\nநமக்கு ஆன்மீக வளர்ச்சி ஏற்பட எதை பற்றிக் கொள்ள வேண்டும்\nஇரட்டை வாழ்க்கை வாழும் நமக்கு, \"ஸத் சங்கமே கதி\".\nநல்லோர்கள், மகான்கள், தர்ம சிந்தனை உடையவர்கள் பேசுவதை, மகான்கள் சரித்திரத்தை கேட்டு கொண்டும்,\nஅவர்களுக்கு நம்மால் முடிந்த தொண்டு செய்து கொண்டும் இருப்பதே \"ஸத் சங்கம்\".\nஇப்படி வாழ முயற்சி செய்ய ஆரம்பித்தாலே,\nகுருவின் கருணை ஒருநாள் நம் மீதும் பட்டு, நம் அழுக்குகள் நீங்கி, இறுதியில் பகவானை அடையலாம்.\nLabels: கலியுகம், குணங்கள், த்ருதராஷ்டிரன், மக்களின், ஸத் சங்கம்\nஇன்றைய கால மக்களின் குணங்கள் பொதுவாக எப்படி உள்ளது\nமக்களின் குணங்கள் யாரை போல உள்ளது\nநமக்கு ஆன்மீக வளர்ச்சி ஏற்பட எதை பற்றிக் கொள்ள வேண்டும்\nரங்கநாதர் ராமானுஜருடன் பேசிக்கொண்ட நிகழ்ச்சி. தன்வ...\nஹிந்து மதம் உருவான கதை... வந்தேறிகள் யார்\nபுராணங்களை சொல்லி தருவது போல, மந்திரங்கள், அதன் அர...\nப்ரம்மாவின் பெருமை ஈடு இணை இல்லாதது. பிரம்மாவின் க...\nஇன்பத்தை தரும் கடவுள், எதற்காக துன்பங்களையும் தருக...\n உடல் ஆரோக்கியம் பெற, ஆயுள் வளர, இற...\nருத்ர அவதாரம், ப்ரம்மா அவதாரம் , வராஹ அவதாரம் பற்ற...\nஇறைவனுக்கு சமஸ்கரித மொழியில் பூஜைகள் செய்தால் தான்...\nஇன்றைய கால மக்களின் குணங்கள் பொதுவாக எப்படி உள்ளது...\nநாடிகள் உடம்பில் சரியாக இயங்க என்ன செய்ய வேண்டும்...\nவில்வ மரம் பற்றி...துளசி அர்ச்சனையை ஏற்கும் திருப்...\nதெய்வங்களின் அவதாரம் ஏன் இந்த பாரத மண்ணில் மட்டுமே நிகழ்ந்தது காரணம் என்ன\nஏன் இந்த பாரத மண்ணில் மட்டும் இத்தனை அவதாரங்கள் ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்களோ, மற்ற தேவதைகள், சிவன் உள்பட செய்த அவதாரங்களோ ஏன் இந...\n கனவை பற்றி ... ஒரு அலசல்\nகனவை பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் பல நடந்து கொண்டே இருக்கிறது.. நம் ஹிந்து தர்மத்தில் தூக்கத்தில் என்ன நடக்கிறது\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka \"கர்நாடக தேசம்\", \"கிஷ்கிந்த தேசம்\" (Hampi) , \"மகிஷ தேசம்&quo...\n கோபுரங்களில் சில சிலைகள் ஏன் காமத்தை தூண்டும் விதமாக செதுக்கப்பட்டது ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..\n\"தியானம் செய்வது, ஜபம் செய்வது\" முக்கிய கடமையாக அந்நிய மதத்தினர்களுக்கு சொல்லப்படுகிறது. மாதா கோவில்களில் \"ஜபம்&q...\nபாரத மக்கள் பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர் நம் பெருமையை தெரிந்து கொள்வோமே ...\n120 கோடி பாரத மக்கள் ஒரே இடத்தில் இருந்தும், சட்டம் கடுமையாக இல்லாமல் இருந்தாலும், பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்\nபூணூல் அணிவதன் உள் அர்த்தங்கங்கள் என்ன...பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும்...பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும். பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒரு ப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது. பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒரு ப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது\nப்ராம்மணர்கள் மட்டுமின்றி, பாரத தேசத்தில் அனைவரும் பூணூல் அணிந்து இருந்தனர்.. \"க்ஷத்ரிய அரசர்கள், வியாபாரிகள், சுய தொழில் ச...\n100 வயது அனைவரும் வாழ, ப்ராம்மணன் தினமும் செய்யும் அற்புதமான பிரார்த்தனை...\nஅற்புதமான பிரார்த்தனை... மதியம் சந்தியாவந்தனம் செய்ய கசக்குமா ப்ராம்மணனுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ளும் போது, ஆசை வரும்... பச்ய...\nதமிழன் மறக்க கூடாத சில பெயர்கள். 60 வருட தமிழன் நிலை. தெரிந்து கொள்ள வேண்டாமா\nதிருச்சி முதல் மதுரை வரை உள்ள தமிழர்கள் மறக்க முடியாத/கூடாத 5 பெயர்கள். *'நான் மதுரைக்காரன், எங்கள் ஊரில் மீனாட்சி கல்யாணம் ...\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது \"கேகேய தேசம், சிந்து தேசம், மாத்ர தேசம்\" என்று அறியப்ப...\n Matthew, Luke என்ன சொல்கிறது. காலத்தை ஒட்டிய ஒரு அலசல்...\n பொறுமையாக ஹிந்துக்களும் படிக்கலாம். இது காலத்தை ஒட்டிய ஒரு அலசல்... கொஞ்சம் திசை மாறி போன, நம் ஹிந்து கூட்டம் ...\nரங்கநாதர் ராமானுஜருடன் பேசிக்கொண்ட நிகழ்ச்சி. தன்வ...\nஹிந்து மதம் உருவான கதை... வந்தேறிகள் யார்\nபுராணங்களை சொல்லி தருவது போல, மந்திரங்கள், அதன் அர...\nப்ரம்மாவின் பெருமை ஈடு இணை இல்லாதது. பிரம்மாவின் க...\nஇன்பத்தை தரும் கடவுள், எதற்காக துன்பங்களையும் தருக...\n உடல் ஆரோக்கியம் பெற, ஆயுள் வளர, இற...\nருத்ர அவதாரம், ப்ரம்மா அவதாரம் , வராஹ அவதாரம் பற்ற...\nஇறைவனுக்கு சமஸ்கரித மொழியில் பூஜைகள் செய்தால் தான்...\nஇன்றைய கால மக்களின் குணங்கள் பொதுவாக எப்படி உள்ளது...\nநாடிகள் உடம்பில் சரியாக இயங்க என்ன செய்ய வேண்டும்...\nவில்வ மரம் பற்றி...துளசி அர்ச்சனையை ஏற்கும் திருப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-27T07:18:29Z", "digest": "sha1:CTAYFDJMSSVRIDENJMHCTGOJI6WXEV7L", "length": 11330, "nlines": 91, "source_domain": "www.puthiyavidial.com", "title": "மனித கேடயம் Archives - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வ���\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\nடெல்லி வன்முறை: சரியான நேரத்தில்தான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது -பாஜக முதல்வர் விசம பேச்சு\nடெல்லி வன்முறை: சரியான நேரத்தில்தான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது -பாஜக முதல்வர் விசம பேச்சு\nபதவியை ராஜினாமா செய்யக்கோரி அமித்சாவுக்கு எதிர்ப்பு\nடெல்லி வன்முறைக்கு மோடியும், அமித்ஷாவும் தான் காரணம்- திருமாவளவன் குற்றச்சாட்டு\nஆபத்தான நிலையில் இந்திய ஜனநாயம் -உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி\nடெல்லி வன்முறை: நான் முஸ்லிம் என தெரிந்ததும், என்னை நெருப்பில் தள்ளினர்\nடெல்லி: CAA ஆதரவு பேரணி என்ற பெயரில் வன்முறை வெறியாட்டம் நடத்திய ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள்\n‘CAA சட்டம் அனைத்து மதத்தினருக்கும் எதிரானது: தொடர்ந்து போராட வேண்டும்’ -முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி\nபதவியை ராஜினாமா செய்த மலேசிய பிரதமர் மஹாதீர்\n‘பயங்கரவாதத்தை வளர்க்க ‘பாரத் மாதா கீ ஜெய்’ பயன்படுத்தப்படுகிறது’ -மன்மோகன் சிங்\nஉத்தர பிரதேசத்தில் களமிறங்கும் ஆம்.ஆத்.மி: கலக்கத்தில் பாஜக\nடெல்லி ஷாஹின் பாகில் போக்குவரத்து பாதிப்பிற்கு காவல்துறையே காரணம்\nஅருந்ததி ராய் மீதான சர்ச்சை கருத்து: மன்னிப்பு கேட்காத பாஜகவின் பரேஷ் ராவல்\nநடிகராக இருந்து பின்னர் அரசியலில் இறங்கிய பாஜக எம்.பி. பரேஷ் ராவல் பிரபல எழுத்தாளர் அருந்ததி ராயை தாக்கி சமீபத்தில்…More\nகஷ்மீரி இளைஞரை மனித கேடையமாக ஜீப்பில் கட்டி வைத்த மேஜருக்கு விருது வழங்கிய இராணுவம்\nகஷ்மீரில் அப்பாவி இளைஞர் ஒருவரை இராணுவ வாகனத்தில் மனித கேடையமாக கட்டி வைத்த இராணுவ மேஜர் நிதின் கோகோய் –க்கு…More\nடெல்லி வன்முறை: சரியான நேரத்தில்தான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது -பாஜக முதல்வர் விசம பேச்சு\nடெல்லி வன்முறை: சரியான நேரத்தில்தான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது -பாஜக முதல்வர் விசம பேச்சு\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\n'CAA சட்டம் அனைத்து மதத்தினருக்கும் எதிரானது: தொடர்ந்து போராட வேண்டும்' -முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி\nடெல்லி: CAA ஆதரவு பேரணி என்ற பெயரில் வன்முறை வெறியாட்டம் நடத்திய ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள்\nபதவியை ராஜினாமா செய்யக்கோரி அமித்சாவுக்கு எதிர்ப்பு\nசர்வதேச விதிகளை மீறுகிறது இந்தியா: CAA சட்டத்தை எதிர்த்து ஐ.நா அதிரடி தீர்மானம்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/category/opinion/", "date_download": "2020-02-27T08:41:06Z", "digest": "sha1:YDKNPEPXHUNKKWKPB5FFTFYISF54CEMR", "length": 5593, "nlines": 78, "source_domain": "www.vidivelli.lk", "title": "opinion", "raw_content": "\nமத்திய மாகாண அரசியல் ஒன்றியத்தின் முயற்சி வெற்றியளிக்குமா\nபகிடிவதையால் பாதிக்கப்படுவது மாண­வர்கள் மட்டுமல்ல:…\nமுஸ்லிம் கட்சிகள் தீர்க்கமான முடிவை நோக்கி நகர…\nதேசிய கீதமும் விவசாய மீள்கட்டமைப்பும்\nதனித்துவ முஸ்லிம் அரசியலின் தேவை வலிந்து வரவில்லை\nஜே.ஆர். 1984 ஆம் ஆண்டு நிகழ்ந்த திம்புப் பேச்சு வார்த்­தையில் தமிழ் ஆயுதப் போரா­ளி­க­ளோடு உரை­யாட முஸ்­லிம்­களைத்…\nசப்தமின்றி கருவறுக்கப்படும் உய்குர் முஸ்லிம்கள்\nமுத­லா­ளித்­து­வமும் கொம்­யூ­னி­சமும் மாறி மாறிப் பல நாடு­களை வளச்­சு­ரண்டல் நிமித்­தமும்…\nஎமது எதிர்த்­த­ரப்­பி­னரைப் பழி­வாங்கும் தன்­மை­யா­னது பழங்­கு­டி­யி­னர்­க­ளி­ட­மி­ருந்து எமக்கு கிடைக்­கப்­பெற்ற…\nசமூக விவகாரங்களை கையாள்வதில் முஸ்லிம் சிவில்சமூகத்தின் பங்கு\nசிவில் சமூ­கத்­தி­லுள்ள மனித வளங்­களை முஸ்லிம் அர­சியல் கட்­சிகள் பொருத்­தப்­பா­டு­டைய விட­யப்­ப­ரப்­பு­களில்…\nபாராளுமன்றத்திற்கு முஸ்லிம் உறுப்பினர்களை உள்ளீர்ப்பது எவ்வாறு\nஜனா­தி­பதி தேர்­தல் முடி­வுகளின் வரைபடம் இலங்­கையில் சிறு­பான்­மை­யி­ன­ருக்கும், பெரும்­பான்­மை­யி­ன­ருக்கும்…\n19 ஆவது திருத்தத்தை நீக்குவதும் ஜனநாயகத்திலிருந்து வெளியேறுவதும்\nவேண்­டு­மென்றே திட்­ட­மிட்டு 19 ஆவது திருத்தச் சட்டம் பெரும் சிக்­க­லொன்­றாகக் கட்­ட­மைக்­கப்­பட்­டது. 19 ஆவது…\nஅபிவிருத்தியை முடக்கும் இலங்கை அரசியல்\nநாட்டின் பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளுக்கு தீர்வு பெறு­வ­தற்­காக நாட்டில் நிலவும் பொரு­ளா­தார நிலை­மைகள் குறித்து…\nஇந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் உண்­மை­யாகப் போட்­டி­யிட்ட வேட்­பா­ளர்கள் அனை­வ­ருமே கவர்ச்­சி­யான தேர்தல்…\nவிடிவை நோக்கி நகரத் தயாரா\nசூழ­லுக்­கேற்பத் தன்­ன­ளவில் மாறி/மாற்­றிக்­கொள்­ளாத உயி­ரிகள் அழியும். இது இயற்­கையின் தேர்வு - Nature's Selection…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B8%E0%AE%BF", "date_download": "2020-02-27T09:07:14Z", "digest": "sha1:66XITKKZ444TLN7RSV24DJPEL3BBGIF3", "length": 12923, "nlines": 222, "source_domain": "dhinasari.com", "title": "வெஜ் ப்ரோஸி Archives - தமிழ் தினசரி", "raw_content": "\nசபாஷ்… வாங்க ரஜினி.. ரெண்டு பேரும் செத்து செத்து விளையாடுவோம்.\n10ம் வகுப்பு பொதுத் தேர்வ���: மார்ச் 27ல் தொடங்குது.\nதிமுக., அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மீது வழக்கு பதிவு\nதிருவானைக்கா ஆலயத்தில் கிடைத்த தங்கப் புதையல்..\n‘அண்ணாத்த’ படத்தில்… சூப்பர் ஸ்டாருடன் அல்டிமேட் ஸ்டார் ‘தல’ சேருகிறார்களாமே..\nதென்காசி: போலி ஆவணங்கள் மூலம் பத்திர பதிவு\n10ம் வகுப்பு பொதுத் தேர்வு: மார்ச் 27ல் தொடங்குது.\nதிமுக., எம்.எல்.ஏ., கேபிபி சாமி காலமானார்\nவீட்டு உரிமையாளரை தாக்கி… வாடகை கொடுக்காமல் டபாய்த்த… பியூஷ் மானுஷ் கைது\n புடவை நகை வாட்ஸ் அப்-ல் விற்பனை இணைந்த பெண்களை ‘அது’க்கு அழைத்த…\nதிமுக., அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மீது வழக்கு பதிவு\nகுருவாயூர் கோயில் யானை கஜரத்னம் பத்மநாபன் 84 வயதில் மரணம்\nசிவராத்தியில் கீசரிகுட்டா ஸ்ரீராமலிங்கேஸ்வரர் சந்நிதியில் ஆளுநர் தமிழிசை\n இந்தியன் ரயில்வே அறிவித்தது ‘புதிய கோர்ஸ்’\nஅழைப்பை ஏற்று வந்த டிரம்புக்கு நன்றி; மீண்டும் இந்தியா வருக: மோடி\nமாஸ்க் அணிந்து வந்தவனை மாப் கொண்டு துரத்திய மாதரசி\nராஜினாமா செய்து மீண்டும் வர… புதுக்கணக்கு போடும் மலேசிய பிரதமர் மகாதிர் முகமது\nமுதல் டெஸ்டில் கோட்டை விட்ட இந்தியா: நியூசிலாந்து அபார வெற்றி\n இந்தியில் டிவிட் செய்த டிரம்ப்\nதிருவானைக்கா ஆலயத்தில் கிடைத்த தங்கப் புதையல்..\nதிருவானைக் கோவிலில்… கிடைத்த தங்கப் புதையல்\nதிமுக., எம்.எல்.ஏ., கேபிபி சாமி காலமானார்\nவீட்டு உரிமையாளரை தாக்கி… வாடகை கொடுக்காமல் டபாய்த்த… பியூஷ் மானுஷ் கைது\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nசிவராத்தியில் கீசரிகுட்டா ஸ்ரீராமலிங்கேஸ்வரர் சந்நிதியில் ஆளுநர் தமிழிசை\nஜன்ம குருவும் – பிரத்யட்ச குருவும்\nகருப்பசாமி கோவில் திருவிழா அரிவாள் மீது நடந்து மிளகாய் அபிஷேகம்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் பிப்.27 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.26 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.25 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.24- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nநிறைய கற்றுக் கொடுத்த ஜானுவுக்கு நன்றி\nபாவம்… அடிமை வாழ்க்கை… சாப்பாடு இல்ல… டிரைவர் வேலை நடிகர் நகுல் இப்படி ஆய்ட்டாரே\n‘அண்ணாத்த’ படத்தில்… சூப்பர் ஸ்டாருடன் அல்டிமேட் ஸ்டார் ‘தல’ சேருகிறார்களாமே..\n“வடிவேலு சார் ஸோ க்யூட்”: கம்பேர் பண்ணவே முடியாது நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ஆச்சர்யம்\nHome Tags வெஜ் ப்ரோஸி\nவெரைட்டியா செய்யுங்க வெஜ் ப்ரோஸி\nதஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விவகாரத்தில்... தமிழக அரசு என்ன முடிவு எடுக்க வேண்டும்\nஆகம முறைப்படி நடத்த வேண்டும்\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\nமகளிர்க்கான இலவச யோகா வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2013/07/02/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-02-27T09:13:40Z", "digest": "sha1:E2G4B5Z556CDLDP6OLYIV7GRPAQBOKU4", "length": 70324, "nlines": 278, "source_domain": "noelnadesan.com", "title": "சில நினைவுகளும் சிந்தனைகளும் | Noelnadesan's Blog", "raw_content": "\n← மேல்பேனில் இலங்கைக்கான உப தூதராலம்\nஇலங்கையில் முற்போக்கு எழுத்தாளர்களுக்கு நடந்த கௌரவிப்பு – பாராட்டு விழா\nகொழும்பில் இயங்கும் இலங்கை முற்போக்கு கலை, இலக்கிய மன்றம் கடந்த 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் முன்னோடி, முற்போக்கு எழுத்தாளர்கள் ஒன்பதுபேரை கௌரவித்து பாராட்டுவதற்காக ஒரு விழாவை நடத்தியதாக அறியக்கிடைத்தது.\nநல்ல செய்தி. வாழும் காலத்திலேயே ஒருவரை பாராட்டுவதென்பது முன்மாதிரியான செயல். இந்தச்செயல் இலங்கையில் ஒரு மரபாக பின்பற்றப்பட்டு வருவதும் மகிழ்ச்சியானது.\nபொன்னாடைகள் யாவும் பன்னாடைகளாகிக்கொண்டிருக்கும் சமகாலத்தில் இலங்கையில் முற்போக்கு இலக்கியப்பணியை இயக்கமாகவே நடத்திவந்த முன்னோடிகள் பற்றிய தகவல்களையும் இன்றைய தலைமுறையினர் இந்த நிகழ்வின் ஊடாகவும் தெரிந்துகொள்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nமுன்னர் ஒரு காலத்தில் முற்போக்கு என்றவுடன் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்தான் நினைவுக்கு வரும். தமிழ்நாட்டிலும் அந்தப்பெயரில் ஒரு சங்கம் இயங்குகிறது. மாக்சிஸ்ட் – லெனினிஸ்ட் சிந்தனையுள்ள இடது கம்யூனிஸ்ட் கட்சி அதற்கு பின்பலமாகவும் பின்புலமாகவும் இருக்கிறது. செம்மலர் என்ற சிற்றேட்டையும் அந்த அமைப்பு வெளியிடுகிறது.\nஅதேசமயம் வலதுகம்யூனிஸ்ட் (மாஸ்கோ சார்பு) இயக்கமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் இயங்குவது தமிழ்நாடு கலை, இலக்கிய பெருமன்றம். அதன் ஸ்தாபகர் தோழர் ஜீவானந்தம். அவர் ஆசிரியராக பணியாற்றி வெளியானது தாமரை இதழ். பின்னர் யார் யாரோ அதற்கு ஆசிரியரானார்கள்.\nஇலங்கையில் இந்த நிலைமை இருக்கவில்லை.\nஇலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கிய பெருமை மறைந்த கே. கணேஷ், மற்றும் இலங்கையில் சிறிதுகாலம் வாழ்ந்த இந்தியரான கே. ராமநாதன் ஆகியோரைச்சாரும். இவர்கள் இணைந்து பாரதி என்ற இதழையும் சிறிதுகாலம் வெளியிட்டனர்\nசர்வதேச ரீதியாக கம்யூனிஸம் பிளவுபட்டபோது, இலங்கையில் மாஸ்கோ சார்பு, பீக்கிங் சார்பு இடதுசாரிக்கட்சிகள் தோன்றினாலும்கூட எழுத்தாளர்களின் முற்போக்குச்சங்கம் பிளவுபடவில்லை. இச்சங்கம் புதுமை இலக்கியம் என்ற இதழை வெளியிட்டது. பின்னர் காலத்துக்குக்காலம் நடத்திய சங்கத்தின் மாநாடுகளையொட்டிய புதுமை இலக்கியம் சிறப்பு மலர்களை வெளியிட்டது.\nமாஸ்கோ சார்பு எழுத்தாளர்கள் டொமினிக்ஜீவா, பிரேம்ஜி ஞானசுந்தரன், பேராசிரியர் கா. சிவத்தம்பி உட்பட சிலரும், பீக்கிங் சார்பு எழுத்தாளர்கள் டானியல், என்.கே. ரகுநாதன், செ.கணேசலிங்கன், நீர்வைபொன்னையன், இளங்கீரன், பேராசிரியர் க. கைலாசபதி உட்பட சிலரும் அரசியல் கருத்து முரண்பாடுகளுக்கு அப்பால் இச்சங்கத்தில் இணைந்தே இயங்கிவந்தார்கள். இவர்களில் ஜீவா, டானியலுடன் நெருக்கமான நட்புறவை பேணியவர்தான் எஸ்.பொன்னுத்துரை.\nயாழ்ப்பாணத்தில் இவர்கள் எழுதப்புகுந்த காலத்தில் தமக்குத்தாமே சூட்டிக்கொண்ட புனைபெயர்கள் வருமாறு:-\nடானியல் – புரட்சிதாசன், பொன்னுத்துரை – புரட்சிப்பித்தன், ஜீவா – புரட்சிமோகன்.\nஇப்படி புரட்சிபேசியவர்கள் காலப்போக்கில் திசைக்கொன்றாய் பிரிந்துசென்றார்கள். அவர்களின் வாழ்வில் புரட்சி ஏதும் நடந்ததா என்பதும் தெரியவில்லை.\nசாகிராக்கல்லூரியில் 1960 களில் நடந்த மாநாட்டில் ஏற்பட்ட பிளவினால் பொன்னுத்துரையுடன் எஃப். எக். ஸி. நடராஜாவும் கனகசெந்திநாதனும் வ.அ. இராசரத்தினமும் வெளியேறினார்கள். இளம்பிறை ரஹ்மான் இவர்களைப்பின்தொடர்ந்தார்.\nபொன்னுத்துரை முற்போக்கு இலக்கிய இயக்கத்திற்கு எதிர்வினையாக நற்போக்கு இலக்கிய முகாம் உருவாக்கினார். அதற்கான காரணத்தை எனக்கு விரிவாக ஒரு நேர்காணலும் தந்தவர் பொன்னுத்துரை. குறிப்பிட்ட நேர்காணல் இடம்பெற்ற எனது சந்திப்பு நூல் 1998 இல் வெளியாகியிருக்கிறது.\nயாழ்ப்பாணத்தில் நடந்த சாகித்திய விழாவில் நற்போக்குவாதிகளுக்கு கூழ் முட்டை வீசப்பட்ட சம்பவத்தையடுத்து\nபொன்னுத்துரை காலம்பூராகவும் முற்போக்கு இலக்கிய முகாமை கடும்வார்த்தைப்பிரயோகங்களினால் விமர்சித்தே வருகிறார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் நீண்டகாலமாக, கனடாவுக்கு புலம்பெயரும்வரையில் பிரேம்ஜி செயலாளராகவே அரும்பணிகள் பல ஆற்றினார். கைலாசபதியை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தின் முதலாவது தலைவராக நியமிக்கும் விடயத்தில் பின்னணியிலிருந்து செயல்பட்டது முற்போக்கு எழுத்தாளர் சங்கம்.\nஇவர்கள் மீதுள்ள காழ்ப்பினால் இவர்களையும் பொன்னுத்துரை விட்டுவைக்கவில்லை மடாதிபதி பிரேம்ஜி, பீடாதிபதி கைலாசபதி என்றும் எள்ளிநகையாடினார்.\n1975 இல் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கொழும்பில் தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டை ஏற்பாடுசெய்தபொழுது, டானியல், என்.கே. ரகுநாதன், சில்லையூர் செல்வராசன் மற்றும் புதுவை ரத்தினதுரை உட்பட பலர் திருகோணமலையில் ஒரு எதிர்வினை மாநாட்டை நடத்தினார்கள்.\nஇலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்குத்தீர்வாக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 12 அம்சத்திட்டத்தை முன்மொழிந்து அனைத்துக்கட்சிகளுடனும் தொடர்ச்சியாக உரையாடியது. அப்பொழுது பிரதமராக இருந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவிடம் மாநாட்டில் அதனை கையளித்தது. தேசிய இனப்பிரச்சினை இனவிடுதலைப்போராட்டமாக வெடிக்காத அந்தக்காலப்பகுதியில் அந்தத்திட்டத்தை அன்றைய அரசு கிடப்பில் போட்டது.\n1972இல் மல்லிகையில் எழுதத்தொடங்கியிருந்த நான், மல்லிகை ஜீவாவினால் பிரேம்ஜி ஞானசுந்தரன், இளங்கீரன், முருகையன், சிவத்தம்பி, கைலாசபதி, சோமகாந்தன், தெணியான் ஆகியோருக்கு அறிமுகமாகியிருந்தேன். மாநாட்டின் பணிகளில் ஈடுபட்டு உழைத்தேன். சங்கத்தின் தேசிய சபை உறுப்பினராகவும் நீர்கொழும்பு, மற்றும் கொழும்புக்கிளைகளின் செயலாளராகவும் அவுஸ்திரேலியாவுக்கு புலம்��ெயர்ந்து வரும்வரையும் இயங்கினேன்.\nசங்கத்தின் மாதாந்தக்கருத்தரங்கு, சங்கத்தின் வெள்ளிவிழா மாநாடு, பாரதி நூற்றாண்டு விழாக்கள், எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகம்….. என்று பலபணிகளை சங்கம் முன்னெடுத்தது. என்னை ஒரு முழுநேர ஊழியராகவும் மாதம் 150 ரூபா ஊதியத்தில் நியமித்தது. வீரகேசரியில் இணையும்வரையில் இந்தப்பணியிலிருந்தேன். பின்னரும் சங்கத்தின் நிகழ்ச்சிகளில் இணைந்திருந்தேன்.\nஇறுதியாக 1986 ஆம் ஆண்டு இறுதியில் யாழ்ப்பாணம் நல்லூர் நாவலர் மண்டபத்தில் சங்கம் நடத்திய மாநாட்டிலும் கலந்துகொண்டேன். 1987 இல் நான் புறப்பட்டதை சங்கம் ஒரு இழப்பாகவே கருதியது.\n1972 முதல் 1987 வரையில் முற்போக்கு இலக்கிய வட்டாரத்துடன் பின்னிப்பிணைந்திருந்தமையால் கொழும்பில் கௌரவிக்கப்பட்ட ஒன்பது பேருடனும் எனக்கு அன்று முதல் உறவும் நட்பும் தொடருகிறது. இலங்கை செல்லும் சந்தர்ப்பங்களில் சந்திக்க முடிந்தவர்ளையும் சந்திப்பேன்.\nசுமார் 11 வருடங்களின் பின்னர் தாயகம் திரும்பியவேளையில் (1998 இல்) நண்பர் சோமகாந்தன் இல்லத்தில் எனக்கு வரவேற்பு தேநீர்விருந்துபசாரத்தை சங்கம் நடத்தியது. சோமகாந்தன் இறக்கும் வரையில் சங்கத்தை கட்டிக்காப்பாற்றினார். எதிர்பாராதவிதமாக பிரேம்ஜியும் கனடா புறப்பட்டார். ராஜஸ்ரீகாந்தனும் மறைந்தார்.\nசங்கம் செயல் இழந்தது. பிரேம்ஜி மீண்டும் இலங்கை வந்து சங்கத்தை புனரமைக்க முயன்று, திக்குவல்லைகமாலை செயலாளராக்கினார். ஆனால் சங்கம் அன்று நின்ற இடத்திலேயே நின்றது. நகரவே இல்லை.\nநீர்வை பொன்னையன் சங்கத்தை இயக்க முயன்றதாக அறிகின்றேன். ஜீவா தனது கவனத்தை மல்லிகையில் மாத்திரம் செலுத்தினார். சங்கத்தின் ஏடாக புதுமை இலக்கியம் தொடர்ந்துவெளியாகாதுபோனாலும் அந்த வெற்றிடத்தை ஜீவாவின் மல்லிகை நிரப்பியது.\nபிரேம்ஜியும் என்.கே. ரகுநாதனும் கனடாவில். காவலூர் ராஜதுரை அவுஸ்திரேலியாவுக்கு வந்துவிட்டார். செ. கணேசலிங்கன் நீண்டகாலமாக சென்னைவாசியாகிவிட்டார். டொமினிக் ஜீவாவும் நீர்வை பொன்னையனும் முகம்மது சமீமும் கொழும்பில். பேராசிரியர் நுஃமான் கண்டியில். ஏ. இக்பால் பேருவளையில்.\nஇந்த இலக்கிய நண்பர்களுக்கு கொழும்பில் செல்வி திருச்சந்திரன் தலைமையில் கௌரவிப்பு விழா நடக்கவிருக்கிறது என்ற தகவலை ஊடகங்கள் ஊடாக அறிந்துக��ண்டதும், அவுஸ்திரேலியாவில் நான் தொடர்ச்சியாக இலக்கியம், அரசியல், சமூகம், திரைப்படம் தொடர்பாக உரையாடும் நண்பர் நடேசனிடம் சொன்னேன்.\nஅவரும் தகவல்களை ஊடகங்களில் பார்த்திருக்கிறார். கௌரவிக்கப்படுபவர்களில் சிலரை அவருக்கும் நன்கு தெரியும்.\nஅவர் என்னிடம் கேட்டகேள்வியும் இந்தப்பத்தியை எழுதுமாறு தூண்டியது எனவும் சொல்லமுடியும்.\n“ அதென்ன முற்போக்கு எழுத்தாளர்கள் மாத்திரம் கௌரவிக்கப்படுகிறார்கள். ஏனைய மூத்த முன்னோடிகள் ஏன் புறக்கணிக்கப்படுகிறார்கள். எழுத்தளர்களை முற்போக்கு, பிற்போக்கு, நற்போக்கு, அந்தப்போக்கு… .இந்தப்போக்கு என்று ஏன் பிரித்துப்பார்க்கிறார்கள் பிரதேசவாதம்போன்று இதுவும் ஒருவகையில் புறக்கணிப்பு வாதமாகிவிடுமே… ஆக்க இலக்கியம் மற்றும் விமர்சன இலக்கியத்தில் தேர்ந்த ரஸனைகளை உருவாக்கிய ஆளுமைகள் பலர் இருக்கிறார்கள். தேசிய, சர்வதேசப்பார்வைகளை பதிவுசெய்தவர்கள் இலங்கையில் இருக்கிறார்களே… பிரதேசவாதம்போன்று இதுவும் ஒருவகையில் புறக்கணிப்பு வாதமாகிவிடுமே… ஆக்க இலக்கியம் மற்றும் விமர்சன இலக்கியத்தில் தேர்ந்த ரஸனைகளை உருவாக்கிய ஆளுமைகள் பலர் இருக்கிறார்கள். தேசிய, சர்வதேசப்பார்வைகளை பதிவுசெய்தவர்கள் இலங்கையில் இருக்கிறார்களே… ஏன் அவர்களையெல்லாம் விட்டுவிட்டார்கள்\nநடேசனுக்கு நீண்ட விளக்கம் சொல்லநேர்ந்தது. ஆனால் இன்னும் முடியவில்லை.\nஇலங்கையில் வடபுலத்தில் புரையோடிப்போயுள்ள சாதிப்பிரச்சினை, பொருளாதார ரீதியில் நலிவுற்ற மக்கள், ஏற்றதாழ்வுகள், சுரண்டல், பாரபட்சம், புறக்கணிப்பு முதலானவற்றை கருப்பொருளாகக்கொண்டு எழுதப்பட்ட படைப்புகள், பிரதேச மொழிவழக்குகளை அறிமுகப்படுத்திய நாவல், சிறுகதைகள், கவிதைகள் என்பன விமர்சனத்திற்குள்ளான தருணத்தில் எதனை மக்கள் ஏற்கவேண்டும் எதனை நிராகரிக்கவேண்டும் என்ற கருத்தியல் தவிர்க்கமுடியாமல் தோன்றிவிட்டது. இலங்கையில் முற்போக்கு இலக்கியத்தின் தோற்றம் வளர்ச்சி தொடர்பாக பல நூல்கள் வெளியாகியுள்ளன. அவற்றையெல்லாம் படித்தால் உங்களது கேள்விக்கும் சந்தேகங்களுக்கும் விளக்கம் கிடைக்கும். என்று சுருக்கமாகச்சொல்லிவிட்டு இந்தப்பத்தியை எழுதத்தொடங்கினேன்.\nஒரு திருமணநிகழ்வுக்கோ அல்லது பொது நிகழ்வுக்கோ வரும் அனைவருமே ���ோபதாபமற்றவர்கள் என்றோ, முரண்பாடுகள் இல்லாதவர்கள் என்றோ நாம் கருதமுடியாது என்பது எளிய உதாரணம்.\nகௌரவிக்கப்பட்ட ஒன்பதுபேருமே மாற்றுக்கருத்துக்கொண்டவர்கள்தான். ஏன் சிலர் ஒருவரோடு ஒருவர் முகம்கொடுத்தும் பேசுவதில்லை. டொமினிக்ஜீவாவும் நீர்வைபொன்னையனும் எப்பொழுது இறுதியாக சந்தித்துப்பேசிக்கொண்டார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.\nசென்னை வாசியாகியுள்ள கணேசலிங்கனும் டொமினிக்ஜீவாவும் 1970 களில் சுமுகமான நட்புறவுடன் இருக்கவில்லை. ஆனால் பின்னாட்களிலும் தற்பொழுதும் நிலைமை மாறிவிட்டது. ஜீவாவினால் தொகுக்கப்பட்ட நூல்கள் கணேசலிங்கனின் சென்னை குமரன் பதிப்பகத்தினால்தான் வெளியானது.\nநான் 2001 இல் எழுதிய மல்லிகை ஜீவா நினைவுகள் நூலையும் கணேசலிங்கன்தான் அச்சிட்டுத்தந்தார். அத்துடன் மல்லிகைப்பந்தல் வெளியீடாக வந்த எனது பாட்டி சொன்ன கதைகள் நூலையும் அவரே அச்சிட்டுத்தந்தார். காலம் காயங்களை மாற்றும் என்பதற்கு இந்நிகழ்வுகள் சிறு உதாரணம்.\nபிரேம்ஜி முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஊடாக எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகத்தை தோற்றுவித்தபோதும் கூட தனது ஒரு நூலையாவது இந்த அமைப்பின் ஊடாக வெளியிடவே இல்லை.\nநீண்ட காலத்திற்குப்பின்னர், பிரேம்ஜியின் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு வெளியானது. அதனை கணினியில் பதிந்தவர் மற்றுமொரு முற்போக்கு எழுத்தாளரான தெணியானின் தம்பி கனடாவில் வதியும் நண்பர் நவம்.\nஎன்.கே. ரகுநாதன் டானியலின் மச்சான். டானியலின் தங்கையை மணம் முடித்தவர். அவர்களின் குடும்பங்களுக்குள் பிணக்குகள் ஏற்பட்டதனால் பேச்சுவார்த்தைகளை முறித்துக்கொண்டவர்கள். தனிப்பட்ட குடும்பப்பிரச்சினைகள் குடும்பத்துடன் நின்றிருக்கவேண்டும். அதனை இலக்கிய உலகத்திற்கும் பறைசாற்றியது தவறு.\nடானியலைப்பற்றி அங்கதக்கவிதை எழுதும் அளவிற்கு தன்னைத்தாழ்த்திக்கொண்ட ரகுநாதன், ஒருகாலத்தில் எழுதிய நிலவிலே பேசுவோம் என்ற சிறுகதை இன்றளவும் பேசப்படுகிறது. அந்தக்கதை கைலாசபதியை வைத்துத்தான் எழுதப்பட்டதாக நம்பியவர் பிரபல இலக்கிய விமர்சகர் வெங்கட்சாமிநாதன். ஆனால், அதில் கிஞ்சித்தும் உண்மை இல்லை என்று ஒரு சந்தர்ப்பத்தில் ரகுநாதனே வாக்குமூலம் தந்தார்.\nகைலாசபதியை தாக்குவதற்கு அந்தக்கதையையும் வெங்கட்சாமிநாதன��� ஒரு ஆயுதமாக பிரயோகித்தார்.\nஎதிரிக்கு எதிரி நண்பன் என்பதுபோன்று, பொன்னுத்துரையும் வெங்கட்சாமிநாதன் பக்கம் நெருங்கினார்.\nசெ. கணேசலிங்கனின் செவ்வானம் நாவலுக்கு நீண்ட முன்னுரை எழுதியவர் கைலாசபதி. பின்னர் அதனை விரிவாக்கி தமிழ்நாவல் இலக்கியம் என்ற விமர்சன நூலை எழுதினார் கைலாசபதி. அதற்கு நடை இதழில் எதிர்வினையாற்றினார் வெங்கட்சாமிநாதன். . அதன் தலைப்பு மாக்சீய கல்லறையிலிருந்து ஒரு குரல்.\nநடை இதழ் இலங்கையில் தேர்ந்த இலக்கியவாசகர்களுக்கு பரவலாக கிடைக்கவில்லை. ஆனால் பூரணி குழுவினருக்கு கிடைத்தது. பூரணியின் ஆசிரியர் குழுவிலிருந்த என்.கே. மகாலிங்கம், மு. தளையசிங்கத்தின் சிந்தனைகளினால் ஆகர்ஷிக்கப்பட்டவர். தளையசிங்கம் மாக்சீய சிந்தனைகளுக்கு எதிர்வினையாற்றியவர். அன்றைய கால கட்டத்தின் ( 1972 இல்) தேவை கருதி பூரணி இதழ் வெங்கட்சாமிநாதனின் கட்டுரையை மறுபிரசுரம் செய்தது.\nகைலாசபதியின் மாணாக்கரும் மாக்சீய விமர்சகருமான நுஃமான் அதனைப்பார்த்துவிட்டு சும்மா இருப்பாரா\nஉடனே வெங்கட்சாமிநாதனின் கருத்துக்களுக்கு எதிர்வினையாற்றி ஒரு தொடரை மல்லிகையில் எழுதினார். அதில் சில பந்திகளை ஜீவா நீக்கிவிட்டதாக நுஃமான் என்னிடமும் இளங்கீரனிடமும் கவிஞர் சண்முகம் சிவலிங்கத்திடமும் குறைப்பட்டார்.\nஅந்தத்தொடர் முடிவுற்றதும் மு. தளையசிங்கத்தின் தம்பி மு. பொன்னம்பலம் மல்லிகையில் அதற்கு எதிர்வினையாற்றினார். ஆனால் இன்றுவரையில் அதற்கு எந்தவொரு முற்போக்குவாதியும் பதில் கொடுக்கவில்லை. ஏன்… மு. பொன்னம்பலத்தின் கட்டுரைக்கு மல்லிகை களம் கொடுத்தது என்று ஜீவாவை கடிந்துகொண்ட முற்போக்காளர்களைத்தான் நான் பார்த்தேன். அதனால் ஜீவாவுக்கும் மு.பொ.வுக்கும் இடையே நிழல் யுத்தம்தான் தொடர்ந்தது.\nஇந்தப்பின்னணிகளுடன்தான் நான் நண்பர் காவலூர் ராஜதுரையை பார்க்கின்றேன். சுருக்கமாகச்சொன்னால் எந்தவம்பு தும்புக்கும் போகாத ஒரு அப்பாவி மனிதர். இவர் எவரையும் பகைத்ததும் இல்லை. எவரும் இவரை பகைத்ததும் இல்லை. கொழும்பில் கொள்ளுப்பிட்டியில் ஹட்சன் வீதியில் இருந்த இவரது வீட்டின் முகவரிதான் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முகவரியாக பயன்பட்டது. பின்னர் அந்த முகவரி சோமகாந்தனின் அண்டர்ஸன் தொடர்மாடிக்குடியிருப்புக்கு ம��றியது. முற்போக்கு எழுத்தாளர்களின் வாழ்விடங்களும் சிந்தனைகளும் இடம்பெயர்ந்தது போன்று சங்கத்தின் முகவரியும் காலத்துக்குக்காலம் இடம்பெயர்ந்தது.\nகாவலூர் ராஜதுரை மிகவும் அமைதியானவர். ஆர்ப்பாட்டமற்றவர். அண்மைக்காலமாக சுகவீனமுற்று அவுஸ்திரேலியா சிட்னியில் ஓய்வில் இருக்கிறார். அவரை எமது அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் எழுத்தாளர் விழாவில் பாராட்டி கௌரவித்திருக்கிறது. அவரது பொன்மணி திரைப்படவேலைகள் யாழ்ப்பாணத்தில் நடந்துகொண்டிருந்த தருணத்தில் எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கூட்டுறவுப்பதிப்பகம் அவரது ஒருவகை உறவு கதைத்தொகுப்பை வெளியிட்டது.\nவீரசிங்கம் மண்டபத்தில் நடந்த குறிப்பிட்ட நூலின் வெளியீட்டு விழாவிலும் கலந்துகொள்ளமுடியாதளவுக்கு காவலூர், பொன்மணி படத்தயாரிப்பில் பிஸியாக இருந்தார். வசூழில் இந்தப்படம் தோல்வி என்றாலும் இலங்கையில் வெளியான தமிழ்ப்படங்களில் குறிப்பிடத்தகுந்தது.\nதர்மசேன பத்திராஜா இயக்கிய பொன்மணி படத்தில் சர்வமங்களம் கைலாசபதி, மௌனகுரு, சித்திரலேகா மௌனகுரு, டொக்டர் நந்தி ஆகியோரும் நடித்தனர்.\nமுற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் முரண்பட்டு நின்ற டானியல், சில்லையூர் செல்வராசன் ஆகியோருடன் ஆரோக்கியமான நட்பை அவர்கள் மறையும்வரையில் தொடர்ந்தவர்தான் காவலூர் ராஜதுரை. டானியல் தமிழகம் சென்று தஞ்சாவூரில் மறைவதற்கு முன்னர் காவலூர் வீட்டிலிருந்துதான் புறப்பட்டார். அங்குதான் ஒரு மாலை நேரத்தில் நான் டானியலுக்கு விடைகொடுத்தேன். அவர் எழுத்தாளர் இளங்கோவனுடன் தமிழகம் புறப்பட்டார். அதுவே இறுதிச்சந்திப்பு,\nசில நாட்களில் டானியலின் மறைவுச்செய்தியை எனக்குச்சொன்னவர் சில்லையூர் செல்வராசன். கருத்தியல் ரீதியாக முரண்பட்டிருந்தாலும் எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கொழும்புக்கிளை டானியலுக்கு இரங்கல் கூட்டம் நடத்தியது.\nஅவுஸ்திரேலியாவில் நான் அங்கம்வகித்த அவுஸ்திரேலியா தமிழர் ஒன்றியம் சார்பில் நடத்தப்பட்ட பாரதிவிழாவுக்கு பொன்னுத்துரையை சிட்னியிலிருந்து வந்து பேசுவதற்கு அழைத்து, விழாவில் நடத்திய நாவன்மைப்போட்டியில் ஒரு பிரிவில் போட்டியிட்டு வெற்றியீட்டிய மாணவனுக்கு எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பாக வழங்கப்��ட்ட தங்கப்பதக்கத்தை பொன்னுத்துரையிடம் கொடுத்தே அணிவித்தேன்.\nபின்னர் அவர் மனைவி சகிதம் கொழும்புசென்றபோது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினைச்சேர்ந்த பிரேம்ஜி, ராஜஸ்ரீகாந்தன், அந்தனி ஜீவா உட்பட சிலர் இன்முகத்துடன் வரவேற்க ஒரு பாலமாக இயங்கினேன்.\nபகைமறந்த செயற்பாடுகள் என்று ராஜஸ்ரீகாந்தன் இந்தச்சம்பவங்களை குறிப்பிடுவார்.\nமுகம்மது சமீம் கம்பளை சாகிராக்கல்லூரி அதிபராகவும் பின்னர் மட்டக்களப்பில் கல்விப்பணிப்பாளராகவும்; அதேசமயம் இலக்கியத்திறனாய்வாளராகவும் இயங்கியவர். முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய ஆறுமுகநாவலரின் நூற்றாண்டு விழாக்களில் கருத்தாழமிக்க உரைகள் நிகழ்த்தியவர். கொழும்பில் ஒரு பதிப்பகத்தை நிறுவி பல நூல்களை வெளியிட்டவர்.\nநீண்டநாட்களாக சுகவீனமுற்றுள்ள சமீம் அவர்களை எமது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு 2011 இல் நடைபெற்றவேளையில் நண்பர் ப+பாலசிங்கம் ஸ்ரீதரசிங்குடன் சென்று பார்த்தேன். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் வளர்ச்சியில் இவருக்கும் கணிசமான பங்குள்ளது.\nநீர்வை பொன்னையனையும் அவரில்லம் சென்று பார்த்து மாநாட்டு அழைப்பிதழைக்கொடுத்தேன். தான் அதற்கு வரமாட்டேன் என்று சொன்னார். இத்தனைக்கும் 2010 ஜனவரியில் நடந்த மாநாடு தொடர்பான ஆலோசனைக்கூட்;;டத்திற்கு வந்தவர்தான் நீர்வைபொன்னையன். மாநாட்டின் அமைப்புக்குழுவின் தலைவராக இயங்கிய ஞானம் ஆசிரியர் ஞானசேகரன், நீர்வைபொன்னையன் சார்ந்த முற்போக்கு முகாமில் இல்லை.\nஆனால், ஞானசேகரன் முற்போக்கு முகாமைச்சேர்ந்த பேராசிரியர் கா. சிவத்தம்பியின் நீண்ட நேர்காணலை ஞானத்தில் தொடராக வெளியிட்டதுடன் அதனை நூலாகவும் பதிப்பித்து, சிவத்தம்பியை கௌரவித்து விழாவும் எடுத்தவர். சிவத்தம்பியின் அந்திமகாலங்களில் அவரை அடிக்கடி சந்தித்தவர்தான் ஞானசேகரன்.\nமுற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தூண்களில் ஒருவராக விளங்கிய சிவத்தம்பியுடன் அவருக்கு மிகவும் நெருக்கமான முற்போக்கு எழுத்தாளர் தெணியான் அந்திமகாலம்வரையில் தொலைபேசித்தொடர்பிலும் இருந்தார். அவரைப்பற்றி நீண்ட தொடரையும் தினக்குரலில் எழுதினார். குமரன் கணேசலிங்கன் அதனை நூலாக வெளியிட்டார். சிவத்தம்பி இலங்கை முற்போக்கு இலக்கியவாதிகளினால் ஓரம்கட்டப்பட்டதற்கு சிவத்தம்���ியின் சந்தர்ப்பவாதமும் ஒரு காரணம் எனக்கூறப்பட்டவேளையில் அவரை தம்வசம் நெருங்கவைத்துக்கொள்வதில் ஞானசேகரன் ஓரளவு வெற்றியும் கண்டார்.\nநீர்வைபொன்னையன் இறுதியாக எழுதிய நினைவலைகள் என்ற நூல் முற்போக்கு வட்டாரத்தில் அதிர்வுச்சிற்றலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. டானியல், ஜீவா, மற்றும் சண்முகதாசன் குறித்து நீர்வை வெளியிட்டுள்ள கருத்துக்கள் ஏற்படுத்திய சலசலப்பு அவுஸ்திரேலியாவிலிருந்த எனக்கும் கேட்டது.\nஇந்த ஆண்டு முற்பகுதியில் நீர்வை பொன்னையன் சிட்னிக்கு மகளிடம் வந்தபொழுது தொலைபேசியில்தான் உரையாடமுடிந்தது. பொன்னையன் ஒரு மூத்த எழுத்தாளர். எமது மாநாட்டில் பங்கேற்ற இளம்தலைமுறையினரின் கருத்துக்களை அறிவதற்காவது வந்திருக்கலாம் என்ற வருத்தம் எனக்குண்டு.\nபேராசிரியர் நுஃமான் கொழும்பில் அல்ஹிதாயாவில் ஆசிரியராக பணியாற்றிய 1973 காலம் முதல் அறிவேன். கொள்ளுப்பிட்டியில் அவர் ஒரு அறையில் தங்கியிருந்த காலத்தில் அவரை சந்திப்பேன். எழில்வேந்தன், சண்முகம் சிவலிங்கம் மு. நித்தியானந்தன் ஆகியோரும் அவரது அறையில் சந்தித்து உரையாடுவோம். நான் மிகவும் மதிக்கும் நல்ல நண்பர். அவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்திற்கு விரிவுரையாளராக சென்றபின்பும் மட்டுமல்ல இன்றுவரையில் அவருடனான நட்பு எந்தவிக்கினமும் இல்லாமல் தொடருகிறது. காரணம் அவரது இயல்புகள்தான்.\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நாவல் நூற்றாண்டு கருத்தரங்கை கைலாசபதி இரண்டு நாட்கள் ஒழுங்குசெய்திருந்தார். தமிழகத்திலிருந்து அசோகமித்திரன் அழைக்கப்பட்டார். அவர் திரும்பிச்செல்லும்வரையில் அவரை நுஃமானே பார்த்துக்கொண்டார். குரும்பசிட்டியில் நோய் உபாதைகளுடன் வாழ்ந்த இரசிகமணி கனகசெந்திநாதனை பார்க்க அசோகமித்திரனை அழைத்துச்சென்றார். இத்தனைக்கும் கனகசெந்திநாதன் முற்போக்கு முகாமில் இல்லை.\nஅண்மையில் நுஃமான் தமக்கு அளிக்கப்பட்ட விளக்கு விருதின் ஏற்புரையை, எமது இலக்கியஜாம்பவான்கள் அவசியம் படிக்கவேண்டும். காலச்சுவடு இதழில் மட்டுமன்றி தேனீ உட்பட பல இணையத்தளங்களிலும் வெளியானது. நானும் அதனை பிரதிஎடுத்து சில இணைய இதழ்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்பினேன்.\nகொழும்பு கம்பன் விழாவில் மங்கள விளக்கேற்ற வருபவர் கூட மேடையில் ஒரு வார்��்தையும் பேசாமல் பொன்னாடை கௌரவம் பெற்றுச்செல்லும் அருங்காட்சியை பார்த்திருக்கிறேன்.\nஎமது எழுத்தாளர்கள் ஒரு சாதராண நூல்வெளியீட்டிலும் பொன்னாடை, பூமாலை சகிதம் மாப்பிள்ளை கோலத்தில் நிற்கிறார்கள். அவற்றை எதிர்பார்ப்பவர்களும் அதற்காக நேரம் ஒதுக்குபவர்களும் அவசியம் பேராசிரியர் நுஃமானின் விளக்கு விருது ஏற்புரையை ஒருதடவை படிக்கவேண்டும்.\nவிடுதலைப்புலிகளினால் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் 48 மணிநேர அவகாசத்தில் வெளியேற்றப்பட்டபோது நுஃமானும் தமது குடும்பத்துடன் வெளியேறினார்.\nநுஃமான் மாமா இல்லாத தமிழ் ஈழத்தை ஏற்கமுடியாது என்று சொன்னவர்தான் கனடாவிலிருக்கும் நண்பர் சேரன்.\nபுலிகள் தமிழ்மக்களை நந்திக்கடலில் விட்டுவிட்டு போய்விட்டார்கள் என்று காலச்சுவடு இதழில் நுஃமான் நேர்காணல் வழங்கியதையும் சில உள்ளுர், புலம்பெயர் புலி ஆதரவு எழுத்தாளர்களினால் ஜீரணிக்க முடியவில்லை.\nகவிஞர் ஏ. இக்பால், துணிச்சல் மிக்க படைப்பாளி என்று அழைக்கப்படுபவர். தமது 16 வயதிலேயே இலக்கியப்பிரவேசம் செய்தவர். ஆசிரியராகவும் ஆசிரிய பயிற்சி விரிவுரையாளராகவும் பணியிலிருந்தவர். தம்மிடம் கற்ற பல மாணவர்களுக்கு இலக்கியபிரக்ஞையை ஊட்டியவர். தாம் பணியாற்றிய பாடசாலைகளில் கையெழுத்து சஞ்சிகைகளை அறிமுகப்படுத்தியவர். இஸ்லாமிய இலக்கியங்கள் தொடர்பாக திறனாய்வுசெய்தவர். பல நூல்களின் ஆசிரியர்.\nதிக்குவல்லை கமாலும் இக்பாலின் மாணவர்தான்.\nஒருசமயம் ஒரு இஸ்லாமிய இலக்கிய நூலை மல்லிகை ஜீவாவிடம் கொடுத்து மல்லிகையில் அந்த நூலை மதிப்பீடு செய்யுமாறு கேட்டுள்ளார்.\nஅதற்கு ஜீவா, “ இந்த நூலைப்பற்றி எழுதுவதற்கு ஒரு இஸ்லாமியரைத்தான் தேடவேண்டும்” என்று தனக்கே உரித்தான பாணியில் சொல்லிவிட்டார். அதனால் கோபமடைந்த இக்பால் பலகாலம் மல்லிகையில் எழுதவில்லை. எனினும் திக்குவல்லை கமால் இக்பாலுக்கும் ஜீவாவுக்கும் .இடையே பாலமாக நின்று உறவை தொடரச்செய்தார். 2003 இல் இக்பாலின் படத்துடன் மல்லிகை வெளியானது. கமால்தான் அவரைப்பற்றி எழுதினார். மல்லிகை பல முஸ்லிம் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி களம் வழங்கியிருக்கிறது. அதனைப்பார்த்துவிட்டு, “ மல்லிகை என்ன முஸ்லிம் சஞ்சிகையா….\nநேரடியாகக்கேட்டவர்களுக்கு ஜீவா புன்னகையால் பதில் தந்தார்.\nபொன்னுத்துரை, காலம்பூராகவும் சிவத்தம்பி, கைலாசபதி, டானியல், ஜீவா உட்பட பல முற்போக்கு எழுத்தாளர்களை வசைபாடியபோதிலும் அவர்கள் அதற்காக பொன்னுத்துரைக்கு பதிலே கொடுப்பதில்லை. மௌனமாகவே இருந்துவிடுவார்கள்.\nஏன்… என்று கேட்டால்… “ மலக்கும்பத்தை மிதித்தாலோ…அடித்தாலோ அதனால் யாருக்கு நட்டம்” என்று சொல்லிவிட்டு ஒதுங்கிவிடுவார்கள்.\nஆனால், இக்பால் அப்படியல்ல. பொன்னுத்துரை தொடர்பாக எழுதியவர். பேசியவர். 1970 களில் அறிஞர் அஸீஸ் ( கொழும்பு சாகிராக்கல்லூரி அதிபராகவும் பின்னர் செனட்டராகவும் பதவிவகித்தவர். இவரது மாணாக்கர்கள்தான் சிவத்தம்பி, தினகரன் முன்னாள் ஆசிரியர் சிவகுருநாதன், எச்.எம்.பி. மொஹிதீன்) மறைந்தபின்னர் அவரது நினைவுகளை தொடராக தினகரன் வாரமஞ்சரியில் எழுதி பகிர்ந்துகொண்டார் எச். எம். பி. மொஹிதீன். பின்னர் அதனை நூலாக வெளியிட்டார்.\nஅந்த நூலுக்கு எதிர்வினையாற்ற முன்றுபேர் இணைந்தார்கள். அவர்கள் எம்.எஸ்.எம் இக்பால், எம். எச். எம் ஷம்ஸ், ஏ. இக்பால். சிவத்தம்பியின் முன்னுரையுடன் அந்த நூல் வெளியானது. கமால்தீன், பொன்னுத்துரை உட்பட சில முற்போக்கு எழுத்தாளர்களும் அந்த நூலில் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தனர்.\nவழக்கம்போலவே முற்போக்காளர்கள் அதற்கும் பதில் அளிக்கவில்லை.\nஆனால், அதற்காக பொன்னுத்துரை சும்மா இருப்பாரா\nஇரவோடு இரவாக இஸ்லாமும் தமிழும் என்ற நூலை எழுதி சில வர்த்தகப்புள்ளிகளின் ஆதரவுடன் வெளியிட்டார்.\nஇரண்டு இக்பாலும் ஷம்ஸ_ம் இணைந்திருந்தமையால் அந்தக்கூட்டணியை இக்குவால்ஷ் என்று வர்ணித்து வசைபொழிந்து அந்தநூலை எழுதினார் பொன்னுத்துரை.\nஇவ்வாறு பல்வேறுபட்ட இலக்கிய சச்சரவுகளுடன்தான் இலங்கையில் முற்போக்கு இலக்கிய முகாம் இணைந்தும் பிளவுபட்டும் வளர்ந்திருக்கிறது.\nமல்லிகை இதழ்களில் நீர்வைபொன்னையன் தவிர்ந்த ஏனைய முற்போக்கு எழுத்தாளர்கள் அனைவரையும் பற்றிய அட்டைப்பட கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன.\nகுறிப்பிட்ட கட்டுரைகள் பின்னர் அட்டைப்பட ஓவியங்கள், மல்லிகை முகங்கள், முன்முகங்கள், அட்டைப்படங்கள் முதலான பெயர்களில் வெளியாகியுள்ளன. இலங்கையில் முற்போக்கு இலக்கிய முகாமுக்கும் சிங்கள – தமிழ் – முஸ்லிம் எழுத்தாளர்களுக்கும் மல்லிகை அளித்த விரிவான களம் விதந்துபோற்றுதலுக்குரியது. ஏராளமான சிங்களச்சிறுகதைகளை தமிழ் வாசகர்களுக்கு மல்லிகை அறிமுகப்படுத்தியிருக்கிறது.\nஇன்று பரவலாகப்பேசப்படும் இணக்க அரசியலுக்கு எப்பொழுதோ கால்கோளிட்டது மல்லிகை. தேசிய ஒருமைப்பாட்டுக்கும் தொடர்ச்சியாக குரல்கொடுத்துவந்தது. ஆனால் பேரினவாதிகளும், குறுகிய தமிழ்த்;தேசியம் பேசியவர்களும் மல்லிகையினதும் ஜீவாவினதும் சேவையை கவனத்தில் கொள்ளவேயில்லை என்பதுதான் காலத்தின் சோகம்.\nசிங்கள இலக்கிய மேதை மார்டின்விக்கிரமசிங்காவின் அட்டைப்படத்துடன் மல்லிகை வெளியானதை பொறுக்க முடியாமல் ஒரு தீவிரத்தமிழ்க்கொழுந்து, யாழ்ப்பாணம் மத்தியகல்லூரிக்கு முன்பாக ஜீவாவை வழிமறித்து குறிப்பிட்ட மல்லிகை இதழை வாங்கி கிழித்துவிட்டு ஜீவாவின் முகத்திலே வீசிவிட்டுச்சென்றார்.\nதற்பொழுது அந்தத் தமிழ்க்கொழுந்து ஐரோப்பிய நாடொன்றில் வாழ்கிறார். ஆனால், ஜீவா யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் தெருத்தெருவாக அலைந்து தமிழ் இலக்கியத்தை இலங்கையில் வளர்த்தார்.\nஇணக்க அரசியல் பேசப்படும் இன்றைய இலங்கையில், இலக்கியத்தின் ஊடாக இணக்க அரசியல் பேசிய மல்லிகை இதழ் நின்றுவிட்டது என்பதும் காலத்தின் சோகம்தான்.\nசெல்வி திருச்சந்திரன் தலைமையில் இலங்கை முற்போக்கு கலைமன்றம் கொழும்பில் நடத்திய மூத்த முற்போக்கு இலக்கிவாதிகளுக்கான கௌரவிப்பு நிகழ்வு, பயனுள்ள விளைவுகளை ஏற்படுத்தினால் இலங்கையில் நீடித்த போரினால் ஏற்பட்ட இலக்கிய தேக்கத்தை களைவதற்கும் உந்துசக்தியாக அமையும் என்று கருதுகின்றேன். அத்துடன் இளம்தலைமுறை எழுத்தாளர்கள், தாம் கடக்கவிருக்கும் பாதைகுறித்தும், கடந்துசென்றவர்களைப்பற்றிய தகவல்களை தெரிந்துகொள்வதற்கும் உதவும்.\nபிரேம்ஜி, ரகுநாதன், கணேசலிங்கன், காவலூர் ராஜதுரை, நுஃமான், டொமினிக் ஜீவா ஆகியோர் தவிர்ந்து ஏனைய மூவரும் – ஏ.இக்பால், முகம்மது சமீம், நீர்வை பொன்னையன் ஆகியோர் மாத்திரம் இந்த நிகழ்விற்கு வருகைதந்தனர் என்றும் விழாவில் கணிசமானோர் கலந்துகொண்டதாகவும் அறிந்துகொண்டேன்.\nஇவர்கள் குறித்த உரைகளை சமர்ப்பித்தவர்கள் பேராசிரியர்கள் தில்லைநாதன், சபா. ஜெயராசா, செ. யோகராசா, கலாநிதி ரவீந்திரன், டொக்டர் எம்.கே.முருகானந்தம், திக்குவல்லை கமால், மேமன்கவி. தேவகௌரி லெனின் மதிவாணன்ஆகியோர். மிகவு��் பொருத்தமானவர்களையே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பேசுவதற்கு அழைத்திருக்கிறார்கள்.\nதொலைவில் இருந்தாலும் இந்தப்பேச்சாளர்களையும் முற்போக்கு இலக்கிய முன்னோடிகளையும் திரும்பிப்பார்க்கின்றேன். நினைத்துப்பார்க்கின்றேன்.\n← மேல்பேனில் இலங்கைக்கான உப தூதராலம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமெல்பனில் நடந்த கதை சொல்லும் நிகழ்ச்சி:\nஅந்தரங்கம்- சிறுகதைத் தொகுப்பு முன்னுரை\nதோப்பில் முஹம்மது மீரானின் ஒரு கடலோர கிராமத்தின் கதை\nகரையில் மோதும் நினைவலைகள் 6\nசிவப்பு விளக்குப்பகுதி: ஈகுவடோ… இல் Shan Nalliah\nடிசம்பர் 03 ஆம் திகதிகவிஞர் பு… இல் Shan Nalliah\nநவீனகால மதியூகி சுமந்திரனுக்கு… இல் Shan Nalliah\nஅன்புள்ள இராஜவரோதயம் சம்பந்தன்… இல் Shan Nalliah\nதோப்பில் முகம்மது மீரானின் சாய… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/america-restrict-for-maternity-visa-most-of-chine-girls-going-to-america-for-this-purpose-only-q4nnbd", "date_download": "2020-02-27T08:15:52Z", "digest": "sha1:5XJOYR4TUPWUALPXEUY4QI6ZPLNC4ZCK", "length": 12971, "nlines": 96, "source_domain": "tamil.asianetnews.com", "title": "குழந்தை பெற்றுக்கொள்வதற்காகவே ஆயிரக்கணக்கில் அமெரிக்கா படையெடுக்கும் சீன பெண்கள்...!! அப்படி என்னதான் ரகசியம் இருக்கு அங்க...!! | america restrict for maternity visa most of chine girls going to america for this purpose only", "raw_content": "\nகுழந்தை பெற்றுக்கொள்வதற்காகவே அமெரிக்கா படையெடுக்கும் சீன பெண்கள்... அப்படி என்னதான் ரகசியம் இருக்கு அங்க...\nஇதனால் இதை கட்டுப்படுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது . அமெரிக்கா விசா பெறுவதில் சீனப் பெண்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் அவர்களே அதிகளவில் அமெரிக்காவில் குழந்தை பெற்றுக் கொள்ளவதாகவும் தெரியவந்துள்ளது.\nகுழந்தை பெற்றுக்கொள்வதற்காகவே அமெரிக்கா வரும் கர்ப்பிணிகளுக்கு தற்காலிக விசா வழங்க அந்நாடு அரசு தடை விதித்துள்ளது . அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த அதிரடி நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளார் . ட்ரம்ப் அதிபராக பொறுப்பேற்றது முதல் அந்நாட்டின் பொருளாதாரம் , மற்றும் அந்நாட்டு இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குவது போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் . அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்ப��ையில் பல அதிரடி நடவடிக்கைகளை ட்ரம்ப் எடுத்ததின் மூலம் பணி நிமித்தமாக அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டினர் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர் .இந்நிலையில் அமெரிக்காவுக்கு வருபவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் விசா விவகாரத்திலும் அந்நாடு கண்டிப்புகாட்ட தெடங்கியுள்ளது.\nஅதாவது அமெரிக்காவில் பிறக்கும் வெளிநாட்டினரின் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை கிடைக்கும் வகையில் அந்நாட்டு அரசியல் சாசனம் வழிவகை செய்துள்ளது . இதற்காகவே பல கர்ப்பிணி பெண்கள் தற்காலிக விசா மூலம் அமெரிக்கா சென்று அங்கு குழந்தை பெற்றுக் கொள்கின்றனர். இதனால் அவர்களின் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை கிடைக்கும் என்பதனால் அவ்வாறு செய்கின்றனர் . இதனால் கடந்த 2016 - 2017 ஆம் ஆண்டில் 33 ஆயிரம் குழந்தைகள் தற்காலிக விசாவில் பிறந்துள்ளன எனவே , அமெரிக்காவில் பிரசவ விசாவை பெற்றுத்தர ஒரு பெண்ணுக்கு ஒரு லட்சம் ரூபாய் என்ற வகையில் இதை ஒரு வணிகமாகவே சில கும்பல்கள் செயல்படுத்தி வருவதாக அமெரிக்க அரசுக்கு தெரிய வந்துள்ளது. இதனால் இதை கட்டுப்படுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது . அமெரிக்கா விசா பெறுவதில் சீனப் பெண்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் அவர்களே அதிகளவில் அமெரிக்காவில் குழந்தை பெற்றுக் கொள்ளவதாகவும் தெரியவந்துள்ளது.\nஇந்நிலையில் இதை தடுக்க முடிவு செய்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை தானாக கிடைப்பதற்காக பலர் தற்காலிக விசாவில் அமெரிக்கா வந்து குழந்தை பெற்றுக் கொள்கின்றனர் . அமெரிக்க குடியுரிமையின் நேர்மை பாதுகாக்கப்பட வேண்டும் , இதனால் பி1 , பி2 தற்காலிக விசாக்கள் குழந்தை பெறும் நோக்கில் அமெரிக்கா வரும் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படமாட்டாது . பிரசவத்துக்காக வரும் பெண்களால் அமெரிக்க மருத்துவமனைகளுக்கு பெரும் சுமையாகவும் அச்சுறுத்தலாக உள்ளது . இதனால் அமெரிக்கா வரிப்பணம் தவறாக சுரண்டப்படுகிறது . எனவே அமெரிக்க குடியுரிமை சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்க அமெரிக்கா முயற்சி செய்கிறது . எனவே தற்காலிக விசா கேட்டு விண்ணப்பிக்கும் பெண்களிடம் கர்ப்பமாக இருக்கிறீர்களா , அமெரிக்காவில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா என கேட்டு விசா வழங்கும் படி அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடதக்கது.\nஅமெரிக்கா இனி தலையே தூக்கக்கூடாது... வல்லரசை ரத்த வாந்தி எடுக்கவைக்கும் ஈரான்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீரெட்டி வெளிட்ட அதிர்ச்சி வீடியோ..list-யில் சிவனையும் விட்டு வைக்கவில்லை..\nசுங்கச்சாவடியில் பணிபுரியும் ரவுடிகள்..தொடரும் வன்முறை..\nமத வெறியர்களின் வெறிச்செயல்.. மசூதியை அடித்து உடைக்கும் திடுக்கிடும் காட்சிகள்..\nவண்ணாரப்பேட்டை எங்க கோட்டை.. இங்கு வாழ்வதை விட ஒன்னா சாகக்கூட தயார்..\nகோமாளி பட நடிகை சம்யுக்தா ஹெக்டேவின் Latest video.. விழுவாரா மாட்டாரா என்று பார்ப்பவர்களுக்கு பதற்றம்..\nசிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீரெட்டி வெளிட்ட அதிர்ச்சி வீடியோ..list-யில் சிவனையும் விட்டு வைக்கவில்லை..\nசுங்கச்சாவடியில் பணிபுரியும் ரவுடிகள்..தொடரும் வன்முறை..\nமத வெறியர்களின் வெறிச்செயல்.. மசூதியை அடித்து உடைக்கும் திடுக்கிடும் காட்சிகள்..\n\"இருட்டில்\" சுந்தர்சியை புரட்டி எடுத்த நடிகை... கையில் மதுக்கோப்பையுடன் கட்டிலில் அதகளமான போஸ்...\nபிரஷாந்த் கிஷோர் திமுகவுக்காக இப்படியெல்லாம் செய்துவிடக்கூடாது... அலர்ட் கொடுக்கும் பாமக ராமதாஸ்..\nநடுக்கடிலில் கொரோனா வைரசுடன் தவிக்கும் இந்தியர்கள்.. அலேக்காக தூக்கிவர விரைகிறது விமானம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/ranga", "date_download": "2020-02-27T08:59:22Z", "digest": "sha1:OAUGGWZPPSLEVQQOENIWUDUXURYSSD54", "length": 17083, "nlines": 242, "source_domain": "tamil.samayam.com", "title": "ranga: Latest ranga News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nஇமான் வெளியிட்ட அண்ணாத்த இசை வீடியோ ; வி...\nஎவ்ளோ அழகா பாடுறான், ட்விட...\nஷாந்தனு அப்டேட் சொல்லுங்க ...\nஒரே நேரத்தில் மோகன்லால், ர...\nஇனி எதற்கும் அனுமதி கேட்க மாட்டோம்... நா...\nதிருச்சி கோயிலில் தங்கக�� க...\nஅதிமுக அரசை டிஸ்மிஸ் செய்த...\nபோலீஸ் பாராட்டும் ஹீரோ... ...\nமகளிர் டி20 உலகக் கோப்பை; பரபரப்பான போட்...\nமகளிர் டி20 உலக கோப்பை: இந...\nமகளிர் உலகக் கோப்பை: பாகிஸ...\nமாட்டு அடி அடித்த இங்கிலாந...\n44MP டூயல் செல்பீ கேமரா மார்ச் 2 வரை வே...\nஉங்க பட்ஜெட் ரூ.15,000 ஆ\nTech Review: சாம்சங் கேலக்...\nRealme: மார்ச் 5 வரைக்கும்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nScottish Soccer : துப்பாக்கி விஜய் போல ...\nவேறு நபரை திருமணம் செய்ய ம...\n130 ஆண்டு பாரம்பரிய ஆம்பூர...\n16 வயது சிறுவனை திருமணம் ச...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: சூப்பர்... இப்படி குறைஞ்ச...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ஹ...\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nபெட்ரோல் விலை: ஹேப்பி நியூ...\nபெட்ரோல் விலை: ஹாலிடே மார்...\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nநீலகிரியில் ஆய்வக உதவியாளர் வேலை\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nதமிழக அரசு சார்பில் உதவித்...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nRajini : இமான் இசையுடன் வெளியான \"..\nஹரீஸ் கல்யாணின் \"தாராள பிரபு\"\nமாஃபியா - நான் சொல்றவர எதுவும் செ..\nSivarathiri : சிவதாண்டவம் - சிவரா..\nVijay : மாஸ்டர் விஜய் பாடும் \"குட..\nVeyyon : வெய்யோன் சில்லி.. இப்ப ந..\nSneak Peek : ஒரு ஹலோல அவன் யாருன்..\nRose Day : ரோஜா ரோஜா.. ரோஜா ரோஜா..\nவசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே\n முடிவு பண்ணும், சிபிராஜின் ரங்கா டீசர்\nபுத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை\nஎனக்கு தமிழ் தான் முக்கியம்: ரெஜினா கஸாண்ட்ரா\nKodi Aruvi Video Song: முழுக்க முழுக்க ரொமான்ஸ் - மெஹந்தி சர்க்கஸ்\nபக்தி பரவசமூட்டும் பெருமாள் பாடல்கள்: ஸ்ரீரங்க ரங்கநாதனே..\nVideo : இனிய இரவுப் பாடல் - அத்தை மடி மெத்தையடி - கற்பகம்\nVideo : புத்தி உள்ள மனிதரெல்லாம் வெற்றிகாண்பதில்லை..\nவீடியோ: பஸ் மோதி யானை பலி\nஅதிவேகமாக வந்த பேருந்தில் மோதி யானை ‘ரவுடி ரங்கா’ மரணம் \nமடிகேரி: அதிவேகமாக வந்த தனியார் பேருந்தில் மோதி ரவுடி ரங்கா யானை உயிரிழந்தது.\nரஜினிகாந்தை காப்பி அடிக்கும் சிபிராஜ்ஜின் ரங்கா\nஅறிமுக இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிகர் சிபிராஜ் நடிக்கும் புதிய படம் ரங்கா.\nஸ்ரீரங��கம் கோயிலின் ஜீயர் ஸ்ரீ ரங்கா நாராயணா காலமானார்..\nஸ்ரீ ரங்கநாதாசுவாமி கோயிலின் ஜீயர் ஸ்ரீ ரங்க நாராயணா திருச்சியில் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.\nஅறிமுக இயக்குனர் படத்தில் நடிக்கும் சிபிராஜ்\nநடிகர் சிபிராஜ் ‘ரங்கா’ படத்தை அடுத்து அறிமுக இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.\nகண்ணைக் கவரும் ரெஜினா கஸாண்ட்ரா இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்\nகல்யாண வீட்டு சமையல்காரரை ஹீரோவாக்கிய பிரபல இயக்குனர்\nகல்யாண வீட்டில் சமையல் செய்யும் ஒருவரை படத்தின் ஹீரோவாக்கியுள்ளார் ‘ஜோக்கர்’ இயக்குனர் ராஜு முருகன்.\n71வது சுதந்திர தின நாளில் பிரபல நடிகர் சண்முக சுந்தரம் காலமானார்\nபிரபல நடிகர் சண்முக சுந்தரம் இன்று சென்னையில் காலமானார்.\nசெல்பி எடுத்த போது யானை தாக்கி வாலிபர் மரணம்\nஅத்துமீறி பன்னர்கட்டா உயிரியல் பூங்காவிற்குள் சென்று செல்பி எடுத்த வாலிபர் யானை தாக்கி உயிரிழந்தார்.\nசிவகார்த்திகேயன் ஒரு காமெடியன்: புகழ்ந்து தள்ளிய ரெஜினா\nநடிகர் சிவகார்த்திகேயன் படப்பிடிப்பு தளத்தில் எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைப்பார் என்று நடிகை ரெஜினா புகழ்ந்து பேசியுள்ளார்.\nஉதயாவின் 9 கெட்டப் படம் ‘உத்தரவு மகாராஜா’\n‘உத்தரவு மகாராஜா’ படத்தில் நடிகர் உதயா 9 கெட்டப்புகளில் நடித்துள்ளார்.\nமயக்க மருந்து கொடுத்து, பலாத்காரம் செய்யப்பட்டேன்: பாடகி பகீர் தகவல்\nநெல்லையில், நாய், கோழியைத் திருடித் தின்னும் சிறுத்தையால் மக்கள் அச்சம்\nநீதிபதி முரளீதர் அதிரடி மாற்றம்: பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ட்வீட்\nதங்கம் விலை: இன்னைக்கு விலை குறைஞ்சிருக்கா இல்லையா\nஇமான் வெளியிட்ட அண்ணாத்த இசை வீடியோ ; விஜய் பாடலின் காப்பியா\nஇனி எதற்கும் அனுமதி கேட்க மாட்டோம்... நாங்களும் பார்த்து கொள்வோம் - ஹெச்.ராஜா எச்சரிக்கை\n44MP டூயல் செல்பீ கேமரா மார்ச் 2 வரை வேற எந்த போனும் வாங்கிடாதீங்க\nநண்பனுக்கு கண்ணீர் அஞ்சலி வீடியோ.. துக்கம் விசாரிக்க வந்த உறவினர்கள் அதிர்ச்சி\nவெயில் காலத்தில் வெள்ளத்திற்கு காத்திருக்கும் அதிமுக அமைச்சர்\nDelhi Violence: மேலும் 2 உடல்கள் சாக்கடை கால்வாயில் இருந்து மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/173731?ref=right-popular", "date_download": "2020-02-27T08:38:16Z", "digest": "sha1:WDZZCTRRWID2XFORU7QWKFUI4RYDTCCQ", "length": 6956, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "7 வயதிலேயே பாய் பிரெண்ட்! தனது முதல் காதலை பற்றி கூறிய லொஸ்லியா, சுருங்கிய கவீனின் முகம் - Cineulagam", "raw_content": "\nகுருவின் அதிசார வக்ர பெயர்ச்சி ஆரம்பம் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள்\nஇதுவரை இந்த மாதிரி கதாபாத்திரம் விஜய் பண்ணதில்லை, மாஸ்டர் பட நடிகர் வெளிப்படை பேச்சு\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டில் நடக்கும் விசேஷம்.. கொண்டாடும் ரசிகர்கள்.. என்ன தெரியுமா\nஅழகிய புடவையில் ரோபோ ஷங்கரின் மகள் இணையத்தில் லீக்கான புகைப்படம்.... குவியும் லைக்ஸ்\nதெறி படத்தில் நடித்திருந்த நடிகை மீனாவின் மகளா இது, புகைப்படத்துடன் இதோ\nவிஜய்யால் என் படத்தின் படப்பிடிப்பு நடக்கவில்லை, பிரபல நடிகர் ஓபன் டாக்\nஇலங்கை பெண் லொஸ்லியாவா இது மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கிறார் தெரியுமா மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கிறார் தெரியுமா\n.. டேட்டிங் அவரோடு எப்போ.. ரசிகர்களின் கேள்விக்கு அதிர்ச்சி பதிலளித்த டிடி\nகுடிபோதையில் படுத்துகிடந்த நபர்.. திடீரென பேண்ட்டுக்குள் நுழைந்த பாம்பு.. இணையத்தில் வெளியான வைரல் காட்சி\nரஜினி படத்தில் நடிக்கும் அஜித்.. எந்த படத்தில் என்ன கதாபாத்திரம் தெரியுமா\nநடிகை கேத்ரீன் தெரசாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதுல்கர், விஜே ரக்‌ஷன் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பிரஸ் மீட் புகைப்படங்கள்\nநடிகை ஈஷா ரேபா லேட்டஸ்ட் stunning போட்டோஷூட்\nநடிகை வரலட்சுமி சரத்குமார் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nஎன்றும் ரசிகர்களின் மனதை ஈர்க்கும் நடிகை வரலட்சுமியின் புதிய புகைப்படங்கள்\n7 வயதிலேயே பாய் பிரெண்ட் தனது முதல் காதலை பற்றி கூறிய லொஸ்லியா, சுருங்கிய கவீனின் முகம்\nபிக்பாஸ் வீட்டில் நண்பர்கள் என கூறிக்கொண்டு ஒன்றாக சுற்றி வருபவர்கள் கவீன், லொஸ்லியா.\nஆனால் வீட்டில் இருந்து வெளியே சென்றதும் கவீனுடனான நட்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் ஐடியா உள்ளது என லொஸ்லியா நேற்று முன்தின எபிசோடில் கூறியிருந்தார்.\nஇந்நிலையில் லொஸ்லியா கவீனிடம் தனது 7 வயதில் தன்னுடன் இருந்த முதல் பாய் பிரெண்ட் குறித்து பேசியுள்ளார். அவர் பேச பேச கவீனின் முகம் சுருங்க தொடங்கியது. அதையும் ரசித்தப்படியே தான் மேலும் கூறிக்கொண���டே இருந்தார், லொஸ்லியா.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=48194", "date_download": "2020-02-27T07:15:15Z", "digest": "sha1:WG62PHJ52FKCIRXF4YAKKB76MW6FSTMV", "length": 32810, "nlines": 336, "source_domain": "www.vallamai.com", "title": "இந்த வார வல்லமையாளர்! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபடக்கவிதைப் போட்டி – 247 February 27, 2020\nபடக்கவிதைப் போட்டி 246-இன் முடிவுகள்... February 27, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-12... February 26, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 69 (அவர்தம்)... February 26, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-117... February 26, 2020\nதிருப்பூர் சக்தி விருது 2020 February 26, 2020\nஉத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் கல்வெட்டு... February 24, 2020\nமூணாம் நம்பர் டேபுளுக்கு தோசை... February 24, 2020\nஇந்தியாவில் ஆறு 1000 மெகாவாட் அணுமின்சக்தி நிலையங்கள், அமெரிக்கன் வெஸ்டிங்ஹவுஸ் ... February 24, 2020\nவல்லமைமிகு திருமிகு. சீதா நடராஜன் அவர்கள்\nஇவ்வார வல்லமையாளர் விருதிற்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருமிகு. சீதா நடராஜன் அவர்கள் ஜித்து கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை நிறுவனத்தின், ரிஷி பள்ளத்தாக்கு பள்ளி (J.Krishnamurti Foundation – Rishi Valley School) யில் சமூகவியல் ஆசிரியராகப் பணிபுரிகிறார். தனது சமூகவியல் வகுப்பில் செயல்முறைக் கல்விமுறையில் மாணவர்களுக்கு பாடத்தை அறிமுகப்படுத்தும் முயற்சிக்காக இவர் பாராட்டப்படுகிறார்.\nவல்லமை ஆசிரியர் பவளசங்கரியின் பரிந்துரையில் சமூகவியல் பாடங்களை பெரும் முயற்சியுடன் செயல்முறை பாடங்களாக அறிமுகப்படுத்தும் திருமிகு. சீதா நடராஜன் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம். இவருடைய இணையதளம் :\nவண்ணமயமான விளக்கங்கள் – நாகரீகத்தின் பாதையில் பிரயாணம் செய்யும் ஒரு வகுப்பு\nகொல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ள சீதா நடராஜன் சமூகப் பாடங்களுடன் ஆங்கிலம், சுற்றுச் சூழல் பாடங்கள���ம் கற்பிக்கிறார். கற்றல் திறன் குறைந்த, சிறப்பு பயிற்சி தேவையான மாணவர்களுக்கு பாடம் நடத்தும் பயிற்சியையும் சீதா நடராஜன் பெற்றுள்ளார். நூல்கள், கவிதைகள், ஓவியங்கள் இவற்றிலும் ஆர்வம் உள்ளவர் இவர்.\nஉலக மற்றும் வாழ்வியல் பார்வையை விரிவாக்கும் சமூகவியல் பாடங்கள் கல்விக்கூடங்களில் அதற்குரிய மதிப்பினைப் பெறுவதில்லை. பலநாட்டு மக்களின் கலாச்சாரத்தை அறிவதன் மூலமும், நமது நாட்டின் பண்டைய மக்களின் வரலாற்றையும் நாகரிகத்தையும் அறிவதன் மூலமும், தொடரும் இந்தக் காலவெளியில், தொடர்ச்சியாக வாழ்ந்து வரும் மனிதஇனத்தின் அருமையை நாம் உணர்ந்து பாராட்ட முடியும். மனித இனத்தின் சிறப்பினை அறிவதன் மூலமாக இக்காலகட்டத்தில் வாழும் நாமும் நம் பங்கை செம்மையாகச் செய்யவேண்டிய பொறுப்பும் நமக்கு விளங்கும். ஆனால் இப்பாடம் அதிக சிரத்தையின்றிதான் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்களும் ஆர்வமின்றிக் கடனே என்றுதான் மதிப்பெண் பெறும் நோக்கத்தை மட்டுமே முன்னிறுத்தி பயில்கிறார்கள். பிறகு ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாதது போல வாழ்க்கைக்கும் உதவாத கல்விப் பயிற்சியாக இது பயனற்று முற்றுப் பெற்றுவிடுகிறது.\nசிறந்த ஆசிரியர்களாக இருந்தாலும் பலர் மாணவர்களைக் கவரும் கோணத்தில் பாடங்களை வழங்க முயலுவதில்லை. இந்தப் போக்கினை மாற்றி, செயல்முறை அடிப்படையில் பாடத்தை அமைத்து, களப்பணிகள் பகுதியை உள்ளடக்கிய பாடங்களை கற்றுத் தரும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறார் சீதா நடராஜன்.\nசைனா, எகிப்து, கிரேக்க நாடுகளையும், அவர்களது பண்டைய நாகரிகத்தின் வரலாற்றுடன், தற்கால வாழ்வியலையும் கற்கும் பாடமாக இருந்தால்,\n1. அந்த நாட்டு நூல்களையும், படங்களையும், பொருட்களையும் சேகரித்து காட்சிக்கு வைத்து விளக்குதல்\n2. அந்த நாடுகளின் இசை நாடகம் இலக்கியம் போன்றவற்றை அறிமுகப்படுத்துதல்\n3. சிறு நாடகங்களை எழுதி நடித்தல், நாட்டியங்களை ஆடுதல் போன்ற கலைநிகழ்ச்சிகளையும்\nஉள்ளடக்கி பாடமுறையை வடிவமைக்கிறார் சீதா நடராஜன்.\nஇவ்வாறு மாணவர்கள் பாடங்களை அறிவதன் மூலம் அவர்கள் ஆர்வம் தூண்டப்படுவதால், அதைத் தொடர்ந்த அடுத்த கட்டமாக பிறநாடுகளின் கலாச்சார நிகழ்வுகளுடன் நம் நாட்டு கலாசாரத்தை ஒப்பிட மாணவர்களும் ஆர்வம் கொண்டு தா��ே முன்வருகிறார்கள்.\nஎடுத்துக்காட்டாக, சைனாவைப் பற்றிய பாடத்தில் அங்குள்ள மக்கள், இடங்கள், ஓவியங்கள், கட்டிடங்கள் ஆகியவற்றின் புகைப்படங்கள் மாணவர்களால் சேகரிக்கப்பட்டு, பள்ளியில் ஒரு கண்காட்சியை நடத்தியிருக்கிறார் சீதா நடராஜன். மாமன்னர் சின் ஹுயாங்க்டி பற்றிய அறிமுகத்தில், மன்னரின் கல்லறைக்கருகில் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த உயிருள்ள மனிதர்களின் அளவில் வடிக்கப்பட்டிருந்த சுட்டகளிமண் பொம்மைகளான வீரர்கள் குதிரைகள் போன்ற பொம்மைகளை குயவர்களின் உதவியுடன் களிமண்ணில் உருவாகியிருக்கிறார். சைனாவின் புகழ்பெற்ற டிராகன் நடனம் மாணவர்களால் சைனா மக்களின் உடையலங்காரத்துடன் நடத்திக்காட்டப்பட்டிருக்கிறது. சீன மக்களின் மத நம்பிக்கைகைகள், இறப்பிற்கு பின்னர் ஆவி, வாழ்வு சடங்குகள் போன்ற நம்பிக்கைகள் விவாதிக்கப்பட்ட பொழுது , மாணவர்களே விவாதத்தை முன்னெடுத்து இந்திய மக்களின் கலாச்சாரத்துடன் அவற்றை ஒப்பிட்டு அறிய ஆர்வம் காட்டியிருக்கிறார்கள்.\nஅத்துடன் இந்த ஒப்புநோக்கும் ஆய்வு பிறமத சடங்குகள், நம்பிக்கைகள் எனவும் விரிவாக்கப்பட்டிருக்கிறது. பிறகு இவையாவும் இக்காலத்திற்கு பொருத்தமானவையா, இவற்றின் குறை நிறைகள் என்ன என்ற கோணத்திலும் மாணவர்கள் தங்கள் கற்றலை விரிவுபடுத்தியிருக்கிறார்கள். மன்னராட்சி, அரசபரம்பரை அவர்களது அரசாளும் உரிமையைப் பெறும் நிலை, இக்கால அரசாங்க அமைப்புகள் என்றும் பாடம் தொடர்ந்திருக்கிறது. கன்பூஷியஸ் வழங்கிய வாழ்வியல் தத்துவங்கள் பள்ளியைத் தோற்றுவித்த சிந்தனையாளர் ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரைகளுடன் ஒப்பிட்டு நோக்கப்பட்டிருக்கிறது.\nசைனா போன்றே மற்ற பிறநாடுகளும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. எகிப்தின் புராதனம், கிராக்க நாட்டின் மக்களாட்சி முறையின் ஆரம்பம், புராணக்கதைகள், தத்துவ மேதைகள், போர் நிகழ்சிகள் என பாடங்கள் செயல்முறை வடிவெடுத்து மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. வெறுமே நூலில் தொடர்புகள் புரியாது பாடங்கள் படிப்பது, தேர்வுக்கு பிறகு படித்ததை மறப்பது என்ற வகையிலிருந்து இது மாறுபட்ட வகையில் நினைவில் நிறுத்தப்பட்டது என்பதை மாணவர்களின் நினைவுகூர்தல் மூலம் அறியும் வாய்ப்பும் சீத�� நடராஜனுக்கு கிடைத்திருக்கிறது.\nஇவரைப் பாராட்ட விரும்புவோருக்காக, இவரது மின்னஞ்சல் முகவரி: nats_k@yahoo.com\nதங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட\nவல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்\n[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/\nRelated tags : இந்த வார வல்லமையாளர் சீதா நடராஜன்\nமுரண்கோளைக் [Asteroid] கைப்பற்றி நாசா விண்ணுளவி நேரடி ஆய்வு செய்யத் திட்டம் தயாரிக்கிறது.\nசெல்வன் இந்த வார வல்லமையாளர் - கே.வி.மாமா (22/05/2017 - 28/05/2017 ) யதேச்சையாகத்தான் அந்த காணொலி என் கண்ணில் பட்டது. திருவரங்கத்தில் வசித்து, மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற கே.வி.மாமா எ\nநவம்பர் 30, 2015 இவ்வார வல்லமையாளர் வல்லமைமிகு ஆர். பி. ரமேஷ் அவர்கள் வழக்கத்திற்கு மாறாக, அளவுக்கதிகமாகப் பெய்த வடகிழக்குப் பருவமழையின் காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தத்தளித்து வருகிறது ச\nதிவாகர் ’மனைவி அமைவதெல்லாம் ’ என்று முன்பொருநாள் என்னுடைய வலைப்பகுதியிலே மனைவியைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன் (http://vamsadhara.blogspot.in/2008/06/blog-post_05.html) இந்த விஷயத்தில் . என் எண\nவல்லமையாளர் விருது பெறும் திருமிகு.. சீதா நடராஜன் அவர்களுக்கு…\nஆசிரியர் பணி என்பது தொழில் அல்ல. அது ஒரு சேவை.\nசமுதாய உருவாக்கத்தில் உங்களின் பங்களிப்பு முதன்மையானது. வளர்ச்சி.. முன்னேற்றம்.. என்பவையும் உங்களைச் சார்ந்த காரணிகளாகவே அமையும். ஒவ்வொரு மாணவனும் / மாணவியும் நல்ல ஆசிரியரால் அறிவுச் செல்வம் பெறுகிறார்கள்.\nவளர்ந்துவரும் தொழில்நுட்ப உலகில்.. மாணாக்கர்களின் கவனத்தை ஈர்த்து.. அவர்தம் திறம் மேம்பட நீங்கள் எடுத்து வரும் முயற்சிகளும் செயல்முறை வகுப்புகளும் பாராட்டுக்கு உரியன மட்டுமல்ல .. ஏனைய ஆசிரியப் பெருமக்களும் பின்பற்றக் கூடியதாகும்.\nஎந்த ஒரு செயலிலும் முன்மாதிரியாகத் திகழ்வது என்பது .. அதுவும் சமுதாய நலன் சார்ந்து அமையும்போது..\nஅவ்வாறு ஈடுபடுவோருக்கு ஆத்ம திருப்தியைத் தரும் என்பது நிச்சயம்.\nஉங்கள் சேவை சிறக்க… பாராட்டுகள் குவிய பரிசு மழை பொழிய.. வல்லமை கண்டெடுத்த உங்களுக்கு வல்லமையாளர் விருது பொருந்தும்.\nவல்லமைத் திறனாளியாக ஓர் உன்னதக் கல்வி பயிற்சியாளர் திருமதி. சீதா நடராஜன் அவர்களைத் தேர்ந்தெடுத்து, தமிழ்கூறும் வலை உலகுக்கு அறிமுகம் செய்த தேமொழிக்கும், திறனாளி சீதா நடராஜனுக்கும் என்னினிய பாராட்டுகள்.\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nசத்யா இரத்தினசாமி on படக்கவிதைப் போட்டி – 246\nseshadri s. on உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் கல்வெட்டு\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 246\nசக்திப்ரபா on படக்கவிதைப் போட்டி – 246\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 246\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (103)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%20%E0%AE%9F%E0%AE%BE%20%E0%AE%B5%E0%AE%BE", "date_download": "2020-02-27T08:23:12Z", "digest": "sha1:AWAMHUT67ZH3DQV2Q7ODMNAZRSGE2Y6X", "length": 8010, "nlines": 176, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | என்ன டா வா Comedy Images with Dialogue | Images for என்ன டா வா comedy dialogues | List of என்ன டா வா Funny Reactions | List of என்ன டா வா Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஎன்ன டா வாந்தி எடுக்குற\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nவேற வேல இருந்தா பாருயா\nஉன்கிட்ட அடிவாங்கினா ஏட்டய்யாவுக்காண்டி நீ என்ன செய்வ\nஅவர் என்ன எச்சகளை ஏகாம்பரம்ன்னு நினைச்சியா\nஅவர் என்ன எச்சகளை ஏகாம்பரம்ன்னு நினைச்சியா\nஇப்போ இன்ஸ்பெக்டர் வந்து கேட்டா என்ன சொல்லுவ\nஅலுகாதடா உன் அம்மாவுக்கு எதுவும் ஆயிருக்காது\nபடிக்காத முட்டாள்ன்னு தானே படிச்சி படிச்சி சொன்னேன்\nபேசிட்டு இருக்கும்போது நடுவுல அய்யாவ டான்னு சொன்னியா\nபிச்சைகாரன் எவ்ளோ அழகா கேச் புடிக்கறான்\nநான் மாமூல் வாங்க வர இடத்துல பிச்சை எடுக்காத\nநான் பிச்சை எடுக்கற எடுக்கற இடத்துல மாமூல் வாங்க வராதிங்க வராதிங்கன்னு\nஎன்னைய விட அதிகமா சம்பாதிக்கற திமிர் இருடா உன்ன வெச்சிக்கிறேன்\nபுள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்ன்னு நான் என்ன கனவா கண்டேன்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபட் அந்த டீலிங் அவனுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஅந்த சரஸ்வதி தேவியே உனக்கு பதிலா பரிட்சை எழுதினாலும் நீ பாஸ் ஆக மாட்ட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/32799", "date_download": "2020-02-27T09:21:27Z", "digest": "sha1:TWKQECWNHHO35BG7CBGE2EZN4NF5KRVZ", "length": 5931, "nlines": 145, "source_domain": "www.arusuvai.com", "title": "கரு வளர | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nக௫வுற்ற பெண்கள் முதல் மூன்று மாதங்களுக்கு மாதளம்‚ தர்பூசணி பழங்கள் சாப்பிடலாமா\nஎனக்கு 2.5 மாதங்கள்...நான் ரெண்டுமே சாபுடுறேன் நல்லாத்தான் இருக்கேன் ஆனா சாப்டலாமனு தெரியில. இப்போ வெயில் சீசன் ஆதலால் சாபுடுகிறேன். தினமும் அரை மாதுல 2 துண்டு தர்பூசணி துண்டுகள்.\nமுதல் மூன்று மாதங்கள் மட்டுமல்ல, எப்போழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம். பிரச்சினை இராது.\nஇரண்டு கைகளின் விரல்களும் உணர்வற்று உள்ளது .\nசில டவுட்டு 30 வார கர்பம்\n3 மாத குழந்தைக்கு மலச்சிக்கல் plz help\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nமலை வேம்பு - தாய்மை\nஎன் குழந்தை பிறந்து 76\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2013/02/11/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3/", "date_download": "2020-02-27T06:42:43Z", "digest": "sha1:LTUHQSQ7LQ6DU2XWNE5E5J3WSXASKOT4", "length": 14701, "nlines": 84, "source_domain": "www.haranprasanna.in", "title": "கல்கி இதழ் மாற்றமும், பிள்ளையார் இடப்பெயர்ச்சியும் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nகல்கி இதழ் மாற்றமும், பிள்ளையார் இடப்பெயர்ச்சியும்\nகல்கியின் இதழ் பார்த்தேன். வடிவமைப்பு மாறி இருக்கிறது. ���ட்டென அது கல்கி என்றே தோன்றவில்லை. கல்கிதான் இது என்று நம்பிக் கையில் எடுக்கக்கூட மனம் வரவில்லை. 1998ல் கல்லூரி முடிந்து வேலைக்குச் சேர்ந்தபோது நான் முதலில் வாங்கியது கல்கி இதழையே. காரணம் சுஜாதா. அப்போது கல்கியில் வரிசையாக சில சிறுகதைகள் எழுதிக்கொண்டிருந்தார். தொடர்ந்து வாசித்தேன். இடையில் துபாய் செல்லவேண்டி வந்தது. அங்கே சென்றது கல்கி வாசிப்பதை நிறுத்தினேன். அவ்வப்போது வாசித்ததும் உண்டு. இங்கே வந்தபின்பும் அவ்வப்போது வாசிப்பேன். இப்போது கடந்த ஒரு வருடமாக மீண்டும் வாசிக்கிறேன். கல்கியில் வரும் அனைத்தையும் வாசிக்கிறேன் என்று சொல்லிவிடமுடியாது. எனக்குத் தேவையானவற்றை மட்டுமே வாசிப்பேன். எப்படியாவது பாஜகவைக் குறை சொல்லி தனது இந்துத்துவ எதிர்ப்பு முத்திரையை வலிந்து காண்பித்துக்கொள்ளும் அசட்டுத் தலையங்கங்கள் 1998லேயே எனக்குப் பிடிக்காது. கல்கியெல்லாம் அப்பவே அப்படீன்னாலும் நாங்களும் அப்பவே அப்படித்தான். இப்போதும் அதே அசட்டுத்தனம் தொடர்கிறதுதான் என்றாலும், சில கேள்வி பதில்களில் கொஞ்சம் தைரியத்தைப் பார்க்க முடிந்தது.\nபுதிய வடிவமைப்பில் பெரிய அதிர்ச்சி தலையங்கத்தில் கல்கியின் பிள்ளையார் காணாமல் போனதுதான். பிள்ளையாரை நீக்க ஒரே காரணம் அதன் முற்போக்குவாதமாகவே இருக்கும் என்று மட்டுமே யோசிக்கமுடிகிறது. இந்த ஜல்லியைவிட்டு வேறு காரணங்கள் இருக்குமானால் அதை கல்கி அதன் வாசகர்களுக்குச் சொல்வது நல்லது. சொல்லவேண்டியது கல்கியின் கடமை அது இது என்றெல்லாம் அளக்க விரும்பவில்லை. கல்கி விளக்கம் தராவிட்டால், அதை செக்யூலர் ஜல்லி என்று எடுத்துக்கொள்ளவேண்டியதுதான் என்று மட்டும் நினைக்கிறேன். இப்படி நினைத்துக்கொண்டே, ஆனால் காஞ்சி பெரியவரின் தெய்வ வாக்கை விட்டிருக்கமாட்டார்களே என்று யோசித்துக்கொண்டே தேடிப் பார்த்தால், அங்கே காஞ்சி பெரியவரின் தெய்வ வாக்கு, தலையங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட பிள்ளையாருடன் உள்ளது பிள்ளையாருக்கு ஏன் இந்த இடப்பெயர்ச்சி எனத் தெரியவில்லை.\nஆனந்தவிகடனின் இதழ் வடிவம் மாற்றம் பெற்ற போதும் எனக்குப் பிடிக்கவில்லை. ஒருவேளை இப்படி இதழ் வடிவம் மாற்றம் பெறுவதை ரசிக்கும், எடை போடும் ஆற்றல் எனக்கு இல்லாமல் இருக்கலாம். தெரியவில்லை. ஆனால் நிச்சயம் கல்கியின் இதழ்வடிவ மாற்றம் ரசிக்கும்படியாக இல்லை என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லமுடியும். கழுதை போலவும் இல்லாமல் பழக்கப்பட்ட பழைய குதிரை போலவும் இல்லாமல் ரெண்டுக்கெட்டானாக உள்ளது. எழுத்துருக்களையெல்லாம் மாற்றியிருப்பார்கள் போல. ஒன்றுமே ஒட்டவில்லை. படிக்கவும் ஓடவில்லை. நீண்ட ஜடையுடன் தழைய தழைய புடைவை கட்டிக்கொண்டு மல்லிகை மணக்க கட்டிக்கொள்ளும் மனைவி, திடீரென்று குட்டைப் பாவாடையில் கிராப் வெட்டிக்கொண்டு கட்டிக்கொண்டால் என்ன தோன்றும் சிதம்பரத்தில் அப்பாசாமி மாதிரி ஒரே ஒரு நைட்டுக்குன்னா ஓகே, எல்லா நாளும் அப்படித்தான்னா சிதம்பரத்தில் அப்பாசாமி மாதிரி ஒரே ஒரு நைட்டுக்குன்னா ஓகே, எல்லா நாளும் அப்படித்தான்னா கிளர்ச்சி அடைவதா அதிர்ச்சி அடைவதா என்ற அப்பெருங்குழப்பத்தில் இருக்கிறேன். :))\nகல்கியில் அம்ஷன் குமார் உலக சினிமா பற்றி தொடர் எழுதுகிறார் போல. இந்த வார கல்கியில் அவரது மூன்றாம் வாரப் படைப்பைப் பார்த்தேன். புத்தகக் கண்காட்சி சமயத்தில் கல்கியை வாசிக்காமல் விட்டதால் ஒரு தொடர்ச்சி இல்லாமல் போய்விட்டது. அவற்றைத் தேடிப் படிக்கவேண்டும். முதல் இரண்டு அத்தியாயங்களில் என்ன படங்களைப் பற்றிப் பேசினார் என்று பார்க்கவேண்டும். இந்த வாரம் அம்ஷன் குமார் அறிமுகப்படுத்தியிருக்கும் படம் – செபரேஷன். ஆஸ்கர் விருது பெற்ற ஒரே திரைப்படம் என்ற தலைப்பில் அக்கட்டுரை வந்திருந்தது. கடல் திரைப்படம் பற்றிய பாராட்டுப்பத்திரம் உள்ளது. வழக்கம்போல் ஓ போடுகிறார் ஞாநி. படித்துப் பாருங்கள். 🙂\nஹரன் பிரசன்னா | No comments | Tags: கல்கி, சுஜாதா, பாஜக, பிள்ளையார்\nதர்பார் – திரை விமர்சனம்\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in\nபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/maayavan-movie-review/", "date_download": "2020-02-27T08:03:55Z", "digest": "sha1:I4IYM3VTYOJCDXSPNDDTYO7ZUQ32JCNO", "length": 31812, "nlines": 129, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – மாயவன் – சினிமா விமர்சனம்", "raw_content": "\nமாயவன் – சினிமா விமர்சனம்\nஇந்தப் படத்தை திருக்குமரன் எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சி.வி.குமார் தயாரித்து இயக்கியிருக்கிறார். இது இவர் இயக்கும் முதல் படமாகும்.\nஇந்தப் படத்தில் சுந்தீப் கிஷன் கதையின் நாயகனாகவும், லாவண்யா திரிபாதி நாயகியாகவும் நடித்துள்ளனர். மற்றும் ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, அக்சரா கெளடா, கருணா, மைம் கோபி, ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nதயாரிப்பு, கதை, இயக்கம் – சி.வி.குமார், திரைக்கதை, வசனம் – நலன் குமாரசாமி, ஒளிப்பதிவு – கோபி அமர்நாத், இசை – ஜிப்ரான், படத் தொகுப்பு – லியோ ஜான் பால், கலை இயக்கம் – கோபி ஆனந்த், சண்டை பயிற்சி – ஹரி தினேஷ், ஒலிக் கலவை – சூரன், பாடல்கள் – விவேக், சிக்கந்தர், செளந்தர், இணை தயாரிப்பு – சரவணன், கள தயாரிப்பாளர் – பிரவீன், தயாரிப்பு நிர்வாகம் – சின்னமனூர் கே.சதீஷ்குமார், வி.லட்சுமணன், மக்கள் தொடர்பு – நிகில். விளம்பர வடிவமைப்பு – என்.டி.பிரத்தூல்.\nசயின்ஸ் பிக்ஸன் திரைப்படங்கள் தமிழில் அதிகமாக வருவதில்லை. இதற்கு முன் வந்த பல சயின்ஸ் பிக்ஸன் திரைப்படங்களில் ‘இன்று நேற்று நாளை’ திரைப்படம் மட்டுமே குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இருந்த்து. அத்திரைப்படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் சி.வி.குமாரே, இந்த சயின்ஸ் பிக்ஸன் திரைப்படத்தை தயாரித்து இயக்கியிருக்கிறார்.\nகோடீஸ்வரனோ, ஏழையோ… இருவருக்கும் உள்ள பொதுவான ஒரேயொரு பயம் மரணத்தின் மீதுதான். அந்த மரணம் எப்போது எப்படி வருமென்று யாருக்குமே தெரியாது என்பதால்தான் இன்னமும் கோவில்களில் பக்தர்களின் கூட்டங்கள் கூடிக் கொண்டே செல்கிறது.\nஎத்தனை கோடி சொத்துக்களை வைத்திருந்தாலும் சாவைத் தடுக்க முடியாமல் இருப்பது கோடீஸ்வரர்களுக்கே பெரும் துயரமாக இருக்கிறது. கிட்டத்தட்ட 2 வருடங்கள் பயணித்து நிலாவில் கால் பதித்துவிடும் அளவுக்கு தற்போதைய உலகத்தில் அறிவியலை வளர்த்த, தொழில் நுட்ப அறிவும், பொருளாதார பலமும் மனிதர்களிடத்தில் இருந்தாலும் அவர்களால் அவர்களது சாவை மட்டும் தடுத்து நிறுத்தவே முடியவில்லை.\nஇன்றைக்கு இருக்கும் கோடீஸ்வரர்களுக்கு இருக்கும் ஒரேயொரு கவலை.. இவ்வளவு பணத்தை வைத்து வாழ்க��கையை அனுபவித்து வரும் நமக்கு ஏன் சாவு வருகிறது.. ஏன் நாம் இன்னும் கொஞ்சம் காலம் வாழக் கூடாதா.. ஏன் நாம் இன்னும் கொஞ்சம் காலம் வாழக் கூடாதா.. கொஞ்ச காலம் என்ன.. சாவையே தள்ளிப் போட முடியாதா… என்றெல்லாம் யோசித்து, சிந்தித்து, அதற்காக ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nஇந்த அகில உலக ஆராய்ச்சியில் உலகத்தின் அதி முக்கிய கோடீஸ்வர புள்ளிகளும் ஒன்றிணைந்து கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டியிருக்கிறார்கள். இந்த ஒரு புள்ளியில் இருந்துதான் இந்தப் படத்தின் கதைக் கருவைத் தொட்டிருக்கிறார் இயக்குநர் சி.வி.குமார்.\nகூடுவிட்டு கூடு பாயும் கதைகளில் திரைப்படங்கள் வந்துவிட்டன. இந்தாண்டு வெளிவந்த ‘போகன்’ படம்கூட இது மாதிரியான கதைதான். இந்த வித்தையைத்தான் அறிவியல்பூர்வமாக தொடர் கதையாக நடத்த முடிந்தால் என்ன ஆகும் என்பதை இந்தப் படத்தின் திரைக்கதையில் வெகு சுவாரஸ்யமாக ஆக்கித் தந்திருக்கிறார் இயக்குநரும், திரைக்கதை ஆசிரியருமான நலன் குமாரசாமி.\nநாயகனான சுந்தீப் கிஷன் சென்னை காவல்துறையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். ஒரு குற்றவாளியை விரட்டிப் பிடிக்க ஓடிக் கொண்டிருக்கிறார். அவன் ஒரு ஹவுஸிங் போர்டு வீட்டிற்குள் ஒளிந்து கொள்ள, அவனைப் பிடிக்க அங்கே நுழையும் சுந்தீப்புக்கு அங்கே வேறொரு வீட்டில் ஒரு கொலை நடந்திருப்பதை தற்செயலாக கவனிக்கிறார்.\nஅந்தக் கொலையாளி சுந்தீப்பை அடித்துவிட்டு தப்பியோட.. அவனையும் விரட்டிப் பிடிக்கிறார். ஆனால் கடைசியில் இருவருக்குமிடையில் வன்முறை நிகழ.. எதிர்பாராமல் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவனைக் கொலை செய்கிறார் சுந்தீப். ஆனால் அவனது தாக்குதலால் தலையில் பலத்த அடிபட்டு சில நாட்கள் கோமாவில் மூழ்குகிறார் சுந்தீப். பின்பு மருத்துவ சிகிச்சைக்கு பின்பு நினைவு திரும்பி நல்ல உடல் நலம் பெற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புகிறார் சுந்தீப்.\nஇப்போது பணிக்குத் திரும்ப ஆயத்தமாகிறார் சுந்தீப். அவர் நல்ல மனநிலையில் இருக்கிறாரா என்பதையறிய அரசு மருத்துவமனையின் மன நல மருத்துவரிடம் சான்றிதழ் பெற்று வரும்படி உயரதிகாரி அறிவுறுத்துகிறார். இதற்காக அரசு மருத்துவனையில் மன நல மருத்துவராக இருக்கும் நாயகி லாவண்யா திரிபாதியிடம் வருகிறார் சுந்தீப்.\nஅவரை பரிசோதிக்க��ம் லாவண்யா, “சுந்தீப் இப்போதும் பழைய தாக்குதலின் விளைவில் சிக்கியிருப்பதால் அவர் வேலையில் சேரக் கூடாது..” என்கிறார். இதனால் சுந்தீப் கோபம் கொண்டு லாவண்யாவை ஏசிவிட்டுச் செல்கிறார். பின்பு வேறொரு மருத்துவரிடம் தான் மிக்க உடல் நலத்தோடு இருப்பதாகச் சொல்லி சான்றிதழ் பெற்று மீண்டும் வேலையில் சேர்ந்துவிடுகிறார்.\nஇப்போது பிரபல நடிகை ஒருவர் அவருடைய வீட்டிலேயே கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். இதனை நேரில் சென்று பார்க்கும் சுந்தீப், ஹவுஸிங் போர்டு வீட்டில் நடந்த முதல் கொலைக்கும், இந்தக் கொலைக்கும் சில ஒற்றுமைகள் இருப்பதை அறிகிறார்.\nஆனாலும் ரத்தச் சிதறல்களை பார்த்தவுடன் அவரால் பயப்படாமல் இருக்க முடியவில்லை. உடல் நிலை ஒத்துழைக்காததால் உடன் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டரான பகவதி பெருமாளின் வீட்டிற்கு வந்து ஓய்வெடுக்கிறார். லாவண்யா அங்கேயும் அவரைத் தேடி வந்து அவர் இன்னமும் சிகிச்சை பெற வேண்டும் என்று சொல்லி அவருக்கு ஊசி போட்டு தூங்க வைக்கிறார்.\nஇப்போது மீண்டும் வேலையில் சேர நினைக்கிறார் சுந்தீப். ஆனால் தன்னுடைய மனநிலை காரணமாக விடுப்பு எடுக்க நினைக்கும் நேரத்தில் மூன்றாவதாக ஒரு கொலை நிகழ்கிறது.\nஇந்தக் கொலையாளியை தேடும்போது புகழ் பெற்ற பேச்சாளரான டேனியல் பாலாஜிக்கு இந்தக் கொலையாளியுடன் தொடர்பு இருப்பதாக சுந்தீப்புக்கு தெரிகிறது. இது தொடர்பான தேடுதல் வேட்டையில் ஈடுபடும் சுந்தீப் டேனியல் பாலாஜிக்கு இந்தக் கொலை மட்டுமல்ல ஏற்கெனவே நடந்த மூன்று கொலைகளுடன் ஏதோ ஒருவிதத்தில் தொடர்பு இருப்பதை அறிகிறார்.\nவேறு வழியில்லாமல் டேனியல் பாலாஜியை கஷ்டப்பட்டு பிடித்து விசாரிக்கிறார் சுந்தீப். விசாரணையின்போது டேனியல் பாலாஜி அவசரப்பட்டு போட்ட ஒரு கையெழுத்தை வைத்து விசாரிக்க, வழக்கு போலீஸாரே நினைத்துக்கூட பார்க்காத வேறொரு கோணத்தில் திரும்புகிறது..\nஅது என்ன என்பதும், இறுதியில் குற்றவாளிகளை சுந்தீப் பிடித்தாரா என்பதுதான் திரைக்கதை.\n‘பிரில்லியண்ட் ஐடியா’ என்பார்களே அது இந்தப் படத்தின் கதைக் கருவை தேர்வு செய்த இயக்குநர் பிளஸ் தயாரிப்பாளரான சி.வி.குமாரையே சேரும். உண்மையில் இப்போது உலகத்தின் ஒரு மூலையில் நடந்து வரும் ஆராய்ச்சி பற்றிய செய்தியை மையமாக வைத்து இங்கே தமிழில் படமெடுத்து காண்பித்திருக்கிறார். வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..\nசுந்தீப் கிஷனுக்கு ஏற்ற வேடம். பரபரப்பாக ஓடிக் கொண்டேயிருக்கும் துடிப்பான இளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தை கச்சிதமாக ஏற்று நடித்திருக்கிறார் சுந்தீப். டிபார்ட்மெண்ட்டில் பெயர் வாங்க வேண்டும் என்பதைவிடவும் குற்ற வழக்குகளில் துப்பு துலக்க வேண்டும் என்பதில் அவர் காட்டும் ஈடுபாடும், வெறியும்தான் அவரது கேரக்டர் ஸ்கெட்ச். அதனை மிகச் சரியாகவே தனது நடிப்பில் காட்டியிருக்கிறார் சுந்தீப்.\nலாவண்யாவை முதல்முறையாக பார்த்தவுடன் அவருடன் சண்டை போட்டுவிட்டு செல்வதும், பின்பு அவருடைய உதவியுடன்தான் இந்த வழக்கை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்த முடியும் என்பதை அறிந்து பழகி, நட்பாகி, காதலாகி அதனை கடத்துவதுமாக தனது நடிப்பை மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறார் சுந்தீப்.\nலாவண்யா திரிபாதி. அப்படியொன்றும் அழகில்லை என்றாலும் சினிமாட்டிக் முகம் என்பார்களே.. அது அவருக்கு அமைந்திருக்கிறது. ஒரு அரசு மன நல மருத்துவர் என்ற முறையில் போலீஸ் அதிகாரியாகவே இருந்தாலும் உண்மைத்தன்மை மாறாமல் பயப்படாமல் பேசுவதும், வழக்கு தொடர்பாக பேசப் போய் அதிலேயே சுந்தீப்பை காதலிப்பதாக அமைவதும் மிக இயல்பாக இருப்பதால் இயக்குநரின் சொல்லிக் கொடுத்த நடிப்பை நடித்திருக்கிறார். இவருக்கான மிக அதிக குளோஸப் காட்சிகளில் ஒரு சின்ன ஸ்லிப்கூட இல்லாமல் டப்பிங் லிப்ஸ் மூவ்ஸ்மெண்ட் இடம் பெற்றிருப்பதற்காக பின்பணியாற்றிய இணை இயக்குநருக்கு ஒரு பாராட்டு..\nஇந்த மெகா பிராஜெக்ட்டில் தலையைக் கொடுத்து பலியாடுகளாகும் தீனா, மைம் கோபி, அமரேந்திரன் மூவருமே பயமுறுத்தியிருக்கிறார்கள். ஜாக்கி ஷெராப் கொஞ்ச நேரமே ஆனாலும் அந்தக் கேரக்டருக்கு ஏற்ற நடிப்பைக் காண்பித்திருக்கிறார். படம் நெடுகிலும் அவ்வப்போது வாயைக் கொடுத்து காமெடி செய்தாலும் கிளைமாக்ஸில் உயிரையும் கொடுக்கும் பகவதி பெருமாளும் தனது நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். வில்லனாக பொறியைக் கிளப்பியிருக்கிறார் டேனியல் பாலாஜி.\nமிக, மிக சிக்கலான இந்தப் படத்தின் கதைக் கருவை மிக எளிமையான தமிழில் அதே சமயம் ஆங்கில கலப்புடன் கச்சிதமாக சொல்லும் கதை சொல்லியாக நடித்திருக்கிறார் ஜெயப்பிரகாஷ். படத்தில் ஆங்கில வசனங்கள் கொஞ்சம் அதிகமாக இருந்தாலும், அதை நிவர்த்தி செய்வதைபோல, சில கிராபிக்ஸ் காட்சிகளிலேயே கதையை நகர்த்தியிருப்பதால் பி அண்ட் சி ரசிகர்களுக்கும் நிச்சயமாக இந்தக் கதை புரியும்.\nபோலீஸ் – திருடன் விளையாட்டு போன்ற பரபரப்பில் திரைக் காட்சிகளை அமைத்திருப்பதால் கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவில் வேகமும் கூடியிருக்கிறது. முதல் காட்சியில் சுந்தீப் திருடனைத் துரத்தியோடும் காட்சியில் செம ஜலீர் உணர்வு.. கொலையுண்ட காட்சிகளில் திடுக் உணர்வு.. சுந்தீப் ரத்தம் பார்த்து பயந்து போய் இருக்கும்போது ஒரு பயப்பட வைக்கும் உணர்வு.. இப்படி பலவித கலவைகளையும் கேமிராவிலும் அழகாக பதிவாக்கியிருக்கிறார் கோபி அமர்ந்தார். அவருக்கு நமது வாழ்த்துகள்.\nஜிப்ரானின் இசையில் பாடல்களைவிடவும் பின்னணி இசை உயிர்ப்புடன் இருக்கிறது. கலை இயக்குநர் கோபி ஆனந்த், தனது அபாரமான திறமையால் விஞ்ஞான கூடத்தை அழகாக அமைத்திருக்கிறார். வெண்மை நிறத்தில் பளிச்சென்று இருக்கும் அந்தக் கூடம்தான், மனித குலத்தையே தலைகீழாக மாற்றும் ஒரு ஆராய்ச்சிக் களம் என்பதை திகிலோடு வடிவமைத்து படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.\nஜெயப்பிரகாஷை ஜாக்கி ஷெராப் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லும் ஒரு காட்சியில் மட்டுமே கொஞ்சம் யதார்த்தம் இடிக்கிறது என்பதைத் தவிர மற்ற எந்தவிடத்திலும் லாஜில் எல்லை மீறாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர்.\nகூடு விட்டு கூடு பாய்வது போலன்று இதன் கதைக் கரு. மனித மூளையையே ஜெராக்ஸ் எடுத்து இன்னொரு மூளையில் செலுத்தி முந்தைய மனிதரின் பணியை புதிய மனிதர் மேற்கொண்டு அந்த ஒரிஜினல் மூளையிருந்த மனிதருக்கு மட்டும் சாகா வரம் கிடைப்பது போன்ற இந்த ஆராய்ச்சி வெற்றி பெற்றால், பின் விளைவுகள் என்னவாகும் என்பதை இயக்குநர் இதில் சொல்லியிருக்கிறார்.\nஅறிவியல் விஷயங்களை ஆக்கப்பூர்வமாகவும், அமைதிக்காகவும், நலனுக்காகவும் பயன்படுத்தினால் அது தவறில்லைதான். ஆனால் இதைப் பயன்படுத்தி சர்வாதிகாரிகள், கொலைகாரர்கள், திருடர்கள் போன்றவர்களின் மூளைகள் பெருகிக் கொண்டே போனால் மனித சமூகம் சீரழிந்துவிடும் என்பதையும் கொஞ்சம் உரக்கச் சொல்லி நம்மை யோசிக்க சொல்லியிருக்கிறார் இயக்குநர்.\nசிறந்த அறிவியல் கதைகளை நம்மால் ஆச்சரியப்பட்டுத்தான் பார்க்க முடியு���். இந்தப் படமும் அதேபோல்தான் நம்மை பார்க்க வைக்கிறது..\nactor sundeep kishan actress lavanya tripathy director c.v.kumar maayavan movie maayavan movie review slider thirukkumaran entertainment இயக்குநர் சி.வி.குமார் சினிமா விமர்சனம் தயாரிப்பாளர் சி.வி.குமார் திருக்குமரன் எண்ட்டெர்டெயின்மெண்ட் நடிகர் சந்தீப் கிஷன் நடிகை லாவண்யா திரிபாதி மாயவன் சினிமா விமர்சனம் மாயவன் திரைப்படம்\nPrevious Postஅருவி – சினிமா விமர்சனம் Next Post'பலூன்' திரைப்படத்தின் டிரெயிலர்\n‘பாரம்’ – சினிமா விமர்சனம்\nமீண்டும் ஒரு மரியாதை – சினிமா விமர்சனம்\nசென்சாரில் பல தடங்கல்களைத் தாண்டி திரைக்கு வரும் ‘திரெளபதி’ திரைப்படம்\n‘பாரம்’ – சினிமா விமர்சனம்\nமீண்டும் ஒரு மரியாதை – சினிமா விமர்சனம்\nசென்சாரில் பல தடங்கல்களைத் தாண்டி திரைக்கு வரும் ‘திரெளபதி’ திரைப்படம்\nஇயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்\n‘தாராள பிரபு’ படத்தின் டிரெயிலர்..\n“கன்னி மாடம் படம் பார்த்தால் தங்கம் பரிசு…” – தயாரிப்பாளரின் அதிரடி அறிவிப்பு..\n‘உன் காதல் இருந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nதிரையரங்கில் வெற்றியை கொண்டாடிய ‘கன்னி மாடம்’ படக் குழு..\nரஜினி-சன் பிக்சர்ஸ்-சிவா கூட்டணியில் ‘அண்ணாத்த’ திரைப்படம்\nகாட்பாதர் – சினிமா விமர்சனம்\nமாபியா-பாகம்-1 – சினிமா விமர்சனம்\nடிவி சீரியல்களுக்கு சினிமா தலைப்புகளை வைக்க இயக்குநர் கேயார் எதிர்ப்பு..\n‘கன்னி மாடம்’ – சினிமா விமர்சனம்\nமது பழக்கத்தின் தீமைகளைப் பற்றிப் பேசும் ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்’ திரைப்படம்\n‘பாரம்’ – சினிமா விமர்சனம்\nமீண்டும் ஒரு மரியாதை – சினிமா விமர்சனம்\nசென்சாரில் பல தடங்கல்களைத் தாண்டி திரைக்கு வரும் ‘திரெளபதி’ திரைப்படம்\nஇயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்\n“கன்னி மாடம் படம் பார்த்தால் தங்கம் பரிசு…” – தயாரிப்பாளரின் அதிரடி அறிவிப்பு..\nதிரையரங்கில் வெற்றியை கொண்டாடிய ‘கன்னி மாடம்’ படக் குழு..\nரஜினி-சன் பிக்சர்ஸ்-சிவா கூட்டணியில் ‘அண்ணாத்த’ திரைப்படம்\nகாட்பாதர் – சினிமா விமர்சனம்\n‘உன் காதல் இருந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\n‘தாராள பிரபு’ படத்தின் டிரெயிலர்..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/koyembedu-bus-terminial-express-bus-time-change/", "date_download": "2020-02-27T09:01:26Z", "digest": "sha1:6QHQ5HKZBXZXRRTOEWW57JMSTGNL3AL6", "length": 14471, "nlines": 151, "source_domain": "nadappu.com", "title": "கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் பஸ்கள் போக்குவரத்தில் மாற்றம்..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nடெல்லியில் வன்முறைக்கு துாண்டிய பாஜக தலைவர்கள் மீது வழக்கு தொடர உத்தரவிட்ட நீதிபதி இடமாற்றம்.\nபல்லடம் அருகே கள்ளிப்பாளையம் எஸ்.பி.ஐ வங்கி கிளையில் கொள்ளை..\nஇந்திய மக்களுக்கு உண்மையுள்ள, விசுவாசமான நண்பராக அமெரிக்கா இருக்கும்: டிரம்ப்…\nமலேசிய பிரதமர் மகாதீர் முகமது ராஜினாமா..\nசிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியின் பெயரை மாற்றக் கூடாது: வைகோ கோரிக்கை..\nவெலிங்டன் முதல் டெஸ்ட்: நியூசிலாந்து அபார வெற்றி..\nசபர்மதி ஆசிரமத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்..\nரூ.8 லட்சம் கோடி கடன் தள்ளுபடி; யாருக்குச் செய்தீர்கள் பெயரை வெளியிடுங்கள்: மத்திய அரசுக்கு பிரியங்கா காந்தி கேள்வி…\nநாசாவிற்கு செல்லும் தமிழக மாணவிக்கு முதல்வர் ரூ.2 லட்சம் நிதியுதவி…\nசிஏஏவுக்கு எதிரான போராட்டம் இந்திய மக்களுக்கும், இந்திய அரசுக்கும் இடையேயானது: ப.சிதம்பரம்\nகோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் பஸ்கள் போக்குவரத்தில் மாற்றம்..\nகோயம்பேடு மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் தமிழக அரசின் எக்ஸ்பிரஸ் பஸ்கள் போக்குவரத்தில் 6 ஆண்டுகளுக்குப்பிறகு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nகோயம்பேட்டிலிருந்து தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு விரைவு பேருந்துகள் அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் மூலம் இயக்கப்பட்டு வருகிறது.\nஇந்தப் பேருந்துகள் வடபழனி, அசோக்பில்லர், ஆலந்தூர், குரோம்பேட்டை, தாம்பரம் வழியாக இயக்கப்பட்டு வந்தன.\nமெட்ரோ ரயில் பணிகள் காரணமாக கடந்த 2013ம் ஆண்டு முதல் அனைத்து விரைவு பேருந்துகளும் மதுரவாயல் வழியாக இயக்கப்படுகின்றன.\nஇந்நிலையில் மெட்ரோ மற்றும் மேம்பால பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டதால் விரைவு பேருந்துகள் அனைத்தும் பழையபடி வடபழனி, தாம்பரம் வழியாக இயக்கப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.\nஇது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: மெட்ரோ ரயில் திட்டத்தின்கீழ் ம���ற்கொள்ளப்பட்டு வந்த பணிகள் கோயம்பேடு முதல் மீனம்பாக்கம் வரை நிறைவு பெற்றுள்ளது.\nமேலும், கோயம்பேடு மற்றும் பல்லாவரம் ஆகிய இடங்களில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகளும் விரைவாக நடைபெற்று வருகிறது.\nஎக்ஸ்பிரஸ் பஸ்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில்\nPrevious Post60 வயதை கடந்த விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியமாக வழங்க மத்திய அரசு திட்டம்.. Next Postஉலகக் கோப்பை கிரிக்கெட் : இலங்கை அணி அசத்தல் வெற்றி..\nதீபாவளி பண்டிகை கொண்டாட 2 நாட்களில் மட்டும் 7 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nவேட்பாளர்களின் குற்றப் பின்னணியை அரசியல் கட்சிகள் இணையதளத்தில் வெளியிட வேண்டும்: உச்ச நீதிமன்றம்.\nபட்டா மாறுதலுக்கு புதிய நடைமுறை…\nவடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனப் பெருவிழா : பக்தர்கள் வழிபாடு..\nதைப் பூச திருவிழா : மலேசிய பத்துமலைக் கோயிலில் கோலாகலம்..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nகுழந்தையின்மைக்கு பெண் மட்டுமே காரணமா…: Dr. அருள்பதிமுருகேசன் M.S ,FSISM\nசக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆற…\nவெந்தய டீ-யில் இவளவு மருத்துவ குணங்களா..\nவாய் நாற்றம் நீங்கி… பற்கள் பளபளக்க….\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படு���்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nதமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது..\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nடெல்லியில் வன்முறைக்கு துாண்டிய பாஜக தலைவர்கள் மீது வழக்கு தொடர உத்தரவிட்ட நீதிபதி இடமாற்றம். https://t.co/wNZixwudpP\nமலேசிய பிரதமர் மகாதீர் முகமது ராஜினாமா.. https://t.co/kJ9WHwruZp\nகுழந்தையின்மைக்கு பெண் மட்டுமே காரணமா…: Dr. அருள்பதிமுருகேசன் M.S ,FSISM https://t.co/v4okgboSyy\nதமிழக பட்ஜெட் 2020-21: முக்கிய அம்சங்கள் … https://t.co/hVku1Fus0R\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/gold-rate-silver-rate-today/22ct-24ct-gold-silver-price-in-chennai-today-26th-november-2019/articleshow/72235806.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article5", "date_download": "2020-02-27T09:08:07Z", "digest": "sha1:CAPPE46UAE3EJSSYNILDNPZA75ULCF4W", "length": 14503, "nlines": 162, "source_domain": "tamil.samayam.com", "title": "gold rate today : Gold Rate: தங்கம் வாங்குறவங்களுக்கு நல்ல செய்தி! - 22ct 24ct gold silver price in chennai today 26th november 2019 | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\nGold Rate: தங்கம் வாங்குறவங்களுக்கு நல்ல செய்தி\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 80 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.\nGold Rate: தங்கம் வாங்குறவங்களுக்கு நல்ல செய்தி\n24 கேரட் தூய தங்கம் 3,774 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nஒரு கிலோ வெள்ளியின் விலை 100 ரூபாய் குறைந்து ரூ.47,700 ஆக இருக்கிறது.\nசர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. நவம்பர் மாதத் தொடக்கத்திலிருந்தே தங்கம் விலை ஏறவும் இறங்கவுமாக உள்ளது. இந்நிலையில் இன்று தொடர்ந்து இரண்டாம் நாளாகத் தங்கம் விலை குறைக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் இன்று (நவம்பர் 26) ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை (22 கேரட்) ரூ.3,613 ஆக உள்ளது. நேற்றைய விலையான 3,623 ரூபாயிலிருந்து இன்று 10 ரூபாய் விலை குறைந்துள்ளது.\nநேற்று 28,984 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 28,904 ரூபாயாகக் குறைந்துள்���து. இன்று மட்டும் சவரனுக்கு 80 ரூபாய் சரிந்துள்ளது.\nஅடேங்கப்பா... பிரைவேட் ஹாஸ்பிட்டல்ல இவ்ளோ செலவாகுதா\n24 கேரட் தூய தங்கம் சென்னையில் கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, இன்று 3,774 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இதன் விலை 3,784 ரூபாயாக இருந்தது.\nஅதேபோல, 8 கிராம் தூய தங்கத்தின் விலை நேற்று 30,272 ரூபாயிலிருந்து இன்று 30,192 ரூபாயாகச் சரிந்துள்ளது. தூய தங்கத்தின் விலையும் 80 ரூபாய் குறைந்துள்ளது.\nநகர மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கிறதா\nமற்ற நகரங்களில் தங்கத்தின் விலை\nஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.3,726 ஆகவும், டெல்லியில் ரூ.3,719 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.3,755 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.3,628 ஆகவும், பெங்களூருவில் ரூ.3,575 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.3,626 ஆகவும், ஒசூரில் ரூ.3,626 ஆகவும், கேரளாவில் ரூ.3,547 ஆகவும் இருக்கிறது.\nஇந்தியர்களின் கல்வியறிவு எப்படி இருக்கு\nவெள்ளி விலையும் இன்று சிறிதளவு குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.47.70 ஆக இருக்கிறது. நேற்று 47.80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 100 ரூபாய் குறைந்து ரூ.47,700 ஆக இருக்கிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தங்கம் & வெள்ளி விலை\nதங்கம் விலை: நகை வாங்குற ஐடியா இருந்தா விட்ருங்க... இஷ்டத்துக்கு உயரும் விலை\nதங்கம் விலை: ஒரு வழியா குறைஞ்சிருச்சு... பெருமூச்சு விடும் வாடிக்கையாளர்கள்\nதங்கம் விலை: தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்கோ... 4,000 ரூபாயைத் தாண்டியது\nதங்கம் விலை: இன்னும் எத்தனை பேரை அழ வைக்கப்போகுதோ அந்த தங்கம்\nதங்கம் விலை: நகை வாங்க உடனே கிளம்புங்க\nமேலும் செய்திகள்:வெள்ளி விலை|தங்கம் விலை|சென்னை தங்கம் விலை|இன்றைய வெள்ளி விலை|இன்றைய தங்கம் விலை|gold rate today|Gold Rate in chennai|gold price in India|gold price|Gold news\nமக்களை கவர தங்கம், அமைச்சர் விஜயபாஸ்கர் அசத்தல் பரிசு\nநீதியை நிலைநாட்ட ஜனாதிபதியிடம் சோனியா வலியுறுத்தல்\nநெல்லையில், நாய், கோழியைத் திருடித் தின்னும் சிறுத்தையால் மக...\nஇன்னைக்கு தங்கம் விலை எப்படி இருக்கு\nலைக்குக்காக நண்பனையே சாகடித்த டிக்டாக் வாலிபர்..\n“டிஎன்பிஎஸ்சிய பத்தி உதயக்குமார்கிட்ட கேட்கக்கூடாது, ஜெயக்கு...\nபெட்ரோல் விலை: சூப்பர்... இப்படி குறைஞ்சிர��க்கே\nடெல்லி கலவரம்: அடி வாங்கிய பங்குச் சந்தை\nவிவசாயிகளைப் பிழிந்தெடுக்கும் கரும்பு ஆலைகள்\nமுடிவுக்கு வருகிறதா 2,000 ரூபாய் நோட்டு\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ஹேப்பியா நீங்க போகலாம்\nநீதியை நிலைநாட்ட ஜனாதிபதியிடம் சோனியா வலியுறுத்தல்\nமயக்க மருந்து கொடுத்து, பலாத்காரம் செய்யப்பட்டேன்: பாடகி பகீர் தகவல்\nநெல்லையில், நாய், கோழியைத் திருடித் தின்னும் சிறுத்தையால் மக்கள் அச்சம்\nதங்கம் விலை: இன்னைக்கு விலை குறைஞ்சிருக்கா இல்லையா\nநீதிபதி முரளீதர் அதிரடி மாற்றம்: பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ட்வீட்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nGold Rate: தங்கம் வாங்குறவங்களுக்கு நல்ல செய்தி\nGold Rate: தங்கம் விலை எவ்வளவு தெரியுமா\nGold Rate: இன்னைக்கும் தங்கம் விலை குறைஞ்சிருக்கு\nGold Rate: தங்கம் வாங்குறவங்களுக்கு நல்ல செய்தி\nGold Rate: விண்ணை முட்டும் தங்கம் விலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2460739", "date_download": "2020-02-27T08:16:40Z", "digest": "sha1:RBYS7L3SARUJ2TWZPDT6VQZHXEJRE5NN", "length": 19672, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "Donald Trump reportedly didn't know India and China shared a border | இந்திய-சீனா இடையே எல்லை உண்டா?: மோடியிடம் கேட்ட டிரம்ப்| Dinamalar", "raw_content": "\nசிறுமிக்கு பாலியல் தொல்லை: கிறிஸ்தவ மதபோதகர் கைது\nபா.ஜ.,வின் அதிகார உச்சமே நீதிபதி மாற்றம்: காங்.,\nஅரையிறுதியில் இந்திய பெண்கள் அணி: உலக கோப்பையில் ...\nஐந்து ரூபாய்க்காக ஆட்டோ டிரைவருடன் சண்டை: மும்பையில் ... 2\nடில்லி கலவரம்: 106 பேர் கைது; 18 எப்ஐஆர் பதிவு\nமலையாள மண்ணில் தமிழ் மணம்: எழுத்தாளர் ஜெயஸ்ரீ ...\n\"திமுக காப்பான்\" பிரஷாந்த் கிஷோர் மீது மோசடி வழக்கு 10\nரஜினி கர்நாடகாவில் கட்சி ஆரம்பித்தால் ஆதரவு: சீமான் ... 18\nடில்லி கலவரம்: முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் ... 28\nஇந்தியாவின் அற்புதம்: டிரம்ப் ஆச்சரியம் 2\nஇந்திய-சீனா இடையே எல்லை உண்டா: மோடியிடம் கேட்ட டிரம்ப்\nவாஷிங்டன்: சீனாவுடன் இந்தியா எந்த எல்லையையும் பகிர்ந்து கொள்ளவில்லையே என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதை கேட்டு பிரதமர் மோடி அதிர்ச்சி அடைந்ததாக புத்தகம் ஒன்றின் வாயிலாக தகவல் வெளியாகியுள்ளது.\nபுலிட்சர் விர��து பெற்ற அமெரிக்க பத்திரிக்கையாளர்களான பிலிப் ராக்கர், கரோல் டி லியோனிங் ஆகியோர், “மிகவும் நிலையான மேதை” என்ற தலைப்பில் அமெரிக்க அதிபர் டிரம்ப் குறித்து புத்தகம் எழுதியுள்ளனர். அதில், அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற முதல் 3 ஆண்டுகளில் அவரது குழப்பம் நிறைந்த பேச்சுக்கள், அறியாமை தொடர்பான சுவாரசியமான சம்பவங்கள் விவரிக்கப்பட்டு உள்ளன.\nபிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் டிரம்பும் அடிக்கடி வெளிநாடுகளில் சந்தித்து பேசியிருக்கிறார்கள். இருநாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவு, ராஜாங்க ரீதியான உறவுகள் குறித்து பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். இதில் ஒரு முறை அதிபர் டிரம்ப் - மோடி சந்திப்பின் போது டிரம்ப், 'இந்தியாவின் வலது பக்கத்தில் சீனா இருந்த போதிலும், இருநாடுகளுக்கும் இடையே எல்லைகள் இல்லையா' என மோடியிடம் கேட்டுள்ளார். இதை கேட்டு அதிர்ந்து போனார் பிரதமர் மோடி.\nஇந்தியாவும், சீனாவும் 3,488 கிமீ எல்லையை கொண்டுள்ளன. மேலும், உலகத்திலேயே இருநாடுகளும் 9வது மிக நீளமான எல்லையை கொண்டுள்ளன. இந்தியா, சீனா எல்லை பிரச்னை நீண்ட காலமாக உள்ளது. இதைபற்றியெல்லாம் தெரிந்து கொள்ளாமல் உள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இவ்வாறு அந்த புத்தகத்தில் கூறியுள்ளனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n2 குழந்தைகளுக்கு மேல் \"நோ\" - சட்டம் கொண்டு வர ஆர்.எஸ்.எஸ். , ஆர்வம்(77)\nகார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை(39)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநம்ம தலைவர்கிட்டே கேளுங்க குடியரசு தினம் எப்போ என்று \nஇதுல ஒரு தப்பும் இல்லை. நம்ம தலைவர் அதிர்ச்சி அடைந்ததுதான் தப்பு. மோடி கிட்டே நான் போய் எங்கப்பா பேரைக் கேட்டு அவர் தெரியலைன்னு சொன்னா நான் அதிர்ச்சி அடைய முடியுமா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற��றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n2 குழந்தைகளுக்கு மேல் \"நோ\" - சட்டம் கொண்டு வர ஆர்.எஸ்.எஸ். , ஆர்வம்\nகார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2016/sep/15/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-2565045.html", "date_download": "2020-02-27T08:38:30Z", "digest": "sha1:MLFTMU6YINMOZCKGSWMRSWC37ATNTM3S", "length": 8744, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சட்டப்பேரவை நேரத்தை திமுகவினர் வீணடித்து விட்டனர்: தேமுதிக குற்றச்சாட்டு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nசட்டப்பேரவை நேரத்தை திமுகவினர் வீணடித்து விட்டனர்: தேமுதிக குற்றச்சாட்டு\nBy விழுப்புரம், | Published on : 15th September 2016 09:46 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிழுப்புரத்தில் தேமுதிகவின் 12-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.\nவிழுப்புரம் நகரச் செயலர் என்.பாபு வரவேற்றார். ஒன்றியச் செயலர்கள் எல்.சுப்பிரமணி, எஸ்.நல்லத்தம்பி, ஆர்.குமார், கே.கோவிந்தன், தேசம்செல்வராசு, ஜெயக்குமார், ராமச்சந்திரன், தயாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nமாவட்ட அவைத் தலைவர் கோவி.முருகன், துணைச் செயலர்கள் வி.புருஷோத்தமன், கணேசன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் ஜெயசீலன், சேகர், பாலாஜி, அருள், மாணவரணிச் செயலர் சுந்தரேசன், வழக்குரைஞரணி முத்துலிங்கம், மகளிரணிச் செயலர் சூடாமணி, தொழிற்சங்கத் தலைவர் சக்திவேல், இளைஞரணித் துணைச் செயலர் ஆதவன்முத்து உள்ளிட்டோர் பேசினர்.\nகூட்டத்தில் கலந்துகொண்டு, மாவட்டச் செயலர் எல்.வெங்கடேசன் பேசியதாவது: தேமுதிகவினர் சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்தபோது, தொகுதி குறைகளைப் பேசி நலத்திட்டங்களைப் பெற்றனர். தற்போதைய சட்டப்பேரவையில் 89 திமுக உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்கட்சி அந்தஸ்து பெற்றுள்ள அவர்கள், அரசியலுக்காகவே வெளிநடப்பு செய்கின்றனர். இதுவரை எந்தவொரு மக்கள் பிரச்னையையும் பேசியதாகத் தெரியவில்லை. அவர்கள் சட்டப்பேரவை நேரத்தை வீணடித்துவிட்டனர் என்றார். கூட்டத்தில் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்த���கொள்ளுங்கள்\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/01/26121433/1282913/Republic-Day-Edappadi-Palaniswami-medal-awarded.vpf", "date_download": "2020-02-27T07:57:23Z", "digest": "sha1:XVTSBLBDEJBDNIQ534LVAJ2RBC52J4BK", "length": 29930, "nlines": 216, "source_domain": "www.maalaimalar.com", "title": "குடியரசு தின விழா- வீரச்செயல் புரிந்தவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பதக்கம் வழங்கினார் || Republic Day Edappadi Palaniswami medal awarded", "raw_content": "\nசென்னை 27-02-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுடியரசு தின விழா- வீரச்செயல் புரிந்தவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பதக்கம் வழங்கினார்\nபல்வேறு பிரிவுகளில் வீரச்செயல் புரிந்தவர்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதக்கங்களை வழங்கினார்.\nவினோதினிக்கு அண்ணா பதக்கத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.\nபல்வேறு பிரிவுகளில் வீரச்செயல் புரிந்தவர்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதக்கங்களை வழங்கினார்.\nநாடு முழுவதும் 71-வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே குடியரசு தின விழா நடைபெற்றது.\nஇதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காலை 7.52 மணிக்கு மோட்டார் சைக்கிள்கள் புடை சூழ வந்தார். அவரை தலைமை செயலாளர் சண்முகம் வரவேற்றார்.\nஅதன்பிறகு கவர்னர் பன்வாரிலால் புரோகித் காலை 7.54 மணிக்கு வந்தார். அவரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வர வேற்றனர்.\nமுப்படை தளபதிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளான டி.ஜி.பி. திரிபாதி, சென்னை போலீஸ் கமி‌ஷனர் விஸ்வநாதன், கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த் முரளி ஆகியோரை கவர்னருக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார��.\nகாலை 8 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது விமானப்படை ஹெலிகாப்டர் பறந்து வந்து மலர் தூவியது.\nஅங்கு அமைக்கப்பட்டு இருந்த மேடையில் நின்று பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஏற்றுக் கொண்டார்.\nராணுவப்படை, கடற்படை, விமானப்படை, கடலோர காவல் படை, முன்னாள் ராணுவத்தினர் படைப்பிரிவு, சி.ஆர்.பி.எப்., தமிழ்நாடு சிறப்பு காவல் படை, சென்னை பெருநகர பெண்கள் காவல் படை, நீலகிரி படைப்பிரிவு, கேரளா காவல்படை பிரிவு, குதிரைப்படை, தீயணைப்பு, ஊர்க்காவல் படை உள்ளிட்ட 44 வகையான படைப் பிரிவினர் இதில் அணி வகுத்து வந்தனர்.\nஅதன்பிறகு கவர்னர் பன்வாரிலால் புரோகித் விழா மேடைக்கு சென்று அமர்ந்தார்.\nபின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீர தீர செயலுக்கான பதக்கங்களை வழங்கினார்.\nபின்னர் பதக்கங்கள் பெற்றவர்களுடன் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.\nஅதன் பிறகு பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nஇதில் சென்னை அயனாவரம் பெத்தேல் மெட்ரிக் பள்ளி, விருகம்பாக்கம் ஜெய்கோபால் கரோடியா அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி, மேத்தா மகளிர் மேல் நிலைப்பள்ளி, ராணிமேரி கல்லூரி, எத்திராஜ் கல்லூரி, வேப்பேரி ஜெயின் கல்லூரிகளை சார்ந்த மாணவிகளின் நடன நிகழ்ச்சிகள், கரகாட்டம், கோலாட்டம், பொய்க்கால் குதிரை, சாமரம் நடனம் நடைபெற்றன.\nஅருணாசல பிரதேசம், காஷ்மீர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் கிராமிய கலைநிகழ்ச்சிகளும், மதுரை தப்பாட்டம் நிகழ்ச்சியும் நடைபெற்றன.\nபல்வேறு அரசுத்துறைகளின் அலங்கார ஊர்தி அணிவகுப்புகளும் நடைபெற்றன. இதில் செய்தித்துறை, காவல்துறை, வேளாண்மை துறை, ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை, பள்ளிக்கல்வித்துறை, மக்கள் நல்வாழ்வு, குடும்ப நலத்துறை, கைத்தறித்துறை, சுற்றுலாத்துறை, போக்கு வரத்து துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளின் அலங்கார ஊர்திகள் பங்கேற்றன.\nநிகழ்ச்சியில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஷாகி மற்றும் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, கே.பி.அன்பழகன், ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள், நிர்வாகிகள், வெளிநாட்டு தூதர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nகுடியரசு தின விழா நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க மெரினா கடற்கரையின் இருபுறங்களிலும் ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர்.\nஅங்கிருந்த காந்திசிலை உள்பட அந்த பகுதி முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. போலீஸ் கண்காணிப்பும் அதிக அளவில் காணப்பட்டது.விமானப்படையை சேர்ந்த ஹெலிகாப்டர்கள் மெரினா பகுதியில் 10 நிமிடத்துக்கு ஒருமுறை பறந்தபடி கண்காணித்தன.\nசென்னையில் நடந்த குடியரசு தின விழாவின் போது வீரதீர செயலுக்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து பதக்கம் பெற்றவர்கள் விவரம் வருமாறு:-\n1.இரா.ராஜா- நாகை மாவட்ட தீயணைப்பு படை வீரர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ந்தேதி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிவ தர்ஷினி (வயது2½) என்ற பெண் குழந்தையை காப்பாற்றினார்.\nஇதற்காக ராஜாவுக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.\nஅவருக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலை, ரூ.5,000 மதிப்புள்ள தங்கமுலாம் பூசிய பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டது.\n2.ஏகேஷ், பிரிஸ்டன் பிராங்ளின், வினித், சார்லிபன், ஈஸ்டர் பிரேம்குமார்- ஆகியோர் ஆட்டோவில் ஒரு பெண் கடத்தப்படுவதை அறிந்து உயிரையும் பொருட்படுத்தாமல் விரட்டிச் சென்று ஆட்டோவை மடக்கி அதில் இருந்த பெண்ணை மீட்டனர்.\nஆட்டோ டிரைவரையும் போலீசில் பிடித்து கொடுத்தனர். இதற்காக அவர்களுக்கு அண்ணா பதக்கம் கிடைத்தது.\n3. காட்டுப்பாக்கம் தனலட்சுமி - இவர் மளிகை பொருள் வாங்கிவிட்டு வீட்டுக்கு நடந்து சென்ற போது 5 பவுன் தங்கச் சங்கிலியை இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவன் பறிக்க முயன்றான். அதை தடுத்தபோது இவரை கத்தியால் குத்தினான். ஆனாலும் அந்த திருடனை தப்பவிடாமல் பிடித்து போலீஸ் கைது செய்வதற்கு உதவினார். இதற்காக இவருக்கு அண்ணா பதக்கம் கிடைத்தது.\n4.வினோதினி (பம்மது குளம்)- இவர் பணி முடிந்து வீட்டுக்கு செல்லும்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் தங்கச்சங்கிலி, செல்போனை பறிக்க முயன்றபோது அவர்களை கீழே விழவைத்து போலீசாரிடம் பிடித்துக் கொடுத்தார். இதற்காக இவருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.\n5.இந்திரகாந்தி மற்றும் பழனியப்பன் (ஒரத்தநாடு)- இவர்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது 2 திருடர்கள் வீட்டுக்குள் இருந்து வெளியே ஓட முயன்றனர்.\nஅவர்கள் தப்பிவிடாமல் இருவரும் போலீசில் பிடித்து கொடுத்தனர். இதற்காக இவர்கள் இருவருக்கும் அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.\n6. இந்த ஆண்டுக்கான கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தாஜ் முகமதுவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இவருக்கு பதக்கமும், ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது.\n7. சந்திரமோகன்- திருப்பூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர். இவர் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தி வெளி மாநிலங்களில் இருந்து சட்ட விரோதமாக கடத்தப்பட்ட எரிசாராயத்தையும் பிடித்து கொடுத்தார். இதற்காக இவருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கம் வழங்கப்பட்டது. மேலும் ரூ.40 ஆயிரத்துக்கான காசோலையும் இவருக்கு கொடுக்கப்பட்டது.\nஇதேபோல் திருச்சி மத்திய புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், பண்ருட்டி இன்ஸ்பெக்டர் பூங்கோதை, விழுப்புரம் புலனாய்வு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் அழகிரி, கும்பகோணம் மேற்கு காவல் நிலைய தலைமை காவலர் பார்த்தீப நாதன் ஆகியோருக்கும் காந்தியடிகள் காவலர் பதக்கம் வழங்கப்பட்டது.\n8.சிறந்த காவல் நிலையத்துக்கான முதல்- அமைச்சரின் விருது கோவை நகரத்துக்கு முதல் பரிசும், திண்டுக்கலுக்கு 2-வது பரிசும், தர்மபுரிக்கு 3-வது பரிசும் கிடைத்தது.\nஇந்த விருதுகளை இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், உலகநாதன், ரத்தின குமார் பெற்றுக்கொண்டனர்.\nஇவர்களுக்கு முதல்- அமைச்சர் கோப்பைகளையும் வழங்கினார்.\n9. யுவக்குமார் (சென்னிமலை பசுவப்பட்டி கிராமம்)- இவர் திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பத்தை கடைபிடித்து அதிக மகசூல் பெற்று சாதனை படைத்தார்.\nஇதற்காக இவருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருது அளித்து ரூ.5 லட்சம் மதிப்பிலான பதக்கத்தையும் வழங்கினார்.\nRepublic Day | Banwarilal Purohit | Edappadi Palaniswami | குடியரசு தினம் | பன்வாரிலால் புரோகித் | எடப்பாடி பழனிசாமி\nமகளிர் உலக கோப்பை - நியூசிலாந்தை வீழ்த்தியது இந்திய அணி\nகருத்து திருட்டு.... அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மீது பீகாரில் வழக்கு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு அரசு வீடு ஒதுக்கி அரசாணை வெளியீடு\nசீனாவில் கொரோனா வைரசுக்கு மேலும் 29 பேர் பலி- இறப்பு விகிதம் கணிசமாக குறைந்தது\nடெல்லி வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு\nகேரளாவில் சயனைடு கலந்து 6 பேரை கொன்ற ஜூலி சிறையில் தற்கொலை முயற்சி\nதிருவொற்றியூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கே.பி.பி. சாமி உடல்நலக் குறைவால் காலமானார்\nகும்மிடிப்பூண்டி அருகே மனைவியை கொன்ற கணவர் கைது\nரஜினி கட்சி ஆரம்பித்தால் தே.மு.தி.க.வுக்கு பாதிப்பா\nஉசிலம்பட்டி அருகே தீ விபத்து- 16 மாடுகள் உடல் கருகி பலி\nதினகரன் விரைவில் ஜெயிலுக்கு செல்வது உறுதி- புகழேந்தி\nதமிழகத்தில், நாளை நடைபெறும் பா.ஜனதா போராட்டத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு\nமதசார்பற்ற நாட்டில் மதங்களை கலக்கக்கூடாது- நல்லகண்ணு பேச்சு\nசெங்கல்பட்டு- திருவள்ளூரில் குடியரசு தினவிழா: கலெக்டர்கள் நலத்திட்ட உதவி வழங்கினர்\nஇந்தியாவை ஆகச்சிறந்த நாடாக உருவாக்க வேண்டும்- சத்குரு\nகுடியரசு தின அணிவகுப்பு - அனைவர் கவனத்தையும் ஈர்த்த தமிழகத்தின் 17 அடி உயரம் கொண்ட அய்யனார் சிலை\nகுடியரசு தினவிழா கொண்டாட்டம் - டெல்லி ராஜபாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி\n83 வயதில் கோல்ப் விளையாடும் வைஜெயந்தி மாலா\nஅரிசி சாதத்தால் கிராமங்களில் நீரிழிவு நோய் அதிகரிப்பு\nஎந்த வித சிகிச்சையும் இன்றி பிறந்த 17 நாட்களேயான குழந்தை கொரோனாவில் இருந்து தானாக குணமான அதிசயம்\nஆசிய லெவன் அணியில் விராட் கோலி உள்பட ஆறு இந்திய வீரர்கள்\nதாஜ்மகாலை பார்த்து டிரம்ப் சொன்னது என்ன- சுற்றுலா வழிகாட்டி ருசிகர தகவல்\nமாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு- தமிழகத்தில் 6 உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல்\nதலைவர் 168 படத்தின் தலைப்பு அறிவிப்பு\nஇந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டு- நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப் உரை\nவிராட் கோலி கலந்து கொள்ள வேண்டும்: வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு விருப்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/65835-iaf-s-jaguar-suffers-bird-hit-lands-safely-in-ambala.html?utm_source=site&utm_medium=editor_choice&utm_campaign=editor_choice", "date_download": "2020-02-27T07:03:05Z", "digest": "sha1:W42UAXNYMOLMTJUZMIBBNAO4QV6JS6B6", "length": 10253, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "விமானத்தின் மீது பறவை மோதி செயலிழந்த எஞ்ஜின்! உயிர் தப்பிய விமானி.. | IAF’s Jaguar suffers bird hit, lands safely in Ambala", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nவிமானத்தின் மீது பறவை மோதி செயலிழந்த எஞ்ஜின்\nஹரியானாவில் பறவை மோதியதால், இந்திய விமானப்படை பயிற்சி விமானம் செயலிழந்த நிலையிலும், விமானி சாமர்த்தியமாக விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.\nஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா விமானப்படைத் தளம் அருகே இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஜாக்குவார் ரக விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது விமானம் மீது பறவை மோதியதில், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு விமானத்தின் ஒரு எஞ்சின் செயலிழந்தது. இருந்த போதிலும் சுதாரித்துக்கொண்ட விமானி, விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கினார். இதில் விமானி காயமின்றி உயிர் தப்பினார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதமிழகத்தை பாதிக்கும் எந்த திட்டமும் ஏற்கப்படாது: முதலைமைச்சர்\nவீட்டின் பூஜையறையில் தீ விபத்து: 3 பேர் பலி\nஹரியானா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுட்டுக்கொலை\nசுகாதாரத்துறை பட்டியலில் தமிழகத்திற்கு 9வது இடம்: மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்\n1. கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமாகவே புக் செய்யலாம்\n2. வீட்டிற்குள் ஜாடி நிறைய மனித நாக்குகள் சைக்கோ டாக்டர் செய்த வினோத ஆராய்ச்சி\n இறுதி சடங்கிற்கு வந்த காதலன் வெட்டிக்கொலை அடுத்தடுத்த நாளில் நேர்ந்த சோகம்\n4. காதலியை பழிவாங்க பலே திட்டம் முன்னாள் காதலன் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..\n5. பிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\n6. டெல்லியில் வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு\n7. 7000 வருடங்களாக நந்தியின் வாயில் வழியும் நீரால் குளிரும் சிவன்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமோடி எதைச் செஞ்சாலும் அது தான் சரி பகீர் கிளப்பிய பிர��ல நடிகர்\n12 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி வேறு யாருக்கும் நடக்கக்கூடாது\nகுறைந்த மதிப்பெண் வாங்கியதற்காக இப்படியா செய்வது...காவல் நிலையத்தில் பெற்றோர் புகார்..\nபிரபல மருத்துவமனையில் அரை மயக்கத்தில் இருந்த நோயாளி.. அத்துமீறிய ஆண் செவிலியர்\n1. கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமாகவே புக் செய்யலாம்\n2. வீட்டிற்குள் ஜாடி நிறைய மனித நாக்குகள் சைக்கோ டாக்டர் செய்த வினோத ஆராய்ச்சி\n இறுதி சடங்கிற்கு வந்த காதலன் வெட்டிக்கொலை அடுத்தடுத்த நாளில் நேர்ந்த சோகம்\n4. காதலியை பழிவாங்க பலே திட்டம் முன்னாள் காதலன் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..\n5. பிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\n6. டெல்லியில் வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு\n7. 7000 வருடங்களாக நந்தியின் வாயில் வழியும் நீரால் குளிரும் சிவன்\nபிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\nபொங்கி சாப்பிட அரிசி வேணும் சாமி - வறுமையின் கோர பிடியில் மூதாட்டிகள்\nஜூன் 1 முதல் இனிப்புகளுக்கு காலாவதி தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntam.in/2017/07/7_28.html", "date_download": "2020-02-27T08:26:08Z", "digest": "sha1:E33G3QQRRQ46TBX6775QAPN66L6PELFU", "length": 24134, "nlines": 464, "source_domain": "www.tntam.in", "title": "7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் செப்டம்பருக்குள் அமல்படுத்தப்படும் அரசு ஊழியர் சங்கம் தகவல் ~ WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in )", "raw_content": "\n7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் செப்டம்பருக்குள் அமல்படுத்தப்படும் அரசு ஊழியர் சங்கம் தகவல்\nதமிழ்நாடு அரசு ஊழியர்களின் பல்வேறு சங்கத்தினர் நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர். பின்னர் இதுகுறித்து தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர்\nஅரசு அலுவலர் சங்கங்கள் இணைந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அழைப்பின் பேரில் அவரை சந்தித்து பேசினோம். அரசு ஊழியர், ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினோம்.\nஅதில் 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு முன்பு அனைத்து அரசு ஊழியர்களுக்கும் இடைக்கால நிவாரணமாக 20 சதவீதம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தோம். 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் வழங்க வேண்டும், புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும், தொழில் வரி ரத்துசெய்யப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை விரிவாக விவாதித்தோம்.\nஇடைக்கால நிவாரணம் குறித்து அரசு அதிகாரிகளுடன் பேசி முடிவு செய்வதாக முதல்-அமைச்சர் தெரிவித்தார். புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக மத்திய அரசு ஒரு குழுவை அமைத்துள்ளதாகவும், அதன் அறிக்கையை பெற்ற பிறகு, அந்த திட்டத்தை ரத்துசெய்வதற்கான வழிமுறைகளை தமிழக அரசு ஆராயும் என்று உறுதி அளித்துள்ளார்.\nமாநிலத்துக்கான 7-வது ஊதியக்குழு அறிக்கைகளைப் பெற்று செப்டம்பர் 30-ந் தேதிக்குள் பரிந்துரைகளை அமல்படுத்துவதாகவும், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றுபவர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றுபவர்கள் என அதுபோன்ற அனைத்துவகை பணியாளர்களையும் ஊதியக்குழுவுக்கு உட்படுத்தி அதன் அடிப்படையில் அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவதாகவும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.\nஇந்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. விரைவில் இதற்கான அரசாணைகளையும் அவர் பிறப்பிப்பார் என்று நம்புகிறோம்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇந்திய நாடு என் நாடு....\nடெட் வருகிறது மறு தேர்வு \n1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடத்திற்க்கான ஜூலை மாத பாடத்திட்டம் (ஒவ்வொரு நாளுக்கும் )\nமுக்கிய செய்தி : வட்டார கல்வி அலுவலர் (BEO) - பணிக்கான புதிய பாடத்திட்டத்திற்கான அரசாணை வெளியீடு..\nஅரசு ஊழியர்களே 7வது சம்பள கமிஷன் தான் கடைசி.. அடுத...\nஆக.31க்குள் ஆதார் எண் இணைக்கப்படாத பான் கார்டுகள் ...\nஎம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் கிடைக்கலைன்னா என்ன... இர...\nமருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வில் மிகப் பெரி...\nநீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்குமா.. நட்டாவை...\nபான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஆகஸ்ட் 31ம் தேதி ...\nபள்ளிக் குழந்தைகள் பள்ளி சென்று வரும் நேரத்தில் கு...\nஅடுத்தாண்டு மார்ச் முதல் சிலிண்டருக்கான மானியத்தை ...\nஇந்த விதிகள் உங்களுக்கு பொருந்தினால் \"ரேசன் அட்டை\"...\nஅரசாணை பிறப்பிக்கப்பட்டாலும் புதிய விதிகள் தமிழகத்...\nஅரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் கல்வி...\nமுதல் வகுப்பு சேர்க்கை தொடர்பான தகவல்கள்\nநீட்' குழப்பத்தால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்...\nமீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்பு (RESTRICTED HOLI...\n+2 மாணவர்களின் பய��்தை போக்கவே மாதிரி வினா-விடை வழங...\nவிரைவில் பாடத்திட்ட மாற்றம் கொண்டுவரப்படும்': அமைச...\nநீட் தேர்வு விவகாரம் விரைவில் நல்லமுடிவு: முரளிதரர...\nபிளஸ் 1 மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்படும்\nDSR (Digital SR) - அனைத்து அரசு ஊழியர் ஆசிரியர்களி...\nதொடக்க மற்றும் நடுநிலை மாணவர்களின் ஆங்கிலத் திறனை ...\nபள்ளி மாணவர்களுக்கு விரைவில் விபத்துக் காப்பீடு தி...\nஆசிரியர் இட மாறுதலில் முறைகேடுஒரே நாளில் உத்தரவால்...\n31ம் தேதி உங்களுக்கு ஒரு நியூஸ் வச்சிருக்கேன்.. செ...\nஅகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன சங்கத் தலைவர...\nபெண் குழந்தைகள் தந்தை மீது அதிக பாசம் வைக்க காரணம்...\nதரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்க...\n7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் செப்டம்பருக்குள் அமல...\n1,058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப செப்டம்பர் ...\nஆசிரியர்களுக்கு மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி இ...\nTRB - 1325 சிறப்பாசிரியர் தேர்வு - பதிவுமூப்பு ஆண்...\nஓய்வூதிய உரிமையை ஒழிக்க தமிழக அரசு ஆயத்தமா\nதொடக்கக் கல்வித் துறை பதவி உயர்வு கலந்தாய்வு, உயர்...\nஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் கலந்து கொள்ளும் அமைப்பு...\nDEE PROCEEDINGS-தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளி...\n 5 மற்றும் 8ம் வகுப்புக்கு கட்டாய தேர்வு மச...\nகல்விக்காகச் சம்பளத்தைக் கொடுத்த அதிபர்\nபழைய ஊதியக் குழு விபரம்\nசித்தா, ஆயுர்வேத ,யுனானி, ஓமியோபதி ஆகிய மருத்துவ ப...\nஆங்கில வழி கல்வியில் அசத்தும் அரசுப்பள்ளி\nபான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது எப்படி\nBE கலந்தாய்வு தகவல்களை(கவுன்சிலிங் நிகழ்வுகள்) மிக...\nதரம் உயர்வு பள்ளிகளுக்கு இடமாற்றம் பெற 'குஸ்தி'\n10ம் வகுப்பு துணை தேர்வு: இன்று 'ரிசல்ட்'\nதமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் CBSE \nமாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகளை மூட வேண்டும் - மத்...\nபுதிய பாடத்திட்டங்களை கற்றுக்கொடுக்க ஆசிரியர்களுக்...\nஇயற்கை மருத்துவபடிப்புக்கு ஆக.,2 முதல் விண்ணப்பம் ...\nCPS NEWS: அதிர்ச்சி தகவல்\nசிறப்பாசிரியர்கள் பணி, ஊதியம் விண்ணப்பித்தல் குறித...\nசிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியிட...\nஜியோ போட்டியை சமாளிக்க ஏர்டெல் புதிய வியூகம்\nFlash News:பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான கல்...\nமேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் கலந்தாய்வு அடுத்த வா...\nஇந்தியாவில் அனைத்து மாநிலப் பாடத்திட்டத்திலும் கணி...\nதொட���்கக் கல்வி - தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரி...\nபிஇ படிப்பில் இந்தாண்டு புதிய பாடத்திட்டம்: அண்ணா ...\nதரம் உயர்த்தப்பட்ட 150 உயர்நிலைப் பள்ளிகளுக்கு தொட...\n இன்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்...\nகலாம் நினைவகத்திற்குள் என்ன இருக்கிறது\nஅரியர் முடிக்க மூன்று ஆண்டுகள் அவகாசம்... இல்லையென...\n2 ஆண்டுகளுக்கு 'நீட்' விலக்கு\nஉடற்கல்விக்கு பாட புத்தகம் இல்லை : போராட்டம் நடத்த...\nதனியார் பள்ளிக்கு நிகராக மாறிய பூம்புகார் அரசு பள்...\nமாணவர்களுக்கு கூற அப்துல் கலாம் பற்றி 50 சுவாரசிய ...\n05.08.2017 CRC ரத்து செய்ய கோரி பள்ளிக்கல்வி துறை ...\nJactto - Geo சார்பில் முதலமைச்சர் அவர்களுக்கு கடித...\nFlash News:பள்ளிக்கல்வி - மேல்நிலைப்பள்ளி தலைமை ஆச...\nஉயர்நிலைத் தரம் உயர்வு : விருப்ப அடிப்படையில் வட்ட...\nJacto -Geo அமைப்பு சங்கங்கள் விவரம்\nPRESS RELEASE:பள்ளி பேருந்தில் பயணிக்கும் பள்ளிக் ...\nநிகழாண்டில் 1 லட்சம் பேருக்கு கல்விக் கடன்: செப்டம...\nகல்வித்துறையில் மாதம் 2 புதிய திட்டம்: அமைச்சர் செ...\nDSE PROCEEDINGS- 2017-18 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்ப...\nஜாக்டோ-ஜியோ 3 அம்ச கோரிக்கைகளில் cps இரத்து செய்த...\nஅப்படி என்ன ஊதிய முரண்பாடு இடைநிலை ஆசிரியர்களுக்கு...\nபழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி -ஜாக்டோ-ஜி...\nஆகஸ்ட் 5 CRC புறக்கணிக்க JACTTO-GEO கூட்டத்தில் வல...\nTNTET - ஆசிரியர் தகுதித் தேர்வு வந்தேமாதரம் கேள்வி...\nBREAKING NEWS : 7.9.17 முதல் காலவரையற்ற வேலை நிறுத...\nBreaking News - NEETதேர்விலிருந்து விலக்கு அளிப்பத...\nடெட் வருகிறது மறு தேர்வு \n1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடத்திற்க்கான ஜூலை மாத பாடத்திட்டம் (ஒவ்வொரு நாளுக்கும் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?paged=2&s=%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-27T08:18:16Z", "digest": "sha1:K24TUVR4EPPZX35AIUYUOK36OCI2K4AY", "length": 19104, "nlines": 315, "source_domain": "www.vallamai.com", "title": "Search Results for “என் பார்வையில் கண்ணதாசன்” – Page 2 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபடக்கவிதைப் போட்டி – 247 February 27, 2020\nபடக்கவிதைப் போட்டி 246-இன் முடிவுகள்... February 27, 2020\nவசனக்���ாரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-12... February 26, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 69 (அவர்தம்)... February 26, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-117... February 26, 2020\nதிருப்பூர் சக்தி விருது 2020 February 26, 2020\nஉத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் கல்வெட்டு... February 24, 2020\nமூணாம் நம்பர் டேபுளுக்கு தோசை... February 24, 2020\nஇந்தியாவில் ஆறு 1000 மெகாவாட் அணுமின்சக்தி நிலையங்கள், அமெரிக்கன் வெஸ்டிங்ஹவுஸ் ... February 24, 2020\nSearch Results for: என் பார்வையில் கண்ணதாசன்\nSearch results for “என் பார்வையில் கண்ணதாசன்”\n--பவித்ரா நந்தகுமார். என் பார்வையில் கவியரசு கண்ணதாசன் இந்த தாள் போதுமா நெஞ்சில் நீங்கா இடம் படித்த கவியரசர் கண்ணதாச\n--புலவர். மா. சுப்பிரமணியன் என் பார்வையில் கவிஞர் கண்ணதாசன் 1. முன்னுரை :- 20-ஆம் நூற்றாண்டில் இலக்கிய வரலாற்றில் கண்ணதாசனுக்கென தனி இட\n--சு. சித்ரா தாமோதரன். என் பார்வையில் கண்ணதாசன் பணம் தான் முக்கியம் என்று நினைப்பவனுக்கு மகிழ்ச்சி இருப்பதில்லை. மகிழ்ச்சி மட்டுமே\n--கவிஞர்.கொழப்பலூர் ம. பாபு. என் பார்வையில் கண்ணதாசன் கவிஞன் என்பவன் காலக்கண்ணாடியாக இருந்து சமுதாயத்தின் கூறுகளை தன்\n--டாக்டர் க. பரமசிவன். கண்ணதாசனின் “தைப்பாவை” ஆண்டாளின் பாசுரமாகிய “திருப்பாவை”, மணிவாசகரின் “திருவெம்பாவை” ஆகிய பக்தி\n--வில்லவன் கோதை. கவிஞர் கண்ணதாசன் என் பார்வை வேறு . . . என் பார்வை வேறு . . . மரணத்தை வென்ற மகன் தொள்ளாயிரத்து ஐம்பத்தியேழு என்று கருதுகிறேன். அப\n-- ஸ்வேதா மீரா கோபால். என் பார்வையில் கண்ணதாசன் ... அறுபடைவீடு கொண்டோன் அருளிய அருந்தமிழில்தான் அவ்வப்பொழுது அரும்பிய அவதாரப்புருஷ\n--ராஜலக்ஷ்மி பரமசிவம் என் பார்வையில் கண்ணதாசன் கண்ணதாசன் பாடல்கள், கவிதைகள் பற்றிய கட்டுரைப் போட்டியில் சேர்ந்து கொள்வது என்று தீர்மானமான\n-- சாரதா சுப்பிரமணியன் கண்ணதாசன், என் பார்வையில் ... காவிரிப்பூம்பட்டினம் எனும் ஊரில் ஒரு சமயம் ஏற்பட்ட ஆழிப்பேரலையின் அ\n-- வாஞ்சீஸ்வரன் கோபால் என் பார்வையில் கண்ணதாசன் பாமரனும் பாடல்களை ரசிக்கும்படி செய்தவர் கவியரசு கண்ணதாசன். அவர் தனிப்பட்ட வாழ்க்கையில்\n-- கீதா மதிவாணன் என் பார்வையில் கண்ணதாசன் திரையிசைப்பாடல்கள் வழியாகவே நம்மில் பெரும்பான்மையோருக்கு அறிமுகமானவர் கவிஞர் கண்ணதாசன் எ\n-- ஷைலஜா என் பார்வையில் கண்ணதாசன்... 'மாணிக்கம் கட்டி, ��ைரம் இடை கட்டி, ஆணிப்பொன்னால் செய்த வண்ணச் சிறு தொட்டில்..' என்கிறார் இற\n-- சரஸ்வதி இராசேந்திரன் என் பார்வையில் கண்ணதாசன் என் பார்வையில் கண்ணதாசன் கருவிலேயே திருவுடைய ஒரு பிறவிக் கவிஞன். பல கோணப்பாடகன். அவர் வெறும் கவிக\n--எம். ஜெயராமசர்மா என் பார்வையில் கண்ணதாசன் காலத்தை வென்றவன். காவியம் ஆனவன். வேதனை தீர்ப்பவன். வெற்றித்திருமகன் எனப் பலவித முகங்களில் கண்ணதாசனை நா\n--ஞா.கலையரசி கவிஞர், திரைப்படப்பாடலாசிரியர், அரசியல்வாதி, இலக்கியவாதி, சிந்தனாவாதி என்ற பன்முகத்திறமைகளைப் பெற்றவர் கண்ணதாசன் என்றாலும், என\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nசத்யா இரத்தினசாமி on படக்கவிதைப் போட்டி – 246\nseshadri s. on உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் கல்வெட்டு\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 246\nசக்திப்ரபா on படக்கவிதைப் போட்டி – 246\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 246\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (103)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kslaarasikan.blogspot.com/2015/08/", "date_download": "2020-02-27T08:56:14Z", "digest": "sha1:TWLETRGFK2YBZXSE5O7UGENA5CPFMBIE", "length": 41723, "nlines": 192, "source_domain": "kslaarasikan.blogspot.com", "title": "கலாரசிகன்: August 2015", "raw_content": "\nசனி, 22 ஆகஸ்ட், 2015\n2G வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி அடித்த கமெண்ட் தான் உலகத்தின் கவனத்தையே ஈர்த்தது. சி.ஏ.ஜியின் குற்றச்சாட்டான \"1,76,000 கோடி நட்டம்\" என்பதை அவர் எப்படி புரிந்துக் கொண்டார் என்பது இது வரை விளங்கவில்லை.\n\"Mind boggling\", என்றார். அதிமுகவின் நாலாந்தர பேச்சாளர் சந்துமுனையில் நின்று \"நட்டம்\" என்று முழங்கியது போலவே. சிபிஐ சூராதிசூரனாய் ஊடகங்கள் முன் குதித்தது.\nகுற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை கொடுத்தது போலவே பத்திரிக்கைகள், ஊடகங்கள் பொங்கி தீர்த���தனர். இன்று நாடாளுமன்றம் முடங்குவதற்கு நீலிக் கண்ணீர் வடிக்கும் பா.ஜ.க அன்று எதிர்கட்சியாய் நின்று, நாடாளுமன்றத்தை முடக்கி நேர்மைக்கு மொத்தக் காவலனாய் காட்டிக் கொண்டது.\nகீழ் கோர்ட் விசாரிக்கும் வழக்கு தன் கண்காணிப்பில் நடக்க வேண்டும் என உத்தரவிட்டு, உச்சநீதிமன்றம் இந்தியாவின் உயர்ந்த அமைப்பாக தன்னைக் காட்டிக் கொண்டது.\nஇவர்கள் அத்தனை பேரும் ஆளுக்கொரு கோணத்தில் நின்று, \"ஒற்றை மனிதரை\" பிடுங்கித் தின்று, நீதியை நிலைநாட்டுவதாய் காட்டிக் கொள்ள துடியாய் துடித்தனர்.\nஆனால் அவர் துவளவில்லை, அசரவில்லை, அயர்ந்து வீழ்ந்து விடவில்லை. கைது செய்து அடைத்த போதும் பயந்து விடவில்லை. நெஞ்சுரத்தோடு விசாரணையை எதிர்கொண்டார்.\nஎப்.ஐ.ஆர் போடப்பட்ட போது தான் , 1.76,000 கோடி நட்டம் காணாமல் போய்,4,000 கோடி நட்டம் பதிவு செய்யப்பட்டது.\nஅது தவறு என சி.ஏ.ஜி வாதிடவில்லை. தனது வேடத்தை திறம்பட கட்டியதில் திருப்திப்பட்டு உறங்கிப் போனார். மூளை ஸ்தம்பித்தவர் , கோமா நிலையிலேயே இருந்து விட்டார். குறைந்தத் தொகை தான் நட்டம் என காதில் போய் சொல்லி இருந்தால், மீண்டிருப்பார் பாவம். அந்த பழி சி.பி ஐயையே சேரும்.\nசி.பி.ஐ வழக்கமான பூச்சாண்டி எல்லாம் காட்டியது. இந்தியா முழுதும் ரெய்டு, ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என செய்திகளை கூவியது. ஊழல் எதிர்ப்பு புண்ணியாத்மாக்கள் வெதும்பி வெடித்தார்கள்.\n1.76 லட்சம் போய், 4000 போய், 200 கோடி பரிவர்த்தனை தான் குற்றம் என இறுதி செய்யப்பட்டது. இந்த வித்தியாசமும் \"பரமாத்மாக்களின்\" கண்களில் படவில்லை.\nவழக்கு நீதிமன்றத்தில் துவங்கியது. அவர் ஓடி ஒளியவில்லை. வாய்தா வாங்கவில்லை. வழக்கறிஞர்களின் கருப்பு கவுனுக்கு பின் போய் பதுங்கவில்லை.\nநாள் தவறாமல் கோர்ட்டுக்கு வந்தார். குற்றம் சாட்டப்பட்டவராய் பதிலளித்தார். சாட்சியாய் கூண்டில் ஏறி சாட்சியளித்தார். வழக்கறிஞர்களுக்கு குறிப்பெடுத்துக் கொடுத்தார்.\nஒரு கட்டத்தில், அவரே வழக்கறிஞராய் நின்று வாதாடினார். டில்லி வக்கீல்கள் அவரது வாதத் திறமை கண்டு, மனதிடம் கண்டு பிரமித்துப் போயினர்.\nசி.பி.ஐ தடுமாறியது, வழக்கின் போக்குக்கு தாக்கு பிடிக்க முடியாமல். அடுத்த வழியை தேடியது. அமலாக்கத் துறை களமிறங்கியது. அதே ரெய்டு, அதே விசாரணை. ஆனால் அடுத்த வழக்கு. பிரிவுகள் அதே, குற்ற���்சாட்டு அதே.\nஅனுமதி வழங்கப்பட்டதில் தவறு என்றும், பணம் கைமாறியது என்றும் நிரூபிக்க தலையால் தண்ணீர் குடித்தார்கள். திடீரென விசாரணை முடியவில்லை என்றார்கள்,\nகடுப்பான நீதிபதி நேரடியாகவே கேட்டார்,\"குற்றம் சாட்டப்பட்டவர்கள் தான் வழக்கமாக வழக்கை இழுத்தடிப்பார்கள். அவர் ஒத்துழைக்கிறார், நீங்கள் இழுத்தடிக்கிறீர்களே. உங்கள் நோக்கம் என்ன\nபத்திரிக்கைகளில் தலைப்பு செய்தி போட்டார்கள், வெளிநாட்டுக்கு பணம் சென்றதை கண்டு பிடித்து விட்டார்கள். பரபரத்தனர்.\nபிரதமர் முதல்வர் சந்திப்பு நடந்தது.\nமீண்டும் ரெய்டு, மீண்டும் விசாரணை. ஊடகங்கள் பரபரப்பு. புதிய வழக்கு. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததை கண்டுபிடித்துள்ளதாக அறிவிப்பு. ஆவணங்கள் சிக்கின என்று ஆரவாரம்.\nமூன்று முறை ரெய்டு செய்ததும் அதே இடம். மூன்று முறை ஆய்வு செய்ததும் அதே ஆவணங்கள். மூன்று முறை விசாரணை செய்யப்பட்டதும் அதே நபர்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் புது பரபரப்பு. ஆண்டுகள் தான் அய்ந்து உருண்டோடி விட்டன.\nஇன்னும் எத்தனை நாட்கள் இந்த நாடகமோ விசாரணையின் போதே தீர்ப்பு கொடுத்து, அதற்கு இப்போது வழக்கு புனைய முடியாமல் தவிக்கிறார்கள்.\nஅன்று துடித்தெழுந்த நீதிவான்களை காணவில்லை. மீண்டும், மீண்டும் தலைப்பு செய்தி போடும் பத்திரிக்கைகள் அத்தோடு சரி, வழக்கு ஏன் அரசு தரப்பில் இழுத்தடிக்கப் படுகிறது எனக் கேட்க மனமில்லை.\nகழுகுக் கண் கொண்டு நோக்கிய உச்ச நீதி கனவான்களுக்கு, கண் அவிந்தே போனது.\nநேர்மை திறம் அற்றவர்கள், நெஞ்சில் வஞ்சம் நிறைந்தவர்கள்.\nஆ. ராசா இதையும் எதிர் கொள்வார். வென்று வருவார்.\nஉண்மையை மறைத்து, வீண் பழி போட்டு வெற்றியை மீண்டும் களவாடத் துடிக்கிறார்கள்.\n2 ஜி வழக்கில் கோர்ட் உத்தரவின் படி வருவாய் அமலாக்க துறை, வருமான வரி துறை, சி.பி.ஐ., என 3 துறைகளும் பரிமாறி எடுத்த முடிவின்படி , 2004 முதல் 2010 வரை எனது மற்றும் எனது குடும்ப உறுப்பினர்கள் வருமான ஆவணத்தை கேட்டு பெற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்தது.\n2013 ல் விசாரணை அதிகாரி விவேக் பிரியதர்ஷி , கோர்ட் உத்தரவின் படி நாங்கள் நடத்திய சோதனையில் ராஜாவிடம் வருமானத்திற்கு அதிகமான சொத்து இல்லை என கோர்ட்டில் ஒப்பு கொண்டுள்ளார்.\nதொலைக்காட்சிகள் ஒப்புக்கொண்டதை இதனை நான் விளக்கி இருக்கிறேன்.\nஇத்தனையும் மீறி, டில்லி சி.பி.ஐ.,க்கு தெரியாமல் சென்னை சி.பி.ஐ., சோதனையும் செய்துள்ளனர்.\nசி.பி.ஐ., ஒரு வழக்கு பதிவு செய்து இருப்பது எனக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும் ஏற்படுகிறது. சி.பி.ஐ,.,க்குள் மோதல் உள்ளதையே இது காட்டுகிறது.\nபிரிவினை உள்ளது என்றே தோன்றுகிறது.\nசுப்ரீம் கோர்ட் நெறிமுறைகளுக்கு எதிரானது.\nஇது குறித்து சி.பி.ஐ., புலன் அதிகாரிக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். அனைத்து உண்மைகளையும் சொல்லியிருக்கிறேன்.\nமறைந்த சாதிக்பாட்சாவின் சொத்து கிரீன் ஹவுஸ், என்னுடையது என்று சொல்லியிருக் கிறார்கள்.\nஆனால் கோர்ட் குற்றப்பத்திரிகையில் இல்லை.\nஇதற்கு அரசியல் காரணம் உள்ளது. 2014ல் நான் நீலகிரியில் போட்டியிடும் போது வெளியிட்ட சொத்துக்கள் இணையதளத்தில் அப்பேட் செய்துள்ளேன்.\nஇதனை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். ராஜா தங்கம் வைத்து கொள்ளக்கடாது என்று சட்டம் சொல்லவில்லை.\nஇதற்கு மேல் என்னிடம் இல்லை.\nதங்களிடம் உள்ள ஆவணங்களை ஆராயாமல், இவ்வாறு வழக்கு பதிவு செய்திருப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி. இது கோர்ட்டுக்கு எதிரானது.\nதேர்தல் நேரத்தில் வேண்டும் என்றே வழக்கு பதியப்பட்டுள்ளது.\nசென்னை வந்த மோடி-ஜெயலலிதா சந்திப்புக்குப் பின்னர் பழைய குப்பையை சி.பி.ஐ.கிளறுவது தேர்தல் கால பழி வாங்கல், திமுகவுக்கு ஆதரவாக குவிந்து வரும் மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் அசிங்கமான அரசியல் தந்திரம் தான்.இதற்கு பொது நிறுவனமான சி.பி.ஐ துணை போவது மிக ஆபத்தானது.\nநேரம் ஆகஸ்ட் 22, 2015 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 21 ஆகஸ்ட், 2015\nஇம்சை அரசன் 23-ஆம் புலிகேசி திரைப்படத்தில், வெளிநாட்டு பிரதிநிதிகள் இருவர் அக்காமாலா, கப்சி குளிர்பானம் தயாரிப்புப் பற்றிய தங்களது திட்டத்தை அரசரிடம் விளக்கிக் கொண்டிருப்பார்கள். அவர்களை இடைமறித்து, “அது கிடக்கட்டும்; அதில் எனக்கு எவ்வளவு கமிசன் கிடைக்கும்” என்று கேட்பான் அரசன். நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் கதாபாத்திரத்தில், ஜெயாவைப் பொருத்திப் பாருங்கள்; சற்றேறக்குறைய அதே காட்சிதான் தமிழகத்திலும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்ற உண்மை விளங்கும்.\nபொதுப்பணித்துறையில் 45% கமிசன் என்பது ஏற்கெனவே அம்பலமான ஒன்று. வசூலித்தக் கப்பம், முழுமையாக போயஸ் கார்டனு��்குப் போய்ச்சேரவில்லை என்பதற்காகத்தான் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது என்பது சமீபத்திய சான்று.\nசூரியஒளி மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொள்ளு்ம தமிழக முதல்வர் ஜெ. மற்றும் அதானி குழுமத்தின் அதிகாரிகள்.\nபொதுவில், தமக்குச் சேரவேண்டிய கமிசனைக் கொடுத்தால் நாட்டையே எழுதிக் கொடுக்கத் துணியும் நாலாந்தரமான கொள்ளைக்கும்பலின் ஆட்சிதான் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்பதை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது, தனியார் மின்சாரக் கொள்முதலில் நடைபெறும் கொள்ளையும் ஊழலும்.\n“மின்பற்றாக்குறையைக் காரணம் காட்டி தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள்; மின்சார மீட்டர்களைக் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் – என தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒரு இலட்சம் கோடி ரூபாய்களுக்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளது” என்று குற்றஞ்சாட்டி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார் ஓய்வு பெற்ற மின்வாரியப் பணியாளர் த.செல்வராஜ்.\nஇந்தக் குற்றச்சாட்டிற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், சந்தை விலையைக் காட்டிலும் கொள்ளை விலை கொடுத்து அதானி குழுமத்திடமிருந்து 648 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை 25 ஆண்டுகளுக்கு கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தைப் போட்டிருக்கிறது, தமிழக அரசு. இதே அதானி நிறுவனம் ராஜஸ்தான் மாநிலத்தில் யூனிட் ஒன்றுக்கு ரூ 5.50 காசுக்கு சூரிய ஒளி மின்சாரத்தை வழங்கி வருகிறது. ஆனாலும், தமிழகத்தில் அதானியின் சூரிய ஒளி மின்சாரத்தை யூனிட் ஒன்றுக்கு ரூ.7.01 விலையில் வாங்கப் போகிறது தமிழக அரசு.\nஅதானியிடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போட்டிருப்பதில் விதிமீறலும், முறைகேடுகளும் நடந்திருப்பதற்கான பல்வேறு ஆதாரங்களை அடுக்கி கருணாநிதி தொடங்கி ராமதாசு, இளங்கோவன் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தமது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். சூரிய மின்சாரத்தை அதிகளவில் கொள்முதல் செய்வதால் ஏற்படும் தொழில்நுட்ப ரீதியிலான பிரச்சினைகளைப் பட்டியலிட்டு, தனிப்பட்ட முதலாளிகள் லாபம் சம்பாதிக்கும் சந்தை வாய்ப்பாக சூரிய மின்சார உற்பத்தி மாற்றப்பட்டிருப்பதாக குற்ற���்சாட்டியிருக்கிறார், பொறியாளர் சா.காந்தி. என்றாலும், இவை எவற்றையும் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை அம்மாவின் அரசு.\nகமிசனுக்காகவே ஆட்சியை நடத்திவரும் அம்மாவின் அரசு இதற்கெல்லாம் பதில் சொல்லுமா, என்ன “மின்பற்றாக்குறையைச் சமாளித்து தடையற்ற மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்க வேண்டுமானால், அதிக விலை கொடுத்து தனியாரிடம் கொள்முதல் செய்ய வேண்டியதைத் தவிர வேறுவழியில்லை” என்று ஒற்றை வரியில் முடித்துக் கொண்டது.\nஅம்மாவைப் பொறுத்தவரையில் மின்துறை என்பது பொன்முட்டையிடும் வாத்து. பொதுப்பணித்துறையில் 100 டெண்டர்கள் ஒதுக்கி 10 கோடி ரூபாய் கமிசன் பார்ப்பதற்குள், மின்துறையில் ஒரே கையெழுத்தில் 100 கோடிகளில் கமிசனாகத் தேற்றிவிடலாம் என்பதுதான் யதார்த்தம்.\nதமிழ்நாடு மின்சார வாரியத்திற்குச் சொந்தமான மின் நிலையங்களில் உற்பத்தி செயப்படும் மின்சாரத்தின் அடக்கவிலை யூனிட் ஒன்றுக்கு ரூ 3.00-க்கும் குறைவு தான். நீர்மின்நிலையங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கான அடக்கச் செலவு வெறும் 50 பைசா. ஆனால், அரசுத்திட்டங்களைத் தொடங்குவதால் அம்மாவுக்கு கமிசன் கிடைக்கப்போவதில்லையே. தனியாரிடமிருந்து மின்கொள்முதல் செய்வதற்கேற்ப அரசுத் திட்டங்கள் திட்டமிட்டு முடக்கப்பட்டன.\nதமிழகத்தில், 7,327 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 10 ஆயிரம் காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. யூனிட் ஒன்றுக்கு ரூ 3.10 பைசாவிற்கு கிடைக்கும் இந்தக் காற்றாலை மின்சாரத்தை முழுவதுமாக கொள்முதல் செய்யாமல், பெரும்பகுதியை முடக்கி வைத்திருக்கிறது தமிழக அரசு. “தம்மிடமிருந்து காற்றாலை மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய வேண்டுமானால் கமிசன் தரவேண்டுமென்று” மின்வாரிய அதிகாரிகள் வெளிப்படையாகவே பேரம் பேசுவதாகக் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர், காற்றாலை மின் உற்பத்தியாளர்கள்.\nதிட்டப்படி, 2008-ல் வேலையைத் தொடங்கி 2011-ல் முடிவடைந்திருக்க வேண்டிய, வடசென்னை அனல்மின் நிலையம் (தலா 500 மெகாவாட் வீதம் – இரண்டு யூனிட்கள்) மற்றும் மேட்டூர் அனல்மின்நிலையம் (500 மெகாவாட் – மூன்றாவது யூனிட்) ஆகிய திட்டங்கள் ஏறத்தாழ மூன்றாண்டுகள் தாமதத்திற்குப்பிறகு 2014-ல்தான் உற்பத்தியைத் தொடங்கின.\nஎண்ணூர் அனல்மின் நிலைய (660 வாட்) விரிவாக்கத்திட்டம்; வட சென்னை காட���டுப்பள்ளி சிறப்புப் பொருளாதார மண்டலத் திட்டம் (1600 மெகாவாட்); உப்பூர் அனல் மின் நிலையம் (1600 மெகாவாட்) ஆகிய திட்டங்களுக்கான அனுமதி வழங்கப்பட்டு, மாநில அரசு நிதி ஒதுக்கி, திட்டங்களை தொடங்கிட வேண்டிய நிலையில்தான் 2011-ல் இருந்தது. இத்திட்டங்கள் கடந்த நான்காண்டுகளுக்கும் மேலாக, முடக்கிவைக்கப்பட்டிருக்கிறது. ஒப்பந்தப்புள்ளிகள் கோருவதில் தாமதம், அதை திறப்பதில் தாமதம், செயல்படுத்துவதில் தாமதம், திறந்த ஒப்பந்தப்புள்ளிகளின் மீது முடிவெடுப்பதில் தாமதம் என்று எவ்வளவு தாமதப்படுத்த முடியுமோ, அவ்வளவு தாமதப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன. பேரத்திற்கான தாமதங்கள்தான் இவையென்பது சொல்லாமலே விளங்கும்.\n2012-லேயே உற்பத்தியைத் தொடங்கியிருக்க வேண்டிய உடன்குடி அனல்மின்நிலையத் திட்டம் இன்றுவரையில் கிடப்பில் போடப்பட்டிருக்கும் விவகாரம் ஒன்றே, மின்துறையில் நிலவும் பகற்கொள்ளையை அம்பலமாக்குவதற்குப் போதுமான சான்றாகும்.\nநிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்காக, முந்தைய தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்ட உடன்குடி மின்திட்டத்துக்காக பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியிருந்தது. பொதுத்துறை நிறுவனம் என்பதால் தாங்கள் கோரும் சதவீதத்தில் கமிசனைப் பெற முடியாது என்பதாலேயே அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தார் ஜெயா. பின்னர் 2013-ம் ஆண்டு ஏப்ரலில் புது டெண்டர் விடப்பட்டது. மத்திய அரசின் பெல் நிறுவனமும், ‘பவர் மேக்’ என்ற வெளிநாட்டு நிறுவனமும் இணைந்து டெண்டர் தாக்கல் செய்தன. சீன அரசு நிறுவனமும், எஃப்.கே.எஸ். என்ற இந்திய நிறுவனமும் இணைந்து இன்னொரு டெண்டர் தாக்கல் செய்தன. அதன்பிறகும், ஜெ. அரசு எதிர்பார்த்த பேரம் படியாததால், இவ்விரு நிறுவனங்கள் சமர்ப்பித்திருந்த ஒப்பந்தப் புள்ளிகளைத் திறப்பதையே இரண்டாண்டுகளுக்கும் மேலாகத் தள்ளிப்போட்டு வந்தது. பின்னர், இந்த டெண்டரையும் ரத்து செய்வதாக அறிவித்தது ஜெ.அரசு.\nமின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முடிவுகளோடு முரண்படும் அவ்வாணையத்தின் உறுப்பினர்களுள் ஒருவரான நாகல்சாமி.\n“டெண்டர்களைப் பற்றியே கவலைப்படாமல் வேறு விசயங்களை எதிர்பார்த்துக் காத்திருந்ததன் விளைவும், அது பூர்த்தி செய்யப்படாததால் ஏற்பட்ட விரக்தியும் சே��்ந்து, 2015-ம் ஆண்டு மார்ச்-13-ந்தேதி அந்த டெண்டரையே ரத்து செய்ய வைத்தது.” என்று ஆனந்த விகடனே (29-07-2015) அங்கலாய்க்கும் அளவிற்கு அம்மாவின் கமிசன் விவகாரம் நாறிக்கிடக்கிறது.\nஅரசுத் திட்டங்களை இவ்வாறு முடக்கிவிட்டு, மறுபுறம் தனியார் மின் நிறுவனங்களிடமிருந்து யூனிட் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ 15.14 என்ற விலையில் மின்சாரம் வாங்கப்படுகிறது. தனியார் மின்கொள்முதல் தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விதித்திருக்கும் வரம்புகள் மீறப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ஜி.எம்.ஆர். நிறுவனத்துடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்த காலத்தையும் தாண்டியும் அந்நிறுவனத்திடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. தமிழக மின் வாரியத்தின் மொத்த வருவாயில் சுமார் 55 சதவிகிதத்தை குறிப்பிட்ட சில தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்ளை விலைக்கு மின்சாரத்தை வாங்குவதற்கே செலவிடுவதால்தான், மின்வாரியத்தின் இழப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஆண்டுதோறும் மின்கட்டணங்களை உயர்த்திய போதிலும், மின்வாரியத்தின் கடன் அதிகரித்துச் செல்வதோடு, மாநிலத்தின் மொத்தக் கடனில் சரிபாதி அளவாக உயர்ந்திருக்கிறது.\nநாம் செலுத்தும் ஒவ்வொரு யூனிட் மின்சாரத்திற்கான கட்டணத்தில், குறிப்பிட்ட தொகையை போயஸ் கார்டனுக்கும் சேர்த்தேதான் செலுத்திவருகிறோம் என்பதில் உண்மையில்லையா, என்ன\nநன்றி:புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2015\nநேரம் ஆகஸ்ட் 21, 2015 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...\nமுடிவுக்கு வரும் \"120 நூற்றாண்டுகள்\" வரலாறு\nஅழித்தொழிக்கும் அரசு... ஹசன்கீஃப் (Hasankeyf) துருக்கியில் டிக்ரிஸ் நதி அருகில் அமைந்திருக்கும் 2000ஆண்டுகள் பழமையான மிக (எத்தனை மிகப்...\nஎச்.ராஜா வை வாரிய சரித்திரன்\nஇப்படியா ராஜாவை வாரி விடுவது. காபி பிரியர் முகத்தில் வழிந்த அசடைவைத்து கும்பகோணம் ஊருக்கே டிகிரி காபி கொடுத்திருக்கலாம். இது கொஞ்சம் அதி...\nமோடி யின் பிரம்மாண்ட தோல்வி\nசுவிஸ் வங்கியில் உள்ள இந்திய பணமுதலைகளின் கறுப்புப் பணத்தை ��ிடுங்கி இந்திய மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் வரவு வைப்பதாகக் கூறி பாம...\n. \"கி.ரா\" அமேசான் அரசு ஆம்வே இதழ் இலக்கியம் உத்தமவில்லன் உலகம் உளவாளி ஊழல் எடை கடவுள் கண்ணதாசன் கணினி கமல்ஹாசன் கலை காப்பீடு காலம் கிணறு சமுகம் சி.ஐ.ஏ சிலை சின்னம் சீனா செய்தி செல் தகுதி தங்கம் தண்ணீர் தமிழிழம் தலை திவால் நீர் நெய்வேலி படங்கள் பார்வை புகை புத்தகங்கள் புதுமைப்பித்தன் பெயர் பொது போதை மதுரை மார்க்ஸ் மே தினம் மோடி ராஜீவ் வாக்கு வாழ்க்கை விக்கிபீடியா விடுதலைப்புலி விஷ[ம]ம் ஸ்டாலின்\nகலாரசிகன். சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: fpm. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/karaikudi-alagappa-university-100-feet-high-national-flag/", "date_download": "2020-02-27T06:50:21Z", "digest": "sha1:CCMNB55LSR6H7VR2PBDPC4T3FUDMKYBP", "length": 14499, "nlines": 150, "source_domain": "nadappu.com", "title": "காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் : 100 அடி கம்பத்தில் தேசியகொடியேற்றி சுதந்திர தினக் கொண்டாட்டம்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nடெல்லியில் வன்முறைக்கு துாண்டிய பாஜக தலைவர்கள் மீது வழக்கு தொடர உத்தரவிட்ட நீதிபதி இடமாற்றம்.\nபல்லடம் அருகே கள்ளிப்பாளையம் எஸ்.பி.ஐ வங்கி கிளையில் கொள்ளை..\nஇந்திய மக்களுக்கு உண்மையுள்ள, விசுவாசமான நண்பராக அமெரிக்கா இருக்கும்: டிரம்ப்…\nமலேசிய பிரதமர் மகாதீர் முகமது ராஜினாமா..\nசிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியின் பெயரை மாற்றக் கூடாது: வைகோ கோரிக்கை..\nவெலிங்டன் முதல் டெஸ்ட்: நியூசிலாந்து அபார வெற்றி..\nசபர்மதி ஆசிரமத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்..\nரூ.8 லட்சம் கோடி கடன் தள்ளுபடி; யாருக்குச் செய்தீர்கள் பெயரை வெளியிடுங்கள்: மத்திய அரசுக்கு பிரியங்கா காந்தி கேள்வி…\nநாசாவிற்கு செல்லும் தமிழக மாணவிக்கு முதல்வர் ரூ.2 லட்சம் நிதியுதவி…\nசிஏஏவுக்கு எதிரான போராட்டம் இந்திய மக்களுக்கும், இந்திய அரசுக்கும் இடையேயானது: ப.சிதம்பரம்\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் : 100 அடி கம்பத்தில் தேசியகொடியேற்றி சுதந்திர தினக் கொண்டாட்டம்\nஇந்திய திருநாட்டின் 73-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது..\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 100 அடி உயர கம்பத்தில் தேசிய கொடியை பல்கலைக்கழக துணை வேந்தர் ராஜேந்திரன் ஏற்றி வ���த்தார்.\nதமிழக பல்கலைக் கழகங்களில் முதன் முறையாக மிகப் பெரிய 100 அடி கொடிக்கம்பத்தில் 20 மீ., அகலமும்,30 மீ நீளமும் கொண்ட தேசிய கொடியை ஏற்றி 73-வது சுதந்திரதினத்தில் சிறப்பு செய்துள்ளது காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம்.\nதிருச்சி,மதுரை விமான நிலையங்களுக்கு அடுத்தபடியாக இந்த கொடிமரம் திகழ்வது குறிப்பிடத்தக்கது.\nதேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றிய துணைவேந்தர் ராஜேந்திரன் சிவகங்கை மாவட்டத்தில் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளின் வரலாறு குறித்து ஆய்வு நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.\nமேலும் விழாவில் கார்கில் போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் தங்க வேலுவின் மனைவி இன்பவள்ளி கௌரவப்படுத்தப்பட்டார்.\nஇதுபோல் எல்லையில் வீரமரணம் அடைந்த இளையாங்குடியைச் சேர்ந்த எல்கை பாதுகாப்பு படை வீரர் இளையராஜாவின் மனைவி செல்வியும் கௌரவப்படுத்தப்பட்டார்.\n100 அடி கம்பத்தில் அழகப்பா பல்கலைக்கழகம் கார்கில் போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் துணை வேந்தர் ராஜேந்திரன்\nPrevious Postவேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்படும் சுதந்திரதின உரையில் முதல்வர் அறிவிப்பு.. Next Postபள்ளிகளில் சாதியை குறிக்கும் அடையாள கயிறுகள் : பள்ளி கல்வித் துறை எச்சரிக்கை..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nவேட்பாளர்களின் குற்றப் பின்னணியை அரசியல் கட்சிகள் இணையதளத்தில் வெளியிட வேண்டும்: உச்ச நீதிமன்றம்.\nபட்டா மாறுதலுக்கு புதிய நடைமுறை…\nவடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனப் பெருவிழா : பக்தர்கள் வழிபாடு..\nதைப் பூச திருவிழா : மலேசிய பத்துமலைக் கோயிலில் கோலாகலம்..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப��புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nகுழந்தையின்மைக்கு பெண் மட்டுமே காரணமா…: Dr. அருள்பதிமுருகேசன் M.S ,FSISM\nசக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆற…\nவெந்தய டீ-யில் இவளவு மருத்துவ குணங்களா..\nவாய் நாற்றம் நீங்கி… பற்கள் பளபளக்க….\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nதமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது..\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nடெல்லியில் வன்முறைக்கு துாண்டிய பாஜக தலைவர்கள் மீது வழக்கு தொடர உத்தரவிட்ட நீதிபதி இடமாற்றம். https://t.co/wNZixwudpP\nமலேசிய பிரதமர் மகாதீர் முகமது ராஜினாமா.. https://t.co/kJ9WHwruZp\nகுழந்தையின்மைக்கு பெண் மட்டுமே காரணமா…: Dr. அருள்பதிமுருகேசன் M.S ,FSISM https://t.co/v4okgboSyy\nதமிழக பட்ஜெட் 2020-21: முக்கிய அம்சங்கள் … https://t.co/hVku1Fus0R\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/india-win-toss-and-opt-to-bowl-in-first-t20-against-new-zealand-q4ln3v", "date_download": "2020-02-27T09:17:26Z", "digest": "sha1:2EQ6YITLEQZHB77FDEOY7DCPSG7LKLAF", "length": 11873, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்திய அணியில் அதிரடியான மாற்றங்கள்.. கேப்டன் கோலியின் அதிரடி முடிவு | india win toss and opt to bowl in first t20 against new zealand", "raw_content": "\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்திய அணியில் அதிரடியான மாற்றங்கள்.. கேப்டன் கோலியின் அதிரடி முடிவு\nஇந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, நியூசிலாந்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.\nஇந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி ஆக்லாந்தில் நடக்கிறது. இந்த போட்டியில், இதற்க��� முன்னர் களமிறங்கிய டி20 அணிகளிலிருந்து முக்கியமான சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.\nகேஎல் ராகுலே விக்கெட் கீப்பிங் செய்வார் என்று ஏற்கனவே கேப்டன் கோலி உறுதி செய்துவிட்ட நிலையில், ரிஷப் பண்ட் ஆடமாட்டார் என்பது ஏற்கனவே தெரிந்துவிட்டது. அந்தவகையில் ரிஷப் பண்ட் இந்த போட்டியில் ஆடவில்லை. ரோஹித்துடன் ராகுல் தொடக்க வீரராக இறங்குகிறார். விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே அடுத்தடுத்த ஆர்டரில் ஆடுகின்றனர்.\nடி20 அணியில் நிரந்தர இடத்தை பிடித்து, இந்தியாவில் நடந்த அனைத்து போட்டிகளிலும் ஆடிக்கொண்டிருந்த வாஷிங்டன் சுந்தர் இந்த போட்டியில் ஆடவில்லை. ஆல்ரவுண்டர் ஜடேஜாவுடன், மற்றொரு ஆல்ரவுண்டராக ஷிவம் துபே அணியில் எடுக்கப்பட்டுள்ளார். இரண்டாவது ஸ்பின்னராக சாஹல் எடுக்கப்பட்டுள்ளார். குல்தீப் யாதவிற்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.\nஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா, ஷமி, ஷர்துல் தாகூர் ஆகிய மூவரும் ஆடுகின்றனர். நவ்தீப் சைனி அணியில் எடுக்கப்படவில்லை. நல்ல வேகத்தில் வீசி எதிரணி வீரர்களை மிரட்டக்கூடிய நவ்தீப் சைனி ஆடும் லெவனில் எடுக்கப்படவில்லை. அதேபோல சஞ்சு சாம்சனுக்கு இந்த போட்டியிலும் வாய்ப்பளிக்கப்படவில்லை.\nரோஹித் சர்மா, கேஎல் ராகுல்(விக்கெட் கீப்பர்), விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ஷிவம் துபே, ஜடேஜா, ஷர்துல் தாகூர், ஷமி, சாஹல், பும்ரா.\nடி20 உலக கோப்பைக்கு தயாராகும் விதமாக, தென்னாப்பிரிக்கா, வங்கதேசத்திற்கு எதிரான டி20 போட்டிகளில், டாஸ் வென்றதும் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, இந்த முறை சேஸிங் செய்ய முடிவு செய்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான தொடரை வெல்வது முக்கியம் என்பதால், வெற்றிதான் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்திய அணி சேஸிங்கில் கிங் என்பதால், வெற்றியை கருத்தில்கொண்டு சேஸிங் செய்ய கேப்டன் கோலி முடிவெடுத்துள்ளார்.\nஜிம்பாப்வேக்கு எதிராக இரட்டை சதம்.. டெஸ்ட் கிரிக்கெட்டில் அபார சாதனை படைத்த முஷ்ஃபிகுர் ரஹீம்\nஒவ்வொரு போட்டியிலும் டீமை மாத்திகிட்டே இருந்தா வெளங்குமா அந்த பையன ஏன் எடுக்கல அந்த பையன ஏன் எடுக்கல அணி நிர்வாகத்தை விளாசிய கபில்\nஆசியா லெவனை எதிர்கொள்ளும் உலக லெவன் அணி அறிவிப்பு.. டுப்ளெசிஸ் தலைமையில���ன அதிரடி அணி\nஉலக லெவன் அணியை எதிர்கொள்ளும் ஆசியா லெவன் அணியில் 6 இந்திய வீரர்கள்\nமுஷ்ஃபிகுர் ரஹீம் இரட்டை சதம்.. டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி\nகங்குலியின் பயோபிக்கை இயக்கும் கரன் ஜோஹர்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசுங்கச்சாவடியில் பணிபுரியும் ரவுடிகள்..தொடரும் வன்முறை..\nமத வெறியர்களின் வெறிச்செயல்.. மசூதியை அடித்து உடைக்கும் திடுக்கிடும் காட்சிகள்..\nவண்ணாரப்பேட்டை எங்க கோட்டை.. இங்கு வாழ்வதை விட ஒன்னா சாகக்கூட தயார்..\nகோமாளி பட நடிகை சம்யுக்தா ஹெக்டேவின் Latest video.. விழுவாரா மாட்டாரா என்று பார்ப்பவர்களுக்கு பதற்றம்..\nரஜினி விஜய்க்கு இருப்பது உங்களுக்கு ஏன் இல்லை..த்ரிஷாவை கிழிக்கும் சிம்பு பட தயாரிப்பாளர்..\nசுங்கச்சாவடியில் பணிபுரியும் ரவுடிகள்..தொடரும் வன்முறை..\nமத வெறியர்களின் வெறிச்செயல்.. மசூதியை அடித்து உடைக்கும் திடுக்கிடும் காட்சிகள்..\nவண்ணாரப்பேட்டை எங்க கோட்டை.. இங்கு வாழ்வதை விட ஒன்னா சாகக்கூட தயார்..\nகொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க களமிறங்கியது அமெரிக்கா... 18 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி அதிரடி...\nசில் ப்ரோ பாட்டுக்கு வைகை புயல் வடிவேலு வெர்ஷன்... தனுஷே பார்த்தாலும் விழுந்து, விழுந்து சிரிப்பாரு...\nவிஸ்வரூபம் எடுக்கும் ஆபாச பட வேட்டை.. 600 பேருக்கு ஆப்பு ரெடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/65129-protest-mamata-calls-to-doctors.html?utm_source=site&utm_medium=home_justnow&utm_campaign=home_justnow", "date_download": "2020-02-27T06:44:54Z", "digest": "sha1:HJQJLD3RK4TPC7OFG574QWGGXN44OUNS", "length": 10901, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "போராட்டம்: மருத்துவர்களுக்கு மம்தா அழைப்பு | protest: Mamata calls to doctors", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nபோராட்டம்: மருத்துவர்களுக்கு மம்தா அழைப்பு\nநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முன்வருமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.\nமேற்கு வங்கத்தில் அரசு மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து அம்மாநிலத்தில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தால் நோயாளிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.\nஇந்த நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முன்வருமாறு மருத்துவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தாக்கப்பட்ட மருத்துவரின் மருத்துவ செலவுகளை மாநில அரசு ஏற்பதாகவும் தெரிவித்தார்.\nமேலும், மருத்துவரை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேற்கு வங்கத்தில் மருத்துவசேவை இயல்புநிலைக்கு திரும்ப உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n18 ஆயிரம் அடி உயரத்தில் பனிமலையில் யோகா செய்து அசத்திய இந்திய வீரர்கள்\nவிவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க திட்டம்: பிரதமர் நரேந்திர மோடி\nமன் கி பாத் நிகழ்ச்சி மூலம் மீண்டும் உரையாட உள்ள பிரதமர் மோடி\nமருத்துவரை தாக்கினால் கடும் நடவடிக்கை எடுங்கள்: முதல்வர்களுக்கு அறிவுறுத்தல்\n1. கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமாகவே புக் செய்யலாம்\n2. வீட்டிற்குள் ஜாடி நிறைய மனித நாக்குகள் சைக்கோ டாக்டர் செய்த வினோத ஆராய்ச்சி\n இறுதி சடங்கிற்கு வந்த காதலன் வெட்டிக்கொலை அடுத்தடுத்த நாளில் நேர்ந்த சோகம்\n4. காதலியை பழிவாங்க பலே திட்டம் முன்னாள் காதலன் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..\n5. பிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\n6. டெல்லியில் வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு\n7. 7000 வருடங்களாக நந்தியின் வாயில் வழியும் நீரால் குளிரும் சிவன்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசெல்ஃபி மோகத்தால் அதிவேக ரயில் மோதி இளம்பெண் பலி\nஒரு செருப்புக்காகவா இவ்ளோ சண்டை.. ���துரையில் மருத்துவர்கள் போராட்டம்\nமாநிலம் விட்டு மாநிலத்திற்கு பரவும் வன்முறை.. ரயில்கள், பேருந்துகளுக்கு தீவைப்பு\nவேலைநிறுத்தத்தை கைவிடவில்லை என்றால் வேலையை கைவிட வேண்டியதுதான்\n1. கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமாகவே புக் செய்யலாம்\n2. வீட்டிற்குள் ஜாடி நிறைய மனித நாக்குகள் சைக்கோ டாக்டர் செய்த வினோத ஆராய்ச்சி\n இறுதி சடங்கிற்கு வந்த காதலன் வெட்டிக்கொலை அடுத்தடுத்த நாளில் நேர்ந்த சோகம்\n4. காதலியை பழிவாங்க பலே திட்டம் முன்னாள் காதலன் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..\n5. பிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\n6. டெல்லியில் வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு\n7. 7000 வருடங்களாக நந்தியின் வாயில் வழியும் நீரால் குளிரும் சிவன்\nபிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\nபொங்கி சாப்பிட அரிசி வேணும் சாமி - வறுமையின் கோர பிடியில் மூதாட்டிகள்\nஜூன் 1 முதல் இனிப்புகளுக்கு காலாவதி தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/07/blog-post_81.html", "date_download": "2020-02-27T07:14:59Z", "digest": "sha1:NDV7OTMWU62YVUZYNG7RY64OKMP3WRNW", "length": 17741, "nlines": 59, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மலையக மாணவர்களுக்கு வழிகாட்டல் ஆலோசனை கருத்தரங்குகளின் அவசியம் - இரா.சிவலிங்கம் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » மலையக மாணவர்களுக்கு வழிகாட்டல் ஆலோசனை கருத்தரங்குகளின் அவசியம் - இரா.சிவலிங்கம்\nமலையக மாணவர்களுக்கு வழிகாட்டல் ஆலோசனை கருத்தரங்குகளின் அவசியம் - இரா.சிவலிங்கம்\nபாடசாலையில் ஆசிரியர்களின் கவனிப்பின்மை, ஆசிரியர்கள், பெற்றோர்களின் அணுகுமுறை, பெற்ேறார்களின் அன்பு, பாசம், அரவணைப்பு, பாதுகாப்பு கிடைக் காமை, அதிகமான வீட்டு வேலைகள் அதாவது அனைத்து பாடங்களிலும் பாட ஆசிரியர்கள் வீட்டில் பாடங்களை செய்து கொண்டு வரும்படி அடிக்கடி கூறுவதால் பிள்ளைகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்\nநாட்டில் இன்று 9,774 பாடசாலைகளில் 44,00,000 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். 2,25,000 ஆசிரியர்கள் உள்ளனர். பாடசாலை மாணவர்களுக்கு மூன்று தேசியப் பரீட்சைகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு வருடமும் மேற்கூறிய தேசிய பரீட்சைகளில் பல மாணவர்கள் சித்திபெறத் தவறிவிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபரீட்சைகளில் சித்திபெறத் தவறுகின்ற சில மாணவர் கள் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர். பரீட்சைகளில் சித்தியடைந்து உயர்கல்விக்கு செல்வது அல்லது பல்கலைக்கழகத்திற்கு செல்வது மட்டும்தான் வாழ்க்கை என்று நினைக்கின்றனர்.\nஇதனைவிட பாடசாலைக்கே போகாதவர்கள் எத்தனையோ பேர் இன்று வாழ்க்கையில் முன்னேறி மற்றவர்களுக்கு முன்மாதிரியாக சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.\nஇவர்களுடைய தைரியம், நம்பிக்கை, கடின உழை ப்பு, அர்ப்பணிப்பு, விடாமுயற்சி ஆகியன இவர்களை இந்நிலைக்கு இட்டுச் சென்றுள்ளதை அவதானிக்க லாம்.\nஇன்று பாடசாலையில் கல்வி கற்பதைவிட டியூசன் வகுப்புகளுக்குச் சென்று அதிக பணத் தைச் செலவு செய்து படித்தால்தான் சிறப்பாக சித்தியெய்த முடியும் என மாணவர்களும், பெற்றோர்களும் நினைக்கின்றார்கள்.\nஇது தவறான விடயமாகும். மாணவர்கள் தினமும் பாடசாலைக்கு வந்து ஆசிரியர்கள் கற்பிப்பதை வகுப்பிலிருந்து கவனமாகப் படித்தால் திறமையாகச் சித்திபெறலாம்.\nசில மாணவர்கள் (குறிப்பாக உயர்தர மாணவர்கள்) பாடசாலையை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. டியூசன் வகுப்பையே முழுமையாக நம்பி இருப்பதால் இம்மாணவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றார்கள். பெரும்பாலான மாணவர்கள் டியூசன் கல்வியை நம்பி தங்களுடைய தேசியப் பரீட்சைகளில் எப்படியாவது சித்தி பெற்றுவிட வேண்டும் எண்ணி தங்களுடைய உடல், உள தேவைகளையெல்லாம் ஒருபுறம் தள்ளி வைத்து விட்டு (உணவை கூட) ஏட்டுக் கல்வியை நம்பி தங்களுடைய வாழ்க்கையை இழந்து விடுகின்றார்கள்.\nவிளையாட்டு, ஓய்வு, பொழுதுபோக்கு, நித்திரை, சமய சம்பிரதாயங்கள் போன்றவற்றில் எல்லாம் ஈடுபடுவது மிகக்குறைவு. இதற்கெல்லாம் இலங்கையின் பரீட்சை மையக் கல்வியும் ஒரு காரணமாக அமைந்து விடுகின்றது.\nமாணவர்களுக்கு உளநள நிலையங்களைக் கொ ண்டு ஆற்றுப்படுத்தல் நிகழ்வுகளை தொடர்ச்சியாக செய்ய வேண்டும். பெரும்பாலான மாணவர்கள் மன அழுத்தத்துடன் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.\nகுடும்ப வறுமை, பிரச்சினைகள், வாழும் லயத்து சூழல், பெற்றார் வெளிநாட்டில் இருத்தல், பெற்ேறார் பிரிந்து வாழ்தல், பிள்ளைகள் விடுதியில் தங்கிப்ப டித்தல், பிள்ளைகளின் உடல் உளத் தேவைகள் கவனிக்கப்படாமை அல்லது புறக்கணிக்கப்படல், பாடசா லையில் ஆசிரியர்களின் கவனிப்பின்மை, ஆசிரியர் கள், பெற்றார்களின் அணுகுமுறை, பெற்ேறார்களின் அன்பு, பாசம், அரவணைப்பு, பாதுகாப்பு கிடைக்காமை, அதிகமான வீட்டு வேலைகள் அதாவது அனைத்து பாடங்களிலும் பாட ஆசிரியர்கள் வீட்டில் பாடங்களை செய்து கொண்டு வரும்படி அடிக்கடி கூறுவதால் பிள்ளைகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். வீட்டு வேலைகளை முடிக்காத மாணவர்கள் பாடசாலைக்கு வருவதற்கு பயந்து ஏதாவது காரணங்களைக் கூறி வீட்டிலேயே இருப்பதற்கு முயற்சிக்கின்றார்கள். இவை அனைத்தும் மாணவர்களின் மனநிலையை பாதிக்கும் விடயங்களாகும்.\nஇன்றைய நாகரிக வளர்ச்சியில் முழ்கிப் போகும் சமூக கலாசாரங்கள், பண்புகள், பழக்கவழக்கங்கள், மனித விழுமியப் பண்புகள், மனித விழுமியங்கள் என்ற போர்வையில் மாறிக்கொண்டிருக்கும் போது இச்சூழ்நிலையில் மாணவர் சமூகமும் மாறிக்கொண்டிருப்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.\nஇக்கலாசாரம் தொடருமானால் பல பிரச்சினைகளை யும், பாதிப்புக்களையும், ஆபத்துக்களையும் மாணவர் சமூகம் எதிர்காலத்தில் எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்பதில் ஐயமில்லை.\nசில மாணவர்களுக்கு சுயநம்பிக்கை, கட்டுப்பாடு, ஒழுக்கம், சுயமதிப்பீடு, கலாசாரம் போன்றன மாண வர் மத்தியில் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன.\nஇதற்கான காரணங்களை தேடிப்பார்த்தால் பல விடயங்கள் தெளிவாகின்றன. அதாவது, மாணவர்கள் கைத்தொலைபேசியில் அதிக நேரத்தை செலவிடுதல் தேவையற்ற விடயங்களுக்கு கைத்தொலை பேசியை பயன்படுத்தல் என நேரத்தை வீணடிக்கின்றனர். பேஸ்புக் பாவனையால் சீரழிந்த மாணவர் சமூகமே அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nபெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு கணனி, இணையத்தள வசதிகள், ஸ்மார்ட் போன்களை வாங்கி கொடுக்கும்போது அவர்களுடைய பாவனை முறையை அவதானிக்க வேண்டும். கணனியை வீட் டில் பொதுவான இடத்தில் வைக்க வேண்டும். என்னத் தான் தங்களுடைய பிள்ளைககளாயினும் அவர்களுடைய நடத்தைகளை கண்கானிக்க வேண்டும்.\nஅளவுக்கு அதிகமான பாசமோ, அளவுக்கதிகமாக செலவுக்கு காசை கொடுப்பதையோ பெற்றோர்கள் தவிர்த்துக் கொள்ளவேண்டும். பிள்ளைகளுடைய நண்பர்களை இனங்காண வேண்டும்.\nபிள்ளைகள் கேட்பதையெல்லாம் உடனுக்குடன் வாங்கிக் கொடுப்பதை தவிர்த்துக் கொள்ளவேண்டும். பிள்ளைகளின் உடைகள் குறிப்பாக பெண்பிள்ளைகளின் உடைகளில் பெற்றோர்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.\nபிள்ளைகளுக்கு தியானப் பயிற்சி, யோகா, உடற்ப யிற்சி என்பவற்றை சொல்லிக் கொடுப்பதற்கு ஏற்பாடு களை செய்ய வேண்டும்.\nஆசிரியர்களுக்கு மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்கு பாரிய பொறுப்பும் கடமையும் காணப்படுகின்றது. எனவே ஆசிரியர்கள் முன்மாதிரியாக நடந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.\nபாடசாலையில் இணைப்பாட விதானச் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். மேலதிக வகுப்புக்களை பாடசாலையிலேயே நடத்துவதற்கு ஏற்பாடுகளை பாடசாலை நிர்வாகம் செய்ய வேண்டும்.\nசாரணியம், கெடட், கூடைப்பந்தாட்டம், கிரிக்கெட், செஸ், கரப்பந்தாட்ட, வலைப்பந்தாட்டம், பெட்மிட் டன், கெரம், நூலாக்க குழு, முதலுதவிக் குழு, சுகாதா ரக் குழு, சுற்றாடல், இளம் கண்டுப்பிடிப்பாளர், இசைக்குழு, விளையாட்டுக் குழு, நலன்புரிக்குழு, நடனக்குழு போன்றவற்றை பாடசாலைகளில் ஏற்படுத்தி மாணவர்களுக்கு பயிற்சியளிக்க முயற்சிக்கவேண் டும்.\nமாணவர்களுடைய திறமைகளையும், திறன்களை யும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் இனங்கண்டு அதன்படி அவர்களை வழிநடத்தவேண்டும்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nதமிழில் தேசிய கீதம்: 2 நிமிட 31 செகண்ட் சாபம்\nஇலங்கையின் தேசிய கீதம் முதலாவதாக பாடப்பட்டது தமிழ் மொழியில் தான் என்பதை பலர் அறியமாட்டார்கள். 1949ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது சுதந...\nதமிழரசுக் கட்சி அங்குரார்ப்பணக் கூட்டத்தில் S.J.V.செல்வநாயகம் ஆற்றிய தலைமைப்பேருரை\nஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஆரம்ப மாநாடு மருதானையிலுள்ள அரசாங்க லிகித சேவையாளர் சங்க மண்டபத்தில் 18-12-49 அன்று நடந்தபோது கட்சியின் ஸ...\nசமஷ்டியைக் கோரிய சிங்கள பௌத்தர்களும் நிராகரித்த தமிழர்களும் (1956: பகுதி - 4) - என்.சரவணன்\n1956 மாற்றத்துக்கான பின்புலக் கதைகளை அறிதல் அவசியம். 1956 மாற்றம் ஒரு தற்செயல் நிகழ்வல்ல. புதிய வடிவத்தில் எழுச்சியுற்ற சிங்கள பௌத்த தேச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=83665", "date_download": "2020-02-27T07:00:28Z", "digest": "sha1:SVNYLTTAR4WAUF7P5DK4WSJKERBLJYOI", "length": 28594, "nlines": 304, "source_domain": "www.vallamai.com", "title": "இந்த வார வல்லமையாளர் (263) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள�� திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபடக்கவிதைப் போட்டி 246-இன் முடிவுகள்... February 27, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-12... February 26, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 69 (அவர்தம்)... February 26, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-117... February 26, 2020\nதிருப்பூர் சக்தி விருது 2020 February 26, 2020\nஉத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் கல்வெட்டு... February 24, 2020\nமூணாம் நம்பர் டேபுளுக்கு தோசை... February 24, 2020\nஇந்தியாவில் ஆறு 1000 மெகாவாட் அணுமின்சக்தி நிலையங்கள், அமெரிக்கன் வெஸ்டிங்ஹவுஸ் ... February 24, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-116... February 24, 2020\nஇந்த வார வல்லமையாளர் (263)\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்வல்லமையாளர் விருது\nஇந்த வார வல்லமையாளர் (263)\n1970களில் எம்ஜிஆர், சிவாஜி அலை ஓயும் சமயம் மூன்று இளம் நட்சத்திரங்கள் அறிமுகம் ஆகினர். ரஜினி, கமல், ஸ்ரீ தேவி. மூன்று முடிச்சு, பதினாறு வயதினிலே உள்ளிட்ட பல படங்களில் போட்டி போட்டு நடித்து மூவரும் சூப்பர் ஸ்டாராக உயர்ந்து தமிழ் திரையுலகம் மட்டுமல்ல, இந்திய திரையுலகில் தமக்கென ஒரு இடம் பிடித்தனர். இதில் இந்திய சினிமாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் என சொல்லக்கூடிய அளவு உயர்ந்தவர் ஸ்ரீ தேவி.\nஇவருக்கு முன் எந்த பெண்ணும் திரையுலகில் இத்தனை உயரத்தை அடைந்ததில்லை. தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என ஒவ்வொரு மொழியினரும் இவர் தம் மொழி நடிகை என சொந்தம் கொண்டாடும் அளவு இவரை தவிர வேறு யாரும் இருப்பார்களா என்பது கேள்விக்குரியது\nஇவரது சொந்த ஊர் சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டி. ஸ்ரீ தேவி குழந்தை நட்சத்திரமாக 1969ல் முதன்முதலில் அறிமுகமான படம் துணைவன். அதே ஆண்டிலேயே மலையாளத்திலும் குழந்தை நட்சத்திரம். அதற்கு அடுத்த ஆண்டில் தெலுங்கு திரையுலகில் அறிமுகம். இப்படியாக தமிழில் துவங்கி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் நடித்து, இந்தியா முழுவதும் அந்தந்த மொழி நடிகையாகவே பிரபலமான கதாநாயகிகள் இந்தியாவில் வேறு யாருமே இல்லை.\nதமிழில் துணைவன் துவங்கி, 2015ல் வெளிவந்த புலி வரை, 72 திரைப்படங்களில் நடித்திருக்கிறார் ஸ்ரீதேவி. ஹிந்தியில் அவருக்கு முதல் படம், 1975ல் வெளிவந்த ஜூலி. மரணமடைவதற்கு முன்பாக, ஷாருக்கானுடன் அவர் நடித்துக்கொடுத்திருக்கும் ஸீரோ திரைப்படம் ஸ்ரீதேவி நடித்த கடைசிப் படமாக இருக்கலாம். ஜூலி முதல் ஸீரோ வரை இந்தியில் அவர் நடித்த படங்களின் எண்ணிக்கையும் 72தான்.\nஸ்ரீ தேவி தமிழில் நடிக்க வந்த காலகட்டத்தில், லதா, மஞ்சுளா, சாரதா, சுஜாதா, ஸ்ரீ பிரியா என பலரும் கதாநாயகிகளாக நடித்துக்கொண்டிருந்தாலும் அவர்கள் யாரிடமும் ஸ்ரீதேவியிடம் இருந்த ஒரு அப்பாவித்தனமும் அழகும் இருந்ததில்லை. அதுவே அவரைத் தனித்துவமானவராகக் காட்டியது என்கிறார் எழுத்தாளர் தேவிபாரதி.\n16 வயதினிலே படத்தில் மயிலு, மூன்று முடிச்சு படத்தில் செல்வி, சிவப்பு ரோஜாக்கள் சாரதா என ஆரம்பகாலப் படங்களில், ஒரு நெருக்கடியிலிருந்து வெளிவரத் துடிக்கும் பெண்ணாக அவர் தொடர்ந்து நடித்து வந்தது, அந்த காலகட்டத்தோடு மிகவும் பொருந்திப்போனது என்கிறார் தேவிபாரதி.\nதமிழ்த் திரையுலகில் அந்த காலகட்டத்தில் நடித்தக்கொண்டிருந்த பல கதாநாயகிகளுக்குக் கிடைக்காத வாய்ப்பு ஸ்ரீதேவிக்குக் கிடைத்தது. 75களிலிருந்து 80களின் மத்திவரை கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் பல வெளிவந்தன. அவற்றில் பெரும்பாலும் ஸ்ரீதேவியே கதாநாயகியாக இருந்தார்.\nமூன்று முடிச்சு, 16 வயதினிலே, இளையராணி ராஜலட்சுமி, வணக்கத்திற்குரிய காதலியே, சிவப்பு ரோஜாக்கள், பிரியா, கல்யாணராமன், லட்சுமி, ஜானி, வறுமையின் நிறம் சிவப்பு, மீண்டும் கோகிகலா, வாழ்வே மாயம், மூன்றாம் பிறை போன்ற படங்களில் ஸ்ரீதேவிக்கு வாய்த்த பாத்திரங்கள் அந்த காலகட்ட நடிகைகள் யாருக்கும் வாய்க்கவில்லை.\nமாபெரும் நட்சத்திரமாக ஜொலித்த குழந்தை நடத்திரம்\n“அந்த காலகட்டத்தில் அவருக்கு போட்டியே இல்லை. அழகு, அப்பாவித்தனம், அர்ப்பணிப்பு என அந்தக் காலத்து தமிழ் ஆண்களின் மனதில் பெண் தேவதையாக ஸ்ரீதேவி உருப்பெற்றிருந்தார். ஸ்ரீ பிரியா, சுஜாதா ஆகியோரை அப்படிச் சொல்ல முடியாது” என்கிறார் தேவிபாரதி.\nஸ்ரீ தேவியின் கண்களில் ஒரு அழகும் அப்பாவித்தனமும் இருந்தது. அதனை தமிழ் சினிமா மிகச் சிறப்பாகப் பயன்படுத்தியது என்கிறார் தேவிபாரதி. அதற்கு உதாரணமாக, 16 வயதினேலே படத்தில், துவக்கத்திலேயே ஸ்ரீ தேவியின் கண்களின் க்ளோஸப் நீண்ட நேரத்திற்கு திரையில் காண்பிக்கப்படுவதை சுட்டிக்காட்டுகிறார் அவர்.\n“ஸ்ரீ தேவி குழந்தை நட்சத்திரமாக நடித்துக்கொண��டிருந்தபோது பேபி ராணி, பேபி ஷகிலா ஆகியோரும் நடித்துக்கொண்டிருந்தனர். ஆனால், பிற்காலத்தில் அவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. ஆனால், ஸ்ரீ தேவி இந்தியாவின் மாபெரும் நட்சத்திரமாக உயர்ந்தார். குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் பெண் குழந்தைகள், பெரும்பாலும் பெரிய நட்சத்திரமாக பிற்காலத்தில் வருவதில்லை. ஸ்ரீ தேவி ஒரு விதிவிலக்கு” என்கிறார் ராஜசேகர்.\nஸ்ரீதேவி நடிக்கவந்த காலகட்டமும் அவருக்கு மிக உதவிகரமாக இருந்தது. எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோரது காலகட்டம் முடிவுக்கு வந்து, ரஜினி – கமல் காலகட்டம் துவங்கியிருந்தது. 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவும் அடுத்தகட்டத்திற்கு நகர்ந்திருப்பதை பாரதிராஜாவும் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த காலகட்டத்திற்குப் பொருத்தமானவராக ஸ்ரீ தேவி மட்டுமே இருந்தார் என்கிறார் ராஜசேகர்.\nதெலுங்குப் படங்களில் அவருக்குக் கிடைத்த வாய்ப்புகளே இந்தித் திரையுலகிற்கு அவரை அழைத்துச் சென்றன என்கிறார் ராஜசேகர். தெலுங்குப் படத் தயாரிப்பாளர்கள், இந்திப் படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தபோது, அவர்கள் ஸ்ரீதேவியையே நாயகியாக நடிக்கவைத்தார்கள். ஆனால், வெகுவிரைவிலேயே தனது சொந்த பலத்தில் இந்தித் திரையுலகில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தார் ஸ்ரீதேவி. 1983ல் வெளிவந்த ஹிம்மத்வாலா திரைப்படத்தின் வெற்றி அவரை எங்கோ கொண்டுசென்றது. அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு, அடுத்த வாரிசு, சந்திப்பு, நான் அடிமை இல்லை என மூன்று தமிழ்ப் படங்களில் ஸ்ரீ தேவி நடித்தார்.\n“அது தமிழ் சினிமாவுக்கு நேர்ந்த மிகப் பெரிய சோகம். அவரது உடல்கூட தமிழகத்திற்கு வராது என்பது இன்னும் பெரிய வருத்தத்தை அளிக்கிறது” என்கிறார் தேவிபாரதி.\nஸ்ரீ தேவிக்கு இறுதிச் சடங்குகள் நடந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில், தமிழ் ரசிகர்கள், 70களின் ஸ்ரீ தேவியை நினைத்து கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிறார்கள்.\n(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/\nபடக்கவிதைப் போட்டி 149-இன் முடிவுகள்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nஇந்த வார வல்லமையாளர் (274)\nஇந்த வார வல்லமையாளராகக் கலைஞர் மு. கருணாநிதி (1924-2018) அவர்களை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. எளிய இசை வேளாளர் குடும்பத்தில், திருக்குவளை என்னும் சிற்றூரில் பிறந்த கலைஞர் மு.க. தமிழக அரசியல\nஜனவரி 5, 2015 இவ்வார வல்லமையாளர் வல்லமைமிகு எழுத்தாளர் திரு. ஏற்காடு இளங்கோ அவர்கள் நடுவணரசின் தாவர மதிப்பீட்டு ஆய்வு அலுவலகத்தில் பணி புரியும் திரு. ஏற்காடு இளங்கோ அவர்கள் கால்நூற்றா\nதிவாகர் ஏற்கனவே ஒருமுறை அருங்காட்சியகங்களின் அருமையைப் பற்றி (தேமொழி எழுதியபோது) அதன் பெருமையை எடுத்துக் காட்டினோம். இப்போது இன்னொரு அருங்காட்சியகமும் அதன் பூர்வகதையும் பற்றிய தகவல் அடங்கிய கட்டுரை ஒ\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nசத்யா இரத்தினசாமி on படக்கவிதைப் போட்டி – 246\nseshadri s. on உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் கல்வெட்டு\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 246\nசக்திப்ரபா on படக்கவிதைப் போட்டி – 246\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 246\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (103)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemajournalist.in/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-27T07:37:05Z", "digest": "sha1:USCMHBZB7DOYDGWZ4RV2MRETTMWJHGAR", "length": 10013, "nlines": 94, "source_domain": "cinemajournalist.in", "title": "அடுத்த சாட்டை விமர்சனம் – Cinema Journalist Union", "raw_content": "\nசீரிய பணிக்கு ஒரு சிறிய அர்ப்பணிப்பு\nமூன்று நூற்றாண்டு கதையைச் சொல்லும் ‘2323’ படம்\nநான் சிரித்தால்’ திரைப்படம் உருவாக முக்கிய காரணம் ரஜினிகாந்த் தான்\nகிரிக்கெட் வீரராக இந்திய அணியில் விளையாடுவது கனவாக இருந்தது\nஅபி சரவணனுடன் ‘மாயநதி’ படம் பார்த்தார் பரவை முனியம்மா\nஒரு சினிமா இயக்குனரின் எண்ணத்திலும் கைவண்ணத்திலும் உருவாகிய தஞ்சை கோவில் குடமுழுக்கு சிறப்பு பாடல்\nநந்தினி கார்க்கியின் ‘சூரிய விதைகள்’ – கவிதைத் தொகுதி\n‘தீபத்திற்கு பெயர் பெற்ற திருவண்ணாமலைக்கே 15 லட்சம் விளக்கு’ வாங்கி தந்த வளரும் வாரிசு நட்சத்திரம்\n‘மிஸ் இந்தியா 2020’ அழகி பட்டத்தை வென்ற சென்னை பெண் ‘பாஷினி பாத்திமா’\nசாட்டை படத்தில் பள்ளிக்கல்வியின் சீர்திருத்தங்களை நோக்கி சாட்டையைச் சுழற்றிய சமுத்திரக்கனி, கல்லூரிக்குள் புகுந்திருக்கும் சாதிக்கு எதிராக அடுத்த சாட்டையை சுழற்றி இருக்கிறார். தனியார் கல்லூரிக்குள் இரு சாதி மாணவர்கள் தங்கள் சாதிக் கயிற்றை கட்டிக்கொண்டு அழிச் சாட்டியம் செய்கிறார்கள். அந்த கல்லூரிக்கு தமிழ் பேராசிரியராக வரும் சமுத்திரக்கனி, மாணவர்களை சாதியில் இருந்து வெளியில் கொண்டு வந்து ஒற்றுமைப்படுத்த முயற்சிப்பதோடு, கலை அறிவியல் கல்லூரியிலும் கேம்பஸ் இன்டர் வியூ கொண்டு வருகிறார்.\nஎப்படி இது சாத்தியம் என்பதுதான் கதை. சாட்டை படத்திலேயே கல்வித் துறையில் உள்ள குறைபாடுகளை வெளிச்சம் போட்ட இயக்குனர் அன்பழகன், இந்தப் படத்திலும் அதை செவ்வனே செய்துள்ளார். என்றாலும், சாட்டையில் இருந்த சினிமா நயம் மிஸ்சிங். காட்சிகள்மற்றும் வசனங்கள் நெருப்பாகவே இருக்கிறது என்றாலும், பிரச்சார நெடி வீசுவதால், ஒரு திரைப்படம் பார்க்கிறோம் என்ற அனுபவத்தை பெற முடியவில்லை. இப்படத்தில் முழுக்க, முழுக்க மாணவர்கள் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால், கொஞ்சம் சுவாரஸ்யம் பக்கம் திருப்ப சமுத்திரக்கனியின் காதலும், கல்யாணமும் திணிக்கப் பட்டு இருக்கிறது.\nஎன்றாலும் கூட, அதை மட்டும் தனித்து பார்த்தால் அழகான கவிதை. கல்லூரியில் நடக்கும் பேராசிரியரின் பிரிவுபசார விழா எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஏமாற்றி விடுகிறது. கல்லூரிக்குள் மாணவர்கள் பிரதமர், ஜனாதிபதி என்று தங்களை கருதிக்கொண்டு நடத்தும் ‘மாணவர் பாராளுமன்றம்’ ஆச்சரியப்பட வைக்கிறது. சமுத்திரக்கனி வழக்கமான மிடுக்குடன் வருகி��ார். சீனுக்கு சீன் அட்வைஸ் பண்ணுகிறார்.\nதமிழ் புரொபசர்னா வேட்டிய கட்டிக்கிட்டு, கக்கத்துல புத்தகம் வெச்சுக்கிட்டு அலைகிறவர்னு நினைச்சியா கம்பராமாயணம் படிக்கவும் தெரியும், கம்பு எடுத்து அடிக்கவும் தெரியும் என்று பன்ச் டயலாக் பேசுகிறார். நடப்பு அரசியல் மற்றும் செக்ஸ் கல்வி குறித்த வசனங்களை மியூட் செய்திருக்கிறார்கள், தணிக்கை துறையை சேர்ந்த அதிகாரிகள். சாதி வெறி பிடித்த மாணவனாக யுவன், நியாயத்துக்குப் போராடும் மாணவியாக அதுல்யா ரவி வந்து நிறைவாக நடித்து இருக்கின்றனர்.\nஉயிர் பலியாகி அனுதாபத்தை அள்ளிக்கொள்கிறார் கவுசிக். தம்பி ராமய்யா சாட்டையில் செய்திருந்த அட்ராசிட்டியை, அடுத்த சாட்டை படத்திலும் தொடர்ந்து இருக்கிறார். கல்லூரி முதல்வர் ஆக துடிக்கும் பிச்சைக்காரன் மூர்த்தி மற்றும் பேராசிரியர் கே.பி.மோகன் கவனம் ஈர்க்கின்றனர். ராசாமதி ஒளிப்பதிவும், ஜஸ்டின் பிரபாகரன் இசையும் அடுத்த சாட்டைக்கு கை கொடுத்துள்ளது. குறிப்பாக, ‘வேகாத வெயிலிலே…’ என்ற பாடல் இதயத்தை உருக வைக்கிறது. நாடகத்தன்மையோடு இருந்தாலும் கூட, நல்ல கருத்தை பேசியிருக்கிறது படம்.\nPrevious : ஆதித்ய வர்மா விமர்சனம்\nNext : மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். விமர்சனம்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே விமர்சனம்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே விமர்சனம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nமார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=19347", "date_download": "2020-02-27T07:47:29Z", "digest": "sha1:B63L35AUIII3L4ZLWA74D4QSOI7SVPGV", "length": 10271, "nlines": 123, "source_domain": "kisukisu.lk", "title": "» தென்மாவட்டத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி", "raw_content": "\nஆபாச படங்களில் நடிக்க மகளுக்கு அனுமதி அளித்த பிரபல இயக்குநர்\nவைரலாகும் அண்ணாத்த படத்தின் பின்னணி இசை\nநடிகர் பிரகா‌‌ஷ்ராஜ் மீது மோசடி வழக்கு\nமூக்குத்தி அம்மன் படப்பிடிப்பு – நயன்தாரா அதிர்ச்சி\nநான் பக்கா வெர்ஜின் பொண்ணு… டெஸ்ட் எடுத்து காட்டவா\nNext Story → போட்டோ மட்டும் போதும்: சிலிர்க்க வைக்கும் கூகுள் லென்ஸ்\nதென்மாவட்டத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி\nதொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஜய் சேதுபதி, அடுத்ததாக தென்மாவட்டத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.\nசீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த `தென்மேற்கு பருவக்காற்று’ சிறந்த படமாக தேசிய விருதினை வென்றது.\nஅதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி, விஷ்ணுவை வைத்து `இடம் பொருள் ஏவல்’ படத்தை இயக்கியிருந்தார். சில பிரச்சனைகளால் அந்த படம் வெளியாகாமால் உள்ளது.\nஇந்தநிலையில், விஜய் சேதுபதி – தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருஷ்டி டாங்கேவை வைத்து, சீனுராமசாமி இயக்கிய ‘தர்மதுரை’ வெற்றிப்படமாக அமைந்தது.\nரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற அப்படத்தை தொடர்ந்து, மூன்றாவது முறையாக விஜய் சேதுபதி – சீனு ராமசாமி இணைய இருக்கின்றனர். அந்த படத்திற்கு ‘மாமனிதன்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.\nஇது கற்பனை கதை அல்ல. தென்மாவட்டத்தில் வாழ்ந்த ஒரு பிரபல மனிதனின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கும் படம். விஜய்சேதுபதி தவிர மற்ற நடிகர் – நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.\nபடம் வெளியாகும் வரை இந்த படம் எந்த பிரபல மனிதரை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது என்ற தகவலை ‘சஸ்பென்ஸ்’ ஆக வைக்கப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீட���யோ…\nகுளியல் அறையில் பெண் ஒருவர் தனது உடையை கழற்றும் வீடியோ\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nசெக்ஸ் படத்தில் நடிக்க ஆசைபட்டு வம்பில் மாட்டிய நடிகை\nஇந்தோனேசியாவில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்\nகுழந்தை ஆபாச படங்கள் 3 மடங்கு அதிகரிப்பு\n5,879 Km சைக்கிளில் பயணம் செய்த காதல் கதை\nதனிஒருவன் ராஜாவின் அடுத்த நாயகன்…\nசினி செய்திகள்\tDecember 11, 2015\nதொப்புள் தெரிய படு கிளாமராக வந்த பிரியங்கா சோப்ரா\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%BF/", "date_download": "2020-02-27T09:19:10Z", "digest": "sha1:CKKRASW5VDXNCBMK2H3K5MHTCTZPXW5Q", "length": 7929, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி.,க்குள் கொண்டுவந்தால், அதனை மாநில அரசுகள் ஏற்கவேண்டும் |", "raw_content": "\nமோடி உறுதியான பெரிய வலிமையான தலைவர்\nதாஜ்மகாலை மனைவியுடன் பார்வையிட்ட டிரம்ப்\nபெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி.,க்குள் கொண்டுவந்தால், அதனை மாநில அரசுகள் ஏற்கவேண்டும்\nபெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி.,க்குள் கொண்டுவந்தால், அதனை மாநில அரசுகள் ஏற்கவேண்டும் என பாஜக தேசியச் செயலர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஏற்பட்டுவரும் மின்வெட்டு குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். உலகளவில் வளர்ந்துவரும் நாடுகளில் இந்தியா மிகப்பெரிய பொருளாதார சக்தியாக திகழ்ந்து வருகிறது.\nபெட்ரோல், டீசல்விலை உயர்வால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும் என்பது தவறான தகவலாகும். மேலும், பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரி விதிப்புக்குள் மத்திய அரசு கொண்டுவந்தால் அதனை தமிழகம் உள்ளிட்ட பிற மாநில அரசுகள் ஏற்க வேண்டும் என்றார்.\nபெட்ரோல், டீசல் மீதான வாட்வரியை மாநில அரசுகள்…\nபெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி ���ரம்புக்குள் கொண்டுவர…\nபெட்ரோல், டீசலுக்கு வரி குறைப்பு பா.ஜ., ஆளும்…\nபெட்ரோல் மீதான வாட்வரியை குறைத்தது ராஜஸ்தான் அரசு\nராகுல்காந்தி எதையாவது சொல்லி கொண்டு இருக்கிறார்\nபாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை 5…\nபாஜக தலைவரை தேர்வு செய்வதில் எந்த இழுப� ...\nபடேல் சிலை உயிரற்ற சிலை என்றால் ஈ.வெ.ரா � ...\nசபரிமலை ஐயப்பன் கோயில் வழிபாட்டு முறை� ...\nஜி.எஸ்.டி.யால் அத்தியாவசிய பொருள்களின் ...\n1) அன்னிய நாட்டவருக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கிட சட்டம் உள்ளது இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது இந்த சட்டத்தின்படிதான் சோனியாவுக்கு ...\nமோடி உறுதியான பெரிய வலிமையான தலைவர்\nதாஜ்மகாலை மனைவியுடன் பார்வையிட்ட டிரம ...\nஉலகின் மிகப் பெரிய ஜனநாயகம் உங்களை மனத ...\nடிரம்ப்பை கட்டிபிடித்து வரவேற்ற மோடி\nபேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்\nஇயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் ...\nகறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்\nகொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ...\nமாதுளம் பூவின் மருத்துவக் குணம்\nமாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvichudar.com/2020/02/14-02-2020-t.html", "date_download": "2020-02-27T06:58:29Z", "digest": "sha1:RKXSEGXU7WLCHFKD2AVKOZZD3XONLSGT", "length": 26322, "nlines": 637, "source_domain": "www.kalvichudar.com", "title": "கல்விச்சுடர் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-02-2020 T.தென்னரசு - கல்விச்சுடர் கல்விச்சுடர்: காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-02-2020 T.தென்னரசு . -->", "raw_content": "\nநீங்க படிக்க வேண்டியதை 'டச்' பண்ணுங்க...\nகாலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-02-2020 T.தென்னரசு\nஉழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது\nபல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத் தொழில் இருப்பதால் அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி எனப்படும்.\nநாம் கற்றோரின் அறிவுரைகளைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும். பிறகு நாம் படித்த நூல்களிலிருந்��ு பெற்ற நல்லறிவை மற்றவர்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.\nஅடக்கமுடமை ஒரு சிறந்த பண்பாகும்.\n2. Topaz - புஷ்பராகக்கல்\n1. தென்னாட்டு தாகூர் என அழைக்கப்பட்டவர் யார் \n2. தமிழ்நாட்டில் புனித பூமி என்று அழைக்கப்படும் ஊர் எது\n🌴 சுமார் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தென் பசிபிக் தீவுகளில் கரும்பு முதல் முறையாகப் பயிரிடப்பட்டது. இந்தியாவில் கி.மு. 500-ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.\n🌴 கரும்பிலிருந்து சர்க்கரை தயாரிக்கும் முறை கி.மு.100 - ம் ஆண்டில் சீனாவுக்குப் பரவியது.\n🌴 கி.பி. 636 -ம் ஆண்டு ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்ட கரும்பு இன்று 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பயிர் செய்யப்படுகிறது.\n🌴பிரேசில், இந்தியா, சீனா ஆகிய நாடுகள் 50 விழுக்காட்டிற்கும் மேல் கரும்பை உற்பத்தி செய்கின்றன.\nஒரு நாள் அயல்நாட்டில் இருந்து வந்த இரண்டு கல்விமான்கள் முல்லாவை சந்தித்து அவருடன் உரையாடிக் கொண்டிருந்தனர். அந்த கல்விமான்களில் ஒருவர் முல்லாவை நோக்கி முல்லா அவர்களே உலகத்தில் பொய்யை விட, உண்மையின் மதிப்பு அதிகமாக இருக்கிறது, அது ஏன் உலகத்தில் பொய்யை விட, உண்மையின் மதிப்பு அதிகமாக இருக்கிறது, அது ஏன்\nஅதற்கு முல்லா, அந்த கல்விமானிடம் உலகத்தில் இரும்பை விட தங்கத்துக்கு அதிகமாக மதிப்பு இருக்கிறதே, அது ஏன்\nஉலகத்தில் இரும்பு தாரளமாக எங்கும் கிடைக்கிறது. அதனால் இரும்பின் மதிப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. தங்கமோ உலகத்தில் மிகவும் அரிதாக ஏதேனும் ஒரிடத்தில் மட்டும் தான் கிடைக்கிறது. அதனால் தான் தங்கத்தின் மதிப்பு அதிகமாக இருக்கிறது என்றார் கல்விமான்.\nபொய்க்கும் உண்மைக்கும் இந்த உதாரணம் பொருந்தும். பொய் உலகத்தில் யாரிடம் வேண்டுமானாலும் தாராளமாக கிடைக்கும். ஆனால் உண்மை பேசுபவர்களைக் கண்டுபிடிப்பது தான் அரிதாக இருக்கிறது. இவ்வாறு உண்மை எளிதில் கிடைக்காத பொருளாக இருப்பதால் தான், அதற்கு அதிகமான மதிப்பு இருக்கிறது என்று முல்லா சொன்னார். அந்த விளக்கத்தைக் கேட்டு கல்விமான்கள் இருவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.\nமதிப்பு இருக்கும் இடத்தில் மரியாதை இருக்கும்.\nT.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.\n🔮நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புகளை கண்காணிக்க மத்திய அமைச்சர்கள் தலைமையில் உயர்மட்ட குழுவை மத்திய ���ரசு அமைத்துள்ளது.\n🔮சென்னை விமான நிலையத்தில் 2 கிலோ தங்கம் பறிமுதல் ரூ.31½ லட்சம் வெளிநாட்டு பணம், செல்போன்களும் சிக்கின.\n🔮இந்தியாவுக்கு கிடைத்த மிகச்சிறந்த கேப்டன் டோனி தான்-சுரேஷ் ரெய்னா புகழாரம்.\n🔮நாடு முழுவதும் ஒவ்வொரு பள்ளியிலும் 2 ஆசிரியர்கள் சுகாதாரம், உடல்தகுதி தூதர்களாக செயல்படுவார்கள் : மத்திய அரசு.\n🔮10 வயது கேரள சிறுவனின் ‘ஜீரோ டிகிரி’ கார்னர் கோல்: வீடியோ வைரலால் பலரும் பாராட்டு.\n🔮ஜப்பான் சொகுசு கப்பலில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் அனைவருக்கும் தேவையான உதவிகள் அளிக்கப்படுகிறது என மு.க.ஸ்டாலின் கோரிக்கைக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் பதில் அளித்துள்ளார்.🔮🔮.\nசெய்தி மக்கள் தொடர்புத் துறை\nRH (2018) - வரையறுக்கப்பட்ட\n1. 02.01.2018 - செவ்வாய் - ஆருத்ரா தரிசனம்.\n2. 13.01.2018 - சனி - போகிப் பண்டிகை.\n3. 31.01.2018 - புதன் - தைப்பூசம்.\n1. 13.02.2018 - செவ்வாய் - போகிப் பண்டிகை.\n2. 14.02.2018 - புதன் - சாம்பல் புதன்.\n1. 01.03.2018 - வியாழன் - மாசி மகம்.\n2. 04.03.2018 - ஞாயிறு - பகவான் வைகுண்ட சாமி சாதனை விழா.\n3. 29.03.2018 - வியாழன் - பெரிய வியாழன்.\n1. 01.04.2018 - ஞாயிறு - ஈஸ்டர் டே.\n2. 14.04.2018 - சனி - அம்பேத்கர் பிறந்த நாள், ஷபே மேராஜ்.\n3. 29.04.2018 - ஞாயிறு - சித்ரா பௌர்ணமி, புத்தர் ஜெயந்தி.\n1. 01.05.2018 - செவ்வாய் - ஷபே அராஃபத்.\n2. 17.05.2018 - வியாழன் - ரம்ஜான் முதல் நாள் நோன்பு.\n1. 11.06.2018 - திங்கள் - ஷபே காதர்.\n1. 03.08.2018 - வெள்ளி - ஆடிப்பெருக்கு.\n2. 21.08.2018 - செவ்வாய் - அர்ஃபா.\n3. 24.08.2018 - வெள்ளி - வரலட்சுமி விரதம்.\n4. 25.08.2018 - சனி - ஓணம் பண்டிகை, ரிக்.\n5. 26.08.2018 - ஞாயிறு - யஜூர் உபகர்மா.\n6. 27.08.2018 - திங்கள் - காயத்ரி ஜெபம்.\n1. 11.09.2018 - செவ்வாய் - சாம உபகர்மா.\n2. 12.09.2018 - புதன் - ஹிஜ்ரி 1440 ஆம் வருடப் பிறப்பு.\n1.08.10.2018 - திங்கள் - சர்வ மஹாளய அமாவாசை.\n1. 02.11.2018 - வெள்ளி - கல்லறை திருநாள்.\n2. 07.11.2018 - புதன் - தீபாவளி நோன்பு.\n3. 23.11.2018 - வெள்ளி - குரு நானக் ஜெயந்தி, திருக்கார்த்திகை.\n1. 18.12.2018 - செவ்வாய் - வைகுண்ட ஏகாதசி, கார்வின் முகைதீன் அப்துல்காதர்.\n2. 23.12.2018 - ஞாயிறு - ஆருத்ரா தரிசனம்.\n3. 24.12.2018 - திங்கள் - கிறிஸ்துமஸ் ஈவ்.\n4. 31.12.2018 - திங்கள் - நியூ இயர்ஸ் ஈவ்.\nஇந்திய நாடு என் நாடு....\nஉங்களது ஊதியம் பற்றி முழு ECS விவரம் அறிய வேண்டுமா\nஇந்திய நாடு என் நாடு....\nகடந்த வாரத்தில் நீங்கள் அதிகம் விரும்பி படித்தவை....\nநாளை 22.02.2020 சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக மற்றும் பள்ளி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்...\nமருத்துவர்களை முறைக்���ும் குழந்தை – உலக அளவில் ட்ரண்ட் ஆகும் புகைப்படம் \n22.02.2020 சனிக்கிழமை பள்ளி முழு வேலைநாள் - CEO Proceedings\nஉண்மையில் என்ன தான் செய்கிறார்கள் இந்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள்\nநாளை பள்ளிகளில் எடுக்க வேண்டிய பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி.... பள்ளிகளுக்கு சுற்றறிக்கை\nஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு 3 மாதங்களுக்கு முன் ஊதிய உயர்வு : தமிழக அரசு உத்தரவு\nதமிழகத்தில் 5.5 லட்சம் அரசு ஊழியர்கள் அதிருப்தி\nRTI -ACT தகவல் உரிமை சட்டம்\nதமிழ்த்தாய் வாழ்த்து LINK 1\nதமிழ்த்தாய் வாழ்த்து LINK 2\nதேசிய கீதம் LINK 1\nதேசிய கீதம் LINK 2\nஇதுவரை படிக்கலைன்னா இப்ப படிங்க...\nதங்களின் மேலான வருகைக்கு நன்றி…. ••••நீங்கள் ஒவ்வொருவரும் KALVICHUDAR-ன் அங்கமே……•••• வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறேன்.**** முக்கிய குறிப்பு: இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. KALVICHUDAR இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.***** கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ எனக்கு முழு உரிமை உண்டு.**** தனி மனித தாக்குதல்கள், நாகரிகமற்ற மற்றும் ஆபாச வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.***** தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறேன்.**** -\tஅன்புடன் ப.உதயகுமார், திருவள்ளூர் மாவட்டம்****\nஇனி உலகம் உங்கள் கையில்\nசெய்திச்சுடர் செய்திகளை படிக்க கீழே CLICK செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/28_182947/20190908132219.html", "date_download": "2020-02-27T08:33:44Z", "digest": "sha1:RG4W7EDSLFHOHMMUWEKMTFP23WVVXO57", "length": 8000, "nlines": 69, "source_domain": "www.kumarionline.com", "title": "தெலங்கானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்பு", "raw_content": "தெலங்கானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்பு\nவியாழன் 27, பிப்ரவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nதெலங்கானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்பு\nதெலங்கானா மாநில முதல் பெண் ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை குடியரசுத் தலைவர் மாளிகை தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜனை தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்துள்ளது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.\nஇந்நிலையில், தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் இன்று ஞாயிற்றுக்கிழமை (செப் 8) 11 மணியளவில் பொறுப்பேற்றார். அவருக்கு அந்த மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரகுவேந்திர சிங் சௌகான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.பதவியேற்ற பின்னர் பின்னர், தனது தந்தை குமரி அனந்தன், தாயின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.\nஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதல்வர் சந்திரசேகர ராவ், அம்மாநில அமைச்சர்கள், உயரதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், தமிழிசை சௌந்தரராஜனின் குடும்பத்தினர், தமிழக பாஜக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். தமிழக அரசின் சார்பில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பி.தங்கமணி, வேலுமணி ஆகியோரும், தேமுதிக பொருளாளர் பிரேமலதா, சுதீஷ், ஏ.சி.சண்முகம், சரத்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகருத்து திருட்டு: அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மீது பீகாரில் வழக்கு\nடெல்லி வன்முறை வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றம்: பிரியங்கா காந்தி கண்டனம்\nஏடிஎம்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வைக்க தடை ஏதும் விதிக்கவில்லை - நிதியமைச்சர் விளக்கம்...\nகரோனா வைரஸ் பாதிப்பு: ஜப்பான் கப்பலில் இருந்த 119 இந்தியர்கள் நாடு திரும்பினர்\nடெல்லியில் பாதிக்கப்பட்ட இடங்களில் முதல்வர், துணை முதல்வர் ஆய்வு\nவன்முறையை தூண்டும் வகையில் பேசியவர்களை ஏன் கைது செய்யவில்லை\nடெல்லி மக்கள் அமைதி காக்க வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/02/blog-post_91.html", "date_download": "2020-02-27T09:14:07Z", "digest": "sha1:TSNRYPNVVQMWJOHNND3QOS4B4LWTHOI5", "length": 6445, "nlines": 93, "source_domain": "www.kurunews.com", "title": "வானிலை முன்னறிவித்தல் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » வானிலை முன்னறிவித்தல்\nஇன்றும் நாளையும் நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் காற்றுடன் கூடிய நிலைமை சற்று அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nநாடு முழுவதும், குறிப்பாக வடமேல், வடக்கு வடமத்திய, மத்திய தென் மற்றும் கிழக்கு மாகாணங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.\nகிழக்கு , மத்தியஇ வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. -(3)\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nமட்டக்களப்பு வின்சன் மகளிர் உயர்தரப் பாடசாலையின் புதிய அதிபர் பதவியேற்பு\nமட்டக்களப்பு வின்சன் மகளீர் உயர்தரப் பாடசாலையின் புதிய அதிபராக திருமதி தவத்திருமகள் உதயகுமார் இன்று(26.02.2020) உத்தியோக பூர்வமாக...\n அம்பியூலன்ஸ் வாகனங்களும் தீயணைப்பு வாகனங்களும் விரைவு\nபுதிய இணைப்பு வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது. இதன்போது அரச பேருந்து மற்றும் அதனுடன் ம...\nநாளை 27 ஆம் திகதி முதல் - காலை 7.30 - மாலை 1.30 வரை மட்டுமே அதிபர்,ஆசிரியர்கள் செயற்படுவர். 16 ம்திகதி முதல் 5 நாட்கள் சுகயீன லீவு போராட்டம்\nகல்வியமைச்சில் உரியதரப்புக்கள் இல்லாத காரணத்தால் - வெறும் வாய்மொழிமூல உத்தரவாதங்களை ஏற்க மறுத்து பேச்சுவார்த்தைக்கு தொழிற்சங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.peoplesrights.in/tamil/?p=237", "date_download": "2020-02-27T08:18:49Z", "digest": "sha1:PWBRGVWE7UPAA7YENWVF3T3257HMYMZT", "length": 17642, "nlines": 104, "source_domain": "www.peoplesrights.in", "title": "புதுச்சேரி லாஸ்பேட்டை காவல்நிலையத்தில் பெண் தற்கொலை: நீதி விசாரணை நடத்த கோரிக்கை! – மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.", "raw_content": "மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.\nபுதுச்சேரி லாஸ்பேட்டை காவல்நிலையத்தில் பெண் தற்கொலை: நீதி விசாரணை நடத்த கோரிக்கை\nSeptember 17, 2010 மக்கள் உரிமைகள் ஊடக அறிக்கைகள், மீறல்கள் 0\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 17.09.2010 அ���்று விடுத்துள்ள அறிக்கை:\nபுதுச்சேரி லாஸ்பேட்டை காவல்நிலையத்தில் பானுமதி என்ற பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.\nபுதுச்சேரி ஞானப்பிரகாசம் நகரைச் சேர்ந்த சுப்பிரமணியின் மகன் விஜயகுமார் என்பவர் பெத்துச்செட்டிப்பேட்டையை சேர்ந்த மோகன்ராஜின் மகள் சுகன்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இதற்கு இரு வீட்டாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவே இருவரும் லாஸ்பேட்டை காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். இதுகுறித்து நேற்று (16.09.2010) லாஸ்பேட்டை போலீசார் இருவீட்டாரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சமரசம் செய்துள்ளனர்.\nஅப்போது தன் மகன் விஜயகுமாரின் மீது கோபம் கொண்ட பானுமதி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தன் மகனைத் தாக்க முயன்றுள்ளார். அப்போது போலீசார் அவரை தடுத்துள்ளனர். அதன்பின்னர் அவர் அந்த கத்தியால் தன்னைத் தானே குத்திக் கொண்டு காவல்நிலையத்திற்கு உள்ளேயே மயங்கி கீழே விழுந்துள்ளார். பின்னர் அவரை போலீசார் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றவுடன் அவர் இறந்துவிட்டதாக அங்கிருந்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.\nகாவல்நிலையத்தில் நடந்த சம்பவத்தைப் போலீசார் மூடிமறைக்கும் விதமாக பானுமதி காவல்நிலையத்திற்கு வெளியே சென்று தற்கொலை செய்துக் கொண்டதாக வழக்குப் பதிவுச் செய்துள்ளனர். எங்களது விசாரணையில் பானுமதி காவல்நிலையத்தில் தான் தற்கொலை செய்துக் கொண்டார் என்பது உறுதியாகிறது. சம்பவம் நடந்த பின்னர் உயர்அதிகாரிகளின் நேரடி ஆலோசனைப்படி காவல்நிலையத்தில் படிந்திருந்த ரத்தக் கறைகளைப் கழுவி போலீசார் தடயங்களை அழித்துள்ளனர். இதனைப் பொதுமக்களும், சம்பவத்தைக் கேள்விப்பட்டு அங்கு சென்ற சமூக அமைப்பைச் சேர்ந்தவர்களும் பார்த்துள்ளனர்.\nகாவல்நிலையத்தின் உள்ளே நடந்த சம்பவம் என்பதால் இது சந்தேகத்திற்கு இடமின்றி காவல்நிலைய மரணம் தான். உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் சுட்டிகாட்டியுள்ளது போல் காவல்நிலையத்திற்கு உள்ளே போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்ட பின்னால் எந்த சம்பவம் நடந்தாலும் அதற்குப் போலீசார்தான் முழுப் பொறுப்பு. ஆனால், பட்டப்பகலில் பலர் ��ுன்னிலையில் நடந்த சம்பவத்தைப் போலீசார் மூடிமறைப்பது தவறிழைத்த போலீசாரை காப்பாற்றும் நோக்கம் கொண்டதாகும்.\nதிருமணம் போன்ற பெண்கள் தொடர்புடைய விவாகரங்களை விசாரிக்க அனைத்து மகளிர் காவல்நிலையங்கள் இருக்கும்போது லாஸ்பேட்டை போலீசார் இந்த காதல் திருமணப் பிரச்சனையை விசாரித்ததே அடிப்படையில் தவறானது.\nநடந்த உண்மைச் சம்பவத்தை வெளியே சொல்லக் கூடாது என இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக உள்ள இறந்தவரின் குடும்பத்தினரையும், பெண் வீட்டுக் குடுமபத்தினரையும் போலீசார் மிரட்டுள்ளதாகவும் தெரிகிறது.\nஎனவே, இதுகுறித்து குற்றவியல் சட்டம் பிரிவு 174-ன் படி சந்தேக மரணம் எனப் போடப்பட்டுள்ள வழக்கைப் பிரிவு 176 (1-A)-ன் படி காவல்நிலைய மரணம் என மாற்றி பதிவு செய்ய வேண்டும். மேலும், மேற்சொன்ன சட்டப் பிரிவில் கூறியுள்ளது போல் நீதித்துறை நடுவர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.\nதேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பிரேத பரிசோதனையை மருத்துவர்கள் அடங்கிய குழு மூலமும், வீடியோவில் பதிவுச் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇதுகுறித்து, துணைநிலை ஆளுநர், தலைமைச் செயலர், காவல்துறை இயக்குநர், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் (சட்டம்–ஒழுங்கு) உள்ளிட்டவர்களுக்கு விரிவான அறிக்கை ஒன்றை அனுப்ப உள்ளோம்.\nஊழல் அதிகாரி அரிகரனைப் பாதுகாக்கும் தலைமைச் செயலக அதிகாரிகளுக்குக் கண்டனம்\nசென்னையில் “இந்தியாவும் மதசார்பின்மையும் – கருத்தரங்கம்”\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு – ஆங்கில தளம்\nகாவல் உதவி ஆய்வாளர் விபல்குமார் தற்கொலை வழக்கில் 8 வாரத்திற்குள் நடவடிக்கை: தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு\nமேட்டுப்பாளையத்தில் 17 தலித்துகள் சுவர் இடிந்து இறப்பு: இடைக்கால அறிக்கை\nபழங்குடியினருக்கு 8 வாரத்திற்குள் மனைப்பட்டா வழங்க வேண்டும்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு\nகாவல் உதவி ஆய்வாளர் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்\nகாவலில் இறந்த சிறைவாசி ஜெயமூர்த்தி மனைவிக்கு உயர்நீதிமன்ற உத்தரவுபடி ரூ. 1 லட்சம் உடனே வழங்க வேண்டும்\nஇரா.சுகுமாரன் on காவலில் இறந்த சிறைவாசி ஜெயமூர்த்தி மனைவிக்கு உயர்நீதிமன்ற உத்தரவுபடி ரூ. 1 லட்சம் உடனே வழங்க வேண்டும்\nSathish on எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும்\nNivas on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvijayan.k.s. on பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை நேரடி கள ஆய்வு – இடைக்கால அறிக்கை\nVasudevan on தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மீது மதவெறி கும்பல் தாக்குதல் – சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் கண்டனம்\nraj on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvkalathur seithi on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nmadhujerry on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nsolan on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nDinesh on மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\nRajaram on ஒருதலைக் காதலால் இளம் பெண் மீது ஆசிட் வீச்சு: மருத்துவ செலவை ஏற்க, இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை\nsiva on மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\nBALARAMAN R on அ.மார்க்ஸ் எழுதியுள்ள “காஷ்மீர்: என்ன நடக்கிறது அங்கே\nbalasubramanian on டாக்டர் பினாயக் சென் வழக்குத் தீர்ப்பும்: நீதிமன்றங்களின் போக்கும் – அரங்குக் கூட்டம்\nhani on டிசம்பர் 6 – பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை கேட்டு தமுமுக ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/amit-shah-is-the-best-union-minister-in-the-cabinet-says-india-today-mood-no-nation-survey-374955.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-02-27T09:01:39Z", "digest": "sha1:5MMBY6KPQEO2TW3N4TNGYN43PK62ZKZI", "length": 19930, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "6 மாதம்தான்.. முதல்முறை மத்திய அமைச்சராகி இவ்வளவு பெரிய சாதனையா! மகுடம் சூடிய அமித் ஷா! | Amit Shah is the best union minister in the cabinet says India Today Mood of Nation Survey - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டெல்லி வன்முறை மகா சிவராத்திரி மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nJoke: மாத்திக்கலாம்னு தான் இருந்தேன்.. ஆனால் கீழே யாரும் இல்லையே\nதங்கம் விலை சீக்கிரம் குறையுமாம் - இந்த நாளில் நகை வாங்குங்க வீட்டிலேயே தங்கும்\nமனைவி கூட போட்டி போடும்போது மட்டும் 1க்கு 100 முறை யோசிச்சுக்கனும்.. ஓகே\nநல்லகண்ணு அய்யாவுக்கு ஒரு வீடு.. ஒரு வழியாக வந்தது புது வீடு.. ஒதுக்கியது தமிழக அரசு\nஅச்சப்படும் சிறுபான்மைக்கு என்ன ���ொழியில் எந்த வழியில் நம்பிக்கையூட்டப் போகிறீர்கள்\nசாக்கடைக்குள் இருந்து வரும் சடலங்கள்.. டெல்லி போலீஸ் அதிர்ச்சி.. பலி எண்ணிக்கை உயரும் அபாயம்\nFinance கொரோனா வைரஸால் ஒலிம்பிக் தள்ளிப் போனால் என்ன ஆகும்..\nMovies இது என்னடா புதுக்கதை.. அந்த பிரம்மாண்டம் அப்படி பொங்குனதுக்கு பின்னாடி இப்படி ஒரு விஷயம் இருக்கா\nSports 16 ரன் தேவை.. கடைசி ஓவர்.. திக் திக் நிமிடங்கள்.. நியூசிலாந்து அணியை வீழ்த்திய சிங்கப் பெண்கள்\nLifestyle ஜிம்முக்கு போறவங்களுக்கு அவங்களுக்கே தெரியாம இந்த மோசமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்காம்...\nAutomobiles ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் இந்திய அறிமுக தேதி விபரம்\nTechnology ஆபாச வீடியோ பார்த்த 600 பேரை அடையாளம் கண்ட காவல்துறை குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை உறுதி\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n6 மாதம்தான்.. முதல்முறை மத்திய அமைச்சராகி இவ்வளவு பெரிய சாதனையா மகுடம் சூடிய அமித் ஷா\nடெல்லி: இந்தியாவின் மிகச்சிறந்த மத்திய அமைச்சர் அமித் ஷாதான் என்று இந்தியா டுடே நடத்திய மூட் ஆப் நேஷன் சர்வேயில் தெரிய வந்துள்ளது.\nஇந்தியா டுடே மற்றும் கார்வி இன்சைடஸ் நடத்திய சர்வே முடிவுகள் வெளியாகி வருகிறது. மத்திய அரசின் ஆட்சி கடந்த 6 மாதங்களில் எப்படி இருந்தது என்று ஆய்வு செய்யப்பட்டது. எல்லா வருடமும் இரண்டு முறை இந்த சர்வே எடுக்கப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதன்படி இந்த முறை நடத்தப்பட்ட சர்வேயில் இந்தியாவில் பிரதமர் மோடி மிகவும் சிறப்பாக ஆட்சி நடத்துவதாக 68% மக்கள் மூட் ஆப் நேஷன் சர்வேயில் தெரிவித்து இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் இந்தியாவில் சிறப்பாக செயலாற்றும் மத்திய அமைச்சர்கள் குறித்தும் சர்வே நடத்தப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் மிக சிறந்த முதல்வர் இவரா மூட் ஆப் நேஷன் சர்வேயில் வெளியான ஷாக்கிங் முடிவு\nஅதன்படி இந்தியாவின் மிகச்சிறந்த மத்திய அமைச்சர் அமித் ஷாதான் என்று இந்தியா டுடே நடத்திய மூட் ஆப் நேஷன் சர்வேயில் தெரிய வந்துள்ளது. இவருக்கு ஆதரவாக மொத்தம் 42% மக்கள் வாக்களித்துள்ளனர். இவர் முதல்முறை இப்போதுதான் அமைச்சர் ஆகிறார்.உள்துறையில் இவர் செய்த சிறப்பான செயல்பாடு காரணமாக இவருக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். இவரின் செயல்பாடு எதிர்பார்த்ததை விட அதிகமாக இருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.\nஉள்துறை அமைச்சராக இவர் பல முக்கிய முடிவுகளை எடுத்து இருக்கிறார். மிக முக்கியமாக காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கியது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. சிஏஏ சட்டம் கொண்டு வந்தது இவரின் சாதனைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதேபோல் அசாமில் என்ஆர்சி கொண்டு வந்ததும் இவரின் சாதனையாக பார்க்கப்படுகிறது. இதற்கு அடுத்து நாடு முழுக்க பொது சிவில் சட்டம் கொண்டு வரும் முயற்சியில் அமித் ஷா ஈடுப்பட்டு வருகிறார்.\nஇவருக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இருக்கிறார். இவருக்கு 39% மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். அதேபோல் இரண்டாவது இடத்தில் அமைச்சர் நிதின் கட்கரியும் இருக்கிறார். இவருக்கு 39% மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மூன்றாவது இருக்கிறார். இவருக்கு 26% மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். பியூஸ் கோயல் 34%, ஸ்மிரிதி இராணி 22%, ரவி சங்கர் பிரசாத் 16% ஆகிய ஆதரவுடன் அடுத்தடுத்த இடங்களில் இருக்கிறார்கள்.\nஅமித் ஷா முதலில் லோக்சபா தேர்தலில் நிற்பதே சந்தேகமாகத்தான் இருந்தது. அவர் இந்த லோக்சபா தேர்தலில் திடீர் என்று நின்று அமைச்சராக ஆனார். இதன் மூலம் அவர் முதல் முறை லோக்சபாவிற்குள் சென்றார். மிகப்பெரிய அமைச்சர் பதவியான உள்துறை அமைச்சர் பதவி அவருக்கு அளிக்கப்பட்டது. லோக்சபாவில் இவருக்கு தனி மரியாதை அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி அளவிற்கு அமித் ஷாவிற்கும் மரியாதை வழங்கப்பட்டு வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅச்சப்படும் சிறுபான்மைக்கு என்ன மொழியில் எந்த வழியில் நம்பிக்கையூட்டப் போகிறீர்கள்\nசாக்கடைக்குள் இருந்து வரும் சடலங்கள்.. டெல்லி போலீஸ் அதிர்ச்சி.. பலி எண்ணிக்கை உயரும் அபாயம்\nடெல்லி வன்முறை.. குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்த சோனியா, மன்மோகன், ப.சி.. முக்கிய கோரிக்கை\nடிரம்பிற்கு அழுத்தம்.. அணி திரண்ட தலைகள்.. அமெரிக்க அதிபர் தேர்தலில் எதிரொலிக்கும் டெல்லி கலவரம்\nடெல்லி கலவரம் குறித்து முன்கூட்டியே 6 முறை எச்சரித்த உளவுத் துறை.. கண்டுகொள்���ாத போலீஸ்\nசிஏஏ போராட்டம்.. முடிவுக்கு கொண்டுவராவிட்டால்..டெல்லி கபில் மிஸ்ரா பாணியில் எச்.ராஜா பகீர் வார்னிங்\n10 மணி நேரம்.. தேதியே இல்லாமல் வந்த ஆர்டர்.. நீதிபதி முரளிதர் டிரான்ஸ்பருக்கு பின் என்ன நடந்தது\nடெல்லி வன்முறை: நடுத்தெருவுல ரஜினியே பேசிட்டாரு.. இன்னும் முதல்வர் எடப்பாடியாரின் மவுனம் ஏனோ\nPoll முடிவுகளால் நித்தி ஷாக்.. இந்தியாவுக்கு வரும் திட்டம் இல்லையாம்.. பகீர் முடிவுக்கு என்ன காரணம்\nதலைவர்களின் தோல்வி இது.. டெல்லி வன்முறையை விமர்சித்த அமெரிக்க அதிபர் வேட்பாளர்.. டிரம்பிற்கு குட்டு\nஏணி சின்னதுல ஒரு குத்து.. தென்னைமர சின்னதுல ஒரு குத்து.. ரஜினிகாந்த் பேச்சில் இதை நோட் பண்ணீங்களா\nஎனக்கு லோயாதான் நினைவுக்கு வருகிறார்.. நீதிபதி இடமாற்றம் குறித்து.. ராகுல் காந்தி பொளேர் விமர்சனம்\nபணத்தை பற்றி கவலைப்படாதீர்கள்னு கூறுவாரே.. கொல்லப்பட்ட உளவுத் துறை அதிகாரியின் பெற்றோர் கதறல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/un-lowers-indian-economy-growth-forecast-this-fiscal/articleshow/73325137.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2020-02-27T08:30:38Z", "digest": "sha1:H2C5ER6S4TKYVLF6ABEGECOTYNZGOPVP", "length": 15939, "nlines": 151, "source_domain": "tamil.samayam.com", "title": "economic slowdown : இந்தியாவுக்கு கெட்ட காலம் நடக்குது... சர்வதேச ஆய்வில் எச்சரிக்கை! - un lowers indian economy growth forecast this fiscal | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\nஇந்தியாவுக்கு கெட்ட காலம் நடக்குது... சர்வதேச ஆய்வில் எச்சரிக்கை\nநடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி மிக மோசமாக இருக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை தனது ஆய்வில் எச்சரித்துள்ளது.\nஇந்தியாவுக்கு கெட்ட காலம் நடக்குது... சர்வதேச ஆய்வில் எச்சரிக்கை\n2019ஆம் ஆண்டு தொடங்கியது முதலே இந்தியப் பொருளாதார வளர்ச்சி பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. தனியார் முதலீடுகள் சரிவு, தேவை குறைபாடு, உற்பத்தி சரிவு, வேலையின்மை பிரச்சினை, கடன் மதிப்பீட்டில் பின்னடைவு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தன. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியப் பொருளாதாரம் மந்தநிலையில் இருப்பதால் மத்திய மோடி அரசுக்குக் கடும் நெருக்கடி ஏற்பட்டது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 5 சதவீதமாகவும், ஜூலை - செப்டம்பர் காலாண்டில் மிக மோசமாக 4.5 சதவீதமாகவும் பொருளாதார வளர்ச்சி குறைந்தது.\nநடப்பு நிதியாண்டின் எஞ்சிய காலாண்டுகளிலும் வளர்ச்சி மந்தமாகவே இருக்கும் என்று சர்வதேச ஆய்வு நிறுவனங்கள் மதிப்பிட்டுள்ளன. இன்னும் இரண்டு வாரங்களில் 2020-21 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்க வேண்டிய கட்டாயத்தில் மோடி அரசு உள்ளது. இந்நிலையில், இந்திய அரசுக்கு மேலும் ஒரு பின்னடைவாக, ஐக்கிய நாடுகள் சபை தனது மதிப்பீட்டைத் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, நடப்பு 2019-20 நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 5.7 சதவீதமாக மட்டுமே இருக்கும் என்று தெரிவித்துள்ளது. முன்னதாக 2019ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் 7.6 சதவீத வளர்ச்சியை இந்தியா கொண்டிருக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியிருந்தது.\nசீக்கிரமே முடிவு தெரிஞ்சிரும்... அமெரிக்கா விஷயத்தில் இந்தியா பதில்\nஅடுத்த 2020-21 நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என முன்னதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டிருந்தது. அது தற்போது 6.6 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 6.3 சதவீத வளர்ச்சி இருக்கும் எனவும் ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி நிலை குறித்தும் ஐக்கிய நாடுகள் சபை அலசியுள்ளது.\nதங்கம் விலை: என்னம்மா இப்படி பண்றீங்களேமா... இன்றும் விலை உயர்வு\n2020ஆம் ஆண்டில் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது மதிப்பீட்டை 2.2 சதவீதத்திலிருந்து 1.7 சதவீதமாகக் குறைத்துள்ளது ஐக்கிய நாடுகள் சபை. சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாகக் குறையும் எனவும் கூறப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டில் சீனாவின் வளர்ச்சி 6.1 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : வர்த்தகம்\nரூ.2,000 இனி கிடையாது: பிரபல வங்கியின் அதிரடி அறிவிப��பால் அதிர்ச்சி\nஇழுத்து மூடாமல் தப்பிக்குமா வோடஃபோன்\nமுடிவுக்கு வருகிறதா 2,000 ரூபாய் நோட்டு\nகொரோனா பாதிப்பில் தப்பித்த இந்தியா\nஹைதராபாத்தில் குவியும் கடத்தல் தங்கம்\nமேலும் செய்திகள்:பொருளாதார மந்தநிலை|நரேந்திர மோடி|ஜிடிபி|இந்தியப் பொருளாதாரம்|united nations|un|indian economy|economic slowdown|Economic growth\nலைக்குக்காக நண்பனையே சாகடித்த டிக்டாக் வாலிபர்..\n“டிஎன்பிஎஸ்சிய பத்தி உதயக்குமார்கிட்ட கேட்கக்கூடாது, ஜெயக்கு...\nDelhi Violence: மேலும் 2 உடல்கள் சாக்கடை கால்வாயில் இருந்து ...\nடெல்லி கலவரம்: ட்ரம்ப்பை விளாசிய அமெரிக்க அதிபர் வேட்பாளர் ப...\nஉளவுத்துறையின் தோல்வியால் டெல்லி கலவரம்: ரஜினிகாந்த்\nஇரண்டு லாரிகளுக்கிடையே உயிர் தப்பிய நபர்\nபெட்ரோல் விலை: சூப்பர்... இப்படி குறைஞ்சிருக்கே\nடெல்லி கலவரம்: அடி வாங்கிய பங்குச் சந்தை\nவிவசாயிகளைப் பிழிந்தெடுக்கும் கரும்பு ஆலைகள்\nமுடிவுக்கு வருகிறதா 2,000 ரூபாய் நோட்டு\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ஹேப்பியா நீங்க போகலாம்\nஇனி எதற்கும் அனுமதி கேட்க மாட்டோம்... நாங்களும் பார்த்து கொள்வோம் - ஹெச்.ராஜா எச..\n44MP டூயல் செல்பீ கேமரா மார்ச் 2 வரை வேற எந்த போனும் வாங்கிடாதீங்க\nநண்பனுக்கு கண்ணீர் அஞ்சலி வீடியோ.. துக்கம் விசாரிக்க வந்த உறவினர்கள் அதிர்ச்சி\nதங்கம் விலை: இன்னைக்கு விலை குறைஞ்சிருக்கா இல்லையா\nவெயில் காலத்தில் வெள்ளத்திற்கு காத்திருக்கும் அதிமுக அமைச்சர்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியாவுக்கு கெட்ட காலம் நடக்குது... சர்வதேச ஆய்வில் எச்சரிக்கை...\nசீக்கிரமே முடிவு தெரிஞ்சிரும்... அமெரிக்கா விஷயத்தில் இந்தியா பத...\nவளர்ச்சிப் பாதையில் விவசாயத் துறை\nமலேசியா, துருக்கியில் இருந்து இறக்குமதியை குறைக்க இந்தியா திட்டம...\nAir India: மஹாராஜாவுக்கு வந்த சோதனை... எஞ்சின் மாட்டவே காசு இல்ல...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/poet-snehan-appointed-as-youth-secretary-in-makkal-needhi-maiam-by-kamal-haasan/articleshow/71861205.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article5", "date_download": "2020-02-27T09:07:54Z", "digest": "sha1:NHAX4WGPQZR4NA52HVEXPCHTPOHG2LA4", "length": 14968, "nlines": 166, "source_domain": "tamil.samayam.com", "title": "Makkal Needhi Maiam : சினேகனுக்கு கமல் கொடுத்த கிஃப்ட்! - poet snehan appointed as youth secretary in makkal needhi maiam by kamal haasan | Samayam Tamil", "raw_content": "\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\nசினேகனுக்கு கமல் கொடுத்த கிஃப்ட்\nமக்கள் நீதி மய்யத்தின் இளைஞரணி மாநிலச் செயலாளராக பாடலாசிரியர் சினேகனை நியமித்துள்ளார் கமல்ஹாசன்.\nசினேகனுக்கு கமல் கொடுத்த கிஃப்ட்\nநடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்றார். இருப்பினும் அண்மையில் நடைபெற்ற நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களை புறக்கணித்தார். 2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலுக்காக தயாரகிவருவதாக கூறியிருந்தார்.\nகமல் 60: 3 நாட்கள் மெகா கொண்டாட்டம், ரஜினி வருகிறாருங்கோ\nஇந்நிலையில் கட்சியில் பல்வேறு மாற்றங்களை கமல்ஹாசன் முன்னெடுத்துவருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் 6 பொதுச் செயலாளர்கள், 16 மாநிலச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து கடந்த வாரம் கட்சியில் கட்டமைப்பை மீண்டும் மாற்றியமைத்தார். அதில் நியமிக்கப்படாமல் விடுபட்டிருந்த மற்ற பொறுப்புகளுக்கு நேற்று (நவம்பர் 1) நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி, மக்கள் நீதி மய்யத்தின் இளைஞரணிச் செயலாளராக கவிஞரும், நடிகருமான சினேகனை கமல்ஹாசன் நியமித்துள்ளார்.\nஇந்தியன் 2: 85 வயது மூதாட்டியாக நடிக்கும் காஜல் அகர்வால்\nஇதுதொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சினேகன், \"என் மீது நம்பிக்கை கொண்டு மக்கள் நீதி மய்யத்தின் மய்யப் பொறுப்பான மாநில இளைஞர் அணி செயலாளர் பொறுப்பை எனக்கு வழங்கிய நம்மவர் அவர்களுக்கு நன்றி.\nமாநில இளைஞர் அணி செயலாளர் என்ற பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டதாக நான் கருதவில்லை. மாற்றத்திற்கும் நாட்டின் ஏற்றத்திற்கும் தன்னை அர்ப்பணித்து கொள்ள காத்திருக்கும் ஒட்டு மொத்த இளைஞர்களுக்கும் வழங்கப்பட்டதாகவே கருதுகிறேன். வாருங்கள் தோழர்களே நம்மவர்களுக்காக நம்மவரோடு கரம் கோர்ப்போம்.\nரூ.76.23 கோடியில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம்; அரசாணை வெளியீடு\nமய்யத்தில் நின்று மக்கள் பணி ஆற்ற புதிதாக பொறுப்பேற்றிருக்கும் நம்மவர் படை தளபதிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்\" என்று குறிப்பிட���டுள்ளார்.\nமக்களவைத் தேர்தலின் போதும் சினேகனுக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nகாங்கிரஸ் கட்சியில் நடிகர் விஜய்; என்ன சொல்கிறார் கே.எஸ்.அழகிரி\nஅடிச்சு வெளுக்கும் மழை: எங்கெல்லாம் தெரியுமா\nஅமெரிக்க அதிபருடன் சாப்பிட முதல்வர் பழனிசாமிக்கு அழைப்பு\nமீம் கிரியேட்டர்களுக்கு கன்டென்ட் கொடுத்த ஓபிஆர்\nTN Holidays 2020: தமிழக அரசின் பொது விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ\nடெல்லி கலவரம்: ட்ரம்ப்பை விளாசிய அமெரிக்க அதிபர் வேட்பாளர் ப...\nஉளவுத்துறையின் தோல்வியால் டெல்லி கலவரம்: ரஜினிகாந்த்\nஇரண்டு லாரிகளுக்கிடையே உயிர் தப்பிய நபர்\nதேனி திமுக கூட்டத்தில் கைகலப்பு - வீடியோ\nதிமுகவை குற்றம் சாட்டும் எச்.ராஜா\nஆர்டிஓ அலுவலகத்தில் பி.ஆர்.பாண்டியன் வாக்குவாதம்\nபாஜகவினர் பேரணி: பிரியாணி அண்டாவுக்கு பாதுகாப்பு கொடுக்க திருப்பூரில் மனு\nநீதிபதி முரளீதர் அதிரடி மாற்றம்: பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ட்வீட்\nஇனி எதற்கும் அனுமதி கேட்க மாட்டோம்... நாங்களும் பார்த்து கொள்வோம் - ஹெச்.ராஜா எச..\nநண்பனுக்கு கண்ணீர் அஞ்சலி வீடியோ.. துக்கம் விசாரிக்க வந்த உறவினர்கள் அதிர்ச்சி\nவெயில் காலத்தில் வெள்ளத்திற்கு காத்திருக்கும் அதிமுக அமைச்சர்\nநீதியை நிலைநாட்ட ஜனாதிபதியிடம் சோனியா வலியுறுத்தல்\nமயக்க மருந்து கொடுத்து, பலாத்காரம் செய்யப்பட்டேன்: பாடகி பகீர் தகவல்\nநெல்லையில், நாய், கோழியைத் திருடித் தின்னும் சிறுத்தையால் மக்கள் அச்சம்\nதங்கம் விலை: இன்னைக்கு விலை குறைஞ்சிருக்கா இல்லையா\nநீதிபதி முரளீதர் அதிரடி மாற்றம்: பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ட்வீட்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nசினேகனுக்கு கமல் கொடுத்த கிஃப்ட்\nஅமித் ஷாவைப் பாராட்டிய கனிமொழி, திமுகவில் விரிசல் விரிவடைகிறதா.....\nமுதல்வர் வீட்டு கிட்டயே அவ்வளோ குப்பைனா மத்த இடங்கள்ல.... நீதிபத...\nதற்காலிக டாக்டர்களை தொடர்ந்து அரசு நியமித்து வருகி���து.....\nஎம்பிக்கே வீடு இல்லப்பா... கொந்தளிக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2020/01/19124357/1281891/tax-evasion-complaint-Rashmika-to-appear-order.vpf", "date_download": "2020-02-27T07:53:36Z", "digest": "sha1:7VB2TEZPO3KEHFGEFCYY6WXQHSKVZM3Q", "length": 8790, "nlines": 92, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: tax evasion complaint Rashmika to appear order", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவரி ஏய்ப்பு புகார் எதிரொலி - ராஷ்மிகா நேரில் ஆஜராக உத்தரவு\nதெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகாவை வரி ஏய்ப்பு புகார் காரணமாக நேரில் ஆஜராக உத்தரவு விடப்பட்டுள்ளது.\nவரி ஏய்ப்பு புகார் எதிரொலியாக நடிகை ராஷ்மிகா வீட்டில் நடந்த சோதனையைத்தொடர்ந்து விசாரணைக்காக அவரை நேரில் ஆஜராக வருமான வரித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nதெலுங்கில் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரை தொடர்ந்து கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள குக்குலூரு கிராமத்தில் இருக்கும் அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சென்று சோதனை நடத்தினார்கள். சோதனையின்போது நடிகை ராஷ்மிகா படப்பிடிப்புக்காக சென்னை சென்று இருந்தார்.\nபின்னர் அதிகாரிகள் ராஷ்மிகாவின் குடும்பத்தினரிடம் விடிய, விடிய விசாரணை நடத்தினர். இதேபோல் நடிகை ராஷ்மிகாவுக்கு சொந்தமான ஒரு திருமண மண்டபத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். நடிகை ராஷ்மிகாவுக்கு வீடு, திருமண மண்டபம் தவிர சொந்தமாக விளம்பர நிறுவனமும், பல்வேறு தொழில் நிறுவனங்களில் பங்குகளும் உள்ளதாக தெரிகிறது.\nமேலும் ராஷ்மிகாவின் தந்தை மதன் மஞ்சண்ணா, தாய் சுமன் ஆகியோரின் பெயர்களிலும் கடந்த ஒரு வருடத்திற்குள் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் பதிவாகி உள்ளன. சொத்து ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nபின்னர் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். முன்னதாக இதுதொடர்பான விசாரணைக்கு பெங்களூருவில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ராஷ்மிகாவும், அவருடைய பெற்றோரும் விரைவில் வந்து ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.\nராஷ்மிகா மந்தானா பற்றிய செய்திகள் இதுவரை...\nஎன்னை விட வடிவேலு தான் அழகு - மீம்ஸ் குறித்து ராஷ்மிகா டுவிட்\nதமிழ் நடிகரை திருமணம் செய்ய ஆசை - ராஷ்மிகா\nடப்பிங் பேச மறுக்கிறாரா ராஷ்மிகா\nஅவர்களுக்கு ஜோடியானது அதிர்ஷ்டம் - ராஷ்மிகா\nஅவரை பார்த்து பதட்டம் அடைந்தேன் - ராஷ்மிகா\nமேலும் ராஷ்மிகா மந்தானா பற்றிய செய்திகள்\n‘மேன் வெர்சஸ் வைல்டு’ டீசரில் மாஸ் காட்டும் ரஜினி\nவில்லியாக நடிக்க ஆசை - நிவேதா தாமஸ்\nநெற்றிக்கண் ரீமேக் விவகாரம் - விசுவிடம் தனுஷ் விளக்கம்\nநடிகர் பிரகா‌‌ஷ்ராஜ் மீது மோசடி வழக்கு\nநடிகைகளுக்கு சினிமா தொழில் பாதுகாப்பானதாக இல்லை - ராதிகா ஆப்தே\nஎன்னை விட வடிவேலு தான் அழகு - மீம்ஸ் குறித்து ராஷ்மிகா டுவிட்\nதமிழ் நடிகரை திருமணம் செய்ய ஆசை - ராஷ்மிகா\nடப்பிங் பேச மறுக்கிறாரா ராஷ்மிகா\nஅவர்களுக்கு ஜோடியானது அதிர்ஷ்டம் - ராஷ்மிகா\nகார்த்தியை தொடர்ந்து சூர்யாவுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/30569", "date_download": "2020-02-27T08:56:55Z", "digest": "sha1:PBGGJFCPQWT6F2YRQZYFHYGL7PUZIO7X", "length": 8978, "nlines": 156, "source_domain": "www.arusuvai.com", "title": "உதவுங்கள் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன் குழந்தைக்கு 1 வயது. பிறக்கும்பொது 3.25 கிலோ இருந்தான். இப்பொழுது 8 கிலோ. நான் வேலைக்கு செல்வதால் என் மாமனார் குழந்தயை பார்த்து கொள்கிறார். நான் காலை வரும்பொழுது சத்துமாவு கஞ்சி கொடுப்பேன். த்ற்பொழுது 1 மாதமாக‌ அவன் கஞ்சி குடிக்க அடம் பிடிகிரான். நானும் இடைவெளி விட்டு கொடுத்து பார்த்தேன் ஆனாலும் குடிப்பதில்லை. மாலையிலும் குடிப்பதில்லை. மிகவும் அழுகிறான். நான் என்ன‌ செய்வது கொஞ்ச‌ நாட்களுக்கு கஞ்சியை நிறுத்தலாமா அதற்க்கு பதில் வேறு என்ன‌ கொடுப்பது கொஞ்ச‌ நாட்களுக்கு கஞ்சியை நிறுத்தலாமா அதற்க்கு பதில் வேறு என்ன‌ கொடுப்பது இரவில் சாதம் ஊட்டலாமா அல்லது வேறு என்ன‌ ஊட்டுவது\nஒரு வயது ஆயிடுச்சுன்னா கஞ்சி எல்லாம் கொடுக்கணும்னு கட்டாயம் இல்லைங்க. சாதாரணமா நாம சாப்பிடும் சாப்பாட்டையே காரம் குறைவா கொடுங்க. நெய் விட்டு பருப்பு சாதம், தயிர் சாதம் இப்படி அவங்களுக்குன்னு சாதம் குழைய வேக வெச்சு கலந்து ஊட்டுங்க. இட்லி, இடியாப்பம் இப்படி ஆவியில் வேக வெச்ச உணவுகளும் நல்லது. காரம் குறைவா சாம்பார் எல்லாம் கூட பழகலாம். இப்பவே பழகினா தான் உணவு சாப்பிட படுத்த மாட்டாங்க.\nவனி சொன்ன பதிலைத்தான் நானும் தட்ட வந்தேன்.\nவிதவிதமா கொடுக்க ஆரம்பிச்சா அவங்களுக்கும் சுவைகளில் ஒரு ஈடுபாடு வரும். சாப்பிடுவாங்க. கஞ்சி போரடிச்சுப் போச்சு அவங்களுக்கு.\n1 வயது குழந்தைக்கு வயிற்று போக்கு,சுரம்\n10 1/2 மாத குழந்தை Teething மற்றும் தூக்கம்\nஎனது 6 1/2 மாதம் மகனுக்கு,......\n3 மாத குழந்தைக்கு மலச்சிக்கல் plz help\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nமலை வேம்பு - தாய்மை\nஎன் குழந்தை பிறந்து 76\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%82%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-02-27T08:44:54Z", "digest": "sha1:HIJFS6FC7WOWWB6PERLHFDJ5FHECNBVB", "length": 14729, "nlines": 121, "source_domain": "www.envazhi.com", "title": "ஒரு சலூனுக்கு ரஜினி தந்த ஸ்டார் அந்தஸ்து! | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome ரஜினி ஸ்பெஷல் ஒரு சலூனுக்கு ரஜினி தந்த ஸ்டார் அந்தஸ்து\nஒரு சலூனுக்கு ரஜினி தந்த ஸ்டார் அந்தஸ்து\nஒரு சலூனுக்கு ரஜினி தந்த ஸ்டார் அந்தஸ்து\nரஜினி செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது. கீழே உள்ள விஷயத்தைப் படித்த பிறகு அது எந்த அளவு உண்மை என்பதைச் சொல்லுங்கள்…\nஒரு நாள் திடீரென்று சென்னை சேத்பட்டிலிருக்கும் எல்லீஸா என்ற அந்த ஹைகிளாஸ் சலூ���ுக்கு வருகிறார் ரஜினி. நன்கு பழக்கமான நபரின் கடைதான்… முடிவெட்டிக் கொள்கிறார்… ஒரு மணிநேரம் இருந்து பேசி, கடைகாரருக்கு புதிய பரவசத்தை தருகிறார்.\nஅந்த சலூன் கலைஞரின் குடும்பத்தை அழைத்துப் பேசி மகிழ வைக்கிறார்… குழந்தைகளை உடன் நிறுத்தி ஆட்டோகிராப் போட்டுத் தருகிறார்… மறக்காமல், ஒரு புகைப்படக்காரரை வைத்து இதையெல்லாம் புகைப்படமாகவும் வீடியோவாகவும் எடுத்துக் கொள்ளச் சொல்கிறார் ரஜினி\nஇந்தியாவின் அனைத்து முன்னணிப் பத்திரிகையிலும் அந்த சலூன் கடைதான் கட்டுரைப் பொருள்\nஇப்போது சொல்லுங்கள்… முதல் வரியில் நாம் சொன்னது சரிதானே…\nகுறிப்பு: சலூன் கடைக்குச் சொந்தக்காரர் பெயர் கண்ணன். ரஜினிக்கு பத்து ஆண்டுகளாக ஹேர் ஸ்டைலிஸ்ட். சிவாஜி – தி பாஸ் படத்தில் ரஜினிக்கு விக் டிசைன் பண்ணவர் இவர்தான். ரோபோ ரஜினி கண்ணாடி முன் நின்று வித விதமாக ஹேர் ஸ்டைல் செய்து பார்க்கும் காட்சியில் வரும் விக்குகளும் இவர் டிஸைன் பண்ணதுதான்\n‘சாதாரண சலூனாகத்தான் இத்தனை நாள் இருந்தது என் கடை. சார் வந்து போன பிறகு இது ஸ்டார் சலூன்… இல்லையில்லை சூப்பர் ஸ்டார் சலூன்’ என்கிறார் ஹேர் ஸ்டைலிஸ்ட் கண்ணன்\nகண்ணன் தந்த புகைப்படங்களின் தொகுப்பு இது (கோடி ரூபாய் செலவழித்து பிரஸ் மீட் வைத்தால் கூட கிடைக்காத அந்தஸ்து… பப்ளிசிட்டியை தலைவரின் ஒரு விசிட் சாத்தியமாக்கியிருக்கிறது\nரஜினியின் எல்லீஸா விசிட்… முழுப் படங்களின் தொகுப்பு (க்ளிக் செய்தால் பெரிதாகப் பார்க்கலாம்\nPrevious Post'ஸ்ஸ் அப்பா... ஒருவழியா சேதாரமில்லாம சிலோனுக்கு வந்துட்டேன்' Next Postஇன்றைய இளைஞர்கள் ரொம்ப பிரில்லியன்ட்... ஷார்ப்' Next Postஇன்றைய இளைஞர்கள் ரொம்ப பிரில்லியன்ட்... ஷார்ப் - ரஜினி முழு பேட்டி தமிழில்\nOne thought on “ஒரு சலூனுக்கு ரஜினி தந்த ஸ்டார் அந்தஸ்து\nயப்பா இந்த சலூனுக்கு விளம்பரமே வேண்டாம்பா , ஸ்டார் ஹோட்டல் மாதிரி irukkae…. காசு சேருற இடத்துலதான் serum….\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siddhabooks.com/varmam-108/23-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-urakka-kalam/", "date_download": "2020-02-27T08:35:32Z", "digest": "sha1:EWGJZ4KZQ5X47GXS4E76UOWHP2QUNBYX", "length": 20874, "nlines": 261, "source_domain": "www.siddhabooks.com", "title": "23. உறக்க காலம் – Urakka Kalam – Siddha and Varmam Books", "raw_content": "\nஉறக்க காலம் (வர்ம கண்ணாடி-500)\nமாத்ரிகா வர்மங்கள் நான்கில் ஒன்று (சுஸ்ருத சம்ஹிதா)\nஒட்டு வர்மத்துக்கு அருகில் உறக்க வர்மம் உள்ளது.\n‘கண் மயங்கி மூடிப்போகும்’ என்றும் ‘விழிமூடும்’ என்றும் ‘மோதவே உறங்கும் பார் பல்வாய் பூண்டு, குறட்டை விட்டு உறக்கமது தானுண்டாகும்’ என்றும் வர்ம நூல்கள் குறிப்பிடுவதால் இந்த வர்மம் கொண்டால் உறக்கம் வரும் என்று தெரிகிறது எனவே இவ்வர்மம் ‘உறக்கக் காலம் எனப்பெயர் பெற்றிருக்க வேண்டும்.\n‘ஆரப்பா கீழ் நாடி ஒட்டுவர்மம்\nஅதனருகில் உறக்கமென்ற காலமாமே’ (வர்ம பீரங்கி-100)\n‘நெறியான கீழ் நாடி ஒட்டுவர்மம்\nநின்று வாயருகில் இரண்டு உறக்க காலம்’ (வர்ம கண்ணாடி-500)\n‘துடியான ஒட்டையின் கீழ் அடப்பு வர்மம்\nதுகையான ஆறு விரலின் கீழ் உதிரக்காலம்\nவடிவான முண்டிருக்கி உறக்க காலம்’ (வர்மசாரி-205)\n‘உரமாக முன் சொன்ன உறக்க காலம்\n‘தானேத்தான் ஒட்டுவர்மம் என்று நாமம்’ (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)\n‘ஒப்பான முண்டிறுக்கியொன்று உறக்கம் ரண்டு’ (வர்மசாரி-205)\n‘கவள வர்மத்துக்கு நாலு விரலுக்குக் கீழ் உறக்க காலம்\nஇது படுவர்மம் இதற்கு கீழ் நான்கு விரலுக்குள் உதிர காலம்’\n‘கழுத்துச் சுற்றளவின் (20 விரலளவு) எட்டில் ஒரு பகுதி\nநீளத்தை (2.5 விரலளவு) முன் பக்கமுள்ள முன்நாக்கு\nதள்ளி வர்மத்திலிருந்து மேல் பக்கவாட்டில் அளந்தால்\nஉறக்க காலத்தை அறியலாம்’ (வர்ம நூலளவு நூல்)\n‘கிருபையுடன் கொக்கி என்ற காலத்திலிருந்து தானே\nதாக்கடா உறக்கமென்ற காலமாகும்’ (வர்ம சூடாமணி)\n‘வேறுபடும் நாடியருகு தன்னைப் பற்றி\nவிரல் பதியும் குழியதிலே உறக்க காலம்’ (வர்ம சூத்திரம்-101)\n‘நாடியில் நின்றும் மூன்று விரலினும் அகத்தே கொற நாடிக்கும்\nஒரு நெல்லிடைக்கும் வலத்தே உறக்க காலம் உள்ளது’ (வர்ம விளக்கம்)\n‘கொக்கி வர்மத்துக்கு அடுத்து இருவசமும்\nஉறக்க காலம் கொண்டால்………..’ (வர்ம ஆணி-108)\n‘உள்ளபடியே கழுத்தின் கீழ் நாடி தன்னில்\nஉத்தமனே அருகு பற்றி உறக்க காலம்’ (வர்ம கண்டி)\n‘ஊக்கமாய் கீழ்நாடி அருகுபற்றி உறக்க காலம்’ (வர்ம நிதானம்)\n‘ஆமப்பா நாடியருகு பற்றியே தான்\nஅடவான உறக்கத்தின் காலமொன்று’ (வர்ம பீரங்கி திறவுகோல்-16)\nகுலமான குரல்வளையில் சங்குதிரி காலம்\nபிலமான சங்குதிரி யருகில் உறக்கக்காலம்\nபொருந்தவே இந்தவர்மம் கொண்டால் கேளு (வர்ம நூலேணி – 200)\nபல நூல்கள் ‘கீழ் நாடியருகு பற்றி’ என்று குறிப்பிடுகின்றன. ‘கீழ் நாடி அருகு’ என்பது அதன் புற ஓரத்தைக் குறிக்காமல், கீழ் நாடி (முன்) கழுத்தோடு இணைந்துள்ள அக ஓரத்தைக் குறிக்கிறது. இவ்விடத்தைத் தான் ஒட்டு வர்மத்திற்கு மூன்று விரலுக்கு அகத்தே என்று குறிப்பிடுகிறார்கள். மற்ற வர்மங்களின் இருப்பிடங்களோடு ஒப்பாய்வு செய்யும் போது உறக்க வர்மமானது. ஒட்டு வர்மத்திலிருந்து நான்கு விரலுக்கு கீழாக சற்றே பக்கவாட்டில் (இரட்டை வர்மம்) உள்ளது. ஆனால் அலகு அருகின் அடியோரத்தை ஒட்டி அளக்காமல். ஒட்டு வர்மத்திலிருந்து நேரே அளந்தால் இது மூன்று விரலளவுக்கு கீழேயே உள்ளது.\nமேலும் இவ்வர்மம், கீழடப்பின் வர்மத்திலிருந்து ஆறு விரலுக்குக் கீழாகவும், கவளவர்மத்துக்கும், நான்கு விரலுக்குக் கீழாகவும், உதிர வர்மத்திலிருந்து நான்கு விரலுக்கு முன்பாகவும் அமைந்துள்ளது.\nஇவ்வர்மம் கொக்கி வர்மத்துக்கு பக்கவாட்டில் சற்று மேலே அமைந்திருப்பதாக ‘வர்ம சூடாமணி’ என்ற நூல் குறிப்பிடுகிறது. முன் நாக்குத்தள்ளி வர்மத்திலிருந்து இரண்டரை விரலுக்குள் இவ்வர்மம் உள்ளதாக வர்ம நூலளவு நூல் குறிப்பிடுகிறது. சங்கு முடிப்பு காலத்துக்கு சுமார் இரண்டு விரலுக்கு மேல் உள்ளதாக ஒரு நூல் குறிப்பிடுகிறது.\nவர்ம சூத்திரம் என்ற நூலானது நாடியருகு பற்றி விரல் பதியும் குழியில் இவ்வர்மம் உள்ளதாகக் குறிப்பிடுகிறது. இது முண்டிறுக்கி என்ற வர்மத்துக்கு சுமார் இரண்டு விரலுக்கு பக்கவாட்டில் காணப்படும் குழியாகவே இருக்க வேண்டும். இந்த வர்மத்தில் தாக்குதல் ஏற்படும் போது வேகஸ் நரம்பு பாதிப்படையலாம் என்று ஒரு சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.\nவர்ம நூலேணி என்னும் நூல் சங்குதிரி வர்மத்துக்கு பக்கத்தில் உறக்க காலம் இருப்பதாக குறிப்பிடுகிறது.\nஇவ்வர்மத்தின் இரண்டு பக்கமும் பிடித்தால் இளகும். கையினால் ஒரு பக்கத்தில் ஒரு விரல் கொண்டு 1.5 அங்குலம் விலக்கித் தாழ்த்தினால் புளியங்கொட்டை போல இருக்கும். அதில் விரலால் அழுத்திவிட வேண்டும். 2 விரல் தாழும் போது மயங்கும்.\nஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்\nநன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி.\n1. கொண்டைக்கொல்லி வர்மம் – Kondaikolli Varmam\n4. சருதி வர்மம் (சுருதி வர்மம்) – Saruthi Varmam\n6. குற்றிக் காலம் – Kutti Kalam\n10. காம்பூரிக் காலம் – Kampoori Kalam\n14. மின்வெட்டி காலம் – Minvetti Kalam\n43. முண்டெல்லு வர்மம் – Mundellu Varmam\n44. பெரிய அத்தி சுருக்கி வர்மம் – Periya Athi Surukki Varmam\n45. சிறிய அத்தி சுருக்கி வர்மம் – Siriya Athi Surukki Varmam\n54. தும்பிக்காலம் – Thumbi Kalam\n55. கைக்கெட்டி காலம் – Kaiketti Kalam\n95. உப்புகுற்றி காலம் – Uppu Kutti Kalam\n99. விர்த்தி வர்மம் – Virthi Varmam\nஅடிவர்ம சூட்சம் – 500 (240)\nஉற்பத்தி நரம்பறை – 1500 (910)\nஉள் சூத்திரம் – 16\nஉள் சூத்திரம் – 32\nஒடிவு முறிவு கட்டு சூத்திரம் – 60\nஒடிவு முறிவு கட்டு முறை சாரி – 110\nசதுரமணி சூத்திரம் – 600\nதட்டு வர்ம நிதானம் – 32\nதொடுவர்ம திறவுகோல் – 16\nநாலு மாத்திரை (உரை) – 180\nபடு வர்ம விபர தத்துவகட்டளை – 30\nபீரங்கி திறவுகோல் – 16\nலாட சூத்திரம் – 300\nவர்ம ஒளி – 1000\nவர்ம ஓடிவு முறிவு சரசூத்திரம் – 1200\nவர்ம ஓடிவு முறிவு சாரி சூத்திரம் – 1500\nவர்ம கண்டி – 60\nவர்ம கலைக் கண்ணாடி திறவுகோல் – 16\nவர்ம கலைக்கண்ணாடி சூத்திரம் – 200\nவர்ம காவியம் – 28\nவர்ம கைமுறை – 36\nவர்ம சர சூத்திர திறவுகோல் – 36\nவர்ம சூடாமணி என்னும் பஞ்சீகரணப்பின்னல் – 1500 (818)\nவர்ம சூட்சாதி சூட்சம் – 100\nவர்ம சூத்திரம் – 205\nவர்ம தீர்ப்பு – 32\nவர்ம நூலேணி – 200\nவர்ம பீரங்கி – 100\nவர்ம பீரங்கி – 100 க்குதிறவுகோல் – 16\nவர்ம பீரங்கி சூத்திரம் – 50\nவர்ம பொன்னூசி திறவுகோல் -16\nவர்ம பொறிநாடி திறவுகோல் – 16\nவர்ம முத்திரை – 200\nவர்மலாட சூத்திரம் – 300 (256)\nவர்மாணி சூத்திரம் – 100\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/01/blog-post_229.html", "date_download": "2020-02-27T09:06:44Z", "digest": "sha1:ZDBW7YK6UPTDPQJFPWHNUMDWQQ2DW7VS", "length": 7855, "nlines": 61, "source_domain": "www.tamizhakam.com", "title": "கெட்ட கெட்ட வார்த்தைகள் அடங்கிய பொருள்..! - \"ஓ.. மை, கடவுளே.. எனக்கு இது வேண்டும்\" என கேட்கும் நடிகை இலியானா", "raw_content": "\nHomeActress Ileanaகெட்ட கெட்ட வார்த்தைகள் அடங்கிய பொருள்.. - \"ஓ.. மை, கடவுளே.. எனக்கு இது வேண்டும்\" என கேட்கும் நடிகை இலியானா\nகெட்ட கெட்ட வார்த்தைகள் அடங்கிய பொருள்.. - \"ஓ.. மை, கடவுளே.. எனக்கு இது வேண்டும்\" என கேட்கும் நடிகை இலியானா\n’ஒல்லி பெல்லி’ என பெயர் பெற்றவர் நடிகை இலியான. தெலுங்கில் ஒரு காலத்தில் கலக்கியவர். தமிழில் சில முறை முயற்சித்தும் பெரிய ரவுண்டு வர முடியவில்லை.\nஇந்த நிலையில் பாலிவுட் போன இவர் அங்கே காட்டு காட்டு என கவர்ச்சி காட்டினார். ஆனால், பெரிதாய் ட்ரை பண்ணியும் மீண்டும் மீண்டும் தோல்வியே.\nஇதற்கிடையில் காதல் தோல்வி வேறு. வெறும் காதல் தோல்வி என இதனை சொல்ல முடியாது. காரணம், க���தலனுடன் லின்-இன்-டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தார். மேலும், நாங்கள் ஒரே வீட்டில் தான் தங்குகிறோம். எங்களுக்குள் எல்லாமே நடந்து விட்டது. குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் மட்டும் இப்போதைக்கு இல்லை என கூறியிருந்தார்.\nஇந்நிலையில் தான் இவரது காதலனுடன் ப்ரேக் அப் செய்து விட்டார் அம்மணி. இந்நிலையில், மீண்டும் சினிமாவிற்கு வந்து கல்லா கட்ட முயற்சி செய்து கொண்டிருக்கும் இவருக்கு கணிசமான பட வாய்ப்புகளும் கிடைத்து வருகின்றன.\nஅதே நேரம்,சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர்அடிக்கடி தன்னுடையஅழகான அழகுகளை படம் பிடித்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.\nஅந்த வகையில், தற்போது \"ஓ.. மை, கடவுளே.. எனக்கு இது வேண்டும்\" என கூறிமோசமான வசனங்கள் தாங்கிய ஒரு டீ-கப்பின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். உங்களுக்கு விருப்பம் இருந்தால் இந்த கப்பை வாங்கி அம்மணி அனுப்புங்களேன்..\n\"தலையில் அடித்துகொண்டு கதறியழுதபடி ஓடி வந்த ஷங்கர் - மது இழப்பை யாராலும் ஜீரணிக்கவே முடியல\" - துணை நடிகை கூறிய கண்ணீர் தகவல்..\nஇந்தியன் 2 விபத்தால் காஜல் அகர்வால் எடுத்த முடிவு - அதிர்ச்சியில் படக்குழு..\n - சிம்ரன் வெளியிட்ட கவர்ச்சி நடன வீடியோ - ரசிகர்கள் ஷாக்..\nவிஜய்யின் மகனை ஹீரோவாக்குறேன் - களத்தில் இறங்கிய பிரமாண்ட இயக்குனர் - விஜய் கொடுத்த பதில்..\nசில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டிய பிக்பாஸ் நடிகை யாஷிகா ஆனந்த் - வாயை பிளந்த ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்..\n\"காதல் சொல்ல வந்தேன்\" பட ஹீரோயின் மேக்னாராஜா இது.. - வைரலாகும் செம்ம ஹாட் புகைப்படங்கள்.. - வைரலாகும் செம்ம ஹாட் புகைப்படங்கள்..\n\"இதற்கு தெரு நாய் பரவாயில்ல..\" - இளம் நடிகை வெளியிட்ட புகைப்படம் - கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்..\n அந்த படம் மட்டும் ரிலீஸ் ஆகிட கூடாது\" - திருடனுக்கு தேள் கொட்டியது போல தவிக்கும் முன்னணி இளம் நடிகை..\n நைட் டிரெஸில் ஹாயாக போட்டோ போட்ட பிரபல நடிகை - மரண பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.\nமுதன் முறையாக பிகினி உடையில் நடிகை தமன்னா..\n\"தலையில் அடித்துகொண்டு கதறியழுதபடி ஓடி வந்த ஷங்கர் - மது இழப்பை யாராலும் ஜீரணிக்கவே முடியல\" - துணை நடிகை கூறிய கண்ணீர் தகவல்..\nஇந்தியன் 2 விபத்தால் காஜல் அகர்வால் எடுத்த முடிவு - அதிர்ச்சியில் படக்குழு..\n - சிம்ரன் ��ெளியிட்ட கவர்ச்சி நடன வீடியோ - ரசிகர்கள் ஷாக்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/02/blog-post_64.html", "date_download": "2020-02-27T08:25:36Z", "digest": "sha1:7ZP34AD65GY754LWKFFN5YGMSMUARW7T", "length": 7793, "nlines": 64, "source_domain": "www.tamizhakam.com", "title": "சொட்ட சொட்ட நனைந்த படி பல ஆண்களுக்கு நடுவே கவர்ச்சி உடையில் கெட்ட ஆட்டம் போடும் சிம்பு பட ஹீரோயின் - வைரல் வீடியோ..!", "raw_content": "\nHomeAdah Sharmaசொட்ட சொட்ட நனைந்த படி பல ஆண்களுக்கு நடுவே கவர்ச்சி உடையில் கெட்ட ஆட்டம் போடும் சிம்பு பட ஹீரோயின் - வைரல் வீடியோ..\nசொட்ட சொட்ட நனைந்த படி பல ஆண்களுக்கு நடுவே கவர்ச்சி உடையில் கெட்ட ஆட்டம் போடும் சிம்பு பட ஹீரோயின் - வைரல் வீடியோ..\nநடிகர் சிம்பு மற்றும் நடிகை நயன்தாரா நடித்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான “இது நம்ம ஆளு”படத்தில் அறிமுகமானார் கிளாமர் குயின் ஆடா ஷர்மா.\nஒரு பாடலுக்கு தான் நடனம் ஆடியிருப்பார். ஆனால், அந்த பாடல் மூலம் மட்டுமே பெருவாரியான தமிழக இளசுகளின் கவனத்தை ஈர்த்தார் அம்மணி. சமீபத்தில் பிரபுதேவா நடித்த சார்லி சாப்ளின் 2 படத்தில் நடித்திருந்தார்.\nதெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய பல மொழிகளில் நடித்துள்ளார். இணையதள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.\nஅதுபோல் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இப்போது, கமாண்டோ 3 என்ற ஒரு இந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பெண்ணாக இருந்து ஆணாக மாறும் வேடத்தில் நடிக்கிறார்.\nஇந்த படத்தில் ஒரு பாடல் காட்சியில் மழையில் சொட்ட சொட்ட நனைந்த படி கட்டுமஸ்தான பல ஆண்களுக்கு நடுவே கவர்ச்சி ஆட்டம் போடுவது போன்ற ஒரு காட்சியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.\n\"தலையில் அடித்துகொண்டு கதறியழுதபடி ஓடி வந்த ஷங்கர் - மது இழப்பை யாராலும் ஜீரணிக்கவே முடியல\" - துணை நடிகை கூறிய கண்ணீர் தகவல்..\nஇந்தியன் 2 விபத்தால் காஜல் அகர்வால் எடுத்த முடிவு - அதிர்ச்சியில் படக்குழு..\n - சிம்ரன் வெளியிட்ட கவர்ச்சி நடன வீடியோ - ரசிகர்கள் ஷாக்..\nவிஜய்யின் மகனை ஹீரோவாக்குறேன் - களத்தில் இறங்கிய பிரமாண்ட இயக்குனர் - விஜய் கொடுத்த பதில்..\nசில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டிய பிக்பாஸ் நடிகை யாஷிகா ஆனந்த் - வாயை பிளந்த ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்..\n\"காதல் சொல்ல வந்தேன்\" பட ஹீரோயின் மேக்னாராஜா இது.. - வைரலாகும் செம்ம ஹாட் புகைப்படங்கள்.. - வைரலாகும் செம்ம ஹாட் புகைப்படங்கள்..\n\"இதற்கு தெரு நாய் பரவாயில்ல..\" - இளம் நடிகை வெளியிட்ட புகைப்படம் - கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்..\n அந்த படம் மட்டும் ரிலீஸ் ஆகிட கூடாது\" - திருடனுக்கு தேள் கொட்டியது போல தவிக்கும் முன்னணி இளம் நடிகை..\n நைட் டிரெஸில் ஹாயாக போட்டோ போட்ட பிரபல நடிகை - மரண பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.\nமுதன் முறையாக பிகினி உடையில் நடிகை தமன்னா..\n\"தலையில் அடித்துகொண்டு கதறியழுதபடி ஓடி வந்த ஷங்கர் - மது இழப்பை யாராலும் ஜீரணிக்கவே முடியல\" - துணை நடிகை கூறிய கண்ணீர் தகவல்..\nஇந்தியன் 2 விபத்தால் காஜல் அகர்வால் எடுத்த முடிவு - அதிர்ச்சியில் படக்குழு..\n - சிம்ரன் வெளியிட்ட கவர்ச்சி நடன வீடியோ - ரசிகர்கள் ஷாக்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-02-27T09:26:47Z", "digest": "sha1:2REULVNIB3CX7YWLFYVSDZT2C6PM2DS3", "length": 27939, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "கட்டாலங்குளம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகட்டாலங்குளம் ஊராட்சி (Kattalankulam Gram Panchayat), தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி வட்டத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2364 பேர் ஆவர். இவர்களில் பெண்கள் 1214 பேரும் ஆண்கள் 1150 பேரும் உள்ளடங்குவர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 5\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 11\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 4\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 2\nஊருணிகள் அல்லது குளங்கள் 4\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 31\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 1\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தூத்துக்குடி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவெள்ளமடம் · வரண்டியவேல் · உடையார்குளம் · திருக்களூர் · தேமான்குளம் · சுகந்தலை · ஸ்ரீவெங்கடேசபுரம் · சேதுக்குவாய்த்தான் · சேர்ந்தமங்கலம் · இராஜபதி · புறையூர் · புன்னக்காயல் · நாலுமாவடி · மூக்குப்பீறி · மேலாத்தூர் · மீரான்குளம் · மளவராயநத்தம் · குருகாட்டூர் · குறிப்பன்குளம் · குரங்கனி · கட்டாரிமங்கலம் · கச்சினாவிளை · கருவேலம்பாடு · கருங்கடல் · கடையனோடை · கேம்பலாபாத் · ஆதிநாதபுரம் · அங்கமங்கலம் · அழகியமணவாளபுரம் · அழகப்பபுரம்\nவெங்கட்ராமானுஜபுரம் · வெள்ளாளன்விளை · சிறுநாடார்குடியிருப்பு · செம்மறிகுளம் · சீர்காட்சி · பரமன்குறிச்சி · நங்கைமொழி · நயினார்பத்து · மெஞ்ஞானபுரம் · மாதவன்குறிச்சி · மணப்பாடு · மானாடுதண்டுபத்து · லெட்சுமிபுரம் · குதிரைமொழி · குலசேகரன்பட்டினம் · செட்டியாபத்து · ஆதியாக்குறிச்சி\nவேப்பலோடை · வெள்ளாரம் · வேடநத்தம் · வள்ளிநாயகிபுரம் · வாலசமுத்திரம் · தெற்கு கல்மேடு · தென்னம்பட்டி · தருவைகுளம் · டி. வீரபாண்டியபுரம் · சில்லாங்குளம் · சில்லாநத்தம் · சங்கம்பட்டி · சாமிநத்தம் · எஸ். கைலாசபுரம் · ராஜாவின்கோவில் · புதியம்புத்தூர் · புதூர் பாண்டியாபுரம் · பட்டிணமருதூர் · பசுவந்தனை · பரிவல்லிக்கோட்டை · பாறைக்குட்டம் · பாஞ்சாலங்குறிச்சி · பி. துரைச்சாமிபுரம் · ஓட்டப்பிடாரம் · ஒட்டநத்தம் · ஓணமாக்குளம் · நாகம்பட்டி · முறம்பன் · முள்ளூர் · மேல பாண்டியாபுரம் · மேலஅரசடி · மீனாட்சிபுரம் · மருதன்வாழ்வு · மணியாச்சி · மலைப்பட்டி · குதிரைகுளம் · குறுக்குசாலை · குமரெட்டியாபுரம் · குலசேகரநல்லூர் · கொத்தாளி · கொல்லங்கிணறு · கொல்லம்பரும்பு · கொடியன்குளம் · கீழக்கோட்டை · கீழ மங்கலம் · கீழ முடிமன் · கீழ அரசடி · காட்டுநாயக்க்கன்பட்டி · கலப்பை பட்டி · கே. தளவாய்புரம் · கே. சண்முகபுரம் · ஜெகவீரபாண்டியாபுரம் · ஜம்புலிங்கபுரம் · கவர்னகிரி · எப்போதும்வென்றான் · இளவேலங்கால் · சந்திரகிரி · ஆதனூர் · ஆரைகுளம் · அகிலாண்டபுரம் · அக்காநாயக்கன்ப்பட்டி\nவெள்ளாளங்கோட்டை · வானரமுட்டி · வடக்குஇலந்தைகுளம் · வடக்கு வண்டானம் · உசிலங்குளம் · தொட்டம்பட்டி · திருமங்கலக்குறிச்சி · திருமலாபுரம் · தெற்குவண்டானம் · தெற்குமயிலோடை · தெற்கு கழுகுமலை · தெற்கு இலந்தைகுலம் · தீத்தாம்பட்டி · சவலாப்பேரி · சன்னதுபுதுக்குடி · ராஜாபுதுகுடி · புங்கவர்நத்தம் · போடுபட்டி · பன்னீர்குளம் · பணிக்கர்குளம் · முடுக்கலான்குளம் · குருவிநத்தம் · குருமலை · குப்பனாபுரம் · குமரெட்டியாபுரம் · கொப்பம்பட்டி · கட்டாலன்குளம் · கரடிகுளம் · காப்புலிங்கம்பட்டி · கன்னகட்டை · காமநாயக்கன்பட்டி · காலாங்கரைபட்டி · காளாம்பட்டி · K. வெங்கடேஸ்வரபுரம் · K. சுப்ரமணியபுரம் · K. சிவஞானபுரம் · கே. துரைசாமிபுரம் · கேசிதம்பராபுரம் · சோழபுரம் · சிதம்பரம்பட்டி · செட்டிகுறிச்சி · அய்யனாரூத்து · ஆசூர் · அகிலாண்டபுரம் · அச்சங்குளம்\nவிட்டிலாபுரம் கோவில்பத்து · விட்டிலாபுரம் · வசவப்பபுரம் · வல்லநாடு · வல்லகுளம் · வடக்கு காரசேரி · வட வல்லநாடு · தெற்கு காரசேரி · தாதன்குளம் · சிங்கத்தாக்குறிச்சி · செய்துங்கநல்லூர் · சேரகுளம் · செக்காரகுடி · ராமனுஜம்புதூர் · பூவாணி · நாணல்காடு · முத்தாலங்குறிச்சி · முறப்பநாடு புதுக்கிராமம் · முறப்பநாடு கோவில்பத்து · மணக்கரை · கொங்கராயக்குறிச்சி · கீழ வல்லநாடு · கீழ புத்தனேரி · கருங்குளம் · கால்வாய் · கலியாவூர் · எல்லைநாயக்கன்பட்டி · ஆராம்பண்ணை · ஆழ்வார்கற்குளம் · ஆழிகுடி · ஆலந்தா\nவில்லிசேரி · வரதம்பட்டி · உருளைக்குடி · துறையூர் · தோணுகால் · திட்டங்குளம் · தீத்தாம்பட்டி · டி. சண்முகபுரம் · சுரைக்காய்பட்டி · சிவந்திபட்டி · சிந்தலக்கரை · செமப்புதூர் · ஆர். வெங்கடேஷ்வரபுரம் · பாண்��வர்மங்கலம் · ஊத்துபட்டி · நாலாட்டின்புதூர் · முடுக்குமீண்டான்பட்டி · மூப்பன்பட்டி · மேலஈரால் · மீனாட்சிபுரம் · மந்திதோப்பு · மஞ்சநாயக்கன்பட்டி · லிங்கம்பட்டி · குலசேகரபுரம் · கொடுக்காம்பாறை · கிழவிப்பட்டி · கீழஈரால் · கடலையூர் · இனாம்மணியாச்சி · இலுப்பையூரணி · இளம்புவனம் · இடைசெவல் · ஈராச்சி · சின்னமலைக்குன்று · சிதம்பராபுரம் · சத்திரப்பட்டி · அய்யாக்கோட்டையூர் · ஆவல்நத்தம்\nதிருப்பணி புத்தன் தருவை · தச்சமொழி · தாமரைமொழி · சுப்பராயபுரம் · செட்டிகுளம் · சாஸ்தாவிநல்லூர் · புதுக்குளம் · பிடாநேரி · பெரியதாழை · பழங்குளம் · பன்னம்பாறை · பண்டாரபுரம் · பள்ளக்குறிச்சி · படுக்கபத்து · நெடுங்குளம் · நடுவக்குறிச்சி · முதலூர் · கொம்மடிக்கோட்டை · கொம்பன்குளம் · கோமநேரி · எழுவரைமுக்கி · அரசூர் · அமுதுண்ணாகுடி · அழகப்பபுரம்\nவீரபாண்டியன்பட்டணம்(ரூரல்) · வீரபாண்டியன்பட்டணம் · வீரமாணிக்கம் · பிச்சிவிளை · பள்ளிப்பத்து · நல்லூர் · மூலக்கரை · மேலதிருச்செந்தூர் · மேலப்புதுக்குடி · காயாமொழி · அம்மன்புரம்\nவர்த்தகரெட்டிபட்டி · வடக்குசிலுக்கன்பட்டி · உமரிக்கோட்டை · திம்மராஜபுரம் · தெற்குசிலுக்கன்பட்டி · சேர்வைகாரன்மடம் · முள்ளக்காடு · முடிவைத்தானேந்தல் · மேலதட்டப்பாறை · மறவன்மடம் · மாப்பிள்ளையூரணி · குமாரகிரி · குலையன்கரிசல் · கோரம்பள்ளம் · கூட்டுடன்காடு · கீழத்தட்டபாறை · கட்டாலங்குளம் · தளவாய்புரம் · அய்யனடைப்பு · அல்லிகுளம்\nவொளவால் தொத்தி · வெம்பூர் · வீரபட்டி · வேடபட்டி · வாதலக்கரை · தாப்பாத்தி · சிவலார்பட்டி · செங்கோட்டை · சென்னம்பட்டி · சென்னமரெட்டியபட்டி · சங்கரலிங்கபுரம் · இராமச்சந்திராபுரம் · பட்டிதேவன்பட்டி · நாகலாபுரம் · ந. ஜெகவீரபுரம் · முத்துசாமிபுரம் · முத்துலாபுரம் · முத்தையாபுரம் · மிட்டாவடமலாபுரம் · மெட்டில்பட்டி · மேலநம்பிபுரம் · மேலக்கரந்தை · மேலகல்லூரணி · மேல அருணாச்சலபுரம் · மாவில்பட்டி · மாவிலோடை · மாதலபுரம் · மணியக்காரன்பட்டி · மாசார்பட்டி · லட்சுமிபுரம் · கீழ்நாட்டு குறிச்சி · கீழக்கரந்தை · கீழ அருணாச்சலபுரம் · கருப்பூர் · கந்தசாமிபுரம் · காடல்குடி · கே. துரைசாமிபுரம் · இனாம் அருணாச்சலபுரம் · கவுண்டன்பட்டி · சின்னவநாயக்கன்பட்டி · பூதலபுரம் · அயன்வடமலபுரம் · அயன்றஜபட்டி · அயங்கரிசல்குலம்\nஜமீன்செங்கல்படை · ஜமீன்கோடாங்கிபட்டி · ஜமீன்கரிசல்குளம் · விருசம்பட்டி · வில்வமரத்துப்பட்டி · வேம்பார்தெற்கு · வேம்பார் · வெள்ளையம்மாள்புரம் · வேலிடுபட்டி · வீரபாண்டியபுரம் · வள்ளிநாயகிபுரம் · வைப்பார் · தத்தனேரி · தலைக்காட்டுபுரம் · டி. சுப்பையாபுரம் · சூரங்குடி · சிவஞானபுரம் · சக்கம்மாள்புரம் · இராமனூத்து · புளியங்குளம் · பூசனூர் · பிள்ளையார்நத்தம் · பேரிலோவன்பட்டி · பெரியசாமிபுரம் · படர்ந்தபுளி · பி. மீனாட்சிபுரம் · நீராவிபுதுப்பட்டி · நெடுங்குளம் · நமச்சிவாயபுரம் · மேல்மாந்தை · மார்தாண்டம்பட்டி · மந்திகுளம் · எம். சண்முகபுரம் · எம். குமாரசக்கனாபுரம் · குளத்தூர் · கீழவிளாத்திகுளம் · கீழவைப்பார் · கமலாபுரம் · கழுகாசலபுரம் · கே. தங்கம்மாள்புரம் · கே. சுந்தரேஸ்வரபுரம் · கே. குமரெட்டையாபுரம் · இனாம்வேடபட்டி · இனாம்சுப்பிரமணியபுரம் · குருவார்பட்டி · சித்தவநாயக்கன்பட்டி · அயன்செங்கல்படை · அயன்பொம்மையாபுரம் · ஆற்றங்கரை · அருங்குளம் · அரியநாயகிபுரம்\nவெள்ளூர் · வாழவல்லான் · வெ. ஆதிச்சநல்லூர் · உமரிக்காடு · தோழப்பன்பண்ணை · திருப்புளியங்குடி · திருப்பணிசெட்டிகுளம் · ஸ்ரீபராங்குசநல்லூர் · ஸ்ரீமூலக்கரை · சூளைவாய்க்கால் · சிவகளை · சிறுதொண்டநல்லூர் · பேரூர் · பராக்கிரமபாண்டி · பழையகாயல் · பத்மநாபமங்கலம் · நட்டாத்தி · முக்காணி · மாரமங்கலம் · மஞ்சள்நீர்காயல் · மங்கலக்குறிச்சி · கோவங்காடு · கொட்டாரக்குறிச்சி · கொற்கை · கீழ்பிடாகை வரதராஜபுரம் · கீழ்பிடாகை கஸ்பா · கீழ்பிடாகை அப்பன்கோவில் · இடையர்காடு · ஆறுமுகமங்கலம் · அணியாபரநல்லூர் · அகரம்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஆகத்து 2019, 16:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=8&search=%E0%AE%9F%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81", "date_download": "2020-02-27T06:57:12Z", "digest": "sha1:TA4ANIQJQLNKVWLJAJCYW4RW6VSPCVCS", "length": 9279, "nlines": 181, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | டேய் இந்த அம்மா தான்டா இந்த வீட்டுக்��ு மெயினு Comedy Images with Dialogue | Images for டேய் இந்த அம்மா தான்டா இந்த வீட்டுக்கு மெயினு comedy dialogues | List of டேய் இந்த அம்மா தான்டா இந்த வீட்டுக்கு மெயினு Funny Reactions | List of டேய் இந்த அம்மா தான்டா இந்த வீட்டுக்கு மெயினு Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nடேய் இந்த அம்மா தான்டா இந்த வீட்டுக்கு மெயினு Memes Images (1088) Results.\nஏன்டா உன் கப்போர்ட்ல இந்த துணிமணி புக்ஸ் இதெல்லாம் வைக்க மாட்டியா\nசின்ன கவுண்டர் ( Chinna Gounder)\nதலை ஆட்டுறவன் தான்டா தலைவன்\nஇந்த உயிரையும் விட தயாராக இருக்கிறேன்\ncomedians Goundamani: Beggars Talking To Goundamani Scene - பிச்சைக்காரர்கள் கவுண்டமணியிடம் பேசும் காட்சி\ncomedians Goundamani: Goundamani Talking In Front Of Beggars Scene - கவுண்டமணி பிச்சைக்காரர்களின் முன்னிலையில் பேசும் காட்சி\nஇந்த நிமிடம் முதல் மம்மி டாடி என்றுதான் நாம் பிச்சை எடுக்க வேண்டும்\ncomedians Goundamani: Beggars Says Mummy Daddy Scene - பிச்சைக்காரர்கள் அம்மா அப்பா சொல்லும் காட்சி\nமம்மியும் நீயே டாடியும் நீயே\nமம்மி டாடி ஹெல்ப் ப்ளீஸ்\ncomedians Goundamani: Goundamani Talking Him Self Scene - கவுண்டமணி தனக்குத்தானே பேசிக்கொள்ளும் காட்சி\nஇந்த வாரம் 14700 தான் கலெக்சன் ஆயிருக்கு\nநாங்க என்ன சாராய கடையா போட்டிருக்கோம் நாங்களும் டீ கடை தான்டா போட்டிருக்கோம்\nஇந்த அளவுக்கு நல்லா இங்கிலீஷ் பேச தெரிஞ்ச உனக்கு யார்கிட்ட பேசணும் னு தெரியல பாரு\nடேய் பொண்ணுங்களுக்கு மொத்தம் 2000 கண்ணு\nராக்காயி கோயில் ( Rakkayi Koil)\nஏன்ணே இந்த 15 லட்சத என்ன பண்ண போறீங்க\nராக்காயி கோயில் ( Rakkayi Koil)\nஇந்த மாசம் ஒரு 5000 ரூபா பணம் வேணும்\nராக்காயி கோயில் ( Rakkayi Koil)\nஇந்த ஊர் என்ன விலைன்னு கேளு\nபயமா இருக்குடா ஐயோ அம்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-02-27T07:08:15Z", "digest": "sha1:N3XQWBPJ44FEPVYSTW23X43WNRMPKN3P", "length": 5799, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "பெரும் பரபரப்பு |", "raw_content": "\nமோடி உறுதியான பெரிய வலிமையான தலைவர்\nதாஜ்மகாலை மனைவியுடன் பார்வையிட்ட டிரம்ப்\nபாபா ராம்‌தேவ் கைது டெல்லியில் பெரும் பரபரப்பு\nவெளி நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீண்டும் நாட்டிற்குகொண்டு வரும் நடவடிக்கையில் காங்கிரஸ் அரசு ஈடுபடாததை கண்டித்து .யோகாகுரு பாபா ராம்‌தேவும் ......[Read More…]\nAugust,13,12, —\t—\tகைது, டெல்லியில், பாபா ராம்தேவ், பெரும் பரபரப்பு\n1) அன்னிய நாட்டவருக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கிட சட்டம் உள்ளது இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது இந்த சட்டத்தின்படிதான் சோனியாவுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது இந்த சட்டத்தின்படிதான் சோனியாவுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது 2) இந்த சட்டத்தின்படி மோடி பொறுப்பேற்ற 26-5-2014 முதல் இன்றுவரை 600 ...\nநாக்பூரில் 230 ஏக்கர் நிலப்பரப்பில் பிர� ...\nநாடுமுழுவதும் பசு வதை தடைச் சட்டத்தை அ� ...\nயாரை பார்த்தாலும் மோடியை பற்றி தான் பே� ...\nஊழலற்ற, நேர்மையான பாதையில் நாட்டை கொண்� ...\nபாஜக.,வுக்கு 20 கோடிக்கும்மேலான வாக்காள� ...\nநக்சல் இயக்கத்துடன் தொடர்புடைய இரண்டு ...\nஒசாமா பின்லேடனை போன்று ஹபீஸ் சயீத், தாவ ...\nநரேந்திர மோடியை பார்த்து நிதிஷ் குமார� ...\nஅத்வானி செல்லும் பாதையில் வெடி குண்டு� ...\nஹெலிகாப்டர் ஊழலில் தொடர்புடைய இடைத்தர ...\nகண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்\nகோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.\nஇது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் ...\nஇலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/09/07/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%9F/", "date_download": "2020-02-27T06:40:20Z", "digest": "sha1:OKQESNTPEKFGE57KI2B3GX3GGN6VYIHX", "length": 12684, "nlines": 100, "source_domain": "www.netrigun.com", "title": "தாம்பத்தியத்தில் இதனை மட்டும் செய்யுங்கள்..! | Netrigun", "raw_content": "\nதாம்பத்தியத்தில் இதனை மட்டும் செய்யுங்கள்..\nதாம்பத்தியம் என்பது ஆபாசமானது கிடையாது. அதுவும் ஓர் உணர்வு. தனது துணையுடன் சேர்ந்து உணர்வை வெளிப்படுத்தி., அமைதியான முறையில் இந்த செயல்முறையை செயல்படுத்தாவிடில் பெரும் கசப்பு தான் மிச்சமாக இருக்கும். இன்றுள்ள பலர் இந்த விஷயத்தில் தவறுதலாக சில செயல்களை செய்வது உண்டு., அவ்வாறு செய்யப்படும் தவறுகள் என்ன அதனை எப்படி மனதுடன் ஒத்துழைத்து நிறைவேற்ற வேண்டும் என்று இனி காண்போம்.\nதாம்பத்தியத்தில் பெரும்பாலனோர் எடுத்த எடுப்பிலேயே பணியை துவங்குகின்றனர். அது தான் தவறான விஷயம். முதலில் அதிகளவு முத்தங்களை துணைகள் தங்களுக்குள் பரிமாறிக்கொண்டு., நினைக்கும் இடமெல்லாம் முத்த மழைகளை பொழியவைத்து., இருவருக்கும் இடையே இருக்கும் அன்பை அதிகரிக்க செய்ய வேண்டும். இந்த முத்த பரிமாற்றத்தின் மூலமாக இருவருக்கும் இடையே இருக்கும் அளவுகடந்த அன்பானது அதிகரிக்கும்., அதே வேளையில் உணர்ச்சியும் அள்ளி எறியப்படும்.\nஇந்த முத்த மழைகளுக்கு பின்னர் கலவியின் இன்பமானது வரவேண்டியது கட்டாயம். தேவையற்ற அவசரம் இந்த இடத்தில் கூடவே கூடாது. துணையுடன் முன் விளையாட்டுகளை செய்து., பின்னர் மெல்ல துவங்க வேண்டும். முன் விளையாட்டின் போது உணர்ச்சிகள் ஏற்படுத்தாத இடங்களை தொட்டு ஒரு பயனும் இல்லை., உங்களின் துணை எந்த இடத்தில் தொட்டால் தனது இயல்பில் இருந்து மாறி., சிணுங்கலை வெளிப்படுத்துகிறாரோ., அந்த இடத்தில் தொட்டு உணர்ச்சியை அதிகரிக்க செய்ய வேண்டும்.\nபொதுவாக ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் கழுத்து., காது., முதுகு மற்றும் வயிறு அதிகளவு கிளர்ச்சியை கொண்டிருக்கும். இதனைப்போன்று இருபாலரும் தங்களின் உறுப்புகளை மாற்றி கிளர்ச்சியை ஏற்படுத்தி கொள்ளலாம். பெரும்பாலான ஆண்கள் தங்களின் துணையை அப்படியே அலேக்காக தூக்கி., அவர்களை படுக்கையின் மீது வைத்து அவர்களின் மீது அழுத்தத்தை தருவார்கள்., சற்று சிந்திக்க வேண்டும். உங்களின் எடையை உங்களின் துணையால் தாங்க முடியுமா என்று யோசனை செய்து கொள்ள வேண்டும்.\nஎன்றுமே பெண்களை பூ போல நினைத்து பொறுமையுடனும்., நிதானத்துடனும் கையாள வேண்டும். இன்றுள்ள பெரும்பாலான ஆண்களின் சில செயல்களால் இறுதிக்கட்டம் விரைவாக எட்டிவிடும். ஆனால் பெண்களுக்கு இறுதிக்கட்டம் அல்லது உச்சக்கட்டம் எட்டுவதற்கு நேரம் எடுக்கும். இந்த சமயத்தில் உங்களை போலவே உங்களின் துணையும் உச்சத்தை பெறுவதற்கு வேகத்தை குறைத்தும்., அதிகரித்தும்., சற்று விவேகத்துடனும் செயல்பட வேண்டும். உயிரணுக்கள் சற்று தாமதமாக வெளியேறவும்., உங்களின் துணை உச்சத்தை அடைவதற்கும் சில வழிமுறைகள் உள்ளது.\nதாம்பத்தியத்தின் போது உயிரணுக்கள் சில சமயத்தில் அதிவேகத்துடன் வெளியேறும் சூழல் ஏற்படலாம். இந்த செயலானது துணைக்கு சில எரிச்சலை ஏற்படுத்தும். இதனால் அவ்வுளவுதானா என்ற கேள்வியை அவர்கள் முன்வைக்க நேரிடலாம். இந்த நேரத்தில் எனது உச்சம் எட்டப்பட்டு விட்டது., உயிரணுவை வெளியேற்றி விடவா என்ற கேள்வியை அவர்கள் முன்வைக்க நேரிடலாம். இந்த நேரத்தில் எனது உச்சம் எட்டப்பட்டு விட்டது., உயிரணுவை வெளியேற்றி விடவா என்று கேட்டு செயல்பட வேண்டும். இந்த நேரத்தில் தாம்பத்தியத்தை ஆபாசமாக நினைக்காமல்., கொஞ்சம் உங்களின் துணைக்கு மதிப்பளித்து செயல்பட வேண்டுமாம். எதை செய்தாலும் உங்களின் துணையின் விருப்பத்தை அறிந்து., அதனை அவர்களும் ரசிக்கும் படி செய்ய வேண்டும்.\nஇந்த சமயத்தில் அந்த படத்தில் அப்படி செய்தார்கள்., இந்த படத்தில் இப்படி செய்தார்கள்., இன்று இவ்வாறு செய்வோம் என்று தேவையற்ற செயல்களை செய்வது உயிரிழப்புகளை கூட ஏற்படுத்தலாம். அந்த ஆபாச காட்சிகளில் உள்ள அனைத்தும் எடிட்டிங் மற்றும் அந்த காட்சிகளில் நடிக்கும் கலைஞர்களுக்கு சில சிகிச்சைகள் செய்த பின்னரே அவர்கள் நடிக்கிறார்கள்., அவர்களின் உணர்ச்சிகளின் வாய் அசைவுகள் மற்றும் சத்தங்களை நம்பி மரணத்தை ஏற்படுத்திவிடாதீர்கள்.\nNext articleபெண்ணுறுப்பில் பூண்டை வைத்தால் என்ன ஆகும்\nதனது ஹேர் ஸ்டைலை மிகவும் கேவலமாக விமர்சித்த நபருக்கு பதிலடி கொடுத்த நடிகை ஒவியா\nகுட்டையான உடையில் பொது இடத்தில் சுற்றி திரியும் நடிகை ரகுல் பிரீத் சிங்…\n15 வயது சிறுமியை நாடககாதலால் ஏமாற்றி, வாழ்க்கையை சீரழித்த வடமாநில இளைஞன்..\nமனைவிக்கும், மகளிற்கும் வித்தியாசம் தெரியாத தந்தை…..\nஇன்றைய நாளில் இந்த ராசிக்காரர்களுக்கு இவ்வளவு பிரச்சினையா இதோ இன்றைய ராசிபலன் (27.02.2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=8902", "date_download": "2020-02-27T07:27:18Z", "digest": "sha1:RI46REDIOEQNEQROCGC4WU3PZOJFAAOC", "length": 7560, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "வள்ளுவர் தமிழ் இலக்கணம் » Buy tamil book வள்ளுவர் தமிழ் இலக்கணம் online", "raw_content": "\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : புலவர் குழந்தை (Pulavar Kuzhanthai)\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\nஎதிர்மறை மனிதர்களை எதிர்கொள்வது எப்படி\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் வள்ளுவர் தமிழ் இலக்கணம், புலவர் குழந்தை அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (புலவர் குழந்தை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதிரு நணாச் சிலேடை வெண்பா\nவள்ளுவர் தமிழ் இலக்கணம் - ப��கம் 4\nஇந்தி ஆட்சி மொழியானால் - Indhi aatchi mozhiyaanaal\nவள்ளுவர் தமிழ் இலக்கணம் - பாகம் 6 - Valluvar thamizh ilakkanam\nமற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :\nதலித் . இலக்கியமும் அரசியலும்\nசங்க இலக்கிய நூல் வரிசை ஐங்குறுநூறு மூலமும் உரையும்\nசொற்பொழிவுக் கட்டுரைகள் - Sorpozhivukkatturaigal\nசங்ககால இனக்குழுச் சமுதாயமும் அரசு உருவாக்கமும் - SangakalaI Inakulu Samuthayamum Arasu Uruvaakkamum\nநல் வாழ்க்கைக்கு புத்தரின் அறிவுரைகள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகுமரகுருபரர் இயற்றிய காசிக் கலம்பகம் மூலமும் உரையும்\nஅம்மூவனார் செய்தருளிய நெய்தல் மூலமும் உரையும்\nபெருஞ்சித்திரனாரின் ஐயை மூலமும் உரையும்\nகவிமணியின் மலரும் மாலையும் - Kavimaniyin Malarum Maalaiyum\nகம்பரின் சரசுவதி அந்தாதி மூலமும் உரையும் - Kambarin Saraswathi Anthathi Moolamum Uraiyum\nஎட்டுத்தொகையுள் ஒன்றாகிய பரிபாடல் மூலமும் உரையும்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/ISRO?page=5", "date_download": "2020-02-27T08:46:38Z", "digest": "sha1:2U5EZIK55P5KSENG2ZC4YWQW5CCCTQJL", "length": 8385, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nடெல்லி வன்முறையைக் கண்டித்த நீதிபதியின் பணியிட மாற்றத்திற்கு மத்திய அரசு மறுப்பு\nஉடல்நலக்குறைவால் காலமான கே.பி.பி சாமியின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ...\nடெல்லி கலவரம் - பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு\nகடலோர காவல்படைக்காக கட்டப்பட்டுள்ள அதிநவீன ரோந்துக் கப்பல் வஜ்ரா..\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தள விபத்து தொடர்பாக இயக்குனர் ஷங்கர் விசாரண...\nகடனுக்கு சிக்கன் தர மறுத்ததால் கொரோனா வதந்தி பரப்பிய சிறுவன்\nசந்திராயன் 3 திட்டம்...இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்...\nகார்ட்டோசாட் 3 செயற்கைக்கோளை சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட்டை நாளை காலை 9.28 மணிக்கு விண்ணில் ஏவப்படுவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இஸ்ரோ தலைவர...\nநவம்பர் 25ம் தேதி விண்ணில் ஏவப்பட இருந்த கார்டோசாட்-3 செயற்கைகோள் ஒத்திவைப்பு\nஇந்தியாவின் கார்டோசாட் - 3 செயற்கைகோள் நவம்பர் 25-ம் தேதி விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில், அதனை இஸ்ரோ ஒத்தி வைத்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட உள்ள 74-வது ராக்கெட்டான பிஎஸ்...\nவரும் 25ஆம் தேதி விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட்\nகார்ட்டோசாட்-3 செயற்கைக்கோள், வரும் 25ஆம் தேதி பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. 509 கிலோமீட்டர் உயர சுற்றுவட்டப் பாதையில் செலுத்தப்படும் கார்ட்டோசாட் - 3 செயற்கைக்கோள் ப...\nவடகொரியாவின் அணுகுண்டு சோதனை - ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டைவிட வலிமையானது\nவடகொரியா நடத்திய அணுகுண்டு சோதனை, ஜப்பானின் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டைவிட 17 மடங்கு வலிமை வாய்ந்தது என இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. வடகொரியா மாண்டாப் மலைப் பகுதியில் கடந்த 2017-ஆம...\nசந்திராயன் 2 ஆர்பிட்டரின் முப்பரிமான புகைப்படங்கள்\nசந்திராயன் இரண்டின் ஆர்பிட்டர் நிலவின் மேற்பரப்பினை, முப்பரிமான கோணத்தில் படம்பிடித்து இருக்கும் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இஸ்ரோவால் விண்ணில் செலுத்தப்பட்ட சந்திராயன் இரண்டி...\nசந்திராயன் 3 விண்கலம் அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ\nசந்திரயான் 3 விண்கலம் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் விண்ணில் ஏவப்படும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய ‘சந்திரய...\nககன்யான் திட்டத்திற்காக இந்திய விண்வெளி வீரர்களுக்கு வாழ்வாதார கருவிகளை வழங்குகிறது ரஷ்யா\nககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ள இந்திய விண்வெளி வீரர்களுக்கு, காற்று, நீர், உணவு உள்ளிட்டவற்றை விநியோகிக்கும் கருவிகளை ரஷ்யா வழங்க உள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இ...\nகொரானாவுக்கு மருந்து விஷாலுக்கு கிணறு…\nநித்தி தான் வழிகாட்டி ரூ.200 கோடியில் 20 தீவு வாங்க திட்டம்..\nஒரு பீட்சா ஆர்டர் பண்ணினது குற்றமாடா..\nமுகநூல் மைனாவுக்காக.. இரவில் கூவும் குயில்கள்..\nசிவனும் முருகனும் தந்தை மகன் அல்ல..\n“ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” விபத்தால் சிக்கிய கொலையாளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhaakam-july-2016/31266-2016-08-08-15-30-29", "date_download": "2020-02-27T07:27:33Z", "digest": "sha1:PN5LMKLKFLLLJULUZLZLW6WKIGSKNZT5", "length": 18774, "nlines": 236, "source_domain": "keetru.com", "title": "சோ���ிடத்தைப் பற்றி ஆச்சாரியார்!", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஜூலை 2016\nஅறிவியலுக்கு எதிரான ‘சமுதாய வளைகாப்புகள்’\n மக்களின் அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை\nபெங்களூர் IISc- இல் ஜோதிடப் பயிற்சி வகுப்பாம்\nகடவுளுக்கும் அறிவியலுக்கும் இடையிலான வழக்கு\nமழைத்துளி சிப்பியில் விழுந்து முத்து உருவாவது உண்மையா\nபோப்பிடம் கடவுளை மறுத்த மகத்தான விஞ்ஞானி\n‘நம்புங்க - அறிவியலை; நம்பாதீங்க - சாமியார்களை’ - அறிவியல் பரப்புரை\nவேப்பமரத்தில் பால் வடிவது அம்மன் சக்தியாலா\nடெல்லி கலவரம் - மோடி டிரம்புக்கு அளித்த பரிசு\nஉணவில் பாகுபாடு காட்டும் அட்சய பாத்ரா\nசாதியின் தோற்றமும் சங்க காலத்தில் சாதியும்\nசம்மத வயது விசாரணையின் அதிசயம்\nபாசிச எதிர்ப்பின் நெடுக்கும் குறுக்கும்\nஆரியப் புலப்பெயர்வு விவாதத்தை மரபணுவியல் எப்படி முடித்து வைக்கிறது\nஇனப்படுகொலையின் மீது கட்டமைக்கப்படும் இந்துத்துவா\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூலை 2016\nவெளியிடப்பட்டது: 08 ஆகஸ்ட் 2016\nஜோதிடத்தில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று இராஜகோபாலாச்சாரி (இராஜாஜி) கூறியிருக்கிறார். அவர் மேற்கு வங்க முதல் ஆளுநராக இருந்தபோது அஜந்தாவுக்கும் எல்லோராவுக்கும் போகும் வழியில் அவுரங்காபாத்தில் வரவேற்பொன்று அளித்தனர். வரவேற்புரையில் அவரை அளவுக்கு மீறி வரம்பின்றிப் புகழ்ந்து வைத்தனர். இராஜாஜியின் முழுப் பெயரில் உள்ள எழுத்துக்களைக் கூட்டி, அதை வைத்து, ‘எண் சோதிடம்’ கூறுவதாக அவரை ஒரேயடியாக புகழ்ந்து நல்ல பலன்களாகவே கூறினர்.\nஇவைகளுக்கு இராஜாஜி பதிலளித்துப் பேசுகையில், “உண்மையைக் கூற வேண்டுமானால், நான் ஜோதிடத்தை நம்புவதில்லை; எனக்கு அதில் நம்பிக்கை இல்லை; அதை நம்பக் கூடாது என்று உங்களையும் நான் எச்சரிக்கிறேன். ஜோதிடத்தில் அப்படியே ஏதாவது இருந்தாலும் அதை நட்சத்திரங்களைக் கொண்டு எதிர்காலத்தை அறிவதாகக் கூறுவது சிறிதுகூட அறிவுடைமையாகாது. மாலையை அணிவித்து வரவேற்புரையும் கூறினீர்கள். இவற்றில் மாலையைத்தான் நான் ஏற்றுக் கொள்வேன். ஏனெனில், அதை நான் என் கழுத்திலிருந்து எடுத்துவிட முடியும்; நீங்கள் கூறிய புகழுரைகள் என்னைக் கவலைக்குள்ளாக்குகின்றன” என்றார்.\n(இராஜாஜியின் இராணுவச் செயலாளராக இருந்த டாக்டர் பீமனேஷ் சாட்டர்ஜி எழுதிய ‘இராஜாஜியுடன் ஆயிரம் நாள்கள்’ என்ற நூலிலிருந்து. )\n“ஆவிகளை படம் பிடிக்க முடியும்” என்று மந்திவாதிகள் கூறுவது உண்மைதானா என்பதைக் கண்டறிய ஒரு குழுவொன்று அமைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ‘டெய்லி மெயில்’ (னுயடைல ஆயடை) என்ற பத்திரிகை செய்தது. ஆவிகளை அடையாளம் காண மூன்று ஆன்மீகவாதிகளையும் அவற்றைப் படம் எடுக்க மூன்று புகழ்பெற்ற புகைப்பட நிபுணர்களையும் அது நியமித்து ஆவிகளைப் படமெடுக்கக் கூறியது. ஆவிகளை உணர்ந்து படம் எடுப்பதற்கு அதற்கான மனோ பக்குவம். உளநிலையும் புகைப்பட நிபுணர் களுக்கு இல்லை என்று மூன்று ஆன்மீகவாதிகளும் புகைப்பட நிபுணர்கள் மீது குற்றம்சாட்டினர். அதனால் அதில் வெற்றி பெற முடியாது என்று அந்த ஆன்மீகவாதிகள் கூறினர்.\nதங்கள் முன் ஆவிகள் என்று கூறக்கூடிய எந்த வகையான நிரூபணங்களையும் ஆன்மீகவாதிகள் காட்டவில்லை. எனவே அவர்கள் கூறும், ‘ஆவி படம்’ சாத்தியமானதல்ல என்று புகைப்பட நிபுணர்கள் பதில் கூறினர். ஆவிகளின் படங்கள் என்று அந்த ஆன்மீகவாதிகள் கூறிய படங்களை வரவழைத்து அந்தப் படங்களை மூன்று புகைப்பட நிபுணர்களும் நுணுக்கமாக ஆராய்ந்தனர். ஆய்வில் அது ஆவியின் படங்கள் அல்ல. அதற்கான ஆதாரமும் சிறிதளவேனும் இல்லை. மக்களை ஏமாற்றும் மோசடி - ஏமாற்று வேலைகளுக்குப் பயன்படுத்த வேண்டி தாங்களாகவே தயாரித்த படங்கள் அவை என்று அந்த புகைப்பட நிபுணர்கள் அறிவித்தனர்.\nதகவல்: ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ 1909 ஜூன் 25\n186 விஞ்ஞானிகள் கூட்டறிக்கை “மக்களின் வாழ்க்கைக்கும், கிரகங்களுக்கும் தொடர்பு உண்டு என்றும், கிரகங்கள் மூலம் எதிர்காலத்தைக் கணிக்க முடியும் என்றும் கூறப்படுவதற்கு எந்தவிதமான அறிவுப்பூர்வமான ஆதாரமும் கிடையாது. சோதிடம் பொது மக்களிடையே மூடத்தனத்தை வளர்த்துப் பகுத்தறிவைப் பாழாக்குகிறது. இந்த சோதிடத்தின் ஏமாற்றுக்கு எதிர்காலம் நல்ல பாடம் கற்பிக்கப் போகிறது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். விஞ்ஞான அறிவு இல்லாத காலத்தில் ஏற்படுத்தப்பட்ட கற்பனைகளே இவைகள்.”\nஇவ்வாறு 186 விஞ்ஞானிகள் கையெழுத்திட்டு ‘தி ஹியுமனிஸ்ட்’ ஏட்டின் சிறப்பிதழிலே அறிக்கை வெளியிட்டுள்ளனர். இவர்களுள் 18 விஞ்ஞானிகள் ‘நோபல்’ பரிசு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nவாரத்திற்கு ஒரு நாளைக்கு மேல் ஊதுவத்தியை உபயோகித்து அதில��ருந்து வெளிவரும் நறுமணப் புகையை முகர்வதால் இரத்தப் புற்றுநோய் உண்டாகலாம் என்கிறது அமெரிக்காவிலுள்ள தென் கலிபோர்னியா பல்கலைக்கழக அறிவிப்பு ஒன்று ஊதுவத்திப் புகையில் பென்ளோபைரின் ஹைட்ரோ கார்பன் போன்ற நச்சு வாயுக்கள் வெளியேறுகின்றன. இதனால் மூச்சுக் குழலில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறது இந்த அறிவிப்பு.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.utvnews.lk/?p=171843", "date_download": "2020-02-27T08:22:40Z", "digest": "sha1:QWBBKHMQB62DHNDIM6R7QEB4WXCPD6SK", "length": 3388, "nlines": 45, "source_domain": "tamil.utvnews.lk", "title": "கொவிட் - 19 : சீனாவில் மேலும் 150 பேர் பலி - UTV News Tamil", "raw_content": "\nகொவிட் – 19 : சீனாவில் மேலும் 150 பேர் பலி\n(UTV|சீனா) – கொவிட் – 19 தொற்றினால் சீனாவில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1,523 ஆக உயர்ந்துள்ளது.\nகொவிட் 19 தொற்றால் சீனாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 150 பேர் பலியாகியுள்ளனர்.\nஅவர்களுள் ஆறு சுகாதார பணியாளர்களும் அடங்குவதாக சீன அதிகாரிகள் தெரிவித்துளளார்.\nஇதேநேரம், சீனாவுக்கு வெளியே மூன்று நாடுகளில் மூன்று பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.\nஇதற்கமைய, ஹொங்கொங், பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் முதலான மூன்று நாடுகளிலும் தலா ஒவ்வொருவர் வீதம் உயிரிப்பு பதிவாகியுள்ளது.\nNEWER POSTமாத்தறை – ஹம்பாந்தோட்டை தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நாளை திறப்பு\nOLDER POSTசவேந்திர டி சில்வாவுக்கு அமெரிக்காவுக்குள் நுழையத் தடை\nரசிகர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் அரசு அவதானம் செலுத்த வேண்டும்\nநாமலின் வெளிநாட்டு பயணத்தடை ஜூலை மாதம் வரை நீக்கம்\nஉலகிலேயே மிக வயதான மனிதர் மண்ணுக்குள்\nஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை வீச்சு\nவசந்த கரன்னாகொட ஜனாதிபதி ஆணைக்குழுவில்\nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 38 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/02/12112543/AAP-chief-Arvind-Kejriwal-to-take-oath-as-the-CM-of.vpf", "date_download": "2020-02-27T07:25:33Z", "digest": "sha1:UK5HUWIGKURVEYJCXOAHIF5PA52MOX72", "length": 11599, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "AAP chief Arvind Kejriwal to take oath as the CM of Delhi on 16th February || டெல்லி முதல் மந்திரியாக வரும் 16ந்தேதி அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெல்லி முதல் மந்திரியாக வரும் 16ந்தேதி அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு\nடெல்லி ராம்லீலா மைதானத்தில் வருகிற 16ந்தேதி அரவிந்த் கெஜ்ரிவால் முதல் மந்திரியாக பதவியேற்று கொள்கிறார்.\n70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதையொட்டி, அங்கு புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 8ந்தேதி நடைபெற்றது. டெல்லி சட்டசபைக்கான தேர்தலில் 79 பெண்கள் உள்பட 672 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின.\nஓட்டு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 22 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டன. ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பெரும்பாலான தொகுதிகளில் ஆளும் ஆம் ஆத்மி வேட்பாளர்களே முன்னணியில் இருந்தனர். இறுதியில் அந்த கட்சி 62 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை பிடித்தது.\nஇந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு 8 இடங்கள் கிடைத்தன. காங்கிரஸ் கட்சியால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ள நிலையில், 3வது முறையாக கெஜ்ரிவால் முதல் மந்திரியாக பதவியேற்கிறார்.\nஇதற்கான பதவியேற்பு விழா வருகிற 16ந்தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவில் அரவிந்த் கெஜ்ரிவால் முதல் மந்திரியாக பதவியேற்று கொள்கிறார்.\n1. ஜார்கண்ட் முதல் மந்திரியாக ஹேமந்த் சோரன் டிசம்பர் 29ல் பதவியேற்பு\nஜார்கண்ட் முதல் மந்திரியாக ஹேமந்த் சோரன் டிசம்பர் 29ல் பதவியேற்கிறார்.\n2. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர்கள் மந்திரிகளாக பதவியேற்பு\nசிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த தலா இரு தலைவர்கள் மந்திரிகளாக பதவியேற்று கொண்டனர்.\n3. மராட்டியத்தில் முதல் மந்திரியாக உத்தவ் தாக்கரே பதவியேற்று கொண்டார்\nமராட்டியத்தில் முதல் மந்திரியாக உத்தவ் தாக்கரே முறைப்படி இன்று பதவியேற்று கொண்டார்.\n4. உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவிற்கு ஸ்டாலின் வருகை\nஉத்தவ் தாக்கரேவின் பதவியேற்பு விழாவில�� கலந்து கொள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மும்பை சென்றுள்ளார்.\n5. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி. சாஹி பதவியேற்றார்\nசென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி. சாஹி பதவியேற்று கொண்டார்.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. குடியுரிமை திருத்த சட்டம்: இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் - டிரம்ப் பரபரப்பு பேட்டி\n2. டிரம்ப் - சி.என்.என். செய்தியாளர் கடும் வாக்குவாதம்\n3. தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டார், அதிபர் டிரம்ப்\n4. டெல்லி வன்முறை திட்டமிட்டே நடத்தப்பட்டது: மத்திய மந்திரி குற்றச்சாட்டு\n5. டெல்லி வன்முறையில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு: கவர்னர், கெஜ்ரிவாலுடன் அமித்ஷா ஆலோசனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2020-02-27T09:33:58Z", "digest": "sha1:4CFEWS44UUYYUUXUEYPEXR72APUKEVQT", "length": 6545, "nlines": 78, "source_domain": "tamilthamarai.com", "title": "முத்ரா |", "raw_content": "\nமோடி உறுதியான பெரிய வலிமையான தலைவர்\nதாஜ்மகாலை மனைவியுடன் பார்வையிட்ட டிரம்ப்\nமுத்ரா மூலம் 12 கோடி பயனாளிகளுக்கு ரூ.6 லட்சம்கோடி கடன்\nமுத்ரா கடன்திட்டத்தின் மூலம் 12 கோடி பயனாளிகளுக்கு ரூ.6 லட்சம்கோடி கடன் அளிக்கப் பட்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மேலும் கூறுகையில், முந்தைய அரசாங்கம் சிறு தொழில்களுக்கு எதையும் செய்ய ......[Read More…]\nMay,30,18, —\t—\tகடன், நரேந்திர மோடி, பிரதமர், முத்ரா\nபாஜக வழங்கிய வேலை வாய்ப்பு இருபத்தினாங்கு கோடியை தாண்டியது\nமுத்ரா வங்கிமூலம் கடன் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 கோடியை தாண்டுகிறது இந்தியாவில் ஜனத்தொகை 120 கோடி என்றால், குடும்பங்கள் 30 கோடி இருக்கலாம் என்பது கணக்கு இந்தியாவில் ஜனத்தொகை 120 கோடி என்றால், குடும்பங்கள் 30 கோடி இருக்கலாம் என்பது ��ணக்கு 30 கோடி குடும்பங்களில் 12 கோடி குடும்பங்களை ......[Read More…]\nMay,1,18, —\t—\tமுத்ரா, வங்கி\n1) அன்னிய நாட்டவருக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கிட சட்டம் உள்ளது இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது இந்த சட்டத்தின்படிதான் சோனியாவுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது இந்த சட்டத்தின்படிதான் சோனியாவுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது 2) இந்த சட்டத்தின்படி மோடி பொறுப்பேற்ற 26-5-2014 முதல் இன்றுவரை 600 ...\nநம் நாட்டின் பல்லுயிர் தொகுப்பு மொத்த � ...\nபிரதமர் மோடி பல துறைகளைப் பற்றி நன்கறி� ...\nராமர் கோவில் வேலைகள் அமைதியாக நடைபெறவ� ...\nசத்ரபதி சிவாஜி இந்திய அன்னையின் அருந்� ...\nகைவினைப் பொருள்காட்சிக்கு திடீர் விசி ...\nபசுமை பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப் ...\nபுதிய சவால்களுக்குத் தீா்வு காண்பதில் ...\nஅமெரிக்க வாழ் காஷ்மீா் பண்டிட்டுகள் ம� ...\nநீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:\nநீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... ...\nமுற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி ...\nஅறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2020-02-27T08:01:45Z", "digest": "sha1:AMDFATGLLCSBNJMTVY6HMVLOZKUGOYBB", "length": 18521, "nlines": 138, "source_domain": "www.envazhi.com", "title": "சிவாஜியிடம் ‘மாட்டிக் கொண்ட’ ரஜினியும் ரவிக்குமாரும்! | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome Fans Activities சிவாஜியிடம் ‘மாட்டிக் கொண்ட’ ரஜினியும் ரவிக்குமாரும்\nசிவாஜியிடம் ‘மாட்டிக் கொண்ட’ ரஜினியும் ரவிக்குமாரும்\nசிவாஜியிடம் ‘மாட்டிக் கொண்ட’ ரஜினியும் ரவிக்குமாரும்\nவாழ்க்கையில் நாம் எல்லோருமே, ஏதோ ஒரு சூழலில் எக்குத் தப்பாக மாட்டிக் கொண்டு திருதிரு வென விழித்திருப்போம்.\nஎன்னுடைய ‘திரு திரு’ அனுபவம், படையப்பா படப்பிடிப்பில்தான் நடந்தது.\nஅந்தப் படத்தில் நடித்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் ஒரு காலத்தில் செயின் ஸ்மோக்கராக இருந்து, பின்னர் புகை என்றாலே ஒத்துக் கொள்ளாத அளவுக்கு மாறிப் போனவர். படப்பிடிப்புக்கு வந்துவிட்டால், காலை முதல் மாலை வரை செட்டிலேயே இருப்பார். சாப்பாடு கூட அங்கேயேதான்.\nஎனக்கோ தம்மடிக்காமல் இருக்க முடியாது. படப்பிடிப்பு அரங்குக்கு உள்ளே பழைய பொருட்கள் வைக்கும் அறை ஒன்று உள்ளது. சற்று இருட்டாக இருக்கும். அங்கே போய் ரகசியமாக தம்மடித்துக் கொண்டிருந்தேன். அப்போது அங்கே எனக்கு முன்பே ஒருவர் அந்த வேலையைச் செய்து கொண்டிருந்தார்.\nமுடித்துவிட்டு இருவரும் வெளியில் வந்தோம். அந்த சிகரெட் வாசனையும் கூடவே வந்துவிட்டது.\nஉடனே சிவாஜி சார், “யார்றா அது… அவன் செட்டுக்குள்ள சிகரெட் புடிக்கிறது… எம் பையன் எடுக்கிற படம்… இவ்ளோ பெரிய செட்டுல எதுனா தீப்பிடிச்சா என்ன ஆகும்…” என்று கர்ஜிக்க, எங்கள் இருவருக்குமே என்ன செய்வதென்று தெரியாமல் திருதிருவென விழித்தது மறக்க முடியாதது.\nஉடனே, பக்கத்திலிருந்த மேக்கப்மேனை மாட்டிவிட்டோம்… வேறு வழியில்லை. இத்தனைக்கும் அவருக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கமே இல்லை…\n– புதன்கிழமை சென்னையில் நடந்த திரு திரு துறு துறு ஆடியோ வெளியீட்டு விழாவில் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் சொன்னது.\nஇந்திய தொழிலதிபர்கள் கூட்டமைப்புக் கூட்டத்தில் ரஜினி – கமல்\nஇந்தியத் தொழிதிபர்கள் கூட்டமைப்பின் சிறப்புக் கூட்டம் திங்கட்கிழமை சென்னையில் நடந்தது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் கமல்ஹாஸன் சிறப்பு விரு���்தினர்களாகப் பங்கேற்றனர்.\nஇந்த அமைப்பின் சார்பில் சென்னையில் நடைபெறும் விழாவிலும் இவ்விரு கலைஞர்களும் பங்கேற்க உள்ளனர்.\nதென்னிந்திய சினிமாவின் பிரதிநிதிகளாய் இவர்களை பங்கேற்க அழைத்திருந்தது எப்ஐசிசிஐயின் சென்னை மண்டலம். கூட்டம் முடிந்த பிறகு, ரஜினியும் கமலும் வெகுநேரம் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தனர்.\nவாய்ப்புகளை மறுக்கும் எந்திரன் வில்லன்\nஎந்திரனில் சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக நடிக்கும் டேனியை எப்படியாவது தங்கள் படங்களில் நடிக்க வைத்து விட வேண்டும் என்று சில இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். இவர்களில் முக்கியமானவர்கள் விஜய் மற்றும் அஜீத்.\nதங்களது 50 வது படத்தில் வில்லனாக நடிக்குமாறு விஜய் – அஜீத் இருவருமே டேனியை அணுகியிருக்கிறார்கள். முதலில் வந்து கேட்ட விஜய் படத்தின் இயக்குநர் எஸ்பி ராஜ்குமாரிடம், ‘பார்க்கலாம்…’ என்றவர், தொடர்ந்து வந்த வாய்ப்புகளைப் பார்த்து இப்போதைக்கு எந்தப் படமும் வேண்டாம். பின்னர் சொல்கிறேன் என்று கூறிவிட்டாராம். சிவாஜியில் நடித்த சுமனை இவ்விருவரும் தங்கள் படத்திலும் வில்லனாக்கியது நினைவிருக்கலாம்.\nஆனால் எந்திரன் முடியும் வரை வேறு எந்தப் படத்திலும் கமிட்டாவதில்லை என்றும், அதற்கடுத்து வேறு தமிழ்ப் படங்களில் நடிக்கும் திட்டம் ஏதுமில்லை என்றும் டேனி கூறியுள்ளார்.\nTAGCinema Kamal Rajini ravikumar thiru thiru thuru thuru எந்திரன் கமல்ஹாஸன் சினிமா ரஜினி ரவிக்குமார். திருதிரு துறுதுறு\nPrevious Post5 விமான நிலையங்களை ரூ. 63 கோடிக்கை தாரைவார்த்த மகாராஷ்ட்ரா Next Post'கிராபிக்ஸ் நாயகி' சௌந்தர்யா\nஎம்ஜிஆரும் ரஜினியும்… மக்கள் நலனுக்கான தனித்தனி பாதைகள்\nரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பு: அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் தலைவர்\n‘பாரதிராஜா சார்… இதுக்குப் பேர்தான் இனவெறி\n2 thoughts on “சிவாஜியிடம் ‘மாட்டிக் கொண்ட’ ரஜினியும் ரவிக்குமாரும்\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/02/blog-post_765.html", "date_download": "2020-02-27T07:50:37Z", "digest": "sha1:YT2T7LAJ5GU32SRQCXTJPA3WHCLUQ3I3", "length": 6056, "nlines": 61, "source_domain": "www.tamizhakam.com", "title": "நான் சிரித்தால் - ஓ மை கடவுளே - வசூல் விபரம் - எந்த படம் முதலிடம்..!", "raw_content": "\nHomeOh My Kadavule movieநான் சிரித்தால் - ஓ மை கடவுளே - வசூல் விபரம் - எந்த படம் முதலிடம்..\nநான் சிரித்தால் - ஓ மை கடவுளே - வசூல் விபரம் - எந்த படம் முதலிடம்..\nதமிழ் சினிமாவில் இந்த வருட முதல் படமாக வந்தது ரஜினியின் \"தர்பார்\". அதன் பிறகு நடிகர் தனுஷ் நடித்த \"பட்டாஸ்\" படம் வெளியாகி இருந்தது.\nஇந்த நிலையில் பிப்ரவரி மாதம் காதலர் தின ஸ்பெஷலாக 2 படங்கள் வெளியாகி இருந்தது. ஹிப்ஹாப் ஆதி நடித்த \"நான் சிரித்தால்\", அசோக் செல்வனின் \"ஓ மை கடவுளே\" படங்கள் வெளியாகி இருந்தது.\nஇரண்டுமே இன்றைய கால இளைஞர்களை கவரும் கதைகளாக அமைந்துள்ளது. இந்த படங்கள் காதலர் தினத்தன்று வெளியாகியுள்ளதால் நல்ல வசூல் செய்துள்ளது.\nசரி, இந்த படங்களின் முதல் நாள் சென்னையில் மட்டும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை பார்ப்போம்.\nநான் சிரித்தால்- ரூ. 38 லட்சம்\nஓ மை கடவுளே- ரூ. 22 லட்சம்\n\"தலையில் அடித்துகொண்டு கதறியழுதபடி ஓடி வந்த ஷங்கர் - மது இழப்பை யாராலும் ஜீரணிக்கவே முடியல\" - துணை நடிகை கூறிய கண்ணீர் தகவல்..\nஇந்தியன் 2 விபத்தால் காஜல் அகர்வால் எடுத்த முடிவு - அதிர்ச்சியில் படக்குழு..\n - சிம்ரன் வெளியிட்ட கவர்ச்சி நடன வீடியோ - ரசிகர்கள் ஷாக்..\nவிஜய்யின் மகனை ஹீரோவாக்குறேன் - களத்தில் இறங்கிய பிரமாண்ட இயக்குனர் - விஜய் கொடுத்த பதில்..\nசில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டிய பிக்பாஸ் நடிகை யாஷிகா ஆனந்த் - வாயை பிளந்த ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்..\n\"காதல் சொல்ல வந்தேன்\" பட ஹீரோயின் மேக்னாராஜா இது.. - வைரலாகும் செம்ம ஹாட் புகைப்படங்கள்.. - வைரலாகும் செம்ம ஹாட் புகைப்படங்கள்..\n\"இதற்கு தெரு நாய் பரவாயில்ல..\" - இளம் நடிகை வெளியிட்ட புகைப்படம் - கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்..\n அந்த படம் மட்டும் ரிலீஸ் ஆகிட கூடாது\" - திருடனுக்கு தேள் கொட்டியது போல தவிக்கும் முன்னணி இளம் நடிகை..\nமுதன் முறையாக பிகினி உடையில் நடிகை தமன்னா..\n நைட் டிரெஸில் ஹாயாக போட்டோ போட்ட பிரபல நடிகை - மரண பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.\n\"தலையில் அடித்துகொண்டு கதறியழுதபடி ஓடி வந்த ஷங்கர் - மது இழப்பை யாராலும் ஜீரணிக்கவே முடியல\" - துணை நடிகை கூறிய கண்ணீர் தகவல்..\nஇந்தியன் 2 விபத்தால் காஜல் அகர்வால் எடுத்த முடிவு - அதிர்ச்சியில் படக்குழு..\n - சிம்ரன் வெளியிட்ட கவர்ச்சி நடன வீடியோ - ரசிகர்கள் ஷாக்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://builttobrag.com/tag/chronic/?lang=ta", "date_download": "2020-02-27T08:49:22Z", "digest": "sha1:OLGHBOLR2PNSMXYEV4UJMO4QR4GVCXNL", "length": 8470, "nlines": 35, "source_domain": "builttobrag.com", "title": "Chronic Archives — பயணம் லீ - அதிகாரப்பூர்வ தளத்திற்குச்", "raw_content": "\nநாள்பட்ட நாள்பட்ட நாள்பட்ட நாள்பட்ட நாள்பட்ட நாள்பட்ட நாள்பட்ட நாள்பட்ட நாள்பட்ட நாள்பட்ட நாள்பட்ட நாள்பட்ட நாள்பட்ட நாள்பட்ட\nவென்றவர்கள் தோற்றவர்கள் போலவே பாருங்கள் போது\nஎன்ன வெற்றியாளர்கள் போன்ற எப்படியிருக்கேன் அவர்கள் உயரமான அல்லது குறுகிய உள்ளன அவர்கள் உயரமான அல்லது குறுகிய உள்ளன கருப்பா வெள்ளையா நான் அதை நாம் அர்த்தம் என்ன பொறுத்து நினைக்கிறேன் “வெற்றி.”\nஒரு ஒரு நீண்ட படிக்க நான் கடந்த மாதம் ஒரு வெற்றி கதை குடித்தார்கள் இருந்தது, ஆனால் மைக்கேல் ஜோர்டானின் ஈர்க்கும் சுயசரிதை. அவருடன் பல மக்கள் தான் அன்பு, ஹீரோ வழிபாடு எல்லையிலும் ஏன் விரிவான கணக்கு எனக்கு நினைவூட்டியது. பல விஷயங்கள் பற்றி சொல்ல முடியாது “அவரது Airness” ஆனால் யாரும் அவர் ஒரு வெற்றி அல்ல கோர முடியும். அவர் அந்த சாம்பியன்ஷிப் மோதிரங்கள் கிடைத்தது முன் அவர் ஒரு வெற்றி போன்ற பார்த்துக்கொண்டாயா, என்றாலும்\nநீங்கள் புத்தகம் வாசிக்கையில், அதை அவர் ஒரு சாம்பியன் என்று அவரது குழந்தை பருவத்தில் இருந்து தெளிவாக தெரிகிறது. என்று ஒரு சிறிய லீக் குடம் அல்லது ஒரு இளைய பல்கலைக்கழகத்தில் கூடைப்பந்து வீரராக நிலுவையில் நாடகம் இருந்தது என்பதை; தனது உயர்நிலை பள்ளி வளர்ச்சி திடீர் அல்லது அவரது விளையாட்டு UNC தனது முதலாண்டு ஷாட் வெற்றி.\nஅந்த நேரத்தில் நான் ஒரு சிகாகோ புல் அவரது சாம்பியன்ஷிப் பற்றி அத்தியாயங்கள் கிடைத்தது, எந்த ஆச்சரியங்கள் இருந்தன. ஆசிரியர் தெளிவாக என்று ஒரு வழியில் தனது கதையை கூறினார்: ஜோர்டான் ஒரு வெற்றியாளர் இருக்க பிறந்தார். என்று நாம் அவரை எனக்கு என்ன: ஆறு சாம்பியன்ஷிப் மோதிரங்கள் வென்ற, ஐந்து MVPs, மற்றும் 14 அனைத்து ஸ்டார் தோற்றங்கள்…\nபயணம் சமீபத்திய ஆல்பத்தில் இருந்து இனிப்பு வெற்றி வீடியோவை பாருங்கள், Rise\nMillennials மற்றும் இன நல்லிணக்கத்துக்கு\nஇந்த நற்செய்தி மற்றும் இன நல்லிணக்க ERLC உச்சி மாநாடு இருந்து பயணம் தான் பேச்சு இருக்கிறது. கீழே அந்த செய்தியை இருந்து கையெழுத்து. இந்த மாலை, நான் millennials மற்றும் இன ந��்லிணக்கத்துக்கு பற்றி பேச கேட்டு கொண்டிருக்கிறேன். நான் கடவுளின் தேவாலயத்தில் ஒற்றுமையை நோக்கி இந்த அற்புதமான முயற்சியின் ஒரு பகுதியாக இங்கே நிற்க மற்றும் சேவை செய்ய சலுகை உணர்கிறேன். என\nஎன்ன தலைப்புகள் புத்தகத்தில் உள்ளதா\nபயணம் புதிய புத்தகத்தில், Rise, அவர் இந்த தலைமுறை பொருத்தமானதாக இருக்கும் என்று விஷயங்களை பற்றி எழுத முயற்சி. அவர் உள்ளடக்கத்தை சில அத்தியாயங்களுக்கு மூலம் நடந்துவந்து ஒரு பிரத்யேக உச்ச கொடுக்கிறது என பார்க்க.\n\"பயணம் தான் நான் ஒவ்வொரு இளம் நபர் படிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று ஒரு புத்தகம் எழுதி. இயேசு அவரது பேரார்வம் மற்றும் இந்த தலைமுறை ஒவ்வொரு பக்கத்திலும் உரத்த மற்றும் தெளிவான வழியாக வரும். நான் தாக்கம் இந்த செய்தியை நோக்கத்திற்காக பசி என்று ஒரு தலைமுறை உள்ளது பார்க்க காத்திருக்க முடியாது. \"- Lecrae, கிராமி வழங்குவதென்பது- கலைஞர் @lecrae வென்ற \"எழுச்சி ஒரு ஆகிறது\nபயணம் புதிய புத்தகம், Rise, இப்போது இல்லை கீழே புத்தகம் ஜான் பைப்பர் முன்னுரையில் படிக்க. நீங்கள் புத்தகத்தை ஒழுங்கு முன் மேலும் Risebook.tv ஒன்று முக்கிய விஷயங்கள் நான் பயணம் லீ மற்றும் அவரது புத்தகம் பற்றி கண்டுபிடிக்க முடியும், Rise, மரியாதை மற்றும் சம்பந்தம் விளக்க ஆகிறது. அமெரிக்க கலாச்சாரம் சம்பந்தம் நோக்கம் பொதுவானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othersports/03/108632?ref=archive-feed", "date_download": "2020-02-27T09:04:43Z", "digest": "sha1:I6YFC6U4ND24Q7U4YMIVGRYKX2XHFJR5", "length": 7800, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "“பறக்கும் மங்கை” தீபா கர்மாகருக்கு கிடைத்த கவுரவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n“பறக்கும் மங்கை” தீபா கர்மாகருக்கு கிடைத்த கவுரவம்\nReport Print Jubilee — in ஏனைய விளையாட்டுக்கள்\nரியோ ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் அசத்திய தீபா கர்மாகரை கவுரவிக்க திரிபுரா மாநில அரசு ஒரு புதிய ஏற்பட்டை செய்துள்ளது.\n\"பிளைங் கேர்ள்\" என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் தீபா கர்மாகர் ஒலிம்பிக்கில் ஜ���ம்னாஸ்டிக் பிரிவில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட முதல் பெண் என்ற சாதனை படைத்தார்.\nமுதன்முறையாக ஜிம்னாஸ்டிக் வால்ட் பிரிவில் இறுதிப் போட்டிவரை முன்னேறி 4வது இடம் பிடித்து சாதித்தார் தீபா கர்மாகர். இதனால் இந்த சாதனை மங்கைக்கு விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் நாட்டின் உயரிய விருதான ராஜீவ் கேல் ரத்னா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.\nஇந்நிலையில் திரிபுரா மாநில அரசு அவரைக் கவுரவிக்கும் விதமாக அருங்காட்சியகத்தில் பிரத்யே புகைப்பட தொகுப்பு ஒன்றினை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த புகைப்பட கேலரியில் தீபா கர்மாகரின் ஒலிம்பிக் சாகசம் மற்றும் பல அரிய புகைப்படங்களையும் வைக்க திட்டமிட்டுள்ளது.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/is-2020-like-that-anymore-h-raja-s-abusive-speech-before-the-start-q3djsp", "date_download": "2020-02-27T07:44:13Z", "digest": "sha1:ZCTSI6ZSOOAUQSS45JQ7CIAVQKA73DIR", "length": 11111, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "2020-ம் இனி இப்படித்தானா..? ஆரம்பிக்கும் முன்பே ஹெச்.ராஜாவின் அபசகுன பேச்சு..! | Is 2020 like that anymore? H. Raja's abusive speech before the start", "raw_content": "\n ஆரம்பிக்கும் முன்பே ஹெச்.ராஜாவின் அபசகுன பேச்சு..\n2019ல் நடந்த குற்றத்திற்கு 2019 திலேயே நடவடிக்கை தேவை. இல்லையெனில் 2020 போராட்ட ஆண்டாகத் துவங்கும்\nஉலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வெகுவிமர்சியாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. ஆனால், இந்தியாவில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக தமிழகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நாள்தோறும் ஒவ்வொரு விதமான போராட்டங்களை முன்னெடுத்து மக்களின் நிம்மதியை நிர்மூலமாக்கி வருகின்றன.\nஇந்நிலையில் இந்திய குடியுரிமை சட்டத்திருந்த மசோதாவை எதிர்த்து நடந்த கூட்டத்தில் நெல்லை கண்ணன் மோடியையும், அமித் ஷாவையும் ஏன் இன்னும் ���ிட்டு வைத்திருக்கிறீர்கள் போட்டுத்தள்ளுங்கள் என தரக்குறைவாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் மீது பல்வேறு தரப்பிலிருந்தும் நடவடிக்கை எடுக்கும்படி மனுக்கள் குவிந்து வருகின்றன. பாஜக் தேசிய தலைவர் ஹெச்.ராஜா தமிழக டிஜிபியிடம் மனு கொடுத்துள்ளார். நெல்லை கண்ணன் மீது 3 பிரிவுகளின் எஃப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது.\nஅவர் எப்போதும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்த்திருந்த நிலையில், திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை மனதில் வைத்து ஹெச்.ராஜா போட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘’2019ல் நடந்த குற்றத்திற்கு 2019 திலேயே நடவடிக்கை தேவை. இல்லையெனில் 2020 போராட்ட ஆண்டாகத் துவங்கும்’’ எனத் தெரிவித்துள்ளார்.\n2019ல் நடந்த குற்றத்திற்கு 2019 திலேயே நடவடிக்கை தேவை. இல்லையெனில் 2020 போராட்ட ஆண்டாகத் துவங்கும்.\nஇதற்கு கருத்து தெரிவித்துள்ள பலரும், நியாயம் கிடைக்க போராட்டம் முக்கியம் என்று ஒத்துக் கொண்டதற்கு மிக்க நன்றி. இதைப்போல தான் CAA NRC எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடக்கிறது. உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா எனவும், வருடம் பிறப்பதற்குள் இப்படியா.. எனவும், வருடம் பிறப்பதற்குள் இப்படியா.. நல்லது பிறக்கட்டும் வாயைக் கழுவுங்கள் எனப் பலரும் எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nமு.க.ஸ்டாலின் சமயபுரத்துக்கு பால்குடம் எடுக்கும்வரை விடமாட்டேன்... ஹெச்.ராஜா பாய்ச்சல்..\nசி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால் அதிமுக ஆட்சி டிஸ்மிஸ்... மிரட்டும் ஹெச்.ராஜா..\nஅறிவாலயத்தின் கட்டளைப்படி... நீங்கள்லாம் இந்திய குடிமகனாக இருக்க லாயக்கற்றவர்கள்... ஹெச்.ராஜா கடுங்கோபம்..\nஇஸ்லாமிய வன்முறையாளர்களை ஆதரிக்கும் மு.க.ஸ்டாலினை அப்புறப்படுதுங்கள்... ஹெச்.ராஜா எரிச்சல்..\nதிக- திமுகவும்ஆங்கிலேய கிறிஸ்துவர்களின் கைக்கூலிகள்... ஃப்ளாஷ்பேக்கை சொல்லி அதிர வைக்கும் ஹெச்.ராஜா..\nமுஸ்லிம்- கிறிஸ்தவர்கள் 1000 ஆண்டுகளாக இந்துக்களை அடிமையாக்க முயற்சித்தது போதாதா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம��.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nCAA போராட்டத்திற்கு இஸ்லாமிய மத குரு எதிர்ப்பு.. கொலைவெறி கும்பல் ஆத்திரம்..\n\"இரும்பு கை கொண்டு முடக்க வேண்டும்\", மத்திய அரசுக்கு அறிவுரை கூறிய ரஜினி..டெல்லி வன்முறை .\nபுதுசுப் புதுசா கிளப்பும் நடிகை ஸ்ரீ ரெட்டி.. அதிர்ந்து போகும் திரையுலகம்..\nஇந்த காட்சியும் சர்ச்சையை ஏற்படுத்துமா.. நாளை மறுநாள் வெளியாகும் திரௌபதி படத்தின் வீடியோ..\nஎனக்கு பயமா இருக்கு.. திரௌபதி படத்தை ஓரம் கட்டிய பா.ரஞ்சித்..\nCAA போராட்டத்திற்கு இஸ்லாமிய மத குரு எதிர்ப்பு.. கொலைவெறி கும்பல் ஆத்திரம்..\n\"இரும்பு கை கொண்டு முடக்க வேண்டும்\", மத்திய அரசுக்கு அறிவுரை கூறிய ரஜினி..டெல்லி வன்முறை .\nபுதுசுப் புதுசா கிளப்பும் நடிகை ஸ்ரீ ரெட்டி.. அதிர்ந்து போகும் திரையுலகம்..\n பிரேமலதாவுக்கு அதிர்ச்சி கொடுத்த எடப்பாடியார்\nதொடரும் ஆபாச பட வேட்டை.. மதுரை வாலிபர்கள் அதிரடி கைது..\nஇந்தியா முழுவதும் களமிறக்கப்பட்டுள்ள ஸ்லீப்பர் செல்கள்... துணைபோகும் எதிர்கட்சிகள்... அதிர வைக்கும் நிலவரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/indian-team-head-coach-ravi-shastri-explains-why-dhoni-batting-at-number-7-in-world-cup-semi-final-q2i1h5", "date_download": "2020-02-27T07:05:21Z", "digest": "sha1:UAZMFSY774C52FXFSBG5L7DEX4QEPCDD", "length": 14286, "nlines": 119, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உலக கோப்பையில் தோனியை 7ம் வரிசையில் இறக்கியது ஏன்..? யாரோட வேணா நான் விவாதம் பண்ண ரெடி.. வரிந்துகட்டிக்கொண்டு வரும் சாஸ்திரி | indian team head coach ravi shastri explains why dhoni batting at number 7 in world cup semi final", "raw_content": "\nஉலக கோப்பையில் தோனியை 7ம் வரிசையில் இறக்கியது ஏன்.. யாரோட வேணா நான் விவாதம் பண்ண ரெடி.. வரிந்துகட்டிக்கொண்டு வரும் சாஸ்திரி\nஉலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட இந்திய அணி, அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று வெளியேறியது.\nஉலக கோப்பை லீக் சுற்று முழுவதும் நன்றாக ஆடிய இந்திய அணி, அரையிறுதியில் தோற்று வெளியேறியது, ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஅரையிறுதியில் நியூசிலாந்து அணி நிர்ணயித்த 240 ரன்கள் என்ற இலக்கை அடிக்கமுடியாமல் 221 ரன்கள் மட்டுமே அடித்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது இந்திய அணி. இந்திய அணி, அந்த போட்டியில் 5 ரன்களுக்கே முதல் 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. நான்காம் வரிசையில் தினேஷ் கார்த்திக்கும் ஐந்தாம் வரிசையில் ரிஷப் பண்ட்டும் இறக்கப்பட்டனர். தினேஷ் கார்த்திக்கும் 6 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.\nஅடுத்தாவது தோனி இறக்கப்படுவார் என்று பார்த்தால், அப்போதும் தோனி வரவில்லை. ஆறாம் வரிசையில் ஹர்திக் பாண்டியா இறங்கினார். ரிஷப் - பாண்டியா இருவருமே இளம் வீரர்கள் என்பதால் அந்த சூழலை எப்படி கையாள வேண்டும் என்று தெரியாமல் அவசரப்பட்டு பெரிய ஷாட்டுக்கு போயி ஆட்டமிழந்தனர். இதே தோனி, தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக அனுப்பப்பட்டிருந்தால், ரிஷப் பண்ட்ட தவறான ஷாட் ஆட அனுமதிக்காமல் அவருக்கு ஆலோசனைகளை வழங்கி பார்ட்னர்ஷிப் அமைத்திருப்பார் என்பதே முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என பல தரப்பினரின் கருத்தாக இருந்தது.\nஅதன்பின்னர் தோனியும் ஜடேஜாவும் இணைந்து கடுமையாக போராடினர். ஆனாலும் கடைசி நேரத்தில் தோனி, ஜடேஜா ஆகிய இருவரும் ஆட்டமிழந்துவிட்டதால் இந்திய அணி தோல்வியை தழுவி, இறுதி போட்டிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது.\nஇந்நிலையில், இதுகுறித்து ஏற்கனவே பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விளக்கமளித்துவிட்ட நிலையில், அந்த சம்பவம் நடந்து 6 மாதங்களுக்கு பிறகு, இந்தியா டுடேவிற்கு அளித்த பேட்டியில் மீண்டும் அதுகுறித்து ரவி சாஸ்திரியிடம் கேள்வியெழுப்பப்பட்டது.\nஅதற்கு பதிலளித்த ரவி சாஸ்திரி, கண்டிப்பாக தோனியை முன்கூட்டியே இறக்க முடியாது. அது சரியான செயலாகவும் இருந்திருக்காது. ஏனெனில் 5 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தால் போட்டி அப்போதே முடிந்திருக்கும். ஆனால் தோனியை பின்வரிசையில் இறக்கியதால்தான் 48வது ஓவர் வரை நமக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. அதுவரை நாம் ஆட்டத்தில்தான் இருந்தோம். ஆனால் நூலிழையில் தோனி ரன் அவுட்டாகிவிட்டார்.\n இதுகுறித்து யாருடன் வேண்டுமானாலும் விவாதிக்க நான் தயார். தோனியின் பலமே போட்டியை வெற்றிகரமாக முடித்துவைப்பதுதான். ஃபினிஷிங் செய்வதுதான் அவரது பலமே. அப்படியிருக்கையில், அவரை பின்வரிசையில் இறக்காமல், எப்படி மேல்வரிசையில் இறக்க முடியும்\nஜடேஜா அருமையாக ஆடினார். தோனி தனது ஃபினிஷிங் பணியை வெற்றிகரமாக ���ெய்திருப்பார். கடைசி 6 பந்தை யார் வீசுவார், எத்தனை ரன்களை அடிக்க முடியும் என்றெல்லாம் தோனி கணக்கிட்டுத்தான் வைத்திருப்பார். ஆனால் ரன் அவுட்டானதால் போட்டியின் முடிவு மாறிவிட்டதே தவிர, தோனியை பின் வரிசையில் இறக்கியது தவறில்லை என்று சாஸ்திரி தெரிவித்தார்.\nஇங்கிலாந்து ஜெயிக்கணும்னா முதலில் இதை பண்ணனும்.. சீனியர் வீரரை தூக்கிப்போட வலியுறுத்தும் பீட்டர்சன்\nசீட் நுனியில் உட்காரவைத்த பரபரப்பான போட்டி.. சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற சிட்னி சிக்ஸர்ஸ்.. செம குஷியில் ராஜஸ்தான் ராயல்ஸ்\nநாங்க அந்த தொடரை ஜெயிப்போம்னு நான் நெனச்சே பார்க்கல.. பசங்க 2 பேரும் சேர்ந்து மேஜிக் பண்ணிட்டாங்க.. தாதா சொல்லும் ஃபிளாஷ்பேக்\nபோன தடவை நாம வீழ்த்தியது பெஸ்ட் டீம் இல்லனு கோலிக்கே தெரியும்.. வரலாற்று சாதனையை திரும்ப படைக்கணும்.. தாதா தடாலடி\nடாம் பிளண்டெலின் போராட்ட சதம் வீண்.. பாக்ஸிங் டே டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா அபார வெற்றி\nபடுமோசமான பேட்டிங்கால் தோல்வியின் விளிம்பில் வில்லியம்சன்&கோ.. பாக்ஸிங் டே டெஸ்ட்டில் சண்டையே போடாமல் சரணடைந்த நியூசிலாந்து\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nCAA போராட்டத்திற்கு இஸ்லாமிய மத குரு எதிர்ப்பு.. கொலைவெறி கும்பல் ஆத்திரம்..\n\"இரும்பு கை கொண்டு முடக்க வேண்டும்\", மத்திய அரசுக்கு அறிவுரை கூறிய ரஜினி..டெல்லி வன்முறை .\nபுதுசுப் புதுசா கிளப்பும் நடிகை ஸ்ரீ ரெட்டி.. அதிர்ந்து போகும் திரையுலகம்..\nஇந்த காட்சியும் சர்ச்சையை ஏற்படுத்துமா.. நாளை மறுநாள் வெளியாகும் திரௌபதி படத்தின் வீடியோ..\nஎனக்கு பயமா இருக்கு.. திரௌபதி படத்தை ஓரம் கட்டிய பா.ரஞ்சித்..\nCAA போராட்டத்திற்கு இஸ்லாமிய மத குரு எதிர்ப்பு.. கொலைவெறி கும்பல் ஆத்திரம்..\n\"இரும்பு கை கொண்டு முடக்க வேண்டும்\", மத்திய அரசுக்கு அறிவுரை கூறிய ரஜினி..டெல்லி வன்முறை .\nபுதுசுப் புதுசா கிளப்பும் நடிகை ஸ்ரீ ரெட்டி.. அதிர்ந்து போகும் திரையுலகம்..\n12 ராசியினரில் யாருக்கு சில முக்கிய வி.ஐ.பி சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் தெரியுமா..\nஓவரா சீன் போடாதீங்க கமல்... நீங்களும், ஷங்கரும் கூட விபத்துக்கு பொறுப்பு... லைகாவின் பளார் பதில்....\nஇந்துக்களுக்காக நீதி கேட்கும் இஸ்லாமியர்கள்... லாஜிக்காக கேள்வி கேட்டு அமித்ஷாவை அலறவிட்ட அன்சாரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/chief-minister-narayanasamy-press-conference-regarding-hydrocarbon-scheme-374688.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-02-27T09:33:59Z", "digest": "sha1:3TAGQTCIGEK4OEVOOU6UJBZQBTHVXQFT", "length": 18750, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஹைட்ரோ கார்பன் திட்டம்.. புதுச்சேரி அரசுக்கு மத்திய அரசு தகவல்.. கொதித்த நாராயணசாமி! | Chief minister Narayanasamy press conference Regarding hydrocarbon scheme - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டெல்லி வன்முறை மகா சிவராத்திரி மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\nகை நரம்பை கிழித்து.. மணிக்கட்டை சுவரில் தேய்த்து.. அதிர வைத்த ஜோலி.. உறைந்து போன கேரள சிறை\nநான் அரசியலுக்கு வருவேன்.. வந்தேன்னா இது நடக்கும்.. பார்த்திபன் பீடிகை\nநம் தேசத்திற்கே அவமானம்.. டெல்லி வன்முறை குறித்து மன்மோகன் சிங் ஆவேசம்\nமலிவான அரசியல் செய்கிரார்.. எதிர்காலத்துக்கு நல்லதல்ல.. ரஜினிக்கு தமிழக பாஜக கடும் வார்னிங்\nJoke: மாத்திக்கலாம்னு தான் இருந்தேன்.. ஆனால் கீழே யாரும் இல்லையே\nதங்கம் விலை சீக்கிரம் குறையுமாம் - இந்த நாளில் நகை வாங்குங்க வீட்டிலேயே தங்கும்\nFinance கொரோனா பற்றி அறிவித்தால் 1,000 யுவான் சன்மானம்.. சீனாவில் அதிரடி அறிவிப்பு..\nLifestyle ஆண் மலட்டுத்தன்மையை சரிசெய்ய நம் முன்னோர்கள் இதை தான் சாப்பிட்டாங்களாம்...\nMovies இது என்னடா புதுக்கதை.. அந்த பிரம்மாண்டம் அப்படி பொங்குனதுக்கு பின்னாடி இப்படி ஒரு விஷயம் இருக்கா\nSports 16 ரன் தேவை.. கடைசி ஓவர்.. திக் திக் நிமிடங்கள்.. நியூசிலாந்து அணியை வீழ்த்திய சிங்கப் பெண்கள்\nAutomobiles ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் இந்திய அறிமுக தேதி விபரம்\nTechnology ஆபாச வீடியோ பார்த்த 600 பேரை அடையாளம் கண்ட காவல்துறை குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை உறுதி\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ���ரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹைட்ரோ கார்பன் திட்டம்.. புதுச்சேரி அரசுக்கு மத்திய அரசு தகவல்.. கொதித்த நாராயணசாமி\nபுதுச்சேரி: புதுச்சேரி மாநில அரசுக்கு தெரியாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பதாக முதல்வர் நாராயணசாமி தகவல். மீறி இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் மாநில அரசே தடுத்து நிறுத்தும் எனவும், எந்த விளைவுகளையும் சந்திக்க தயாராக இருப்பதாக முதல்வர் நாராயணசாமி சவால் விடுத்துள்ளார்.\nஇது குறித்து சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி, வேதாந்தா நிறுவனம் மூலம் புதுச்சேரி மாநிலம் பாகூரில் 2 சதுர கி.மீட்டர் தூரத்திற்கும், காரைக்கால் மாவட்டத்தில் 39 சதுர கி.மீட்டர் தூரத்திற்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறைவேற்றப்பட இருப்பதாக மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தார் நாராயணசாமி.\nஹைட்ரோ கார்பன் எடுக்க திட்டமிடப்பட்டுள்ள இடங்கள் அனைத்தும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் நிலத்தடி நீர் முற்றிலுமாக பாதிப்பு ஏற்படும். அதன் ரசாயன கலவையால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். மேலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் கடல் நீர் விவசாய நிலங்களுக்குள் உள்ளே புகும் அபாயம் ஏற்படும்.\nஏற்கனவே இந்த திட்டத்தை செயல்படுத்த வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என மத்திய அரசு கேட்டதற்கு புதுச்சேரி அரசு அனுமதி வழங்காமல் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் தற்போது மாநில அரசின் அனுமதி இல்லாமல் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.\nமாநில அரசின் உரிமையை பறிப்பதாக உள்ள இச்செயல், மத்திய அரசின் சர்வாதிகார போக்கை காட்டுகின்றது. ஆகவே மாநில அரசுக்கு தெரியாமல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், அதை மாநில அரசே தடுத்து நிறுத்தும். எனவே உடனடியாக இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தார். மேலும் இதையும் மீறி ஹைட்ரோ கார்பன் செயல்படுத்த முயற்சித்தால் எந்த விளைவுகளையும் சந்திக்க தயாராக இருப்பதாக முதல்வர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nஇந்த செய்தியாளர் சந்திப்பின்போது உடனிருந்த கல்வி அமைச்சர் கமலக்கண்ணனிடம் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளிக்கையில், புதுச்சேரியில் 5 ஆம் வகுப்பு மற்றும் 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் திட்டம் ஏதும் தற்போது இல்லை. பழைய முறையே தொடரும். தேர்வுகள் நடக்கும் பள்ளிகளில் வேறு பள்ளி ஆசிரியர்களே தேர்வு கண்காணிப்பாளராக செயல்படுவார்கள் என தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nயோகா \"பாடி\"க்கானது... மோடிக்கானாது அல்ல.. வெங்கையா நாயுடு நகைச்சுவை\nவெங்கையா வருகை.. மத்திய போலீஸால் 20 மணி நேரம் சிறை வைக்கப்பட்ட மாணவர்கள்\nபோராட்டம்.. உச்சகட்ட பதட்டத்தில் புதுவை பல்கலைக்கழகம்.. மத்திய ரிசர்வ் படை போலீஸ் குவிப்பு\nபள்ளி மாணவர்களுக்கு கஞ்சா.. சப்ளை செய்யும் கல்லூரி மாணவர்கள்.. 7 பேர் கைது\nவீக்கென்ட் பார்ட்டிக்கு இடையே வந்த விருந்தாளி.. புதுச்சேரியில் மழை.. உற்சாகத்தில் சுற்றுலாப் பயணிகள்\nபானை மேல் நின்று யோகா, அசத்திய பள்ளி மாணவர்கள், வியந்து பார்த்த சுற்றுலாப் பயணிகள்.. புதுச்சேரியில்\nஸ்கிம்மர் கருவி பொருத்தி ஏடிஎம் பணம் கொள்ளை.. புதுவையில் நைஜீரியா இளைஞர் அதிரடி கைது\nபணத்திற்கு பதிலாக இலவச அரிசி வழங்க கோரும் நிலையில் மாற்றம் இல்லை- புதுவை முதல்வர் நாராயணசாமி\nஅரவிந்தர் ஆசிரம அன்னையின் 142 வது பிறந்தநாள் கொண்டாட்டம்.. குவிந்த வெளிநாட்டினர்\nபோராடும் மாணவர்களுக்கு கவுன்சிலிங்.. புதுவை மத்திய பல்கலைக்கழகம் உத்தரவு\n ஒரு கண்ணில் வெண்ணெய், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பா\nகோவில் விழாக்கள் மட்டுமே.. ஊர் ஊராக சென்று திருடும் பாண்டீஸ்வரி.. வசமாக சிக்கினார்\nஎன்னாது சுருக்கு வலைக்கு தடையா.. நீங்க தாராளமா வச்சுக்கங்க.. ஓகே சொன்ன நாராயணசாமி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhydrocarbon narayanasamy puducherry ஹைட்ரோ கார்பன் நாராயணசாமி புதுச்சேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.utvnews.lk/?p=171844", "date_download": "2020-02-27T09:02:29Z", "digest": "sha1:6AOCZ5IEUBYL7GXF56BFR4WJNBSILMPU", "length": 2869, "nlines": 42, "source_domain": "tamil.utvnews.lk", "title": "மாத்தறை - ஹம்பாந்தோட்டை தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நாளை திறப்பு - UTV News Tamil", "raw_content": "\nமாத்த��ை – ஹம்பாந்தோட்டை தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நாளை திறப்பு\n(UTV|மாத்தறை) – தெற்கு அதிவேக பாதையில் மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையான பகுதி வாகன போக்குவரத்திற்காக நாளை ஞாயிற்றுக்கிழமை திறக்கப்படவுள்ளது.\nஇதுதொடர்பான நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர்மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் இடம் பெறவுள்ளது.\nNEWER POSTஆசிரியர் இடமாற்றத்திற்காக புதியதொரு செயலி\nOLDER POSTகொவிட் – 19 : சீனாவில் மேலும் 150 பேர் பலி\nலலித் பத்திநாயக்கவுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு\nரசிகர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் அரசு அவதானம் செலுத்த வேண்டும்\nநாமலின் வெளிநாட்டு பயணத்தடை ஜூலை மாதம் வரை நீக்கம்\nஉலகிலேயே மிக வயதான மனிதர் மண்ணுக்குள்\nஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை வீச்சு\nவசந்த கரன்னாகொட ஜனாதிபதி ஆணைக்குழுவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/?option=com_content&view=article&id=8933:%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D&catid=35:%E0%AE%B9%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D&Itemid=56&fontstyle=f-larger", "date_download": "2020-02-27T07:19:14Z", "digest": "sha1:32C5TMG3KOFGRFPHTYDACVHLF35TFIOF", "length": 8324, "nlines": 122, "source_domain": "nidur.info", "title": "ஆயிரத்தில் ஒருவர் !", "raw_content": "\nHome இஸ்லாம் ஹதீஸ் ஆயிரத்தில் ஒருவர் \n(மறுமை நாளில்) அல்லாஹ் (ஆதிமனிதரை நோக்கி) ஆதமே\n) இதோ கீழ்படியக் காத்திருக்கிறேன். (கட்டளையிடு) நலம் அனைத்தும் உன் கரங்களில்தான் என்று கூறுவார்கள்.\nஅப்போது அல்லாஹ் \"(உங்கள் சந்ததிகளில்) நரகத்திற்குச் செல்லவிருப்பவர்களை (மற்றவர்களிலிருந்து) தனியாகப் பிரித்திடுங்கள்\" என்று கூறுவான்.\nஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் \"எத்தனை நரகவாசிகளை\" என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ் \"ஒவ்வோர் ஆயிரம் பேரிலிருந்தும் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது பேரை (தனியாகப் பிரித்திடுங்கள்)\" என்று பதிலளிப்பான்.\n(அப்போதுள்ள பயங்கர சூழ்நிலையின் காரணத்தால்) பாலகன் கூட நரைத்து (மூப்படைந்து) விடுகின்ற, கர்ப்பத்தை(ப் பீதியின் காரணத்தால் அரைகுறையாக)ப் பிரசவித்து விடுகின்ற நேரம் இது தான்.\nமக்களை (அச்சத்தால்) போதையுற்றவர்களாக நீங்கள் காண்பீர்கள். ஆனால், அவர்கள் (உண்மையிலேயே மதுவால்) போதையுற்றிருக்க மாட்டார்கள். மாறாக, அல்லாஹ்வின் வேதனை கடுமையானதாகும்.\nஇவ்வாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியபோது மக்களுக்குச் சிரமமாக இருந்தது.\nஎனவே அவர்கள் \"அல்லாஹ்வின் தூதரே (ஒவ்வோர் ஆயிரத்திலும் நரகத்திற்குச் செல்லாமல் எஞ்சியிருக்கும்)அந்த ஒரு நபர் எங்களில் யார் (ஒவ்வோர் ஆயிரத்திலும் நரகத்திற்குச் செல்லாமல் எஞ்சியிருக்கும்)அந்த ஒரு நபர் எங்களில் யார்\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் \"(பயப்படாதீர்கள்,) நற்செய்தி பெறுங்கள். யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரில் ஆயிரம் பேர் என்றால், உங்களில் ஒருவர் (நரகத்திற்குச் செல்ல தனியாகப் பிரிக்கப்பட்டோரில்) இருப்பார்\" என்று கூறி விட்டுப் பிறகு,\n\"என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக நீங்கள் சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பங்கினராக இருக்க வேண்டும் என்று நான் பேராவல் கொள்கிறேன்\" என்று கூறினார்கள்.\nஉடனே நாங்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து தக்பீர் (அல்லாஹூஅக்பர்) முழக்கமிட்டோம்.\nபிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் \"என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக நீங்கள் சொர்க்கவாசிகளில் பாதிப்பேராக இருக்கவேண்டுமென நான் பேராவல் கொள்கிறேன்.\nமற்ற சமுதாயங்களோடு ஒப்பிடுகையில் நீங்கள் கறுப்புக் காளைமாட்டின் தோலிலுள்ள வெள்ளை முடியைப் போன்று, அல்லது கழுதையின் காலிலுள்ள வெள்ளை சொட்டையைப் போன்று இருக்கிறீர்கள்\" என்று சொன்னார்கள்.\n(அறிவிப்பாளர் : அபூ சயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு, புகாரி-6530: புகாரி-6530)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/agricultural-forum/bb5bc7bb3bbeba3bcd-bb5bbfbb1bcdbaaba9bc8-baebc8bafb99bcdb95bb3bcd/776888051", "date_download": "2020-02-27T08:23:00Z", "digest": "sha1:UWPZ5MNIDKRZYH3SAVOAM3EQCEKWMDVX", "length": 12760, "nlines": 202, "source_domain": "ta.vikaspedia.in", "title": "பனை கன்றுகள் விற்பனை முகவரி — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / வேளாண்மை- கருத்து பகிர்வு / வேளாண் விற்பனை மையங்கள் / பனை கன்றுகள் விற்பனை முகவரி\nபனை கன்றுகள் விற்பனை முகவரி\nபனை கன்றுகள் விற்பனை முகவரி\nஎனக்கு பனை மரம் வளர்க்க ஆர்வமாக இருக்கிறது. ஆகவே பனை கன்றுகள் எங்கு வாங்கலாம் என்று தெரியப்படுத்த முடியுமா எனது அலைபேசி எண் : 90****07 அ.பாலமுருகன்\nRe: பனை கன்றுகள் விற்பனை முகவரி\nபனை மரம் கன்றுகள் எங்கு கிடைக்கும்.\nRe: பனை கன்றுகள் விற்பனை முகவரி\nபனை விதைகளை சேகரித்து தேவையான இடத்தில் ஊற்றுங்கள்\nRe: பனை கன்றுகள் விற்பனை முகவரி\nஎனக்���ு இரண்டு பனை கன்றுகள் தேவை\nRe: பனை கன்றுகள் விற்பனை முகவரி\nகுறிப்பு எண்ணை [கோட்] அடிக்கவும் (தேவைப்படுகிறது)\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nவறட்சியில் இருந்து நெற்பயிர்களை காப்பாற்ற ஆலோசனை\nவிவசாயத் துறையில் நிகழும் துன்பங்களும் இன்பங்களும்\nபூச்சு மற்றும் நோய் மேலாண்மை\nதொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கம்\nகால்நடை வளர்ப்பு பயிற்சி மையங்கள்\nபனை கன்றுகள் விற்பனை முகவரி\nஇடத்திற்கு ஏற்ற வேளாண் தொழில்கள்\nமாய்ந்து போகும் மானாவாரி விவசாயம்\nஅழிந்து வரும் கடல் வளம்\nகால்நடை பராமரிப்பு துறையின் சேவைகள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Nov 27, 2019\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/276761", "date_download": "2020-02-27T09:00:03Z", "digest": "sha1:LEKRP6ORL55ZI6HD3XCCQ6C2UX2BMM3I", "length": 11170, "nlines": 197, "source_domain": "www.arusuvai.com", "title": "க்வில்டு மயில் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nமுதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.\nமயிலின் கழுத்து மற்றும் உடலுக்காக ஐந்து சுருள்கள் தேவைப்படும். அதை க்வில் செய்து கொள்ளவும்.\nபின் பேஸிக் க்வில்லிங்கில் உள்ளவாறு வட்ட சுருளின் இரு பக்கமும் அழுத்தி படத்தில் காட்டியபடி கண் வடிவில் செய்து கொள்ளவும்.\nமயிலின் முகம் செய்ய படத்தில் காட்டியபடி க்வில் செய்து எல்லா சுருள்களும் ஒரே பக்கத்தில் வருமாறு ஒட்டவும். இதற்கு மயிலின் உடலுக்கு பயன்படுத்திய காகிதத்தின் நீளத்தில் பாதி இருந்தால் போதும்.\nபின் வெளிப்புற சுருளை மட்டும் சற்று சமதளத்தில் வைத்து நுனியில் அழுத்தி ஒட்டிவிடவும். இது மயிலின் முகம்.\nதோகை செய்வதற்கு விரும்பிய வண்ணத்தில் க்வில் செய்யவும். இந்த சுருள் சற்று பெரிதாக இருக்க வேண்டும். நான் ஒரு காகிதத்தை வேறு வண்ண காகிதத்தோடு ஒட்டி க்வில் செய்துள்ளேன்.\nகழுத்து மற்றும் உடலுக்கு செய்து வைத்துள்ள க்வில்களை படத்தில் காட்டியபடி மயிலின் முகத்தின் கீழ்பக்கம் ஒன்றன் பின் ஒன்றாகவும், பக்கவாட்டிலும் ஒட்டவும்.\nஉடல் முடிந்த இடத்தில் இருந்து தொடங்கி தோகையை ஒட்டவும்.\nஒரு சிறிய வெள்ளை காகிதத்தை சுருட்டி கண் செய்துள்ளேன். அதே போல மூக்கு, கொண்டை மற்றும் மரக்கிளையை ஒட்டி, இலைகளை ஆங்காங்கே ஒட்டியுள்ளேன்.\nஇதேபோல இன்னொரு மயில் செய்து தோகையை சற்று விரித்தாற்போல செய்து இடையே முத்துக்களை ஒட்டி இருக்கிறேன்.\nக்வில்டு ஃப்ளவர் - பாகம் 2\nக்வில்டு ஃப்ளவர் - பாகம் 1\nஎளிமையான முறையில் செய்யக்கூடிய ஒரு அழகிய பாராசூட்\nகார்ட் ஸ்டாக் லேம்ப் ஷேட்\nபேப்பர் ரோஸ் (காகித ரோஜா)\nகிட்ஸ் க்ராஃப்ட் - சீலிங் ஹேங்கிங்\nஆகா... மயில் ரொம்ப அழகு :) ரொம்ப நல்லா இருக்குங்க.\nரொம்ப க்யூட்..டா இருக்கு ரம்ஸ். ஃபோட்டோஸ் எடுத்து இருக்கிற பாக்ரவுண்ட்... சூ..ப்பர்.\nரம்யா அக்கா, மிகமிக அருமையாக\nமிகமிக அருமையாக தலைமுடிப்பிச்சனையை தடுக்க வழி சொன்னிங்க மிக்க நன்றி.ஆனால் தேங்காய் பால் தேய்த அன்று இரவும், மறுநாள் தொண்டை காய்த்துவிடுகிறது. அதற்கு ஏதாவது வழி இருத்தால் சொல்லுங்க பா.................\nநான் சௌதியில் இருக்கிறோன் இங்க குளிர் ஆரமிக்குது குளிர்காலத்துல தேங்காய் பால் போடலாமாவிட்டா மீண்டும் முடி கொட்டுமா\nஎன் குழந்தை பிறந்து 76\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/5009", "date_download": "2020-02-27T08:15:31Z", "digest": "sha1:CYKDCZVBRUJIIJIHPSLBXLQDIFVSLYTQ", "length": 11167, "nlines": 195, "source_domain": "www.arusuvai.com", "title": "How to type in Tamil? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகீழே எழுத்துதவி லின்கை க்ள���க்கி போய் பாருங்க. அங்க உங்களுக்கு தேவையான தகவல்கள் கிடைக்கும்.\nதோழியர்களே உங்களை எல்லாம் செந்தமிழ் அரசிகள் ஆக்குவதே என் லட்சியம்.\nமுதல் பாடம் - தளிகாவுக்கு\nகண், மண், விண் - ண் - உச்சரிக்கும் போது உங்கள் நுனி நாக்கு உள் நோக்கி மடிந்தால் 'ண்' அதாவது மூன்று சுழி.\nநன்றி - இன்று - உச்சரிக்கும் போது உங்கள் நுனி நாக்கு முன் இரண்டு பற்களின் அடியைத் தொட்டால் - இரண்டு சுழி.\nஉங்கள் சந்தேகங்களுக்கும் விளக்கம் கொடுக்கப்படும்.\nஇன்று இத்துடன் போதும். ரொம்ப பயமுறுத்த வேண்டாம்.\nஇனிமேல் நானும் ஜாயின் பண்ணிக்கறேன் உங்க ட்யூஷன்ல. எனக்கு நல்ல படிக்க எழுத தெரியும். ஆனா நீங்க சொன்ன வித்தீயாசம் இப்பொ தான் தெரியூம். எல்லாத்தையும் ஒரே போல தான் படிச்சுட்டு இருந்தேன்.\nஜெ அக்கா தினம் இப்படி ஏதும் ஒரு பாடம் சொல்லுங்க..புத்தி வர்டும்(எனக்குத் தான்)..ஏன் தெரியுமாநிறைய்ய இடத்துல தப்புன்னு தெரிஞ்சாலும் caps அடிக்கர அலுப்புல அப்டியே போட்டுருவேன்..இனி உங்களை பயந்துட்டாவது நான் கொஞ்சம் முயற்சி செய்வேனான்னு பாக்கலாம்\n..நான் இந்த பகுதிக்கு புதுசு கண்ணா புதுசு. மலேசியாவில் வசிக்கிறேன். சமயலில் சிறிதும் அனுபவம் கிடையாது. இந்தப் பகுதிக்கு வந்துதான் சமைக்கவே கற்றுக்கொண்டேன். மிக்க நன்றி.\nஇது கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு முன் சேர்க்கப்பட்ட விஷயம் என்று புரிகிறது. இருந்தாலும் ஒரு நன்றி சொல்ல வேண்டும் என்று தோன்றியதால் இங்கே என் கருத்தை இணைக்கிறேன்.\nஇந்த 'ண்' 'ன்' வித்தியாசத்தை உச்சரிப்பு கொண்டு அறிய முடியும் என்பதை அறிய ஆச்சர்யமாக இருக்கிறது. தாய் மொழி தமிழ் என்று சொல்லிக் கொண்டாலும் இதெல்லாம் எங்கே தெரிகிறது :(. ஒரு நல்ல விஷயத்தை அறிந்துக் கொள்ள உதவியதற்கு நன்றி. கட்டாயம் என் மகளுக்கு சொல்லி தருகிறேன்:)\nமுற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)\nசில் சில் கூல் கூல் அரட்டை\nபொங்கல் பாட்டு பாட வாருஙகள்.\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தளிகா 12.12\nஉஙகள் ஆலோசனை சொல்லவும் பிளீஷ்\nஜோக்ஸ் கார்னர் - 1\nஅரட்டை அரட்டை அரட்டை... பகுதி 77\n3 மாத குழந்தைக்கு மலச்சிக்கல் plz help\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nமலை வேம்பு - தாய்மை\nஎன் குழந்தை பிறந்து 76\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/12/blog-post_28.html", "date_download": "2020-02-27T07:43:01Z", "digest": "sha1:O2QQ3736G3PAQMLKFA7VN4EUBFV45W6D", "length": 6786, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ரஷ்யா மத்தியஸ்தம் வகிக்கும் அமைதிப் பேச்சுவார்த்தையை சிரிய கிளர்ச்சியாளர்கள் புறக்கணிப்பு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nரஷ்யா மத்தியஸ்தம் வகிக்கும் அமைதிப் பேச்சுவார்த்தையை சிரிய கிளர்ச்சியாளர்கள் புறக்கணிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 28 December 2017\nஜனவரியில் ரஷ்யாவின் சோச்சி நகரில் அந்நாடு மத்தியஸ்தம் வகிக்கும் அமைதிப் பேச்சுவார்த்தையை சிரிய கிளர்ச்சியாளர்கள் புறக்கணித்துள்ளனர். சிரிய அரசுக்கு ஆதரவாகத் தம்மை திசை திருப்பும் முயற்சியே இது என இதற்கு கிளர்ச்சியாளர்கள் காரணம் தெரிவித்துள்ளனர்.\nஐ.நா பேரவையின் ஜெனீவா பேச்சுவார்த்தையில் தம்மைப் பங்கேற்கச் செய்யும் ரகசியத் திட்டம் இதுவென்றும் கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக கஜகஸ்தானில் கடந்த வாரம் நடைபெற்ற 2 நாள் பேச்சுவார்த்தையில் சிரிய அரச பிரதிநிதிகள், கிளர்ச்சிக் குழுக்களைச் சேர்ந்த 10 பேர் அடங்கிய குழு ஆகியவற்றுடன் ரஷ்யா, துருக்கி மற்றும் ஈரான் நாட்டுப் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.\nஇப்பேச்சுவார்த்தையில் முக்கியமாக பல இடங்களில் சமாதானத்தை அமுல் படுத்துவது, போரினால் பாதிக்கப் பட்ட பொது மக்களுக்கு நிவாரணம் கொண்டு சேர்ப்பது மற்றும் போர்க் கைதிகளை விடுவிப்பது ஆகியவை தொடர்பில் கலந்தாலோசிக்கப் பட்டது. இதன் முடிவின் போதே ஜனவரி இறுதியில் சோச்சி நகரில் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தையை மேற்கொள்வது என்ற முடிவு எட்டப் பட்டது. ஆனால் அதில் சிரிய அரசு பங்கேற்க உடனடி சம்மதம் தெரிவித்த போதும் கிட்டத்தட்ட 40 கிளர்ச்சிக் குழுக்கள் இதனைப் புறக்கணித்துள்ளன. இதில் அமெரிக்க உதவி பெறும் குழுக்களும் அடங்குகின்றன.\n0 Responses to ரஷ்யா மத்தியஸ்தம் வகிக்கும் அமைதிப் பேச்சுவார்த்தையை சிரிய கிளர்ச்சியாளர்கள் புறக்கணிப்பு\nசவேந்திரசில்வாவுக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்தது ஏன்\n3 ஆண்டுகள் கடந்து தொடரும் போராட்டம்\nதமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை மீண்டும் துப்பாக்கிச்சூடு\nநாளை முதல் யாழில் திருக்குறள் மாநாடு\n‘டைமண்ட் பிரின்சஸ்’ பயணிகள் இருவர் கொரோனாவால் பலி\nஒரே நாளில் தமிழகத்தில் இடம்பெற்றுள்ள பெரும் விபத்துக்கள் : 30க்கும் அதிகமானோர் பலி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ரஷ்யா மத்தியஸ்தம் வகிக்கும் அமைதிப் பேச்சுவார்த்தையை சிரிய கிளர்ச்சியாளர்கள் புறக்கணிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://health.tamildot.com/author/tamildot/", "date_download": "2020-02-27T08:42:52Z", "digest": "sha1:F45THL2KSTP33KRAMYT3KQOFIB5GZVXG", "length": 5871, "nlines": 48, "source_domain": "health.tamildot.com", "title": "tamildot – health.tamildot.com", "raw_content": "\nஉடல் நலம் மற்றும் மருத்துவ குறிப்புகள் | சித்த மருத்துவம் , ஆயுர்வேத மருத்துவம் , இயற்கை மருத்துவ முறைகள்\nஉணவில் பூண்டு செய்யும் நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள்\nபூண்டின் மருத்துவ பயன்கள் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டே பணிபுரியும் நம்மில் பலருக்கு முக்கிய பிரச்னை வாயுத்தொல்லை, இதற்கு அருமருந்து பூண்டு. மருத்துவரிடம் சென்று மருந்து வாங்கி உண்பதை விட பூண்டை உணவுடன் தேவையான அளவு […]\nதேன் தரும் மருத்துவ பலன்கள்\n1. இஞ்சி சாறுடன், சிறிதளவு தேன் கலந்து அருந்தினால் உடலில் பித்தம் தணியும். 2. கேரட் சாறு அல்லது தொக்கு உடன் தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் விரைவில் ரத்த சோகை குறையும் […]\nஉணவே மருந்து தமிழ் பழமொழி வடிவில் பகுதி 2\nஉணவு பழமொழிகள் பித்தம் தணிக்க நெல்லிக்காய் பருமன் குறைய முட்டைகோஸ் வாய் துருநாற்றம் தீர்க்க ஏலக்காய் வாத நோய் தடுக்க அரைக்கீரை வாந்திக்கு மருந்து மணத்தக்காளி மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு பூண்டில் […]\nஉணவே மருந்து தமிழ் பழமொழி வடிவில் பகுதி 1\nஉணவு தமிழ் பழமொழிகள் காட்டுலே புலியும் வீட்டுலே புளியும் ஆளைக் கொள்ளும் போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது தன் காயம் […]\nநோய்களும் அவற்றை குணப்படுத்தும் மருந்தாக காய்கறிகளும்\nபீர்க்கங்காய் மற்றும் பாகற்காய் மருத்துவ குணங்கள் Diabetes எனப்படுகிற சர்க்க���ை வியாதிக்கு பீர்க்கங்காய் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் தவறான உணவு பழக்கம் மற்றும் குறைந்த உடலுழைப்பு போன்ற காரணங்களால், எளிதாக சர்க்கரை […]\nநாட்டு சர்க்கரை கருப்பட்டி மருத்துவ குணங்கள் மற்றும் பலன்கள்\nசீனீ எனப்படுகிற வெள்ளை சர்க்கரையை, உணவகங்கள், இனிப்பகங்கள் மற்றும் வீடுகளில் பெரும்பாலும் உபயோகப்படுத்துகிறோம், இந்த வெள்ளை சீனியால் நமக்கு ஏற்படும் உபாதைகளையும், தீமைகளையும் நாம் எண்ணி பார்ப்பதில்லை. அதற்கு மாற்றாக நம் முன்னோர்கள் கண்டறிந்த, கருப்பட்டி […]\nஉணவில் பூண்டு செய்யும் நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள்\nதேன் தரும் மருத்துவ பலன்கள்\nஉணவே மருந்து தமிழ் பழமொழி வடிவில் பகுதி 2\nஉணவே மருந்து தமிழ் பழமொழி வடிவில் பகுதி 1\nநோய்களும் அவற்றை குணப்படுத்தும் மருந்தாக காய்கறிகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/kajal-aggarwal-hot-bikini-photos-going-viral-q2wrci", "date_download": "2020-02-27T08:38:12Z", "digest": "sha1:QJWOI4ACEOHEEHVP6HLJ2NHTEKFUQPJ7", "length": 11324, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிகினியில் ஜாலி குளியல்... நீச்சல் குளத்தில் ஆட்டம் போடும் காஜல் அகர்வால்... வைரலாகும் போட்டோஸ்...! | Kajal Aggarwal Hot Bikini Photos Going Viral", "raw_content": "\nபிகினியில் ஜாலி குளியல்... நீச்சல் குளத்தில் ஆட்டம் போடும் காஜல் அகர்வால்... வைரலாகும் போட்டோஸ்...\nசெம்ம ஹாட் லுக்கில் காஜல் அகர்வால் நீச்சல் குளத்தில் என்ஜாய் செய்யும் அந்த புகைப்படங்கள் லைக்குகளை வாரி குவித்துவருகிறது.\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால், அவரது நடிப்பில் தமிழில் கடைசியாக வெளியான கோமாளி திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. இந்த படத்தை தொடந்து, காஜல் மிகவும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் திரைப்படம் 'பாரிஸ் பாரிஸ்'. நடிகை கங்கனா ரணாவத் நடிப்பில் பாலிவுட் திரையில் வெளியாகி, கங்கனாவிற்கு தேசிய விருதை பெற்று கொடுத்த 'குயின்' படத்தின் ரீமேக்காக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.\nதற்போது உலக நாயகன் கமல் ஹாசனின் இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த படத்தை தொடர்ந்து, தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் உருவாகி வரும் ஒரு படம், ஹிந்தியில் ஒரு படம் மட்டுமே கைவசம் உள்ளது.\nஅதன் பின்னர் கைவசம் படங்கள் ஏதும் இல்லாததால், நடிச்ச வரைக்கும் போது கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆகலாம் என்ற மூடிற்கு வந்துவிட்டார் காஜல். கல்யாண வாழ்க்கைக்குள் நுழைவதற்கு முன்னாள் சிங்கிளாக வாழ்க்கையை என்ஜாய் பண்ண முடிவெடுத்துள்ளார் காஜல். அதனால் தான் இடைப்பட்ட நாட்களை ஜாலியாக களிப்பதற்காக டூர் சென்றுள்ளார் காஜல் அகர்வால்.\nதற்போது மாலத்தீவில் மய்யம் கொண்டுள்ள காஜல் புயல், அங்கு செய்யும் சேட்டைகளை எல்லாம் புகைப்படங்களாக எடுத்து தனது சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். மாலத்தீவில் ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ள காஜல் அகர்வால், அங்குள்ள நீச்சல் குளத்தில் பிகினி உடையில் குளிக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் ஷேர் செய்துள்ளார்.\nசெம்ம ஹாட் லுக்கில் காஜல் அகர்வால் நீச்சல் குளத்தில் என்ஜாய் செய்யும் அந்த புகைப்படங்கள் லைக்குகளை வாரி குவித்துவருகிறது. சின்ன குழந்தை போல நீச்சல் குளத்தில் ஆட்டம் போடும் காஜல் அகர்வால், தனது விடுமுறையை முழு சந்தோஷத்துடன் கழிப்பதை அந்த புகைப்படங்களைப் பார்த்தலே தெரிந்து கொள்ள முடியும்.\nபுதுசுப் புதுசா கிளப்பும் நடிகை ஸ்ரீ ரெட்டி.. அதிர்ந்து போகும் திரையுலகம்..\nஇந்த காட்சியும் சர்ச்சையை ஏற்படுத்துமா.. நாளை மறுநாள் வெளியாகும் திரௌபதி படத்தின் வீடியோ..\nஎனக்கு பயமா இருக்கு.. திரௌபதி படத்தை ஓரம் கட்டிய பா.ரஞ்சித்..\nதமிழ் சினிமா பிரபலங்களின் Childhood அட்டகாச புகைப்படங்கள்..\nஇசை புயல் எ.ஆர்.ரஹ்மானின் இரண்டாவது மகள் யார் என்று தெரியுமா ரஹீமா ரஹ்மானின் புகைப்பட தொகுப்பு இதோ ......\nகோமாளி பட நடிகை சம்யுக்தா ஹெக்டேவின் Latest video.. விழுவாரா மாட்டாரா என்று பார்ப்பவர்களுக்கு பதற்றம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபுதுசுப் புதுசா கிளப்பும் நடிகை ஸ்ரீ ரெட்டி.. அதிர்ந்து போகும் திரையுலகம்..\nஇந்த காட்சியும் சர்ச்சையை ஏற்படுத்துமா.. நாளை மறுநாள் வெளியாகும் திரௌபதி படத்தின் வீடியோ..\nஎனக்கு பயமா இருக்கு.. திரௌபதி படத்தை ஓரம் கட்டிய பா.ரஞ்சித்..\nதமிழ் சினிமா பிரபலங்களின் Childhood அட்டகாச புகைப்படங்கள்..\nசிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீரெட்டி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..list-ல் சிவனையும் விட்டு வைக்கவில்லை..\nபுதுசுப் புதுசா கிளப்பும் நடிகை ஸ்ரீ ரெட்டி.. அதிர்ந்து போகும் திரையுலகம்..\nஇந்த காட்சியும் சர்ச்சையை ஏற்படுத்துமா.. நாளை மறுநாள் வெளியாகும் திரௌபதி படத்தின் வீடியோ..\nஎனக்கு பயமா இருக்கு.. திரௌபதி படத்தை ஓரம் கட்டிய பா.ரஞ்சித்..\nபுதுச்சேரி முதல்வர் அறிவித்த 252 திட்டங்கள் என்னாச்சு... கேள்வி கேட்கும் அதிமுக எம் எல் ஏ.\nடெல்லி கலவரத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு 1கோடி இழப்பீடு ,டெல்லி முதல்வர் கெஸ்ரிவால் அறிவிப்பு.\nகறிவிருந்து கொடுத்த நண்பணை கல்லால் அடித்து கொலை செய்த நண்பர்கள் எப்படி நடந்தது இந்த கொலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/telangana-encounter-whether-is-right-or-wrong/articleshow/72397529.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-02-27T09:13:38Z", "digest": "sha1:RQE7CBHVOHYRTPD655WC4ZQAGU4G3IKH", "length": 20785, "nlines": 183, "source_domain": "tamil.samayam.com", "title": "Telangana encounter : தெலங்கானாவில் குற்றவாளிகளை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றது சரியா? - telangana encounter is right or wrong? | Samayam Tamil", "raw_content": "\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\nதெலங்கானாவில் குற்றவாளிகளை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றது சரியா\nதெலங்கானாவில் இன்று அதிகாலை நடந்த என்கவுன்ட்டர் குறித்து பலதரப்பட்ட வாதங்கள் எழுந்து வருகின்றன. சிலர் இதை சரி என்றும், சிலர் இதை தவறு என்றும் வாதிட்டு வருகின்றனர்.\nஎஸ்ஆர்எம் மாணவர்கள் கொலை வ...\nஎன்கவுன்ட்டர் தவறோ, சரியோ என்று இங்கு வாதிடுவதற்கு ஒன்றும் இல்லை. நடந்த சம்பவம் அதுமாதிரியான சம்பவம். பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கும் கவலைக்கு ஆறுதல் மாதிரி இந்த சம்பவம் நடந்துள்ளது.\nதெலங்கானாவில் கடந்த வாரம் மருத்துவரை பார்க்கச் சென்ற பெண் கால்நடை மருத்துவரை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து எரித்துக் கொன்றுள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும��� அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.\nகுற்றவாளிகளை நீதிமன்றத்தின் முன் நிறுத்தி சட்டத்தால் தண்டனை பெற்றுத் தர முடியும். ஆனால், நீதியின் மூலம், சட்டத்தின் மூலம் தண்டனை கிடைப்பதற்கு அதிக நாட்கள் பிடிக்கும். ஆனால், சட்டத்தின் வழியாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை கிடைக்க காலதாமதம் ஏற்படும். தாமதமாக கிடைக்கும் தண்டனை, காலம் தாழ்த்திக் கொடுக்கப்படும் தண்டனையாகவே கருதப்படும்.\nடெல்லியில் 2012, டிசம்பர் 12இல் நிர்பயா என்ற பெண் இதேபோன்று கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி அந்தப் பெண் பரிதாபமாக இறந்தார். குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், இன்னும் அவர்கள் யாரையும் தூக்கில் போடவில்லை. இவர்களில் ஒரு குற்றவாளி திகார் சிறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nDisha Rape Case: கைதான 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\nஇதுபோன்று தாமதமாக கிடைக்கும் தண்டனைகளால் எந்தப் பலனும் இல்லை. திஷாவுக்கு கிடைத்தது போன்று, நிர்பயாவுக்கு நீதி கிடைக்க வேண்டாமா என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. இதை நீதிமன்றம்தான் தீர்மானிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.\nஎன்கவுன்ட்டருக்கு அனுமதி அளித்த காவல் துறை அதிகாரி சஜ்ஜனார் யார்\nகோவையில் 2010, அக்டோபர் 29ஆம் தேதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி, சிறுவரை அவர்களது வீட்டில் பணியாற்றிய கார் ஓட்டுனரே கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து குற்றவாளிகள், மோகன்ராஜ், மனோகரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு அதிகாலையில் அழைத்துச் சென்றனர். அப்போது காவல் துறையினரிடம் இருந்து துப்பாக்கியை பறித்து, அவர்களை சுட்டு தப்பிக்க முயற்சித்த மோகன்ராஜை காவல் துறையினர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். மற்றொரு குற்றவாளி இன்னும் சிறையில்தான் இருக்கிறார். இன்னும் தண்டிக்கப்படவில்லை.\nஎன்கவுண்டர்: என் மகள் ஆத்மா சாந்தியடையும் - பெண் மருத்துவர் தந்தை உருக்கம், நிர்பயா தாய் மகிழ்ச்சி\nகோவையில் சகோதரி, சகோதரனை பள்ளிக்கு அழைத்துச் செல்லாமல் வன்புணர்வு செய்து கொலை செய்த சம்பவம் இன்றும் மக்கள��� மனதில் இருந்து நீங்கவில்லை. நீங்காத வடுவாக இருக்கிறது. மறக்க முடியாத கொடூர சம்பவமாக இருந்து வருகிறது.\nஇந்த சம்பவங்களால் பாலியல் வன்புணர்வு குற்றங்கள் நாட்டில் குறைந்து இருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். இவையெல்லாம் தனி மனித ஒழுக்கத்தை சார்ந்தது. முதலில் நாட்டில் மதுவை ஒழிக்க வேண்டும் அல்லது சாதாரணமாக வாங்கி அருந்த முடியாத அளவிற்கு விலையை உயர்த்த வேண்டும். சாதாரண வெங்காயத்தின் மீது வைக்கும் விலையை மதுவின் மீது அரசாங்கம் வைக்கலாமே.\nஉன்னாவ் சம்பவத்திலும் பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றவாளிகள் எரித்துள்ளனர். பாலியல் செய்த குற்றவாளிகளே எரித்துள்ளனர். தற்போது அவர் உயிருக்காக போராடி வருகிறார். இந்தக் குற்றத்திற்கு எந்த மாதிரியான தண்டனை வழங்கப் போகிறோம். சமுதாயத்தில் பெண்ணை இன்னும் பலம் இல்லாதவர்களாக, பாதுகாப்பு அற்றவர்களாகவே பார்க்கின்றனர்.\nஇந்த என்கவுன்ட்டர் வரும் காலங்களில் பாலியல் குற்றங்களை குறைக்கும் என்பதற்கு பதில் இல்லை.\nஉணர்வுபூர்வமான இதுபோன்ற குற்றங்களுக்கு என்கவுன்ட்டர் தண்டனை சரி என்றே மக்கள் முடிவு செய்கின்றனர். ஆனால், செய்த குற்றத்தின் வலியை உணராமலேயே குற்றவாளி இறக்கிறார் என்பதில் நியாயம் இல்லை என்றுதான் பார்க்கப்படுகிறது.\nIn Videos: தெலங்கானா என்கவுன்ட்டர் சரியா\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா\nஅமெரிக்க அதிபரின் தி பீஸ்ட் கார் ரகசியங்கள்\nஅமித்ஷா தலைமையில் அவசரக் கூட்டம்... கெஜ்ரிவால் பங்கேற்பு\nகற்றது கை மண் அளவு, கல்லாதது உலக அளவு: ஔவையாரை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி பெருமிதம்\nவெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நித்யானந்தா அமைத்த தனி நாடு, கொடி\nட்ரம்ப் வேணாம்பா, அம்மாதா முக்கியம், முதல்வர் பழனிசாமி தேர்தல் வியூகம்\nமேலும் செய்திகள்:தெலங்கானா என்கவுன்ட்டர்|என்கவுன்ட்டர்|உன்னாவ் பாலியல் வழக்கு|Unnao rape case|Telangana encounter|Hyderabad Rape Murder Case|Encounter in Telangana\nமக்களை கவர தங்கம், அமைச்சர் விஜயபாஸ்கர் அசத்தல் பரிசு\nநீதியை நிலைநாட்ட ஜனாதிபதியிடம் சோனியா வலியுறுத்தல்\nநெல்லையில், நாய், கோழியைத் திருடித் தின்னும் சிறுத்தையால் மக...\nஇன்னைக்கு தங்கம் விலை எப்படி இருக்கு\nலைக்குக்காக நண்பனையே சாகடித்த டிக���டாக் வாலிபர்..\n“டிஎன்பிஎஸ்சிய பத்தி உதயக்குமார்கிட்ட கேட்கக்கூடாது, ஜெயக்கு...\nபாஜகவினர் பேரணி: பிரியாணி அண்டாவுக்கு பாதுகாப்பு கொடுக்க திருப்பூரில் மனு\nநீதிபதி முரளீதர் அதிரடி மாற்றம்: பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ட்வீட்\nஇனி எதற்கும் அனுமதி கேட்க மாட்டோம்... நாங்களும் பார்த்து கொள்வோம் - ஹெச்.ராஜா எச..\nநண்பனுக்கு கண்ணீர் அஞ்சலி வீடியோ.. துக்கம் விசாரிக்க வந்த உறவினர்கள் அதிர்ச்சி\nவெயில் காலத்தில் வெள்ளத்திற்கு காத்திருக்கும் அதிமுக அமைச்சர்\nபாக்ஸர் படத்துக்காக அருண்விஜய் துணிந்த எடுத்த முடிவு\nபாஜகவினர் பேரணி: பிரியாணி அண்டாவுக்கு பாதுகாப்பு கொடுக்க திருப்பூரில் மனு\nநீதியை நிலைநாட்ட ஜனாதிபதியிடம் சோனியா வலியுறுத்தல்\nதங்கம் விலை: இன்னைக்கு விலை குறைஞ்சிருக்கா இல்லையா\nமயக்க மருந்து கொடுத்து, பலாத்காரம் செய்யப்பட்டேன்: பாடகி பகீர் தகவல்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nதெலங்கானாவில் குற்றவாளிகளை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றது சரிய...\nஹைதராபாத் என்கவுன்டர்: அறிக்கை கேட்கும் உள்துறை அமைச்சகம்\nஉள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஆலோசகராக விஜயகுமார் நியமனம்\nஎன்கவுண்டர்: போலீஸாரை கொண்டாடும் பொது மக்கள்\nடிசம்பர் 6: அம்பேத்கர் நினைவு தினம் - மத, சாதிகளற்ற இந்தியா என்ன...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.trovaweb.net/cialde-capsule-la-bonta-del-caffe-messina", "date_download": "2020-02-27T08:24:51Z", "digest": "sha1:WFUFSCXA67LYD7SBVXP7LARD565VXPNP", "length": 12013, "nlines": 140, "source_domain": "ta.trovaweb.net", "title": "Pods மற்றும் Capsules தகுதியானது Caffè Messina நற்குணம்", "raw_content": "\nகாதுகள் மற்றும் இணக்கமான காப்ஸ்யூல்கள் \"தி காட்ரஸ் ஆஃப் காஃபி\"\nஉங்கள் காபி போதெல்லாம் நீங்கள் விரும்பும் எங்கு நீங்கள் விரும்பும்.\n5.0 /5 மதிப்பீடுகள் (29 வாக்குகள்)\nPods மற்றும் Capsules தகுதியானவை முன்மொழியப்பட்ட முக்கிய கட்டுரைகள் \"காஃபி ஆஃப் காபி\"இது என்ன வாஃபிள் டிஸ்பென்சர் எப்படி மக்காச்சோளம் காபி e மற்ற காபி நகரம் சிசிலி, இரு நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும் உரையாற்றினார்.\nவாஃபிள்ஸ் மற்றும் காப்ஸ்யூல்கள் தகுதியானவை \"காபி குட்னஸ்\" - வாஃபிள்ஸ் மட்��ுமல்ல, டிசேன் மெஸ்ஸினாவும் மட்டும்\nPods மற்றும் Capsules தகுதியானவை ஐந்து காபி போதை மணம் இருந்து: நீங்கள் என்ன காண்பீர்கள் இது \"காபி நன்மை\" என்று அதன் இரண்டு கடைகளில் சிசிலி தயாரிப்புகள் பரவலான தேர்வு வழங்குகிறது. ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி கூடுதலாக காப்ஸ்யூல்கள் மற்றும் காய்களுடன், இங்கே கிடைக்கும் தேநீர் e டீஸ் சுத்தப்படுத்துதல். பல நவீன மாதிரிகள் மீது அதிக போட்டித்திறன் மற்றும் நிறைவுற்ற சலுகைகள் கொண்ட சிறந்த விலையில் சிறந்த பிராண்டுகள், அசல் மற்றும் இணக்கமானவைகளைக் காண்பீர்கள். இயந்திரங்கள் காபி. பிளஸ், நீங்கள் நம்பலாம் சேவை di முகப்பு விநியோக, தொழில்நுட்ப ஆதரவு e ரிப்பேர் அசல் உதிரி பாகங்கள் கொண்ட.\nPods மற்றும் தகுதியான கேப்சூல்ஸ் \"La Bontà del Caffè\" - மெஸ்ஸினா டெலிவரி சேவை\nவிற்பனைக்கு கூடுதலாக வாஃபிள்ஸ் மற்றும் தகுதியான காப்ஸ்யூல்கள், \"காஃபி ஆஃப் காபி\"நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் வியாபாரங்களுக்கான ஒரு இலவச கடன் சேவையை வழங்குகிறதுதொடர்ச்சியான உதவி மற்றும் விநியோக நேரடியாக உங்கள் முகவரிக்கு பொறுப்பான ஊழியர்கள். தி டெலிவரி சேவை, மேலும் செல்லுபடியாகும் தேநீர் e மூலிகை டீஸ், உங்கள் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ உள்ள வசதியிலிருந்து நீங்கள் உத்தரவிட அனுமதிக்கப்படுவீர்கள், உங்கள் உத்தரவை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம், கட்டணம் வசூலிக்கப்படாமல், வழங்கப்படும் சேவையின் எந்தவொரு கட்டணமும் இல்லாமல்.\nகாபி இயந்திரங்கள்: விற்பனை மற்றும் தொழில்நுட்ப உதவி\nIl தொழில்நுட்ப உதவி சேவை வழங்கப்பட்ட தகுதி \"காபி நன்மை\"எந்தவொரு பழுதுபார்க்கும் பொருட்டு வழங்குகிறது காபி இயந்திரம், வழங்குவதற்கான சாத்தியம் மற்றும் விற்பனை இரு புள்ளிகள் ஒரு நேரடியாக நேரடியாக எடுக்கவில்லை சிசிலி. சேவைகள் பழுது மற்றும் பராமரிப்பு ஒரு குறிப்பு எப்போதும் இலவசமாக வழங்கப்படுகிறது.\nமெஸ்ஸினாவிலுள்ள சிறந்த பிராண்டுகளிலிருந்து துணிக் தேநீர் மற்றும் மூலிகை தேயிலை\nவாஃபிள்ஸ் மற்றும் கேப்ஸ்யூல் இணக்கமானது கிடைக்கும் ஒரே உருப்படியை மட்டும் \"காபி நன்மை\". காரியாபால்டி மற்றும் விலியே டெல்லா லிபர்டாவில் உள்ள அதன் இரண்டு அங்காடிகளில் இந்த செயல்பாடு, உண்மையில், தேநீர் e மூலிகை டீஸ் அழிப்பு இது இன்னும் அதிகமான பணக்காரர்களாக இருக்கும், இது மிகவும் சிறப்பு வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு மிகவும் விருப்பமான வாடிக்கையாளர்களுக்கான வாய்ப்பாகும்.\nமுகவரி: கரிபால்டி, 175 வழியாக\nதலைமையகம் 2: லிபர்டி அவென்யூ, 175\nபேஸ்புக்: இங்கிருந்து எங்களை பின்பற்றவும்\nபதிப்புரிமை © ட்ரெவ்வ்வெப் srl - அன்ஷல்டோ பட்டி வழியாக, 2020 - X Messina (ME) - இத்தாலி\nதொடக்க சிறப்புப் பிரிவின் பதிவு 02 / 04 / XX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/telmikind-p37089432", "date_download": "2020-02-27T09:03:14Z", "digest": "sha1:2G7GGRN6H7XSHC33L4F7GDARKORQMJOG", "length": 20823, "nlines": 299, "source_domain": "www.myupchar.com", "title": "Telmikind in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Telmikind பயன்படுகிறது -\nஉயர் இரத்த அழுத்தம் मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Telmikind பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Telmikind பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் மீது Telmikind பல ஆபத்தான பக்க விளைவுகளை கொண்டிருக்கும். அதனால் மருத்துவ அறிவுரை இல்லாமல் அவற்றை உட்கொள்ள வேண்டாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Telmikind பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Telmikind-ன் பக்க விளைவுகள் குறைவாகவே இருக்கும். தீமையான விளைவுகள் ஏதேனும் இருந்தால் வந்த வழியே அதுவாக சென்று விடும்.\nகிட்னிக்களின் மீது Telmikind-ன் தாக்கம் என்ன\nஉங்கள் சிறுநீரக-க்கு Telmikind முற்றிலும் பாதுகாப்பானது.\nஈரலின் மீது Telmikind-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீது குறைவான பக்க விளைவுகளை Telmikind ஏற்படுத்தும்.\nஇதயத்தின் மீது Telmikind-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீதான Telmikind-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Telmikind-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Telmikind-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Telmikind எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Telmikind உட்கொள்வது உங்களை அதற்கு அடிமையாக்காது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Telmikind-ஐ உட்கொண்ட பிறகு, நீங்கள் வாகனம் ஓட்டக்கூடாது அல்லது கனரக இயந்திரங்களை இயக்க கூடாது. ஏனென்றால் நீங்கள் தூக்க கலக்கத்துடன் இருப்பீர்கள்.\nஆம், ஆனால் Telmikind-ஐ உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியமாகும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளை குணப்படுத்த அல்லது சிகிச்சையளிக்க Telmikind பயன்படாது.\nஉணவு மற்றும் Telmikind உடனான தொடர்பு\nகுறிப்பிட்ட சில உணவுகளுடன் உட்கொள்ளும் போது, [Medicines] தன் தாக்கத்தை ஏற்படுத்த நீண்ட காலமாகும். உங்கள் மருத்துவரிடம் இதை பற்றி பேச அணுகவும்.\nமதுபானம் மற்றும் Telmikind உடனான தொடர்பு\nTelmikind உட்கொள்ளும் போது மதுபானம் பருகுவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும். ஏனென்றால் இது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Telmikind எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Telmikind -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Telmikind -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nTelmikind -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Telmikind -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/controversy/152268-vijayakanth-properties-auction-issue", "date_download": "2020-02-27T09:01:54Z", "digest": "sha1:SWTB7SZMP3QQ63TE22LUER545CWQOHVW", "length": 7544, "nlines": 134, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 30 June 2019 - விஜய் மல்லையாவைப்போல ஓடியா போய்விட்டோம்? - விஜயகாந்த் குடும்பம் கொந்தளிப்பு... ஏல அறிவிப்பின் பின்னணி இதுதான் | Vijayakanth Properties auction issue - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: கழற்றி விடப்படும் காங்கிரஸ்\n - இதற்குத்தான் ஆசைப்பட்டாரா பன்னீர்\n - அழைக்கும் காங்கிரஸ்... தயங்கும் ஜி.கே.வாசன்\n`பொளந்துகட்டும்` குருமூர்த்தி... பொறுத்துப்போகும் அ.தி.மு.க\nஒரே நாடு... ஒரே தேர்தல் - விபரீதமான யோசனையா, அபரிமிதமான யோசனையா\nஏழைகளை வேட்டையாடும் ‘நீட்’ கொள்ளை - அடாவடி கட்டணத்துக்கு கடிவாளம் போடுமா தமிழக அரசு\nசிதைக்கப்படும் அரிக்கமேடு துறைமுகம்... அழிக்கப்படும் அலையாத்திக் காடுகள்\nமுப்பது ஆண்டு வழக்கு... மோடியை எதிர்த்தால் சிறை\nஅகதிகளுக்கு அடைக்கலம்... வளரும் நாடுகளே புகலிடம்\n“வனச் சரகருக்கு 10 லட்சம் ரூபாய்... வனப் பாதுகாவலருக்கு 20 லட்சம் ரூபாய்\nவிஜய் மல்லையாவைப்போல ஓடியா போய்விட்டோம் - விஜயகாந்த் குடும்பம் கொந்தளிப்பு... ஏல அறிவிப்பின் பின்னணி இதுதான்\nபாதையை அடைத்து சுவர்... சாதியப் பாகுபாடா - பரிதவிக்கும் பட்டியல் இன மக்கள்\n” - நெகிழும் மகன்\n” - திரண்டெழுந்த மக்கள்... மிரண்டுபோன அறநிலையத்துறை\nபார் டான்ஸரை கைவிட்டாரா கொடியேரி மகன்\n - சென்னையில் கழிவறை தேடுவோரின் கண்ணீர்க் கதை\nஅன்னதானத்தில் ‘கை’ வைக்கும் அதிகாரிகள்\nவிஜய் மல்லையாவைப்போல ஓடியா போய்விட்டோம் - விஜயகாந்த் குடும்பம் கொந்தளிப்பு... ஏல அறிவிப்பின் பின்னணி இதுதான்\nவிஜய் மல்லையாவைப்போல ஓடியா போய்விட்டோம் - விஜயகாந்த் குடும்பம் கொந்தளிப்பு... ஏல அறிவிப்பின் பின்னணி இதுதான்\nபுலனாய்வு கட்டுரையாளர் அரசியல், சமூகம், குற்றம் ஆகியவை சார்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் - நக்கீரன், தமிழன் எக்ஸ்பிரஸ், தினகரன், குமுதம் ரிப்போர்ட்டர், புதிய தலைமுறை தொலைக்காட்சி என 18 ஆண்டுகளுக்கும் மேலாக நீள்கிறது என்னுடைய இதழியல் பயணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dosomethingnew.in/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-27T07:30:50Z", "digest": "sha1:BF3HK42PNGHILOVAXDL2MQYJ66OXENUY", "length": 29136, "nlines": 219, "source_domain": "www.dosomethingnew.in", "title": "கன்னி லக்னம் உடையவர்களின் வருமான தடை நீங்க", "raw_content": "\nTNPSC TNTET முக்கிய வினா – விடைகள்\nTNPSC TNTET முக்கிய வினா – விடைகள்\nHome Latest news கன்னி லக்னமும் வருமானமும் – எளிய பரிகார ஜோதிடர், ஜோதிட ஆச்சார்யா – MM...\nகன்னி லக்னமும் வருமானமும் – எளிய பரிகார ஜோதிடர், ஜோதிட ஆச்சார்யா – MM சந்திரசேகரனின் ஜோதிட கட்டுரை 6\nகன்னி லக்னம் உடையவர்களின் வருமானத்தை\nதர கூடிய / உயர்த்த கூடிய கிரக அமைப்பு,\n ஒவ்வொரு லக்னத்திற்கும் சில கிரக தொடர்புகள் நன்மையையும், தீமையையும் செய்யும். குறிப்பாக ஒரே கிரகம் எல்லா லக்னத்திற்கும் வருமானம் தர கடமைபடுவதில்லை. குறிப்பிட்ட லக்னத்திற்கு தீமை செய்ய கடமைப்பட்ட கிரகங்கள் கூட சமயத்தில் அவர்களுக்கு வருமானத்தை தர கடமைப்பட்டுள்ளது. தீமை செய்யும் கிரகம் எப்படி நன்மை செய்யும் என்ற கேள்வி எழலாம். அசுப கிரகங்கள் முழுவதுமாக தீமை செய்துவிடாது. அதில் சில நன்மையையும் கலந்தே இருக்கும். ஆகையால் சொல்லப்படும், அமைப்பும், இறைவழிபாடும், குறிப்பிட்ட லக்னத்திற்கு அசுப கிரகமாக வந்தாலும், அதையும் தாண்டி அவர்களுக்கு வருமானம் தர அக்கிரகம் முன்வரும் என்பதை மனதில் கொள்க. அதே சமயம் சொல்லப்படும், அமைப்பும், இறைவழிபாடும், குறிப்பிட்ட லக்னத்திற்கு சுப கிரகமாக வந்தால், அதனால உண்டாகும் உயர்வும் அதிகமாக இருக்கும் என்பதையும் மனதில் கொள்க,\nவாருங்கள் இன்று கன்னி லக்னம் உடையவர்களின் வருமானத்தை உயர்த்தும் கிரக அமைப்பு மற்றும் அதற்கு இருக்கும் தடையும், அத்தடையை நீக்கும் முறை பற்றியும் பார்ப்போம்.\nகன்னி லக்னம் உடையவர்களின் வருமானத்தை உயர்த்தும் கிரக அமைப்பு\nசந்திரன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை,\nசந்திரன் மற்றும் சுக்கிரனின் பார்வை\nதுலாமில் சந்திரனோ சுக்கிரனோ இருப்பது (தனித்தோ, சேர்ந்தோ)\nதுலாமை சந்திரனோ சுக்கிரனோ பார்ப்பது (தனித்தோ, சேர்ந்தோ)\nகடகத்தில் சந்திரனோ சுக்கிரனோ இருப்பது (தனித்தோ, சேர்ந்தோ)\nகடகத்தை சந்திரனோ சுக்கிரனோ பார்ப்பது (தனித்தோ, சேர்ந்தோ)\nசந்திரன் நட்சத்திரத்தில் சுக்கிரன் இருப்பது\nசுக்கிரன் நட்சத்திரத்தில் சந்திரன் இருப்பது.\nசந்திரன் வீட்டில் சுக்கிரன் இருப்பது\nசுக்கிரன் வீட்டில் சந்திரன் இருப்பது\nபிறப்புஜாதகங்களுக்கு மட்டுமல்���, கோட்சாரத்திலும் பொருந்தும்\nபிறப்பு ஜாதக சந்திரனுடன் மேற்சொன்ன தொடர்பை கோட்சார சுக்கிரன் பெறுவது\nபிறப்புஜாதக சுக்கிரனுடன் மேற்சொன்ன தொடர்பை கோட்சார சந்திரன் பெறுவது ஆகும்\nகன்னி லக்னம் உடையவர்களின் வருமான உயர்வில் இருக்கும் முக்கியமான தடை\nசுக்கிரன் மற்றும் சந்திரனுடன் ராகு / கேது தொடர்பு\nஉங்கள் ஜாதகத்தில் மேலே சொல்லப்பட்ட அமைப்பில் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்ப்பட்ட தொடர்புகள் இருந்தாலும், உங்களுக்கு முழுமையான பலன் கிடைப்பதில்லை என்பதன் முதன்மையான காரணம் ராகு மற்றும் கேது. அதாவது மேற்சொன்ன அமைப்பு இருந்தும், போதுமான அளவு வருமானம் இல்லாத நிலையை, அல்லது வருமான பற்றாக்குறையை ஏற்படுத்தும் வலிமை உள்ள அமைப்புகளில் முதன்மையானது ராகு மற்றும் கேது.\nசந்திரனுடன் ராகுவோ கேதுவோ இருப்பது\nசுக்கிரனுடன்’ ராகுவோ கேதுவோ இருப்பது\nசந்திரனுக்கு அடுத்து ராகுவோ கேதுவோ இருப்பது\nசுக்கிரனுக்கு அடுத்து ராகுவோ கேதுவோ இருப்பது\nதுலாமில் ராகுவோ கேதுவோ இருப்பது\nகடகத்தில் ராகுவோ கேதுவோ இருப்பது\nபிறப்பு ஜாதக சந்திரனுடன் மேற்சொன்ன தொடர்பை கோட்சார ராகுவோ கோட்சார கேதுவோ பெறுவது\nபிறப்பு ஜாதக சுக்கிரனுடன் மேற்சொன்ன தொடர்பை கோட்சார ராகுவோ கோட்சார கேதுவோ பெறுவது\nசந்திரனுக்கும் ராகுவுக்கும் அல்லது சந்திரனுக்கும் கேதுவுக்கும் இடையில் எத்தனை கட்டங்கள் இடைவெளி இருந்தாலும், இடையில் வேறு எந்த கிரகமும் இல்லாமலிருப்பது\nசுக்கிரனுக்கும் ராகுவுக்கும் அல்லது சுக்கிரனுக்கும் கேதுவுக்கும் இடையில் எத்தனை கட்டங்கள் இடைவெளி இருந்தாலும், இடையில் வேறு எந்த கிரகமும் இல்லாமலிருப்பது\nமுன்னர் சொன்ன அனைத்தும் பிறப்பு ஜாதகங்களுக்கு மட்டுமல்ல, கோட்சாரத்திலும் தொடர்புற்றால் பொருந்தும்\nகுறிப்பு – சொல்லப்பட்ட தடையுடன் (ராகு மற்றும் கேதுவுடன்) மாந்தி எனும் உப கிரகத்தையும் சேர்த்து கொள்க\nகன்னி லக்னம் – வருமான உயர்வு – தாழ்வு தசாபுத்தி ஒத்துழைப்பும்\nவருமானம் எல்லா காலமும் வருமா என்றால் அது கிடையாது. வருமானத்தை தரும் கிரக அமைப்பில் கிரகங்கள் இருந்தாலும் கூட, அது நிறைவான பலனையோ, குறைவான பலனையோ தருவதன் காரணம், அவரவர் ஜாதகத்தில் நடக்கும் தசாபுத்தியே\nஇதற்கு ஒரு உதாரண கதை பார்ப்போம்.\nஇனிப்பு தயாரிப்ப��� நிறுவனத்தில் நண்பர்கள் இருவருக்கு வேலை கிடைக்கிறது. அங்கு வேலை செய்யும் அனைவருக்கும், குறிப்பிட்ட அளவு இனிப்பை சாப்பிட அனுமதி வழங்கபடுகிறது. இருவரில் ஒருவர் மட்டும், இனிப்பை சாப்பிட மற்றொருவர் இனிப்பு சாப்பிடாமல் இருக்கிறார். காரணம் அவர்க்கு சர்க்கரை வியாதி உள்ளது. இது அவருக்கு சாப்பிட அனுமதி இருந்தும், அதை சாப்பிட முடியாத நிலையை காட்டுகிறது, அதாவது வாய்ப்பு இருந்தும் அதை உபயோகிக்க முடியாத நிலையை சுட்டிகாட்டுகிறது\nஇந்த கதையை அப்படியே ஜாதகம் மற்றும் தசாபுத்தியுடன் இணைப்போம்.\nஇனிப்பு தயாரிப்பு நிறுவனத்தில் நண்பர்கள் இருவருக்கு வேலை கிடைப்பதை அவர்களுக்கு பிறப்பு ஜாதகத்தில் இருக்கும் கிரக அமைப்போடு ஒப்பிடுங்கள்.\nகுறிப்பிட்ட அளவு இனிப்பை சாப்பிட அனுமதி வழங்கபடுவதை கிரக அமைப்பு வருமானத்தை தர தயாராக உள்ள நிலையுடன் ஒப்பிடுங்கள். (பிறந்த உடன் எல்லாரும் சம்பாதிப்பது இல்லை. குறிப்பிட வயதில் தான் சம்பாதிக்கவேண்டும் என்ற நிலை உருவாகிறது – அதாவது சம்பாதிக்க வேண்டிய வயது காலத்தில் அந்த நபர்கள் இருக்கும் நிலை)\nஇருவரில் ஒருவர் மட்டும், இனிப்பை சாப்பிட மற்றொருவர் இனிப்பு சாப்பிடாமல் இருப்பதை, தசாபுத்தியுடன் ஒப்பிடுங்கள் (அதாவது வருமானம் தரும் கிரக அமைப்புகள் இருந்தும், சம்பாதிக்க வேண்டிய வயது நடந்தும், வருமான பெற முடியாத, கைக்கு எட்டியதை வாய்க்கு எட்டாத நிலையில் வைத்திருப்பது அவரவருக்கு நடக்கும் தசாபுத்தியே..\nதசாபுத்தி ஒத்துழைக்கும் போது, சிறு வயதிலேயே சம்பாதிக்க தொடங்கிவிடுவர் சிலர். தசாபுத்தி ஒத்துழைக்காத போது, சம்பாதிக்கும் வயது எட்டியும், சம்பாதிக்க வேண்டிய நிலை இருந்தும் சம்பாத்தியம் இல்லாமல், சம்பாத்திய பற்றாகுறையுடன் வாழவைப்பதும் தசாபுத்தியே\nதடையை தாண்டி வருமானம் தரும் மற்றும் வருமானம் உயர்த்தும் வழிமுறை\nவாழ்நாள் முழுவதும் வருடம் ஒருமுறை நிச்சயம் செய்ய வேண்டும்\nதேய்பிறை வெள்ளிக்கிழமையன்று ஒருமுறை மற்றும் வளர்பிறை வெள்ளிக்கிழமையன்று ஒருமுறை திருவையாறு அருகில் உள்ள திங்களூர் கோயில் அல்லது திருப்பதி கோயிலுக்கு செல்ல வேண்டும் தேய்பிறை திங்கட்கிழமையன்று ஒருமுறை மற்றும் வளர்பிறை திங்கட்கிழமையன்று ஒருமுறை – திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் அல்லது கஞ்சனூர் சுக்கிரன் கோயிலுக்கு செல்ல வேண்டும்.,\nசொல்லப்பட்ட கோவிலுக்கு முதல்முறை தேய்பிறையிலும் இரண்டாம்முறை வளர்பிறையிலும் செல்ல வேண்டும் மாறாக முதல்முறை வளர்பிறையிலும் இரண்டாம்முறை தேய்பிறையிலும் சென்று வந்தால் பாதகம் ஒன்றும் இல்லை\nசூரிய உதய நேரத்தில் இருந்து குறைந்தபட்சம் 7 மணிநேரம் கோயிலுக்குள் இருக்க்க வேண்டும்.\nசொல்லப்பட்ட கோயிலுக்கு சென்று விட்டு, வேறு எந்த கோயிலுக்கும் செல்லாமல் வீடு திரும்ப வேண்டும்.\nஒவ்வொரு வருடமும் தொடர்ந்து 48 வாரங்கள் வழிபாடு செய்ய வேண்டும். அனைத்து வாரங்களும் செய்தாலும் மேலும் சிறப்பு.\nவிடுபடாமல் 48 வாரங்கள் செய்ய வேண்டும். மிக முக்கியம்.\nவெள்ளிக்கிழமையன்று சந்திரபகவானுக்கும், திங்கட்கிழமையன்று சுக்கிரபகவானுக்கும் விளக்கு ஏற்ற வேண்டும்.\nவிளக்கு – சுத்தமான நல்லெண்ணையில் அல்லது சுத்தமான நெய்யில் மட்டுமே ஏற்ற வேண்டும்.\nபொதுவாக எல்லோரும் திங்கட்கிழமையன்று சந்திரபகவான் வழிபாடும் வெள்ளிக்கிழமையன்று சுக்கிரபகவான் வழிபாடும் செய்வார்கள். ஆனால், இந்த வழிபாடு முறை வித்தியாசமானது. ஒரே நாளில் இரண்டு கிரகங்களையும் இணைக்கும் பாலமாகும்\nசொல்லப்பட்ட இரண்டு வழிமுறைகளில் ஏதேனும் ஒன்றை மட்டும் உங்கள் வசதிக்கேற்ப தேர்வு செய்து செயல்படுத்தினால் போதுமானது. இரண்டையும் செய்ய முடிந்தால் மிக சிறப்பு.\nராகு, கேது, மாந்தி, தசாபுத்தி இவற்றால் வருமானம் தடைபட்டாலும், பற்றாக்குறை உண்டானாலும் சொல்லப்பட்ட வழிமுறைகள் உங்களை தரம் உயர்த்தும்.\nஆனால் அதற்கு நம்பிக்கையும், ஆத்மார்த்தமான வழிபாடும் மிக முக்கியம்\nகன்னி லக்னம் உடையவர்களின் வருமானம் பற்றிய வீடியோ\nமேலும் ஜோதிடம் குறித்த குறிப்புகள் மற்றும் நுணுக்கமாக விசயங்கள் அறிந்துகொள்ள எமது YouTube சேனலான SHRI JAI SAKTHI JOTHIDAM – ஐ Subscribe செய்வதுடன் அருகில் வரும் Bell – ஐயும் Click செய்து கொள்ளுங்கள்.\nஎம்மிடம் தங்களது ஜாதகம் குறித்த கேள்விகள் மற்றும் தனி ஜாதக சந்தேகங்களுக்கு இலவச பலன் சொல்லுவது கிடையாது முறையான தட்சணை அவசியம்\nநேரில் (திருச்சி – செவ்வாய் மற்றும் வெள்ளி மட்டுமே) பார்க்க ஒரு ஜாதகம் ₹500/- (முன் அனுமதி அவசியம்)\nநேரில் வர இயலாதவர்கள் ஆன்லைன் (வாட்ஸப்) மூலம் பலன் அறிய – ஒரு ஜாதகம் ₹Rs.400/- (வாட்சப்பில் உங்கள் ஜாதக வி��ரங்களை அனுப்பிய பின்பு, கட்டணம் செலுத்தும் முறை மற்றும் பலன்கள் அனுப்பிவைக்கும் விபரங்கள் உங்கள் எண்ணிற்கு அனுப்பப்படும்)\nஜாதகம் பார்க்கும் நபருக்கு சந்திராஷ்டமம் இருக்கும் நாளில் எம்மை தொடர்புகொள்ள வேண்டாமென அன்புடன் கேட்டுகொள்ளபடுகிறது\nகட்டணங்கள் எதிர்வரும் காலத்தில் மாறுதலுக்கு உட்பட்டது\nகுறிப்பு – பன்னிரண்டு லக்னத்திற்கும் வருமான உயர்வு குறித்து பதிவிட்ட பின்பு இந்த வருடம் நடைபெறவிருக்கும் குருபெயர்ச்சி குறித்து வித்தியாசமான முறையில் விளக்கம் குறித்த பதிவுகள் வரும்.\nஸ்ரீ ஜெய் சக்தி ஜோதிடம், திருச்சி\n(இரண்டு எண்களும் வாட்சப்பில் உள்ளன)\nஎம்மை வழிநடத்தும் இறைகுருவுக்கும், எம்முடைய ஜோதிட ஆசான் உயர்திரு ஜி.கே. அய்யா அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நட்புகளும் உறவுகளும் பயன்பெற கீழே உள்ள சமூக வலைதளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி.\nPrevious articleசிம்மம் லக்னமும் வருமானமும் – எளிய பரிகார ஜோதிடர், ஜோதிட ஆச்சார்யா – MM சந்திரசேகரனின் ஜோதிட கட்டுரை 5\nNext articleதுலாம் லக்னமும் வருமானமும் – எளிய பரிகார ஜோதிடர், ஜோதிட ஆச்சார்யா – MM சந்திரசேகரனின் ஜோதிட கட்டுரை 7\ntnpsc questions in Tamil டிஎன்பிஎஸ்சி தமிழ் கேள்விகள்\nநேர்மையான முறையில் அதிக பணம் சம்பாதிக்க இதுதான் வழி\ntnpsc questions in Tamil டிஎன்பிஎஸ்சி தமிழ் கேள்விகள்\nஎங்கும் ஏமாறாமல் Trading கற்றுக்கொள்ள சிறந்த வழி\nOxygen Plant ஆக்சிஜன் அதிகம் தரும் இந்த மரங்கள் உங்கள் வீட்டின் அருகில் இருக்கா\nகன்னி ராசி விகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019\nBSNL – ன் அசத்தலான புதிய சேவை செயலியில் இருந்து எந்த மொபைல் மற்றும் லேண்ட்லைன் -களுக்கும் கால்\nremote control for ceiling fan and light உங்கள் வீட்டில் உள்ள CEILING FAN மற்றும் LIGHT – களை ரிமோட் மூலம் இயக்கலாம்\nபுத்தாண்டு ராசி பலன்கள் 2019 ரிஷபம்\nபயனுள்ள ஆன்ராய்டு செயலிகள் (APPS)25\nபிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் ஆன்லைனில் டவுன்லோடு செய்வது எப்படி\nCAN NUMBER – குடிமக்கள் கணக்கு எண் என்றால் என்ன\nபுதிய வாக்காளர் பட்டியல் 2018 -ல் உங்கள் பெயர் உள்ளதா என்று தெரிந்து கொள்ளுங்கள்\nபயனுள்ள ஆன்ராய்டு செயலிகள் (APPS)25\nTNPSC TNTET முக்கிய வினா - விடைகள்16\nசுவையான செட்டிநாடு சமையல் chettinadu food recipes8\nTNPSC TNTET முக்கிய வினா – விடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/131387/news/131387.html", "date_download": "2020-02-27T08:35:15Z", "digest": "sha1:6HUKPB4UFMYQHILSBEORUIBLZUJ3XFZM", "length": 12195, "nlines": 93, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெண்களின் மிக முக்கிய பருவம் தாய்மைப் பருவம்…!! : நிதர்சனம்", "raw_content": "\nபெண்களின் மிக முக்கிய பருவம் தாய்மைப் பருவம்…\nதாய்மைப் பருவம் பெண்களின் மிக முக்கிய பருவம். ஆனால் பெரும்பாலான பெண்கள் கர்பகாலத்தையும், பிரசவத்தையும் அதிக அச்சத்துடனே எதிர்கொள்கின்றனர். கர்பமாக இருக்கும் வயிற்றில் இருக்கும் கருக்குழந்தைக்கு சேர்த்து சத்தான உணவு உட்கொள்வதால் உடல் நிலையில் மாற்றம் ஏற்படுவது இயற்கை.\nபிரசவத்திற்குப் பின்னர் குழந்தை வளர்ப்பதிலேயே கவனம் செலுத்தும் பெண்கள் தங்களைப் பற்றியும், உடலமைப்பு பற்றியும் கவலைப் படுவதில்லை.\nஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றங்களினால் உடல் பருமன் ஏற்படுகிறது. மேலும் பிரசவ கால தழும்புகளும், இதனால் பெண்களுக்கு அதீத கவலையும் மன அழுத்தமும் ஏற்படுகின்றன. குழந்தையை பாதிக்காத வகையில் தாய்மார்கள் தங்களின் உடல் நலனில் அக்கறை செலுத்தவேண்டும் என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.\nகர்ப்பமாக இருக்கும் போது விரிவடையும் தசைகள் பிரசவத்திற்குப் பின்னர் சுருங்குகின்றன. ஒரு பெண்ணின் தாய்மையை உணர்த்துவதே இந்த தழும்புகள்தான். பெண்களுக்கு வயிற்றுப் பகுதியிலும், தோல், தொடை பகுதிகளிலும் தழும்புகள் ஏற்படுகின்றன. கர்பமாக இருக்கும் போதே அரிக்கத் தொடங்கும். அந்த இடத்தில் உடனே கைகளால் அரிப்பதைவிட மென்மையான துணிகளைக் கொண்டு அந்த இடத்தை ஒத்தடம் தரலாம். மேலும் பாதாம் எண் ணெய், கிரீம் போன்ற வைகளை அரிக்கும் இடத்தில் தடவினால் தழும்புகள் ஏற்படாது.\nபச்சிளம் குழந்தையை பாதுகாக்க வேண்டும் என்ற கவனத்தில் தாயின் தூக்கம் பறிபோகிறது. இதனால் கண்களைச் சுற்றி கரு வளையம் போன்றவை ஏற்படுகின்றன. இது அதிக சோர்வை ஏற்படுத்துகின்றன. எனவே வைட்டமின் கே பற்றாக் குறையினால் கண்களைச் சுற்றி கருவளையம் ஏற்படுகிறது. எனவே சத்தான உணவுகளையும், சீரான உறக்கத்தையும் மேற்கொள்ளவேண்டும் .\nகர்பகாலத்தில் சத்தான உணவுகளை உண்ணும் பெண்கள் குழந்தை பிறந்த பின்னர் உணவுகளில் அதிக கவனம் செலுத்துவதில்லை. பெரும்பாலான சத்துக்கள் பிரசவத்தின் போதி���ேயே இழந்து விடுவதால் சரியான போஷாக்கு கிடைப்பதில்லை. இதனால் பிரசவித்த பெண்களுக்கு கூந்தல் உதிர் கறது. எனவே இரும்புச் சத்துள்ள காய்கறிகள், கீரைகள் போன்ற உணவுகளை உண்பதன் இழந்த சத்துக்களை பெறமுடியும்.\nகூந்தலுக்கு வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். இதனால் கூந்தல் உதிர்வது தடுக்கப்படும். உதிர்ந்த கூந்தல் வளர்ச்சியடையும். கர்ப காலத்தில் கூந்தல் உதிர்வது அனேகப்பெண்களுக்கு பிரச்சினை. இக்காலத்தில் எனனதான் போஷக்கான உணவை சாப்பிட்டாலும் பிரச்சினை தீராது. வருமுன் காப்பதே இதற்கு சரியான தீர்வு. குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுக்கும் முன்பே இரும்புச் சத்துள்ள உணவை அதிகம் சாப்பிட்டு வரவேண்டும்.\nகர்பகாலத்தில் ஹார்மோன்களின் சுரப்பு அதிகரிப்பதால் உடல் வறட்சித் தன்மையடைகிறது. இதனால் சருமம், செதில்செதி லாக மாறும். மென்மையான மாய்ஸரைசர் பூசிவர சருமம் மென்மைய டையும். பிரசவித்த பெண்களுக்கு கரும்புள்ளிகள் ஏற்படுவது இயற்கை. வெளியில் கிளம்பும்போதே வெயிலில் இருந்து பாதுகாப்பதற்கான கிரீம் உபயோகிக்கலாம். போலிக் அமிலம் உள்ள உணவுகளை உட்கொள்ளவேண்டும். பச்சைக் காய்கறிகள், முட்டை போன்ற வைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். முகத்தில் கருவளையம் உள்ள இடங்களில் ஸ்க்ரப் வைத்து தேய்த்தால் இறந்த செல்கள் உதிர்ந்து விடும்.\nநீர்ச்சத்து குறைவினால் பெண்களுக்கு கால்களில் பித்த வெடிப்பு ஏற்படுகிறது. தினசரி காலை, மாலை நேரங்களில் பித்தவெடிப்பை போக்கும் கற்களைக் கொண்டு தேய்க்க இறந்த செல்கள் உதிர்ந்து விடும். வாஸலின் பூசி வர பித்தவெடிப்பு குணமடையும்.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஉலகத்தில் உள்ள 7 மோசமான உணவுகள் \nஆபத்தான ஜெயில்களை கொண்ட 10 நாடுகள்\nஉலகை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் மிலிட்டரி\nசிரித்தவர்கள் வாயை அடைத்த வெறித்தனமான வீடுகள்\nசெரிமானச் சிக்கலுக்கு சிறப்பான ஆசனங்கள்\nஒற்றை தலைவலியை விரட்டும் யோகாசனங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-27T09:07:57Z", "digest": "sha1:M672372URCPT6RAZLWC2E4CAMHDPE3MY", "length": 18104, "nlines": 171, "source_domain": "ta.wikipedia.org", "title": "மதுரை மாநகராட்சி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மதுரை மாநகராட்சி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎம். ஜி. ஆர் பேருந்து நிலையம்\nமதுரை - மேலூர் நெடுஞ்சாலை\nMAD (அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்)\nMRI (கருநாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம்)\nமதுரை மாநகராட்சி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்\nஎம். ஜி. ஆர். பேருந்து நிலையம் (M.G.R. Bus Stand) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், மதுரை நகரப் பகுதியில் உள்ள ஒரு பேருந்து நிலையமாகும். இந்த பேருந்து நிலையம் பொதுவாக மாட்டுத்தாவணி என மற்றொரு பெயராலும் அழைக்கப்படுகிறது.\nமதுரை நகரில் பெருகிய போக்குவரத்து நெரிசலின் காரணமாக, மதுரை நகருக்குள் இருந்த மூன்று பேருந்து முனையங்களுக்கு மாற்றாக ஒரு ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை அமைக்க மதுரை மாநகராட்சி முடிவு செய்து மாட்டுதாவணி அமைக்கப்பட்டது. பின் சுற்றுச்சாலைத் திட்டம் மூலம் அனைத்து முனையங்களும் மாட்டுத்தாவணியுடன் இணைக்கப்பட்டன. இப்பேருந்து நிலையம் 10 கோடி செலவில், சுமார் 10 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் பேருந்து நிலையம் மாடுகள் விற்பனை செய்யப்படும் பகுதியாக இருந்த மாட்டுத் தாவணி என்கிற பகுதியில் அமைக்கப்பட்டிருப்பதால், மதுரையில் இருப்பவர்களும், அடிக்கடி மதுரை வந்து செல்பவர்களும் இந்தப் பேருந்து நிலையத்தை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் என்கிற பெயராலேயே அழைக்கின்றனர். மதுரையில் பேச்சு வழக்கத்தில் உள்ள இந்தப் பெயரே அனைவராலும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nஒருங்கிணைந்த மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தின் மாதிரி படம்\nமதுரையின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளதால், இப்பேருந்து நிலையம் எட்டு நடைமேடைகளுடன், நடைமேடைக்கு பன்னிரண்டு தடங்களில் அதிக அளவு பேருந்துகளைக் கையாளக்கூடியதாக உள்ளது.[2] இப்பேருந்து நிலையத்தை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் மற்றும் கருநாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் பேருந்துகள் அதிக அளவில் பயன்படுத்துகின்றன.[3][4][5]\n1 சென்னை, கடலூர், நெய்வேலி , சிதம்பரம், பெங்களூரு, மைசூர், திருப்பதி, எர்ணாகுளம், திருவனந்தபுரம் மற்றும் பிற மாநிலங்களுக்கான பேருந்துகள் (அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்)\n2 திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், அரியலூர் மற்றும் பெரம்பலூர்\n3 சிவகங்கை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் கருநாடகப் பேருந்துகள்\n4 காரைக்குடி, தேவக்கோட்டை and மேலூர்\n5 ராமநாதபுரம், ராமேசுவரம், பரமக்குடி, கமுதி மற்றும் கீழக்கரை\n6 ராசபாளையம், தென்காசி, திருவில்லிபுத்தூர், சங்கரன்கோவில், பாபநாசம் மற்றும் கடையநல்லூர்\n7 அருப்புக்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், சிவகாசி, சாத்தூர், விருதுநகர் மற்றும் விளாத்திகுளம்\n8 திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில், கோவில்பட்டி, நாங்குநேரி, வள்ளியூர் மற்றும் கேரள மாநிலப் பேருந்துகள்.\nஅதிக போக்குவரத்து நெரிசலின் காரணமாக தனியார் ஓம்னி பேருந்து முனையம் புதிதாக அமைக்கபட்டுள்ளது.[6][7]\nபயணச் சீட்டு வழங்குமிடங்கள் (SETC, TNSTC, KSRTC)\nஉணவகம் மற்றும சிற்றுண்டிக் கடைகள்\nதானியியங்கி பணம் வழங்கும் கருவி (ATM).[9]\nகழிப்பறை மற்றும் ஓய்வறை (இலவசம் மற்றும் கட்டணம்)\nகாவல்துறை வெளிச் சாவடி. (Police out post)[12]\nஉரிமம் பெற்ற பூ வணிகர்கள்.[13]\nஎம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் உள்ள அனைத்து நடைமேடைகளும்\nமதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம்\nமதுரை பெரியார் பேருந்து நிலையம்\nமதுரை அண்ணா பேருந்து நிலையம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 பெப்ரவரி 2020, 07:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.utvnews.lk/?p=171846", "date_download": "2020-02-27T07:38:01Z", "digest": "sha1:VJM5A34WM4OOQWUV37NAC5XEV226I572", "length": 2834, "nlines": 42, "source_domain": "tamil.utvnews.lk", "title": "பொலிஸ் உத்தியோகத்தர்கள் 14 பேருக்கு இடமாற்றம் - UTV News Tamil", "raw_content": "\nபொலிஸ் உத்தியோகத்தர்கள் 14 பேருக்கு இடமாற்றம்\n(UTV|கொழும்பு) – உதவி பொலிஸ் ம�� அதிபர் உள்ளிட்ட 14 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.\nதேசிய பொலிஸ் தலைமையகத்தின் ஒப்புதலுக்கு அமையவே குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது\nNEWER POSTநகர சபையாக மாறியது சாய்ந்தமருது – வர்த்தமானி அறிவிப்பு வெளியானது\nOLDER POSTஆசிரியர் இடமாற்றத்திற்காக புதியதொரு செயலி\nரசிகர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் அரசு அவதானம் செலுத்த வேண்டும்\nநாமலின் வெளிநாட்டு பயணத்தடை ஜூலை மாதம் வரை நீக்கம்\nஉலகிலேயே மிக வயதான மனிதர் மண்ணுக்குள்\nஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை வீச்சு\nவசந்த கரன்னாகொட ஜனாதிபதி ஆணைக்குழுவில்\nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 38 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/45-shiv-sena-mlas-interest-in-government-formation-along-with-bjp-says-bjp-mp", "date_download": "2020-02-27T08:48:40Z", "digest": "sha1:6Q7O5RAX25TSSGIF47E65X45CFGJ4YGS", "length": 10456, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "`எதையும் செய்யுங்கள், நாங்கள் இருக்கிறோம்!’- பிளான் B-யுடன் களமிறங்கிய மகாராஷ்டிரா பா.ஜ.க| 45 Shiv Sena MLAs interest in government formation along with BJP says BJP mp", "raw_content": "\n`எதையும் செய்யுங்கள், நாங்கள் இருக்கிறோம்’- பிளான் B-யுடன் களமிறங்கிய மகாராஷ்டிரா பா.ஜ.க\nமோடி - அமித் ஷா\nசிவசேனாவின் ஆதரவு இல்லாமல் மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க வேறு புதிய பிளான் பற்றி பா.ஜ.க ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.\nமகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் முடிவு கடந்த வாரம் வெளியானது. இந்த இரண்டு மாநிலங்களிலும் பா.ஜ.க பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஹரியானாவில், தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் ஜனநாயக ஜனதா கட்சியுடன் பா.ஜ.க கூட்டணி வைத்து ஆட்சியமைத்துள்ளது. ஆனால் மகாராஷ்டிராவில், தேர்தலுக்கு முன்னதாகவே கூட்டணி அறிவித்து அமோக வெற்றி பெற்றும் இன்னும் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதற்குக் காரணம், தேர்தலுக்கு முன்னதாக இரு கட்சிகளுக்கும் இடையே நடந்த டீலிங். அங்கு சிவசேனாவுடன் கூட்டணி அமைத்திருந்தது பா.ஜ.க. அப்போது, `தங்கள் கூட்டணி வெற்றி பெற்றால், இரண்டரை வருடங்கள் பா.ஜ.க-வும் இரண்டரை வருடங்கள் சிவசேனாவும் ஆட்சியமைக்க வேண்டும்' என ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன்படி மகாராஷ்டிராவில் பா.ஜ.க - சிவசேனா கூட்டணிதான் வெற்றிபெற்றது.\nமுன்னதாகச் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, இரண்டரை ஆண்டுகால ஆட்சி தங்களுக்கு வேண்டும் எனப் பிடிவாதமாக நிற்கிறது சிவசேனா. ஆனால் ஒப்பந்தத்துக்கு மாறாக, `ஐந்து ஆண்டுகளும் எங்களுக்கு வேண்டும், உங்களுக்கு வேண்டுமானால் துணை முதல்வர் பதவி தருகிறோம்' எனக் கூறுகிறது பா.ஜ.க. இதை ஏற்க மறுத்து பா.ஜ.க தலைமையிடம் மோதல்போக்கைக் கடைபிடித்துக் கொண்டிருக்கிறது சிவசேனா.\nஇந்நிலையில், சிவசேனாவின் ஆதரவு இல்லாமலே மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க பா.ஜ.க, ஒரு பிளானை கையில் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுபற்றிப் பேசியுள்ள அம்மாநில பா.ஜ.க எம்.பி சஞ்சய் காக்கடே, “ சிவசேனா கட்சியில் வெற்றி பெற்ற 56 எம்.எல்.ஏ-க்களில் 45 பேர் எங்களுக்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளனர். அவர்கள் அனைவரும் எங்களுக்கு போன் செய்து ஆட்சியமைக்க வருமாறு அழைப்பு விடுத்து வருகின்றனர். எதை வேண்டுமானாலும் செய்யுங்கள், ஆனால் பா.ஜக ஆட்சியில் நாங்கள் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என அந்த எம்.எல்.ஏக்கள் கூறுகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.\n`தமிழர் vs தமிழர்; 2வது முறை ஜாக்பாட் அடித்த பட்னாவிஸின் நம்பிக்கை'- மகாராஷ்டிரா தேர்தல் சுவாரஸ்யம்\nபா.ஜ.க எம்.பி-யின் இந்தப் பேச்சால் மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்கும் முன்னரே கூட்டணிக்குள் சர்ச்சை வெடித்துள்ளது.\nஇது தொடர்பாகப் பேசியுள்ள சிவசேனாவைச் சேர்ந்த சஞ்சய் ராட், “ நாங்கள் சத்தியம் மற்றும் தர்மத்தின்படிதான் அரசியல் செய்துவருகிறோம். பா.ஜ.க-வுக்கும், காங்கிரஸுக்கும் எதிராகப் பலமான சூழலை உருவாக்கிய சரத்பவார் நிச்சயம் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்கமாட்டார்.\nமகாராஷ்டிராவில் அரசு மற்றும் கூட்டணி தொடர்பாக விரைவில் எங்களின் முடிவு அறிவிக்கப்படும். மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுபற்றி நாங்கள் ஆலோசித்து வருகிறோம். நாங்கள் கேட்பதெல்லாம் ஒன்றுதான், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக எங்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை பா.ஜ.க நிறைவேற்ற வேண்டும் என்பது மட்டும்தான்” என்று கூறியுள்ளார்.\nமகாராஷ்டிராவில் இரு கட்சியினருக்கும் இடையே தொடர் மோதல் நிலவுவதால் ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடித்துவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=9473", "date_download": "2020-02-27T08:44:35Z", "digest": "sha1:JCQJ6TKTPQILEVKOUJWVVA7G5BWEGEH2", "length": 11234, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "Veenayin Kural S. Balachander (Biography) - வீணையின் குரல் எஸ். பாலசந்தர் ஓர் வாழ்க்கை சரிதம் » Buy tamil book Veenayin Kural S. Balachander (Biography) online", "raw_content": "\nவீணையின் குரல் எஸ். பாலசந்தர் ஓர் வாழ்க்கை சரிதம் - Veenayin Kural S. Balachander (Biography)\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : வீயெஸ்வி (Veyeshwi)\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nகாமத்திப்பூ சிறகு முளைத்த பெண்\n\"கடந்த நூற்றாண்டில் தென்னிந்தியாவில் தோன்றிய ஒரு கலை மேதை என்றே எஸ்.பாலசந்தரைக் கூற வேண்டும். நடிப்பு, எழுத்து, சங்கீதம், பின்னணிப் பாட்டு, திரைப்பட இயக்கம் என்று வலம் வந்தவர் எஸ்.பாலசந்தர். சினிமாவில் தான் நினைத்ததை சாதித்த அவர், அதன் பிறகு மிகத் தீவிரமாக கர்நாடக இசைக்குத் திரும்பிவிட்டார். அவருடைய வார்த்தைகளில் கூற வேண்டுமானால், \"\"\"\"வீணை என்றால் பாலசந்தர், பாலசந்தர் என்றால் வீணை'' என்று அறியப்பட அவர் பெரும் உழைப்பு உழைத்தார். அவருடைய இசை ஞானம் லேசுப்பட்டதல்ல AND description='; பல வாத்தியங்களைச் சிறு வயதில் தானாகவே வாசிக்கப் பழகியிருந்தார். வீணையையும் அவராகவே வாசிக்கப் பழகிக் கொண்டார். பின்னர் அதில்தான் எத்தனை புதுமைகள், சோதனை முயற்சிகள் ஆனால் எதிலும் மரபு தவறியது கிடையாது. வீணை அமைப்பிலும் அதனை உருவாக்குவதிலும் தொழில்நுட்பத்திலும் கூட அவர் கவனம் செலுத்தினார். எந்த ஒரு மேதையும் வைரம்தான். சீராக பட்டை தீட்டப்படாத கரடு முரடான சில பக்கங்கள் இவருக்கும் உண்டு. சக கலைஞர்களுடன் அவருடைய மோதல், அவருடைய குறைகள், மேன்மை எல்லாவற்றையும் சமமான தட்டுகளில் வைத்து அளிக்கிறார் நூலாசிரியர் விக்ரம் சம்பத். பாலசந்தரின் வருகையின் முக்கியத்துவத்தைத் தெரிவிக்க விரும்பிய ஆசிரியர், கர்நாடக இசை சரித்திரம், மியூசிக் அகாதமி-தமிழிசை சர்ச்சை என்று சற்று அகலக் கால் வைத்திருப்பதாகத் தோன்றுகிறது. விமர்சனபூர்வமான வாழ்க்கைச் சரிதங்கள் தமிழில் வந்தது கிடையாது என்றே சொல்லிவிடலாம். அந்தக் குறையைப் போக்கும் முக்கியமான புத்தகம் இது.\"\nஇந்த நூல் வீணையின் குரல் எஸ். பாலசந்தர் ஓர் வாழ்க்கை சரிதம், வீயெஸ்வி அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (வீயெஸ்வி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசெம்மங்குடி டூ ஸ்ரீனிவாஸ் - Semmangkudi To Srinivas\nமதன் கார்ட்டூன்ஸ் பாகம்-1 - Mathan Cartoons Part-1\nஸ்ரீதர் கார்ட்டூன்ஸ் - Sridhar Cartoons\nமற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :\nஉலகச் சீர்திருத்தச் செம்மல்கள் - Ulaga Seerthiruththa Semmalgal\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் சுப்பிரமணிய சிவா\nதியாகச் சுடர் தில்லையாடி வள்ளியம்மை\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசிறகு முளைத்த பெண் - Avasthai\nகிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள் - Krishnan Nambi Aakkankal\nசிங்கத்தின் நகங்களும் அசோகச் சக்கரமும்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/balaji_8438/", "date_download": "2020-02-27T07:03:08Z", "digest": "sha1:7FVZ7JAYOYRX63LNIQ42U7ZPSWE6ZFYL", "length": 15513, "nlines": 108, "source_domain": "www.puthiyavidial.com", "title": "இஸ்லாமியர்களை அவமதித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி: வலுக்கும் போராட்டம்! | PUTHIYAVIDIAL.COM |", "raw_content": "\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\nடெல்லி வன்முறை: சரியான நேரத்தில்தான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது -பாஜக முதல்வர் விசம பேச்சு\nடெல்லி வன்முறை: சரியான நேரத்தில்தான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது -பாஜக முதல்வர் விசம பேச்சு\nபதவியை ராஜினாமா செய்யக்கோரி அமித்சாவுக்கு எதிர்ப்பு\nடெல்லி வன்முறைக்கு மோடியும், அமித்ஷாவும் தான் காரணம்- திருமாவளவன் குற்றச்சாட்டு\nஆபத்தான நிலையில் இந்திய ஜனநாயம் -உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி\nடெல்லி வன்முறை: நான் முஸ்லிம் என தெரிந்ததும், என்னை நெருப்பில் தள��ளினர்\nடெல்லி: CAA ஆதரவு பேரணி என்ற பெயரில் வன்முறை வெறியாட்டம் நடத்திய ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள்\n‘CAA சட்டம் அனைத்து மதத்தினருக்கும் எதிரானது: தொடர்ந்து போராட வேண்டும்’ -முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி\nபதவியை ராஜினாமா செய்த மலேசிய பிரதமர் மஹாதீர்\n‘பயங்கரவாதத்தை வளர்க்க ‘பாரத் மாதா கீ ஜெய்’ பயன்படுத்தப்படுகிறது’ -மன்மோகன் சிங்\nஉத்தர பிரதேசத்தில் களமிறங்கும் ஆம்.ஆத்.மி: கலக்கத்தில் பாஜக\nடெல்லி ஷாஹின் பாகில் போக்குவரத்து பாதிப்பிற்கு காவல்துறையே காரணம்\nஇஸ்லாமியர்களை அவமதித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி: வலுக்கும் போராட்டம்\nBy Vidiyal on\t October 19, 2019 அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் தற்போதைய செய்திகள்\nநாங்குநேறி இடைத்தேர்தலில் பிரச்சாரத்தில் இஸ்லாமியர்களை மிரட்டிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.\nஇடைத்தேர்தல் பணிக்காக நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் சென்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு களக்காடு ஒன்றியம் கேசவனேரி கிராமத்துக்கான பொறுப்பும் ராஜேந்திர பாலாஜியிடம் கொடுக்கப்பட்டிருந்தது. அதனால் மனு அளிக்க சென்ற இஸ்லாமியர்களிடம் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாய மக்களையும் அவமதிக்கும் வகையில் அவர் பேசியுள்ளார்.\nஇதுகுறித்து மனு அளித்தவர்கள் தெரிவிக்கையில், நாங்கள் மன்னு அளிக்க சென்றோம், எங்களைப் பார்த்ததும் காரில் இருந்தபடியே திடீரென ஆத்திரத்துடன் கத்தத் தொடங்கினார். ‘முஸ்லிம்கள் எங்களுக்கு ஓட்டுப்போட மாட்டீங்களே… நாங்க ஏன் உங்களுக்கு உதவி செய்யணும் யாருக்கு ஓட்டுப் போட்டீங்களோ அவங்கள்ட்டயே மனுவைக் குடுங்க.\nபி.ஜே.பி கூட்டணியில் நாங்க இருக்கிறதால தமிழ்நாட்டில் மோடி ஆட்சி செய்யுற மாதிரி நீங்க நினைக்கிறீங்க. இப்படி நீங்க எங்களைப் புறக்கணிச்சா ஜம்மு-காஷ்மீர்ல உங்களை ஒதுக்கி வச்சது மாதிரி இங்கேயும் ஒதுக்கிவைக்க வேண்டியிருக்கும்’’ என்று அவமதித்து பேசினார். மனுவைக் கையால்கூட தொட மறுத்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த நாங்கள், அங்கிருந்து வந்துவிட்டோம்’’ என்றனர்.\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இப்பேச்சை கண்டித்து பல அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்ததோடு, ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர்.\nPrevious Articleநிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nNext Article மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nடெல்லி வன்முறை: சரியான நேரத்தில்தான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது -பாஜக முதல்வர் விசம பேச்சு\nடெல்லி வன்முறை: சரியான நேரத்தில்தான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது -பாஜக முதல்வர் விசம பேச்சு\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nடெல்லி வன்முறை: சரியான நேரத்தில்தான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது -பாஜக முதல்வர் விசம பேச்சு\nடெல்லி வன்முறை: சரியான நேரத்தில்தான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது -பாஜக முதல்வர் விசம பேச்சு\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\n'CAA சட்டம் அனைத்து மதத்தினருக்கும் எதிரானது: தொடர்ந்து போராட வேண்டும்' -முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி\nடெல்லி: CAA ஆதரவு பேரணி என்ற பெயரில் வன்முறை வெறியாட்டம் நடத்திய ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள்\nபதவியை ராஜினாமா செய்யக்கோரி அமித்சாவுக்கு எதிர்ப்பு\nசர்வதேச விதிகளை மீறுகிறது இந்தியா: CAA சட்டத்தை எதிர்த்து ஐ.நா அதிரடி தீர்மானம்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவா���ம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/mgrs-dream-come-true%E2%80%A8single-released-from-animated-movie-vandhiyathevan/", "date_download": "2020-02-27T07:39:52Z", "digest": "sha1:S7DK635H357SGMOLHYTV6Q3HHNBS2RHV", "length": 5463, "nlines": 58, "source_domain": "moviewingz.com", "title": "MGR’s Dream Come True
Single released from Animated movie ‘Vandhiyathevan - MOVIEWINGZ.COM", "raw_content": "\nபாசிச வெறி கொடுமைப்படுத்தும் அரசாங்கம்…– ‘நறுவி விழாவில் இயக்குனர் பா.ரஞ்சித் பேச்சு\nசபாஷ் நண்பா ரஜினிகாந்த் இது நல்ல வழி.. ஆனா தனி வழி அல்ல.. – கமல்ஹாசன்\nவன்முறையை ஒடுக்காவிட்டால் ராஜினாமா செய்யுங்கள். பாஜக.-வை தாக்கிய பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.\nஅடுத்த மாதம் உலக நாயகன் & சூப்பர் ஸ்டார் இணையும் திரைப்படத்தின் பூஜை .\nதமிழில் வெளிவந்த 96 திரைப்படத்தை ரீமேக் செய்து பல கோடி நஷ்டமடைந்த தயாரிப்பாளர் தில் ராஜு\nசிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படத்தின் தொழிலாளர்களுக்கு அனைவருமே காப்பீடு வசதி சுரேஷ் காமாட்சியின் முயற்சிக்குப் பாராட்டு\nஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் நதியாட்வாலா கிராண்ட்சன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் டைகர் ஷெராஃப் நடிப்பில் உருவாகி உள்ள படம் பாகி 3.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/action-trailer/", "date_download": "2020-02-27T08:36:05Z", "digest": "sha1:XXBCTO7U5H2L37QXCCXTU63DIN6Q5FO3", "length": 3701, "nlines": 53, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஆக்‌ஷன் – ட்ரைலர் ! – AanthaiReporter.Com", "raw_content": "\nPrevசுர்ஜித் மீட்புப் பணியில் சுணக்கம் ஏன் போர்வெல் தோண்டும் அதிகாரம் யாருக்கு\nNextகாஷ்மீர் எல்லையில் நமது ராணுவ வீர்ர்களுடன் தீபாவளியை கொண்டாடிய பிரதமர்\nடெல்லி கலவரத்துக்கு காரணமான மத்திய அரசை விளாசிய நீதிபதி (தமிழர்) முரளிதர் ட்ரான்ஸ்ஃபர்\nஅரிசி சாதம் அதிக அளவில் சாப்பிடுவதால் அதிகரிக்கும் சர்க்கரை நோய்\nடெல்லி போலீஸ் இப்படியா டம்மியா இருப்பீங்க- சுப்ரீம் கோர்ட் விளாசல்\nஹெச்டிஎப்சி பேங்க் – மொபைல் பேங்கிங் அப்டேட் செய்யலைன்னா அக்கவுன்ட் கட்\nகுழந்தைகளின் பாதுகாப்பில் பின்னடைந்து போனது இந்தியா\nகே.வி.ஜெயஸ்ரீக்கு தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது\nஇந்தியாவுடன் இணைந்து புதிய சரித்திரம் படைக்க தயார் -ட்ரம்ப் பேட்டி\nபன்முகத் தன்மையுடன் விளங்கிய நாகிரெட்டி\nநமஸ்தே – இந்தியாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – முதல் நாள் முழு ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=179195&cat=31", "date_download": "2020-02-27T06:47:21Z", "digest": "sha1:A2AFUDORRCVMFWYBDOT2WQDTAV4OH6H3", "length": 31078, "nlines": 610, "source_domain": "www.dinamalar.com", "title": "மாஜி எம்.பி கே.சி.பழனிசாமி கைது | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » மாஜி எம்.பி கே.சி.பழனிசாமி கைது ஜனவரி 25,2020 12:23 IST\nஅரசியல் » மாஜி எம்.பி கே.சி.பழனிசாமி கைது ஜனவரி 25,2020 12:23 IST\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்போம் என்று அ.தி.மு.கவின் முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமி தெரிவித்தார். இதனையடுத்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக அ.தி.மு.க அறிவித்தது. இதனிடையே பழனிசாமி, அதிமுக பெயரில் போலி இணையதளம் நடத்தி வந்தததாக கூறப்படுகிறது. அதிகாலை கோவையில் உள்ள கே.சி பழனிசாமி வீட்டில் போலீசார் அவரை கைது செய்தனர். மேல் விசாரணைக்காக அவர் சூலூர் காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டார்.\nஆபாச வீடியோ: கோவையில் 2 பேர் கைது\nபொன்ராதா கருத்து; அதிமுக அதிருப்தி\nதொழிலதிபர் கடத்தல் குற்றவாளிகள் கைது\nபோலீசாரிடம் தப்பிய கிருஷ்ணகுமார் கைது\nகுண்டர் சட்டத்தில் எழிலரசி கைது\nராமர்-சீதை ஊர்வலம்: பாஜவினர் கைது\nதேசிய பாட்மின்டன் போட்டிக்கு கோவையில் பயிற்சி\nபெண்ணின் காலில் விழுந்த மத்திய அமைச்சர்\nதிமுக, அதிமுக கூட்டணிகளில் போர் மேகம்\nகழிப்பறையில் மூதாட்டி: வளர்ப்பு மகன் கைது\nஎந்த அரசு வந்தாலும் இவனுங்கள ஒழிக்க முடியாது\nமாநில டேக்வாண்டோ: சேலம் அரசு கல்லூரி சாம்பியன்\nரஜினி எதிர்ப்பில் கை கோர்க்கிறது திமுக, அதிமுக\nஅதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வெட்டிக் கொலை\nகுடும்பச் சண்டை: அரசு பஸ் டிரைவர், மனைவி தற்கொலை\nஅரசு மருத்துவனையில் எல்லா வசதிகளும் உள்ளது: சர்மிளா பேட்டி\n20,000 லிட்டர் எரிசாராயம் கடத்திய 2 பேர் கைது\n11ம் ஆண்டு இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி\nஓட்டு பெட்டியை தூக்கி ஓடிய அதிமுக கவுன்சிலர்; தேர்தல் நிறுத்தம்\nகாதலன் கண் முன்னே காதலி பலாத்காரம்; 4 பேர் கைது\nகுரூப் 4 முறைகேடு 99 தேர்வர்கள் நீக்கம் தாசில்தார்கள் கைது\nஅரசு ஆஸ்பத்திரியில் ஒரே மாதத்தில் 100 குழந்தைகள் பலி CM அலட்சியம்\nCAA ஏற்க மறுத்தால் குடியரசு தலைவர் ஆட்சி : பா.ஜ., எம்.பி\nCAA ; காலில் விழுந்து ஆதரவு கேட்ட மத்திய இணை அமைச்சர்\nபெண்களுக்கு ஏற்ற துறை என்று எதுவுமில்லை\n ஆடி தீர்த்தார் எடப்பாடி பழனிசாமி | CM EPS Plays Cricket\nதேர்தல் முடிவால் மன அழுத்தமா ஆடி தீர்த்தார் எடப்பாடி பழனிசாமி | CM EPS Plays Cricket\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅழகு நாச்சியம்மன் கோயிலில் தேரோட்டம்\nசிட்டி யூனியன் வங்கியின் 670வது கிளை திறப்பு\nசிறார் ஆபாச வீடியோ :மதுரையில் இருவர் கைது\nவனப்பகுதி விலங்குகளுக்கு குடிநீர் ரெடி\nகலவர பூமியாக மாற்ற தி.மு.க. முயற்சிக்கிறது\nகுப்பநத்தம் அணையில் நீர் திறப்பு\nகோயிலில் திருடிய இளைஞரை கட்டிவைத்து 'பிரித்த' மக்கள்\nவாடகை வீட்டை அபகரிக்க முயன்ற சமூக ஆர்வலர் கைது\nவைரம் தரம் பார்க்கும் மீட்டர் கீர்த்திலால்ஸ் அறிமுகம்\n15 டன் மருந்துகளுடன் சீனா புறப்பட்டது ”சி 17”\nசிறுபான்மை மக்களை தூண்டிவிடும் திமுக\nகுடியுரிமை சட்டம் மத்திய அரசு செய்ய வேண்டிய விஷயங்கள்\nசி.ஏ.ஏ., எதிர்ப்பு தவறான செயல்: ரஜினி அண்ணன் கண்டிப்பு\nஇறந்தவர் வாழ்க்கை பிரகாசமா இருக்கனும் \nஈரானிய ரீ-மேக் - இளையராஜா இசையமைத்த சுவாரஸ்யம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகலவர பூமியாக மாற்ற தி.மு.க. முயற்சிக்கிறது\nடெல்லி கலவரம் உளவுத்துறை தோல்வி: ரஜினி காட்டம்\nசிறுபான்மை மக்களை தூண்டிவிடும் திமுக\nடில்லி கலவரம்; பாஜ மீது காங்கிரஸ் பழி\nசிட்டி யூனியன் வங்கியின் 670வது கிளை திறப்பு\nகுப்பநத்தம் அணையில் நீர் திறப்பு\nவனப்பகுதி விலங்குகளுக்கு குடிநீர் ரெடி\nசிறார் ஆபாச வீடியோ :மதுரையில் இருவர் கைது\nவைரம் தரம் பார்க்கும் மீட்டர் கீர்த்திலால்ஸ் அறிமுகம்\nஇறந்தவர் வாழ்க்கை பிரகாசமா இருக்கனும் \n15 டன் மருந்துகளுடன் சீனா புறப்பட்டது ”சி 17”\nநெல் கொள்முதலை விரைந்து செய்ய விவசாயிகள் கோரிக்கை\nபெரிய கோவிலில் 5ஆம் நாள் நாட்டியாஞ்சலி\nடில்லி கலவரம்; பலி 18 ஆனது\nதிருச்செந்தூர் உண்டியலில் 2.25 கோடி காணிக்கை\nஜனநாயக முறையில் போராடலாம்; சேதம் ஏற்படுத்துவது தவறு\nஊட்டி பெண் எழுத்தாளருக்கு சாகித்ய அகாடமி விருது\nசூபி கவிஞர் நினைவு விழா கொடியேற்றம்\nமீன்வள வரைவு சட்ட கருத்து கேட்பு : மீனவர்கள் எதிர்ப்பு\nகாரை விடுவிக்க லஞ்சம்: போலீஸ் ஏட்டு கைது\nவாடகை வீட்டை அபகரிக்க முயன்ற சமூக ஆர்வலர் கைது\nமகிழ்ச்சி வகுப்பில் மெலனியா உற்சாகம்\nமொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய விருது\n6 நீதிபதிகளுக்கு பன்றிக்காய்ச்சல்; சபரிமலை கேஸ் பாதிப்பு\nசீல் வைத்த கவரில் ரஜினிக்கான கேள்விகள்\nரஜினிக்கு ஒருநாள் மட்டுமே விலக்கு : மீண்டும் சம்மன்\nவீடியோவில் குடியுரிமை அவதூறு: 3 பேர் கைது\nஆண்டுக்கு ஒரு கொலை : கல்லூரி மாணவர்கள் கைது\nடிஎஸ்பி தற்கொலை குறித்த ஆடியோ : யுவராஜ் ஆஜர்\n101 வயது பாட்டிக்கு உதவி கிடைக்குமா\nமாணவி பலாத்காரம்: திமுக நிர்வாகி உட்பட மூவர் கைது\nடில்லி கலவர பலி 23 ஆனது; பாஜ தலைவர்கள் மீது வழக்கு\nகோயிலில் திருடிய இளைஞரை கட்டிவைத்து 'பிரித்த' மக்கள்\nகாதலனை பழி தீர்த்த காதலியின் குடும்பம்\nஇரண்டாவது நாளாக எரியும் தோல் கழிவுகள்\nகுடியுரிமை சட்டம் மத்திய அரசு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகுடிமக்கள் பதிவேடு அரசாங்க பொறுப்பு\nNPR , NRC எடுக்கப்படும் முறைகள்\nஅரசுப் பண்ணையில் வீக் எண்ட் சுற்றுலா\nடில்லியில் தொழிலதிபர்கள் மத்தியில் அதிபர் ட்ரம்ப் உரை\nசந்திப்புக்குப் பிறகு இரு தலைவர்களும் கூட்டறிக்கை வெளியிடுகின்றனர்\nஜனாதிபதி மாளிகையில் அதிபர் ட்ரம்ப்புக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநெல் மூட்டைகள் தேக்கம் விவசாயிகள் வேதனை\nவிவசாய மாணவர்களின் புதுநெல்லு புதுநாத்து\nகண்வலிக்கிழங்கு: அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்\nமிளகாயை தாக்கும் விநோத பூச்சிகள்\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇன்ஜி., கல்லூரிகள் கிரிக்கெட் பைனலில் ஸ��ரீசக்தி அணி\nமாவட்ட கிரிக்கெட்: இந்துஸ்தான் வெற்றி\n'சி' டிவிஷன் கால்பந்து: பீளமேடு வெற்றி\n10 விக்கெட் சாதனை பட்டியலில் முதல் இந்தியப்பெண்\nபோதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி\nஇன்ஜி., கல்லூரி கிரிக்கெட் போட்டி: 'அக் ஷயா' வெற்றி\n'சி' டிவிஷன் கால்பந்து: அத்யாயனா வெற்றி\nஅரசுத்துறை ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டி\nமுதல்வர் கோப்பைக்கான மகளிர் ஹாக்கி\nஅழகு நாச்சியம்மன் கோயிலில் தேரோட்டம்\nகாலடிப்பேட்டை கங்கை அம்மன் கோயில் கும்பாபிஷேகம்\nஅன்பில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா\nஈரானிய ரீ-மேக் - இளையராஜா இசையமைத்த சுவாரஸ்யம்\nமலையாளத்தில் பாப்புலரானாலும் நான் சென்னைக்காரன்தான் துல்கர் சல்மான் பளிச் பகுதி 1\nவிஜய் சேதுபதியை ரொம்ப பிடிக்கும் பகுதி 2\nதுப்பாறிவாளன் 2 : மிஷ்கின் நீக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/65832-sivakarthikeyan-released-happiest-news-on-his-father-s-birthda.html?utm_source=site&utm_medium=editor_choice&utm_campaign=editor_choice", "date_download": "2020-02-27T07:14:24Z", "digest": "sha1:QSXWGRHS2WXGVPPUUGJIJO4YQRSB4I62", "length": 12162, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "தந்தையின் பிறந்த நாளில் சிவகார்த்திகேயனின் சந்தோஷ செய்தி! | SivaKarthikeyan released happiest news on his father's birthda", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nதந்தையின் பிறந்த நாளில் சிவகார்த்திகேயனின் சந்தோஷ செய்தி\nபிரபல நடிகர் சிவகார்த்திகேயன், இவருக்கு இளைஞர் முதல் குழந்தைகள் வரை ரசிகர் பட்டாளம் அதிகம். சிவகார்த்திகேயன் தனது சினிமா துறையில் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் களம் இறங்கி புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார். அதன் படி இவரின் SK புரோடக்‌ஷனின் முதல் தயாரிப்பாக பெண்கள் கிரிக்கெட் மற்றும் விவசாயிகளை மையப்படுத்திய ”கனா” திரைப்படம் உருவானது.\nஅதனை தொடர்ந்து யூ - டி- யூப் மூலம் பிரபலமான பிளாக்‌ஷிப் என்னும��� யூடுப் குரூப்பின் முயற்ச்சிக்கு கைகொடுக்க எண்ணிய சிவகார்த்திகேயன் “ நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா “ என்னும் திரைப்படத்தை தயாரித்தார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையே பெற்றுக் கொடுத்தது.\nஇந்நிலையில் தனது நண்பரான அருண் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள ’வாழ்’ என்னும் திரைப்படத்தை தயாரிக்க உள்ளார் சிவகார்த்திகேயன். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்: தனது தந்தையின் பிறந்தநாளான இன்று SK புரோடக்‌ஷனின் மூன்றாவது தயாரிப்பு குறித்த தகவலை பகிர்வதில் மகிழ்ச்சி என்றும், எப்போதும் போல உங்களின் பேரதரவு இந்த படத்திற்கும் வேண்டும் என கருத்திட்டு, வாழ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநாடு முழுவதும் 7 லட்சம் காலிப் பணியிடங்கள்: மத்திய அமைச்சர் தகவல்\nவாழ்வா... சாவா... போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான்\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தைக்கு நாய்க்கடி\nகிணற்றில் குளிக்க சென்ற இளைஞர் சேற்றில் மூழ்கி உயிரிழப்பு\n1. கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமாகவே புக் செய்யலாம்\n2. வீட்டிற்குள் ஜாடி நிறைய மனித நாக்குகள் சைக்கோ டாக்டர் செய்த வினோத ஆராய்ச்சி\n இறுதி சடங்கிற்கு வந்த காதலன் வெட்டிக்கொலை அடுத்தடுத்த நாளில் நேர்ந்த சோகம்\n4. காதலியை பழிவாங்க பலே திட்டம் முன்னாள் காதலன் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..\n5. பிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\n6. டெல்லியில் வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு\n7. 7000 வருடங்களாக நந்தியின் வாயில் வழியும் நீரால் குளிரும் சிவன்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅஜித் சொன்ன மாதிரி நான் ஒழுங்காக வரி செலுத்துகிறேன் விஜய்யை வம்புக்கு இழுத்த சிவகார்த்திகேயன் \nஹீரோ படம் திருட்டு கதை தான் உண்மையைச் சொன்ன நடிகர் பாக்யராஜ்\n HERO வா ஜெயிச்சாரா சிவகார்த்திகேயன்\nஒரே தலைப்பில் உருவாகும் இரண்டு பிரபலங்களின் படங்கள்\n1. கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமாகவே புக் செய்யலாம்\n2. வீட்டிற்குள் ஜாடி ந���றைய மனித நாக்குகள் சைக்கோ டாக்டர் செய்த வினோத ஆராய்ச்சி\n இறுதி சடங்கிற்கு வந்த காதலன் வெட்டிக்கொலை அடுத்தடுத்த நாளில் நேர்ந்த சோகம்\n4. காதலியை பழிவாங்க பலே திட்டம் முன்னாள் காதலன் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..\n5. பிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\n6. டெல்லியில் வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு\n7. 7000 வருடங்களாக நந்தியின் வாயில் வழியும் நீரால் குளிரும் சிவன்\nபிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\nபொங்கி சாப்பிட அரிசி வேணும் சாமி - வறுமையின் கோர பிடியில் மூதாட்டிகள்\nஜூன் 1 முதல் இனிப்புகளுக்கு காலாவதி தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=2&search=%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1.%20%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%87%20%E0%AE%85%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%20%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%20%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2", "date_download": "2020-02-27T08:39:00Z", "digest": "sha1:2I4XNFJKCIRSJZJ42B4A77WJVPXWVVDA", "length": 9707, "nlines": 176, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | எங்க போற. ஏன்யா போகும் போதே அபசகுணம் புடிச்ச மாதிரி எங்க போறன்னு கேக்குறியே அசிங்கமா இல்ல Comedy Images with Dialogue | Images for எங்க போற. ஏன்யா போகும் போதே அபசகுணம் புடிச்ச மாதிரி எங்க போறன்னு கேக்குறியே அசிங்கமா இல்ல comedy dialogues | List of எங்க போற. ஏன்யா போகும் போதே அபசகுணம் புடிச்ச மாதிரி எங்க போறன்னு கேக்குறியே அசிங்கமா இல்ல Funny Reactions | List of எங்க போற. ஏன்யா போகும் போதே அபசகுணம் புடிச்ச மாதிரி எங்க போறன்னு கேக்குறியே அசிங்கமா இல்ல Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஎங்க போற. ஏன்யா போகும் போதே அபசகுணம் புடிச்ச மாதிரி எங்க போறன்னு கேக்குறியே அசிங்கமா இல்ல Memes Images (958) Results.\nஇந்த மாமனுக்கு மரியாதை இல்லையாடா அந்த படம் வந்தா பார்த்துக்கடா\nஇவரைத்தான் நான் லவ் பண்றேன்\nஇவ்ளோ நேரம் பஞ்சாயத்து பண்ணிருக்கோம்\nகால் மூஞ்சிக்கு வராத வரைக்கும் நல்லது\nகாச வாங்கிகிட்டு மந்திரம் சொல்றியே உனக்கு வெக்கமா இல்ல\nகுடிக்கற பாட்டில் மேல சத்தியமா சொல்றேன் டா\nமொதல்ல இந்த சிக்கன சாப்பிடுடா\nஒரு சிகரெட் என்ன ஒன்னரை லட்ச ரூவாயாடா \nபெரியவங்கள கண்டா மட்டையா விழுந்து வணங்கிருவான் மாமா\nவருங்கால அமெரிக்க ஜனா��ிபதி முருகேசன் வாழ்க\nசூதுன்னா என்னன்னு எங்களுக்கும் தெரியும்\ncomedians Vivek: Vivek hugs mayilsamy - மயில்சாமியை அணைத்துக்கொள்ளும் விவேக்\nநீ காமெடி டைம் இல்லடா என்னோட சீரியஸ் டைம்டா\nஅவ என்னைய லவ் பண்றாளா இல்லையான்னு இப்பவே தெரிஞ்சாகனும்\nஅவன் பாக்காத துப்பாக்கியா இல்ல அவன் பாக்காத வெடிகுண்டா\ncomedians Vadivelu: Vadivelu declares himself as rowdy - வடிவேலு தன்னையே ரவுடி என்று சொல்லிக்கொள்ளுதல்\nஎங்கம்மா சத்தியமா நான் ரவுடி யா\nஎங்கப்பாவ கொன்ன வால்டர் வெற்றிவேல் நீதான \nஎவன்டா என் திவ்யாவுக்கு நூல் விட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=3429", "date_download": "2020-02-27T09:15:38Z", "digest": "sha1:26BGA2KBZ6XE74P6D3MZODICLSK552K5", "length": 3299, "nlines": 47, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/02/blog-post_486.html", "date_download": "2020-02-27T08:00:09Z", "digest": "sha1:LOBPH42YTD7XUN4CD62ZFOCNHQEP6ZUT", "length": 7939, "nlines": 61, "source_domain": "www.tamizhakam.com", "title": "அதுக்கு அவர் செட் ஆக மாட்டாரு - ஹீரோவை மாத்துனா படம் பண்ணலாம் - ஓகே சொன்ன இயக்குனர்..!", "raw_content": "\nHomeGossipஅதுக்கு அவர் செட் ஆக மாட்டாரு - ஹீரோவை மாத்துனா படம் பண்ணலாம் - ஓகே சொன்ன இயக்குனர்..\nஅதுக்கு அவர் செட் ஆக மாட்டாரு - ஹீரோவை மாத்துனா படம் பண்ணலாம் - ஓகே சொன்ன இயக்குனர்..\nஇளம் ஹீரோ ஒருவருக்கு ரவுடி இயக்குனரின் டபுள் ஹீரோயின் சப்ஜெக்ட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு பறிபோயுள்ளது. தொலைகாட்சியில் இருந்து கிடுகிடுவென வளர்ந்து வந்த அந்த நடிகருக்கு சமீப காலமாக சறுக்கல் என்று தான் கூற வேண்டும்.\nஇந்நிலையில், இவரை ஹீரோவாக வைத்து இரண்���ு முன்னணி நடிகைகள் ஹீரோயினாக வைத்து ஒரு கதையை ரெடி செய்து கொண்டு பெரிய பெரிய தயாரிப்பு நிறுவனங்களை ஏறி இறங்கினார்.\nஇறுதியாக இவர் சொல்லும் பெரிய பட்ஜெட்டுக்கு ஒகே சொன்ன அந்த தயாரிப்பு நிறுவனம் ஹீரோ-வை மாத்துங்க படம் பண்ணலாம் என்று கூறியுள்ளது. காரணம், சமீப காலமாக அந்த நடிகரின் படங்கள் மிகவும் மோசமான பாக்ஸ் ஆஃபிஸ் ரெக்கார்டை கொடுத்து வருகின்றது.\nஅதனால், இந்த ஹீரோவை வைத்து இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படம் வேணாம் என்று கூறிவிட்டது அந்த நிறுவனம். கடந்த இரண்டு ஆண்டுகளாக படம் இயக்காமல் இருக்கும் அந்த ரவுடி இயக்குனர் அந்த இரண்டு வருடத்தையும் தன்னுடைய காதலிக்கு பாடி கார்டு வேலையை தான் செய்து வந்தார்.\nஅந்த நடிகையின் நடிப்பில் வெளியான சமீபத்திய திரைப்படங்கள் எல்லாம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இதனால், அம்மணியின் மார்கெட் சரிந்து வரும் நிலையில், நீ எனக்கு பாடிகார்டா இருந்தது எல்லாம் போதும் உன்னோட ப்ரொஜெக்டை ஸ்டார்ட் பண்ணு என தன்னுடைய காதலரான ரவுடி இயக்குனருக்கு ஆர்டர் போட்டு விட்டார்.\nஇதனால், வேறு வழியே இல்லாமல் ஹீரோவை மாற்றும் முடிவுக்கு வந்துள்ளார் ரவுடி இயக்குனர்.\n\"தலையில் அடித்துகொண்டு கதறியழுதபடி ஓடி வந்த ஷங்கர் - மது இழப்பை யாராலும் ஜீரணிக்கவே முடியல\" - துணை நடிகை கூறிய கண்ணீர் தகவல்..\nஇந்தியன் 2 விபத்தால் காஜல் அகர்வால் எடுத்த முடிவு - அதிர்ச்சியில் படக்குழு..\n - சிம்ரன் வெளியிட்ட கவர்ச்சி நடன வீடியோ - ரசிகர்கள் ஷாக்..\nவிஜய்யின் மகனை ஹீரோவாக்குறேன் - களத்தில் இறங்கிய பிரமாண்ட இயக்குனர் - விஜய் கொடுத்த பதில்..\nசில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டிய பிக்பாஸ் நடிகை யாஷிகா ஆனந்த் - வாயை பிளந்த ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்..\n\"காதல் சொல்ல வந்தேன்\" பட ஹீரோயின் மேக்னாராஜா இது.. - வைரலாகும் செம்ம ஹாட் புகைப்படங்கள்.. - வைரலாகும் செம்ம ஹாட் புகைப்படங்கள்..\n\"இதற்கு தெரு நாய் பரவாயில்ல..\" - இளம் நடிகை வெளியிட்ட புகைப்படம் - கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்..\n அந்த படம் மட்டும் ரிலீஸ் ஆகிட கூடாது\" - திருடனுக்கு தேள் கொட்டியது போல தவிக்கும் முன்னணி இளம் நடிகை..\n நைட் டிரெஸில் ஹாயாக போட்டோ போட்ட பிரபல நடிகை - மரண பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.\nமுதன் முறையாக பிகினி உடையில் நடிகை தமன்னா..\n\"தலையில் அடித்துகொண்டு கதறியழுதபடி ஓடி வந்த ஷங்கர் - மது இழப்பை யாராலும் ஜீரணிக்கவே முடியல\" - துணை நடிகை கூறிய கண்ணீர் தகவல்..\nஇந்தியன் 2 விபத்தால் காஜல் அகர்வால் எடுத்த முடிவு - அதிர்ச்சியில் படக்குழு..\n - சிம்ரன் வெளியிட்ட கவர்ச்சி நடன வீடியோ - ரசிகர்கள் ஷாக்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.trovaweb.net/forniture-alberghiere-privitera-messina", "date_download": "2020-02-27T06:52:35Z", "digest": "sha1:U6LPK5WU3SE5B47SARE7HKUKX2IPN4JB", "length": 13806, "nlines": 131, "source_domain": "ta.trovaweb.net", "title": "அன்டோனியோ ப்ரிவிடாடா ஹோட்டல் சப்ளைஸ் - மெஸ்ஸினா", "raw_content": "\nதனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் சேவைகள்\nஹோட்டல் சப்ளைஸ் \"அண்டோனியோ ப்ரிவிடாடா\" - மெஸ்ஸினா\nஉணவு மற்றும் மேஜை நாற்காலி துறையில் சிறந்த பங்குதாரர்\n5.0 /5 மதிப்பீடுகள் (19 வாக்குகள்)\nஹோட்டல் சப்ளைஸ் முழுமையானது: உணவுகள், தட்டு, கண்ணாடிகள், மேஜை துணி, அலங்காரம் உள்துறை மற்றும் வெளிப்புறம் மற்றும் நிறுவுதல் பாகங்கள். இங்கே எல்லாம் இருக்கிறது ஹோட்டல் வசதிகள் மற்றும் வளாகத்தில் நிறுவனம் வாங்க முடியும் அன்டோனியோ பிரவிட்டர் a சிசிலி.\nஹோட்டல் சப்ளைஸ் \"அன்டோனியோ Privitera\" - மெஸ்ஸினாவில் உணவு துறையில் சிறந்த பங்குதாரர்\nஹோட்டல் வசதிகள், உணவு விடுதிகள், ஹோட்டல் e வணிக நடவடிக்கைகள் இந்த துறையில் திறமையாக செயல்பட தேவையான அனைத்து பொருட்கள் மற்றும் பாகங்கள் வேண்டும், அவர்கள் ஒரு வேண்டும் சிசிலி ஒரு திடமான குறிப்பு. ஹோட்டல் சப்ளை ஒவ்வொரு வகை தயாரிப்பு மற்றும் அனுபவம் புகழ்பெற்ற ஒரு உண்மை: இது எப்போதும் பயிர், ஆயுள், விவரம் கவனம், வடிவமைப்பு மற்றும் கண்டுபிடிப்பு அடிப்படையில் சிறந்த வழங்கப்படும் அண்டோனியோ Privitera, நிறுவனம்.\nகுங்குமப்பூ, உணவுகள், மேஜை துணி மற்றும் ஹோட்டல் கட்டமைப்புகளுக்கு அலங்காரம்\nLe ஹோட்டல் விநியோகம் இருந்து திட்டங்கள் அன்டோனியோ பிரவிட்டர் நடைமுறையில் அனைத்து வகைகளையும் மூடி, வாருங்கள் கண்ணாடிகள் ai நிறுவுதல் பாகங்கள்இருந்து, பானைகளில் அலங்காரங்களுக்கு. கடையில் கிடைக்கும் அனைத்து பணியாளர்களும் மிகவும் விரும்பிய மற்றும் திறமையான பொருட்களை வழங்க உங்களுக்கு ஆர்வமாக உள்ளனர். இது காலப்போக்கில் வளர்ந்து வரும் பல வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை இது பெற்றுள்ளது. எங்கள் ஊழியர்களுக்கும், நாங்கள் வழங்கும் எல்லா வசதிகளுக்கும் இடையிலான தொடர்ச்சியான சினேஜரைப் பொறுத்தவரை, நாங்கள் சிறந்த இத்தாலிய மற்றும் சர்வதேச தயாரிப்பாளர்களை தேர்ந்தெடுத்தோம் ஹோட்டல் விநியோகம், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிக உயர்ந்த தரமான தயாரிப்புகளை வழங்கி, இத்தாலியில் தயாரிக்கப்பட்டது மற்றும் புதுமையான.\nவிடுதி அமைப்பு ஒவ்வொரு வகை பொருட்கள் மற்றும் பாகங்கள்\nயார் நம்புகிறார் சேவைகள் அன்டோனியோ பிரவிட்டர், நீங்கள் ஒரு பரந்த இருந்து தேர்வு செய்யலாம் ஒவ்வொரு வகை வடிவமைக்கப்பட்ட மற்றும் கட்டப்பட்ட கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளும் கட்டமைப்பு, இது உங்கள் வியாபாரத்தை நிர்வகிக்க உதவும். மேலும், சிறந்த பிராண்டுகளுடன் கூட்டுறவிற்கான நன்றி, நாங்கள் உங்களுக்கு வழங்க முடியும் ஒரு தனிப்பட்ட வடிவமைப்பு மற்றும் அனைத்து சமீபத்திய போக்குகள் வைத்து வைத்து நிறுவுதல் பாகங்கள் சந்தையில் உங்கள் வணிகத்திற்கு ஒரு பாணியைத் தொடுக்கும்.\nஉணவகங்கள், பார்கள், பிஸ்ஸாரியாஸ் மற்றும் பிஸ்ட்ரோக்கள் ஆகியவற்றிற்கான சப்ளை\nஎங்கள் நோக்கம் செய்ய வேண்டும் எளிதானது, பாதுகாப்பானது ed மலிவான தயாரிப்புகளை வாங்குதல் விடுதி வசதிகள் மற்றும் துறையில் செயல்படும் அனைத்து வணிக நடவடிக்கைகள் உணவு. உணவகங்கள், பார்கள், பிஸ்ஸாரியாக்கள் மற்றும் லவுஞ்ச் நிறுவனங்கள் தங்களது வியாபாரத்தைத் தொடங்குவதற்கும், எங்கள் நிறுவனத்தில் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் நவீனமயமாக்கப்படுவதையும் கண்டுபிடிக்கும். எங்கள் அனுபவத்திற்கு நன்றி நாம் ஒரு வாடிக்கையாளர் வழங்கும்பொருட்கள் பரந்த அளவில் மற்றும், ஒவ்வொரு வாடிக்கையாளரின் குறிப்பிட்ட தேவைகளின் அடிப்படையில், நாங்கள் இந்தத் துறையில் சிறந்ததை வழங்குவதன் மூலம் சேவைகளை மாற்றியமைக்கிறோம் Ho.Re.Ca. இங்கே நீங்கள் தெளிவான மேற்கோள்களைக் கொண்டிருப்பீர்கள், முற்றிலும் இலவசமாகவும் எந்தவொரு உறுதிப்பாடுமின்றி வழங்கப்படும். உங்கள் வணிகத்தை தொடங்குவதில் உங்களுக்கு உதவும் சிறந்த தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பதில் உங்களுக்கு வழிகாட்டும் ஒரு ஆலோசனையைப் பெற விரும்புபவர்கள்.\nமுகவரி: சான் ஜாச்சிடு வழியாக, எக்ஸ்என்யூஎம்எக்ஸ் வதிவிட புக்லிசி\nபேஸ்புக்: இங்கிருந்து எங்களை பின்பற்றவும்\nபதிப்புரிமை © ட்ரெவ்வ்வெப் srl - அன்ஷல்டோ பட்டி வழியாக, 2020 - X Messina (ME) - ���த்தாலி\nதொடக்க சிறப்புப் பிரிவின் பதிவு 02 / 04 / XX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-02-27T08:37:31Z", "digest": "sha1:EBBJOXAK5MV7SW2G4IRROR7EOAUXOC2K", "length": 12085, "nlines": 102, "source_domain": "ta.wikinews.org", "title": "தென்னாப்பிரிக்காவில் வெள்ளையின மேலாதிக்கவாதிகளின் தலைவர் படுகொலை - விக்கிசெய்தி", "raw_content": "தென்னாப்பிரிக்காவில் வெள்ளையின மேலாதிக்கவாதிகளின் தலைவர் படுகொலை\nதிங்கள், ஏப்ரல் 5, 2010\nதென்னாப்பிரிக்காவில் இருந்து ஏனைய செய்திகள்\n4 ஜனவரி 2018: தென் ஆப்பிரிக்க தொடருந்து விபத்தில் குறைந்தது 14 பேர் பலி\n13 ஏப்ரல் 2014: தென்னாப்பிரிக்காவின் அரசுப் பள்ளிகளில் மீண்டும் தமிழ் மொழிப்பாடம் கற்றுத் தரப்படும்\n11 டிசம்பர் 2013: நெல்சன் மண்டேலாவின் உடலுக்கு உலகத் தலைவர்கள் அஞ்சலி\n6 டிசம்பர் 2013: தென்னாப்பிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலா காலமானார்\n13 சூன் 2013: தென்னாப்பிரிக்க முன்னாள் தலைவர் நெல்சன் மண்டேலாவுக்கு தொடர்ந்து சிகிச்சை\nதென்னாப்பிரிக்காவில் வெள்ளையின மேலாதிக்கவாதிகளின் தலைவர் யூஜின் டெரபிளான்ச் சனிக்கிழமை அன்று தனது வீட்டில் வைத்து அடித்துக் கொலை செய்யப்பட்டார்.\nஇக்கொலையை அடுத்து கறுப்பினத்தவர்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்ட வேண்டாம் என அந்நாட்டின் தலைவர்கள் வெள்ளையின மேலாதிக்கவாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\n69 வயதான டெரபிளான்ச் வடமேற்கு மாகாணத்தின் வெண்டர்ஸ்டோர்ப் என்ற இடத்தில் உள்ள அவரது பண்ணையில் வைத்துக் கொலை செய்யப்பட்டார். தொழிலாளர்களுக்கு சம்பள நிலுவை வழங்கப்படாமையே இக்கொலைக்குக் காரனம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக இரு பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅவர் கொலை செய்யப்பட்ட அறையில் கத்தியொன்றும் வேறு சில ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளது. டெரபிளான்ச் கட்டிலில் வைத்து அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவரது முகத்திலும் தலையிலும் காயங்களும் உள்ளன.\nடெரபிளான்ச் சார்ந்திருக்கும் AWB என்ற ஆப்பிரிக்கானர் எதிர்ப்பு இயக்கத்தை போவர்களின் வம்சாவழியினரின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக 1973 இல் இவர் ஆரம்பித்தார். 1980களில் இவ்வியக்கம் மிகவும் பிரபலமானது. இவரது கட்சி 1993 இல் அன்றைய இனவொதுக்கல் கொள்கையை முடிவுக்குக் கொண்டுவர ஜொகான்னர்ஸ்பேர்க் நகரில் உலக வர்த்தக மையத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது அக்கட்டடத்தின் உள்ளே வாகனம் ஒன்றைச் செலுத்தி தனது எதிர்ப்பைக் காட்டியது.\nஇவரது பண்ணைப் பணியாளர் ஒருவரின் கொலை முயற்சி தொடர்பாக இவர் 2001 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு 2004 இல் விடுவிக்கப்பட்டார்.\nடெரபிளான்சின் படுகொலையை அரசுத்தலைவர் சூமா வன்மையாகக் கண்டித்துள்ளார். ”இது ஒரு கோழைத்தனமான செயல்” என வர்ணித்தார்.\nஇக்கொலை நாட்டில் இன வன்முறையைத் தூண்டி விடும் என்பதை தென்னாப்பிரிக்க அரசுத்தலைவர் சூமா அறிந்துள்ளார் என பிபிசி செய்தியாளர் அறிவிக்கின்றார். அரசு இதனை மிகவும் அவதானமாகக் கையாள வேண்டியிருக்கும் என அவர் தெரிவிக்கிறார்.\n\"இக்கொலைக்கு நாம் பழி வாங்குவோம்”, என ஆப்பிரிக்கானர் எதிர்ப்பியக்க செயலாளர் விசாகி பிபிசி இடம் தெரிவித்தார்.\n\"டெரபிளான்சின் படுகொலை கறுப்பினத்தவர்கள் வெள்ளையினத்தவர்களின் மீது போரை அறிவித்துள்ளதாகவே நாம் கருதுகிறோம்.”\n1994 இல் இனவொதுக்கல் முடிவுக்கு வந்த பின்னர் ஏறத்தாழ 3,000 வெள்ளையின பண்ணையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவற்றில் 2 விழுக்காடு அரசியல், மற்றும் இனத்துவேசம் காரணம் என 2003 ஆண்டில் வெளியிடப்பட்ட அரசு அறிக்கை தெரிவிக்கிறது.\nஇதேவளையில், தென்னாப்பிரிக்காவில் பல்வேறு வன்முறைகளில் தினமும் 50 கறுப்பினத்தவர்கள் கொலை செய்யப்படுகின்றார்கள் என வேறொரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.\n\"தென்னாபிரிக்காவின் வெள்ளையின மேலாதிக்கவாதி அடித்துக்கொலை\". தினக்குரல், ஏப்ரல் 5, 2010\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 20:07 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/queen-web-series-got-new-problem-q2g6dw", "date_download": "2020-02-27T09:28:43Z", "digest": "sha1:QSLRMVBAZ3Y2UQLUK6TLRJPOXDHOQBTK", "length": 10527, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நாளை வெளியாகுமா குயின்? வந்தது புதிய சிக்கல்!", "raw_content": "\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஒரு பக்கம் போட்டி போட்டு வரும் நிலையில், ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் வெப்சீரிஸ் மற்றும் திரைப்படங்களை வெளியிடக் கூடாது என மற்றொரு பக்கம் பிரச்சனைகளுக்கு மேல் பிரச்சனை எழுந்து வருகிறது.\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஒரு பக்கம் போட்டி போட்டு வரும் நிலையில், ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் வெப்சீரிஸ் மற்றும் திரைப்படங்களை வெளியிடக் கூடாது என மற்றொரு பக்கம் பிரச்சனைகளுக்கு மேல் பிரச்சனை எழுந்து வருகிறது.\nஇந்த நிலையில் 'தலைவி' மற்றும் 'குயின்' ஆகிய படங்களுக்கு தடை கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவரின் மனுவை விசாரித்த நீதிமன்றம், 'குயின்' தொடரில் தீபாவின் கதாபாத்திரம் இடம்பெறவில்லை என கௌதம் வாசுதேவ் மேனன் தரப்பு உத்திரவாதம் அளித்ததை அடுத்து, இந்த தொடரை வெளியிட தடையேதும் இல்லை என தீர்ப்பு வழங்கியது.\nஅதேபோல் 'தலைவி' படத்தின் கதையையும் முழுக்க முழுக்க கற்பனை என அறிவிக்க வேண்டும் என பட நிர்வாகத்திற்கும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த பிரச்சினை நடந்து முடிந்த நிலையில் தற்போது நாளை வெளியாக உள்ள 'குயின்' தொடருக்கு, புதிய பிரச்சனை எழுந்துள்ளது.\nஜோசப் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள புதிய மனுவில், உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள, 'குயின்' சீரிஸுக்கு தடை விதிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.\nஇதுகுறித்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது. புதிய வழக்கு தற்போது தொடரப்பட்டுள்ளதால், நாளை வெளியாகவுள்ள இந்த தொடர் வெளியாகுமா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.\nஸ்ரீகாந்த் படத்திற்காக 1000 சிகரெட்டை ஊதி தள்ளிய நடிகை\nமாடர்ன் லுக்கை விட டிரெடிஷ்னல் புடவையில்... செம்ம அழகாய் இருக்கும் 'பிகில்' பாண்டியம்மா\nஒத்த மந்திரி கூட ஒரு நல்லதும் பண்ணல அப்படியே காலம் நாசமா போனதுதான் மிச்சம்: கடித்து துப்பும் கருணாஸ்\nபுதுசுப் புதுசா கிளப்பும் நடிகை ஸ்ரீ ரெட்டி.. அதிர்ந்து போகும் திரையுலகம்..\nஸ்லிம் தோற்றத்தில் செம்ம அழகாக இருக்கும் வரலட்சுமி... வைரலாகும் க்யூட் போட்டோ��்...\n12 வேடத்தில் விக்ரம் நடிக்கும் 'கோப்ரா' படம் பற்றிய முக்கிய தகவலை வெளியிட்ட இயக்குனர்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபுதுசுப் புதுசா கிளப்பும் நடிகை ஸ்ரீ ரெட்டி.. அதிர்ந்து போகும் திரையுலகம்..\nஇந்த காட்சியும் சர்ச்சையை ஏற்படுத்துமா.. நாளை மறுநாள் வெளியாகும் திரௌபதி படத்தின் வீடியோ..\nஎனக்கு பயமா இருக்கு.. திரௌபதி படத்தை ஓரம் கட்டிய பா.ரஞ்சித்..\nதமிழ் சினிமா பிரபலங்களின் Childhood அட்டகாச புகைப்படங்கள்..\nசிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீரெட்டி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..list-ல் சிவனையும் விட்டு வைக்கவில்லை..\nபுதுசுப் புதுசா கிளப்பும் நடிகை ஸ்ரீ ரெட்டி.. அதிர்ந்து போகும் திரையுலகம்..\nஇந்த காட்சியும் சர்ச்சையை ஏற்படுத்துமா.. நாளை மறுநாள் வெளியாகும் திரௌபதி படத்தின் வீடியோ..\nஎனக்கு பயமா இருக்கு.. திரௌபதி படத்தை ஓரம் கட்டிய பா.ரஞ்சித்..\nசமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது... வேலூர் சிறையில் அடைப்பு..\nதி.மு.க., எம்.எல்.ஏ., திடீர் மரணம்... சோகத்தில் உடன்பிறப்புகள்..\nதிமுக எம்.எல்.ஏ திடீர் மரணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/plan-panni-pannanum-motion-poster-rio-raj-sk-vjs.html", "date_download": "2020-02-27T08:24:09Z", "digest": "sha1:EONZYEZLH7NNOH3X3MPQ7I5JBIEFXFFG", "length": 6403, "nlines": 153, "source_domain": "www.galatta.com", "title": "Plan Panni Pannanum Motion Poster Rio Raj SK VJS", "raw_content": "\nரியோ படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்-விஜய்சேதுபதி \nரியோ படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்-விஜய்சேதுபதி \nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பணியை துவங்கி தற்போது ஹீரோவாக உருவெடுத்து நிற்பவர் ரியோ ராஜ்.சிவகார்த்திகேயன் தயாரிப்பில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.\nஇதனை தொடர்ந்து பத்ரி வெங்கடேஷ் இயக்கும் புதிய படத்தில் ரியோ ஹீரோவா��� நடிக்கிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தை பாசிட்டிவ் ப்ரிண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.ரம்யா நம்பீசன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.\nபாலசரவணன்,முனீஷ்காந்த்,ரோபோ ஷங்கர்,ஆடுகளம் நரேன்,விஜி சந்திரசேகர்,சந்தான பாரதி,எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது.இந்த படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.இதனை சிவகார்த்திகேயனும்,விஜய்சேதுபதியும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nநானி 25 ஷூட்டிங் நிறைவு \nசைக்கோ படத்தின் தாய்மடி பாடல் வெளியானது \nபிரபாஸ் 20 ஷூட்டிங் குறித்து பிரபாஸ் பதிவு \nஸ்க்ரீன் சீன் நிறுவனத்துடன் இணையும் மகிழ் திருமேனி \nசித்தி 2 புதிய ப்ரோமோ டீஸர் இதோ \nஇயக்குனர் விக்ரம் சுகுமாரன் படத்தில் இணையும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-02-27T08:12:19Z", "digest": "sha1:6FUB2HNAAVYHSFYPJVCMOMVI72QH3UCN", "length": 10188, "nlines": 183, "source_domain": "www.patrikai.com", "title": "மதன் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎஸ்.ஆர்.எம். பச்சமுத்து – மதன் வழக்கு சூடு பிடிக்கிறது முக்கிய நபர்கள் பலரிடம் விசாரணை\nமதன் மாயமானதில் தொடங்கிய மர்மம் கைதுக்கு பிறகும் நீடிக்கிறது\nமதனுக்கு 14 நாட்கள் காவல்: சைதாப்பேட்டை நீதிபதி உத்தரவு\nமதனுடன் தொடர்பில்லை என்ற பச்சமுத்து கோரிக்கையை ஐகோர்ட் நிராகரித்தது\nமதன் காணாமல் போன விவகாரம்: எஸ்ஆர்எம் பச்சமுத்துவுக்கு போலீஸ் காவல்\nபா.ம.க. பாதுகாப்பில் தயாரிப்பாளர் மதன்\nமதன் வழக்கு: தமிழக காவல்துறைக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை\nமதன் மீது பாரிவேந்தர் மோசடி புகார்\n“பச்சமுத்துவை சந்திக்க முடியவி��்லை”: மதன் குடும்பத்தினர் கதறல்\nபாரிவேந்தர், மதன் மீது மோசடி புகார்\nஆக்சிஜென் இல்லாமல் வாழும் உயிரினம்…. விஞ்ஞானிகள் வியப்பு….\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகாலம்தான் எவ்வளவு விசித்திரமானது பாருங்கள்….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nசாபங்களை நீக்கும் திருப்பூந்துருத்தி திருத்தலம்\nஒளியிழந்து வரும் திருவாதிரை நட்சத்திரம்….. வெடித்து சிதறுமா\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/literature", "date_download": "2020-02-27T09:17:21Z", "digest": "sha1:WG3RJCHBOAAUHDMK744DT3V6X3EVZIER", "length": 5376, "nlines": 139, "source_domain": "www.vikatan.com", "title": "Literature: Get literature spiritual news-இலக்கியம்- from leading tamil magazine", "raw_content": "\nஆதீன குருபரம்பரைக்குப் புகழ் சேர்த்த குருஞானசம்பந்த தேசிக பரமாசார்ய சுவாமிகள்... வாழ்வும் பணிகளும்\nதவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்\nஅன்பே தவம் - 47\nதவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்\nஅன்பே தவம் - 46\nதவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்\nஅன்பே தவம் - 45\nமகாபாரதத்தை வீட்டில் வைத்துப் படிக்கலாமா\nதவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்\nஅன்பே தவம் - 44\nதவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்\nஅன்பே தவம் - 43\nதவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்\nஅன்பே தவம் - 42\n`ஆண்டவன் கண்ணுக்கு அற்பமானதென்று எதுவும் இல்லை' - அரவிந்தர் பொன்மொழிகள்\nகுதிரைக்காரன் கேட்ட நான்கு கேள்விகள்\nதவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்\nஅன்பே தவம் - 41\nதவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்\nஅன்பே தவம் - 40\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/21141", "date_download": "2020-02-27T07:56:00Z", "digest": "sha1:RG2RSHQC22EFIYCIS5VGGV43MIYCMGNT", "length": 20266, "nlines": 108, "source_domain": "www.virakesari.lk", "title": "ஆடை ஏற்றுமதி வளர்ச்சிக்கு ThreadSol போன்ற தொழில்நுட்பங்கள் அத்தியாவசியமானவை | Virakesari.lk", "raw_content": "\nநாட்டின் இறையாண்மைக்கு சவாலானமையினாலேயே ஜெனிவா தீர்மானத்திலிருந்து விலகினோம் - ஜி. எல். பீறிஸ்\n”சந்திரிகா விரும்பினால் எம்முடன் வந்து இணையலாம்”: தயா­சிறி\n���ிரான்ஸில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலி, 7 பேர் அவசர சிகிச்சை பிரிவில்\nகாணாமல் ஆக்கப்பட்ட தனது பேரப்பிள்ளையை தேடி போராடிய தாய் உயிரிழப்பு\nஉலகின் வய­தான நபர் 112 ஆவது வயதில் மரணம்\nகடமைக்குச் செல்வதாக மனைவியிடம் கூறிச் சென்ற இராணுவ வீரர் சடலமாக மீட்பு\nரணிலை விரைவில் சி.ஐ.டி. அழைக்கும்\nகுடும்பக் கட்­டுப்­பாட்டு சிகிச்­சைக்கு அழைத்து வரப்­பட்ட ஆண் குரங்கு இரு மனை­வி­ய­ருடன் தப்­பி­யோட்டம்\nஇன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் - பெப்ரவரி 27\nஆடை ஏற்றுமதி வளர்ச்சிக்கு ThreadSol போன்ற தொழில்நுட்பங்கள் அத்தியாவசியமானவை\nஆடை ஏற்றுமதி வளர்ச்சிக்கு ThreadSol போன்ற தொழில்நுட்பங்கள் அத்தியாவசியமானவை\nஇலங்கையின் ஆடைத்தொழிற்துறையானது, இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்கள் மற்றும் பொருத்திகளில் பெருமளவு தங்கியுள்ளது.\nஇத்துறையில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் 70 சதவீதத்துக்கு அதிகமானவை மற்றும் பொருத்திகளில் 70-90 சதவீதத்துக்கு அதிகமானவை இறக்குமதி செய்யப்பட்டவை.\nமூலப்பொருட்கள் மற்றும் பொருத்திகள் போன்றன உற்பத்திச் செலவில் 70 சதவீதத்துக்கும் அதிகமான தொகையை கொண்டுள்ளதால், இந்தத்துறையின் வளர்ச்சிக்கு இது பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.\nதையல் பொருட்கள் துறையின் வியாபாரசார் துணி முகாமைத்துவ தீர்வுகளை வழங்கும் ThreadSol, தனது புத்தாக்கமான தீர்வுகளான intelloBuy மற்றும் intelloCut ஆகியவற்றின் மூலமாக இலங்கையின் ஆடைஉற்பத்தியாளர்களின் துணிக்கான செலவீனத்தில் 10 சதவீதத்தை வெற்றிகரமாக குறைத்துள்ளது.\nThreadSol இன் IntelloCut எனப்படுவது, தையல் பொருட்கள் துறையில் மூலப்பொருட்கள் திட்டமிடல் மற்றும் செம்மையாக்கல் தீர்வாக அமைந்துள்ளது. algorith களின் உதவியுடன் IntelloCut இனால் மிகவும் செம்மையாக்கப்பட்ட ஆடை பாவனை திட்டம் வழங்கப்படுவதுடன், அதனூடாக செம்மையாக்கப்பட்ட வெட்டல் வழங்கப்படுவதுடன் விரயம் ஏற்படுவது தவிர்க்கப்படுகின்றது. ThreadSol இன் IntelloBuy என்பது, ஆடைத்தொழிற்துறைக்கு மூலப்பொருட்கள் மதிப்பீட்டு தீர்வாக அமைந்துள்ளது. ThreadSol இனால் வழங்கப்படும் இரண்டாது தயாரிப்பாக இது அமைந்துள்ளதுடன், IntelloBuy இனால் துல்லியமான பாவனைக்கான கொள்வனவு வழங்கப்படும். இதனூடாக மூலப்பொருட்கள் கொள்வனவின் போது பல மில்லியன் அமெரிக்க டொலர்களை மீதப்படுத்திக் கொள்ள முடிய��ம். இலங்கையின் பிரதான ஆடை உற்பத்தியாளர்களான MAS ஹோல்டிங்ஸ், Orit அப்பரல்ஸ், Orit மலிபன் டெக்ஸ்டைல்ஸ், ஒமெகாலைன், கிரிஸ்டல் மார்டின், பிரான்டிக்ஸ், ஹைட்ராமணி போன்ற மாபெரும் உற்பத்தியாளர்களுடன் ThreadSol கைகோர்த்துள்ளது.\nஇந்நிறுவனங்களின் விரயங்களை ஒரு சதவீதத்துக்கும் குறைந்த மட்டத்தில் பேணுவதற்கு உதவியிருந்தது.\nHirdaramani குழுமத்தின் பணிப்பாளரான அரூன் ஹைட்ராமணி கருத்துத் தெரிவிக்கையில்,\n“ ThreadSol இன் IntelloCut இனால் எமது ஆடைகள் வெட்டல் திறன் அதிகரித்துள்ளது. பல்வேறு ஆடைகள் அணிகளால் வினைத்திறன் வாய்ந்த வகையில் இந்த தீர்வு பயன்படுத்தப்படுகிறது. இந்த தீர்வை நாம் பரிந்துரைக்கிறோம்” என்றார்.\nஉலகில் தற்போது காணப்படும் தொழில்நுட்பத்தை ஆடைத்தொழிற்துறைக்கு அறிமுகம் செய்வதில் ThreadSol தன்னை அர்ப்பணித்துள்ளது. தொழிற்சாலைகளின் வினைத்திறன் தொடர்பான விவரங்களை உற்பத்தியாளர்களின் கையடக்க தொலைபேசிகளில் பெற்றுக்கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.\nஓமெகாலைன் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஃபீலிக்ஸ் பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில்,\n“intelloCut இலிருந்து எமக்கு கிடைத்துள்ள பிரதான அனுகூலமாக, ஆரம்ப கட்டத்திலிருந்து செயன்முறைகளை கட்டுப்படுத்த முடிந்துள்ளதை குறிப்பிடலாம். இது தொழிற்சாலையில் பொதுவான தொடர் செயற்பாடு இடம்பெறுவதை போன்றதாக அமைந்துள்ளதுடன், வினைத்திறன் வாய்ந்த தகவல் மீளளித்தல் கட்டமைப்பை கொண்டுள்ளது. இது தன்னியக்கமான முறையில் நடைபெறுவதுடன், பிரிவில் சிறந்ததாக அமைந்துள்ளது” என்றார்.\nThreadSol இன் இலங்கைக்கான முகாமையாளர் பிரதீக் நைகம் கருத்துத் தெரிவிக்கையில்,\n“இலங்கையின் ஆடை உற்பத்தியாளர்கள் மூலப்பொருட்களின் செலவீனத்தை குறைப்பதன் மூலமாக தமது இலாபத்தை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளனர். சந்தையில் போட்டிகரமாகத்திகழ, தமது செயற்பாடுகளை தன்னியக்கப்படுத்த வேண்டியுள்ளது. இதற்காக சரியான தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். இந்த வளர்ச்சியான தருணத்தில் நாம் அவர்களுடன் கைகோர்க்க எதிர்பார்த்துள்ளோம்” என்றார். ThreadSol இனால் பரிபூரண வியாபார மூலப்பொருட்கள் நிர்வாக தீர்வுகள் வழங்கப்படுகின்றன. இது இலங்கையின் ஆடை உற்பத்தியாளர்களுக்கு பெருமளவு மூலப்பொருட்கள் செலவீன குறைவை ஏற்படுத்தி அவர்களின் இலாபத்தை 50 சதவீதத்தால் அதிகரித்துக் கொள்ள உதவியாக அமைந்திருக்கும். இந்தத்துறை பொருளாதார முக்கியத்துவத்தில் பெருமளவு தங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n2012ம் ஆண்டில் ThreadSol அறிமுகம் செய்யப்பட்டிருந்ததுடன், உற்பத்தி துறைகளில் பாரம்பரிய வகையில் பயன்படுத்தப்பட்ட முறைகளுக்கு சவாலளிக்கும் வகையில் புத்தாக்கமான தீர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன. குறுகிய கால செயற்பாட்டில், ThreadSol தனது அலுவலகங்களை டெல்லி, பெங்களுர், ஜகார்தா, கொழும்பு, இஸ்தான்புல், ஹோசி மின் சிட்டி மற்றும் டாக்கா ஆகிய நகரங்களில் கொண்டுள்ளது. உலகளாவிய ரீதியில் 100க்கும் அதிகமான வெற்றிகரமான கதைகளை கொண்டுள்ள, ThreadSol தொடர்ச்சியாக மூலப்பொருட்கள் சேமிப்பு மற்றும் நிலைபேறான இலாபத்தை பெற்றுக்கொடுக்கும் நாமமாக அமைந்துள்ளது. மேலதிக விவரங்களுக்கு www.threadsol.com எனும் இணையத்தளத்தை பார்க்கவும்.\nஆடை உற்பத்தி அறிமுகம் இலங்கை டெல்லி பெங்களுர் ஜகார்தா கொழும்பு இஸ்தான்புல்\nதேயிலை ஏற்றுமதி மூலம் கடந்த ஆண்டில் 240.6 பில்லியன் ரூபா வருமானம்\nதேயிலை ஏற்றுமதியின் மூலம் கடந்த ஆண்டில் கூடுதலான வருமானம் ஈட்டப்பட்டதாக தேயிலை ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் சஞ்சய ஹேரத் தெரிவித்துள்ளார்.\nஇரண்டு முறையும் ஆண்டுக்கான சிறந்த சேவைகளை வழங்குனர் விருதை வெல்லும் மொபிடெல்\nwhatsup மற்றும் Vibar மூலமான 2 வருடகால வெற்றிகரமான வாடிக்கையாளர் சேவையை மொபிடெல் அனுஸ்டிக்கிறது.\n2020-02-11 18:35:17 சிறந்த சேவைகளை வழங்குனர் விருது மொபிடெல்\nகார்கில்ஸ் வங்கியால் ஐந்து முன்னணி வாடிக்கையாளர்கள் தெரிவு\nகார்கில்ஸ் ஃபூட் சிட்டியில் இந்த ஊக்குவிப்பு இடம்பெற்ற 2018 ஆகஸ்ட் முதல் 2019 டிசம்பர் வரையான காலப்பகுதியில் கார்கில்ஸ் வங்கியால் முன்னெடுக்கப்பட்ட 15மூ பண மீளளிப்பு சலுகையை சிறப்பாகப் பயன்படுத்தி, அதிகூடிய சேமிப்பை அனுபவித்த ஐந்து முன்னணி\n2020-02-07 17:42:02 வாடிக்கையாளர்கள் கார்கில்ஸ் வங்கி ஆகஸ்ட்\nஉள்ளூர் சமூ­கங்­க­ளுக்கு உத­வு­வ­தற்கு கொழும்பு துறை­முக நகரின் சமூகப் பொறுப்புத் திட்டம்\nமண்­ட­லமும் பாதையும் (Belt and Road Initiative) செயற்­றிட்­டத்தின் கீழ் இலங்­கைக்கும் சீனா­வுக்கும் இடை­யி­லான முக்­கி­ய ஒரு திட்­ட­மான கொழும்பு துறை­முக நகரம் (Port City Colombo) உள்ளூர் சமூ­கங்­க­ளுக்கும் சுற்­றுச��­சூ­ழ­லுக்கும் ஆத­ர­வாக மேற்­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்­கை­ களை விளக்கும் முத­லா­வது சமூ­கப்­பொ­றுப்பு அறிக்­கையை (Social Responsibility Report) வெளி­யிட்­டி­ருக்­கி­றது.\n2020-01-21 11:33:35 கொழும்பு துறைமுகம் கடற்கரை\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட் குழந்தைகளுக்கு டயலொக் அறக்கட்டளையின் புலமைப்பரிசில் வழங்கிவைப்பு\nடயலொக் அறக்கட்டளையின் Rally to Care முன்முயற்சியின் ஊடாக மட்டக்களப்பில் பாதிக்கப்பட்ட 66 குழந்தைகளுக்கு புலமைப்பரிசில் உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வானது ஆரம்பிக்கப்பட்டது.\nநாட்டின் இறையாண்மைக்கு சவாலானமையினாலேயே ஜெனிவா தீர்மானத்திலிருந்து விலகினோம் - ஜி. எல். பீறிஸ்\n”சந்திரிகா விரும்பினால் எம்முடன் வந்து இணையலாம்”: தயா­சிறி\nபிரான்ஸில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலி, 7 பேர் அவசர சிகிச்சை பிரிவில்\nஇறுதியாக பாகிஸ்தானிலும் பதிவாகியது கொரோனா வைரஸின் தாக்கம்\nநாமல் ராஜபக்ஷவுக்கான வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crea.in/search.php?startwort=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-02-27T08:25:25Z", "digest": "sha1:Y2XMZI4NZLZWHY2ZTZCA4VMONFYX6QGF", "length": 10825, "nlines": 186, "source_domain": "crea.in", "title": "பிறகு | Cre-A: Online Tamil Language Repository. Dictionary. Corpus. Resources. Books. Shopping. க்ரியாவின் தமிழ் மொழிக் களஞ்சியம். அகராதி. சொல்வங்கி. மூலவளங்கள். வெளியீடுகள்.", "raw_content": "க்ரியாவின் தமிழ் மொழிக் களஞ்சியம்.Cre-A: Online Tamil Language Repository\n'பிறகு' என்ற சொல்லுக்கான தேடல் முடிவுகள் க்ரியா அகராதியின் ஆவணக்காப்புப் பதிப்பிலிருந்து (3)\nக்ரியா அகராதியின் தற்போதையப் பதிப்பு முடிவுகளைத் தந்திருக்கிறது. அவற்றைப் பெறப் பதிவுசெய்யவும்\nதேடல் முடிவுகள் 3 இலிருந்து 1 - 3 << Previous 1 Next >>\n(குறிப்பிட்ட செயல் நிகழ்ந்து அல்லது குறிப்பிட்ட நேரம் கழிந்து வரும்) அடுத்த நேரம்; during the time that follows; afterwards. சாப்பிட்டு முடித்த பிறகு உலாவச் சென்றார்./ பணம் கொடுத்த \n1. தொடர்ந்து அடுத்ததாக; பின்பு; after. எட்டு மணிக்குப் பிறகு புறப்படலாம்./ அவர் வீட்டுக்குப் போனாய், பிறகு என்ன செய்தாய்\n2. பின்னொரு சமயத்தில்; அப்புறம்; (on a) later (occasion); (at a) later (time). அதைப்பற்றிப் பிறகு பேசுவோம்./ அந்த வேலையைப் பிறகு செய்யலாம் என்று வைத்திருக்கிறேன்.\nகுறிப்பிடப்படும் கூற்றுக்கு நேர் எதிரான கூற்று நிகழ முடியாது என்பதைக் குறிப்பிடும்போது இரு கூற்றுக்கும் இடையில் வரும் ��ொல்; used as a connective between opposing statements the latter of which has the effect of a rhetorical question; on the contrary. பணத்தைத் தொலைத்துவிட்டு வந்திருக்கிற உன்னைத் திட்டாமல் பிறகு கொஞ்சவா செய்வார்கள்\nதேடல் முடிவுகள் 3 இலிருந்து 1 - 3 << Previous 1 Next >>\nதமிழ்ச் சொல் - தமிழ்ப் பொருள்\nஆங்கிலச் சொல் - தமிழ்ப் பொருள்\nUse this plug-in to type Tamil directly into the search field. இது மின்விசைப்பலகைக்குப் பதிலாகப் பயன்படும். அல்லது தமிழ்ச் சொல்லை இடுவதற்கு வலது பக்கத்தில் இருக்கும் விசைப்பலகையைப் பயன்படுத்தலாம். ஆங்கிலச் சொல்லை இடுவதற்கு உங்கள் விசைப்பலகையைப் பயன்படுத்தலாம்.\nவிலை: ரூ. 195. வருடம்: 2ஆவது மறுஅச்சு 2018. பக்கங்கள்: 152\n(ஆர். கே. நாராயணின் Malgudi Daysசிறுகதைத் தொகுப்பின் மொழிபெயர்ப்பு)\nவிலை: ரூ. 395. வருடம்: 2019. பக்கங்கள்: 368\nவிலை: ரூ. 195. வருடம்: 2018. பக்கங்கள்: 152\nவிலை: ரூ. 60. வருடம்: 2019. பக்கங்கள்: 48\nவிலை: ரூ. 225. வருடம்: 2019. பக்கங்கள்: 215\nவிலை: ரூ. 220. வருடம்: 2ஆவது மறுஅச்சு 2019. பக்கங்கள்: 184\nவிலை: ரூ. 285. வருடம்: 2018. பக்கங்கள்: 224\nக்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி\nவிலை: ரூ. 695. வருடம்: இரண்டாம் பதிப்பு, 7ஆவது மறுஅச்சு 2018 . பக்கங்கள்: 1392\nவிலை: ரூ. 160. வருடம்: 2019. பக்கங்கள்: 96\nவிலை: ரூ. 250. வருடம்: 2018. பக்கங்கள்: 92\nவிலை: ரூ. 180. வருடம்: 3ஆவது மறுஅச்சு 2018. பக்கங்கள்: 232\nதிக் நியட் ஹான்தமிழில்: ஆசை\nவிலை: ரூ. 180. வருடம்: 2018. பக்கங்கள்: 136\nகோவேறு கழுதைகள் 25 ஆண்டுகள் – சிறப்புப் பதிப்பு\nவிலை: ரூ. 750. வருடம்: 2019. பக்கங்கள்: 276\nவிலை: ரூ. 800. வருடம்: 2018. பக்கங்கள்: 262\nவிலை: ரூ. 699. வருடம்: 2019. பக்கங்கள்: 144\nவிலை: ரூ. 195. வருடம்: 1st. பக்கங்கள்: 228\nபுதிய எண் 2, பழைய எண் 25,\nமுதல் தளம், 17ஆவது கிழக்குத் தெரு, காமராஜர் நகர், திருவான்மியூர்,\nபுதிய எண் 120, பழைய எண் 10,\nராமகிருஷ்ண மடம் சாலை, (ராமகிருஷ்ண மடம் தர்ம மருத்துவமனை எதிரில்) மயிலாப்பூர்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=3150", "date_download": "2020-02-27T07:34:54Z", "digest": "sha1:SR34CCV7POHVF4DOIXAP3F554IMMXMFX", "length": 3742, "nlines": 63, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீ���்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/8836?page=4", "date_download": "2020-02-27T09:07:18Z", "digest": "sha1:5BCQHJX2C2GORJKPB7WDFZDS4GBO43QB", "length": 13186, "nlines": 204, "source_domain": "www.arusuvai.com", "title": "குழந்தைகளின் பிறந்தநாள் வாழ்துகள் பகுதி | Page 5 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகுழந்தைகளின் பிறந்தநாள் வாழ்துகள் பகுதி\nஇதில் நம் அருசுவை தோழிகளின் எல்லாருடையா குழந்தைகளின் பிறந்தநாள் வாழ்த்து பகுதியாக இது மலருகிறது. இதில் எல்லா குழந்தைகளின் பிறந்தநாளை தெரியபடுத்தினால் நாம் எல்லாரும் வாழத்த வசதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். வாங்க வாங்க வந்து கலந்துகுங்க.அதே மாதிரி நிற்ய்ய பார்டி மெனு&டிப்ஸ் எல்லாம் சொல்லுங்க வசதியா இருக்கும்.நன்றி.\nரசியா, உங்கள் மகள் நோய், நொடியின்றி எல்லா நலன்களும் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள்.\nசலாம்ரஸியா,உங்கள் அன்பு மகள் ரிஸ்வானா வுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.அவள் வாழ்வின் எல்லா நலன்களும் பெற்று ,உங்கள் ஆசைப்படி வளர்ந்து,நீடூழி வாழ வாழ்த்துக்கள்.\nஉங்கள் செல்ல மகளுக்கு என் உள்ளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\n வெகு நாட்க்கள் ஆகிவிட்டது உங்களிடம் பேசி,அப்புறம் உங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி மாமி\n உங்கள் மகள் நலமாக இருக்கிறதா அப்புறம் உங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி ஹிபா,மேலும் நான் விமரிசையாக இந்த தினத்தை கொண்டாடுவதில்லை என்றாலும் இந்தநாளில் அவளுக்கு பிடித்த உணவுகளை சமைத்தேன்,பிரியாணி தான் இன்றைய ஸ்பெஷல் சமைத்து அருகில் இருக்கும் இரண்டு குடும்பங்களுக்கு குடுத்தனுப்பினேன்,மாலை கேக் செய்து குடுக்க எண்ணியுள்ளேன் இன்ஷா அல்லாஹ்\nஉங்கல் அன்பான வாழ்த்துக்களுக்கும்,துவாவிர்க்கும் மிக்க நன்றி ஸாரிமா காலையில் ரொம்ப நேரம் பி ���ி யில் உட்க்கார முடியவில்லை உங்களுக்காக சிறிது நேரம் வெயிட் பன்னினேன் அப்புறம் வேலை இருந்தது போயிட்டேன் இன்ஷா அல்லாஹ் நான் போன் செய்கிறேன்\nஅலைக்கும் ஸலாம் ஸாதிக்கா அக்கா\nஉங்களிடம் முதல் முதலாக பேசுகிறேன் நலமாக இருக்கிறீர்களாஉங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி அப்புறம் உங்களது செல்ல பேரனுக்கு எனது கனிவான பிறந்தநாள் வாழ்த்துக்களையும் முன் கூட்டியே தெரிவித்துக்கொள்கிறேன்\nஉங்கள் அனைவரின் வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது ரொம்ப நன்றி,மேலும் உங்கள் மகனின் முதலாம் ஆண்டு பிறந்த தினத்தை சிறப்பாக கொண்டாடுங்கள், அவருக்கு எனது கனிவான பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்னடாது முன்பே தெரிவிக்கிறேன் என்று எண்ணவேண்டாம் நாங்கள் அந்த நாட்க்களில் வெளியூருக்கு செல்ல எண்ணியுள்ளோம் (இறைவன் நாடினால்)\nஇப்பதான் பதிவை பார்த்தேன் தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும்..\nஅல்லாஹ் உதவியால் நீங்க நினைத்த நல்ல சாலிஹான பிள்ளையாக வாழ்ந்து,எல்லோரும் போற்றும் அளவு பெயர் வாங்கவும்,ஆயுளை அல்லாஹ் நீடித்து வைக்கவும்,நோய் இல்லாமல் சகல செல்வத்துடன் வாழவும் எல்லாம் வல்ல ரஹ்மானிடன் து ஆ கேட்கிறேன்..\nவாழ்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிப்பா. நான் ரொம்ம்ப பிசி யா இருப்பதினால் தான் இதில் கலந்துக்க முடியல்லா. இன்னும் கொஞ்ச நாளில் மறுபடியும் வருகிறேன்.\nதீபாவளி ஷாஃப்பிங் - 2011\nகாணாமல் போன கூட்டாஞ்சோறு தோழிகள் எங்கே\nநான் கவிஞனுமில்லை... நல்ல ரசிகனுமில்லை... பகுதி 2\nஅரட்டை அரங்கம் - 63\nபுது மனை புகு விழா அழைப்பு....\n3 மாத குழந்தைக்கு மலச்சிக்கல் plz help\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nமலை வேம்பு - தாய்மை\nஎன் குழந்தை பிறந்து 76\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=30240", "date_download": "2020-02-27T08:31:39Z", "digest": "sha1:DEF5ONXSFFAUW5QDFRN54KOJH2FTUC3S", "length": 8343, "nlines": 99, "source_domain": "www.noolulagam.com", "title": "Iyarkai Velaanmai - இயற்கை வேளாண்மை » Buy tamil book Iyarkai Velaanmai online", "raw_content": "\nஇயற்கை வேளாண்மை - Iyarkai Velaanmai\nவகை : விவசாயம் (Vivasayam)\nஎழுத்தாளர் : வீ. அன்பழகன், அருட்தந்தை ச. இஞ்ஞாசிமுத்து\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nவிகடகவி தெனாலிராமன் கதைகள் திடீர் இடியோசை\nஇயற்கை வேளாண்மை பற்றி விவசாயிகள் மட்டுமின்றி எல்லோரும் அறிந்து கொள்வது நல்லது. இது இன்றைய சூழலுக்கு மாற்று வழியானதாகவும் அவசியமானதாகவும் உள்ளது.\nவேளாண்மையில் செயற்கையான வேதிப்பொருட்களை பயன்படுத்தாமல் இயற்கையோடு இணைந்து வேளாண்மை செய்வது இயற்கை வேளாண்மை ஆகும். அதாவது இயற்கையின் போக்கில் விவசாயம் செய்வது ஆகும்.\nஇம்முறையைப் பயன்படுத்துவதால் மண், நீர், காற்று மற்றும் ஆகாயம் ஆகியவை பாதுகாக்கப்படுகின்றன.\nபயனீட்டாளர்களுக்கும் உடல்நலத்திற்கேற்ற உணவு கிடைக்கிறது.விவசாயிகளும் அதிக விளைச்சலுடன் லாபத்தையும் பெறுகின்றனர்.\nமுக்கியமாக நாம் நமது அடுத்த தலைமுறைக்கு மாசற்ற வேளாண் முறையை தருவதோடு ஆரோக்கியமான உணவுக்கும் வழிவகை செய்கின்றோம்.\nஇந்த நூல் இயற்கை வேளாண்மை, வீ. அன்பழகன், அருட்தந்தை ச. இஞ்ஞாசிமுத்து அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற விவசாயம் வகை புத்தகங்கள் :\nநீங்களும் மீன் வளர்க்கலாம் - Neengalum Meen Valargalom\nகடன் இல்லாத விவசாயம் நிச்சயம் சாத்தியம் - Kadan Illatha Vivasayam\nகர்நாடக இசையை தெரிந்து கொள்ளுங்கள்\nஒற்றை வைக்கோல் புரட்சி இயற்கை வேளாண்மை - Ottrai Vaikol Purachi Iyarrkai Velanmai\nதமிழக வேளாண்மை நிகழ்வும் வாய்ப்பும் - Thamizhaga Velanmai Nikazhvum Vaippum\nஇயற்கை வழியில் வேளாண்மை - Iyarkai Vazhiyil Velanmai\nவிவசாயமும் கால்நடை வளர்ப்பும் - Vivasayamum Kaalnadai Valarppum\nநீர் வேளாண்மை (old book rare)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதிரை இசைப் பாடல்கள் 5 பாகம்\nகவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 6 பாகம் - Kannadhasan Kavithigal - 6\nஅர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 10 - Unnayenee Arivai\nஓஷோவின் வைரங்கள் - Oshovin Vairangal\nகடைசி வீடு அகதா கிறிஸ்டி - Kadaisi Veedu\nஇமயத்து ஆசான்கள் - சுவாமி ராமா - Imayathu Aasangal\nசெட்டிநாட்டுச் சமையல் - Chettinadu Samayal\nமுடியும் முடியும் என்றே சிந்தியுங்கள் - Mudiyum Mudiyum Endrae Sindhiyungal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/203713?ref=archive-feed", "date_download": "2020-02-27T07:22:14Z", "digest": "sha1:ZSB6IOUX42MZSZEOWZTAMO7D4QDD7NPF", "length": 9008, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "குடித்து விட்டு மாணவனின் மடியில் அமர்ந்து முத்தமிட்ட ஆசிரியை: வைரலான புகைப்படம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்ப��் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகுடித்து விட்டு மாணவனின் மடியில் அமர்ந்து முத்தமிட்ட ஆசிரியை: வைரலான புகைப்படம்\nபிரபல பள்ளி ஒன்றின் ஆசிரியை ஒருவர் மாணவன் ஒருவனின் மடியில் அமர்ந்து முத்தமிட்ட படம் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.\nலிவர்பூலில் உள்ள அந்த பள்ளியில் பணியாற்றும் Rachel Clint என்ற அந்த ஆசிரியை, நிகழ்ச்சி ஒன்றின்போது ஒரு 18 வயது மாணவனின் மடியில் அமர்ந்து அவனது உதடுகளில் முத்தமிட்டுள்ளார்.\nஇதனால் அந்த ஆசிரியை இடைநீக்கம் செய்யப்பட்டதோடு, ஒழுங்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.\nRachel அன்று தான் உணவு எதுவும் அருந்தாமல், வெறும் வயிற்றில் மதுபானம் அருந்தியதால்தான் அப்படி நடந்து கொண்டதாகவும், அதனால் தன்னுடைய கல்விப் பணியில் தொடர மறுக்கக்கூடாது என்றும் கோரியிருந்தார்.\nஅந்த பள்ளியில் பயிலும் ஒரு மாணவனின் தந்தை, இது ஒரு மாணவனுக்கும் அவனை விட 15 வயது மூத்த ஆசிரியைக்கும் இடையில் உள்ள நம்பிக்கையான நிலையை துஷ்பிரயோகம் செய்யும் செயலாகும் என்று கூறியிருந்தார்.\nஆனால் விசாரணைக்குப்பின் ஒழுங்கு விசாரணைக்குழு, Rachel ஒரு நல்ல ஆசிரியை என்றும், 10 ஆண்டுகள் ஒரு ஆசிரியையாக பணியாற்றிய அவர் மீது இதுவரை ஒரு புகார் கூட எழுந்ததில்லை என்று தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளது.\nRachelஐ விசாரித்த அதிகாரியும், அவர் ஒரு நல்ல முன்மாதிரியான ஆசிரியை என்றும் அந்த ஒரு சந்தர்ப்பத்தில் தனிப்பட்ட பிரச்சினைகளில் சிக்கியிருந்ததாகவும் அதனால்தான் அவர் அவ்வாறு நடந்து கொண்டார் என்று கூறியுள்ளார்.\nஅதனால் ஒரு ஆசிரியையாக Rachel தனது பணியை தொடர்வதற்கு ஒழுங்கு விசாரணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2017/aug/15/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2755351.html", "date_download": "2020-02-27T09:14:02Z", "digest": "sha1:SIIKCHGR7WYKCEYPYSL3RCI5XUJJEQEY", "length": 9285, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "உலக தடகளம்: அமெரிக்கா முதலிடம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nஉலக தடகளம்: அமெரிக்கா முதலிடம்\nBy DIN | Published on : 15th August 2017 02:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமகளிர் 4ஷ்400 மீ. தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்ற அமெரிக்க வீராங்கனைகள்.\nலண்டனில் கடந்த 10 நாள்கள் நடைபெற்ற 16-ஆவது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவோடு முடிவுக்கு வந்தது.\nபதக்கப் பட்டியலில் அமெரிக்கா 10 தங்கம், 11 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 30 பதக்கங்களுடன் முதலிடத்தைப் பிடித்தது. கென்யா 5 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களுடன் 2-ஆவது இடத்தையும், தென் ஆப்பிரிக்கா 3 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம் என 6 பதக்கங்களுடன் 3-ஆவது இடத்தையும் பிடித்தன. சீனா 2 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கங்களுடன் 5-ஆவது இடத்தைப் பிடித்தது. போட்டியை நடத்திய பிரிட்டன் 2 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலத்துடன் 6-ஆவது இடத்தையே பிடித்தது.\nஇந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியோடு உலகின் மின்னல் வேக மனிதரான ஜமைக்காவின் உசேன் போல்ட் ஓய்வு பெற்றார். கடந்த 10 ஆண்டுகளாக உலக தடகளத்தின் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்த உசேன் போல்ட், இந்த முறை ஒரு வெண்கலப் பதக்கத்தோடு வெளியேறினார்.\n100 மீ. ஓட்டத்தில் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட அவர், வெண்கலமே வென்றார். 4ஷ்100 மீ. தொடர் ஓட்டத்தில் தசைப்பிடிப்பால் இலக்கை எட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார் போல்ட். அவர் தங்கம் வெல்லாத ஒரே உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி இதுதான்.\nதங்கப் பதக்கத்தோடு ரசிகர்களிடம் இருந்து பிரியா விடை பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட உசேன் போல்டின் கடைசிப் போட்டியில் காயம் விளையாடியதால், அவர் வலியோடு ஓய்வு பெற நேர்ந்தது.\nஇந்தியா ஏமாற்றம்: இந்த முறை 38 நாடுகள் பதக்கப் பட்டியலில் இடம்பிடித்தன. ஆனால் இந்திய அணி வழக்கம்போல் இந்த முறையும் பதக்கமின்றி வெறுங்கையோடு நாடு திரும்பியிருக்கிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/09/03/12043/?lang=ta", "date_download": "2020-02-27T06:47:29Z", "digest": "sha1:BY743FB5OCRLKHELNJKRUU2NU3DNCPNZ", "length": 12742, "nlines": 76, "source_domain": "inmathi.com", "title": "குழந்தைத் தொழிலாளியாக இருந்து மருத்துவரான மாணவர் : விடாமுயற்சியால் வென்ற ஏழையின் கதை | இன்மதி", "raw_content": "\nகுழந்தைத் தொழிலாளியாக இருந்து மருத்துவரான மாணவர் : விடாமுயற்சியால் வென்ற ஏழையின் கதை\nகுடும்பச் சூழ்நிலை காரணமாக பள்ளிப் படிப்பை விட்டு விட்டு குழந்தைத் தொழிலாளியாக வேலை செய்து கொண்டிருந்த மூர்த்தி, தனது விடா முயற்சியால் படித்து டாக்டராகியுள்ளார்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் பிறந்தவர் மூர்த்தி. அவரது அப்பா கூலித் தொழிலாளி. தனது பாட்டி ஊரான தர்மபுரி மாவட்டம் கைலாயபுரத்தில் பள்ளிப் படிப்பைப் படித்துக் கொண்டிருந்த மூர்த்தியின் குடும்பம், வாழ்க்கைச் சூழ்நிலைக்காக பெங்களூருக்குக் குடிபெயர்ந்தது. அதனால் தொடக்கப் பள்ளிப் படிப்பை இடையிலேயே விட்டு விட்டு பெங்களூர் சென்ற மூர்த்தி, படிப்பை விட்டு விட்டு தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கட்டட வேலைகளைச் செய்யும் நிலைக்கு ஆளானார். ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, ஊருக்குத் திரும்பிய மூர்த்தி, குழந்தைத் தொழிலாளர் நலப் பள்ளியில் ஏழாம் வகுப்பில் சேர்ந்து படித்தார்.\nபின்னர், ஊத்தங்கரை அரசு பள்ளியில் தொடர்ந்து தமிழ் வழியில் 9, 10ஆம் வகுப்புகளைப் படித்த அவர், எஸ்எஸ்எல்சி தேர்வில் 500க்கு 459 மதிப்பெண்கள் பெற்றார். அந்த மாவட்டத்தில��யே குழந்தைத் தொழிலாளியாக இருந்து பிறகு பள்ளிப் படிப்பைப் படித்த மாணவர்களில் முதலிடம் பெற்றார். அதனால், அப்போது மாவட்டக் கலெக்டராக இருந்த அமுதா, மூர்த்தியை தர்மபுரியில் உள்ள விஜய வித்யாலயா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவசமாகப் படிக்க ஏற்பாடு செய்தார். படிப்பதற்காக டியூஷன் எதுவும் செல்லவில்லை. அதற்கான வசதியும் அவருக்கு இல்லை. ஆனாலும், பிளஸ் டூ தேர்வில் 1200க்கு 1123 மதிப்பெண்கள் பெற்றார். எம்பிபிஎஸ் படிப்பில் அவரது கட் ஆஃப் மதிப்பெண்கள் 193. தலித் மாணவரான அவருக்கு 2011இல் சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது.\n“தர்மபுரி மாவட்ட தேசியக் குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் கீழ் உதவி பெற்று படித்தேன். அங்கிருந்த திட்ட அலுவலர்கள் எனது படிப்புக்கு மிகவும் உதவியாக இருந்தனர். 2011இல் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து விட்டாலும், என்னைப் படிக்க வைக்க கூரை வீட்டில் வாழ்ந்த எனது குடும்பத்துக்கு வசதி இல்லை. எனது நிலைமையைப் பற்றி அறிந்த ஓமலூரில் சுகம் மருத்துவமனை நடத்தி வரும் டாக்டர் மணிக்கண்டனும் அவரது மனைவி உமா மகேஸ்வரியும் எனது படிப்பைச் செலவை ஏற்றுக் கொண்டனர். தமிழ் வழியில் படித்து விட்டு கல்லூரியில் ஆங்கில வழியில் படிப்பது தொடக்கத்தில் சிரமமாக இருந்தது. ஆறு மாதத்தில் நான் சமாளித்து நன்கு படிக்கத் தொடங்கி, டாக்டர் பட்டமும் பெற்று விட்டேன்” என்கிறார் மூர்த்தி.\n“அதன் பிறகு, சில மாதங்கள் சேலத்தில் டாக்டர் திருவருள் செல்வன் நடத்தும் திரு மருத்துவமனையில் பகுதி நேரமாக வேலை பார்த்துக் கொண்டே, மருத்துவ முதுநிலைப் படிப்பைப் படிப்பதற்கான நுழைவுத் தேர்வுக்குத் தயாராகி வந்தேன். அவரது உதவியுடன் தற்போது சென்னையில் தங்கி தனியார் கோச்சிங் மையத்தில் பயிற்சி பெற்று வருகிறேன். எம்.டி. ஜெனரல் மெடிசின் அல்லது எம்எஸ் ஆர்த்தோ படிக்க விரும்புகிறேன். அடுத்து முதுநிலைப் படிப்பில் இடம் கிடைத்து விட்டால், படிக்க உதவித் தொகையும் கிடைக்கும். படித்து முடித்தும் அரசு வேலையில் சேர்ந்து விடலாம்” என்று நம்பிக்கையுடன் இருக்கிறார் அவர்,\n“எனது தம்பி பூபாலன், டயாலிசிஸ் டெக்னீஷியன் டிப்ளமோ படித்து வருகிறான். பள்ளிப் படிபபை இடையிலேயே விட்டு விட்ட எனது தங்கைக்குத் திருமணம��� முடிக்க வேண்டியிருக்கிறது. எனது தாயையும் காப்பாற்ற வேண்டியுள்ளது. வேலைக்குச் சேர்ந்து விட்டால் நிலைமை சரியாகிவிடும்” என்று கூறும் டாக்டர் மூர்த்தி. மருத்துவ முதுநிலைப் படிப்புகளுக்காக வருகிற நவம்பர், டிசம்பரில் நடைபெறும் நுழைவுத் தேர்வுகளை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு நம்பிக்கையுடன் தயாராகி வருகிறார் .\nஇவரும் ஆசிரியர்தான்: ஐ.ஐ.டி. பட்டதாரியின் அறிவியல் கல்வி சேவை\nபல்கலைக்கழகங்களில் ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் துணைவேந்தர் பதவிகள்\nஆசிரியர் வருகை பதிவுக்கு பயோ மெட்ரிக் கருவி: புதிய நடைமுறை கல்வித்தரத்தை உயர்த்த உதவுமா\nஅரசுப் பள்ளியிலிருந்து 3 மாணவர்களுக்கு மட்டுமே எம்பிபிஎஸ் சீட்\nப்ரீ கே.ஜி., எல்கேஜி, யுகேஜி குழந்தைகளுக்கு ஆறரை மணி நேரம் வகுப்புகளா\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › குழந்தைத் தொழிலாளியாக இருந்து டாக்டரான மாணவர் : விடாமுயற்சியால் வென்ற ஏழை மாணவனின் கதை\nகுழந்தைத் தொழிலாளியாக இருந்து டாக்டரான மாணவர் : விடாமுயற்சியால் வென்ற ஏழை மாணவனின் கதை\nகுடும்பச் சூழ்நிலை காரணமாக பள்ளிப் படிப்பை விட்டு விட்டு குழந்தைத் தொழிலாளியாக வேலை செய்து கொண்டிருந்த மூர்த்தி, தனது விடா முயற்சியால் படித்து டாக்டர\n[See the full post at: குழந்தைத் தொழிலாளியாக இருந்து டாக்டரான மாணவர் : விடாமுயற்சியால் வென்ற ஏழை மாணவனின் கதை]\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-02-27T09:20:08Z", "digest": "sha1:LXTWSKESH4BB2QKD7DVX6HYY5L5TIBUI", "length": 11516, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"இந்துக் கோயில் கட்டிடக்கலை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இந்துக் கோயில் கட்டிடக்கலை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← இந்துக் கோயில் கட்டிடக்கலை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇந்துக் கோயில் கட்டிடக்கலை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்துக் கோயில்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கைக் கட்டிடக்கலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாதாமி குடைவரைக் கோவில்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிருங்கேரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிஜயாலய சோழீஸ்வரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெங் மிலியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்துக்கோயில் கட்டிடக்கலை (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகட்டிட வகைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுருகன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிள்ளையார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசரசுவதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரம்மா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவருணன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவராத்திரி நோன்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனுமன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீர்வேலி கந்தசுவாமி கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலட்சுமி (இந்துக் கடவுள்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராமர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்து தேசியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்துத்துவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிஷ்ணு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூமாதேவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இந்து மெய்யியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேவி கன்னியாகுமரி அம்மன் கோவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமீமாஞ்சம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேவி பாகவத புராணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிரமமுக்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதுச்சேரியில் உள்ள இந்துக் கோயில்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரீயூனியனில் இந்து சமயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒற்றைக் கற்றளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்துக் கோவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்து சமயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்து மெய்யியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்து சமயத்தில் பெண்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிராட் இராமாயணக் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்னி தேவன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுத்திந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்துச் சான்றோர் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுத்தாத்துவைதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேவற் கொடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய இந்துப் புனிதத் தலங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுருஷ சூக்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுருச தத்துவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்து சமய வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகணாதன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபரமஹம்ச யோகானந்தர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுவாட்மாரமா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஜனைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபட்டியாலா இராச்சியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅய்கொளெ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்ரகாரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகந்தாரிய மகாதேவர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபரசுராமேஷ்வரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஞ்ச பாண்டவர் குகைக்கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தோ சரசனிக் பாணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாபெரும் இந்துக் கோயில்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதனா லாட், பாலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமஸ்ரூர் கோவில்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலக்சனா தேவி கோயில், பார்மௌர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநச்னா இந்து கோவில்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education/exam-results/nta-to-release-neet-2019-examination-results-tomorrow-on-an-official-website/articleshow/69648578.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2020-02-27T09:09:48Z", "digest": "sha1:YW5CVQQ2IYEYIBEAZ7ZRXVSGIRGZVWMI", "length": 14504, "nlines": 146, "source_domain": "tamil.samayam.com", "title": "neet results 2019 : NEET 2019: நாடு முழுவதும் 15 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு! - nta to release neet 2019 examination results tomorrow on an official website | Samayam Tamil", "raw_content": "\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\nNEET 2019: நாடு முழுவதும் 15 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nநாடு முழுவதும் சுமார் 15 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது. இந்த முடிவுகள் பொறுத்தே மருத்துவப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.\nNEET 2019: நாடு முழுவதும் 15 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வு முடிவுகள் இன்ற...\nநாடு முழுவதும் சுமார் 14 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட��கிறது. இந்த முடிவுகள் பொறுத்தே மருத்துவப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.\nமருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 5ம் தேதி நடைபெற்றது. இதற்காக மொத்தம் 154 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. மொத்தம் 15 லட்சத்து 19 ஆயிரத்து 375 மாணவர்கள் நீட் தேர்வுக்கு பதிவு செய்திருந்தனர்.\nஇந்நிலையில், சுமார் 15 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது. மாணவர்கள் இதனை www.ntaneet.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். இந்த முடிவுகளைப் பொறுத்தே மருத்துவக்கல்லூரிகளில் அட்மிஷன் நடைபெறுகிறது. முன்னதாக, நீட் தேர்வுக்கான விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டது. விடைகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால், அதனை முறையிடு செய்வதற்கு காலஅவகாசம் வழங்கப்பட்டது.\nஇதனையடுத்து தற்போது விடைக்குறிப்புகள் திருத்தப்பட்டியல் பணிகள் நிறைவுப்பெற்று, முடிவுகள் இறுதிசெய்யப்படுகிறது. இன்று காலை 10 மணியளவில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு முடிவுகள் வெளிவந்த அடுத்தக்கட்டமாக, தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களும் வழங்கப்படுகிறது. மாத கடைசியில், மருத்துவப்படிப்புக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.\nஆன்லைனில் நீட் தேர்வு முடிவுகள் பெறும் வழி முறை:\nபடி 1: www.ntaneet.nic.in என்ற இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்\nபடி 2: விண்ணப்ப பதிவு எண், கடவுச் சொல் ஆகியவற்றை பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்\nபடி 3: NEET 2019 Result என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும்\nபடி 4: தேர்வு முடிவுகள் காட்டப்படும்\nபடி 5: எதிர்காலத் தேவை கருதி தேர்வு முடிவை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தேர்வு முடிவுகள்\nவட்டார கல்வி அலுவலர் பணிக்கான TRB விடைக்குறிப்புகள் வெளியீடு\nமத்திய அரசு பணிக்கான SSC CHSL 2018 தேர்வு முடிவுகள் வெளியீடு\nசீருடைப் பணியாளர் தேர்வு முடிவுகள் வெளியீடு\nஇன்ஜினியரிங் சர்வீஸ் பணிக்கான UPSC முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு\nகேட் தேர்வு விடைக்குறிப்புகள் நாளை வெளியீடு\nமக்களை கவர தங்கம், அமைச்சர் விஜயபாஸ்கர் அசத்தல் பரிசு\nநீதியை நிலைநாட்ட ஜனாதிபதியிடம் சோனியா வலியுறுத்தல்\nநெல்லையில், நாய், கோழியைத் திருடித் தின்னும் சிறுத்தையால் மக...\nஇன்னைக்கு தங்கம் விலை எப்படி இருக்கு\nலைக்குக்காக நண்பனையே சாகடித்த டிக்டாக் வாலிபர்..\n“டிஎன்பிஎஸ்சிய பத்தி உதயக்குமார்கிட்ட கேட்கக்கூடாது, ஜெயக்கு...\nஉதவி அறுவை சிகிச்சை நிபுணர் TNPSC தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு\nபொதுத்தேர்வுக்கான வினா வங்கி புத்தகங்கள் கிடைக்கும் மையங்கள்\nமத்திய அரசு பணிக்கான SSC CHSL 2018 தேர்வு முடிவுகள் வெளியீடு\nசென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை.. சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடக்கம்\nMatric, CBSE பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை\nநீதியை நிலைநாட்ட ஜனாதிபதியிடம் சோனியா வலியுறுத்தல்\nமயக்க மருந்து கொடுத்து, பலாத்காரம் செய்யப்பட்டேன்: பாடகி பகீர் தகவல்\nநெல்லையில், நாய், கோழியைத் திருடித் தின்னும் சிறுத்தையால் மக்கள் அச்சம்\nதங்கம் விலை: இன்னைக்கு விலை குறைஞ்சிருக்கா இல்லையா\nநீதிபதி முரளீதர் அதிரடி மாற்றம்: பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ட்வீட்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nNEET 2019: நாடு முழுவதும் 15 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வு...\nJEE Advanced 2019: விடைக்குறிப்புகள் வெளியீடு\nNTA NEET 2019: நீட் தேர்வு விடைத்தாள்கள் வெளியீடு\nJEE Main Paper 2 Result: ஜேஇஇ மெயின் 2ஆம் தாள் தேர்வு முடிவுகள் ...\nஐஎஸ்சி தேர்வில் சாதனை: 400/400 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்த...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/thiruvallur-guru-died-for-mysterious-thing-blast/articleshow/71305510.cms", "date_download": "2020-02-27T08:46:33Z", "digest": "sha1:VIDO4SNVELDFWG7MFTKHPKPDCOQ25JCT", "length": 12964, "nlines": 160, "source_domain": "tamil.samayam.com", "title": "thiruvallur blast : நள்ளிரவு பூஜையில் வெடித்தது என்ன? சர்ச்சையான சாமியார் மரணம்! - thiruvallur guru died for mysterious thing blast | Samayam Tamil", "raw_content": "\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\nநள்ளிரவு பூஜையில் வெடித்தது என்ன\nதிருவள்ளூர் அருகே சாமியார் ஒருவர் மர்மப் பொருள் வெடித்து உயிரிழந்துள்ளார்.\nநள்ளிரவு பூஜையில் வெடித்தது என்ன\nசாமியார் என்றாலே சர்ச்சையா என்று கேட்கும் அளவுக்கு சர்ச்சைகளையும் சில சாமியார்களையும் பிரிக்கமுடியாது. அந்தவகையில் ஒரு சாமியாரின் மரணமும் தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.\nதிருவள்ளூர் அடுத்த இறையாமங்கலத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். சாமியாரான இவர் சித்தவைத்தியம், ஜோதிடம் பார்த்துவருகிறார். இவருக்கு லாவண்யா என்ற சிஷ்யை உள்ளார்.\nசாமியார் கோவிந்தராஜும் சிஷ்யை லாவண்யாவும் நேற்று நள்ளிரவில் வீட்டில் பூஜை செய்துகொண்டிருந்தனர். அப்போது மர்ம பொருள் ஒன்று சாமியார் மேல்பட்டு வெடித்துள்ளது. இதனால் சாமியார் உடல் முழுவதும் தீப்பற்றிய நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிஷ்யை லாவண்யா எந்தக் காயமுமின்றி உயிர்தப்பினார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதனால் சாமியாரின் மரணத்துக்கு காரணமான மர்மப்பொருள் குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர். கோவிந்தராஜின் வீட்டில் தடய அறிவியல் பிரிவு டி.எஸ்.பி. நளினா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nகாங்கிரஸ் கட்சியில் நடிகர் விஜய்; என்ன சொல்கிறார் கே.எஸ்.அழகிரி\nஅடிச்சு வெளுக்கும் மழை: எங்கெல்லாம் தெரியுமா\nஅமெரிக்க அதிபருடன் சாப்பிட முதல்வர் பழனிசாமிக்கு அழைப்பு\nமீம் கிரியேட்டர்களுக்கு கன்டென்ட் கொடுத்த ஓபிஆர்\nTN Holidays 2020: தமிழக அரசின் பொது விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ\nமேலும் செய்திகள்:திருவள்ளூர் சாமியார்|சாமியார்|குரு சிஷ்யை|thiruvallur blast|mysterious object blast|Govindaraj\nநெல்லையில், நாய், கோழியைத் திருடித் தின்னும் சிறுத்தையால் மக...\nஇன்னைக்கு தங்கம் விலை எப்படி இருக்கு\nலைக்குக்காக நண்பனையே சாகடித்த டிக்டாக் வாலிபர்..\n“டிஎன்பிஎஸ்சிய பத்தி உதயக்குமார்கிட்ட கேட்கக்கூடாது, ஜெயக்கு...\nDelhi Violence: மேலும் 2 உடல்கள் சாக்கடை கால்வாயில் இருந்து ...\nடெல்லி கலவரம்: ட்ரம்ப்பை விளாசிய அமெரிக்க அதிபர் வேட்பாளர் ப...\nநீதிபதி முரளீதர் அதிரடி மாற்றம்: பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ட்வீட்\nஇனி எதற்கும் அனுமதி கேட்க மாட்டோம்... நாங்களும் பார்த்து கொள்வோம் - ஹெச்.ராஜா எச..\nநண்பனுக்கு கண்ணீர் அஞ்சலி வீடியோ.. துக்கம் விசாரிக்க வந்த உறவினர்கள் அதிர்ச்சி\nவெயில் காலத்தில் வெள்ளத்திற்கு காத்திருக்கும் அதிமுக அமைச்சர்\nகொரோனா பாதித்த கப்பலில் இருந்த 119 இந்தியர்கள் நாடு திரும்பினர்\nநீதிபதி முரளீதர் அதிரடி மாற்றம்: பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ட்வீட்\nஇமான் வெளியிட்ட அண்ணாத்த இசை வீடியோ ; விஜய் பாடலின் காப்பியா\nஇனி எதற்கும் அனுமதி கேட்க மாட்டோம்... நாங்களும் பார்த்து கொள்வோம் - ஹெச்.ராஜா எச..\nதங்கம் விலை: இன்னைக்கு விலை குறைஞ்சிருக்கா இல்லையா\n44MP டூயல் செல்பீ கேமரா மார்ச் 2 வரை வேற எந்த போனும் வாங்கிடாதீங்க\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nநள்ளிரவு பூஜையில் வெடித்தது என்ன சர்ச்சையான சாமியார் மரணம்\nதிருப்பதி பிரம்மோற்சவம்- வரும் 30-ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள...\nமவுசு குறையாத விஜயகாந்த்- படையெடுத்துச் சென்ற அதிமுக அமைச்சர்கள்...\nஎன்ன லிஸ்ட் பெருசா போகுது கோவையிலும் இருவர் நீட் ஆள் மாறாட்டம் கோவையிலும் இருவர் நீட் ஆள் மாறாட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/coconut", "date_download": "2020-02-27T08:39:19Z", "digest": "sha1:WSZPT4BDDJ66VK7J53XD6LSLDHMJ5EFW", "length": 19900, "nlines": 256, "source_domain": "tamil.samayam.com", "title": "coconut: Latest coconut News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nஎவ்ளோ அழகா பாடுறான், ட்விட...\nஷாந்தனு அப்டேட் சொல்லுங்க ...\nஒரே நேரத்தில் மோகன்லால், ர...\nஇனி எதற்கும் அனுமதி கேட்க மாட்டோம்... நா...\nதிருச்சி கோயிலில் தங்கக் க...\nஅதிமுக அரசை டிஸ்மிஸ் செய்த...\nபோலீஸ் பாராட்டும் ஹீரோ... ...\nமகளிர் டி20 உலகக் கோப்பை; பரபரப்பான போட்...\nமகளிர் டி20 உலக கோப்பை: இந...\nமகளிர் உலகக் கோப்பை: பாகிஸ...\nமாட்டு அடி அடித்த இங்கிலாந...\n44MP டூயல் செல்பீ கேமரா மார்ச் 2 வரை வே...\nஉங்க பட்ஜெட் ரூ.15,000 ஆ\nTech Review: சாம்சங் கேலக்...\nRealme: மார்ச் 5 வரைக்கும்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nScottish Soccer : துப்பாக்கி விஜய் போல ...\nவேறு நபரை திருமணம் செய்ய ம...\n130 ஆண்டு பாரம்பரிய ஆம்பூர...\n16 வயது சிறுவனை திருமணம் ச...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: சூப்பர்... இப்படி குறைஞ்ச...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ஹ...\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nபெட்ரோல் விலை: ஹேப்பி நியூ...\nபெட்ரோல் விலை: ஹாலிடே மார்...\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nநீலகிரியில் ஆய்வக உதவியாளர் வேலை\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nதமிழக அரசு சார்பில் உதவித்...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nRajini : இமான் இசையுடன் வெளியான \"..\nஹரீஸ் கல்யாணின் \"தாராள பிரபு\"\nமாஃபியா - நான் சொல்றவர எதுவும் செ..\nSivarathiri : சிவதாண்டவம் - சிவரா..\nVijay : மாஸ்டர் விஜய் பாடும் \"குட..\nVeyyon : வெய்யோன் சில்லி.. இப்ப ந..\nSneak Peek : ஒரு ஹலோல அவன் யாருன்..\nRose Day : ரோஜா ரோஜா.. ரோஜா ரோஜா..\nபால்புட்டியை வைத்து குரங்குக் குட்டி செய்யும் சேட்டையை பாருங்க\n25 செகண்ட்ஸ்... 140 தேங்காய்களை உடைத்து அசத்தியுள்ள இளைஞர்\nஇயல்பு நிலைக்குத் திரும்பும் தேங்காய் தொழில்\nஇந்தியாவில் தேங்காய் மற்றும் தேங்காய் சார்ந்த பொருட்கள் ஏற்றுமதி மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.\nஇரட்டை தேங்காய் காய்க்கும் 125 ஆண்டு பழமையான அதிசய மரம்...\nகொலகத்தாவில் இரட்டை தேங்காய் காய்க்கும் மரம் பல ஆண்டுகளுக்கு பின்பு தற்போது பூத்துள்ளது. இந்த மரத்தை பாதுகாக்க விஞ்ஞானிகள் போராடி வருகின்றனர்.\nரூ.25 ஆயிரம் சம்பளத்தில் தேங்காய் வாரியத்தில் வேலை\nவேளாண்மை, தோட்டக்கலை மற்றும் இயற்கை அறிவியல் ஆகிய ஏதேனும் ஒரு துறையில் பி.எஸ்.சி. பட்டம் பெற்றிருக்க வேண்டும். 30 வயது முதல் 64 வயதுக்குள் இருக்கலாம்.\nதென்னை வாரியத்தில் டெக்னிக்கல் வேலை\nமத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பணியாற்ற டெக்னிக்கல் ரிசோர்ஸ் பணியாளர்கள் (Technical Resource Personnel) தேர்வு செய்யப்பட உள்ளனர்.\nVegetable Price: இன்றைய காய்கறிகள் விலை நிலவரம் (15-06-2019)\nசென்னை கோயம்பேடு மார்கெட்டில் இன்றைய காய்கறிகளின் மொத்த விலை நிலவரத்தை இங்கு காணலாம்.\nVegetable Price: இன்றைய காய்கறிகள் விலை நிலவரம் (14-06-2019)\nசென்னை கோயம்பேடு மார்கெட்டில் இன்றைய காய்கறிகளின் மொத்த விலை நிலவரத்தை இங்கு காணலாம்.\nVegetable Price: இன்றைய காய்கறிகள் விலை நிலவரம் (14-06-2019)\nசென்னை கோயம்பேடு மார்கெட்டில் இன்றைய காய்கறிகளின் மொத்த விலை நிலவரத்தை இங்கு காணலாம்.\nVegetable Price: இன்றைய காய்கறிகள் விலை நிலவரம் (14-06-2019)\nசென்னை கோயம்பேடு மார்கெட்டில் இன்றைய காய்கறிகளின் மொத்த விலை நிலவரத்தை இங்கு காணலாம்.\nBenefits of Coconut Oil: தேங்காய் எண்ணெய் நல்லதா, கெட்டதா\nகேரளாவில் சமையலில் தேங்காய் எண்ணைய்தான் சேர்கின்றனர். அவர்களுடைய மண்ணுக்கு அது ஒத்துவரும் மற்ற இடங்களுக்கு அது ஏற்றது அல்ல என மருத்துவர்கள் சிலர் கூறிகின்றனர். ஆனால் தேங்காய் எண்ணெய் சருமத்தை பாதுகாப்பதில் மிகச்சிறந்த பலனைத் தருகிறது. சரும வறட்சியை போக்குவதில் சிறந்த மாய்ஸரைசராக செயல்படுகிறது.\nஅட மரம் ஏறுவதற்கு கூட பைக் இருக்குதா - வைரலாகும் விவசாயியின் வீடியோ\nதேங்காய் தொட்டிகளை மாலையாக அணிந்து ஆட்சியரிடம் மனு அளித்த விவசாயிகள்\nVegetable Price: இன்றைய காய்கறிகள் விலை நிலவரம் (27-05-2019)\nசென்னை கோயம்பேடு மார்கெட்டில் இன்றைய காய்கறிகளின் மொத்த விலை நிலவரத்தை இங்கு காணலாம்.\nVegetable Price: இன்றைய காய்கறிகள் விலை நிலவரம் (27-05-2019)\nசென்னை கோயம்பேடு மார்கெட்டில் இன்றைய காய்கறிகளின் மொத்த விலை நிலவரத்தை இங்கு காணலாம்.\nVegetable Price: இன்றைய காய்கறிகள் விலை நிலவரம் (24-05-2019)\nசென்னை கோயம்பேடு மார்கெட்டில் இன்றைய காய்கறிகளின் மொத்த விலை நிலவரத்தை இங்கு காணலாம்.\nVegetable Price: இன்றைய காய்கறிகள் விலை நிலவரம் (24-05-2019)\nசென்னை கோயம்பேடு மார்கெட்டில் இன்றைய காய்கறிகளின் மொத்த விலை நிலவரத்தை இங்கு காணலாம்.\nVegetable Price: இன்றைய காய்கறிகள் விலை நிலவரம் (22-05-2019)\nசென்னை கோயம்பேடு மார்கெட்டில் இன்றைய காய்கறிகளின் மொத்த விலை நிலவரத்தை இங்கு காணலாம்.\nVegetable Price: இன்றைய காய்கறிகள் விலை நிலவரம் (22-05-2019)\nசென்னை கோயம்பேடு மார்கெட்டில் இன்றைய காய்கறிகளின் மொத்த விலை நிலவரத்தை இங்கு காணலாம்.\nVegetable Price: இன்றைய காய்கறிகள் விலை நிலவரம் (21-05-2019)\nசென்னை கோயம்பேடு மார்கெட்டில் இன்றைய காய்கறிகளின் மொத்த விலை நிலவரத்தை இங்கு காணலாம்.\nநீதிபதி முரளீதர் அதிரடி மாற்றம்: பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ட்வீட்\nஇமான் வெளியிட்ட அண்ணாத்த இசை வீடியோ ; விஜய் பாடலின் காப்பியா\nஇனி எதற்கும் அனுமதி கேட்க மாட்டோம்... நாங்களும் பார்த்து கொள்வோம் - ஹெச்.ராஜா எச்சரிக்கை\nதங்கம் விலை: இன்னைக்கு விலை குறைஞ்சிருக்கா இல்லையா\n44MP டூயல் செல்பீ கேமரா மார்ச் 2 வரை வேற எந்த போனும் வாங்கிடாதீங்க\nநண்பனுக்கு கண்ணீர் அஞ்சலி வீடியோ.. துக்கம் வி���ாரிக்க வந்த உறவினர்கள் அதிர்ச்சி\nவெயில் காலத்தில் வெள்ளத்திற்கு காத்திருக்கும் அதிமுக அமைச்சர்\nDelhi Violence: மேலும் 2 உடல்கள் சாக்கடை கால்வாயில் இருந்து மீட்பு\nthalaivar on discovery ரஜினியின் மேன் வெர்சஸ் வைல்டு டிவியில் எப்ப வருது தெரியுமா\nஉங்கள் மேற்பார்வை, கட்டுப்பாட்டில் தான் கமல் ஷூட்டிங் நடந்தது: லைகா பதில் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/cinema/cinema-news/2019/aug/13/jio-first-day-first-show-movie-plan---what-pvr-have-to-say-3212915.html", "date_download": "2020-02-27T08:08:05Z", "digest": "sha1:OIQY7J3SI6II3GTN35AEHRKXDNNJV3OV", "length": 12763, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nவீட்டிலேயே FDFS படக் காட்சி: சவாலை எதிர்கொள்ளத் தயாராகும் பிவிஆர் சினிமாஸ்\nBy எழில் | Published on : 13th August 2019 02:52 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஜியோ ஜிகா ஃபைபர் சேவைத் திட்டம் வரும் செப்டம்பர் 5-ம் தேதி முதல் அறிமுகமாகும் என்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபரும், மேலாண் இயக்குநருமான முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.\nரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக் குழு கூட்டம் மும்பையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட முகேஷ் அம்பானி, ஜியோ ஜிகா ஃபைபர் சேவைத் திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.\nவீடுகளுக்கு ஃபைபர் கேபிள்கள் மூலம் பிராட்பேண்ட் சேவை வழங்கும் இத்திட்டத்தில் குறைந்தபட்ச வாடகை ரூ.700 ஆகவும் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலவச அழைப்புகள், அதிவேகமான 100 எம்பிபிஎஸ் வேகத்தில் இணையத்தளம், வாழ்நாள் சந்தாதாரராக இணைபவர்களுக்கு எல்இடி டிவி போன்றவையும் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்துக்காக இதுவரை 1.50 கோடி பேர் முன்பதிவு செய்துள்ளார்கள். பிராண்ட்பேட் இணையத்தள வேகம் 100 எம்பிபிஎஸ் ஆகவும் பிறகு 1 ஜிபிபிஎஸ் ஆகவும் மாறும்.\nஇத்திட்டத்தில் உள்ள இந்த அம்சம்தான் அனைவரையும் கவரும் விதத்தில் உள்ளது. ஜியோ ஜிகா ஃபைபர் சேவைத் திட்டத்தில் புதிய படங்களை வீட்டிலேயே பார்க்கும் வசதி கிடைக்கவுள்ளது. திரையரங்குகளில் வெளியாகவுள்ள படங்களை அன்றைய தினமே முதல் காட்சியிலேயே இதன் ப்ரீமியம் வாடி���்கையாளர்கள் பார்க்கமுடியும்.\nரிலையன்ஸின் இந்த அறிவிப்புக்கு பிவிஆர் சினிமாஸ் நிறுவனம் அறிக்கை மூலம் பதில் அளித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:\nஎஃப்ஐசிசிஐ அறிக்கையின்படி, மார்ச் 2019 இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் கிடைத்த ரூ. 174.5 பில்லியன் வருமானத்தில் (உள்ளூர் மற்றும் வெளிநாடு) 75% வருமானம் திரையரங்குகளின் மூலமாகக் கிடைக்கிறது. அடுத்த வருடங்களில் பார்வையாளர்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் 2018, திரைப்படத்துறைக்குச் சாதனை வருடம். அமெரிக்கா/கனடா, சீனா ஆகிய நாடுகளில் படங்களுக்குக் கிடைத்த வசூல், முறையே 11.9 பில்லியன் டாலர் மற்றும் 7.9 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளன.\nபல வருடங்களாகப் படங்களைத் திரையரங்குகளில் வெளியிடுவதே விநியோகஸ்தர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் சரியான நடைமுறையாக உள்ளது. இந்தியாவிலும் உலகளவிலும் சரியான இடைவெளியில் திரையரங்குகளிலும் ஸ்டீரிமிங் தளங்களிலும் படங்களை வெளியிடுகிறார்கள். திரையரங்குகள் ரசிகர்களை ஒன்றுசேர்த்து மறக்கமுடியாத அனுபவங்களைத் தருகின்றன. இதன்மூலம் திரைத்துறை வியாபாரத்தில், வளர்ந்து வரும் இந்தியா போன்ற நாடுகளில் மட்டுமல்லாமல் அமெரிக்கா, சீனா, ஐரோப்பா போன்ற திரையரங்கு வியாபாரம் வளர்ந்த பகுதிகளிலும் அமோக வசூலைப் படங்கள் குவிக்கின்றன.\nஒரு படத்தைத் திரையரங்கிலும் வீட்டிலும் பார்ப்பது என்பது இரண்டுமே தனித்தனியான அனுபவத்தைத் தருபவை. இரண்டுக்கும் வியாபாரத்தில் இடமுண்டு. இரண்டுமே வருங்காலத்திலும் நிலைத்து நிற்கும். திரையரங்குகளில் கிடைக்கும் வசூல் குறித்து நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். இதன்மூலம் பிவிஆர் திரையரங்குகளை நாடெங்கும் விரிவுபடுத்த முனைப்புடன் உள்ளோம். இதன்மூலம் ரசிகர்களுக்கு எதனாலும் வழங்கமுடியாத அனுபவத்தைத் திரையரங்குகளின் வழியாகத் தரவுள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் ���ிரம்ப் மரியாதை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/alakaanaraatsasiye-61.html", "date_download": "2020-02-27T07:35:02Z", "digest": "sha1:E52LMSR5NMYLCY7JKRFXVTPRTIQK5LBX", "length": 42420, "nlines": 236, "source_domain": "www.muthulakshmiraghavannovels.com", "title": "அழகான ராட்சசியே - 61 | Muthulakshmi Raghavan Novels", "raw_content": "\nஅழகான ராட்சசியே - 61\n61 உன் பார்வை வரமென்ற பக்தனான எனைப் பிரிந்த அழகான ராட்சசி நீ.... சில நிமிடங்களுக்குள் சொல்லி விட முடிந்த விவரங்களா அவை.. \nசில நிமிடங்களுக்குள் சொல்லி விட முடிந்த விவரங்களா அவை.. அதைச் சொல்ல அரை நாளாவது வேண்டாமா.. அதைச் சொல்ல அரை நாளாவது வேண்டாமா.. அப்படியே அவள் சில நிமிடங்களில் சொல்லியிருந்தாலும்.. அதைக் கேட்ட பின்பு.. 'அப்படியா.. அப்படியே அவள் சில நிமிடங்களில் சொல்லியிருந்தாலும்.. அதைக் கேட்ட பின்பு.. 'அப்படியா..' என்ற ஒற்றைக் கேள்வியுடன் நரேந்திரன் வெளிநாட்டிற்குக் கிளம்பிப் போய் விடுவானா..' என்ற ஒற்றைக் கேள்வியுடன் நரேந்திரன் வெளிநாட்டிற்குக் கிளம்பிப் போய் விடுவானா.. வெளிநாட்டுப் பயணத்தையே கேன்சல் பண்ணிவிட்டு அகல்யாவை உண்டு, இல்லையென்று பண்ணி விட மாட்டானா..\nஊர்மிளா அது போன்ற அதிரடி நடவடிக்கைகளுக்குப் பழக்கப் படாதவள்.. நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பேச்சுமாக பாரதியின் புதுமைப் பெண்ணாக சோமசுந்தரத்தால் வளர்க்கப்பட்டவள்..\nஅதே தருணத்தில்.. உதடு அசையாத சப்தமில்லாத பேச்சையும், அமெரிக்கையான அமைதியான சுபாவத்தையும், காருண்யத்தையும், சாத்வீகத்தையும் பூங்குழலியின் மகளாக அவளிடமிருநது போதனையின்றிப் பெற்றவள்..\nஒரு கண்ணில் சூர்யனும்.. மறுகண்ணில் வெந்நிலவும் குடி கொண்டிருந்தது ஊர்மிளாவிடம் மட்டும் தான்..\nஅவளின் இந்த மாறுபட்ட இருவேறு குணங்களை சரியாக கணித்து வைத்திருந்தான் நரேந்திரன்.. அவள் மீதான அவனது காதல் ஆலமரமாக அகன்று விரிந்து வேரூன்றி நின்று விட்டதற்குக் காரணம் அவளது இந்த அதிசயத்தக்க குணாதியம்தான்..\nஅவனுக்கும் அவளுக்குமான காதல் ஆழமானது.. அதன் உன்னதத்தைப் பற்றி அகல்யாவைப் போன்ற ஆள்களுக்கு எப்படித் தெரியும்..\nநரேந்திரன் கிளம்பிப் போகும் வரையில் சாதுப்பூனை வேடம் தரித்திருந்த அகல்யா அவன் போனபின்பு அவளது சுயரூபத்தைக் காண்பித்தாள்.. ஊர்மிளாவைப் பார்த்த அவளின் முகம் சூன்யக்காரியின் முகமாக இருந்தது.. அதில் பயங்கொள்ளாமல் வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள் ஊர்மிளா.. 'என்ன திமிர்..' அகல்யா கோபம் கொண்டாள்..\nநரேந்திரன் சொன்ன கடந்த காலக் கதைகளால் அகல்யாவை ஊர்மிளா துச்சமாக நினைப்பதாக அகல்யா நினைத்தாள்..\nநரேந்திரன் திரும்பி வரும்வரைக்கும் அகல்யாவிடம் எந்தவிதமான வம்பையும் வைத்துக் கொள்ளாமல் ஒதுங்கி இருக்க வேண்டும் என்ற நினைவில் கூடுமானவரை அகல்யாவின் கண்களில் படாமல், அவள் இருக்கும் இடத்தில் நிற்காமல் ஒதுங்கிப் போக ஆரம்பித்தாள் ஊர்மிளா.. அதற்கும் உனக்கெல்லாம் என்ன கணக்கு என்று கண்டு கொள்ளாமல் அலட்சியமாக ஊர்மிளா இருக்கிறாளோ என்று ஆத்திரம் பட்டாள் அகல்யா..\nஅகல்யாவின் அடி மனதில் கஜேந்திரனைக் குறித்த பயம் எப்போதுமே உண்டு.. அவளைக் கண்டாலே முகம் சுளித்து கடுமையாக பேசும் மனிதர் அவர்.. அகல்யாவை விரட்ட நினைக்கும் அவர் வீட்டுக்குப் போக வேண்டும் என்று ஊர்மிளா சொல்வதா என்ற கோபம் அகல்யாவின் மனதுக்குள் கனன்று கொண்டே இருந்தது..\nஎன்னதான் ஊர்மிளா விலகி விலகிப் போனாலும் அவளுக்கான சோதனைகள் அவளை விட்டு விலக வில்லை..\nநரேந்திரன் வெளிநாட்டிற்குக் கிளம்பிப் போன மறுநாளில் ஊர்மிளாவின் செல்போன் காணாமல் போய் விட்டது.. ஊர்மிளா தவித்துப் போனாள்.. எல்லா இடங்களிலும் தேடினாள்.. அவளுக்கும் நரேந்திரனுக்கும் இடையிலான பாலம் அது.. அந்தப் பாலம் இல்லாமல் அவன் வரும் வரை வரும் நாள்களை எப்படி அவள் கழிப்பாள்..\nவீட்டிலிருந்த லேண்ட் லைன் போனின் ஞாபகம் வந்தது.. ஓடிப் போய் எடுத்து நரேந்திரனின் போன் நம்பர்களை அழுத்தினாள்.. அந்த வசதி அந்த தொலை பேசியில் இல்லையென்ற பதில் வந்தது.. திகைத்துப் போய் போனை வைத்தவளிடம் கல்லூரிக்குக் கிளம்பிக் கொண்டிருந்த அர்ச்சனா காரணம் கேட்டாள்..\n\"ஒன்னுமில்லை.. லேண்ட்லைனில் ஒரு கால் பண்ணினேன்.. கிடைக்க மாட்டேங்குது..\"\n\"அது கிடைக்காது அண்ணி.. போனை அம்மா லாக் பண்ணி வைச்சிருக்காங்க.. இல்லைன்னா வீட்டில் வேலை செய்கிறவங்க போனை எடுத்துப் பேசி எக்கச்ச���்கமா சார்ஜை ஏத்தி விடுவாங்களாம்.. இப்பத்தான் இந்தக் கூத்து.. அண்ணனுக்கு இதெல்லாம் பிடிக்காது.. அவர் வந்தவுடனே இதையெல்லாம் கட் பண்ணிடுவாரு பாருங்க.. லாக் கோட் நம்பர்ஸ் அம்மாவுக்குத்தான் தெரியும்.. பை அண்ணி..\"\nஅர்ச்சனா போய் விட்டாள்.. கணவனுக்குப் போன் பண்ண முடியாமல் தவிப்பதை அவளிடம் எப்படிச் சொல்வது என்ற சங்கடத்துடன் ஊர்மிளா திரும்பினாள்.. கூண்டில் மாட்டிக் கொண்ட புலியை வேடன் பார்ப்பதைப் போல ஓர் பார்வை பார்த்தபடி இகழ்ச்சிச் சிரிப்புடன் அங்கே நின்றிருந்தாள் அகல்யா..\nகொதிப்புடன் ஊர்மிளா உள்ளே செல்லப் போன போது.. ஹாலில் இருந்த டீப்பாயில் இருந்த தூசி அவள் கண்ணில் பட்டது.. அதனடியில் பேப்பர் துண்டுகளும் கிடந்தன..\nவீட்டைப் பெருக்கிக் கொண்டிருந்த வேலைக்காரப் பெண்ணிடம் ஊர்மிளா அதைக் காட்டினாள்..\n\"வீட்டைச் சுத்தமா வைத்துக்கிறதுதான் உன் வேலை.. குப்பையை ஒழுங்காப் பெருக்கலைன்னா அது வீட்டுக்குள்ளேதானே கிடக்கும்.. தூசியைத் தட்டிச் சுத்தம் பண்ணலைன்னா.. இன்னும் கொஞ்சம் தூசியும், தும்பும் வந்து அடைத்துக் கொள்ளத்தானே செய்யும்.. தூசியைத் தட்டிச் சுத்தம் பண்ணலைன்னா.. இன்னும் கொஞ்சம் தூசியும், தும்பும் வந்து அடைத்துக் கொள்ளத்தானே செய்யும்.. குப்பையையும், தூசியையும் பெருக்கி அள்ளி வெளியே கொண்டு போய் கொட்டுறதுக்குத்தானே நீ சம்பளம் வாங்கற.. குப்பையையும், தூசியையும் பெருக்கி அள்ளி வெளியே கொண்டு போய் கொட்டுறதுக்குத்தானே நீ சம்பளம் வாங்கற.. செய்கிற வேலையைச் சரியாச் செய்ய வேணாமா.. செய்கிற வேலையைச் சரியாச் செய்ய வேணாமா..\nஅதட்டாமல் மென்மையாக வேலைக்காரப் பெண்ணின் கவனக்குறைபாடை ஊர்மிளா சுட்டிக் காட்டிய விதத்தில் அந்தப் பெண் மன்னிப்புக் கேட்டு விட்டு உடனடியாக ஹாலை திரும்பவும் பெருக்கிக்கித் துசியைத் தட்டிச் சுத்தம் செய்தாள்..\nஊர்மிளா மாடிப்படிகளில் சோர்வாக ஏறினாள்.. நரேந்திரனுக்குப் போன் பண்ண என்ன செய்வது என்ற யோசனையுடன் மாடி ஹாலில் அவள் கால் வைத்த போது..\n\"நில்லுடி..\" என்ற அகல்யாவின் அகங்காரக் குரல் கேட்டது..\n' ஊர்மிளாவுக்கு அலுப்பாக இருந்தது..\nபேசாமல் போய்விடவும் மனம் வரவில்லை... கணவனின் சித்தியாயிற்றே என்ற நினைவுடன் நின்றாள்..\n\" அகல்யா சண்டைக்கு வந்தாள்..\nஅவள் நேருக்கு நேராகப் பேசிப் பழக்கப்பட்டவள்.. இந்த ஜாடைப் பேச்செல்லாம் அவளுக்கு சரிவராது..\n\"அது எதுக்குன்னா.. என்ன அர்த்தத்திலே கேட்கிற..\" அகல்யாவின் முகம் கோபத்தில் கோணியிருந்தது..\n\"எனக்கு எந்த அர்த்தமும் தெரியலைங்க.. உங்களுக்குத் தெரிஞ்சிருந்தா சொல்லுங்க..\n உன் புருசன் சொன்னதில குளிர் விட்டுப் போச்சா.. அந்தக் கிழவன் சொன்னதை மனதில வைச்சுக்கிட்டுப் பேசிப் பார்க்கிறயா.. அந்தக் கிழவன் சொன்னதை மனதில வைச்சுக்கிட்டுப் பேசிப் பார்க்கிறயா..\n\"அதாண்டி.. உன் புருசனோட தாத்தா.. அவன் கிழவனில்லாம குமரனா..\n'இந்தம்மா நரேனோட தாத்தாவைச் சொல்லுதா..\nஊர்மிளாவுக்கு கோபம் வந்துவிட்டது... அவளைப் பேசினால் அவள் பொறுத்துக் கொள்வாள்... நரேந்திரனையும்.. அவனுடைய தாத்தா, பாட்டியையும் பேசினால் எப்படி பொறுத்துக் கொள்வாள்..\n\"பார்த்துப் பேசுங்க.. யாரை என்ன வார்த்தை சொல்கிறிங்க.. வயசில பெரியவர்ங்கிற மட்டு மரியாதை வேண்டாம்.. வயசில பெரியவர்ங்கிற மட்டு மரியாதை வேண்டாம்..\n அதை நீயே வைச்சுக்க.. எனக்கு அது வேணாம்..\"\n\"உங்களுக்குக்கூட நான் மரியாதை கொடுத்துத்தான் பேசறேன்.. நினைவிருக்கட்டும்..\"\n\"உண்மையைச் சொல்ல திமிர் வேணுமா.. ஆமாம்.. அதென்ன புதிதா வாடி.. போடின்னு பேசியாகிறது.. மரியாதை கொடுத்து மரியாதையை வாங்கனும்..\"\n\"இதே வாடி போடியை உங்களைப் பார்த்து நான் சொல்லுவேன்.. வசதி எப்படி..\nஊர்மிளாவின் நிமிர்வான பேச்சில் நிலைகுலைந்து போனாள் அகல்யா.. அவளின் வன்மம் அதிகரித்தது..\n\"நேத்து வந்தவ நீ.. என்னைத் தூக்கி வெளியில போடனும்னு ஜாடை பேசற.. எல்லாம் அந்தக் கிழவன் என்னை விரட்டச் சொன்னதை தெரிஞ்சுக்கிட்டதால வந்த தைரியம்.. நீ என்னைத் தூக்கி வெளியில போடுறயா.. இல்லை.. நான் உன்னைத் தூக்கி வெளியில போடறேனான்னு போகப் போகப் பார்க்கலாம்..\"\nஅகல்யா திட்டிக் கொண்டே இருந்தாள்.. அங்கே நின்றால் வார்த்iதான் வளரும் என்பதால் ஊர்மிளா அவளுடைய அறைக்குள் போய் கதவை அடைத்துக் கொண்டாள்.. அதை அகல்யாவின் முகத்தில் ஊர்மிளா அடித்து விட்டதைப் போல அவள் கொதித்துப் போனாள்..\n'அன்னைக்கு இவ புருசன் என் முகத்தில அடிச்சதைப் போலக் கதவைச் சாத்தினான்.. இன்னைக்கு இவ அதையே செய்து வைக்கிறா.. என்னை முன்னால வைச்சுக்கிட்டு வேலைக்காரிகிட்ட வீட்டில இருக்கிற குப்பையைத் தூக்கி வெளியிட போடனும்ன்னு சொல்லறா.. இதை வளரவிட்டா இவ சொன்னதை செஞ்சு காட்டிருவா..'\nஊர்மிளா ஆபத்தானவள் என்று ஆபத்தின் மறு அவதாரமான அகல்யா முடிவு கட்டினாள்..\nஅவள் இடுப்பில் செருகியிருந்த ஊர்மிளாவின் செல்போனை எடுத்துப் பார்த்தாள்.. அவள் முகத்தில் குரூரம் வழிந்தது..\n'இருடி.. இந்த போனை வைச்சே உனக்கும், உன் புருசனுக்கும் இடையில பள்ளம் வெட்டறேன்.. இந்த அகல்யா யாருன்னு இப்ப உனக்குத் தெரியாதுடி.. தோத்துப் போய் இந்த வீட்டை விட்டு வெளியில ஓடுவ பாரு.. அப்பத் தெரியும் உனக்கு..'\nஅகல்யா கருவியபடி படி இறங்கிப் போனாள்.. அறைக்குள் அடைந்து கிடந்த ஊர்மிளா... மதிய உணவுக்காக கீழே இறங்கிப் போனாள்.. ஹாலில் கால்மேல் கால் போட்டு உட்கார்த்தபடி யாரிடமோ செல்போனில் பேசிக் கொண்டிருந்த அகல்யாவை, அப்படி ஒருத்தி அங்கே இல்லாததைப் போன்ற கண்டு கொள்ளாத முகபாவனையுடன் கடந்து போனாள்..\nஅகல்யாவுக்கு தாளவில்லை... அவள் முகம் கோணியது..\n\"ஊம்.. ஒன்னுமில்ல சியாமி.. இங்கே ஒரு சுண்டெலி.. ரொம்பத்தான் துள்ளிக் குதிக்குது.. தடியெடுத்து அடிச்சுப் போட நாளைக் குறிச்சுக்கிட்டு இருக்கேன்..\"\nஅவள் போனில் சத்தமாகப் பேச.. ஊர்மிளா அவளை சுண்டெலியைப் பார்ப்பதைப் போல பார்த்து வைத்து அகல்யாவின் ரத்த அழுத்தத்தை எகிற வைத்தாள்..\n'என்ன ஜாடை பேச்சைப் பேசினாலும் எனக்கென்னன்னு அசையா மரமாய் நிற்கிறாளே...'\nஅகல்யா பல்லைக் கடித்தாள்.. ஊர்மிளா சாப்பிடத் தட்டைப் போட்டுக் கொண்டு பரிமாற ஆரம்பித்தாள்.. பக்கத்தில் நின்ற வனிதாவிடம்..\n\"தினமும் அசைவம் சமைக்கனுமா வனிதா.. இதைச் சாப்பிட்டா கொலஸ்ட்ரால் கூடும்.. அது உடம்புக்கு நல்லதில்லை.. வாரத்துக்கு ரெண்டு தடவையோ.. மூணு தடவையோ சமைச்சா போதாதா.. இதைச் சாப்பிட்டா கொலஸ்ட்ரால் கூடும்.. அது உடம்புக்கு நல்லதில்லை.. வாரத்துக்கு ரெண்டு தடவையோ.. மூணு தடவையோ சமைச்சா போதாதா..\" என்று கேட்டு வைத்தாள்..\n\"அதுவாம்மா..\" வனிதா தயங்கியபடி அகல்யாவை பார்த்தாள் அதைக் கவனிக்காத ஊர்மிளா சாப்பிட்டபடி..\n\"கொலஸ்ட்ரால் குறையனுமுன்னா அசைவச் சாப்பாட்டையும் குறைக்கனும் வனிதா..\" என்று சொல்லி வைத்தாள்..\nவனிதா சமையலறைக்குள் ஓடி விட்டாள்.. ஊர்மிளா இயல்பாக சாப்பிட்டு முடித்து கை கழுவி விட்டு தோட்டத்துப் பக்கமாகப் போனாள்... நரேந்திரன் இல்லாத தனிமை அவளை அச்சுறுத்தியது... தொட்டதற்கெல்லாம் குற்றம் கண்டு பிடிக்கும் சின்ன மாமியாரிடம் இருந்து எப்படித் தப்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்த வளிடம்..\n\"கொழுப்பு.. எனக்கா.. இல்லை உனக்கா..\" என்று கேட்டபடி வந்து நின்றாள் அகல்யா..\n' ஊர்மிளாவுக்கு ஒன்றும் புரிய வில்லை..\n\"ஆஹா.. இவளுக்கு ஒன்னுமே தெரியாதாம்.. இந்த வித்தாரத்தனத்தை உன் புருசன்கிட்டக் காட்டு.. அவன் நம்புவான்.. என்கிட்டப் பசப்பாதே..\"\n\"இங்கே பாருங்க.. இந்தப் பசப்பற வேலையெல்லாம் உங்களுக்குத்தான் வரும்.. எனக்குச் சுட்டுப் போட்டாலும் அது வராது..\"\n\"ஆமாமா.. நம்பிட்டேன்.. உனக்கு ஒன்னுமே வராதுதான்.. அதைத்தான் மொட்டை மாடியில பார்த்தேனே... என்னமா சிலுக்கிக்கிட்டுப் பேசின.. இந்த மயக்கற மேனாமினுக்கி வேலையெல்லாம் எனக்குத் தெரியாமப் போச்சே..\"\nஅகல்யாவின் பேச்சில் அதிர்ந்து போனாள் ஊர்மிளா..\nஅவள் உடல் கோபத்தில் ஆடியது.. ஒற்றைவிரலை உயர்த்தி அகல்யாவிடம் எச்சரிக்கை செய்தாள்..\n\"ஜாக்கிரதை.. நான் எப்பவும் ஒரே மாதிரி இருக்க மாட்டேன்..\"\n\"அதைத்தான் அன்னைக்கு ரத்திரி பார்த்தேனே..\"\n\"ச்ச்சீ.. நீங்கள்ளாம் ஒரு மனுசப்பிறவி.. புருசனும் பெண்டாட்டியும் தனிச்சு பேசறதை ஒளிஞ்சிருந்து பார்த்துட்டு அதைப் பத்தி வெட்கமில்லாம வெளியில பேசவும் செய்கிறீங்களே.. உங்களுக்கு வெட்கமா யில்லை.. புருசனும் பெண்டாட்டியும் தனிச்சு பேசறதை ஒளிஞ்சிருந்து பார்த்துட்டு அதைப் பத்தி வெட்கமில்லாம வெளியில பேசவும் செய்கிறீங்களே.. உங்களுக்கு வெட்கமா யில்லை.. அதுசரி.. நீங்கதான் வெட்கம், மானம், சூடு, சொரணைன்னா கிலோ என்ன விலைன்னு கேட்பீங்களே..\"\n\"பேசாதீங்க.. என் பெயரைச் சொல்லக் கூட உங்களுக்கு அருகதை கிடையாது.. சின்ன மாமியாராச்சேன்னு பொறுமையாப் போனேன்.. இல்லேன்னா நீங்க செஞ்சு வைச்ச காரியத்தை அன்னைக்கே நரேனிடம் சொல்லியிருப்பேன்.. அப்படிச் செய்யாமல் விட்டதுதான் தப்பாப் போச்சு..\"\nஊர்மிளாவின் கோபத்தில் அகல்யா ஆடிப் போய் விட்டாள்..\n'சொல்லி விடுவாளோ..' அவள் மனதில் பயம் எழுந்தது..\nஊர்மிளா மட்டும் அகல்யா ஒளிந்திருந்து பார்த்ததை நரேந்திரனிடம் சொல்லி விட்டால் அவன் ஆயுளுக்கும் அகல்யா இருக்கும் திசைப்பக்கம் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டான் என்பது நிச்சயம்...\n\"போனாப் போகுதுன்னு பார்த்தா நீங்க தலைமேல ஏறுகிறீங்க.. இப்ப என்னத்துக்காக கொழுப்பு.. அது.. இதுன்னு வந்து நிற்கறிங்க..\n\"எனக்கு ���ொழுப்பு கூடிருச்சுன்னு வனிதாகிட்ட நீ சொல்லலை.. என் கொழுப்பைக் குறைக்கனும்னு ஜாடை பேசலை.. என் கொழுப்பைக் குறைக்கனும்னு ஜாடை பேசலை..\n'அட ராமா..' என்று ஆகி விட்டது ஊர்மிளாவிற்கு.. ஊர்மிளா வாயைத்திறந்து எதைப் பேசினாலும் அதில் அகல்யா குற்றம் கண்டு பிடித்து சண்டைக்கு வருவாளா..\nஅகல்விளக்கு (24) அக்கினிப் பறவை. (16) அடுத்தடுத்து (1) அம்மம்மா.. கேளடி தோழி... (99) அழகான ராட்சசியே (103) இதயத்தின் சாளரம் (31) இது நீரோடு செல்கின்ற ஓடம்... (103) உயிரே உனைத் தேடி ... (34) உயிர்தேனே.. (99) அழகான ராட்சசியே (103) இதயத்தின் சாளரம் (31) இது நீரோடு செல்கின்ற ஓடம்... (103) உயிரே உனைத் தேடி ... (34) உயிர்தேனே.. உன்னாலே.. உயிர்த்தேனே.. (33) உன்னோடு நான் (25) ஊமையின் ராகம் (32) எங்கிருந்தோ ஆசைகள்... (16) எண்ணியிருந்தது ஈடேற (239) என்னவென்று நான் சொல்ல உன்னாலே.. உயிர்த்தேனே.. (33) உன்னோடு நான் (25) ஊமையின் ராகம் (32) எங்கிருந்தோ ஆசைகள்... (16) எண்ணியிருந்தது ஈடேற (239) என்னவென்று நான் சொல்ல (1) ஏதோ ஒரு நதியில்... (30) கடாவெட்டு (1) கல்யாணமாம் கல்யாணம் (1) காற்றோடு தூது விட்டேன் (26) கானல்வரிக் கவிதை (46) கோமதியின் கோபம் (1) சங்கமித்த நெஞ்சம் (40) சொல்லத்தான் நினைக்கிறேன் (24) சொல்லாமலே பூப்பூத்ததே .. (35) தஞ்சமென வந்தவளே (33) தென்னம்பாளை (1) தேரில் வந்த திருமகள் .. (1) ஏதோ ஒரு நதியில்... (30) கடாவெட்டு (1) கல்யாணமாம் கல்யாணம் (1) காற்றோடு தூது விட்டேன் (26) கானல்வரிக் கவிதை (46) கோமதியின் கோபம் (1) சங்கமித்த நெஞ்சம் (40) சொல்லத்தான் நினைக்கிறேன் (24) சொல்லாமலே பூப்பூத்ததே .. (35) தஞ்சமென வந்தவளே (33) தென்னம்பாளை (1) தேரில் வந்த திருமகள் .. (1) தேரில் வந்த திருமகள்.. (1) தேரில் வந்த திருமகள்.. (1) தொடுவானம் (18) நதியோரம் (34) நதியோரம் நடந்தபோது (24) நிலாவெளியில் (17) நிழல் ஆட்ட யுத்தம் (1) நெஞ்சமடி நெஞ்சம் (34) புதிதாக ஒரு பூபாளம்.. (34) பூமிக்கு வந்த நிலவு (32) பூவே மயங்காதே (33) பொதிகையிலே பூத்தவளே (78) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (3) முகில் மறைத்த நிலவு. (15) மூரத்தியின் பக்கங்கள் (11) மைவிழியே மயக்கமென்ன (1) தொடுவானம் (18) நதியோரம் (34) நதியோரம் நடந்தபோது (24) நிலாவெளியில் (17) நிழல் ஆட்ட யுத்தம் (1) நெஞ்சமடி நெஞ்சம் (34) புதிதாக ஒரு பூபாளம்.. (34) பூமிக்கு வந்த நிலவு (32) பூவே மயங்காதே (33) பொதிகையிலே பூத்தவளே (78) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (3) முகில் மறைத்த நிலவு. (15) மூரத்���ியின் பக்கங்கள் (11) மைவிழியே மயக்கமென்ன (1) யார் அந்த நிலவு (1) யார் அந்த நிலவு (33) ராக்கெட் (1) வாங்க பேசலாம் (9)\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\n42 கரகோசம் வானைத் தொட்டது.. மேடையில் நின்றிருந்த கிரி , தன் முன் இருந்த மைக்கைச் சரிசெய்து பேச்சைத் தொடர்ந்தான்.. \"ஆண்டான் அடி...\n74 தொலைத்த இடத்தில்தான் தேட வேண்டும்.. விஷ்வாவின் மீதான நம்பிக்கையை மீனா எங்கே தொலைத்தாள்.. கானாடுகிரி மலையின் கானகத்தில் தொலைத்தாள்....\n33 நேர்த்தியாக கட்டப்பட்ட காட்டன் சேலைக்கு மேலே வெள்ளைக் கோட்டையணிந்து.. கழுத்தில் ஸ்டெதஸ் கோப்பை மாலையாக போட்டபடி அந்தப் பிரம்மாண்டம...\nஇது நீரோடு செல்கின்ற ஓடம்...\nஉயிரே உனைத் தேடி ...\nதேரில் வந்த திருமகள் ..\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\n42 கரகோசம் வானைத் தொட்டது.. மேடையில் நின்றிருந்த கிரி , தன் முன் இருந்த மைக்கைச் சரிசெய்து பேச்சைத் தொடர்ந்தான்.. \"ஆண்டான் அடி...\n74 தொலைத்த இடத்தில்தான் தேட வேண்டும்.. விஷ்வாவின் மீதான நம்பிக்கையை மீனா எங்கே தொலைத்தாள்.. கானாடுகிரி மலையின் கானகத்தில் தொலைத்தாள்....\nஅகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,16,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...,99,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..,99,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே.. உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,16,எண்ணியிருந்தது ஈடேற,239,என்னவென்று நான் சொல்ல உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,16,எண்ணியிருந்தது ஈடேற,239,என்னவென்று நான் சொல்ல ,1,ஏதோ ஒரு நதியில்...,30,கடாவெட்டு,1,��ல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..,1,ஏதோ ஒரு நதியில்...,30,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..,1,தேரில் வந்த திருமகள்..,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,15,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ,1,யார் அந்த நிலவு \nஅழகான ராட்சசியே - 61\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/cricket/65796-worldcupcricket2019-nz-won-the-toss-and-elect-bat-first-against-pakistan.html", "date_download": "2020-02-27T07:45:10Z", "digest": "sha1:EL6HUSUDLVWT7V3KPUUCUL2G7M2P3ERX", "length": 10477, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "வேர்ல்டுகப் கிரிக்கெட் : டாஸ் ஜெயித்த நியூசிலாந்து முதலில் பேட்டிங் ! | WorldCupCricket2019 : NZ won the toss and Elect bat first against Pakistan", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nவேர்ல்டுகப் கிரிக்கெட் : டாஸ் ஜெயித்த நியூசிலாந்து முதலில் பேட்டிங் \nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், தமது அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளார்.\nஇங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் உள்ள எட்பாஸ்டன் மைதானத்தில், இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்க வேண்டிய இப்போட்டி, மழை காரணமாக ஒரு மணிநேரம் தாமதமாக 4 மணிக்கு துவங்கியுள்ளது.\nஇத்தெொடரின் அரையிறுதி சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை அதிகரித்து கொள்ள, பாகிஸ்தான் அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை : நாடாளுமன்றத்தில் பிரதமர் தகவல்\nமணப்பாறை: துணியை தாண்டி குதித்து வெற்றி பெற்ற காளைகள்: உற்சாகத்துடன் வரவேற்ற பொது மக்கள்\nபோச்சு... பாகிஸ்தான் Vs நியூசிலாந்து மேட்ச் இன்னைக்கு நடக்குறது கஷ்டம் தான்\n28ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\n1. கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமாகவே புக் செய்யலாம்\n2. வீட்டிற்குள் ஜாடி நிறைய மனித நாக்குகள் சைக்கோ டாக்டர் செய்த வினோத ஆராய்ச்சி\n இறுதி சடங்கிற்கு வந்த காதலன் வெட்டிக்கொலை அடுத்தடுத்த நாளில் நேர்ந்த சோகம்\n4. காதலியை பழிவாங்க பலே திட்டம் முன்னாள் காதலன் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..\n5. பிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\n6. 7000 வருடங்களாக நந்தியின் வாயில் வழியும் நீரால் குளிரும் சிவன்\n7. வரும் ஜூன் 1 முதல் இனிப்புகளுக்கு காலாவதி தேதி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇந்தியா மீது பொருளாதார தாக்குதல் பகீர் கிளப்பும் பாகிஸ்தான்\nமணமேடையில் இருந்த பெண்ணைக் கடத்தி திருமணம்\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\nஇந்தியாவுக்குள் கடத்த முயன்ற 175 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்..\n1. கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமாகவே புக் செய்யலாம்\n2. வீட்டிற்குள் ஜாடி நிறைய மனித நாக்குகள் சைக்கோ டாக்டர் செய்த வினோத ஆராய்ச்சி\n இறுதி சடங்கிற்கு வந்த காதலன் வெட்டிக்கொலை அடுத்தடுத்த நாளில் நேர்ந்த சோகம்\n4. காதலியை பழிவாங்க பலே திட்டம் முன்னாள் காதலன் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..\n5. பிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\n6. 7000 வருடங்களாக நந்தியின் வாயில் வழியும் நீரால் குளிரும் சிவன்\n7. வரும் ஜூன் 1 முதல் இனிப்புகளுக்கு காலாவதி தேதி\nபிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\nபொங்கி சாப்பிட அரிசி வேணும் சாமி - வறுமையின் கோர பிடியில் மூதாட்டிகள்\nஜூன் 1 முதல் இனிப்புகளுக்கு காலாவதி தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2-2/", "date_download": "2020-02-27T07:33:53Z", "digest": "sha1:ETGXVS52NZ54IMXL4UXDONAJNHNEKKQA", "length": 20694, "nlines": 197, "source_domain": "www.patrikai.com", "title": "தமிழகமும் மாற்று அரசியலும்: வெறும் சத்தமா, சாத்தியமா? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»தமிழகமும் மாற்று அரசியலும்: வெறும் சத்தமா, சாத்தியமா\nதமிழகமும் மாற்று அரசியலும்: வெறும் சத்தமா, சாத்தியமா\nஇந்தியா சுதந்திரமடைந்து குடியரசான பின்பு நடந்த தேர்தலில் காங்கிரஸ் சுதந்திரத்திற்காக போராடியதும் தேசிய நோக்கும் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெறச் செய்தன. மொழிவாரி மாநிலங்கள் அமைந்த பிறகு மொழியை அடிப்படையாக வைத்து அரசியல் நடைபெற திராவிடகட்சி தமிழகத்தில் ஆட்சியில் அமர்ந்தது, திராவிட கட்சியில் ஊழல் குற்றசாட்டுக்களின் அடிப்படையில் விரிசல் ஏற்பட்டு எம்ஜிஆர் தனிக் கட்சி ஆரம்பித்த பிறகு, தனி மனித அரசியலும், வழிபாடும் தலையெடுத்தது.\nஅதன் உச்சமாக எம்ஜிஆர் நோய் வாய்பட்டு அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் அவரையும் அவரது கட்சியையும் தமிழக் மக்கள் வெற்றி பெறச் செய்ததே சாட்சி. அவரால் முழுமையாக முதல்வராக இயங்க முடியாவிட்டாலும் அவரது தலைமையை தமிழக மக்கள் ஏற்று தங்கள் தனி மனித விசுவாசத்தை வெளிப்படுத்தினார்கள்.\nஅவரது மறைவுக்குப் பிறகு, சற்றே தனி மனித வழிபாடு குறைந்து, தமிழ் மொழி, தமிழ் இன எழுச்சி, போன்றவை முன்னிறுத்துப்படுவது போல் ஒரு பிம்பம் ஏற்பட்டாலும் இரண்டு பிரதான கட்சிகளும் தலைமை வழிபாட்டைக் கோட்பாடாகவே கொண்டு ஆதரித்தனர் என்றால் மிகையாகாது. அதில் அதிமுகவினரின் செயல்பாடு மிக அதீதம். இது மட்டுமின்றி, தேர்தல் என்றாலே பணம் விளையாடும் திருவிழாவாக மாற்றிய பெருமையும் இரு கழகங்களுக்கும் உரித்ததாகும். இடைத் தேர்தல் என்றால் தனி சூத்திரங்களே வகுத்து ஜனநாயகத்தை பண நாயகத்தால் கேலிக்குள்ளாக்கிய பெருமையும் இவர்களுக்கு சேரும். 1967 தொடங்கி 2016 வரை, திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சி புரிந்து வந்தாலும், ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றசாட்டுகளை வைத்தே வந்துள்ளனர். இது வரை பெரிதாக எவரும் தண்டிக்கப்படவில்லை, ஒரு சிலர் தண்டிக்கப்பட்டாலும், மேல் முறையீட்டில் வழக்குகள் நிலுவையிலுள்ளன.\nதொழில்நுட்ப முன்னேற்றத்தால், தகவல் பரிமாற்றம் பரவலாக்கப்பட்ட பின்பு இளைஞர்கள் அரசியல் தளத்தை உற்று நோக்க ஆரம்பித்துள்ளனர். அது மட்டுமின்றி 2014 நாடாளுமன்ற தேர்தலில் வளர்ச்சியை முன்னிறுத்தி பாஜக நரேந்திர மோடியின் தலைமையில் போட்டியிட்டதும் வென்றதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுக்க முடியாது.\nஅதே நேரத்தில், தில்லி சட்டமன்ற தேர்தலில் இரு பெரும் தேசிய கட்சிகளுக்கு மாற்றாக ” ஆம் ஆத்மி ” என்ற மக்கள் இயக்கம் ஆட்சியைப் பிடித்ததும் மாற்றத்திற்கான தேவைக்கு ஒரு உத்வேகம் கொடுத்துள்ளது என்பது கண்கூடு. தமிழகத்தைப் பொறுத்தவரை இரு பிரதான கட்சிகளுக்கு மாற்றத்திற்கு வாய்ப்பேயில்லை என்று இருந்த எண்ணம் மாறத் தொடங்கியதும் இந்த கால கட்டத்தில் தான்.\nவழக்கமாக இரு பிரதான கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் கட்சிகள் தனியாகவோ தங்களுக்குள் ஒரு கூட்டணியாகவோ களம் காண முடிவு செய்து தேர்தலை சந்திக்க இருக்கின்றனர். இந்த முயற்சி ஊடகங்களாலும் அரசியல் நோக்கர்களாலும் கடுமையாக விமர்சனம் செய்யப்படுவதைக் காண்கிறோம். இந்த விமர்சனக்களின் அடிப்படை, கடந்த தேர்தல்களில் இந்த கட்சிகள் பெற்ற வாக்குகள் அவர்கள் வைத்திருந்த கூட்டணிகள். ”\nவாக்கு வங்கி” கணக்குகள் இவ்வாறு நிர்ணயிக்கப்பட்டு பலம் பலவீனம் கணக்கிடப்பட்டு வெற்றி/ தோல்வி வாய்ப்புகள் அலசப்படுகின்றன. ஒவ்வொரு தேர்தலும் முந்தைய அரசின் செயல்பாடு, தேர்தல் நேரத்தில் முன் வைக்கப்படும் மக்கள் பிரச்சனைகள், மக்கள் நல திட்டங்கள் குறித்த வாக்குறுதிகள், கட்சிகளின் நம்பகத்தனமை அடிப்படையிலேயே மக்களின் மனநிலையை பிரதிபலிக்கும் வண்ணம் வாக்களிக்கப்படும் என்பதை ஊடக மற்றும் அரசியல் நோக்கர்களும் ஏற்க மறுப்பது புரியாத புதிராக இருக்கிறது.\nதில்லி தேர்தலின் போது ஆம் ஆத்மி புது கட்சி, அதற்கு எதிரணியில் இருந்த கட்சிகள் முந்தைய தேர்தல்களின் அடிப்படையில் பெரும் வாக்கு வங்கிகளை வைத்திருந்தன என்றாலும், வெளிப்படையான ஊழலற்ற ஆட்சி என்ற ஆம் ஆத்மியின் பிரசாரம் அவர்களை வீழ்த்தியது என்பது வரலாறு. ஆகவே, இந்த முன் உதாரணத்தின் அடிப்படையில், புதிதாக கூட்டணி கண்டிருக்கும் கட்சிகளின்\nகூட்டணி, வெளிப்படையான, ஊழலற்ற, திராவிட கட்சிகளுக்கு மாற்றாக வளர்ச்சியை முன்னிறுத்தி பிரசாரம் செய்வது மக்களிடையே பெரும் ஆதரவைப் பெரும் என்பதில் சந்தேகம் உண்டா\nஇதே கட்சிகள் மாறி மாறி திராவிடக் கட்சிகளோடு கடந்த காலங்களில் கூட்டு வைத்திருந்திருக்கலாம், ஆனால், மாற்றத்திற்கான அரசியலை முன்னெடுக்க இப்போது தனிக் கூட்டு வைத்திருப்பது பெரிய மாற்றம் தானே… ஜனநாயகம் தழைக்க, வெளிப்படையான, ஊழலற்ற, மன்னராட்சி போல தனி நபர் துதியில்லாத மக்கள் அரசு உருவாக வாக்காளர்கள் சிந்தித்து செயல்பட்டு சீர் தூக்கிப் பார்த்து வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்ற வேண்டிய நேரமிது… மாற்று அரசியல் மக்கள் மனது வைத்தால் சாத்தியமே…\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nதமிழகமும் மாற்று அரசியலும்…. வெறும் சத்தமா, சாத்தியமா….\nசீமானின் “வந்தேறி” அரசியல் குறித்து தியாகு கண்டனம்\nசிறப்புக் கட்டுரை: பக்தவச்சலமும் ஜெயலலிதாவும்\nTags: தேர்தல் - 2016 தமிழ் நாடு சந்திரா பாரதி தமிழகம் மாற்று அரசியல் சாத்தியம்\nஆக்சிஜென் இல்லாமல் வாழும் உயிரினம்…. விஞ்ஞானிகள் வியப்பு….\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகாலம்தான் எவ்வளவு விசித்திரமானது பாருங்கள்….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nசாபங்களை நீக்கும் திருப்பூந்துருத்தி திருத்தலம்\nஒளியிழந்து வரும் திருவாதிரை நட்சத்திரம்….. வெடித்து சிதறுமா\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/tn-highway-department-scam-controversy", "date_download": "2020-02-27T09:18:37Z", "digest": "sha1:DZSCCQ3EHEPELRYOBLNXU5O4BYW3NAQG", "length": 5495, "nlines": 125, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 30 October 2019 - ���ெடுஞ்சாலைத் துறையை ஆட்டிப்படைக்கும் அதிகாரி! | TN Highway Department scam controversy", "raw_content": "\nபுதிய மினி தொடர்: இரும்புத்திரை காஷ்மீர் - “உயிருக்கு உத்தரவாதமில்லை... உடனே கிளம்புங்கள்”\nமிஸ்டர் கழுகு: முதல்வருக்கு வந்த மூன்று ரிப்போர்ட்டுகள்... சஸ்பென்ஸ் வைத்த எடப்பாடி பழனிசாமி\n“இதற்கு முன்பு பஞ்சமி நில மீட்புக்கு குரல்கொடுத்திருக்கிறாரா ராமதாஸ்\nநெடுஞ்சாலைத் துறையை ஆட்டிப்படைக்கும் அதிகாரி\nஆளுங்கட்சியினரின் ஆதிக்கம்... பந்தாடப்படும் கலெக்டர்கள்\n“பி.எஸ்.என்.எல் நிறுவனத்தைப் புனரமைப்பது தனியாருக்குத் தாரைவார்க்கவா\n - தகிக்கப்போகும் மேற்குவங்க அரசியல்\nஇன்று சிந்துநதியைத் தடுத்தால்... நாளை பிரம்மபுத்திரா நமக்கு இல்லை\nஇந்தியப் பயணிகள் விமானத்தைச் சூழ்ந்த பாகிஸ்தான் போர் விமானங்கள்\n“அய்யா ராசா... என்னை பெத்த அப்பனே... எங்கடா இருக்க... வந்திடுடா\nவீடு முழுக்க பணம்... தண்ணீர் டிரம்மிலும் கரன்சி கட்டு...\nநெடுஞ்சாலைத் துறையை ஆட்டிப்படைக்கும் அதிகாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayasreesaranathan.blogspot.com/2019/", "date_download": "2020-02-27T09:17:37Z", "digest": "sha1:4WMH3R766NPVUOPXVOAPVILESEY2QUW2", "length": 75751, "nlines": 481, "source_domain": "jayasreesaranathan.blogspot.com", "title": "Jayasree Saranathan: 2019", "raw_content": "\nகர்போட்டம் என்னும் சொல்லை நாம் தமிழ் பஞ்சாங்கங்களில் பார்க்கிறோம். மார்கழி மாதம் சூரியன் பூராடம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலமே கர்போட்டம் பார்க்கும் நேரமாகும். அப்பொழுது உலகிலும், வானிலும் தெரியும் சில அறிகுறிகளைக் கொண்டு, அடுத்த வருடம் எப்பொழுது மழை பெய்யும் என்று கண்டு பிடிக்கும் பழமையான முறையே கர்போட்டம் என்பதாகும். அதைப் பற்றிய அறிமுகத்தை இந்தக் காணொளி தருகிறது.\nஆண்டாள் கொட்டிய பறையும், கேட்ட பறையும்\n‘வேதமனைத்துக்கும் வித்து’ என்று ஆன்றோரால் போற்றப்படும் திருப்பாவையில் அடிக்கடி சொல்லப்படும் ஒரு சொல், ‘பறை’ என்பதாகும். இது கையால் தட்டப்படும் ஒரு தோல் கருவி. பாணர்கள் முதல், சிறுவர்கள் வரை பலராலும் கொட்டப்படும் இந்தப் பறை, பாவைநோன்பின் போதும் சிறுமியரால் கொட்டப்படுவது. பாவைக் களம் புக வேண்டி, மற்ற சிறுமியரை அழைக்கும் ஆண்டாள் பறை கொட்டினது மட்டுமல்லாமல், நாராயணன் பறை தருவான், அவன் பறை தர வேண்டும் என்றும் கூறுகிறாள்.\nஅவளிடம்தான் ஏற்கெனவே பறை இருக்கிறதே, அது என்ன வேறு ஒரு பறை – அதுவும் நாராயணன் தரும் பறை என்று நாம் ஆராயப் புகுந்தால், சில அரிய ஆன்மீகக் கருத்துகள் புலனாகின்றன. அதன் மூலம், வேதமனைத்துக்கும் எவ்வாறு திருப்பாவை விதையாகிறது என்றும் புரிகிறது.\nஇவற்றை விவரிப்பதற்கு முன்னால், ஆண்டாள் கொட்டிய பறை எது என்று கண்டு பிடிக்க முடியுமா என்று பார்ப்போம்.\nஐந்திணைகளுக்கும் உரிய பறைகள் தொண்டகப்பறை (குறிஞ்சி), துடிப்பறை (பாலை) , ஏறுகோட்பறை (முல்லை), மணப்பறை மற்றும் கிணைப்பறை (மருதம்) , மீன்கோட்பறை (நெய்தல்).\nஇவை தவிர வேறு சில பறைகளும் அந்த நாளில் இருந்திருக்கின்றன. புறநானூறில் 12 விதமான பறைகள் சொல்லப்படுகின்றன. இவற்றுள் ஆண்டாள் எந்தப் பறையைக்கொட்டியிருப்பாள் எனக் காண்போம்.\n(1) அரிப்பறை :- அரிப்பது போல ஓசை எழுப்பும். வயல் வெளியில் பறவைகள், இலைகளின் மீது உரசிச் செல்லும் சப்தம் போலவும், பெண்டிர் அணிந்த நகைகள் ஒன்றனோடு ஒன்று உரசுவது போலவும் என்று, அரிப்பறை ஓசை உவமை காட்டப் படுகிறது.\n(2) அனந்தன் பறை :- சுடுகாட்டுப் பகுதிகளில், பேயாட்டம் ஆடும் மகளிர் இதைக் கொட்டுவர். சரசரவென்று பாம்பு செடிகளுக்கிடையே ஓடும் ஓசை போல் இருக்கும் போலிருக்கிறது. இதன் ஓசை கேட்டு பருந்துகள் வருமாம்.\n(4 ) சிறு பறை :- மிகச் சிறிய, கைக்கடக்கமான பறை இது. பாணர்கள் யாழுடன் எடுத்துச் செல்லும் பறை. அரசனைக் குறித்தோ, கடவுளைக் குறித்தோ பாடுவதற்குப் பயன் படுவது. இதை விடிவதற்கு முன் கொட்டுவார்கள்.\n(5) சல்லிப்பறை :- இதைப் பெரும் பறை என்பார்கள். விழாக்களிலும், ஊர்வலங்களிலும் கொட்டுவார்கள்.\n6) சாக்காட்டுப்பறை :- இது சாவுக்கு அடிக்கும் பறை.\n(7) செருப்பறை :- அரசன் போர்க்களத்தில் நுழையும் போது அடிப்பது. யானைப் படைக்கு முன்னால் அடித்துச் செல்வர்.\n(8) போர்ப்பறை :- இது போர் அறிவிக்கும் பறை. போருக்குச் செல்லும் போது அடிக்கும் பறை.\n(௯) நெய்தல் பறை :- சாக்காட்டுப் பறை போல, சாவின் போது நெய்தல் நிலத்தில் அடிக்கபடுவது.\n(10) தடாரிப்பறை :- இதைக் கிணைப் பறை என்றும் பம்பைப் பறை என்றும் கூறுவர். இது உடுக்கையாக இருக்கலாம்.\n(11) ஒரு கண் பறை:- அளவில் பெரியதான இப்பறையில், கண் போன்ற அடையாளம் தெரியும். அது யானையின் பாத வடிவில் இருக்கும், செய்திகளை அறிவிப்பதற்கும், போர்க்களங்களிலும், இது பயன் படுத்தப்பட்டது.\n(12) மணப்பறை :- திருமணங்களில் கொட்டப்படுவது.\nபுறநானூறில் ஆங்காங்கே பேசப் படும் இந்த 12 பறைகளில், ஆகுளிப் பறையும், சிறுபறையும் மென்மையாகவும், பாடலுக்கு இசைந்தும் கொட்டப்படுவதுடன், கடவுளைக் குறித்து, விடிவதற்கு முன்னமேயே கொட்டப் படுவதால், ஆண்டாளும் அவள் தோழிகளும், கொட்டிய பறை சிறு பறை அல்லது ஆகுளிப் பறை எனக் கொள்ளலாம்.\nஇனி, பறை என்று ஆண்டாள் கூறும் செய்திகளைப் பார்ப்போம்.\nமொத்தம் 10 இடங்களில் ஆண்டாள் பறை என்று குறிப்பிடுகிறாள்.\n1. பறை தருவான் (பாசுரம் – 1)\n2. பாடிப்பறை கொண்டு (பாசுரம்- 8 )\n3. போற்றப் பறை தரும் – (பாசுரம்- 10)\n4. அறை பறை – (பாசுரம் -16)\n5. பறை தருகியாகில் – (பாசுரம் -25)\n6. சாலப்பெரும் பறை – (பாசுரம் -26)\n7. உன்றன்னை பாடிப் பறைகொண்டு – (பாசுரம் -27)\n8. நீ தாராய் பறை – (பாசுரம் -28)\n9. இற்றைப் பறை கொள்வான் – (பாசுரம் -29)\n10.அங்கப் பறை கொண்ட ஆற்றை – (பாசுரம் -30)\nஅவற்றுள், 26 -ஆம் பாசுரத்தில் வரும் சாலப் பெரும் பறை, மேற் கண்ட 12 பறைகளுள் சல்லிப் பறையை ஒத்திருக்கிறது. சல்லிப் பறை என்பது, விழாக்களில் கொட்டப்படுவது. சுற்றுப்புறத்து ஓசைகளையும் மீறி ஓங்கி ஒலிக்க வேண்டிய பறை.\n‘மாலே மணி வண்ணா’ எனத் தொடங்கும் பாசுரத்தில், ‘சாலப் பெரும் பறையே பல்லாண்டிசைப்பாரே’ என்று ஆண்டாள் கூறும் வர்ணனை இறைவன் வரும் வீதி ஊர்வலம் போல உள்ளது.\nஞாலத்தை எல்லாம் நடுங்கச் செய்யும் வகையில் பாஞ்சசன்னியம் என்னும் சங்கூதும் ஒலியோடு, பிற ஒலி முழக்கங்களும், பல்லாண்டு இசைத்த வண்ணம் செல்வதும், கோல விளக்கும், கொடியும், விதானமும் செல்லும் பாங்கினையும் உரைத்திருப்பது, மார்கழி மாதத்து வைகுண்ட ஏகாதசி அன்று திருமால் வீதி வலம் வரும் கருட சேவை போன்று இருக்கிறது. வீதி ஊர்வலத்தில் கொட்டப்படும் சல்லிப் பறையை ஆண்டாள் சாலப் பெரும் பறை என்று கூறியிருக்கலாம்.\nமுப்பது திருப்பாவை பாசுரங்களும், நாள் ஒன்றுக்கு ஒரு திருப்பாவை என்ற கணக்கில் முக்கியத்துவம் கொடுத்து பாடப் படுகிறது. அப்படிப் பார்க்கும் போது, முதல் பாசுரத்தில் ‘மதி நிறைந்த நன்னாள்’ என்று சொல்வது, பௌர்ணமி கழிந்த மறு நாள் விடிகாலைக் காட்சி போலத் தெரிகிறது.\nமார்கழி பௌர்ணமியில், பாவை நோன்பு ஆரம்பிக்கும் என்று பரிபாடல் – 11 தெரிவிக்கிறது. மார்கழி மாதம், திருவாதிரையில், சந்திரன் செல்லும் போது, பூரண சந்திரன் ஆகிறது. அன்று விடிகாலை, ஆற்றங்கரையில் ஹோமத் தீ வளர்த்து, ஆதிரையானை வழி படுவர். அவ்வமயம், அனைத்து பெண்களும் பாவை நோன்பு ஆரம்பிப்பார்.\nதிருமணமானவர்களும், கன்னிப் பெண்களும், சிறுமியரும் என, அனைத்துப் பெண்களும், அந்த வழிபாட்டில் கலந்து கொள்வர்.\nஅது முடிந்த மறு நாள் முதல், இளம் சிறுமியர் மட்டும ஆற்றங்கரை சென்று பாவை செய்து, பறை கொட்டி, அந்தப் பாவைக்குப் பூச் சொரிந்து, விளையாட்டாகக் கடவுளை வணங்குவர்.\nஇதையே ஆண்டாள் துவங்கி வைக்கிறாள். பாவை நோன்பிருந்து நல்ல கணவனை அடைவது என்னும் வழக்கப்படி கண்ணனையே கணவனாக அடைய விரும்பி ஆண்டாள் பாவைக் களம் புக விரும்புகிறாள். பௌர்ணமி கழிந்த மறுநாள் சிறுமியர் துவங்கும் பாவை நோன்புடன் முதல் பாசுரம் துவங்குகிறது. அப்பாசுரத்தில் வரும் வர்ணனை, பௌர்ணமி கழிந்த மறு நாள் விடிவதற்கு முன் இருக்கும்வானத்தைச் சொல்கிறது. பௌர்ணமிக்கு மறுநாள் வைகறையில், முழு மதி இன்னும் வானில் இருக்கும்.\nஅன்று காலை நிறை மதி இன்னும் வானில் தெரிய, அதைதான் ஆண்டாள், மதி நிறைந்த நன்னாள் என்று சொல்லி இருக்கிறாள்.\nநாள் ஒன்றுக்கு ஒரு பாசுரம் என்ற கணக்கில், பௌர்ணமிக்குப் பதினைந்தாம் நாள் வரும் அமாவாசை ‘எல்லே இளங்கிளியே’ பாசுரத்தில் வருகிறது. அதற்கு மறுதினத்திலிருந்து, வளர் பிறை ஆரம்பம். வளர் பிறையின் ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி ஆகும். அது 11-ஆம் நாள் வருவது. அப்படி கணக்கு பார்த்தால் ‘மாலே மணி வண்ணா’ பாசுரம் வைகுண்ட ஏகாதசி என்றாகிறது . அன்றுதான், எல்லா விஷ்ணு ஆலயங்களிலும், கருட வாகனத்தின் மீது திருமால் வீதிப் புறப்பாடு கிளம்பி விடுவார். ஆண்டாளின் தந்தையான பெரியாழ்வார், பாண்டிய அரசனின் சந்தேகத்தைத் தீர்த்து, அவனால் கொண்டாடப்பட்டு, பட்டத்து யானை மீது நகர் வலம் வந்தபோது, அவருக்கு கருட வாகனத்தின் மீது காட்சி தந்த திருமாலைப் பார்த்து, ‘பல்லாண்டு பல்லாண்டு’ என்று இறைவனையே வாழ்த்திப்பாடினார். சாலப் பறை பற்றி சொல்லும், ‘மாலே மணி வண்ணா’ பாசுரத்திலும், பல்லாண்டு இசைப்பதைப் பற்றி கூறுவதாலும், அது வீதி வலம் வரும் கருட சேவையாகவும், அந்தப் பாசுரம் இசைத்த அன்று வைகுண்ட ஏகாதசியாகவும் இருந்திருக்கலாம்.\nமறுநாள் துவாதசி என்பதற்கு ஏற்றாற் போல், அடுத்த பாடலான ‘கூடாரை’ யில் உண்ணுவது பற்றி சொல்லப்படுகிறது.\nஇந்த இடத்தில் வைகுண்ட ஏகாதசி பற்���ி ஒரு கொசுறு செய்தி. வைகுண்ட ஏகாதசி அன்று, நாம் இருக்கும் பூமியானது, இந்தப் பால் வெளி அண்டத்தின் மையத்திலிருந்து அதிக பட்சத் தொலைவை அடைகிறது. தனுர் மாதம் என்னும் மார்கழி மாதமுடைய தனுர் ராசியானது நம் பால் வெளி அண்டத்தின் மையப் பகுதியாகும். தனுர் ராசிக்கு நேர் எதிரில் சூரியன் வரும் இந்த மாதத்தில், நாம் சூரியனுக்கு அப்பால் – சூரியனிடமிருந்தும், பால் வெளி மையத்திடமிருந்தும், அதிக பட்ச தொலைவை அடைகிறோம். இதை வேறு விதமாகக் கூறுவதென்றால், பால் வெளி கேலக்ஸ்சியின் (galaxy) வெளியே – எங்கிருந்தோ அது வந்து கொண்டிருக்கிறதே, அந்த அண்ட வெளிக்கு அருகே – அதிக பட்ச அருகாமையை வைகுண்ட ஏகாதசி அன்று நாம் அடைகிறோம். இந்த வெளி, தேவயானம் என்றும் உத்தர வீதி என்றும் சொல்லப்படும். இது நமது கேலக்ஸ்சியின் மேல்புறமான இடம். பிறவா நிலையடையும் ஜீவன்கள் உத்தர வீதியில் செல்லும் என்பது ஐதிகம். அப்படிப்பட்ட உத்தர வீதியின் புறம், நமது பூமிக் கோளம், அதிகபட்ச அருகாமையைப் பெறும் வைகுண்ட ஏகாதசி நாள், மோக்ஷ வாயில் திறக்கப்படும் நாளாகக் கருதப்படுகிறது. பிரபஞ்ச இயலும், அதன் வழி ஆன்மீக நிலையையும் அறிந்த நம் முன்னோர் வகுத்த வழிகள் ஒப்புவமையே இல்லாதவை.\nஅத்தகு சிறப்பும், தொன்மை வழக்கமும் கொண்ட வைகுண்ட ஏகாதசி அன்று, சாலப் பெரும் பறை கொட்டினர் என்று ஆண்டாள் கூறுவது சாலவும் பொருத்தம்.\nபறை கொட்டி, பாவை நோன்பு நோற்ற ஆண்டாள், தனக்கு நாராயணன் பறை தருவான் என்கிறாள். மேற்கூறிய சாலப் பெரும் பறை தவிர மற்ற இடங்களில், அவள் கேட்கும் பறை, அதாவது நாராயணன் தருவான் என்று சொல்லும் பறை என்பது, தட்டும் பறை அல்ல. அவள் பெற வேண்டும் என்று கேட்கும் அந்தப் பறை எப்படிப்பட்டது என்பது, மீதம் ஒன்பது இடங்களில் அவள் சொல்லும் பறையை இணைத்துப் பார்த்தால் விளங்குகிறது.\nஅவள் நாராயணன் திருக்கோவிலின் வாசல் கதவைத் தட்டி, கதவைத் திறக்கச் சொல்லி வாயில் காப்பாளனிடம் ‘தான் ஒன்றும் அழையா விருந்தாளி அல்ல, அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தானே. அதனால் தான் வந்தோம். கதவைத் திற’ என்கிறாளே அங்கே இருக்கிறது சூட்சுமம்.\nஇங்கே பறை என்பது கொட்டும் பறை அல்ல. மாயன் மணிவண்ணன் என்னும் கண்ணன் அறை பறை அறிவித்து அன்றே சொன்னானே, அதை நம்பி அவனைத் தேடி நாங்கள் வந்திருக்கிறோம��. கதவைத் திறக்காவிட்டால் எப்படி என்று கேட்கிறாள்.\nஅப்படி என்ன அறை பறை அறிவித்து மாயவன் சொன்னான்\nஅறை பறை என்னும் சொல்லே ஒரு சிறப்புப் பொருளுடையது. ‘அறை பறை அன்ன கயவர்’ என்னும் குறள் – 1076 -இல், ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டிய விஷயங்களைப் பகிங்கிரமாகச் சொல்லுவது அறை பறை என்கிறார் உரை ஆசிரியர் பரிமேலழகர். ரகசியமாக சொல்லப்பட்டு வந்த ஒரு விஷயத்தை கண்ணன் பகிங்கிரமாகச் சொல்லி இருக்கிறான். அதை உண்மை என்று நம்பி ஆண்டாள் கண்ணன் திருக்கோயில் தேடி வந்திருக்கிறாள்.\nஅபப்டி என்ன ரகசியம் – அதை ஊரறிய பகிங்கிரமாகக் கண்ணன் சொல்லி விட்டான் என்றால், அதுவே அவன் போர்க்களத்தில், அர்ஜுனனுக்கு, கொடுத்த வாக்குறுதி\nசர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ\nஅஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஷுசஹ\nஎல்லா தர்மங்களையும் விட்டு விட்டு என்னையே சரணடை. நான் எல்லாப் பாபங்களிலிருந்தும் உனக்கு விடுதலை அளிக்கிறேன் என்று கண்ணன் கூறுவது, பிறவி பெரும் கடலைக் கடக்க அவன் கொடுக்கும் ஒரு உறுதிப் பிரமாணம். இது என்றுமே உள்ள பிரமாணம்தான். ஆனால் அந்நாளில் மக்கள், கடினமான ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு அதன் பயனாக இதை அறிந்தார்கள். எனவே இது ரகசியம் எனப்பட்டது. அப்படியான ஒரு ரகசியத்தை, எல்லார் முன்னிலையிலும், எல்லோரும் அறியும் வண்ணம் போட்டு உடைத்து விட்டான் கண்ணன். அறை பறை என அறிவித்துவிட்டான்.\nஅன்றைக்கு அவன் அர்ஜுனனுக்கு அறிவித்தது, உரக்க அறிவித்தது, பறை கொட்டியது போல் அறிவித்தது, மக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக. அவன் கொடுத்த உறுதி பிரமாணத்தை நம்பி, அவனே எல்லாம் என்று அவனைச் சரணடைந்து, அவனைத் தேடி வந்திருக்கிறோம். நீ கதவைத் திறக்க மாட்டேன் என்கிறாயே என்று ஆண்டாள் இங்கு கூறுகிறாள்.\nஅறை பறை மாயன் மணி வண்ணன் ‘நென்னேலே வாய் நேர்ந்தான்’. அன்றே வாய் விட்டு விட்டான். அதை நம்பி ‘தூயோமாய் வந்தோம்’ நாங்கள். எல்லா தர்மங்களையும் விட்டு விட்டுத் தூயவர்களாய் வந்தோம் என்று ஆண்டாள் சொல்லுவதிலிருந்து, நாராயணன் தரும் பறை – அது அவன் உரை- அது நமக்கு மோட்சம் தருவேன் என்று அவன் தரும் உறுதி – என்று புலனாகிறது.\nஇந்த மாயன் உரையை (பகவத் கீதையில் அவன் கொடுத்த உறுதி), திருப்பாவையில் பறை என்று வரும் மற்ற இடங்களில் சேர்த்துப��� பார்த்தால், இதுவேஉள்ளுறைப் பொருளாக விளங்குவது தெரியும்.\nஇப்பொழுது, ஆண்டாள் கூறும் பறை – பட்டியலைப் பார்ப்போம்.\n1. பறை தருவான் – (பாசுரம் – 1)\n“நாராயணனே நமக்கே பறை தருவான்”.\nஅன்று அர்ஜுனனுக்குப் பறை என்னும் உரை தந்தான். அர்ஜுனனைப் போல நாமும் அவனை அடைவோம். நமக்கும் அந்த உரை தந்து, உறுதி அளிப்பான்.\n2. பாடிப்பறை கொண்டு (பாசுரம் -8)\n“பாவை, எழுந்திராய் பாடிப் பறை கொண்டு…….\nதேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்\nஆவா வென்று ஆராய்ந்து அருளேல்..”\nஅவன் கொடுத்த உரை என்னும் பறையை நம்பி, அவனிடம் சென்று நாம் வணங்கி -‘ இது நீ கொடுத்த உறுதி தானே, எங்களையும், ஏற்றுக் கொள் என்று சொன்னால், ‘ஆஹா’ என்று ஆஹா-காரம் செய்து ஆராய்ந்து சொல்கிறேன் என்பான். ‘\nஅவன் சக்கரவர்த்தித் திருமகனான இராமனைப்போல் அல்ல. ஒருவனிடம் தவறு இருந்தாலும், அவன் தன்னைப் பணிந்தால் இராமன் தன்னடி சேர்த்துக் கொண்டு விடுவான். இராவணனே, ‘அபயம்’ என்று அவன் அடி பணிந்தால் அவனைத் தண்டிக்காமல் விட்டு விடுவான் என்று சீதை சொல்கிறாள். அவளுக்குத் தீங்கு செய்த காகாசுரனை அப்படித் தான் அவன் மன்னித்தான். அனால், இந்த தேர்த் தட்டு பாகன் இருக்கிறானே, அவன் அப்படி அல்லன்.\nபாவத்துடன் வரினும் சரி, பரவாயில்லை என்பவன் இராமன். ஆனால் புண்ணியத்தையும் விட்டு விட்டு வா என்பவன் கிருஷ்ணன். அதனால் “பறை (உறுதி) வேண்டும் என்று சொல்லி விட்டீர்கள் இல்லையா. பார்க்கலாம். ஆராய்ந்து சொல்கிறேன்.” என்று கூறுபவன் கிருஷ்ணன். அதனால் சீக்கிரம் போவோம், அவனைப் பார்த்து கேட்டு – இன்னும் காத்திருக்க வேண்டும் என்னும் தொனியில், ஆண்டாள் இந்த இடத்தில் பறை என்னும்சொல்லைக் கையாண்டு உள்ளாள்.\n3. போற்றப் பறை தரும் – (பாசுரம்- 10)\n“போற்றப் பறை தரும் புண்ணியன்”\nஅதனால், அவனை நன்கு போற்றிப் பாடுவோம், நமக்கும் உறுதி கொடுத்து விடுவான் – அர்ஜுனன இவ்வாறுதான், அவனைத் தொடர்ந்து, அவனை விடாது இருந்தான். அவனுக்கு உறுதிகொடுக்கவில்லையா\n4. அறை பறை – (பாசுரம் -16)\n‘அறை பறை மாயன் மணி வண்ணன் நென்னேலே வாய் நேர்ந்தான்’.\nஇதன் கருத்தை முன்னமேயே பார்த்தோம். ரகசியமாக இருந்த மோக்ஷம் என்னும் பெரும் உபாயத்தை, அறைந்து பறை அறிவித்தாற்போல் அன்றே அர்ஜுனனிடம் சொல்லி விட்டானே. அதை நம்பித்தானே நாங்கள் இன்று வந்திருக்கிறோம்.\n5. பறை தருகியாகில் – (பாசுரம் -25)\n“நெடு மாலே உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருகியாகில்”\nஅன்றைக்கு உன்னைக் கொண்டாடிய அர்ஜுனனுக்குத் தந்தாயே உறுதி மொழி, அதைப் போல நாங்களும் உன்னைக் கொண்டாடிக் கேட்கின்றோம், எங்களுக்கும் அந்த உறுதி மொழி கொடுத்து விடு.\n6. சாலப்பெரும் பறை – (பாசுரம் -26)\n“சாலப் பெரும் பறையே பல்லாண்டிசைப்பாரே”\nஇதுவும் முன்னமே ஆராய்ந்தது. சாலப் பெரும் பறை கொட்டி, பல்லாண்டு இசைத்து அவனை வணங்கிய முறைமையை இவ்வரிகள் புலப்படுத்துகின்றன.\n7. உன்றன்னை பாடிப் பறைகொண்டு – (பாசுரம் -27)\nஇங்கே அந்தப் பறை என்னும் உரையான உறுதி மொழி கிடைத்தபின் வரக்கூடிய பலன் கூறப்படுகிறது.\n“கோவிந்தா உன்றன்னை பாடிப் பறைகொண்டு யாம் பெரும் சன்மானம்” எதுவென்றால், கூடி இருந்து குளிர்தல் என்று முடிக்கிறாள்.\nஅன்று போர்க்களத்தில், அர்ஜுனனுக்கு உரை தந்த பின், அவனை விட்டு நீ பிரிந்தாயோ இல்லையே. அவன் கூடவே ரத சாரதியாகவும் இருந்து, அவன் மனத்தை ஓட்டும் யோகேஸ்வரனாகவும் கூடி இருந்தாயே. அந்தக் கூடி இருக்கும் தன்மைதான் நான் பரிசாகக் கேட்பது.\n8. நீ தாராய் பறை – (பாசுரம் -28)\n“அன்பினால் சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே, இறைவா நீ தாராய் பறை “.\nஉன்னைப் பலவாறாக சிறுமைப் படுத்தியும் பேசியுள்ளோம். அதை எல்லாம் நீ பெரிது படுத்தாதே. அன்று அர்ஜுனன உன்னைப் பேசாததா இந்த அண்டத்தையே தன்னுள் கொண்டு, தன்னுள் விரிந்து இருக்கும் உன்னை, நண்பனை ஏசிப்பேசி பரிகாசம் செய்வது போல், உன்னிடம் நடந்து கொண்ட அர்ஜுனனிடம் நீ கோபம் கொண்டாயா இந்த அண்டத்தையே தன்னுள் கொண்டு, தன்னுள் விரிந்து இருக்கும் உன்னை, நண்பனை ஏசிப்பேசி பரிகாசம் செய்வது போல், உன்னிடம் நடந்து கொண்ட அர்ஜுனனிடம் நீ கோபம் கொண்டாயா இல்லையே. அதைப்போல, அன்பினால் நாங்களும் உன்னை இரு மாறாகப் பேசியுள்ளோம். அதற்காகச் சீற்றம் கொண்டு பறை தாராமல் இருந்து விடாதே. நீ பறை என்னும் உறுதி மொழியை எங்களுக்குத் தர வேண்டும்.\n9. இற்றைப் பறை கொள்வான் – (பாசுரம் -29)\n“இற்றை பறை கொள்வான் அன்று காண்”\nஏதோ இன்றைக்கு மட்டும் நீ பறை கொடுத்தால் போதும் என்றில்லை.\nஅர்ஜுனனுடன் என்றென்றைக்கும் கூடவே இருந்து அவனை கவனித்துக் கொண்டாய் அல்லவா அதுபோல இன்றைக்கு மட்டும் எங்களுக்கு நீ தலை ஆட்டுவது போதாது. என்றென்றைக்கும், ஏழே���் பிறவிக்கும் எங்களை நீ ஆட் கொண்டு இருக்க வேண்டும்.\n10.அங்கப் பறை கொண்ட ஆற்றை – (பாசுரம் -10)\nஇவ்வரிகள் கடைசிப் பாசுரத்தில், பலன் கூறுவது போல் அமைந்துள்ளன.\nஅங்கு, அன்று அப்பறை கொண்ட விதத்தை, பட்டர் பிரான் மகளான ஆண்டாள் சொன்ன கருத்தை ஏற்றுக் கொண்டு அவன் அடி பணிபவர்கள், என்றும் அவனது திருவருளைப் பெற்று இனிதுடன் இருப்பர் என்று திருப்பாவைமுடிகிறது.\nமாயன் தந்த இந்த உரையை நம்மாழ்வார் ‘வார்த்தை’ என்கிறார். மாயன் தந்த வார்த்தை அறிந்தால், “பிறப்போடு, நோயோடு, மூப்பொடு இறப்பில்லை’ என்கிறார் (திருவாய் மொழி 7-5-10)\nபிறவா நிலையைத் தருவது பறை ஒலியான அவன் வார்த்தை.\nஅதனால் அவன் சரணன்றி வேறொன்றும் நமக்கில்லை என்று இருக்க வேண்டும்.\nநம்மாழ்வார் “வார்த்தை” என்று சொன்னதை “மாயன் உரை” என்று திருமழிசை ஆழ்வார் கூறுகிறார்.\n“ஆற்றம் கரை கிடக்கும், கண்ணன் கடல் கிடக்கும் மாயன்\n(நான் முகன் திருவந்தாதி- 10)\nஅவன் ஆற்றங்கரை தோறும் படுத்துகொண்டிருக்கிறான். ஒருவர் படுத்துக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம் ஓய்வாக இருக்கிறார். இப்பொழுதைக்கு இந்த இடத்தை விட்டுச் செல்ல மாட்டார் என்பது.\nநாமும் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி முடித்து, அவன் பறை தருவான் என்பதை உணரும் போது, ‘ ஐயோ அவன் எங்கிருக்கிறானோ, அவனை எங்கே தேடுவது’ என்று கவலைப் பட வேண்டாம். ஆற்றங்கரை ஏதாவது தென்படுகிறதா என்று பாருங்கள். கண்டிப்பாக அங்கே பள்ளி கொண்டிருப்பான். பறை கேட்டு சிறுமியரான நாம் வரும் போது, நாம் ஏமார்ந்து விடக் கூடாது அல்லவா தூங்கிக் கொண்டிருப்பவனை ஆண்டாள் எழுப்பியது போல, நாமும் அவனை எழுப்பிக் கேட்பதில், பாவைச் சிறுமியர் போல நமக்கும் ஒரு கிளுகிளுப்பு. ‘என்னையா தேடி வந்தீர்கள்’ , என்று ஒன்றும் தெரியாதது போல் எழுந்திருப்பதில் அவனுக்கும் ஒரு ஆனந்தம்.\nஅதனால்தான் ‘கடல் கிடக்கும் மாயன்’ – பாற்கடலில் கிடக்கும் மாயவன், நமக்கு எளிதாக இருக்கும் வண்ணம் ஆற்றங்கரை தோறும் தூங்குவது போல் பாசாங்கு செய்து படுத்துக் கொண்டிருக்கிறான்.\nஅவன் கொடுக்கும் உரையால் நமக்கு என்ன பயன் என்றால்,\n“கூற்றமும் சாரா, கொடு வினையும் சாரா, தீ மாற்றமும் சாரா” என்கிறார் ஆழ்வார்.\nயம பயமும் வராது, இறப்பையே வெல்வோம்.\nகொடிய பாபங்களும் நம்மைத் தீண்டாது, வினை அறுப்போம்.\nகெட்ட பெயரும் நம்மை��் சேராது.\nஇப்படி எல்லாம் அந்தப் பரம் பொருள் தரும் பயனை வேதமும், ஆழ்வார்களும் பலவிதமாகச் சொன்னாலும், சிற்றறிவினரான நம்மை ஈர்க்கும் வண்ணம் ஆண்டாள், பறை என்னும் ஒரு சொல்லில் புதையலையே கொடுத்துள்ளாள். பறை கொட்டி, பறை கேட்டு அவனைப் பணிந்தாலே போதும். அவள் சொன்ன சங்கத் தமிழ் மாலை முப்பதும் வாசித்தாலே போதும், அவனாகவே நம் மனத்தில் உள்ள மற்ற எண்ணங்களைப் போக்கி ‘மற்றை நம் காமங்கள் மாற்றி’ விடுவான்.\nஆண்டாள் கொட்டிய பறையும், கேட்ட பறையும்\nபிரசாந்த் கிஷோரும், பாவாடை - குல்லா - குங்குமம் பாலிடிக்ஸும்\nபிரசாந்த் கிஷோர் - திமுக கூட்டணி பற்றிய செய்தி வந்தவுடன், வந்த முதல் கேள்வி , திமுகவுக்கும் , உ - பி - சுக்கும் தெரியாத எ...\nராமன் பரம்பரையில் வந்தவர்கள் சோழர்கள்- இலக்கியச் சான்றுகள் (பகுதி-2) (காணொளி)\nபகுதி 1 சோழர்கள் ராமன் பரம்பரையில் வந்தவர்கள் என்று சொல்லும் இலக்கியச் சான்றுகளைக் காட்டும் இந்தக் காணொளி, அந்தச் சான்றுகள் தசரதன் பெயர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2020-02-27T07:42:26Z", "digest": "sha1:ZSPJNLSXLJK7F7T3F4LEYYUP3HJBX23P", "length": 7988, "nlines": 169, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | ஆசைய பாரு Comedy Images with Dialogue | Images for ஆசைய பாரு comedy dialogues | List of ஆசைய பாரு Funny Reactions | List of ஆசைய பாரு Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nவேற வேல இருந்தா பாருயா\nஏட்டய்யா உங்க பேரையும் சேர்த்து குலுக்கி போடுங்க\nவசனமாடா முக்கியம் படத்த பாருடா\nபத்து பேர் சேர்ந்து வந்து அடிக்கறவன் ரவுடி இல்லடா\nஅடுத்தவன் பொண்டாட்டி குளிக்கரத பாக்கற பாரு\nஎல்லோரும் பார்த்த உடனே ஈசியா கண்டுபிடிக்கற கெட்டப்ப தெரியாத மாதிரியே போற பாரு\nஎன்னை தாண்டி என் ஆளு மேல கை வெச்சி பாரு\nடேய் டேய் நீ அடிச்சது கூட வலிக்கல நீ நடிக்கற பாரு அதான் டா வலிக்குது\nஅங்க பாருய்யா உன் புள்ள பண்ணின வேலைய\nஇதை வெச்ச உடனே பாருங்க\nஅமைச்சரே இப்பொழுது பாருமைய்யா என் அம்புகளின் அணிவகுப்பை\nஎன்னப்பா நீயே புடிச்சிகிட்டு இருக்க என்கிட்ட கொஞ்ச நேரம் கொடுப்பா\nheroes Vijay: Nayanthara Listening Heart Beat - நயன்தார விஜயின் இதயத்துடிப்பை கேட்கிறார்\nமுதல்ல உயிர் இருக்கான்னு பாருடி\nமுதல்ல உயிர் இருக்கான்னு பாருடி\nவைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal)\nமிடில் கிளாஸ் மாதவன் ( middle class madhavan)\nஉன் ���ேலைய நீ பாரு என் வேலைய நான் பாக்கறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=12749", "date_download": "2020-02-27T09:04:39Z", "digest": "sha1:LKY2WQ4YRZ463IV67OKNDKCAPJJIUQDZ", "length": 6165, "nlines": 25, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சின்னக்கதை - கடவுளுக்கே அடிமை ஆகுங்கள், மனிதனுக்கல்ல", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | மேலோர் வாழ்வில்\nசூர்யா துப்பறிகிறார் | Events Calendar | முன்னோடி | கவிதைப் பந்தல் | ஹரிமொழி | சாதனையாளர் | சிறுகதை | சமயம் | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nகடவுளுக்கே அடிமை ஆகுங்கள், மனிதனுக்கல்ல\nசுயமரியாதையைக் காத்துக்கொள்வதில் திரௌபதியைப் போல இருங்கள். திறந்த ராஜ சபையில் அவள் அவமதிக்கப்பட்டாள். தீய கௌரவர்களிடம் சூதாட்டத்துக்குப் பணயமாக அவளை வைத்திழந்த கணவர்களும் அங்கே இருந்தார்கள். அவளுக்கு எவ்வளவு கோபம் இருந்ததென்றால், சூதில் வென்று அங்கே இழுத்துவந்த கயவர்களை அவள் ஒரு பார்வை பார்த்திருந்தால் போதும், அவர்கள் சாம்பல் குவியல் ஆகியிருப்பார்கள். ஆனால் அவளோ தனது மூத்த கணவரான தர்மராஜரைப் பார்த்தாள்; அவளைப் பணயமாக வைத்தவர் அவர்தான்; அவர் தலைகவிழ்ந்து உட்கார்ந்திருந்தார். அதைப் பார்த்து அவள் சற்றே அமைதியடைந்தாள்.\nபின்னர் அவள் வானிலும் மண்ணிலும் எதிரொலிக்கும் படியாகச் சூளுரைத்தாள்: “என் கூந்தலில் கைவைத்து இழுத்துவந்த இந்தப் பாம்புகளின் மனைவிமார், கூந்தல் அவிழ்ந்து விசிறியெழ, ஆற்றமாட்டாத துயரத்தோடு விதவைக்கோலம் பூணட்டும். இந்தக் காட்டுமிராண்டிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட எனது கூந்தலை நான் அதுவரை பின்னி முடியமாட்டேன்.” எல்லோரும் கேட்கும்படியாக, அவள் தனது பாரம்பரியம், சுயகௌரவம் இவற்றைப் பாதுகாப்பதால் பெற்ற பெருமை, பாரம்பரியத்தின்மீது தான் கொண்ட மரியாதை, அந்தப் பெருமை சற்றும் குறையாமல் பாதுகாக்கத் தான் எடுத்த முடிவு ஆகியவற்றை அவள் உரக்க அறிவித்தாள்.\nராமர், கிருஷ்ணர், ஹரிச்சந்திரன���, மீரா, தியாகராஜர், துக்காராம், ராமகிருஷ்ணர், நந்தனார் போன்றோர் தந்த உங்கள் பாரம்பரியத்தை நீங்கள் போற்றிப் பேணுங்கள். உங்கள் பாரிம்பரியப் பெருமை என்பது கவனமாகச் சுற்றப்பட்ட நூல் கண்டைப் போன்றது. அதைக் கையிலிருந்து நழுவவிட்டால் கடுமையான சிக்கல் ஏற்பட்டுவிடும்.\n கடவுளுக்கே அடிமை ஆகுங்கள், மனிதனுக்கல்ல. உங்கள் ஆன்ம சாதனையைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள்.\nநன்றி: சனாதன சாரதி, ஏப்ரல் 2018.\nபகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/323737", "date_download": "2020-02-27T09:25:24Z", "digest": "sha1:GEFSEW53UGRHH3UAZCI376AS5IOVF6OT", "length": 15217, "nlines": 196, "source_domain": "www.arusuvai.com", "title": "உதட்டின்மேல் வெயில்கட்டி - உடனடி உதவி, கைவைத்தியம் டிப்ஸ் தேவை ப்ளீஸ்! | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉதட்டின்மேல் வெயில்கட்டி - உடனடி உதவி, கைவைத்தியம் டிப்ஸ் தேவை ப்ளீஸ்\nஎன் மகளுக்கு மேல் உதட்டின் மேல், திடீரென்று ஒரு கட்டி வந்துள்ளது. முன்னாடி நாள் தூங்கப்போகும்போது ஒன்றுமில்லை, நேற்று காலையிலதான் எழுந்ததும் பார்த்தால், இந்த கட்டி வந்திருக்கு. பார்க்க வெயில் கட்டி போலத்தான் இருக்கு. இங்கே இந்த வாரம் முதல் வெயில் தூக்கலாக இருக்கு.\nநேற்று இரவு படுக்கபோகுமுன் நாமகட்டியை வெந்நீரில் குழைத்து தடவினேன் (கண் கட்டிக்கு இது மிக நல்ல வைத்தியம்). ஆனால் இந்த கட்டிக்கு ஒண்ணும் கேட்கலை. இப்போ,எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலை. சந்தனமே போட்டு பார்க்கவா இது இல்லாம, நேற்று உப்பு போட்டு மோர் கரைத்து குடிக்க வைத்தேன். பழங்கள், வெள்ளரிக்காய் ஸ்லைசஸ் கொஞ்சம் கட்டாயப்படுத்தி காலையில் சாப்பிட வைத்து ஸ்கூல் அனுப்பி இருக்கிறேன்.\nமிக அவசரமாக இந்த (வெயில்)கட்டியை குணப்படுத்த வீட்டுவைத்தியம் தேவை. வர வீக்கென்ட் ஸ்கூல் பங்ஷன் வேற இருக்கு. :-( இன்னும் இரண்டு நாளில் என்ன செய்தால், கொஞ்சம் கட்டியை சரி பண்ணலாம், இல்லை சின்னதா வைத்திருக்கலாம், ரொம்ப விசிபிளா தெரியாம வைக்கலாம்னு தெரிஞ்சவங்க சொல்லுங்க ப்ளீஸ்... இந்த ப்ரச்சனைக்கு யாராவது உடனடி தீர்வு, கைவைத்தியம் சொன்னிங்கன்னா, ரொம்ப ரொம்ப உதவியா இருக்கும். நன்றி\nஎன்னடா இது, என்னவோ ரொம்பநாள் கழிச்சி வந்து, பதிவு போட்டாங்க, அப்புறம் ஆளையே காணம்னு நினைச்சிட்டிருக்கிற, அங்கே பதிவு போட்டு வரவேற்பு கொடுத்த எல்லா தோழிகளுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள். ஒரே காரணம் ‍ வேலை பிசிதான், பசங்க இயர் என்ட் ஆக்டிவிட்டிஸ்வேற, எல்லா இடத்துக்கும் மெல்லமா வரேன். இப்போதைக்கு எனக்கு கொஞ்சம் டிப்ஸ் கொடுத்து உதவுங்க தோழீஸ். நன்றி\nஎனக்கு தெரிந்து தேங்காய் எண்ணைய் அல்லது நல்லெண்ணை தலை உச்சி இல் வைத்தால் சூடு குறைந்து கட்டி மறையும்.\nஇது சூடு அதிகமானல் இந்த மாதிரி கட்டிகள் வரும், நீங்கள் வாரம் வாரம் எண்ணெய் தேய்த்து குளிக்க வைக்கவும். பிறகு இளநீர், வெள்ளரிக்காய், தர்பூசணி, இந்த மாதிரி பழங்கள், காய்கள் எல்லாம் அதிகமாக சேர்த்துக் கொடுங்கள் இந்த சீக்கிரம் சரியாகி விடும்.\nஇருக்கவே இருக்கு வெண்ணெய். நம்புங்க‌.\nபழைய‌ வெண்ணெய் இன்னும் நல்லது.\nதொடர்ந்து போட்டுடே வாங்க‌. வீட்டில் இருந்தால் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை போடுங்க‌.பாப்பாக்கும் கேட்கும் என‌ நினைக்கிறேன்.\nநல்லெண்ணெய் சூடாக்கி தலைக்கு தேய்த்து குளிக்க‌ வைங்க‌\nசூட்டில் தான் வந்திருக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க செய்ங்க. சந்தனம் வைங்க.\nரம்யா வெண்ணெய் வைத்தானும் கட்டி சரியாகுமா தெரியாது எனக்கு, நன்றி.\nகட்டிக்கு அரிசி மாவு அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் ஓரு டேபிள் ஸ்பூன் கலந்து ததண்னீர் ஊற்றி கொதிகக‌ விட்டு வெந்த‌ பின் சற்று ஆறின் பிற்கு கடடி மீது போடவும். ஒரு நாளீலேயே கட்டி உடைந்து போகும்.\n\" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்\nமெய்ப்பொருள் காண்பது அறிவு\" குறள்> அறிவுடைமை >பொருட்பால்\nகேட்டதும் ஓடிவந்து டிப்ஸ் கொடுத்த பார்வதி, பாலபாரதி,\nவனி (இதுக்கு எதுக்கு சாரி, நெட் இருந்தா நீங்க எப்பவும் தமிழ்லதான போடுவிங்க, எனக்கு தெரியாதா ;‍)), ரம்ஸ் (எத்தனை நாளாச்சி உங்க பதிவுகளை பார்த்து ;‍)), ரம்ஸ் (எத்தனை நாளாச்சி உங்க பதிவுகளை பார்த்து), காயத்ரி, பூங்கோதைகண்ணம்மாள் எல்லாருக்கும் மிக்க நன்றி.\nஇதுவரை செய்தது, சந்தனம் இழைத்து போட்டேன், உணவில் மீண்டும் இன்று காலை வெள்ளரி, பழங்கள். பாலை தவிர்த்து, மோர் இரண்டு வேளை. கூடவே மற்ற டிப்ஸையும் ஃபாலோ பண்ணிபார்க்கிறேன���. கட்டாயம் நாளைக்கு நல்லெண்ணெய் வைத்து தலைக்கு குளிக்க செய்யவேண்டும் என்று இருக்கிறேன்.\nபூங்கோதை, உங்க டிப்ஸ் ரொம்பவே புதுசா இருக்கு, எனக்கும்கூட வெயில் ஜாஸ்தியில் நிறைய கட்டிகள் வருவதுண்டு, இதை யூஸ் பண்ணிக்கறேன். மீண்டும் அனைவருக்கும் நன்றிகள்.\nகுழந்தையின் மூளையை பூஸ்ட் பண்ற உணவுகள்\nபள்ளி செல்ல ஏற்ற வயது சொல்லவும்\nஉங்க வீட்டில் பிள்ளைகள் இருக்கா\nகாய்ச்சல் குணமா௧ உதவுங்௧ள் தோழிஸ்\nஎன் 7 வயது பெண் குழந்தைக்கு\n3 மாத குழந்தைக்கு மலச்சிக்கல் plz help\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nமலை வேம்பு - தாய்மை\nஎன் குழந்தை பிறந்து 76\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/sanam-shetty-ex-lover-ajay-open-talk-about-tharshan-night-party-complaint-q54i72", "date_download": "2020-02-27T09:30:06Z", "digest": "sha1:EOM22AKM3DXY54UHACGRP6NQ47IXOQZI", "length": 11548, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "\"நைட் பார்ட்டியில் நானும், சனமும் இதை தான் செய்தோம்\"... உண்மையை போட்டுடைத்த சனம் ஷெட்டியின் முன்னாள் காதலர்...! | Sanam Shetty EX Lover Ajay Open Talk About Tharshan Night Party Complaint", "raw_content": "\n\"நைட் பார்ட்டியில் நானும், சனமும் இதை தான் செய்தோம்\"... உண்மையை போட்டுடைத்த சனம் ஷெட்டியின் முன்னாள் காதலர்...\nஇதனிடையே, தர்ஷனின் குற்றச்சாட்டை கேட்டு ஆத்திரத்தில் கொதித்தெழுந்த சனமின் முன்னாள் காதலர் அஜய், நைட் பார்ட்டியில் என்ன நடந்தது என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளது.\nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பங்கேற்ற தர்ஷன் மீது அவருடைய முன்னாள் காதலியும், மாடலுமான சனம் ஷெட்டி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பகீர் புகார் ஒன்றை அளித்தார். அதில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், தர்ஷன் தன்னை ஏமாற்றிவிட்டதாக புகார் தெரிவித்தார்.\nஇதையும் படிங்க: \"தலைவர் 168\" படத்தில் நயன்தாராவிற்கு இப்படி ஒரு கேரக்டரா சத்தமே இல்லாமல் கசிந்த அதிரடி தகவல்...\nஇதனை மறுத்த தர்ஷன் தன்னை சனம் ஷெட்டி டார்ச்சர் செய்வதாகவும், பிக் பாஸ் ரம்யா திருமணத்திற்கு சென்ற போது, முன்னாள் காதலன் உடன் பார்ட்டியில் கலந்து கொண்டதாக கூறினார். மேலும் முன்னாள் காதலன் நடிகர் அஜயுடன் சனம் ஷெட்டி ஒரு இரவு ரூம் போட்டு தங்கியதால் அவரை நிச்சயம் திருமணம் செ��்ய மாட்டேன் என்று தர்ஷன் உறுதியாக அறிவித்தார்.\nஇதையும் படிங்க: குட்டி பாப்பா முதல் அம்மா ஆனது வரை... நடிகை எமி ஜாக்சனின் சூப்பர் கிளிக்ஸ்...\n2015ம் ஆண்டு வெளிவந்த கலைவேந்தன் என்ற படத்தில் அஜய்க்கு ஜோடியாக சனம் ஷெட்டி நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் ஏற்பட்ட பிரச்சனையில் பிரிந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. அதன் பின்னர் தான் சனம் ஷெட்டி, தர்ஷனை காதலித்துள்ளார்.\nஇதனிடையே, தர்ஷனின் குற்றச்சாட்டை கேட்டு ஆத்திரத்தில் கொதித்தெழுந்த சனமின் முன்னாள் காதலர் அஜய், நைட் பார்ட்டியில் என்ன நடந்தது என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளது.\nபிக்பாஸ் ரம்யா கல்யாணத்திற்கு நான் சென்றது உண்மை, அங்கு சனம் ஷெட்டியும் இருந்தார். அங்கு நாங்கள் இருவரும் பார்த்துக்கொண்டது உண்மை. ஆனால் நாங்கள் ஒன்றாக இல்லை. ஏன் பேசிக்கொள்ள கூட இல்லை என்று ஓப்பனாக பதிலளித்துள்ளார். அடுத்து தர்ஷன் என்ன சொல்ல போறாருன்னு பொறுத்திருந்து பார்ப்போம்...\nஎல்லை மீறும் மீரா மிதுன்... இதுதான் முழுநேர வேலையேவா..\nப்ப்பா... பிக்பாஸ் ஜூலியா இது... ஆளே அடையாளம் தெரியலையே...\nகர்சீப்பை மட்டுமே கட்டிக்கொண்டு கவர்ச்சி கலவரமூட்டும் மீரா மிதுன்...விளாசித் தள்ளும் நெட்டிசன்கள்..\nபடுக்கையறையில் நண்பருடன் கிளுகிளுப்பு குத்தாட்டம் போட்ட ஷெரின்... வைரலாகும் வீடியோ...\nபச்சை நிற மாடர்ன் உடையில்... பால் கோவா போல் பளபளன்னு இருக்கும் லாஸ்லியா சொக்கி இழுக்கு செம்ம அழகு\nசனம்ஷெட்டியை விட்டாமல் துரத்தும் பிக்பாஸ் தர்ஷன் இன்ஸ்டாகிராமில் என்ன தான் பதிவு செய்திருக்கிறார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் ரஜினி-கமல் மார்ச் மாதம் முதல் ஆரம்பம்..வீடியோ\nகனிமொழி ஆதரவாளர் மரணம்.. கலங்கி போன ஸ்டாலின்.. அதிர்ச்சியில் திமுக..\nவெறித்தனம���க ரஜினி படத்திற்கு இசையமைக்கும் இம்மான்.. வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு Boost..\nCAA போராட்டத்திற்கு இஸ்லாமிய மத குரு எதிர்ப்பு.. கொலைவெறி கும்பல் ஆத்திரம்..\n\"இரும்பு கை கொண்டு முடக்க வேண்டும்\", மத்திய அரசுக்கு அறிவுரை கூறிய ரஜினி..டெல்லி வன்முறை .\n35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் ரஜினி-கமல் மார்ச் மாதம் முதல் ஆரம்பம்..வீடியோ\nகனிமொழி ஆதரவாளர் மரணம்.. கலங்கி போன ஸ்டாலின்.. அதிர்ச்சியில் திமுக..\nவெறித்தனமாக ரஜினி படத்திற்கு இசையமைக்கும் இம்மான்.. வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு Boost..\nதலைமை ஆசிரியர்களுக்கு அந்த தகுதி கூட இல்லையா... சட்டத்தில் சாதகம் தேடும் அரசு பள்ளி ஆசிரியர்கள்..\n\"அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல\"... ரஜினி - கமல் இணைவது குறித்து வெளியான புது தகவல்...\nரஜினி முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும் பிறகு பார்க்கிறேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/01/29022447/Setting-the-high-tower-Maximum-of-space-Seeking-compensation.vpf", "date_download": "2020-02-27T08:27:43Z", "digest": "sha1:KMF7EOYUUEFYYRMRZW3HWDHUILBYFJ7Z", "length": 18445, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Setting the high tower Maximum of space Seeking compensation || உயர்மின்கோபுரம் அமைக்கும் இடத்திற்கு அதிகபட்ச இழப்பீடு கேட்டு, தாலியை கலெக்டரிடம் ஒப்படைக்க வந்த பெண்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉயர்மின்கோபுரம் அமைக்கும் இடத்திற்கு அதிகபட்ச இழப்பீடு கேட்டு, தாலியை கலெக்டரிடம் ஒப்படைக்க வந்த பெண்கள் + \"||\" + Setting the high tower Maximum of space Seeking compensation\nஉயர்மின்கோபுரம் அமைக்கும் இடத்திற்கு அதிகபட்ச இழப்பீடு கேட்டு, தாலியை கலெக்டரிடம் ஒப்படைக்க வந்த பெண்கள்\nபல்லடம் அருகே உயர்மின்கோபுரம் அமைப்பதற்கு உயர்ந்தபட்ச இழப்பீடு வழங்கக்கோரி தாலியை கலெக்டரிடம் ஒப்படைக்க வந்த பெண்கள் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nதிருப்பூரை அடுத்த பல்லடம் அருகே செம்மிபாளையம் கிராமத்தில் உயர்மின்கோபுரம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. தங்கள் நிலத்துக்கு சந்தைவழிகாட்டி மதிப்பில் உயர்ந்தபட்ச இழப்பீடு தொகை வழங்க வலியுறுத்தியும், உயிரை விட மேலான நிலத்தை பறிக்க முயற்சிக்கும் நடவடிக்கையை கண்டித்தும், அதற்காக தாலியை கலெக்டரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்துவதாக அப்பகுதி வ���வசாயிகள் அறிவித்து இருந்தனர். அதன்படி தாலியை ஒப்படைக்க நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்துக்கு 20-க்கும் மேற்பட்ட பெண்கள் வந்தனர். அவர்கள் மஞ்சள் தாலி கயிற்றில் மஞ்சளை கட்டிக்கொண்டு கைகளில் ஏந்தியபடி வந்தனர்.\nஇந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க பல்லடம் ஒன்றிய செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். உயர்மின்கோபுர போராட்டத்தின் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் ஈசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் குமார், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில தலைவர் சண்முகம், பொதுச்செயலாளர் முத்துலிங்கம் உள்ளிட்டவர்கள் உடன் வந்தனர்.\nகலெக்டர் ஆய்வுக்கூட்டத்தில் இருந்ததால் விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்ததும் திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமிஷனர் பத்ரி நாராயணன், உதவி கமிஷனர்கள் நவீன்குமார், கஜேந்திரன் மற்றும் வீரபாண்டி, தெற்கு போலீசார் வந்தனர். பின்னர் திருப்பூர் ஆர்.டி.ஓ. கவிதா வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.\nவிவசாயிகள் பேசும்போது, கடந்த 21-ந் தேதி ஏற்கனவே போராட்டம் நடத்தியபோது, சந்தை வழிகாட்டி மதிப்பின்படி உயர்ந்தபட்ச இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இழப்பீடு அதிகரித்து வழங்குவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லாத நிலையில் இன்று(நேற்று) செம்மிபாளையத்தில் 5 உயர்மின் கோபுரம் அமைப்பதற்காக குழிதோண்டும் பணிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடக்கிறது. இதனால் 30 விவசாய குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்களுக்கு உயர்ந்தப்பட்ச இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.\nஇதைத்தொடர்ந்து ஆர்.டி.ஓ., கலெக்டரிடம் விவரம் தெரிவித்தார். பின்னர் முக்கிய நிர்வாகிகள் மட்டும் அழைத்துச்செல்லப்பட்டு, கலெக்டர் விஜயகார்த்திகேயனை சந்தித்து முறையிட்டனர். அதன்பிறகு விவசாயிகள் கூறும்போது, சந்தை வழிகாட்டி மதிப்பில் உயர்ந்தபட்ச இழப்பீடு வழங்க ஏற்கனவே கோரிக்கை வைத்தோம்.\nஅதன்படி நில வருவாய் ஆணையாளருக்கு ஏற்கனவே கலெக்டர் கடிதம் அனுப்பியிருந்தார். அதற்குள் பணியை தொடங்கியுள்ளனர். பணியை நிறுத்த வேண்டும். எங்களுக்கு உயர்ந்தபட்ச இழப்பீடு வழங்கிய பிறகு பணி தொடங்க வேண்டும் என்று கலெக்டரிடம் வலியுறுத்தினோம். உயர்ந்தபட்ச இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் தெரிவித்ததால் போராட்டத்தை கைவிடுகிறாம். உயர்மின்கோபுரம் அமைக்கும் பணி தொடர்ந்தால் எங்கள் போராட்டமும் தொடரும் என்றனர்.\nபின்னர் இரவு 7.30 மணியளவில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.\n1. நான்கு வழிச்சாலைக்கு கையகப்படுத்திய நிலத்துக்கு உரிய இழப்பீடு கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nநான்கு வழிச்சாலைக்கு கையகப்படுத்திய நிலத்துக்கு உரிய இழப்பீடு கேட்டு, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\n2. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, கலெக்டர் அலுவலகம் நோக்கி முஸ்லிம்கள் ஊர்வலம் - போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முஸ்லிம் அமைப்பினர் கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.\n3. தேனி கலெக்டர் அலுவலகம் அருகில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் - சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி மனு\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.\n4. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகம் நோக்கி முஸ்லிம்கள் ஊர்வலம்\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் நோக்கி முஸ்லிம்கள் ஊர்வலமாக சென்றனர்.\n5. இடத்தை அபகரித்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு\nஇடத்தை அபகரித்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத��திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. தம்பதி உள்பட 3 பேர் கொலை வழக்கு: 2 வாலிபர்கள் கைது பரபரப்பு தகவல்\n2. பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: மருமகளே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்றது அம்பலம் திடுக்கிடும் தகவல்கள்\n3. பிரம்மாகுமாரிகள் சார்பில் நடந்த அமர்நாத் பனிலிங்கம், ஜோதிர்லிங்கத்தை 70 ஆயிரம் பேர் தரிசனம்\n4. விளைச்சல்-வரத்து அதிகரிப்பு: கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை குறைந்தது பழங்களின் விலையும் சரிவு\n5. எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் முதல்-அமைச்சர் ‘திடீர்’ ஆய்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/10/23185036/Blessings-of-pleasant-lifePalvannanatar.vpf", "date_download": "2020-02-27T08:35:50Z", "digest": "sha1:WWX3FYC7HS3FTWJZU3TXMYWNWSRX5HQP", "length": 26397, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Blessings of pleasant life Palvannanatar || இன்பமான வாழ்வு அருளும் பால்வண்ணநாதர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇன்பமான வாழ்வு அருளும் பால்வண்ணநாதர்\nஅமிர்தம் வேண்டி தேவர்களும், அசுரர்களும் திருப்பாற் கடலைக் கடைந்தனர். அமிர்தம் வெளிப்பட்டதும், அதைப் பருகுவதில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் பிரச்சினை உருவானது. அப்போது மோகினி வடிவம் எடுத்த திருமால், அமிர்தம் தேவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்படி செய்தார். இதனால் அமிர்தம் கிடைக்காத அசுரர்கள் கோபம் கொண்டனர்.\nபதிவு: அக்டோபர் 25, 2019 04:30 AM\nஅமிர்தத்திற்கு இணையான, இறவா நிலையைத் தரும் ஒரு பானத்தை தயாரிக்க அசுரர்கள் முடிவு செய்தனர். இதற்காக சுக்ரன் தலைமையிலான அசுரர்கள் பூலோகத்தில் கருவைப் பதியில் களா வனத்தில் பால் தடாகத்தினை உருவாக்கினர். அந்த தடாகத்தில் உள்ள பாலை அசுரர்கள் குடித்தால் அவர்களை எவராலும் வெல்லமுடியாது என்ற நிலை ஏற்படும். இதனை அறிந்த தேவர்கள், கயிலாயம் சென்று சிவனிடம் முறையிடுகிறார்கள். சிவபெருமான் பால் தடாகத்தினை நீர் தடாகமாக மாற்றி அமைத்தார். இதனால் வேதனை அடைந்த அசுரர்கள், ‘இப்படி யார் செ���்தது’ என நிஷ்டையில் காணும் போது, சிவபெருமான் தெரிந்தார்.\nஉடனே அசுரர்கள் அனைவரும், “ஈசனே, தேவர்களை வெல்வதற்கு எங்களுக்கு வரம் கொடுங்கள்” என்று கேட்டனர். அதற்கு சிவபெருமான், “தேவர்கள் என்னை எப்போது மறக்கிறார்களோ, அப்போது நீங்கள் அவர்களை வெல்லலாம்” என வரம் கொடுத்தார். பால் தடாகத்தில் உருவாகிய சிவன் ‘பால் வண்ண நாதர்’ என்றும், சுக்ரன் உருவாக்கிய பால் தடாகம், ‘சுக்ரவ தீர்த்தம்’ என்றும் அழைக்கப்படுகிறது.\nஉலகத்தை சமநிலைக்கு கொண்டுவருவதற்காக, அகத்திய பெருமானை தென்திசைக்கு அனுப்பி வைத்தார், சிவபெருமான். தென் திசை வந்த அகத்தியர், தன் ஒருவனால் பொதிகையில் நின்று உலகத்தை சமன் செய்ய இயலாது என்றும், தனக்கு தனி சக்தி வேண்டும் என்றும் கருதி, ஸ்ரீசக்கர பராசக்தி பீடம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வணங்கினார்.\nஇந்தக் கோவிலில் சுக்ரன் உருவாக்கிய ‘சுக்ர தீர்த்தம்’, அக்னி தேவன் உருவாக்கி வழிபட்ட ‘அக்னி தீர்த்தம்’, அம்பாள் உருவாக்கிய ‘தேவி தீர்த்தம்’ ஆகிய தீர்த்தங்கள் காணப்படுகின்றன. இத்தல இறைவனை, முகலிங்கநாதர் என்றும் அழைக்கிறார்கள். அம்பாளுக்கு சவுந்தரியாம்பிகை, ஒப்பனையம்பாள், ஒப்பிலாவல்லி என்று பெயரும் உண்டு. ஆலய தல விருட்சம் களா மரம். இந்தக் கோவிலை பிரம்மா, விஷ்ணு, அகத்தியர், காகபுஜண்டர், நாரதர், சூரியன், சந்திரன், லட்சுமணன் ஆகியோர் வழிபட்டு பேறுபெற்றுள்ளனர்.\nஇந்த ஆலயமானது, மிகவும் பிரமாண்டமாக அமைந்திருக்கிறது. கோவிலின் 125 அடி உயர ராஜகோபுரத்தை தாண்டி உள்ளே செல்கிறோம். மிகவும் பழையான தலம் என்பதை பறைசாற்றும் விதமாக கோவிலின் கூரையில் மூலிகை வர்ணம் தீட்டப்பட்டு இருக்கிறது. ஆலயத்தின் உள்ளே நுழைந்தால் கொடிமரம், நந்தி பலிபீடம் ஆகியவற்றை தரிசிக்கலாம். அதைக் கடந்து உள்நுழைந்தால், அகத்தியர், சந்திரன், சூரியன் ஆகியோரை தரிசிக்கலாம். அவர்களைத் தாண்டி சென்றால், கர்ப்பக் கிரகத்தில் பால்வண்ண நாதர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். தானே வளர்ந்த லிங்கமாக வெண்ணிறத்தில் காட்சி தரும் இவரைத் தேடிவரும் பக்தர்களுக்கு, கேட்ட வரத்தை தரும் நாயகனாக ஈசன் ஆட்சி செய்கிறார்.\nதிருநெல்வேலிப் பகுதியில் உள்ள பஞ்சபூதத் தலங்களில், கரிவலம் வந்த நல்லூர் பால்வண்ண நாதர் திருக்கோவில், அக்னித் தலமாக விளங்குகிறது. கருவறையில் வீற்றிருக்கும் பால் வண்ணநாதரை வணங்கி வெளியே வந்தால், திருச்சுற்றில், துர்க்கை அம்மன், 63 நாயன்மார்கள், சப்த மாதர்கள், தட்சிணாமூர்த்தி, கன்னி மூல விநாயகர், பஞ்சலிங்கம் ஆகியோர் வீற்றிருக்கிறார்கள். ஆவணி மாதம் அன்னையின் தபசுக்கு காட்சி தந்த லிங்கோத்பவர் கருவறையின் பின்புறம் இருந்து அருள்புரிகிறார். இந்த ஆலயத்தில் இருக்கும் வீரசண்முகர் மிகவும் விசேஷமானவர். வைகாசி விசாகத் திருநாள் அன்று, இவரை காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும் பக்தர்கள் வழிபடுவார்கள். கேட்ட வரம் தரும் சண்முகராக இவர் வீற்றிருக்கிறார். இவரது சன்னிதி முன்பு திருமணம் செய்து கொண்டால், வாழ்க்கையில் 16 வகையான பேறுகளையும் பெற்று சிறப்பாக வாழலாம் என்பது பலரது நம்பிக்கை. எனவே இங்கு நடைபெறும் திருமணத்தின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.\nமேலும் ஆலயத்தில் சனீஸ்வரர், சண்டிகேஸ்வரர் ஆகியோரும் இருக்கிறார்கள். இவர்களின் சன்னிதிக்கு அடுத்தபடியாக தல விருட்சமான களா மரம் உள்ளது. தொடர்ந்து பைரவர் காட்சி தருகிறார். அவரை தரிசித்து விட்டு கோவிலின் வெளிப்பிரகாரத்திற்கு வர வேண்டும். அங்கு அகத்தியர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கர பராசக்தியை தரிசனம் செய்யலாம். அடுத்ததாக உதயமார்த்தாண்டேஸ்வரர் மேற்கு நோக்கி வீற்றிருக்கும், அவருக்கு நோ் எதிரில் சடையப்பர் உள்ளார். இவர் அமர்ந்திருக்கு இடத்தின் ஈசான மூலையில் புற்று ஒன்று மேல் இருந்து கீழ்நோக்கி இருப்பது அதிசயமாக பார்க்கப்படுகிறது. தனிச் சன்னிதியில் ஒப்பனையம்மாள் வீற்றிருக்கிறார். அழகு மிகுந்த இந்த அன்னையை தரிசனம் செய்வதே பேரானந்தம்தான். ஆவணி மாதம் தபசு ஏற்றிய அன்னை இவள். இந்த தேவியை வணங்கி, ஒரு மண்டலம் பூஜை நடத்தி வந்தால், மனம் குளிர்ந்த வாழ்க்கையும், அதன் மூலம் முகப்பொலிவும், அகப்பொலிவும் பெறுவார்கள்.\nராமாயணத்தில் இறுதிகட்ட போரின் போது, ராவணனின் மகன் இந்திரஜித்தை லட்சுமணன் கொன்றான். இதனால் ஏற்பட்ட தோஷம் நீங்குவதற்காக, இத்தலம் வந்து ஈசனை வணங்கினான் லட்சுமணன். அதன் காரணமாக இத்தலத்தில் தனிச் சன்னிதியில் மேற்கு நோக்கி, ஈஸ்வரராகவே லட்சுமணன் வீற்றிருக்கிறான். இந்த மேற்கு பார்த்த சிவலிங்கத்தை வணங்கினால், 1000 சிவாலயங்களுக்குச் சென்று இறைவனை தரிசித்து வந்த பலன் கிடை���்கும் என்கிறார்கள். இக்கோவிலில் இரண்டு சிவலிங்கங்கள், மேற்கு பார்த்து உள்ளது. எனவே இக்கோவிலை வணங்கினால் 200 சிவன் கோவிலுக்கு சென்று வணங்கிய புண்ணியம் கிடைக்கும். இது தவிர இந்த ஆலயத்தில் நவக்கிரகத்திற்கும், சாஸ்தாவிற்கும் தனிச் சன்னிதிகள் இருக்கின்றன. இந்த ஆலயம் சங்கரன்கோவில் ஆலயத்திற்கும் முற்பட்டது என்று கூறப்படுகிறது.\nஇக்கோவிலில் சித்திரை தீர்த்தவாரி, வசந்த உற்சவம், வைகாசி விசாகம், ஆனி திருவம்மானை, ஆடிப்பூரம், ஆவணி தபசு 14 நாட்கள், புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி கந்த சஷ்டி, கார்த்திகை சோமவாரம், திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை, தை பத்ர தீபம், மாசி மகா சிவராத்திரி, பங்குனியில் 12 நாட்கள் பிரமோற்சவம், சபாபதி ஆறுகால அபிஷேக ஆராதனை, சமயகுரவர்கள் மற்றும் 63 நாயன்மார்களின் குருபூஜை, சங்கடஹர சதுர்த்தி, பிரதோஷம், பவுர்ணமி, அஷ்டமி, மாதாந்திர கார்த்திகை, பிரதி செவ்வாய், வெள்ளி போன்ற நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. ஆவணி மற்றும் பங்குனியில் தேரோட்டமும் உண்டு.\nஇந்த ஆலயத்தில் உள்ள இறைவனை, ஸ்ரீவரதுங்கராம பாண்டியர், காஞ்சிபுரம் சிதம்பர நாத முனிவர், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், நமச்சிவாயக் கவிராயர், கல்லல் குகமணிவாசக சரணாலய சுவாமிகள், காளமேகப்புலவர், சென்னிகுளம் அண்ணமலைக் கவிராயர், எட்டிசேரி திருமலை வேற்கவிராயர், சங்குப்புலவர், மலையடிகுறிச்சி பிச்சையா நாவலர், கரிவலம் வந்த நல்லூர் ராமசாமி பிள்ளை ஆகியோர் பாடி துதித்துள்ளனர்.\nஇந்தக் கோவிலில் உள்ள இறைவனை வேண்டி எந்த ஒரு காரியமாக இருந்தாலும் ஒரு மண்டலம் பூஜை செய்தால், கேட்ட வரம் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் என்கிறார்கள். இழந்த பொருட்களை மீட்க வேண்டும் என்பவர்கள், இத்தலம் வந்து இறைவனை வழிபடலாம். மனநோய் இருப்பவா்கள், வெற்றிக்காக போராடுபவா்களும் இங்கு வந்து வழிபட்டுச் செல்லலாம். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.\nஇந்த ஆலயமானது, சங்கரன்கோவிலில் இருந்து ராஜ பாளையம் செல்லும் சாலையில் சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் கரிவலம் வந்த நல்லூர் திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு செல்ல அடிக்கடி பேருந்து வசதிகள் இருக்கின்றன. சங்கரன்கோவிலில் இருந்து ஆட்டோ மூலமாகவும் இந்த ஆலயத்திற்கு வரலாம்.\nஒரு காலத்தில் இந்திரனுக்கும், அவரது மகனுக்கும் சாபம் ஏற்பட்டது. அந்த சாபத்தின் காரணமாக அவர்கள் வேடர் களாக இருந்து, இத்தல இறைவனான, பால்வண்ண நாதரை பூசித்து வந்தனர். காலையில் வேடர்கள் இருவரும் ஈசனை பூசிக்க, இரவு நேரத்தில் யானை ஒன்று பால்வண்ணநாதரை பூசித்தது. மறுநாள் ஆலயத்திற்குள் இருந்த பொருட்கள் எல்லாம் சிதறிக் கிடப்பதைக் கண்ட வேடர்கள் கோபம் கொண்டனர். இரவு நேரத்தில் வரும் யானைதான் இதற்கெல்லாம் காரணம் என்பதை அறிந்த அவர்கள், மறுநாள் இரவு யானை வந்தபோது, அதை அம்பு எய்து கொல்ல முயற்சி செய்தனர். அப்போது அந்த யானை வெள்ளை யானையாக உருவெடுத்தது. அதே நேரத்தில் வேடர்களாக இருந்த இந்திரனும், அவரது மகனும் சாப விமோசனம் பெற்றனர். இந்திரன் மற்றும் அவரது மகன் சாபம் தீர்ந்ததாலும், கரி (யானை) வலம் வந்து சிவபெருமானை வழிபட்டதாலும் இந்த ஊருக்கு ‘கரி வலம் வந்த நல்லூர்’ என்று பெயர் ஏற்பட்டது. இந்த ஊருக்கு அநாதிபுரம், பாவநாசம், சித்துருவம், ஞானபாசுரம், சிவசக்திபுரம் , அமுதாசலம், சீவன் முத்திபுரி, உபயபுரி, கரிபுரம், அம்பரபுரம், திருக்களாவனம் போன்ற பெயர்கள் உண்டு.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. வாழ்வை வளமாக்கும் தோஷ நிவர்த்தி பரிகாரங்கள்\n2. தீராத நோய் தீர்க்கும் வல்லநாட்டு சித்தர்\n3. இந்த வார விசேஷங்கள்; 25-2-2020 முதல் 2-3-2020 வரை\n4. திருமணத் தடை நீக்கும் ஆலங்குடி அபயவரதர்\n5. துபாயில் உருவாகிவரும் பிரமாண்ட இந்து ஆலயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctricks.com/indian-polity-model-test-15-in-tamil/", "date_download": "2020-02-27T08:08:22Z", "digest": "sha1:FKIQVJMDF6AXIDBMGQHMQENMBUNYFS7G", "length": 78195, "nlines": 1362, "source_domain": "www.tnpsctricks.com", "title": "Indian Polity Model Test 15 in Tamil – Tnpsc Tricks", "raw_content": "\nதமிழகத்தில் சமணம் பவுத்தம், ஆசிவகத் தத்துவங்கள் Online Test 7th Social Science Lesson 18 Questions\nகீழ்க்கண்ட அரசியல் அமைப்பின் தன்மைகளை அவை பெறப்பட்ட நாடுகளுடன் பொருத்துக.\nஅ. சட்டத்தின் ஆட்சி 1. அயர்லாந்து\nஇ. பொதுப்பட்டியலிலுள்ள கருத்துருக்கள் 3. அமெரிக்கா\nஈ. அரசின் நெறிமுறை கோட்பாடுகள் 4. இங்கிலாந்து\nபிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை அளிக்க பரிந்துரை வழங்கிய ஆணையம் எது\nஇந்திய அரசியலமைப்பின் எந்த அட்டவணையில் பஞ்சாயத்து முறையின் ஆற்றல் அதிகாரம் மற்றும் பொறுப்புகளை குறிப்பிடப்பட்டுள்ளன\nகூற்று (A): நிர்வாக சீர்திருத்த ஆணையம்தான் லோக்பால் மற்றும் லோக்யக்தாயுக் ஏற்படுத்தியது.\nகாரணம்(R): 1. இது சுதந்திரமாக செயல்படுகிறது.\n2. இதில் அரசியல் சாராதவர்கள் உள்ளனர்\nஇவற்றுள் எது சரி என தீர்மானிக்கவும்.\n(A) மற்றும் ® இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்\n(A) மற்றும் ® இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல\n(A) சரி ஆனால் (R) தவறு\n(A) தவறு ஆனால் (R) சரி\nஇந்தியாவின் குடியரசுத் தலைவர்களை, அவர்களின் பதவிக்கால அடிப்படையில் வரிசைப்படுத்துக.\nடாக்டர் சங்கர் தயாள் சர்மா\nஎந்த அரசியலமைப்பு சட்டம் குடியரசு தலைவருக்கு பாராளுமன்றத்தின் கீழ் அவையை கலைக்க அதிகாரம் அளிக்கிறது\nஅரசியல் நிர்ணய சபையின் முதல்கூட்டம் நடைபெற்ற ஆண்டு\nகூற்று(A): மத்திய புலனாய்வு ஆண்டு அறிக்கையை குடியரசுத் தலைவர் சமர்ப்பிப்பார்.\nகாரணம் (R): இரண்டு அவைக்கும் லோக்சபா, இராஜ்ய சபாவிற்கும் அனுப்பி வைப்பார்\nஇவற்றுள் எது சரி என தீர்மானிக்கவும்:\n(A) மற்றும் ® இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்\n(A) மற்றும் ® இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல\n(A) சரி ஆனால் (R) தவறு\n(A) தவறு ஆனால் (R) சரி\nபாராளுமன்றத்தை கூட்டு அமரவை (கூட்டத்தை) நடத்துவது யார்\nமாநிலங்களில் ஜனாதிபதி ஆட்சியை ஏற்படுத்த பரிந்திரை செய்யும் விதி\nமாகாண நகரங்களான சென்னை, பம்பாய்,கல்கத்தா மற்றும் தில்லியில் அமைந்துள்ள சிறு வழக்கு நீதிமன்றங்களில் வழக்கின் மதிப்புத் தொகையை அவ்வப்போது நிர்ணயிப்பது\nஇந்திய உச்சநீதிமன்றம், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தைவிட அதிக அதிகாரம் பெற்று திகழ்வதாகக் கருதப்படுகிறது. ஏன்\nஇந்திய உச்சநீதிமன்றம் கூட்டா��்சி நீதிமன்றமாக திகழ்வதோடு மட்டுமின்றி,அரசியலமைப்பு காவலனாகவும் உச்ச மேல் முறையீட்டு மன்றமாகவும் திகழ்கிறது.\nஅமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பாயங்களின் மேல் முறையீட்டை விசாரிக்க இயலாது\nஇந்திய உச்சநீதிமன்றம் ஆலோசனை கூறும் அதிகாரம் பெற்றுள்ளது. ஆனால் அமெரிக்க உச்சநீதிமன்றம் அவ்வதிகாரம் பெற்றிருக்கவில்லை\nஅரசாங்கத்தின் செலவுகளை தணிக்கை செய்யும் அதிகாரம் பெற்றவர்\nதலைமை தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரி\n2 மற்றும் 3 மட்டும்\nநன்னெறி சார்ந்த குழு லோக் சபாவில் நிறுவப்பட்ட ஆண்டு\nஇந்திய ஜனாதிபதி மாநிலங்களைவைக்கு 12 நியமன உறுப்பினர்களை நியமனம் செய்கிறார்\nஅமெரிக்காவில் இது போன்ற நியமன உறுப்பினர்கள் செனட்டில் நியமிக்கப்படுவதில்லை\n1 சரி ஆனால் 2 தவறு\n1 மற்றும் 2 சரி\nகூற்று(A): நெருக்கடி நிலையின் பொழுது மைய நிர்வாகமும் சட்டமன்றமும் தனிச்சிறப்பு அதிகாரங்கள்கொண்டு இருக்கும்\nகாரணம்(R): விதி 256-257 யின்படி தான் மைய நிர்வாகம் ஒரு மாநிலத்திற்கு கட்டளை பிறப்பிக்க முடியும்.\n(A) மற்றும் ® இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்\n(A) மற்றும் ® இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல\n(A) சரி ஆனால் (R) தவறு\n(A) தவறு ஆனால் (R) சரி\n‘அடிப்படை உரிமைகள்’ பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை\nஅரசியலமைப்பின் பகுதி IV இல் அடிப்படை உரிமைகள் அடங்கியுள்ளது\nஅடிப்படை உரிமைகள் நீதிமன்றத்தால் நீதி வழங்குவதற்கு அப்பாற்பட்டது\nஅடிப்படை உரிமைகள் பன்னாட்டு அமைதியை மேம்படுத்துகிறது\nஅடிப்படை உரிமைகள் குடிமக்களுக்கு அரசியல் சுதந்திரத்தை வழங்குவதற்கு உத்திரவாதமளிக்கின்றன.\nபட்டியல் 1னை பட்டியல் 2டன் பொருத்துக.\nபட்டியல் 1 பட்டியல் 2\nஅ. விதி 14-18 1.அரசியல் பரிகார உரிமை\nஆ.விதி 19-22 2. சுரண்டலுக்கெதிரான உரிமை\nஇ. விதி 23-24 3. சுதந்திர உரிமை\nஈ. விதி 32 4. சமத்துவ உரிமை\nபட்டியல் 1 பட்டியல் 2\nஅ. 44 அரசியலமைப்பு 1. 2001 மக்கட்தொகை கணக்கெடுப்பு சட்டத்திருத்தம் அடிப்படையில் தொகுதி மறு வரையறுத்தல்\nஆ. 61அரசியலமைப்பு 2. 2010 வரை இட ஒதுக்கீடு தொடரும் சட்டத்திருத்தம்\nஇ.79 அரசியலமைப்பு 3. வாக்களிக்கும் வயது 21-18 ஆக சட்டத்திருத்தம் சட்டத்திருத்தம் குறைக்கப்படுதல்\nஈ. 87 அரசியலமைப்பு 4. பாராளுமன்றத்தின் ஒவ்வொரு அவையின் சட்டத்திருத்தம் சிறப்பு நிலைகள், அதன் குழுக்கள் மற்றும் உறுப்பினர்கள்\nமத்திய நிர்வாக தீர்ப்பாயம் யாருடைய பரிந்துரையால் அமைக்கப்பட்டுள்ளது\nசட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்\nபின்வருவனவற்றுள் எந்த சொல் வாக்குமுறையில் வாய்ப்பு ‘நோட்டா’ வுடன் தொடர்பில்லாதது\nமாநிலங்களில் சாதாரண மசோதாவைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானவை யாவை\nஆளுநர் மசோதாவிற்கு தன் ஒப்புதலை அளித்து, அந்த மசோதா சட்டமாகும்\nஆளுநர் மசோதாவிற்கு தன் ஒப்புதலை நிறுத்தி வைக்கும் போது அந்த மசோதா முடிவடைகின்றது. சட்டம் ஆகாது\nஆளுநர் மசோதாவை அவை அல்லது அவைகளுக்கு மறு பரிசீலனை செய்ய அனுப்பி, மசோதாவை அவை அல்லது அவைகள் நிறைவேற்றினால்,ஆளிநரிடம் வரும் போது அவர் ஒப்புதலை மறுக்கும் போது அந்த மசோதாவை அழித்து விடுகின்றார்.\nஆளுநர் மசோதாவை ஜனாதிபதியின் பார்வைக்கு அனுப்பலாம்\nவரிசை 1 உடன் வரிசை 2யைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை தெரிவு செய்க.\nவரிசை 1 வரிசை 2\nஅ. மாநில மறு சீரமைப்பு 1. 1976\nஆ. 42வது சட்டத்திருத்தம் 2. 1986\nஇ. 61வது சட்டத்திருத்தம் 3. 1978\nஈ. 44 வது சட்டத்திருத்தம் 4. 1956\nகீழே கொடுக்கப்பட்டுள்ள “நம்பிக்கை இல்லாத் தீர்மானம்” பற்றிய கூற்றுகளின் தவறானது எது\nலோக்சபாவில் தீர்மானத்தை மேற்கொள்ள எந்த காரணமும் காட்டத் தேவையில்லை\nஅமைச்சரவை முழுவதற்கும் எதிராக மட்டுமே கொண்டு வரப்படலாம்\nஅமைச்சரவையின் மேல் கொண்டுள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்த கொண்டு வரப்படுவது\nலோக் சபாவில் நிறைவேற்றப்பட்டால் அமைச்சரவை தங்கள் பதவியைத் துறக்க வேண்டிய நிர்பந்தம் கிடையாது\nஇந்தியாவில் மண்டலக்குழுக்கள் அமைக்க பரிந்துரைத்தது\n1956\t- மாநில மறுசீரமைப்பு சட்டம்\n1966-70\t- நிர்வாகச் சீர்திருத்த குழு\n1977\t- மைய-மாநில உறவுகள் குறித்த மேற்கு வங்கக்குழு\n1983\t- சர்க்காரியாக் குழு\nகீழ்க்கண்ட வாக்கியங்களில் இருந்து சரியானவற்றை தேர்ந்தெடு\nஇந்தியக் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.\nஇவர் குற்ற விசாரணைக்கு உட்பட்டவர்\nஇவரது அதிகாரம் அமெரிக்க குடியரசுத் தலைவருக்கு நிகரானது\n1 மற்றும் 2 சரி\nகீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருத்தப்பட்டுள்ளது எது\nபதினொராவது அட்டவணை - நகராட்சியின் அதிகாரம் அதிகாரத்துவம் மற்றும் பொறுப்புகள் குறித்த��ு\nபனிரெண்டாவது அட்டவணை - பஞ்சாயத்து அதிகாரம் அதிகாரத்துவம் பொறுப்புகள் குறித்தது\nஇரண்டாவது அட்டவணை - மாநிலத்தின் பெயரும் எல்லை வரையறை பற்றியது\nஎட்டாவது அட்டவணை - அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் பற்றியது\nஇந்திய அரசியல் சாசனத்தின் முதல் விதி இந்தியாவை\nகீழ்வருவனவற்றுள் இந்திய அரசியல் சாசனத்தின் எது அடிப்படை கட்டமைப்பு இல்லை\nசுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள்\nஇந்திய அரசியலமைப்பு முழுமையாக வரைந்து முடிக்கப்பட்டு எப்போது ஏற்றுக் கொள்ளப்பட்டது\nஉச்சநீதிமன்றத்தில் நடந்த எந்த வழக்கில் ‘அடிப்படைக் கட்டமைப்புகள்’ என்பது உருவாக்கப்பட்டது\nஇந்திய ஆயுள்காப்பீட்டுக் கழக வழக்கு\nஎப்போது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்தது\nஅ. குடியரசுத் தலைவர் 1. முதல் இந்திய குடிமகன்\nஆ. முதலமைச்சர் 2. ஆளுநரால் நியமிக்கப்படுகிறார்\nஇ. உச்சநீதிமன்றங்கள் 3. அரசியல் அமைப்பின் பாதுகாவலன்\nஈ. தேசிய சின்னங்கள் 4. சிறப்பான அடையாளங்கள்\nவாக்கு சரிபார்ப்பு சீட்டு தணிக்கை மாதிரி (VVPAT) முறை முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது\nஆலந்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல்\nமேற்கு வங்க சட்டமன்ற தேர்தல்\nஇந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட அலுவலக மொழிகள்\nகூற்று(A): உச்சநீதிமன்ற்aம் மின்னனு வாக்குப் பதிவு இயந்திரங்களில் “மேற்கண்ட யாரும் இல்லை” (NOTA) பொத்தானை அறிமுகப்படுத்த வழிகாட்டியுள்ளது.\nகாரணம்(R): இது 1961ஆம் ஆண்டு தேர்தல் நடத்தை விதிகளில் உள்ள விதி 49(0)யை மதிப்பற்றதாக்கி விட்டது\n(A) மற்றும் ® இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்\n(A) மற்றும் ® இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல\n(A) சரி ஆனால் (R) தவறு\n(A) தவறு ஆனால் (R) சரி\nபின்வரும் எந்த வழக்கில் உச்சநீதிமன்றன்,அரசு ஊழியர்களுக்கு, நீதி அல்லது அநீதியான எந்த ஒரு காரணத்திற்காகவும் வேலை நிறுத்தம் செய்வதற்கான அடிப்படை சட்ட, சமத்துவ அல்லது அற உரிமை கிடையாது என்று கூறியது\nடி.கே. ரங்கராஜன் எதிர் தமிழக அரசு மற்றும் பலர்\nசி.கே.எஸ். இளங்கோவன் எதிர் தமிழக அரசு மற்றும் பலர்\nமு.க. ஸ்டாலின் எதிர் தமிழக அரசு மற்றும் பலர்\nதமிழக அரசு ஊழியர் சங்கம் எதிர் தமிழக அரசு மற்றும் பலர்\nகூற்று (A): லக்னோ ஒப்பந்தம் இந்திய அரசியலில் வகுப்ப��� வாதத்தை பின்னாளிலெழுச்சியுறச் செய்தது\nகாரணம்(R): இவ்வொப்பந்தம் படித்த இந்துக்களையும்,முகமதியர்களையும் இந்திய அரசியலில் ஒன்றுபடுத்துவதற்காக கையெழுத்திடப்பட்டது.\nஇவற்றுள் பின்வரும் தொகுப்பிலிருந்து உங்கள் விடையைத் தெரிவு செய்க.\n(A) மற்றும் ® இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்\n. (A) மற்றும் ® இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல\n(A) சரி ஆனால் (R) தவறு\n(A) தவறு ஆனால் (R) சரி\nபின்வரும் இருவாக்கியங்களில் கொடுக்கப்பட்டுள்ள கூற்று(A) காரணம் (R) ஆகியவைகளைக் கருத்தில் கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உங்கள் விடையைத் தெரிவு செய்க.\nகூற்று(A): 1909ஆம் ஆண்டின் இந்திய கவுன்சில் சட்டம் ‘மறைமுகத் தேர்தலைப்’ புகுத்தியது.\nகாரணம்(R): இச்சட்டம் முஸ்லீம்களுக்கான தனித்தொகுதியை உண்டாக்கியது.\n(A) மற்றும் ® இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்\n(A) மற்றும் ® இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல\n(A) சரி ஆனால் (R) தவறு\n(A) தவறு ஆனால் (R) சரி\nகீழ்க்கண்ட எந்தச் சட்டத்தின் மூலமாக இந்தியாவில் பிரிட்டிஷ் நிர்வாகம் மைய ஆட்சியை ஏற்படுத்தியது\nஒழுங்குமுறைச் சட்டம் – 1773\nபிட் இந்திய சட்டம் - 1784\nமாநிலங்கள் அவைக்கு எத்தனை உறுப்பினர்கள் ஜனாதிபதி பரிந்துரைக்கிறார்\nஒரு மசோதவை பண மசோதா என்று முடிவு செய்வது யார்\nநாடாளுமன்றத்தின் கூட்டு கூட்டத் தொடரை தலைமையேற்று நடத்துபவர் யார்\nகீழ்க்கண்டவற்றுள் எந்த நாடு மதச்சார்பற்ற நாடு என்றழைக்கப்படலாம்\nஎல்லா மதமும் நாட்டின் மதன் என அறிவித்த நாடு\nஎந்த மதத்தையும் நாட்டுன் மதம் எனக் கொள்ளாததுடன் மக்கள் அனைவரும், தங்கள் மனசாட்சிப்படி எந்த ஒரு மதத்தையும் பின்பற்றவும் ஏற்றுக் கொள்ளவும்,பரப்பவும் உரிமை வழங்கியுள்ள நாடு\nபெண்களூக்கு அதிகாரம் அளிக்கும் குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை\nகீழ்க்கண்ட சட்டங்களில் எது குறிப்பாக எஸ்.சி/ எஸ்.டி. பிரிவினருக்கு எதிரான கொடுமைகளையும் தீண்டாமையினையும் தடுப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.\nசிவில் உரிமை பாதுகாப்பு சட்டம், 1955\nஎஸ்.சி மற்றும் எஸ்.டி. (வன்கொடுமை தடுப்புச் சட்டம் , 1989)\nமனித உரிமைகள் சட்டம், 1993\nகுழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 2005\n1, 2 மற்றும் 3 மூன்றும் சரி\n1 மற்றும் 3 மட்��ும் சரி\n1 மற்றும் 2 மட்டும் சரி\n“அரசியல் கட்சிகளில்லா ஜனநாயக முறைமை” என்ற கருத்துருவை முதலில் விரும்பியவர்\nஇந்தியாவின் துணை குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பது\n1 அல்லது 2ம் இல்லை\n1 மற்றும் 2 இரண்டும்\n4,2, 3 மற்றும் 1\nபட்டியல் 1 பட்டியல் 2\nஅ. மாநிலங்களவைத் துணைத்தலைவர் 1. ஜனாதிபதியால் நியமனம் செய்யப்படுகிறார்\nஆ. மக்களவை சபாநாயகர் 2. மக்களவையால் நியமனம் செய்யப்படுகிறார்\nஇ. பொதுக்கணக்கு குழுவின் தலைவர் 3. மக்களவையால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்\nஈ. மைய தலைமை தேர்தல் ஆணையர் 4. மாநிலங்களவையால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்\nகீழே கொடுக்கப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பு உறுப்புகளில் எந்த உறுப்பில் அரசியலமைப்புத் திருத்தமுறை குறிப்பிடப்பட்டுள்ளது\nகூற்று(A): இந்தியா ஒரு குடியரசு ஆட்சியமைப்பு முறை\nகாரணம்(R): இந்தியாவில் மரபு வழி தலைமையல்லாமல் மக்கள் தம் அரசை தாமாகவே தேர்ந்தெடுப்பார்கள்\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையை தெரிவு செய்க\n(A) மற்றும் ® இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்\n(A) மற்றும் ® இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல\n(A) சரி ஆனால் (R) தவறு\n(A) தவறு ஆனால் (R) சரி\nமாநிலத்தின் அட்வகேட் ஜெனரலை நியமனம் செய்பவர் யார்\nலோக்பால் குறித்த கருத்துகளில் பின்வருவனவற்றுள் தவறானவை எது/எவை\nஒரு மந்திரி அல்லது செயலாளரின் நிர்வாக செயலை விசாரணை செய்ய லோக்பாலுக்கு அதிகாரம் உண்டு\nநிவாகச் சீர்கேடு மீது கொடுக்கப்பட்டுள்ள புகாரை லோக்பால் விசாரிக்கலாம்\nஇந்திய அரசாங்கம் மற்றும் வெளிநாட்டு அரசாங்கத்துடன் ஏற்படும் ஒப்பந்தங்களைக் குறித்து விசாரிக்கலாம்\nமரியாதை மற்றும் விருதுகள் அளிப்பது\nபின்வருவனவற்றுள் எந்த ஒன்று என்.ஜி.ஒ.க்களுடன் தொடர்புடையது அன்று\nஇந்திய அரசமைப்பின், அரசின் கொள்கையை வழி செலுத்தும் நெறிமுறைகளை எடுத்துரைக்கும் உறுப்புகள்\nஉ.40 முதல் உ.51 வரை\nஉ.36 முதல் உ.51 வரை\nஉ.25 முதல் உ.51 வரை\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குழுக்களில் எது அடிப்படைக் கடமைகளை இந்திய அரசமைப்பில் இணைக்க காரணமாக இருந்தது\nகாப்பீடு முறௌப்படுத்துதல் மற்றும் வளர்ச்சி ஆணைய (IRDA) சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு\nகீழ்க்கண்ட கூற்றுக்களை கருத்தில் கொள்ளவும்.\nஇந்தியாவில் 25 உயர்நீதிமன்றங்கள் உள்���ன.\nபஞ்சாப்,ஹரியானா மற்றும் சண்டிகார் ஆகியவை பொதுவான உயர்நீதிமன்றத்தை கொண்டுள்ளன.\nதேசிய தலைநகர் டெல்லி தனக்கென ஒரு உயர் நீதிமன்றத்தை கொண்டுள்ளது.\nஇந்தியச் சட்டத்துறை தலைவரைப் பற்றிய கூற்றை கருத்தில் கொள்ளவும்.\nஇந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்\nஉச்சநீதிமன்ற நீதிபதிக்கு தேவையான தகுதியை பெற்று இருக்க வேண்டும்.\nபாராளுமன்றத்தின் இரு அவைகளில் ஏதேனும் ஒன்றில் உறுப்பினராக இருக்க வேண்டும்.\nகுற்றச்சாட்டுகள் மூலம் பாராளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்ய முடியும்.\nஇவற்றில் சரியான கூற்று எது\n2, 3 மற்றும் 4\nஜனாதிபதி, கீழ்சபை மற்றும் மேல்சபை\nகீழ்சபை, மத்திய அமைச்சரவை மற்றும் மேல்சபை\nகீழ்சபை,மேல்சபை மற்றும் துணை ஜனாதிபதி\nஒரு மாநிலத்தின் உண்மையான ஆட்சித்துறை அதிகாரி யார்\nகீழே உள்ள கூற்றுகளீல் இந்திய தேர்தல் ஆணை பற்றி ஆய்க.\nதலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் சமமான அதிகாரம் உடையவர்கள் ஆனால் சமமற்ற சம்பளம் பெறுகிறார்கள்\nதலைமை தேர்தல் ஆணையர் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளின் இணையான சம்பளம் பெறுகிறார்\nஉச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளைப் போல் தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய முடியாது\nதலைமை தேர்தல் ஆணையர் 5ஆண்டுகளுக்கு நியமிக்கப்படுகிறார். மேலும் அவர் 62 வயது எப்பொழுது நிரம்புகிறதோ இரண்டில் எது முன்னதாக வருகிறதோ அதன்படி பதவி காப்பார்.\nகீழ்க்கண்டவற்றுள் எந்த கூற்று இந்தியாவின் தலைமை கணக்கு மற்றும் தணிக்கையாளர் பற்றியது சரியல்ல என்பதைக் கூறுக.\nஅவருக்கு பாராளுமன்றத்துடன் நேரடி தொடர்பு கிடையாது மற்றும் எந்த அமைச்சரும் அவரது பிரதிநிதியாக செயல்பட முடியாது\nஅவரது ஊதியம் மற்றும் பிற பணப்பயன்கள் இந்தியாவின் தொகுப்பூதிய நிதியிலிருந்து வழங்கப்படுகிறது\nஅரசியலமைப்பு விதிகளுக்கு மாறாக இவர் எந்த செலவினங்களுக்கும் அனுமதி வழங்க இயலாது\nஇந்திய தலைமை கணக்கு மற்றும் தணிக்கையாளர் பதவி ஓய்வு பெற்ற பின்னர்,மத்திய அல்லது மாநில அரசாங்கங்களில் பணப்பயன் கிடைக்கும் பதவி வகித்தால் அவர் அப்பதவியிலிருந்து நீக்கப்படுவார்\nலோகயுக்தா என்ற அமைப்பு முதன்முறையாக மகாராஷ்டிராவில் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு\nநமது உரிமைகள் மற்றும் சுதந்திரத்திற்கான மகாசாசனம் என்று சுர��ந்திரநாத் பானர்ஜி, கீழ்க்கண்டவற்றில் எதனை குறிப்பிட்டார்\nஇந்திய கவுன்சில் சட்டம், 1919\nகீழ்க்கண்ட கூற்றுகளில் பொதுநல வழக்கு தொடர்பான கூற்றினை கருத்தில் கொள்க.\nபொது நலன் கருதி ஒரு மூன்றாம் நபர் பிரச்சனைகளை நீதிமன்றத்திற்கு கொண்டு வரலாம்\nஒரு குடிமகன் தன் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் பொருட்டு கடிதம் வாயிலாகவோ அல்லது தபால் மூலமாகவோ நீதிமன்றத்திடம் கேட்டுக் கொண்டால் உச்சநீதிமன்றம் அதன் பேரில் செயல்படலாம்\nஇது ஒரு சமூக நடத்தை தொடர்[ஆன வழக்கு என்றும் அழைக்கலாம்\nநீதிபதி வி.ஆர். கிருஷ்ண அய்யர் மற்றும் நீதிபதி பகவதி ஆகியோர் தான் இதை கொண்டு வந்தவர்கள் ஆவர்.\nநிர்வாக தீர்ப்பாயங்கள் சட்டம் தொடர்பாக எது/எவை சரியானவை\nஅது மத்திய நிர்வாக தீர்ப்பாயம் மாநில நிர்வாக தீர்ப்பாயம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது.\n1 மற்றும் 2 ஆகிய இரண்டும்\n1ம் அல்ல 2ம் அல்ல\nஒரு மசோதாவை பண மசோதா என்று முடிவு செய்வது யார்\nகீழ்க்கண்டவற்றுள் அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை எவை\nகுடியரசுத் தலைவர் பாராளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினராக இருக்கமாட்டார்.\nபாராளுமன்றம் என்பது குடியரசுத் தலைவர் மற்றும் இரு அவைகளையும் கொண்டதாகும்.\nகீழ்க்கண்ட வரிசையில் சரியான விடையை தேர்வு செய்.\nகீழ்க்கண்டவர்களில் யார் பிரதமராவதற்கு முன்பாக மாநில முதல்வர்களாக பதவி வகிக்காதவர்கள்\nகீழ்க்கண்டவற்றில் சரியான விடையை தேர்வு செய்:\n1, 2, மற்றும் 4\n1, 2, மற்றும் 3\n1955 ஆம் ஆண்டின் ஆட்சிமொழி ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றியவர்\nஅரசியலமைப்பின் செயல்பட்டை மறுஆய்வு செய்வதற்காக எம்.என்.வெங்கடசெல்லையா தலைமையில் தேசிய ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு\nஎந்த விதி, இந்திய தேர்தல் ஆணையத்தின் அமைப்பு, அதிகாரம் மற்றும் பணிகளை உள்ளடக்கியுள்ளது\nகீழேகொடுக்கப்பட்டவற்றுள் எது சரியான அறிக்கை\nமாநில தேர்தல் ஆணையம், மாநிலத்திலுள்ள பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகளின் தேர்தலை நடத்துவதும், மேற்பார்வையிடுவதும்\nமாநில சட்டசபை மற்றும் மக்களை தேர்தல்களை நடத்துவதும் மேற்பார்வையிடுவதும்\nபின்வரும் கூற்றுகளை கருத்தில் கொள்க. 73வது அரசியல் திருத்த சட்ட மசோதா அரசியலமைப்பில் பின்வருவனவற்றுள் வழிவகை செய்துள்ளது.\nபஞ்சாயத்து அரசில் 3அடுக்கு முறையை ஏற்படுத்துவது\nமகளிருக்கான தனி இட ஒதுக்கீடு\nபஞ்சாயத்துக்கான தேர்தலை நடத்தும் அதிகாரம் அரசாங்கத்திடமிருந்து திரும்ப பெறப்பட்டது\nமாநில அரசாங்கங்கள் பஞ்சாயத்திற்கு நிதி வழங்கும் உரிமை பறிக்கப்பட்டது\nஇவற்றில் சரியான கூற்று எது\nகீழே குறிப்பிட்டுள்ள ஆண்டுகளில் லோக்பால் மசோதா எந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்படவில்லை\nஅரசுப் பணிகளில் பணிபுரிவோரின் தவறான நடத்தை, ஆள் மாறாட்டம் செய்தல், ஊழல், விதி மீறல் போன்ற பல தவறான செயல்களுக்காக இந்திய அரசாங்கம் கீழ்க்கண்ட எந்த அமைப்புகளை ஏற்படுத்தியுள்ளது\nமத்திய புலனாய்வு துறை (ஆணையம்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான் விடையைத் தேர்ந்தெடு.\n1, 3 மற்றும் 4\nகீழ்க்கண்ட எவை/எவைகள் சரியான இணைக்கப்படவில்லை\nஅ. 21, பிப்ரவரி, 1847 1. அரசியலமைப்பு நிர்ணயக் குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது\nஆ. 15, அக்டோபர் 1949 2. அறிக்கை தயாரித்த குழுவின் கருத்துகள் ஏற்றுக் கொள்ளப்பட்டது\nஇ. 26, நவம்பர் 1950 3. அரசியலமைப்பு நிர்ணயக் குழுவின் உறுப்பினர்கள் அறிக்கையில் கையெழுத்திட்டனர்\nஈ. 24, ஜனவரி 1950 4. அரசியலமைப்பு தழுவப்பட்டது\n(அ) மற்றும் (ஈ) தவறு\n(ஆ) மற்றும் (இ) தவறு\n(இ) மற்றும் (ஈ) தவறு\nபின்வரும் இரு வாக்கியங்களில் கொடுக்கப்பட்டுள்ள கூற்று(A) , காரணம்(R) ஆகியவைகளைக் கருத்தில் கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உங்கள் விடையைத் தெரிவு செய்க.\nகூற்று(A): இலண்டன் நகரில் நியமிக்கப்பட்ட இந்திய ஹைக் கமிஷனரின் கடமைகளில் ஒன்றாக, இங்கிலாந்தில் பயின்று வந்த இந்திய மாணவர்களின் நலன் காப்பது கருதப்பட்டது\nகாரணம்(R): 1919ஆம் ஆண்டின் இந்திய கவுன்சில் சட்டம், இலண்டன் நகரில், இந்திய ஹைக் கமிஷனர் ஒருவரை நியமிக்க வழிவகுத்தது\n(A) மற்றும் ® இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்\n(A) மற்றும் ® இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல\n(A) சரி ஆனால் (R) தவறு\n(A) தவறு ஆனால் (R) சரி\nஇந்திய அரசியலமைப்புத் திருத்தம் பற்றிய சரியான கூற்றை அடையாளம் காண்க.\nஇந்திய அரசியலமைப்பைத் திருத்தம் அதிகாரத்தை பாராளுமன்றம் பெற்றுள்ளது.\nஇந்தியாவில் அரசியலமைப்பைத் திருத்த அரசியலமைப்பு திருத்தக் குழு உள்ளது\nமாநிலங்கள் அரசியலமைப்புத் திருத்த தொடக்கத்தை கொண்டு வரலாம்\nஅடிப்படை உரிமைகளை திருத்த இயலாது\nவிவசாயம் சாராத சொத்துக்கள்மீது வரி விதிக்கும் அதிகாரத்தைப் பெற்றிருப்பது\nராஜ்ய சபாவிற்லு தமிழ்நாட்டிலிருந்து எத்தனை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்\nஎந்த ஆண்டு காபினெட் செயலாளர் பதவி இந்தியாவில் உருவாக்கப்பட்டது\nபட்டியல் 1 உடன் பட்டியல் 2 ஐப் பொருத்து, பட்டியல்களுக்குக் கீழ்க் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடைகளைத் தெரிவு செய்க.\nபட்டியல் 1 பட்டியல் 2\nஅ. ஒழுங்குமுறைச் சட்டம் 1. 1773\nஆ. பிட் இந்தியச் சட்டம் 2. 1784\nஇ. இந்திய அரசாங்க சட்டம் 3. 1858\nஈ. இந்திய கவுன்சில் சட்டம் 4. 1909\nகுடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளரின் வயது வரம்பு எதற்குக் குறையாமல் இருக்க வேண்டும்\nதெலுங்கானா மாநிலத்தின் மொத்த சட்டப் பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை\nஇந்திய அரசியல் சாசனத்தின் முகப்புரையில் 1977-ல் எந்த வார்த்தை சேர்க்கப்பட்டது\nமுகவுரையை அரசியல் சாசனத்தின் அடையாள அட்டை என்று கூறியவர் யார்\nகீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்களில் சரியானவை எவை\nவயது வந்தோர் வாக்குரிமையை கொண்டுள்ளது\nநெகிழும் தன்மையைவிட அதிகமான கடினத் தன்மையை கொண்டுள்ளது\nஇரண்டு அல்லது அதற்கு மேல் மாநிலங்கள் தங்களுக்கென பொதுவான அரசுப்பணி தேர்வாணையம் ஏற்படுத்து, அதன் தலைவரை நியமிக்கிறவர்\nபெரிய மாநிலத்தின் தலைமை செயலர்\nபெரிய மாநிலத்தின் முதல் அமைச்சர்\nமாநில சட்டமன்ற மேல்சபையானது தொடர்ச்சியான அமைப்பாகும்\nமாநில சட்டமன்ற மேல்சபையின் உறுப்பினர்கள் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்\nகுடியரசுத் தலைவர் அவசரச் சட்டம் மூலமாக,மாநில சட்டமன்ற மேல்சபையை கலைக்கலாம்\nமாநிலசட்டமன்ற கீழ்சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்து, மேலவையின் உறுப்பினர் எண்ணிக்கை மாறுபடும்.\n12, மற்றும் 4வாக்கியக்கள் சரியானவை\n3 மற்றும் 4 வாக்கியங்கள் சரியானவை\nஒரு மசோதா மீது முரண்பட்ட கருத்துக்கள் இருக்குமேயானால் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டும் கூட்டு அமர்வின் மூலம் தீர்வு காண அரசியல் அமைப்பு வகை செய்துள்ளது\nமாநிலங்களின் சட்டமன்றத்தில் இரண்டு அவைகளுக்கு இடையே ஒரு மசோதா குறித்து முரண்பட்ட கருத்து இருக்குமேயானால் அதனைக் களைய கூட்டு அமர்வுக்கான வழி வகை எதனையும் அரசியலமைப்பு வழங்கவில்லை\n1 வாக்கியம் சரியானது 2வாக்கியம் தவறானது\n1 வாக்கியம் தவறானது 2வாக்கியம் சரியானது\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்தில் எட்டாவது அட்டவணையில் எத்தனை மொழிகள் உள்ளன\nகுடிமைச் சமூகத்தினை, அரசிடமிருந்து பிரித்து முதலில் வேறுபடுத்திய அரசியல் நிந்தனையாளர்\nநிதி மசோதாக்கள் மாநில அவையினால் எத்தனை நாட்கள் மட்டும் தாமதப்படுத்தலாம்\nசாதாரணமாக ஒரு மாநகராட்சியின் மக்கள் தொகை\nதேர்தல் ஆணையர்கள் இவரால் நியமிக்கப்படுகின்றனர்\nபாராளுமன்ற நடைமுறையில் பூஜ்ய நேரம் என்பது _______நாட்டின் கண்டுபிடிப்பு\nதமிழகத்தில் சமணம் பவுத்தம், ஆசிவகத் தத்துவங்கள் Online Test 7th Social Science Lesson 18 Questions\nதென்இந்தியப் புதிய அரசுகள்: பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் Online Test 7th Social Science\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/28_183032/20190910161303.html", "date_download": "2020-02-27T07:51:29Z", "digest": "sha1:QYYCOCCONR6YA2GK5OUA5GCGHR23SWO7", "length": 6698, "nlines": 64, "source_domain": "www.kumarionline.com", "title": "சாலைகளில் இறந்து கிடந்த 90 நாய்கள்: மஹாராஷ்டிராவில் பரபரப்பு", "raw_content": "சாலைகளில் இறந்து கிடந்த 90 நாய்கள்: மஹாராஷ்டிராவில் பரபரப்பு\nவியாழன் 27, பிப்ரவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nசாலைகளில் இறந்து கிடந்த 90 நாய்கள்: மஹாராஷ்டிராவில் பரபரப்பு\nசெவ்வாய் 10, செப்டம்பர் 2019 4:13:03 PM (IST)\nமஹாராஷ்டிராவில் சாலைகளில் ஆங்காங்கே சுமார் 90 நாய்கள் இறந்துகிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமஹாராஷ்டிரா மாநிலம், புல்தானா மாவட்டத்தில், கிர்டா-சவல்டபரா சாலையில் ஆங்காங்கே நாய்கள் இறந்துகிடந்துள்ளன. சுமார் 100 நாய்கள் சாலைகளில் வீழ்ந்து கிடந்ததாகவும் அவைகளில் 90 நாய்கள் உயிரிழந்த நிலையில் கிடந்ததாகவும் கூறப்படுகிறது.\nகொல்லப்பட்ட நாய்கள் அனைத்தும் சங்கிலியாலும், கயிறுகளால் அதன் கால்களை இறுக்கியும் கொல்லப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். இதனைத் தொடர்ந்து மிருகவதை தடுப்புச் சட்டம் 1960-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்த���க்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகருத்து திருட்டு: அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மீது பீகாரில் வழக்கு\nடெல்லி வன்முறை வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றம்: பிரியங்கா காந்தி கண்டனம்\nஏடிஎம்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வைக்க தடை ஏதும் விதிக்கவில்லை - நிதியமைச்சர் விளக்கம்...\nகரோனா வைரஸ் பாதிப்பு: ஜப்பான் கப்பலில் இருந்த 119 இந்தியர்கள் நாடு திரும்பினர்\nடெல்லியில் பாதிக்கப்பட்ட இடங்களில் முதல்வர், துணை முதல்வர் ஆய்வு\nவன்முறையை தூண்டும் வகையில் பேசியவர்களை ஏன் கைது செய்யவில்லை\nடெல்லி மக்கள் அமைதி காக்க வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/story-theft-of-zombie-movie-news/", "date_download": "2020-02-27T08:01:59Z", "digest": "sha1:VEPEL7LUAGDOPSE5DAR5XOD4IFSJPGIQ", "length": 17038, "nlines": 117, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “ஜாம்பி’ படத்தின் கதை என்னுடையது…” – எழுத்தாளர் ஆர்னிகா நாசரின் குமுறல்..!", "raw_content": "\n“ஜாம்பி’ படத்தின் கதை என்னுடையது…” – எழுத்தாளர் ஆர்னிகா நாசரின் குமுறல்..\nதமிழ்ச் சினிமாவின் அடுத்தக் கதைத் திருட்டு புகார் வெளியாகியுள்ளது.\nஇந்த முறை அபாயக் குரலை எழுப்பியிருப்பவர் பிரபல எழுத்தாளர் ஆர்னிகா நாசர்.\nஅவர் குறிப்பிட்டிருக்கும் திரைப்படம் யோகிபாபு, யாஷிகா ஆனந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் ‘ஜாம்பி’ என்னும் திரைப்படம். இயக்குநர் ஆர்.புவன் நல்லான் என்பவர் இந்தப் படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார்.\nஇத்திரைப்படத்தின் கதை தான் எழுதிய ஒரு நாவலில் இருந்து எடுத்தாளப்பட்டிருப்பதாகச் சொல்கிறார் எழுத்தாளர் ஆர்னிகா நாசர்.\nஇது குறித்து நம்மிடம் எழுத்தாளர் ஆர்னிகா நாசர் பேசும்போது, “நான் கடந்த 35 ஆண்டுகளாக ஒரு விஞ்ஞான தமிழ் எழுத்தாளனாக பல சிறுகதைகள், நாவல்களை எழுதி வருகிறேன்.\n15 வருடங்களுக்கு முன்பாக ‘கிழக்குக் கடற்கரைச் சாலை’ என்ற நாவலை எழுதினேன். இந்த நாவலின் கதை என்னவெனில் ஒரு ரிசார்ட்டில் சிலர் வந்து தங்குகிறார்கள். அங்கே கெமிக்கல் பொருட்கள் கலக்கப்பட்ட சிக்கன் உணவு அவர்களுக்குத் தரப்படுகிறது. இதைச் சாப்பிட்ட அனைவரும் ‘ஜாம்பி’களாக உருமாறுகிறார்கள்.\nஇந்த ரிசார்ட்டில் மட்டும் இப்படி நடக்கிறதே.. எப்படி இது நடந்தது.. என்பதைக் கண்டறிய இரண்டு துப்பறியும் அதிகாரிகள், அந்த ரிசார்ட்டுக்கு வந்து துப்புத் துலக்குகிறார்கள்.\nஅப்போது அங்கு வழங்கப்படும் கெமிக்கல் கலக்கப்பட்ட சிக்கன் உணவுகள்தான் அங்கே தங்கும் மனிதர்கள் ‘ஜாம்பி’யாக மாறுவதற்குக் காரணம் என்று கண்டுபிடிக்கிறார்கள். இதுதான் எனது ‘கிழக்குக் கடற்கரைச் சாலை’ என்கிற நாவலின் அடிப்படைக் கதை.\nஇதைத்தான் இந்த ‘ஜாம்பி’ திரைப்படத்திலும் அடிப்படைக் கதைக் கருவாகக் கையாண்டிருக்கிறார்கள்.\nபடத்தின் துவக்கத்திலேயே செத்துப் போன கோழிகளை குப்பைக் கிடங்கில் வந்து போடுகிறார்கள். அதை ஒருவன் எடுத்துக் கழுவி சுத்தம் செய்து நல்ல கோழியாக கொண்டு வந்து விற்பனை செய்ய.. அதை ஒரு ரிசார்ட்காரர்கள் வாங்கி தங்களது ரிசார்ட்டுகளில் தங்கியிருக்கும் விருந்தினர்களுக்கு பரிமாற.. அந்தச் சிக்கனால்தான் அனைவரும் ‘ஜாம்பி’யாக உருமாறுகிறார்கள்.\nஆக. எனது நாவலின் கதையும், இந்த ‘ஜாம்பி’ படத்தின் அடிப்படைக் கதையும் ஒன்றுதான். 15 வருடங்களுக்கு முன்பாக நான் எழுதிய கதையை, இப்போது அப்பட்டமாக காப்பி செய்து, படமாக்கியிருக்கிறார்கள்.\nஎன்னிடம் கேட்டிருந்தால், குறைவான தொகையாக இருந்திருந்தாலும்கூட அந்தக் கதையைக் கொடுக்க நான் சம்மதித்திருப்பேன். இப்படி ஒரு எழுத்தாளனின் அறிவைத் திருடலாமா..\nஊருக்கே அறிவுரை சொல்வதுபோல திரைப்படம் எடுக்கும் இயக்குநர்கள் ஏன் இப்படி அடுத்தவர்களின் கதையை, அறிவைத் திருடி… தங்களை அறிவாற்றல் உள்ளவர்களாகக் காட்டிக் கொள்கிறார்கள்..\nஇந்த சினிமாக்காரர்களுடன் மல்லுக்கட்டியே நான் மிகவும் களைத்துப் போய்விட்டேன். ஏற்கெனவே ‘எந்திரன்’ படம் விஷயமாக இயக்குநர் ஷங்கர் மீது நான் போட்டிருக்கும் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. அது என்றைக்கு முடியும் என்று தெரியவில்லை. ஆனால் அதே ஷங்கர் ’எந்திரன்-2’ படத்திலும் என்னுடைய இன்னொரு கதையில் இருந்த முக்கியக் கதாபாத்திரத்தை அப்படியே ‘சுட்டு’ வைத்திருக்கிறார். இதை நான் எங்கே போய் சொல்வது..\nமேலும் சென்ற 2017-ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளான ஐஸ்வர்யா தனுஷ் எழுதி, இயக்கிய ‘வை ராஜா வை’ படத்தின் கதை நான் ஆனந்தவிகடனில் எழுதிய ‘பில்லியனில் ஒருவன்’ என்ற கதையை அடிப்படையாகக் கொண்டது. இதற்கும் என்னிடம் யாரும் அனுமதி கேட்கவில்லை. உரிமையும் பெறவில்லை.\nநான் தமிழ் மொழியில் விஞ்ஞான சிறுகதைகள் எழுதும் மிகச் சில எழுத்தாளர்களில் ஒருவன். ஒரு படைப்பை உருவாக்க ஆறு அல்லது எட்டு மாதங்கள் எடுத்துக் கொண்டு தீவிர ஆராய்ச்சி செய்து.. படித்துவிட்டுத்தான் கதையை எழுதுகிறேன். ஒவ்வொரு கதையிலும் என்னுடைய நீண்ட நாள் உழைப்பும், எனது அறிவுத் திறனும் இருக்கிறது.\nஆனால் அதற்குச் சிறிதும் மதிப்பளிக்காமல் தொடர்ந்து என் போன்ற அறிவார்ந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களை திருடுவதையே நோக்கமாகக் கொண்டு சில இயக்குநர்கள் தமிழ்ச் சினிமாவில் செயல்பட்டு வருவது வெட்கங்கெட்ட செயல்.\nஇந்த ‘ஜாம்பி’ படத்தில் நடந்திருக்கும் கதைத் திருட்டுக்கு நியாயம் கேட்டு நிச்சயமாக நான் நீதிமன்றத்திற்குச் செல்வேன்..” என்று நீளமாகச் சொல்லி முடித்தார்.\nமிக, மிக வருத்தமாக இருக்கிறது. இவர் சொல்கிறபடி பார்த்தால் இரண்டுமே ஒரே அடிப்படைக் கருதான்.\nஇயக்குநர் தெரிந்து செய்தாரா.. அல்லது தெரியாமல் செய்தாரா என்பது தெரியவில்லை. ஆனால் எழுத்தாளர் ஆர்னிகா நாசருக்கு கதைக்கான இழப்பீடு கண்டிப்பாக தர வேண்டும். இதுதான் நியாயமும்கூட..\ndirector bhuvan nallaan slider story thieft writer arnika naasar zombie movie இயக்குநர் புவன் நல்லான் எழுத்தாளர் ஆர்னிகா நாசர் கதைத் திருட்டு ஜாம்பி திரைப்படம்\nPrevious Post“படம் இயக்கத் தெரியாதவர்களுக்குத்தான் வாய்ப்பு கிடைக்கிறது...” – இயக்குநர் பேரரசுவின் வருத்தம்.. Next Postதனுஷ்-மஞ்சு வாரியார் நடிக்கும் வெற்றிமாறனின் 'அசுரன்' படத்தின் டிரெயிலர்\n‘பாரம்’ – சினிமா விமர்சனம்\nமீண்டும் ஒரு மரியாதை – சினிமா விமர்சனம்\nசென்சாரில் பல தடங்கல்களைத் தாண்டி திரைக்கு வரும் ‘திரெளபதி’ திரைப்படம்\n‘பாரம்’ – சினிமா விமர்சனம்\nமீண்டும் ஒரு மரியாதை – சினிமா விமர்சனம்\nசென்சாரில் பல தடங்கல்களைத் தாண்டி திரைக்கு வரும் ‘திரெளபதி’ திரைப்படம்\nஇயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்\n‘தாராள பிரபு’ படத்தின் டிரெயிலர்..\n“கன்னி மாடம் படம் பார்த்தால் தங்கம் பரிசு…” – தயாரிப்பாளரின் அதிரடி அறிவிப்பு..\n‘உன் காதல் இருந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nதிரையரங்கில் வெற்றியை கொண்டாடிய ‘கன்னி மாடம்’ படக் குழு..\nரஜினி-சன் பிக்சர்ஸ்-சிவா கூட்டணியில் ‘அண்ணாத்த’ திரைப்படம்\nகாட்பாதர் – சினிமா விமர்சனம்\nமாபியா-பாகம்-1 – சினிமா விமர்சனம்\nடிவி சீரியல்களுக்கு சினிமா தலைப்புகளை வைக்க இயக்குநர் கேயார் எதிர்ப்பு..\n‘கன்னி மாடம்’ – சினிமா விமர்சனம்\nமது பழக்கத்தின் தீமைகளைப் பற்றிப் பேசும் ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்’ திரைப்படம்\n‘பாரம்’ – சினிமா விமர்சனம்\nமீண்டும் ஒரு மரியாதை – சினிமா விமர்சனம்\nசென்சாரில் பல தடங்கல்களைத் தாண்டி திரைக்கு வரும் ‘திரெளபதி’ திரைப்படம்\nஇயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்\n“கன்னி மாடம் படம் பார்த்தால் தங்கம் பரிசு…” – தயாரிப்பாளரின் அதிரடி அறிவிப்பு..\nதிரையரங்கில் வெற்றியை கொண்டாடிய ‘கன்னி மாடம்’ படக் குழு..\nரஜினி-சன் பிக்சர்ஸ்-சிவா கூட்டணியில் ‘அண்ணாத்த’ திரைப்படம்\nகாட்பாதர் – சினிமா விமர்சனம்\n‘உன் காதல் இருந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\n‘தாராள பிரபு’ படத்தின் டிரெயிலர்..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/383424.html", "date_download": "2020-02-27T07:35:23Z", "digest": "sha1:TDXGBV2VIH65RBXHWLPOXUEK5UTRWTEE", "length": 6317, "nlines": 130, "source_domain": "eluthu.com", "title": "பிள்ளை விளையாட்டு - காதல் கவிதை", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (14-Sep-19, 7:57 am)\nசேர்த்தது : செண்பக ஜெகதீசன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்��ு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-27T09:12:05Z", "digest": "sha1:6ZJL7FQMZENHRXDBOBRVYDHFXRNU4VPX", "length": 4809, "nlines": 71, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அக்லான்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅக்லான் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபிலிப்பீன்சு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிலிப்பீன்சின் பிராந்தியங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_2001.01.07&diff=284135&oldid=276329", "date_download": "2020-02-27T07:46:35Z", "digest": "sha1:LLA244PV72KHTE3RDBCDW55HPIUG66RQ", "length": 3802, "nlines": 100, "source_domain": "noolaham.org", "title": "Difference between revisions of \"உதயன் 2001.01.07\" - நூலகம்", "raw_content": "\n(\"{{பத்திரிகை| நூலக எண் = 56286| வ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\nநூலக எண் = 56286|\nசுழற்சி = நாளிதழ் |\nஇதழாசிரியர் = - |\nஇதழாசிரியர் = [[:பகுப்பு:-|-]] |\nபதிப்பகம் = நியூ உதயன் பப்ளிகேசன் |\nபதிப்பகம் =நியூ உதயன் பப்ளிகேசன்|\nமொழி = தமிழ் |\nபக்கங்கள் = 14 |\nஉதயன் பத்திரிகைகளை யாழ்ப்பாணப் பொது நூலகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், உதயன் காரியாலயம் போன்ற இடங்களில் பார்வையிடலாம். இந்தப் பத்திரிகையிலிருந்து குறிப்பாக ஏதாவது பக்கம் தேவை எனின் உசாத்துணைப் பகுதி மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\n2001 இல் வெளியான பத்திரிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/tamilnadu-govt/", "date_download": "2020-02-27T08:36:49Z", "digest": "sha1:E426OFEBEOZG7PEHVXVZLYEM2AMLZMXA", "length": 10400, "nlines": 99, "source_domain": "www.envazhi.com", "title": "tamilnadu govt | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nTag: allegation, childish allegations, naam tamilar, prabhakaran's brothers, Seeman, tamilnadu govt, அப்பாவி மக்கள் உயிர், குண்டுவெடிப்பு, குற்றச்சாட்டு, சிறுபிள்ளைத்தனம், சீமான், நாம் தமிழர், பிரபாகரனின் தம்பிகள்\nகுண்டு வெடிப்பும் குற்றச்சாட்டும் ஜோடிக்கப்பட்ட சிறுபிள்ளைத் தனம்\nதமிழகத்தில் எழுச்சி கொண்டுள்ள ஈழ ஆதரவை வீழ்த்த...\n7800 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்… மே 12 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு ஆரம்பம்\n7800 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்… மே 12 முதல் சான்றிதழ்...\nக்ரூப் -4: தமிழ்நாடு வனத்துறையில் 80 இடங்களுக்கு ஆளெடுப்பு\nTNPSC GROUP IV – தமிழ்நாடு வனத்துறையில் 80 இடங்களுக்கு ஆளெடுப்பு\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அன��வரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/10/03/13630/?lang=ta", "date_download": "2020-02-27T06:59:45Z", "digest": "sha1:5TCFTIU5J4HCRMCDPA4YKPAQLKKQFWCG", "length": 20513, "nlines": 82, "source_domain": "inmathi.com", "title": "மாணிக்கவாசகர் பற்றிய புத்தகம் எழுப்பிய சர்ச்சை: சைவ சித்தாந்தத் துறை பேராசிரியருக்கு இந்துத்துவா அமைப்புகள் மிரட்டல் | இன்மதி", "raw_content": "\nமாணிக்கவாசகர் பற்றிய புத்தகம் எழுப்பிய சர்ச்சை: சைவ சித்தாந்தத் துறை பேராசிரியருக்கு இந்துத்துவா அமைப்புகள் மிரட்டல்\n`மாதொருபாகன்’ என்ற நாவலை எழுதியதற்காக பெருமாள் முருகன், ஆண்டாள் பற்றிக் கூறியதற்காக வைரமுத்து…என்று மாற்றுக் கருத்துகளைக் கூறுபவர்களின் குரல்களை அடக்குவதற்கான முயற்சி தமிழகத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக, சைவ சித்தாந்தம் குறித்து பேசி வரும் கருத்துகளுக்காக இந்துத்துவ அமைப்புகளின் மிரட்டலுக்கு ஆளாகியுள்ளார் சைவ சித்தாந்தப் பெருமன்றத் தலைவரும் சென்னைப் பல்கலைக்கழக சைவ சித்தாந்தத் துறை தலைவருமான பேராசிரியர் நல்லூர் சா. சரவணன்.\n1905ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த சைவ சித்தாந்த மகா சமாஜத்தை (சைவ சித்தாந்த பெருமன்றம்) திருக்கோவலூர் ஆதீன ஐந்தாம் முறை தலைவர் சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமிகள் (ஞானியார் அடிகள்) தோற்றுவித்தார். பெரியாரின் `குடியரசு’முதல் இதழை வெளியிட்டவரும் இவரே. மறைமறைமலை அடிகளார் உள்ளிட்ட சைவ, தமிழறிஞர்கள் பலர் இந்த அமைப்பின் நிர்வாகப் பொறுப்பில் இருந்திருக்கின்றனர். சைவ சமய ஆராய்ச்சி குறித்த `சித்தாந்தம்’ என்ற இதழையும் ஆய்வு நூல்களையும் இந்த அமைப்பு வெளியிட்டு வருகிறது.\n`மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ என்ற தலைப்பில் தொல்லியல் ஆய்வாளர் ஆ.பத்மாவதி எழுதிய புத்தகத்தை சைவ சித்தாந்தப் பெருமன்றம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள சில கருத்துகளும் அந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் நல்லூர் சரவணன் பேசிய பேச்சுகளின் கருத்துகளும் இந்து சமயத்தை இழிவுபடுத்துவதாகக் கூறி, இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், சென்னைப் பல்கலைக்கழகத்தில் போராட்டம் செய்தனர். அம்பேத்கர் பெரியாரிய வாசகர் வட்ட மாணவர்கள், பேராசிரியர் நல்லூர் சரவணனுக்கு ஆதரவாகக் களம் இறங்கினர். இந்துக் கோவில்கள் மீட்பு மாநாட்டில், பேராசிரியர் சரவணனை பணியிலிருந்து நீக்க வேண்டும் என்று எச்.ராஜா ஆவேசமாகப் பேசினார்.\nஇந்தப் புத்தகத்தில் என்ன கூறப்பட்டுள்ளது “புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருப்பெருந்துறை ஆவுடையார் கோவிலில், சிவலிங்க வழிபாடு இல்லை. அங்கு கொடிமரம் இல்லை. மாணிக்கவாசகருக்கு தனி சந்நிதி உள்ளது. வருடாந்திர விழா நடக்கும் பத்து நாட்களில் மாணிக்கவாசகர் உருவமே ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. எனவே, ஆவுடையார் கோவில் என்பது மாணிக்கவாசகர் எனும் குருவுக்காகக் கட்டப்பட்ட கோயில். வரலாற்றுக் குறிப்புகளிலிருந்து இதை சிவன் கோவில் என்பதற்கான ஆதாரத்தைக் காண முடியவில்லை. இது எட்டாம் நூற்றாண்டில் உருவான கோவில் இ���்லை. இது 13ஆம் நூற்றாண்டில் உருவானது. ஆவுடையார் கோவிலை அடுத்த தென் வெள்ளாற்றங்கரையின் வடக்கூரில் உள்ள கோயில் ஆதி கயிலாயம் எனப்படும் கோயில். இதனையே மாணிக்கவாசகர் திருவாசகம்பாடி வணங்கிய திருப்பெருந்துறை”. என்று தொல்லியல் ஆய்வாளர் ஆ. பத்மாவதி, ` மாணிக்கவாசகரின் காலமும் கருத்தும் என்கிற புத்தகத்தில் கூறியுள்ளார். இதேபோல, மாணிக்கவாசகர் வரலாற்றை விவரிப்பதற்கு உரிய ன்றியமையாத நிகழ்ச்சி நரி-பரியான கதை குறித்து வரலாற்றின் உண்மையை அறிவியல் அணுகுமுறையில் அவர் கூறியுள்ள கருத்துகளும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளன.\nஇந்தக் கருத்துகளுக்கு வலு சேர்க்கும் வகையில் நரியும் பரியும் குறித்து மா. ரத்தினசபாபதி எழுதிய கட்டுரை, மாணிக்கவாசகர் கால ஆராய்ச்சி குறித்த கே.ஜி.சேஷய்யர் எழுதிய கட்டுரை, திருப்பெருந்துறை என்பது தமிழ்நாட்டு ஆளுடையார் கோவிலே என்பது குறித்து எஸ்.ராதாகிருஷ்ணன் ஐயர் எழுதிய கட்டுரைகளும் பின்ணிப்பாகத தரப்பட்டுள்ளன.\n“மாணிக்கவாசகர் காலமும் கருத்தும் என்ற நூலில் ஆவுடையார் கோவிலை சிவன் கோவில் அல்ல என்று சொல்வதா என்பதுதான் இந்துத்துவா அமைப்புகளைச் சேர்ந்த சிலரது கோபத்துக்குக் காரணம். ஆய்வுகளின் அடிப்படையில் கூறப்படும் கருத்து இது. இதில் எங்களுக்கு எந்தவித உள்நோக்கமும் இல்லை. சைவ சித்தாந்தத்துக்கு சங்கரரின் மதம் முற்றிலும் முரண் என்றும் ஆரிய வேதக் கருத்துகளுக்கு எதிராக மாணிக்கவாசகர் கூறியதை மேற்கோளாக வைத்து வேத மதத்துக்கும் சைவ சமயத்துக்கும் இடையிலான போராட்டம் பற்றியும் நான் பேசி இருக்கிறேன். அந்தணர்களும் ஆதீனங்களும் சைவத்துக்கு வர வேண்டும் என்று `சித்தாந்தம்’ இதழ் தலையங்கத்தில் எழுதியிருக்கிறேன். இதனால், என் மீது கோபம் கொண்ட இந்துத்துவ அமைப்புகள் என்னை பல்கலைக்கழகத்திலிருந்து பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று என்று கோரி, ஆளுநரிடமும் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் மனுக்கள் அளித்துள்ளன. அத்துடன் என்னை அவதூறு செய்தும் பேசி வருகிறார்கள். திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலிலும் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலும் எனது சொற்பொழிவு நிகழ்ச்சிகள், இந்துத்துவ அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. எனக்கு மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. என்னை அவதூறாக பேசியவர்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளேன். அதன் மூலமாவது இப்பிரச்சினை முடிவுக்கு வருமா என்று பார்க்கிறேன்” என்கிறார் சரவணன்.\n“சைவ சித்தாந்தத்தில் முதன் முதலில் எம்ஏ பட்டமும் பிஎச்டி பட்டமும் பெற்றவன். பனராஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் இருககையில் பணிபுரிந்தவன். கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சைவ சித்தாந்தம் தொடர்பான சொற்பொழிவுகளை நிகழ்த்தி வருகிறேன். கருத்தரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்து வருகிறேன். சைவ சமய சித்தாதந்தத்துக்கு ஆதரவாகப் பேசி வரும் எனக்கு எதிராக இந்துத்துவ அமைப்புகளின் அவதூறு நடவடிக்கைகளைப் பார்த்தும்கூட ஆதீனங்கள் மௌனமாக இருப்பது வருத்தமளிக்கிறது என்று கூறும் சரவணன், யாரையும் அவதூறு செய்யும் நோக்கம் எனக்கு இல்லை. தான் காதால் கேட்டதும், விருப்பப்படுவதுமான கருத்துகளைக் கொண்டும், புராணச் செய்திகளை நம்பிக் கொண்டும் இருக்கிறவர்கள், தொல்லியல் ரீதியான ஆதாரங்களைக் கருத்தில் கொண்டு அறிவுப்பூர்வமாக விஷயங்களைப் பார்க்க வேண்டும். ஆய்வுக் கருத்துகளுக்கு ஆதாரப்பூர்மாக மறுப்புத் தெரிவிக்கலாம். அதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. அதேசமயம், எனது ஆய்வுக் கருத்துகளைக் கூறக்கூடாது என்று சொல்ல யாருக்கு உரிமை இருக்கிறது” என்று கேள்வி எழுப்புகிறார்.\nஒரு கருத்துக்கு எதிராக மாற்றுக் கருத்து என்பது வரலாற்று நெடுகிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வாதங்கள், விவாதங்கள் கருத்துத் தளத்தில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆய்வுப்பூர்வமாக எழுதப்படும் கருத்துகளுக்கு ஆதாரங்களுடன் மறுப்புத் தெரிவிக்கலாம். கடந்த காலத்தில் வள்ளலாருக்கும் ஆறுமுக நாவலருக்கும் இடையே ஏற்பட்ட அருட்பா மருட்பா சர்சை நீதிமன்றம் வரை கூட சென்றது. ஆனால், நல்லூர் சரவணன் போன்றவர்கள் மாற்றுக் கருத்துக் கூறுவதையே தடுக்க முயற்சிப்பது என்ன ஐனநாயகம் இது\nஇந்த சர்ச்சை குறித்து பேராசிரியர் நல்லூர் சரணவனின் விளக்க உரை:\nபாரினில் பெண்கள் நடத்த வந்தோம்: தமிழகத்தின் முதல் பெண் மடாதிபதி\nசபரிமலைக்கு பெண்களை அழைத்துச் செல்ல ஆர்வம் காட்டாத தமிழக குருசாமிகள்:சர்வேயில் தகவல்\nஇந்து அமைப்புகளால் சென்னையில் அதிகரிக்கும் விநாயகர் சதூர���த்தி விழாக்கள்: கள நிலவரம் ஒரு பார்வை\nகருணாநிதி நாத்திகர் அல்ல- அவரை 40 வருடங்களாக தெரிந்து வைத்திருக்கும் ஆன்மீகவாதியின் பேட்டி\n40 ஆண்டுகாலமாக சபரிமலை செல்லும் குருசாமி பாட்டி: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு மரபுக்கு எதிரானது எனக் கரு...\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › மாணிக்கவாசகர் பற்றிய புத்தகம் எழுப்பிய சர்ச்சை: சைவ சித்தாந்தத் துறை பேராசிரியருக்கு இந்துத்துவா அமைப்புகள் மிரட்டல்\nமாணிக்கவாசகர் பற்றிய புத்தகம் எழுப்பிய சர்ச்சை: சைவ சித்தாந்தத் துறை பேராசிரியருக்கு இந்துத்துவா அமைப்புகள் மிரட்டல்\n`மாதொருபாகன்’ என்ற நாவலை எழுதியதற்காக பெருமாள் முருகன், ஆண்டாள் பற்றிக் கூறியதற்காக வைரமுத்து…என்று மாற்றுக் கருத்துகளைக் கூறுபவர்களின் குரல்களை அ\n[See the full post at: மாணிக்கவாசகர் பற்றிய புத்தகம் எழுப்பிய சர்ச்சை: சைவ சித்தாந்தத் துறை பேராசிரியருக்கு இந்துத்துவா அமைப்புகள் மிரட்டல்]\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-73?start=120", "date_download": "2020-02-27T08:30:01Z", "digest": "sha1:FKYKHENDZI6YHM4PJK4ACNJN5RNMGFY6", "length": 12895, "nlines": 241, "source_domain": "keetru.com", "title": "தொழில்நுட்பம்", "raw_content": "\nபெரியார் ஈ.வெ.ரா. - நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளை அமைப்பும் செயல்பாடுகளும்\nடெல்லி கலவரம் - மோடி டிரம்புக்கு அளித்த பரிசு\nஉணவில் பாகுபாடு காட்டும் அட்சய பாத்ரா\nசாதியின் தோற்றமும் சங்க காலத்தில் சாதியும்\nசம்மத வயது விசாரணையின் அதிசயம்\nபாசிச எதிர்ப்பின் நெடுக்கும் குறுக்கும்\nஆரியப் புலப்பெயர்வு விவாதத்தை மரபணுவியல் எப்படி முடித்து வைக்கிறது\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு தொழில்நுட்பம்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஇரைச்சலில் இருந்து பாதுகாக்கும் கருவி எழுத்தாளர்: மு.குருமூர்த்தி\nசிறிய ரோபோ... பெரிய உதவி.. எழுத்தாளர்: மு.குருமூ��்த்தி\nபயோ-மிமடிக்ஸ் - பூக்களும் பூச்சிகளும் வழங்கும் புதிய தொழில்நுட்பங்கள் எழுத்தாளர்: முனைவர் க.மணி\nநினைவுகள் மூளையில் எப்படி பதிகின்றன\nவண்ண விளக்குகளின் ரகசியம் எழுத்தாளர்: மு.குருமூர்த்தி\nஇசை மருத்துவம் எழுத்தாளர்: மு.குருமூர்த்தி\nபழங்கள் பழுப்பதும் பூக்கள் உதிர்வதும் ஏன்\nஒளிரும் கிண்ணம் எழுத்தாளர்: மு.குருமூர்த்தி\nகாரோட்டிகள் கண் அயர்ந்தால் என்ன ஆகும்\nஅறுவை சிகிச்சை செய்யும் ரோபோ எழுத்தாளர்: மு.குருமூர்த்தி\nசெயற்கைக்கால் மம்மி எழுத்தாளர்: மு.குருமூர்த்தி\nதொப்புள் கொடியில் இருந்து இதய வால்வு. எழுத்தாளர்: மு.குருமூர்த்தி\nஇரத்தத்தை தூய்மையாக்க ஒரு கருவி எழுத்தாளர்: மு.குருமூர்த்தி\nவேண்டும்போது வேண்டிய அளவு வாசனை.. எழுத்தாளர்: மு.குருமூர்த்தி\nஇறந்தவர் உடலை பாதுகாக்க எழுத்தாளர்: மு.குருமூர்த்தி\nவெடிகுண்டுகளை முகர்ந்து பார்க்கும் எலக்ட்ரானிக் மூக்கு எழுத்தாளர்: மு.குருமூர்த்தி\nபாலத்தின் உறுதியை அறிவது எப்படி\nமாதவிலக்கு இரத்தத்தின் மருத்துவ குணம் எழுத்தாளர்: மு.குருமூர்த்தி\nஅழுத்தமும் ஓட்டமும் தடையும் எழுத்தாளர்: செல்வராஜ் ஜெகதீசன்\nகாற்றாடி விமானம் எழுத்தாளர்: நளன்\n செல்பேசி எழுத்தாளர்: முல்லைத் தமிழ்\nஇன்பம் தரும் மின் அதிர்ச்சி எழுத்தாளர்: முனைவர் க.மணி\nபுற்றுநோய் அறியும் எண்ணியல் (Digital) முறை எழுத்தாளர்: பிச்சுமணி\nமசாலா பூச்சிக்கொல்லிகள் எழுத்தாளர்: முனைவர் க.மணி\nசோப்பு வேண்டாம் தண்ணீரில் முக்கி எடுத்தால் போதும்\nகூந்தல் வேர்களும் அதிசய மருந்துகளும் எழுத்தாளர்: முனைவர் க.மணி\nமூலக்கூறுகளை வருடும் மைக்ராஸ்கோப் எழுத்தாளர்: முனைவர் க.மணி\nபக்கம் 5 / 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/gold-rate-hike-as-on-30th-jan-2020-q4wqrp", "date_download": "2020-02-27T09:26:02Z", "digest": "sha1:RB5VLRWR2ALXNBUPT6U4SVULA7FUNUDZ", "length": 9147, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "gold rate hike as on 30th jan 2020", "raw_content": "\nசவரன் 31 ஆயிரத்தை தாண்டியது.. செய்கூலி சேதாரம் சேர்த்தால் 36 ஆயிரம்.. செய்கூலி சேதாரம் சேர்த்தால் 36 ஆயிரம்..\nமத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதி இல்லாத ஒரு சூழல்,போர் பதற்றம், மந்தமான வர்த்தக நிலை உள்ளிட்ட காரணத்தினால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து, அதன் காரணமாக தங்கம் விலை உயர்வு கண்டது. இந்த நிலையில் தொடர்ந்து விலை உயர்வு அடைவதும், சில சமயத்தில் குறைவதுமாக உள்ளது.\nசவரன் 31 ஆயிரத்தை தாண்டியது.. செய்கூலி சேதாரம் சேர்த்தால் 36 ஆயிரம்.. செய்கூலி சேதாரம் சேர்த்தால் 36 ஆயிரம்..\nதங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்றைய காலைநேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ. 32 அதிகரித்து சவரன் 31 ஆயிரத்தை கடந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதி இல்லாத ஒரு சூழல்,போர் பதற்றம், மந்தமான வர்த்தக நிலை உள்ளிட்ட காரணத்தினால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து, அதன் காரணமாக தங்கம் விலை உயர்வு கண்டது. இந்த நிலையில் தொடர்ந்து விலை உயர்வு அடைவதும், சில சமயத்தில் குறைவதுமாக உள்ளது.\nஇருப்பினும் சவரன் விலை 31 ஆயிரம் தாண்டி விற்பனை ஆவதால் செய்க்கோழி சேதாரம் என சேர்த்து இன்றைய நிலையில் ஒரு சவரன் வாங்க வேண்டும் என்றால் 34 முதல் 35 ஆயிரம் ருபாய் நிலை உள்ளது.\nஅதன் படி, தற்போது கிராமுக்கு ரூ.32 அதிகரித்து 3888.00 ரூபாயாகவும், சவரனுக்கு 256 அதிகரித்து 31 ஆயிரத்து 104 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.\nஒரு கிராம் வெள்ளி 50 பைசா அதிகரித்து 49.70 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.\nஇந்திய மண்ணில் கால் வைக்கும் முன் சென்டிமென்டுக்கு ட்ரம்ப் மாற்றிய \"மஞ்சள் டை\"..\nகுராஜாத்தில் கலக்கிய டிரம்பின் மனைவி -மகள்..\n12 ராசியினரில் விலகி சென்றவர்கள் மீண்டும் வந்து பேசும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கும் தெரியுமா..\nஇன்னும் 200 ரூபாய் உயர்ந்தால்... ஒரு சவரன் 33 ஆயிரம்.. செய்கூலி சேதாரம் சேர்த்து 38 ஆயிரம்..\nஅயோத்தியில் ராமா் கோயில் பணிகள் அமைதியாக நடக்கணும்: அறக்கட்டளை உறுப்பினர்களுக்கு பிரதமா் மோடி அட்வைஸ்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nட்ரம்பை அசிங்க படுத்திய இந்தியர்கள்.. நக்கலாக பதில் கொடுத்த அதிபர்..\n\"உன் பொண்டாட்டிய கூட்டி குடுப்பியா\" பச்சை பச்சையாய் வெடித்த விஜயலக்ஷ்மி வீடியோ .\n மக���் மற்றும் மனைவியுடன் இந்தியா வந்த டிரம்ப் வீடியோ\n | படம் எடுத்து வரவேண்டாம்..படை எடுத்து வாங்க..\nடான்ஸ் என்ற பெயரில் இளைஞர்களை சூடேற்றும் ஷாலு ஷம்மு..\nட்ரம்பை அசிங்க படுத்திய இந்தியர்கள்.. நக்கலாக பதில் கொடுத்த அதிபர்..\n\"உன் பொண்டாட்டிய கூட்டி குடுப்பியா\" பச்சை பச்சையாய் வெடித்த விஜயலக்ஷ்மி வீடியோ .\n மகள் மற்றும் மனைவியுடன் இந்தியா வந்த டிரம்ப் வீடியோ\nஅன்று டீ விற்றவர்... இன்று நாட்டின் பிரதமர்... மோடியை புகழ்ந்து தள்ளிய டிரம்ப்..\nமோடியுடன் இறுக்கமாக கட்டிப்பிடித்த அதிபர் ட்ரம்ப்... முடிந்தது பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் கதை...\nசெம ரைமிங்கான ஸ்டேட்மெண்ட்டில் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விராட் கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/astrology/daily-rasi-palan/daily-astrology-april-15-2019-today-rasi-palan-in-tamil/articleshow/68881117.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2020-02-27T08:43:39Z", "digest": "sha1:HWYVEGMEANFAL7UQKLQNVI35A6YQM2EA", "length": 19446, "nlines": 153, "source_domain": "tamil.samayam.com", "title": "horoscope today : Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (15/04/2019): இன்று ஏகாதசி: உங்களது ராசி பலன்கள் எப்படி? - daily astrology april 15 2019 today rasi palan in tamil | Samayam Tamil", "raw_content": "\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (15/04/2019): இன்று ஏகாதசி: உங்களது ராசி பலன்கள் எப்படி\nஇன்றைய ராசிபலன் (15/4/2019) தமிழ் விகாரி வருடம் சித்திரை மாதம் 2ம் தேதி திங்கட்கிழமை, ஏகாதசி திதி, மகம் நட்சத்திரம், யோகம் நன்றாக இல்லை.\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (15/04/2019): இன்று ஏகாதசி: உங்களது ராசி பலன்கள...\nஇன்றைய ராசிபலன் (15/4/2019) தமிழ் விகாரி வருடம் சித்திரை மாதம் 2ம் தேதி திங்கட்கிழமை, ஏகாதசி திதி, மகம் நட்சத்திரம், யோகம் நன்றாக இல்லை.\nமேஷ ராசி அன்பர்களே உங்கள் ராசிக்கு 5ல் சந்திரன் இருப்பதால் கேதுவின் சாரம் பெற்று நிற்பதால் புதிய சொத்துக்கள் யோகம் பற்றி பேசுவதும், முன் கோபப்பட வேண்டாம். தொழில்துறையில் அதிக லாபமும் ஆனால் வரும் லாபத்தை யாரிடமும் கடனாக தர வேண்டாம். தானம் தர்மம் செய்யவும் திருமண யோகமும் குழந்தைச் செல்வமும் இன்றைய மேஷ ராசிக்கு யோகமான நாள்.\nரிஷப ராசி அன்பர்களே உங்கள் ராசிக்கு 4ல் சந்திரன் இருப்பதால்கேது உடைய சாரம் பெற்று நிற்பதால் வீடு வாகன சேர்க்கை யோகமும்எதையும் ஆழமாக யோசிக்க வேண்டாம் வேலை வாய்ப்பில் பதவி உயர்விலும் இன்றைய ரிஷப ராசிக்கு யோகமான நாள்.\nமிதுன ராசி அன்பர்களே உங்கள் ராசிக்கு 3-ல் சந்திரன் இருப்பதால்கேதுவின் சாரம் பெற்று நிற்பதால் எந்த முயற்சியிலும் வெற்றிகாணுவதும் டென்ஷனாக வேண்டாம் நகைச்சுவை உணர்வை இருப்பதே நன்றுதிருமண யோகமும் வீட்டில் அஷ்ட லட்சுமி கடாட்ச யோகமும் இன்றையமிதுன ராசிக்கு முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள்.\nகடக ராசி அன்பர்களே உங்கள் ராசிக்கு 2ல் சந்திரன் இருப்பதால் கேதுவின் சாரம் பெற்று நிற்பதால் வீட்டில் தன சேர்க்கை யோகமும் ஆனால் வந்த செல்வத்தை யாரிடமும் கடனாக தர வேண்டாம் யாருக்கும் வாக்கு தருவது கவனமாக இருப்பது நன்று, திருமண யோகமும் எதிலும் வெற்றிஅடைவதும்இன்றைய கடக ராசிக்கு தன சேர்க்கையால் யோகமான நாள்.\nசிம்ம ராசி அன்பர்களே உங்கள் ராசிக்கு லக்கினத்தில் சந்திரன் இருப்பதால்கேது உடைய சாரம் பெற்று நிற்பதால் எண்ணமும் செயலும் சிறப்பாக செயல்படுவதும் முன் கோபப்பட வேண்டாம் யாரையும் தேடிப் போக வேண்டாம் இன்றைய சிம்ம ராசிக்கு தன்னுடைய முயற்சியினால் வெற்றி கிடைக்கும் நாள்.\nகன்னி ராசி அன்பர்களே உங்கள் ராசிக்கு 12ல் சந்திரன் இருப்பதால் கேதுவின் சாரம் பெற்று நிற்பதால் சுக போக வாழ்க்கையும் எதிலும் தைரியமாக செயல்படுவதும், யாரிடமும் வித்தையை சொல்ல வேண்டாம், கேட்டால் சொன்னாள் உயர்வு கிடைக்கும், இன்றைய கன்னி ராசிக்கு யோகமான நாள்.\nதுலாம் ராசி அன்பர்களே உங்கள் ராசிக்கு 11ல் சந்திரன் இருப்பதால் கேதுவின் சாரம் பெற்று நிற்ப்பதால் தொழில் துறையில் அதிக லாபமும் ஆனால் வரும் லாபத்தை யாரிடமும் கடனாகத் தர வேண்டாம், வேலைவாய்ப்பில் பதவி உயர்வதும், திருமண யோகமும் குழந்தைச் செல்வமும் இன்றைய துலா ராசிக்குலாபகரமான நாள்.\nவிருச்சிக ராசி அன்பர்களே உங்கள் ராசிக்கு 10ல் சந்திரன் இருப்பதால் கேதுவின் சாரம் பெற்று நிற்பதால் வேலை வாய்ப்பில் பதவி உயர்வதும். வீடு வாகன சேர்க்கை யோகமும். முன் கோபப்பட வேண்டாம் ,சாதுவாக இருப்பது நன்று, இன்றைய விருச்சிக ராசி உயர்வான நாள்.\nதனுசு ராசி அன்பர்களே உங்கள் ராசிக்கு 9-ல் சந்திரன் இருப்பதால் கேதுவின் சாரம் பெற்ற நிற்பதால் வீட்டில் அஷ்ட லட்சுமி கடாட்ச யோகமும், எந்த முயற்சியிலும் வெற்றி காணுவதும், அம��தியாக இருந்து செயல்படுவது நன்று. இன்றைய தனுசு ராசிக்கு லட்சுமி கடாட்சம் நிறைந்த நாள்.\nமகர ராசி அன்பர்களே உங்கள் ராசிக்கு 8-ல் சந்திரன் இருப்பதால் கேதுவின் சாரம் பெற்று நிற்பதால் சந்திராஷ்டமம் என்பதால் தந்தையிடம் வாக்குவாதம்செய்ய வேண்டாம் அலுவலகத்திலும் வேலை பார்க்கும் இடத்திலும் வாக்குவாதம் செய்ய வேண்டாம் வாகனத்தில் கவனமாகவும் மெதுவாகவும்.செல்ல வேண்டும் இன்றைய மகர ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கடவுளை தியானித்து வருவது மிக நன்று.\nகும்ப ராசி அன்பர்களே உங்கள் ராசிக்கு 7-ல் சந்திரன் இருப்பதால் கேதுவின் சாரம் பெற்று நிற்ப்பதால் திருமண யோகமும் வேலை வாய்ப்பில் பதவி உயர்வதும் தொழில் துறையில் அதிக லாபமும் யாரிடமும் நேர்மை நாயத்தைபேச வேண்டாம் இன்றைய கும்ப ராசிக்கு யோகமான நாள்.\nமீன ராசி அன்பர்களே உங்கள் ராசிக்கு 6-ல் சந்திரன் இருப்பதால் கேதுவின் சாரம் பெற்றுநிற்ப்பதால் எதிலும் தைரியமாக செயல்படுவதும் மனக் குழப்பம் வேண்டாம் மௌனமாக இருப்பது நன்று வாகனத்தில் கவனமாகவும் மெதுவாகசெல்ல வேண்டும் இன்றைய மீன ராசிக்கு தைரியமாக செயல்படும் நாள்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தின ராசி பலன்\nDaily Horoscope, February 26: இன்றைய ராசி பலன் (26 பிப்ரவரி 2020) - கடக ராசிக்கு தன வரவு உண்டாகும்\nராசி பலன்கள் (22 பிப்ரவரி 2020) - மேஷ ராசிக்கு உடல் நிலையில் கவனம்\nதினப்பலன் (23 பிப்ரவரி 2020) - ரிஷப ராசிக்கு பேச்சில் நிதானம் தேவை\nராசி பலன் (21 பிப்ரவரி 2020)- மீன ராசிக்கு வேலப்பளு இருக்கும்\nஇன்னைக்கு தங்கம் விலை எப்படி இருக்கு\nலைக்குக்காக நண்பனையே சாகடித்த டிக்டாக் வாலிபர்..\n“டிஎன்பிஎஸ்சிய பத்தி உதயக்குமார்கிட்ட கேட்கக்கூடாது, ஜெயக்கு...\nDelhi Violence: மேலும் 2 உடல்கள் சாக்கடை கால்வாயில் இருந்து ...\nடெல்லி கலவரம்: ட்ரம்ப்பை விளாசிய அமெரிக்க அதிபர் வேட்பாளர் ப...\nஉளவுத்துறையின் தோல்வியால் டெல்லி கலவரம்: ரஜினிகாந்த்\nஒவ்வொரு கிரகமும் தரக் கூடிய தனித்துவ குணம் என்ன தெரியுமா\nஇன்றைய பஞ்சாங்கம் 27 பிப்ரவரி 2020\nDaily Horoscope, February 27: இன்றைய ராசி பலன்கள் (27 பிப்ரவரி 2020) - சிம்ம ராச..\nஅஸ்வினி நட்சத்தினருக்கு துன்பங்கள் விலகி நன்மை உண்டாக என்ன செய்வது\nஇன்றைய பஞ்சாங்கம் 26 பிப்ரவரி 2020\nநீதிபதி முரளீ��ர் அதிரடி மாற்றம்: பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ட்வீட்\nஇமான் வெளியிட்ட அண்ணாத்த இசை வீடியோ ; விஜய் பாடலின் காப்பியா\nஇனி எதற்கும் அனுமதி கேட்க மாட்டோம்... நாங்களும் பார்த்து கொள்வோம் - ஹெச்.ராஜா எச..\nதங்கம் விலை: இன்னைக்கு விலை குறைஞ்சிருக்கா இல்லையா\n44MP டூயல் செல்பீ கேமரா மார்ச் 2 வரை வேற எந்த போனும் வாங்கிடாதீங்க\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (15/04/2019): இன்று ஏகாதசி: உங்க...\nRasi Palan: புத்தாண்டில் உங்கள் இன்றைய ராசி பலன்கள் எப்படி\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (13/04/2019): உங்களுக்கு சந்திரா...\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (12/04/2019): உங்களுக்கு அஷ்டலட்...\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (11/04/2019): சொத்து வாங்குவதில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/losliya-appreciates-and-hugs-a-fan/articleshow/71965948.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-02-27T07:46:15Z", "digest": "sha1:5WP3UPNELMLU7E7P5222LUYSHLY2NLRV", "length": 14189, "nlines": 159, "source_domain": "tamil.samayam.com", "title": "losliya : இன்ப அதிர்ச்சி கொடுத்த ரசிகர், கம், கம்னு கட்டிப்பிடித்த லோஸ்லியா: வீடியோ இதோ - losliya appreciates and hugs a fan | Samayam Tamil", "raw_content": "\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த ரசிகர், கம், கம்னு கட்டிப்பிடித்த லோஸ்லியா: வீடியோ இதோ\nலோஸ்லியா ரசிகர் ஒருவரை பாராட்டி கட்டிப்பிடித்த வீடியோ வெளியாகியுள்ளது.\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த ரசிகர், கம், கம்னு கட்டிப்பிடித்த லோஸ்லியா: வீடியோ இதோ\nபிக் பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமான லோஸ்லியா தற்போது சென்னையில் தங்கி வேலை பார்க்க திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் பிக் பாஸ் கொண்டாட்டத்தின்போது ரசிகர் ஒருவர் லோஸ்லியாவை சந்தித்து அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.\nலோஸ்லியாவை ஓவியமாக வரைந்து அவரிடம் காட்டியிருக்கிறார் பாலாஜி என்பவர். அந்த ஓவியத்தை பாராட்டி வீடியோவில் பேசியுள்ளார் லோஸ்லியா. உடனே அந்த பாலாஜி, ஒரேயொரு ஹக் அக்கா என்று கேட்க லோஸ்லியா கொஞ்சமும் தயங்காமல் கம், கம் என்று கட்டிப் பிடித்துள்ளார்.\nஇதை உங்கள் அப்பா பார்த்தால் எவ்வளவு அசிங்கப்படுவார், மீரா மிதுன்\nஓவியத்தை பார்த்தால் லோஸ்லியா மாதிரியே இல்லையே. யக்கா, எங்களுக்கு ஒரு ஹக் வேண்டும். எங்கு, எப்பொழுது பார்க்கலாம்.\nஇலங்கை தமிழ் பெண்களின் பெயரை கெடுக்கவே வந்திருக்கிறார் இந்த லோஸ்லியா. பிக் பாஸ் வீட்டில் கொஞ்ச, நஞ்ச ஆட்டமா போட்டார் என்று தெரிவித்துள்ளனர்.\nகவின் அண்ணாவுன் டச்சில் இருக்கிறீர்களா, பார்த்தால் அப்படித் தெரியவில்லையே. உங்களுக்கு இடையே பிரச்சனையா\n: ரகுல் ப்ரீத் சிங் விளக்கம்\nஇந்த காதலுக்கு உங்கள் வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களா. அதனால் தான் கவினிடம் இருந்து தள்ளி இருக்கிறீர்களா. அதனால் தான் கவினிடம் இருந்து தள்ளி இருக்கிறீர்களா. உங்களுக்கு ஏற்ற ஜோடி அவர் தான். எந்த பிரச்சனையாக இருந்தாலும் பேசித் தீர்த்துவிடுங்கள் என்று அக்கறையுடன் தெரிவித்துள்ளனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nரஜினி, விஜய்யே வரும்போது த்ரிஷாவுக்கு என்னவாம்\nஆமாம், என் அனுமதி இல்லாமல் தான் கமல் முத்தமிட்டார்: ரேகா\nDhanush சிம்பு சொன்ன 'அந்த' குட்டிக்கதை தனுஷுக்கா\nசாண்டி மனைவி, மகளுடன் செல்ஃபி எடுத்த பிக் பாஸ் காஜல்: பெரிய மனசு தான்\n: வைரல் வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆனந்தக் கண்ணீர்\nமேலும் செய்திகள்:லோஸ்லியா|பிக் பாஸ் 3|கவின்|losliya|Kavin|bigg boss 3 tamil\nஇனி விபத்து நடந்தால்... அதிரடி முடிவெடுத்த மாநாடு படக்குழு\nதிரும்பி வந்துட்டேன். இனிமேதான் நாமதான் - சிம்பு அதிரடி பேச்\nதளபதி 65 இயக்கப்போவது அவரில்லையாம்... இவர்தானாம்…\nத்ரிஷாவுக்கு வார்னிங்: இனியும் தொடர்ந்தால் சம்பளத்தில் அபராத\nமாஸ்டர் பற்றி மாஸ் அப்டேட் கொடுத்த சாந்தனு: இது போதுங்கணா\nமாஃபியா திரை விமர்சனம் (3/5)\nஎவ்ளோ அழகா பாடுறான், ட்விட்டரை கலக்கும் சுட்டிப் பையன்: வைரல் வீடியோ\nஷாந்தனு அப்டேட் சொல்லுங்க இல்லைனா.... என்ன விஜய் ஃபேன்ஸ்லாம் இப்படி இறங்கிட்டாங்..\narun vijay கிளைமாக்ஸுக்காக அருண் விஜய் படக்குழு செய்த பிரம்மாண்ட செயல்\nஒரே நேரத்தில் மோகன்லால், ரஜினிகாந்த் படங்களில் நடிக்கும் சிறுத்தை சிவா தம்பி\nஉங்கள் மேற்பார்வை, கட்டுப்பாட்டில் தான் கமல் ஷூட்டிங் நடந்தது: லைகா பதில் கடிதம்\nடெல்லி கலவரத்தை வாய்மூடி வேடிக்கை பார்த்��� அரசுகள்: சோனியா காட்டம்\nடெல்லி கலவரம்: உங்க வீடு போனா என்ன முஸ்லீம்களுக்காக கதவை திறந்து வைத்த இந்துக்..\nமகளிர் டி20 உலகக் கோப்பை; பரபரப்பான போட்டியில் இந்தியா வெற்றி; மிரட்டிய கெர்\nராஜா ராணி பட பாணியில் நேர்ந்த விபத்து.. புது தம்பதிக்கு எமனாக வந்த லாரி...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த ரசிகர், கம், கம்னு கட்டிப்பிடித்த லோஸ்லிய...\n250 ஸ்க்ரீனில் தொடங்கி 350... மிரட்டும் கைதி, தயாரிப்பாளர் ஹேப்ப...\nஇதை உங்கள் அப்பா பார்த்தால் எவ்வளவு அசிங்கப்படுவார், மீரா மிதுன்...\n: ரகுல் ப்ரீத் சிங் விளக்கம்...\n'தல'க்கு கிஸ் கொடுக்கணும்: கடைசியில் அஜித்தையும் விட்டு வைக்காத ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story/naakeentir-paarti-penn-urimai/", "date_download": "2020-02-27T07:18:39Z", "digest": "sha1:LJAKE33V6G4WBUBBKGTEGHKQW3SXZVBQ", "length": 5236, "nlines": 75, "source_domain": "tamilthiratti.com", "title": "நாகேந்திர பாரதி : பெண் உரிமை - Tamil Thiratti", "raw_content": "\nடொயோட்டா நிறுவனத்தின் புதிய Toyota Vellfire Luxury MPV சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்… விலை எவ்வளவு தெரியுமா..\nFord Endeavour BS6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்…விலை ரூ.29.55 லட்சத்தில் துவக்கம்\nநாகேந்திர பாரதி : இது போதும் இப்போது\nதமிழ் வலைப்பதிவர்களிடம் நான் தயக்கத்துடன் முன்வைக்கும் சில கேள்விகள்.\nமிகவும் மலிவான விலையில் Husqvarna Svartpilen 250 மற்றும் Vitpilen 250 பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்…\n46 சொற்களில் ஒரு ’சுருக்’ சிரிப்புக் கதை\nரூ. 7.34 லட்சம் ஆரம்ப விலையில் புதிய 2020 Maruti Suzuki Vitara Brezza கார் விற்பனைக்கு அறிமுகம்..\nஉலக தாய்மொழி தின கவிதை\nவிகடனுக்கு[வார இதழ்] என்ன நேர்ந்தது\nநாகேந்திர பாரதி : பெண் உரிமை\nநாகேந்திர பாரதி : இது போதும் இப்போது\nதமிழ் வலைப்பதிவர்களிடம் நான் தயக்கத்துடன் முன்வைக்கும் சில கேள்விகள்.\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nடொயோட்டா நிறுவனத்தின் புதிய Toyota Vellfire Luxury MPV சொகுசு கார் விற்பனைக்கு... autonews360.com\nFord Endeavour BS6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்…விலை ரூ.29.55 லட்சத்தில் துவக்கம்\nநாகேந்திர பாரதி : இது போதும் இப்போது bharathinagendra.blogspot.com\nடொயோட்டா நிறுவனத்தின் புதிய Toyota Vellfire Luxury MPV சொகுசு கார் விற்பனைக்கு... autonews360.com\nFord Endeavour BS6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்…விலை ரூ.29.55 லட்சத்தில் துவக்கம்\nநாகேந்திர பாரதி : இது போதும் இப்போது bharathinagendra.blogspot.com\nதமிழ் வலைப்பதிவர்களிடம் நான் தயக்கத்துடன் முன்வைக்கும் சில கேள்விகள். kadavulinkadavul.blogspot.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/10/sleco.html", "date_download": "2020-02-27T07:38:37Z", "digest": "sha1:LDWK2ELOE7XWYDRGTN4KNQHON3II3MPV", "length": 4840, "nlines": 35, "source_domain": "www.namathumalayagam.com", "title": "அதிபர் போட்டிப் பரீட்சைக்கான இலவச செயலமர்வும் SLECO வின் நுவரெலியா கிளை அங்குரார்ப்பணக் கூட்டமும் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » » அதிபர் போட்டிப் பரீட்சைக்கான இலவச செயலமர்வும் SLECO வின் நுவரெலியா கிளை அங்குரார்ப்பணக் கூட்டமும்\nஅதிபர் போட்டிப் பரீட்சைக்கான இலவச செயலமர்வும் SLECO வின் நுவரெலியா கிளை அங்குரார்ப்பணக் கூட்டமும்\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கை கல்விச் சமூக சம்மேளனம்(SLECO) SCIENCE ACADEMY கல்வியகத்துடன் இணைந்து அதிபர் போட்டிப் பரீட்சைக்கான இலவச செயலமர்வையும் SLECO வின் நுவரெலியா கிளை அங்குரார்ப்பணக் கூட்டமும் நடைபெற்றது. திரு லெனின் மதிவானம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சமூக ஆர்வலர் லீவாஸ் சுகுமார், கல்விக் குழுத் தலைவர் எஸ் சிறிஸ்கந்தராஜா ஆகியோர் மங்கள விளக்கேற்றுவதையும் பொதுச் செயலாளர் சங்கர மணிவண்ணன்> முகாமைத்துவ ஆலோசகர் பி. ஈ. ஜி. சுரேந்திரன் ஆகியோர் உரையாற்றுவதனையும் கூட்டத்தில் கலந்து பிரமுகர்களையும் கொண்டோரையும் படங்களில் காணலாம்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nதமிழில் தேசிய கீதம்: 2 நிமிட 31 செகண்ட் சாபம்\nஇலங்கையின் தேசிய கீதம் முதலாவதாக பாடப்பட்டது தமிழ் மொழியில் தான் என்பதை பலர் அறியமாட்டார்கள். 1949ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது சுதந...\nதமிழரசுக் கட்சி அங்குரார்ப்பணக் கூட்டத்தில் S.J.V.செல்வநாயகம் ஆற்றிய தலைமைப்பேருரை\nஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஆரம்ப மாநாடு மருதானையிலுள்ள அரசாங்க லிகித சேவையாளர் சங்க மண்டபத்தில் 18-12-49 அன்று நடந்தபோது கட்சியின் ஸ...\nசமஷ்டியைக் கோரிய சிங்கள பௌத்தர்களும் நிராகரித்த தமிழர்களும் (1956: பகுதி - 4) - என்.சரவணன்\n1956 மாற்றத்துக்கான பின்புல��் கதைகளை அறிதல் அவசியம். 1956 மாற்றம் ஒரு தற்செயல் நிகழ்வல்ல. புதிய வடிவத்தில் எழுச்சியுற்ற சிங்கள பௌத்த தேச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsheeya.com/common-news1/4224243", "date_download": "2020-02-27T06:55:10Z", "digest": "sha1:3EYGHEJX2DBH55FNLCFJGZ7YUTCDZKJB", "length": 5571, "nlines": 23, "source_domain": "www.tamilsheeya.com", "title": "​ஈரான் தன்னை தனிமைப்படுத்தியுள்ளது, சஊதி யாரையும் ஹஜ், உம்றா செய்வதை தடுக்கவில்லை. - தமிழ் ஷீஆ", "raw_content": "\n​ஈரான் தன்னை தனிமைப்படுத்தியுள்ளது, சஊதி யாரையும் ஹஜ், உம்றா செய்வதை தடுக்கவில்லை.\nசஊதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் ஆதில் அல்-ஜுபைர் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றின் போது கருத்து தெரிவிக்கையில், ஹஜ் விவகார ஒழுங்கமைப்பின் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வந்த ஈரானியர்கள் ஹஜ் அமைப்பின் கட்டமைப்பிற்கு அப்பாற்பட்ட வகையில் தமக்கான இலாபங்களை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி இவ்வருடத்திற்கான ஹஜ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து திரும்பி சென்றுள்ளனர், இது ஏற்றுக் கொள்ளமுடியாத செயற்பாடு என தெரிவித்தார்.\nஈரானியர்கள் ஹஜ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட திரும்பி வந்தார்கள், அவர்கள் ஈரானியர்களுக்கான விசாக்களை இணையம் ஊடாக வழங்கப்படவேண்டும் என கோரிக்கை முன்வைத்தனர், அது எம்மால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலும் ஈரானிய யாத்திரிகர்களை அவர்களின் தேசிய போக்குவரத்து மூலம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினர், அதற்கான பிரதிநிதி ஒருவரையும் நியமிக்குமாறு கோரினர், அதற்கும் சஊதி உடன்பட்டது. யாத்திரிகர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான வசதிகளை செய்துகொடுப்பதற்கும், அவர்கள் ஹஜ் வணக்கங்களை நிறைவேற்றுவதற்கும் சஊதி அரேபியா எந்தளவு ஆர்வத்துடன் செயற்படுகிறது என்பதற்கும் இந்த ஆதாரங்களே போதுமானது.\nஈரான் முன்வைத்த அனைத்து நிபந்தனைகளுக்கும் சஊதி அரேபியா இணக்கம் தெரிவித்திருந்த போதிலும் ஈற்றில் அவர்கள் ஹஜ் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் திரும்பிச் சென்று விட்டனர் என அவர் தெரவித்தார்.\nஈரான் நாட்டு ஹஜ் யாத்திரிகர்கள் தமது ஹஜ் கடமைகளை நிறைவேற்றுவதை தடுப்பதே ஈரானின் பிரதான இலக்கு என அல்ஜுபைர் சுட்டிக் காட்டினார். இது மிகவும் மோசமான செயற்பாடாகும். ஹஜ் மற்றும் உம்றா யாத்திரிகர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து விசேட ஏற்பாடுகளை சஊதி அரேபியா மேற்கொண்டுள்ளது. அத்துடன் சஊதி அரேபியா யாரையும் ஹஜ், உம்றா கடமைகளை செய்வதை தடுக்கவில்லை என தெரிவித்த அவர், சஊதி அரேபியா ஹஜ் விவகாரம் தொடர்பாக 70க்கும் மேற்பட்ட நாடுகளுடன் ஹஜ் ஒத்துழைப்பு மற்றும் ஒழுங்கமைப்பினை மேற்கொள்ள ஆலோசனை நடாத்தியுள்ளது எனவும் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/sandy", "date_download": "2020-02-27T07:51:18Z", "digest": "sha1:65Y5MWLBROTDPO65FQYDDILHH467YYE6", "length": 15668, "nlines": 222, "source_domain": "www.toptamilnews.com", "title": "sandy | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nதிருமாவளவனை ஜோக்கர் என விமர்சித்த காயத்ரி ரகுராம்\nமார்ச்- 5 ஆம் தேத் தலைவர் 169 பூஜையா\nடெல்லி வன்முறையை ஒடுக்காவிட்டால் ராஜினாமா செய்யுங்கள் நான் பாஜக காரன் அல்ல- ரஜினிகாந்த அதிரடி\nஇந்திய பெண்ணை மணக்கிறார் ஆஸி. ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல்\nசபாஷ் நண்பர் ரஜினிகாந்த் அவர்களே, அப்படி வாங்க இந்த வழி நல்ல வழி - கமல்ஹாசன்\nடெடி படம் அப்டேட் குறித்து ஆர்யா வெளியிட்ட செய்தி\nஓரினச் சேர்க்கையை ஆதரிப்பது ஏன்\nடெல்லி வன்முறை: உளவுத்துறையின் தோல்வியே காரணம்- ரஜினிகாந்த்\nவிக்ரம் நடிக்கும் \"கோப்ரா\" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியன்2 விபத்து: அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை தூக்கமில்லாமல் தவிக்கிறேன் - இயக்குநர் ஷங்கர்\nசாண்டியின் மகள் லாலாவுடன் விளையாடிய கவின் : வைரல் வீடியோ\nபிக் பாஸ் சீசன் 3 பெரிதும் பேசப்பட்டதற்கு போட்டியாளர்கள் தான் காரணம் என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.\nபிக் பாஸ் டைட்டில் வின்னர் இவர் தான்: புரொமோவில் வெளியான உண்மை\nபிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது\n'குளோசப்ல வேணாம்மா பயமா இருக்கு'...வீடியோ காலிங்கில் மனைவியை பங்கமாக கலாய்த்த சாண்டி\nபிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது புரொமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.\n'சாண்டிக்கு ஓட்டு போடுங்க' : நெட்டிசன் பேச்சால் கடுப்பான சாண்டியின் மனைவி\nபிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சாண்டிக்கு வாக்களியுங்கள் என்று அவரது மனைவி கேட்டுக்கொண்டுள்ளார்.\n'சாண்டி அண்ணா இல்லனா இவ்ளோ மெமரிஸ் கிடைச்சிருக்காது' : முகின் உருக்கம்\nபிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான ��ரண்டாவது புரொமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.\nபிக்பாஸ் சாண்டி- காஜல் ஜோடிக்கு இரண்டு குழந்தைகளா லவ் டார்ச்சர் செய்த நடிகை\nபிக் பாஸ் 3 தமிழ்: டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் வெல்லப்போவது யார்\nபிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.\nலாஸ்லியா தந்தை குறித்து அன்றே சொன்ன சாண்டி: வைரலாகும் வீடியோ\nகவினுடன் காதல் விவகாரத்தில் லாஸ்லியாவின் தந்தை கடுமையாகக் கோபப்பட்டுள்ள நிலையில் அதற்கு பொருத்தமான சாண்டியின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.\nவனிதாவைப் பங்கமாகக் கலாய்த்துத் தள்ளிய சாண்டி\nபிக் பாஸ் 3யின் இன்றைக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது.\nஇந்த வாரம் நாமினேஷனில் இருந்து எஸ்கேப்பான இரண்டு நபர் யார் தெரியுமா\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று வார முதல் நாள் என்பதால் நாமினேஷன் படலம் நடைபெற்றது.\nரொமான்ஸ் செய்த ஜோடிகளை வில்லுப்பாட்டு மூலம் கலாய்த்த சாண்டி\nபிக் பாஸ் 3யின் இன்றைக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது.\nபள்ளி குழந்தையாக மாறி செம லூட்டி அடித்த சாண்டி\nபிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது.\nஅவரு என்னைத் தூக்கி எறிஞ்தை நீ பாத்தியா முன்னாள் கணவர் சாண்டிக்கு வக்காலத்து வாங்கிய காஜல்\nபிக் பாஸ் காஜல் தனது முன்னாள் கணவருக்கு வக்காலத்து வாங்கி ஒரு ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.\n'சாண்டியை பார்த்தாலே மதுமிதாவுக்கு வயிறு எரியுது' : சாண்டியின் முன்னாள் மனைவி ஆவேசம்\nகாரித்துப்புவது என்பது ஏற்றுக்கொள்ள கூடியதல்ல. சாண்டியை தவிர்த்து யாரை துப்பியிருந்தாலும் எனக்கு கோபம் வரும். அவரை பார்த்து ஆம்பளையா என்று கேட்கிறார்.\n'ஜெயில் காத்திருக்கிறது': சாண்டி குறித்து ஜி.வி. பிரகாஷ் இயக்குநர் பதிவு\nசாண்டி குறித்து ஜெயில் பட இயக்குநர் பதிவு வெளியிட்டுள்ளார்.\n'ஏன் நியாயத்திற்குக் குரல் கொடுக்க மாற்றிங்க': சாண்டியிடம் கேள்வி கேட்ட நெட்டிசன்\nபிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது.\n'ஆம்பளையா என்று கேட்டு காரித்துப்பிய மதுமிதா ' : கடுப்பான சாண்டி ஆர்மி\nபிக் பாஸ் சீசன் 3ன் நேற்றைய நிகழ்ச்சியில் சாண்டியை மதுமிதா, ‘அடுத்தவங்க வலிய பாத்து சிரிக்கிறவன் ஆம்பளையா என்று கேட்டு அதிர்ச்சியைக் கிளப்பினார்.\n'உன்ன பார்த்தா���ே பத்திகினு எரியுது': மீரா மீது பொங்கி எழுந்த சாண்டி\nபிக் பாஸ் சீசன் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது.\nநான் சாண்டி பற்றி பேசுறது அவங்க மனைவிக்கு வருத்தமா இருக்கும்: முன்னாள் மனைவி ஓபன் டாக்\nகடைசியா நான் அவங்கள, அவரோட குழந்தையை பார்க்கும் போதுதான் பார்த்தேன்\nமகள் பாசத்தால் அழுத சாண்டியை பார்த்து முன்னாள் மனைவி கண்ணீர்\nசாண்டி கண்ணீர் விடுவதைப் பார்த்துத் தாங்க முடியாமல் அவரது மனைவியும் கண்ணீர் விடுத்துள்ளார்.\nஜப்பானில் டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் சிக்கித் தவித்த 119 இந்தியர்கள் மீட்பு\nடிஜிட்டல் இந்தியாதான்... ஆனாலும் 28 ஆயிரம் கிராமங்களில் மொபைல் நெட்வொர்க் இல்லை....\nகுறைந்த மதிப்பெண் ..தற்கொலை செய்த கல்லூரி பெண்-கல்லூரியின் அலட்சியத்தால் பொசுங்கிய பெண்ணின் லட்சியம் .\nஇந்திய சுற்றுப் பயணம் மிகப்பெரும் வெற்றி – அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்வீட்\nஆக்ஸிஜன் மூலம் சுவாசிக்காத விலங்கை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்\nபாகிஸ்தானிலும் பரவிய கொரோனா வைரஸ்: 2 பேர் பாதிப்பு\nஹை ஹீல்ஸ்-ல இவ்ளோ ஆபத்து இருக்கா\nஇதெல்லாம் உங்க சாப்பாட்டுல சேர்த்தா உங்களுக்கு வயசு ஆகவே ஆகாது\n\"இனி வாய பெண்கள் பேசறதுக்கு மட்டுமே பயன்படுத்தணுமாம் \"-வாய்வழியா 'அது' பண்ணா வாய்ப்புற்று வருதாம் ..- ஆபாச படம் பாக்காதிங்க ...\nமட்டன் சுக்கா சாப்பாடு புகழ்,.. செக்கானூரணி ராணி விலாஸ்\nரேவதி அக்கா ஓட்டல்’... ரியலான வீட்டுச் சாப்பாடு..\nஇந்திய பெண்ணை மணக்கிறார் ஆஸி. ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல்\nமுதல் டெஸ்ட் போட்டி தோல்வி...விராட் கோலி சொதப்பியதே காரணம் – சஞ்சய் மஞ்ச்ரேக்கர்\nமுதல் டெஸ்ட் போட்டி: நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/state-human-rights-commission-recommends-to-take-action-against-dsp-regina-begam", "date_download": "2020-02-27T09:21:28Z", "digest": "sha1:SCI7AJZAC3AF62BRZMBWX6YQU2HK2RJG", "length": 12866, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "ரூ.5 லட்சம் அபராதம்! - ஆரணி அருகே நெற்பயிர்களை டிராக்டரால் உழுத டி.எஸ்.பி மீது ஒழுங்கு நடவடிக்கை | State human rights commission recommends to take action against DSP Regina begam", "raw_content": "\n - ஆரணி அருகே நெற்பயிர்களை டிராக்டரால் உழுத டி.எஸ்.பி மீது ஒழுங்கு நடவடிக்கை\nசேதப்படுத்தப்பட்ட நெற்பயிர் ( கா.முரளி )\n2017 டிசம்பர் 26-ம் தேதி அன்று ஆரணி காவல் துறையிலிருந்த டி.எஸ்.பி ஜெரினா பேகம் முன்னிலையில், பச்சைப் பசேலென்று வளர்ந்து நின்ற நெற்பயிரை டிராக்டர் விட்டு உழுத சம்பவத்தை, தமிழக விவசாயிகள் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த காமக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவரின் அண்ணன் அண்ணாமலை. இவர்களுக்கு அதே பகுதியில் 16 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்நிலையில், அண்ணாமலைக்குத் தெரியாமல் தியாகராஜன் நிலத்தின் பட்டா மற்றும் பத்திரங்களைத் தன்னுடைய மகள் சாமுண்டீஸ்வரியின் பெயருக்கு மாற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தனக்கு இந்த நிலத்தில் பங்கு இருக்கிறது என்று அண்ணாமலையின் மகள் சாவித்திரி, அந்த நிலத்தில் பயிரிட்டு வந்துள்ளார். இது தொடர்பாக சாமுண்டீஸ்வரிக்கும் சாவித்திரிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படவே இருவரும் ஆரணி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே மீண்டும் தகராறு ஏற்பட, ஆரணி டி.எஸ்.பி-யாக இருந்த ரெஜினா பேகத்திடம் புகார் செய்தார் சாமுண்டீஸ்வரி.\nமனித உரிமைகள் ஆணையம் ஆய்வு செய்தது\nஇதை முழுமையாக விசாரணை செய்யாமல் ஒருதலைபட்சமாகச் செயல்பட்ட டி.எஸ்.பி ஜெரினா பேகம், சாவித்திரி பயிரிட்டிருந்த நெல் வயலில் டிராக்டரை விட்டு உழுவதற்கு உத்தரவிடவே, அந்த வயல் உழப்பட்டது. இந்தச் சம்பவம் வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த வீடியோவில், `நெல் வயலை அழிக்க வேண்டாம்...’ என்று கதறியபடி டிராக்டருக்கு நடுவே சாவித்திரி விழும் காட்சி மனதை உருக்கியது. அந்த வீடியோவில் டி.எஸ்.பி ஜெரினா பேகம், சாவித்திரியைப் பார்த்து 'உன் கையை ஒடித்துவிடுவேன்’ என மிரட்டும் காட்சியும் இடம் பெற்றிருந்தது.\nஇதுதொடர்பாக, சேதப்படுத்தப்பட்ட நெல் வயலைப் பார்வையிட்ட மனித உரிமைகள் ஆணையக் குழு, தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது, டி.எஸ்.பி ஜெரினா பேகம் எடுத்த நடவடிக்கை மனித உரிமைகளுக்கு எதிரானது.\nஇது முற்றிலும் கண்டிக்கத்தக்க செயல். உறவினர்களுக்குள் இருக்கும் பிரச்னைக்காக, நெல் வயலை உழுதது ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தச் சம்பவத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குறித்து ஆரணி டி.எஸ்.பி ஜெரினா பேகம் ஆணையத்��ில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று கடந்த 2018 பிப்ரவரி 27-ம் தேதி சம்மன் அனுப்பியது.\nலஞ்சம் கொடுக்காததால் டிராக்டர் டயர்களைப் போலீஸார் கழற்றிவிட்டனர்..\nஇந்த வழக்கு தொடர்பான கடைசிகட்ட விசாரணை 2019 அக்டோபர் 1-ம் தேதி அன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் முடிந்தது. இந்தநிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய மனித உரிமைகள் ஆணையம், டி.எஸ்.பி செய்தது மனித உரிமை மீறல். எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிக்குத் தமிழக அரசு ரூ 5 லட்சம் வழங்க வேண்டும். மேலும், டி.எஸ்.பி ஜெரினா பேகம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் விவசாயி சாவித்திரி மரணம் அடைந்த நிலையில் ரூ.5 லட்சத்தை அவருடைய கணவர் மற்றும் பிள்ளைகளுக்குப் போய்ச் சேர வேண்டும் எனக் கூறியுள்ளது\nஇதுகுறித்து சாவித்திரியின் கணவர் கிருஷ்ணனிடம் பேசினோம். ``இது உண்மைக்குக் கிடைத்த நீதி. அந்த டி.எஸ்.பி மேடம், என்னையும் என் மனைவி சாவித்திரியையும் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு எங்களைத் துன்புறுத்திட்டாங்க. காதிலேயே வாங்க முடியாத அளவுக்குக் கெட்ட வார்த்தையா பேசினாங்க. ஸ்டேஷன் படியே ஏறாத என் மனைவியை ஸ்டேஷனுக்கு வரவச்சு கடுமையான வார்த்தையில திட்டி ரொம்ப அவமானப்படுத்திட்டாங்க. அந்த மன வேதனையிலேயே அவ கொஞ்ச நாளிலேயே இறந்து போய்ட்டா. என் மனைவி உயிரை அந்த டி.எஸ்.பி மேடம் தருவார்களா' என்று கண்ணீர்விட்டு அழுதார்.\nவேலூர் ஊரீசு கல்லூரியில் படிக்கும்போது, 2012-13 ஆண்டிற்கான ஆனந்த விகடன் மாணவ பத்திரிக்கையாளர் பயிற்சி திட்டத்தில் தேர்வாகி, சிறந்த மாணவனாகத் தேர்ச்சி பெற்றேன். 2013-ல் என்னை விகடனில் இணைத்துக்கொண்டு, திருவண்ணாமலை மாவட்ட நிருபர்&போட்டோகிராஃபராக பணியில் தொடர்ந்து வருகிறேன். \" எல்லோரும் இன்புற்றிருக்க...\" என்கின்ற வழியில் சென்றுகொண்டிருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-27T09:28:07Z", "digest": "sha1:BN7Q4G6HXENGD22LX6TPGLBF3DPVJ4PD", "length": 10467, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நல்லாட்சி அரசாங்கம் | Virakesari.lk", "raw_content": "\nபிரேரணையிலிருந்து விலகினாலும் பொறுப்புக்கூறும் நடவடிக்கை தொடர்ந்த��ம் முன்னெடுக்கப்படும் - கெஹலிய\n“தமி­ழர்கள் ஒன்­று­பட்டு பய­ணித்தால் நிச்­ச­ய­மாக நீதியை பெற முடியும்”\n6 மாதக் குழந்தை மேசையிலிருந்து விழுந்து பரிதாபமாக பலி\n“இலங்கை கலப்பு விசா­ர­ணைக்­கு­ழுவை அமைக்­கா­விடின் சர்­வ­தேச விசா­ர­ணைக்கு செல்­ல­வேண்­டி­வரும்”\n“இலங்கை விவ­கா­ரத்தில் ‘தமிழ்’ என்ற வார்த்தை பிர­யோ­கத்தை சர்­வ­தேசம் பயன்­ப­டுத்­த­வில்லை”\nபேஸ்புக்கில் கொரோனா வைரஸ் தொடர்பான தவறான விளம்பரங்களுக்கு தடை\nகடமைக்குச் செல்வதாக மனைவியிடம் கூறிச் சென்ற இராணுவ வீரர் சடலமாக மீட்பு\nரணிலை விரைவில் சி.ஐ.டி. அழைக்கும்\nகுடும்பக் கட்­டுப்­பாட்டு சிகிச்­சைக்கு அழைத்து வரப்­பட்ட ஆண் குரங்கு இரு மனை­வி­ய­ருடன் தப்­பி­யோட்டம்\nஇன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் - பெப்ரவரி 27\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: நல்லாட்சி அரசாங்கம்\nபல வழிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள்\nநல்லாட்சி அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகள் இன்று பல வழிமுறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சக்தி வலு இராஜாங்க அம...\nஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட முடியுமென சஜித் கூறுவது நகைப்பிற்குரியது : பீரிஸ்\nஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவுடன் இணைந்து தன்னால் செயற்பட முடியும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிடுவது...\n19 ஆவது அரசியலமைப்பே அமைதியான தேர்தலுக்கு காரணம் - பிரதமர் ரணில் பெருமிதம்\nநல்லாட்சி அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களின் மூலமாகவே சுதந்திரமானதும், அமைதியானதுமான ஜனாதிபதித் தேர...\n\"நிறைவேற்றதிகார ஜனாதிபதி விடயத்தில் நல்லாட்சி அரசாங்கத்தின் சுயநலம் வெளிப்பட்டுள்ளது\"\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான நகர்விற்கு நல்லாட்சி அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்...\n\"தேர்தலில் 25 வீதம் பெண்களுக்கு வழங்க நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்\"\nஎதிர்வரும் மாகாண சபை தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் 25 வீதம் பெண்களுக்கு வழங்குவதற்கு இந்த நல்லாட்சி அரசாங்கம் நடவ...\nதமிழ்அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்:யாழில் ஆர்ப்பாட்டம்\nசிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ்அரசியல் கைதிகளை விடுவிக்க வலி���ுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று...\n\"தமிழ்த்தேசியம் பேசிக்கொண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருக்க முடியாது\"\nநல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தும் சிங்கப்பூர், இந்தியா, சீனா போன்ற சர்வதேச நாடுகளுக்கு பயனுள்ள வகையில் அமைந...\n\"த.தே. கூட்டமைப்பினர் பெயரளவிலே எதிரணியாகவும் அரசாங்கத்தின் பங்காளியாகவும் செயற்படுகின்றனர்\"\n\"முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கடந்த அரசாங்கம் போருக்கு பின்னர் தெற்கினை விட வடக்கிலே அதிக அபிவிருத்தி பண...\n\"இதற்காக தான் புதிய சட்டம்\"\nஏற்கனவே பெற்றுக்கொண்ட கடனை செலுத்த முடியாது திண்டாடுகின்ற நல்லாட்சி அரசாங்கம் பாராளுமன்ற நிதி அதிகாரங்களுக்கு அப்பால்\n“சம்­பந்தன் போன்­றோர் தேசிய அர­சி­யலில் இருந்து ஓரங்­கட்­டப்­பட வேண்டும்”\nநல்லாட்சி என்ற கொடுங்­கோ­லாட்­சியின் அழிவின் ஆரம்பம் உள்­ளூராட்சி தேர்­தலில் பிர­தி­ப­லித்­துள்­ளது. கடந்த மூன்று வரு­ட­...\n“தமி­ழர்கள் ஒன்­று­பட்டு பய­ணித்தால் நிச்­ச­ய­மாக நீதியை பெற முடியும்”\n“இலங்கை கலப்பு விசா­ர­ணைக்­கு­ழுவை அமைக்­கா­விடின் சர்­வ­தேச விசா­ர­ணைக்கு செல்­ல­வேண்­டி­வரும்”\n“இலங்கை விவ­கா­ரத்தில் ‘தமிழ்’ என்ற வார்த்தை பிர­யோ­கத்தை சர்­வ­தேசம் பயன்­ப­டுத்­த­வில்லை”\nஇரு புத்தர் சிலைகளுடன் ஒருவர் கைது\nநீரில் மூழ்கி மாணவன் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/tag/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-02-27T09:12:18Z", "digest": "sha1:FSABTYPHP4F3Q4GFHFRZX6MNT4V32WHX", "length": 22372, "nlines": 92, "source_domain": "www.haranprasanna.in", "title": "ஜாதி | ஹரன் பிரசன்னா", "raw_content": "\n2013 துக்ளக் ஆண்டுவிழாவில் சோ\n”வேண்டுமென்று ஒரு ஜாதியைக் குறி வைத்து, அவர்களுக்கு எதிராக யார் என்ன சொன்னாலும், என்ன செய்தாலும், அது தவறுதான். அதை ஏற்றுக்கொள்ளமுடியாது. இந்தச் சமூகத்தில், ஹரிஜன சமுதாய மக்கள், காலம் காலமாக ஒடுக்கப்பட்டு வந்திருக்கிறார்கள் என்ற உண்மையை நாம் மறைத்துவிடமுடியாது. அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களை, நம் அருகிலேயே வரக்கூடாது என்ற நிலையில் முன்பு வைத்திருந்தோம். அதனால் அப்பிரிவினருக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டிருக்கலாம். அதன் காரணமாகச் சில இடங்களில், சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கலாம். அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெறும் அம்���ாதிரியான ஓரிரு நிகழ்வுகளை வைத்துக்கொண்டு, ஒரு சமுதாயத்துக்கு எதிராக வெறுப்புணர்ச்சியைத் தூண்டுவது என்பது நல்லதுமல்ல, நியாயமுமல்ல. இவ்விஷயத்தில், ராமதாஸ் கூரிய கருத்தை ஏதோ நான் வரவேற்றது போல் இங்கு பேசியவர் குறிப்பிட்டார். ஆனால், நான் அவ்வாறு வரவேற்கவில்லை.”\n(இனி நான் சேமிக்க விரும்பும் பகுதிகளை இங்கே வெளியிட முடிவு செய்திருக்கிறேன். ஃபேஸ்புக், டிவிட்டரில் தேடுவதற்குள் தாவு தீர்ந்துவிடுவதால் இத் தாமத முடிவு.)\nஹரன் பிரசன்னா | No comments | Tags: சோ, ஜாதி, துக்ளக், ஹரிஜன்\nஇடஒதுக்கீடு மற்றும் மேற்படுத்தப்பட்ட ஜாதிகள்\nஇன்று முதல் புதிய வலைத்தளத்தில். இதனை சாத்தியமாக்கிய பா.ராகவன், கணேஷ் சந்திராவுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி.\nபுவியிலோரிடம் நாவலை படித்தேன். நீண்ட நாள்களாகவே நண்பர்கள் இதனைப் படிக்கச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். நாவலில் தொடப்பட்டிருக்கும் கருவைப் பொருத்தவரையில் இது மிக முக்கியமான நாவல்தான். பாராவின் வாழ்நாள் பெஸ்ட் இந்த நாவல் என்பதே என் கருத்து. பிராமணர்களில் மிக மோசமாகப் படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை, பிற ஜாதிகளுக்குத் தரப்படும் இடஒதுக்கீட்டைச் சார்ந்து இந்நாவல் பேசுகிறது. அதிலும் நன்றாகப் படிப்பு வராத பிராமணர்கள் ஏழைகளாகவும் இருந்துவிட்டால் அவர்களின் நிலை என்னவாகும் என்பதை இந்த நாவல் முக்கிய பேசுபொருளாக வைக்கிறது.\nஇனி நாவலை விட்டுவிடலாம். 🙂\nஇடஒதுக்கீடு விஷயத்தில் எனக்கு உள்ள சில கருத்துகளைச் சொல்லிவிடுகிறேன். இடஒதுக்கீடு என்பது இந்தியா போன்ற ஒரு நாட்டில் நிச்சயம் அவசியமானதே. இடஒதுக்கீடு என்பது பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல என்பதில்தான் எனக்குள்ளே சில கேள்விகள் எழுகின்றன.\nஇடஒதுக்கீடு சமூகநீதியை அடிப்படையாக வைத்து அமைக்கப்பட்டிருக்கிறது – என்கிறார்கள். இங்கே சமூக நீதி என்பதை நம் எளிமைக்காக ஜாதி என்று எடுத்துக்கொள்வோம். ஜாதியை ஒட்டியே இடஒதுக்கீடு அமைந்துள்ளது. ஒரு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் பிறக்கும் ஒருவர் அவர் பெறவேண்டிய சமூக நீதிக்காகவே இடஒதுக்கீடு அவசியமாகிறது. கச்சிதம். அதில் உள்ள பொருளாதார ரீதியாக முன்னேறியவர்களும் இச்சலுகையைப் பெறலாம். இதில் எனக்குள்ள தார்மிகக் கேள்விகளையெல்லாம் புறம்தள்ளிவிட்டு, நா���் இதையும் ஏற்கிறேன். ஆண்டாண்டுகாலமாக அமுக்கப்பட்ட, அநீதி செய்யப்பட்ட ஒரு சமூகம் முன்னேறவேண்டும் என்பதில் ஒவ்வொரு இந்தியருக்கும், ஒவ்வொரு ஜாதியினருக்கும் (பிறப்பால் என்றே கொள்ளவும்) பொறுப்பு உள்ளது என்றுதான் நினைக்கிறேன்.\nஆனால் இதைச் செயல்படுத்தும்போது ஏன் பிராமணர்களில் (எனவே மேற்படுத்தப்பட்ட சாதிகளில்) உள்ள படிப்பறிவற்ற, அதே சமயத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களைப் பலிகொடுக்கவேண்டும் இதைப் பற்றி பெரும்பாலானவர்கள் பேசாமலேயே இருக்கிறார்கள். பார்ப்பனீய முத்திரை என்பது முக்கியக் காரணமாக இருக்கலாம்.\nநான் இங்கே பிராமணர் என்று மட்டும் சொல்வது ஒரு வசதி கருதி மட்டுமே. இதனை ஒட்டுமொத்தமாக மேற்படுத்தப்பட்ட சாதி (ஃபார்வேர்ட் கிளாஸ்) என்றே கொள்ளலாம். எல்லா மேற்படுத்தப்பட்ட சாதிகளும், தங்கள் ஜாதி அடையாளத்தைக் கூடவே வைத்துக்கொண்டு, எப்படியோ ஒருவகையில் இடஒதுக்கீட்டை அனுபவித்துவிடமுடியும் என்கிறார்கள். இது உண்மை என்றாலும், இதைப் பற்றியும் எனக்குப் பெரிய பிரச்சினைகள் இல்லை. என்னுடையே ஒரே கேள்வி, எவ்வகையிலும் இடஒதுக்கீடு பெறமுடியாத மேற்படுத்தப்பட்ட ஜாதியினரில் உள்ள, (ஒப்பீட்டளவில்) மோசமான கல்வி அறிவும் மோசமான பொருளாதாரப் பின்னணியையும் கொண்டவர்கள் பற்றி மட்டுமே.\nஉண்மையில் இங்கே சமூக நீதியை அடியொற்றி இடஒதுக்கீடு ஏற்படுத்தப்படவில்லை. இங்கே இடஒதுக்கீடு அடிப்படையாகக் கொண்டிருப்பது சமூக வெறுப்பை. அதனால்தான் பிராமணர்களில் கல்வி அறிவில் பின் தங்கியவர்கள்கூடப் புறக்கணிக்கப்படுகிறார்கள். இவர்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு, இவர்களின் கடந்த காலம் தரும் எரிச்சல். கடந்த காலம் என்பதை ஏதோ ஒரு கட்டத்தில் விட்டுத்தான் ஆகவேண்டும். அதனைக் காரணம் காட்டி இன்றைய நிலையில் பிராமணர்களைப் (அல்லது மேற்படுத்தப்பட்ட ஜாதியினரை) போட்டு வாங்கவேண்டும் என்று நினைத்தால், அது அந்தக் காலத்தில் பிராமணர்கள் செய்துகொண்டிருந்த கேவலமான உயர்ஜாதி மனோபாவத்துக்கு ஈடான ஒன்றேதான் அன்றி வேறில்லை.\nயாரோ ஒரு அறிஞர் சொன்னாராம், ஒரு பிராமணர் உயர்ந்தால் இன்னொரு பிராமணரைத் தூக்கிவிடுவார். இப்படியே பிராமண இனமே முன்னேறிவிடும், எனவே அவர்களில் பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களே இருக்கமுடியாது ���ன்று. நல்ல அறிஞராகத்தான் இருக்கவேண்டும். சிற்றிதழ்களில் எழுதவேண்டிய கட்டாயம் உள்ள அறிஞராகவும் அவர் இருக்கக்கூடும். இதனையே மற்ற மேற்படுத்தப்பட்ட ஜாதிகளுக்கு அவர் சொல்லமாட்டார் என்பது நமக்குத் தெரிந்ததுதான். உண்மையில் ஒரு பிராமணர் இன்னொரு பிராமணரைத் தூக்கிவிடுவார் என்பதெல்லாம் கற்பனை. எத்தனையோ கஞ்சிக்கு இல்லாத, கல்வி அறிவும் இல்லாத பிராமணர்களை எனக்குத் தெரியும். இதே நிலையில் உள்ள பல மேற்படுத்தப்பட்ட சாதியினரையும் எனக்குத் தெரியும். எனவே இதெல்லாம் ஒரு எஸ்கேபிஸம் அன்றி வேறில்லை.\n40% வாங்கியவர் டாக்டராவார், 90% வாங்கியவர் டீ ஆத்தணும் போன்ற வரிகளில், முதலில் உள்ளதைக் கூட விட்டுவிடலாம். ஏனென்றால் அது ஒரு இந்தியக் கடமை. பின்னது அது எப்பேற்பட்ட அநியாயம் உண்மையில் ஒட்டுமொத்த இடஒதுக்கீடும் பொருளாதாரப் பின்னணியைக் கொண்டதாக இருக்கவேண்டும். ஆனால் இது நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்று என்பதையும், இதில் உண்மையிலேயே பல பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக நீதி மறுக்கப்படும் என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், மேற்படுத்தப்பட்ட சாதிகளில் உள்ள கல்வியறிவால் பின் தங்கியவர்களுக்கு சலுகைகள் தரப்படுவதன் மூலம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்ன சமூக அநீதி நிகழ்ந்துவிடும்\nஇதனைப் பற்றி எந்த ஊடகமும் பேசாது. ஏனென்றால் பார்ப்பனீய முத்திரை என்பது பின் தொடரும் நிழலின் குரல் போன்றது. என்றும் உங்களை விடாது. உண்மையில் பிராமணர்கள் உள்ளிட்ட, எவ்வகையிலும் இடஒதுக்கீடு பெற இயலாத ஜாதிகளில் உள்ள, கல்வி அறிவு குறைந்த பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கு ஏன் இடஒதுக்கீடு தரப்படக்கூடாது என்பதைப் பற்றிச் சொல்லுங்கள். I am happy to be convinced.\nநான் பிராமணன் என்பதால் இதனைப் பேசுகிறேன் என எடுத்துக்கொள்ளவேண்டாம். அப்படி எடுத்துக்கொண்டாலும் பிரச்சினையில்லை. நான் என்னை பிராமணனாக நினைக்கவில்லை. நான் பிராமணனாக இருக்கவும் இல்லை. மேலும், நான் பிராமணனாக இல்லாமல் இருப்பதற்கும், பிராமணர்கள் பற்றிப் பேசுவதற்கும் எந்தத் தொடர்பும் இருக்கவேண்டியதில்லை என்றும் நம்புகிறேன்.\nஹரன் பிரசன்னா | 17 comments | Tags: இடஒதுக்கீடு, ஜாதி\nதர்பார் – திரை விமர்சனம்\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in\nபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/128336/news/128336.html", "date_download": "2020-02-27T08:27:08Z", "digest": "sha1:IVABWWBOLN3V5TJW7QNO4X62243UMOLE", "length": 6560, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "அமெரிக்காவின் ஒக்லஹாமா மாநிலத்தில் பயங்கர நிலநடுக்கம்…!! : நிதர்சனம்", "raw_content": "\nஅமெரிக்காவின் ஒக்லஹாமா மாநிலத்தில் பயங்கர நிலநடுக்கம்…\nமத்திய மேற்கு அமெரிக்காவில் உள்ள ஒக்லஹோமா மாநிலத்தில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.\nமத்திய மேற்கு அமெரிக்காவில் உள்ள ஒக்லஹோமா மாநிலத்தில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. மாநிலத்தின் வடமத்திய பகுதியில் உள்ள பாவ்னி என்ற இடத்தின் அருகே உள்ளூர் நேரப்படி இன்று காலை 7 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 அலகுகளாக பதிவாகியுள்ளது.\nஇன்றைய நிலநடுக்கத்தின் தாக்கம் அருகாமையில் உள்ள டெக்சாஸ், தெற்கு டக்கோட்டா, விஸ்கான்சின் உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டது. பாவ்னி பகுதி முழுவதும் அவசரநிலை பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது.\nஒக்லஹோமா மாநிலத்தில் எண்ணெய் கிணறுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் இப்பகுதியில் உள்ள நிலபரப்பை பாதித்துள்ளதால் நிலநடுக்கத்தை அடுத்து இங்குள்ள கழிவுநீர் அகற்றும் 35 பாதாள கிணறுகள் உடனடியாக மூடப்பட்டன.\nசுமார் ஒருநிமிடம் நீடித்த இன்றைய நிலநடுக்கத்தால் பாவ்னி பகுதியில் உள்ள பழைமையான ஒரு வங்கி கட்டிடம் இடிந்து விழுந்ததாக தெரியவந்துள்ளது. சேத விபரம் தொடர்பான உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.\nஉலகத்தில் உள்ள 7 மோசமான உணவுகள் \nஆபத்தான ஜெயில்களை கொண்ட 10 நாடுகள்\nஉலகை அடுத்த லெவலுக��கு எடுத்து செல்லும் மிலிட்டரி\nசிரித்தவர்கள் வாயை அடைத்த வெறித்தனமான வீடுகள்\nசெரிமானச் சிக்கலுக்கு சிறப்பான ஆசனங்கள்\nஒற்றை தலைவலியை விரட்டும் யோகாசனங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?page=4", "date_download": "2020-02-27T07:16:58Z", "digest": "sha1:MUHTVVNRJC6ZILULGQUX5WAXMF7Y4LYG", "length": 8077, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஉடல்நலக்குறைவால் காலமான கே.பி.பி சாமியின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி\nடெல்லி கலவரம் - பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு\nகடலோர காவல்படைக்காக கட்டப்பட்டுள்ள அதிநவீன ரோந்துக் கப்பல் வஜ்ரா..\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தள விபத்து தொடர்பாக இயக்குனர் ஷங்கர் விசாரண...\nகடனுக்கு சிக்கன் தர மறுத்ததால் கொரோனா வதந்தி பரப்பிய சிறுவன்\nஅரசியல் வியூகம் வகுப்பவரான பிரசாந்த் கிஷோர் மீது வழக்குப் பதிவு\nதமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு\nதென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ...\nதமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், கடந்த 24 மணி நேரத...\nதமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் தரங...\n20-ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் வருகிற 20-ஆம் தேதி அன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் வேதாரண்யத்தில��� 3 ...\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 20ம் தேதி...\nதமிழகம், புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்பு\nதென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஓட்டிய லட்சத்தீவு பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலை கொண்டிருப்பதால், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானில...\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு மழைப்பொழிவு நீடிக்கும்\nதமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவ...\nகொரானாவுக்கு மருந்து விஷாலுக்கு கிணறு…\nநித்தி தான் வழிகாட்டி ரூ.200 கோடியில் 20 தீவு வாங்க திட்டம்..\nஒரு பீட்சா ஆர்டர் பண்ணினது குற்றமாடா..\nமுகநூல் மைனாவுக்காக.. இரவில் கூவும் குயில்கள்..\nசிவனும் முருகனும் தந்தை மகன் அல்ல..\n“ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” விபத்தால் சிக்கிய கொலையாளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/director-myskin/", "date_download": "2020-02-27T07:05:01Z", "digest": "sha1:5UDD5QX72B5JVYF7WFHMDDHXOFMKHT3P", "length": 8820, "nlines": 111, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – director myskin", "raw_content": "\nTag: actor rajkumar pichumani, actress athithi rao, actress renuka, director myskin, psycho movie, psycho movie success meet, slider, இயக்குநர் மிஷ்கின், சைக்கோ திரைப்படம், நடிகர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் ராஜ்கமார் பிச்சுமணி, நடிகை அதிதி ராவ் ஹைதாரி, நடிகை நித்யா மேனன், நடிகை ரேணுகா\n‘சைக்கோ’ படத்தை விமர்சித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த இயக்குநர் மிஷ்கின்..\nDouble Meaning Production நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்...\n‘சைக்கோ’ – சினிமா விமர்சனம்\nடபுள் மீனிங் புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் தயாரிப்பாளர்...\nமிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது\nஇயக்குநர் மிஷ்கினின் இயக்கத்தில் Double Meaning Production...\nலண்டனில் இன்று துவங்கும் மிஷ்கினின் ‘துப்பறிவாளன்-2’ திரைப்படம்\nதுப்பறியும் கதை என்றாலே குழந்தைகள் முதல்...\nஉதயநிதி நடிப்பில் மிஷ்கின் இயக்கும் ‘சைக்கோ’ படத்தின் டீஸர���\nசென்னையில் கார்னிவெல் சினிமாஸின் மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் திறக்கப்பட்டன..\nஇந்தியா மட்டுமின்றி உலகம் முழுமைக்கும் மும்பையை...\n“தமிழ் ராக்கர்ஸை பிடிக்க முடியலைன்னா பதவி விலகலாமே..” – விஷாலுக்கு இயக்குநர் வசந்தபாலன் கேள்வி..\nதமிழ்நாட்டில் கண்ணுக்கு தெரியாமல், யாரும்...\n“சைக்கோ’ படத்தின் கதையை படமாக்கக் கூடாது” – இயக்குநர் மிஷ்கினுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை\n“பிரபல இயக்குநரான மிஷ்கின் கிரைம், திரில்லர்...\n“இயக்குநர் மிஷ்கின் என்னை ஏமாற்றிவிட்டார்…” – புதுமுக நடிகர் மைத்ரேயாவின் குமுறல்..\nபிரபல இயக்குநரான மிஷ்கின், தற்போது உதயநிதி...\nமிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘சைக்கோ’\nஇயக்குநர் மிஷ்கின் ‘சைக்கோ’ என்ற பெயரில் தனது...\nமீண்டும் ஒரு மரியாதை – சினிமா விமர்சனம்\nசென்சாரில் பல தடங்கல்களைத் தாண்டி திரைக்கு வரும் ‘திரெளபதி’ திரைப்படம்\nஇயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்\n‘தாராள பிரபு’ படத்தின் டிரெயிலர்..\n“கன்னி மாடம் படம் பார்த்தால் தங்கம் பரிசு…” – தயாரிப்பாளரின் அதிரடி அறிவிப்பு..\n‘உன் காதல் இருந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nதிரையரங்கில் வெற்றியை கொண்டாடிய ‘கன்னி மாடம்’ படக் குழு..\nரஜினி-சன் பிக்சர்ஸ்-சிவா கூட்டணியில் ‘அண்ணாத்த’ திரைப்படம்\nகாட்பாதர் – சினிமா விமர்சனம்\nமாபியா-பாகம்-1 – சினிமா விமர்சனம்\nடிவி சீரியல்களுக்கு சினிமா தலைப்புகளை வைக்க இயக்குநர் கேயார் எதிர்ப்பு..\n‘கன்னி மாடம்’ – சினிமா விமர்சனம்\nமது பழக்கத்தின் தீமைகளைப் பற்றிப் பேசும் ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்’ திரைப்படம்\nசென்னை செங்கல்பட்டு மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் அதிரடி தீர்மானங்கள்..\nமீண்டும் ஒரு மரியாதை – சினிமா விமர்சனம்\nசென்சாரில் பல தடங்கல்களைத் தாண்டி திரைக்கு வரும் ‘திரெளபதி’ திரைப்படம்\nஇயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்\n“கன்னி மாடம் படம் பார்த்தால் தங்கம் பரிசு…” – தயாரிப்பாளரின் அதிரடி அறிவிப்பு..\nதிரையரங்கில் வெற்றியை கொண்டாடிய ‘கன்னி மாடம்’ படக் குழு..\nரஜினி-சன் பிக்சர்ஸ்-சிவா கூட்டணியில் ‘அண்ணாத்த’ திரைப்படம்\nகாட்பாதர் – சினிமா விமர்சனம்\nமாபி���ா-பாகம்-1 – சினிமா விமர்சனம்\n‘உன் காதல் இருந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\n‘தாராள பிரபு’ படத்தின் டிரெயிலர்..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/astrology/03/193107?ref=archive-feed", "date_download": "2020-02-27T08:03:33Z", "digest": "sha1:AV2N7B4E32R6ELTRK2U4O33DHNO2VR5Z", "length": 14048, "nlines": 153, "source_domain": "lankasrinews.com", "title": "பெண்களே இந்த ராசி ஆண்களை திருமணம் செய்தால் நீங்கள் தான் அதிர்ஷ்டசாலியாம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபெண்களே இந்த ராசி ஆண்களை திருமணம் செய்தால் நீங்கள் தான் அதிர்ஷ்டசாலியாம்\nஒருவரின் அடிப்படை குணம் அவர்களின் ராசியை பொருத்துகூட இருக்கலாம்.\nஅந்தவகையில் எந்தெந்த ராசிக்காரர்கள் இயற்கையாகவே சிறந்த பண்பாளராகவும், சிறந்த கணவராகவும் இருப்பார்கள் என்று இங்கு பார்க்கலாம்.\nநீங்கள் எப்பொழுதும் வேடிக்கையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க விரும்பினால் அதற்கு மிதுன ராசிக்காரர்கள் சிறந்த தேர்வாக இருப்பார்கள். இவர்கள் சிறந்த நகைச்சுவை உணர்வு உள்ளவர்களாக இருப்பார்கள்.\nஉறவு என்று வரும்போது இவர்கள் மற்றவர்களை விட மிகவும் வலிமையாகவும், அர்ப்பணிப்புடனும் இருப்பார்கள். இவர்களின் பேச்சுத்திறமை தங்கள் துணையை வசீகரிப்பதாய் இருக்கும். மிதுன ராசி ஆண்களை திருமணம் செய்து கொள்வது உங்களுக்கு நீடித்த, நம்பிக்கை மிகுந்த, மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்க வாய்ப்புள்ளது.\nஇவர்கள் சிறந்த குடும்ப தலைவராகவும், சிறந்த கணவராகவும், சிறந்த அப்பாவாகவும் இருப்பார்கள். அவர்கள் வாழ்க்கையில் உங்களின் மதிப்பு எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்த்த அதிக முயற்சி எடுப்பார்கள்.\nஉங்கள் குழந்தைகளுக்கு வாழ்க்கை பற்றிய சரியான பாடங்களை அறிவுறுத்துவார்கள். இவர்களின் எண்ணம் எப்பொழுதும் தங்கள் குடும்பத்தை சுற்றியே இருக்கும். இவர்கள் தங்கள் மனைவியை வெறும் துணையாக மட்டும் கருதாமல் தங்கள் வாழ்க்கையின் சரிபாதியாக நடத்துவார்��ள். தங்கள் துணையின் எதிர்காலத்தை வளமாக்க இவர்கள் எதையும் செய்வார்கள்.\nபெண்கள் வாழ்க்கையில் முன்னேறவும், உயர்பதவிக்கு செல்லவும் விரும்பினால் அவர்கள் திருமணம் செய்ய வேண்டியது துலாம் ராசி ஆண்களைத்தான். ஏனெனில் இவர்களின் பொறுமையும், இணக்கமும் பெண்களுக்கு பெரிய துணையாக இருக்கும்.\nஇவர்கள் கலகலப்பானவர்களாகவும், நம்பத்தகுந்தவர்களாகவும் இருப்பார்கள். இயற்கையாகவே இனிமையான குணம் கொண்ட இவர்கள் தங்கள் துணையின் மகிழ்ச்சிக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள். தங்கள் மனைவியை இறுதிவரை திகட்ட திகட்ட காதலிப்பார்கள். எவ்வளவு பெரிய வேலையையும் இவர்களுடன் இருந்தால் எளிதாக செய்துவிடலாம். தங்கள் துணையின் திருப்தியே இவர்களுக்கு முக்கியமானதாகும்.\nஅதிக கற்பனை திறன் மிக்க விருச்சிக ராசி ஆண்களை கண்ணை மூடி கொண்டு திருமணம் செய்துகொள்ளலாம். விருச்சிக ராசிகாரர்கள் சிறந்த கணவராக மட்டுமில்லாமல் மனைவிக்கு சிறந்த நெருங்கிய தோழனாகவும் இருப்பார்கள்.\nஉங்களுக்கு சோகம் ஏற்படும்போதெல்லாம் சாய்ந்து கொள்ள தங்கள் தோளை தயாராக வைத்திருப்பார்கள். இவர்களின் பொறாமை எண்ணம் மட்டுமே இவர்களின் சிறிய குறையாகும். சின்ன சின்ன ஆச்சரியங்கள் மூலம் உங்களை அதிக மகிழ்ச்சியாக்க கூடியவர்கள். தங்கள் துணைக்கான மதிப்பையும், வெற்றிடத்தையும் வழங்க இவர்கள் ஒருபோதும் தயங்கமாட்டார்கள்.\nஉங்களுக்கு காதலும், இனிமையும் அதிகம் தேவையெனில் நீங்கள் விரும்ப வேண்டியது கும்ப ராசி ஆண்களைத்தான். இவர்கள் மிகச்சிறந்த துணையாக விளங்குவார்கள், ஏனெனில் கும்ப ராசிக்காரர்கள் தங்கள் துணையின் தேவைகளை ஒருபோதும் நிராகரிக்க மாட்டார்கள்.\nகாதலால் நிறைந்த இவர்களின் இதயம் எப்பொழுதும் தங்கள் துணைக்கு நேர்மையாகவும், உணமையாகவும் இருக்கும். இவர்களின் அதீத காதலே சிலசமயம் குறையாக மாறக்கூடும். இந்த சிறிய குறை எப்பொழுதும் அவர்களை நிராகரிக்க காரணமாக இருக்காது.\nஇயற்கையாகவே தலைமை பண்பு கொண்ட சிம்ம ராசிக்காரர்கள் தைரியமான பெண்களுக்கு மிகச்சிறந்த துணையாக இருப்பார்கள். இவர்கள் தங்கள் துணையை எப்பொழுதும் உற்சாகமாக வைத்திருப்பார்கள். மேலும் இவர்கள் கலை ரசனை மிக்கவர்களாகவும் இருப்பார்கள்.\nஇவர்களின் காதலிப்பதற்கு தங்களுக்கென தனி வழியை வைத்��ிருப்பார்கள். இவர்களின் சுயமரியாதைக்கு பிரச்சினை ஏற்படாதவரை இவர்களை போல சிறந்த துணையாக யாராலும் இருக்க முடியாது.\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-02-27T09:05:53Z", "digest": "sha1:KZT2MZ4OT4MNVUQ3KUFN4JA7XCRKEZ55", "length": 10278, "nlines": 97, "source_domain": "ta.wikinews.org", "title": "நாசாவின் செயற்கைக்கோள் அமெரிக்காவின் மேற்குக்கரைக்கு அப்பால் கடலில் வீழ்ந்தது - விக்கிசெய்தி", "raw_content": "நாசாவின் செயற்கைக்கோள் அமெரிக்காவின் மேற்குக்கரைக்கு அப்பால் கடலில் வீழ்ந்தது\n8 பெப்ரவரி 2018: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது\n23 பெப்ரவரி 2017: பூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு\n15 பெப்ரவரி 2017: இந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது\n14 ஜனவரி 2017: இசுபேசு-எக்சு 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது\n15 டிசம்பர் 2016: கலிலியோ செயற்கைகோள் செயல்பாட்டுக்கு வந்தது\nஞாயிறு, செப்டம்பர் 25, 2011\nஇருபது ஆண்டுகளுக்கு முன் நாசா அனுப்பிய \"மேல் வளிமண்டல ஆய்வுச் செயற்கைக்கோள்\" (UARS) நேற்று ஐக்கிய அமெரிக்காவின் மேற்குக்கரைக்கு அப்பால் பசிபிக் பெருங்கடலில் வீழ்ந்ததாக நாசா தெரிவித்துள்ளது.\nமேல் வளிமண்டல ஆய்வுச் செயற்கைக்கோள்\nசெயலிழந்த செயற்கைக்கோள் கிரீனிச் நேரப்படி 03:23 மணிக்கும் 05:09 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் (குறிப்பாக 04:16 மணியளவில்) வீழ்ந்துள்ளது. இத்தரவுகள் சரியானதாக இருக்கும் பட்சத்தில் இச்செயற்கைக்கோளின் சிதறுண்ட பகுதிகள் கடலில் மூழ்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.\nகலிபோர்னியாவின் வாண்டென்பர்க் வான் படைத் தளத்தில் அமைந்துள்ள கூட்டு விண்வெளிக் கட்டளைப் பணியகத்தில் இருந்து இச்செயற்கைக்கோளின் நகர்வுகள் அவதானிக்கப்பட்டன.\nசெயற்கைக்கோளின் சில பகுதிகள் மேற்குக் கனடாவில் வீழ்ந்ததாக முன்னர் தகவல்கள் தெரிவித்தன. ஆனாலும், இச்செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை என நாசா தெரிவித்துள்ளது.\nஅமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் 3,525 கோடி ரூபாய் செலவில், கடந்த 1991 ஆம் ஆண்டு 6.5 தொன் எடையுள்ள இந்த மேல் வளிமண்டல ஆய்வுச் செயற்கைக்கோளை (Upper Atmosphere Research Satellite) ஏவியது. கடந்த 2005-ம் ஆண்டில் இந்த செயற்கைக்கோள் செயலிழந்தது. இந்நிலையில் சடுதியாக பூமியின் ஈர்ப்பு விசையால் கவரப்பட்டு பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.\n20-ஆண்டு காலப் பழமையான இந்த செயற்கைக்கோள் பூமியின் வளிமண்டலத்துள் வந்து முழுமையாக எரிந்து விட்டது. ஆனாலும் எரிய முடியாத கிட்டத்தட்ட 500 கிகி பாகங்கள் பூமியில் வீழ்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.\nஇதற்கு முன்பு 1979ம் ஆண்டு அமெரிக்காவின் ஸ்கைலேப் பூமியில் விழுந்தது. அதேபோல 2001ம் ஆண்டு உருசியாவின் 135 தொன் எடை கொண்ட மீர் விண்கலம், பசிபிக் பெருங்கடலில் விழுந்தது. இதை உருசிய வி்ஞ்ஞானிகள் தரைக் கட்டுப்பாட்டின் மூலம் இயக்கி கடலில் விழ வைத்தனர்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nநாசாவின் செயற்கைக்கோள் கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி வருகிறது, செப்டம்பர் 17, 2011\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 22:58 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/india-achieve-5-trillion-target-economy-survey-2019/", "date_download": "2020-02-27T06:53:20Z", "digest": "sha1:HOFUQD3X5ABUUYSDKCLI5UZKFO4JN7MR", "length": 13433, "nlines": 103, "source_domain": "varthagamadurai.com", "title": "5 ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடையுமா இந்தியா - பொருளாதார ஆய்வு 2019 | Varthaga Madurai", "raw_content": "\n5 ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடையுமா இந்தியா – பொருளாதார ஆய்வு 2019\n5 ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடையுமா இந்தியா – பொருளாதார ஆய்வு 2019\nபட்ஜெட் தாக்கல் இன்று நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னர் பொருளாதார ஆய்வு நடைபெறுவது இயல்பு. சாலை வழிகாட்டி(Roadmap) போன்று பொருளாதார இலக்கை அடைவதற்கான வரைபடம் ஒன்று மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும். இதனை பொதுவாக அரசு சார்ந்த பொர��ளாதார ஆலோசகர் திட்டமிட்டு வழங்குவார்.\nநடப்பு அரசின் முக்கிய இலக்காக வரும் 2024ம் வருடத்திற்குள் நாட்டின் பொருளாதாரம் 5 ட்ரில்லியன் மதிப்பை அடைவது. இதற்கான காலம் நெருங்கி வரும் நிலையில், நடப்பு மத்திய அரசுக்கு பல சவாலான பொருளாதாரம் சார்ந்த விஷயங்கள் காத்திருக்கின்றன.\nபொருளாதார ஆலோசகர் சார்பில் அரசுக்கு முன்வைத்த சில பரிந்துரைகள் – சேமிப்பு மற்றும் முதலீட்டை அதிகரிப்பது, வளர்ச்சியில் தொடர் கண்காணிப்பு ஆகியவை ஆகும். வட்டி விகிதத்தை சரியான தருணத்தில் குறைப்பதால், தொழில்கள் ஊக்குவிக்கப்படும். இதன் மூலம் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என சொல்லப்பட்டிருக்கிறது.\nசரியான வளர்ச்சி 8 சதவீதமாகவும், பணவீக்கம் 4 சதவீதமாகவும் இருக்கும் நிலையில் பொருளாதார வளர்ச்சியின் மதிப்பு(Nominal GDP growth) 12 சதவீதமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. பெயரளவு பொருளாதார வளர்ச்சியின் படி, நடப்பு நிதி வருடத்தில் 190 ட்ரில்லியன் ரூபாய் மதிப்பில் வளர்ச்சி இருக்கும் எனவும், இதுவே 2024-25ம் நிதியாண்டில் 375 ட்ரில்லியன் ரூபாய் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த நிலையில், அமெரிக்க டாலரின் மதிப்பு இந்திய ரூபாயில் 75 ஆக இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇலக்குகளுக்கான கணிப்புகள் இருப்பினும், 5 ட்ரில்லியன் பொருளாதார வளர்ச்சியை(5 Trillion Economy) அடைவது பெரும் சவாலாகவே இருக்கும். வரி மாற்றங்கள், வேலைவாய்ப்புகளை பெருக்குதல் மற்றும் தொழிலாளர் கொள்கையில் புதிய மாற்றங்கள் ஆகியவை மேம்படும் போது, இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு துணைபுரியும்.\nதற்போது அரசுக்கு சவாலான காரியங்களாக பருவ மழை, வங்கிகளின் நிதி நிலைமை, எண்ணெய் உற்பத்தி நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றம்(Iran Tension), வர்த்தக போர்(Trade war), விவசாயிகளுக்கான(Farmers) ஆதரவளிக்கும் கொள்கை ஆகியவை உள்ளன. சீன நாட்டின் வளர்ச்சிக்கு சேமிப்பு மற்றும் சரியான முதலீடு, ஏற்றுமதி வளர்ச்சியில் முக்கியத்துவம் என பல காரணிகள் உதாரணமாக சொல்லப்பட்டுள்ளது.\n5 சிறந்த வரி சேமிப்பு பரஸ்பர நிதித்திட்டங்கள் – ELSS – 2019\nநடப்பு வருடத்தில் நாட்டின் வளர்ச்சி 7.3 சதவீதத்திலே இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்\nஒரு மில்லியன் வாகன விற்பனை சாதனை – டாட்டா மோட்டார்ஸ்\nசெல்வம் சேர்ப்பதற்கான ரகசியங்கள் – 6000+ Followers…\nநீங்கள் வீட்டில் பட்ஜ��ட் போட்டு செலவழிப்பவரா \nஉலகின் முதல் 10 பணக்கார நாடுகள் – அதிர்ச்சியளிக்கும் அறிக்கை 2019\nஐடியா ஒரு சதவீதம், செயல்படுத்துதல் 99 சதவீதம் – தொழில்முனைவின் ரகசியம்\nஅனுக் பார்மா – ஸ்மால் கேப் பங்கு – பங்குச்சந்தை அலசல்\nநான் வெளியேறுவதற்கான நேரம் வந்து விட்டது – முதலீட்டு ஜாம்பவான் வாரன் பப்பெட்\nLIC காப்பீடு நிறுவனம் மீண்டும் முதலிடம் – IRDA\nநான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் \nமுதலீடு மற்றும் பங்குகள் மீதான வருமானம் – வகுப்பு 8.0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2467124", "date_download": "2020-02-27T08:43:47Z", "digest": "sha1:NT3SQHX4QQDNYDXOCREHXB44ANLZ7P55", "length": 20833, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "ஐ.என்.எஸ்., கவரட்டி போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு| Dinamalar", "raw_content": "\nஅமித்ஷாவை நீக்குங்கள்: ஜனாதிபதியிடம் மனு அளித்த ... 6\nஎன்பிஆர், என்ஆர்சி.,க்கு எதிராக தீர்மானம்; ... 6\nசிறுமிக்கு பாலியல் தொல்லை: கிறிஸ்தவ மதபோதகர் கைது 11\nபா.ஜ.,வின் அதிகார உச்சமே நீதிபதி மாற்றம்: காங்., 7\nஅரையிறுதியில் இந்திய பெண்கள் அணி: உலக கோப்பையில் ... 3\nஐந்து ரூபாய்க்காக ஆட்டோ டிரைவருடன் சண்டை: மும்பையில் ... 2\nடில்லி கலவரம்: 106 பேர் கைது; 18 எப்ஐஆர் பதிவு 6\nமலையாள மண்ணில் தமிழ் மணம்: எழுத்தாளர் ஜெயஸ்ரீ ... 1\n\"திமுக காப்பான்\" பிரஷாந்த் கிஷோர் மீது மோசடி வழக்கு 10\nரஜினி கர்நாடகாவில் கட்சி ஆரம்பித்தால் ஆதரவு: சீமான் ... 24\n'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு\nகொல்கத்தா : நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க் கப்பலான, 'ஐ.என்.எஸ்., கவரட்டி'யை, ஜி.ஆர்.எஸ்.இ., நிறுவனம், விரைவில், இந்திய கடற்படையிடம் ஒப்படைக்க உள்ளது.\nஜி.ஆர்.எஸ்.இ., எனப்படும், 'கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் மற்றும் இன்ஜினியர்ஸ்' நிறுவனம், இந்திய கடற்படைக்கு தேவையான கப்பல்களை வடிவமைத்து தருகிறது. சோதனைஇந்நிலையில், நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க் கப்பலான, ஐ.என்.எஸ்., கவரட்டியையை, ஜி.ஆர்.எஸ்.இ., நிறுவனம் தயாரித்துள்ளது.\nஇதுகுறித்து, அந்நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான ரியர் அட்மிரல், வி.கே.சக்சேனா கூறியதாவது:கடந்த, 2014ம் ஆண்டு, முதல் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க் கப்பலான கமோர்த்தா, ஜி.ஆர்.எஸ்.இ., நிறுவனத்தால், இந்திய கடற்படையிடம்ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, இரண்���ாவது போர்க் கப்பலான கட்மட், 2015ம் ஆண்டும், மூன்றாவது போர்க் கப்பலான கில்டான், 2017ம் ஆண்டும், ஒப்படைக்கப்பட்டன.இந்நிலையில், நான்காவது நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க் கப்பலான கவரட்டியை, ஜி.ஆர்.எஸ்.இ., நிறுவனம், தயாரித்துள்ளது.\nஅந்த கப்பலில், அனைத்து சோதனைகளும் நடத்தி முடிக்கப்பட்டன. இந்த போர்க் கப்பல், இம்மாத இறுதியில், இந்திய கடற்படையிடம், முறைப்படி ஒப்படைக்கப்படும்.\nஜி.ஆர்.எஸ்.இ., நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள, 104வது கப்பல், கவரட்டி. 3,300 டன் எடை கொண்ட அந்த கப்பல், நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த கப்பல், 90 சதவீதம், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால், பராமரிப்பு செலவு குறையும். அணு, ரசாயனம் மற்றும் உயிரியல் போரை, இந்த போர்க்கப்பல், எதிர்த்து போரிடும் திறன் கொண்டது.கடந்த, 10 மாதங்களில், இந்திய கடற்படையிடம், ஐந்து போர்க் கப்பல்கள் ஒப்படைக்கப்பட்டன. இவ்வாறு, அவர் கூறினார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags 'ஐ.என்.எஸ். கவரட்டி' போர்க்கப்பல் இந்திய கடற்படை\nஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்(11)\nபாக்.கில் ஹிந்து கோயில் இடிப்பு: மர்ம நபர்கள் மீது போலீசார் எப்.ஐ.ஆர்.(21)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாழ்த்துக்கள்…. விரைவில், நமது இந்தியா பெருங்கடல், நம் வசமாகி நமது கட்டுப்பாட்டுக்குள் வரும்… வாழ்க நம் பாரதம்... வளர்க நமது பாரத பாரம்பர்யம்...\nகண்டதற்கு எல்லாம் கருத்து எழுதும் கருத்து கந்த சாமிகள் இந்த மாதிரி தேசிய முக்கியத்துவம் வாய்ந்த செய்திக்கு ஏன் ஒரு கருத்தும் இல்லை. 2014லில் பதவி ஏற்ற பிஜேபி அரசு தொடர்ந்து தேசப் பாதுகாப்பை அதிகரிக்கும் செயல்களில் தீவிரம் காட்டுகின்றது. காங்கிரஸ் ராணுவத்தின் (டிபென்ஸ் போர்சஸ) மேல் உள்ள அவநம்பிக்கையால் ராணுவத்தை பலப் படுத்தாமல் பலவீனமாகவே வைத்து இருந்தது. ஜெய் பாரத், ஜெய் மோடி, ஜெய் ஹிந்த்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற���கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\nபாக்.கில் ஹிந்து கோயில் இடிப்பு: மர்ம நபர்கள் மீது போலீசார் எப்.ஐ.ஆர்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D?page=25", "date_download": "2020-02-27T08:33:28Z", "digest": "sha1:GMXNGWLSE2EGQJGBMLVGH2LMB4CJ4ZEK", "length": 9457, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தாக்குதல் | Virakesari.lk", "raw_content": "\nநீரில் மூழ்கி மாணவன் பலி\nபெற்றோல் குண்டு தாக்குதலில் புகையிரத நிலைய பாதுகாப்பு அதிகாரி காயம்\nஆற்றிலிருந்து 3 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு ; மஸ்கெலியாவில் சம்பவம்\nநாட்டின் இறையாண்மைக்கு சவாலானமையினாலேயே ஜெனிவா தீர்மானத்திலிருந்து விலகினோம் - ஜி. எல். பீறிஸ்\n”சந்திரிகா விரும்பினால் எம்முடன் வந்து இணையலாம்”: தயா­சிறி\nகடமைக்குச் செல்வதாக மனைவியிடம் கூறிச் சென்ற இராணுவ வீரர் சடலமாக மீட்பு\nரணிலை விரைவில் சி.ஐ.டி. அழைக்கும்\nகுடும்பக் கட்­டுப்­பாட்டு சிகிச்­சைக்கு அழைத்து வரப்­பட்ட ஆண் குரங்கு இரு மனை­வி­ய­ருடன் தப்­பி­யோட்டம்\nஇன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் - பெப்ரவரி 27\nமஹிந்த ஆதரவாளர்கள் மீது தாக்குதல் : கடவத்தையில் பதற்றம்\nகொழும்பு - கடவத்தை பகுதியில் மஹிந்த அணியின் ஆதரவாளர்கள் மீது இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையால் கு...\nபேரணிக்காக மக்களை ஏற்றி வர தயாரான பஸ் மீது தாக்குதல்\nஅரசாங்கத்தின் செயற்பாடுகளுக்க எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலமையிலான கூட்டு எதிரணியின் மக்க...\nகுளவிக்கொட்டுக்கு இலக்கான பெண் பலி ; 10 பேர் காயம்\nகுளவிக்கொட்டுக்கு இலக்கான பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஊருபொக்க பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.\nமின்னேரியா சம்பவம் ; பிரதேச சபை உறுப்பினர் உட்பட 12 பேர் கைது\nமின்னேரியா வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய 12 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகாபூலில் 1000 பாடசாலைகளுக்கு பூட்டு\nஆப்கானிஸ்தானில் கடந்த புதன் கிழமை பயங்கரவாதிகள் ஷியா பிரிவினரை குறி வைத்து தாக்குதல் நடத்தியதின் காரணமாக தொடர்ந்தும் 100...\nபிரித்தானிய பாராளுமன்றிற்கு அருகில் காரால் மோதி தாக்குதல்\nபிரித்தானிய பாராளுமன்றத்திற்கு அருகில் காரால் மோதி தாக்குதல் நடத்தியதில் பாதசாரிகள் சிலர் காயமடைந்துள்ளதாக ஸ்கொட்லண்ட் ய...\nமுகமூடி குழுவின் தாக்குதலால் ஒருவர் பலி\nசூதாட்ட குழுவொன்றின் மீது முகமூடி அணிந்து வந்த கும்பலொன்று நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் காய...\nகுளவிக் கொடுக்கிலக்கான மாணவர்கள் இன்று பரீட்சை எழுதவுள்ளனர்\nகுளவிக் கொட்டுக்கிலக்காகி பதவிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் குணமடைந்து இன்றைய தினம் இடம்பெறவுள்ள தரம் ஐந்...\nவில்பத்து சரணாலயத்தில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் காடழிப்பு தொடர்பில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் தாக்கல் செய்யப்பட...\nசவுதி படையினர் நடத்திய தாக்குதலில் ஏமனில் 26 பேர் பலி\nஏமன் நாட்டில் கிளர்ச்சியாளர்களை இலக்கு வைத்து சவுதி கூட்டுப்படையினர் நடத்திய தாக்குதலில் 26 பொது மக்கள் பரிதாபகரமாக உயி...\nநாட்டின் இறையாண்மைக்கு சவாலானமையினாலேயே ஜெனிவா தீர்மானத்திலிருந்து விலகினோம் - ஜி. எல். பீறிஸ்\n”சந்திரிகா விரும்பினால் எம்முடன் வந்து இணையலாம்”: தயா­சிறி\nபிரான்ஸில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலி, 7 பேர் அவசர சிகிச்சை பிரிவில்\nஇறுதியாக பாகிஸ்தானிலும் பதிவாகியது கொரோனா வைரஸின் தாக்கம்\nநாமல் ராஜபக்ஷவுக்கான வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&action=edit", "date_download": "2020-02-27T08:06:48Z", "digest": "sha1:G2EHAQZXQGBSJ7C2UFY46CA2PHKE4EQH", "length": 2515, "nlines": 36, "source_domain": "noolaham.org", "title": "View source for அரசியல் விஞ்ஞான ஆய்வில் அணுகுமுறைகள் - நூலகம்", "raw_content": "\nView source for அரசியல் விஞ்ஞான ஆய்வில் அணுகுமுறைகள்\n← அரசியல் விஞ்ஞான ஆய்வில் அணுகுமுறைகள்\n{{நூல்| நூலக எண் = 7645 | தலைப்பு = '''அரசியல் விஞ்ஞான ஆய்வில் அணுகுமுறைகள்''' | படிமம் = [[படிமம்:7645.JPG|150px]] | ஆசிரியர் = [[:பகுப்பு:குணரத்தினம், வேலுப்பிள்ளை|குணரத்தினம், வேலுப்பிள்ளை]] | வகை=அரசியல்| மொழி = தமிழ் | பதிப்பகம் = [[:பகுப்பு:குமரன் புத்தக இல்லம்|குமரன் புத்தக இல்லம்]] | பதிப்பு = [[:பகுப்பு:2009|2009]] | பக்கங்கள் = 64 | }} =={{Multi|வாசிக்க|To Read}}== {{வெளியிடப்படவில்லை}} [[பகுப்பு:குணரத்தினம், வேலுப்பிள்ளை]] [[பகுப்பு:2009]] [[பகுப்பு:குமரன் புத்தக இல்லம்]]\nReturn to அரசியல் விஞ்ஞான ஆய்வில் அணுகுமுறைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.ahimsaiyatrai.com/2014/12/sathuperipalayam.html", "date_download": "2020-02-27T07:24:35Z", "digest": "sha1:MKYA6QEWKJR7SINQTBJN6SJBFXEVJOCE", "length": 17481, "nlines": 210, "source_domain": "www.ahimsaiyatrai.com", "title": "AHIMSAI YATRAI: SATHUPERIPALAYAM - சதுப்பேரிபாளையம்", "raw_content": "\nசமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : சதுப்பேரிபாளையம் கிளிக் செய்யவும்\n(தமிழ்நாடு / கேரளா )\nதிண்டிவனம் → செஞ்சி → சேத்பட் → வின்னமங்கலம் → சதுப்பேரிபாளையம் = 77 கி.மீ.\nசேத்பட் → வின்னமங்கலம் → சதுப்பேரிபாளையம் = 25 கி.மீ.\nஆரணி → தேவிகாபுரம் சாலை → தச்சூர் சமத்துவபுரம் → சதுப்பேரிபாளையம் = 12 கி.மீ.\nவிழுப்புரம் → செஞ்சி → சேத்பட் → வின்னமங்கலம் → சதுப்பேரிபாளையம் = 91 கி.மீ.\nதிருவண்ணாமலை → போளுர் → ஆரணி சாலை → வடமாதிமங்கலம் → சதுப்பேரிபாளையம் = 55 கி.மீ.\nவந்தவாசி →ஆரணி → தேவிகாபுரம் சாலை → தச்சூர் சமத்துவபுரம் → சதுப்பேரிபாளையம் = 57 கி.மீ.\nஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ\nஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து நமோஸ்து\nசமணர்களின் ஜிநாலயங்களில் ஒன்று சதுப்பேரிபாளையம் என்னும் கிராமத்தில் உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி யிலிருந்து 8 கி.மீ. தொலைவில் தேவிகாபுரம் சாலையில் அவ்வூர் அமைந்துள்ளது. மிகவும் புராதனமான அந்நினைவுச்சின்னம் தற்போது சீரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மிகவும் சொற்பமான சமணர்கள் வாழ்ந்தாலும் அனைத்து பூஜைகளும் மத சடங்குகளும் நடந்து வருகிறது. குறைந்த சிரமத்தில் சீரமைப்பு பணிகளைச் செய்ய இதுவே சரியான தருணம் ஆகும்.\nமற்ற ஜிநாலயங்களைப் போன்றே, கர்ப்பக்கிருஹம், அர்த்தமண்டபம், மகா,முகமண்டபங்கள் போன்ற அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கிறது. ஆலயநுழைவாயில் சுற்றுச்சுவருடன் இணைந்து கட்ட��்பட்டு பாதுகாப்பாக உள்ளது.(ஆனால் திருச்சுற்றில் முட்புதர்களும், நெருஞ்சி செடிகளும் நிரம்பியுள்ளன.)\nபல நூற்றாண்டுகளாக அவ்வாலயம் சமயப் புரவலர்கள் மற்றும் மன்னர்களின் ஆதரவிலும் இருந்துள்ளதை அதன் கட்டமைப்பு தெரிவிக்கின்றது. அங்கு பல முனிவர்கள் வாசம் செய்தது ஆலய உற்சவ மண்டபத்தில் உள்ள முனிவாச அறையினால் தெரிகிறது. மூலவர் வேதிகையில் உள்ள ஸ்ரீஆதிநாதரின் உருவம், கருங்கல் பலகையில் எட்டு அம்சங்களைக் கொண்டு செதுக்கப்பட்டுள்ள கலைப்பாணி நானூறு ஆண்டுகளைக் கடந்த சிற்பக்கலையை காட்டுகிறது. அதன் மேல் உள்ள துவிதள விமானம் பழைய கலை அம்சங்களுடன் நாற்புறமும் தீர்த்தங்கரர் சிலைகள் மற்றும் யக்ஷ, யக்ஷியர்கள் உருவங்களுடன் காட்சியளிக்கிறது.\nஅர்த்தமண்டப நடுமேடையில் தினபூஜைக்கான ஆதிநாதர் சிலையும், இருபுற மேடைகளில் உலோச் சிலைகளுடன் 24 தீர்த்தங்கரர்கள் மற்றும் இரு நவதேவதை கற்சிற்பங்களும், சதுர்முகியும் அமர்த்தப்பட்டுள்ளன. மேலும் யானைமீது அமர்ந்த கோலத்தில் ஸ்ரீபிரம்மதேவரின் கற்சிலை தனிமேடையில் நிறுவப்பட்டுள்ளது. அனைத்தும் குறுக்கே சுவற்றுடன் கணமான கதவுகளுடன் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.\nமகாமண்டபம் மற்றும் முகமண்டபமும் அதனுடன் இணைத்து கட்டப்பட்டுள்ளது. அதிலுள்ள கற்தூண்களில் தீர்த்தங்கரர் உருவங்கள், யக்ஷன், அன்னம், சிங்கம், கலசம் போன்ற லாஞ்சன வடிவங்களும் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் முன் பலிபீடம் திருச்சுற்றில் நிறுவப்பட்டுள்ளது.\nஅனைத்து சமணர் ஆலயங்களில் நடைபெறும் தினபூஜை, விசேஷபூஜை போன்றவைகள் இவ்வாலயத்திலும் செவ்வனே நடந்து வருகின்றது.\nஅனைவரும் ஆண்டிற்கு இருமுறையேனும் அவ்வாலயம் சென்று வந்தால் அதனை அழிவிலிருந்து காப்பாற்ற ஏதுவாக அமையும்.\nதொடர்புக்கு: ஸ்ரீஜினாநந்தன் - +91 9600382017\nPopular Posts - பிரபலமானவைகள்\nMADIYAJI HILL TEMPLES - மடியாஜி குன்று ஜினாலயங்கள்\nKattuchithamur - காட்டு சித்தாமூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.kalvikural.net/2017/08/cps-related-news.html", "date_download": "2020-02-27T08:19:02Z", "digest": "sha1:WJPS6DTZIXERRGQY2Q6SFHLJ2KVKNGVJ", "length": 14021, "nlines": 333, "source_domain": "www.kalvikural.net", "title": "CPS RELATED NEWS: - KALVIKURAL", "raw_content": "\nCPS இரத்து - வல்லுனர் குழுவின் தலைவர் டி.எஸ்.ஸ்ரீதர் நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்��ு வாழ்த்து பெற்றார் \nபழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்வது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட வல்லுனர் குழுவின் தலைவர் நேற்று முதல்வர் எடப்பாடியை சந்தித்து பேசினார்.\nபங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திற்கு பதிலாக ஏற்கனவே நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தையே தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாஓய்வு பெற்றஐஏஎஸ் அதிகாரி சாந்தா ஷீலா\nCPS இரத்து - வல்லுனர் குழுவின் தலைவர் டி.எஸ்.ஸ்ரீதர் நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார் \nபழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்வது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட வல்லுனர் குழுவின் தலைவர் நேற்று முதல்வர் எடப்பாடியை சந்தித்து பேசினார்.\nபங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திற்கு பதிலாக ஏற்கனவே நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தையே தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாஓய்வு பெற்ற\nஐஏஎஸ் அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில் ஒரு வல்லுனர் குழு அமைக்க ஆணையிட்டார்.\nஇந்நிலையில், மத்திய அரசு புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை மேம்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய கடந்த ஆண்டு அக்டோபர் 21ம் தேதி ஒரு குழுவை அமைத்தது. இந்த குழுவின் பரிந்துரைகளையும் பரிசீலித்து வல்லுனர் குழு அறிக்கை தயாரிக்க இருந்த நிலையில் சாந்தா ஷீலா நாயர் தன் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், வல்லுனர் குழு தனது பணியினை தொடர்ந்து விரைவாக அறிக்கை சமர்ப்பிக்க ஏதுவாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீதரை கடந்த 3ம் தேதி வல்லுனர் குழுவின் தலைவராக தமிழக அரசு நியமித்தது. இந்நிலையில், வல்லுனர் குழுவின் தலைவர் டி.எஸ்.ஸ்ரீதர் நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.\nநாயர் தலைமையில் ஒரு வல்லுனர் குழு அமைக்க ஆணையிட்டார்.\nஇந்நிலையில், மத்திய அரசு புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை மேம்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய கடந்த ஆண்டு அக்டோபர் 21ம் தேதி ஒரு குழுவை அமைத்தது. இந்த குழுவின் பரிந்துரைகளையும் பரிசீலித்து வல்லுனர் குழு அறிக்கை தயாரிக்க இருந்த நிலையில் சாந்தா ஷீலா நாயர் தன் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், வல்லுனர் குழு தனது பணியினை தொடர்ந்து விரைவாக அறிக்கை சமர்ப்பிக்க ஏதுவாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீதரை கடந்த 3ம் தேதி வல்லுனர் குழுவின் தலைவராக தமிழக அரசு நியமித்தது. இந்நிலையில், வல்லுனர் குழுவின் தலைவர் டி.எஸ்.ஸ்ரீதர் நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.\nஉண்மைத்தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பங்களும் தொகையும் D.D Amount for Genuineness Certificate All Universities அனைத்து வி...\nமீனாட்சி நிகர் நிலை பல்கலைக் கழகத்தில் பகுதி நேரம் வழியாக பயின்ற M.Phil பட்டம் சென்னை பல்கலைக்கழகத்திற்கு இணையானது என சென்னை பல்கலைக்கழகம...\nB.T TO PG FINAL PANEL BT to PG Promotion Panel 2018 - Revised பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர்களா...\nRTE சட்டப்படி 23/8/2010 க்கு பிறகு பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு TET அவசியமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/203687?ref=archive-feed", "date_download": "2020-02-27T06:44:08Z", "digest": "sha1:QSW73DEI6PZNWO3FF3C4GSEE2YPJM7RO", "length": 7817, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "மைதானத்திற்குள் குப்புற விழுந்த ரஷ்ய ஜனாதிபதி புடின்.. வைரலாகும் வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமைதானத்திற்குள் குப்புற விழுந்த ரஷ்ய ஜனாதிபதி புடின்.. வைரலாகும் வீடியோ\nரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஐஸ் சறுக்கு ஹாக்கி போட்டியில் சிவப்பு கம்பளம் தடுக்கி குப்புற விழுந்த காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.\n66 வயதான புடின், சோசியில் நடைபெற்ற கண்காட்சி ஐஸ் சறுக்கு ஹாக்கி போட்டியில் விளையாடினார். புடினுக்கு மைதானத்திற்குள் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.\nபோட்டியில் விளையாடிய புடின் 8 கோல் அடித்து அசத்தினார். இறுதியில் புடினின் அணி 14-7 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றிப்பெற்றது. வெற்றியை ரசிகர்களுடன் பகிரும் வகையில் புடின் மைதானத்தில் சறுக்கிக்கொண்டே வலம் வந்தார். அப்போது அவருக்காக போடப்பட்டிருந்த சிவப்பு கம்பளம் தடுக்கி குப்புற விழுந்தார்.\nஇதனால், மைதானத்தில் சில நிமிடங்கள் ப���ற்றம் ஏற்பட்டது. எனினும், விழுந்தவுடன் எழுந்த புடின் ரசிகர்களை நோக்கி கை அசைத்த படி மைதானத்தை வலம் வந்தார். புடின் சிவப்பு கம்பளம் தடுக்கி விழுந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-02-27T09:18:23Z", "digest": "sha1:XRNCFORJUOHGILGHKVEMANGPRDQCXFT6", "length": 8154, "nlines": 88, "source_domain": "ta.wikinews.org", "title": "செவ்வாய் மண்ணில் நீர் கலந்திருப்பதை கியூரியோசிட்டி விண்கலம் கண்டுபிடித்தது - விக்கிசெய்தி", "raw_content": "செவ்வாய் மண்ணில் நீர் கலந்திருப்பதை கியூரியோசிட்டி விண்கலம் கண்டுபிடித்தது\n6 நவம்பர் 2015: சூரியனின் தாக்கத்தாலேயே செவ்வாய் தனது வளிமண்டலத்தை இழந்தது, புதிய ஆய்வுகள்\n10 டிசம்பர் 2013: செவ்வாய்க் கோளில் வறண்ட ஏரி கண்டறியப்பட்டுள்ளது\n19 நவம்பர் 2013: நாசாவின் 'மாவென்' விண்கலம் செவ்வாய்க் கோள் நோக்கி சென்றது\n5 நவம்பர் 2013: இந்திய விண்கலம் மங்கள்யான் செவ்வாயை நோக்கி ஏவப்பட்டது\n28 செப்டம்பர் 2013: செவ்வாய் மண்ணில் நீர் கலந்திருப்பதை கியூரியோசிட்டி விண்கலம் கண்டுபிடித்தது\nசனி, செப்டம்பர் 28, 2013\nசெவ்வாய்க் கோளில் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் அமெரிக்காவின் ஆளில்லா விண்ணுளவி கியூரியோசிட்டி சேகரித்த மண் மாதிரிகளில் குறிப்பிடத்தக்க அளவு நீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nவிண்ணுளவில் உள்ள உபகரணங்கள் மண் மாதிரியின் ஒரு பகுதிகளை சூடாக்கிய போது பெருமளவு H2O ஆவியாக வெளியேறியுள்ளது. இது குறித்த தகவல்கள் சயன்ஸ் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.\nசெவ்வாயின் செந்தூசியில் 2% நீர் இரு���்பதாக கியூரியோசிட்டி ஆய்வாளர் லோரி லெசின் மற்றும் அவரது குழுவினர் கூறுகின்றனர். இது எதிர்கால விண்வெளி வீரர்களுக்கு மிகவும் பயனுள்ள மூல வளமாக இருக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.\nசெவ்வாய்க் கோளின் முன்னைய சுற்றுச் சூழலில் உயிரினங்கள் வாழ்ந்துள்ளதா என்பதை அறிவதே கியூரியோசிட்டியின் இந்த ஆய்வின் முக்கிய நோக்கம் ஆகும்.\nகியூரியோசிட்டி விண்கலம் 2012 ஆகத்து மாதம் 6 ஆம் நாள் செவ்வாயின் நிலநடுக்கோட்டுப் பகுதியில் உள்ள பள்ளம் ஒன்றில் தரையிறங்கியது. இத்தளவுளவி குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு செவ்வாயில் தங்கி அங்கு முன்னர் வாழ்ந்திருக்கக்கூடிய உயிரினங்கள் பற்றி ஆராயத் திட்டமிடப்பட்டுள்ளது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 02:09 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dmk-resolution-let-s-vow-to-tear-down-the-mask-of-the-aiadmk-374650.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-02-27T08:08:27Z", "digest": "sha1:WQK3WPEAZZJ7KXT7WNVX6OIXKJYFQ732", "length": 20194, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுகவின் முகமூடியை கிழித்தெறிய சபதமேற்போம்... திமுக செயற்குழுவில் தீர்மானம் | dmk resolution,Let's vow to tear down the mask of the AIADMK - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டெல்லி வன்முறை மகா சிவராத்திரி மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசாக்கடைக்குள் இருந்து வரும் சடலங்கள்.. டெல்லி போலீஸ் அதிர்ச்சி.. பலி எண்ணிக்கை உயரும் அபாயம்\nடெல்லி வன்முறை.. குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்த சோனியா, மன்மோகன், ப.சி.. முக்கிய கோரிக்கை\nடிரம்பிற்கு அழுத்தம்.. அணி திரண்ட தலைகள்.. அமெரிக்க அதிபர் தேர்தலில் எதிரொலிக்கும் டெல்லி கலவரம்\nடெல்லி கலவரம் குறித்து முன்கூட்டியே 6 முறை எச்சரித்த உளவுத் துறை.. கண்டுகொள்ளாத போலீஸ்\nசிஏஏ போராட்டம்.. முடிவுக்கு கொண்டுவராவிட்டால்..டெல்லி கபில் மிஸ்ரா பாணியில் எச்.ராஜா பகீர் வார்னிங்\nஅப்புறம் என்னப்பா.. சீக்கிரமா புள்ள குட்டிய பெத்துக்குவோம்\nAutomobiles ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் இந்திய அறிமுக தேதி விபரம்\n கமல் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் பட பூஜை... அந்த தேதியில் இல்லையாமே\nTechnology ஆபாச வீடியோ பார்த்த 600 பேரை அடையாளம் கண்ட காவல்துறை குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை உறுதி\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nFinance ஐயா சாமி.. எங்களுக்கு 15 வருஷம் டைம் கொடுங்க..நிலுவையை கட்டிடுறோம்.. வோடபோன் கோரிக்கை\nLifestyle கர்ப்பிணிகளுக்கு தைராய்டு பிரச்சினை இருந்தா, குழந்தைக்கு என்ன பாதிப்பு ஏற்படும் தெரியுமா\n 5 மேட்ச்.. 681 ரன், 2 டபுள் செஞ்சுரி, சராசரி 277 மிரள வைத்த ஜாம்பவான் வீரரின் வாரிசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிமுகவின் முகமூடியை கிழித்தெறிய சபதமேற்போம்... திமுக செயற்குழுவில் தீர்மானம்\nஅதிமுகவின் முகமூடியை கிழித்தெறிய சபதமேற்போம்... திமுக செயற்குழுவில் தீர்மானம் - வீடியோ\nசென்னை: அதிமுகவின் முகமூடியை கிழித்தெறிய சபதமேற்க வேண்டும் என திமுக செயற்குழு அவசரக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nமேலும், இந்தியாவில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் திமுக செயற்குழு தீர்மானம் கொண்டுவந்துள்ளது.\nதிமுக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட 6 தீர்மானங்களின் விவரம் பின்வருமாறு;\nதமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு அண்மையில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி மன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மகத்தான ஆதரவினையும் - மாபெரும் வெற்றியையும் வழங்கிய தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு இந்த செயற்குழு கூட்டம் தனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.\nஉள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு முழுவதையும் மதித்து - மீதமுள்ள 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலையும், அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலையும் உடனடியாக நடத்திட வேண்டும் என்று இந்த செயற்குழு கேட்டுக் கொள்கிறது.\nகேரள அரசு குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள சூழ்நிலையிலும் கூட, தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும் (NPR), தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் (NRC) கண்மூடித்தனமாக அ.தி.மு.க. அரசு ஆதரவு அளித்து வருகிறது. அனைத்து தரப்பு மக்களையும் துயரத்திற்கும், நெருக்கடிக்கும�� உள்ளாக்கும் பா.ஜ.க.வின் செயலுக்கு உள்நோக்கத்துடன் துணை போவது மன்னிக்க முடியாத மாபாதகம் என்று இந்த செயற்குழு, அதிமுக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறது.\nதமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க இந்திய குடியுரிமை சட்டத்தில் இடமில்லை என்று மத்திய பா.ஜ.க. அரசு உயர்நீதிமன்றத்திலேயே கூறிவிட்ட நிலையில், \"இரட்டைக் குடியுரிமை வழங்க வலியுறுத்துவோம்\" என்று இலங்கைத் தமிழர்களை வஞ்சிக்கும் அதிமுக அரசுக்கு இந்த செயற்குழு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.\nதமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுதியான நிலைப்பாடு. அதை நிறைவேற்ற தொடர்ந்து மத்திய அரசை கழகம் வலியுறுத்தி வருகிறது. அதிமுக அரசு, இரட்டைக் குடியுரிமை பற்றிப் பேசும் தமது இரட்டை நாக்குப் போக்கைக் கைவிட்டு, இந்தியக் குடியுரிமை வழங்கிட மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் இந்த செயற்குழு கேட்டுக் கொள்கிறது.\nஅ.தி.மு.க. அரசின் அடிமைத்தனத்தால் தமிழக உரிமைகள் எல்லாம் பறிபோவதுடன் - நிதி, நிர்வாகம் அனைத்திலும் தேக்க நிலைமை உருவாகி - ஒட்டுமொத்த மாநிலமே வளர்ச்சியிலும், பொருளாதாரத்திலும் ஸ்தம்பித்துத் தள்ளாடுகிறது. எனவே, அதிமுக அரசின் முகமூடியை, மக்கள் மன்றத்தில் தோலுரித்து, அதன் மோசடி சொரூபத்தை ஊரெங்கும் உணர்த்திட இந்தச் செயற்குழு சபதம் ஏற்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅழகியலையும்.. அறிவியலையும் குழைத்து.. எழுத்தில் அள்ளி தெளித்த சுஜாதா.. மிஸ் பண்றோம் சார்\nஎன்ஆர்சி.. மோடி, அமித் ஷாவை பாராட்டிய ராமதாஸ்.. தப்பு, தப்பு என குவிந்த நெட்டிசன்கள்\nடெல்லி வன்முறை: நடுத்தெருவுல ரஜினியே பேசிட்டாரு.. இன்னும் முதல்வர் எடப்பாடியாரின் மவுனம் ஏனோ\nகிட்னி பெயிலியர்... மனைவி மரணம்... மகன் தற்கொலை... கே.பி.பி.சாமியின் சோக கதை\n\"லெமன் சாதம் ரெடி\"ன்னு எழுதி வெச்சிருக்கிற.. கடைகளுக்கு இருக்கு ஒருநாள் அடி.. சீமான் அதிரடி\nபிரசாந்த் கிஷோர் என்ற பிராமணரிடம் திமுக சரண்.. இவங்க கதையை அவர் முடிச்சிடுவார்.. எச்.ராஜா அட்டாக்\nஎப்படி இருக்கிறார் பேராசிரியர் அன்பழகன்... மருத்துவ வட்டாரம் என்ன சொல்கிறது..\nஐயா உங்க தோட்டத்தில் க���ட மாம்பழம் பழுக்கலையா.. என்ன பண்ணலாம்.. திமுக எம்பி நக்கல்\nரஜினி போட்ட போடு.. பாஜக கப்சிப்.. ஒருத்தரும் கருத்து சொல்லலையே.. ஏன் இந்த மயான அமைதி\nஏணி சின்னதுல ஒரு குத்து.. தென்னைமர சின்னதுல ஒரு குத்து.. ரஜினிகாந்த் பேச்சில் இதை நோட் பண்ணீங்களா\nபேட்டியை கவனிச்சீங்களா.. மு.க. ஸ்டாலினை மறைமுகமாக வெறுப்பேற்றிய ரஜினிகாந்த்\nஇதென்னடா திமுகவுக்கு வந்த சோதனை.. பிரசாந்த் கிஷோரை அழைத்ததால் புதிய குடைச்சல்\nஅருமை.. பாக்கியலட்சுமிக்கு அட்சதை போட்ட பர்தாக்கள்.. வியக்க வைத்த வண்ணாரப்பேட்டை வளைகாப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/173645?ref=view-thiraimix", "date_download": "2020-02-27T09:05:28Z", "digest": "sha1:7CQU7T7T5P3FU6KZZ6WFBJDLRTDDSWFR", "length": 6723, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "உன்ன யாரு கேட்டா, **** போ.. இன்றும் தொடர்ந்த வனிதா-கஸ்தூரி சண்டை - Cineulagam", "raw_content": "\nகுருவின் அதிசார வக்ர பெயர்ச்சி ஆரம்பம் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள்\nஇதுவரை இந்த மாதிரி கதாபாத்திரம் விஜய் பண்ணதில்லை, மாஸ்டர் பட நடிகர் வெளிப்படை பேச்சு\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டில் நடக்கும் விசேஷம்.. கொண்டாடும் ரசிகர்கள்.. என்ன தெரியுமா\nஅழகிய புடவையில் ரோபோ ஷங்கரின் மகள் இணையத்தில் லீக்கான புகைப்படம்.... குவியும் லைக்ஸ்\nதெறி படத்தில் நடித்திருந்த நடிகை மீனாவின் மகளா இது, புகைப்படத்துடன் இதோ\nவிஜய்யால் என் படத்தின் படப்பிடிப்பு நடக்கவில்லை, பிரபல நடிகர் ஓபன் டாக்\nஇலங்கை பெண் லொஸ்லியாவா இது மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கிறார் தெரியுமா மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கிறார் தெரியுமா\n.. டேட்டிங் அவரோடு எப்போ.. ரசிகர்களின் கேள்விக்கு அதிர்ச்சி பதிலளித்த டிடி\nகுடிபோதையில் படுத்துகிடந்த நபர்.. திடீரென பேண்ட்டுக்குள் நுழைந்த பாம்பு.. இணையத்தில் வெளியான வைரல் காட்சி\nரஜினி படத்தில் நடிக்கும் அஜித்.. எந்த படத்தில் என்ன கதாபாத்திரம் தெரியுமா\nநடிகை கேத்ரீன் தெரசாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதுல்கர், விஜே ரக்‌ஷன் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பிரஸ் மீட் புகைப்படங்கள்\nநடிகை ஈஷா ரேபா லேட்டஸ்ட் stunning போட்டோஷூட்\nநடிகை வரலட்சுமி சரத்குமார் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nஎன்றும் ரசிகர்களின் மனதை ஈர்க்கும் நடிகை வரலட்சுமியின் புதிய புகைப்படங்கள்\nஉன்ன யாரு கேட்டா, **** போ.. இன்றும் தொடர்ந்த வனிதா-கஸ்தூரி சண்டை\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ஆரம்பித்த பள்ளிக்கூட டாஸ்க் கொடுக்கப்பட்டது. அப்போது கஸ்தூரி வனிதாவை வாத்து என கூறிவிட்டார் என நேற்று பெரிய அளவில் சண்டை போட்டார்.\nஅதன் பிறகு கஸ்தூரி மன்னிப்பு கேட்டாலும் அது பற்றிய சண்டை இன்றும் தொடர்ந்தது.\nநேற்று நடந்த விஷயம் பற்றி பேச வனிதாவிடம் கஸ்தூரி சென்றார், ஆனால் அவரோ அவரை தூக்கி எரிந்து பேசியதால் கோபமான கஸ்தூரி \"உன்ன யாரு கேட்டா, மூடிட்டு போ.. னு சொல்றீங்க . இனிமே பேச வந்தால் கேளுங்க\" என கூறிவிட்டு அங்கிருந்து கோபத்துடன் சென்றுவிட்டார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=81013", "date_download": "2020-02-27T08:57:57Z", "digest": "sha1:33L7NRL4MGFPKYIFGQ4PH2RTHAYARZON", "length": 41363, "nlines": 370, "source_domain": "www.vallamai.com", "title": "மகாகவி பாரதி – பாவலர் துரையப்பா பிள்ளை: நவீன தமிழ்ப் புத்திலக்கிய முன்னோடிகள் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபடக்கவிதைப் போட்டி – 247 February 27, 2020\nபடக்கவிதைப் போட்டி 246-இன் முடிவுகள்... February 27, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-12... February 26, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 69 (அவர்தம்)... February 26, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-117... February 26, 2020\nதிருப்பூர் சக்தி விருது 2020 February 26, 2020\nஉத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் கல்வெட்டு... February 24, 2020\nமூணாம் நம்பர் டேபுளுக்கு தோசை... February 24, 2020\nஇந்தியாவில் ஆறு 1000 மெகாவாட் அணுமின்சக்தி நிலையங்கள், அமெரிக்கன் வெஸ்டிங்ஹவுஸ் ... February 24, 2020\nமகாகவி பாரதி – பாவலர் துரையப்பா பிள்ளை: நவீன தமிழ்ப் புத்திலக்கிய முன்னோடிகள்\nமகாகவி பாரதி – பாவலர் துரையப்பா பிள்ளை: நவீன தமிழ்ப் புத்திலக்கிய முன்னோடிகள்\nதமிழகத்தில் மகாகவி பாரதியும் இலங்கையில் பாவலா் துரையப்பா பிள்ளையும் சமகாலத்தில் வாழ்ந்த கவிஞா்க���் ஆவா். தமிழகத்தில் நவீன தமிழ்க்கவிதையின் முன்னோடி பாரதி என்றால் இலங்கையில் நவீன தமிழ்க்கவிதையின் முன்னோடி என்று பாவலா் துரையப்பா பிள்ளையை ஆய்வாளா்கள் குறிப்பிடுவா். மகாகவியைப் போலவே சமூக, அரசியல், பொருளாதார, சமயச் சிந்தனைகள் பாவலா்க்கும் உண்டு. இதனை அவா்தம் கவிதைகளை வாசிக்கும் யாவரும் அறியலாம். சிறப்பாக தேசப்பற்று, சமூகச் சீா்த்திருத்தக் கருத்துகள் இருவருக்கும் பொதுவான அம்சங்களாக விளங்குகின்றன. ஓப்பிட்டளவில் கருத்தொற்றுமை, பொருளொற்றுமை, நடையொற்றுமை போன்றவையும் இருவா் கவிதைகளிலும் ஒருமித்துக் காணப்படுகின்றன. எனவே பாவலா் அவா்களின் கவிதை மதிப்பீடுகள் சிலவற்றோடு மகாகவியின் கவிதை மதிப்பீடுகள் சிலவற்றை ஒப்புநோக்கி காண்பது இக்கட்டுரையின் நோக்கமாக இருக்கிறது.\n1872-ஆம் ஆண்டு ஈழ நாட்டுத் தௌ்ளப்பழை கிராமத்தில் பிறந்தார். வட்டுக்கோட்டை செமினாரியில் கல்வி கற்றார். பின்னா், பாணந்துறை, தூய யோவான் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். பாணந்துறை ஆசிரியப் பணியைத் துறந்து மும்பையில் உள்ள கோலாப்புர் மிஷனரியில் பள்ளி ஆசிரியரானார்;. பாரதியின் வாழ்க்கையில் காசி நகரம் ஏற்படுத்திய தாக்கத்தினைப் போலவே பாவலருக்கு கோலாப்புர் வாழ்க்கை தாக்கத்தினை ஏற்படுத்தியது. பல்வேறு முற்போக்குச் சிந்தனைகளுக்குக் கோலாப்புர் வாழ்க்கை வித்திட்டத்தைப் பேராசிரியர் க. கைலாசபதி கீழ்வருமாறு குறிப்பிடுவார்.\n“பம்பாய் வாசம் அவருக்குப் பல வழிகளில் நன்மையாகவே அமைந்தது. இரு வருடங்கள் கோலாப்புரில் பணியாற்றியபின் பெல்காம் இங்கிலாந்து உயா்நிலைப் பள்ளியில் ஆசிரியராகச் சோ்ந்தார். அங்கு ஒரு வருடம் வசித்தார். தனது கல்வியை மேலும் விருத்தி செய்துகொண்ட அதே வேளையில் பொதுவாக இந்தியாவிலும் சிறப்பாக பம்பாயில் அரசியல்-சமூக இயக்கங்களில் உழைத்த பாலகங்காதர திலகா், கோபாலகிருஷ்ண கோகலே, தாதாபாய் நவுரோஜி முதலியோரின் நடவடிக்கைகளைக் கவனித்து அவற்றால் ஈர்க்கப்பட்டார். குறிப்பாக கோகலேயின் செல்வாக்கு அவா் மீது அதிகம் எனலாம்.” (க. கைலாசபதி, ஈழத்து இலக்கிய முன்னோடிகள், ப.109.)\nஇவ்வாறு கோலாப்புரிலான இந்திய வாழ்வால் பாவலரின் சமூகச் சிந்தனைகள் விரிவுபெற்றன. பின்னா் 1898-ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் திரும்பிய பாவலா் 1901-லேயே தனது முதல் கவிதைத் தொகுப்பான கீதோபதேச கீதரச மஞ்சரி-யை வெளியிட்டார். பின்னா் 1910-இல் மகாஜன கல்லூரியை நிறுவினார். 1929-இல் இயற்கை எய்தினார். பாவலா் பற்றிய சுருக்கமான அறிமுகமாக மேலே சில கூறப்பட்டன.\nமகாகவி பாரதி – பாவலா் துரையப்பா பிள்ளை சமகாலத்தில் உருவான இரு புத்திலக்கிய முன்னோடிகள்:\nபொதுவாக தமிழகத்தில் நவீன தமிழ்க்கவிதை வரலாற்றின் ஆரம்பமாக பாரதியை குறிப்பிடுவதைப் போலவே இலங்கையில் நவீன தமிழ்க் கவிதை வரலாற்றின் ஆரம்பமாக பாவலா் துரையப்பப் பிள்ளையைக் குறிப்பிடலாம். பாரதியை விட பத்து ஆண்டுகள் மூத்தவரான பாவலா் பாரதியின் கவிதை 1904-இல் தமிழுக்கு அறிமுகமாவதற்கு முன்னரே கவிதை எழுதத் துவங்கியவா் என்ற கருத்து ஈழ ஆய்வாளா்களால் பெரிதும் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகிறது. இந்நிலையில் பாரதிதான் முதன்முதலில் சாதாரண மக்களின் சமூக வாழ்வைக் கவிதையில் கொண்டு வந்தார் என்பதை மீளாய்வு செய்வதுடன் பாரதி தொடங்கி வைத்த கவிதை மரபு எது என்ற கேள்வியும் நம்முன் எழுகிறது. பழகுதமிழில் எளிய நடையில் பாமர மெட்டுகளில் பாரதியைப் போலவே பாவலரும் கவிதை எழுதியிருக்கிறார். சமூகச் சிந்தனைகளை மையமிட்டு இருவரையுமே நவீன கவிதை முன்னோடி கவிஞா்கள் என்று குறிப்பிடலாம். எனினும் இருவரின் கவிதைகளிலும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்வது இன்றியமையாத ஒன்றாகும்.\nபாரதி – பாவலா் இலக்கியக் கொள்கைகள்:\nதமிழகத்தைப் பொறுத்தமட்டில் புதுக்கவிதை முன்னோடியாக பாரதியைக் குறிப்பிடுகிறோம். பாவலரைவிட பத்து ஆண்டுகள் இளையவரான பாரதியார் தன் கவிதையைப் பற்றி குறிப்பிடுகையில்,\n“சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது,\nஎன்று குறிப்பிடுகின்றார். மேலும் தான் இயற்றிய பாஞ்சாலி சபதத்தின் முன்னுரையில், “எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம், பொது சனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது மொழிக்கு உயிர் தருவோனாகிறான்” என்று தமது கவிதை குறித்த இலக்கிய கொள்கையைப் பிரகடனப்படுத்துகிறார்.\nபாரதி சொல்லியபடியே பழகுதமிழில் இனிய நடையில் சமூக சிந்தனைகளை மையமிட்டு அவருக்கு முன்னதாகவே பாவலர் அவர்கள் சிந்தித்து எழுதியுள்ளார். பாரதி இலக்கியம் பற்றிக் கொண்டிருந்த கருத்து நிலையே பாவலருக்கும் இருந்தது என்பதை அவர் இயற்றிய யாழ்ப்பாண சுவதேச கும்பியின் அவையடக்கப் பகுதியில் கண்டுகொள்ளலாம். அது,\n“தேசோப காரங் கருதி இக்கும்மியை\nலேசாய் விளங்க இலகு தமிழில்\nஇவ்வாறு கவிதையின் நோக்கம் சமூகத்தை நோக்கியதாக இருக்க வேண்டுமென இவர் பிரஞ்கை பூர்வமாக உணா்ந்திருந்தார். பாரதி பாடிய பெண் விடுதலை கும்மியைப் போலவே பொதுமக்கள் மத்தியில் பரவலாகக் காணப்பட்ட கும்மி வடிவத்தைப் பயன்படுத்தி யாழ்ப்பாண சுவதேச கும்மியைப் பாடியுள்ளார். இலக்கியம் என்பது பரவலாகச் சமூகத்தைச் சென்றடைய வேண்டும் என்பதில் இருவருக்கும் கருத்தொற்றுமை இருந்திருக்கிறது. இதுவே இருவரின் இலக்கியக் கொள்கையாகவும் இருந்திருக்கின்றது. இனி இருவரும் தம் பாரம்பரியப் பிற்போக்குத் தனங்களை தங்களுடைய கவிதைகளில் எவ்வாறு தரிசித்திருக்கிறார்கள். அவற்றை மீறித் தம் கவிதைகளில் புதிய உள்ளடக்கத்தை,வீச்சை, புதிய பரிமாணங்களை எந்தளவிற்கு வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள் என்று காண்போம்.\nமகாகவி – பாவலா் : பெண் விடுதலைச் சிந்தனைகள்:\nநவீன சித்தாந்தங்களின் ஓர் அம்சமாக பெண் குறித்த சிந்தனைகளைக் குறிப்பிட வேண்டும். தமிழில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே தமிழறிஞா்கள் பலா் பெண்களை மையமிட்டுப் பேசுவதும், எழுதுவதுமாக தங்களுடைய சிந்தனைகளைப் பதிவு செய்துள்ளனா். அவ்வகையில் பாரதியும் பாவலரும் பெண்பற்றி கொண்டிருந்த கருத்துகளை ஒப்பிட்டு விளங்கிக்கொள்ள வேண்டும். துரையப்பா பிள்ளை அவா்கள் பெண்கல்வி பரவுதல் சந்தோசம் என அக்கால நிலையை ஏற்றுக் கொண்டாலும் பெண் கல்வியின் எல்லை எது என்பதை மிகத் திட்டவட்டமாக கூறுகின்றார். தமது யாழ்ப்பாண சுவதேச கும்மியில்,\nஎனப் பெண்கள் வீட்டு வேலைகளைத் திறமையாக செய்வதற்கு ஏற்ற கல்வியன்றி உயா்கல்வி அவாவுதல் வீண் என ஆணித்தரமாகக் கூறுகின்றார். ஆனால் பாரதியோ,\nஎன உணா்ச்சி மேலிடப் புரட்சி கீதம் பாடுகின்றார். மேலும் தம்முடைய கடிதங்கள் மூலமும் கட்டுரைகள் மூலமும் பெண்கள் குறித்த முற்போக்குச் சிந்தனைகளை பதிவு செய்கிறார். பழம் மரபுகளோடு சமரசம் செய்து கொள்ளும் போக்கு கிஞ்சித்தும் பாரதியிடத்தில் இல்லை. ஆனால் பாவலர் பழமைவாதியாக, பாரம்பரிய ஒழுக்கவியலாளராகவே பெண்களை அணுகுகின்றார்.\n“பெண்க ளி���ல்பிற் பெலவீன ரென்ற\nபெருமுண்மை தன்னை யலட்சை செய்து\nஒண்கலை மிக்க அருந்திட லாற்றுயா்\n“நற்கலை சேரு முனைவு அமைத்திடல்\nநாயகா் தங்கட் கிதம் புரிதல்\nசொற்சுவை சேருநற் பாக்கள் புனைதல்\nஎனப் பெண்கள் இயல்பிலேயே பலவீனமானவா்கள், என்றும் அதன் காரணமாக அரிய பல கலைகளைக் கற்கும் ஆற்றலற்றவா்கள் என்றும் ஆணாதிக்கச் சிந்தனையை வெளிப்படுத்துகிறார். மேலும் பாவலா், பெண்களுக்குக் கல்வியானது குடும்பத்தைச் சிறப்பாக நிர்வகிக்கவும், தங்கள் கணவன்மார்களை மகிழ்விக்கவுமானதாக அமைந்தாலே போதும் என்கிறார். ஆனால் பாரதி,\n“எட்டு மறிவினில் ஆணுக் கிங்கே பெண்\nஎனக் கல்வியில் பெண்களுக்கு ஆணுக்குச் சமமான தகுதியை வலியுறுத்துகிறார். பெண்ணுக்கு இருக்கவேண்டிய அருட்குணங்களாக நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு போன்றவற்றை வலியுறுத்தி நவினகாலத்தில் பெண்கள் அவற்றை இழந்து காணப்படுவதை எண்ணிப் பாவலா்,\n“நாண்மட மச்சம் பயிற்ப்பென வான்றோர்\nநவிலு மரும்லட்ச ணங்கள் சற்றும்\nபூண்டில ராய்ச்சில நவீனஸ் திரிகள்\n“நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்\nஞான நல்லறம் வீர சுதந்திரம்\nபேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்” எனப் புரட்சி முழக்கமிடுகிறார்.\nமகாகவி – பாவலா்: சாதியச் சிந்தனைகள்:\nசமூக அநீதிகளுக்கும் சீர்கேடுகளுக்கும் காரணமான சாதிய ஏற்றத்தாழ்வுகளையும் பெண்ணிய ஒடுக்குமுறையையும் பாரதி மிகக் கடுமையாகச் சாடுகின்றார். சாதிகள் இல்லையடி பாப்பா – குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்று பாடுகிறார். சாதிகளைத் திடீரென்று அறுதியாகத் துடைத்தெறிந்துவிட முடியாது என்பதை உணர்ந்தே இன்றைய வருங்காலத் தலைமுறைக்கு சாதியற்ற எதிர்காலச் சமூகத்தைப் பற்றிய கனவை விதைத்திருக்கிறார். அத்துடன் தாழ்த்தப்பட்டவா்களுக்குப் பூணூல் அணிவித்து மகிழ்ந்திருக்கிறார்.\n“ஆயிரம் உண்டிங்கு சாதி எனில்\nஎன்ற பாடல், சாதிகளால் பிளவுண்டு கிடக்கும் உங்களுக்கு சுயராஜ்ஜியம் செய்யும் தகுதியில்லை என்று வினவும் ஆங்கிலேயனுக்கு விடை பகா்வதாய் அமைகிறது. சாதிகளற்ற சமூகத்தைப் பாரதி எண்ணினாரோ இல்லையோ, சாதி ஏற்றத்தாழ்வுகளற்ற சமூகம் பற்றிய எண்ணம் அவரிடம் மேலோங்கியிருந்தது. ஆனால் பாவலா் சாதி பற்றிய கருத்துகளில் சற்று பிற்போக்குக் கொள்கையுடையவராகப்படுகிறார். ��ிறித்துவ சமயத்தைத் தழுவியதாலும் ஆங்கிலேய ஆட்சியினாலும் தம் மண்ணில் சாதி மற்றும் ஆசார அனுட்டானங்கள் நலிந்துவருவதை எண்ணி வருந்துகிறார்.\n“சீரார் கிருஸ்தவ மதத்தைத் தழுவுவோர்\nநாவலரின் தாக்கம் இவரிடம் மிகுதியும் காணப்படுகின்றது. கிருத்துவ சமயத்துக்கெதிரான நாவலரின் சைவ மரபு மீட்டுருவாக்கச் சிந்தனைகளின் தாக்கம் பாவலருக்கு சில பிற்போக்குத்தனங்களைக் கடந்து செல்ல தடைகளாக இருந்திருக்கின்றன என்பதே உண்மை.\nபெரியோர் சிறியோரென்ற பேதமில்லை – உயா்\nஅரியவ ருணாச்சரம தம்மமில்லை – எங்கும்\nஅனைவரும் சமமென்பா ராலே தொல்லை” என்று பாடுகிறார்.\nசமகாலப் புத்திலக்கிய முன்னோடிகளாகக் கருதப்படும் மகாகவியும் பாரதியும் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளிலும், இலக்கிய கொள்கைகளிலும் ஒருமித்த கருத்துடையவா்களாகக் காணப்பட்டாலும், பழம் மரபுகளை உடைத்தெறிவது, குறிப்பாகப் பெண்விடுதலை, பெண்கல்வி, சாதி போன்ற ஒருசில அம்சங்களில் மகாகவி முற்போக்குவாதியாகவும் பாவலர் பழம்மரபுவாதியாகவுமே தென்படுகின்றார். நவீன கவிகள் என்ற நிலையில் இருவரும் முன்னோடிகளாக இருந்தபோதிலும் புரட்சிக்கவி, புதுமைக்கவி என்ற அளவில் பாரதியின் இடத்தை பாவலர் தவறவிட்டிருக்கின்றார் என்றே எண்ணத் தோன்றுகிறது.\n1.துரையப்பா பிள்ளை தெ.அ. பாவலா் சிந்தனைச்சோலை, மகாஜனக் கல்லுரிவெளியீடு, 1960.\n2.மகாகவி சுப்பிரமணிய பாரதியார் கவிதைகள்.\n3.கைலாசபதி க. ஈழத்து இலக்கிய முன்னோடிகள், மக்கள் வெளியீடு,1986\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . ( 253 )\nமொழிபெயர்ப்புக் கவிதை – சிங்களக் கவிதை\nஇணையப் பயன்பாடு – கட்டுரைப் போட்டி\nவல்லமை மின்னிதழின் மூன்றாம் ஆண்டுத் தொடக்கத்தை முன்னிட்டு, கட்டுரைப் போட்டி ஒன்றை அறிவிக்கிறோம். அது தொடர்பான விவரங்கள் இங்கே: தலைப்பு: இணையத்தைச் சிறப்பாகப் பயன்படுத்துவது எப்படி\nபவள சங்கரி புத்தொளி எங்கும் பரவட்டும் கருமுகில் சூழ்ந்த வெண்ணிதய வானில் முகிழ்நகை சூழ்ந்த முத்துநகை மினுப்பு பரிதியின் இளநகை ஒளிஒலியில் மீளும் கருமைசூழ் கதிரிளம் காரிருள் மேகம் பிரிவறியா\n என்று நான் எனது மனதின் அருகில் சற்றே அமர்ந்தேன்., :\"'தாராளமா. உங்களோடு பேசத்தான் பல நாட்களாகக் காத்துக்கொண்டிருந்தேன். நான் உங்கள் கூடவே இருந்\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nசத்யா இரத்தினசாமி on படக்கவிதைப் போட்டி – 246\nseshadri s. on உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் கல்வெட்டு\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 246\nசக்திப்ரபா on படக்கவிதைப் போட்டி – 246\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 246\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (103)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=10&search=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%20%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-27T08:47:50Z", "digest": "sha1:55MZMSSEGXMZ7TETSSZQW33KOIMQ3KEY", "length": 11285, "nlines": 179, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | நான் என் ப்ரைனையே யூஸ் பண்ண போறேன் Comedy Images with Dialogue | Images for நான் என் ப்ரைனையே யூஸ் பண்ண போறேன் comedy dialogues | List of நான் என் ப்ரைனையே யூஸ் பண்ண போறேன் Funny Reactions | List of நான் என் ப்ரைனையே யூஸ் பண்ண போறேன் Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nநான் என் ப்ரைனையே யூஸ் பண்ண போறேன் Memes Images (2393) Results.\nநான் தினம் காலை 6 மணிக்கு உங்க வீட்டுக்கு வந்துடறேன் சார்\nசத்தியத்த இப்பவே கேன்சல் பண்ணிப்புடுவேன் டா\nஅண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே\nநூறு வருடங்களுக்கு பிறகு வரப்போகும் மடையர்களுக்கு நான் எப்படி இருந்தேன் என்று தெரியவா போகிறது\nகொடி இடை என்பார்களே அது இது தானா\nஅவசரப்பட்டு இறங்கிவிட்டோமோ. அதில் என்ன சந்தேகம்\nஅமைச்சரே இப்பொழுது பாருமைய்யா என் அம்புகளின் அணிவகுப்பை\nஅந்தப்புரத்திலிருந்து கூப்பிட்டால் மட்டும் எல்லோரும் எகிறி வந்து என்னை மிதித்து கொல்ல பார்ப்பீர்கள்\nஎன்ன மங்குனி பாண்டியரே அரண்மனை வாயிலில் 8 புள்ளி கோலம் தான் போட்டுள்ளார்களாமே ஏன் 16 புள்ளி கோலம் போட மாட்டார்களாமா\nஎன்றைக்கு என் சினத்திற்கு சின்னாபின்னமாகப்போகிறீர்க���் என்று தெரியவில்லை\nஎன்ன மன்னா இது சமாதான கொடியை காட்டி ஆடி வருகிறான்\nஎன்னடா நிக்சா நின்றுகொண்டே பேசிக்கொண்டிருக்கிறாய்\nஇவர்களுடைய திட்டம் என்னை கொன்றுவிட்டு இந்த வீணாய்போன வீரபாண்டிய கட்டபொம்மன் போன்றவர்களுடன் சகவாசம் வைத்துக்கொண்டு உங்களை எதிர்ப்பது தான்\nஎட்டு மாதத்திற்குள் என்னை ஈன்றெடுத்த என் வீரத்தாயே\nஇப்படி பல சண்டைகளுக்கு மைதானம் அமைத்து உங்களை சந்தோசப்படுத்த என் அரசு தயாராக இருக்கின்றது\nகணநேரத்தில் என் ஞானத்தில் உதயமானது இந்த ஓவியம்\nஆம் மன்னா என்னை போலவே தங்களுக்கும் கொதிக்கிறது\nஏனென்றால் மக்கள் என்னும் மந்தை ஆடுகளை சமாளிக்க வேண்டும் அல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/dcategory/3/India?page=2936", "date_download": "2020-02-27T08:19:25Z", "digest": "sha1:2XYUCSNYXWNPKDJTNX72BG6V5YTU63HS", "length": 8965, "nlines": 78, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nடெல்லி வன்முறையைக் கண்டித்த நீதிபதியின் பணியிட மாற்றத்திற்கு மத்திய அரசு மறுப்பு\nஉடல்நலக்குறைவால் காலமான கே.பி.பி சாமியின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ...\nடெல்லி கலவரம் - பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு\nகடலோர காவல்படைக்காக கட்டப்பட்டுள்ள அதிநவீன ரோந்துக் கப்பல் வஜ்ரா..\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தள விபத்து தொடர்பாக இயக்குனர் ஷங்கர் விசாரண...\nகடனுக்கு சிக்கன் தர மறுத்ததால் கொரோனா வதந்தி பரப்பிய சிறுவன்\nஉத்தரப்பிரதேசத்தில் குற்றங்களைத் தடுக்க கடுமையான சட்டம் எதிர்க்கட்சியினர் இல்லாமல் நிறைவேற்றம்\nஉத்தரப்பிரதேசத்தில் கொடுங் குற்றங்களைத் தடுக்கும் வகையில் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலவையின் ஒப்புதலுக்காக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் முட்...\nகுருகோபிந்த்சிங்கின் 350வது பிறந்ததினத்தை முன்னிட்டு புதிய ரூ 350 நாணயத்தை வெளியிட்டது ரிசர்வ் வங்கி\nசீக்கியர்களின் பத்தாவது குருவான குருகோபிந்த் சிங்கின் 350வது பிறந்தநாளை முன்னிட்டு, 350 ரூபாய் நாணயத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அசோக சக்கரம் சத்யமேவ ஜெயதே வாசகத்துடன் இந்த புதிய நாணயம் வெளி...\nஇந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் முதலீடு செய்ய முன்வரவேண்டும் - ரணில் விக்ரமசிங்கே அழைப்பு\nஇந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் முதலீடு செய்ய வருமாறு இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கேட்டுக் கொண்டுள்ளார். கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஆண்டில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை...\nநீரவ் மோடி கடன் குறித்த கேள்விக்கு பதிலளிக்க பஞ்சாப் நேசனல் வங்கி திட்டவட்ட மறுப்பு\nபல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற வைர வியாபாரி நீரவ் மோடி குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட தகவல்களை தருவதற்கு, பஞ்சாப் நேசனல் ...\nகாக்னிசன்ட் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள், வரி ஏய்ப்பு காரணமாக வருமான வரித்துறை முடக்கம்\nசென்னை மற்றும் மும்பையில் செயல்படும் காக்னிசன்ட் தொழில்நுட்ப நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை, வரி ஏய்ப்பு காரணமாக வருமான வரித்துறை முடக்கியுள்ளது. அமெரிக்காவை தலைமையகமாக கோண்டு செயல்படும் நிறுவ...\nவிவசாயிகளுக்கு ஆதரவான உண்ணாவிரதப் போராட்டத்தில் ‘தனி ஒருவராக’ உரையாற்றிய கட்சியின் தலைவர்\nபுதுச்சேரியில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நாள் உண்ணாநிலை கூட்டத்துக்கு யாரும் வராததால், கட்சி ஒன்றின் தலைவர் மட்டும் தனி ஒருவராக நின்று உரையாற்றிக் கொண்டிருந்தார். புதுச்சேரி மா...\nஅரசு திட்டங்களுடன் ஆதார் இணைப்பதற்கான கெடு மார்ச் 31 உடன் முடிவு\nபான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கெடுவை ஜூன் மாதம் வரை மத்திய நேரடி வரிகள் வாரியம் நீட்டித்துள்ள நிலையில், அரசு நலத்திட்டங்களுடன் இணைப்பதற்கான கெடுவை மார்ச் 31க்கு மேல் நீட்டிக்க முடியாது என உச்சநீ...\nகொரானாவுக்கு மருந்து விஷாலுக்கு கிணறு…\nநித்தி தான் வழிகாட்டி ரூ.200 கோடியில் 20 தீவு வாங்க திட்டம்..\nஒரு பீட்சா ஆர்டர் பண்ணினது குற்றமாடா..\nமுகநூல் மைனாவுக்காக.. இரவில் கூவும் குயில்கள்..\nசிவனும் முருகனும் தந்தை மகன் அல்ல..\n“ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” விபத்தால் சிக்கிய கொலையாளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/news/mobile-phones/realme-buds-2-wired-headphones-announced-in-india-64285.html", "date_download": "2020-02-27T09:08:55Z", "digest": "sha1:R6HIEHSAKX5E4362FP5U3Q5TIA3RWTF7", "length": 10062, "nlines": 158, "source_domain": "www.digit.in", "title": "Realme பட்ஸ் 2 ஹெட்போன் இந்தியாவில் ரூ. 399 வ��லையில் அறிமுகம். | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nRealme பட்ஸ் 2 ஹெட்போன் இந்தியாவில் ரூ. 399 விலையில் அறிமுகம்.\nஎழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது Aug 20 2019\nரியல்மி பிராண்டு இந்தியாவில் புதிய ரியல்மி பட்ஸ் ஹெட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. ரியல்மி 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகமாகி இருக்கும் புதிய ஹெட்போன் ரியல்மி பட்ஸ் 2 என அழைக்கப்படுகிறது. இதில் மேம்பட்ட சவுண்ட் மற்றும் வடிவமைப்பு கொண்டிருக்கிறது.\nஇத்துடன் கேபிள் ஆர்கனைசர், பில்ட்-இன் மேக்னெட்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஹெட்போன் கேபிள் அடிக்கடி சிக்கிக் கொள்ளாது. அழகாகவும், அதிக உறுதித்தன்மை கொண்ட விலை குறைந்த ஹெட்போனாக ரியல்மி பட்ஸ் 2 இருப்பதாக ரியல்மி தெரிவித்துள்ளது.\nபுதிய ரியல்மி பட்ஸ் 2 மாடலில் 11.2 எம்.எம். பாஸ் பூஸ்ட் டிரைவர், மல்டி-லேயர் கம்போசிட் டையகிராம் மற்றும் ஜப்பான் டைகோ வாய்ஸ் காயில் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 3.5mm பிளக் கொண்டிருக்கும் புதிய ஹெட்போன் 3.5 mm ஆடியோ ஜாக் கொண்டிருக்கும் பெரும்பாலான மொபைல் சாதனங்களில் பயன்படுத்த முடியும்.\nரியல்மி பட்ஸ் 2 ஹெட்போனுடன் ரியல்மி ஐகானிக் கேஸ் மற்றும் ரியல்மி டோட் பேக் உள்ளிட்டவற்றை ரியல்மி அறிமுகம் செய்துள்ளது. ரியல்மி ஐகானிக் கேஸ் விலை ரூ. 399 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் 21 ஆம் தேதி துவங்குகிறது. ரியல்மி பட்ஸ் 2 விலை ரூ. 599 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nரியல்மி டோட் பேக் விலை ரூ. 1,199 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் 4 ஆம் தேதி துவங்குகிறது. இதுதவிர ரியல்மி பிராண்டு 64 எம்.பி. கேமரா கொண்ட ரியல்மி XT ஸ்மார்ட்போனினை செப்டம்பரில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.\nRealme ஸ்மார்ட்போன்களுக்கு 2000ரூபாய் வரை அதிரடி தள்ளுபடி.\nஏர்டெலின் புதிய ரோமிங் அம்சம், வாடிக்கையாளர்களுக்கு இனி இல்லை ப்ரோபலம்.\nONLINE SHOPPING WEBSITES யில் மோசடி புகார் எப்படி தெரிவிப்பது \nReliance Jio, Airtel மற்றும் Vodafone: இலவச காலிங் மற்றும் டேட்டா, குறைந்த விலை ப்ரீபெய்ட் திட்டம்.\nOPPO RENO3 PRO ஒவ்வொரு லைட் கண்டிஷனிலும் எடுக்கும், அல்ட்ரா க்ளியர் போட்டோ.\nஇன்ஸ்டாகிராமில் தேவை இல்லாத ஃபாலோவர்களை நீக்���ும் புதிய வசதி எப்படி இருக்கும் வாங்க பாக்கலாம்.\nஏர்டெல் வோடபோன்-ஐடியாவின் 150ரூபாய்க்குள் வரும் பெஸ்ட் பிளான்கள்.\nடார்க் தீம் விரைவில் வாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப் தளத்தில் வருகிறது.\nஉங்கள் ஆண்ட்ராய்டு போன் அடிக்கடி ஸ்லோ ஆகுதா அப்போ இதை செய்ங்க.\n64MP + 8MP + 2MP + 2MP பின் கேமரா மற்றும் 20MP + 2MP முன் கேமரா கொண்ட Poco X2 பிளிப்கார்டில் இன்று விற்பனை\nஇந்தியாவின் டிசம்பர் 2017 ஆம் ஆண்டின் Rs5000கீழ் உள்ள சிறந்த Top 10 போன்கள்..\nஇந்தியாவில் 2018 ஆண்டின் சிறந்த கேமரா போன்கள்\nசெப்டம்பர் 2017ஆம் ஆண்டின் Rs 7000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nசெப்டம்பர் 2017ஆம் ஆண்டின் Rs6000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்..\nசெப்டம்பர் 2017ஆம் ஆண்டின் Rs8000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nஇந்தியாவில் அக்டோபர் 2017 ஆம் ஆண்டின் சிறந்த Xiaomi ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவில் டிசம்பர் 2017 ஆம் ஆண்டின் சிறந்த போன்கள்.\nRs,10000க்கு கீழ் உள்ள சிறந்த லெனோவா போன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2020/01/19-25.html", "date_download": "2020-02-27T08:12:20Z", "digest": "sha1:LZP7XW266LS2H5RQ6HITXEVBZTMTNHYP", "length": 82533, "nlines": 292, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: வார ராசிப்பலன் - ஜனவரி 19 முதல் ஜனவரி 25 வரை", "raw_content": "\nவார ராசிப்பலன் - ஜனவரி 19 முதல் ஜனவரி 25 வரை\nவார ராசிப்பலன் - ஜனவரி 19 முதல் ஜனவரி 25 வரை\nதை 5 முதல் 11 வரை\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n24-01-2020 மகரத்தில் சனி காலை 09.57 மணிக்கு\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n20.01.2020 தை 06 ஆம் தேதி திங்கட்கிழமை ஏகாதசி திதி அனுஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.00 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.\nநல்ல வாக்கு சாதுர்யமும் சிறந்த அறிவாற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 9-ல் குரு, 10-ல் சூரியன், 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கணவன்- மனைவி இடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியை அளிக்கும். கடன் பிரச்சினைகள் ��ற்றே குறையும். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக செலவுகள் செய்வீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி லாபம் ஏற்படும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் சாதகப் பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் தடையின்றிக் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். அரசு வழியில் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்கள் சற்றே சாதகமாக இருப்பார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் பெரிய தொகைளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிட்டும். விநாயகர் வழிபாடு மற்றும் முருக வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் - 19, 24.\nசந்திராஷ்டமம் - 19-01-2020 மாலை 05.47 மணி முதல் 21-01-2020 இரவு 11.43 மணி வரை.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.\nசாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றல் உடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 9-ல் புதன், 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து நெருக்கடிகள் குறையும். 7-ல் செவ்வாய், 8-ல் குரு சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள், கொடுக்கல்- வாங்கல் ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். பெரிய தொகைகளை பிறரை நம்பி கடனாக கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். வீண் செலவுகளை தவிர்ப்பது உத்தமம். கணவன்- மனைவியிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் உண்டாகும் என்பதால் முடிந்தவரை பேச்சில் நிதானமாக இருப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களையும், உடனிருப்பவர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவுகளை பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிறுசிறு நெருக்கடிகள் தோன்றினாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். விநாயகர் வழிபாடு ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் - 19, 20, 21.\nசந்திராஷ்டமம் - 21-01-2020 இரவு 11.43 மணி முதல் 24-01-2020 காலை 07.39 மணி வரை.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nநிதானமான அறிவாற்றாலும், சமயத்திற்கேற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் தன்மையும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ருண ரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய், 7-ல் குரு சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றங்களை அடைவீர்கள். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவுக்கு அனுகூலங்கள் உண்டாகும். சூரியன் 8-ல் இருப்பதால் உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனத்துடன் இருப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறு தடைக்குப் பின் நற்பலன்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவதில் இருந்த தடைகள் விலகும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த மந்த நிலை நீங்கி ஆர்வம் அதிகரிக்கும். ஏகாதசி நாளில் விஷ்ணு வழிபாடு செய்தால் சிறப்பான பலன்களை அடையலாம்.\nவெற்றி தரும் நாட்கள் - 20, 21, 22, 23.\nசந்திராஷ்டமம் - 24-01-2020 காலை 07.39 மணி முதல் 26-01-2020 மாலை 05.39 மணி வரை.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.\nசுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் வளமான பலன்களை பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் மேன்மைகளை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபமும் வெற��றியும் கிட்டும். நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் இருந்தாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். எதிர்பாராத உதவிகளும் கிடைப்பதால் கடன்களும் சற்று குறையும். சூரியன் 7-ல் இருப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருந்தாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பது உத்தமம். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வதால் தாராள தனவரவு உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் - 22, 23, 24.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.\nசூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்களுக்கு குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் 6-ல் சூரியன், 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்திருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும் என்பதால் உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். தொழில் வியாபார ரீதியாகவும் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். கூட்டாளிகளின் ஆதரவுகளால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்திய���கஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடையின்றி பெற முடியும். பலருக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் மேன்மையுடன் செயல்படுவார்கள். முருக வழிபாடு செய்தால் மேன்மைகள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் - 19, 24.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.\nசூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 5-ல் புதன் சஞ்சரிப்பது சிறப்பான அமைப்பு என்பதால் எதையும் எதிர் கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். குரு 4-ல் இருப்பதால் பண விஷயத்தில் சிக்கனமாக செயல்படுவதும், முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வதும் நல்லது. கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் ஓரளவு சாதகமாக செயல்படுவார்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். மற்றவர்களை நம்பி பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே உயர்வுகளை அடைய முடியும். விஷ்ணு வழிபாடு விநாயகர் வழிபாடு செய்வது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் - 20, 21.\nதுலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nநேர்மையே குறிக்கோளாக கொண்டு தன்னம்பிக்கையுடன் செயல்படும் துலா ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன் பஞ்சம ஸ்தானமான 5-ல் வலுவாக சஞ்சரிப்பதும் 3-ல் சனி, கேது சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சியில் ஏற்றங்களை அடைவீர்கள். தொழில் வியாபார ரீதியாக லாபகரமான பலன்கள் உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்போடு அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். எதிர்பார்த்த லாபம் கிட்டும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி உண்டாகும். எதிலும் தைரியத்துடன் செயல்படும் ஆற்றல் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நவீனகரமான பொருட்களை வாங்குவீர்கள். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்களையும் தடையின்றி வசூலிக்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். சிவ வழிபாடு செய்வது பிரதோஷ விரதம் இருப்பது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் - 19, 22, 23.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.\nநியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள், உங்கள் செயல்களுக்கு பரிபூரண வெற்றி, நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும் யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் குடும்பத்தில் ஓற்றுமை குறையாது. பணவரவுகள் தேவைகேற்றபடி இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நவீனகரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் அனுகூலப் பலன் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கொடுத்த வாக்கை காபாற்ற முடியும். பெரிய மனிதர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் கிடைக்கும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர் பார்க்கும் உதவிகள் கிடைக்க ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். அம்மன் வழிபாடு விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் - 20, 21, 24.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.\nபல சாதனைகளைப் படைக்கும் வல்லமை படைத்த தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களால் நிம்மதி குறைவு, உடல் ஆரோக்கிய ரீதியாக பிரச்சினை, வீண் செலவுகள் உண்டாகும் என்பதால் பேச்சில் நிதானத்துடன் இருப்பது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். பொருளாதார ரீதியாக சிறு சிறு நெருக்கடிகள் ஏற்படலாம். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் அவர்கள் மூலம் ஓரளவு அனுகூலப் பலனை அடையலாம். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் சமாளித்து விடுவீர்கள். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிந்தித்து செயல்படுவது உத்தமம். கொடுத்த கடனை வசூலிப்பதில் தடை தாமதங்கள் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திக்க நேரிடும். தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றம் உண்டாகும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். மாணவர்கள் ஆரோக்கிய பாதிப்புகளால் கல்வியில் கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்படும். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டால் நன்மைகள் பல உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் - 19, 22, 23.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.\nஎத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட் படுத்தாமல் தைரியமாக வாழும் மகர ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் புதன், 2-ல் சுக்கிரன், 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் ஏற்படும். எதிர்பார்த்த பணவரவுகள் தக்க சமயத்தில் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். குரு 12-ல் இருப்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு உண்ட���க கூடிய மறைமுக எதிர்ப்புகளால் வர வேண்டிய வாய்ப்புகளில் தாமத நிலை ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து கொள்வதால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடுவதை தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்துவது உத்தமம். சிவ வழிபாட்டையும் விநாயகர் வழிபாட்டையும் மேற்கொள்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் - 19, 20, 21, 24.\nகும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.\nஅன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய், 11-ல் குரு, சனி சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். பொருளாதார ரீதியாக மேன்மைகள், மங்களகரமான சுபகாரியங்கள் நடக்கக்கூடிய யோகம் உண்டாகும். பணவரவுகள் சரளமாக இருக்கும். குடும்பத்திலிருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத தனவரவுகளால் கடன்களும் சற்றே குறையும். பொன் பொருள் சேரும். நவீனகரமான பொருட் சேர்க்கையும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகள் விலகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று சோர்வு ஏற்பட்டாலும் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படும் திறன் அமையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். தொழில் வியாபார ரீதியாக லாபகரமான பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். மாணவர்கள் கல்வியில் சிறப்புடன் செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். சிவ வழிபாடு செய்வதும் ரா���ு காலங்களில் துர்கையம்மன் வழிபாடு செய்வதும் சிறப்பு.\nவெற்றி தரும் நாட்கள் - 20, 21, 22, 23.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .\nபொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் ஏற்றமிகுந்த பலன்களை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சியில் வெற்றி, குடும்பத்தில் நல்லது நடக்கும் அமைப்பு உண்டாகும். இதுவரை இருந்த போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்றே விலகுவதால் மனநிம்மதி ஏற்படும். பண வரவுகள் திருப்திகரமாக இருப்பதுடன் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வருவதுடன் நல்ல லாபங்களும் உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் யாவும் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும், உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி தரும். மாணவர்கள் கல்வியில் கவனம் எடுத்து கொள்வது உத்தமம். மகாலட்சுமி தேவி வழிபாட்டை மேற்கொண்டால் சகல சௌபாக்கியங்கள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் - 22, 23, 24.\nசந்திராஷ்டமம் - 17-01-2020 பகல் 01.49 மணி முதல் 19-01-2020 மாலை 05.47 மணி வரை.\n2020 பிப்ரவரி மாத ராசிப்பலன்\nவார ராசிப்பலன் - ஜனவரி 26 முதல் பிப்ரவரி 1 வரை\nமீன ராசி - சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023\nகும்ப ராசி - திருக்கணித சனி பெயர்ச்சி பலன்கள் 202...\nமகர ராசி - சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023\nகன்னி ராசி - சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023\nதனுசு ராசி -சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023\nவிருச்சிக ராசி - சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -202...\nதுலா ராசி - சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023\nசிம்ம ராசி - சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023\nகடக ராசி - சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023\nமிதுனம் ராசி - சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023\nரிஷபம் ராசி - சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023\nமேஷம் - சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023\nதிருக்கணித சனி பெயர்ச்சி பலன்கள் 2020 -2023\nவார ராசிப்பலன் - ஜனவரி 19 முதல் ஜனவரி 25 வரை\nவார ராசிப்பலன் - ஜனவரி 12 முதல் 18 வரை\nவார ராசிப்பலன்- - ஜனவரி 5 முதல் 11 வரை\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\n2020 பிப்ரவரி மாத ராசிப்பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/dcategory/3/India?page=2937", "date_download": "2020-02-27T08:33:29Z", "digest": "sha1:5SPG7LM75NME3NG7M36EGPW6WWTZPPXJ", "length": 8859, "nlines": 78, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nடெல்லி வன்முறையைக் கண்டித்த நீதிபதியின் பணியிட மாற்றத்திற்கு மத்திய அரசு மறுப்பு\nஉடல்நலக்குறைவால் காலமான கே.பி.பி சாமியின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ...\nடெல்லி கலவரம் - பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு\nகடலோர காவல்படைக்காக கட்டப்பட்டுள்ள அதிநவீன ரோந்துக் கப்பல் வஜ்ரா..\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தள விபத்து தொடர்பாக இயக்குனர் ஷங்கர் விசாரண...\nகடனுக்கு சிக்கன் தர மறுத்ததால் கொரோனா வதந்தி பரப்பிய சிறுவன்\nவங்கியின் முன்பகுதியில் வீடற்று தவிப்போர் வந்து படுப்பதைத் தடுக்க காலி இடத்தில் ஆணிகள் பதித்த HDFC வங்கி\nமும்பையில், ஹெச்டிஎப்சி வங்கி கிளைக் கட்டிடத்தின் முன்பகுதியில் பதிக்கப்பட்டிருந்த முள் கம்பிகள் குறித்த விமர்சனம் சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, வங்கி நிர்வாகம் அவற்றை அகற்றியது. தெற்கு மு...\nபாஜகவுக்கு எதிரான அணியை உருவாக்க மம்தா தீவிரம்\nபாஜகவுக்கு எதிரான மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் திரிணாமூல் கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பாணர்ஜி தீவிரமாக களமிறங்கி உள்ளார். இதற்காக டெல்லியில் முகாமிட்டுள்ள மம்தா பா...\nஇந்தியாவின் முக்கியப் பகுதிகளை கூகுளின் ஸ்ட்ரீட் வீவ் செயலியில் சேர்க்க அனுமதி மறுப்பு\nகூகுள் நிறுவனத்தின் ஸ்ட்ரீட் வீவ் செயலியில் நாட்டின் முக்கியப் பகுதிகளை முப்பரிமாணக் கோணத்தில் காட்சிப்படுத்தும் படங்களைச் சேர்க்க, மத்திய அரசு மறுப்புத் தெரிவித்துவிட்டது. கூகுள் மேப்பின் அடுத்த ...\nகாங்கிரஸ் ட்விட்டர் பக்கதில் சுஷ்மாவுக்கு ஆதரவு\nஈராக்கில் 39 தமிழர்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து வாக்கெடுப்பு நடத்துவதற்காக காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவை, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தமது பக்கத்தில் பகிர்ந்துள்ளார...\nகர்நாடக தேர்தல் தேதி குறித்து காங்கிரஸ் மற்றும் பாஜக IT பிரிவு தலைவர்கள் செய்த டுவிட் பற்றி விசாரணை\nகர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் தேதி குறித்து, பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் IT பிரிவு தலைவர்கள் செய்த டுவிட் பற்றி, தேர்தல் ஆணையம் விசாரிக்கத் தொடங்கியுள்ளது. கர்நாடக தேர்தல் தேதி அறிவி...\nஊழல் மலிந்த அரசுகளுக்கு போட்டி வைத்தால், எடியூரப்பா அரசுக்குத்தான் முதலிடம் - எடியூரப்பாவை அருகில் வைத்துக் கொண்டே அதிர்ச்சி கொடுத்த அமித்ஷா\nஊழல் மலிந்த அரசுகளுக்கு போட்டி வைத்தால், எடியூரப்பா அரசுதான் முதலிடம் பிடிக்கும் என, அவரை அருகில் வைத்துக் கொண்டே பாஜக தலைவர் அமித்ஷா கூறியது கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது. பாஜக தலைவர் அமித்ஷாவும், ...\nரேடியோ ஜாக்கி \"ரசிகன் ராஜேஷ்\" மர்ம நபர்களால் படுகொலை\nகேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ரேடியோ ஜாக்கியான ரசிகன் ராஜேஷ் என்பவரை மர்ம நபர்கள் படுகொலை செய்தனர். நாட்டுப் புறப்பாடகருமான ரசிகன் ராஜேஷும் அவரது நண்பர் குட்டனும் நேற்று மேடை நிகழ்ச்சி ஒன்றை ம...\nகொரானாவுக்கு மருந்து விஷாலுக்கு கிணறு…\nநித்தி தான் வழிகாட்டி ரூ.200 கோடியில் 20 தீவு வாங்க திட்டம்..\nஒரு பீட்சா ஆர்டர் பண்ணினது குற்றமாடா..\nமுகநூல் மைனாவுக்காக.. இரவில் கூவும் குயில்கள்..\nசிவனும் முருகனும் தந்தை மகன் அல்ல..\n“ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” விபத்தால் சிக்கிய கொலையாளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/best-deals-online/amazon-great-indian-festival-sale-day-2-here-the-top-deals-on-speakers-including-boat-jbl-bose-and-sony/articleshow/71576195.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2020-02-27T09:09:28Z", "digest": "sha1:CRETY7HA76KHKYROSZZV7LHGE7PZZFRP", "length": 17228, "nlines": 142, "source_domain": "tamil.samayam.com", "title": "Best Portbale Speakers 2019 : Amazon Sale Day 2: என்ன வெறும் ரூ.999 தானா? இரண்டாம் நாளின் டாப் டீல்ஸ் இதோ! - amazon great indian festival sale day 2 here the top deals on speakers including boat, jbl, bose, and sony | Samayam Tamil", "raw_content": "\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\n இரண்டாம் நாளின் டாப் டீல்ஸ் இதோ\nஅமேசான் நிறுவனத்தின் இரண்டாவது தீபாவளி விற்பனையின் இரண��டாம் நாளில் என்னென்ன ஸ்பீக்க்கர்கள் மீது அட்டகாசமான தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய தொகுப்பே இது. இதேபோல் அமேசானில் வாங்க கிடைக்கும் மற்ற தயாரிப்புகளின் மீதான சலுகைகளை அறிய எங்களின் டெக்னாலஜி பிரிவிற்குள் நுழையவும்.\n இரண்டாம் நாளின் டாப் டீல்ஸ் இதோ\nபிரபல இ-காமர்ஸ் தளமான அமேசான் அதன் தீபாவளி சிறப்பு விற்பனையான Amazon Great Indian Sale-ன் இரண்டாவது நாளில் உள்ளது. வருகிற அக்டோபர் 17 ஆம் தேதி வரை நடக்கும் இந்த விற்பனையில் ஆயிரக்கணக்கான கேஜெட்களின் மீது அட்டகாசமான தள்ளுபடிகள் மற்றும் விலைகுறைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅவைகள் எல்லவாற்றையும், அலசி ஆராய போதுமான நேரம் இல்லாதவர்கள் தமிழ் சமயம் வலைதளத்தின் டெக்னாலஜி பிரிவின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள அமேசான் சிறப்பு விற்பனை சார்ந்த கட்டுரைகளில் டாப் டீல்ஸ்களை பற்றிய விவரங்களை எளிமையாக அறியலாம்.\nAmazon Great Indian Festival: ஒன்பிளஸ் மீது ரூ.4000 வரை தள்ளுபடி; வேறு என்னென்ன ஆபர்கள்\nஅப்படியாக இக்கட்டுரையில், இந்த அமேசான் கிரேட் இந்தியன் விற்பனையின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான ஸ்பீக்கர்களை அலசி ஆராய்ந்து, அதில் உள்ள டாப் டீல்ஸ்களை இங்கே உங்களுக்காக பட்டியலிடப்பட்டுள்ளோம்.\n- போட் ஸ்டோன் 200 போர்ட்டபிள் ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் ஆனது ரூ.2,990 க்கு பதிலாக வெறும் ரூ.999 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.\n- போஸ் சவுண்ட்லின்க் ரிவோல் 739523-5130 வயர்லெஸ் போர்ட்டபிள் ப்ளூடூத் ஸ்பீக்கர் ஆனது ரூ.19,900 க்கு பதிலாக ரூ.13,929 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.\n- அட்டகாசமான டீப் பாஸ் கொண்ட மற்றும் மைக் இல்லாத ஜேபிஎல் ஃபிளிப் 3 ஸ்டீல்த் வாட்டர்ப்ரூப் போர்ட்டபிள் ப்ளூடூத் ஸ்பீக்கர் ஆனது ரூ.7,999 க்கு பதிலாக ரூ.4,299 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.\nஆளுக்கு ரெண்டு HeadPhones பார்சல் களைகட்டும் Amazon கிரேட் இந்தியன் விற்பனை\n- நீல நிறத்திலான சோனி எஸ்ஆர்எஸ்-எக்ஸ்பி 12 எக்ஸ்ட்ரா பாஸ் போர்ட்டபிள் வாட்டர்ப்ரூப் வயர்லெஸ் ஸ்பீக்கர் ரூ.3,990 பதிலாக ரூ.2,999 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.\n-எக்ஸ்ட்ரா பாஸ் கொண்ட கிரானைட் கிரே நிறத்திலான ஸ்டோன் ஸ்பின்எக்ஸ் 2.0 போர்ட்டபிள் வயர்லெஸ் ஸ்பீக்கர் ஆனது ரூ.5,990 க்கு பதிலாக வெறும் ரூ.1,999 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.\n- ஸ்பீக்கர், ப்ளூடூத் மற்றும் எச்.டி.எம்.ஐ ஆர்க் கொண்ட ப்ளூபங்க் எஸ்.��ி.டபிள்யூ -02 100W வயர்டு டால்பி சவுண்ட்பார் ஆனது ரூ.17,990 க்கு பதிலாக வெறும் ரூ.6,999 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.\n- பில்ட்-இன் பவர் பேங்க் மற்றும் 10 ஹவர்ஸ் பிளே டைம் கொண்ட இன்பினிட்டி (ஜேபிஎல்) ஃபியூஸ் 700 டூயல் ஈக்யூ டீப் பாஸ் ஐபிஎக்ஸ் 7 வாட்டர்ப்ரூப் வயர்லெஸ் ப்ளூடூத் 5.0 போர்ட்டபிள் ஸ்டீரியோ ஸ்பீக்கர் ஆனது ரூ.8,999 க்கு பதிலாக வெறும் ரூ.3,999 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.\nAmazon Smart TV Sale: கூவிக்கூவி விற்காத குறை; ரூ.40,000 வரை தள்ளுபடி; அலற விடும் அமேசான்\nஇது தவிர மற்ற போட் ஸ்பீக்கர்கள் மீது 60% வரை தள்ளுபடியும், ஜேபிஎல் ஸ்பீக்கர்கள் மீது 35% வரை தள்ளுபடியும், போஸ் ஸ்பீக்கர்கள் மீது 20% வரை தள்ளுபடியும், சோனி ஸ்பீக்கர்கள் மீது 30% வரை தள்ளுபடியும், ப்ளூபங்க் ஸ்பீக்கர்கள் மீது 60% வரை தள்ளுபடியும், எஃப் & டி ஸ்பீக்கர்கள் மெது 30% தள்ளுபடியும், பிலிப்ஸ் ஸ்பீக்கர்கள் மீது 255 வரை தள்ளுப்படியும் மற்றும் மிவி ஸ்பீக்கர்கள் மீது 55% வரை தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : Best deals\n#MegaMonster பயணம்:குறிப்புகளை வெளியிட்ட பரினிதி Samsung Galaxy M31 மொபைலுடன் அவர் எங்கு சென்றிருக்கிறார் கண்டுபிடியுங்கள்\nஅரண்மனைகளின் நகரம் \"ஜெய்பூர்\" அழகை 64MP #MegaMonster Galaxy M31 மொபைல் மூலம் படம் பிடித்துக் காட்டிய அர்ஜூன் கபூர்\nJio New Plan: ஜியோவின் 336 நாட்கள் வேலிடிட்டி பிளான் அறிமுகம்; ஓவர்நைட்டில் ஆட்டத்தை மாற்றிய அம்பானி\nSamsung Galaxy M31: பரினிதியைத் தொடர்ந்து சோதித்துப் பார்க்கும் அர்ஜுன் கபூர்\n\"எனக்கு திருமணமாகி 10 வயதில் குழந்தை இருக்கிறது\" 4 வயது சிறுமியின் பகீர் வாக்குமூலம்... இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த தீராத மர்மம்\nமக்களை கவர தங்கம், அமைச்சர் விஜயபாஸ்கர் அசத்தல் பரிசு\nநீதியை நிலைநாட்ட ஜனாதிபதியிடம் சோனியா வலியுறுத்தல்\nநெல்லையில், நாய், கோழியைத் திருடித் தின்னும் சிறுத்தையால் மக...\nஇன்னைக்கு தங்கம் விலை எப்படி இருக்கு\nலைக்குக்காக நண்பனையே சாகடித்த டிக்டாக் வாலிபர்..\n“டிஎன்பிஎஸ்சிய பத்தி உதயக்குமார்கிட்ட கேட்கக்கூடாது, ஜெயக்கு...\nவீட்டு அத்தியாவசிய பொருட்களுக்கு மாபெரும் தள்ளுபடி\nசாம்சங் கேலக்ஸி M30 | ரூ.12,4999 மட்டுமே\nஅழகழகான காலணிகளுக்கு 60% முற்றிலும் தள்ளுபடி\nAmazon Fashion : பேஷன் ஆடைகளுக்���ு இதுவரை இல்லாத தள்ளுபடி\nAmazon GIS : பாதிக்கு பாதி விலையில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள்\nநீதியை நிலைநாட்ட ஜனாதிபதியிடம் சோனியா வலியுறுத்தல்\nமயக்க மருந்து கொடுத்து, பலாத்காரம் செய்யப்பட்டேன்: பாடகி பகீர் தகவல்\nநெல்லையில், நாய், கோழியைத் திருடித் தின்னும் சிறுத்தையால் மக்கள் அச்சம்\nதங்கம் விலை: இன்னைக்கு விலை குறைஞ்சிருக்கா இல்லையா\nநீதிபதி முரளீதர் அதிரடி மாற்றம்: பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ட்வீட்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nAmazon Smart TV Sale: கூவிக்கூவி விற்காத குறை; ரூ.40,000 வரை தள்...\nஆளுக்கு ரெண்டு HeadPhones பார்சல் களைகட்டும் Amazon கிரேட் இந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/gautham-menons-jayalalithaa-biopic-queen-1-season-episode-launched-in-mx-player/articleshow/72588232.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article5", "date_download": "2020-02-27T08:46:12Z", "digest": "sha1:BM4V5FQQWFIOTBKNMN3DNYEFHJUWHD6P", "length": 15146, "nlines": 155, "source_domain": "tamil.samayam.com", "title": "queen first episode : Ramya Krishnan Queen வெளியானது குயின் தொடர்: கண் முன்பு வந்து போகும் ஜெயலலிதா - gautham menons jayalalithaa biopic queen 1 season episode launched in mx player | Samayam Tamil", "raw_content": "\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\nRamya Krishnan Queen வெளியானது குயின் தொடர்: கண் முன்பு வந்து போகும் ஜெயலலிதா\nகவுதம் மேனன் இயக்கும் குயின் வெப் தொடரின் முதல் எபிசோட் வெளியாகியுள்ளது.\nRamya Krishnan Queen வெளியானது குயின் தொடர்: கண் முன்பு வந்து போகும் ஜெயலலிதா\nகவுதம் மேனன் இயக்கி வரும் குயின் வெப் தொடரின் முதல் எபிசோட் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே எம்.எக்ஸ். பிளேயரில் வெளியாகியுள்ளது. அவர் என்ன தான் இது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறே இல்லை என்று தெரிவித்தாலும் முதல் காட்சியிலேயே அது பொய் என்பது தெரிந்து விடுகிறது.\nஜெயலலிதா சிமி கரேவாலின் பேட்டியில் கலந்து கொண்ட காட்சியுடன் குயின் தொடர் துவங்குகிறது. அந்த பேட்டியில் பேசும் ரம்யா கிருஷ்ணன் தன் பள்ளிப் பருவத்தை பற்றி விவரிக்கிறார். ஏழ்மையான குடும்பம், தாய்க்கும், மகளுக்கும் இடையே எப்பொழுதுமே பிரச்சனை தான்.\nமாடியில் இருந்து கீழே விழுந்து கால் சுளுக்கி���போதும் சிறந்த அவுட்கோயிங் மாணவி விருதை பெற பள்ளிக்கு செல்கிறார் சிறு வயது ஜெயலலிதாவான அனிகா. அவரின் அம்மாவாக நடித்துள்ள சோனியா அகர்வால் தன் பணியை சிறப்பாக செய்துள்ளார்.\nAjith வலிமையில் அஜித் ஜோடியாகும் இஞ்சி இடுப்பழகி\nஒரு நாள் கூட லீவு போடாமல் பள்ளிக்கு சென்ற அனிகா தான் மிகவும் எதிர்பார்த்த விருது வழங்கும் நாள் அன்று மேக்கப் போட்டு நடிக்க செல்கிறார். மாநிலத்தில் முதல் மாணவியாக வந்ததும் வழக்கறிஞராகும் தன் கனவு மெய்ப்பட போகிறது என்று நம்பிய நிலையில் அவர் உலகமே இடிந்து விழுந்து இருந்த இடம் தெரியாமல் போய்விடுகிறது.\nகட்டாயப்படுத்தி படத்தில் நடிக்க வைக்கப்படுகிறார் அனிகா. அவர் சக்தி சேஷாத்ரி கதாபாத்திரமாகவே மாறியுள்ளார் என்று கூற வேண்டும். எந்த சூழலிலும் நம்பிக்கையை இழக்காதவர் ஜெயலலிதா என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. ஏனோ அந்த குயின் தொடரை பார்த்து முடித்தவுடன் மனதில் இனம் தெரியாத ஒரு அமைதி ஏற்படுகிறது. சின்ன வயதிலேயே எத்தனை கஷ்டம், இருந்தாலும் தாங்கியிருக்கிறார் அந்த இரும்பு பெண்.\nஏன் கவின், இது லோஸ்லியாவுக்கு தெரிந்தால் பிரச்சனையாகாதா\nதொடர் துவங்கியதும் ஆவணப் படம் போன்று தெரிந்தது. மேலும் மெதுவாக நகர என்னடா இது என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால் சிறிது நேரத்தில் அந்த எண்ணம் மாறி கதையுடன் ஒன்ற வைத்துவிட்டார் கவுதம். அடுத்த எபிசோடுக்காக காத்திருக்கிறோம் கவுதம் மேனன்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nரஜினி, விஜய்யே வரும்போது த்ரிஷாவுக்கு என்னவாம்\nஆமாம், என் அனுமதி இல்லாமல் தான் கமல் முத்தமிட்டார்: ரேகா\nDhanush சிம்பு சொன்ன 'அந்த' குட்டிக்கதை தனுஷுக்கா\nசாண்டி மனைவி, மகளுடன் செல்ஃபி எடுத்த பிக் பாஸ் காஜல்: பெரிய மனசு தான்\n: வைரல் வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆனந்தக் கண்ணீர்\nமேலும் செய்திகள்:ரம்யா கிருஷ்ணன்|குயின்|கவுதம் மேனன்|Ramyakrishnan|queen first episode|gautham menon\nஇனி விபத்து நடந்தால்... அதிரடி முடிவெடுத்த மாநாடு படக்குழு\nதிரும்பி வந்துட்டேன். இனிமேதான் நாமதான் - சிம்பு அதிரடி பேச்\nதளபதி 65 இயக்கப்போவது அவரில்லையாம்... இவர்தானாம்…\nத்ரிஷாவுக்கு வார்னிங்: இனியும் தொடர்ந்தால் சம்பளத்தில் அபராத\nமாஸ்டர் பற்றி மாஸ் அ���்டேட் கொடுத்த சாந்தனு: இது போதுங்கணா\nமாஃபியா திரை விமர்சனம் (3/5)\nஇமான் வெளியிட்ட அண்ணாத்த இசை வீடியோ ; விஜய் பாடலின் காப்பியா\nthalaivar on discovery ரஜினியின் மேன் வெர்சஸ் வைல்டு டிவியில் எப்ப வருது தெரியு..\nஎவ்ளோ அழகா பாடுறான், ட்விட்டரை கலக்கும் சுட்டிப் பையன்: வைரல் வீடியோ\nஷாந்தனு அப்டேட் சொல்லுங்க இல்லைனா.... என்ன விஜய் ஃபேன்ஸ்லாம் இப்படி இறங்கிட்டாங்..\narun vijay கிளைமாக்ஸுக்காக அருண் விஜய் படக்குழு செய்த பிரம்மாண்ட செயல்\nநீதிபதி முரளீதர் அதிரடி மாற்றம்: பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ட்வீட்\nஇமான் வெளியிட்ட அண்ணாத்த இசை வீடியோ ; விஜய் பாடலின் காப்பியா\nஇனி எதற்கும் அனுமதி கேட்க மாட்டோம்... நாங்களும் பார்த்து கொள்வோம் - ஹெச்.ராஜா எச..\nதங்கம் விலை: இன்னைக்கு விலை குறைஞ்சிருக்கா இல்லையா\n44MP டூயல் செல்பீ கேமரா மார்ச் 2 வரை வேற எந்த போனும் வாங்கிடாதீங்க\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nRamya Krishnan Queen வெளியானது குயின் தொடர்: கண் முன்பு வந்து போ...\nAjith வலிமையில் அஜித் ஜோடியாகும் இஞ்சி இடுப்பழகி\nஏன் கவின், இது லோஸ்லியாவுக்கு தெரிந்தால் பிரச்சனையாகாதா\nதலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்க கமல் அழைத்தார்: ராகவா லாரன்...\nதனுஷ் ஆசையை சிவாவாவது நிறைவேற்றி வைப்பாரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vinaval.com/profile/mahe/points/", "date_download": "2020-02-27T08:43:19Z", "digest": "sha1:OLJGGEY23UW3ZSXVEKTEXNSX6UI44W3L", "length": 4809, "nlines": 135, "source_domain": "vinaval.com", "title": "Points – Vinaval", "raw_content": "\nகட்டாயம் படிக்க வேண்டிய கேள்விகள்\nஒரு இணையதளம் தொடங்க எவ்வளவு செலவு ஆகும்\nYoutube சேனல் மூலம் பணம் சம்பாரிக்க குறைந்தபட்ச தகுதி மற்றும் தேவைகள் என்ன\nYoutube மூலம் பணம் சம்பாதிப்பதற்கான வழிகள் என்ன\nFacebook மூலம் பணம் சம்பாதிக்க என்ன வழிமுறைகள் உள்ளன \nsakthi2308 added an answer இணையதளம் தளம் தொடங்க டொமைன் எனப்படும் இணையதளப் பெயர் மற்றும் கோப்புகள் மற்றும்… January 6, 2020 at 8:19 pm\nகட்டாயம் படிக்க வேண்டிய கேள்விகள்\nஅனைவருக்கும் தங்களின் அறிவை பகிர்ந்து அளிக்கவும் மற்றும் வெவ்வேறு கண்ணோட்டங்களுடன் உள்ள மக்களை ஒன்றிணைக்கவும், வினவல் தளம் உதவ வழிசெய்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/uncategorized/stalin-attending-soundharya-rajinikanth-marriage-function/", "date_download": "2020-02-27T07:02:41Z", "digest": "sha1:IKGTQJCG4VDZ7MINI3JP2J3XWIQAIAFL", "length": 8192, "nlines": 125, "source_domain": "www.cinemamedai.com", "title": "ரஜினி மகளின் திருமணத்தில் கலந்து கொண்ட திமுக தலைவர்…… | Cinemamedai", "raw_content": "\nHome Celebrities ரஜினி மகளின் திருமணத்தில் கலந்து கொண்ட திமுக தலைவர்……\nரஜினி மகளின் திருமணத்தில் கலந்து கொண்ட திமுக தலைவர்……\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இரண்டாவது மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த்ன் திருமணம் இன்று நடைபெற்றது. இதில் அனைத்து திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.\nசௌந்தர்யா ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இவரது திருமண நிகழ்ச்சியில் திமுகவின் செயல் தலைவரான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.\nநடிகை மற்றும் டான்ஸ் மாஸ்டர் வீடியோவுக்காக ஸ்ரீ ரெட்டி கைது செய்யப்படுகிறாரா\nதனுஷின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட D40 கேங்க்ஸ்டர் படத்தின் ரிலீஸ் எப்பொழுது தெரியுமா\nஹர்பஜன் சிங் மற்றும் லாஸ்லியா படத்தில் இணைந்த ஆக்ஷன் கிங்..\nரஜினி வெறும் அம்பு தான்,அவருக்கு பின்னால் யாரோ இயக்குகிறார்கள்…\nடி20 தொடரில் ஷிகார் தவானுக்கு பதிலாக மாற்றுவீரர்கள் அறிவிப்பு…\nசந்தானத்தின் பிறந்தநாளுக்கு அட்லீ கொடுத்த பரிசு -வீடியோ\nராஜா காலத்து உடையில் ஜொலித்த ஹீரோ-ஹீரோயின்ஸ்:கார்த்திக் ஸ்ரீனிவாசன் 2020 காலண்டர் போட்டோ ஷூட்…\nஇயக்குனர் சேரனுடன் பொங்கல் கொண்டாடிய சாக்க்ஷி அகர்வால்…\nமுரசொலி, துக்ளக் பற்றி நடிகர் ரஜினிகாந்தின் சர்ச்சை பேச்சு…நமது அம்மா நாளிதழை படித்தால் பொது அறிவு வளரும் – அமைச்சர் ஜெயக்குமார்\nஉலகின் பாதுகாப்பான இடங்களில் ஒன்று பாகிஸ்தான்-கிறிஸ் கெய்ல்\nதர்பார் படத்தின் பேபி வெர்ஷன்…இணையத்தில் வைரலாகும் கலக்கல் வீடியோ\nஆஸ்திரேலிய தீயணைப்புத்துறை தன்னார்வலரின் இறுதிச்சடங்கு..தந்தையின் இறுதிச்சடங்கில் அனைவரையும் நெகிழவைத்த மகள்…\nஅடுத்தடுத்து இன்னும் 3 படங்களின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது\nKXIP VS RR வெற்றி யாருக்கு இதோ உத்தேசXI ஆடும் வீரர்கள் இங்கே\nதர்மபிரபுவில் விட்டதை கூர்காவில் பிடித்தாரா யோகிபாபு\nமாணவர்கள் மத்தியில் அரைநிர்வாண உடையில் வந்த யாஷிகா\nநிர்வாணமாக போட்டோஷூட் நடத்திய தாஜ்மஹால் பட நடிகை\nராஜபாண்டிய தமிழனாக களமிறங்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி\nவிஜய்யை இயக்குகிறார் சிறுத்தை சிவா\nரசிகர்களுக்கு காத்திருக்கும் சிவகார்த்திகேயனின் ஆச்சரியமான பிறந்தநாள் ட்ரீட்…\nமிக மெலிதான, கொசுவலை போன்ற ஆடையில் போஸ் கொடுத்த பேட்ட பட குத்துவிளக்கு மாளவிகா\nபிறந்த நாளை வித்தியாசமாக தெரிவித்த “தமிழ்படம்-2” நாயகி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2467127", "date_download": "2020-02-27T09:08:17Z", "digest": "sha1:FD6JMGNRXULLYL63NQVLVA7QBMR4JAUE", "length": 18476, "nlines": 276, "source_domain": "www.dinamalar.com", "title": "Temple vandalised in Pakistan's Sindh province; FIR registered against four persons | பாக்.கில் ஹிந்து கோயில் இடிப்பு: மர்ம நபர்கள் மீது போலீசார் எப்.ஐ.ஆர்.| Dinamalar", "raw_content": "\nஅமெரிக்க அதிபர் வேட்பாளர் 'குசும்பு': இந்தியா ...\nஅமித்ஷாவை நீக்குங்கள்: ஜனாதிபதியிடம் மனு அளித்த ... 14\nஎன்பிஆர், என்ஆர்சி.,க்கு எதிராக தீர்மானம்; ... 9\nசிறுமிக்கு பாலியல் தொல்லை: கிறிஸ்தவ மதபோதகர் கைது 16\nபா.ஜ.,வின் அதிகார உச்சமே நீதிபதி மாற்றம்: காங்., 7\nஅரையிறுதியில் இந்திய பெண்கள் அணி: உலக கோப்பையில் ... 3\nஐந்து ரூபாய்க்காக ஆட்டோ டிரைவருடன் சண்டை: மும்பையில் ... 2\nடில்லி கலவரம்: 106 பேர் கைது; 18 எப்ஐஆர் பதிவு 6\nமலையாள மண்ணில் தமிழ் மணம்: எழுத்தாளர் ஜெயஸ்ரீ ... 1\n\"திமுக காப்பான்\" பிரஷாந்த் கிஷோர் மீது மோசடி வழக்கு 10\nபாக்.கில் ஹிந்து கோயில் இடிப்பு: மர்ம நபர்கள் மீது போலீசார் எப்.ஐ.ஆர்.\nகராச்சி: பாக்.கில் ஹிந்து கோயிலை இடித்து சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nபாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சாக்ரோ நகரில் தார் கிராமம் உள்ளது. இங்கு மாதா தேவால் பிட்டானி என்ற பிரசித்தி பெற்ற ஹிந்து கோயில் உள்ளது.இக்கோயிலுக்கு புகுந்த மர்ம நபர்கள் கடந்த ஞாயிறன்று இரவு இடித்து தரைமட்டமாக்கியதுடன், சிலையையும் சேதப்படுத்தியுள்ளனர்.\nஇப்பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் என்ற ஹிந்து கிராமவாசி போலீசில் புகார் கூறினார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கோயிலை பார்வையிட்டு அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் எப்.ஐ.ஆர்.எனப்படும் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து கோயிலுக்கு நுழைந்த மர்மநபர்கள் குறித்து கிராமவாசிகளிடம் விசாரித்து வருகின்றனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு(2)\nமசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு (33)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா\nமூர்க்கர்கள் தேசத்தில் இதுதான் நடக்கும் , இந்துக்கள் வெளியேறி விட்டால் , பின்னர் அவர்களே எடுத்துக்கொண்டு சாவார்கள். அந்த மூர்க்கர்களுக்கு குடிஉரிமை கொடுக்க போராடும் இங்குள்ள மூர்க்கர்களையும் அங்கே துரத்தி விடவேண்டும்\nமைனாரிட்டி வாக்குகளை அண்டி பொழப்பு நடத்தும் யாராவது கூவுகிறார்களா பாருங்கள்.\nபாகிஸ்தானில் இதனை நாள்கள் கோவில் இருந்ததே பெரிய விஷயம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகை���ிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு\nமசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2015/jan/29/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81--1056923.html", "date_download": "2020-02-27T07:19:24Z", "digest": "sha1:K3G3EOU6TUQ65S7I4NDOPDITZ43ITB75", "length": 8231, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பாலியல் தொல்லைகளிலிருந்து பெண்களை பாதுகாக்கச் சட்டத் திருத்தம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nபாலியல் தொல்லைகளிலிருந்து பெண்களை பாதுகாக்கச் சட்டத் திருத்தம்\nBy நாமக்கல், | Published on : 29th January 2015 04:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாலியல் தொல்லைகளிலிருந்து பெண்களைப் பாதுகாக்கச் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும் என, தேமுதிக கோரிக்கை விடுத்துள்ளது.\nநாமக்கல் மாவட்ட தேமுதிக மகளிரணி ஆலோசனைக் கூட்டம் கட்சியின் மாவட்டச் செயலர் சம்பத்குமார் தலைமையில் நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்றது. மகளிரணி செயலர் செல்வி வரவேற்றார். மாநில மகளிரணி செயலர் சிவகாமி கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்துப்\nநிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: டாஸ்மாக் மதுபானக் கடைகளால் லட்ச���்கணக்கான குடும்பத்தினர் பாதிக்கப்படுகின்றனர். இதைக் கவனத்தில் கொண்டு டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஅரசு, தனியார் துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் ஏற்படாமல் இருக்கவும், பெண்களை பாதுகாக்கவும் தகுந்த சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் வாக்குச்சாவடி அளவில் தலா 5 மகளிர் கொண்ட பூத் கமிட்டி உருவாக்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nகட்சியின் நகரச் செயலர் வெங்கடாசலம், மகளிரணி செயலர் சரோஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2014/mar/15/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-858578.html", "date_download": "2020-02-27T07:55:58Z", "digest": "sha1:FH6MDE3E5HFMRWOKT2PIJAQRDV6XP3JS", "length": 12821, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நீதிபதிகளுக்கெல்லாம் நீதிபதி ராமபிரான்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nBy dn | Published on : 15th March 2014 03:05 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅறத்தை நிலை நாட்டுவதற்காகவே ராம அவதாரத்தை கம்பர் படைத்தார் என்றும், அறத்தை நிலை நாட்டுவதால் ராமாயணம் சட்ட நூலாகவும், நீதிபதிகளுக்கெல்லாம் நீதிபதியாக ராமபிரான் விளங்குவதாகவும் நீதியரசர் ஏ.ஆர். லெட்சுமணன் புகழாரம் சூட்டினார்.\nகாரைக்குடி கம்பன் கழகம் சார்பில் கம்பன் மணி மண்டபத்தில் கம்பன் திருநாள் வெள்ளிக்கிழமை துவங்கியது. விழாவுக்கு பேராசிரியர் சாரதா நம்பி ஆரூரன் தலைமை வகித்தார். கம்பன் அடிசூடி வரவேற்றார். விழாவில், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர். லெட்சுமணன் பேசியதாவது:\nகிட்டதட்ட அரை நூற்றாண்டுகளுக்கு முன் செட்டிநாட்டைச் சேர்ந்த சா. கணேசன் என்ற தேசியவாதிதான் கம்பனை நாடறியச் செய்தார். காரைக்குடியில் தொடங்கிய இந்த வேள்விதான் இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. கம்பன் கழகங்களில் சாதி, சமயம், இனம், மொழி, கட்சி, தொழில், நாடு என்ற பேச்சுக்கு இடமில்லை. கம்பன் பற்றிய பேச்சுக்கு மட்டுமே இடம் உண்டு. இந்திய அரசியலமைப்புச் சட்டம் சாதிக்க முடியாததை கம்பர் எளிதாகச் சாதித்து விட்டார்.\nசா. கணேசன் தன் பெயரையே கம்பன் அடிப்பொடி என மாற்றிக் கொண்டது கம்பனின் மேல் கொண்ட பற்று. நம் நாட்டிற்கு சரியாக விளங்குபவர்கள் கம்பரும், திருவள்ளுவருமே. திருவள்ளுவரின் இலக்கணத்திற்கு இலக்கியமாக அமைந்தது ராமாவதாரம். ராமாயணத்திற்கு கம்பர் வைத்த பெயர் ராமாவதாரம்.\nநீங்காத நற்குணங்கள் உடையவர், நீங்காத வெற்றி உடையவன், செய் நன்றி அறிபவன், அறம் அறிந்தவன், சொல் தவறாதவன், உறுதியான விரதம் பூண்டவன், ஒழுக்கம் காப்பவன், உயிர்களுக்கு நன்மை புரிபவன், பகுத்தறிவு உடையவன், திறமை உடையவன், கண்ணுக்கு இனியவன், புலனடக்கம் உடையவன், சீலத்தை உடையவன், நீங்காத ஒளி பொருந்தியவன், அழுக்காறு அற்றவன், வீரம் மிக்கவன் என 16 நற்குணங்களை உடைய ஒரு சிறந்த மனிதனை உலகிற்கு காட்ட வேண்டும் என்பதே வால்மீகியின் காப்பிய நோக்கம்.\nவால்மீகியின் வழிநூலாக காட்டப்பட்ட காப்பியம் கம்ப ராமாயணம். கம்பனின் ராமகாவியத்தில் நாயகனும், நாயகியும், பாத்திரப் படைப்புகளும் தம்முடைய ஒழுக்கத்தால் உலகோருக்கு நீதிகளை வாரி வழங்கியுள்ளனர். ராமாயணத்தில் தான் எத்தனை எத்தனை நீதிகள். நீதிபதிகள் அனைவரும் இதனைப் படிக்க வேண்டும். ஏனைய தமிழ்ப் புலவர்களுக்கு இல்லாத பெருமை கம்பருக்கு உண்டு. அன்றும் இன்றும் அவர் இலக்கிய வானில் ஓர் ஒளிக்கதிரவன் ஆவார். கம்பன் நீதி பற்றி கூறும் வாசகங்கள் நீதிமன்றத்தில் எழுதப்பட வேண்டும். அறம் காப்பது என்பது இம்மை, மறுமை இரண்டையும் நினைத்துச் செய்ய வேண்டும். அறம் காப்பது என்பது நீதிபதிகளுக்கு ���ம்மையில் புகழையும் மறுமையில் புண்ணியத்தையும் தரும்.\nராமனின் தாடகை வதம், சீதையை மாடத்தில் கண்டு காதல் கொண்டதும், ஜானகியை மணந்ததும், தாய் ஏவ கானகம் சென்றதும், வாலியைக் கொன்றதும், ராவணனை வென்றது எல்லாம் அறத்தை நிலை நாட்டுவதற்காகவே. ஆகவே, நீதிபதிகளுக்கெல்லாம் நீதிமான் ராமபிரானே. சட்ட நூல் கம்ப ராமாயணமே. கம்பனின் பெருமை கடல் போன்றது என்றார் ஏ.ஆர்.லெட்சுமணன்.\nகம்பன் கழகத்துக்கு பவள விழாப் பாராட்டாய் தேர்பந்த சித்திரக் கவிதாஞ்சலியை பீ. ரகமத் பீபி வழங்க,\nஅதனைப் பெற்றுக் கொள்கிறார், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர். லெட்சுமணன்.\nஉடன், பேராசிரியை சாரதா நம்பி ஆரூரான் உள்ளிட்டோர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88?page=5", "date_download": "2020-02-27T09:02:26Z", "digest": "sha1:YZ5KZALGMRLCNA3D4ME3MKBMZQMMFV33", "length": 9778, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பாடசாலை | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கை மீனவர்கள் ஐவர் தனுஷ்கோடியில் கைது\nஅதிகரித்துவரும் ஹைப்போ தைரொய்ட் பாதிப்பு\nபல வழிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள்\nஇரு புத்தர் சிலைகளுடன்ஒருவர் கைது\nகாங்கேசன்துறை மீன்பிடி இறங்கு துறையை ஆழப்படுத்தித்தருமாறு கோரிக்கை\nகடமைக்குச் செல்வதாக மனைவியிடம் கூறிச் சென்ற இராணுவ வீரர் சடலமாக மீட்பு\nரணிலை விரைவில் சி.ஐ.டி. அழைக்கும்\nகுடும்பக் கட்­டுப்­பாட்டு சிகிச்­சைக்கு அழைத்து வரப்­பட்ட ஆண் குரங்கு இரு மனை­வி­ய­ருடன் தப்­பி­யோட்டம்\nஇன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் - பெப்ரவரி 27\nமூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை\nநாட்டிலுள்ள அரச பாடசாலைகள் அனைத்திற்கும் எதிர்வரும் 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 3 ஆம் தவணைக்காக விடுமுறை வழங்கப்படவுள்ளதா...\nகருவில் சுமந்த மகளை கல்விக்காக சுமக்கும் தாய்..\nஎந்தக் காரணத்துக்காகவும் படிப்பு தடைபடக் கூடாது என்பதற்காக, மாற்றுத் திறனாளியான மகளை, அவருடைய தாய் 12 ஆண்டுகளாக பாடசாலை...\nவேம்படி பெண்கள் பாடசாலையில் குண்டுப்புரளி ; யாழ். நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் அறிக்கை தாக்கல்\nயாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையின் முன்னாள் அதிபரின் பெயரிடப்பட்டுக் குண்டுப் புரளியை ஏற்படுத்தும் அநாமதேய...\nமயானங்களை விரிவாக்குவதல்ல எமது நோக்கம் : காலியில் சஜித்\nஎதிரணியினர் தேர்தல் பிரசாரங்களை நடத்துவதற்குத் தெரிவு செய்யும் இடங்களைப் பார்க்கும் போது மயானங்களை மேலும் விரிவாக்குவதே...\nமுழு நாட்டுக்கும் ஜனசவிய திட்டத்தினை நடைமுறைப்படுத்துவேன் : ஜனாதிபதி வேட்பாளர் சஜித்\nமுழு நாட்டுக்கும் ஜனசவிய திட்டத்தினை நடைமுறைப்படுத்துவேன் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.\n அல்லது இருண்ட யுகமொன்றுக்குள் செல்வதா : மக்கள் தீர்மானிக்க வேண்டும்\nபுதிய ஜனநாயக முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக்கூட்டம் காலிமுகத்திடலில் நடைபெற்ற போது, எதிர்காலத்தில் சோறு உண்பதா\nஉயர்தர தொழிற்கல்வியை அமுல்ப்படுத்தும் பாடசாலைகளுக்கு நிதி உதவி - கல்வி அமைச்சு\n13 வருட கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் உயர்தரத்தில் தொழிற் கல்வியை வழங்கும் பாடசாலைகளுக்கு நிதி உதவி வழங்குவதற்கு உரிய நட...\n“அமெ­ரிக்­கா­வுடன் பேச்­சு­வார்த்தை நடத்த விதிக்­கப்­பட்ட தடை நீக்கப்­ப­ட­மாட்­டாது”\nஈரா­னா­னது அமெ­ரிக்­கா­வு­ட­னான பேச்­சு வார்த்­தைகள் தொடர்பில் விதிக்­கப்­பட்ட தடையை நீக்­க­மாட்­டாது என ஈரா­னிய உச்ச...\nஅகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டி ; குருநாகல் மாணவன் இரு புதிய சாதனைகள் படைத்தார்\nஅகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளில் குருநாகல் சேர் ஜோன் கொத்தலாவலை மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த எஸ். ஜயசுந்த...\nகுண்டெறிதல் போட்டியில் மட்டக்களப்பு மாணவன் புதிய சாதனை\n35 ஆவது அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளில் கிழக்கு மாகாணம் சார்பாக 14 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டெறிதல...\nஇரு புத்தர் சிலைகளுடன்ஒருவர் கைது\nநீரில் மூழ்கி மாணவன் பலி\nநாட்டின் இறையாண்மைக்கு சவாலானமையினாலேயே ஜெனிவா தீர்மானத்திலிருந்து விலகினோம் - ஜி. எல். பீறிஸ்\n”சந்திரிகா விரும்பினால் எம்முடன் வந்து இணையலாம்”: தயா­சிறி\nபிரான்ஸில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலி, 7 பேர் அவசர சிகிச்சை பிரிவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}