diff --git "a/data_multi/ta/2020-05_ta_all_1454.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-05_ta_all_1454.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-05_ta_all_1454.json.gz.jsonl" @@ -0,0 +1,402 @@ +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-28T15:57:31Z", "digest": "sha1:6YAEAQ6WXEH4TEJFVRN6K3TBBVLJGXIA", "length": 16862, "nlines": 209, "source_domain": "ilakkiyainfo.com", "title": "வவுனியாவில் தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகம் திறந்து வைப்பு (படங்கள்) | ilakkiyainfo", "raw_content": "\nவவுனியாவில் தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகம் திறந்து வைப்பு (படங்கள்)\nமுன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியின் கட்சிக் காரியாலம், வவுனியா மன்னார் வீதி கற்பகபுரம் பகுதியில் திறந்து வைக்கபட்டது.\nஇன்று (11) காலை 9.30 மணிக்கு வவுனியா தாண்டிக்குளம் முருகன் கோவிலில் விசேட வழிபாடுகளை மேற்கொண்ட சி.வி.விக்னேஸ்வரனை, மன்னார் வீதி வழியாக இளைஞர்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.\nஅதன்பின்னர், காலை 10.30 மணியளவில் கட்சி அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.\nநிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ம. தியாகராஜா, கட்சியின் யாழ், வவுனியா மாவட்ட முக்கியஸ்தர்களான அருந்தவபாலன், ஶ்ரீ ஆகியோர் உள்ளிட்ட பல இளைஞர்களும் இதில் கலந்து கொண்டனர்.\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் போர்கள அனுபவ பகிர்வு\n11 லட்சம் பேரை கொடுமைப்படுத்தி படுகொலை செய்த ஔஷ்விட்ஸ் படுகொலை முகாமில் நடந்தது என்ன\n“நான் முஸ்லிம், என் மனைவி இந்து…” – வைரலான ஷாருக் கான் பேச்சு 0\nபண்ணைக் கொலை: Call me 0\nயாழில் கணவன் இறந்த செய்தி கேட்டு மனைவியும் மரணம்\nஅர்ஜுன் மஹேந்திரனை நாட்டிற்கு கொண்டு வர முடியுமா : ஜனாதிபதிக்கு ஹிருணிகா சவால் 0\nபண்ணைக் கொலை: Call me\n‘பொங்கலுக்குப் பிறகு, யாழ்ப்பாணம் வரப்போறம்’\nபாதுகாப்பான நாடாக இலங்கையை உருவாக்க சகல நடவடிக்கையும் எடுப்பேன் ; ஜனாதிபதியின் அக்கிராசன உரை\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் போர்கள அனுபவ பகிர்வு\n.. ஒரு வழி சொல்லுங்கள்.’ சிவராசன் பொட்டு அம்மானுக்கு அனுப்பிய தகவல் (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nநாலாம் மாடிக்கு அழைத்துச்செல்லப்பட்டேன்.எனது கை, கால் நகங்களையெல்லாம் பிடுங்கப்ப(ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -30)\nஇ��ி அமீன்: சடலங்களுடன் தனிமையில் இருக்க விரும்பிய சர்வாதிகாரி\nஉலகில் வாடிகனை விட சிறிய நாடு உள்ளதா\nஆந்திர கிராமத்தில் முதல் முறையாக கோயிலுக்குள் நுழைந்த தலித்துகள்\nகாமசூத்ரா உண்மையில் சொல்வது என்ன\nசெருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]\nஇவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]\nநன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]\nவலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]\n -வேல் தா்மா (சிறப்பு கட்டுரை)உலகம் என்பதே என்னும் சிலந்தியால் பின்னப்பட்ட வலை; இலுமினாட்டிகளைப் பற்றி அறியாத ஒருவர் அவர்களைப் பற்றி அறிந்த பின்னர் உலக [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2012/05/189.html", "date_download": "2020-01-28T15:43:27Z", "digest": "sha1:LVPVINHR3D4D7YXU6SYE2VKQKIJOF7LO", "length": 60662, "nlines": 405, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: வழக்கு எண் 18/9 - ஆசிட் அடிக்கலாம் வாங்க?", "raw_content": "\nவழக்கு எண் 18/9 - ஆசிட் அடிக்கலாம் வாங்க\nஇந்தப்படம் சுமார்தான் என்று சொல்லக்கூட அச்சமாக இருக்கிறது. படம் பார்த்து மிரண்டுபோயிருக்கிற கல்யாண் ஜூவல்லர்ஸின் புரட்சிபோராட்டக்காரர்கள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து என் முகத்தில் ஆசிட் அடித்தாலும் அடித்துவிடுவார்களோ என அஞ்சுகிறேன்.\nவெள்ளிக்கிழமையே படம் ரிலீசாகிவிட்டாலும் சிலபல லௌகீக பொருளாதார காரணங்களால் நேற்றுதான் வழக்கு எண் 18/9 படத்தினை பார்க்க நேர்ந்தது. இ��ையத்திலும் பத்திரிகைகளிலும் விமர்சகர்கள் தலையில் வைத்து கூத்தாடிய அளவுக்கு ஆகச்சிறந்த நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல உலக படமெல்லாம் இல்லை, தமிழ்சினிமாவின் எந்த கிலோமீட்டர் கல்லும் இல்லை. நல்ல செய்தியை நாசூக்காக சொல்லியிருக்கிற இன்னொரு படம் அவ்வளவுதான்.\nபடத்தில் நாற்பது சதவீதம் நிச்சயமாக உலக சிறப்பு.. அறுபது சதவீதம் காண்பவரை அழவைப்பதற்கான ஓவர் மெனக்கெடல். அழுகையே வரல பாஸ். ஒரே படத்தில் உலகின் எல்லா பிரச்சனைகளையும் சொல்லிவிட வேண்டும் என்கிற ஆர்வம் வேறு இயக்குனருக்கு அதிகமாகி குழந்தை தொழிலாளர் பிரச்சனையில் தொடங்கி மருத்துவமனையில் லஞ்சம் வாங்குவது வரை ஏகப்பட்ட சமூக அவலங்கள் நிச்சயம் பாலாஜி சக்திவேல் நல்லவர் என்பதை ஒப்புக்கொள்ளும் வரை விடாமல் பிரச்சனைகளை அடுக்குகிறார்\nகமர்ஷியல் கண்களை கழட்டிவைத்துவிட்டு மேம்பட்ட பல்கலைப்பார்வையோடு இந்த ஆகச்சிறந்த படத்தினை அணுகினாலும் கிடைப்பதென்னவோ காதலுக்கு கீழே கல்லூரிக்கு மேலே மாபெரும் இலக்கிய சமூகங்களுக்கும் விளிம்பு நிலைமக்களை சந்தித்தேயிராத நல்லவர்களுக்கும் இப்படம் நல்ல வேட்டையாக அமையலாம்.\nபடம் சுமார்தான் என்றாலும் படம் சொல்லும் பாடம் பணக்கார பெற்றோரும்,பள்ளிக்குழந்தைகளும் தெரிந்து புரிந்து கொள்ள வேண்டியவை. விடுமுறை காலத்தில் படம் வெளியாகியிருப்பதால் பணக்கார மற்றும் உயர் நடுத்தரவர்க்க பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை சத்யம் தியேட்டருக்கு அழைத்துசென்று இப்பாடத்தினை பார்த்து பள்ளியில் படிக்கும் அவர்களுடைய பிள்ளைகள் என்னமாதிரியான சூழலில் வளர்கிறார்கள் என்பதை தெரிந்துபுரிந்து பதவிசாக நடந்துகொள்ளலாம்.\nஅது நிச்சயமாக பெற்றோர்-குழந்தைகள் உறவில் மாபெரும் மாற்றத்தினை கொண்டுவரலாம், வராமலும் போகலாம். அல்லது பெற்றோர்கள் பிள்ளைகளின் ஃபோனை நோண்டி நோண்டி பிரச்சனைகள் வளரலாம். பள்ளிக்குழந்தைகளின் அடிப்படை சுதந்திரங்களும் பறிக்கப்படலாம்.\nபாலாஜி சக்திவேல் தன் காதல் படத்தில் பள்ளிக்குழந்தையின் பப்பிலவ்வை தெய்வீகமான காதலாக காட்டி மிகத்தவறான தண்டிக்கத்தக்க கருத்தினை பரப்பிவிட்ட பாவத்தை இப்படத்தின் மூலமாக கழுவிக்கொள்ள முயற்சித்திருப்பார் போல\nநாம் வாழும் தெரு முனையில் இத்தனை காலமும் நமக்கு தெரிந்தோ தெரியாமலோ வாழுகிற ஏழைகளின் வாழ்க்கையை நன்றாக படம் பிடித்திருக்கிறார் பாலாஜி சக்திவேல். அந்த ஏழைகளை பற்றியே தெரியாமல் வாழ்ந்துகொண்டிருக்கிற நமக்கு அந்த ஏழைகள் படும் பாட்டை திரையில் பார்த்து பெருமூச்சுடன் கண்ணீர் வடிக்க இப்படம் நிச்சயம் உதவும். பாவம் ஏழைகள் என உச்சுக்கொட்ட அநேக காட்சிகள் படத்திலுண்டு. (பாப்கார்ன் சாப்பிடும் போது உச்சுக்கொட்ட வேண்டாம் புரை ஏறிவிடும்\nமற்றபடி எம்ஜிஆர் காலத்திலிருந்தே பிலிம் ரோலில் காட்டிய அதே ஏழைகளின் கஷ்டத்தையும், பணக்காரர்களின் கொடூரத்தையும், அதிகாரத்தின் அழிச்சாட்டியத்தையும் 5டி காமிராவில் துகிலிரித்த இந்தப்படத்தை விமர்சகர்கள் கொண்டாடுவதில் பிழையில்லை. காலங்காலமாக அப்படித்தானே செய்துகொண்டிருக்கிறோம்.\nஊரே ஒரு படத்தினை தலையில் வைத்துக்கொண்டாடுகையில் எனக்கே எனக்கு மட்டும் (துணையாக ஓரிருவர் இருக்கலாம்) இப்படம் சுமாராக தெரிய என்ன காரணமாயிருக்கும் என்கிற ஆராய்ச்சியில் இறங்கினேன். என்னுடைய ரசனை கமர்ஷியல் படங்களை தொடர்ந்து பார்த்துவருவதால் மங்கிப்போய்விட்டதா கவர்ச்சி காட்களுக்காகவும் அதிரடி சண்டைகளுக்காவும் ரத்த வெறியோடு கண்கள் ஏங்குதோ கவர்ச்சி காட்களுக்காகவும் அதிரடி சண்டைகளுக்காவும் ரத்த வெறியோடு கண்கள் ஏங்குதோ அல்லது ஹீரோயிசமும் தொடைதெரியும் ஹீரோயினும் இல்லாமல் படம் பார்க்க பிடிக்கலையோ அல்லது ஹீரோயிசமும் தொடைதெரியும் ஹீரோயினும் இல்லாமல் படம் பார்க்க பிடிக்கலையோ என என் மண்டையில் இல்லாத மயிரை பிய்த்துக்கொண்டு யோசித்தேன் என என் மண்டையில் இல்லாத மயிரை பிய்த்துக்கொண்டு யோசித்தேன்\nஇந்தப்படத்திலும் ஹீரோ உண்டு, ஹீரோயின் உண்டு. காதல் உண்டு, முக்கால் தொடையும், பிதுங்கும் மார்பும் தெரிகிற நாயகியுண்டு, அநேக வன்முறை முதல்காட்சியிலிருந்தே வலிக்க வலிக்க திணிக்கப்பட்டிருக்கிறது. தீயவர்களை கிளைமாக்ஸில் பழிவாங்குகிறார்கள். தர்மம் வெல்லுகிறது. தெய்வீகமான காதலன் தன் தெய்வீகமான காதலியின் முகம் சிதைந்தபோதும் அவளை தெய்வீகமாக ஏற்றுக்கொள்கிறான் வில்லனான காதலன் நல்ல காதலியை நயவஞ்சகமாக ஏமாற்றி அவளை ஆபாசமாக படம் பிடிக்கிறான்.. இதுக்கு மேல ஒரு நல்லப்படத்துல வேற என்னதான்டா உனக்கு வேணும் என என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். விடையே கிடைக்கல\nஒவ்வொருவ‌னுக்கும் ப‌ட‌ம் பார்க்கும் முன் இருக்கும் ம‌ன‌நிலை, ப‌ட‌ம் எங்கே பார்க்கிறான், யாருட‌ன் பார்க்கிறான் என்ப‌தெல்லாம் ப‌ட‌ம் அவ‌னுள் ஏற்ப‌டுத்தும் பாதிப்புக்கு முக்கிய‌ கார‌ண‌ங்க‌ள் ஆகின்ற‌ன‌. முன்பு பார்த்து வெறுத்த‌ ப‌ட‌ம் திடிரென‌ ச‌ன் டிவியில் ந‌ல்ல‌ ப‌ட‌மாக‌வும், அர‌ங்கில் முத‌ல் நாள் ஆர்ப‌ப்ரித்து பார்த்த‌ எந்திர‌ன் பின்னாளில் மொக்கையாக‌வும் தெரிகிற‌து இல்லையா\nநான் அப‌ப்டித்தான் பார்க்கிறேன்.. ஒரு ப‌ட‌ம் ஒருவ‌னுக்கு பிடிக்காம‌ல் போக‌ ஆயிர‌ம் கார‌ண‌ம் இருந்தால் பிடிப்ப‌த‌ற்கு 1001 இருக்கும்\nநீ ஆஹா ஓஹோன்னு சொன்ன‌ ஒரு க‌ல் ஒரு க‌ண்ணாடி இந்த‌ வ‌ருட‌த்தில் நான் பார்த்த‌ ஆக‌ மொக்கையான‌ ப‌ட‌ம்.. என்ன‌ செய்ய‌ :)))) இத்த‌னைக்கும் ச‌ந்தான‌ம்‍ ராஜேஷின் செம‌த்தையான‌ ஃபேன் நான்\nசொன்னதெல்லாம் சரிதான் தோழர் ஜனரஞ்சகத்துக்கும்ூஉமக்குமான ைடைவெளி அதிகமாகிகொண்டே இருக்கிறது.. கவனம் கொள்க அந்த பாப்கான் வரிகளுக்கு பல் சுளுக்கும்வரை சிரித்தோம்... கும்பலா படிச்சா கோடி இன்பம்\n//காதலுக்கு கீழே கல்லூரிக்கு மேலே\nஇதுகுறித்த என் கருத்து/அலசல் கீழே:\nபடத்தை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். முதல் பாதி - ”இந்தப் படத்திற்கா\nமக்கள் எழுந்து நின்று கைதட்டுகின்றார்கள்” என்று நினைக்க வைக்கும் அளவுக்கு\nசாதாரணம் - unimpressive first half. முதல் பாதியில் விட்டதற்கு சரிகட்டும்\nவிதமாக 2-ம் பாதி. ஏனெனில், படத்தின் கதை இடைவேளைக்குப் பின்\nதான் ஆரம்பிக்கின்றது. கிளைமாக்ஸ் சூப்பர். முதல் பாதி திரைக்கதையினாலேயே இயக்குனருக்கு\nதயாரிப்பாளர் கிடைக்க சிரமம் ஏற்பட்டிருக்கும் என்று தோன்றுகின்றது.\nஇயக்குனரிடம் ”மேட்டருக்கு வாங்க” என்று சொல்லத் தோன்றும் அளவுக்கு\nமுதல் பாதி பொறுமையை சோதிக்கின்றது. இயக்குனர் பாலாஜி\nசக்திவேல் இன்னும் “காதல்” hangover-ல் இருப்பது போல் எனக்குத் தோன்றியது.\nசுவாரசியமில்லாத Cliched முதல் பாதி. சில பாத்திரங்கள் தவிர,\nஉதாரணம் - சின்னச்சாமி. அறிமுகங்கள் என்பதால் பல கதாபாத்திரங்கள்\nவசனத்தை ஒப்பிக்கின்றனர். உடல் மொழியும், முகபாவனைகளும் மிஸ்ஸிங்.\nகே.வி.ஆனந்த்திற்கு சுபா போல இவருக்கு\n(பல தமிழ் பட இயக்குனர்களுக்கும்) ஒரு திரைக்கதை ஆள் அவசியம் தேவை.\n“ஆய்த எழுத்து” படம் போல் non-linear முறையில் கதை சொல்ல\nமுனைந்திருக்கின்றார், என்றாலும் பாத்திரப் படைப்பு, சம்பவங்கள் எல்லாம்\nமுதல் பாதியில் இன்னும் சிறப்பாகச் செய்திருந்தால் “காதல்” போல் மிகப்\nபெரும் வெற்றி பெற்றிருக்கும். திரைக்கதை அமைக்கும் போது இப்போதைய\nமல்டிபிளக்ஸ் கலாசாரத்தையும் மனதில் கொண்டு திரைக்கதை\nஅமைத்திருக்க வேண்டும். (”எத்தனை தடவை தான் சர்ஃப் வாங்குவே\nஆடியன்ஸ் கமெண்ட் கேட்கின்றது) முதல் அரைமணி நேரம் படம் பார்த்து\nஎழுந்து போகும் அபாயமிருக்கின்றது. இரண்டு கதைகளையும் முதலில்\nஇருந்தே parallel ஆக கொண்டு போகும் உத்தியை இயக்குனர் தவிர்த்தது\nபடத்தின் பலவீனம். முதல் பாதி முழுவதும் இரண்டாம் பாதி படத்தின்\nset up போல் ஆகிவிட்டது. இந்தப் படத்தை உருவாக்கத் தூண்டுதலாக\nஇருந்த செய்தியையும் கடைசியில் பேப்பர் செய்தியாகவே காட்டியிருக்கின்றார்\nஇயக்குனர். ”இந்தக் கதையை இதைவிட சிறப்பாக வேறு யாராலும் சொல்ல\nமுடியாது” என்று பார்ப்பவர்களை நினைக்க வைக்கும் திரைப்படங்கள் தான்\nமாபெரும் வெற்றி பெற்றிருக்கின்றன. உதாரணம் - ஷங்கர் தன் படத்தில்\nஇருக்கும் லாஜிக் ஓட்டைகளை படம் பார்க்கும் போது நம்மை யோசிக்கவே\nவிடமாட்டார் மிகவும் கச்சிதமான திரைக்கதை\nஇசை - பாடல்கள் குறித்துப் பெரிதாகச் சொல்ல ஒன்றுமில்லை. காதல்\nபடங்களில் soul-searching music அவசியம், இதில் அது மிஸ்ஸிங். It seems budgetary\nசில இடங்களில் நடுங்கும் காமிரா கவனத்தைக் கலைக்கின்றது. முதலில்\nபோலீஸ் விசாரணையை ஜன்னல் கம்பிகளுக்கு வெளியிலிருந்து\n யார் ஆசிட் ஊற்றியது என்பதை\nசஸ்பென்சாக வைக்கும் எண்ணத்தில் தான் இயக்குனர் ஜோதி - ஸ்ரீ\nகதையுடன் முதல் பாதியிலேயே மனீஷா யாதவ்வின் கதையைச்\n அப்படி காட்டியிருந்தால் நமக்கு முதல் பாதியில்\nஏற்படும் அலுப்பு வந்திருக்காது. பொழுதுபோக்கு அம்சங்கள் தானாக\nதிங்கட்கிழமை மாலைக் காட்சியில் கூட்டமில்லாத படத்தின் பாக்ஸ்\n முதல் பாதியில் கொஞ்சம் கூடுதல் கவனம்\nசெலுத்தியிருந்தால் படம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கும். இந்தக் கதையும்,\nஇயக்குனர் பாலாஜி சக்திவேலும் இன்னும் பெரிய வெற்றிக்குத்\nதகுதியானவர்கள் என்பதால் இதில் எனக்குக் கொஞ்சம் வருத்தம் தான்.\nஇயக்குனர் பாலாஜி சக்திவேல் அடுத்த படத்தை repeat audience-ஐ கருத்தில்\nகொண்டு இளமையாக, இனிமையாக, கலர்ஃபுல்லாக எடுக்க வாழ்த்துக்கள்\nகொசுறு: “நீதானே என் பொன்வசந்தம்” டிரைய்லர் பார்த்தபோது அது VTV\nபலர் நல்ல படம் என்று பாராட்டி விடுவது அவர்களுக்கு நேர்ந்த கசப்பான முன்அனுபவங்களின் காரணமாகவா அதனால் தான் நானும் பாதிக்கப்பட்டுவிட்டேனோ என்று தோன்றுகின்றது..\nவிமர்சனம் தங்கள் பார்வையில் நன்றாய் இருக்கிறது.\nஉலக சினிமா ரசிகன் said...\nஒகே..ஒகே மாதிரி படம் எடுக்கத்தெரியாத பாலாஜி சக்திவேல் ஒரு அறைகுறை...\nஉங்க லெவலுக்கெல்லாம் அவருக்கு படமெடுக்க முடியாது.\nஇந்த ஆளு சத்யஜித்ரே,ரித்விக் கதக் போன்ற வெற்று ஆசாமிகளை பார்த்து படமெடுக்க வந்த ஜந்து.\nமோகன் பன்னீர் செல்வம் said...\nஒரு படம் கமர்ஷியல் வெற்றியா தோல்வியா என்பதை பற்றி விமர்சகன் ஏன் கவலைப்பட வேண்டும் அது தயாரிப்பாளரின் கவலை அல்லவா\nஒரு சினிமா, விறுவிறுப்பாக, பரபரப்பாக செல்ல வேண்டும் என்பது என்ன கட்டாயம்\nஅப்படியானால் ராம.நாராயணன் மற்றும் ஷங்கர் படங்களுக்கு மட்டும் விமர்சனம் பண்ண வேண்டியதுதானே \nபோலீஸ் விசாரணையை ஜன்னல் கம்பிகளுக்கு வெளியிலிருந்து\nபடம் சரியாக பார்க்காமலே இப்படி ஒரு அருமையான விமர்சனம் :) ...\nவேலு விசாரணை முடிந்த உடன் ஆர்த்தி வருகிறாள் அப்போது ஆர்த்தி இந்த பையனை விசாரிச்சா மாறி இன்னொரு பையனையும் நீங்க விசாரிக்கணும்னு சொல்லற .....\nஅப்ப அதுக்கு என்ன அர்த்தம் Sridhar Srinivasan சார்\nபோலீஸ் விசாரணையை ஜன்னல் கம்பிகளுக்கு வெளியிலிருந்து\nபடம் சரியாக பார்க்காமலே இப்படி ஒரு அருமையான விமர்சனம் :) ...\nவேலு விசாரணை முடிந்த உடன் ஆர்த்தி வருகிறாள் அப்போது ஆர்த்தி இந்த பையனை விசாரிச்சா மாறி இன்னொரு பையனையும் நீங்க விசாரிக்கணும்னு சொல்லற .....\nஅப்ப அதுக்கு என்ன அர்த்தம் Sridhar Srinivasan சார்\n//மாபெரும் இலக்கிய சமூகங்களுக்கும் விளிம்பு நிலைமக்களை சந்தித்தேயிராத நல்லவர்களுக்கும் இப்படம் நல்ல வேட்டையாக அமையலாம்//\nஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்\n எப்படி படம் எடுத்தாலும் உங்கள மாதிரி ஆளுங்களை திருப்தி படுத்தவே முடியாது. ஒரு படம் எடுத்து பாருங்க அதில் உள்ள கஷ்டம் தெரியும். விமர்சனங்கிற பேரில எங்க தல முடிய பிச்சுக்க வக்கிறதிலெ உங்களுக்கு என்ன அப்படி ஒரு சந்தோஷம். மொத்தத்துல இது ஒரு மொக்கை படம் என்பது தெரியுது. சரிதானே \n// இதுக்கு மேல ஒரு நல்லப்படத்த��ல வேற என்னதான்டா உனக்கு வேணும் என என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். விடையே கிடைக்கல\nநல்ல குழப்ப நிலையில் படம் பார்த்துவிட்டு ஏன் இப்படி பிதற்றுகிறீர்\nஉங்கள் ரசனைக்கு வந்துகொண்டிருகிறது \"துப்பாக்கி\".\n/\" /மாபெரும் இலக்கிய சமூகங்களுக்கும் விளிம்பு நிலைமக்களை சந்தித்தேயிராத நல்லவர்களுக்கும் இப்படம் நல்ல வேட்டையாக அமையலாம்// \"\nமற்ற அனைத்துப்படங்களையும் போல இந்த படத்திலும் அபத்தமான நீதிமன்றக் காட்சிகள்... நீதிபதியாக உயர்நீதிமன்றத்தில் பணிபுரியும் ஒரு உண்மையான வழக்கறிஞரே நடித்திருந்தபோதிலும்...\nஎனக்கு மிகவும் படம் பிடித்துள்ளது. ஆரம்பக்காட்ச்ச்யில் காதல் படம் போல் இருக்கவேண்டும் என்று நினைத்து படத்தை எடுத்துள்ளார் என்று நினைத்தேன். நல்லவேளை இயக்குனர் அப்படி நினைக்கவில்லை என்பதை அடுத்தடுத்து வரும் காட்ச்சியில் சொல்லிவிட்டார்.\nஆம் எல்லா அவலங்களையும் ஒரே படத்தில் சொல்லிவிட வேண்டும் என்று இயக்குனர் நினைத்தாலும் கடைசியில் படம் முடியும் தருவாயில் இன்றையசூல்நிலையை பார்க்க அது ஒரு கழுகு பார்வையாக அமைந்து விடுகிறது.\n அப்புறம் பொண்ணுங்கள கரெக்ட் பண்றதுக்கு எல்லாக்காலங்களிலும் அதே டெக்னிக் தான் கைகொடுக்கும் போலிருக்கு. நான் சொல்றது மோகன் நடித்த ''விதி'' பட காட்ச்சிகளை\nஉங்களுக்கு ஒரு ப்ளாக் இருக்குன்னு எதையும் எழுத கூடாது ...\nஇவன் யாரோ பெண்ணிடம் இப்படி சில்மிஷ்ம் செய்து செருப்படி பட்டிருக்க வேண்டும் அல்லது அடுத்த வீட்டு பெண்ணை எடுத்து ரசிக்கும் ஒரு ஜந்துவாக இருக்க வேண்டும். இவனை இநத படம் மிக விரக்தியில் அழுத்திவிட்டது.\nஇவன் யாரோ பெண்ணிடம் இப்படி சில்மிஷ்ம் செய்து செருப்படி பட்டிருக்க வேண்டும் அல்லது அடுத்த வீட்டு பெண்ணை எடுத்து ரசிக்கும் ஒரு ஜந்துவாக இருக்க வேண்டும். இவனை இநத படம் மிக விரக்தியில் அழுத்திவிட்டது.\nஎன்ன ஒரு அறிவார்ந்த ஆய்வு. என்ன ஒரு IQ. arivu kozhunthu ....\nசாதியால் - சமூகத்தால் ஒடுக்கப் பட்ட மக்களின் வறுமை, அம்மக்களின் குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்களாக கொத்தடிமைகளாக அல்லல் படுவது, கட்டிட வேலை செய்யும் தொழிலாளர்கள் மண் சரிந்து இறப்பது போன்ற உயிருக்கு உலை வைக்கும் அபாயங்களை சகித்துக் கொண்டு பணியாற்றும் உழைப்பாளிகளின் உழைப்புச் சுரண்டல், கந்து வட்டி வாங்கி துன்பப்படும் ஏழை மக்கள், வறுமைக்காக சிறு நீரகத்தை விற்கும் அடித்தட்டு மக்களின் அவலம், சென்னையில் சேரியில் வாழும் விடலைச் சிறுமி படிக்க முடியாமல் குறைந்த ஊதியத்திற்கு - அவள் வயதே உள்ள பிளஸ் டூ படிக்கும் வசதியான பெண் வாழும் வீட்டில் வேலை செய்யும் அவலம், பாலியல் தொழில் செய்யும் உதவும் உள்ளம் கொண்ட ஏழைப் பெண்கள், அப்பாவியான விளிம்பு நிலைத் தொழிலாளியை காவல் நிலையத்தில் சித்திரவதை செய்து -அத்தொழிலாளி மீது பொய் வழக்கு போட்டு - சிறைக்கு அனுப்பி தன் சாதியைச் சேர்ந்த உண்மையான குற்றவாளியை சாதி வெறி பிடித்த அமைச்சருடன் சேர்ந்து கொண்டு தப்பிக்க வைக்கும் காவல் துறை அதிகாரியின் சாதி வெறி - மற்றும் குற்றச் செயல்கள், அழுகிப் போன - சாதி வெறி கொண்ட - காக்கிச் சட்டை போட்ட கிரிமினலை கதா நாயாகியே வெகுண்டெழுந்து தண்டிக்கும் வர்க்கப் போர்ச் செயல், என்று பல வித்தியாசமான - சமூக அக்கறை கொண்ட - முற்போக்கான - ஒடுக்கப்பட்ட மக்களின் கோபத்தை - அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியின் சில முகங்களைக் காட்டும் \"வழக்கு எண் 18 / 9 என்ற எப்போதோ பூக்கும் குறிஞ்சி மலர் போன்ற அருமையான திரைப்படத்தைக் குறை கூறி - அத்திரைப்படம் சரியில்லை என்று விமர்சனம் செய்திருக்கும் உம் மீது காவல் துறை பொய் வழக்கு போட்டு - காவல் நிலையத்தில் சித்திரவதை செய்து - பத்து வருடம் சிறையில் தள்ளினால்தான், வழக்கு எண் 18 / 9 படத்தின் தேவையும் சிறப்பும் உமக்குப் புரியும். காவல் துறை போட்ட பொய் வழக்கால் சிறைக்குச் சென்று எனது வேலையையும் - வருமானத்தையும் - திருமண வாழ்வையும் - சமூக அந்தஸ்தையும் இழந்து கந்தலாகிப் போன என்னைப் போன்றவர்கள் ஆளும் வர்க்கத்தின் சாதி ஆதிக்கம், ஊழல், குற்றச் செயல்கள் ஆகியவற்றின் போல் கொண்டுள்ள கோபத்தை பிரதிபலிக்கும் வழக்கு எண் 18 / 9 போன்ற படங்களைக் கொண்டாடுவது இயல்பே. உம் மீதும் ஒரு முறை காவல் துறை பொய் வழக்கு போட்டு காவல் நிலையத்தில் உதைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதன் பிறகாவது, வழக்கு எண் 18 / 9 போன்ற சமூக அக்கறை கொண்ட படங்களின் அருமை உமக்கு புரியும்.\n\"காதல்\" படத்தில் பள்ளிக் \"குழந்தையின்\" \"பப்பி லவ்வை\" காதலாகக் காட்டி தண்டிக்கத்தக்க கருத்தினை இயக்குனர் பரப்பினார் என்று நீங்கள் கூறியிருக்கும் கருத்து தவறானது. பதினாறில் இருந்��ு பதினெட்டு வரையிலான வயதுடைய பிளஸ் டூ படிக்கும் டீனேஜ் இளைஞர்கள் தம்முள் கொள்ளும் காதலை \"குழந்தையின்\" பப்பி லவ் என்று கூறுவது தவறானது - அத்தகைய காதலை கதையில் சொல்வது தண்டிக்கத்தக்க கருத்து என்றும் நீங்கள் கூறுவது அறியாமையானது. வளர்ந்து விட்ட மேலை நாடுகளில் பதினாறு முதல் பதினெட்டு வரையிலான டீனேஜ் இளைஞர்கள் பள்ளியிலேயே காதல் கொள்ளுவதும் - அவ்வாறு காதல் கொள்வோர் திருமணம் செய்து கொள்வதும் அல்லது சேர்ந்து வாழ்வதும் இயல்பான ஒன்று. ஷேக்ஸ்பியரின் ரோமியோ - ஜூலியட் காதலும் பதினைந்து வயது டீனேஜ் பெண்ணை ஒத்த வயதுடைய டீனேஜ் இளைஞன் காதலிப்பதுதான்.அக நானூறு -குறுந்தொகை போன்ற சாதியத்துக்கு முந்தைய சங்க கால தமிழ்ச் சமுதாயத்தின் காதலும் டீனேஜ் பெண்களின் - டீனேஜ் ஆண்களின் காதல்தான். அண்மையில் திருமணம் செய்து கொண்ட கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வினும் பள்ளியில் தம்முடன் படித்த ப்ரீத்தியை- பள்ளியில் படித்த காலத்திலேயே காதலிக்கத் துவங்கி - பிறகு திருமணம் செய்து கொண்டார்.சாதி ஒடுக்கு முறையால் ஆண்கள் மற்றும் பெண்களின் பாலியல் சுதந்திரம் மறுக்கப்படும் நமது நாட்டில் இருபது வயது ;பெண் கூட சாதியை மீறி மதத்தை மீறி காதல் கொள்வதை - பாலியல் செயல்பாட்டில் ஈடுபடுவதை - சாதியம், பண்பாட்டு அடிப்படைவாதம், மதவாதம் அடிப்படையில் ஒடுக்குவதையும் அவ்வாறு பாலியல் உறவில் - காதலில் ஈடுபடும் பெண்களை கொலை செய்யும் காட்டு மிராண்டித்தனத்தையும் பண்பாடு - மதம் - சாதியம் என்று கொண்டாடும் காட்டு மிராண்டிகள் நிறைந்துள்ள நமது நாட்டில் திரைப் படத்தில் டீனேஜ் இளைஞர்களின் காதலைக் கண்டு வெறுப்படையும் உம்மைப் போன்ற பிற்போக்காளர்களுக்கு பஞ்சமில்லை. டீனேஜ் இளைஞர்களின் இயல்பான காதல் உணர்வை ஒடுக்கினால் அவர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக மாறும் உளவியல் அபாயமுண்டு. சாதியத்தாலும் - மதத்தாலும் டீனேஜ் இளைஞர்களின் இயல்பான காதல் மற்றும் ஆரோக்கியமான பாலுணர்வை ஒடுக்கும் கற்கால குகை மனிதர்களாகத்தான் இன்றைய இந்திய சமுதாயம் இருக்கிறது. பிற்போக்குச் சிந்தனைகளுக்கு வக்காலத்து வாங்கும் உங்களைப் போன்றவர்களுக்கு ஆளும் வர்க்கத்து ஊடகங்கள் ஏன் \"அவார்டு\" கொடுக்கிறார்கள் என்று இப்போது புரிகிறது. (நான் இங்கிலாந்தில் பயிற்ச��� பெற்று - சென்னையில் பணியாற்றும் உளவியல் சிகிச்சையாளன் -பாலியல் மருத்துவன்). வழக்கு எண் 18/9 படத்திலும் வீட்டில் வேலை செய்யும் டீனேஜ் பெண் மீது காதல் கொள்ளும் விளிம்பு நிலைத் தொழிலாளியான விடலை இளைஞனின் காதலே இறுதியில் வெல்லுவதாக காட்டப் பட்டு இருக்கிறது.\nடீனேஜ் இளைஞர்களின் இயல்பான காதல் உணர்வை ஒடுக்கினால் அவர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக மாறும் உளவியல் அபாயமுண்டு.\nடீனேஜ் இளைஞர்களின் இயல்பான காதல் உணர்வை ஒடுக்கினால் அவர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக மாறும் உளவியல் அபாயமுண்டு.\nடீனேஜ் இளைஞர்களின் இயல்பான காதல் உணர்வை ஒடுக்கினால் அவர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக மாறும் உளவியல் அபாயமுண்டு.\n// டீனேஜ் இளைஞர்களின் இயல்பான காதல் உணர்வை ஒடுக்கினால் அவர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக மாறும் உளவியல் அபாயமுண்டு///\nஉங்க ஸ்டைல்ல சொன்னா... உங்களுக்கு விமர்சனமா தெரியிறது மத்தவங்களுக்கு விசர்மனமா தெரியுது..\nகண்டிப்பாக கில்மா பட ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்காது. உங்களுக்கு இந்த படம் பிடிக்காததில் ஆச்சர்யம் இல்லை. வாழ்க உன் ரசனை.\nஇந்தப்படத்திலும் ஹீரோ உண்டு, ஹீரோயின் உண்டு. காதல் உண்டு, முக்கால் தொடையும், பிதுங்கும் மார்பும் தெரிகிற நாயகியுண்டு\nஉங்கள் கண்னுக்கு அது தானே முதலில் தெரியும். கதை , திரைகதை எல்லாம் நீங்கள் பார்க்க மாட்டீர்கள் போலும்.\nஇன்றிலிருந்து முடிவு செய்து விட்டேன் இனி உங்கள் பதிவுகள் படிக்க கூடாது என்று.\nநான் கண்ட சினிமாத்தனம் இல்லாத முதல் தமிழ் திரைப்படம்.\nஏழைகள் கஷ்டம், பணக்காரர்களின் கொடுமை எல்லாம் எம்.ஜி.ஆர் படங்களில் இருந்து இருப்பது என்னமோ உண்மைதான். ஆனால் ஏழைகளின் நிலை என்னவோ அதே நிலைமையில் இருக்க, இந்த காலத்து படங்களில் ஒரு தள்ளுவண்டி கடையில் வேலைசெய்யும் இளைஞன் பென்ஸ் காரில் வந்து இரங்குவது போல காட்டவேண்டுமா என்ன\nநீங்கள் உங்கள் பேஸ்புக்கில் திறமை தவறை மறைக்கும் கவசமாக இருக்கக் கூடாது என எழுதி அதை விகடன் வெளியிட்டுள்ளது. நீங்கள் உங்கள் தவறை மறைக்காதவரா மாரில் கை வைத்து சத்தியம் செய்யுங்கள்...\nஐய்யோ பாஸ் சரியா சொன்னிங்க..உண்மையிலேயே முதல் பாதியில் எப்போடா கதை அடுத்த கட்டத்துக்கு நகரும் என்று யோசிக்க வைத்து விட்டார் பாலாஜி.பாலாஜியின் இயக்கம் திறமைதான் தெரிந்ததே தவிர படம் தெரியவில்லை.ஒருவர் மனநிலை வேண்டுமானால் விமர்சனம் எழுதுவதை பாதிக்கலாம் நாங்க நாலு பேர் போனோம் நாலு பேருக்கும் உங்க மாதிரியேதான் தோனுச்சு.என் பதிவுக்கு பவர் ஸ்டார் படத்துக்கு பதிவு எழுதுங்கன்னு ஓட்றாங்க.நீங்கள் எழுதிய இந்த பதிவு சத்தியமானது.பயபுள்ளைங்க எல்லாரும் மவுந்துட்டாங்க நாமதான் கரெக்ட்.நம்ம ரசனைக்கு இன்னும் நிறைய எதிர்பார்ப்போம்.உடனே துப்பாக்கி ,பவர் ஸ்டார்னு பேசுவாங்க.கண்டுக்காதிங்க.உங்க நெற்றி கண் திறந்தே இருக்கட்டும்.\nஇவன் ஓர் மொடா குடிகாரன், கல்வி அறிவும் மிகவும் குறைவு இந்த சொட்ட தலையனிடம் இருந்து இப்படி தான் விமர்சனம் வரும்,\nஇவனிடம் நீங்கள் இதைவிட எதையும் எதிர்பார்க்க வேண்டாம் என பதிவுலக நண்பர்கள் சார்பில் தெரிவித்து கொள்கிறோம்.\n அடுத்த விருது 'எப்ப வாங்குற'. நாங்க தர்றதுக்கு ரெடி, 'நீ' ரெடியா\nஐய்யோ பாஸ் சரியா சொன்னிங்க.......கண்டுக்காதிங்க.உங்க நெற்றி கண் திறந்தே இருக்கட்டும்.//\nஇவர சதீஷ் செல்லதுரை பாராட்டுறாரா இல்ல ஆசிட் அடிக்கிறாரா\nதம்பி, நீ okok ரசிகன். இந்த மாதிரி யதார்த்த படங்கள் எப்படி unakku பிடிக்கும்\nஉங்களுக்கு இந்த அளவுக்காவது சிந்திக்கத் தெரிந்ததற்கு நன்றி ஏ,சி அறையில் அமர்ந்து கொண்டு இந்த படத்தைப்பற்றி சிந்தித்தால் எப்பொழுதும் வலியுடன் இருக்கிறவன் வாழ்வு புரியாது,\nஉங்களுக்கு இந்த அளவுக்காவது சிந்திக்கத் தெரிந்ததற்கு நன்றி ஏ,சி அறையில் அமர்ந்து கொண்டு இந்த படத்தைப்பற்றி சிந்தித்தால் எப்பொழுதும் வலியுடன் இருக்கிறவன் வாழ்வு புரியாது,\nஉன் மூஞ்சிக்கு ஆசிட் எல்லாம் டூ மச். நீயே போய் நல்ல மன நல மருத்துவரை பார்த்துக்கோ\nவழக்கமா எப்படிப் பாத்தாலும் உன்னோட சினிமா பார்வை என்னோடதோட ஒத்துப்போயிடும். ஆனா இதுல இல்லை.\nரொம்பவும் இரு மனசோட எழுதியிருக்கேன்னு நல்லாப் புரியுது. ஒரு பாராவுக்கும் இன்னொரு பாராவுக்கும் இடையே குழப்பம். பாராட்டோ, திட்டோ சீரா மனசுல இருக்கிறது வெளிய வரும் உன்னோட விமர்சனம் இல்லை இது.\nஎனக்குப் படம் மிகவும் பிடித்திருந்தது. வர்க்கப் பாகுபாடெல்லாம் யோசித்தாலும் கூட எல்லோருக்கும் அவசியமான விஷயமாகவும், அதே நேரம் ஒரு சுவாரசியம் குறையாத படமாகவும் இது அமைந்திருந்தது.\n//ஒரே படத்தில் உலகின் எல்லா பிரச்சனைகளையும் சொல்லிவிட வேண்டும் என்கிற ஆர்வம் வேறு இயக்குனருக்கு அதிகமாகி குழந்தை தொழிலாளர் பிரச்சனையில் தொடங்கி மருத்துவமனையில் லஞ்சம் வாங்குவது //\nநிச்சயம் இல்லை. படத்தில் சொல்லப்படும் பிரச்சினைகள் திணிக்கப்படவில்லை, இயல்பான கதையோட்டத்தோடு தேவையான அழுத்தங்களோடு மட்டுமே உள்ளன என்று நான் நினைக்கிறேன்.\nபி.கு: எதுக்கும் வெயில்ல படம் பார்க்கப்போறப்போ தொப்பி போட்டுக்கோ.. :-))\nபொதுவா இந்த படம் உங்களுக்கு புரியலைன்னு புரியுது. அது உங்க பிரச்சனை. எனக்கு படம் மிகவும் பிடித்திருக்கிறது. கவிதை மாதிரி.\nவழக்கு எண் 18/9 - ஆசிட் அடிக்கலாம் வாங்க\nஒரு விருதும் கோடி நன்றிகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/ops/", "date_download": "2020-01-28T17:05:25Z", "digest": "sha1:EGNVJZ3LN4RTP6YJTGTXXJWFIS274IUH", "length": 6216, "nlines": 143, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "opsChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஅஜித்துக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் வாழ்த்து\nஅதிமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்\nஅதிமுகவின் 18 தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள்\nஅதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nதமிழக பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்\n‘ இளையராஜா 75 ‘ நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் \nதுணை முதல்வர் ஓபிஎஸ் தம்பிக்கு புதிய பதவி\nமறப்போம்; மன்னிப்போம் என்பதே அதிமுகவின் கொள்கை: அமைச்சர் ஜெயக்குமார்\nதுணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களின் தீபாவளி வாழ்த்து\nவிரைவில் அதிமுகவிற்கு பெண் தலைவர்: அமைச்சர் செல்லூர் ராஜு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\n’மேன் வெர்சஸ் வைல்ட்’படப்பிடிப்பில் ரஜினிக்கு காயமா\nகலரும் இல்லை, பளபளப்பும் இல்லை: எப்படி ரஜினியின் படம் ஓடுகிறது\nமகளின் உயிரை காப்பாற்ற தண்டவாளத்தில் குதித்த தந்தை: அதிர்ச்சி வீடியோ\nமுகின் தந்தையை அடுத்து சாண்டியின் மாமனார் மரணம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2018/07/7_30.html", "date_download": "2020-01-28T16:39:05Z", "digest": "sha1:ZBIK6YFUSMPE3YUIWKY3QKAGOEVN7ILK", "length": 10869, "nlines": 244, "source_domain": "www.tamilkingdom.com", "title": "தென்னிலங்கை அரசியல்வாதிகள் வடக்கிற்கு வாருங்கள் - விஜயகலா - THAMILKINGDOM தென்னிலங்கை அரசியல்வாதிகள் வடக்கிற்க�� வாருங்கள் - விஜயகலா - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > A > தென்னிலங்கை அரசியல்வாதிகள் வடக்கிற்கு வாருங்கள் - விஜயகலா\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nதென்னிலங்கை அரசியல்வாதிகள் வடக்கிற்கு வாருங்கள் - விஜயகலா\nவடக்கு மக்களின் உண்மை நிலையினையும், பாதிக்கப்பட்ட மக்களின் மனோ நிலையினையும் அறிய வேண்டுமாயின் தென்னிலங்கை அரசியல்வாதிகள் வடக்கிற்கு விஜயமாகி மக்களை நேரடியாக பாா்வையிட என பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவடக்கில் பல உள்ளக பிரச்சினைகள் காணப்படுகின்றது. வெளியில் காணப் படுகின்ற ஒரு சில பிரச்சினைகள் மாத்திரமே தென்னிலங்கை அரசியல் வாதிகளுக்கு தெரிகின்றது. தெற்கில் இருந்துக் கொண்டு வடக்கில் நிர்வாகம் செய்ய முடியாது. இன்றும் வடக்கில் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் காணப்படுகின்றது.\nவடக்கு பிரதிநிதிகள் என்று நாம் வடக்கின் பிரச்சினைகளை குறிப்பிடும் போது அவ்விடயங்கள் தென்னிலங்கையில் திரிபுபடுத்தப்பட்டு பல்வேறு மாற்று கரு த்துக்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.\nஆகவே வடக்கின் உள்ளக பிரச்சினைகளை தென்னிலங்கை அரசியல்வாதி கள் அறிய வேண்டுமாயின் விரைவாக வடக்கிற்கு விஜயமாக வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: தென்னிலங்கை அரசியல்வாதிகள் வடக்கிற்கு வாருங்கள் - விஜயகலா Rating: 5 Reviewed By: Thamil\nதற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி)\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nஇன்றைய நாள் எப்படி 14.07.2017\nஇன்றைய இராசி பலன் காணொளி பலன்களை இணைக்கிறோம்.\nஹாபிஸ் நஸீருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்- ஸ்ரீ ல.மு.கா. தலைவர்\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் சாம்புர் சம்பவத்தை அங்கீகரிக்க முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீ...\nஅன்பான உறவுகளே தமிழர்களுக்கான சுதந்திரம் என்பது தனியே தமிழர்களுக்கான சுதந்திரதேசம் ஒன்றை உர...\nசுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அன��ப்பிய கடிதத்தில் உள்ளவர் கைது\nயாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பயங் கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jlineartsandsilks.com/jb-novels/", "date_download": "2020-01-28T16:28:55Z", "digest": "sha1:SSIA3RDJATLHPZVQEM6UOTD2JKZX7CMY", "length": 5213, "nlines": 133, "source_domain": "jlineartsandsilks.com", "title": "Best Tamil novels | JB Novels | Buy Tamil novels | JLartsandsilks", "raw_content": "\nபிடித்தது: இனிமையான பாடல்கள் கேட்பது (பாட்டு இல்லைன்னா நான் இல்லை) , சமைப்பது…\nபொழுது போக்கு : ஓவியம் வரைவது\nதொழில்: தகவல் தொழில்நுட்பத் துறையில் [ Information Technology ] டேட்டபேஸ் அட்மினிஸ்டர் [ Sr. Database Administrator]\nஉதயேந்திர வர்மன்.. இவன் சரித்திரத்தில் இல்லாதிருக்கக் கூடும், அல்லது காலத்தால் மறக்கடிக்கப்படக் கூடும், ஆயின� . . .\nஃப்ரெண்ட்ஸ், இப்போ தான் நான் முக நூல் பக்கமே வர முடிந்தது. நான் இந்தியாவுல இல்லை, உங்களுக்குப் பகல் அப்படின்னா . . .\nஉதயேந்திர வர்மன்.. டீஸர் 2\n“நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரு நாண்மீன் விராயக் கோண்மீன் போல, மலர் தலை மன்றத்தும் பலருடன் குழீகிக், கையி . . .\nஃப்ரெண்ட்ஸ், நான் கூறியது போல் குருஷேத்திரம் நாவலின் ஒரு அத்தியாயத்தையும், அதனுடன் இணைத்து வாசக நண்பர்களின் � . . .\nஃப்ரெண்ட்ஸ், குருஷேத்திரத்தின் டீஸரைப் பதிவு செய்திருக்கின்றேன்.. இதனை மலரினும் மெல்லியவளுக்கான முடிவுரையா� . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/2019-01-29", "date_download": "2020-01-28T15:59:36Z", "digest": "sha1:E4R5SNACIDVOH6AWTQ43PPUWQYNCIY7E", "length": 21218, "nlines": 246, "source_domain": "lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதன் உயிரை கொடுத்து தோழியின் உயிரை காப்பாற்றிய சிறுமி: சோக சம்பவம்\nபிரித்தானியா January 29, 2019\nஅந்த ஒரு சம்பவத்திலிருந்து மீள முடியாமல் என் மகன் தவிக்கிறான்: எச்சரிக்கை விடும் பிரித்தானிய தாய்\nபிரித்தானியா January 29, 2019\n வீட்டிற்கு போய் பாருங்கள்: பொலிஸாரை அதிர்ச்சியடைய வைத்த பெண்\nஎகிப்தில��� சிறைத்தண்டனை பெற்ற பிரித்தானிய பெண்: நாடு திரும்பியதும் கண்ணீருடன் கூறிய ஆசை\nபிரித்தானியா January 29, 2019\nஇலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு கொண்டு வரப்பட்ட 700 குழந்தைகள் கடத்தி வரப்பட்டார்களா: ஒரு அதிர்ச்சி செய்தி\nசுவிற்சர்லாந்து January 29, 2019\nஅலுவலகத்தின் முன் வைத்து காதல் மனைவியை சரமாரியாக கத்தியால் குத்தி கொன்ற கணவன்\nசிகிச்சைக்கு வரும் வாலிபர்களை மயக்கிய செவிலியர்: முன்னாள் காதலனால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை\nஜேர்மனில் காணாமல் போகும் அகதி சிறுவர்கள்\n2019 இல் குருப்பெயர்ச்சி.. எந்த ராசிக்கு ராஜயோகம் \nபுரூஸ்லீயின் ஆவியை இந்த நடிகையிடம் பார்த்தேன்: பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா\nபொழுதுபோக்கு January 29, 2019\nஎளிதில் சிறுநீரக கற்களை கரைக்க வேண்டுமா சித்த மருத்துவம் கூறும் ரகசியம்\nஇரண்டு ஆண்டுகள் கோமாவிலிருந்த காதலிக்கு காதலன் செய்த செயல்\n50 பந்துகளில் அதிரடி சதம்\nசொந்த மகளையே துஷ்பிரயோகம் செய்து கர்ப்பமாக்கிய தந்தை வழக்கில் அடுத்தடுத்து நடக்கும் அதிர்ச்சி திருப்பங்கள்\nபொலிஸ் வாகனத்திலிருந்து கைதியை மீட்டுச் சென்ற கும்பல்: பிரான்சில் பரபரப்பு\nஎன் மனைவியை விட்டு விலகி விடு என உறவினரிடம் கெஞ்சிய கணவன்... அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்\n அலறிய உறவினர்கள்: ஒரு அதிர்ச்சி வீடியோ\nதொப்புள் கொடி அறுக்கப்படாத பச்சிளம் குழந்தையின் தலையை கடித்து சாப்பிட்ட நாய்: அதிர்ச்சி புகைப்படம்\nபோலியான ஆவணங்கள்: நடிகர் தனுஷுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்\nபொழுதுபோக்கு January 29, 2019\nஅன்று மக்கள் மத்தியில் அறியப்பட்ட சூர்யாவின் இன்றைய நிலை\nபள்ளித்தோழியின் மகளை சீரழித்த நபர்: சொந்த மகளே பாதிக்கப்பட்ட சோகம்\nஉலகின் ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியல் வெளியீடு: பிரித்தானியாவின் நிலை என்ன தெரியுமா\nஆஞ்சநேயருக்கு மாலை சாத்திக் கொண்டிருந்த அர்ச்சகருக்கு நேர்ந்த கதி பக்தர்கள் கண்முன்னே நடந்த அதிர்ச்சி வீடியோ\nபெண்களை மயக்கி மலைக்கு கூட்டிச் செல்வார் அதன் பின் கணவனின் கொடூர முகத்தை வெளிப்படுத்திய மனைவி\nஇந்த அரிய இலையை நீரில் போட்டு வைத்தால் இவ்வளவு மருத்துவ பயனா\nசிறுமியை 17 பேர் பலாத்காரம் செய்த வழக்கு: தமிழகத்தை உலுக்கிய சம்பவத்தில் அதிரடி உத்தரவு\n அம்பத்தி ராயுடுவிற்கு யோசனை சொன்ன கோஹ்லி வீடியோ\nஅடிமேல் அடி வாங்கும் நியூசிலாந்து மகளிர் இந்திய அணியும் ஒருநாள் தொடரை கைப்பற்றியது\nஆபாச நடிகைக்காக குடும்பத்தையே கொலை செய்த கொடூர மனிதன்\n3 குழந்தைகளை கொன்று ஒரே இடத்தில் புதைத்த பெற்றோர்.. அடுத்தடுத்து வெளியான திடுக்கிடும் தகவல்\nமூன்றாம் தரப்பு அப்பிளிக்கேஷன்கள் பயன்படுத்தப்படுவதை தடை செய்கிறது பேஸ்புக்\nசீன வைத்தியம் : வாரத்திற்கு 3 முறை இதை செய்தாலே போதும் தொப்பை சீக்கிரம் குறைத்திடுமாம்\nநடிகை சினேகா மீது காதல் மலர்ந்தது எப்படி\nஹரிணிக்கு தங்கச்சி பாப்பா பிறந்திருக்கா தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய தம்பதிக்கு கிடைத்த மகிழ்ச்சி\nசாம்சுங் அறிமுகம் செய்யும் 8K QLED தொலைக்காட்சியின் விலை வெளியானது\nதொழில்நுட்பம் January 29, 2019\n பாகிஸ்தானில் முதல் இந்துப் பெண் நீதிபதியாக நியமனம்\nபிரெக்சிட் விவகாரத்தில் தெரசா மே எடுத்த முடிவு.. அமைச்சர்களுக்கு சிக்கல்\nபிரித்தானியா January 29, 2019\n2004-ல் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் வந்த சுனாமி... பெற்றோரை தேடி தவித்த மகன்... மனதை உருக்கும் உண்மை சம்பவம்\n71 பயணிகளுடன் கீழே விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானம் விபத்து எப்படி நடந்தது விமானியைப் பற்றி அதிர்ச்சி தகவல்\nகுப்பை கிடங்கில் பெண்ணின் உடல் பாகங்கள் கிடைத்த விவகாரம் தமிழக பொலிசார் வெளியிட்ட முக்கிய தகவல்\nகவர்ச்சிப்படங்களால் பிரபலமான பெண் பொலிசுக்கு ஏற்பட்ட பரிதாப முடிவு\nஉங்க எலும்புகளின் வலிமையை அதிகரிக்க வேண்டுமா இந்த ஒரு டம்ளர் ஜூஸை குடிங்க\nவீட்டுக்குள் புகுந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபர்.. பாய்ந்து தாக்கி காப்பாற்றிய தெரு நாய்\nஅண்ணன் மனைவியிடம் அத்துமீறிய தம்பி.... சொல்லிப்பார்த்தும் கேட்காததால் போட்டுத்தள்ளிட்டேன்: அதிர்ச்சி வாக்குமூலம்\nஅமெரிக்காவில் தன்னுடைய தாயைப் பற்றி உருக்கமாக பேசிய தமிழச்சி கமலா அப்படி என்ன சொன்னார் தெரியுமா\nமாமியார் வீட்டிற்கு மனைவியை பார்க்க ஆசையாக சென்ற கணவன் துடி துடித்து இறந்த பரிதாப சம்பவத்தின் பின்னணி\nஇரட்டை சதம் விளாசிய மேற்கிந்திய தீவுகள் கேப்டன்.. 45 ஆண்டுகளுக்கு பின் தரவரிசையில் முதலிடம் பிடித்து அசத்தல்\nFaceTime அப்பிளிக்கேஷனில் முக்கிய வசதியினை அதிரடியாக நிறுத்தும் ஆப்பிள்\nகர்ப்பிணி காதலியை அடித்து அந்தரங்க பாகங்களை பதிவிட்ட காதலன்: 24 மாதம் சிற��\nஇலங்கை தமிழர்களின் படுகொலையை ஆதாரத்துடன் வெளியிட்ட பெர்னாண்டஸ் இன்று உயிரிழந்தார்\nLG நிறுவனம் அறிமுகம் செய்யும் அட்டகாசமான புதிய கைப்பேசி\nமனைவி செய்யும் பாலியல் தொழிலுக்கு உதவியாக இருக்கும் கணவன்: வினோத சம்பவம்\nபிரித்தானியா January 29, 2019\nகாலணிக்கடியில் அல்லா என்ற வார்த்தை\nபிரித்தானியா January 29, 2019\nரோஜா பூ போல் மென்மையான உதடுகள் வேண்டுமா இதை ட்ரை பண்ணி பாருங்க\n காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக் கட்டிய மனைவி- அதிரவைக்கும் சம்பவம்\nஉலகக்கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா: போட்டி அட்டவணை வெளியானது\nதிருமண பத்திரிக்கையை பார்த்து அதிர்ந்த கணவன்.. காதல் மனைவியின் சேலையில் தூக்கில் தொங்கிய சோகம்\nபாலியல், இனவெறி வார்த்தைகளால் குறிவைக்கப்படும் பிரித்தானிய இளவரசிகள்\nபிரித்தானியா January 29, 2019\nநியூசிலாந்தை இப்படி கதறவிட்டுட்டாங்களே கோஹ்லி பெருமிதம்\nவெளியான ரகசியம்.. கூலிப்படையை ஏவி கணவரை கொன்ற மனைவி.. இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் மரணம்: நல்ல காரியத்திற்கு சென்றபோது நடந்த சம்பவம்\nபணமழை கொட்டும்: சூனியக்காரர்கள் பேச்சை கேட்டு வெட்டிக்கொல்லப்பட்ட குழந்தைகள்\n2019 சனிப்பெயர்ச்சி பலன்கள்.. எந்தெந்த ராசியை ஆட்டிப் படைக்கப் போகுது\n5 நிமிட டாக்ஸி பயணம்.... 500 பவுண்டுகள் வசூலித்த ஓட்டுனர்: அதிரவைத்த சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/?page=736", "date_download": "2020-01-28T15:41:44Z", "digest": "sha1:FNW6FEWCSGFBTIBR56TCLKVUNNX4XDNN", "length": 35070, "nlines": 394, "source_domain": "ns7.tv", "title": "News7 Tamil | News7 | Global Tamil News Channel | Online news for Tamil Diaspora | Latest news from Tamil Nadu, India, World, Business, Entertainment", "raw_content": "\nமு.க.ஸ்டாலின் மீது முதல்வர் பழனிசாமி சார்பில் 2 அவதூறு வழக்கு\nஇந்தாண்டு 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வில் மற்றம் இல்லை; திட்டமிட்டப்படி பொதுத் தேர்வு நடைபெறும்\nசென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் பிப்ரவரி 1ம் தேதி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு\nதிருமணத்தில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய மணமகன் கைது\nதிருச்சியில் பாஜக பிரமுகர் கொலை வழக்கு: நாகை விரைந்தது தனிப்படை\nஆஸ்திரேலியா- U19 அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் காலிறுதி போட்டியில் இந்தியா - U19 அணி அபார வெற்றி.\nமு.க.ஸ்டாலின் மீது முதல்வர் பழனிசாமி சார்பில் 2 அவதூறு வழக்கு\nஇந்தாண்டு 5 மற்ற��ம் 8ம் வகுப்பு பொதுத் தேர்வில் மற்றம் இல்லை; திட்டமிட்டப்படி பொதுத் தேர்வு நடைபெறும்\nசென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் பிப்ரவரி 1ம் தேதி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு\nதிருமணத்தில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய மணமகன் கைது\nதிருச்சியில் பாஜக பிரமுகர் கொலை வழக்கு: நாகை விரைந்தது தனிப்படை\nஉதகை, கல்லட்டி நீர்வீழ்ச்சியில் சிக்கி மாயமான 2 இளைஞர்களின் உடல்களை தீயனைப்பு துறையினர் மீட்டனர்\nகோவையில் காதலித்த இளம் பெண்ணின் சகோதரிக்கு ஆபாச படங்களை அனுப்பிய வாலிபர் கைது\nபுற்றுநோய் கண்டறியும் நவீன கருவி அரசு மருத்துவமனையில் அறிமுகம்\nநெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 11 தமிழக மீனவர்கள் கைது..\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக திருவாரூரில் நடைபெறும் திமுக போராட்டத்திற்கு போலீசார் அனுமதி\nஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக திமுக நடத்தவிருந்த ஆர்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு\nமருத்துவப் படிப்புக்கு நீட் என்பதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை - உச்சநீதிமன்றம்\n“பண்பாடற்ற முறையில் பேசத்தொடங்கியுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்\nதமிழகத்திற்கு நல்லாட்சி விருது கொடுத்தவர்களை முதலில் அடிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nஅடுத்த தலைமுறையினருக்கு எதை விட்டுச்செல்ல வேண்டுமோ அதை பாதுகாக்க வேண்டியது நம் கடமை: திருமாவளவன்\nகுரூப்- 4 தேர்வு முறைகேடு: சென்னையை சேர்ந்த மேலும் மூவரிடம் விசாரணை\nஅறந்தாங்கி அருகே கீழச்சேரியில் 20 வயது பெண்ணைக் கடத்திச் சென்று பாலியல் தொல்லை\nதிருச்சியில் ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்த செல்போன் கடை உரிமையாளர்கள் இருவர் கைது\nஏர் இந்தியாவை வாங்க விரும்புவோர் மார்ச் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க நிர்வாகம் அறிவுறுத்தல்\nநாகூர் தர்காவில் கந்தூரி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\nபத்ம விருதுக்காக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல: வினேஷ் போகத்\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் மீது அடுத்தடுத்து ராக்கெட் குண்டுவீச்சு\n2ஜி மொபைல் சேவை காஷ்மீரில் செயல்பட தொடங்கியது\nநியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.\nகுரூப் 4 முறைகேடு: TNPSC பதிவு எழுத்தர் ஓம் காந்தன் கைது\nநெல்லை நாங்குநேரி சுங்கச்சாவடியில் பயணிகள் - ஊழியர்கள் இடையே மோதல்\nடெல்லியில் தேசியக் கொடியை ஏற்றினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nதிப்ருகரின் குருத்வாரா மற்றும் கிரஹாம் பஜாரில் குண்டுவெடிப்பு\nமத நல்லிணக்கத்திற்காக பாடுபடும் ஷாஜ் முகமதுக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது\nதீயனைப்புப் மற்றும் மீட்பு பணித்துறை ஓட்டுநர் ராஜாவுக்கு அண்ணா பதக்கம்\nகுடியரசு தின விழா: சென்னையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.\nஇந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக அச்சம்\nநாடு முழுவதும் 71 வது குடியரசு தின கொண்டாட்டம் கோலாகலம்\nதிமுக முதன்மை செயலாளராக சட்டமன்ற உறுப்பினர் கே.என்.நேரு நியமனம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லிக்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு..\nகங்கனா ரனாவுத், எக்தா கபூர், கரண் ஜோஹர், அத்னன் ஷமி ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிப்பு\nபல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 21 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிப்பு\nமத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு\nகுரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் 4 பேர் கைது\nஅதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமிக்கு பிப்.7ம் தேதி வரை நீதிமன்ற காவல்\nகுரூப் 4 தேர்வு முறைகேடு: ராமநாதபுரம் அருகே உள்ள விஜயாபதியை சேர்ந்த ஐயப்பன் என்பவர் கைது\nதுருக்கிய உலுக்கிய நிலநடுக்கத்திற்கு 18 பேர் உயிரிழப்பு\nமீண்டும் ரூ.31,000 நெருங்கும் ஆபரணத்தங்கம்; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.306 அதிகரிப்பு.\nகுரூப்-4 தேர்வு முறைகேட்டில் 10 பேரிடம் விசாரணை\nசமூகவலைதளம் மூலம் மகளுக்கு ஒருவர் தொந்தரவு கொடுத்து வந்தார்: கனடாவில் படுகாயமடைந்த மாணவியின் தந்தை\nபொதுமக்களின் முதலீடு பாதுகாப்பாக உள்ளது: எல்.ஐ.சி\nபொது இடங்களில் குப்பைகளை வீசினால் அபராதம்: சென்னை மாநகராட்சி ஆணையர்\nஅதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கைது\nகுரூப் 4 தேர்வு முறைகேடு : இடைத்தரகர்கள் 3பேர் கைது\nதென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நடத்தப்பட்ட தேர்தல் செல்லாது: சென்னை உயர்நீதிமன்றம்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக 2 தாசில்தார்கள் உள்பட 12 பேர் மீது 5 பிரிவுகளில் சிபிசிஐடி வழக்குப்பதிவு\nபெரியார் குறித்து அவதூறாக பேசியதாக ரஜினிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள��ளுபடி\nகுரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் தகுதி நீக்கம்: டிஎன்பிஎஸ்சி\nசீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25-ஆக உயர்வு\nஆக்லாந்தில் முதல் டி-20 கிரிக்கெட் போட்டி; இந்தியா-நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை.\nபிரிட்டன் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது பிரெக்சிட் மசோதா\nதென்னிந்திய நடிகர் சங்கம் தொடர்பான வழக்குகள்; இன்று தீர்ப்பு\nதை அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்\nமாநிலத்தின் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருள் பெறுவது தொடர்பான அரசாணை வெளியீடு\nநடிகர் சங்க வழக்குகளில் நாளை தீர்ப்பு\nதமிழகத்தில் பெரியார் இல்லையென்றால் சமூக நீதி இல்லை: ஆர்.பி.உதயகுமார்\n\"பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசியது கண்டனத்துக்குரியது\" - டிடிவி தினகரன்\nசிறுமி வன்கொடுமை, கொலை: அசாம் இளைஞர் கைது\nதேனி மாவட்ட ஆவின் தலைவராக ஓ.ராஜா நியமனம் செய்யப்பட்டது ரத்து: உயர்நீதிமன்ற மதுரை கிளை\n“அதிமுகவைப் பொறுத்தவரை என்றைக்கும் ஹீரோதான்\" - அமைச்சர் ஜெயக்குமார்\nசீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்; வுஹன் நகருக்கு செல்ல சீனா அரசு தடை\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை 17 % குறைவு\nதிமுக ஆட்சியில் இருந்திருந்தால் கோயில்களில் தமிழ் நுழைந்திருக்கும்: கி. வீரமணி\nகொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு சீனாவில் 10 பேர் பலி\nநடிகர் ரஜினிகாந்த் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு.\nநித்தியானந்தாவுக்கு ப்ளூ - கார்னர் நோட்டீஸ்\n\"இந்திய பொருளாதாரத்தைப் பற்றி யாரும் எதிர்மறை பார்வை கொண்டிருக்கக் கூடாது\". - பிரகாஷ் ஜவ்டேகர்\nதஞ்சை பெரியகோயிலில் எந்த மொழியில் குடமுழுக்கு நடத்தப்படும் - நீதிமன்றம் கேள்வி\nCAA-வுக்கு எதிரான வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்\nCAA-க்கு இடைக்கால தடை விதிக்க முடியாது : உச்சநீதிமன்றம்\nCAAவுக்கு எதிரான 144 மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது\nசீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் - கட்டுப்படுத்த முடியாத வகையில் பரவுவதாக எச்சரிக்கை\nமதுரை நாராயணபுரத்தில் ஆயில் கடை உரிமையாளரிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டல் - 8 பேர் மீது வழக்குப்பதிவு\nகர்நாடகா மாநிலம் மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்�� நபர் டிஜிபி அலுவலகத்தில் சரண்\nபாஜகவிடம் இருந்து பிரிந்து செல்ல நேரம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம் : அமைச்சர் பாஸ்கரன்\nநியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nகுடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை: அமித்ஷா\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி நிறுத்தம்:பள்ளிக்கல்வித்துறை\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலில் ஆகம விதிகளின்படி குடமுழுக்கு நடத்தப்படும்\nபேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக அரசு என்ன முடிவெடுத்துள்ளது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது\nஇது மறுக்க வேண்டிய சம்பவமில்லை; மறக்க வேண்டிய சம்பவம்: ரஜினி\nரஜினியின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன் : ஹெச்.ராஜா\nதுக்ளக் விழாவில் பேசியது குறித்து மன்னிப்பு கேட்க முடியாது: நடிகர் ரஜினிகாந்த்\nபெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்ட அறிவிப்பு எதிரொலியால் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்த்தின் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு.\n\"நாடு முழுவதும் ஜூன் 1ம் தேதி முதல் ஒரே தேசம் ஒரே ரேசன் அட்டை திட்டம் செயல்படுத்தப்படும்\" - மத்திய அமைச்சர்\nமெரினா போராட்டம்: விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன்.\nபேட்டிங் தரவரிசையில் முதல் இடத்தை தக்க வைத்த கோலி\nஆந்திரா சட்டப்பேரவை வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட சந்திரபாபு நாயுடு கைது.\nஎதிர்காலத்தில் அதிக சங்கடங்கள் வரலாம்: பிரதமர் மோடி\nஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வான ரஞ்சித் குமாருக்கு கார் பரிசளிப்பு.\nதீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் பெங்களூருவில் கைதான மூவருக்கு நீதிமன்ற காவல்\nநிர்பயா வழக்கில் சிறார் நீதி சட்டத்தின் கீழ் விசாரிக்க கோரிய குற்றவாளி பவன்குமாரின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nபாஜகவின் தேசிய தலைவராக ஜே.பி. நட்டா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.\n“பிரஷாந்த் கிஷோர் போனால் போகட்டும்” - நிதிஷ் குமார் அதிரடி\nMan vs Wild நிகழ்ச்சியில் நடிகர் ரஜினி\nஅதிரவைக்கும் #CoronaVirus தாக்குதல்: லேட்டஸ்ட் அப்டேட்\nஅனுமதியின்றி மதுபானக்கடை நடத்தி வந்த நபர்களை போலீச��ல் பிடித்துக் கொடுத்த எம்.பி\nநினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்\nமு.வ : தும்மல் வருவது போலிருந்து வாராமல் அடங்குகின்றதே என் காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாமல் விடுகின்றாரோ\n“பிரஷாந்த் கிஷோர் போனால் போகட்டும்” - நிதிஷ் குமார் அதிரடி\nஒருநாள் தலைமை ஆசிரியராக பொறுப்பு வகித்த பள்ளி மாணவி..\nதஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு வழக்கில் நாளை தீர்ப்பு..\nயானைகளை அடித்து துன்புறுத்தும் பாகன்: அதிர்ச்சி வீடியோ\n​அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் முக்கொம்பில் புதிய அணையின் கட்டுமானம் தொடங்கும் - ஆட்சியர்\n​ஃபேன்ஸி ஸ்டோர் உரிமையாளரை திமுகவினர் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தமிழக முதல்வர் அவதூறு வழக்கு\n“மாணவர்களுக்கு மன அழுத்தம் உருவாகுவதற்கு அரசே காரணமாக அமைந்துவிடும்” - கனிமொழி எம்.பி.\nஅயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் பிப்ரவரி 1ம் தேதி தீர்ப்பு\nஅறுவடைக்கு இயந்திரங்கள் பற்றாக்குறையால் விவசாயிகள் கவலை..\nஅதிமுக, பாமக மீது திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு\nஎந்த ரேசன் கடைகளிலும் ரேசன் பொருட்கள் வங்கும் திட்டம் பிப் 1ம் தேதி முதல் அமல்\nவிடைத்தாள் மதிப்பீடு: மாணவர்களுக்கு புதிய வசதியை அறிமுகம் செய்தது அண்ணா பல்கலைக் கழகம்\nஒருநாள் தலைமை ஆசிரியராக பொறுப்பு வகித்த பள்ளி மாணவி..\nகுடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்\n“பிரஷாந்த் கிஷோர் போனால் போகட்டும்” - நிதிஷ் குமார் அதிரடி\nஓரினச் சேர்க்கை திருமணத்தை பதிவு செய்ய அனுமதி கோரி வழக்கு..\nஆந்திர மாநில சட்டமேலவை கலைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றம்\nMan vs Wild நிகழ்ச்சியில் நடிகர் ரஜினி\nநாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ள ஷாருக்கானின் பேச்சு\nஇளம் நடிகைகளை பின்னுக்குத் தள்ளி சிறந்த நடிகைக்கான விருது வாங்கிய மூதாட்டி\nதமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் குறித்து நடிகர் சூர்யா வேதனை\nசீன அதிபரின் பெயரை தவறாக மொழி பெயர்த்த விவகாரம்: மன்னிப்பு கோரிய பேஸ்புக்\nரூ. 15,000க்கும் குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட் போன்கள்\nஇளம் பெண்களின் பாதுகாப்பிற்காக LipStick Gun-யை தயாரித்துள்ள இளைஞர்\nமுடிவுக்கு வருகிறது விண்டோஸ் 7ன் ஆதிக்கம்..\nஇந்தியர்களால் இந்த ஆண்டு அதிகம் பயன்படுத்தப்ப��்ட இணையதளங்களின் பட்டியல்\nமுழுவதுமாக தனியார்மயமாகும் ஏர் இந்தியா நிறுவனம்\nLIC-யில் ரூ.30,000 கோடி வாரா கடன் உள்ளதாக தகவல்\nஇந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது: சர்வதேச நாணய நிதியம்\nஉபேர் ஈட்ஸ்-ஐ வாங்கிய சொமாடோ...\nநடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையும்: மத்திய அரசு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் நடால் காலிறுதிக்கு தகுதி\nபிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயாண்ட் உயிரிழப்பு\nநியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி\nஇந்திய அணிக்கு 133 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து\nதோனி எப்போது ஓய்வுபெற்றாலும் அது இந்தியாவுக்கு இழப்புதான் - கபில்தேவ் உருக்கம்\nநியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டி - வெற்றியை தொடருமா இந்தியா\n19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் ஆதிக்கம் செய்யும் இந்திய அணி..\nஆஸ்திரேலியா ஓபன் : முன்னணி வீரர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்\nஅதிகரிக்கும் தற்கொலை; அதிர்ச்சியில் இளைஞர்கள்..\nமூன்றாம் உலகப்போருக்கு வித்திடுமா ஈரான் - அமெரிக்கா பிரச்சினை..\nஅமெரிக்க அரசியல் வரலாற்றில் பதவி நீக்க தீர்மானத்தை எதிர்கொள்ளும் 4வது அதிபர்..\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/10/10230909/Hansika-in-the-ghost-movie-again.vpf", "date_download": "2020-01-28T17:33:04Z", "digest": "sha1:NKW73B2XGI6FC52LKZBEYB3OQSYWU2V6", "length": 9640, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Hansika in the ghost movie again || வில்லனாக கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்மீண்டும் பேய் படத்தில் ஹன்சிகா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவில்லனாக கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்மீண்டும் பேய் படத்தில் ஹன்சிகா + \"||\" + Hansika in the ghost movie again\nவில்லனாக கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்மீண்டும் பேய் படத்தில் ஹன்சிகா\nநடிகை ஹன்சிகா மீண்டும் பேய் படத்தில் நடிக்கிறார்.\nபதிவு: அக்டோபர் 11, 2019 03:30 AM\nகதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் பக்கம் நடிகைகள் பார்வை திரும்பி இருக்கிறது. நயன்தாரா ஏற்கனவே தன்னை முதன்மைப்படுத்தும் படங்களில் நடித்துள்ளார். அவை வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்துள்ளன. தமன்னா பெட்ரோமாக்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார்.\nஅமலாபால் ‘ஆடை’ படத்தில் ஆடை இல்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அனுஷ்காவும் அருந்ததியில் இருந்து தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். இவர்கள் வரிசையில் ஹன்சிகாவும் தன்னை முன்னிலைப்படுத்தும் படத்தில் நடிக்க கதை கேட்டு வந்தார்.\nஇப்போது அப்படி ஒரு கதையை தேர்வு செய்து நடிக்கிறார். இது பேய் கதை உடன் திகில் படமாக தயாராகிறது. ஏற்கனவே சுந்தர்.சி இயக்கிய அரண்மனை படத்தில் பேயாக ஹன்சிகா நடித்துள்ளார். புதிய படத்தை ஹரி அண்ட் ஹரிஷ் இயக்குகின்றனர். இவர்கள் அம்புலி, அ, ஜம்புலிங்கம் ஆகிய படங்களை எடுத்தவர்கள்.\nஇந்த படத்தில் ஹன்சிகாவுடன் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே 2 இந்தி படங்களிலும் ஒரு மலையாள படத்திலும் நடித்து இருக்கிறார். இந்த படம் மூலம் தற்போது தமிழ் பட உலகில் அறிமுகமாகிறார். படப்பிடிப்பை விரைவில் தொடங்கி கோடையில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.\n1. பரனூர் சுங்கச்சாவடியில் நடந்த மோதல் : ரூ.18 லட்சம் மாயம் ; துப்பாக்கி சூடு நடந்ததாகவும் தகவல்\n மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த்... \n3. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n4. தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடைபெறும் -இந்து சமய அறநிலையத்துறை\n5. 17 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு : கணிக்க தவறி விட்டோம், மன்னிக்கவும் -உலக சுகாதார அமைப்பு\n1. ரஜினி படத்தில் சிவகார்த்திகேயன்\n2. அடுத்த மாதம் 25 படங்கள் ரிலீஸ்\n3. ‘மாஸ்டர்’ படத்தில் நடிக்கும் விஜய்-விஜய்சேதுபதி தோற்றங்கள்\n4. ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஜெயம் ரவிக்கு அக்காவாக திரிஷா\n5. ஆரோக்கியமாக இருந்தால் சாதிக்கலாம் -நடிகர் சரத்குமார்\nஎங்கள��ப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/spanish/lesson-4771301225", "date_download": "2020-01-28T17:25:30Z", "digest": "sha1:LNCIOSYSF4J4HURQSGBL5ZXHXTNVLPEB", "length": 2595, "nlines": 81, "source_domain": "www.internetpolyglot.com", "title": "வானிலை - Надвор`е | Detalles del lección (Tamil - Bielorruso ) - Internet Polyglot", "raw_content": "\nமோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.. У прыроды няма дрэннага надвор`я, усякае надвор`е - любата\nகாற்று அடிக்கிறது Дзьме вецер\nகுளிர் அடிக்கத் தொடங்குகிறது. Становіцца холадна\nசூடாக (வெதுமையாக) உள்ளது. Горача\nபனி பொழிகிறது. Ідзе снег\nபனி பொழிதல் Ідзе снег\nமழை பொழிகிறது. Ідзе дождж\nமழை பொழிதல் Ідзе дождж\nவானிலை மோசமாக உள்ளது. Дрэннаt надвор`е\nவெளியே இதமாக இருக்கிறது. Добрае надвор`е\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/exitpoll-results", "date_download": "2020-01-28T17:07:40Z", "digest": "sha1:IAO5PVZZ3K642GTC4KRDXB6TZQQAQM5H", "length": 10528, "nlines": 139, "source_domain": "www.toptamilnews.com", "title": "exitpoll results | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nதொடர்ந்து 2வது நாளாக பங்குச் சந்தையில் நஷ்டத்தை சந்தித்த முதலீட்டாளர்கள்.....சென்செக்ஸ் 188 புள்ளிகள் வீழ்ச்சி.....\nமுரசொலி மூலப்பத்திரத்தால் மு.க.ஸ்டாலின் கவலை... இப்படியொரு வில்லங்கமா..\nஆளாளுக்கு பேசாதீங்க... அடக்கிவாசிங்க... அமைச்சர்களிடம் கத்திக்குமுறிய எடப்பாடி..\nரஜினியால் பலன் அடைந்தவர் கருணாநிதி... பீதி அடைபவர் மு.க.ஸ்டாலின்..\nஆட்சியை பிடிக்க முடியாததால் அடிக்கப்பாயும் ஸ்டாலின்... ஆத்திரத்தில் தி.மு.க..\nநாங்க ஆட்சிக்கு வந்ததே நாட்டை காவிமயமாக்கத்தான்... யாருக்காவது பிரச்சனை இருந்தா அப்படியே இருங்க... பா.ஜ.க. அமைச்சர் சர்ச்சை பேச்சு....\nபத்ம ஸ்ரீ விருது வென்ற பழ விற்பனையாளர் சொற்ப சேமிப்பில் பள்ளிக் கூடம் கட்டி ஏழை மாணவர்களுக்கு கல்வி வழங்கும் ஹரேகலா ஹஜாபா\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சிவ சேனாவுக்கு சோனியா காந்தி விதித்த நிபந்தனை போட்டு உடைத்த காங்கிரஸ் அமைச்சர்....\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் மாநிலங்கள் மம்தாவும் நிறைவேற்றினார்.. நெருக்கடியில் பா.ஜ.க. அரசு\nஏர் இந்தியாவை முழுசா விற்கிறோம்... கொஞ்சம் கடனையும் அடைச்சுருங்க... விருப்பம் உள்ளவங்க மார்ச் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்... மத்திய அரசு அறிவிப்பு\nஎன்னையப் பா���்தா காமெடி பீஸு மாதிரி இருக்கா\nமீடியாக்களைப் பார்த்து இந்த கேள்வியை கேட்டது நம்ம முதல்வர் இல்லீங்க. கர்நாடக முதல்வர் குமாரசாமி. நித்ய கண்டம் பூரண ஆயுசு கணக்காக கூட்டணி ஆட்சி நடத்தி வரும் குமாரசாமி, நாள்தோறும் எழ...\nதேர்தல் கணிப்புலாம் சும்மாங்க... எங்களுக்கு தான் வெற்றி\nஅதிமுகவே தேர்தலில் வெற்றி பெறும் என அதிமுகவின் நமது அம்மா நாளிதழில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.\nஇதுதான் உங்க எக்ஸிட் போல் லட்சணமா...அதிர்ச்சி தந்த ஆஸ்த்திரேலியா..\nஆஸ்த்திரேலியாவில் கடந்த சனியன்று பாராளுமன்ற தேர்தல் நடந்தது.இந்தத் தேர்தலில் எல்லா கட்சிகளும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மையமாக வைத்து பிரச்சாரம் செய்ததால் இந்தத் தேர்தலை ' கிளைமேட் ...\nதாமரை மலர்ந்தே தீரும் - டைம்ஸ் நவ் கணிப்பு\nஇந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்த கருத்துக்கணிப்பு முடிவுகள் ஒவ்வொன்றாக வரத்துவங்கி உள்ளன. டைம்ஸ் நவ் - வி.எம்.ஆர். கணிப்பின்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 306 இடங்களில் வெ...\nகருணை மனு நிராகரிப்பு...... நிர்பயா குற்றவாளி முகேஷ் சிங் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nஓரினசேர்க்கை ஜோடி ..அங்கீகாரம் தேடி ..கோர்ட்டுக்கு ஓடி - ஆண்களுக்குள்ளே நடந்த திருமணத்தால் அவஸ்தை...\nMan Vs Wild நிகழ்ச்சியில் ரஜினிகாந்த்...மோடியை தொடர்ந்து களத்தில் குதித்த சூப்பர் ஸ்டார்\nபிரேசிலில் கனமழை, வெள்ளத்தால் 54 பேர் பலி – 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்வு\nஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க தூதரகம் அருகே 5 ஏவுகணைகள் வீச்சு\nமாஸ்க் அணிவதன் மூலம் உண்மையில் வைரஸ் தொற்றுகளை தடுக்க முடியுமா\n இனி வீட்டிலேயே தயார் செய்து கொள்ள வந்து விட்டது இயந்திரம்..\nமாஸ்க் அணிவதன் மூலம் உண்மையில் வைரஸ் தொற்றுகளை தடுக்க முடியுமா\n'க்ரீன் ஜூஸ்' குடிச்சா கிளுகிளுப்பா இருக்கலாம் -'இன்று தேசிய பச்சை சாறு நாள்' ...\nகடல் நத்தை : கருவாட்டுக் குழம்பு\nசுவையான பிரட் பக்கோடா- பெர்ஃபெக்ட் ஈவினிங் ஸ்னாக்ஸ்\nகாந்திகணக்கில் சாப்பாடு போட்ட, 96 வருட நாயுடு மெஸ்\nநாளை 3-வது டி20 கிரிக்கெட் போட்டி – நியூசிலாந்தை வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்திய அணி\n2-வது டெஸ்ட் போட்டி: கேப்டன் சீன் வில்லியம்ஸ் சதம் – வலுவான நிலையில் ஜிம்பாப்வே\n13-வது ஐபிஎல் தொடர்: மும்பையில் இறுதிப்போட்��ி, இரண்டு விதமான டைமிங் – பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-01-28T17:50:13Z", "digest": "sha1:GJM5X7ADYRTDKX7ET55WWFHADXGX7O5R", "length": 5235, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தரமான அரச சேவை | Virakesari.lk", "raw_content": "\nமுல்லைத்தீவை சேர்ந்த நபருக்கு கொரோனா வைரஸ் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது \nபுத்தளத்தில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு\nசர்வதேச விசாரணை வேண்டாம் கலப்பு நீதிமன்றம் போதும் என்று கூறப்படுவது தவறான புரிதல் - சுமந்திரன்\nஹெரோயினை பொதிசெய்து கொண்டிருந்த இரு பெண்கள் உட்பட நால்வர் யாழில் கைது\nமாதம்பையில் வாகன விபத்து : மீன் வியாபாரி உயிரிழப்பு\nஇஸ்ரேல் பிரதமருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு\nசீனாவிலுள்ள தமது பிரஜைகளை வெளியேற்ற சர்வதேச நாடுகள் திட்டம்\nஇலங்கையில் தங்கியிருக்கும் சீனர்களிடம் கொரோனா வைரஸ் தொற்றுள்ளதாவென கண்டறிய வேண்டும் - தயாசிறி\nபதுளையில் பெண் ஒருவர் வீட்டில் கழுத்தறுத்து கொலை\nமாடியில் இருந்து குதித்து நபர் ஒருவர் மரணம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: தரமான அரச சேவை\nமனப்பாங்கு மாற்றத்தின் ஊடாக தரமான அரச சேவையை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் - ஜனாதிபதி\nமுன்னேற்றமானதொரு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாட்டின் அரச துறையில் உள்ள அனைத்து பலவீனங்களையும் உடனடியாக சரிசெய்ய வேண்டும்...\nமுல்லைத்தீவை சேர்ந்த நபருக்கு கொரோனா வைரஸ் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது \nபுத்தளத்தில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு\nசர்வதேச விசாரணை வேண்டாம் கலப்பு நீதிமன்றம் போதும் என்று கூறப்படுவது தவறான புரிதல் - சுமந்திரன்\nஹெரோயினை பொதிசெய்து கொண்டிருந்த இரு பெண்கள் உட்பட நால்வர் யாழில் கைது\nமாதம்பையில் வாகன விபத்து : மீன் வியாபாரி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangailakkiyam.com/g3.php?t=15", "date_download": "2020-01-28T17:16:25Z", "digest": "sha1:2MMMEVLSIHQ2TTW434R3RHUCKJEJQBAI", "length": 6861, "nlines": 209, "source_domain": "sangailakkiyam.com", "title": "சங்க இலக்கியம் | தமிழ் இலக்கியம் | SANGA ILAKKIYAM | SANGAM LITERATURE | TAMIL LITERATURE", "raw_content": "\nபிரற்கென முயலுநர் உண்மை யானே”\nசங்க வரலாறும் சைவ புலவர் அறிமுகமும்் ..............\nஆடுநெய் ஆவுதி கோவிந்தன். கா\nஆடுநெய் ஆவுதி கோவிந்தன். கா\nவர���ண நிலை தைரயர். ம.இ\nசைவ இலக்கிய வரலாறு துரைசாமிபிள்ளை. சு\nசைவ சித்தாந்த வரலாறு வெள்ளைவாரணனார்\nசைவ சமயம் இராசாணிக்கனார். மா\nசங்க இலக்கியம் தமிழ் இனத்தின் அடையாளம். ஒன்பது கோடி தமிழர்களின் உயிர்த்துடிப்பாகவும் திகழ்கின்றது. மனித வாழ்வின் கலங்கரை விளக்கம் சங்க இலக்கியம்.....\nசங்க இலக்கிய ஆராய்ட்சி நடுவம்,\nRKC பிரைமரி பள்ளி அருகில்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/b95bbebb2bcdba8b9fbc8-baabb0bbebaebb0bbfbaabcdbaabc1/b95bbebb2bcdba8b9fbc8ba4bcd-ba4bc0bb5ba9ba4bcdba4bbfbb2bcd-ba4bbeba4bc1baabcdbaabc1b95bb3bcd-baebb1bcdbb1bc1baebcd-b89bafbbfbb0bcdb9abcdb9aba4bcdba4bc1b95bb3bbfba9bcd-baebc1b95bcdb95bbfbafba4bcdba4bc1bb5baebcd", "date_download": "2020-01-28T15:53:09Z", "digest": "sha1:P36JUHXGIO5VPMNF4EHC66RDST3MUVU7", "length": 34604, "nlines": 248, "source_domain": "ta.vikaspedia.in", "title": "கால்நடைத் தீவனத்தில் தாதுப்புகள் மற்றும் உயிர்ச்சத்துகளின் முக்கியத்துவம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / கால்நடை பராமரிப்பு / கால்நடைத் தீவனத்தில் தாதுப்புகள் மற்றும் உயிர்ச்சத்துகளின் முக்கியத்துவம்\nகால்நடைத் தீவனத்தில் தாதுப்புகள் மற்றும் உயிர்ச்சத்துகளின் முக்கியத்துவம்\nகால்நடைத் தீவனத்தில் தாதுப்புகள் மற்றும் உயிர்ச்சத்துகளின் முக்கியத்துவம் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nகால்நடைகளின் உடல் வளர்ச்சி, கருத்தரிப்பு, பராமரிப்பு மற்றும் உற்பத்தி இவற்றில் தாது உப்புகள் பெரும் பங்கு வகிக்கின்றன. தாது உப்புகள் எனப்படும் அங்ககப் பொருட்கள் கால்நடைகளின் தீவனத்தில் குறைந்த அளவே தேவைப்படுபவை என்றாலும் இவை அறவே இல்லாவிட்டாலோ அல்லது அலவு குறைந்து காணப்பட்டாலோ உடலில் குறைப்பாட்டு அறிகுறிகள் உண்டாகும். இத்தகைய குறைபாடுகளைத் தக்க தருணத்தில் தாது உப்புகளைத் தீவனத்தில் சேர்ப்பதன் மூலம் நீக்கலாம். இக்குறைப்பாட்டினை விரைவில் சரி செய்யாவிட்டால் இது நோயாக மாறும் அபாயம் உள்ளது.\nதாது உப்புகளை இரு வகைகளாகப் பிரிக்கலாம். அவையாவன: 1. அத்தியாவசியமான தாது உப்புகள். 2. முக்கியமில்லாத தாது உப்புகள். அத்தியாவசியமான தாது உப்புகளைக் கால்நடைகளுக்கு அளிக்க வேண்டிய அளவினைப் பொருத்து மிகுதியாகத் தேவைப்படும் தாது உப்புகள் எனவும், குறைந்த அளவில் தேவைப்படும் தாது உப்புகள் எனவும் பிரிக்கலாம். மிகுதியாகத் தேவைப்படும் தாது உப்புகள் வகையில் கால்சியம், பாஸ்���ரஸ், மெக்னீசியம், சோடியம், குளோரின், பொட்டாசியம் மற்றும் கந்தகம் அடங்கும். குறைந்த அளவு தேவைப்படும் தாதுப்புகள் வகையில் தாமிரம், இரும்பு, கோபால்ட், மாங்கனீசு, அயோடின் மற்றும் துத்தநாகம் முதலியவை அடங்கும்.\nதாது உப்புகளின் பொதுவான பயன்பாடுகள்\nஎலும்பு மற்றும் பல் ஆகியவற்றின் மூலப்பொருளாக அமைந்து எலும்பு மண்டலத்திற்குப் பலமும் நல்ல உறுதியான அமைப்பினையும் தருகின்றன.\nஅங்ககப் பொருட்களான புரதச்சத்து மற்றும் கொழுப்புச்சத்துகளில் உருவான தசை உருப்புகள், இரத்தம் மற்றும் மிருதுவான தசைகளிலும் இவை அங்கம் வகிக்கின்றன.\nஉடலிலுள்ள பலவிதமான நொதிகளை ஊக்குவிப்பதற்குத் தேவைப்படுகின்றன.\nகரையக்கூடிய உப்பாகவும் மற்றும் ஏனைய உடல் திரவங்களில் அங்கம் வகித்தும் பல தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.\nஆஸ்மாட்டிக் அழுத்தம் மற்றும் அமில காரத்தன்மை சரிவிகிதத்தைப் பாதுகாக்கின்றன.\nதசை மற்றும் நரம்பு மண்டல இயக்கத்திற்கு உதவுகின்றன.\nஇதயத்துடிப்புப் பராமரிப்பு மற்றும் விரிந்து சுருங்கும் தசைகளுக்குப் பாதுகாப்பாக அமைகின்றன.\nஉயிர்ச்சத்து குறைவால் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள்\nஉயிர்ச்சத்துகளும் தாது உப்புகளும் ஒன்றுடன் ஒன்று இணைந்து கால்நடைகளின் நலனப் பேணிக் காக்கின்றன. கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் இவ்விரண்டும் எலும்பு வள்ர்ச்சி, இரத்தம் உறைதல், தசைகள் இயக்கம் மற்றும் உடல் அமைப்பு ஆகியவற்றிற்கு இன்றியமையாதன.\nசில நேரங்களில் கன்று ஈன்றபின் பசுவின் இரத்தக்கால்சியம் அளவு குறைந்து காணப்படும். இதனால் பால் ஜுரம் என்ற கோளாறு ஏற்படுவதுண்டு. இதன் பெயருக்கு ஏற்பப் பாலில் எவ்வித மாறூதலோ அல்லது ஜுரமோ இருக்காது. இது பாராதைராய்டு சுரப்பிக் குறைவினால் கால்சியம் கிரகிக்கும் தன்மை தடைப்படுவதன் மூலம் ஏற்படுகின்றது. தக்க தருணத்தில் கால்சியத்தை ஊசிமூலம் உடலுக்குள் செலுத்திக் கால்நடையினைக் காப்பாற்றலாம்.\nகால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் டி குறைபாடு\nகால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் டி குறைப்பாட்டால் ரிக்கெட்ஸ் என்ற நோய், வளரும் கால்நடைகளில் வர வாய்ப்புண்டு. இதுவே வளர்ந்த கால்நடைகளில் ஏற்படும்பொழுது ஆஸ்டியோமலேசியா எனவும் வயதான கால்நடைகளில் ஆஸ்டியோ பெரோசிஸ் எனவும் அழைக்கப்படுகிறது. ரிக்கெட்ஸ் நோய் தாக்கிய கன்றுகள் மற்றும் பன்றிகளில் அவற்றின் வளர்ச்சி குறையும். அவற்றின் நடக்கும் தன்மை மாறுபடுவதன் மூட்டு வீக்கத்தையும் காணலாம்.\nகோழிகளில் கால்சியம் குறைவினால் அவற்றின் வளர்ச்சி குறையும். முட்டை இடும் திறன் குறையும். தடிமன் குறைந்த ஓடுகளை உடைய முட்டை இடுதலில் ஆரம்பித்து நாளடைவில் இது தோல் முட்டை இடுதலில் முடியும். முட்டை எண்ணிக்கை குறையும்.\nஇத்தகைய முட்டைகளை அடைகாக்க முடியாத நிலை உண்டாகும். மேலும் முட்டைகளைக் கையாளும்பொழுது உடையும். இதனால் வியாபார ரீதியாக நஷ்டம் ஏற்படும்.\nபாஸ்பரஸ் குறைபாடு இருந்தால் பசியின்மை ஏற்படும். இத்துடன் கால்நடைகள் கண்ணில் தென்படும் எலும்பு, மரத்துண்டு துணிகள் மற்றும் ஏனைய பொருட்களை உண்ணும். இத்தகைய கால்நடைகள் மிகவும் மெலிந்து காணப்படுவதுடன் நாளடைவில் சரியான தீவனம் உட்கொள்ளாத காரணத்தால் இறக்க நேரிடும்.\nமேய்ச்சல் நிலத்தில் பாஸ்பரஸ் சத்து குறைந்திருந்தால் அதில் விளையும் புற்களிலும் பாஸ்பரஸ் சத்து குறைவாகக் காணப்படும். இத்தகைய பாஸ்பரஸ் சத்து குறைந்த புற்களைத் தொடர்ந்து மேய்ந்து வரும் கால்நடைகள் மெலிந்து இறுதியில் இறக்க நேரிடும்.\nமெக்னீசியம் குறைவால் வலிப்பு என்ற நோய் வரும். பொதுவாகப் பாலில் மெக்னீசியம் சத்து குறைவாகக் காணப்படும். கன்றுகளைப் பேணி வளர்க்கும் பொழுது பால் மட்டும் அளித்து ஏனைய தீவனங்களை அறவே ஒதுக்குவதன் காரணமாக இக்குறைபாடு அதிகரிக்கும். இவ்வியாதியினால் துன்புறும் கால்நடைகளில் உடல் நடுக்கம், சதைத் துடிப்பு, மூச்சு விடுவதற்குத் திணறுதல் போன்ற அறிகுறிகள் தென்படுவதுடன் காலப்போக்கில் அவை இறப்பதற்கும் காரணமாக அமைகின்றன.\nசோடியம், பொட்டாசியம் மற்றும் குளோரின் சவ்வூடு பரவல் அழுத்தம், அமிலக்காரத்தன்மை சரிவிகிதம், தண்ணீர் சரிவிகிதம், கிரகித்த உணவினைத் திசுக்களின் செல்லுக்கு உட்செலுத்தும் தன்மை ஆகியவற்றைப் பாதுகாக்கின்றன. இவற்றின் குறைபாடு கால்நடைகளில் பசியின்மை, வளர்ச்சியின்மை, எடை குறைதல் மற்றும் வளரும் கால்நடைகளில் உற்பத்தித் திறன் குறைவு முதலியனவற்றை ஏற்படுத்தும்.\nஇரும்பு மற்றும் தாமிரம் குறைபாடு\nஇரும்பு மற்றும் தாமிரம், இரத்தம் மற்றும் ஹீமோகுளோபின் உற்பத்தியிலும் பங்கு வகிக்கின்றன. தாம��ரம் குறைவாகக் காணப்படும் நிலத்தில் விளையும் புற்களை உட்கொள்ளும் கல்நடைகளில் பசியின்மை, வயிற்றுப்போக்கு, இரத்தச்சோகை முதலியவை வரும். இவ்வியாதி கண்ட கால்நடைகளின் ஈரல், சுவரொட்டி, இதயம் முதலிய உறுப்புகளில் தாமிரத்தின் அளவு குறைந்து காணப்படும்.\nஆடுகளின் தீவனத்தில் தாமிரச்சத்து குறைந்தால் கம்பள வளர்ச்சிக் குறைவு, நரம்பு சம்பந்தமான நோய் முதலியவை காணப்படும். தாமிரக் குறைவு கருத்தரிப்புச் சக்தியைக் குறைக்கும். கோபால்ட் மற்றும் வைட்டமின் பி12 இல்லாவிடில் இரத்த உற்பத்தி குறைவும் இரத்தச் சோகையும் வரலாம். அயோடின் தைராய்டு சுரப்பியினை இயக்குவதுடன் சரியான உடல் வளர்ச்சிக்கும் உதவுகின்றது. இதன் குறைப்பாட்டால் பிறக்கும் கன்றுகள் பலமின்றி நலிவுடன் பிறந்து இறந்துபோக வாய்ப்புண்டு.\nகந்தக அளவு குறைந்தால் கந்தகத்தை உள்ளிட்ட அமினோ அமிலம் உற்பத்தி தடைப்படும். இது குறைந்தால் அசைபோடும் கல்நடைகளின் உணவு உட்கொள்ளும் அளவு குறையும். நார்ச்சத்துச் செரிமானத்தில் குறைபாடு உண்டாகும்.\nமாங்கனீசு குறைவினால் வளர்ச்சியின்மை, காலம் தாழ்த்திப் பருவத்திற்கு வருதல், காலம் கடந்து கருத்தரித்தல் ஆகியவை காணப்படும். பிறக்கும் கன்றுகள் குறைப்பாட்டுடனோ அல்லது பலமில்லாது பிறக்கும். கோழிகளில் முட்டை ஓடு சரியாக உருவாகாது. எலும்புக்கூடு சரியாக அமையாததோடு, இரத்தம் உறைவதிலும் மாறுபட்டு இருக்கும். வளரும் கோழிக்குஞ்சுகளின் மாங்கனீசு குறைவினால் நடக்க முடியாமல் தவழ்ந்து வரும் நிலை உண்டாகும். இந்நிலை கொலின் மற்றும் பயோட்டின் உயிர்ச்சத்துக் குறைவினாலும் ஏற்படும்.\nதுத்தநாகக் குறைவினால் தோலின் தன்மை சீர்கெடுவதுடன் மூட்டுவீக்கம் மற்றும் முடி கொட்டுதல் ஏற்படும். சொரசொரப்பான தோல் கால் பகுதியிலும், காது மற்றும் கழுத்துப் பகுதியிலும் தோன்றும்.\nமேற்கண்ட விவரங்களின் படி தாது உப்புகள் கால்நடை மற்றும் கோழித் தீவனத்தில் இன்றியமையாத பங்கினை வகிக்கின்றன. ஆகவே பண்ணையாளர்கள் கால்நடைப் பல்கலைக்கழக மையங்களில் தங்கள் பகுதிக்கு ஏற்பக் கிடைக்கும் தனுவாசு ஸ்மார்ட் தாது உப்புக்கலவையை வாங்கி அதில் உள்ள விவரங்கள் மற்றும் வல்லுநரின் ஆலோசனையின்படி கால்நடைத் தீவனத்தில் சேர்த்து அளித்தால் ஆரோக்கியமான கால்நடைகள் ம��லம் அதிக உற்பத்தி பெற்று நிறைந்த இலாபம் அடையலாம்.\nஆசிரியர் : ப. சுரேஷ்குமார்.\nஆதாரம் : கால்நடைக் கதிர்\nபக்க மதிப்பீடு (94 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகால்நடை மற்றும் எருமை வளர்ப்பு\nவெள்ளாடு & செம்மறி ஆடு வளர்ப்பு\nபன்றி வளர்ப்பின் மேலாண்மை முறைகள்\nமாடுகளில் கர்ப்பப்பை வெளித் தள்ளுதல்\nகால்நடைகளுக்கு மூலிகை மசால் உருண்டை\nகன்றுகள் பிறந்தவுடன் கவனிக்க வேண்டியவை\nவெக்கை, பசு அம்மை நோய் தடுப்பு முறைகள்\nசைலேஜ் – கால்நடைகளுக்கான ‘தீவன ஊறுகாய்’\nகால்நடைகளுக்கான சோளம் சாகுபடி முறை\nநாட்டுக் கோழி வளர்ப்பு முறை\nகறவை மாடுகளுக்கு தண்ணீர் அவசியம்\nநாட்டு கோழி பண்ணை அமைப்பு\nவளர்சிதை மாற்றக்கோளாறுகளால் ஏற்படும் நோய்கள்\nபறவை இனங்கள் - வாத்து நோய் மேலாண்மை\nதீவனச் செலவுகளை குறைப்பது எப்படி\nநாட்டுக் கோழி வளர்ப்பு தொழில் - பொருளாதாரப் பண்புகள்\nகறவை மாடு வாங்கும்போது விவசாயிகள் கவனிக்க வேண்டியவை\nகறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்துவம்\nமாடுகளின் வயதை கண்டு பிடிக்க உதவும் பற்கள்\nகால்நடைகளை தாக்கும் கோமாரி நோயின் அறிகுறிகள்\nமழை காலங்களில் நாட்டுக் கோழி குஞ்சுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்\nகறவை மாடுகளில் நஞ்சுக் கொடி தங்குதலும், தவிர்க்கும் வழிகளும்\nதூய்மையான பால் உற்பத்திக்கான வழிமுறைகள்\nகறவை மாடு வளர்ப்பவர்களிடையே உள்ள தவறான கருத்துக்கள்\nகறவை மாடுகளை சீராக கவனிக்கும் முறைகள்\nகொட்டகை அமைப்பு மற்றும் மேலாண்மை\nகால்நடை தீவன மேலாண்மை யுக்திகள்\nகால்நடை பராமரிப்பு :: சேவை மையங்கள்\nகோடைக் காலங்களில் பால் உற்பத்தி பாதிப்பை தடுப்பது எப்படி\nகால்நடைகளில் மலட்டுதன்மை - காரணங்களும் அதற்கான தீர்வுகளும்\nபசு - கவனிப்பும் பராமரிப்பும்\nகோடைக்காலங்களில் கால்நடைகளுக்கான தீவன மேலாண்மை\nகோடைக்காலத்தில் கால்நடைகளின் கொட்டகை பராமரிப்பு\nமழைக்காலத்தில் கறவை மாடு பராமரிப்பு\nகால்நடைகளுக்கு உண்ணிகளால் ஏற்படும் பாதிப்புகள்\nகால்நடைகள், கோழிகளைத் தாக்கும் உண்ணிகள்\nவண்ண இறைச்சி கோழி வளர்ப்பு\nமாடுகளை தாக்கும் உருண்டைப் புழுக்களும், தடுப்பு முறைகளும்\nவெப்ப அ���ர்ச்சியால் கால்நடைகளில் ஏற்படும் பாதிப்புகளும் தடுப்புமுறைகளும்\nவறட்சிப் பகுதிகளுக்கேற்ற தீவனப் பயிர்கள்\nகால்நடைகளில் ஏற்படும் கோடைக்கால மடிநோய்\nகாட்டுப்பன்றி மனித மோதல்களைத் தடுக்கும் பாரம்பரிய வழிமுறை\nமடிநோய் பாதிப்பு மேலாண்மை முறைகள்\nகால்நடைத் தீவனத்தில் தாதுப்புகள் மற்றும் உயிர்ச்சத்துகளின் முக்கியத்துவம்\nகாலநிலை மாற்றத்தினால் கால்நடைகளில் ஏற்படும் பாதிப்புகள்\nகால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு\nசெம்மறி ஆட்டுக்கிடை - மண் வளத்திற்கான பாரம்பரிய தொழில்நுட்பம்\nமழைக்காலத்தில் கால்நடை பாதுகாப்பு முறைகள்\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nகால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு\nகறவை மாடுகளுக்கு தண்ணீர் அவசியம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Dec 30, 2019\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/alaiosai/alaiosai1-10.html", "date_download": "2020-01-28T16:14:10Z", "digest": "sha1:MOXUP3RZPQHBQSVK2ZDBYFVHKYWDJQYW", "length": 37054, "nlines": 138, "source_domain": "www.chennailibrary.com", "title": "அலை ஓசை - Alai Osai - முதல் பாகம் : பூகம்பம் - அத்தியாயம் 10 - காமாட்சி அம்மாள் - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நூல்கள் அட்டவணை | அமேசான் கிண்டில் நூல்கள் | நிதியுதவி அளிக்க | உறுப்பினர் பக்கம் | தொடர்புக்கு\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nமுதல் பாகம் : பூகம்பம்\nவீட்டின் பின்கட்டிலிருந்து, \"இதோ வந்து விட்டேன்\" என்று ஸ்திரீயின் குரல் கேட்டது. சாஸ்திரிகள், \"வா வா நீ வந்தால்தான் விஷயம் முடிவாகும்\" என்று உரத்துக் கூவினார்.\nமறுபடியும் சுப்பய்யரைப் பார்த்துச் சாஸ்திரிகள் கூறினார்:- \"இந்தக் கல்யாண 'டிபார்ட்மெண்'டை நான் அகத்துக்காரியிடமே ஒப்படைத்து விட்டேன். காமாட்சியைப் போல் பரம சாதுவை இந்தத் தேசத்திலே பார்க்கமுடியாது. நான் படுத்திய பாட்டையெல்லாம் பொறுத்துக்கொண்டு இத்தனை நாள் காலம் தள்ளியிருக்கிறாளே, இதிலிருந்தே தெரியவில்லையா...\"\n நம்ம வீட்டுக் கதையையெல்லாம் யாரோ வந்தவர்களிடம் சொல்வானேன்\" என்று கூறிக்கொண்டே அந்தச் சமயம் ஸ்ரீமதி காமாட்சி அம்மாள் அங்கு வந்து சேர்ந்தாள். அவனைப் பார்த்தவுடனே, தாரிணியின் கடிதத்தில் அந்த அம்மாளைப்பற்றி வர்ணித்திருந்தது முற்றும் சரியென்று நமக்குத் தோன்றும். நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டும், முகத்தில் சாந்தமும், கண்களில் பிரகாசமும், குடித்தனப் பாங்கான நடை உடை பாவனைகளும் அந்த அம்மாளை நல்ல குடிப் பிறப்புக்கும் தெய்வபக்திக்கும் இந்து தர்மத்தின் பண்பாட்டுக்கும் சிறந்த பிரதிநிதி என்று தோன்றச் செய்தன.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஉன் சீஸை நகர்த்தியது நான்தான்\nதாம்பத்யம்: இணைப்பு - பிணைப்பு\nபணத்தை குவிக்கும் நேர நிர்வாகம்\nநேர்மறைச் சிந்தனையின் அற்புத விளைவுகள்\nஅந்த அம்மாளைப் பார்த்துச் சுப்பய்யர், \"வாருங்கோ, அம்மா இவ்விடம் 'யாரோ' ஒருவரும் இல்லை. நான்தான் வந்திருக்கிறேன்; இதோ இந்தப் பிராமணர், நான் சொன்னேனே; அந்த ராஜம்பேட்டை கிராம முன்சீப் கிட்டாவய்யர் இவ்விடம் 'யாரோ' ஒருவரும் இல்லை. நான்தான் வந்திருக்கிறேன்; இதோ இந்தப் பிராமணர், நான் சொன்னேனே; அந்த ராஜம்பேட்டை கிராம முன்சீப் கிட்டாவய்யர்\n\" என்று காமாட்சி அம்மாள் கேட்டாள்.\n\"இந்தத் தடவை அழைத்து வரவில்லை. இவருடைய தங்கைக்குப் பம்பாயில் உடம்பு சரியில்லையென்று கடிதம் வந்திருக்கிறது. அதற்காகப் பம்பாய் போகிறார். திரும்பி வந்ததும் தாங்கள் சொன்னால் குழந்தையைக் கூட்டிக்கொண்டு வருவதாகச் சொல்கிறார். ஜாதகம் கொண்டு வந்திருக்கிறார். ஜாதகம் பொருத்தமாக இருந்து மற்ற எல்லா விஷயங்களும் பேசித் திருப்திகரமாக முடிந்துவிட்டால் பெண்ணைக் கூட்டிக் கொண்டுவருவதில் என்ன கஷ்டம் இருக்கப்போகிறது சென்னைப் பட்டணம் என்ன காடா, பாலைவனமா சென்னைப் பட்டணம் என்ன காடா, பாலைவனமா நான் பட்டணம் பார்ப்பதற்கு என்று அழைத்து வந்தாலும் போச்சு. மற்ற ���ிஷயங்கள் எல்லாம் பேசி முடித்தால்...\"\n\"மற்ற விஷயங்கள் பேசுவதற்கு என்ன இருக்கிறது. உங்களுக்கு எது இஷ்டமோ எப்படி இஷ்டமோ அப்படிச் செய்யுங்கள் பெண்ணை அழைத்துக் கொண்டு வந்து காட்டிப் பையனுக்குப் பிடித்துப் போய்விட்டால், அப்புறம் ஒரு பேச்சும் வேண்டியதில்லை. கல்யாணத்துக்கு முகூர்த்தம் வைக்க வேண்டியதுதான்\" என்றாள் காமாட்சி அம்மாள்.\nஇப்படி அவள் சொல்லி வாய் மூடும் சமயத்தில் மேல் மாடியிலிருந்து மச்சுப் படி வழியாக யாரோ இறங்கி வரும் சத்தம் கேட்டது.\nஇறங்கி வந்தவன் நம் கதாநாயகன் ராகவன்தான். சற்று முன்னால் கவலையும் வேதனையும் குடிகொண்டிருந்த அவனுடைய முகத்தில் மேற்படி கல்யாணப் பேச்சு இலேசான புன்னகையை உண்டாக்கியிருந்தது.\nமச்சுப் படியில் சத்தம் கேட்டதும், கீழே பேசிக் கொண்டிருந்த நாலு பேருடைய கண்களும் அந்தப் பக்கம் நோக்கின. இறங்கி வருகிறவன் ராகவன் என்று அறிந்ததும் அவனுடைய பெற்றோர்களின் நெஞ்சில் சிறிது துணுக்கம் உண்டாயிற்று. 'ஏதாவது நாம் பிசகாகப் பேசிவிட்டோ மோ இதன் காரணமாக ஒருவேளை உத்தேசித்த காரியம் கெட்டுப் போய்விடுமோ இதன் காரணமாக ஒருவேளை உத்தேசித்த காரியம் கெட்டுப் போய்விடுமோ' என்று கவலை அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது.\nஇறங்கி வந்த பையனைக் கிட்டாவய்யர் கண் கொட்டாத ஆர்வத்துடன் பார்த்தார். அவனுடைய கம்பீரமான தோற்றமும் சுந்தரமான முகமும் அந்த முகத்தில் ஒளி வீசிய அறிவின் களையும் கிட்டாவய்யரின் மனதைக் கவர்ந்தன. \"இந்தப் பையன் மாப்பிள்ளையாகக் கிடைத்தால் நம்முடைய பாக்கியந்தான்; லலிதா அதிர்ஷ்டசாலிதான்\" என்று அவர் எண்ணிக் கொண்டார்.\nராகவன் கீழ் மச்சுப் படிக்கு வந்து தரையில் இறங்கும் வரையில் மௌனம் குடிகொண்டிருந்தது.\nநாலு பேரையும் பொதுப்படையாக ஒரு முறை ராகவன் பார்த்துவிட்டு, \"ஏதோ கல்யாணம் நிச்சயம் செய்துகொண்டிருக்கிறீர்கள் போலிருக்கிறது\n உன்னுடைய கல்யாணத்தைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறோம்\" என்று சாஸ்திரிகள் தைரியமாக ஒரு போடு போட்டார். அன்னியர்களின் முன்னிலையில் ராகவன் மரியாதையாகப் பேசுவான் என்பது அவருக்கு நன்கு தெரிந்த விஷயம்.\n அப்படியா சமாசாரம்; என்னைக் கேட்காமலே எனக்குக் கல்யாணம் செய்துவிடுவதாக உத்தேசமா\n உன்னைக் கேட்காமல் நிச்சயம் செய்கிறதா எங்களை என்ன அப்படி நி��ைத்துவிட்டாய், ராகவா எங்களை என்ன அப்படி நினைத்துவிட்டாய், ராகவா\n\"எல்லாம் உன்னைக் கேட்டுக்கொண்டு உன் அபிப்பிராயப்படி செய்வதாகவே உத்தேசம். குழந்தை கலியாணம் என்பது சாதாரண விஷயமா கலியாணம் என்பது சாதாரண விஷயமா இன்றைக்குச் செய்து நாளைக்கு மாற்றக்கூடிய காரியமா இன்றைக்குச் செய்து நாளைக்கு மாற்றக்கூடிய காரியமா உன்னைக் கேட்காமல் தீர்மானிப்பதற்கு நீ என்ன பச்சைக் குழந்தையா உன்னைக் கேட்காமல் தீர்மானிப்பதற்கு நீ என்ன பச்சைக் குழந்தையா\" என்றாள் காமாட்சி அம்மாள்.\n\"இந்தக் காலத்திலே பச்சைக் குழந்தையைக்கூடக் கலியாண விஷயத்திலே கட்டாயப்படுத்த முடிகிறதில்லை பத்து வயதுப் பெண் குழந்தை 'எனக்கு இந்த ஆம்படையான் வேண்டாம்' என்று துணிச்சலாகச் சொல்கிறது பத்து வயதுப் பெண் குழந்தை 'எனக்கு இந்த ஆம்படையான் வேண்டாம்' என்று துணிச்சலாகச் சொல்கிறது\nஇதைக் கேட்டுவிட்டு எல்லோரும் சிரித்தார்கள். ராகவனுடைய முகங்கூட மலர்ந்தது.\nஅந்தச் சந்தோஷமான சந்தர்ப்பம் பார்த்துச் சாஸ்திரிகள் கூறியதாவது:\n\"வெறுமனே சுற்றி வளைத்துக் கொண்டிருப்பானேன் விஷயத்தைச் சொல்லிவிட்டால் போச்சு நம்ம சுப்பய்யர் முன்னொரு தடவை சொன்னாரல்லவா அந்த இராஜம்பேட்டைப் பண்ணையார் இவர்தான். பெண்ணுக்கு வரன் பார்க்க வந்திருக்கிறார். உன்னைக் கூப்பிடலாம் என்று நாங்கள் யோசனை பண்ணிக்கொண்டிருக்கும்போது நீயே வந்துவிட்டாய். உன் அபிப்பிராயத்தைச் சொல்லிவிடு. பாக்கி விஷயம் எல்லாம் 'ஸெட்டில்' ஆகிவிட்டால், பெண்ணை இங்கேயே அழைத்துக் கொண்டு வந்து காட்டுவதாகச் சொல்லுகிறார். நல்ல குலம், நல்ல கோத்திரம், எனக்கும் உன் அம்மாவுக்கும் ரொம்ப பிடித்தமான சம்பந்தம். ஆனால் எங்களுக்குப் பிடித்திருந்து என்ன பிரயோஜனம் அந்த இராஜம்பேட்டைப் பண்ணையார் இவர்தான். பெண்ணுக்கு வரன் பார்க்க வந்திருக்கிறார். உன்னைக் கூப்பிடலாம் என்று நாங்கள் யோசனை பண்ணிக்கொண்டிருக்கும்போது நீயே வந்துவிட்டாய். உன் அபிப்பிராயத்தைச் சொல்லிவிடு. பாக்கி விஷயம் எல்லாம் 'ஸெட்டில்' ஆகிவிட்டால், பெண்ணை இங்கேயே அழைத்துக் கொண்டு வந்து காட்டுவதாகச் சொல்லுகிறார். நல்ல குலம், நல்ல கோத்திரம், எனக்கும் உன் அம்மாவுக்கும் ரொம்ப பிடித்தமான சம்பந்தம். ஆனால் எங்களுக்குப் பிடித்திருந்து என்ன பிரயோ��னம் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறவன் நீ அல்லவா கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறவன் நீ அல்லவா பெண்ணை அழைத்துக்கொண்டு வரும்படி சொல்லி அனுப்பலாமா பெண்ணை அழைத்துக்கொண்டு வரும்படி சொல்லி அனுப்பலாமா உன் அபிப்பிராயம் என்னவோ, சொல்லிவிடு உன் அபிப்பிராயம் என்னவோ, சொல்லிவிடு வெறுமனே இவர்களை அலைக்கழிப்பதில் பிரயோஜனமில்லை. உண்டு என்றால் உண்டு என்று சொல்ல வேண்டும். இல்லை என்றால் இல்லை என்று சொல்லிவிட வேண்டும்.\"\nராகவனுடைய முகத்தில் இருந்த புன்னகை மறைந்தது; கடுகடுப்புத் தோன்றியது. தகப்பனார் பேச ஆரம்பித்தவுடன் தலையைக் குனிந்து கொண்டவன் இப்போது தலைநிமிர்ந்து அவரைப் பார்த்தான், \"அப்பா நான் கல்யாணம் செய்து கொள்வதாயிருந்தால் இவர்களுடைய ஊருக்கு நானே போய்ப் பெண்ணைப் பார்த்துக் கொள்கிறேன். இங்கே அழைத்துக் கொண்டு வர வேண்டாம் நான் கல்யாணம் செய்து கொள்வதாயிருந்தால் இவர்களுடைய ஊருக்கு நானே போய்ப் பெண்ணைப் பார்த்துக் கொள்கிறேன். இங்கே அழைத்துக் கொண்டு வர வேண்டாம்\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nஅலை ஓசை அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரை���ுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.கா���் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/215372?ref=archive-feed", "date_download": "2020-01-28T16:44:49Z", "digest": "sha1:QLCVZI3M76H2ZFU4VCKJ63MDRXLXE54M", "length": 7273, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "பொழுதுபோக்குக்காக ஜிம்முக்கு போன ஒரு பெண் மருத்துவர்: இப்போது எப்படி இருக்கிறார் பாருங்கள்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபொழுதுபோக்குக்காக ஜிம்முக்கு போன ஒரு பெண் மருத்துவர்: இப்போது எப்படி இருக்கிறார் பாருங்கள்\nபொழுதுபோக்காக ஜிம்முக்கு சென்ற ஒரு பெண் மருத்துவர், இன்று இணையத்தையே தனது ‘கட்டழகால்’ கவர்ந்துவருகிறார்.\nYuan Herong (30) சீனாவில் பாரம்பரிய மருத்துவராக பணியாற்றி வருபவர். மேலும் கொஞ்சம் வலிமையாக தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக உடற்பயிற்சி நிலையம் பக்கம் போனவர், இன்று அவரது உடற்கட்டை இணையமே வியந்து ரசிக்கிறது, பின்தொடர்கிறது.\nவாரத்தில் ஐந்து முறை உடற்பயிற்சி நிலையம் செல்லும் Yuan மேற்கொண்ட கடுமையான பயிற்சிகள், இன்று அவரது உடலை கட்டுடலாக மாற்றியிருக்கின்றன.\nஅவர் ஒன்றும் எளிதாக இப்படி ஒரு உடலைப் பெற்றுவிடவில்லை என்பதை காய்த்துப்போன அவரது கைகளைப் பார்த்தாலே நன்றாக புரியும்.\nசிலர் அவர் பெண்மையுடன் இல்லை என விமர்சிக்க, மற்றவர்கள் சொல்வதைக் குறித்து எனக்கு கவலையில்லை, நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் அவ்வளவுதான் என்கிறார்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue18/136-news/articles/thevan/684-2012-02-09-162512", "date_download": "2020-01-28T15:48:08Z", "digest": "sha1:DU2ZH6DRWW7JOAXFL53T6LWFX34E4OCR", "length": 8104, "nlines": 99, "source_domain": "ndpfront.com", "title": "மக்களின் அறியாமை���ே புலிகளின் அரசியலாகிறது…!", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nமக்களின் அறியாமையே புலிகளின் அரசியலாகிறது…\nமுழுப் பூசனியினை சோற்றில் மறைத்த கதை போல முடிந்து போன நிகழ்வுகளை, திட்டமிட்டு மக்களுக்கு மறைத்து வரும் புலிகளின் நடவடிக்கையினால் பல அப்பாவி புலி ஆதரவாளர்கள் மனதால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தலைவர் இருக்கிறார், வருவார், போராட்டம் மீண்டும் ஒருநாள் தொடரும், சிங்களவனின் திமிரை அடக்கியே தீருவம் என்ற சிந்தனையும் நம்பிக்கையும் பலருடைய மனதிலே பதிந்துள்ளது. தங்கள் சுயநலத்திற்காக இந்த அப்பாவிகளை ஏமாற்றி வரும் புலிகள், கடந்த கால அரசியற் தவறுகளை…, தலைவரின் மரணத்தினை… மறைப்பதன் மூலம், தங்கள் எதிர்கால அரசியலினை நகர்த்தி வருகிறார்கள். உண்மையினை கூறிவிட்டால், தங்களுக்கொன்று எதிர்காலத்தில் அரசியல் எதுவும் இல்லாது போய்விடும் என்ற பயம் இவர்களிற்கு. ஆனால் இவர்களை நம்பி,\nஇவர்கள் பின்னால் திரியும் அப்பாவி சனங்கள் தான் புலிகளின் இந்த நடவடிக்கையினால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். தலைவர் மேல் கொண்ட அன்பும், புலி இயக்கத்தின் மீதான கண் மூடித்தனமான விசுவாசமும், இந்த மக்களை எந்த மாற்றச் சிந்தனைக்கும் கொண்டு செல்ல முடியாத முட்டுக் கட்டையாக உள்ளது. தலைவர் இல்லை இறந்துவிட்டார் என்று யாராவது சொன்னால், இவர்களுக்கு கொலை செய்யுமளவிற்கு ஆத்திரம் வந்து விடுகிறது. இது சாதாரண கீழ் மட்டத்தில் மட்டுமல்ல, பல பட்டம் பெற்றவர்களிடமும் இந்த தவறான நம்பிக்கை தான் வேறூன்றியுள்ளது.\nசிங்கள எதிர்ப்பையும், தமிழீழத்தினையும் விட்டு சிந்திக்க முடியாத புலிகளின் அரசியல் வறுமையும், பிரதான வேலைதிட்டமான பணசேகரிப்பும் தான், தங்கள் ஆதரவாளர்களையும் இந்த குறுகிய வட்டத்திற்குள் முடக்கி வைத்திருக்க வேண்டிய தேவையாக புலிகளுக்குள்ளது. அதனால் தான் புலிகளுக்கு தலைவரின் விளம்பரமும், புலிக்கொடியும் அவசியமாகிறது. இந்த செயற்பாட்டினை புலிகள் என்றுமே நிறுத்தப் போவதில்லை. இதை நாங்கள் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். தலைவர் இல்லாவிட்டால் எல்லாமே முடிந்துவிடும் என்ற தவறான சிந்தனையினை மாற்றிக் கொள்ள வேண்டும். சரியானதொரு அரசியல் நிலைப்பாட்டினை இனங்கண்டு செயற்படுவோமானால் எங்க���ாலும் எதையும் சாதிக்க முடியும். சரியான நிலைப்பாட்டிற்கு எங்களை மாற்றிக் கொள்வதன் மூலம் எங்கள் அறிவையும் சிந்தனையினை வளர்த்துக் கொள்வதுடன் எங்கள் சமூகத்தினையும் மாற்றி அமைக்க முடியும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/love-and-romance/things-women-do-that-men-find-hard-to-resist-026864.html", "date_download": "2020-01-28T18:07:24Z", "digest": "sha1:LQQLQTENLGE43SS4DTOZ5S323EGJ755E", "length": 21540, "nlines": 171, "source_domain": "tamil.boldsky.com", "title": "பெண்களின் இந்த செயல்கள்தான் ஆண்களை காதலிக்க வைக்கிறதே தவிர வெறும் அழகு மட்டும் இல்லையாம்...! | Things Women Do That Men Find Hard To Resist - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n3 hrs ago சனி மற்றும் குருவால் மிகப்பெரிய நன்மைகளை பெறப் போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\n16 hrs ago 30 நாட்கள் நீங்கள் மது அருந்தாமல் இருந்தால் உங்கள் உடலில் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் தெரியுமா\n17 hrs ago செல்வம் வரும் 3 வழிகள்... 3 தலைமுறைகளை தாண்டி தங்க என்ன செய்யலாம்\n17 hrs ago ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடனும் தெரியுமா இதுக்கு மேல சாப்பிட்டா ஆபத்துதான்...\nNews இந்திய குடியுரிமையை பெற விண்ணப்பத்துடன் மதச் சான்றிதழ் கட்டாயம்\nMovies மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் அடுத்த ஷெட்யூல் எப்போது ஐதராபாத்தில் ரெடியாகும் பிரமாண்ட செட்\nTechnology ஆன்லைனில் மதுபானம் வாங்க முயன்று ரூ.1.27 லட்சத்தை இழந்த டெக்கி\nAutomobiles ஹூண்டாய் கோனாவை விட ரொம்ப பெஸ்ட்... எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் காரின் விலை எவ்வளவு தெரியுமா\nSports ஜடேஜா அதற்கு சரிபட்டு வரமாட்டார் என்று கூறிய சஞ்சய் மஞ்ச்ரேகர் -ரசிகர்கள் கோபம்\nFinance இந்தியாவை ஆட்டிப்படைக்க போகும் சீனா.. கதறும் இந்திய வர்த்தகர்கள்..\nEducation SBI Recruitment 2020: எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள், ஊதியம் எவ்வளவு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெண்களின் இந்த செயல்கள்தான் ஆண்களை காதலிக்க வைக்கிறதே தவிர வெறும் அழகு மட்டும் இல்லையாம்...\nபொதுவாக பெண்கள் ஆண்களை ஈர்க்க பெரிதாக முயற்சிகள் எதுவும் செய்யத் தேவையில்லை. பெண்களை விடவும் ஆண்கள் காதலில் விழுவதற்கு மிகவும் குறைவான நேரத்தைய�� எடுத்துக்கொள்வதாக ஆய்வுகள் கூறுகிறது. பெண்களை நோக்கி ஆண்களை ஈர்க்கும் முதல் விஷயம் அழகுதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஆண்களின் அன்பை தக்கவைத்துக் கொள்ள அன்பு மட்டுமே போதாது என்பதுதான் உண்மை.\nஆண்களின் அன்பை சம்பாரிக்க பெண்களிடம் சில சிறப்பு குணங்களும் இருக்க வேண்டும். ஏனெனில் அழகைக் காட்டிலும் சிறப்பான குணத்தை தேடும் ஆண்களும் இருக்கத்தான் செய்கின்றனர். மற்ற பெண்களிடம் இருந்து விலகி தனித்துவமாக இருக்கும் பெண்களின் சில செயல்கள் ஆண்களை அவர்களை நோக்கி ஈர்க்கும். இந்த பதிவில் பெண்கள் செய்யும் ஆண்களால் தவிர்க்க முடியாத செயல்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபெண்கள் தங்கள் தலைமுடியுடன் விளையாடுவதை ஆண்கள் மிகவும் விரும்புகிறார்கள். அதற்காக நாள் முழுவதும் நீங்கள் உங்கள் தலைமுடியை பிய்த்துக்கொண்டு இருக்க வேண்டுமென்று அவசியமில்லை. பெண்கள் பதட்டமாகவோ, கோபமாகவோ இருக்கும் போது தங்கள் தலைமுடியுடன் விளையாடுவது, சுற்றுவது போன்ற செயல்களை ஆண்கள் ரசிக்கிறார்கள். நீங்கள் அவர்களை நோக்கி திரும்பும்போது தலைமுடியை புரட்டும்போது அவர்கள் அதை விரும்புகிறார்கள். மேலும், காற்று உங்கள் முகத்தில் ஒரு சில இழைகளை வீசும்போது, ஆண்கள் அதை தவிர்க்க முடியாமல் திணறுவார்கள்.\nபெண்களின் கண்களைப் பார்த்து பேசுவது என்பது ஆண்களுக்கு மிகவும் கடினமான ஒன்றாகும். இயற்கையாகவே பெண்களின் கண்களுக்கென ஒருவித காந்தசக்தி உள்ளது. பெண்களின் கண்கள் ஆண்களின் இதயத்தை உருகவைக்கும் தன்மை கொண்டது. தங்கள் கண்களைப் பார்த்து பேசுவதை ஆண்கள் விரும்புகிறார்கள்.\nஆண்களுக்கு அளவில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தும் தருணம் எது தெரியுமா பெண்கள் அவர்களை ரகசியமாக பார்ப்பதை உணரும் தருணம்தான். நேசிக்கப்படுவதை பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் விரும்புவார்கள். பெண்கள் தங்களை ரகசியமாக பார்க்கிறார்கள், ரசிக்கிறார்கள் என்பதை உணரும்போது ஆண்கள் தானாக பெண்களின் பால் ஈர்க்கப்படுவார்கள்.\nMOST READ: இந்த ராசிக்காரங்க எப்பவும் பழைய காதல மறக்க முடியாம கஷ்டப்படுவாங்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா\nஒரு ஆணுடன் நீங்கள் பழகும்போது அவர்களின் கண்களை பார்த்து பேசும்��ோது உங்களின் உதடுகளை மென்மையாக கடித்து விட்டு ஆண்களின் எதிர்வினையை கவனித்துப் பாருங்கள். இது ஆண்களை மிகவும் பலவீனப்படுத்தும் ஒரு செயலாகும். இது ஆண்களின் பேச்சில் பெரிய தடுமாற்றத்தை ஏற்படுத்தும். இது உங்களை நோக்கி அவர்களை விழவைக்கும்.\nபெண்கள் தங்களுக்குள் இருக்கும் குழந்தைத்தனத்தை உங்களின் சின்ன சின்ன செயல்கள் மூலம் வெளிப்படுத்துவது ஆண்களை பெண்களை விரும்ப வைக்கும். எப்போதும் குழந்தைத்தனமாக இருப்பது ஆண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம், அவ்வப்பொழுதுதான் உங்களின் குழந்தைத்தனத்தை வெளிப்படுத்த வேண்டும். மனதளவில் குழந்தையாகவும், வாய்விட்டு சிரிக்கும் பெண்களையும் ஆண்கள் அதிகம் விரும்புவார்கள். இது அவர்களை சிறப்பானவர்களாகக் காட்டும்.\nஆண்களின் முன்னிலையில் ஓவராக சீன் போடும் பெண்களை பெரும்பாலும் ஆண்கள் விரும்பமாட்டார்கள். ஆண்கள் தங்கள் தனித்துவத்துடன் இருக்கும் பெண்களை நேசிக்கிறார்கள், மேலும் அவர்களின் உண்மை முகத்தை மறைக்காத பெண்களே ஆண்களிடம் நன்மதிப்பை பெறுவார்கள். பெண்கள் யாரோ போல நடிப்பதில் வல்லவர்களாக இருக்கலாம் ஆனால் அவர்களின் உண்மை முகம் வெளிப்படும்போது அவர்கள் தங்களின் மரியாதையை இழந்து விடுவார்கள்.\nMOST READ: மாதுளம் பழம் சாப்பிடறதுல இவ்வளவு ரிஸ்க் இருப்பது தெரியுமா உங்களுக்கு\nபெண்கள் தங்களின் தன்னம்பிகையை வெளிப்படுத்தும் போது ஆண்கள் அதனை மிகவும் ரசிக்கிறார்கள். தங்களால் சரியான முடிவு எடுக்க முடியும் என்பதையும், தங்களை முழுமைப்படுத்த வேறொருவரின் துணை தேவையில்லை என்பதையும் இது உணர்த்தும். ஆண்கள் தன்னம்பிக்கை உள்ள பெண்களையே எப்பொழுதும் தங்களின் வாழ்க்கைத் துணையாக பெற விரும்புவார்கள். பெண்களிடம் இருக்கும் மிகப்பெரிய ஆயுதமே அவர்களின் தன்னம்பிக்கைதான்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த இரண்டு ராசிக்காரங்க லவ் பண்ணுனா அவங்க வாழ்க்கை அமோகமா இருக்குமாம் தெரியுமாம்\nஉங்களுக்கு பிடித்த மாறி உங்கள் துணையுடன் செக்ஸ் வைச்சிக்கணுமா இந்த வழிகளை யூஸ் பண்ணுங்க…\nமுத்தம் கொடுக்கும்போதும், நீங்கள் பெறும்போதும் நடக்கும் சிறப்பான “அந்த” விஷயம் என்ன தெரியுமா\nசிறப்பான உடலுறவுக்கு ஆண்கள் செய்ய வேண்டிய முன் விளையாட்டுகள் என்னென்ன தெரியுமா\n உங்க காதலி உங்களை நிஜமாவே நேசிக்கிறாங்களானு தெரிஞ்சிக்கணுமா\nஇந்த ராசி காதலர்கள் “அந்த” விஷயத்தில் மிகமிக மோசமாக நடந்துகொள்வார்களாம்...\nஇந்த ராசிக்காரர்கள் டேட்டிங் செல்வதில் மிக கெட்டிக்காரர்களாக இருப்பார்களாம்…\n ஆண்களை “அந்த ” நேரத்தில் திருப்திபடுத்த நீங்கள் என்ன செய்யனும் தெரியுமா\nஉங்கள் படுக்கையறையில் நீண்ட நேரம் “விளையாட” இத பண்ணுங்க போதும்…\nஇந்த ராசிக்காரங்க இந்த வருஷம் சிங்கிளா இருக்கறதுதான் அவங்களுக்கு நல்லதாம் தெரியுமா\nகாதலர்களே...உங்க பட்ஜெட்குள்ள உங்க லவ்வர டேட்டிங் கூட்டிட்டு போகணுமா… அப்ப இத படிங்க…\nகள்ளக்காதலில் ஈடுபடுவதால் பெண்களுக்கு மனரீதியாக ஏற்படும் பிரச்சினைகள் என்னென்ன தெரியுமா\nNov 9, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\n\"இந்த” விஷயங்களை நீங்கள் காலையில் செய்தால் நாள் முழுக்க உற்சாகமாக இருப்பீர்கள்…\nசனிபகவானைப் போல இளகிய மனம் கொண்ட ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nமார்பக புற்றுநோய் வராமல் இருக்க சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/lucknow/man-eats-41-eggs-for-rs-2-000-bet-with-friend-dies-at-up-367518.html", "date_download": "2020-01-28T17:07:36Z", "digest": "sha1:BK77ZDJ37TPVIPZN4PJ2LVQHK3TKAY44", "length": 18331, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "பரோட்டோ சூரி பாணியில் பந்தயம் கட்டி.. 50க்கு 41 முட்டை சாப்பிட்டவர்.. நேர்ந்த விபரீதம் | Man Eats 41 Eggs For Rs. 2,000 Bet With Friend, Dies at UP - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லக்னோ செய்தி\nRajinikanth: நடுக்காட்டில் ரஜினிகாந்த்துக்கு கால், தோளில் காயம்.. Man vs Wild சூட்டிங் ரத்து.. ஷாக்\nகொரோனா கோரத்தாண்டவம்.. ஒரே நாளில், சீனாவில் நோயாளிகள் எண்ணிக்கை 60% அதிகரிப்பு.. பலி எண்ணிக்கை 106\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அமெரிக்காவிலும் போராட்டம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nரஜினிகாந்த்துக்கு எதிராக 2014ல் தொடர்ந்த வழக்கு.. வாபஸ் பெற்ற வருமான வரித்துறை.. ஹைகோர்ட்டும் அனுமதி\nஉள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுக்கு வாய்ப்பு இல்லை.. வழக்கை முடித்��ு வைத்த ஹைகோர்ட்\nபரோலில் வரப் போறாரா சின்னம்மா.. சத்தமில்லாமல் வேலையை முடுக்கி விட்ட குடும்பத்தினர்\nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nMovies அதை அப்படிப் பண்ணனும்.. இதை இப்படிப் பண்ணனும்.. தெரியாதா.. கடுப்பான ஹீரோயின்\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nLifestyle உங்க ராசிப்படி உங்களோட சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபரோட்டோ சூரி பாணியில் பந்தயம் கட்டி.. 50க்கு 41 முட்டை சாப்பிட்டவர்.. நேர்ந்த விபரீதம்\n50 முட்டை சாப்பிடும் பந்தயத்தில் உயிரை விட்ட நபர்\nலக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூரில் நண்பனிடம் ரூ.2000 பந்தயம் கட்டி 50 முட்டைகளை சாப்பிட முயன்றவர் 41 முட்டைகளை சாப்பிட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஉத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூரைச் சேர்ந்தவர் சுபாஷ் யாதவ் வயது 42.இவர் தனது நண்பரிடம் முட்டைகள் சாப்பிடுவதில் கில்லாடி என்பது போல் பேசியிருக்கிறார்.\nஇதற்கு பதிலடியாக அவரும் பேசியிருக்கிறார். அப்போது சுபாஷ் யாதவ் பந்தயம் வைத்துக்கொள்ளலாமா என்று பேசியிருக்கிறார். அவரது நண்பரும் பந்தயத்துக்கு தயார் என அறிவித்துள்ளார்.\nசுபாஷ் யாதவ் 50 முட்டைகளை சாப்பிட்டால் ரூ.2 ஆயிரம் தருவதாக அவரது நண்பர் பந்தயம் கட்டியிருக்கிறார். ஆனால் யாதவோ தான் உயிரை விடப்போகிறோம் என்பது தெரியாமல் பந்தயத்தில் குதித்தார்.\nஇதன்படி இருவரும் ஜான்பூர் பிபிகான்ஜி சந்தையில் முட்டைகளை வாங்கினர். முட்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து சுபாஷ் யாதவ் உற்சாகமாக சாப்பிட்டபடி இருந்தார்.\n41வது முட்டையை சாப்பிட்டு முடித்த நிலையில் சுபாஷ் யாதவ் திடீரென சரிந்து மயங்கி விழுந்தார். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர் மற்றும் அக்கம் பக்கத்தினர் இவரை ஜான்பூர் ���ாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.\nஅங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்தவிட்டதாக தெரிவித்தனர். அதிகப்படியாக சாப்பிட்டதால் சுபாஷ் யாதவ் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.\n2000 ரூபாய் பந்தயத்திற்காக அதிகப்படியான முட்டையை சாப்பிட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nவெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டோ சூரி ஒட்டலில் சாப்பிடும்போது 50 புரோட்டோ சாப்பிடுவதாக பந்தயம் காட்டுவார். அதில் 50 பரோட்டோ சாப்பிடுவது போல் காட்டவார்கள். ஆனால் உண்மையில் சூரி 17 பரோட்டா தான் சாப்பிட்டதாக நினைவு கூர்ந்தார். எனினும் வெண்ணிலா கபடி குழு பட பாணியில் உபியில் உயிரை பணைய வைத்து நடந்த இந்த பந்தயத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பந்தயங்கள் மிக ஆபத்தானது என்பதை உணர வேண்டும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமகனைப் பறி கொடுத்த துயரம்.. கண்ணீரைத் துடைத்தெறிந்து விட்டு களமிறங்கிய ஷெரீப்.. நெகிழ வைக்கும் கதை\nகல்யாணம் ஆன பெண்ணை.. பம்ப் செட்டுக்குள்.. 5 நாள் அடைத்து வைத்து.. தொடரும் உத்தர பிரதேச அட்டகாசம்\nஇடத்தை சொல்லுங்க.. சி.ஏ.ஏ. விவாதத்துக்கு நாங்க ரெடி... அமித்ஷாவுக்கு அகிலேஷ், மாயாவதி பதிலடி\nஎவ்வளவு போராட்டம் நடந்தாலும் கவலையே இல்லை.. சிஏஏ ரத்தாகாது.. அமித் ஷா அதிரடி\nசி.ஏ.ஏ.வுக்கு எதிரான கடும் குளிரில் பெண்கள் தொடர் போராட்டங்கள்... உடைமைகளை போலீசார் பறித்தாக புகார்\nபெண்களே இந்த நியூஸ் உங்களுக்குத் தான்.. இனி யாராவது கிட்ட வந்தா.. ‘லிப்ஸ்டிக்’க வச்சே சுட்டுடுங்க\nமொத்தம் 40,000 அகதிகள்.. முதல் மாநிலமாக சிஏஏவை அமல்படுத்திய உத்தர பிரதேசம்.. ஆதித்யநாத் அதிரடி\nஅலறியபடியே.. தீயில் கருகிய 20 பேர்.. சரக்கு லாரி - சொகுசு பஸ் விபத்தில் விபரீதம்.. உபியில் ஷாக்\nசிஏஏ எதிர்ப்பு.. உ.பியில் வைத்து கைது செய்யப்பட்ட கண்ணன் கோபிநாத்.. பின்னணியில் என்ன நடந்தது\nசி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டங்களில் வன்முறை- உ.பி. போலீஸ் புகாருக்கு பாப்புலர் பிரண்ட் மறுப்பு\nமுஸ்லிம்களை குறிவைத்து ஒவ்வொரு தாக்குதலையும் நிகழ்த்தியது உ..பி. போலீஸ்\nபிரியங்கா காந்தியை டூ வீலரில் அழைத்து சென்ற காங். தொண்டருக்கு ரூ6,100 அபராதம் விதித்த லக்னோ போலீஸ்\nநாங்கள் இந்தியரா இல்லையா என்பதை பாஜக தீர்மானிக்க முடியாது: என்.பி.ஆருக்கு எதிராக அகிலேஷ் ஆவேசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\negg dies up முட்டை மரணம் உத்தரப்பிரதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/srilanka/srilankan-navy-arrests-5-tn-fishermen-363338.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-28T18:02:44Z", "digest": "sha1:AAXVURDEPO2O5K3FFH5BVBB3WOGJ44KW", "length": 14913, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக மீனவர்கள் 5 பேர் இலங்கை கடற்படையால் கைது | Srilankan Navy arrests 5 TN Fishermen - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nசீனாவிலிருந்து கோவை வந்தவர்களுக்கு கட்டுப்பாடு\nRajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nகொரோனா கோரத்தாண்டவம்.. ஒரே நாளில், சீனாவில் நோயாளிகள் எண்ணிக்கை 60% அதிகரிப்பு.. பலி எண்ணிக்கை 106\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அமெரிக்காவிலும் போராட்டம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nரஜினிகாந்த்துக்கு எதிராக 2014ல் தொடர்ந்த வழக்கு.. வாபஸ் பெற்ற வருமான வரித்துறை.. ஹைகோர்ட்டும் அனுமதி\nஉள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுக்கு வாய்ப்பு இல்லை.. வழக்கை முடித்து வைத்த ஹைகோர்ட்\nபரோலில் வரப் போறாரா சின்னம்மா.. சத்தமில்லாமல் வேலையை முடுக்கி விட்ட குடும்பத்தினர்\nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nMovies அதை அப்படிப் பண்ணனும்.. இதை இப்படிப் பண்ணனும்.. தெரியாதா.. கடுப்பான ஹீரோயின்\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nLifestyle உங்க ராசிப்படி உங்களோட சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழக மீனவர்கள் 5 பேர் இலங்கை கடற்படையால் கைது\n அத்துமீறும் இலங்கை கடற்பட���யினர்- வீடியோ\nயாழ்ப்பாணம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தின் ஜெகதாபட்டினம் மீனவர்கள் 5 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nயாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே கோவிலம் கலங்கரை விளக்க கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்தனர் என்பது இலங்கை கடற்படை குற்றச்சாட்டு. அப்பகுதியில் ரோலர் படகுடன் மீனவர்களை கைது செய்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.\nகைப்பற்றப்பட்ட மீனவர்களின் படகு தற்போது எலாரா நிறுவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.\nகைது செய்யப்பட்ட 5 மீனவர்களும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கூடுதல் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசீன பயணிக்கு கொரோனா வைரஸ் அறிகுறி.. பயணிகளுக்கு விசா வழங்க இலங்கை மறுப்பு\nசார்.. வாழ்த்துகள்.. நீங்க \\\"அம்மா\\\"வாயிட்டீங்க.. உங்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கு\nகாணாமல் போன 20,000 தமிழர் இனப்படுகொலை செய்யப்பட்டனர்...கோத்தபாயவின் அறிவிப்புக்கு சீமான் கண்டனம்\nகாணாமல் போன 20,000 தமிழர்கள் இறந்துவிட்டனரா கோத்தபாய கருத்துக்கு த.தே.கூ. கடும் எதிர்ப்பு\nரஜினி இங்கே தாராளமா வரலாமே.. ராஜபக்சே மகன் திடீர் டிவீட்.. என்ன பிளானோ.. என்ன நடக்க போகுதோ\nபுத்தக கண்காட்சியில் அதிகம் விற்பனையாகும் விடுதலைப் புலிகள் புத்தகம்- தடை செய்ய பாஜக வலியுறுத்தல்\nதமிழகத்தில் இருந்து 3,000 ஈழத் தமிழரை திருப்பி அனுப்ப நடவடிக்கை: இலங்கை அமைச்சர் தினேஸ் குணவர்த்தன\nதமிழக மீனவர்கள், படகுகள் விடுவிப்பு.... இலங்கை அமைச்சருடன் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை\nயாழ். பலாலியை தொடர்ந்து மட்டக்களப்பு விமான நிலையத்தை சர்வதேச தரத்துக்கு விரிவுபடுத்துகிறது இந்தியா\nஇலங்கை சுதந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதம் பாட தடை விதிப்பதா\nதென்னை மர உயரத்துக்கு சீறி எழுந்த ஊழிப் பேரலைகள்.. 50,000 ஈழத் தமிழர் உயிரை குடித்த ஆழிப்பேரலை\nஇலங்கை சுதந்திர தின விழாவில் தமிழில் தேசிய கீதம் இசைக்க தடை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsrilanka tamilnadu fishermen இலங்கை தமிழ்நாடு மீனவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanagam.org/2019/01/20/3-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-1-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2020-01-28T16:48:29Z", "digest": "sha1:SFLWTAVP4244KOOWC2GZ6B22KBRCZ7C2", "length": 2061, "nlines": 53, "source_domain": "vanagam.org", "title": "3 நாள் பயிற்சி - பிப்ரவரி 1 முதல், 3 வரை 2019 - Vanagam", "raw_content": "\n3 நாள் பயிற்சி – பிப்ரவரி 1 முதல், 3 வரை 2019\n« 3 நாள் பயிற்சி – ஜனவரி 4 முதல், 6 வரை 2019 3 நாள் பயிற்சி – பிப்ரவரி 15 முதல், 17 வரை 2019 »\nNammalvar’s Vanagam – நம்மாழ்வாரின் வானகம்\n3 நாள் பயிற்சி – பிப்ரவரி 7-9 26/01/2020\n3 நாள் பயிற்சி – ஜனவரி 24-26 12/01/2020\n3 நாள் பயிற்சி – ஜனவரி 10-12 22/12/2019\nவானகத்தில் நம்மாழ்வாரின் 6ம் ஆண்டு நினைவேந்தல் அழைப்பு 19/12/2019\nமரபு கலைத் திருவிழா 16/12/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/56144", "date_download": "2020-01-28T15:51:46Z", "digest": "sha1:XE4PRT3SVSTAJOK5U7CT5G4SNZ2GX5N6", "length": 10449, "nlines": 94, "source_domain": "www.jeyamohan.in", "title": "நோயும் அடைக்கலமும் -கடிதங்கள்", "raw_content": "\nஉங்கள் கட்டுரை வாசித்தேன். பல புரிதல்களையும் மன நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.\nஇலவச புற்று நோய் காப்பகம் – அடையார் கஸ்தூரிபாய் ரயில் நிலையம் அருகே உண்டு. அங்கே இருக்கும் நோயாளிகள் மற்றும் அவர்களுக்கு உதவும் உறவினர்களுக்கு இடம், உணவு அளிப்பது மற்றுமன்றி, உச்ச வலி நீக்க (அல்லது மறக்க என்று சொல்லலாமோ) மருந்துகள் மற்றுமன்றி, சமூகமும் இணைந்து உதவ செய்வது சில – அவர்களுடன் ஒரு நாள் காலைச் சிற்றுண்டி, அல்லது மதிய உணவு அருந்துவதிலிருந்து, மாலை நேர பிரார்த்தனை, நாம சங்கீர்த்தனம், மற்றும் செய்தித் தாள் வாசித்து காண்பிப்பது போல –\nநாங்கள் ஒரு சிறு குழுவினர் – மாதம் ஒருமுறை – கடைசி சனிக்கிழமை – மாலை நேர பிரார்த்தனையில் கலந்து கொள்கிறோம் – அங்கே உள்ள சிறுவர், சிறுமியர், மற்றுமுள்ள நோயாளிகளின் கண்களை சந்திப்பது எளிதல்ல. முக்கியமாக சிறுவ சிறுமியரின் – அவரவர் நிலை கடந்த உத்சாகம் மற்றும் புன்னகை – நம் கண்ணில் நீர் பெருக்கும்.\nஇதனைப் பற்றிய அறிதலும் புரிதலும் அனைவருக்கும் மிக அவசியம். பகிர்தலுக்கு நன்றி.\nஉலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே – என்ற உங்கள் வரி புது அர்த்தத்துடன் பொலிகிறது.\nராமாயணத்தில் வரும் ரிஷ்யமுக பர்வதம் ஒரு அஞ்சினான் புகலிடமாக இருந்திருக்கலாம் என்றும் தோன்றுகிறது.\nகருநிலம் - 3 [நமீபியப் பயணம்]\nமலையாள சினிமா ஒரு பட்டியல்\nசென்னை வெண்முரசு விவாதச் சந்திப்பு: அக்டோபர்\n'வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-7\nதன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 59\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 58\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/computers/2019/11/21112935/1272416/HiFuture-launches-FutureBuds-True-Wireless-Earbuds.vpf", "date_download": "2020-01-28T16:59:52Z", "digest": "sha1:KDTRQADNBAUOZAP3HFA4D4BMPI64EOAU", "length": 16665, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் ஃபியூச்சர்பட்ஸ் வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம் || HiFuture launches FutureBuds True Wireless Earbuds", "raw_content": "\nசென்னை 28-01-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇந்தியாவில் ஃபியூச்சர்பட்ஸ் வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்\nஇந்திய சந்தையில் ஹைஃபியூச்சர் எனும் ஆடியோ பிராண்டு புதிய ஃபியூச்சர்பட்ஸ் வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்தது.\nஇந்திய சந்தையில் ஹைஃபியூச்சர் எனும் ஆடியோ பிராண்டு புதிய ஃபியூச்சர்பட்ஸ் வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்தது.\nஆடியோ சாதனங்களை விற்பனை செய்யும் ஹைஃபியூச்சர் (HiFuture) பிராண்டு தனது முதல் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்தது.\nஹைஃபியூச்சர் பிராண்டு உலகம் முழுக்க 30-க்கும் அதிகமான நாடுகளில் வியாபாரம் செய்து வருகிறது. இந்தியாவில் இதன் ஆடியோ சாதனங்களை பேலஸ் ஆஃப் பிராண்ட்ஸ் விளம்பரப்படுத்தி விநியோகம் செய்யும் பணிகளை மேற்கொள்கிறது.\nபுதிய ஃபியூச்சர்பட்ஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் தளங்களில் ரூ. 6999 எனும் துவக்க விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு வருட வாரண்டியுடன் வரும் ஃபியூச்சர்பட்ஸ் இயர்பட்ஸ் வைட் மற்றும் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.\nஃபியூச்சர்பட்ஸ் இயர்பட்ஸ் பார்க்க ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ போன்றே காட்சியளிக்கிறது. இவை மிகக்குறைந்த எடையில் உருவாக்கப்பட்டு இருப்பதால், காதுகளில் அணியும் போது சவுகரிய அனுபவத்தை வழங்குகிறது. இத்துடன் இவை மூன்று அளவு கொண்ட சிலிகான் இயர்டிப்களை கொண்டிருக்கிறது.\nப்ளூடூத் 5.0 தொழில்நுட்பத்தில் இயங்கும் புதிய இயர்பட்ஸ் அதிகபட்சம் 10 மீட்டர்களுக்கு கனெக்டிவிட்டியை சீராக வழங்குகிறது. இதன் பேட்டரியை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் ஆறு மணி நேரங்களுக்கு பிளேபேக் கிடைக்கும். இதனுடன் வழங்கப்படும் கேஸ் கொண்டு சராசரியாக மொத்தம் 25 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் கிடைக்கிறது. இதன் பில்ட் இன் சார்ஜிங் கேஸ் 500 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது.\nஇந்த இயர்பட்ஸ் சாதனத்தில் நான்கு உயர் ரக பில்ட்-இன் மைக்குகளும், டி.எஸ்.பி. தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர் அதிக சத்தமுள்ள பகுதிகளில் இருந்தாலும், தெளிவான தொலைபேசி உரையாடலை மேற்கொள்ள முடியும். அந்தளவு இதன் நாய்ஸ் கேன்சலேஷன் அம்சம் இயங்குகிறது.\nமேலும் இந்த இயர்பட்ஸ் மாடலில் ஆட்டோ-பேரிங், ஜெஸ்ட்யூர் அங்கீகார வசதி, கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் ஆப்பிள் சிரி போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது.\nஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்- ஆஸி.யை துவம்சம் செய்து அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா\nமு.க.ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார் முதல்வர்\nஅண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்க நடவடிக்கை- அமைச்சர்கள் குழு ஆலோசனை\nசென்னையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு- பிப்.1-ந்தேதி தீர்ப்பு\nநிர்பயா வழக்கு- குற்றவாளி முகேஷ் சிங் மனு மீது நாளை தீர்ப்பு\nதஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருத மொழிகளில் குடமுழுக்கு - தமிழக அரசு\nபோக்குவரத்து துறையின் மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம்\nவிரைவில் இந்தியா வரும் ரெட்மி ஸ்மார்ட்வாட்ச்\nதினமும் 3 ஜி.பி. டேட்டா வழங்கும் சலுகையில் 71 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி வழங்கும் பி.எஸ்.என்.எல்.\nஇதய துடிப்பு சென்சார் கொண்ட ஹூவாய் பேண்ட் 4 அறிமுகம்\nகுறைந்த விலையில் உருவாகும் ரியல்மி வயர்லெஸ் இயர்பட்ஸ்\nமீ ஆடியோவின் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்\n12 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும் புதிய வயர்லெஸ் இயர்போன் அறிமுகம்\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nபத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\nசச்சினை அவுட்டாக்கியதற்காக என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத் சொல்கிறார்\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nகொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில் கேட்ஸ்\nசீனாவில் இருந்து கோவை வந்த 8 பேர் பொது இடங்களுக்கு செல்ல தடை\nபிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி- ரசிகர்கள் சோகம்\nதிமுக முதன்மை செயலாளராக நேரு நியமனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/39139/", "date_download": "2020-01-28T15:53:03Z", "digest": "sha1:TDODHCPVJV3FXNWUDMTHSVUTW2U2OQUU", "length": 5890, "nlines": 68, "source_domain": "www.tamilminutes.com", "title": "மதுரை பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: பெரும் பரபரப்பு | Tamil Minutes", "raw_content": "\nமதுரை பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: பெரும் பரபரப்பு\nமதுரை பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: பெரும் பரபரப்பு\nமதுரையில் உள்ள பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது\nசற்றுமுன்னர் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மிரட்டல் அழைப்பு ஒன்றில் மதுரையில் உள்ள பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடக்கும் என கூறப்பட்டுள்ளதை தொடர்ந்து மதுரை போலீசார் உஷார் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். மதுரை மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.\nமேலும் மதுரை முக்கியமான இடங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தீவிரவாத தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nRelated Topics:பேருந்து நிலையங்கள், போலீசார், மதுரை, வெடிகுண்டு மிரட்டல்\n‘தர்பார்’ திரைப்படத்தின் லாபம் மட்டும் ரூ.100 கோடியா\nபொங்கல் என்றால் கொண்டாட வைக்கும் இளையராஜா பாடல்கள்\n9வது மாடியில் இருந்து கீழே விழுந்த பெண், அசால்ட்டாக எழுந்து நடந்து சென்றதால் பரபரப்பு\nரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படம் இதுதான்: அதிகாரபூர்வ அறிவிப்பு\nகொரோனோ வைரசை ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில்கேட்ஸ்\nஹன்சிகாவை ஓரங்கட்டி டாமினேட் செய்த சிம்பு: அதிர்ச்சியில் ஹன்சிகா\nமுகினை அடுத்து சாண்டி வீட்டிலும் சோகம்: சக போட்டியாளர்கள் அதிர்ச்சி\n10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திடீர் அதிர்ச்சி கொடுத்த தேர்வுத்துறை\nரஜினியை திடீரென புகழ்ந்த திருமாவளவன்: மாறுகிறதா கூட்டணி\nசூர்யாவின் அடுத்த படத்தில் மாஸ்டர் பட நடிகை: ஒரு ஆச்சரிய தகவல்\n14 ரயில்கள் தாமதம்: காரணம் என்ன\nரூ.25 கோடி கிரிக்கெட் சூதாட்டம்: 6 பேர் கைத��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2012/03/funny-language.html", "date_download": "2020-01-28T16:42:11Z", "digest": "sha1:3Z3AKCV3DM4P65QAJXMJFVFXDMYAI7J7", "length": 18202, "nlines": 238, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : ஆங்கிலம்- Funny Language", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதிங்கள், 12 மார்ச், 2012\nஎப்படியோ ஆங்கில மொழி உலகத்தை தன் வசப்படுத்தி விட்டது. சீனர்கள் கூட ஆங்கிலம் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆங்கிலம் ஒரு Funny Language என்று கூறுகிறார்கள். நாமும் Funny Language ஆன ஆங்கிலத்துடன் தமிழை இணைத்து இன்று தமிழை 'பண்ணி' மொழியாக்கி விட்டோம். ஆங்கிலம் ஒரு Unphonetic Language. எழுத்து ஒலிகளை சேர்த்து வார்த்தைகளை படித்துவிடமுடியாது. ஆனால் தமிழை எழுத்தொலிகளை இணைத்து வாசித்துவிடமுடியும். put , but இரண்டையும் ஒரே மாதிரி வாசிக்கக் கூடாது. இலக்கணம் படித்துவிட்டு ஆங்கிலம் பேசிவிட முடியாது. பழக்கம் மற்றும் பயிற்சியின் மூலமே ஆங்கிலம் பேச முடிகிறது.\nஇதோ ஆங்கிலத்தில் உள்ள சில முரண்பாடுகள்.\nPrison , Jail இரண்டும் ஒரே பொருளுடைய வார்த்தைகள். ஆனால் Prisoner Jailor இரண்டும் எதிர்மறை பொருள் கொண்டவை.\nprisoner என்றால் சிறையில் இருப்பவர். Jailor என்றால் சிறையில் இருப்பவர்களை கண்காணிப்பவர்\nShop , Market இரண்டும் கிட்டத்தட்ட ஒரே பொருள் கொண்டவை.\nஆனால் Shopping , marketing இரண்டும் எதிர்பொருள் கொண்டவை.\nLimitation Delimitation இரண்டும் எதிர் சொற்கள் அல்ல.ஒரே பொருள் கொண்டவை.\nperfect . imperfect இரண்டும் எதிர்சொற்கள், ஆனால் prove improve ரெண்டும் Opposite words இல்லை. வெவ்வேறான வார்த்தைகள்.\nஇவை antonyms அல்ல. வெவ்வேறான வார்த்தைகள்.\napart என்றால் தூர அல்லது தனியாக. ஆனால் ஒரே கட்டடத்தில ஒண்ணா இருக்கிற வீடுகளுக்கு பேர் Apartments\n( ஐயோ, தலைய சுத்து துங்கோ. இத்தோட நிறுத்திக்கலாம். நான் பீட்டர்ல கொஞ்சம் வீக்குங்க.' அப்ப தமிழ்ல\". அப்படின்னு கேக்கறது என் காதில விழுது.. தமிழ்ல ரொம்ப வீக்குங்கோ)\nஎன் மனைவிக்கு எதுவும் தெரியாது.\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 10:40\nTwitter இல் பகி���்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகூடல் பாலா 12 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 11:29\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 13 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 5:49\nதிண்டுக்கல் தனபாலன் 13 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 7:40\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 13 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 9:20\nஅறிவு -அன்பு - அடக்கம் 16 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 6:12\nஅற்புதம் எம்மொழி யாகினும் நம் செம்மொழி தமிழ் மொழி போலாகுமா ...ஆங்கிலத்தில் இன்னும் என்னனென்ன குத்து குளறுபடிகள் இருக்கு என்று கொஞ்சம் கண்டுபிடித்து சொல்லுங்கள் நண்பரே \nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 16 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 9:39\nஅறிவு அன்பு அடக்கதிற்கு எனது நன்றி. கண்டதை கண்டபடி இணைத்துக்கொண்ட ஆங்கிலம் அரசாட்சி செய்து வருவது அதிசயம்தான்.\nஅருமையான ஆராய்ச்சி,படித்தேன்,ரசித்தேன் \" English is really crazy language\".நான் இங்கு ஆங்கில மொழியின் மற்றுமொரு Crazy தன்மை பற்றி சொல்கிறேன்...\nso என்பதை \"சோ\" என்று சொல்வோம், Me என்பதை \"மீ\" என்று சொல்வோம் ஆனால் some என்பதை சோமீ என்று சொல்ல முடியாது அது ஸம் என்று உச்சரிப்பை தருகிறது.ஆங்கிலம் அசையற்ற மொழி.\nவாய் விட்டு சிரித்தேன். நல்ல பதிவு. நன்றி.\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதெலுங்கை தாய்மொழியாக உடையவர்கள் தமிழர்களா\nஇவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்\nஎன் மனைவிக்கு எதுவும் தெரியாது.\nஞாபகம் வச்சுக்கோங்க - +2 தேர்வு அட்டவணை 2012\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nமாய சதுரம் அமைக்கும் முறை (MAGIC SQUARE)\nஇன்று மாய சதுரம் அமைக்கும் எளிய வழியைப் பார்க்கலாம். 1 முதல் 9 வரை உள்ள எண்களைப் பயன்படுத்தி மாய சதுரம் அமைத்தால் அதன் கூடுதல் 15 வர...\nமகாத்மா காந்தி சில சுவாரசிய தகவல்கள்\nமகாத்மா காந்தி பற்றி அவ்வப்போது எ��ுதி வந்திருக்கிறேன். உலகம் போற்றும் காந்திக்கு இந்தியாவில் உரிய மதிப்பு இருக்கிறதா என்பது சந்தேகமே...\nசுஜாதா சொல்கிறார்-சிறுகதை எப்படி இருக்க வேண்டும்\nதற்போது சிறு கதை வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. நான்கைந்து பக்கங்களை தொடர்ந்து வாசிக்க பொறுமை இருப்பதில்லை. நாவல்களின் நிலையோ ...\nவைரமுத்து சொன்னது-மழை பேஞ்சுக் கெடுத்திருச்சே பெருமாளே\nஅடையாறு வலைப் பக்கம் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது . வாராது வந்த மாமழை பாடாய்ப் படுத்தி விட்டது.கடுமையான வெய்யிலை தாக்குப் பிடிக்...\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\nகவிதை துளிகள் - இறை வாழ்த்து\nகற்றவித்தை என்னிடத்தில் ஏதுமில்லை- இங்குநான் பெற்றிட்ட பேரறிவும் ஒன்றுமில்லை ஆனாலும் உற்ற துணை நீயென்று நானுரைப்பேன் பேரிறைவா பற்றியெ...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nமரபுக் கவிதை சரிபார்க்க உதவும் மென்பொருள்-அவலோகிதம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/what-is-fregoli-delusion-mindset-psychological-problems-and-solutions", "date_download": "2020-01-28T16:19:20Z", "digest": "sha1:RBQXJWIY44BF2UJRWKOWNPERBO4UDMDV", "length": 17666, "nlines": 127, "source_domain": "www.vikatan.com", "title": "\"நான் ஐஸ்வர்யா ராயின் மகன்...'' பரபரப்பை ஏற்படுத்திய நபரும் பின்னணியில் உள்ள உளவியல் சிக்கலும்! | What is Fregoli Delusion Mindset? - Psychological problems and solutions", "raw_content": "\n``நான் ஐஸ்வர்யா ராயின் மகன்...'' பரபரப்பை ஏற்படுத்திய நபரும் பின்னணியில் உள்ள உளவியல் சிக்கலும்\nசிலர் தங்களிடம் உள்ள சாயலை நடிகர்களிடமோ அல்லது மற்ற பிரபலங்களிடமோ காணும்போதும் அவர்களைத் தங்கள் சொந்தக்காரர்களாக எண்ணிக்கொள்வதுண்டு. இவர்களும் 'ஃபிரிகோலி டெலூஷன்' என்ற மனநலக் கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள்தான்.\n'உலக அழகியும், பாலிவுட்டின் முன்னணி நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பச்சனின் மகன் நான்தான்' என்று கூறிக்கொண்டு வந்திருக்கிறார் 32 வயதான சங்கீத் குமார் மங்களூரைச் சேர்ந்த இவர், தான் 1988-ல் லண்டனில் ஐவிஎஃப் (IVF) மூலம் ஐஸ்வர்யா ராய் பச்சனுக்குப் பிறந���தவர் என்றும், ஐஸ்வர்யா ராயின் பெற்றோர்கள் இரண்டு வயதுவரை தன்னை கவனித்துக்கொண்டதாகவும், பிறகு அவரை கைவிட்டுவிட்டு அவர் பிறப்பு பற்றிய அனைத்து ஆதாரங்களையும் அழித்துவிட்டதாகவும் கூறி பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். 1988-ல் ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கு வயது பதினைந்து\n`ஓவர் திங்க்கிங் உடம்புக்கு ஆகாது பாஸ்’- அதீதமாகச் சிந்திப்பதால் வரும் பிரச்னைகளும் தீர்வுகளும்...\nஇது போன்ற செய்திகள் நமக்குப் புதிதல்ல. 'பிரபலங்களென்றாலே பிரச்னை வரத்தான் செய்யும்' என்பது போல் அரசியல், சினிமா போன்ற துறைகளில் உள்ள பிரபலங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் ஏராளம். அதில் ஒன்றுதான் இதுபோன்று திடீர் திடீர் என்று தோன்றும் சொந்தங்கள். அருகிலேயே அம்மா, அப்பா இருக்கும்போது திடீரென்று தோன்றும் உறவுகள் \"நீதான் என் மகன், மகள்\" என்றும் அல்லது \"நான்தான் உன் மகன்\" என்றும் சண்டைக்கு வந்ததையும், \"இதுதான் உன் குழந்தை\" என்று தூக்கிக்கொண்டு வந்து பிரச்னை செய்ததையும் எத்தனையோ முறை பிரபலங்களின் வாழ்க்கையில் பார்த்திருக்கிறோம்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஅப்படி திடீரென்று தோன்றும் சொந்தங்கள் அந்தப் பிரபலங்களின் உண்மையான உறவுகள்தான் என்பதை நம்ப வைக்க நிறையவே மெனக்கெட்டுப் பல ஆதாரங்களையும் கொண்டு வருவார்கள். கடைசியில் ஆராய்ந்து பார்த்தால் அவர்களில் பெரும்பாலும் போலி உறவினர்களாகவே இருப்பார்கள். ஆனால், போலியை உண்மையென நம்பவைக்கப் பத்திரிகை, தொலைக்காட்சி செய்தி சேனல்களைக் கூட்டி அவர்கள் செய்யும் அலப்பறைகளைப் பார்த்துச் சம்பந்தப்பட்ட பிரபலங்களுக்குக் கோபம் மட்டும் அல்ல, அதீத மன அழுத்தமே வந்துவிடும். இது போன்ற பிரச்னைகளால் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் என்று அலைந்த பிரபலங்களும் உண்டு\nபிரபலங்களின் உறவினர்கள் என்று கூறி வதந்தியைப் பரப்புவது எந்த மாதிரியான மனநிலை... இதுபோல் பொய் கூறி அவர்கள் சாதிக்க நினைப்பது என்ன... என்பது பற்றி மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கத்திடன் பேசினோம்.\n\"பிரபலங்களின் உறவினர்கள் என்று போலியாகக் கூறிக்கொண்டு வருபவர்களில் இரண்டு வகையினர் உள்ளனர். பணம், பதவி போன்று தங்களின் காரியங்களுக்காகவும், தொலைக்காட்சி செய்திகளின் மூலம் பிரபல���டையவும் வதந்தி பரப்புபவர்கள் ஒருவகையினர். மற்றொரு வகையினர் `ஃபிரிகோலி டெலூஷன்' (Fregoli Delusion) என்ற மனநல பாதிப்பிற்கு உள்ளானவர்கள்.\nஇதில் முதல் வகையினரை எடுத்துக்கொண்டோம் என்றால், அவர்கள் பணம் மற்றும் தங்களுக்கு ஆதாயமான பொருள்களுக்காக வேண்டி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களாக இருப்பார்கள். எனவே, அவர்கள் இதுபோன்ற அவதூறுகளைப் பரப்புவதால் தங்களுக்கு வரும் பிரச்னைகளை எதிர்கொள்ள போதிய முன்னெச்சரிக்கையுடனும் தயாரிப்புகளுடனும் இருப்பார்கள்.\nமனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்\nஆனால், இரண்டாம் வகையினர் அப்படி அல்ல. இவர்கள் `ஃபிரிகோலி டெலூஷன்' (Fregoli Delusion) என்ற மனநல பாதிப்பு உள்ளவர்களாக இருப்பார்கள். `ஃபிரிகோலி டெலூஷன்' என்பது அரிதாக ஏற்படக்கூடிய மனநல பாதிப்புகளில் ஒன்று. ஒருவரின் குழந்தை பிறந்த உடனேயோ அல்லது சிறு வயதாக இருக்கும்போதோ காணாமல் போயிருக்கலாம். இது அந்த நபரின் ஆழ்மனதில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். சில வருடங்கள் கழித்து ஏதேனும் ஒரு பிரபலத்தைத் தொலைக்காட்சியில் பார்க்கும் போது காணாமல் போன தன் குழந்தை நினைவிற்கு வந்து அந்தப் பிரபலத்தையே தம் மகனாகவோ அல்லது மகளாகவோ பாவித்து அவர்களைத் தேடியே சென்றுவிடுவார்கள். இதுதான் 'ஃபிரிகோலி டெலூஷன்' மனநிலை.\nஇந்த மனநிலையில் உள்ளவர்கள் பணம், பொருள்கள் வேண்டி பிரபலங்களை தங்கள் உறவினர்கள் என்று கூறிக்கொண்டு வருவதில்லை. இவர்கள் தாங்கள் நினைப்பதைத்தான் உண்மையென்று கருதிக் கொண்டிருப்பார்கள். அதை மற்றவர்களையும் நம்ப வைப்பார்கள்.\nசிலர் தங்களிடம் உள்ள சாயலை நடிகர்களிடமோ அல்லது மற்ற பிரபலங்களிடமோ காணும்போதும் அவர்களைத் தங்கள் சொந்தக்காரர்களாக எண்ணிக்கொள்வதுண்டு. இவர்களும் `ஃபிரிகோலி டெலூஷன்' மனநலக் கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள்தான்.\nஅதிகம் பேசும் பெண்... அதை விரும்பாத ஆண்... எது தவறு - ஓர் உளவியல் பதில்\nஇந்த மனநல பாதிப்பு உள்ளவர்களையும் ஏமாற்றுப் பேர்வழிகளாக நினைத்துக் கையாளும் போதுதான் பிரச்னை உருவாகிறது. தாங்கள் உண்மையென நம்பிக்கொண்டிருக்கும் ஒன்றை மற்றவர்கள் மறுக்கும்போதும், மேலும் ஏமாற்றுக்காரர்களாக நினைத்து அவர்களைக் கையாளும் போதும் அவர்கள் மேலும் மன அழுத்தத்திற்குச் சென்றுவிடுவார்கள். இதனால் அவர்கள் விபரீத முடி��ுகளை எடுக்கவும் வாய்ப்புள்ளது.\nஎனவே, பிரபலங்களின் உறவினர்கள் என்று கற்பனையாகக் கூறிக்கொண்டிருப்பவர்களை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லவேண்டும். அவ்வாறு அழைத்துச் செல்லும் போது `ஃபிரிகோலி டெலூஷன்' மனநல பாதிப்பிற்கு உள்ளானவர்கள் இனம் காணப்படுவார்கள். இந்தப் பாதிப்பிற்குள்ளானவர்களுக்குச் சரியான மனநல மருத்துவச் சிகிச்சையை அளித்தால் அவர்களை இயல்பு நிலைக்குக் கொண்டு வரலாம்\" என்றார் மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்.\nஆக, பிரபலங்களின் சொந்தங்கள் எனத் திடீரென உருவெடுப்பவர்கள் அனைவரும் ஏமாற்றும் நோக்கம் உடையவர்கள் அல்ல. இப்படிக் கூறிக்கொண்டிருப்பவர்களுக்கு `ஃபிரிகோலி டெலூஷன்' என்ற மனநல பாதிப்பும் இருக்க வாய்ப்புள்ளது என்பதை மனதில் கொண்டு அவர்களுக்கு முறையான மனநல சிகிச்சை கிடைக்க வழிசெய்ய வேண்டும்.\nபட்டாம்பூச்சியாக வாழ ஆசைப்பட்டுக் கழுகாக மாறிக்கொண்டிருப்பவள் பட்டாம்பூச்சியாக வாழ வேண்டும் என்றால் கூட்டுப் புழுவாக இருந்தாக வேண்டும் அல்லவா பட்டாம்பூச்சியாக வாழ வேண்டும் என்றால் கூட்டுப் புழுவாக இருந்தாக வேண்டும் அல்லவா அது நமக்கு செட் ஆகாது. உளவியல், உடல்நலம், உறவுகள், உணர்வுகள் பற்றிய கட்டுரைகளை எழுதிக் கொண்டிருக்கிறேன். வாழ்வதே பெரும் சாதனையாக இருக்கும் இக்காலகட்டத்தில் 'இது தான் என் சாதனை' என்று எதையும் தனியாகக் குறிப்பிடத் தெரியவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/india/14701-2019-05-31-08-41-38?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-01-28T15:44:01Z", "digest": "sha1:ETHLXHWMPOW2JJB62OYDMWCLBSGOE6GF", "length": 11898, "nlines": 81, "source_domain": "www.4tamilmedia.com", "title": "மோடி அமைச்சரவை; உள்துறை அமித்ஷாவிடம், பாதுகாப்பு ராஜ்நாத்திடம், நிதி நிர்மலா சீதாராமனிடம், வெளியுறவு ஜெய்சங்கரிடம்!", "raw_content": "மோடி அமைச்சரவை; உள்துறை அமித்ஷாவிடம், பாதுகாப்பு ராஜ்நாத்திடம், நிதி நிர்மலா சீதாராமனிடம், வெளியுறவு ஜெய்சங்கரிடம்\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று வியாழக்கிழமை பதவியேற்ற அமைச்சர்களுக்கான இலாக்காக்களை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.\nஅதன்படி பிரதமர் மோடியின் கீழ், அரசு ஊழியர் நலன், மற்றும் அணுசக்தி துறை இருக்கும். உள்துறை அமைச்சராக அமித்ஷா நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிதித்துறை நிர்மலா சீதாராமனிடமும், வெளியுறவுத்துறை எஸ்.ஜெய்சங்கரிடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.\nநாட்டின் 17வது மக்களவை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 352 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதில், பா.ஜ.க. மட்டும் 303 இடங்களுடன் தனிப்பெரும்பான்மை வெற்றி பெற்றது. இதன் மூலம், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சியை தக்க வைத்தது.\nஇதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்பு விழா ஜனாதிபதி மாளிகையில் நேற்று இரவு கோலாகலமாக நடந்தது. பதவி ஏற்பு விழாவில், தொடர்ந்து 2வது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து 24 கேபினட் அமைச்சர்களும், தனி பொறுப்புடன் கூடிய 9 இணை அமைச்சர்களும், 24 இணை அமைச்சர்களும் பதவி ஏற்றனர். பாஜ தேசிய தலைவரான அமித்ஷா முதல் முறையாக மத்திய அமைச்சராக பதவியேற்றது குறிப்பிடத்தக்கது. உடல்நலக் குறைவால் மத்திய நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லியும், வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜூம் இம்முறை அமைச்சரவையில் இடம் பெறவில்லை.\n1. ராஜ்நாத் சிங் - பாதுகாப்புத்துறை\n2. அமித் ஷா - உள்துறை\n3. நித்ய ஜெய்ராம் கட்காரி - சாலை போக்குவரத்து துறை\n4. டி. வி. சதனாந்த கவுடா - ரசாயனம் மற்றும் உரத்துறை\n5. நிர்மலா சீதாராமன் - நிதித்துறை\n6. ராம் விலாஸ் பாஸ்வான் - உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\n7. நரேந்திர சிங் தோமர் - வோளண்துறை மற்றும் உள்ளாட்சித்துறை\n8. ரவிசங்கர் பிரசாத் - சட்டம் மற்றும் தொலைத்தொடர்பு\n9. ஹர்சிம்ரத் கவுர் - உணவு பதப்படுத்துதல் துறை\n10. தாவார் சந்த் கெலோட் - சமூகநீதி மற்றும் அதிகாரம் அளிப்புத்துறை\n11. டாக்டர். சுப்ரமணியம் ஜெய்சங்கர் - வெளியுறவுத்துறை\n12. ரமேஷ் போக்ரியால் 'நிஷாங்க்' - மனிதவள மேம்பாட்டுத்துறை\n13. அர்ஜுன் முண்டா - பழங்குடி நலத்துறை\n14. ஸ்மிருதி இரானி - மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை\n15. டாக்டர். ஹர்ஷ் வர்தன் - மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை, அறிவியல் தொழில்நுட்பம், மற்றும் புவி அறிவியல்\n16. பிரகாஷ் ஜவேடகர் - சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் செய்தி ஒளிப்பரப்புத்துறை\n17. பியுஷ் கோயல் - ரயில்வே, வர்த்தகம், மற்றும் தொழில்துறை\n18. ���ர்மேந்திர பிரதான் - பெட்ரோலியத்துறை\n19. முக்தர் அப்பாஸ் நக்வி - சிறுபாண்மை நலத்துறை\n20. பிரகலாத் ஜோஷி - நாடாளுமன்ற விவகாரம், நிலக்கரி, மற்றும் சுரங்கம்\n21. டாக்டர். மகேந்திரநாத் பாண்டே - திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர்\n22. அர்விந்த் கணபதி சாவந்த் - கனரக தொழில்துறை\n23. கிரிராஜ் சிங் - மீன்வளத்துறை மற்றும் பால்வளத்துறை\n24. கஜேந்திர சிங் ஷெகாவத் - ஜல்சக்தி\nஇணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு)\n1. ஜிதேந்திர சிங் - வடகிழக்கு மாநிலங்கள் மேம்பாட்டுத்துறை\n2. கிரண் ரிஜிஜூ - இளைஞர் மேம்பாடு, விளையாட்டுத்துறை\n3. ஹர்தீப் சிங் புரி - வீட்டுவசதி மற்றும் உள்நாட்டு விமானத்துறை\n4. மன்குஷ் எல்.மால்டாவியா - கப்பல் போக்குவரத்துறை\n5. பிரல்கத் சிங் படேல் - சுற்றுலா மற்றும் காலச்சாரத்துறை\n6. ராஜ்குமார் சிங் - மின்துறை\n7. ராவ் இந்தர்ஜித் சிங் - திட்டமிடல், மற்றும் புள்ளவிவரங்கள் துறை\n8. சந்தோஷ் குமார் கேங்வார் - தொலிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை\n9. ஸ்ரீ பத் யஸ்ஸோ நாயக் - ஆயுர்வேதா, சித்தா, யுனானி, யோகா, ஓமியோபதி\n1. வி.கே.சிங் - சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை\n2. முரளீதரன் - வெளியுறவுத்துறை\n3. ராமதாஸ் அதுவாலே - சமூகநீதித்துறை\n4. அர்ஜூன் ராம் மேக்வால் - நாடாளுமன்றம் விவகாரம் மற்றும் கனரக தொழில்\n5. அனுராக் சிங் தாகூர் - நிதித்துறை\n6. அஸ்வினி குமார் சவுபே - சுகாதாரத்துறை\n7. பாபுல் சுப்ரியோ - சுற்றுச்சூழல்\n8. அங்காடி சுரேஷ் சென்னபாசப்பா - ரயில்வே\n9. தன்வே ராவ்சாஹிப தாதாராவ் - நுகர்வோர் மற்றும் உணவுத்துறை\n10. தியோத்ரி சஞ்சய் சாம்ராவ் - மனிதவள மேம்பாட்டுத்துறை\n11. பக்கன் சிங் குலஸ்தி - இரும்புத்துறை\n12. கிசன் ரெட்டி - உள்துறை\n13. கைலாஷ் சவுபே - விவசாயத்துறை\n14. கிருஷண் பால் - சமூகநீதி\n15. நித்யானந்த் ராய் - உள்துறை\n16. புருஷோத்தம் ருபாலா - விவசாயத்துறை\n17. பிரதாப் சந்திர சாரங்கி - சிறு, குறு தொழிற்துறை\n18. ரத்தன் லால் கட்டாரியா - ஜல் சக்தி\n19. ரமேஷ்வர் தெலி - உணவு பதப்படுத்துதல்\n20. ரேணுகா சிங் சருதா - பழங்குடி மேம்பாட்டுத்துறை\n21. சாத்வி நிரஞ்சன் ஜோதி - கிராமப்புற மேம்பாட்டுத்துறை\n22. சஞ்சீவ் குமார் பல்யான் - விலங்குகள் மேம்பாட்டுத்துறை\n23. சோம் பிரகாஷ் - வர்த்தகத்துறை\n24. தீபாஸ்ரீ சௌத்ரி - பெண்கள், மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/27007-2014-09-02-12-18-23", "date_download": "2020-01-28T17:52:24Z", "digest": "sha1:VXSDDSUYJMR3USMN3YRMX5QQ6XHQPHS5", "length": 20300, "nlines": 224, "source_domain": "keetru.com", "title": "சாமானிய மக்களுக்கான சட்ட நூல்", "raw_content": "\nஆளுநரிடம் நாம் கேட்க வேண்டியது: உடனே எழுவர் விடுதலை அல்லது அவரது பதவி விலகல்\nதமிழகத்தை சுடுகாடாக்க துடிக்கும் முதலாளிகளின் எடுபிடி மோடி அரசு\nதேசிய கல்விக் கொள்கை வரைவுக்கு அன்றே விதை போட்ட ராஜாஜி\nபொதுத் தேர்வு எனும் பேராபத்து\nபோராடுவதற்கான உரிமைகளும், மறுக்கும் அரசுகளும்\nஈரான் - அமெரிக்க நாடுகள் போரில் ஈடுபட்டால் ஏற்படும் சாதக, பாதகங்கள்\nவெளியிடப்பட்டது: 02 செப்டம்பர் 2014\nசாமானிய மக்களுக்கான சட்ட நூல்\nபதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் முதன் முதலில் இணைய சமூக ஊடகங்களில் எழுத ஆரம்பித்த புதிதில், சட்டம், வழக்குகள் பற்றி தமிழில் எதுவும் எழுதப்படுவதில்லை என்பதை உணர்ந்த நான், சில சட்டப்பிரச்னைகள் பற்றியும், வழக்குரைஞர் தொழில் அனுபவங்களையும் எழுத ஆரம்பித்தேன். ஆனால், தற்பொழுது சட்டம் அறிந்த பலர், தமிழில் சமூக ஊடகங்களில் சட்டம் சார்ந்து எழுதுவது குறிப்பிடத்தக்கது. இந்த முன்னேற்றம் வரவேற்க்கப்பட வேண்டியது.\nஏனெனில், மற்ற துறைகளைப் போலல்லாமல் சட்டங்கள் குறித்தான அறிவு அனைத்து மக்களுக்கும் இருக்கிறது என்ற அடிப்படையிலேயே நமது நீதிபரிபாலனமுறை இயங்குகிறது. துரதிஷ்டவசமாக நமது பள்ளி, கலைக்கல்லூரி பாடத்திட்டங்களில் சட்டம் ஒருபாடமாக போதிக்கப்படுவதில்லை. இத்தகைய சூழ்நிலையில், சாமானியர்களுக்கும் சாதாரணர்களுக்கும் மற்றும் சட்டம் படிக்க வாய்ப்பு கிடைக்கப்பெறாத அனைவருக்கும் சட்டத்தினைப் பற்றிய அறிவினை கடத்துவது, சட்டத்தினை அறிந்தவர்களின் கடமையாக இருக்கிறது.\nஅந்த கடமையை ஒரு வழக்குரைஞருக்கு இயலக்கூடிய அளவிற்கும் அதிகமாக பல வருடங்களாக தொடர்ந்து ஆற்றிவருபவர் எனது இளநிலை வழக்குரைஞரும் இந்நூலாசிரியருமான இராபர்ட் சந்திரகுமார் என்பது நான் பெருமைப்படும் விடயம். இணையத்தில் மட்டுமல்லாமல் பல்வேறு அச்சு ஊடகங்களிலும் இராபர்ட் சட்டம் சார்ந்த கட்டுரைகளை எழுதிவருகிறார்.\nஅவ்விதம் பல்வேறு ஊடகங்களில் எழுதப்பட்ட கட்டுரைகளில் சிலவற்றை தொகுத்து ‘சட்டமும் சாமானியனும்’ என்ற நூலாக கடந்த 2012ம்ஆண்டில் வெளி��ிட்டு, அச்சிட்ட ஆயிரம் பிரதிகளும் விற்றுத்தீர்ந்த நிலையில், இரண்டாவது பதிப்பில் அடியெடுத்து வைத்துள்ளார். எவ்வித படங்களும் இல்லாத, வெறுமே சட்டம் சார்ந்த கட்டுரைத் தொகுப்பிற்கு இவ்விதம் கிடைத்த வரவேற்ப்பு சாதாரணமான ஒன்றல்ல.\nபொதுவாக சட்டம் சார்ந்து எழுதப்படும் கட்டுரைகளில் காணப்படும் வறட்டுத்தன்மையும், தேவையற்ற சட்டப்பிரிவுகளும் சாமானிய வாசகர்களை அயற்சியுறச் செய்து ஒவ்வாமையை ஏற்ப்படுத்தக்கூடும். அவ்வாறு இல்லாமல் பல்வேறு சட்டம் சார்ந்த பிரச்சனைகளைப் பற்றி சுவராசியமான தகவல்களோடு எளிமையான நடையில் எழுதப்பட்டிருப்பதே இந்நூலின் பெரும் வரவேற்பிற்கு காரணம்.\nசட்டம் சார்ந்த கட்டுரைகளை தமிழில் எழுத முன்வருபவர்கள், எழுத்து நடையை தங்கள் பாணியில் அமைத்துக் கொண்டாலும், வடிவத்திற்கு இந்நூலில் கண்ட கட்டுரைகளை முன்மாதிரியாகக் கொள்ளலாம்.\nசட்டம் சார்ந்து கட்டுரைகளை தமிழில் பலர் எழுதிவந்தாலும், இராபர்ட் தனது சமூக அக்கறையினால் அவர்களிடமிருந்து தனித்து நிற்கிறார். இந்நூலின் தலைப்பில் காணும் ‘சாமானியன்’ என்பது, சட்டம் அறியாத சாதாரணர் (Layman) என்றில்லாமல் உண்மையிலேயே வாய்ப்பு மறுக்கப்பட்ட சாமானியனைக் குறிப்பதாகும் என்பதை இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் நமக்கு உணர்த்துகின்றன.\nஇக்கட்டுரைகள் ஒப்பந்தம், சொத்துரிமை மாற்று என்று வசதிவாய்ப்புள்ள மக்களுக்கான சட்டங்களைத் தவிர்த்து, சாமானிய, எளிய, ஏழை மற்றும் சமூக உரிமை மறுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகள் குறித்த சட்டத்தினைப் பற்றியவை. இந்நூலின் உள்ளடக்கம் சாமானிய மக்களுக்கானது என்பதை முதலிலேயே, இந்நூலில் காணப்படும் கட்டுரைகளையும், தகவல்களையும் வேறு எவ்வகையிலும், யாரும், பயன்படுத்திக்கொள்ள எவ்வித தடையுமில்லை என்று நூலாசிரியர் அறிவித்துள்ளதே சாட்சி.\nஇந்நூலின் கட்டுரைகள், தொழிலாளர், கல்வி, குழந்தைகள், பெண், திருநங்கைகள், பட்டியல் இனத்தவர், மற்றும் பழங்குடியினர், காவல்துறை அத்துமீறல்கள், மரணதண்டனை, சட்டம், தண்ணீர், இறுதியாக தமிழ் என்று தொகுக்கப்பட்டுள்ளன. இந்தத் தலைப்புகளே, நூலாசிரியரின் சமூக அக்கறைக்கும் சான்றாக விளங்குகின்றன.\nதொகுக்கப்பட்ட தலைப்புகள் இவ்வாறு இருப்பினும், கட்டுரைகள் நமது ஆர்வத்தை தூண்டும் வகையில் ‘உள்ஒதுக்கீடு சட்டம் உரிய பலன் தருமா’ என்ற பாணியில் உள்ளது. உள்ளடக்கமோ மேலும் சுவராசியமாக நாம் கடந்த பல ஆண்டுகளில் செய்தித்தாள்களில் படித்து, விவாதித்து கடந்து வந்த பல நிகழ்வுகளின் அடிப்படையில் எழுதப்பட்டிருப்பதால், சமூக நலனில் அக்கறை கொண்ட எவரையும் எளிதில் தனக்குள்ளே இழுக்கும் வகையில் உள்ளது. உதாரணமாக, தற்காப்புரிமை பற்றிய கட்டுரையானது, மதுரையில் பிரபலமாக பேசப்பட்ட உஷாராணி வழக்கைப் பற்றிக் கூறி அதனை பின்னணியாகக் கொண்டு விளக்கப்படுகிறது.\nமேலும், ஒவ்வொரு கட்டுரையில் அளிக்கப்படும் தகவல்களுக்காக இராபர்ட் மிகவும் உழைத்திருக்க வேண்டும். அவரது வீட்டிற்குச் சென்ற பொழுது பெருமையுடன் அவர் எனக்கு அறிமுகப்படுத்தியது, அந்த வாடகை வீட்டிலேயே அவர் அமைத்திருந்த நூலகம்.\nமாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களுக்கு மகனாகப் பிறந்த தனக்கு அளிக்கப்பட்ட சிறிய வாய்ப்புகளை முழுமையான அளவில் பயன்படுத்திக் கொண்டு இன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் பலராலும் அறியப்பட்ட வழக்குரைஞராக உயர்ந்துள்ள இராபர்ட் இந்நூலை எழுதி வெளியிட்டதன் மூலம் இச்சமூகத்திற்கு தான் பட்ட கடனை தீர்த்துள்ளார்.\nதொடர்ந்து சமூக அக்கறை மிக்க கட்டுரைகளை அவர் எழுதி வருகிறார். மேன்மேலும் இவ்விதமாக அறிவைப் பரவலாக்கும் முயற்சிகளை பல்வேறு தளங்களில் அவர் ஆற்ற வேண்டும். இவ்விதமான புத்தகங்களுக்கு நாம் அளிக்கும் ஆதரவு அவரைப் போன்ற இளைஞர்களுக்கு பெரிய ஊக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன்.\n- கா.பிரபு ராஜதுரை, வழக்கறிஞர், மதுரை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/what-happened-in-ayodhya-during-ram-s-14-years-of-exile-026471.html", "date_download": "2020-01-28T18:00:18Z", "digest": "sha1:H6GAFPJX5JMTBAQX7VR3YPFXXC77PHW4", "length": 21488, "nlines": 173, "source_domain": "tamil.boldsky.com", "title": "இராமரை வனவாசத்திற்கு அனுப்பி வைத்த கைகேயிக்கு அவர் மகன் பரதன் கொடுத்த சாபம் என்ன தெரியுமா? | What Happened In Ayodhya During Ram's 14 Years Of Exile - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n5 hrs ago உங்க ராசிப்படி உங்களோட சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\n6 hrs ago தண்ணீர் முதல் இஞ்சி சாறு வரை காலையில் என்ன குடிக்கலாம் தெரியுமா\n7 hrs ago எச்சரிக்கை உங்கள் வீடுகளில் உள்ள இந்த பொருட்கள் வயிற்றிலுள்ள குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்துமாம்…\n9 hrs ago கல்யாணத்துக்கு வர எல்லா ஆண்களும் கல்யாண பொண்ணுக்கு முத்தம் கொடுக்கலாமாம்... என்னயா சடங்கு இது\nNews Rajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nMovies அதை அப்படிப் பண்ணனும்.. இதை இப்படிப் பண்ணனும்.. தெரியாதா.. கடுப்பான ஹீரோயின்\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇராமரை வனவாசத்திற்கு அனுப்பி வைத்த கைகேயிக்கு அவர் மகன் பரதன் கொடுத்த சாபம் என்ன தெரியுமா\nஇந்தியாவின் மிகப்பெரும் இதிகாசமான இராமாயணம் இன்றும் இந்திய மக்கள் மட்டுமின்றி உலக மக்கள் அனைவராலும் மதிக்கப்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது. இராமாயணத்தில் பல்வேறு பரிமாணங்கள் உள்ளது. நாம் அனைவரும் பெரும்பாலும் கம்பராமாயணத்தைதான் படித்திருப்போம், வெகுசிலர் வால்மீகி எழுதிய இராமாயணத்தை படித்திருப்பார்கள். மேலும் துளசிதாச இராமாயணமும் உள்ளது.\nகம்பராமாயணத்தில் இல்லாத பல்வேறு புராணக்கதைகள்ளும், கிளைக்கதைகளும் வால்மீகி இராமாயணத்திலும், துளசிதாச இராமாயணத்திலும் உள்ளது. இந்த கிளைக்கதைகளையும், சம்பவங்களையும் பலரும் கவனித்திருக்க மாட்டார்கள். அப்படி நாம் கவனிக்காத ஒன்றுதான் இராமர் வனவாசம் சென்ற அந்த 14 ஆண்டுகள் அயோத்தியில் என்ன நடந்தது என்பதுதான். இந்த கேள்விக்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇராமர் அயோத்தியை விட்டுச்சென்ற போது தசரதரின் மரணம் மற்றும் ஊர்மிளை 14 ஆண்டுகள் நித்திரைக்கு சென்றது மட்டுமே நாம் அறிந்ததாகும். ஆனால் இராமர், சீதை மற்றும் இலட்சுமணன் இல்லாத நிலையில் அயோத்தியில் என்ன நடந்தது என்று இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nஇராமர் வனவாசம் சென்ற போது பரதனும், சத்ருக்கனனும் அவர்களின் தாய்வழி உறவினர் இடத்தில் இருந்தனர். கைகேயி இராமரை வனவாசம் செல்ல கட்டாயப்படுத்தியது அறிந்து அவர்கள் உடனடியாக அயோத்திக்கு புறப்பட்டனர். தனது தாய் என்றும் பார்க்காமல் பரதன் கைகேயியை தாக்க முயன்றான். அவனை தடுத்த மந்திரை அவனின் நல்லதுக்காகத்தான் கைகேயி அப்படி செய்தார் என்று கூறியவுடன் பரதனின் ஆத்திரம் மந்திரி பக்கம் திரும்பியது.\nமந்திரையை நோக்கி ஆவேசமாக சென்ற பரதனை சத்ருக்கனன் தடுத்தார். பெண்ணைக் கொல்லும் பெரும்பாவத்தில் இருந்து பரதன் சத்ருக்கனனால் தடுக்கப்பட்டார். அதற்கு பின் பரதன் கைகேயியை நிராகரித்தான். மந்திரைக்கும், கைகேயிக்கும் சொர்க்கத்திலும், தனது இதயத்திலும் இடம் இல்லாமல் போகட்டும் என்று சாபம் கொடுத்தார். அதற்குப்பின் தனது தாயாக சுமித்ரையையும், கோசாலையையும் மட்டுமே நினைக்க தொடங்கினார்.\nMOST READ: மனைவிய சந்தோஷமா வைச்சுக்கறது இவ்வளவு ஈஸியா\nதசரதரின் மரணத்தைத் தொடர்ந்து அவரது குடும்பம் அயோத்தியில் அவரது இறுதி சடங்குகளை செய்ய முடிவு செய்தார்கள். ஆனால் குரு வசிஷ்டர் அரச குடும்பத்தினரும், ஊர்மிளையும் சித்திரகோட்டிற்கு சென்று இராமரிடம் தசரதரின் மரணத்தைப் பற்றி கூற சொன்னார். நான்கு மகன்களும் ஒன்றாக சேர்ந்து தசரதரின் இறுதி சடங்கை நடத்தும்படி கூறினார்.\nஇராமரை அயோத்திக்கு அழைத்து வர நினைத்து சென்ற பரதன் தோல்வியுடன் அயோத்திக்கு திரும்பி, இராமரின் காலணியை அயோத்தியின் அரியாசானத்தில் வைத்து ராஜ்ஜிய பணிகளை கவனித்தார். மேலும் அரண்மனையின் ஆடம்பரங்களை தவிர்த்து குடிசையில் குடியேறினார். அவரைத் தொடர்ந்து அவரது மனைவி மாண்டவியும் அவருடன் குடிசையில் வாழத் தொடங்கினார்.\nராமர் தூங்கிய பூமியின் மட்டத்திலிருந்து 1 அடி கீழே பாரத் தனது சொந்த படுக்கையைத் தோண்டியபோது, தனத��� கணவருக்கு மரியாதை செலுத்துவதற்காக மண்டவி தனது படுக்கையை கணவரின் படுக்கைக்கு 2 அடி கீழே அமைத்துக் கொண்டார். அவர் அரண்மனையை விட்டு விலகி நந்திகிராமில் குடிசை அமைத்து வசிக்கத் தொடங்கினார். அங்கிருந்தே அயோத்தியின் இராஜபணிகளை செய்து வந்தார்.\nஅரண்மனையில் தனது சகோதரர்கள் யாரும் இல்லாததால், சத்ருகன் தனது மனைவியுடன் தங்கி தனது அம்மாக்களையும், நிர்வாகத்தையும் கவனிக்க முடிவெடுத்தார். இராமர்-சீதை, இலட்சுமணன்-உர்மிளா, அல்லது பாரத்-மண்டவி அல்ல, சத்ருக்கனனும் அவரது மனைவி ஸ்ருதகீர்த்தியுமே அயோத்திக்கு அரச பொறுப்பாளர்களாக 14 ஆண்டுகள் வாழ்ந்தனர்.\nMOST READ: உங்கள் தொப்புள் வடிவத்தில் ஒளிந்திருக்கும் உங்களைப் பற்றிய ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nதங்கள் மகன்கள் அரண்மணையை விட்டு வெளியேறியதும் கோசலையும், சுமித்ரையும் மரணப்படுக்கையில் இருந்த தங்கள் கணவர் தசரதனை கவனித்துக் கொண்டனர். தசரதரின் மரணத்திற்கு பிறகு இராமரை சமாதானம் செய்து அழைத்து வரும்படி பரதனை அனுப்பினர். ஆனால் இராமர் அதற்கு மறுக்கவே அரண்மனை ஆடம்பரங்களை தவிர்த்து 14 ஆண்டுகள் நித்திரையில் வீழ்ந்த தங்கள் மருமகள் ஊர்மிளையை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇளவரசராக பிறந்திருந்தும் அனுமன் ஏன் ஒருபோதும் மன்னராக கருதப்படவில்லை தெரியுமா\nஇலட்சுமணனின் மரணத்திற்கு இராமரே எப்படி காரணமாக மாறினார் தெரியுமா\nஅனுமன் யாரை, எதற்காக திருமணம் செய்து கொண்டார் தெரியுமா\nஅனுமன் சாகாவரம் பெற்றதற்கு பின்னால் இருக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nதீபாவளிக்கும், பிள்ளையார் - லட்சுமிக்கும் உள்ள சுவாரஸ்ய தொடர்பு என்ன தெரியுமா\nஇராவணன் ஏன் இராமர் பிறப்பதற்கு முன்னரே இராமருடைய தாயை கடத்திச் சென்றான் தெரியுமா\nஇராமருக்கே சாபம் கொடுத்த பெண் யார் தெரியுமா அதனால் இராமர் இழந்தது என்ன தெரியுமா\nகும்பகர்ணனின் மகன் பீமா விஷ்ணுவை அழிக்க ஏன் சபதம் எடுத்தார் தெரியுமா\nஇராமராலேயே சீதையின் நகையை அடையாளம் காண முடியாத போது இலட்சுமணன் எப்படி நகையை கண்டறிந்தார் தெரியுமா\nஇலங்கையை உண்மையில் எரித்தது அனுமன் அல்ல பார்வதி தேவியின் சாபம்தான் தெரியுமா\nஇராமருடன் லக்ஷ்மணன் வனவாசத்திற்கு செல்லும்போது ஊர்மிளா ஏன் அவரை தடுக்கவில்லை தெரியுமா\nஇராவணனை வீழ்த்துவதற்கு இராமருக்கு சூரிய பகவான் எப்படி உதவினார் தெரியுமா\nSep 25, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஉங்களுக்கு பிடித்த மாறி உங்கள் துணையுடன் செக்ஸ் வைச்சிக்கணுமா இந்த வழிகளை யூஸ் பண்ணுங்க…\n இந்திய வரலாற்றின் மிகப்பெரிய புத்திசாலியான 'முட்டாள்' அரசனைப் பற்றி தெரியுமா\nஅமாவாசை நாளில் என்ன செய்யலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87/", "date_download": "2020-01-28T17:45:23Z", "digest": "sha1:UUKEBP7IDLXPD6PFNNV45W7PAGVXFSB6", "length": 7025, "nlines": 93, "source_domain": "tamilveedhi.com", "title": "பெண் குழந்தைகள் மட்டுமே பிறக்கும் அதிசய கிராமம்! - Tamilveedhi", "raw_content": "\nசித் ஸ்ரீராம் குரலில் ”உன்ன நெனச்சு….” பாடல் – வீடியோ\nதனுஷின் ‘கர்ணன்’… சமூக வலைதளங்களை அதிர வைத்த அந்த ஒரு ‘போட்டோ’\n’என்னை பத்தி எங்கேயும் பேசக்கூடாது’.. பிரபல நடிகரை கண்டித்த சூப்பர் ஸ்டார்\nசென்னையைக் கலக்கிய மகளிர் சிலம்பம் போட்டிகள்\nகட் சொல்லியும் கிஸ் அடித்துக் கொண்டே இருந்த ஹீரோ.. கண்ணீர் விட்ட ஹீரோயின்\nகாமெடியில் பட்டையை கிளப்பிய ‘பன்னி குட்டி’ பட ட்ரெய்லர்\n’கருப்பு கண்ணாடி’ பட தலைப்பை வெளியிட்ட தாணு\nஅந்த கதையை நிராகரித்தாரா விஜய்…\nதிரெளபதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nதினமும் 5 முறை நமாஸ் செய்கிறவன் தீவிரவாதி இல்ல… பரபரப்பை கிளப்பிய FIR டீசர்\nHome/Spotlight/பெண் குழந்தைகள் மட்டுமே பிறக்கும் அதிசய கிராமம்\nபெண் குழந்தைகள் மட்டுமே பிறக்கும் அதிசய கிராமம்\nபோலந்து நாட்டில் ஜூனியர் தீயணைப்பு வீரர்களுக்கான போட்டி நடைபெற்றிருக்கிறது. இதில் மிஜ்ஸ் ஓட்ரான்ஸ்கி என்ற கிராமத்தில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.\nஅதில், பெண்கள் மட்டுமே இருந்திருக்கிறார்கள். அதன் காரணம் என்னவென்று விசாரித்த போது, அதில் கடந்த 10 ஆண்டுகளாக அந்த கிராமத்தில் ஆண் குழந்தையே பிறக்கவில்லை. மாறாக பெண் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளனர். இதனால் அவர்கள் மட்டுமே அனைத்து துறைகளிலும் பணிபுரிந்து வருகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nஇதனால் அக்கிராமத்து மக்கள் மிகவும் கவலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இதற்கான க���ரணம் குறித்து மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.ஆனால் அதற்கான தீர்வு இன்னும் கிடைக்கவில்லை.\nமூன்றாவது முறையாக விஷ்ணு வர்தனோடு கைகோர்க்கும் தல ’அஜித்’\nபெண் கல்வியை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’\nபேட்ட 50-ஆம் நாள் திருவிழா… திரையரங்கை தெறிக்க விட்ட ரசிகர்கள்\nஜுலை காற்றில் விமர்சனம் 3.25/5\nசிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசித் ஸ்ரீராம் குரலில் ”உன்ன நெனச்சு….” பாடல் – வீடியோ\nதனுஷின் ‘கர்ணன்’… சமூக வலைதளங்களை அதிர வைத்த அந்த ஒரு ‘போட்டோ’\nயாரு சாமி இது இம்புட்டு அழகா…. முழு கேலரி\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2019/10/blog-post_69.html", "date_download": "2020-01-28T17:39:24Z", "digest": "sha1:YORNME26GMSUPZMNG4AO6DJRZN55GRMG", "length": 3601, "nlines": 103, "source_domain": "www.ceylon24.com", "title": "கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nகண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்\n“இலங்கையின் பல பகுதிகளிற்கும் சென்றிருக்கிறேன்.ஆனால், நூலகத்திற்கு வெளியில் செருப்பை கழற்றிவிட்டு செல்லும் நூலகங்கள் யாழ்ப்பாணத்தில் மட்டுமே உள்ளது.கல்வியையும், வாசிப்பையும் உயிராக நேசிப்பதாலேயே யாழ்\nயாழ் நாலகம் எரிக்கப்பட்போது, இவர்கள் எங்கு சென்றார்கள் அன்று பேசா மௌனிகளாக இருந்து விட்டு இப்போது .......................\nஅக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் தேகாரோக்கியம் பெறப் பிரார்த்திப்போம்\nஇரான் நடத்திய தாக்குதலால் மூளை பாதிப்பு,அமெரிக்க படையினருக்கு\nசமன் ரத்னப்பிரிய நாடாளுமன்ற உறுப்பினராகின்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2015/jan/28/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95-1056061.html", "date_download": "2020-01-28T18:01:06Z", "digest": "sha1:5AMKTWV3GI2BGS6JZDYORRIMBCRUGSRX", "length": 8260, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆபத்தான வளைவு: வேகத் தடை அமைக்கப்பட���மா\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nஆபத்தான வளைவு: வேகத் தடை அமைக்கப்படுமா\nBy திருவள்ளூர் | Published on : 28th January 2015 01:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவள்ளூர், ஜன. 27: திருவள்ளூரில் உள்ள முகம்மது அலி தெருவில் ஆபத்தான வளைவில் வேகத் தடை அமைக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\n10-ஆவது வார்டில் உள்ளது முகம்மது அலி தெரு. இந்தத் தெருவில் திருமண மண்டபம், சூப்பர் மார்க்கெட், வாழை மண்டி, கிளீனிக்குகள், மசூதி, கோயில், பள்ளிகள், கடைகள், குடியிருப்புப் பகுதிகள் என ஏராளமானவைகள் உள்ளன.\nமேலும் திருவள்ளூர் பஜார் வீதியில் இருந்து திருத்தணி - திருப்பதி தேசிய நெடுஞ்சாலைக்கும் இந்தத் தெரு வழியாகச் செல்லலாம்.\nஇதனால் இந்தத் தெருவில் எந்த நேரமும் வாகனப் போக்குவரத்து இருக்கும்.\nமுகம்மது அலி தெருவும், 2-ஆவது தெருவும் இணையும் இடம் ஆபத்தாக உள்ளது. இந்த திருப்பத்தில் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன.\nபெரும்பாலும் 2-ஆவது தெருவில் உள்ள பள்ளிகளுக்கு மோட்டார் சைக்கிளில் தங்களது பிள்ளைகளை ஏற்றிச் செல்லும் பெற்றோர்களே விபத்தில் சிக்குகின்றனர். இதற்குக் காரணம் முகம்மது அலி தெருவில் நேராகச் செல்லும் வாகனங்கள் அந்த திருப்பத்தில் தங்களது வாகனங்களின் வேகத்தைக் குறைக்காததால் 2-ஆவது தெருவில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறுகின்றனர்.\nஇதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க முகம்மது அலி 2-ஆவது தெரு அருகே வேகத்தடை அமைக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n11-ஆம் ஆண்டு ஹிந்து ஆன்மிக கண்காட்சி\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சி���ிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.poondimadhabasilica.org/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA-3/", "date_download": "2020-01-28T16:02:49Z", "digest": "sha1:Q3LAFHUXNPS5KHGSLXUDV5YRBJNCEOWK", "length": 2761, "nlines": 85, "source_domain": "www.poondimadhabasilica.org", "title": "பூண்டி புதுமை மாதாவின் பிறப்புப் பெருவிழா ஆறாம் நாள் நவநாள் | Poondi Madha Basilica", "raw_content": "\nபூண்டி புதுமை மாதாவின் பிறப்புப் பெருவிழா ஆறாம் நாள் நவநாள்\nபூண்டி புதுமை மாதாவின் பிறப்புப் பெருவிழா ஆறாம் நாள் நவநாள்\nபூண்டி புதுமை மாதாவின் பிறப்புப் பெருவிழா ஆறாம் நாள் நவநாள்,மரியா உலகத்தின் அழகு என்ற கருத்தை மையமாக கொண்டு அருட்பணி,டேனியல் தயாபரன்,அமலாசிரம், திருச்சி,அவர்களால் சிறப்பு கூட்டுபாடற் திருப்பலி நிறைவேற்றப்பட்டது .. பூண்டி புதுமை மாதாவின் பிள்ளைகள் அனேகர் திருப்பலியில் கலந்துகொண்டு அன்னையின் ஆசீர்பெற்றனர்…அனைவரும் வாருங்கள் பூண்டி புதுமை மாதாவின் அருள் வரங்களை பெற்றுச் செல்லுங்கள் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://sangailakkiyam.com/g3.php?t=17", "date_download": "2020-01-28T17:41:34Z", "digest": "sha1:XHAM4BKXROMW36MLTMIXORZE4PS2O4UQ", "length": 8592, "nlines": 223, "source_domain": "sangailakkiyam.com", "title": "சங்க இலக்கியம் | தமிழ் இலக்கியம் | SANGA ILAKKIYAM | SANGAM LITERATURE | TAMIL LITERATURE", "raw_content": "\nபிரற்கென முயலுநர் உண்மை யானே”\nசங்க இலக்கியமும் சமூகமும் ..............\nஅன்பொடு புணர்ந்த ஐந்திணை- குறஞ்சி கோவேந்தன். த\nஅன்பொடு புணர்ந்த ஐந்திணை- மருதம் கோவேந்தன். த\nஅன்பொடு புணர்ந்த ஐந்திணை- நெய்தல் கோவிந்தன். கா\nஅன்பொடு புணர்ந்த ஐந்திணை- நெய்தல் கோவிந்தன். கா\nஅன்பொடு புணர்ந்த ஐந்திணை- பாலை கோவேந்தன். த\nமாதரார் தொழுதேத்தும் மாண்புடையள் புலவர் கா.கோவிந்தனார்\nமுல்லைக் கொடி புலவர் கா.கோவிந்தனார்\nநெய்தற் கன்னி புலவர் கா.கோவிந்தன்\nபண்டைத் தமிழர் போர் நெறி கோவிந்தன். கா\nசங்க இலக்கியமும் சமூகமும் (ஆய்வரங்கு) ..............\nசங்க இலக்கியமும் சமூகமும் (ஆய்வரங்கு) ..............\nசங்ககாலத் தமிழ் மக்கள் வெள்ளைவாரணன். க\nதமிழ் இனம் ராசமாணிக்கனார். மா\nதமிழர் பண்பாடும் அதன் சிறப்பு இயல்புகளும் தனிநாயகம் அடிகள்\nதமிழர் பண்பாடும் அதன் சிறப்பு இயல்புகளும் தனிநாயகம் அடிகள்\nதமிழர் வீரம் சேதுப்பிள்ளை. ரா. பி\nபழந்தமிழர் கந்தையா பிள்ளை. ந.சி\nசங்ககாலத் தமிழ் மக்கள் வெள்ளைவாரணன். க\nசங��க இலக்கியம் தமிழ் இனத்தின் அடையாளம். ஒன்பது கோடி தமிழர்களின் உயிர்த்துடிப்பாகவும் திகழ்கின்றது. மனித வாழ்வின் கலங்கரை விளக்கம் சங்க இலக்கியம்.....\nசங்க இலக்கிய ஆராய்ட்சி நடுவம்,\nRKC பிரைமரி பள்ளி அருகில்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-01-28T17:40:42Z", "digest": "sha1:CNH4FBWIUEK6V2UIUYZXN2HOV5MHO2FR", "length": 9747, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "நெடுஞ் சாலைகளில் விமானங்களை தரையிறக்கும் வசதியை கொண்டு வர மத்திய அரசு திட்டம் |", "raw_content": "\nஅமைதியும், ஒருமைப் பாடுமே எந்த ஒரு பிரச்சனைக்குமான தீா்வு\nபாஜக நிர்வாகி பயங்கரவாதிகளால் வெட்டி படுகொலை\nபவன் விரும்பினால் கட்சியில் இருந்து விலகி கொள்ளலாம்\nநெடுஞ் சாலைகளில் விமானங்களை தரையிறக்கும் வசதியை கொண்டு வர மத்திய அரசு திட்டம்\nதொலை விடப்பகுதிகளில் நெடுஞ் சாலைகளில் விமானங்களை தரையிறக்கும் வசதியை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக நெடுஞ்சாலை, சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.\nஇது குறித்து மும்பையில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று அவர் பேசியதாவது:\nதொலை விடப் பகுதிகளில் உள்ள நெடுஞ் சாலைகளில் விமானங்களை தரையிறக்கும் வசதியை கொண்டுவர பாதுகாப்புத்துறை அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்திவருகிறோம். ஏனென்றால், அத்தகைய நெடுஞ் சாலைகள் எல்லைப்பகுதிக்கு அருகில் உள்ளன. இத்தகைய நெடுஞ்சாலைகள் தார் மற்றும் சிமென்ட் கலவையைக் கொண்டு அமைக்கப்பட உள்ளதால், விமானங்களின் எடையைத்தாங்கும்.\nஇந்தச்சாலைகளை நாம் தாற்காலிக விமான நிலையங்களாகவும் பயன் படுத்தலாம். இதன்மூலம், விமான நிலையங்களை அமைப்பதற்கும், அவற்றைப் பாராமரிப் பதற்கும் ஆகும் செலவை குறைக்கலாம்.\nவிமானங்கள் தரையிறங்கும் சமயத்தில் மட்டும் அந்தச்சாலையில் செல்லும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படும். விமானம் தரையிறங்கிய பிறகு, வாகனங்கள்செல்ல அனுமதிக்கப்படும். விமானங்கள் தரையிறங்கிய பிறகு, சாலையோ ரங்களில் நிறுத்துவதற்கு வசதியாக இடங்களை அமைக்கவும் ஆலோசனை செய்துவருகிறோம்.\nஇந்த சாலைகளில் பயணிகள்விமானம், ராணுவ விமானம் என இரண்டுவகை விமானங்களையும் தரையிறக்குவ��ு குறித்தும் பரிசீலனை செய்துவருகிறோம் என்று நிதின் கட்கரி பேசினார்.\nநீர்வழியில் கடல் விமானங்களையும் சாலைகளில் எலக்ட்ரிக்…\nவிமானத்தில் தவறாக நடக்கும் பயணிகளுக்கு தடைவிதிப்பது…\nகப்பல் போக்கு வரத்தை மேம்படுத்த நீர்வழிப்…\nரஃபேல் போர் விமானம் தைரியமான முடிவு\nரபேல் போர் விமானங்களை முறைப்படி பெற்றுக்கொண்டார்…\nஅடுத்த ஐந்து ஆண்டுகளில், ஏழுலட்சம் கோடி செலவில் 83…\n5 டிரில்லியன் பொருளாதாரம் கடினம் என்றா ...\n5 ஆண்டுகளில் நெடுஞ்சாலைத் துறையில் 15 லட� ...\nமுஸ்லிம்களின் வளா்ச்சிக்கு காங்கிரஸ் ...\n5 கோடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்க � ...\nஅனைத்து நெடுஞ்சாலை திட்டங்களும் 3 ஆண்ட� ...\nபெரியார் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்� ...\nதந்தை பெரியார் குறித்த விமர்சனத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் உரிய விலை கொடுத்தாக வேண்டும் என்கிறார் கி.வீரமணி, பெரியார் குறித்து பேசும்பொழுது கொஞ்சம் யோசித்து பேச ...\nஅமைதியும், ஒருமைப் பாடுமே எந்த ஒரு பிரச ...\nபாஜக நிர்வாகி பயங்கரவாதிகளால் வெட்டி � ...\nபவன் விரும்பினால் கட்சியில் இருந்து வ� ...\nஜனநாயக கொள்கைகளுக்கு நாம் எப்போதும் உ� ...\nராகுல், கெஜ்ரிவால் அறிக்கைகள் இம்ரானு� ...\nஉங்களுடன் பேசும் போது, எனக்கும் உத்வேக� ...\nஅகத்திப் பூவின் மருத்துவக் குணம்\nஅகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் ...\nவல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, ...\nஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaakam.com/?p=1060", "date_download": "2020-01-28T16:53:30Z", "digest": "sha1:X2O2FAV2NWWO53P5BIHTWOYFQNNPXWOA", "length": 27408, "nlines": 63, "source_domain": "www.kaakam.com", "title": "சிறிலங்கா அரசிடம் இருந்து பாதீட்டு ஒதுக்கீடுகளைப் பெற வேண்டியது தட்டிக்கழிக்க முடியாத தேவையே - காகம்", "raw_content": "\nகாகம் இணையம் I \"கற்போம் கற்பிப்போம் களமாடுவோம்\"\nசிறிலங்கா அரசிடம் இருந்து பாதீட்டு ஒதுக்கீடுகளைப் பெற வேண்டியது தட்டிக்கழிக்க முடியாத தேவையே\nசிறிலங்கா அரசால் மாகாண மற்றும் உள்ளூராட்சி அவைகளுக்கு (பிரதேச அவைகள், நகர அவைகள், மாநகர அவைகள்) ஒதுக்கப்படும் பாதீட்ட�� ஒதுக்கீடுகளை (Budget Allocations) முழுமையாகப் பெற்றுக் கொண்டு, அதைத் தமிழர் தாயகப்பகுதி கட்டுமானத்திற்கு முற்று முழுதாக பயன்படுத்துதல் வேண்டும். பலதரப்பட்ட வரி மூலங்கள் மூலம் மக்களிடம் இருந்து சுரண்டப்படும் பணத்தின் சிறு பகுதியை மட்டுமே அரசானது அபிவிருத்திக்காக ஒதுக்குகிறது. அப்படி ஒதுக்கப்படும் மக்களின் வரிப் பணத்தை முழுமையாக பெற்று அவற்றை மீளவும் மக்களுக்கான அடிப்படைக் கட்டுமானத்திற்கு பயன்படுத்துவதே சிறந்த நிருவாகமாகக் கருதப்படும். ஒதுக்கப்படும் பாதீட்டு ஒதுக்கீடுகளில் சிறிலங்கா அரசானது அரசியல் செய்ய நினைப்பின் அதை அரசியல் செயற்றிறனுடன் (Diplomatic Approach in Politics) கையாண்டு சூழ்ச்சியில் சிக்காமல் ஒதுக்கீடுகளை முழுமையாக பெற்றுக் கொள்வதே சிறந்த அரசியலாகக் கருதப்படும்.\nதமிழீழ விடுதலைக்கான மறவழிப் போராட்டத்தில் நேரடியாகத் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட தமிழர் தாயகத்தின் பெரும்பகுதி பொருண்மிய மட்டத்திலும் உட்கட்டுமான மட்டத்திலும் கூடுதலாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. கருவி ஏந்திய மறவழிப் போராட்டம் பேசா நிலைக்கு வந்து 9 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், தமிழர் தாயகத்தின் ஊர்ப்பகுதிகளில் அடிப்படைக் கட்டுமானங்கள் எந்தவொரு அபிவிருத்தியையும் காணவில்லை. வடகிழக்கின் பிரதேச அவைகள் , நகர அவைகள் , மாகாண அவைகள் என அனைத்திலும் மேலாண்மை செலுத்துவது தமிழ் அரசியல்வாதிகளாக இருந்தபோதிலும் ஊர் மட்டங்களிலான கட்டுமானங்கள் எந்தவொரு முன்னேற்றமும் அடையாமல் இருப்பது நிருவாகத் திறனின்மையைத் தடித்த கோடிட்டுக் காட்டுகிறது.\nஆண்டுதோறும் சிறிலங்கா அரசானது வடக்கு கிழக்கு மாகாண மற்றும் பிரதேச செயலகங்களுக்கு குறிப்பிட்ட அளவு ஒதுக்கீடுகளை வழங்கியும் அவற்றில் பெரும்பகுதி பயன்படுத்தப்படாமல் திரும்புவதாக ஊடகங்கள் சுட்டிக் காட்டுகின்றன. பயன்படுத்தப்பட்டதாக கணக்குக் காட்டப்படும் பணத்திற்கும் சரியான திட்டமிடல்களுடன் வேலைகள் நடைபெற்றிருக்கின்றனவா என்று பார்த்தால் சொல்லும்படியாக எதுவும் இல்லை.\nதமிழீழ விடுதலை நோக்கிய பயணத்திற்கு தமிழர் தாயகப்பகுதியின் உட் கட்டுமானம் திறம்பட கட்டமைக்கப்பட வேண்டியது மிக தேவையானது. வீதிகள், மின்னிணைப்புகள், வடிகாலமைப்பு, நீர்ப்பாசன மறு சீரமைப்பு, வேளாண் பண்ணைகள���, களஞ்சியங்கள், சந்தைகள், மீன் பிடித்துறை, உற்பத்தித் துறை, கல்வித் துறை, விளையாட்டுத் துறை என பல அடிப்படைத் துறைகள் நேர்த்தியாக கட்டமைக்கப் படவேண்டியது மிக முதன்மை வாய்ந்ததாகக் காணப்படுகிறது.\nதமிழர் தாயகப் பகுதியில் முன்னெடுக்கப்பட வேண்டியதான ஏராளமான பணிகள் காணப்படும் இன்றைய நிலையில் இளைஞர்களை ஒன்றிணைத்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய அரசியல், இன்று கட்சி ரீதியாக இளைஞர்களைப் பிரித்து தங்களுக்குள் முரண்பாடுகளையும் பிளவுகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. தமிழரசு கட்சிக்கும் காங்கிரசு கட்சிக்கும் இடையிலான நீண்டகால அரசியல் பனிப்போரினை த.தே.கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற போர்வைக்குள் முன்னெடுத்துச் செல்லும் அவலத்தை இரண்டு தரப்பு அரசியல் தலைமைகளும் செய்கின்றன.\nஉள்ளூராட்சித் தேர்தலில் தெரிவாகியுள்ள இளைஞர்களே\nகட்சி வேற்றுமைகளுக்கு அப்பால் “தமிழர் தமிழரல்லாதோர்” என்ற சித்தாந்தத்தை உள்வாங்கி அதன் படி அரசியல் செய்ய ஓரணியில் அணியமாகுங்கள். உள்ளூராட்சி செயற்பாடுகளில் கட்சித் தலைமைகளின் அழுத்தங்களுக்கு அடிபணியாதீர்கள். தாயகத்திற்கு தேவையான கட்டுமானத்தை அனைவரும் சேர்ந்து கட்டியமைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுங்கள்.\nவடக்கு மற்றும் கிழக்கில் தெரிவாகியுள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களுக்குள் தொடர்பாடல்களை உருவாக்கி சிறந்த வலையமைப்பை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊர் ஊராக வகை பிரித்து ஆங்காங்குள்ள உட்கட்டுமான குறைபாடுகளை நிரற்படுத்தி, அவற்றில் எவற்றிற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை வகைப்படுத்தி, துறைசார் புலமை உள்ள தமிழ் இளைஞர்களிடம் வழியூட்டல் கருத்துகளைப் பெற்று, சரியான திட்டங்களை வகுத்து, அதனுடன் தொடர்புபட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி அதற்கான ஒதுக்கீடுகளைப் பெற்று, அதை நேர்மையான முறையில் பயன்படுத்தினால் தமிழர் தாயகப்பகுதிக்கான உட்கட்டுமானத்தின் பெரும் பகுதியை மிக குறுகிய காலப்பகுதிக்குள் செய்து முடிக்கலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.\nபலதரப்பட்ட துறைகளில் கல்வி கற்று பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறிவர்களில் பலர் இன்று வெளி நாடுகளில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார��கள் பலர் உள்நாட்டிலும் முதன்மையான பொறுப்புகளில் இருக்கிறார்கள், புலம்பெயர் சமூகத்தின்; அடுத்த தலைமுறையொன்று அந்தந்த நாடுகளில் மிகச்சிறந்த கல்வியாளர்களாகக் காணப்படுகிறார்கள். தமிழர்களின் இந்த அறிவியல் வளத்தை மிகச் சரியாக பயன்படுத்தினால் துறைசார் புலமையாளர் குழாங்களை; கட்டிமைக்க முடியும் அதன் மூலம் அபிவிருத்தி திட்டங்களை மிக நேர்த்தியாக வடிவமைக்கவும் முடியும்.\nஊர் மட்டங்களில் ஏற்படுத்தப் போகும் அடிப்படைக் கட்டுமானப் பணிகள்தான் எதிர்கால தமிழீழ விடுதலைக்கான பயணத்தின் செல்திசைகளின் அடிக்கற்கள் என்பதை மனதில் நிறுத்தி வேலை செய்யுங்கள். சிங்கள அரசானது தமிழர் தாயகப் பகுதிகளில் ஊர் மட்டங்களில் அபிவிருத்தி பணிகளை தாமாக முன்னெடுக்காமைக்கான காரணமும் அதுதான்.\nதென்னிலங்கைச் சிங்கள மற்றும் முசுலீம் வணிக நிறுவனங்கள் தமிழீழ ஊர்களில் காணப்படும் வளங்களை மொத்தமாக குறைந்த விலைக்கு வாங்கியோ அல்லது சுரண்டியோ அவற்றை மீளவும் தமிழர் தாயகத்தில் விற்பனைக்கு கொண்டுவருகின்றன. குறிப்பாக வடகிழக்கில் பால் உற்பத்தி, வேளாண் விளை பொருட்கள், இறைச்சி வகைகள் என பலதரப்பட்ட உணவு வணிகத்தின் பெரும்பகுதியை தென்னிலங்கை வணிக நிறுவனங்களே கையகப்படுத்தியிருக்கின்றன. காரணம், குறித்த துறைக்கான சரியான கட்டமைப்பு தமிழர் தாயகப்பகுதியில் உருவாக்கப்படவில்லை அதையே காரணமாக வைத்து நுண்ணிய முறையில் தமிழர் தாயக வளங்களை சுரண்டி அவற்றை மீளவும் தமிழர்களுக்கே விற்பனை செய்யும் அவலம் காணப்படுகிறது.\nதமிழர் தாயகப் பகுதியில் உற்பத்தி மற்றும் களஞ்சியத்திற்கான கட்டுமானம் சிறந்த அளவில் உருவாக்கப்படுமாக இருந்தால் பொருண்மியம் சார்ந்து ஊர் மட்டங்கள் பெரும் மாற்றத்தைக் காணும் என்பதை நம்ப வேண்டும்.\nவடகிழக்கில் கடந்த சில ஆண்டுகளில் பெருமளவிலான நிலப்பரப்பு தமிழர்களால் சிங்களவருக்கும் முசுலீம்களுக்கும் விற்கப்பட்டுள்ளது. பூர்வீகம், தாயகம் என்ற அடிப்படை உணர்வுகளைத் தாண்டி தமது மித மிஞ்சிய பொருண்மியத் தேவைகளுக்காக தென்னிலங்கையர்களுக்கு நிலங்களை விற்கும் இழி நிலையை தமிழர்கள் பலர் செய்து கொண்டிருக்கிறார்கள். அது போக மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற இடங்களில் வளமிக்க ���ெரும் நிலப்பரப்புகள் சிறிலங்கா அமைச்சர்களால் வல்வளைக்கப்பட்டு, பாரிய அளவிலான வணிகம் நடைபெறுகிறது. மன்னாரில் நூற்றுக்கணக்கான ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு சிங்கள நிறுவனம் ஒன்றினால் அன்னாசி பயிரிடப்பட்டு ஏற்றுமதி வணிகம் நடைபெறுகிறது (குறித்த அன்னாசித் தோட்டம் இசுரேல் நாட்டு நிறுவனத்தின் சிறிலங்கா பினாமி நிறுவனத்தால் நடாத்தப்படுகிறது என்பது காகம் இணையத்திற்குக் கிடைத்த புலனாய்வுத் தகவல்). முல்லைத்தீவுக் கடற்பரப்பில் பல பகுதிகளில் சிங்களவருக்கான வாடிவீடுகளும் சிறு சிறு மீன்பிடித் துறைமுகங்களும் உருவாக்கப்பட்டு ஏற்றுமதி வணிகம் நடைபெறுகிறது, கிளிநொச்சியில் பெரும் விளை நிலங்கள் சிங்கள அமைச்சர்களின் பினாமி நிறுவனங்களினால் கையகப்படுத்தப்பட்டு ஏற்றுமதி வணிகத்திற்கான பயிர்ச்செய்கைகள் நடைபெறுகின்றன. யாழ்ப்பாணத்தில் வளமிக்க ஏக்கர் கணக்கிலான தோட்டக்காணிகள் இன்னமும் இராணுவத்தின் பிடியில் சிக்கியுள்ளன. அங்கு இராணுவத்தினர் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு அதை தமிழர்களிடமே வணிகம் செய்யும் அவல நிலை காணப்படுகிறது.\nதமிழர்களுக்கான பாராளுமன்ற தலைவர்களாகக் காணப்படும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழர்களின் நிலங்களை மீட்கும் பணியில் தீவிரமாகச் செயற்பட வேண்டும். ஆளையாள் கோவணத்தை உருவி கேடுகெட்ட அரசியல் விளையாட்டுகளில் ஈடுபடுவதை விடுத்து அனைத்து தமிழ் அரசியல் தலைமைகளும் தமிழர்களின் மண் மீட்பில் முழுமையாக ஈடுபட வேண்டும்.\nவடகிழக்கில் ஏலத்தில் விடப்படும் வணிகச் செயற்பாடுகளில் இயன்ற அளவு தமிழர் வணிகங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும். யாழ்ப்பாணத்தில் இறைச்சிக்கடை ஏலம் முற்று முழுதாக முசுலீம் வணிகர்களிடம் சென்றுள்ளது. ஏற்கனவே முசுலீம் உணவுக் கடைகளில் சுகாதாரமற்ற இறைச்சிகளை விற்பனை செய்தார்கள் என்று செய்திகள் வெளியாகி சில கண்டன போராட்டங்களும் நடைபெற்ற நிலையில் இன்று முற்று முழுதாக இறைச்சி வணிகம் முசுலீம்களின் கைகளில் சென்றுள்ளமை எதிர்காலத்தில் எப்படியான விளைவுகளை கொண்டுவரப் போகிறது என்பதை ஊகிக்கவே முடியாதுள்ளது. தவிர தமிழர்கள் அனைவரும் முசுலீம் முறைப்படியிலான “கலால்” இறைச்சிகளையே உண்ண வேண்டி கட்டாயத்திற்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதாவது வணிகம் சார்ந்து பிறத்தியாரின் பண்பாட்டுத் திணிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 6 இலட்சத்திற்கும் அதிகமாக தமிழர்கள் வசிக்கும் யாழ் மாவட்டத்தில் சின்னச் சின்ன ஊர்களில்; கூட முசுலீம்களின் இறைச்சிக் கடைதான் காணப்படுகிறது என்பது மிக மோசமான அரசியலாகத்தான் பார்க்கப்பட வேண்டியது. இறைச்சிக் கடை ஏலத்தின் போது சில லட்சம் ரூபாய்களை அதிகமாக கேள்வியில் விட்டு எல்லாக் கடைகளையும் முசுலீம்கள் தமது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர். இறைச்சிக் கடைகளைக் கூட தமது கட்டுப்பாட்டில் வைத்து வணிகம் செய்ய முடியாத அல்லது செய்யத் தெரியாத கையறு நிலையில் யாழ்ப்பாண வணிக மேலாண்மை இருக்கிறது.\nமக்கள் தொகையில் அதிகளவு தமிழர்களும் பொருளாதார ரீதியில் முன்னேற்றமாகவும் காணப்படும் யாழ்ப்பாணத்திலேயே, வணிகத்தை முழுமையாக தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கத் தெரியாக கையறு நிலையில் தமிழர்கள் காணப்பட்டால் மற்றைய மாவட்டங்களில் எப்படியான நிலை காணப்படும்\nஆதலால், தமிழர் தாயகப்பகுதிகளில் உட்கட்டுமானப் பணிகள் மிக விரைவாக முன்னெடுக்கப்பட்டு தமிழர்களுக்கான வணிகமும் அது சார்ந்த துறைகளும் செப்பனிடப்பட வேண்டும். பொருண்மியம் மட்டத்தில் தன்னிறைவு பெற்ற இனம், விடுதலை நோக்கி மிக விரைவாக நகர முடியும் என்பது வரலாறு கற்றுத் தந்த பாடம் என்பதை நினைவில் கொள்க.\nஅறிவழிகளும் முன்மொழிவுகளும் – பகுதி 1 – சுஜா\nபுதிய கடமைகளின் உடனடித் தேவையை உணர்த்தி நிற்கும் புதிய நிலைமைகள்-அருள்வேந்தன்-\nஇந்த வழியில்தான் போக வேண்டும். ஆனால் கஜேந்தி அம்மானும் சுமந்தியும் விடமாட்டான்கள். பெடியள் நினைச்சா எல்லாம் செய்யலாம்\nகாக்கை இதழை இணையத்தில் படிக்க\nகாகம் இணையத்தின் இதழ் 1 \"காக்கை\" வெளிவந்துவிட்டது\nவிரைவில் கிடைக்கும் இடங்கள் பற்றி அறியத்தரப்படும்\n\"தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்காதே , அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது\"\n“செ” இன் சிந்தனைச் சித்திரம்\nதமிழ்ச் சனத்தை குழுப்பிரிக்கிற வேலையில சிங்கள தேசம் நல்லா வெற்றி கண்டிற்ரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.srigurumission.ujiladevi.in/2012/12/blog-post_7184.html", "date_download": "2020-01-28T17:43:31Z", "digest": "sha1:FGZML2KTKGLRVVRJPMNITZPS6UYM46AI", "length": 2657, "nlines": 32, "source_domain": "www.srigurumission.ujiladevi.in", "title": "இறைவனிடம் சரணடைந்து விட��� - Sri Guru Mission", "raw_content": "\n* \"ராமா' என்ற சொல்லில் \"ரா' என்ற எழுத்து ஆன்ம சொரூபத்தை குறிப்பதாகும். \"மா'என்ற எழுத்து \"நான்' என்ற ஆணவத்தை குறிக்கிறது. ஒருவர் \"ராமா' என்று இடையறாமல் ஜெபித்துக் கொண்டே இருந்தால், \"மா' என்ற எழுத்து \"ரா' என்ற எழுத்தில் ஐக்கியமாகி மறைந்துவிடுகிறது.\n* \"சரணாகதி' என்பது வலிமை மிக்க பிரார்த்தனை. கடவுள் உனக்குத் தேவையான எல்லாவற்றையும் செய்வார் என்ற நம்பிக்கை இருந்தால் அவரிடம் முழுமையாக சரணடைந்துவிடு.\n* இன்பம், துன்பம் இரண்டையும் கடக்கும் வரை சாதனைகளை தொடருங்கள். இறுதியில் உண்மை மட்டுமே எஞ்சி நின்று அதன் முழு பலனை தந்து விடும்.\n* நான் பலவீனமானவன், தீயவன் என்று நினைப்பதுகூட மனிதன் செய்யும் பெருந்தவறாகும். உண்மையில் அவன் பலவீனனும் அல்லன்; தீயவனும் அல்லன், ஒவ்வொரு மனிதனும் தெய்வீகத்தன்மையும், வலிமையும் படைத்தவனே ஆவான். அவனது உலகியல் பழக்க வழக்கங்களும், எண்ணங்களுமே அவனை பலவீனமாக்குகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-28T17:12:11Z", "digest": "sha1:E5KC2V2RXE5NMASJRFND2BFKHVS2NEGE", "length": 21266, "nlines": 138, "source_domain": "kallaru.com", "title": "பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.", "raw_content": "\nபெரம்பலூா் அருகே சாலை விபத்தில் பெண் பலி.\nபெரம்பலூரில் அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணா்வு பிரசாரம்\nபெரம்பலூா் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இருவா் சாவு\nபெரம்பலூா் மாவட்ட பள்ளி, கல்லூரிகளில் குடியரசு தின விழா கொண்டாட்டம்\nHome பெரம்பலூர் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.\nபெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.\nபெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.\nகடன் தொல்லையில் இருந்து விடுதலை சட்டம்- உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உத்தரவாதம் செய்யும் சட்டத்தை அமல்படுத்தக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து ��ோரிக்கை மனுக்களை வாங்கினார். அப்போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த விவசாயிகள் கடன் தொல்லையில் இருந்து விவசாயிகள் விடுதலை சட்டம், விவசாய உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை விவசாயிகளுக்கு உத்தரவாதம் செய்யும் சட்டம் ஆகியவற்றை நாட்டில் அமல்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென்று சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nபின்னர் விவசாயிகள் இது தொடர்பான ஒரு மனுவினை ஜனாதிபதிக்கு, கலெக்டர் மூலம் அனுப்ப மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரனிடம் கொடுத்தனர். அதில், நமது நாட்டு விவசாயிகள் கடுமையான விவசாய நெருக்கடியில் சிக்கி தவிக்கிறார்கள். விவசாய உற்பத்தி செலவுகள் அதிகரித்து வரும் நிலையில் தாங்கள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச கட்டுபடியான விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதியுறுகின்றனர். இதனால் விவசாய தொழில் நடைமுறை சாத்தியமற்றதாகி, விவசாயிகள் கடன் சுமையில் தள்ளப்பட்டு, விரக்தியில் தற்கொலைக்கு வலுக்கட்டாயமாக தள்ளப்படுகின்றனர். 1995-ம் ஆண்டிற்கு பிறகு 3½ லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இதுதொடர்பாக அப்போதைய ஜனாதிபதியை பல்வேறு விவசாய சங்கங்களின் தலைவர்கள் சந்தித்த போது, அவர் கடன் தொல்லையில் இருந்து விவசாயிகள் விடுதலை சட்டம், விவசாய உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை விவசாயிகளுக்கு உத்திரவாதம் செய்யும் சட்டம் ஆகியவற்றை அமல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.\nஇந்த மசோதாக்கள் கடந்த 2017-ம் ஆண்டு ஆயிரக்கணக்கான பங்கேற்ற விவசாயிகள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு மக்களவையில், மாநிலங்களவையில் இது தொடர்பாக தனிநபர் மசோதாவாக அறிமுகப்படுத்தப்பட்டது. எனவே இந்த 2 சட்டத்தையும் உடனடியாக மத்திய அரசுக்கு அமல்படுத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜாசிதம்பரம், மாவட்ட தலைவர் செல்லதுரை, மாவட்ட செயலாளர் ஞானசேகரன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்��ின் மாநில துணைச் செயலாளர் ராஜேந்திரன் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.\nபெரம்பலூர் மாவட்டத்தில் அரசு சார்பில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக நிலம் கொடுத்த உரிமையாளர்கள் கொடுத்த மனுவில், வேலை வாய்ப்பு ஏற்படுத்துவதற்காக பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக தமிழக அரசு, தனியார் நிறுவனம் மூலம் விவசாய நிலங்களை ஒரு ஏக்கருக்கு லட்ச கணக்கில் ரூபாய் கொடுத்து வாங்கினார்கள். நிலம் கொடுத்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு வேலை தருவதாகவும், வீடு கட்டுவதற்கு காலிமனை தருவதாகவும் கூறினார்கள். ஆனால் சுமார் 2,900 ஏக்கர் விவசாய நிலங்களை பெற்று கொண்ட அந்த தனியார் நிறுவனம் எந்தவித தொழிற்சாலைகளையும் இதுவரை உருவாக்கவில்லை. சுமார் 12 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்படாததால் நிலம் கொடுத்த விவசாயிகள் வாழ்வாதாரம் இன்றி தவிக்கிறார்கள். இதனால் அந்த தனியார் நிறுவனத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். மேலும் அந்த நிறுவனத்திற்கு பதிலாக தமிழக அரசு, வேறு ஒரு நிறுவனத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து விரைந்து சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைத்து வேலை வாய்ப்பு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.\nகுன்னம் தாலுகா பெருமத்தூர் அருகே உள்ள பி.நல்லூர் கிராம மக்கள் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் தற்போது நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்கவும், கிராமத்தில் தற்போது அமைக்கப்பட்டு வரும் தார்ச்சாலையில் இருபுறங்களிலும் கழிவுநீர் செல்வதற்கு கால்வாய்கள் அமைக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.\nஆம் ஆத்மி கட்சியின் மாவட்ட தலைவர் முகம்மது இக்பால் கொடுத்த மனுவில், திருமாந்துறை கைகாட்டி பகுதியில் கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசுவதோடு, தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இது தொடர்பாக பலமுறை மனு கொடுத்தும் அதிகாரிகள் கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுத்தபாடில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.\nஆலத்தூர் நடுத்தெருவை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் தெருவில் சிலர் அரசு நத்தம் பொதுப்பாதையை ஆக்கிரமித்து உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று கூறியிருந்தனர். வேப்பந்தட்டை தாலுகா அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட விசுவக்குடி கிராம மக்கள் கொடுத்த மனுவில், அன்னமங்கலம் ஊராட்சியில் விசுவக்குடி, முகமது பட்டினம், பிள்ளையார் பாளையம், அரசலூர், ஈச்சங்காடு உள்ளிட்ட 7 கிராமங்கள் உள்ளது. ஆனால் கிராம சபை கூட்டம் அன்னமங்கலத்தில் மட்டும் தான் தொடர்ந்து நடைபெறுகிறது. எனவே வருகிற சுதந்திர தினத்தன்று விசுவக்குடி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.\nஇதேபோல் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 253 மனுக்களை மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் பெற்றுக்கொண்டார். அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள், தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு வருவாய் அதிகாரி அலுவலர்களை அறிவுறுத்தினார். கூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குனர் தேவநாதன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nTAGPerambalur District News Perambalur News Perambalur Seithigal குறைதீர்க்கும் நாள் கூட்டம் பெரம்பலூர் நியுஸ் பெரம்பலூர் மாவட்ட செய்திகள் பெரம்பலூர் மாவட்ட செய்திகள் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள்\nPrevious Postநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் - 01 Next Postபெரம்பலூரில் நாளை (ஆக. 7) தனியார் வேலைவாய்ப்பு முகாம்.\nபெரம்பலூா் அருகே சாலை விபத்தில் பெண் பலி.\nபெரம்பலூரில் அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணா்வு பிரசாரம்\nபெரம்பலூா் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இருவா் சாவு\nபெரம்பலூா் அருகே சாலை விபத்தில் பெண் பலி.\nபெரம்பலூரில் அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணா்வு பிரசாரம்\nபெரம்பலூா் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இருவா் சாவு\nபெரம்பலூா் மாவட்ட பள்ளி, கல்லூரிகளில் குடியரசு தின விழா கொண்டாட்டம்\n‘மாஸ்டர்’ மிரட்டும் மூன்றாவது லுக்\nஅரியலூரில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் தேசிய கொடி ஏற்றினார்.\nபெரம்பலூரில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் தேசிய கொடி ஏற்றினார்.\nஇன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலை\nபெரம்பலூரில் கருப்புக் கொடி ஏந்தி கரும்பு விவசாயிகள் ஆா்ப்பாட்டம்\nபெரம்பலூரில் ஆழ் குழாய் உடைந்து விழுந்து தொழிலாளி பலி\nகல்வி & வேலைவாய்ப்பு 60\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/herbs/2019/benefits-and-uses-of-ratanjot-024442.html", "date_download": "2020-01-28T17:41:39Z", "digest": "sha1:42YICPOMMDIVMBJIPHOR5C4UU3CO7IL5", "length": 26683, "nlines": 208, "source_domain": "tamil.boldsky.com", "title": "இப்படி நரம்பு இருந்தா இந்த பட்டைய அரைச்சு தடவுங்க... சீக்கிரம் சரியாகிடும்... | Amazing benefits and uses of ratanjot - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n15 min ago எப்போதும் தூங்கி வழியுறீங்களா அப்ப உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பு இருக்கு…\n1 hr ago சாஸ்திரத்தின் படி இந்த பொருளில் ஏதாவது ஒன்று உங்கள் பர்ஸில் இருந்தால் பணம் உங்களை தேடி வருமாம்...\n2 hrs ago கீல்வாதத்தால் கஷ்டப்படுறீங்களா சீக்கிரம் குணமாக, இந்த பயிற்சிகளை தினமும் செய்யுங்க...\n6 hrs ago சனி மற்றும் குருவால் மிகப்பெரிய நன்மைகளை பெறப் போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nSports தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இந்திய அணி... புதிய தேர்வுக்குழு தேர்ந்தெடுக்கும் -கங்குலி\nTechnology Samsung Galaxy A51: இந்தியா: நாளை அறிமுகமாகும் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன்.\nNews அஸ்ஸாமை துண்டிப்போம் என பேச்சு.. ஜே.என்.யூ மாஜி மாணவர் ஷர்ஜீல் இமாமுக்கு போலீசார் வலை\nMovies பிக்பாஸ் முகெனின் தந்தை திடீர் மரணம்.. உருக்கமாக இரங்கல் தெரிவிக்கும் பிக்பாஸ் பிரபலங்கள்\nEducation உள்ளூரிலேயே அரசாங்க வேலை சாலை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nFinance பொருளாதார மந்த நிலைக்கு பக்கத்தில் வந்துருச்சு இந்தியா.. எச்சரிக்கும் நோபல் வின்னர்\nAutomobiles தடை செய்யப்பட்ட காரை பல கோடி மதிப்பில் வாங்கிய இந்தியர்... பதிவு செய்ய முடியுமால் தவிப்பு...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇப்படி நரம்பு இருந்தா இந்த பட்டைய அரைச்சு தடவுங்க... சீக்கிரம் சரியாகிடும்...\nஇந்த வேம்பாளம் பட்டை (காட்டாமணக்கு) ரத்தன் ஜோட் அல்��து ஆல்கானா டின்டோக்ரியா, பொதுவாக அல்கானெட் என்றும் அழைக்கப்படுகிறது.\nஇது ஒரு பட்டை குடும்பத்தை சார்ந்தது. இந்த வேம்பாளம் பட்டை மரத்தின் வேர் பகுதியானது சிவப்பு நிறத்தில் இருப்பதால் சிவப்பு நிற டை தயாரிக்க இதை பயன்படுத்துகின்றனர்.\nஅதுமட்டுமல்லாமல் உணவுப் பொருட்களுக்கு சிவப்பு நிறமூட்டியாகவும் இதை பயன்படுத்தி வருகின்றனர். இதன் நன்மை இதோடு நின்று விடாமல் ஏராளமான உடல் நல நன்மைகளை அள்ளித் தருகிறது. அதனால் தான் நம் முன்னோர்கள் இதை பாரம்பரிய பாரம்பரியமாக பயன்படுத்தி வந்துள்ளனர். இது நம்மளுக்கு எத்தகைய நன்மைகளை தருகிறது என்று இப்பொழுது பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவெரிகொஸ் வீன்ஸ், படுக்கை புண்கள் மற்றும் சரும வடுக்கள் போன்றவற்றிற்கு வேம்பாளம் பட்டையை பயன்படுத்தலாம்.\nதீராத இருமல் கூட இந்த 2 பட்டையை போட்டு டீ குடித்தால் நின்று விடும்.\nவயிற்று போக்கு, அல்சர் மற்றும் சரும காயங்களை இதைக் கொண்டு குணப்படுத்தலாம்\nMOST READ: செல்போன் சர்வீஸ் செய்பவர் மீது காதல் - காதலன் கைவிட்டதால் நடிகை யாஷிகா தற்கொலை\nஇதன் டீ அஸ்ட்ரிஜெண்ட் மாதிரி பயன்படுகிறது\nவயிற்று அல்சருக்கு சிறந்த ஹோமியோபதி மருந்தாக உள்ளது\n2 பட்டையை போட்டு கொதிக்க வைத்த தண்ணீர் போதும் சிறுநீரக கற்கள், மஞ்சள் காமாலை, காயங்கள், வயிற்று போக்கு, எலும்பு முறிவு போன்றவற்றை சரியாக்கி விடுமாம்.\nஇதனுடன் ஆலிவ் ஆயில், பிஸ்டாசியா அட்லாண்டிகா மற்றும் லாரல் போன்ற மூலிகைகளையும் சேர்த்து பயன்படுத்தி வந்தால் கால்களில் ஏற்படும் இரத்தக் கட்டு சரியாகி விடும்.\nஇந்த பட்டையை பட்டர் (வெண்ணெய்) உடன் சேர்த்து அழற்சி மற்றும் தீக்காயங்களுக்கு போடலாம்.\nஇந்த பட்டையுடன் பெருங்காயம், கருஞ்சீரகம் சேர்த்து காயங்களுக்கு பற்று போடலாம். விரைவில் ஆறி விடும்\nவெண்ணெய்யுடன் சேர்த்து இதை பயன்படுத்தி வந்தால் கண் பிரச்சினைகள் சரியாகி விடுமாம்.\nவேம்பாளம் பட்டையில் அழற்சி எதிர்ப்பு பொருள் உள்ளது. எனவே இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து தலைவலியை குறைக்கிறது. இதன் வேர் தலைவலிக்கு சிறந்த மருந்து.\nMOST READ: அடுத்த மாச புதன்பெயர்ச்சியால இந்த 6 ராசிக்காரங்களுக்கு பெரிய அடி இருக்குமாம்... பரிகாரம் இருக்கா\nவேம்பாளம் பட்டை குளிர்ச்சியான ஒன்று. இது உடம்பு சூட்டை தணிப்பதால் காய்ச்சலுக்கு பயன்படுகிறது. வியர்வையை அதிகரித்து காய்ச்சலை குறைத்து விடும்.\nசருமத்தை பழைய நிலைக்கு மாற்றுவதில் இது பெரிதும் உதவுகிறது. எனவே தான் இதை பேஸ் மாஸ்க், பேசியல் பொருட்கள் போன்றவற்றில் பயன்படுத்துகின்றனர். சரும தொற்றுகள் வராமல் தடுக்கிறது. இதன் அழற்சி எதிர்ப்பு தன்மை தீப்பட்ட காயங்களை கூட ஆற்றி விடும். சூரிய ஒளியால் ஏற்படும் சரும பாதிப்புகளைக் கூட சரி செய்ய வல்லது.\nஇந்த பட்டை யிலிருந்து பெறப்படும் எண்ணெய் தூக்க வியாதியை சரி செய்கிறது. இன்ஸோமினியா நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த மருந்தாகும். இந்த எண்ணெய்யை லேசாக தலையில் மற்றும் மூக்கில் தேய்த்து கொண்டால் மன அமைதி அடைந்து நிம்மதியான தூக்கம் வரும் என்று ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nஇந்த பட்டையை இரவில் நீரில் ஊற வைத்து காலையில் எழுந்ததும், குடித்து வந்தால் நல்லது என்று ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த நீர் உடம்பில் உள்ள கெட்ட நச்சுக்களை வெளியேற்றி இரத்த ஓட்டத்தை சீர்படுத்தி இதய ஆரோக்கியத்திற்கு பயன்படுகிறது.\nஇதில் ஆன்டி வைரல் மற்றும் ஆன்டி பாக்டீரியல் தன்மை உள்ளது. எனவே இதைக் கொண்டு மாஸ்க் தயாரித்து முகத்திற்கு போட்டால், சுருக்கங்கள், சரும நிறத்திட்டுகள் போன்றவை குணமாகும். வேம்பாளம் பட்டை எண்ணெய், பொடி இரண்டுமே சருமத்திற்கு நல்லது.\nநகங்கள் மற்றும் கூந்தல் பராமரிப்பு\nஇந்த பட்டை மயிர்க்கால்களை வலிமையாக்குகிறது. இதன் எண்ணெய் தலைமுடி உதிர்வு, வழுக்கை பிரச்சினைக்கு தீர்வளிக்கிறது.\nஇதன் எண்ணெய்யை நகங்களில் தடவி வந்தால் உடைந்த நகங்கள் சரியாகி விடும். நகங்களில் ஏற்படும் தொற்று, நகச்சுத்தி, நகப்புண்கள் எல்லாவற்றையும் சரியாக்கி விடும்.\nMOST READ: இப்படியொரு #10yearchallenge இதுக்கு முன்னாடி பார்த்திருக்கீங்களா உள்ள நிறைய இருக்கு பாருங்க\nஉயர் இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோயாளிகளுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பக்கவாதம், ஹார்ட் அட்டாக் வராது.\nஇதன் அழற்சி எதிர்ப்பு தன்மையால் மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலி, பிடிப்பு போன்றவற்றை சரி செய்கிறது.\nநுமேட்டிக் நோய் (கால், மூட்டு வலி)\nதசைகளில் மற்றும் மூட்டுக���ில் அழற்சியால் ஏற்படும் வலியை சரி செய்கிறது. ரூமேட்டிராய்டு ஆர்த்ரிட்டீஸ் போன்றவற்றிற்கு சிறந்தது. இதன் எண்ணெய்யை தொடர்ந்து மூட்டுகளில் தடவி வந்தால் சீக்கிரம் வலி, அழற்சி குறைந்து விடும்.\nசருமத்தில் ஏற்படும் பூஞ்சை தொற்றை போக்க பெரிதும் உதவுகிறது. படர் தாமரை, எக்ஸிமா போன்றவற்றிற்கு இதை தடவி வந்தாலே போதும் என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள். ஹெர்பஸ் போன்ற வாயைச் சுற்றி ஏற்படும் புண்களை சரியாக்கவும் பயன்படுகிறது.\nஇந்த பட்டை யிலிருந்து தயாரிக்கப்படும் ரெட் கலர் டை வொயின், ஆல்கஹாலிக் பானங்கள் போன்றவற்றை நிறமூட்ட பயன்படுகிறது. வெஜிடபிள் ஆயில், வார்னிஸ் போன்றவற்றிலும் பயன்படுகிறது. புகழ்பெற்ற இந்திய டிஷ்ஷான ரோகன் ஜோஸ்' இதைக் கொண்டு தான் நிறமேற்றப்படுகிறது. இதன் இலைகளை காய வைத்து சமையலில் பயன்படுத்துகிறார்கள். இது உணவிற்கு நல்ல நறுமணத்தை கொடுக்கக் கூடியது.\nஇதன் வேர்கள் பொடியாக்கப்பட்டு எண்ணெய்யுடன் சேர்த்து மர பர்னிச்சர்களுக்கு கலரூட்ட பயன்படுகிறது.\nலிப்ஸ்டிக் போன்ற அழகு சாதனப் பொருட்களில் நிற மூட்ட பயன்படுகிறது\nஇதன் ரெட் கலர் டை மருத்துவ துறையிலும், அதே நேரத்தில் மர வேலைப்பாடுகள் ரோஸ்வுட் போன்றவற்றிற்கு பயன்படுகிறது.\nஇதிலிருந்து பெறப்படும் டை திரவத்தின் கார அமிலத் தன்மையை கண்டறிய தெர்மோமீட்டரில் பயன்படுகிறது.\nஅந்த காலத்து பிரஞ்சு நாட்டு பெண்மணிகள் இதைத் தான் மேக்கப் பவுடராக பயன்படுத்தி வந்தார்கள்.\nMOST READ: திருமணமாகி மூன்றே நிமிடத்தில் விவாகரத்து கேட்ட பெண்... காரணத்த கேட்டா வயிறுவலிக்க சிரிப்பீங்க...\nகருவுற்ற பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இதை உபயோகிக்க கூடாது.\nஇதன் வேரை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது கல்லீரல் அழற்சி, நுரையீரல் அழற்சி, இதயம் செயலிழப்பு, நுரையீரல் உயர் இரத்த அழுத்தம் ஏற்படலாம்.\nஇதிலுள்ள பைரோலலிசிடின் அல்கலாய்டு பொருளால் கல்லீரலில் நச்சு தேங்கலாம். எனவே இதை போதுமானது அளவு மட்டுமே பயன்படுத்தி வாருங்கள்.\nஎதையும் சரியாக பயன்படுத்தி வந்தால் நமக்கு நிறைய நன்மைகள் கிடைப்பதோடு ஆரோக்கியமாக வாழ முடியும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த காய்கறிங்கள அதிகம் சாப்பிடறது உங்க ஆயுளை குறைக்கும��ம் தெரியுமா\nகடகடனு வெயிட் குறைய லாக்டோ-வெஜ் டயட்ல என்ன சாப்பிடலாம்\nஎடையை குறைச்சே ஆகணுமா, ஆப்பிளை இந்த 5 முறையில சாப்பிடுங்க... சூப்பரா குறையும்...\nபாலை தினமும் இப்படி குடித்து வந்தாலே பெருங்குடல் புற்றுநோய் வரவே வராது...\nநெய், வெண்ணெய் எதுல கொழுப்பு அதிகம்\n கவலையே படாதீங்க... அதே டேஸ்ட் தரும் 8 பொருள்கள் இருக்கே...\nவெறும் 14 நாட்களில் உடல் எடையை குறைக்கும் வெள்ளை வெண்ணெய்..\nஇந்த 6 காய்களை சாப்பிட்டா தொப்பை போடுமாம் அதுல முட்டைகோசும் ஒன்னு... அத சாப்பிடாதீங்க\nமுதல் அட்டாக் வந்தபின் என்ன உணவு சாப்பிட வேண்டும்\nதொண்டை வலி, ஒற்றை தலைவலிக்கான அற்புதமான பாட்டி வைத்தியங்கள்\nFeb 15, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த ஒருவரின் மரணம்தான் முதல் உலகப்போரையே உருவாக்கியதாம்... உலகப்போரை சுற்றியிருக்கும் மர்மங்கள்...\nஆண்கள் சோயா பாலைக் குடித்தால் புரோஸ்டேட் புற்றுநோய் வரும் என்பது உண்மையா\nஇந்த ராசில பிறந்தவங்கள வேலைய விட்டு சீக்கிரம் தூக்கிருவாங்களாம் ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/daily-horoscope-for-24th-septempter-2019-tuesday-026450.html", "date_download": "2020-01-28T17:57:52Z", "digest": "sha1:4CHAERJCOCEWOIYV4Q2WXNI6CDOCZBKF", "length": 27928, "nlines": 183, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்க வீட்ல பொன்னும் பொருளும் கொட்டணுமா?... அப்போ நீங்க இந்த ராசியா இருக்கணும்... | Daily Horoscope For 24th septempter 2019 Tuesday - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n5 hrs ago உங்க ராசிப்படி உங்களோட சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\n6 hrs ago தண்ணீர் முதல் இஞ்சி சாறு வரை காலையில் என்ன குடிக்கலாம் தெரியுமா\n7 hrs ago எச்சரிக்கை உங்கள் வீடுகளில் உள்ள இந்த பொருட்கள் வயிற்றிலுள்ள குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்துமாம்…\n9 hrs ago கல்யாணத்துக்கு வர எல்லா ஆண்களும் கல்யாண பொண்ணுக்கு முத்தம் கொடுக்கலாமாம்... என்னயா சடங்கு இது\nNews Rajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nMovies அதை அப்படிப் பண்ணனும்.. இதை இப்படிப் பண்ணனும்.. தெரியாதா.. கடுப்பான ஹீரோயின்\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்க வீட்ல பொன்னும் பொருளும் கொட்டணுமா... அப்போ நீங்க இந்த ராசியா இருக்கணும்...\nஜோதிடம் என்பது இந்து மதத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. 12 கோள்களின் நகர்வையும் தங்களுடைய எதிர்காலத்தைச் சொல்பவை என மக்கள் நம்புகின்றனர். அதிலும் சிலருக்கு தினசரி காலையில் ராசிபலனைப் பார்த்தபின் தான் அன்றைய நாளையே தொடங்குவார்கள். ஜோதிடம் என்பது இந்து மதத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.\n12 கோள்களின் நகர்வையும் தங்களுடைய எதிர்காலத்தைச் சொல்பவை என மக்கள் நம்புகின்றனர். 12 ராசிக்காரர்களுக்கும் கிரகங்களின் இயக்கங்களுக்கு ஏற்பவும் அது இருக்கும் இடத்தின் தாக்கத்தைப் பொறுத்தும் பலன்களைத் தரும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டில் கணவன், மனைவிகளுக்கு இடையே புரிதல் உணர்வும் நெருக்கமும் அதிகரிக்கும். தொழில் கூட்டாளிகளின் மூலம் லாபம் உண்டாகும். திருமணம் சம்பந்தப்பபட்ட முயற்சிகள் கைகூடி வரும். உங்களுடைய சம வயது நண்பர்களினால் நன்மை உண்டாகும். வீட்டில் பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nMOST READ: புரட்டாசி சனி விரதம்: சனிபகவானுக்கு உகந்த சனிக்கிழமை... பெருமை சேர்த்த பெருமாள்\nஉத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டாகும். தொழிலில் பங்காளிகளின் மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உங்களுடைய செயல் வேகங்கள் அதிகரிக்கும். எதிர் பாலின மக்களினால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமு���் இருக்கும்.\nநீங்கள் செய்கின்ற வேலைகளில் கொஞ்சம் நிதானம் வேண்டும். உங்களுடைய குடும்ப உறுப்பினர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். நீங்கள் நினைத்த செயல்களைச் செய்து, முடிப்பதில் காலதாமதம் உண்டாகும். புதிதாக தொழிலில் ஏதேனும் முயற்சிகளைச் செய்கின்ற போது, சிந்தித்துச் செயல்படுங்கள். பணியில் பிறருடைய அவச்சொல்லுக்கு ஆளாகும் நிலை உண்டாகலாம். கவனமாக இருங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் நீலநிறமும் இருக்கும்.\nகலை சம்பந்தப்பட்ட துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழல்கள் உருவாகும். பொது சபைகளில் நீங்கள் எதிர்பார்த்த ஆதரவினால் மனம் மகிழ்ச்சி உண்டாகும். சாதுர்யமான பேச்சுத் திறமையின் மூலமாக பிரச்னைகளை மிகவும் சுமூகமாகச் செய்து முடிப்பீர்கள். வெளிநாட்டுப் பயணங்களினால் நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் உங்களுக்குக் கிடைக்கக் கொஞ்சம் காலதாமதம் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nபொது காரியங்களில் ஈடுபடுகின்றவர்கள் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். நீங்கள் எதிர்பாராத தன வரவினால், உங்களுடைய சேமிப்புகள் அதிகரிக்கத் தொடங்கும். உங்களுடைய உறவினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். பெரியோர்களிடம் கொஞ்சம் அமைதியுடன் நடந்து கொள்ளுங்கள். மேலதிகாரிகளிடம் உங்களுடைய செல்வாக்குகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.\nதொழில் சம்பந்தப்பட்ட முடிவுகளினால் உங்களுடைய உறவினர்களின் முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். பணிகளில் உங்களுடைய உயர் அதிகாரிகள் உங்களுக்குச் சாதகமாகச் செயல்படுவார்கள். நீங்கள் திட்டமிட்ட பணிகள் அனைத்தும் இனிமே நடைபெறும். உங்களுடைய பிள்ளைகளின் மூலமாக உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.\nMOST READ: நவராத்திரி 2019: முப்பெரும் தேவியரை போற்றும் வழிபாடு - என்ன தானம் தரலாம்\nகுடும்ப உறுப்ப���னர்களின் மூலமாக மகிழ்ச்சியான மனநிலை ஏற்படும். வீடு, மனை விருத்திக்கான முயற்சிகளில் சிறிது காலதாமதம் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் கொஞ்சம் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. நீங்கள் எதிர்பாராத தன வரவுகளினால் மேன்மையான சூழல்கள் உருவாகும். நண்பர்களுக்கு இடையே இருந்த மனச்சசப்புகள் நீங்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.\nஉறவினர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். கொடுக்கல், வாங்கலில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள். வியாபாரத்தில் தொழில் கூட்டாளிகளிடம் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். பணியில் சக ஊழியர்கள் மூலம் நமக்கு மன நிம்மதி உண்டாகும். கௌரவப் பதவிகளின் மூலம் உங்களுடைய மதிப்புகள் கூடும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.\nநீங்கள் செய்கின்ற பணிகளில் திருப்தியான சூழ்நிலைகள் உண்டாகும். வீடு மற்றும் மனை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் உங்களுக்கு சுமூகமான முடிவுகள் கிடைக்கும். தொழிலில் இதுவரை இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகளைக் களைந்து எறிவீர்கள். வேலையாட்களினால் உங்களுக்கு அனுகூல பலன்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமாகவும் இருக்கும்.\nகணவன், மனைவிக்கு இடையே சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் தோன்றி மைறையும். வியாபாரத்தில் இருந்து வந்த சின்ன சின்ன பிரச்னைகள் முடிவுக்கு வரும். செய்கின்ற செயல்களில் வேகம் அதிகரிக்கும். நிலுவையில் இருக்கின்ற தன வரவுகள் கொஞ்சம் கொஞ்சமாக கைக்கு வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சற்று குழப்பமான சூழல் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.\nஉயர் அதிகாரிகளின் மூலமாக சில அனுகூலமான பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும். சொத்து சேர்க்கைகள் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த தன வரவினால் சேமிப்புகள் அதிகரிக்கும். வெளிநாட்டுப் பயணங்களினால் அனுகூலங்கள் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் கிடுகிடுவென உயரும். உங்களுடைய தனித் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு உண்டாகும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.\nMOST READ: பிறவியிலேயே இந்த ரெண்டு ராசிக்காரங்களும் பெஸ்ட் ஃபிரண்ட்ஸா இருப்பாங்களாம்...\nபுதிய நபர்களின் மூலமாக அலைச்சல்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடங்களில் இருநு்து பண வரவுகள் உண்டாக கால தாமதம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடைய பயனற்ற பேச்சுக்களைத் தவிர்ப்பது மிக நல்லது. உங்களுடைய உடைமைகளில் முழு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசனி மற்றும் குருவால் மிகப்பெரிய நன்மைகளை பெறப் போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nசனிப்பெயர்ச்சியால் பெரும் மாற்றத்தை காணப் போகும் ராசிக்காரர்கள் யாரென்று தெரியுமா\nகுருவும், சனியும் இந்த ராசிக்காரங்களுக்கு பணத்தை கொட்டி கொடுக்கப் போறாங்க...\nஇன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பிரச்சனை தலைவிரிச்சு ஆடப்போகுது.. எச்சரிக்கையா இருங்க..\nசனிபகவானால் இன்னைக்கு படாதபாடு படப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nசனிபகவானைப் போல இளகிய மனம் கொண்ட ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nசனிபகவான் எந்த ராசிக்காரரை அதிகமா சோதிப்பார்-ன்னு தெரியுமா\nஇந்த 4 ராசிக்காரங்க எப்ப பாத்தாலும் பெரிய சிக்கல்ல சிக்கிட்டே இருப்பாங்க தெரியுமா\n2020-ல் சனிப்பெயர்ச்சியால் அதிக நன்மைகளைப் பெறவிருக்கும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nஇந்த ராசிக்காரர்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் தெரியுமா.. உங்க ராசியும் அதுல ஒன்னா\nசனி பெயர்ச்சியால் இந்த வாரம் இந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் வரப்போகிறது..\nஆரோக்கிய விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nRead more about: horoscope ராசிபலன் இன்றைய ராசிபலன் zodiac ஜோதிடம் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்\nSep 24, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஉங்களுக்கு பிடித்த மாறி உ��்கள் துணையுடன் செக்ஸ் வைச்சிக்கணுமா இந்த வழிகளை யூஸ் பண்ணுங்க…\n இந்திய வரலாற்றின் மிகப்பெரிய புத்திசாலியான 'முட்டாள்' அரசனைப் பற்றி தெரியுமா\nஅமாவாசை நாளில் என்ன செய்யலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.123coimbatore.com/cinema/coimbatore-news/city-news/somayampalayam-lake/", "date_download": "2020-01-28T15:52:52Z", "digest": "sha1:N2I5EUUJR42ZNYDBZD22KVOBFLSP7VON", "length": 8832, "nlines": 90, "source_domain": "www.123coimbatore.com", "title": "தன்னார்வலர்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி", "raw_content": "\nமுகெனுக்கு அதிர்ச்சி தந்த மரணச்செய்தி ப்ரியா பவானி காதலிப்பது இவரை தான் ப்ரியா பவானி காதலிப்பது இவரை தான் இயக்குனர்களுக்கு அதற்கு பச்சை கொடி இயக்குனர்களுக்கு அதற்கு பச்சை கொடி விவாகரத்து செய்யவே நாடகம் பாலிவுட்டில் விரட்டப்பட்ட தமிழ் நடிகை\nHome Coimbatore News City news தன்னார்வலர்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி\nதன்னார்வலர்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி\nகோவை: மருதமலையடிவாரத்தில் அமைந்துள்ள நீரோடைகள், சோமையம்பாளையம், கஸ்தூரிநாய்க்கம்பாளையம் கிராமத்திலுள்ள தடுப்பணை, குட்டை மற்றும் குளம் ஆகியவற்றில் நிறைந்து செல்வசிந்தாமணி குளத்தை சென்றடைகிறது. ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக அதிகப்படியான மண் எடுப்பு மற்றும் சில ஆக்கிரமிப்பு காரணங்களால் குட்டை, தடுப்பணைக்கு நீர்வரத்தின்றி காணப்பட்டது.\nஇந்நிலையில் நீர்நிலையை சுத்தம் செய்து மழைநீரை நீர் நிலைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் தன்னார்வ இளைஞர்கள் ஒன்றிணைந்து \" ஆணிவேர் \" என்ற ஒரு அமைப்பை சரியான நேரத்தில் துவங்கி செயல்படவும் ஆரம்பித்தனர்.\nஇதன் முதற்படியாக, கடந்த ஏப்ரல் மாதம் ஓடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக மலையடிவாரத்தில் இருந்து மழைநீர் செல்லும் ஓடை, தடுப்பணை ஆகிய அனைத்தயும் சோமையம்பாளையம்வரை கிட்டத்தட்ட 4 கி.மீ தூரத்திற்கு ஓடையை தூர்வாரவும், கரைகளை பலப்படுத்தவும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையிடம் கோரிக்கையும் விடுக்கப்பட்டது.\nஇதற்கு உடனடியாக அரசு அதிகாரிகள் மற்றும் நீர் மேலாண்மை இயக்கம் (ஜல் சக்தி அபியான்) மூலமாக மழைநீர் பாதையை தூர்வாரும் பணியில் முழுவீச்சுடன் ஜூலை மாதம் செயல்பட தொடங்கினர். இந்நிலையில் தொடர்மழை பெய்து வரும் காரணத்தால் தற்போது சோமையம்பாளையம் குளம், குட்டை ஆகிய அனைத்தும் நிறைந���து காணப்படுகிறது.\nஇதுதொடர்பாக அப்பகுதியில் உள்ள பொது மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது. கடந்த 7 ஆண்டுகளாக நிலத்தடி நீர் மட்டம் மிகக் குறைவாக இருந்ததாகவும், தற்போது நிலத்தடி நீர்மட்டம் உயர்த்துள்ளதகவும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.\nடெஸ்லாவின் சைபர்டிரக் டெஸ்லா சைபர் ட்ரக் என்பது டெஸ்லா நிறுவனத்தால் உருவாக்கப்படவிருக்கும் அனைத்து மின்சார பேட்டரி-இயங்கும் ஒளி வணிக வாகனமாகும். மூன்று மாதிரிகள் அறிவிக...\nகெப்லர் -452 பி கெப்லர் -452 பி (ஒரு கிரகம் சில நேரங்களில் பூமி 2.0 அல்லது அதன் பண்புகளின் அடிப்படையில் பூமியின் உறவினர் என்று மேற்கோள் காட்டுகிறது). கெப்ளர் சூரியனைப் போன்ற நட்சத்திரத்தைச் ச�...\nஏமாற்றம் அடைந்த 1.ரூ இட்லி பாட்டி\nஉதவிக்காக காத்திருக்கும் கோவை கமலாத்தாள் கோவை: கமலாத்தாள் என்னும் மூதாட்டிக்கு வீடு வழங்குவதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்த நிலையில் இதுவரை எந்த ஒரு உதவியும் கிடைக்கவில்லை. கமலா�...\nவாகன ஓட்டுனர்களுக்கு புதிய சட்டம்\nஇன்றைய காலகட்டத்தில் கனரக வாகனங்களின் தேவை அதிகரித்துள்ள நிலையில் படித்தவர்கள் யாரும் இந்த வேலைக்கு முன்வருவதில்லை. 8ம் வகுப்பு கூட படிக்காதவர்கள் தான் கனரக வாகனங்கள் ஓட்டுநராக இருக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/09/07/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3/", "date_download": "2020-01-28T17:03:30Z", "digest": "sha1:EN7Y626FWKWDMDNO64WHERYGYE4Z5NGA", "length": 7882, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "மஹிந்த உள்ளிட்ட ஒருங்கிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் பேச்சுவார்த்தை", "raw_content": "\nமஹிந்த உள்ளிட்ட ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியினருக்கும் பிரதமருக்கும் இடையில் பேச்சுவார்த்தை\nமஹிந்த உள்ளிட்ட ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியினருக்கும் பிரதமருக்கும் இடையில் பேச்சுவார்த்தை\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் சிலருக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இன்று விசேட பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றது.\nஇந்தப் பேச்சுவார்த்தையின் போது, உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபை தேர்தல் பிற்போடப்படுவது தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கூறினார்.\nஅரசாங்க அதிகாரிகள் தேர்தலில் ஈடுபடும் போது உள்ள புதிய சட்டதிட்டங்கள் குறித்து இதன்போது கவனத்திற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.\nஅதனைத் தவிர, தற்போதைய பொருளாதார வேலைத்திட்டத்தினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்தும் இந்தப் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன மேலும் கூறினார்.\nரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவின் அரசாங்கம் இராஜினாமா\nநாட்டைக் கட்டியெழுப்ப மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குமாறு பிரதமர் கோரிக்கை\nஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்: அமெரிக்கா\nமீண்டும் பிரிட்டனின் பிரதமராகிறார் போரிஸ் ஜோன்சன்\nரணில், சஜித்துடனான பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக மனோ தெரிவிப்பு\nரஷ்ய பிரதமர் மெத்வதேவின் அரசாங்கம் இராஜினாமா\nபெரும்பான்மையை வழங்குமாறு பிரதமர் கோரிக்கை\nஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்: அமெரிக்கா\nமீண்டும் பிரிட்டனின் பிரதமராகிறார் போரிஸ் ஜோன்சன்\nரணில், சஜித்துடனான பேச்சுவார்த்தை வெற்றி\nகொரோனா தாக்கத்தை அவசர நிலையாகக் கருத வேண்டும்\nவழக்குகளை தடுக்கும் முயற்சிக்கு எதிராக நடவடிக்கை\nமுகக்கவசங்களுக்கு தட்டுப்பாடு; அச்சம் தேவையில்லை\nகொரோனா தொற்றுள்ள சீனப் பெண் கவலைக்கிடமாக இல்லை\nசீனாவை உலுக்கும் கொரோனா வைரஸ்\nவுஹான் நகர மேயர் இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவிப்பு\nஜிம்னாஸ்டிக் சம்பியன் அனா மேரி நாடு திரும்பினார்\nகறுவா ஏற்றுமதி மூலம் 31,000 மில்லியன் ரூபா இலாபம்\nMan vs Wild நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரஜினிகாந்த்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=30874", "date_download": "2020-01-28T17:21:59Z", "digest": "sha1:JUNMIHZXCKXVMPFOK2KGNHHGNBH5PVBY", "length": 20735, "nlines": 150, "source_domain": "puthu.thinnai.com", "title": "புறநானூற்றில் ‘ சமூக அமைதியை ’ வலியுறுத்தும் பொருண்மொழிக்காஞ்சித் துறை | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nபுறநானூற்றில் ‘ சமூக அமைதியை ’ வலியுறுத்தும் பொருண்மொழிக்காஞ்சித் துறை\nசமூக அமைதி என்பது தற்காலச்சூழலில் போட்டியும் பொறாமையும் சுயநலமும் கொண்ட உலகில் பாலைவனச்சோலையே . தெரிந்தவரோ தெரியாதவரோ பார்வைஎன்பதுகூடமலர்களைப்போலமலர்ச்சியைத்தராது முட்களைப் போல வருத்துவதாக உள்ளது . பல்லாயிரம் முட்களின் உராய்தலில் ரணகளமாகும் சமூகம் மலர்களின் அமைதியை எவ்வாறு காண இயலும் . ஒரு சிறு சமூகக் குழுவிலிருந்து உலக நாடுகளிடையே உருவாகும் கருத்துவேறுபாடு சிறுபுசல் சண்டை போர் உலகப்போர் என விரிந்து பரவும் தோற்றத்தில் தனிமனிதனிலிருந்து குழுக்கள் வரை மனதிற்குள்ளே கண்களுக்குள்ளே கருணையும்\nஇரக்கமும் அன்பும் நிறைந்திருப்பது மறைந்து கத்தியும் கொடுவாளும் ஏவுகணைகளும் துப்பாக்கிகளும் ஆயதங்களும் மறைந்திருப்பது உண்மை . இவ்வுண்மைகளைப் பொய் தோற்றமாக்க பெருமுயற்சி கொண்டாலும் வெற்றி என்பது மறுபக்கத்தின் உண்மையே .\nமன்னராட்சியில் நிலவுடைமையாக்கும் பெருமுயற்சியில் மன்னர்களுக்கிடையில் போர் என்பது மண்ணாசையாக விளங்க ஒரு\nமன்னருக்கு இலக்கணம் ‘ நாடு பிடிப்பது ’ மட்டுமல்ல மக்களும் என்று அறிவுறுத்திய துறையாக ‘ சமூக அமைதியை ’ ஏற்படுத்திய துறையாக விளங்கியது பொருண்மொழிக் காஞ்சி . பொருள் பொதிந்தமொழிகளை அறிவுறுத்தும் துறையாக அமைவது .\n“பொருண்மொழிக் காஞ்சி ’ என்பது பழமொழியைப் போல நுண்பொருளை அகத்தே கொண்ட உயர்ந்தோர் கூறும்நன்\nமொழியாகும் . இது நம் தமிழ் நூல்களில் ‘பொருளுரை’ என்றும் ;பொருண்மொழிக்காஞ்சி’ என்றும் வழங்கப் பெறுகின்றது .\n‘பொய்யில் புலவன் பொருளுரை ’ என்று சீத்தலைச்சாத்தனாராலும் மூதுரை பொருந்திய என்ற சூத்திரத்துள் ‘ பொருண்மொழிக்காஞ்சி ’ என்று ஐயனாரிதனாராலும் கூறப்படுதல் காண்க .\n‘எரிந்திலங்கு சடைமுடிமுனிவர் புரிந்து கண்ட\nபொருண் மொழிந்தன்று ’ என்பர்\nபொருண்மொழி விழுமிய பொருளைத் தன்னகத்தே கொண்டு பெருகியும் சுருங்கியும் வருதல் தம் நூல்களில் காணலாம். ”\n( ஒளவை.து.துரைசாமி பிள்ளை :பக்-122)\nஇவ்வகைச் சிறப்புகளைக் கொண்ட ��ொருண்மொழிக் காஞ்சித்\nதுறையில் அமைந்த புறநானூற்றுப் பாடல்கள் 16 பாடல்கள்\nஅரசனுக்குப் போரினை வலியுறுத்தும் பெரும்பாலான\nபுறப்பாடல்களுக்கு மாற்றாக போரினை விலக்கி அரசனுக்குரிய\nபெரும்பண்புகளில் வீரமிக்க போர் மட்டுமே முதன்மையன்று\nகுடிமக்களைக் காப்பதும் ஏமாற்றாது நேர்மையான முறையில்\nஆட்சி செலுத்துவதும் கொடுப்பதில் அவரவர் தகுதி அறிந்து\nகொடுப்பதும் சான்றோர் அறவழியிலே நடப்பதும் மிக\nமுதன்மையானவை என்று வலியுறுத்தகின்றன .\nஅறவழி என்னும் சொல்லே சமூகஅமைதியை ஏற்படுத்தும்\nமந்திரம் . அம்மந்திரத்தை அறிந்து அரசாட்சி புரியும் அரசனின்\nசெங்கோல் நிமிர் செங்கோல் . அரசனின் குறியீடுகளாக அமையும்\nவெண்கொற்றக்குடையும் செங்கோலும் நல்ல அரசனுக்குச்\nசான்றாகும் வெற்றிக் குறியீடுகளாக விளங்கும். இல்லையெனில்\nதோன்றிற் புகழொடு தோன்றா அரசனைப் பனித்துளியாக்கி\nமறைத்துவிடும் . அத்தகைய அரசாட்சி அரசனுக்குப் பாரமாவது\nஎப்போது என்னும் கேள்வியை முன்னிறுத்தும் கருத்துக்களைப்\nமூத்தோர் இறந்துபட அரசுரிமையை ஏற்றுக் கொண்டு\nகுடிகளைக் காப்பது அவரவர் மனஇயல்பால் இரு வகைப்படும் .\nகுடிகளிடம் வரி வேண்டி இரக்கும் சிறுமை உடையவனுக்கு அது\nபெரும்பாரமாகத் தோன்றும் பேராற்றலும் சால்பும் உடையவனுக்குக்\n(கிடேச்சித் தக்கை ) நெட்டியைப் போல் சுமப்பதற்கு மிகவும்\n“ மூத்தோர் மூத்தோர் கூற்றம் உய்த்தெனப்\nபுhல்தர வந்த பழவிறல் தாயம்\nஎய்தினம் ஆயின் எய்தினம் சிறப்பு எனக்\nஎன்னும் பாடல் சமூக அமைதி என்பது மக்களிடம்\nவரி வாங்கும் முறையையும் உள்ளடக்கியது என்பதை\nஎடுத்துரைத்துள்ளது . அரசன் முறை தவறி வரி வாங்கினால்\nஅதுவும் வன்முறையின் பேயாட்டமே . சமூக அமைதி சிதைந்து\nமக்கள் போர்க்கொடி தூக்கும் உண்மை அதில் மறைந்துள்ளது .\nநாடு காவல் என்னும் சகடம் :\n“ கால்பார் கோத்து ஞாலத்து இயக்கும்\nகாவற் சாகாடு உகைப்போன் மாணின்\nஉய்த்தல் தேற்றான் ஆயின் வைகலும்\nபகைக்கூழ் அள்ளற் பட்டு ” ( புறநானூறு :185)\nஎன்னும் பாடலில் உலக இயற்கையை நிலைநிறுத்தி நாட்டில்\nசெலுத்தப்படும் நாடு காவலாகிய சகடத்தினைச் செலுத்துவோன்\nமாட்சிமை உடையவனாயின் உலக வாழ்வும் கேடற்றுச் சான்றோர்\nவகுத்த நெறி வழியே நன்கு நடக்கும். அவ்வாறு காத்தல் இலனாயின்\nஎந்நாளும் பகையென்னும�� சேற்றிலே அழுந்தி அவன் கெடுவதுடன்\nஅவன் குடிமக்களும் பலப்பல துயரங்களுக்கும் உள்ளாகிக் கெடுவர் .\nநாட்டினைக் காவல் புரியும் அரசனின் கடமை மக்களையும்\nநாட்டினையும் காப்பது சான்றோர் அறவழியிலேயே நடக்க வேண்டும்.\nஎன்னும் உண்மையை ஒவ்வொரு அரசனும் தம் கருத்திலே கொள்வது\nஉலக உயிர்களைக் காப்பது நெல்லும் நீரும் மட்டுமன்று .\nபரந்த இவ்வுலகம் வேந்தனின் முறையான காவற்சிறப்பாலேயே\nசெவ்விதாக நிலை பெறுவதனால்அரசனே உண்மையான உலகுக்கு\nஉயிராவான் . அதனால் வேலால் மிக்க படையையுடைய\nவேந்தனுக்கு உலக நல்வாழ்வின் உயிர்ப்பாக விளங்கவேண்டும்\nஏன உணர்ந்து அதற்கேற்ப மக்களைப் பேணி நடப்பதே\n“ நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே\nமன்னன் உயிர்த்தே மலர்த்தலை உலகம்\nஅதனால் யான் உயிர் என்பது அறிகை\nவேல்மிகு தானை வேந்தற்குக் கடனே ” (புறநானூறு:186 )\nஎன்னும் பாடல் எடுத்துரைத்துள்ளது . அதனால் அரசவாழ்க்கை\nசுக போக வாழ்க்கையன்று .மக்களின் அமைதியை உள்ளடக்கிய\nவாழ்க்கை பாதுகாவலைத் தரும் அரண் என்பதால் மன்னன்\nஉயிர்த்தே மலர்த்தலை உலகம் என்கின்றது .\nசமூக அமைதிக்கான சிந்தனைகளை வலியுறுத்தும்\nபொருண்மொழிக் காஞ்சித் துறையில் சமூகஅமைதி அரசனுக்குமட்டும் உரிய ஒன்றல்ல . மக்களும் கடைபிடிக்கவேண்டிய நெறிமுறைகள் உள்ளன என்பதை சில பாடல்களிலிருந்து அறியலாம் .\n“ யாதும் ஊரே யாவரும் கேளிர்\nதீதும் நன்றும் பிறர்தர வாரா :\nசிறியோரை இகழ்தல் அதனினும் இலமே ’’ ( புறநானூறு:192 )\n ” ( புறநானூறு :195)\nநாம் செய்யும் நன்மைகளும் தீமைகளும் நமக்கே என்பதை உணர்த்தியுள்ளன . வாழ்க்கையில் சமூகஅமைதி ஆட்சியாளர்களிடம்\nமட்டுமல்ல மக்களிடமும் என்பதை ஆட்சியாளர்களும் மக்களும்\nபுரிந்து கொண்டு செயல்பட்டால் சமூக அமைதி வன்முறையின்\nவேர்களில் மலர்ந்திடும் மலர்களாகும் .\nபுhர்வை நூல்கள் : 1. புறநானூறு மூலமும் பொருளும்\n2. செம்மொழிப் புதையல் –\n -9இந்திய அணு மின்சக்தித் துறையகச் சாதனைகளும் யந்திர அமைப்புத் திறனும்\nஅவுரங்கசீப் சாலை பெயரை அப்துல் கலாம் சாலை என்று மாற்றும் செய்தி கேட்டதும் நான் ஏன் ஆனந்தக் கூத்தாடினேன் \nமருத்துவக் கட்டுரை – பக்கவாதம்\nதொடுவானம் 93. விடுதி விழா.\nபொன்னியின் செல்வன் படக்கதை – 11\nபுறநானூற்றில் ‘ சமூக அமைதியை ’ வலியுறுத்தும் பொருண்மொழிக்காஞ்சித் துறை\nஇந்திய அணு மின்சக்தித் துறையகச் சாதனைகளும் யந்திர அமைப்புத் திறனும்\nசெம்மொழிச் சிந்தனையாளர் பேரவை 02 நவம்பர் 2015 பரிதிமாற் கலைஞரின் நினைவு நாள் (1903)\nகொடுமுடி கோகிலமும் சீமைக்கருவேலம் முள்ளும்\nதேவகி கருணாகரனின் ‘அன்பின் ஆழம்’ நூல் விமர்சனம்\nநித்ய சைதன்யா – கவிதைகள்\nஆறு கலை – இலக்கிய அரங்குகளில் அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளர் விழா 2015\nஉனக்கென்ன வேணும் சொல்லு – திரை விமர்சனம்\nPrevious Topic: “பூங்காத்து திரும்புமா ஏம்பாட்ட விரும்புமா \nNext Topic: மருத்துவக் கட்டுரை – பக்கவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/10/blog-post_95.html", "date_download": "2020-01-28T16:59:03Z", "digest": "sha1:4SLVSQT3GYIM5EDENTVYWOXNYKQ3CT34", "length": 40923, "nlines": 138, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபையை, மஹிந்த ராஜபக்ஸ பெற்றுத்தருவார் - பியசேன ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபையை, மஹிந்த ராஜபக்ஸ பெற்றுத்தருவார் - பியசேன\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மூலமாக சாய்ந்தமருது மக்களுக்கு தனியான பிரதேச சபையை நிச்சயம் பெற்று தருவார் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான பொடியப்பு பியசேன தெரிவித்தார்.\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சாய்ந்தமருது பிரதேச செயற்பாட்டாளர்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் சந்தித்து பேசியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார். இச்சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாறை கரையோர மாவட்ட கொள்கை பரப்பு செயலாளரும், காரைதீவு பிரதேச அமைப்பாளருமான நிந்தவூர் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் பி. ரி. தர்மலிங்கமும் கலந்து கொண்டார்.\nபொடியப்பு பியசேன இங்கு பேசியவை வருமாறு:-\nதமிழர்களுக்கு அஷ்ரப் போன்ற சிறந்த தலைவர் கிடைக்கவே இல்லை. அதே போல முஸ்லிம்களுக்கு அஷ்ரப்புக்கு பின்னர் சிறந்த தலைவர் யாரும் கிடைக்கவில்லை. மக்கள் மீது உண்மையான அக்கறை உடைய தலைவர்களை தமிழ் பேசும் சமூகங்கள் மத்தியில் காண முடியாது உள்ளது. எனவே இந்நாட்டின் உன்னத தலைவரான மஹிந்த ராஜபக்ஸவை தமிழ் பேசும் மக்களின் தலைவராக நாம் அனைவரும் ஏற்று கொள்ள வேண்டும்.\n��ஷ்ரப் ஆரம்பத்தில் தமிழ் தலைவர்களுடன்தான் ஒன்றாக அரசியல் செய்தார். ஆனால் தமிழ் தலைவர்களுடன் ஒன்றாக அரசியல் செய்வதன் மூலம் தமிழ் பேசும் மக்களுக்கோ, முஸ்லிம்களுக்கோ எந்த நன்மையையும் பெற முடியாது என்று கண்டு கொண்டவராகவே முஸ்லிம்களுக்கென தனியான கட்சியை ஆரம்பித்தார். அவர் வேகமும், விவேகமும் மிகுந்தவராக விளங்கினார். அதுவே அவருக்கு வினையாக மாறி உயிரை குடித்தது. இல்லையேல் இந்நாட்டின் பிரதமராக வந்திருப்பார்.\nசாய்ந்தமருது பிரதேசத்துக்கு தனியான பிரதேச சபையை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பெற்று தர வேண்டும் என்கிற கோரிக்கையை முன்னிலைப்படுத்தியவர்களாகவே பொதுஜன பெரமுன செயற்பாட்டாளர்களாக சாய்ந்தமருதை சேர்ந்த இளையோர்கள் பலரும் எம்முடன் இணைந்து உள்ளாகள். சாய்ந்தமருது பிரதேசத்துக்கு தனியான பிரதேச சபையை பெறுவது ஒன்றும் கடினமான காரியம் அல்ல. மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சி நீடித்து இருக்குமானால் சாய்ந்தமருது பிரதேச சபை சாய்ந்தமருது எப்போதோ கிடைத்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை. அதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இருந்தன. ஆனால் முஸ்லிம்களை பகடை காய்களாக பயன்படுத்தி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தீய சக்திகள் மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தன. முஸ்லிம்கள் தவறை உணர்ந்தவர்களாக இப்போது மனம் வருந்துகின்றார்கள். வெகுவிரைவில் மீண்டும் மலர உள்ள மஹிந்த யுகத்தில் தனியான பிரதேச சபை கோரிக்கை அடங்கலாக சாய்ந்தமருது மக்களின் அபிலாஷைகள் அனைத்தும் நிறைவேற்றி தரப்படும்.\n´பாதுகாப்பான தேசம் - சுபீட்சமான நாடு´\nசீனா துடிக்கிறது சீன அதிபர் கதறுகிறார் சீனர்கள் சாலைகளைில் சுருண்டு விழுந்து மடிகின்றனர் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே...\nCorona Virus உம், இஸ்லாமும்\nசீனாவிலும் உலகின் இதர பகுதிகளிலும் பரவி வரும் Corona Virus குறித்த பின்வரும் பதிவை உங்கள் சிந்தனைக்காக உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பு...\nஇஸ்லாத்தை அவமதித்த 3 இலங்கையர்கள் காரணம் கூறப்படாது விடுதலை - டுபாயிலிருந்து இன்று நாடு திரும்பினர்\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், தனது முகநூலில் படங்களைப் பதிவிட்டதன் மூலம் இஸ்லாம் மார்க்கத்தை அவமதித்த குற்றத்துக்காக, டுபாய் நீ...\nஹிஜாப் அணிந்து பரீட்சை எழுதிய பெண்களை சத்���மிட்டு அச்சுறுத்திய அதிகாரி - உங்­க­ளுக்குப் பாடம் படிப்­பிக்­கிறேன் எனக்­கூறி முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­தி­களை தொலை­பே­சியில் படம் எடுத்தார்.\nபரீட்­சைகள் திணைக்­க­ளத்­தினால் அண்­மையில் நடத்­தப்­பட்ட அரச அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­தர்­களின் பதவி உயர்­வுக்­கான தடை­தாண்டல் பரீட்­...\nநெகிழவைத்த சிங்கள சகோதரின், மதம் கடந்த மனிதம்\nநேற்று காலை - 25 மருதானை தவழகிரி சைவ உணவகத்தில் உணவருந்தி விட்டு புறக்கோட்டைக்கு செல்வதற்காக மருதானை சிக்னல் விளக்குக்கு அருகாமையில் ப...\nமுகமது இதுலின் கழுத்தை, ஊடுறுவி பாய்ந்த மீன் (படங்கள்)\nஇந்தோனேசியாவில் இளைஞர் ஒருவர் தனது குடும்பத்துடன் மீன் பிடிக்க செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலை சிறிதும் எதிர்பார்க்காத ஓர் சோகம...\nஞானசாரரின் நளீமீக்கள் தொடர்பான, குற்றச்சாட்டுக்களுக்கு தக்க பதிலடி\n“முஸ்லிம் சமூகத்தின் மீது கொண்ட சுய வெறுப்பின் காரணமாக துவேச மனப்பான்மையுடன் நளீமிய்யா பட்டதாரிகளை பார்ப்பது பிழையானது.” மௌலவி எம்.எ...\nகொரோனா குறித்து, முஸ்லிம்களிடம் நிலவும் கருத்தியல்கள்...\nBy:- Dr Ziyad Aia சீனாவில் பரவி இப்போது உலகையே ஆட்டிக் கொண்டிருக்கும் (Wuhan) Novel Corona Virus சமூக வலைத்தளங்களில் பல கருத்தியல்கள...\nஇலங்கையில் சீனர்களைக் கண்டால், தலைதெறிக்க ஓடும் மக்கள் - வாகனங்களில் ஏற்றவும் தயக்கம்\nவெவ்வேறு நாடுகளில் உள்ள சீனர்களுக்கும் கொரோனா வைரஸ் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள சீனப்பெண் ஒருவருக்கும் கொரோ வ...\nஅசாத் சாலிக்கு, கடுமையான எச்சரிக்கை\n( அததெரன + ஹிரு ) முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி இன்றும் (23) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி வி...\nசீனா துடிக்கிறது சீன அதிபர் கதறுகிறார் சீனர்கள் சாலைகளைில் சுருண்டு விழுந்து மடிகின்றனர் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே...\nஈராக்குடன் நிற்பதாக, சவுதி அறிவிப்பு\nஈராக்கின் போரின் அபாயத்தைத் தவிர்ப்பதற்கு சவுதி அரேபியா எல்லாவற்றையும் செய்யும் என அதன் துணை மந்திரி கூறியுள்ளார். சவூதி அரேபியாவின்...\nஜாமிய்யா நளீமியாவில் கல்வி கற்ற, சகலரையும் கைதுசெய்ய வேண்டும் - ஞானசாரர்\n\"ஜாமிய்யா நளீமியாவில் கல்வி பயின்ற அனைவரையும் கைது செய்ய வேண்டும், பெரும்பான்மை பௌத்த வாக்க��களினால் நாம் உருவாக்கிய ஜனாதிபதி அதற்கு ...\nபயங்­க­ர­வாதி சஹ்ரான் குழுவினால் சுடப்பட்ட தஸ்லீம், யாசகம் கேட்கும் பரிதாப நிலையில்..\n‘‘பயங்­க­ர­வாதி சஹ்ரான் ஹாசீம் தலை­மை­யி­லான குழு­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்கிப் பிர­யோக கொலை முயற்­சி­யி­லி­ருந்து இறை­வனின்...\nபோர் வேண்டாம் - தங்களை விட்டுவிடுங்கள் என்கிறது சவுதி, தூதனுப்பினார் இளவரசர்\nமத்திய கிழக்கில் மற்றொரு போரைத் தொடங்க வேண்டாம் என்று அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்காக சவுதி தூதுக்குழு அமெரிக்காவின் வாஷிங்டன் மற்றும் பி...\nமுஸாதிக்காவின் உயர்படிப்புக்கு மாதாந்த, நிதிவழங்க பௌத்த தேரர் முன்வருகை\nகடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற முஸ்லிம் மாணவி ஒருவரின் வீட்டிற்கு சென்று பௌத்த மதகுரு பாராட்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/health-care/udal-nalam/6689-2016-04-28-15-05-17", "date_download": "2020-01-28T15:40:51Z", "digest": "sha1:ODTXRCXY6UYTPXGIYFZ52HUGBNIJAO6F", "length": 41098, "nlines": 391, "source_domain": "www.topelearn.com", "title": "குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பிக்கும் போது கவனிக்க வேண்டிய சில டிப்ஸ்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nகுழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பிக்கும் போது கவனிக்க வேண்டிய சில டிப்ஸ்\nகுழந்தைக்கு ஆறாவது மாதம் அல்லது ஏழாவது மாதத்தில் இருந்து பால் பற்கள் முளைக்க ஆரம்பித்துவிடும். அப்போதிலிருந்தே பற்களைப் பராமரிக்கும் வேலையை நாம் கவனமாக செய்ய ஆரம்பிக்க வேண்டும்.\nகுழந்தை தினமும் காலை எழுந்ததும் மெல்லிய மஸ்ஸின் துணியைத் தண்ணீரில் நனைத்து பிழிந்து, வாய் மற்றும் பற்களை மெதுவாக சுத்தம் செய்துவிட வேண்டும். முடிந்தால் இரவு பால் குடித்ததும் இதே போல செய்து, தூங்க வைக்கலாம். ஒரு வயது வரை இதைத் தொடர வேண்டும்.\nபால் பற்கள் முளைக்க ஆரம்பிக்கும் தருணங்களில் ஈறுகள் நமநமவென்று இருக்கும். இதனால் குழந்தைகளுக்கு காய்ச்சல் வரலாம். இது சகஜம் தான். எனவே குழப்பம், அச்சமின்றி மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.\nபற்கள் வளர ஆரம்பிக்கும் போது கேரட், ஆப்பிள் போன்றவற்றை துண்டுகளாக்கி கடித்து சாப்பிட பழக்க, அது பற்களை வலுவாக்கும்\n1 வயதாகும்போது ப்ளூரைட் குறைந்த பற்பசையை உபயோகிக்க வேண்டும்\nமேல் பற்கள், கீழ் பற்கள், கடைவாய் பற்கள், பற்களின் உள், வெளி சுற்றுப்பகுதி என்று அனைத்துப் பகுதிகளையும் பிரஷ் கொண்டு சுத்தப்படுத்த குழந்தைக்குக் கற்றுக்கொடுங்கள்.\nகாலை, இரவு என்று முறை பல் துலக்குவதை பெரியவர்களும் கடைபிடித்து, குழந்தைக்கும் கற்றுக்கொடுங்கள்.\nபற்களில் ஓட்டக்கூடிய இனிப்பு வகைகள் மற்றும் கேஸ் நிறைந்த சாஃப்ட் டிரிங்க்ஸ் போன்றவற்றை குழந்தைகளுக்குப் பழக்காமல் இருப்பதே நல்லது.\nஇவை பற்களில் படியும்போது, வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் இனிப்புகளைச் சிதைக்க ஆரம்பிக்கும்.\nசாக்லேட், கூல் டிரிங்க்ஸ் கேட்டு அடம்பிடிக்கும் குழந்தைகள் என்றால், அவற்றை சாப்பிட்டு முடித்ததும் உடனடியாக பல் துலக்குவதை, வாய் கொப்பளிப்பதை கட்டாயமாக்குங்கள். நாக்கு சுத்தப்படுத்துவதும் மிக முக்கியமானது. நாக்கை தினம் ஒரு முறை ‘டங்க் க்ளீனர்’ கொண்டு மென்மையாக சுத்தப்படுத்துங்கள்.\nகுழந்தையை வருடம் ஒரு முறை பல் மருத்துவரிடம் அழைத்துச் சென்று, பற்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்\nவிளையாடும் போது குழந்தைகள், பல்லை உடைத்துக் கொள்வது சகஜம்தான். அப்படியான சந்தர்ப்பங்களில் உடனே உடைந்த பல்லை எடுத்து பாலில் போட்டுவைத்து, தாமதிக்காமல் பல் மருத்துவரிடம் செல்லுங்கள். நிச்சயம் அந்த பல்லை உடைந்த பல்லோடு ஒட்ட வைத்துவிட முடியும். இது எல்லா வயதினருக்கும் பொருந்தும்\nபல்லில் கறுப்பா ஏதாவது இருந்தால், அதுதான் பற்சொத்தைக்கான முதல் அறிகுறி. ஆரம்ப கட்டத்திலேயே சொத்தையை சுத்தம் செய்து, அந்தப் பகுதியை அடைத்துவிட வேண்டும்\nஇரவு சரியா தூங்க முடியவில்லையா சில எளிய இயற்கை வழிகள் இதோ..\nஇன்று வேலைக்கு செல்லும் பலர் தூக்கமின்மையால் பெரும\nமுதுகில் இருக்கும் கருமையை போக்கனுமா\nபொதுவாக சிலருக்கு முகம் வெள்ளையாக காணப்படும். ஆனால\nஒரே மாதத்தில் 3 கிலோ வரை உடல் எடை குறைக்கனுமா\nஉடல் எடையினை குறைக்க நினைப்பவர்கள் காலை உணவாக சத்த\nகுறுகிய நேரத்தில் முகம் புது பொலிவு பெற சூப்பர் டிப்ஸ் இதோ..\nபொதுவாக பெண்கள் வீட்டில் ஏதாவது விசேஷங்கள் என்றால்\nஉங்க சருமம் எப்பவுமே புதுசா ஜொலிக்க சூப்பர் டிப்ஸ் இதோ\nபொதுவாக சிலருக்கு முகம் எப்போழுதும் பொழிவிழந்து கா\nதுஷ்பிரயோகங்கள் தொடர்பில் தெரிவிப்பதற்கு புதிய இணையதளத்தை ஆரம்பிக்கும் கூகுள்\nசில மாதங்களுக்கு முன்னர் உலகளவில் உள்ள பிரபலங்கள்\nமூன்றே நாட்களில் முகத்திலுள்ள கரும்புள்ளி மறைய சூப்பர் டிப்ஸ் இதோ\nபொதுவாக சிலர் முகம் கரும்புள்ளிகள், தழும்புகள் நிற\nவெள்ளைப்படுதல் பிரச்சினைக்கு உடனடி தீர்வை பெற சில எளிய பாட்டி வைத்தியம் இதோ\nவெள்ளைப்படுதல் என்பது வெள்ளையான திரவம் பெண் உறுப்ப\nகுழந்தைகளுக்கு நிகழும் நீரிழிவு நோயின் வகைகள் மற்றும் அறிகுறிகள்\nசர்க்கரை நோய் என்பது ஒரு குறைபாடு. இதில் உடலில் உற\nஉங்க உடம்பில் கொழுப்புத் திசுக்கட்டிகள் உள்ளதா சரி செய்ய சூப்பர் டிப்ஸ் இதோ..\nமரபணுக்கள், உடல் பருமன் அல்லது அதிகப்படியான கொலஸ்ட\nநகங்களில் உள்ள மஞ்சள் கறையை போக்க சூப்பர் டிப்ஸ் இதோ..\nபொதுவாக பெண்களுக்கு நகங்கள் அழகாக இருக்க வேண்டும்\nபல் வலிக்கு இயற்கையான தீர்வு\nநம்மில் பலருக்கு திடீரென்று தாங்க முடியாத பல் வலி\nஇளமை ததும்பும் சருமத்தை பெற வேண்டுமா\n30 வயதினை தாண்டினால் முகம் சுருங்கி வயதானது போல் த\nவெறும் நெல்லிக்காயை வைத்து தொப்பையை விரட்ட சூப்பர் டிப்ஸ் இதோ...\nநாளுக்கு நாள் உடல் பருமனால் அவதிப்படுபவரின் எண்ணிக\nமுடி வெடிப்புக்களை தடுக்க சூப்பர் டிப்ஸ் இதோ...\nபெண்கள் சந்திக்கும் கூந்தல் பிரச்சனைகளில் ஒன்று தா\nஉங்கள் உடல் சூட்டை தணிக்க எளிய டிப்ஸ் இதோ...\nகோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும\nபொதுவாக பெண்களுக்கு சங்கடப்படும் விடயங்களில் ஒன்று\nமுகத்திலுள்ள கரும்புள்ளிகளை நீக்க சூப்பர் டிப்ஸ் இதோ\nபொதுவாக சிலருக்கு மூக்கில் கரும்புள்ளிகள் மூக்கு,\nசிரமப்படும் பெண்களுக்கு சில எளிய உடற்பயிற்சிகள்\nஅந்த காலத்தில் ஆட்டுரல், அம்மி கிணற்றில் நீர் இறைப\n15 நிமிடங்களில் முகம் பளபளப்பாக இருக்க சூப்பர் டிப்ஸ் இதோ\nபூசணிக்காய் முகத்திற்கும் மிகவும் நல்லது என்று சொல\nகருப்பான விரல்களை சரி செய்ய சூப்பர் டிப்ஸ் இதோ\nபொதுவாக சில பெண்களுக்கு எப்பொழுதுமே விரல் முட்டிகள\nஉங்கள் பற்களைப் பற்றிய சில தகவல்கள் இதோ\nபல்லின் அமைப்பு ஒவ்வொரு பல்லிலும் இரண்டு பாகம் உள\nஇரத்த சோகையை அடியோடு விரட்டும் சில எளிய வீட்டு சிகிச்சைகள்\nஒருவரின் இரத்தத்தில் ஹீமோகுளோபினின் அளவு மிகக் குற\nபடர்தாமரைக்கான சில எளிய இயற்கை கை வைத்தியங்கள்\nஉடலில் வட்டமாக, திட்டுத்திட்டாக காணப்படும் படர்தாம\nவெயிற்காலங்களில் நமது உடலில் அதிகளவு வியர்வை சுரக்\nகல்லீரல் பாதிப்பு முதல் பல் ஆரோக்கியம் வரை தீர்வு தரும் பாரம்பரிய மருத்துவ பொருள\nகுன்றிமணி விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், கல\nகரும்புள்ளிகளை ஒரே வாரத்தில் போக்க கூடிய 6 டிப்ஸ்\nமுகத்தின் அழகை பாழாக்குவதில் பருக்கள், கரும்புள்ளி\nகுழந்தைகளுக்கு அவசியமான ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகள்\nவளரும் குழந்தைகளுக்கு தினமும் சத்தான உணவுகள் மிக\nமுகத்தில் உள்ள அழுக்கை போக்கும் இயற்கை சில வழிகள்\nமுகத்தில் உள்ள அழுக்குகள் நீங்குவதில்லை என்று பல\nஇரவில் நன்றாக தூங்க விரும்புகிறவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nஉங்களால் நன்றாக தூங்க முடியாவிட்டால், இரவில் நீங்க\nகுழந்தைகள் பிறந்த உடன் தொடங்கி அவர்கள் ஒரு குறிப\nஉங்கள் வாழ்க்கையை வளமாக்க நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள் \nநமது வாழ்க்கையை முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்வ\nசன்ஸ்கிரீம் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை...\nவெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்க சன்ஸ்கிரீம்\nதலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமா\nயாருக்கு தான் ஆரோக்கியமான, நீளமான தலைமுடி வேண்டு\nகல்லீரல் ஆரோக்கியமாக இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்\nமனித உடலில் மிகவும் முக்கியமான ஓர் உறுப்பு தான்\nவயிறு ஒருவித எரிச்சலுடனேயே உள்ளதா இதோ அதற்கான சில நிவாரணிகள்\nஉங்கள் வயிறு ஒருவித எரிச்சலுடனேயே உள்ளதா\nதைராய்டு ப���ரச்சனை இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய விடயங்கள்\nசுமார் 20 மில்லியன் அமெரிக்கர்கள் தைராய்டு பிரச்\nசர்க்கரை நோயை கட்டுபாட்டுக்குள் வைக்க சில குறிப்புகள்\nவெந்தயம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக\nஆரோக்கியத்திற்காக கட்டாயம் தவிர்க்க வேண்டிய பழக்க வழக்க‌ங்கள்...\n👉 நாம் அன்றாடம் செய்யும் சில சாதாரண பழக்கவழக்கங்கள\nநீங்கள் பதவி உயர்வு பெற கையாள வேண்டிய யுத்திகள் இதோ\nநாம் எந்த துறையில் பணிபுரிந்தாலும் சரி, பதவி உயர்வ\nபாதங்களில் எரிச்சல் அதிகமா இருக்கா அதை நொடியில் தடுக்க சில டிப்ஸ்\nபாதங்களில் எரிச்சல் உணர்வை சந்திப்பது என்பது பொத\nவயிற்றுப் புண்ணை விரைவில் குணமாக்கும் சில உணவு வகைகள்\nஇன்று ஏராளமானோர் வயிற்றுப் புண்ணால் அவஸ்தைப்படுக\nதொழில் உலகில் வெற்றி பெற கையாள வேண்டிய அணுகுமுறைகள் \nதொழில் உலகில் என்னதான் ஊக்கத்தோடு செயல்பட்டாலும்,\nமுதியவர்கள் சாப்பிட வேண்டிய சத்தான உணவுகள் \nமுதியவர்கள் தங்கள் வயதிற்கு ஏற்ப சத்தான உணவுகளை எட\nகருவளையங்களை சரியான பராமரிப்புக்களின் மூலம் நிரந்த\nஒரே வாரத்தில் இரத்த சோகை பிரச்சனையில் இருந்து விடுவிக்கும் சில வழிகள்\nஇரத்த சோகை என்பது உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவ\nகுழந்தைகள் பாதுகாப்பு, வளர்ப்பு தொடர்பான டிப்ஸ்\nகர்ப்பிணிகள் மருத்துவர் ஆலோசனையின்றி கண்ட கண்ட\nயூடியூப் அறிமுகம் செய்யும் சில அட்டகாசமான வசதிகள்\nயூடியூப் ஆனது நேரடி ஒளிபரப்பு சேவையினை வழங்கி வருக\nஆய்வுக் கூடத்தில் உருவாக்கப்பட்ட காதுகளை 5 குழந்தைகளுக்கு பொருத்தி விஞ்ஞானிகள் ச\nசீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மனிதர்களின் வளர்ச்சிய\nபல்லில் ஏற்படும் பிரச்சினைகளுக்கான சில தீர்வுகள்\nபல் போனால் சொல் போச்சு என்பது பழமொழி. அதுவும் சிறு\nபற்கள் வலிமையாகவும், பிரச்சினை இன்றி இருக்கவும் பல\nபல் சொத்தை வராமல் தடுக்கலாம்\nபல் சொத்தை வராமல் தடுப்பது எளிது. குழந்தைப் பருவத்\nபல் துலக்கும் போது இவற்றைக் தவறாமல் கடைபிடியுங்க\nபொதுவாக நாம் எப்போது காலையில் எழுந்து, பற்களை நன்ற\nஇரத்த உற்பத்திக்குச் சாப்பிட வேண்டிய உணவுகள்\nஉடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல்\nநொடியில் விக்கலை நிறுத்த வேண்டுமா\nஒருவருக்கு விக்கல் எப்போது வரும் என்றே தெரியாது. ப\nஉறங்குவ���ற்கு முன் 1 பல் பூண்டு சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்\nமருத்துவகுணம் நிறைந்த பூண்டில் ஒரு பல் எடுத்து இரவ\nவயிறு தட்டையாக இருக்க வேண்டுமா\nஅளவுக்கு அதிகமான உணவு, உடற்பயிற்சி இன்மை, ஒரே இடத்\nகழுத்தில் இருக்கும் கருமை நீங்க சூப்பர் டிப்ஸ் இதோ\nநமது அன்றாட வாழ்க்கையில் ரசாயனப் பொருட்கள் கலந்த க\nஎப்பொழுதும் அழகாய் விடியும் அந்த காலை அழுதுக் கொ\nதட்டையான வயிற்றை பெறுவதற்கு இதோ சில எளிய டிப்ஸ்\nGym க்கு போகாது வீட்டில் இருந்தபடியே தட்டையான வயிற\nபச்சிளம் குழந்தைகளுக்கு தைலம் பயன்படுத்தலாமா\nசளி , ஜலதோஷம் போன்ற தொந்தரவு உள்ள குழந்தைகளுக்கு ம\nபெண்கள் சாப்பிட வேண்டிய பழம்\nபழங்கள் என்றாலே அதில் அதிக சத்துக்கள் இருக்கும். உ\nலீப் வருடத் திகதி : சில சுவாரஷ்யமான தகவல்கள்\nஒவ்வொரு 4 வருடத்துக்கும் ஒரு முறை வரும் லீப் வருடங\nஆண்களே 20 நாட்களில் தாடியும் மீசையும் அடர்த்தியாக வளர சில குறிப்புக்கள்\nஆண்களே, தாடியும் மீசையும் அடர்த்தியாக, விரைவாக வளர\nதாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்\nதாழ்வு மனப்பான்மை (inferiority complex) என்பது தன்\nமனைவியை மிரட்டி 10 குழந்தைகளுக்கு தாயாக்கிய குடிகார கணவன்\nதிண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர், தனது க\nகட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய வயிற்று அல்சர் இருப்பதற்கான அறிகுறிகள்\nவயிற்று அல்சர் என்பது மிகவும் வலிமிக்க ஒன்று. இதனை\nஅமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்தைச் சேர்ந்த றக் ற\nஆண்கள் தங்கள் முகத்தை அழகாக்க சில எளிய பயனுள்ள அழகுக் குறிப்புகள்\nபெண்களுக்கு மட்டும்தானா அழகு குறிப்புகள் ..யாரு சொ\nகண்ணாடி அணிபவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விடயங்கள்\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்ட\nபொடுகு பிரச்னையை திர்க சில டிப்ஸ்\nபொடுகு காரணமாக தலையில் அரிப்பு போன்றவை ஏற்படும். இ\nகல்சியம் குறைபாட்டை வெளிப்படும் சில முக்கிய அறிகுறிகள்\nஅனைவருக்குமே எலும்புகளின் வலிமைக்கும், பற்களின் ஆர\nவீட்டை சுற்றி கட்டாயம் இருக்க வேண்டிய பத்து வகை மரங்கள்\nஒவ்வொரு வீட்டை சுற்றியும் பத்து வகை மரங்கள் இருக்க\nதொப்புள்கொடி பற்றி அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய திகைப்பூட்டும் உண்மைகள்\nதொப்புள்கொடியில் இருந்து தான் தாய் மற்றும் பிள்ளைய\nகனவுநல்லவனோ கெட்டவனோ எந��த மனிதர்களின் அந்தரங்கத்தி\nமுதல் தேநீர் சந்திப்பின் சில துளிகள்\nஆர்பரிப்பான சுவாசத்துடன்இரும்பு கதவின் இருப்பினை\nநக பராமரிப்பிற்கான சில டிப்ஸ்..\nதரமான நெயில் பாலிஷ்களை மட்டுமே உபயோகிக்க வேண் டும்\nதலைமுடி உதிர்வதை தடுக்க வேண்டுமா இந்த சின்ன சின்ன டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nமுடி அழகு முக்கால் அழகு என்று அந்த காலத்தில் சும்ம\nமூன்றே நாட்களில் குதிகால் வெடிப்பை மறைய வைக்க வேண்டுமா\nகுதிகால் வெடிப்பை ஆரம்பத்திலேயே கவனித்து முறையான ப\n இதோ அதைப் போக்க சில வழிகள்\nகோடைக்காலத்தில் ஏற்படும் பொதுவாக தொல்லைத் தரக்கூடி\nகருவளையங்களை போக்க சில எளிய வழிமுறைகள்...\nஅகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி, மு\nமாணவ, மாணவிகள் பதட்டமின்றி பரிட்சை எழுத சில டிப்ஸ்\nபொதுவாக மாணவர்களுக்கு பரீட்சை என்றாலே பயம் ஏற்படுக\nஎன்றென்றும் இளமையாக ஜொலிக்க சூப்பர் டிப்ஸ்\nபெண்கள் அதிகம் மெனக்கெடுவது அழகுக்காக தான், மற்றவர\nகளைப்பை போக்க சில வழிகள்\nஉடலுக்கு ஏற்படும் களைப்பானது பல வழிகளில் ஏற்படுகிற\nவாட்ஸ் அப் செயலியில் உங்களுக்கு தெரிந்திராத சில அம்சங்கள்\nவாட்ஸ் அப் செயலியை நீங்கள் தினமும் பயன்படுத்தினாலு\nஅழகான கண் இமைகள் வேண்டுமா\nபெண்களின் முகத்தை அழகாக காட்டும் கண்களுக்கு முக்கி\nபில்கேட்ஸ் தெரிவித்த ஆசைகளில் சில\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் தனது\nசில நொடிகளில் பஞ்சரான பைக்கினை தயார் செய்ய அதிநவீன சாதனம்\nபஞ்சரான பைக்குகளின் சில்னினை கழற்றாமல் வெறும் 60 ந\nபெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்ளும் போது, கண்களு\nஇணைய உலாவிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் சில குறுக்கு விசை சாவிகள்\nஇணையப் பாவனைக்கு பயன்படுத்தப்படும் உலாவிகளில் மிக\nபாலூட்டும் பெண்களுக்கு அதிகமாக தாய்ப்பால் சுரக்க ச\nகவலைகளிலிருந்தும் பதற்றங்களிலிருந்தும் விடுபட சில குறிப்புகள்\nகவலைகள், பதற்றம், பயங்கள் ஆகியவை ஏற்பட ஏதும் ஒரு ச\nதூக்கமின்மையை போக்க சில வழிகள்\n* வெண்தாமரையுடன் மஞ்சள் தூள் சிறிது சேர்த்து கஷாயம\nஆண்களே உங்கள் சருமம் மங்குகிறதா\nகோடைகாலம் தொடங்கியதுமே தோலின் நிறம் மங்கத் தொடங்கி\nசீரியல் நம்பரை இலவசமாக தருகின்ற சில இணையத்தளங்கள்\nஎன்னதான் மென்பொருள் மற்றும் விளையாட்டுக்கள் இலவசமா\nஇலங்கை - த��ன்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 ஆரம்பம்\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி அறிமுகம்\n19 வயதிற்குட்பட்டோருக்கான இலங்கை அணி ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதி 20 seconds ago\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக ஜொனதன் லெவிஸ் நியமனம்\nவாழை தொடர்பான சில மருத்துவக் குணங்கள் 33 seconds ago\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தல் தொடர்பில் தீர்மானிக்க குழு நியமனம் 40 seconds ago\nSony Xperia Z2 அதிரடியாக விலைக்குறைப்பு 1 minute ago\nஇதனை தினமும் ஒரு கையளவு சாப்பிடுங்க... தொப்பை நிச்சயம் குறையுமாம்\nஉலக கிண்ணம்: இந்தியா, அவுஸ்திரேலியா நாளை மோதல்\nகொரோனா வைரஸ் - இதுவரை 80 பேர் பலி - 3000 பேர்...\nகோப் பிராயன்ட் மற்றும் அவரது மகள் ஹெலிகாப்டர் விபத்தில் பலி\n19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியை வென்றது நியூசிலாந்து\nஇதனை தினமும் ஒரு கையளவு சாப்பிடுங்க... தொப்பை நிச்சயம் குறையுமாம்\nஉலக கிண்ணம்: இந்தியா, அவுஸ்திரேலியா நாளை மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzham-june-2016/31003-2016-06-08-07-32-41", "date_download": "2020-01-28T17:36:10Z", "digest": "sha1:HKVVBBTOQOGCMJPQZ4NQV4D4UJPUKZSQ", "length": 16151, "nlines": 240, "source_domain": "keetru.com", "title": "சு.சாமி, ரகுராம் ராஜனை எதிர்ப்பது ஏன்?", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஜூன் 2016\nதமிழகத்தில் மதக்கலவரத்தை உருவாக்க தயாரிக்கப்பட்ட குறுந்தகடு\nயாகப் புதைகுழிகளில் மீண்டும் தமிழர்கள்\nஇடஒதுக்கீடு உரிமையை ஒழித்திட இராசுட்ரிய சுயம்சேவக் சங்கம்\nதீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தா\nவெகுமக்களைக் கொடுமையாக வஞ்சித்துவிட்ட இந்திய ஒன்றிய அரசு\nஅரசு அமைப்புகளில் அப்பட்டமாக பல்லிளிக்கும் பார்ப்பன பாசிசம்\nஆளுநரிடம் நாம் கேட்க வேண்டியது: உடனே எழுவர் விடுதலை அல்லது அவரது பதவி விலகல்\nதமிழகத்தை சுடுகாடாக்க துடிக்கும் முதலாளிகளின் எடுபிடி மோடி அரசு\nதேசிய கல்விக் கொள்கை வரைவுக்கு அன்றே விதை போட்ட ராஜாஜி\nபொதுத் தேர்வு எனும் பேராபத்து\nபோராடுவதற்கான உரிமைகளும், மறுக்கும் அரசுகளும்\nஈரான் - அமெரிக்க நாடுகள் போரில் ஈடுபட்டால் ஏற்படும் சாதக, பாதகங்கள்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூன் 2016\nவெளியிடப்பட்டது: 08 ஜூன் 2016\nசு.சாமி, ரகுராம் ராஜனை எதிர்ப்பது ஏன்\nசுப்பிரமணியசாமியின் ஒவ்வொரு அசைவுக்கும் அழுத்தமான உள்நோ���்கம் இருக்கவே செய்யும். மக்களோடு எந்தத் தொடர்பும் இல்லாத மதுரை சோழவந்தான், பார்ப்பனரான இவர், இப்போது ரிசர்வ் வங்கி ஆளுனராக இருக்கும் ரகுராம்ராஜன் மீது குறி வைத்து தாக்குதல்களைத் தொடங்கியிருக்கிறார். ரகுராம் ராஜனும், குடந்தையைச் சார்ந்த தமிழ்நாட்டுப் பார்ப்பனர்தான்.\n“ரகுராம் ராஜன், அமெரிக்க குடிமகனாகவும் இருக்கிறார். அவர் மனதளவில் இந்தியராக செயல்படவில்லை. இந்திய பொருளாதாரத்தை சீரழித்துவிட்டார். அவரை அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும்” என்று சுப்ரமணியசாமி மோடிக்கு கடிதம் எழுதுகிறார். இதே சுப்பிரமணியசாமியும், அமெரிக்க விசுவாசிதான்.\n2012ஆம் ஆண்டு ‘கேரவான்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “நான் அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்படவில்லை; அமெரிக்காவுக்காகவே செயல்படுகிறேன்; நான் ஒரு அமெரிக்கன்” என்று பேட்டியளித்தவர்தான்.\nபார்ப்பனர்களின் தேசபக்தி எப்போதுமே பார்ப்பன மேலாண்மைக்கான நோக்கத்தோடு கட்டமைக்கப்பட்டதுதான். இந்தியாவின் தேச பக்தர்கள் என்பதற்கான அடையாளத்துக்கு இந்து மதத்தையே அளவுகோலாக நிர்ணயிக்கும் கூட்டம் இது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் இவர்கள் அமெரிக்க டாலர்களையே அளவுகோலாகக் கொண்டிருக்கிறார்கள்.\nஅமெரிக்க டாலர்களின் அடிப்படையில் நாட்டின் பொருளாதார ‘வளர்ச்சி’யை மதிப்பிட்டு அதில் ‘முன்னேற்றம்’ ஏற்பட்டிருப்பதாக அறிவிப்பார்கள். அதுதான் இந்தியாவின் வளர்ச்சி; அதுதான் ‘தேசபக்தி’ என்று பெயர் சூட்டிக் கொள்வார்கள். இப்போது ரகுராம் ராஜன் மீது சுப்ரமணியசாமி இவ்வளவு ஆத்திரமடைவதற்கு என்ன காரணம் இது குறித்து ‘தமிழ் இந்து’ நாளேட்டின் ‘வணிக இணைப்பி’ல் (மே 23, 2016) வெளி வந்துள்ள ஒரு கட்டுரை அம்பலப்படுத்தியிருக்கிறது.\n“பெரும் நிறுவனங்கள் வங்கிகளிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடிந்தும் நீண்ட நாள் செலுத்தாமல் உள்ள நிறுவனங்களை பட்டியலிட முயற்சி செய்து வருகிறோம் என்று ராஜன் சமீபத்தில் தெரிவித்தார். மேலும் கடனை திருப்பி செலுத்தாத நிறுவனங்கள் பெயரை பொது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி நெருக்குதல் கொடுத்துள்ளது. அதனால் பெரிய நிறுவனங்கள் ரகுராம் ராஜன் மீது அதிருப்தி அடைந்தன.\nநேரட��யாக வங்கிகளிடம் மோத முடியாமல் ரகுராம் ராஜனை பதவியிலிருந்து அகற்றிவிட்டால் இந்தச் சிக்கலை தவிர்க்கலாம் என்று பெரும் முதலாளிகள் சுவாமியை பின்னால் இருந்து இயக்குகிறார்கள்.” இப்போது உண்மை புரிகிறதா\nசுப்ரமணியசாமியின் குரல், பார்ப்பனர்களின் மேலாதிக்கத்துக்கு ஒலிக்கும்; இல்லையேல் பெரும் தொழிலதிபர்களுக்காக ஒலிக்கும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஅடடே இவ்வளவு நாளாக இந்த சூட்சமம் தெரியாமல் போய் விட்டதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/company/03/204715?ref=section-feed", "date_download": "2020-01-28T16:38:17Z", "digest": "sha1:TVZTXIM7PPJBJLAERYAS4SFUZHPQYNPH", "length": 6865, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "ஹுவாவி நிறுவனத்திற்கு எதிராக கூகுளின் மற்றுமொரு அதிரடி நடவடிக்கை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஹுவாவி நிறுவனத்திற்கு எதிராக கூகுளின் மற்றுமொரு அதிரடி நடவடிக்கை\nஅமெரிக்காவை தளமாகக் கொண்ட பல தொழில்நுட்ப நிறுவனங்கள் ஹுவாவி நிறுவனத்துடனான ஒப்பந்தங்களை நிறுத்தி வருகின்றன.\nஇதற்கு கூகுள் நிறுவனமும் விதிவிலக்கு அல்ல.\nகடந்த வாரம் ஹுவாவி கைப்பேசிகளுக்கான தனது அன்ரோயிட் இயங்குதளத்தினை நிறுத்தவுள்ளதாக கூகுள் அறிவித்திருந்தது.\nஇந்நிலையில் மற்றுமொரு அதிர்ச்சியை வழங்கியுள்ளது.\nஇதன்படி ஹுவாவி நிறுவனத்திற்கு ஸ்மார்ட் கைப்பேசிகளை தனது அன்ரோயிட் தளத்திலிருந்து நீக்கியுள்ளது.\nஅதாவது Huawei Mate X மற்றும் Huawei P30 Pro ஆகிய ஹுவாவியின் புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை தனது அன்ரோயிட் தளத்தில் கூகுள் காண்பித்திருந்தது.\nஇப்படியான நிலையில் திடீரென அத்தளத்திலிருந்து இக் கைப்பேசிகளை நீக்கி ஹுவாவி நிறுவனத்திற்கு மேலும் அதிர்ச்சியளித்���ுள்ளது.\nமேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/india-have-committed-international-suicide-banning-film-udwin-222390.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-28T15:50:35Z", "digest": "sha1:NPY3W2S4BVZXKXLAEZMFFXQMH4UFXQ4A", "length": 18965, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "‘இந்தியாவின் மகளு'க்கு தடை... இந்தியாவின் சர்வதேச தற்கொலைக்குச் சமம்: லெஸ்லி உட்வின் | India have committed international suicide by banning film: Udwin - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nசீனாவிலிருந்து கோவை வந்தவர்களுக்கு கட்டுப்பாடு\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அமெரிக்காவிலும் போராட்டம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nரஜினிகாந்த்துக்கு எதிராக 2014ல் தொடர்ந்த வழக்கு.. வாபஸ் பெற்ற வருமான வரித்துறை.. ஹைகோர்ட்டும் அனுமதி\nஉள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுக்கு வாய்ப்பு இல்லை.. வழக்கை முடித்து வைத்த ஹைகோர்ட்\nபரோலில் வரப் போறாரா சின்னம்மா.. சத்தமில்லாமல் வேலையை முடுக்கி விட்ட குடும்பத்தினர்\nஎன்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. காப்பாற்றுங்கள்.. சீனாவிலுள்ள தமிழக மாணவர் உருக்கம் #coronavirus\nசாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் தை தேரோட்ட விழா கோலாகலம்\nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nMovies அதை அப்படிப் பண்ணனும்.. இதை இப்படிப் பண்ணனும்.. தெரியாதா.. கடுப்பான ஹீரோயின்\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nLifestyle உங்க ராசிப்படி உங்களோட சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n‘இந்தியாவின் மகளுக்கு தடை... இந்தியாவின் சர்வதேச தற்கொலைக்குச் சமம்: லெஸ்லி உட்வின்\nலண்டன்: இந்தியாவின் மகள் ஆவணப்படத்திற்கு தடை விதித்திருப்பதன் மூலம் இந்தியா மிகப் பெரிய தவறைச் செய்து விட்டதாக அப்படத்தின் இயக்குநர் லெஸ்லி உட்வின் தெரிவித்துள்ளார். மேலும், இது இந்தியா சர்வதேச தற்கொலை செய்து கொண்டதற்குச் சமமானது என அவர் விமர்சித்துள்ளார்.\nகடந்த 2012ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். நாட்டையே அதிர வைத்த இந்தச் சம்பவம் தொடர்பாக லெஸ்லி உட்வின் என்ற பெண் இயக்குநர் ஆவணப்படம் ஒன்றைத் தயாரித்துள்ளார்.\nஇந்த ஆவணப்படத்தில் நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற கைதியின் பேட்டி இடம் பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. அதனைத் தொடர்ந்து இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிட தடை விதித்தது மத்திய அரசு.\nதடையைத் தொடர்ந்து இந்தியா தவிர மற்ற நாடுகளில் முன்கூட்டியே வெளியிட்டது பிபிசி. இது தொடர்பாக மத்திய அரசு பிபிசிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nஇந்நிலையில், இது தொடர்பாக நேற்று லண்டனில் செய்தியாளர்களைச் சந்தித்தார் இந்த ஆவணப்பட இயக்குநர் லெஸ்லி உட்வின். அப்போது அவர் கூறியதாவது:-\nஉண்மையில் இந்தியாவின் மகள் மூலமாக இந்தியாவிற்கு எனது நன்றியை தெரிவிக்கவே விரும்பினேன். ஆனால் அதை தவறாக புரிந்து கொண்டு அப்படத்தை தடை செய்தது நடைமுறைக்கு முரணாக உள்ளது.\nநிர்பயாவிற்காக ஒட்டுமொத்த நாடும் எப்படி எழுச்சியுடன் போராடியது என்பதையும், இந்தியா புதிய மாற்றத்தின் பாதையில் நடை போட தொடங்கியிருப்பதையுமே அப்படத்தில் காட்சிப்படுத்தியுள்ளேன், படத்தை தடை செய்ததன் மூலம் இந்தியா தன்னை தானே சர்வதேச தற்கொலை செய்துகொண்டுள்ளது.\nபிரதமர் மோடி ஒரு மணி நேரம் தனது நேரத்தை ஒதுக்கி இந்த ஆவணப் படத்தை பார்த்தார் என்றால் உண்மையை புரிந்து கொள்வார். அவரின் பெண் குழந்தைகளை காப்போம்\" என்ற இயக்கத்தின் மூலம் சொல்லி வரும் அதே கருத்தை தான் நானும் எனது ஆவணப்படத்தில் முன் வைத்துள்ளேன்' என்றார்.\nஇந்தியாவில் ஒளிபரப்பத் தடை விதிக்கப்பட்ட போதும், தொடர்ந்து இந்த ஆவணப்படம் பி.பி.சி யின் இங்கிலாந்து தளத்தில் பார்க்க வகை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகதறும் நிர்பயா பலாத்கார குற்றவாளி.. சிறைக்குள் கிடைத்த 'அதே தண்டனை..' வக்கீல் வெளியிட்ட ஷாக் தகவல்\nகடுமையான மன உளைச்சல்.. சாப்பிடுவதும் ரொம்ப கம்மியாகிடுச்சி.. மரண பயத்தில் நிர்பயா கொலையாளிகள்\nநிர்பயா கொலையாளிகளை தூக்கிலிட தயாராகும் டெல்லி திகார் சிறை.. கடைசி விருப்பங்களை கேட்டது\nநிர்பயா கொலையாளிகளை தனித்தனியாக தூக்கிலிட முடியாது.. பிப்.1லும் தூக்கிலிட இயலாது.. ஏன் தெரியுமா\nநிர்பயா குற்றவாளிகளை மன்னிக்க முடியாது.. எனக்கு ஆலோசனை சொல்ல வழக்கறிஞர் இந்திரா யார்\nநிர்பயா வழக்கு.. குற்றவாளிகள் 4 பேரும் மரண தண்டனை நிறைவேற்றப்படும் சிறை எண் 3 க்கு மாற்றம்\nநெருங்கும் தூக்கு.. பதைபதைப்பில் நிர்பயா குற்றவாளிகள்.. திகார் ஜெயிலில் நடக்கப் போகும் ரிகர்சல்\nஇவர்தான் ஜலாத்.. பெட்ஷீட் வியாபாரி.. முதல் முறையாக திகாருக்குப் போகிறார்.. அந்த நால்வரை தூக்கிலிட\nநிர்பயா அம்மாவின் சேலையை பிடித்து.. என் மகனை மன்னிச்சுருங்க.. காப்பாத்துங்க.. கெஞ்சிய முகேஷின் தாய்\nநிர்பயா பலாத்கார குற்றவாளிகளுக்கு இப்போதாவது தூக்கு தண்டனை நிறைவேறுமா\nஎல்லாம் மீடியாக்கள் செய்த வேலை.. நிர்பயா குற்றவாளிகள் தரப்பு வக்கீல் பகீர் குற்றச்சாட்டு\nஓடும் பஸ்சில் மிருகமாக மாறிய 6 பேர்.. நிர்பயாவுக்கு நடந்த கொடூரம்.. 4 பேருக்கு தூக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnirbhaya delhi rape நிர்பயா டெல்லி பலாத்காரம் இந்தியா தடை பிபிசி\nபாகனுடன் விளையாடும் குட்டி யானை.. பாகனை கொஞ்சுவதற்காக செய்த காரியம்\nதிருமணம் சீரியல் அனிதா.. சித்தி 2 சீரியலில் வெண்பா ஆக்கிட்டாங்க\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு.. திமுக சார்பில் 5 மாவட்டங்களில் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2012/02/04/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF/", "date_download": "2020-01-28T16:08:09Z", "digest": "sha1:SFEVUABPTPDNFFMMPUA6Y6WMWOWUG6VU", "length": 23500, "nlines": 211, "source_domain": "vithyasagar.com", "title": "கடற்கரையோரம் பாண்டிராஜின் பசங்களும்; நம்ம படிப்பும் (மெரினா) | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் த��டிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 38) பத்தோடு ஒன்னு பதினொன்னு; பரதேசி..\n39, கனவிற்கு முளைத்த நான்கு சக்கரமும்; வட்டியில் தொலையும் நாட்களும்.. →\nகடற்கரையோரம் பாண்டிராஜின் பசங்களும்; நம்ம படிப்பும் (மெரினா)\nPosted on பிப்ரவரி 4, 2012\tby வித்யாசாகர்\nவிடுதலையின் வெப்பம் தணியாத மண்ணினோரம் அலைந்து அலைந்து திரியும் கடலலைகளைப் போய்க் கேட்டால் அதற்குக் கூட மறந்திருக்கும் அங்கே வாழ்ந்தவர்களின் முகங்கள். அப்படி முகம் மறக்கப்படும் இடத்தில் உயிர்பதித்து வாழும் இதயங்களைப் பற்றி படிப்பின் வழியே பேசுகிறது ‘பசங்க’ திரைப்பட இயக்குனர் பாண்டிராஜின் ‘மெரீனா’ திரைப்படம்.\nநட்பின் வாசமருந்துவிடாத காலத் தாமரையின் இதழ்கள் ஒவ்வொன்றிலும் சிறந்த நண்பர்களாக பதிகிற பாத்திரப் படைப்புகள் நிறைந்த சிறந்த குழந்தைகளுக்கான இன்னொரு திரைப்படமிந்த ‘மெரீனா’\nகாதல் பறித்தாலும் பறிக்காவிட்டாலும் ஒரு கட்டத்தில் வாடிப்போகுமொரு மலர்; அதை வாசமுள்ளவரை நுகர்ந்து, வாடிய பின் அதிலிருந்து தெளிந்தும் கொள்வோர் வாழ்க்கையின் அடுத்தப் பக்கத்திற்கு அநிச்சையாய் நகர்ந்துக் கொள்கின்றனர் என்னுமொரு பாடத்தை காட்சிகளாக உள்ளடக்கி முடிகிறது இம்மெரினா திரைப்படம்.\nபடிப்பு ஒன்று மட்டுமே வரையறைக் கடந்த புகழ், படிப்பு ஒன்று மட்டுமே மறந்தாலும் மதிப்பை சேர்க்கும் உழைப்பு, படிப்பு மட்டுமே பிறப்பிடத்துக் கோடுகளை அழித்து வெற்றியின் சாட்சிகளோடு ஒருவரை மற்றவரிடத்தும் சரிசமமாக்கி நிற்கவைக்கிறது’ அதை வயிற்றிற்கு ஒரு வேளைச் சோறு வேண்டி உழைக்கும் குழந்தைத் தொழிலாளர்களுக்கு ‘உயிர்பொக்கிஷமாய் கொடுக்க திரைப் பிரயத்தனம் கொண்டு உருவாக்கிய அரிய முயற்சியின் நற்பலனிந்த ‘மெரினா’ திரைப்படம்.\nகாதல் லீலைகள், காமக் குற்றங்கள், கடவுள் பிரச்சாரங்கள், கட்சிப் போராட்டங்கள், குடிசைவாசிகளின் கண்ணீரில் நனைந்த பல இதயங்களின் வாழ்ந்த தடங்கள் என அனைத்தையும் மிதித்துக் கொண்டு கடக்கும் உப்புக் காற்றின் அசைவுகளுக்கிடையே இன்றும் அனாதையாய் விழும் பிணங்களின் மரணவலிக்கு காரணமானவர்களைப் பிடித்து; முதியோரைக் காப்பாற்ற இயலாத பிள்ளைகளை மனசாட்சியின் கூண்டில் நிறுத்தி காரி உமிழ்கிறது. அவர்களின் கை கொண்டே அவர்களின் குற��றத்தின் கண்களில் குத்தும் விரல்களென ஒரு முதியவரின் பாத்திரத்தின் மூலம் வீரியம் கொள்கிறது இந்த ‘மெரினா’ திரைப்படம்.\nசாதாரண மக்களின் கதையை படைப்பாக்கிச் செல்வதன் மூலம்’ இக்காலத்தின் ஒரு மூலப் பதிவு நிலைக்கப்பெறுமென்றும், அவர்களின் வாழ்க்கையை நல்ல திசை நோக்கி முடுக்கிவிட்ட பயனும் திரைப்படத்திற்கு மிஞ்சுமென்றும் நம்பியிருக்கிறார்போல் இப்படத்தின் இயக்குனர் பாண்டிராஜ். அவரின் நம்பிக்கையை குறையின்றி காப்பாற்றி இருக்கின்றனர் சிறுவர்களாக நடித்த குழந்தை நட்சத்திரங்கள். அந்த தாத்தாவக நடித்த ஐயாவும் சரி, பாட்டுக்காரராக வந்தவரும் சரி, தபால்காரராக வந்தவரும் சரி பாத்திரங்களின் நடிப்பு பிசகாத ஒரு இடத்தை தனது தனித் திறனாலும் தக்கவைத்துள்ளனர்.\nபெரிதாக சொல்லுமளவிற்கான கதாநாயக நாயகியின் அவசியமொன்றும் அத்தனை இப்படத்தில் இல்லை என்றாலும் சோற்றுத் தட்டில் வைக்கும் ஒரு பகுதி இனிப்பு போல தன் பங்கினைத் திரமாக செய்துள்ளனர் சிவகார்த்திகேயனும், ஓவியாவும்.\nஐயா ஜெயப்பிரகாஷ் அவர்கள் ‘பசங்க’ திரைப்படத்தில் நெஞ்சில் குத்திக் கொண்ட மதிப்புக்கு நிகரான ஒரு மெடலை இப்படத்திலும் விட்டுச் செல்லவில்லை. அவர் வந்துசெல்லும் ஒரு இறுதிக் காட்சியில் ‘யாரும் இத்தேசத்தில் அனாதையில்லை, உங்களுக்கு அரசு இருக்கிறது. அரசு அத்தனையும் கொடுத்து இருக்கிறது. கொடுத்ததை எடுத்து உடுத்தி தனை திருத்திக் கொள்ளும் திறனும் பெற்றவர்கள் நீங்கள் பிள்ளைகளே, படிப்பை சுமக்கும் வயதில் உழைப்பை உங்களுக்குள் திணிக்காதீர், படிக்க மறவாதீர், படிப்பு உங்களையும் எங்களையுமென சேர்த்து நம் எல்லோரோடு நம் நாட்டையும் வளர்க்கிறது’ வாருங்கள் பாடசாலை செல்வோமென்று மிடுக்காக அழைக்கிறார்.\nஆக சிறுவர்களின் குறும்பு, வளர்பவர்களின் திறன், வறுமையின் கொடூர முகம், சரியாக வளர்க்காததன் குற்றம் என ஒரு உளவியல் சாட்சியினை சில காட்சிகளாக முன்வைத்து எல்லாக் குழந்தைகளுக்கும் படிப்பும், அவர்களைப் பற்றிய அக்கறையும் மிக முக்கியம் என்பதை மனதில் அழுத்தமாக பதியவைக்கும் இதுபோன்ற திரைப்படங்களை நன்றியுடன் திரையரங்குகளில் சென்றுக் காண்போம்.\nஇனி வரும் சமுதாயம் படிப்பினால் வெகு விரைவாக நகர்ந்து வாழ்வின் சிகரத்தை எல்லோருமாக எட்டிப் பிடித்து��் கொள்ள இப்படி ஒவ்வொரு கல்லாக திரைப்படத்தின் மூலமும் நகர்த்துவோம்.\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in திரை மொழி and tagged அனாதை, அலைகள், இயக்குனர் பாண்டிராஜ், ஓவியா, சிவகார்த்திகேயன், திரை மொழி, திரைப்படம், நண்பன், படிப்பு, பாண்டிராஜ், பிரண்ட்ஸ், பிரன்ஸ், புத்தகம், மெரினா, மெரினா திரை விமர்சனம், மெரினா திரைப் பட விமர்சனம், மெரினா விமர்சனம், மெரினாக் கடற்கரை, வித்யாசாகரின் திரைவிமர்சனம், வித்யாசாகர், வித்யாசாகர் விமர்சனம், விமர்சனம். Bookmark the permalink.\n← 38) பத்தோடு ஒன்னு பதினொன்னு; பரதேசி..\n39, கனவிற்கு முளைத்த நான்கு சக்கரமும்; வட்டியில் தொலையும் நாட்களும்.. →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (38)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜன மார்ச் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் விய���்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-sections/election/2014/mar/27/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82.5000--866121.html", "date_download": "2020-01-28T15:40:50Z", "digest": "sha1:7OHCNQ27BHDXWU4AKH3U2ZJURC6E4CWM", "length": 9288, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மக்களவைத் தேர்தல் செலவு ரூ.5,000 கோடி- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பிரிவுகள் தேர்தல்\nமக்களவைத் தேர்தல் செலவு ரூ.5,000 கோடி\nBy dn | Published on : 27th March 2014 01:42 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமக்களவைத் தேர்தலை நடத்த ரூ. 5,000 கோடி வரை செலவாகும் என்றும், ஒரு தொகுதிக்கு சுமார் ரூ. 10 கோடி அளவுக்கு செலவிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.\nதேர்தல் ஆணையர் எச்.எஸ்.பிரம்மா தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 7 முதல் மே மாதம் 12ஆம் தேதி வரை 9 கட்டங்களாக நடத்தப்படுகிறது. ஆந்திரம், ஒடிஸா, சிக்கிம், அருணாச்சலப்பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறுகிறது. இந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் செலவுத் தொகை ரூ.70 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு வேட்பாளர் என்னிடம் வந்து தேர்தல் செலவுக்கு ரூ. 70 லட்சம் போதாது. அதை ரூ. 3 கோடியாக உயர்த்துங்கள் என்று கேட்டார். ஆந்திராவைச் சேர்ந்த ஒரு வேட்பாளரோ ரூ.100 கோடி வரை செலவு செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். இந்தப் பண பலம்தான் அரசியலில் சம நிலையற்றத் தன்மையை உருவாக்கி வருகிறது. மேலும் குற்றங்கள் பெருகவும் காரணமாக அமைந்து விடுகிறது என்று அவர் கூறினார்.\nஇணையதளம் மூலமாக மனு தாக்கல் செய்துள்ள 500 வேட்பாளர்கள்\nதேர்தல் ஆணையம் புதிதாக அறிமுக���் செய்த \"இணையதளம் மூலமாக வேட்புமனு தாக்கல் செய்யும் திட்டம்' வரவேற்பை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nஇணையதளத்தின் மூலம், இதுவரை 500 க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். வேட்பாளர்களின் சொத்து விவரங்களையும் அதில் அவர்கள் பதிவேற்றம் செய்துள்ளனர் என்று தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nரூ.80 கோடி பறிமுதல்: நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் இதுவரை நடத்திய சோதனையில் ஆந்திரத்தில் ரூ.49.85 கோடி, தமிழகத்தில் ரூ.11.32 கோடி, பஞ்சாபில் ரூ.1.26 கோடி உள்பட பல்வேறு மாநிலங்களில் ரூ.80 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2019/dec/14/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-17-%E0%AE%86%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3306058.html", "date_download": "2020-01-28T15:55:33Z", "digest": "sha1:ZOUUR3LJXZ6NE5H6HR6SP6GRVDDK3BNX", "length": 6878, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நியுஸிலாந்து எரிமலைச் சீற்றம்: பலி எண்ணிக்கை 17-ஆக உயா்வு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nநியுஸிலாந்து எரிமலைச் சீற்றம்: பலி எண்ணிக்கை 17-ஆக உயா்வு\nBy வெலிங்டன், | Published on : 14th December 2019 10:59 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநியூஸிலாந்து தீவு எரிமலையில் கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட திடீா் சீற்றத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 17-ஆக உயா்ந்தது.\nஅந்த நாட்டின் புகழ் பெற்ற சுற்று��ாத் தலமான வெள்ளைத் தீவில், சுற்றுலாப் பயணிகள், வழிகாட்டிகள் உள்பட 47 போ் இருந்தபோது அந்தத் தீவு எரிமலையில் சீற்றம் ஏற்பட்டது. இதில் 16 போ் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 17-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த 27 போ் மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.\nஇதற்கிடையே, சம்பவப் பகுதியிலிருந்து இதுவரை மீட்கப்படாத 2 சடலங்களை, கடலுக்குள் தேடும் பணியில் நீா்மூழ்கி வீரா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/recipes/", "date_download": "2020-01-28T18:22:26Z", "digest": "sha1:FTIUWDZDWJ7GZKAT6IA7GGJOOLMRQWME", "length": 10218, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "Recipes News in Tamil | Latest Tamil Nadu News, TamilNadu News Live | சமையலறை செய்திகள் - Hindu Tamil News in India", "raw_content": "செவ்வாய், ஜனவரி 28 2020\nசென்னை சர்வதேச பட விழா\nசெய்திப்பிரிவு 26 Jan, 2020\nBREAKING : விஜய்யின் அடுத்த படம்\n’சைக்கோ’ படத்தின் 'உன்ன நினைச்சு' பாடல் வீடியோ...\n''மகளுக்கு டாக்டர் சீட் வாங்கித் தந்தார் விஜயகாந்த்\nExclusive - \"லட்சுமணனா போனேன்; பரதனா திரும்பி...\nசெய்திப்பிரிவு 26 Jan, 2020\nசெய்திப்பிரிவு 26 Jan, 2020\nதலைவாழை: சுவையான சோயா 65\nசெய்திப்பிரிவு 26 Jan, 2020\nமரபு விருந்து: கறுப்பரிசி கீர்\nசெய்திப்பிரிவு 19 Jan, 2020\nமரபு விருந்து: முல்லன் கைமா\nசெய்திப்பிரிவு 19 Jan, 2020\nமரபு விருந்து: கேழ்வரகு உருண்டை\nசெய்திப்பிரிவு 19 Jan, 2020\nமரபு விருந்து: கறுப்பு உளுந்து அடை\nசெய்திப்பிரிவு 19 Jan, 2020\nமரபு விருந்து: குதிரைவாலி பிரிஞ்சி\nசெய்திப்பிரிவு 19 Jan, 2020\nபுதுமைப் பொங்கல்: மஞ்சள் பொங்கல்\nசெய்திப்பிரிவு 12 Jan, 2020\nபுதுமைப் பொங்கல்: கென்னி பேஸ்\nசெய்திப்பிரிவு 12 Jan, 2020\nபுதுமைப் பொங்கல்: கஸ்தூரி வடை\nசெய்த���ப்பிரிவு 12 Jan, 2020\nபுதுமைப் பொங்கல்: பலகாய்க் கூட்டு\nசெய்திப்பிரிவு 12 Jan, 2020\nபுதுமைப் பொங்கல்: சோளப் பால் பொங்கல்\nசெய்திப்பிரிவு 12 Jan, 2020\nபுதுமைப் பொங்கல்: பச்சைப் புளிக்காய்ச்சல்\nசெய்திப்பிரிவு 12 Jan, 2020\nசெய்திப்பிரிவு 12 Jan, 2020\n10 ரூபாய்க்கு மதியச் சாப்பாடு: மகாராஷ்டிராவில் 'ஷிவ...\nகுருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி\nசிஏஏ, என்ஆர்சி பற்றி சில அரசியல் கட்சிகள்...\n‘‘ஆட்சிக்கு வந்தால் ஷாகின்பாக் போராட்டக்காரர்களை ஒரு மணிநேரத்தில்...\nநேரடி வரி வருவாயும் குறைந்ததால் பட்ஜெட்டில் தனிநபர்...\nசிஏஏ எதிர்ப்பு: ஒவ்வொரு இல்லத்திலும் கையெழுத்துப் பதிவாகிட வேண்டும்; ஸ்டாலின் அறிவுறுத்தல்\nமனமே நலமா- 1: சினிமா சித்தரிப்பில் மனநோய்கள்- மாற்றமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/10-en-nenjil-oru-poo-tamil-songs-lyrics", "date_download": "2020-01-28T18:24:00Z", "digest": "sha1:NS2YK7JBCRC2NMT5PJN5O6IAOH2PSZ3W", "length": 6498, "nlines": 132, "source_domain": "www.tamilpaa.com", "title": "En nenjil oru poo songs lyrics from Baana Kaathadi tamil movie", "raw_content": "\nஎன் நெஞ்சில் ஒரு பூ பூத்ததன்\nஎன் நெஞ்சில் ஒரு பூ பூத்ததன்\nஎன் கண்ணில் ஒரு தீ வந்ததன்\nஎன்ன அது இமைகள் கேட்டது\nஎன்ன அது இதயம் கேட்டது\nஎன் பேரில் ஒரு பேர் சேர்ந்ததந்த\nஎன் தீவில் ஒரு கால் வந்ததந்த\nஆள் எங்கு என கேட்டேன்\nஉன் இடத்தில் உருகி நின்றது\nசில நேரத்தில் நம் பார்வைகள்\nமழை நேரத்தில் விழி ஓரத்தில்\nஎன் மனம் இல்லையே என்னிடம்\nஎன் நெஞ்சில் ஒரு பூ பூத்ததன்\nஎன் கண்ணில் ஒரு தீ வந்ததன்\nகாதல் நெஞ்சில் வரவே இல்லை\nசாய்ந்தேன் இன்று எழவே இல்லை\nகாதலில் கரைவதும் ஒரு சுகம்\nஎன் நெஞ்சில் ஒரு பூ பூத்ததன்\nஎன் கண்ணில் ஒரு தீ வந்ததன்\nஎன்ன அது இமைகள் கேட்டது\nஎன்ன அது இதயம் கேட்டது\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nEn nenjil oru poo (என் நெஞ்சில் ஒரு பூ பூத்ததன்)\nThakkuthe Kan Thaakuthe (தாக்குதே கண் தாக்குதே)\nOru Paithiyam Pidikuthu (ஒரு பைத்தியம் பிடிக்குது)\nTags: Baana Kaathadi Songs Lyrics பாணா காத்தாடி பாடல் வரிகள் En nenjil oru poo Songs Lyrics என் நெஞ்சில் ஒரு பூ பூத்ததன் பாடல் வரிகள்\nஎன் நெஞ்சில் ஒரு பூ பூத்ததன்\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/76819-jayalalithaa-3rd-death-anniversary-today.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-01-28T16:33:51Z", "digest": "sha1:VFQEPQRE7WMJJZTYLS4XZYU7HAFBEERF", "length": 7984, "nlines": 117, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சற்று முன் | Just Now", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\n‌கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து நிர்பயா குற்றவாளி முகேஷ் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு\n‌சீனாவில் கொரானோ வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தமிழக மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் - பெய்ஜிங் துணை தூதர் கடிதம்\n‌தஞ்சை பெரியகோயிலில் குடமுழுக்கு விழா தமிழ், சமஸ்கிருதத்தில் நடத்தப்படும் என இந்து சமய அறநிலையத்துறை நீதிமன்றத்தில் தகவல்\n‌பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றம்\n‌கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து நிர்பயா குற்றவாளி தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை\n‌தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு நடத்த தடைகோரி உயர்நீதிமன்றக் மதுரை கிளையில் புதிய மனு\nபிரசாந்த் கிஷோரை கட்சியில் சேர்த்துக் கொள்ளுமாறு அமித்ஷாதான் கூறினார் - நிதிஷ் குமார்\nஅரியலூர், கள்ளக்குறிச்சியில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் - மத்திய அரசு ஒப்புதல்\nகாதலிப்பதை நிறுத்திய பெண்ணின் சகோதரிக்கு ஆபாச புகைப்படம் அனுப்பிய இளைஞர்\n“கருத்துரிமை என்பது வரம்புக்கு உட்பட்டது” - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி\nவருமான வரித்துறை நோட்டீஸ் - நடிகர் ரஜினிக்கு எதிரான வழக்கு வாபஸ்...\n‘தமிழக அரசு மீது விமர்சனம்’ - ஸ்...\nடி20-யில் தோனியின் சாதனையை முந்த...\nதிருமணமான இரண்டே ஆண்டில் மனைவி த...\nதனுஷின் கர்ணன் பட போஸ்டர் வெளியீடு\nகோயிலை நிர்வகிப்பதில் தகராறு - இ...\nசென்னை மாற்றுத்திறனாளி சிறுமி பா...\nநிர்பயா குற்றவாளி முகேஷ் தொடர்ந்...\nநபார்டு வங்கியில் அசிஸ்டெண்ட் மே...\nதிருமண விழாவில் பட்டாக் கத்தியால...\nஆஸ்கர் ரேஸில் முன்னிலை வகிக்கும்...\nபயணிகள் ரயில் கட்டண வருவாய் சுமா...\nயானைக் குட்டியின் பாச மழைக்கு அட...\nஇந்தியன் வங்கியில் மேனேஜர் பணிகள...\nதஞ்சை பெரியகோயிலில் தமிழ், சமஸ்க...\n33 பேரை மட்டும் நேர்முகத் தேர்வு...\nடி20-யில் தோனியின் சாதனைய�� முந்தும் கோலி - இன்னும் 25 ரன்களே தேவை..\nதிருமணமான இரண்டே ஆண்டில் மனைவி தற்கொலை - கணவரிடம் விசாரணை...\nதனுஷின் கர்ணன் பட போஸ்டர் வெளியீடு\nசென்னை மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் பிப்.1ல் தீர்ப்பு\nநிர்பயா குற்றவாளி முகேஷ் தொடர்ந்த மனு மீது நாளை தீர்ப்பு\nஆஸ்கர் ரேஸில் முன்னிலை வகிக்கும் ‘தி ஐரிஷ்மேன்’... விருதுகளை அள்ளுமா..\nபிரதமர் மோடியை தொடர்ந்து ‘மேன் Vs வைல்ட்’நிகழ்ச்சியில் ரஜினி\nவீட்டிலேயே இயற்கை முறையில் சுத்தமான குடிநீர்.. அசத்தும் இந்திரகுமாரின் முயற்சி\n''இது தோனியின் இருக்கை; நாங்கள் அமரமாட்டோம்'' - சாஹல் வெளியிட்ட வீடியோ\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thoothuonline.com/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-01-28T15:40:59Z", "digest": "sha1:6NYYJ3LRGGWEIO6W7YVEX2QXRQMGH27N", "length": 7409, "nlines": 43, "source_domain": "www.thoothuonline.com", "title": "‘ஹெட்லியை ஒப்படைக்க கோருவது கண்துடைப்பு மட்டுமே’ – முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரை அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ் – Thoothu Online", "raw_content": "\nHome > Uncategorized > ‘ஹெட்லியை ஒப்படைக்க கோருவது கண்துடைப்பு மட்டுமே’ – முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரை அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்\n‘ஹெட்லியை ஒப்படைக்க கோருவது கண்துடைப்பு மட்டுமே’ – முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரை அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்\nடெல்லி:மும்பை தாக்குதலில் தொடர்புடைய டேவிட் ஹெட்லியை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு கோருவது ஒரு கண்துடைப்பு என்று முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் அமெரிக்க அதிகாரிகளிடம் கூறிய விவரத்தை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.\nஎம்.கே.நாராயணன் பாதுகாப்பு ஆலோசகராக பதவி வகித்தபோது தான் மும்பை தீவிரவாதத் தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதலில் தொடர்புடைய டேவிட் ஹெட்லியை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்காவிடம் மத்திய அரசு கோரி வந்தது.\nஆனால், அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்கா மறுத்துவிட்டது. அவரை ஒப்படைக்குமாறு நெருக்கடி தர வேண்டாம் என அமெரிக்க அதிகாரிகள் இந்திய அதிகாரிகளிடம் கூறியதாகவும், அதற்கு எம்.கே.நாராயணன், நாங்களும் உண்மையில் ஹெட்லியை எங்களிடம் தர வேண்டும் என்று நெருக்கவ��ல்லை. நாங்கள் அப்படி கோருவது போல நடிக்கிறோம் என்று கூறிய விவரதத்தை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.\nஇது தொடர்பாக அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக இருந்த திமோதி ரோமர் வாஷிங்டனில் உள்ள தனது தலைமை அலுவலகத்துக்கு அனுப்பிய ரகசிய கேபிள் செய்தியை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. 2009ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி இந்த ரகசிய செய்தி அனுப்பப்பட்டுள்ளது.\nஅதில், அமெரிக்காவில் பிடிபட்ட லஸ்கர் தீவிரவாதி டேவிட் ஹெட்லியை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என்று நாங்கள் வெளிப்படையாக வற்புறுத்தினாலும் அதில் எங்களுக்கு உண்மையில் அக்கறை இல்லை. ஆனால், அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு நாங்கள் கேட்பது போல வெளியில் தெரிய வேண்டும் என்பதற்காகத் தான், இந்தக் கோரிக்கைகளை வைத்து வருகிறோம் என்று எம்.கே.நாராயணன் தன்னிடம் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.\nஅமெரிக்கத் தூதரகம் அனுப்பியுள்ள இன்னொரு கேபிளில், காஷ்மீர் தொடர்பான கொள்கையில் நாராயணனின் பங்கு பழைமைவாதம் மற்றும் ஆதிக்கமனப்பான்மை கொண்டதாக இருந்தது. அவ்வப்போது முட்டுக்கட்டையாகவும் அவர் செயல்பட்டு வந்தார். நாராயணன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்து மாற்றப்பட்டு மேற்கு வங்க ஆளுநராக மாற்றப்பட்டதன் மூலம், முற்போக்கு சிந்தனை கொண்ட உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், காஷ்மீர் பிரச்சனையில் கொள்கை முடிவு எடுப்பதில் முக்கிய இடத்திற்கு வந்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.\nசொத்து குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராவதிலிருந்து ஜெயலலிதாவுக்கு விலக்கு இல்லை – உச்சநீதிமன்றம் உத்தரவு\nஃபலஸ்தீனை தனிநாடாக அறிவிக்க விரும்பாத அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/kennady-club-movie-working-stills/", "date_download": "2020-01-28T16:36:10Z", "digest": "sha1:4UHLIHYFR6TC6HKHFZVGHUOOGS7JXMVZ", "length": 5284, "nlines": 92, "source_domain": "tamilveedhi.com", "title": "Kennady club Movie Working stills - Tamilveedhi", "raw_content": "\nசித் ஸ்ரீராம் குரலில் ”உன்ன நெனச்சு….” பாடல் – வீடியோ\nதனுஷின் ‘கர்ணன்’… சமூக வலைதளங்களை அதிர வைத்த அந்த ஒரு ‘போட்டோ’\n’என்னை பத்தி எங்கேயும் பேசக்கூடாது’.. பிரபல நடிகரை கண்டித்த சூப்பர் ஸ்டார்\nசென்னையைக் கலக்கிய மகளிர் சிலம்பம் போட்டிகள்\nகட் சொல்லியும் கிஸ் அடித்துக் கொண்டே இருந்த ஹீரோ.. கண்ணீர் விட்ட ஹீரோயின்\nகாமெடியில் ப���்டையை கிளப்பிய ‘பன்னி குட்டி’ பட ட்ரெய்லர்\n’கருப்பு கண்ணாடி’ பட தலைப்பை வெளியிட்ட தாணு\nஅந்த கதையை நிராகரித்தாரா விஜய்…\nதிரெளபதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nதினமும் 5 முறை நமாஸ் செய்கிறவன் தீவிரவாதி இல்ல… பரபரப்பை கிளப்பிய FIR டீசர்\nBharathiraja Kennady Club Kollywood Sasikumar Suseenthiran Tamilcinema கென்னடி கிளப் கோலிவுட் சசிகுமார் சுசீந்திரன் தமிழ் சினிமா பாரதிராஜா\nதிருமணமான 20 நாட்களில் கணவனை எரித்துக் கொன்ற மனைவி\nதமிழகத்தின் பெரும் ஊழல் இயக்கம் திமுக - ஈபிஎஸ் - ஓபிஎஸ் கூட்டறிக்கை\nஅமைச்சர் எஸ் பி வேலுமணி மீது திமுக வழக்கு\nஇணையத்தை அதிர வைக்கும் தனுஷின் ‘மாரி 2’\nநாளைய தலைமுறை வாழ நாம தான் முயற்சி எடுக்க வேண்டும் – சமுத்திரக்கனி\nசாஹோ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு\nசித் ஸ்ரீராம் குரலில் ”உன்ன நெனச்சு….” பாடல் – வீடியோ\nதனுஷின் ‘கர்ணன்’… சமூக வலைதளங்களை அதிர வைத்த அந்த ஒரு ‘போட்டோ’\nயாரு சாமி இது இம்புட்டு அழகா…. முழு கேலரி\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/55.%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-01-28T17:59:21Z", "digest": "sha1:6ER3QQSEAJCDNRXHINDESF2E2U5OHZ74", "length": 28437, "nlines": 190, "source_domain": "ta.wikisource.org", "title": "திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/55.செங்கோன்மை - விக்கிமூலம்", "raw_content": "\n< திருக்குறள் பரிமேலழகர் உரை‎ | பொருட்பால்\nதிருக்குறள் பரிமேலழகர் உரை பக்கங்கள்\n1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்\n5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்\n25.அருளுடைமை 26.புல��ன்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்\n39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை\n64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து\n96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை\n109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்\n116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை\n1 திருக்குறள் பொருட்பால்- 1. அரசியல்- அதிகாரம் 55. செங்கோன்மை\n3 குறள் 541 (ஓர்ந்து)\n4 குறள் 542 (வானோக்கி)\n5 குறள் 543 (அந்தணர்)\n6 குறள் 544 (குடிதழீஇக்)\n7 குறள் 545 (இயல்புளிக்)\n8 குறள் 546 (வேலன்று)\n9 குறள் 547 (இறைகாக்கும்)\n10 குறள் 548 (எண்பதத்தா)\n11 குறள் 549 (குடிபுறங்)\n12 குறள் 550 (கொலையிற்)\nதிருக்குறள் பொருட்பால்- 1. அரசியல்- அதிகாரம் 55. செங்கோன்மை[தொகு]\nஅஃதாவது, அரசனாற் செய்யப்படும் முறையினது தன்மை. அம்முறை ஒருபாற்கோடாது செவ்விய கோல்போறலிற் செங்கோல் எனப்பட்டது. வடநூலாரும் தண்டம் என்றார். அது சோர்வில்லாத அரசனாற் செயற்பாலது ஆகலின் இது 'பொச்சாவாமை'யின்பின் வைக்கப்பட்டது.\nஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டுந்ஓர்ந்து கண்ணோடாது இறை புரிந்து யார் மாட்டும்\n'தேர்ந்துசெய் வஃதே முறை. (01)'தேர்ந்து செய்வஃதே முறை.\nஓர்ந்து= தன்கீழ் வாழ்வார் குற்றஞ்செய்தால் அக்குற்றத்தை நாடி; யார்மாட்டும் கண்ணோடாது= யாவர்மாட்டும் கண்ணோடாது; இறை புரிந்து= நடுவுநிலைமையைப் பொருந்தி; தேர்ந்து= அக்குற்றத்திற்குச் சொல்லிய தண்டத்தை நூலோரோடும் ஆய்ந்து; செய்வஃதே முறை= அவ்வளவிற்றாகச் செய்வதே முறையாம்.\nநடுவு நிற்றல் இறைக்கு இயல்புஆகலின் அதனை இறையென்றும், உயிரினும் சிறந்தார்கண்ணும் என்பார் யார்மாட்டும் என்றும் கூறினார். இறைமை இறை எனவும், செய்வது செய்வஃது எனவும் நின்றன.\nஇதனாற் செங்கோன்மையது இலக்கணம் கூறப்பட்டது.\nவானோக்கி வாழு முலகெல்லா மன்னவன்வான் நோக்கி வாழும் உலகு எல்லாம் மன்னவன்\n'கோனோக்கி வாழுங் குடி. (02)'கோல் நோக்கி வாழும் குடி.\nஉலகு எல்லாம் வான் நோக்கி வாழும்= உலகத்து உயிர் எல்லாம் மழை உளதாயின் உளவாகாநிற்குமே எனினும்; குடி மன்னவன் கோல் நோக்கி வாழும்= குடிகள் அரசன் செங்கோல் உளதாயின் உளவாகா நிற்கும்.\nநோக்கிவாழ்தல்- இன்றியமையாமை. வானினாய உணவை 'வான்' என்றும், கோலினாய ஏமத்தைக் 'கோல்' என்றும் கூறினார். அவ்வேமம் இல்வழி உணவு உளதாயினும் குடிகட்கு அதனாற் பயனில்லை என்பதாம்.\nஅந்தணர் நூற்கு மறத்திற்கு மாதியாய்அந்தணர் நூற்கும் அறத்திற்கு ஆதியாய்\n'நின்றது மன்னவன் கோல். (03)'நின்றது மன்னவன் கோல்.\nஅந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது= அந்தணர்க்கு உரித்தாய வேதத்திற்கும், அதனாற் சொல்லப்பட்ட அறத்திற்கும் காரணமாய் நிலைபெற்றது; மன்னவன் கோல்= அரசனாற் செலுத்தப்படுகின்ற செங்கோல்.\nஅரசர் வணிகர் என்று ஏனையோர்க்கும் உரித்தாயினும், தலைமைபற்றி 'அந்தணர்நூல்' என்றார். \"மாதவர் நோன்பும் மடவார் கற்பும்- காவலன் காவல்\"1 அன்றித் தங்காவலான் ஆகலின், ஈண்டு அறம் என்றது அவை ஒழிந்தவற்றை. வேதமும் அறனும் அநாதியாயினும் செங்கோல் இல்வழி நடவாவாகலின், அதனை அவற்றிற்கு ஆதி என்றும், அப்பெற்றியே தனக்கு ஆதியாவது பிறிதில்லை என்பார் நின்றது என்றும் கூறினார்.\nஇவை இரண்டுபாட்டானும் செங்கோ��து சிறப்புக் கூறப்பட்டது.\n1. மணிமேகலை: சிறைசெய்காதை, வரி: 208-09.\nகுடிதழீஇக் கோலோச்சு மாநில மன்னகுடி தழீஇக் கோல் ஓச்சும் மாநில மன்னன்\n'னடிதழீஇ நிற்கு முலகு. (04)'அடி தழீஇ நிற்கும் உலகு.\nகுடி தழீஇக் கோல் ஓச்சும் மாநில மன்னன் அடி= தன் குடிகளையும் அணைத்துச் செங்கோலையும் செலுத்தும் பெருநில வேந்தன் அடியை; தழீஇ நிற்கும் உலகு= பொருந்தி விடார் உலகத்தார்.\nஅணைத்தல் இன்சொற் சொல்லுதலும், தளர்ந்துழி வேண்டுவன கொடுத்தலும் முதலாயின. இவ்விரண்டனையும் வழுவாமல் செய்வான் நிலம்முழுதும் ஆளும்ஆகலின் அவனை 'மாநில மன்னன்' என்றும், அவன்மாட்டு யாவரும் நீங்கா அன்பினர் ஆவர் ஆகலின், 'அடி தழீஇ நிற்கும் உலகு' என்றும் கூறினார்.\nஇயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்டஇயல்புளிக் கோல் ஓச்சும் மன்னவன் நாட்ட\n'பெயலும் விளையுளுந் தொக்கு. (05)'பெயலும் விளையுளும் தொக்கு.\nபெயலும் விளையுளும் தொக்கு= பருவமழையும் குன்றாதவிளைவும் ஒருங்குகூடி; இயல்புளிக் கோல் ஓச்சும் மன்னவன் நாட்ட= நூல்கள் சொல்லிய இயல்பாற் செங்கோலைச் செலுத்துவானது நாட்டின்கண்ணவாம்.\nஉளி யென்பது, மூன்றாவதன் பொருள்படுவதோர் இடைச்சொல். வானும் நிலனும் சேரத்தொழிற்பட்டு, வளஞ்சுரக்கும் என்பதாம்.\nவேலன்று வென்றி தருவது மன்னவன்வேல் அன்று வென்றி தருவது மன்னவன்\n'கோலதூஉங் கோடா தெனின். (06)'கோல் அதூஉம் கோடாது எனின்.\nமன்னவன் வென்றிதருவது வேல் அன்று கோல்= மன்னவனுக்குப் போரின்கண் வெற்றியைக் கொடுப்பது அவன் எறியும் வேல்அன்று, கோல்; அதூஉம் கோடாது எனின்= அஃதும் அப்பெற்றித்தாவது, தான் கோடாதாயின்.\nகோல் செவ்விதாயவழியே வேல் வாய்ப்பது என்பார் 'வேல்அன்று' என்றார். \"மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம்\"2 என்றார் பிறரும். கோடான்3 என்பது பாடமாயின் கருவியின் தொழில் வினைமுதன்மேல் நின்றதாக உரைக்க.\nஇறைகாக்கும் வையக மெல்லா மவனைஇறை காக்கும் வையகம் எல்லாம் அவனை\n'முறைகாக்கும் முட்டாச் செயின். (07)'முறை காக்கும் முட்டாச் செயின்.\nவையகம் எல்லாம் இறை காக்கும்= வையகத்தை எல்லாம் அரசன் காக்கும்; அவனை முறை காக்கும்= அவன்தன்னை அவனது செங்கோலே காக்கும்; முட்டாச் செயின்= அதனை முட்டவந்துழியும் முட்டாமற் செலுத்துவானாயின்.\nமுட்டாமற் செலுத்தியவாறு மகனை முறைசெய்தான்4 கண்ணும், தன் கைகுறைத்தான்5 கண்ணும் காண்க. 'முட்டாது' எ��்பதன் இறுதிநிலை விகாரத்தால் தொக்கது.\nஇவை நான்கு பாட்டானும் அதனைச் செலுத்தினான் எய்தும் பயன் கூறப்பட்டது.\n4. மனுநீதிச்சோழன். (சிலப்பதிகாரம், வழக்குரைகாதை, வரி: 53-55.)\n5. பாண்டியன் நெடுஞ்செழியன். (சிலப்பதிகாரம், கட்டுரைகாதை, வரி 42-53.)\nஎண்பதத்தா னோரா முறைசெய்யா மன்னவன்எண் பதத்தான் ஓரா முறை செய்யா மன்னவன்\n'றண்பதத்தாற் றானே கெடும். (08)'தண் பதத்தான் தானே கெடும்.\nஎண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்= முறைவேண்டினார்க்கு எளிய செவ்வியை உடையனாய் அவர் சொல்லியவற்றை நூலோர் பலரோடும் ஆராய்ந்து, நின்ற உண்மைக்கொப்ப முறைசெய்யாத அரசன்; தண் பதத்தான் தானே கெடும்= தாழ்ந்த பதத்திலே நின்று தானே கெடும்.\n'எண்பதத்தான்' என்னும் முற்றுவினை எச்சமும், ஓரா என்னும் வினையெச்சமும், செய்யா என்னும் பெயரெச்ச எதிர்மறையுள் செய்தல்வினை கொண்டன. தாழ்ந்த பதம்- பாவமும் பழியும் எய்திநிற்கும் நிலை. \"அல்லவை செய்தார்க்கு அறங்கூற்றம்\"6 ஆகலின், பகைவர் இன்றியும் கெடும் என்றார்.\nஇதனான் முறைசெலுத்தாதானது கேடு கூறப்பட்டது.\nகுடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்குடி புறம் காத்து ஓம்பிக் குற்றம் கடிதல்\n'வடுவன்று வேந்தன் றொழில். (09)'வடு அன்று வேந்தன் தொழில்.\nகுடி புறம் காத்து ஓம்பிக் குற்றம் கடிதல்= குடிகளைப் பிறர் நலியாமற் காத்துத் தானும் நலியாது பேணி, அவர்மாட்டுக் குற்றநிகழின் அதனை ஒறுப்பான் ஒழித்தல்; வேந்தன் வடு அன்று தொழில்= வேந்தனுக்குப் பழியன்று, தொழிலாகலான்.\nதுன்பம் செய்தல், பொருள் கோடல், கோறல் என ஒறுப்பு மூன்று; அவற்றுள் ஈண்டைக்கு எய்துவன முன்னைய என்பது 'குற்றங்கடிதல்' என்பதனாற் பெற்றாம். தன் கீழ்வாழ்வாரை ஒறுத்தல் அறன் அன்மையின், வடுவாம் என்பதனை ஆசங்கித்து, அஃதாகாது, அரசனுக்கு அவரை அக்குற்றத்தின் நீக்கித் தூயராக்குதலும் சாதிதருமம் என்றார்.\nகொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்கொலையின் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ்\n'களைகட் டதனொடு நேர். (10)'களை கட்டதனொடு நேர்.\nவேந்து கொடியாரைக் கொலையின் ஒறுத்தல்= அரசன் கொடியவர்களைக் கொலையான் ஒறுத்துத் தக்கோரைக் காத்தல்; பைங்கூழ் களை கட்டதனொடு நேர்= உழவன் களையைக் களைந்து பைங்கூழைக் காத்ததனோடு ஒக்கும்.\nகொடியவர் என்றது, தீக்கொளுவுவார், நஞ்சிடுவார், கருவியிற்கொல்வார், கள்வர், ஆறலைப்பார், சூறை கொள்வார், பிறனில் விழைவார் என்று இவர் முதலாயினாரை. இவரை வடநூலார் ஆததாயிகள் என்ப. இப்பெற்றியாரைக் கண்ணோடிக் கொல்லாவழிப் புற்களைக்கு அஞ்சாநின்ற பைங்கூழ்போன்று நலிவு பல எய்தி உலகு இடர்ப்படுதலின், கோறலும் அரசர்க்குச் சாதிதருமம் என்பதாயிற்று.\nஇவை இரண்டு பாட்டானும் செங்கோல்செலுத்தும் வெண்குடை வேந்தற்குத் தீயார்மாட்டு மூவகை ஒறுப்பும் ஒழியற்பால அல்ல என்பது கூறப்பட்டது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 22 செப்டம்பர் 2016, 15:37 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D)/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_49_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_51_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-01-28T16:41:20Z", "digest": "sha1:3CQOJRGB5OVJYJOWL3274OIA5OMTEJSM", "length": 35316, "nlines": 347, "source_domain": "ta.wikisource.org", "title": "திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/சீராக்கின் ஞானம் (சீராக் ஆகமம்)/அதிகாரங்கள் 49 முதல் 51 வரை - விக்கிமூலம்", "raw_content": "திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/சீராக்கின் ஞானம் (சீராக் ஆகமம்)/அதிகாரங்கள் 49 முதல் 51 வரை\n←சீராக்கின் ஞானம்: அதிகாரங்கள் 47 முதல் 48 வரை\nதிருவிவிலியம் - The Holy Bible ஆசிரியர் கிறித்தவ சமய நூல்\nபாரூக்கு: அதிகாரங்கள் 1 முதல் 2 வரை→\n4587திருவிவிலியம் - The Holy Bible — பொது மொழிபெயர்ப்பு - Tamil Ecumenical Translation - 1995கிறித்தவ சமய நூல்\nதிராட்சை மலரும் காலத்திலிருந்து கனியும் காலம்வரை என் உள்ளம் ஞானத்தில் இன்புற்றிருந்தது; என் காலடிகள் நேரிய வழியில் சென்றன. என் இளமையிலிருந்தே ஞானத்தைப் பின்தொடர்ந்தேன்.\" - சீராக்கின் ஞானம் 51:15.\n3.1 தலைமைக் குரு சீமோன்\nசீராக்கின் ஞானம் (The Book of Sirach)[தொகு]\nஅதிகாரங்கள் 49 முதல் 51 வரை\n1 யோசியாவின் நினைவு, நறுமணப் பொருள் தயாரிப்பவரால் செய்யப்பட்ட\nதிராட்சை இரசம் பரிமாறப்படும் விருந்தின் இன்னிசைபோலும் இனியது.\n2 மக்களைச் சீர்படுத்துவதில் நேர்மையாக நடந்துகொண்டார்;\n3 ஆண்டவரிடம் தம் உள்ளத்தைச் செலுத்தினார்;\nதீநெறியாளர்களின் காலத்தில் வாழ்ந்த இறைப்பற்றுள்ளோரை உறுதிப்படுத்தினார். [1]\n4 தாவீது, எசேக்கியா, யோசியா, ஆகியோரைத்தவிர\nமற்ற அனைவரும் பாவத்திற்குமேல் பாவம் செய்தனர்.\nஏனெனில் உன்னத இறைவனின் திருச்சட்டத்தைக் கைவிட்டனர்;\n5 அவர்கள் தங்களுடைய வலிமையைப் பிறருக்கு விட்டுக்கொடுத்தார்கள்;\nதங்களுடைய மாட்சியை அயல் நாட்டாருக்குக் கையளித்தார்கள்.\n6 திருவிடம் அமைந்திருந்த தெரிந்தெடுக்கப்பட்ட நகரை அவர்கள் தீக்கிரையாக்கினார்கள்;\nஎரேமியா கூறியபடி அதன் தெருக்களைப் பாழாக்கினார்கள்.\n7 தாயின் வயிற்றிலேயே இறைவாக்கினராகத் திருநிலைப்படுத்தப்பெற்று,\nகட்டியெழுப்பவும் நட்டுவைக்கவும் ஏற்படுத்தப்பெற்ற எரேமியாவை\nஅவர்கள் கொடுமையாய் நடத்தினார்கள். [2]\n8 எசேக்கியேல் கடவுளுடைய மாட்சியின் காட்சியைக் கண்டார்;\nகெருபுகள் தாங்கின தேரின்மேல் மிளிர்ந்த அம்மாட்சியை ஆண்டவர் அவருக்குக் காட்டினார்.\n9 பகைவர்களை நினைவுகூர்ந்து புயலை அனுப்பினார்;\nநேரிய வழியில் நடந்தோருக்கு நலன்கள் புரிந்தார். [3]\n10 பன்னிரண்டு இறைவாக்கினர்களின் எலும்புகள்\nஅவர்களது கல்லறையிலிருந்து புத்துயிர் பெற்றெழுக.\nஅவர்கள் யாக்கோபின் குலத்தாரைத் தேற்றினார்கள்;\nபற்றுறுதி கொண்ட நம்பிக்கையால் அவர்களை விடுவித்தார்கள்.\n11 செருபாபேலை எவ்வாறு நாம் மேன்மைப்படுத்துவோம்\nவலக்கையின் கணையாழிபோல் அவர் திகழ்ந்தார். [4]\n12 அவரைப்போலவே யோசதாக்கின் மகன் யோசுவாவும் விளங்கினார்.\nஅவர்கள் தங்கள் காலத்தில் ஆண்டவரின் இல்லத்தைக் கட்டினார்கள்;\nஎன்றுமுள மாட்சிக்கென நிறுவப்பட்ட திருக்கோவிலை ஆண்டவருக்கு எழுப்பினார்கள். [5]\n13 நெகேமியாவின் நினைவும் பெருமைக்குரியது.\nஇடிந்து விழுந்த மதில்களை அவர் நமக்காக எழுப்பினார்;\nநம் இல்லங்களை மீண்டும் கட்டினார். [6]\n14 ஏனோக்குபோன்ற எவரும் மண்ணுலகின்மீது படைக்கப்படவில்லை.\nஅவர் நிலத்திலிருந்து மேலே எடுத்துக் கொள்ளப்பெற்றார். [7]\n15 யோசேப்பைப் போன்றவர் எவரும் பிறந்ததில்லை;\nஅவர் சகோதரர்களின் தலைவராகவும் மக்களின் ஊன்றுகோலாகவும் திகழ்ந்தார்.\nஅவருடைய எலும்புகளும் காக்கப்பட்டன. [8]\n16 சேம், சேத்து ஆகியோர் மனிதருக்குள் மாட்சிமைப்படுத்தப்பெற்றனர்.\nபடைக்கப்பட்ட எல்லா உயிரினங்களுள்ளும் ஆதாம் சிறந்து வ��ளங்குகிறார்.\n1 ஓனியாவின் மகன் சீமோன் தலைமைக் குருவாய்த் திகழ்ந்தார்;\nஅவர் தம் வாழ்நாளில் ஆண்டவருடைய இல்லத்தைப் பழுதுபார்த்தார்;\nதமது காலத்தில் கோவிலை வலிமைப்படுத்தினார்.\n2 அவர் உயரமான இரட்டைச் சுவருக்கு அடிக்கல் நாட்டினார்;\nகோவிலைச்சுற்றி உயர்ந்த சுவர் அணைகளை அமைத்தார்.\n3 அவருடைய காலத்தில் நீர்த் துறை ஒன்று தோண்டப்பட்டது.\n4 தம் மக்களை அழிவினின்று காப்பாற்றக் கருத்தாயிருந்தார்;\nமுற்றுகையை எதிர்த்து நிற்க நகரத்தை வலிமைப்படுத்தினார்.\n5 திரையிட்டியிருந்த தூயகத்திலிருந்து அவர் வெளியே வந்த வேளையில்\nமக்கள் அவரைச் சூழ்ந்து நின்றபோது எத்துணை மாட்சிமிக்கவராய்த் திகழ்ந்தார்\n6 முகில்களின் நடுவே தோன்றும் விடிவெள்ளி போன்று விளங்கினார்;\nவிழாக் காலத்தில் தெரியும் முழு நிலவுபோல் ஒளி வீசினார்.\n7 உன்னத இறைவனின் கோவிலுக்குமேல் ஒளிரும் கதிரவன் போலவும்\nமாட்சிமிகு முகில்களில் பளிச்சிடும் வானவில் போலவும் காணப்பட்டார்.\n8 முதற்கனிகளின் காலத்தில் மலரும் ரோசாபோன்றும்,\nநீரூற்றின் ஓரத்தில் அலரும் லீலி மலர்போன்றும்\nகோடைக்காலத்தில் தோன்றும் லெபனோனின் பசுந்தளிர்போன்றும் திகழ்ந்தார்.\n9 தூபக் கிண்ணத்தில் இருக்கும் தீயும் சாம்பிராணியும் போலவும்\nஎல்லாவகை விலையுயர்ந்த கற்களாலும் அணி செய்த\n10 கனி செறிந்த ஒலிவ மரம்போலவும்\nமுகிலை முட்டும் சைப்பிரசுமரம்போலவும் இருந்தார்.\n11 அவர் மாட்சியின் ஆடை அணிந்து பெருமைக்குரிய அணிகலன்கள் புனைந்து\nதூய பலிபீடத்தில் ஏறியபோது திருஇடம் முழுவதையும் மாட்சிப்படுத்தினார். [1]\n12 எரிபலி பீடத்தின் அருகே அவர் நிற்க,\nமற்றக் குருக்கள் மாலைபோல் அவரைச் சூழ்ந்து கொள்ள,\nஅவர் அவர்களின் கைகளிலிருந்து பலியின் பாகத்தைப் பெற்றுக் கொண்டபோது,\nலெபனோனின் இளங் கேதுரு மரம்போல விளங்கினார்.\nஅவர்கள் பேரீச்சைமரம்போல் அவரைச் சூழ்ந்துகொண்டார்கள்.\n13 ஆரோனின் மைந்தர்கள் எல்லாரும் தங்களது மாட்சியில்\nஆண்டவருக்குரிய காணிக்கைகளைத் தங்கள் கைகளில் ஏந்தி\nஇஸ்ரயேலின் சபை முழுவதற்கும் முன்பாக நின்றார்கள்.\n14 சீமோன் பலிபீடப் பணிகளை முடித்துக்கொண்டு,\nஎல்லாம் வல்ல உன்னத இறைவனுக்குச்\n15 பின் தமது கையை நீட்டிக் கிண்ணத்தை எடுத்தார்;\nதிராட்சை இரசத்தை அதில் வார்த்தார்;\nபீடத்தின் அடியில் அத��� ஊற்றினார்.\nஅது அனைத்திற்கும் மன்னரான உன்னதருக்கு\nஉகந்த நறுமணப் பலியாய் அமைந்தது.\n16 அதன்பின் ஆரோனின் மைந்தர்கள் ஆர்ப்பரித்தார்கள்;\nஉன்னத இறைவனை நினைவுபடுத்தப் பேரொலி எழச் செய்தார்கள். [2]\n17 எல்லா மக்களும் ஒன்றுசேர்ந்து விரைந்தார்கள்;\nஎல்லாம் வல்ல உன்னத ஆண்டவரை வணங்கினார்கள்.\n18 பாடகர்கள் தங்கள் குரல்களால் அவரைப் புகழ்ந்தார்கள்;\nஅதன் பேரொலி இன்னிசையாய் எதிரொலித்தது.\n19 ஆண்டவருக்குரிய வழிபாட்டுமுறை முடியும்வரை\nஇரக்கமுள்ளவர் திருமுன் மக்கள் வேண்டினார்கள்;\nஅதனோடு அவருடைய திருப்பணி நிறைவு பெற்றது.\n20 ஆண்டவருடைய பெயரில் பெருமை கொள்ளவும்\nஅவருடைய ஆசியைத் தம் வாயால் மொழியவும்\nசீமோன் இறங்கி வந்து இஸ்ரயேல் மக்களின் முழுச் சபைமீதும்\nதம் கைகளை உயர்த்தினார். [3]\n21 உன்னத கடவுளிடமிருந்து ஆசி பெற்றுக்கொள்ள\nஅவர்கள் மீண்டும் தலை தாழ்த்தி வணங்கினார்கள்.\n22 இப்பொழுது அண்டத்தின் கடவுளைப் போற்றுங்கள்;\nஎல்லா இடங்களிலும் அரியன பெரியன செய்பவரை,\nபிறப்பிலிருந்து நம் வாழ்வை மேன்மைப்படுத்துபவரை,\nதம் இரக்கத்திற்கு ஏற்ப நம்மை நடத்துகிறவரைப் புகழுங்கள்.\n23 அவர் நமக்கு மனமகிழ்ச்சியை அளிப்பாராக;\nஇஸ்ரயேலில் முந்திய நாள்களில் இருந்ததுபோல\nநம் நாள்களிலும் அமைதி நிலவுவதாக.\n24 அவருடைய இரக்கம் நம்முடன் என்றும் இருப்பதாக;\nநம் நாள்களில் அவர் நம்மை விடுவிப்பாராக.\n25 இரண்டு வகை மக்களினத்தாரை என் உள்ளம் வெறுக்கிறது;\nமூன்றாம் வகையினர் மக்களினத்தாரே அல்ல.\n26 அவர்கள்: சமாரியா மலைமீது வாழ்வோர், பெலிஸ்தியர்,\nசெக்கேமில் குடியிருக்கும் அறிவற்ற மக்கள்.\n27 எருசலேம்வாழ் எலயாசரின் மகனான சீராக்கின் மைந்தர் ஏசுவாகிய நான்\nஞானத்தை என் உள்ளத்திலிருந்து பொழிந்தேன்;\nநற்பயிற்சி அடங்கியுள்ள இந்நூலை எழுதியுள்ளேன்.\n28 இவற்றில் ஈடுபாடு காட்டுவோர் பேறுபெற்றோர்;\nதம் உள்ளத்தில் இவற்றை இருத்துவோர் ஞானியர் ஆவர்.\n29 இவற்றைக் கடைப்பிடிப்போர் அனைத்திலும் ஆற்றல் பெறுவர்.\nஆண்டவருடைய ஒளியே அவர்களுக்கு வழி.\n1 மன்னராகிய ஆண்டவரே, உமக்கு நன்றி செலுத்துவேன்;\nஎன் மீட்பராகிய கடவுளே, உம்மைப் புகழ்வேன்;\nஉமது பெயருக்கு நன்றி சொல்வேன்.\n2 நீரே என் பாதுகாவலரும் துணைவரும் ஆனீர்;\nஅழிவிலிருந்து என் உடலைக் காப்பாற்றினீர்;\nபொய்யை உருவாக்கும் உதடுகளிலிருந்தும் விடுவித்தீர்;\nஎன்னை எதிர்த்து நின்றவர்முன் நீரே என் துணையானீர்;\n3 உம் இரக்கப் பெருக்கத்திற்கும் பெயருக்கும் ஏற்ப,\nஎன்னைக் கடிந்து விழுங்கத் துடித்தவர்களின் பற்களிலிருந்தும்\nஎன் உயிரைப் பறிக்கத் தேடியவர்களின் கைகளிலிருந்தும்\nநான் பட்ட பல துன்பங்களிலிருந்தும் என்னை விடுவித்தீர்.\n4 என்னைச் சூழ்ந்துகொண்டு திணறடித்த தீயினின்றும்\nநான் மூட்டிவிடாத நெருப்பின் நடுவினின்றும் என்னைக் காப்பாற்றினீர்.\n5 பாதாளத்தின் ஆழத்தினின்றும் மாசு படிந்த நாவினின்றும்\nபொய்ச் சொற்களினின்றும் என்னைக் காத்தீர்.\n6 மன்னரிடம் பழி சாற்றும் அநீதியான நாவினின்றும் என்னை விடுவித்தீர்.\nஎன் உயிர் சாவை நெருங்கி வந்தது;\nஎன் வாழ்க்கை ஆழ்ந்த பாதாளத்தின் அண்மையில் இருந்தது. [2]\n7 என்னை எப்புறத்திலும் அவர்கள் வளைத்துக்கொண்டார்கள்.\nஎனக்கு உதவி செய்வோர் யாருமில்லை.\nமனிதரின் உதவியைத் தேடினேன்; உதவ யாருமில்லை. [3]\nஉம் இரக்கத்தையும், என்றென்றும் நீர் ஆற்றிவரும் செயல்களையும் நினைவுகூர்ந்தேன்;\nஉமக்காகக் காத்திருப்போரை எவ்வாறு விடுவிக்கிறீர் என்பதையும்\nபகைவரின் கையிலிருந்து அவர்களை எவ்வாறு மீட்கீறீர் என்பதையும் எண்ணிப்பார்த்தேன்.\n9 என் மன்றாட்டுகளை மண்ணுலகிலிருந்து எழுப்பினேன்;\n10 'என் ஆண்டவரின் தந்தாய்,\nசெருக்குற்றோருக்கு எதிராய் எனக்கு உதவியே இல்லாத காலத்திலும்\nஇடைவிடாமல் உம் பெயரைப் புகழ்வேன்;\nநன்றிப் பாடல் பாடுவேன்' என்று சொல்லி ஆண்டவரை வேண்டினேன்.\n11 என் மன்றாட்டு கேட்கப்பட்டது.\nஅழிவிலிருந்து நீர் என்னை மீட்டீர்;\nதீங்கு விளையும் நேரத்திலிருந்து என்னை விடுவித்தீர்.\n12 இதன்பொருட்டு உமக்கு நன்றி கூறுவேன்; உம்மைப் புகழ்வேன்;\n13 நான் இளைஞனாய் இருந்தபோது, பயணம் மேற்கொள்ளுமுன்\nஎன்னுடைய வேண்டுதலில் வெளிப்படையாய் ஞானத்தைத் தேடினேன்.\n14 கோவில்முன் அதற்காக மன்றாடினேன்;\n15 திராட்சை மலரும் காலத்திலிருந்து கனியும் காலம்வரை\nஎன் உள்ளம் ஞானத்தில் இன்புற்றிருந்தது;\nஎன் காலடிகள் நேரிய வழியில் சென்றன.\nஎன் இளமையிலிருந்தே ஞானத்தைப் பின்தொடர்ந்தேன்.\n16 சிறிது நேரமே செவி சாய்த்து அதைப் பெற்றுக் கொண்டேன்;\nமிகுந்த நற்பயிற்சியை எனக்கெனக் கண்டடைந்தேன்.\n17 ஞானத்தில் நான் வளர்ச்சி அடைந்தேன்;\nஎனக்கு ஞானம் ��ுகட்டுகிறவர்களுக்கு நான் மாட்சி அளிப்பேன்.\n18 ஞானத்தைக் கடைப்பிடிக்க முடிவு செய்தேன்;\nநன்மைமீது பேரார்வம் கொண்டேன்; நான் ஒருபோதும் வெட்கமுறேன்.\n19 நான் ஞானத்தை அடையப் போராடினேன்;\nதிருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் கண்டிப்புடன் இருந்தேன்;\nஉயர் வானத்தை நோக்கி என் கைகளை உயர்த்தினேன்;\nஞானத்தை நான் இதுவரை அறியாதிருந்தது பற்றிப் புலம்பினேன்.\n20 அதன்பால் என் உள்ளத்தைச் செலுத்தினேன்;\nதொடக்கத்திலிருந்தே என் உள்ளத்தை அதன்மேல் பதித்தேன்;\nஇதன்பொருட்டு நான் என்றுமே கைவிடப்படேன்.\n21 என் உள்மனம் அதைத் தேடி அலைந்தது.\nஇதனால் நான் நல்லதொரு சொத்தினைப் பெற்றுக்கொண்டேன்.\n22 ஆண்டவர் எனக்கு நாவைப் பரிசாகக் கொடுத்தார்.\nஅதைக்கொண்டு நான் அவரைப் புகழ்வேன்.\n23 நற்பயிற்சி பெறாதோரே, என் அருகே வாருங்கள்;\n24 'இவற்றில் நாங்கள் குறையுள்ளவர்களாய் இருக்கிறோம்' என ஏன் சொல்கிறீர்கள்\nஉங்கள் உள்ளம் பெரிதும் தவிப்பது ஏன்\n25 நான் வாய் திறந்து சொன்னேன்:\n'பணம் இல்லாமலேயே உங்களுக்கென ஞானத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்;\n26 ஞானத்தின் நுகத்தைத் தலை தாழ்த்தி ஏற்றுக்கொள்ளுங்கள்;\nஉங்கள் கழுத்துகளை வளைந்து கொடுங்கள்.\n27 உங்கள் கண்களால் பாருங்கள்;\nநான் சிறிதே முயன்றேன்; மிகுந்த ஓய்வை எனக்கெனக் கண்டுகொண்டேன்.\n28 மிகுந்த பொருள் கொடுத்து நற்பயிற்சியைப் பெற்றுக்கொள்ளுங்கள்;\nஅதனால் பெருஞ்செல்வத்தை அடைந்து கொள்வீர்கள்.\n29 ஆண்டவரின் இரக்கத்தில் உங்கள் உள்ளம் மகிழ்ச்சி கொள்வதாக;\nஅவரைப் புகழ்வதில் என்றும் நாணம் கொள்ளாதிருப்பீர்களாக.\n30 குறித்த காலத்திற்குமுன்பே உங்கள் பணிகளைச் செய்துமுடியுங்கள்.\nஅவ்வாறாயின் குறித்த காலத்தில் கடவுள் உங்களுக்குப் பரிசு வழங்குவார்.\n(சீராக்கின் ஞானம் நூல் நிறைவுற்றது)\n(தொடர்ச்சி): பாரூக்கு: அதிகாரங்கள் 1 முதல் 2 வரை\nஆசிரியர் பக்கங்கள் இல்லாத படைப்புகள்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 24 மே 2013, 12:58 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%A4%B8%E0%A4%BF%E0%A4%82%E0%A4%B9", "date_download": "2020-01-28T16:56:54Z", "digest": "sha1:NNOS7AXZQ2GA7N62USH35PB7Q2DYBLBF", "length": 4573, "nlines": 64, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"सिंह\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nसिंह பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரிமா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:தினம் ஒரு சொல்/பரண்/2011/ஜனவரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:தினம் ஒரு சொல்/ஜனவரி 11 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:தினம் ஒரு சொல்/சனவரி 11 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ajaywin.com/2015/04/guinness-world-record-father-and.html", "date_download": "2020-01-28T16:22:51Z", "digest": "sha1:ZRZZEEVL22LWBD5I3ZADCQPH26MJTJL2", "length": 6371, "nlines": 59, "source_domain": "www.ajaywin.com", "title": "Ajaywin.com: Guinness World Record: Father and Daughter Have World's Widest Tongues", "raw_content": "\nஉலகின் அகலமான நாக்கினைக் கொண்டவர்களாக தந்தையும் மகளும் சாதனை\nஅமெரிக்காவின் நியூயோர்க் நகரைச் சேர்ந்த தந்தையும் மகளும் உலகின் அகலமான நாக்கினைக் கொண்ட சாதனைக்காக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர்.\nசைராகஸ் பகுதியில் வசிக்கும் பைரான் ஸ்க்லெங்கருடைய (தந்தை) நாக்கின் அகலம் 8.6 சென்டி மீட்டராகும்.\nதந்தைக்கு நான் ஒன்றும் சளைத்தவள் அல்ல என்பதை நிரூபிக்கப் பிறந்திருக்கும் இவரது 14 வயது மகள் எமிலியுடைய நாக்கின் அகலம் 7.3 சென்டி மீட்டர்.\nஅவ்வகையில், உலகிலேயே அதிக அகலம் கொண்ட நாக்குகளை உடைய ஆணாக பைரான் ஸ்க்லெங்கரும், பெண்ணாக இவரது மகள் எமிலியும் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளனர்.\n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\n'விஜய் 60' படப்பிடிப��பு தொடங்கியது\nசென்னையில் 'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது. பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று முத...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\n ஹோடெல்லில் தங்க வருபவர்களின் அந்தரங்கத்தை வீடியோ பதிவு செய்து அவர்களை மிரட்டி உல்லாசம் அனுபவித்த மேனேஜர் \n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\ntamil eelam song ஆழக்கடல் எங்கும்\nஎமது மின்னஞ்சல் முகவரி ajayvideoworld@gmail.com ஆகும். ஏதாவது தகவல்கள், விசாரணைகளுக்கு நீங்கள் இந்த மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம். கீழே உள்ள முகப்புத்தக இணைப்பை லைக் செய்து எங்களையும் உங்கள் உறவாக உங்கள் முகப்புத்தகத்தில் இணைத்தக் கொள்ளுங்கள்.இந்த இணையத்தை மற்றவார்களுக்கும் பகிர்ந்து எமக்கு உற்சாகத்தைத் தாருங்கள்.சமூகத்திற்கு ஒவ்வாத தகவல்களை நாம் தந்தால் அதனை நிச்சயமாக எமக்குச் சுட்டிக் காட்டி எம்மை வழிநடத்துங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/sports/all-rounder-harmanpreet-kaur-to-lead-indian-squad-in-2020-icc-womens-t20-world-cup-328198", "date_download": "2020-01-28T15:50:50Z", "digest": "sha1:RQYXSAQU6L4KXLHNWHMHS6YMLGTORZQD", "length": 17282, "nlines": 118, "source_domain": "zeenews.india.com", "title": "டி20 உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி விவரம்... | Sports News in Tamil", "raw_content": "\nடி20 உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி விவரம்...\nICC மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில், இந்திய பெண்கள் அணியில் இந்திய ஆல்ரவுண்டர் ஹர்மன்பிரீத் கவுர் தலைமை தாங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது\nICC மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில், இந்திய பெண்கள் அணியில் இந்திய ஆல்ரவுண்டர் ஹர்மன்பிரீத் கவுர் தலைமை தாங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇதுதொடர்பாக இன்று வெளியான அறிவிப்பில்., \"2020 பிப்ரவரி 21 முதல் 2020 மார்ச் 8 வரை நடைபெறவிருக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) மகளிர் டி20 உலகக் கோப்பையில் 15 பேர் கொண்ட பெண்கள் அணியில் இந்திய ஆல்ரவுண்டர் ஹர்மன்பிரீத் கவுர் தலைமை தாங்குவார்.\" என குறிப்பிடப்பட்டுள்ளது.\nமறுபுறம், இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா, உலக கோப்பை தொடருக்கு ஹர்மன்பிரீத்தின் துணைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nபேட்டிங் பரப��ப்பான ஷஃபாலி வர்மா சர்வதேச அளவில் தனது முதல் சீசனில் தனது தொடர்ச்சியான செயல்திறனைத் தொடர்ந்து தேசிய மகளிர் கிரிக்கெட் அணியிலும் ஒரு முனை பெற்றுள்ளார். 15 வயதான அவர் இப்போது ICC நிகழ்வில் முதல் முறையாக தோற்றமளிக்க தயாராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கிடையில், இந்திய மகளிர் சர்வதேச டி20 அணியில் வங்காளத்தின் ரூக்கி பேட்ஸ்வுமன் ரிச்சா கோஷ் மட்டுமே புதிய முகமாக இடம்பெற்றுள்ளார். மகளிர் சேலஞ்சர் டிராபியில் அவர் சமீபத்தில் செய்த செயல்பாடுகளுக்காக வெகுமதி பெற்றார், குறிப்பாக அவர் தனது ஒரு ஆட்டத்தில் வெறும் 26 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார், இதன் காரணாமாக அவர் உலக கோப்பை அணியில் இடம்பிடிக்க தகுதி பெற்றுள்ளார்.\nகுரூப் A-ல் தொடர் ஒருங்கிணைப்பாளர்களான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை மற்றும் பங்களாதேஷுடன் இந்தியாவும், மெகா போட்டிக்கு இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான் மற்றும் தாய்லாந்து குழு B-விலும் இடம்பிடித்துள்ளனர்.\nபிப்ரவரி 21-ஆம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் (SCG) நடைபெறும் ஒருங்கிணைப்பாளர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ICC சர்வதேச டி20 உலகக் கோப்பையில் இந்திய மகளிர் அணியின் பிரச்சாரம் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுழு இந்திய மகளிர் உலகக் கோப்பை டி20 அணி பின்வருமாறு:\nஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹார்லீன் தியோல், தீப்தி சர்மா, வேதா கிருஷ்ணமூர்த்தி, ரிச்சா கோஷ், டானியா பாட்டியா, பூனம் யாதவ், ராதா யாதவ், ராஜேஸ்வரி கெய்காவாட், ஷிகாவாட், ஷிகாலி.\nஹார்டிக் பாண்டியா முழு உடற்தகுதியுடன் உள்ளார் -ரஜினிகாந்த்\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nமுன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு மரண தண்டனை விதிப்பு\n₹1000 செலுத்தி ₹72,000 வரை சம்பாதிக்கலாம்... Indian Post அதிரடி திட்டம்\nபொது இடத்தில் உடலுறவில் ஈடுபட்ட தம்பதியினர்; கோபமான பொது மக்கள்\nகொரோனா வைரஸ் பயம்: குழந்தையை விட்டுட்டு விமானத்தில் சென்று அமர்ந்த பெற்றோர்\n445 கிலோ எடை கொண்ட ஆண் அழகனுக்கு திருமணம் செய்ய ஆசை\nஆபாச திரைப்பட ஆர்வலர்கள் அதிகம் கொண்ட நாடு எது தெரியுமா\nபுகழின் உச்சிக்கு சென்ற மியா கலீஃபா பின்வாங்கியது ஏன்\nகுஜராத் மற்றும் கேரளாவில் பாஜக பின்னடைவு\nமீண்டும் ₹ 98, ₹ 149 திட்டங்களை கொண்டு வந்தது Reliance Jio...\nமனிதனா இல்ல புயலா.... 175 கிமீ வேகத்தில் பந்தை வீசிய பதிரானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2019/06/05/", "date_download": "2020-01-28T17:13:30Z", "digest": "sha1:IKNLRNRBIKJANZG54PS4UMGN4JXIFMLZ", "length": 7874, "nlines": 105, "source_domain": "www.thamilan.lk", "title": "June 5, 2019 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nநைல் நதியில் இருந்து 40 பேரின் சடலங்கள் மீட்பு\nசூடான் தலைநகர் கார்டோமை ஊடறுத்து செல்லும் நைல் நதியில் இருந்து 40 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. Read More »\nதென்னாபிரிக்காவை வீழ்த்தி இந்தியா முதல் வெற்றி \nஇந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியில் இந்திய அணி 6 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது. Read More »\nமுஸ்லிம் அமைச்சர்களின் பதவி விலகல் குறித்து இந்தியா கரிசனை – கொழும்பில் பேசுவார் மோடி \nஇலங்கையில் முஸ்லிம் மற்றும் பௌத்த சமூகங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலைமை குறித்து இந்திய மத்திய அரசாங்கம் மிகுந்த கரிசனை கொண்டிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. Read More »\nஏக்கல – மஹாவத்தையில் துப்பாக்கி சூடு. ஒருவர் பலி\nஏக்கல - மாவத்தை துப்பாக்கி சூடு.\nஒருவர் பலி Read More »\nதொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு \nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் இலங்கை சுதந்திர அரச தொழிற்சங்க சம்மேளன பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு இன்று (05) நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.\nமங்களவுக்கு எதிராக மாத்தறையில் ஆர்ப்பாட்டம் \nமங்களவுக்கு எதிராக மாத்தறையில் ஆர்ப்பாட்டம் \nகுற்றவியல் சட்டத்தில் புதிய திருத்தங்கள் – தயாராகிறது அரசு\nகுற்றவியல் சட்ட மற்றும் குற்ற வழக்கு ஒழுங்கு விதியில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக அரச நிர்வாகம், இடர் முகாமைத்துவம் மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார சமர்ப்பித்த ஆவணத் Read More »\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் சகோதரரும்... Read More »\nநீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பௌத்த பிக்குகளும் சிங்கள மக்களும் இணைந்து ஆர்ப்பாட்டம்\nசர்சைக்குரிய முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பகுதியில் மணலாறு (வெலிஓயா) பகுதிகளிலிருந்து அழைத்துவரப்பட்ட சிங்கள மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள Read More »\n36 வரு��ங்களின் பின்னர் அவுஸ்திரேலிய வீராங்கனை சாதனை\nபிரேசில் சீரற்ற வானிலைக்கு 58 பேர் பலி; 101 நகரங்களில் அவசர நிலைமை பிரகடனம்\nநியுசிலாந்தில் இந்த வருடம் செப்டெம்பரில் தேர்தல்\nஇலங்கையிலுள்ள அனைத்து சீனத் தொழிலாளர்களுக்கும் விசேட மருத்துவ பரிசோதனை \nகொரோனா வைரஸ் – விசேட தொலைபேசி இலக்கங்களை அறிவித்தது அரசு \nசீனாவிலிருந்து வரும் மாணவர்களுக்கு தியத்தலாவையில் விசேட நிலையம் \nபறிக்கப்படும் வாழ்வாதாரத்தினை மீட்டுத் தருமாறு கடற்றொழிலாளர்கள் அமைச்சர் டக்ளஸிடம் வேண்டுகோள் \nமிதக்கும் சூரிய சக்தி மின் திட்டம் – கிளிநொச்சியில் ஆரம்பம் \nபுதிதாக உருவாகிறது மீன் உணவு உற்பத்திப் பிரிவு – அமைச்சர் டக்ளஸ் ஆரம்பித்து வைக்கின்றார்.\nகோட்டாவின் கருத்தை நிராகரித்த காணாமற் போனோரின் உறவுகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/treat-indigestion-and-boost-immunity-with-ghee-turmeric-and-black-pepper-026690.html", "date_download": "2020-01-28T18:08:25Z", "digest": "sha1:WXDWNXNFPOOHIOXFL7EKL575IJ3CFGGI", "length": 21340, "nlines": 171, "source_domain": "tamil.boldsky.com", "title": "தினமும் நெய்யுடன் சிறிது மஞ்சள் தூள் மற்றும் மிளகுத் தூள் கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்! | Treat Indigestion and Boost Immunity With Ghee, Turmeric And Black Pepper- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n5 hrs ago உங்க ராசிப்படி உங்களோட சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\n6 hrs ago தண்ணீர் முதல் இஞ்சி சாறு வரை காலையில் என்ன குடிக்கலாம் தெரியுமா\n7 hrs ago எச்சரிக்கை உங்கள் வீடுகளில் உள்ள இந்த பொருட்கள் வயிற்றிலுள்ள குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்துமாம்…\n9 hrs ago கல்யாணத்துக்கு வர எல்லா ஆண்களும் கல்யாண பொண்ணுக்கு முத்தம் கொடுக்கலாமாம்... என்னயா சடங்கு இது\nNews Rajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nMovies அதை அப்படிப் பண்ணனும்.. இதை இப்படிப் பண்ணனும்.. தெரியாதா.. கடுப்பான ஹீரோயின்\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆர���டம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதினமும் நெய்யுடன் சிறிது மஞ்சள் தூள் மற்றும் மிளகுத் தூள் கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்கள் வீட்டுச் சமையலறையில் பல மாயாஜாலப் பொருட்கள் நிறைந்திருக்கும் போது, வேறு என்ன வேண்டும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீட்டுச் சமையலறையிலும் இருக்கும் பொருட்கள், உடலில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் திறன் கொண்டவைகளாகும். நம் அனைவருக்குமே மஞ்சள், மிளகு போன்ற மசாலாப் பொருட்கள் ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டது என்பது தெரியும்.\nஆனால் அந்த மஞ்சள் தூள் மற்றும் மிளகுத் தூளை நெய்யுடன் சேர்த்து கலந்து சாப்பிடும் போது, அதனால் உடலினுள் நிகழும் மாயங்களோ ஏராளம். அக்காலத்தில் நம் முன்னோர்கள் பல ஆரோக்கிய பிரச்சனைகளை சரிசெய்ய எடுத்துக் கொண்ட ஒரு அருமருந்து என்றால், அது இந்த கலவைகள் தான்.\nஉடலில் சேரும் கழிவுகளை அன்றாடம் வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்\nஆரோக்கியமான உணவுப் பழக்கங்களுடன், வாழ்க்கை முறையையும் வாழ்ந்து, இந்த மருந்து கலவையை உட்கொண்டு வந்தால், அன்றாடம் சந்திக்கும் பல ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். சரி, இப்போது நெய்யுடன் மஞ்சள் தூள் மற்றும் மிளகுத் தூள் கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று காண்போம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசெரிமானம் மோசமாக இருந்தால், பல பிரச்சனைகளால் அவஸ்தைப்பட வேண்டியிருக்கும். ஒருவரது குடல் மோசமான ஆரோக்கியத்துடன் இருந்தால், ஒட்டுமொத்த உடலின் செயல்பாடும் பாதிக்கப்படும். இதன் விளைவாக அஜீரண கோளாறு அடிக்கடி ஏற்படும். மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகளும், நெய்யில் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் மற்றும் மிளகில் உள்ள சுத்தப்படுத்தும் பண்புகள் உள்ளன. இந்த மூன்றையும் ஒன்றாக கலந்து உட்கொண்டால், உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு, செரிமான பிரச்சனைகள் நீங்கி, வயிற்று ஆரோக்கியம் மேம்படும்.\nநாள்பட்��� உட்காயங்கள் தான் சர்க்கரை நோய், இதய நோய், புற்றுநோய் மற்றும் எலும்பு பிரச்சனைகளான மூட்டு வலி, முழங்கால் வலி போன்றவற்றால் அவஸ்தைப்படச் செய்கின்றன. ஆனால் நெய், மஞ்சள் தூள் மற்றும் மிளகுத் தூளை ஒன்றாக கலந்து உண்பதன் மூலம், இந்த பிரச்சனைல் இருந்து விடுபடலாம்.\nநெய், மஞ்சள், மிளகு கலவை உடலில் ஆன்ஜியோஜெனிசிஸை ஊக்குவித்து, உடலில் புதிய இரத்த நாளங்கள் உருவாக அனுமதிக்கிறது. இந்த செயல்பாட்டினால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, இதய ஆரோக்கியம் மேம்படும். மேலும் இந்த கலவை தூக்க சுழற்சியை சீராக்க உதவும் மற்றும் உறுப்புக்கள் சேதமடையும் அபாயத்தைத் தடுக்கும்.\nமஞ்சள், நெய் மற்றும் மிளகுத் தூள் ஆகிய மூன்றுமே மூளையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மிளகுத் தூள் மஞ்சளில் உள்ள குர்குமினை எளிதில் உறிஞ்சுவதற்கு மட்டுமின்றி, நல்ல கொழுப்புக்களையும் உறிஞ்ச உதவி புரியும். இது மூளையின் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கும் மற்றும் அறிவாற்றல் பாதிக்கப்படும் அபாயம் குறையும்.\nஅதிகப்படியான மாசு, மருந்துகள், புறஊதா கதிர்வீச்சுக்களின் வெளிப்பாடு போன்றவற்றால் நமது டி.என்.ஏ-க்கள் சேதமடைகின்றன. ஆனால் ஒருவர் நெய்யுடன் மஞ்சள் தூள் மற்றும் மிளகுத்தூளை சேர்த்து சாப்பிடும் போது, டி.என்.ஏ-வில் ஏற்படும் பாதிப்பு தடுக்கப்படும்.\nஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் நெய், 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு சிட்டிகை மிளகுத் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இது ஒருமுறை சாப்பிடுவதற்கு தேவையான அளவாகும். ஆனால் விருப்பமுள்ளவர்கள் அதிகளவு தயாரித்து, ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு சேமித்து வைத்து, உட்கொள்ளலாம்.\nஇந்த கலவையை அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சிறப்பான பலனைப் பெறலாம். இருப்பினும், இந்த கலவையை ஒரு நாளைக்கு எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அளவு மட்டுமே உட்கொள்ள வேண்டும். அதிகமாக உட்கொண்டால், பக்க விளைவை சந்திக்கக்கூடும்.\nஒருவர் தினமும் இந்த கலவையை உட்கொண்டு வந்தால், குடலியக்கம் சிறப்பாக இருக்கும் மற்றும் செரிமான திறன் மேம்படும். அதுமட்டுமின்றி, நோயெதிர்ப்பு சக்தி வலிமையடைந்து, காலநிலை மாற்றத்தால் உடல்நிலை சரியில்லாமல் போவது தடுக்கப்படும். மேலும் இது இரத்��� சர்க்கரை அளவை சீராக்கி, பல்வேறு ஆரோக்கிய பிரச்சனையைத் தடுக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதண்ணீர் முதல் இஞ்சி சாறு வரை காலையில் என்ன குடிக்கலாம் தெரியுமா\nஆண்கள் சோயா பாலைக் குடித்தால் புரோஸ்டேட் புற்றுநோய் வரும் என்பது உண்மையா\nஉடலுறவு கொள்வதால் ஆண்கள் பெறும் நன்மைகள் என்னவென்று தெரியுமா\nஉங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கா அப்ப இனிமேல் காளானை அடிக்கடி சாப்பிடுங்க...\nசப்பாத்தி கள்ளி ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா\nஊதா நிற உருளைக்கிழங்கை சாப்பிட்டா புற்றுநோய் வரவே வராதாம்… தெரியுமா உங்களுக்கு\nபலநூறு ஆண்டுகளாக சீனாவில் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க இத தான் சாப்பிடுவாங்களாம்..\nநேபாள மக்கள் தொப்பை வராமல் இருக்க இத தான் சாப்பிடுறாங்க.. தெரியுமா\nஇமாலய ஃபரன்: எண்ணிலடங்கா மருத்துவ நன்மைகள் கொண்ட சிறப்பான மூலிகை\nஒரு தட்டு நிறைய பிரியாணி சாப்பிடும் நபரா நீங்க அப்போ இது உங்களுக்கானது தான்...\nசீன மருத்துவத்தில் பல நோய்களை சரிசெய்ய பயன்படும் இந்த டீயைப் பற்றி கேள்விப்பட்டதுண்டா\nகாலை நேர உடற்பயிற்சி Vs மாலை நேர உடற்பயிற்சி - இரண்டில் எது சிறந்தது\nRead more about: health benefits health tips health wellness ஆரோக்கிய நன்மைகள் ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம் உடல் நலம்\nஉங்களுக்கு பிடித்த மாறி உங்கள் துணையுடன் செக்ஸ் வைச்சிக்கணுமா இந்த வழிகளை யூஸ் பண்ணுங்க…\nஒரு குழந்தைக்கு சர்க்கரை நோய் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் என்ன தெரியுமா\nஇந்த ஒருவரின் மரணம்தான் முதல் உலகப்போரையே உருவாக்கியதாம்... உலகப்போரை சுற்றியிருக்கும் மர்மங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/03/11/world-sharif-brothers-imran-khan-house-arrest.html", "date_download": "2020-01-28T17:23:57Z", "digest": "sha1:RNZJFE3FY3VVYRCA7YZHJQRJWZDEJQZO", "length": 17557, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "வீட்டுக் காவலில் நவாஸ் ஷெரீப்-இம்ரான் கான் | Sharif brothers, Imran Khan under house arrest, வீட்டுக் காவலில் நவாஸ் ஷெரீப்-இம்ரான் கான் - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nசீனாவிலிருந்து கோவை வந்தவர்களுக்கு கட்டுப்பாடு\nRajinikanth: Man vs Wild சூட்டிங் ரத்து.. ந��ுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nகொரோனா கோரத்தாண்டவம்.. ஒரே நாளில், சீனாவில் நோயாளிகள் எண்ணிக்கை 60% அதிகரிப்பு.. பலி எண்ணிக்கை 106\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அமெரிக்காவிலும் போராட்டம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nரஜினிகாந்த்துக்கு எதிராக 2014ல் தொடர்ந்த வழக்கு.. வாபஸ் பெற்ற வருமான வரித்துறை.. ஹைகோர்ட்டும் அனுமதி\nஉள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுக்கு வாய்ப்பு இல்லை.. வழக்கை முடித்து வைத்த ஹைகோர்ட்\nபரோலில் வரப் போறாரா சின்னம்மா.. சத்தமில்லாமல் வேலையை முடுக்கி விட்ட குடும்பத்தினர்\nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nMovies அதை அப்படிப் பண்ணனும்.. இதை இப்படிப் பண்ணனும்.. தெரியாதா.. கடுப்பான ஹீரோயின்\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nLifestyle உங்க ராசிப்படி உங்களோட சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவீட்டுக் காவலில் நவாஸ் ஷெரீப்-இம்ரான் கான்\nலாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவருமான நவாஸ் ஷெரீப், அவரது சகோதரர் ஷாபாஸ் ஷெரீப், மற்றும் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் ஆகியோரை வீட்டுக் காவலில் வைக்க போலீசாருக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.\nபாகிஸ்தான் உச்சநீதிமன்ற சமீபத்தில் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது சகோதரர் ஷாபஸ் ஷெரீப் ஆகியோர் தேர்தலில் போட்டியிட தடை விதித்தது.\nதங்கள் மீது தடைவிதிக்கப்பட்டதன் பின்னணியில் அதிபர் சர்தாரி இருப்பதாக குற்றம்சாட்டிய ஷெரீப் சகோதரர்கள் தங்களது கட்சியின் சார்பில் பெரும் போராட்டத்தை அறிவித்தனர்.\nஇந்நிலையில் சர்தாரி அரசு இந்த போராட்டத்தை தடுக்கவில்லை என்றால் பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி கொண்டு வரப்படும் என முன்னாள் அதிபர் ம���ஷராபால் நியமிக்கப்பட்ட தற்போதைய ராணுவ தளபதி கியானி, மிரட்டல் விடுத்தார்.\nஇதையடுத்து இஸ்லாமாபாத்தில் நடக்கவிருக்கும் போராட்டத்தை தடுக்கும் விதமாக, பாகிஸ்தான் அரசு நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது சகோதரரை வீட்டுகாவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.\nமேலும் இம்ரான் கான், ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர் குவாசி ஹூசைன் அகமது ஆகியோரையும் வீட்டு காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.\nஇந் நிலையில் பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி பர்வேஸ் கியானி, ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிக்கலாம், ராணுவப் புரட்சி வெடிக்கலாம் என்ற சூழ்நிலை வலுத்து வரும் நிலையில், பாகிஸ்தானின் முப்படைத் தளபதிகளையும் அழைத்து பிரதமர் கியானி அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.\nஅதிபர் சர்தாரி ஈரான் சென்றுள்ள நிலையில் இந்த சம்பவங்கள் நடந்துள்ளன.\nஇதற்கிடையே நாட்டின் ஆட்சி அதிகாரத்தை அதிபரிடம் இருந்து பறித்து பிரதமரிடம் ஒப்படைக்க வேண்டும் என நவாஸ் ஷெரிப் கூறியுள்ளார்.\nதூதரக பாதுகாப்புக்கு இந்திய கமாண்டோக்கள்:\nஇதற்கிடையே, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் துணைத் தூதரகத்தின் பாதுகாப்புக்கு தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nராணுவப் புரட்சி வெடித்தால் இந்திய தூதரக அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் பாதுகாப்பு தரும் பணியை இவர்கள் மேற்கொள்வார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் நவாஸ் ஷெரீப் செய்திகள்\nநவாஸ் ஷெரீப் உயிருக்கு போராடுகிறார்... உடல் நிலை மிகவும் கவலைக்கிடம்.. மருத்துவர் தகவல்\nசிறையில் நவாஸ் ஷெரீப்புக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக அவரது மகன் பகீர் புகார்.. மோசமடைந்தது உடல் நிலை\nநிரந்தர ஜாமின் கோரிக்கை நிராகரிப்பு.. ஆதரவாளர்கள் புடை சூழ வேட்டுகள் அதிர சிறை திரும்பிய நவாஸ்\nபாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை.. நீதிமன்றம் அதிரடி\nமனைவியின் இறுதிச் சடங்கு.. 12 மணி நேர பரோலில் வந்தார் நவாஸ் ஷெரீப்\nபாகிஸ்தானின் அடுத்த பிரதமர் யார் தொடங்கியது நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு பதிவு\nசசிகலாவை போல் கொடுத்து வைக்காத நவாஸ் ஷெரீப்... சிறையில் கட்டாந்தரை, கார்பரேஷன் கக்கூஸை விட மோசம்\nஇன்று மாலை கைது செய்யப்படுகிறார் நவாஸ் ஷெரீப்.. பாகிஸ்தானில் பல���்படுத்தப்பட்ட பாதுகாப்பு\nஊழல் குற்றச்சாட்டு: பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை\nநவாஸ் ஷெரீப் அத்தியாயம் முடிந்தது.. வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட சுப்ரீம் கோர்ட் தடை\nலாகூரில் நவாஸ் ஷெரீப் மீது ஷூ வீச்சு\nபாகிஸ்தான் இடைக்கால பிரதமராகிறார் ஷாகீத்காகான் அப்பாசி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nநவாஸ் ஷெரீப் போராட்டம் house arrest rally lahore லாகூர் nawaz sharif imran khan இம்ரான் கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=1880", "date_download": "2020-01-28T15:56:12Z", "digest": "sha1:LY3AF7RP7CLGOWQ5EKEWKHHJDZ5UIU6H", "length": 15478, "nlines": 210, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple : Temple Details | - | Tamilnadu Temple | விடங்கேஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு விடங்கேஸ்வரர் திருக்கோயில்\nஅம்மன்/தாயார் : தில்லை நாயகி\nபிரதோஷங்கள், சித்திரை முதல் நாள், பொங்கல், மார்கழி 30 நாட்கள், சோம வாரங்கள் ஆகிய நாட்களில் இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.\nஇங்குள்ள விநாயகர் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.\nகாலை: 10 மணி முதல் 12 மணிவரை.\nஅருள்மிகு விடங்கேஸ்வரர் திருக்கோயில், தில்லைவிடங்கன், சீர்காழி வட்டம். நாகப்பட்டினம் மாவட்டம்.\nபிரகாரத்தில் மேற்கில் பிள்ளையார், சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையும், வடக்கில் சண்டிகேஸ்வரரும் அருள்பாலிக்கின்றனர். தேவகோட்டத்தின் தென் திசையில் தட்சிணாமூர்த்தியும், வடக்கில் துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர். கோயிலி��் எதிரே திருக்குளம் உள்ளது.\nதிருமணம் ஆகாத பெண்கள் அன்னையிடம் விரைவில் தங்களுக்குத் திருமணமாக வேண்டும் என்றும் நல்ல கணவன் அமைய வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கின்றனர். அவர்களது பிரார்த்தனையும் விரைந்து நிறைவேற அருள் புரிகிறாள் அன்னை.\nமணமான பின் தன் கண்கவர் கணவனுடன் அன்னையின் சன்னதிக்கு வரும் அந்தப் பெண்கள் அன்னைக்குத் தாலி வாங்கி அணிவித்து தங்களது நன்றிக் கடனை நெகிழ்ச்சியுடன் செலுத்துகின்றனர்.\nஇத்தலத்தில் அருள்பாலிக்கும் இறைவி தில்லை நாயகியின் பெயரும் இறைவன் விடங்கேஸ்வரர் பெயரும் இணைந்து இத்தலம் தில்லைவிடங்கன் என்று அழைக்கப்படுவது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். கோயில் கீழ் திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பைத் தாண்டியதும் உள்ள பிரகாரத்தில் நந்தி பலிபீடம் இருக்க அடுத்துள்ள மகாமண்டபத்தின் கீழ் திசையில் சந்திரன் அருள்பாலிக்கிறார். மேற்கில் விநாயகர், பாலகிருஷ்ணன், பாலமுருகன் திருமேனிகள் உள்ளன. அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் இறைவன் விடங்கேஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். மகா மண்டபத்தின் வலது புறம் அன்னை தில்லை நாயகியின் சன்னதி உள்ளது.\nஇங்குள்ள அம்மன் தில்லை நாயகி சுற்றுவட்டார கன்னிப் பெண்களின் மனம் கவர்ந்த அன்னையாகத் திகழ்கிறாள்.\nசந்திரன் இறைவனை பூஜித்து அருள்பெற்ற தில்லை விடங்கன். சந்திரன் தலம் இது. இங்குள்ள கோயில் அருள்மிகு விடங்கேஸ்வரர் கோயில். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் விடங்கேஸ்வரர். இறைவி தில்லை நாயகி. சில இடங்களில் அருள்பாலிக்கும் இறைவன் பெயர்களிலேயே ஊர் பெயர் அமைவதுண்டு. மயூரநாதர் அருள்பாலிக்கும் தலத்தின் பெயர் மயூரம். இது பின்னர் மாயவரம் என்றாகி தற்போது மயிலாடுதுறை என அழைக்கப்படுகிறது. வைத்தியநாத சுவாமி அருள்பாலிக்கும் தலம் வைத்தீஸ்வரன் கோயில். இப்படிப் பல தலங்கள் இருப்பினும் இறைவி இறைவன் பெயர்கள் இணைந்த தலத்தின் பெயர்கள் அமைவது மிக அபூர்வம்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள விநாயகர் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nசீர்காழி புதிய பஸ் நிலையத்திலிருந்து மூன்று கி.மீட்டர் தொலைவில் உள்ளது தில்லை விடங்கன் என்ற இந்த தலம்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள வி��ான நிலையம் :\nஹோட்டல் சம்பூர்ணா போன்: +91-4364-273 422\nஹோட்டல் சோழா இன் போன்: +91-4364- 273 800\nஎம் ஏ எல் லாட்ஜ் போன்: +91-4364-270 799\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cleanipedia.com/in/ta/laundry.html", "date_download": "2020-01-28T17:48:13Z", "digest": "sha1:ESQGMAN7EEWVEDIOK2QLN2LRT57U5AXU", "length": 4398, "nlines": 44, "source_domain": "www.cleanipedia.com", "title": "லாண்ட்ரி", "raw_content": "\nதரை மற்றும் இதர பரப்புகளை சுத்தம் செய்தல்\nஉங்களுடைய மெத்தைகளையும் போர்வைகளையும் எப்போதும் நறுமணத்துடன் வைத்திருப்பது எப்படி\nஉங்களுடைய கை துண்டுகளை எவ்வாறு சுத்தமாகவும் நறுமணமாகவும் வைத்திருப்பது\nஉங்களுடைய ஆடைகளுக்கு நீண்ட நேரத்திற்கு நறுமணத்தை சேர்ப்பது எப்படி என்பது குறித்து இங்கே இருக்கிறது\nதீபாவளி பண்டிகைக் காலத்தில் உங்கள் படுக்கை லினன்கள் மற்றும் கர்ட்டன்களை எவ்வாறு ஆழமாக சுத்தம் செய்வது.\nஉங்கள் லெஹங்காவில் உணவுக் கறைகளை நீக்கி அதை பாதுகாக்கும் அருமையான குறிப்புகள்\nஉங்கள் வாஷிங் மெஷின் ஸ்போர்ட்ஸ் ஷூக்களை சுத்தம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களா\nநீங்கள் எவ்வாறு துணிகளை சலவை செய்ய புத்திசாலித்தனமாக குறைந்த தண்ணீரை பயன்படுத்தலாம் என்பதற்கான வழி\nவாஷிங் மெஷின் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 5 விசயங்கள்\nஉங்கள் வாஷிங்மெஷினில் கொஞ்சம் காபியை சேர்த்து, கறுப்பு நிற ஆடைகளை கருகருவென மாற்றுவது எப்படி என்பதை பார்ப்போம்\nவாஷிங் மெஷின் வாங்குவதில் குழப்பமா உங்கள் தேவைக்கேற்ற மெஷின் வாங்க இதோ சில வழிமுறைகள்\nஉங்கள் வாஷிங் மெஷினுக்கு தகுந்த டிடர்ஜென்டை பயன்படுத்த வேண்டும்\nதிருமண விருந்தில் சட்னி கொட்டிவிட்டதா உங்களின் விலை உயர்ந்த ஆடையின் கறையை எளிதாக நீக்கும் முறை இதோ\nஅதிக ஈரம் படிந்து உங்களின் ஆடைகள் துர்நாற்றம் வீசுகிறதா அந்த துர்நாற்றத்தை நீக்க இதோ சில எளிய வழிமுறைகள்\n© ௨௦௨௦ உங்களுக்கு இதை வழங்குவது யுனி லீவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=165875&cat=32", "date_download": "2020-01-28T16:02:23Z", "digest": "sha1:KU3R3MTU7ROAJCFYFFVIKG6LLTNKQDTM", "length": 32893, "nlines": 629, "source_domain": "www.dinamalar.com", "title": "அதிமுக மனுவை நிராகரிக்க முடியாது | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\n���ொது » அதிமுக மனுவை நிராகரிக்க முடியாது மே 03,2019 00:00 IST\nபொது » அதிமுக மனுவை நிராகரிக்க முடியாது மே 03,2019 00:00 IST\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முனியாண்டியின் மனு, பரிசீலனைக்கு வந்த பொழுது, அவருக்கு இரண்டு இடங்களில் ஓட்டு இருப்பதாக கூறி, அ.ம.மு.கவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்துவதாக கூறிய தேர்தல் அலுவலர் பஞ்சவர்ணம், அதிமுக வேட்பாளரின் மனுவை ஏற்றார். இதற்கிடையில் அ.ம.மு.க வேட்பாளர் மகேந்திரனுக்கு, இந்த முறையீடு தொடர்பாக தேர்தல் அலுவலர் பஞ்சவர்ணம் பதில் அனுப்பி இருக்கிறார். அதில் இரண்டு ஓட்டுகள் இருப்பது பிரச்சனை அல்ல என்றும், அதனால் அதிமுக வேட்பாளர் மனுவை நிராகரிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nபொதுமக்கள் கேள்விக்கு வேட்பாளர் பதில்\nஅதிமுக வேட்பாளருக்கு இரண்டு ஓட்டா\nஓட்டு போட வந்த பெண் மரணம்\nவேட்பாளரின் தேர்தல் செலவுக்கு ரூ.70 லட்சம் அதிகம்\nதேரில் பவனி வந்த ஹெத்தையம்மன்\nரபேல் சர்ச்சையில் விசாரணை தீவிரமாகிறது\nஇரண்டு PM; ராகுலுக்கு ஓ.கே.வா\nகள்ளழகரை நனைக்க வந்த வைகை\nபுதுமண தம்பதிகளின் தேர்தல் விழிப்புணர்வு\nஜெ. விசாரணை கமிஷனுக்கு தடை\nதேர்தல் அதிகாரி தபால்காரர் மாதிரியாம்\nசாதிக்க பிறந்தோம்; சாதிக்காக அல்ல\n4ம் கட்ட லோக்சபா தேர்தல்\nகனிமவள கொள்ளைக்கு காரணம் அதிமுக\nஅதிமுக எப்படி காணாமல் போகும்\nதேர்தல் பாதுகாப்பு போலீசார் மோதல்\nதேர்தல் அலுவலர்களிடம் அரசு ஊழியர்கள் வாக்குவாதம்\nகுடிபோதையில் குத்தாட்டம் போட்ட வேட்பாளர் மகன்\nராகுல் பேச்சுக்கு ஸ்டாலினின் பதில் என்ன\nவசந்தகுமார் மோசமான வேட்பாளர் : பொன்ராதா\nஓட்டுக்கு பணம்: அதிமுக பிரமுகர் கைது\nதேர்தல் தகராறு 2 பேர் வெட்டிக்கொலை\nஅளவுமீறிய பள்ளிவாசல் : மீனவர்கள் எதிர்ப்பு\nதிமுக புகார் அதிமுக பிரமுகர் தற்கொலை\nபொது மக்கள் கூடும் இடங்களில் சோதனை\nமே23க்கு பின் அதிமுக ஆட்சி தொடராது\nவேலூர் தேர்தல் ரத்து துரைமுருகன் சிக்கியது எப்படி\nஓட்டு எண்ணும் மையத்தில் நுழைந்த தாசில்தார் சஸ்பெண்ட்\n'குடியிருக்க முடியாது': போலீசை மிரட்டும் அதிமுக நிர்வாகி\nசிவகார்த்திகேயன் ஓட்டு விவகாரம் அதிகாரி மீது நடவடிக்கை\nசிவகார்த்திகேயன் ஓட்டு விவகாரம் அதிகாரி மீது நடவடிக்கை\nஓட்டு எண்ணிய க���ைப்பில் 300 பேர் பலி\nபோனி புயல் : தேர்தல் நடத்தைவிதி விலக்கு\nவிதி மீறாத பிரதமர் : தேர்தல் கமிஷன்\nபணம் இருப்பதாக பரவிய வதந்தி கன்டெய்னர் லாரி சிறைபிடிப்பு\nதிமுக - அதிமுக மோதல்: இருவர் மண்டை உடைப்பு\nஅ.ம.மு.க பணம் பறிமுதல்: 150 பேர் மீது வழக்கு\nதஞ்சை கோவிலில் இந்தி கல்வெட்டுகள் கிளம்பும் புது பிரச்சனை\nதஞ்சாவூர் பாப்பா நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மருந்து விற்பனையாளர் சிவக்குமார். இவரது இரண்டாவது மகன் கிஷோர் 6ம் வகுப்பு படித்து வந்தான். 2017 ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் அரவிந்த் சிகெரட் பிடித்துக்கொண்டு இருப்பதை பார்த்த கிஷோர் வீட்டில் சொல்லி விடுவேன் என கூறினான். இதில் ஆத்திரமடைந்த அரவிந்த், கிஷோரை கழுத்து நெறித்து கொலை செய்தான். பயத்தில், தனது வீட்டிற்கு பக்கத்தில் காலியாக உள்ள இடத்தில் 3 அடி அழத்திற்கு குழியை தோண்டி கிஷோரை புதைத்தான், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தஞ்சை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில் கொலையாளி அரவிந்த்க்கு ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பூர்ண ஜெய் ஆனந்த் உத்தரவிட்டார்.\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் இல்லை\nரோகித் மீது பெண் ஆசிட் வீச்சு\nகடவுளை நம்பாதவனே காட்டுமிராண்டி - விளாசும் வேலூர் இப்ராஹிம்\nபாக்.கில் இந்து பெண் கடத்தல்: இந்தியா கண்டிப்பு\nபுகழுக்காக உழைப்பதில்லை; மோடி பதிலடி\nகூடைப்பந்து: சர்வஜனா - கே.கே.நாயுடு வெற்றி\nசீனாவின் BIO WAR கோரோனா வைரஸ்\nதென்மாநில கால்பந்து: கேரளா அணி ஆதிக்கம்\nடி-20 கிரிக்கெட்: பைனலில் ரத்தினம் அணி\nசமையலர் 'மட்டை' : மாணவர்களே சமைத்த அவலம்\nவிரதம் இருந்து வீரம் காட்டும் வீரர்கள்\nரசிகரின் செல்போனை பிடுங்கிச்சென்ற சல்மான் கான்\nகால்நடைகளை கொன்ற புலி ; விவசாயிகள் அச்சம்\n'கொரோனா' : கோவைக்கு வந்தவர்களுக்கு 'கண்டிஷன்'\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபுகழுக்காக உழைப்பதில்லை; மோடி பதிலடி\nவீடு பூந்து கற்பழிச��சிடுவாங்க; எம்பி பேச்சால் சர்ச்சை\nவிருது கொடுத்தவர்களை அடிக்கனும்: ஸ்டாலின் பேச்சு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் இல்லை\nகால்நடைகளை கொன்ற புலி ; விவசாயிகள் அச்சம்\nஆன்மீக கண்காட்சி: 10 ஆயிரம் மாணவர்கள் யோகா\nஒரு நாள் தலைமை ஆசிரியையான மாணவி\nஏழாயிரம் மாணவர்களின் ஓவியம் : கின்னஸ் முயற்சி\nகாளப்பன்பட்டிக்கு உயிரூட்டிய பண்ணை குட்டைகள் | Farm ponds | Madurai | Dinamalar |\nமுல்லைப் பெரியாறு அணை : மூவர் குழு ஆய்வு\n'கொரோனா' : கோவைக்கு வந்தவர்களுக்கு 'கண்டிஷன்'\nசமையலர் 'மட்டை' : மாணவர்களே சமைத்த அவலம்\nடியர் பேஸ்கட்பால் RIP கோபி பிரய்ன்ட்\nஎர்ணாவூரில் 1008 பால்குட ஊர்வலம்\n100% மின்மயமாக்கப்படும் இந்திய ரயில்கள்\nஇந்தியாவில் பரவும் கொரோனா வைரஸ் .. தமிழகம் நடவடிக்கை\n2,000 மாணவிகள் பங்கேற்ற பரதநாட்டியம்\nதேநீர் விருந்து; பாதியில் வெளியேறிய முதல்வர்\nகாயல்பட்டிணத்தில் கொலையாளி தெளபீக்கிடம் விசாரணை\nபிரசன்ன விக்னேஸ்வரா ஹால் பாலக்காட்டில் திறப்பு விழா\nமாணவர்களின் முடி திருத்தும் பள்ளி ஆசிரியர்\nரோகித் மீது பெண் ஆசிட் வீச்சு\nபாக்.கில் இந்து பெண் கடத்தல்: இந்தியா கண்டிப்பு\nரசிகரின் செல்போனை பிடுங்கிச்சென்ற சல்மான் கான்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டிய மாப்பிள்ளை\nசீனாவின் BIO WAR கோரோனா வைரஸ்\nகடவுளை நம்பாதவனே காட்டுமிராண்டி - விளாசும் வேலூர் இப்ராஹிம்\nவிரதம் இருந்து வீரம் காட்டும் வீரர்கள்\nஸ்ரீராமகிருஷ்ண விஜயம் நூற்றாண்டுவிழா: விட்டல்தாஸ் மஹராஜ் வழங்கும் நாமசங்கீர்த்தனம்\nமதுரை அவனியாபுரம் - ஜல்லிக்கட்டு காலை 8 மணி\nமஹா பெரியவாளும் பெருமாளும் சொற்பொழிவு; இந்திரா செளந்தரராஜன்\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nமகசூல் அள்ளித்தரும் அடர் நடவு\nநோய் தீர்க்கும் மருந்தாகும் மாநில மலர்\nவாழை மரங்களை சேதப்படுத்திய யானை கூட்டம்\nபுதுச்சேரியில் காலிபிளவர்; விவசாயி சாதனை\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nகூடைப்பந்து: சர்வஜனா - கே.கே.நாயுடு வெற்றி\nதென்மாநில கால்பந்து: கேரளா அணி ஆதிக்கம்\nடி-20 கிரிக்கெட்: பைனலில் ரத்தினம் அணி\nசென்னையில் மாநில அளவு தடக�� போட்டிகள்\nபள்ளிகள் கிரிக்கெட்: இந்தியன் பப்ளிக் வெற்றி\nடி-20 கிரிக்கெட்: அரையிறுதியில் ரத்தினம்\nசென்னையில் தேசிய சிலம்பப் போட்டிகள்\nசென்னை ஓபன் செஸ்: ரஷ்ய வீரர் சாம்பியன்\nஇந்தியா 2-வது வெற்றி: ராகுல், ஸ்ரேயாஸ் விளாசல்\nதிருவள்ளூர் வீரராகவர் கோயில் தேர் திருவிழா\n300 கிலோ புஷ்ப யாகம்\nபூர்வாங்க பூஜையுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழா\nமீனாட்சி அம்மன் கோயிலில் தெப்பத்திருவிழா கொடியேற்றம்\nஞானச்செருக்கு இசை வெளியீட்டு விழா\nவிஜய்சேதுபதி எனக்கு சொன்ன அறிவுரை\nஇத வாங்காம வீட்டுக்கு வரக்கூடாது: ரன்வீருக்கு தீபிகா கட்டளை\nராஜாக்கு செக் பட இயக்குனர் சாய் ராஜ்குமார் சிறப்பு பேட்டி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2019/jul/25/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3199584.html", "date_download": "2020-01-28T17:00:08Z", "digest": "sha1:QPLPGSQOATKKS447RIXOMQMRGJ5PO22A", "length": 8131, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பாசனத்துக்காக பழனி வரதமாநதி அணை திறப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nபாசனத்துக்காக பழனி வரதமாநதி அணை திறப்பு\nBy DIN | Published on : 25th July 2019 08:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபழனியை அடுத்த வரதமாநதி அணைக்கட்டு பாசனத்துக்காக புதன்கிழமை திறக்கப்பட்டது.\nபழனியை அடுத்த கொடைக்கானல் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது வரதமாநதி அணைக்கட்டு. தற்போது மழைப்பொழிவு குறைந்துள்ள நிலையிலும் அணையில் பாதிக்கு மேல் தண்ணீர் நிரம்பியுள்ளது.\nஇந்நிலையில் ஆயக்குடி மற்றும் வையாபுரி குளத்தின் நீரைக் கொண்டு நெல்சாகுபடி செய்துள்ள விவசாயிகள், பாசனத்துக்காக அணையை திறக்க கோரிக்கை விடுத்திருந்தனர்.\nஇதையடுத்து சுமார் 150 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் வரதமாநதி அணையை திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து புதன்கிழமை வரதமாநதி அணை பாசனத்துக்காக திறக்கப்பட்டது. 66 அடி உயரமுள்ள அணையில் தற்போது சுமார் 41 அடி உயரத்துக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் உதவிப் பொறியாளர் கண்ணன் மற்றும் ஆயக்குடி விவசாய சங்க தலைவர் மதியழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஇந்த நீர் திறப்பின் மூலம் வரதமாநதி அணைக்கு கட்டுப்பட்ட ஆயக்குடி பாப்பன் வாய்க்கால், பெரியவாய்க்கால் மற்றும் பழனி வையாபுரி வாய்க்கால் பாசனத்திற்கு ஜூலை 24 மற்றும் 25 ஆம் தேதிகளுக்கு வினாடிக்கு 75 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.\nமேலும், நீர் இருப்பைப் பொருத்து பின்னர் தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/jul/25/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%823-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3199624.html", "date_download": "2020-01-28T15:49:09Z", "digest": "sha1:5DA3T3WPJEREQTTPFVR7Q23UJIMEVCCG", "length": 7128, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அரசுப் பள்ளிக்கு ரூ.3 லட்சத்தில் சுகாதார வளாகம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nஅரசுப் பள்ளிக்கு ரூ.3 லட்சத்தில் சுகாதார வளாகம்\nBy DIN | Published on : 25th July 2019 08:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசெஞ்சி அருகேயுள்ள ஈமண்டகப்பட்டு கிராமத்தில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் தனியார் நிதி நிறுவனம் சார்பில் ரூ.3 லட்சம் செலவி��் கட்டப்பட்ட சுகாதார வளாகம் (கழிப்பறை) அண்மையில் திறந்து வைக்கப்பட்டது .\nசென்னையில் இயங்கி வரும் மகளிர் மேம்பாட்டு நிறுவனமான \"குரோயிங் சூப்பர்சூனிட்டி' என்ற நிதி நிறுவனம் சார்பில் கட்டப்பட்ட இந்த சுகாதார வளாகத்தின் திறப்பு விழாவுக்கு விழுப்புரம் கல்வி மாவட்ட அலுவலர் ஆனந்தன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் தேவகி வரவேற்றார்.\nநிதி நிறுவனத்தின் மனித வள மேலாளர் கிறிஸ்மஸ் அப்ரோஷன், சாமுவேல், ஜெய்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nதிட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் சுகாதார வளாகச் சாவியை தலைமை ஆசிரியரிடம் வழங்கினார். இதில் விழுப்புரம்\nமண்டல மேலாளர் ராஜா, மாவட்ட கிளை மேலாளர் மோசஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2018/feb/09/no-show-vijay-left-out-of-tamil-nadu-squad-2860415.html", "date_download": "2020-01-28T15:49:16Z", "digest": "sha1:RHFH6U77F7VS6GQFMYWSW3DWH6KRJG6L", "length": 7847, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nவிஜய் ஹசாரே: தமிழக அணியிலிருந்து முரளி விஜய் நீக்கம்\nBy எழில் | Published on : 09th February 2018 02:37 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிஜய் ஹசாரே போட்டிக்கான தமிழக அணியிலிருந்து தொடக்க வீரர் முரளி விஜய் நீக்கப்பட்டுள்ளார்.\nவிஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் மும்பை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தமிழகத்தை வீழ்த்தியது. இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடியுள்ள தமிழகத்துக்கு இது 2-ஆவது தொடர் தோல்வியாகும். சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் ஆடிய தமிழகம் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய மும்பை 48.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்து வென்றது.\nஇந்நிலையில் இந்த ஆட்டத்தில் பங்கேற்கத் தவறிய முரளி விஜய் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். தோள்பட்டை வலி காரணமாக முரளி விஜய் இந்த ஆட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கூறப்பட்டாலும் இதுகுறித்து முறையாக அணிக்குத் தெரிவிக்கவில்லை என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அணியின் தேர்வுக்குழு, மருத்துவக்குழு ஆகிய இரு தரப்பினருக்கும் விஜய்க்கு நேர்ந்த காயம் குறித்து தகவல் சொல்லப்படவில்லை.\nநேற்று காலை ஆட்டம் தொடங்கும் முன்பு, காலை 7.30 மணிக்குப் பயிற்சியாளர் கனிட்கருக்கு விஜய் முதலில் தகவல் சொல்லியுள்ளார். இதையடுத்து கங்கா ஸ்ரீதர் தொடக்க வீரராகக் களமிறங்கினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/youthcommits-suicide-sexualassault-kanchipuram.html", "date_download": "2020-01-28T16:47:11Z", "digest": "sha1:M3PHN4QQZRHF7JQESYNO5UKV4TKKUIKW", "length": 8627, "nlines": 157, "source_domain": "www.galatta.com", "title": "youthcommits suicide sexualassault Kanchipuram", "raw_content": "\nதீர்ப்புக்கு முன்பே தூக்கில் தொங்கிய பலாத்கார குற்றவாளி\nபலாத்கார வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதற்கு முன்பே குற்றவாளி தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார்.\nகாஞ்சிபுரம் வளத்தீஸ்வரன் கோயில் தோப்பு பகுதியைச் சேர்ந்த கோட்டீஸ்வரன் என்ற இளைஞர், அப்பகுதியில் உள்ள ஹோட்டல் வேலை பார்த்து வந்தார்.\nஇந்நிலையில், தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 8 வயதுச் சிறுமியை அழைத்து, தனது வீட்டுத் திண்ணையில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்ததால், சிறுமியை, வீட்டிற்குள் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.\nமேலும், இது குறித்து யாரிடமும் எதுவும் சொல்லக்கூடாது என்று சிறுமியை மிரட்டி அனுப்பி உள்ளார்.\nஇதனையடுத்து, வீட்டிற்குச் சென்ற சிறுமிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சிறுமியின் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்குச் சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், சந்தேகப்பட்டு, சிறுமியிடம் விசாரித்துள்ளனர்.\nஅப்போது, தனக்கு நேர்ந்த பாலியல் அவலங்களை மருத்துவர்களிடம் சிறுமி கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.\nஇது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கோட்டீஸ்வரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கோட்டீஸ்வரன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார்.\nஇந்நிலையில், நேற்று வழக்கு தொடர்பாகத் தனது வழக்கறிஞர்களிடம், அவர் விசாரித்துள்ளார். அப்போது, “வழக்கிலிருந்து தப்பிக்க முடியாது என்றும், தண்டனை உறுதியாகிவிடும்” என்றும் அவர் கூறியுள்ளார். இதனால், மனமுடைந்த காணப்பட்ட கோட்டீஸ்வரன், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\n>>3மனைவிகள்..அடங்காத காமவெறி..தாயைக் கொன்று பெற்றமகளை அடையத்துடித்த காமதந்தை\n>>சிறுமியின் ஆபாச வீடியோ ஷேரிங்.. சிக்கிய முதல் நபர்\n எதிர்த்த மனைவியை ஜோடியாகக் கொன்ற கொடூரம்..\n>>2வது மனைவி மீதான பாசத்தால் முதல் மனைவியை தீ வைத்து எரித்த கணவன்\n>>பள்ளி மாணவிகளைக் கேலி செய்தவரை 22 முறை செருப்பாள் அடித்த பெண் போலீஸ்\n>>அட கொக்கா மக்கா.. ஓடும்பேருந்தில் இளம்பெண்ணுக்குத் தாலிகட்டிய இளைஞர்\n>>16 வயது சிறுவனுடன் 19வயது மகள் உல்லாசம் கண்டித்த தந்தையின் ஆண் உறுப்பை அறுத்துக்கொலை..\n>>“பாலியல் தொல்லை.. மயக்க மருந்து தந்து ஆபாச படம்..” கணவரின் அக்கா கணவரைப் போட்டுத்தள்ளிய பெண்\n>>“ரேப் நடந்த பிறகு வா” பெண்ணை திருப்பி அனுப்பிய போலீஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/10/04/34620/", "date_download": "2020-01-28T16:21:41Z", "digest": "sha1:FJJ22EKAYRSD53KORT6WSHJICQTSAOLU", "length": 7067, "nlines": 102, "source_domain": "www.itnnews.lk", "title": "மூன்று இலகு ரயில் வீதிகளை நிர்மாணிக்க அரசு தீர்மானம் - ITN News", "raw_content": "\nமூன்று இலகு ��யில் வீதிகளை நிர்மாணிக்க அரசு தீர்மானம்\nநல்லாட்சி அரசின் மூன்றாண்டு நிறைவையொட்டி காணி உறுதிபத்திரம் 0 15.ஆக\nகுறுஞ்செய்தி மூலம் செய்யக்கூடிய மற்றுமொரு சேவை 0 02.ஆக\nஐக்கிய நாடுகள் சுற்றாடல் மாநாட்டில் ஜனாதிபதி விசேட உரை 0 14.மார்ச்\nமூன்று இலகு ரயில் வீதிகளை நிர்மாணிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ராகமையிலிருந்து, கிருலப்பனை வரையும், களனியிலிருந்து, மொரட்டுவை வரையும் மற்றும் ஹுணுப்பிட்டியவிலிருந்து, கொட்டாவை வரையும் ரயில் வீதிகள் நிர்மாணிக்கப்படும். பாதுகாப்பான போக்குவரத்து சேவையை முன்னெடுப்பதே இதன் முதற்கட்ட நோக்கமாகும். இதனுடாக போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியுமென மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.\nபெரும்போக நெற்கொள்வனவு இன்று ஆரம்பம்\nசுற்றுலா தொழிற்துறையை அபிவிருத்தி செய்வதற்கென சுற்றுலா பிரச்சார நிகழ்ச்சித்திட்டங்கள்\nகிராமிய விவசாய உற்பத்திகளை நேரடியாக பாவனையாளர்களுக்கு விற்பனை செய்வதற்கான 100 மத்திய நிலையங்கள்\nசுற்றுலாத்துறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நிவாரணப்பொதி\nகிராமிய தேயிலை உற்பத்தியை அதிகரிக்க திட்டம்\nஇலங்கை – சிம்பாப்பே அணிகளுக்கிடையிலான இரண்டாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று\nஇலங்கை – சிம்பாபே அணிகளுக்கு இடையிலான 1வது டெஸ்ட் போட்டியின் 5 ம் நாள் ஆட்டம் இன்று\nஇலங்கை – சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் இன்று\nஇலங்கை – சிம்பாபே அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டி இன்று\nகடந்த ஆண்டின் ICC சிறந்த வீரர்களுக்கான விருது பட்டியல் அறிவிப்பு\nவஜிரா சித்ரசேனாவுக்கும் – மறைந்த பேராசிரியர் இந்திரா தசநாயக்கவுக்கும் பத்மபூஷண விருது\nஎனது முன்னைய வாழ்க்கையை நினைக்க கடினமாக இருக்கிறது\nகீர்த்தி சுரேஷின் அடுத்த படம்\nதர்பார் படத்தில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsu.in/?tag=imo", "date_download": "2020-01-28T16:59:53Z", "digest": "sha1:CXTBZYCMWF34JOO3S2K3NELZ4LUUVTCK", "length": 4191, "nlines": 80, "source_domain": "www.newsu.in", "title": "IMO Archives : Newsu Tamil", "raw_content": "\nIMO பயன்படுத்தும் இளைஞர்களே உஷார்… உங்களை குறிவைக்கிறது பாலியல் கும்பல்\nஇதுகுறித்து குவைத்தில் பணிபுரிந்து வரும் சபியுல்லா என்ற பொறியாளர் தனது ய���டியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ…\nநிறைவேறியது குடியுரிமை திருத்தச்சட்டம் – ஆதரித்த, எதிர்த்த கட்சிகள் எவை\n இனி தடை தான்” – அமித்ஷாவுக்கு சர்வதேச மத சுதந்திர ஆணையம் எச்சரிக்கை\nசாதிச்சுவரால 17 பேரு செத்தத பேசமாட்டீங்களா புள்ளிங்கோன்னா கேவலமா – நடிகர் தீனா ஆவேசம்\n“ஆபாசப்படம் பார்த்தால் கைது இல்லை, நம்பாதீங்க”- குழப்பத்தை தெளிவுபடுத்திய ஏடிஜிபி ரவி\nவிலை உயர்ந்த 400 கிலோ வெங்காயம் கொள்ளை… பெரம்பலூரில் துணிகரம்\nசுஜித்தை நானே காப்பாற்றி இருப்பேன்… படிச்சு படிச்சு சொன்னோம், யாரும் கேட்கல – குமுறும் சிறுவன் மாதேஷ்\nகாஷ்மீர் போல் உங்களையும் ஒதுக்கிவிடுவோம் – முஸ்லிம்களை மிரட்டிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nகால்மேல் கால் போட்டு அமர்ந்த தலித் இளைஞருக்கு அரிவாள் வெட்டு... தேனியில் பயங்கரம்\nSDPI, மநேமக மற்றும் பல பிறிவுகளாக இருந்து அடித்து கொள்ளும் மணப்பாண்மை உள்ள…\nSdpi கட்சி மட்டுமே ஆதரவு கொடுத்ததாக தவறான செய்தி வெளியிடுகிறீர்கள் முதலில் அம்மக்கள்…", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/1126-paartha-gnaabagam-tamil-songs-lyrics", "date_download": "2020-01-28T16:16:13Z", "digest": "sha1:FJ4QICOBJPATNLXOLE5EMHWWOS6ISARG", "length": 5476, "nlines": 125, "source_domain": "www.tamilpaa.com", "title": "Paartha Gnaabagam songs lyrics from Puthiya Paravai tamil movie", "raw_content": "\nஆஹா அஹ அஹ ஹா\nஆஹா அஹ அஹ ஹா\nஆஹா அஹ அஹ ஹா\nஅந்த நீள நதிக் கரை ஓரம்\nநீ நின்றிருந்தாய் அந்தி நேரம்\nஅந்த நீள நதிக் கரை ஓரம்\nநீ நின்றிருந்தாய் அந்தி நேரம்\nநான் பாடி வந்தேன் ஒரு ராகம்\nநாம் பழகி வந்தோம் சில காலம்\nஇந்த இரவை கேள் அது சொல்லும்\nஅந்த நிலவை கேள் அது சொல்லும்\nஉந்தன் மனதை கேள் அது சொல்லும்\nநாம் மறுபடி பிறந்ததை சொல்லும்\nஅன்று சென்றதும் மறந்தாய் உறவாய்\nஇன்று வந்ததே புதிய பறவை\nஎந்த ஜென்மத்திலும் ஒரு தடவை\nநாம் சந்திப்போம் இந்த நிலவை\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nChittu Kuruvi (சிட்டுக்குருவி முத்தம்)\nEngey Nimmathi (எங்கே நிம்மதி)\nUnnai Ondru (உன்னை ஒன்று கேட்பேன்)\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/201339?ref=archive-feed", "date_download": "2020-01-28T17:12:05Z", "digest": "sha1:RMUA2R6OULZM3FSGGMB34PPHUN7SEYQN", "length": 10825, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "கைவிடப்பட்டுள்ளதா மரபுரிமை மையத்திற்கான வேலைத்திட்டம்? பொது மக்கள் கடும் விசனம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகைவிடப்பட்டுள்ளதா மரபுரிமை மையத்திற்கான வேலைத்திட்டம் பொது மக்கள் கடும் விசனம்\nமுல்லைத்தீவு மாந்தை கிழக்கு அம்பாள்புரம் பகுதியில் அமையப்பெறவுள்ள மரபுரிமை மையத்திற்கான எவ்வளவு நிதிதேவையென்பதை மதிப்பிட்டு அதற்கான நிதி கிடைக்கும் பட்சத்தில் குறித்த மரபுரிமை மையத்தினை அமைக்கமுடியும் என்றும் வடக்கு மாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன் தெரிவித்துள்ளார்.\nமாங்குளம் - வெள்ளாங்குளம் வீதியின் முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட அம்பாள்புரம் கிராமத்தில் மரபுரிமை மையம் அமைப்பதற்கான காணி தெரிவு செய்யப்பட்டு அதற்கான துப்பரவுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.\nகுறித்த காணியில் நினைவுக்கல் ஒன்றும் வடக்கு மாகாண சபையின் ஆயுள்காலம் முடிவடைவதற்கு ஒரு வார காலத்தற்கு முன்னர் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களால் திரைநீக்கம்செய்து வைக்கப்பட்டுள்ளது.\nஆனால் தற்போது அந்த இடம் கால்நடைகளின் உறைவிடமாகக்காணப்படுகின்றது.\nஇலங்கைத்தீவிலே தமிழர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை காட்சிப்படுத்தும் ஓர் இடமாக இது அமையும் எனக்குறிபபிட்டு முன்னாள் வடமாகாண கல்வி அமைச்சரால் அவரது ஆளுகைக்குட்பட்ட பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் ஊடாக இச்செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, அதற்கான சுற்றுவேலிகள் அமைக்கப்படாது இப்போது கால்நடைகளின் உறைவிடமாக காணப்படுகிறது.\nதமிழர் வாழ்வியலையும் அவர் தம் மரபுரிமைகளையும் பேணிக்காக்கும் நோக்கோடு மேற்கொள்ளப்ட்ட இந்த வேலைத்திட்டம் இவ்வாறு கைவிடப்பட்டுள்ளமை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.\n��து தொடர்பில் வடக்கு மாகாண கல்விபண்பாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளரை தொடர்புகொண்டு கேட்டபோது,\nகுறித்த இடத்தில் நினைவுக்கல் திரைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஆரம்ப வேலைகளில் ஒன்றாகும். மிகுதி வேலைகளை முன்னெடுப்பதற்கான நிதி மதிப்பீடு செய்யப்பட்டு திட்டமிடப்படவேண்டும்\nஇவ்வாறான விடயங்கள் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை. இந்த மரபுரிமை மையத்தினை அமைப்பதற்கு ஐநு;து வருட காலம் எடுக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுளளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/tamil-nadu/some-special-facts-about-the-vaitheeswaran-koil-328271", "date_download": "2020-01-28T16:37:51Z", "digest": "sha1:UIVAKG7AQXB4C4QSSWJC2B7NVJIZHMSX", "length": 18073, "nlines": 117, "source_domain": "zeenews.india.com", "title": "தீராத நோய் தீர்க்கும் வைத்தியநாதர் வைத்தீஸ்வரன் கோவில் | Tamil Nadu News in Tamil", "raw_content": "\nதீராத நோய் தீர்க்கும் வைத்தியநாதர் வைத்தீஸ்வரன் கோவில்\nவைத்தீஸ்வரன் கோவில் தலைசிறந்த பிரார்த்தனைத் தலங்களுள் ஒன்றானது. இந்த கோவில் வரலாற்றை விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nவைத்தீஸ்வரன் கோவில் தலைசிறந்த பிரார்த்தனைத் தலங்களுள் ஒன்றானது. இந்த கோவில் வரலாற்றை விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nவைத்தியநாதர் கோவில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் வைத்தியநாதர், தாயார் தையல்நாயகி. அருணகிரிநாதர், குமர குருபரர், படிக்காசு தம்பிரான், சிதம்பர முனிவர், காளமேகப்புலவர், ராமலிங்க அடிகள், வடுகநாத தேசிகர், தருமையாதீனம் ஆகியோரும் இத்தலம் பற்றி பாடியுள்ளார்கள். இக்கோயிலில் உள்ள முருகப்பெருமான் பெயர் முத்துக்குமார சுவாமி.\nதென் நாட்டின் தலைசிறந்த பிரார்த்தனைத் தலங்களுள் ஒன்றானது. புள்ளிருக்கு வேளூர் எனப்படும் பாடல் பெற்ற தலம். பலராலும் பொதுவாக வைத்தீஸ்வரன் கோயில் என்றே அழைக்கப்பெறுகின்றது.\nநான்கு கோபுரங்களுடனும் உயர்ந்த மதில்களோடும் கூடிய கோயில். மேற்கு நோக்கிய இறைவன் சந்நிதி கொண்டது. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது.\nதெற்கில் கணேசன் திகழ் மேற்கில் பைரவரும். தொக்கவடக்கில் தொடர்காளிமிக்க கிழக்கு உள்ளிருக்கும் வீரனையும் உற்றுப் பணிந்துய்ந்தேன். புள்ளிருக்கு வேளூரிற்போய்.\nஎனும் பாடலின் மூலம் வைத்தியநாத ஸ்வாமி ஆலயத்தைத் தெற்கில் கணபதியும்,மேற்கில் பைரவரும், வடக்கில் காளியும், கிழக்கில் வீரபத்திரரும் காவல் புரிகின்றனர் என்று அறியலாம்.\nகோயிலுக்குள் விளங்கும் சித்தாமிர்த்த தீர்த்தம் விசேஷமானது. நான்கு புரங்களிலும் மண்டபத்தோடும் படிக்கட்டுகளோடும் நடுவில் நீராழி மண்டபத்தோடும் விளங்குகின்றது. இங்கே கிருத யுகத்தில் காமதேனு இறைவனைத் தன் முலைப்பால் கொண்டு திருமஞ்சனம் ஆட்டிய சம்பவம் நிகழ்ந்தது. அதுவே புனித தீர்த்தமாக பெருகி இங்கு அமைந்ததென்பர். இதன் காரணமாக கோக்ஷர தீர்த்தம் என்று பெயர்ப் பெறலாயிற்று.\nஇத்திருக்குளத்தில் குளித்தெழுந்தால் சகல நோய்களும் தீரும் என்பது திண்ணம். நோய்தீரக் குளத்தில் வெல்லம் கரைத்து விடுவதும் பிரகாரத்தில் உள்ள மரப்பெட்டியில் உப்பு, மிளகு இரண்டையும் கலந்து கொட்டுவதும் இன்றும் உள்ள ஒரு பிராத்தனை வழக்கம்.\nசுவாமி பெயர் ஸ்ரீவைத்தியநாதன், வைத்தீஸ்வரன், அம்பாள் பெயர் ஸ்ரீதையல்நாயகி, முருகன் செல்வமுத்துக் குமரன் எனும் பெயரோடு விளங்குகின்றார். கோளிலித்தலம் என்று அழைக்கப்படும் வைத்தீஸ்வரன் கோயிலில் நவக்கிரகங்கள் வக்கிரமில்லாமல் வரிசையாக ஈஸ்வரன் சந்நிதிக்கு பின்புறம் நோய்கள் தீர வேண்டி பிரார்த்தித்திருக்கும் காட்சியைக் காணலாம்.\nஉங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.\nபொங்கல்: காவலர்கள், சீருடை அலுவலர்கள் 3,186 பேருக்கு பதக்கம்\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nமுன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு மரண தண்டனை விதிப்பு\n₹1000 செலுத்தி ₹72,000 வரை சம்பாதிக்கலாம்... Indian Post அதிரடி தி���்டம்\nபொது இடத்தில் உடலுறவில் ஈடுபட்ட தம்பதியினர்; கோபமான பொது மக்கள்\nகொரோனா வைரஸ் பயம்: குழந்தையை விட்டுட்டு விமானத்தில் சென்று அமர்ந்த பெற்றோர்\n445 கிலோ எடை கொண்ட ஆண் அழகனுக்கு திருமணம் செய்ய ஆசை\nஆபாச திரைப்பட ஆர்வலர்கள் அதிகம் கொண்ட நாடு எது தெரியுமா\nபுகழின் உச்சிக்கு சென்ற மியா கலீஃபா பின்வாங்கியது ஏன்\nகுஜராத் மற்றும் கேரளாவில் பாஜக பின்னடைவு\nமீண்டும் ₹ 98, ₹ 149 திட்டங்களை கொண்டு வந்தது Reliance Jio...\nமனிதனா இல்ல புயலா.... 175 கிமீ வேகத்தில் பந்தை வீசிய பதிரானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-28T17:01:54Z", "digest": "sha1:P7SJDM75I5CNY5FZN5ZMROJN3TWL7S6E", "length": 12099, "nlines": 79, "source_domain": "canadauthayan.ca", "title": "புட்பால் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nகூடைப்பந்து சாம்பியன் கோப் பிரயன்ட் விபத்தில் பலி\nயாழ்ப்பாணத்தில் சைவ - புத்த ஒற்றுமைக்கான இரு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன\nஅஹோபிலம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கருடா சேவா \nரஜினிக்கு எதிரான எல்லா மனுக்களும் தள்ளுபடி\nகுன்னூரை சேர்ந்த மாணவி கனடாவில் அடையாளம் தெரியாத நபரால் தாக்குதல்\n* குழந்தை பெற்றெடுத்த ஆண் இலங்கையில் அதிர்ச்சி * சீனாவில் கொரோனா வைரஸ்: பலி 100ஐ தாண்டியது * கொரோனா வைரஸ் இலங்கையை தாக்கியது - சீனப் பயணிகளுக்கு உடனடி விசா முறை ரத்து * கொரோனா வைரஸ்: சீனாவிலிருந்து இலங்கையர்களை அழைத்துவர ஏற்பாடு\n2018 கால்பந்து: குரேஷியாவை வீழ்த்திய பிரான்ஸ்\nஉலககோப்பை கால்பந்து இறுதிப்போட்டி: பிரான்ஸ் அணி குரேஷியாவை 4-2 என்ற கணக்கில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு ஆட்டம் துவங்கியது. மாஸ்கோவின் லுஜ்நிகி விளையாட்டரங்கில் நடந்த இப்போட்டியில் ஆரம்பம் முதலே குரோஷியா ஆக்ரோஷமாக விளையாடியது. ஆன்டோனி கிரீஜ்மன் உலக கோப்பை இறுதிப்போட்டி குறித்த சுவாரஸ்யமான 10 தகவல்களை நேயர்களுக்காக வழங்குகிறோம். 1. ஒரு அணியில் ஆட்ட வீரராகவும், ஒரு அணிக்கு மேனேஜராகவும் இருந்து உலக கோப்பையை வென்ற மூன்றாவது நபரானார் டெஸ்சாம்ப்ஸ். இதற்கு முன்னதாக பிரேசிலின் மரியோ ஜகல்லோ மற்றும் ஜெர்மனியின் பிரான்ஸ் பெக்குன்பெர் இந்தச் சிறப்பை பெற்றிருந்தனர். 2. நாற்பத்தெட்டு வருடத்திற்கு பிறகு இறுதிப்போட்டியில் நான்கு கோல் அடித்த…\nPosted in Featured, புட்பால், விளையாட்டு\nஉலககக்கோப்பைக் கால்பந்து: ஆஸ்திரேலிய அணி வெளியேற்றம்\nஉலகக் கோப்பை கால்பந்து தொடரில் சி பிரிவில் சோச்சி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நாக் அவுட் சுற்றுக்கான வாய்ப்பை இழந்து பெரு அணியுடன் ஆஸ்திரேலியா மோதியது. இதில் பெரு அணி 18-வது நிமிடத்தில் கோல் அடித்தது. பாவ்லோ குயரேரோ உதவியுடன் பந்தை பெற்ற ஆன்ட்ரே காரில்லோ, பாக்ஸின் வலது புறத்தில் இருந்து கோல்கம்பத்தின் இடது புறத்தில் பந்தை திணிக்க பெரு அணி 1-0 என முன்னிலை பெற்றது. 25-வது நிமிடத்தில் பாவ்லோ குயரேரோ பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து தலையால் முட்டிய பந்து கோல்கம்பத்தின் மையப்பகுதியில் தடுக்கப்பட்டது. 27-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் தாமஸ் ரோஜிக், பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து அடித்த பந்தை, கோல்கம்பத்தின் இடது ஓரத்தில்…\nPosted in Featured, புட்பால், விளையாட்டு\n21-வது உலக கோப்பை உதைப்பந்து கொண்டாட்டம் ரஸ்யாவில் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமானது\n21-வது உலக கோப்பை கால்பந்து கொண்டாட்டம் ரஷியாவில் நேற்று வியாழக்கிழமைஆரம்பமாகியது இந்தப் போட்டிகள் எதிர்வரும் ஜூலை 15-ந்தேதி வரை நடைபெறுகின்றது. உதைப்பந்து போட்டிகளால் ஒட்டுமொத்த ரஸ்யாவும் களைகட்டியுள்ளது. பங்கேற்கும் 32 அணிகளும் இறுதிகட்ட ஆயத்தபணிகளில் கவனம் செலுத்தி வருகின்றன. நேற்றைய தொடக்க உதைப்பந்து ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ரஸ்யாவும், சவூதி அரேபியாவும் பலப்பரீட்சை நடத்தின இந்த உலக கோப்பையை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் வருமாறு:- உலக கோப்பை நடக்கும் ரஸ்யாவின் நகரங்கள் ஐரோப்பா, ஆசியா ஆகிய இரு கண்டங்களிலும் அமைந்துள்ளது. ஒரே நேரத்தில் இரு கண்டங்களில் நடக்கும் முதல் உலக கோப்பை இது தான். போட்டிக்கு தேர்வாகியுள்ள 11 நகரங்களில் எகடெரின்பர்க், கலினிங்கிராட் இடையிலான தூரம்…\nநாடு கடந்த தமிழீழ அரசின் கனடியப் பிரிவு ஏற்பாடு செய்த அனைத்துலக காணாமல் போனோர் தினம்-test4\nநாடு கடந்த தமிழீழ அரசின் கனடியப் பிரிவு ஏற்பாடு செய்த அனைத்துலக காணாமல் போனோர் தினம் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை ஸ்காபுறோவில் உள்ள பெஸ்ட் ஸ்ட்டேர்ன் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வை நாடுகடந்த அரசின் கனடியப் பிரிவானது ஏனைய சில மனிதநேய அமைப்பினரோடு சேர்ந்��ு நடத்தியதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். நாடுகடந்த அரசின் அமைச்சர்களில் ஒருவரும் கணக்காளரும் கனடா வாழ் பிரமுகருமான திரு. நிமால் விநாயகமூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தினார். முதலாவது சிறப்புரைகளை நிகழ்த்தியவர் போலந்து நாட்டைச் சேர்ந்த ஆசள யுபயவய முழவயமழறளமய மற்றும் Pசழக. னுச. Phடைடip முடயரள ஆகியோர் ஆவார். அவர்கள் தமது உரையில் காணமால் போனோர் அடங்கும் நாடுகள்ரூபவ் காணமல் போன மக்கள் மற்றும் போலந்து நாட்டில் காணாமல்…\nPosted in Featured, புட்பால், விளையாட்டு\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajiyinkanavugal.blogspot.com/2018/09/", "date_download": "2020-01-28T18:06:03Z", "digest": "sha1:EVNJSTU4NL37HQNVA6OJ2SSEAYQNMPWM", "length": 128256, "nlines": 326, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: 09/2018", "raw_content": "\nவாழ்க நீயும் வளமுடன்.. என்றும் வாழ்கவே\nகாதல் என்னலாம் செய்ய சொல்லும் சிற்பம் வடிக்க சொல்லும். சித்திரம் எழுதச்சொல்லும், மார்க் எடுக்க சொல்லும், எந்த தனித்திறமையுமில்லாம பணமும் மனமுமிருந்தால் தாஜ்மகால் மாதிரி கட்டடம் எழுப்ப சொல்லும். பிச்சியாய் அலைய சொல்லும். அட, லவ்வுனவங்க நம்ம லவ்வை ஒத்துக்கலைன்னா ஒன்னு உசுரை கொடுக்க சொல்லும் இல்ல உயிரை எடுக்க சொல்லும். காதல் கொண்டவர் பாடல் எழுதினால்\nஆத்மார்த்தமாய் வெளிவரும் அந்த பாடல் செமயா இருக்கும். அந்த பாட்டுக்கு அவரே இசையமைச்சிருந்தால் பாடலின் இனிமையை பத்தி சொல்லவே வேணாம், அந்த பாடலை அவரே பாடி இருந்தால் பாடலின் இனிமையை பத்தி சொல்லவே வேணாம், அந்த பாடலை அவரே பாடி இருந்தால் அந்த பாட்டுக்கு பொருத்தமான நடிகர் நடிச்சிருந்தால் அந்த பாட்டுக்கு பொருத்தமான நடிகர் நடிச்சிருந்தால் பட்டி தொட்டிலாம் அந்த பாட்டாவே இருக்கும். அப்படி ஒரு பாடல்தான் இதயக்கோவில் படத்தில் இதயம் ஒரு கோவில்...ன்ற பாடல்தான் அந்த சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்.\nதன் மனைவி ஜீவாமீது அலாதி பிரியம் இளையராஜாவுக்கு. தன்னோட பல பாடல்களை உருவாக்கும்போது தன் மனைவியின் நினைவாகவே உருவாக்குனதா ஒரு பேட்டியில் சொல்லி இருக்கார். இளையராஜா இசையமைப்பாளரா இருந்த காலத்தில் பாடலாசிரியர�� உருவெடுக்கும் காலம் வந்தபோது, தன் காதல் மனைவி ஜீவாவை நினைச்சுக்கிட்டு எழுதின பாடல்தான். இந்த பாடலை எழுதனும்ன்னு ஆரம்பிக்கும்போது முதலின் தோன்றிய வரிதான் எனது ஜீவன் நீயடின்ற வரி.. அதை வச்சுதான் அந்த பாடலே உருவானதாம். இந்த பாடல் முழுக்க ஜீவன்ன்ற வார்த்தை அடிக்கடி வரும். இதயம் ஒரு கோயில்... அதில் உதயம் ஒரு பாடல்... இதில் வாழும் தேவி நீ.. எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாளே.. என் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே.' எனது ஜீவன் நீதான் என்றும் புதிது... இதைவிட எப்படி தன்னோட காதலை ஒரு ஆணால் சொல்ல முடியும் அந்த காதலுக்கு பாத்திரமான ஜீவான்ற அந்த பெண்மணி எத்தனை அதிர்ஷ்டசாலி\nஇந்த பாட்டு மூணு விதமா நெட்ல கிடைக்குது. முதல்ல இளையராஜா குரலில் கிடைக்குது. இது சினிமாவில் இருக்காது. கேசட்ல மட்டுமே இருந்துச்சு. ரெண்டாவது இந்த படத்து கதாநாயகனான மோகனின் முதல் காதலி அம்பிகாவோடு சந்தோசமா பாடுவது. மூணாவது, கிளைமேக்ஸ் பாட்டு. ராதா திருமணத்து போது மோகன் பாடுவது. கிட்டத்தட்ட அது சோகப்பாட்டுதான், ஆனா, அந்த சோகம் பாட்டுல தெரியாது..\nஇதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்\nஇதில் வாழும் தேவி நீ\nஇசையை மலரால் நாளும் சூட்டுவேன்...\nஇதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்\nஆத்மராகம் ஒன்றில்தான் வாழும் உயிர்கள் என்றுமே\nஉயிரின் ஜீவ நாடியே நாதம் தாளம் ஆனதே\nஉயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே\nபாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை.\nராகங்கள் கோடி கோடி அதுவும் புதிதில்லை.\nஎனது ஜீவன் நீதான்... என்றும் புதிது\nகாமம் தேடும் உலகிலே, ஜீவன் என்னும் கீதத்தால்\nராம நாமன் மீதிலே நாதத் தியாகராஜரும்\nஊனை உருக்கி உயிரில் விளக்கு ஏற்றினாரம்மா\nஅவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார்\nஎன் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே\nநீயும் நானும் ஒன்றுதான் எங்கே பிரிவது\nபாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேரம்மா\nஎனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாளே\nவாழ்க என்றும் வளமுடன் என்றும் வாழ்கவே\nநடிகர்கள்; மோகன், அம்பிகா, ராதா\nLabels: அம்பிகா, அனுபவம், இதயக்கோவில், இளையராஜா. எஸ்பி. பி, பாட்டு புத்தகம், மோகன், ராதா\nபெண்களுக்கு இதய நோய் வருவது குறைவாம் - உலக இருதய தினம்\nஉடலுக்குள் மறைவா கைப்பிடி அளவில் இருக்கும் ஒரு உறுப்புதான் இதயம். மனிதன் உயிர்வாழ மிக முக்கியமான உறுப்பு இதயம். இதை மறுப்பதற்கில்லை. ���னா இந்த இதயம் காதலர்கள்கிட்டயும், சினிமாக்காரங்கக்கிட்டயும் மாட்டிக்கிட்டு படும் பாடு இருக்கே அடடா சொல்லி மாளாது. சதா சர்வகாலமும் இயங்கிட்டிருக்கும் இகைப்பிடி அளவிலான இந்த இதயம் நின்னுட்டா அம்புட்டுதான் சொந்தக்காரவுகளுக்குலாம் சொல்லி அனுப்பிட வேண்டியதுதான் இதயம், சிறுநீரகம், மூளை மாதிரி உடல் சம்பந்தப்பட்ட வேலைகளை மட்டும் பார்த்துக்கிட்டு இருந்தா ஒரு பிரச்சனையுமில்ல. ஆனா, இந்த இதயமிருக்கே மனம், காதல், உணர்ச்சிகளோடு சம்பந்தப்பட்டு அதும் துடிச்சு நம்மையும் துடிக்க வைக்குது :-( . இப்படி படாத படுத்தும் இதயத்தை பத்திரமா பாதுக்காக்கும் பொருட்டு உலக இருதய நாள்ன்னு ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 29ம் நாள் கொண்டாடப்படுது. இதயத்தை பாதுக்காக்கனும்ன்னா பந்தம், பாசம், காதல்ல வீழாம இருந்தாலே போதும்ன்னு கூட்டத்துல சவுண்ட் விடுறது யாருப்பா இதயம், சிறுநீரகம், மூளை மாதிரி உடல் சம்பந்தப்பட்ட வேலைகளை மட்டும் பார்த்துக்கிட்டு இருந்தா ஒரு பிரச்சனையுமில்ல. ஆனா, இந்த இதயமிருக்கே மனம், காதல், உணர்ச்சிகளோடு சம்பந்தப்பட்டு அதும் துடிச்சு நம்மையும் துடிக்க வைக்குது :-( . இப்படி படாத படுத்தும் இதயத்தை பத்திரமா பாதுக்காக்கும் பொருட்டு உலக இருதய நாள்ன்னு ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 29ம் நாள் கொண்டாடப்படுது. இதயத்தை பாதுக்காக்கனும்ன்னா பந்தம், பாசம், காதல்ல வீழாம இருந்தாலே போதும்ன்னு கூட்டத்துல சவுண்ட் விடுறது யாருப்பா நீ சொல்றதுலாம் சரிதான். உணர்ச்சி வசப்படுதலே இதயம் பாழாக முக்கிய காரணி. அதோடு சேர்த்து இன்னமும் காரணங்கள் இருக்கு. அதுலாம் என்னன்னு பார்க்கலாம்.\nஇதயத்தின் அழகிய துடிப்புகளே நாம் உயிர்ப்போடு இருப்பதன் அடையாளம். துடிப்புகளின் ஏற்ற இறக்கமே நோய்களின் அறிகுறி. துடிப்புகளின் மவுனம் அதுவே மரணத்தின் அறிகுறி. இறைவனின் படைப்புகளில் ஓர் அற்புதத் தொழிற்சாலைன்னா அது இதயம்தான். நம் மூடிய கையின் அளவில், மார்பின் இடப்புறத்தில் இருக்கும் இந்த இதயம், நாம் பிறக்கும்முன்பே கருவிலேயே துடிக்க ஆரம்பிக்குது. நாலு அறைகளையும், நான்கு வால்வுகளையும் கொண்டது. இதயம் Myocardium என்னும் தசைகளால் ஆனது. உடலில் உள்ள அனைத்து அசுத்த ரத்தமும் இதயத்தின் வலது மேல்அறைக்கு வரும். மூச்சுக்குழாய் வழியாக வ���ளியிடப்படும் காற்றின்மூலம் ரத்தத்தில் உள்ள அசுத்தம் வெளியேறும். அதேமாதிரி உள்ளிழுக்கும் மூச்சுக்காற்றின்மூலம் ரத்தம் சுத்தம் செய்யப்படும். இவ்வாறு சுத்தம் செய்யப்பட்ட ரத்தமானது ஒவ்வொரு முறை இதயம் சுருங்கி விரியும்போதும் உடல் முழுவதும் பரவும். உடலுக்குத் தேவையான சுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் பெரும்பணியை இதயத்தின் பெருந்தமனி செய்யுது.\nஇதயம் துடிக்குறது நின்னுடுச்சுன்னா கெட்ட ரத்தம் சுத்தமாகாது. உடலிலுள்ள திசுக்களுக்கு எனர்ஜி தரும் குளுக்கோஸ் மற்றும் தாது உப்புகள்லாம் சரியாக கிடைக்காது. தேவையான எனர்ஜி கிடைக்கலைன்னா திசுக்கள் பாதிக்கப்படும். திசுக்கள் புதுப்பிக்க முடியாம போயி, முடிவில் உடல் செயலிழந்து இறப்பு நேரிட வாய்ப்புண்டு. இதயத்துக்கு செல்லுது. ரத்தக் குழாய்கள் மூலம் ஆக்சிஜன் கலந்த ரத்தம் இதயத்துக்கு செலுத்தப்படுது. இவ்வாறு செலுத்தப்படும் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருந்தாலோ இல்ல ஆக்சிஜன் இல்லாம போனாலோ மாரடைப்பு ஏற்படும். இதற்கு முக்கியக் காரணம் ரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்புகளே ரொம்பவே உணர்ச்சிவசப்படும்போது, மன உளைச்சலில் இருக்கும்போது, இதய ரத்தக்குழாய்கள் சில நொடிகள் முழுமையாகச் சுருங்கும். இதனாலும் மாரடைப்பு ஏற்படும். மன அழுத்தம், புகை மற்றும் மதுப்பழக்கம் உள்ளவர்களின் கல்லீரலில் எல்.டி.எல்ன்ற கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா உருவாகும். இது ரத்தத்தில் கலந்து இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு உண்டாகி அதன் காரணமாகவும் மாரடைப்பு ஏற்படும்.\nஅதிகப்படியான கொழுப்புள்ள உணவுகள், உடலில் சேரும் கலோரிகளை எரிக்குமளவுக்கு உடல் உழைப்பு இல்லாமை, உடல் பருமன், மனஅழுத்தம், புகைபிடித்தல், குடிப்பழக்கம், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரித்தல், மன உளைச்சல்லாம் இதயத்தின் சீர்க்கேட்டுக்கு வழிவகுக்கும். கொழுப்பு சேராம இருக்க உணவுக்கட்டுப்பாட்டோடு உடற்பயிற்சி செய்து ஓரளவு இதயத்தை பாதுக்காக்கலாம். ஆனா, மன உளைச்சல், பணிச்சுமை, கவலை, பதற்றம், ஆவேசம், வீட்டுச்சூழல், வெளிப்புறச்சூழல் காரணிகள்தான் இதயத்துக்கெதிரான பெரும் விளைவுகளை ஏற்படுத்தும். இப்படியான எதிர்மறையான எண்ணங்களால் கார்டிசால், அட்ரீனல் ஹார்மோன்க��் ரத்தத்தில் கலந்து உடலின் எந்தப் பகுதியிலும் ரத்தக்குழாயில் அடைப்பை ஏற்படுத்தும். அதனால், தியானம், யோகா செய்து மனசை கட்டுக்குள் வைக்கலாம்.\nசாப்பாட்டுக்கு பின்னும், வேகமா நடக்கும்போதோ இல்ல உணர்ச்சி வசப்படும்போதோ மார்பின் நடுப்பகுதியில் வலி ஏற்பட்டு, அந்த வலி தோள்பட்டை, கழுத்து இல்லன்னா வயிற்றுப் பகுதிக்குப் பரவி, மூச்சுவிடுவதில் சிரமமும், வியர்த்து கொட்டுதல் மற்றும் திடீர்ன்னு உடல் கணத்தல்லாம் மாரடைப்பின் அறிகுறி. குடி, மதுப்பழக்கம், பணிச்சுமை, மன அழுத்தம்லாம் சட்டுன்னு ஆண்களை தாக்கிடும். அதனால், ஆண்களுக்கே பெருமளவில் மாரடைப்பு ஏற்படும். பெண்களுக்கு இதய நோய் வருவது காரணம்(பெண்களுக்கு இதயம்ன்னு ஒன்னு இருந்தால்தானேன்னு கப்பித்தனமா கமெண்டக்கூடாது) இயற்கையாகவே பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜென் என்ற ஹார்மோன் சுரப்பதால் பெண்களுக்கு இதய நோய் வருவது அபூர்வம். எதிர்மறையான எண்ணங்கள், ஒழுங்கற்ற மாதவிடாய், இன்சுலின் மாதிரியான மருந்துகளினால் இந்த ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பில் மாறுபாடு ஏற்பட்டு இப்பலாம் பெண்களுக்கும் இதயம் சம்பந்தமான நோய்கள் வருது.\n30 வயசுக்கப்புறம் வருடத்துக்கு ஒருமுறை எல்லாருமே ரத்தத்தத்தில் சர்க்கரையின், கொழுப்பின் அளவு, ரத்த அழுத்தம் போன்றவறை பரிசோதிச்சுக்கனும். ரத்தத்தில், சி.பி.கே – எம்.பி (CPK-MB) என சொல்லப்படும் ‘கிரியாட்டின் ஃபாஸ்போகைனேஸ்’ன்ற என்ஸைம் அளவைப் பரிசோதித்துச்சுக்கனும். ஒருவேளை, ஆரம்பக்கட்ட பரிசோதனைகளில் எதாவது பிரச்சனை இருந்தால், எக்கோ கார்டியோகிராம் பரிசோதனை, டிரெட்மில் பரிசோதனை, ஆஞ்சியோகிராம் மற்றும் நியூக்ளியர் ஸ்கேன் போன்ற பிரத்யேகப் பரிசோதனைகள்லாம் இதயத்துக்காக செய்யப்படுது.\nவெங்காயம், பூண்டு, கீரை வகைகள், தக்காளி, வெள்ளரிக்காய், வாழைத் தண்டு, வாழைப்பூ, பீன்ஸ், கத்தரிக்காய், வெண்டைக்காய், காளிஃபிளவர், முருங்கைக்காய், புடலங்காய், கேரட், முள்ளங்கியைலாம் தினமும் சாப்பாட்டுல சேர்த்துக்கனும். ஆடை நீக்கிய பால், தயிர், சத்து பானங்களை அளவான இனிப்போடு குடிக்கனும். வெள்ளை சர்க்கரைக்காக நாட்டுச் சர்க்கரையைக் குறைந்த அளவு பயன்படுத்தலாம். முட்டையின் வெள்ளைக் கரு, மீன், மட்டன் சூப் அல்லது நாட்டுக்கோழி சூப்லாம். சாப்பிடலாம். நல்லெண்ணெய���, சூரியகாந்தி எண்ணெய், சேர்த்துக்கலாம். அதுலாம்கூட சுத்திகரிக்கப்பட்டதா இல்லாம செக்கு எண்ணெயா இருந்தா நல்லது.\nநெய், வெண்ணெய், பாலாடைக்கட்டி, தேங்காய் எண்ணெய், உருளைக் கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, ஐஸ்க்ரீம், சாக்லேட், ஊறுகாய், காபி, முட்டையின் மஞ்சள் கரு, கோழியின் இறைச்சியைலாம் அதிகப்படியா உண்பதை தவிர்க்கனும். சர்க்கரைநோய் இருக்கவுங்க, மாம்பழம் மற்றும் பலாப்பழத்தைத் தவிர்ப்பது நல்லது. நடைப்பயிற்சி, சைக்கிளிங், நீச்சல் ,ரோபிக்ஸ் பயிற்சிகளை அவரவர் வசதிக்கேற்ப செய்யலாம். யோகா , தியானம், பிராணாயாமம் மாதிரியானமூச்சுப் பயிற்சிகள் செய்யலாம். இது மன அழுத்தத்தைக் குறைத்து, இதய ஆரோக்கியத்துக்கு உதவும். எப்பயும் மகிழ்ச்சியா, மனநிறைவுடன் வாழ முயற்சி செய்யனும். தொடர்ச்சியா பலமணி நேரம் வேலை செய்யுறவங்க இடையிடையே கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுத்துக்கனும். நேர்மறை எண்ணத்தை உருவாக்கிக்கனும் இதுலாம் மாரடைப்பை முதல் நிலையிலேயே சரிசெய்யும். மறுமுறை மாரடைப்பு ஏற்படுவதைக் கட்டுப்படுத்தவும் செய்யும்.\nயாருக்காவது மாரடைப்பு வந்தால் பாதிக்கப்பட்டவரின் உடைகளைத் தளர்த்தி, காற்றோட்டமான சூழ்நிலையில் உட்கார அல்லது படுக்க வைக்கனும். மூஞ்சில தண்ணீர் தெளிக்கக்கூடாது. பாதிக்கப்பட்டவரின் இடப்புறமாக நின்று, கைகளை இடப்புற மார்புப்பகுதியில் வைத்துத் தொடர்ந்து அழுத்தனும். அதுக்காக ரொம்ப அழுத்தமா அழுத்தக்கூடாது. அது மார்பு எலும்பை எலும்பை உடைக்கக்கூடும். பாதிக்கப்பட்டவரின் மூக்கைப் பிடித்துக்கொண்டு, வாயோடு வாய் வைத்து வேகமா ஊதனும். பின்னர் மீண்டும் இட மார்புப்பகுதியில் அழுத்தம் கொடுக்கனும். உடனடியாக ஹாஸ்பிட்டலுக்கு கொண்டுபோகனும். அதிகப்பட்சம் 4 மணி நேரத்துக்குள் சிகிச்சை கிடைச்சா உயிரிழப்பிலிருந்து காப்பாற்றலாம்.\nமாரடைப்புக்கு ஆளானவங்களுக்கு பைபாஸ் சர்ஜரி, பேஸ்மேக்கர், ஹார்ட் அசிஸ்ட் டிவைஸ், செயற்கை எந்திரம்ன்னு சொல்லப்படும் எக்மோ மாதிரியான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு அவங்களை உயிர் வாழ வைக்க முடியும். ஆனா, அதுலாம் தற்காலிகாமானதுதான். 70 வயதைத் தாண்டியவர்களுக்கு, அதிலும் புகை, மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கும், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் சைலன்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகம். காலை 5 மணி முதல் 8 மணி வரைதான் பெரும்பாலும் சைலன்ட் அட்டாக் ஏற்படும். இரவு அதிக நேரம் விழித்திருப்பது, காலை எழுந்தவுடன் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றிய மனஅழுத்தம் போன்றவைலாம் பல சைலன்ட் அட்டாக் ஏற்பட காரணம்.\nஇதய நோய், சர்க்கரை நோயின் பாதிப்பு இந்தியாவில்தான் அதிகம். காரணம், இந்தியாவில் ஒவ்வொரு வருசமும் 24 லட்சம் பேர் இதய நோய்களால் உயிரிழக்குறாங்க. கடந்த சில வருடங்களாக 20 வயதிலேயே இதய நோயால் பாதிக்கப்படுறவங்களின் எண்ணிக்கை அதிகரிக்குது. 30 முதல் 45 வயதினரின் எண்ணிக்கையும் சமீபமாக அதிகரித்து வருகிறது. நம்ம இதயம் சராசரியா 300கிராம் எடை கொண்டது. இது ஒரு நாளைக்கு சராசரியா 1,00,000 முறைகளும் வருசத்துக்கு 30மில்லியன் முறையும், ஆயுள் முழுவதும் 2.5 பில்லியன் தடவையும் துடிக்குது. ஒரு வருசத்துல 31 லட்சத்து 59 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை உடலுக்குள் பம்ப் செய்யுது. தன் ஆயுளில் 1மில்லியன் பேரல் ரத்தத்தை சுத்தம் செய்து, உடல் முழுக்க பம்ப் செய்யுது. (ஒரு பேரல் 117.34 லிட்டர் அளவு). ஆண்களைவிட பெண்களுக்கு இதயத்துடிப்பின் எண்ணிக்கை அதிகம். அதேமாதிரி பெரிய உயிரனங்களின் இதயத்துடிப்பு குறைவாகவும், சிறிய உயிரினங்களின் இதயத்துடிப்பின் எண்ணிக்கை அதிகமாவும் இருக்கும் (யானைக்கு நிமிசத்துக்கு 20 -30, எலிக்கு 500 -600). மோதிர விரல் நீளமாய் இருக்குறவங்களுக்கு மாரடைப்பு வர வாய்ப்பு குறைவாம்\nபல், ஈறுகளில் பிரச்சனை இருக்கவுங்களுக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். மார்பின் இடப்பாகம் இதயம் இருக்குன்னு சொன்னாலும் நெஞ்சின் நடுவில் இரண்டு நுரையீரலுக்கும் நடுவில்தான் இதயம் இருக்கு. இதயத்தின் அடிப்பாகம் இடப்பக்கம் சாய்ந்து இருக்குறதால, நமக்கு இதயம் இடப்பக்கமா இருக்குற மாதிரியும், அங்கதான் துடிக்குற மாதிரியும் நாம உணர்றோம். லப்டப்ன்னு உண்டாகும் சத்தம் இதயத்தின் நான்கு அறைகளும் திறந்து மூடுவதால் உண்டாவது. நாம தூங்கினாலும், விழித்திருந்தாலும், எந்த வேலை செய்தாலும் செய்யலைன்னாலும் இடைவிடாது துடிப்பது இதயம் மட்டுமே அதனால நமக்காக துடிக்கும் உறவுகளை கண்டுக்காம இருக்க மாதிரி இல்லாம இதயத்தை பேணி காப்போம்\nLabels: அறிவியல், அனுபவம், இதயம். உலக இருதய தினம், உடல்நிலை\nசனி சிங்கனாப்பூர் - சனிபகவான் கோவில்\nவிநாயகரை தரிசித்துவிட்டு எங்களது பயண வழிகா��்டியின்(அதாங்க கைடு) அறிவுரையின்படி சனி சிங்கனாப்பூர் என்கிற ஊர்நோக்கி பயணமானோம். மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கிற ஷீரடியிலிருந்து சுமார் எழுபது கி.மீ தொலைவிலிருக்கு. இது நாசிக்கிலுள்ள நய்வாசா வட்டத்திலிருக்கும் சிறிய ஊர். இந்த சனி சிங்கனாப்பூரில் அருள்பாலிக்கும் தெய்வத்தை சனிமகராஜ் என உள்ளூர் மக்கள் சொல்றாங்க. வழியெல்லாம் பார்ப்பதற்கு அழகா இருக்கு. எங்க பார்த்தாலும் கரும்பு தோட்டங்களா இருக்கு. அதேசமயம், ரோட்டின் இருபக்கங்களிலும் நம்மூர் ஹைவேஸ் கும்பகோணம் டிகிரி காப்பிக்கடையைபோல் செக்கு மாடுவைத்து பலூன், ஊஞ்சல் கட்டி சிலர் ஆடிக்கொண்டு இருந்தனர். அது என்னன்னு கைடுக்கிட்ட கேட்டதுக்கு அவர் எதுவும் செல்லாம அடுத்து வந்த இதுப்போன்ற ஒரு இடத்தில காரை நிறுத்தினார். நாங்களும் ஆவலுடன் என்னதான் இருக்குன்னு தெரிஞ்சுக்கும் ஆவலோடு . கிட்டக்க போனோம்.\nநம்மூரில் டமடமன்னு சத்தம் வரும் மெஷினை வச்சு, கரும்பு, இஞ்சி, எலுமிச்சை வச்சு நசுக்கி ஜூசெடுத்து, ஐஸ்கட்டி போட்டு தண்ணி சேர்த்து சப்ப்ப்ப்ன்னு கொடுக்கும் கரும்பு ஜூஸ் மாதிரி இல்லாம இரண்டு மர அச்சுகளின் நடுவே கரும்பை செலுத்தி, அதை செக்குகள் போன்ற அமைப்பில் மாடுகளை வைத்து பிழிந்து கொடுக்குறாங்க. விலையும் குறைவு. ஜூஸ் பிழிந்து வெளிவரும் கழிவான கரும்பு சக்கையை செக்கை சுத்தும் மாட்டுக்கே உணவாக கொடுக்குறாங்க. நல்ல இயற்கை சுழற்சி முறைன்னாலும் சில மாடுகள் எலும்பும் தோலுமா பார்ப்பதற்கே பரிதாபமாக அந்த மர செக்கை இழுக்கிறதை பார்க்கும் போது நமக்கு அந்த கரும்புசாற்றின் சுவையைவிட அவற்றின் பரிதாபநிலைமைதான் மனதுக்குள் ஓடுது. ஒருவேளை, ஓய்வு ஒழிச்சலில்லாம கால்கட்டோடு சுதந்திரமா இல்லாம இப்படி கட்டுண்டு இருக்குறதால அந்த நிலையோ என்னமோ இதுமாதிரியான நூற்றுக்கணக்கான சாலையோர கரும்பு கடைகள் இருக்கின்றன ,சில இடங்களில் மனிதர்களே மாடுகளுக்கு பதிலா செக்கை சுற்றி சாறு பிழிந்து கொடுக்குறாங்க. நாங்களும் அப்படி ஒரு கடையில் கரும்பு சாறு குடித்துவிட்டு சிறிதுநேரம் அங்கிருந்த ஊஞ்சலில் ஆடிவிட்டு கோவிலை நோக்கி பயணமானோம் .\nஇங்கே ஒரு அரசு போக்குவரத்து பஸ் ஸ்டாண்ட் இருக்கு. அங்கு அருகிலுள்ள ஊர்களிலிருந்து போக்குவரத்துக்கு பஸ் வசதிகள் இருக்கு. அத��சமயம் புதியதாக செல்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா அங்கே நாம் செல்லும் வாகனங்களை நிறுத்த இடம்தேடும்போது அவர்களாகவே நமது வாகனத்தை பார்க்கிங்கு இடம் தர்றோம்ன்னு நம்மை கூட்டி போறாங்க. செருப்பை போடுங்கள். சாமியை மனதார கும்பிடுங்கள் என அவர்கள் மொழியிலும் எல்லா மொழிகளிலும் ஆள்வைத்து சொல்கிறார்கள். ஆஹா ஊர்விட்டு ஊர்வந்தாலும் நமக்கு இவ்வளவு மரியாதையா என நினைச்சு உச்சி மயிர் சிலிர்க்க நிக்கும்போது, அர்ச்சனை தட்டு, பூஜை பொருட்கள்லாம் கையில் திணிச்சு 400ரூ பில் போட்டுட்டாங்க. அட ஊர்விட்டு ஊர்வந்தாலும் நமக்கு இவ்வளவு மரியாதையா என நினைச்சு உச்சி மயிர் சிலிர்க்க நிக்கும்போது, அர்ச்சனை தட்டு, பூஜை பொருட்கள்லாம் கையில் திணிச்சு 400ரூ பில் போட்டுட்டாங்க. அட படுபாவி பயலே இதுக்குத்தான் இவ்வளவு மரியாதையை கொடுத்தியான்னு நினைச்சிட்டு நாங்க பல முறை இங்க வந்திருக்கிறோம். அர்ச்சனை தட்டுலாம் வேணாம் ன்னு கடவுளை தரிசித்தால் மட்டும் போதும்ன்னு சொல்லி வந்துட்டோம் இதுமாதிரி ஷீரடியிலிருந்து காரில் வருபர்களை இந்த வியாபாரிகள் ஏமாத்துறாங்க.\nஅங்கிருந்து வெளியில் வந்தா, அங்க இன்னொரு கும்பல் நீங்கள் முதன் முறையாதானே கோவிலுக்கு வர்றீங்கன்னு அதே மாடுலேஷனில் கேட்க, சரி என்னதான் சொல்றாங்கன்னு பார்த்தால், முதல் முறை வருபவர்கள் 3 லிட்டர் நல்ல எண்ணெய் (வடிவேலு காமெடி நினைவுக்கு வந்தா நான் பொறுப்பல்ல) வாங்கி கோவிலில் விடவேண்டும் என்றனர். இல்ல நாங்க பலமுறை இங்க வந்து செல்வதுண்டுன்னு சொல்லி தப்பிச்சு வெளிய வந்து 100கிராம் எண்ணெய் பாட்டில் வாங்கிக்கிட்டு கோயிலுக்கு போனோம். இங்க கவனிக்கவேண்டிய ஒரு விஷயம் என்னன்னா செருப்புகளை கழட்டிவிட கோவிலிலேயே ஸ்டாண்ட் இருக்கு. அதுப்போல அர்ச்சனை தட்டுகள், எண்ணெய்லாம் நாம் விரும்பினால் மட்டுமே வாங்கிக்கிட்டா போதும் மற்றபடி அங்க அர்ச்சனை செய்ய நம்ம ஊரு மாதிரி எந்த பூசாரியும் கிடையாது. நாமளே அங்குள்ள தொட்டிகளில் தேங்காயை போட்டுவிட்டு அங்கிருக்கும் சூலங்களுக்கு பூக்களை சூடிவிட்டு வரவேண்டியதுதான் எண்ணெய் கூட அங்கிருக்கும் தொட்டிகளில் நம் ஊத்திடனும். அதை சிறிய மோட்டார் வைத்து சனிபகவானது தலைப்பக்கத்தில் தொங்கிக்கொண்டு இருக்கும் கும்பத்தில் விழுமாறு ��ற்பாடு செய்து அபிஷேகம் செய்விக்கப்படுது(எல்லாம் டெக்னாலஜி பாஸ்) நாமா எதுவும் அபிஷேகம், அர்ச்சனை, பூஜைன்னு எதும் செய்யமுடியாது., பரிகாரங்களுக்காக போறவங்க தேவைப்படுகிறவர்கள் மட்டும் வாங்கினால் போதும் தேவை இல்லாம வாங்கி காசை வீணாக்க வேண்டாம். கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றுபவர்கள் எல்லா ஊர்களிலும் இருக்கிறார்கள் . கவனம்\nஒருவழியா, கோவிலுக்குள் வந்துட்டோம். கோவிலுக்குள் வந்ததும் முதலில் ஸ்தல வரலாறு பார்க்கனும் அப்பதான் அங்கிருக்கும் சாமியை கும்பிடும் வழிமுறையை தெரிஞ்சு சரியான முறையில் சாமி கும்பிட முடியும். ஏன்னா ஒவ்வொரு தலத்தில் ஒவ்வொரு மாதிரியான வழிபாட்டு முறை இருக்கலாம். பல நூறு வருடங்களுக்குமுன் இந்த சனி சிங்கனாப்பூர் ஊருக்கு பக்கத்தில் ஓடிக்கொண்டிருந்த பனாஸ்நாலா ஆற்றில் விடாது பெய்த பலத்த மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்ப, ஆடுமேய்க்கும் சிறுவன் ஒருவன், ஆற்றில் ஒரு கல் மிதந்து வருவதை கண்டான். முதலில் பெரிய மரத்துண்டாக இருக்கும்ன்னு நினைச்சு தன் கையில் இருந்த இரும்பு வளையம் பொருத்திய கம்பால் அந்த கல்லை இழுத்திருக்கிறான். அந்த கல்லில் காயம்பட்டு இரதம் வடிய தொடங்கியது. உடனே அவன் ஊருக்குள் போய் ஆட்களை கூட்டிவந்து அக்கல்லை காண்பித்திருக்கிறான். அப்பொழுது சனிபகவான் அங்குள்ள ஒருவரின் கனவில் வந்து நான்தான் சனி மகராஜ் நான் இந்த கல்லின் வடிவத்தில் வந்திருக்கிறேன், நீங்கள் இங்கு என்னை வைத்து பூஜிக்கவேண்டுமென இடத்தை கூறியதாக சொன்னார். உடனே ஊர்மக்கள் எல்லோரும் சேர்ந்து அந்த கல்லை தூக்க அது ஒரு அங்குலம் கூட அசையவில்லையாம் .\nபின்பு ஊர்மக்கள் அந்த கல்லை அப்படியே விட்டுட்டு சென்றனர். பின்னர் சனிபகவான் அதே நபரின் கனவில் மறுபடியும் தோன்றி தாய்மாமனும், மருமகனுமான சொந்தமுள்ள இரண்டு பேர் முயற்சித்தால் என்னை ஆற்றிலிருந்து அழைத்து வர முடியும் என்று சொல்லி இருக்கார். உடனே ஊர்மக்கள் அப்படி உறவுமுறை உள்ள இருவரை அழைத்து கல்லைத்தூக்கினாராம். என்ன ஆச்சர்யம் 10-15 பேர் சேர்ந்தும் தூக்கி அசையாத கல்லை அந்த இருவரும் அனாயசமாய் தூக்கி வந்தனராம். பின் சனிபகவானுடைய உருவம் இல்லாத கல்லை ஒரு இடத்தில வைத்து பூஜைகள் செய்துவந்தனராம். உடனே அசரீரியாக வானில் சப்தம் கேட்டதாம் நான் ஒர�� மகாராஜா போல் உங்களை பாதுகாப்பேன் என... அன்றுமுதல் இன்றுவரை அந்த ஊரில் எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் சனிபகவான் கத்துவருகிறார் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை. அவர் கூறியதுப்போல் இங்குள்ள எந்த வீடுகளுக்கும் கதவுகள் கிடையாது. பேங்குககள் உட்பட எல்லா இடங்களுக்கும் வெறும் திரையை மட்டுமே இட்டு இருக்கிறார்கள். இப்ப சிலர் கதவுகளை வைத்துக்கொள்கிறார்கள் என்று சொல்லப்படுது(ஒருவேளை சனிபகவான் பவர் குறைய ஆரம்பிச்சுட்டுதோ 10-15 பேர் சேர்ந்தும் தூக்கி அசையாத கல்லை அந்த இருவரும் அனாயசமாய் தூக்கி வந்தனராம். பின் சனிபகவானுடைய உருவம் இல்லாத கல்லை ஒரு இடத்தில வைத்து பூஜைகள் செய்துவந்தனராம். உடனே அசரீரியாக வானில் சப்தம் கேட்டதாம் நான் ஒரு மகாராஜா போல் உங்களை பாதுகாப்பேன் என... அன்றுமுதல் இன்றுவரை அந்த ஊரில் எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் சனிபகவான் கத்துவருகிறார் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை. அவர் கூறியதுப்போல் இங்குள்ள எந்த வீடுகளுக்கும் கதவுகள் கிடையாது. பேங்குககள் உட்பட எல்லா இடங்களுக்கும் வெறும் திரையை மட்டுமே இட்டு இருக்கிறார்கள். இப்ப சிலர் கதவுகளை வைத்துக்கொள்கிறார்கள் என்று சொல்லப்படுது(ஒருவேளை சனிபகவான் பவர் குறைய ஆரம்பிச்சுட்டுதோ\nகதவுகள் இல்லாமல் இருந்தாலும் இன்றுவரை ஒரு பொருள் கூட களவு போனதில்லை என இந்த ஊர்வாசிகள் சொல்றாங்க. அப்படியே யாராவது திருடினால் திருடியவனுக்கு கண் பார்வை இருக்காது எனவும் சொல்றாங்க. சனி பகவான் சிலைக்கு ஆண்கள் மட்டுமே அபிஷேகம் செய்யலாம். பெண்கள், சனிமகராஜ் சிலையை தொட்டு பார்க்க அனுமதியில்லை ஆனா, கோவிலுக்குள் இருக்கும்போது இந்த நடைமுறையை நான் கவனிக்கலை. கூட்டத்தில் சிலர் உள்ள போய் தங்கள் கையால் அபிஷேகம் செய்து கொண்டுடிருந்தனர். ஒவ்வொரு நாளும் இங்க வெளியூரிலிந்து வருபவர்கள் மற்றும் ஷிரடி யாத்திரைகள் செல்பவர்கள் என தினசரி 60,௦௦௦ ஆயிரத்துக்கு மேல் பக்தர்கள் குவிகிறார்கள். அதிலும் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் மூன்று இலட்சம் பக்கதர்கள் இக்கோயிலில் வழிபாடு செய்வதாக உள்ளூர்வாசி ஒருவர் சொன்னார் .\nநம்மூரில் விளக்கு ஏற்றுவதைப்போல் இங்கு சிலர் ஊதுபத்திகளை அங்கிருக்கும் பிரத்யோக ஸ்டாண்டுகளில் சொருகி சென்றனர். எள், நவதானியம், மாலைகள் என காணிக்கைகள் செலுத்த தனித்தனி தொட்டிகள் வைக்கப்பட்டு இருக்கு. அதிலும் சனிக்கிழமையில் வரும் அமாவாசை நாட்களில், சனி பகவானுக்கு விசேஷமாக நல்லெண்ணெய், கருப்பு உளுந்து, பூ ஆகியவற்றை கொண்டு சிறப்பு வழிபாடு செய்வார்களாம். 400 ஆண்டுகளுக்கு முன்புவரை கோவிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. பின்னர் பூமாதா பெண்கள் படை என்ற அமைப்பின் தலைவர் தேசாய் தலைமையில் போராட்டம் செய்து பெண்கள் கோவிலுக்குள் செல்லலாம். ஆனா கருவறையான மூலவரை தொட்டு அபிஷேகம் செய்யக்கூடாது என முடிவு செய்யப்பட்டு அனுமதிகிடைத்தாக சொல்லப்படுது .\nஊதுபத்திகள், நல்லெண்ணை,எள்ளு போன்றவைகளை செலுத்துவதற்காகவே பிரத்தேயேகமான தொட்டிகள் போன்ற அமைப்பு நாம் தரிசனத்துக்கு செல்லும் வழியில் நீள வாட்டமாக அமைத்துள்ளனர். நாம் வரிசையில் செல்லும் போதே அதில் காணிக்கைகளை செலுத்திக்கொண்டே செல்லலாம். நாங்கள் சென்ற நேரம் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நாம் செல்லும்பொழுது தரையில் கவனமாக நடக்கனும். ஏன்னா, தினம் தினம் ஆயிரம் லிட்டர்கணக்கில் எண்ணெய்கள் கொட்டப்படுவதால் எண்ணெய்கள் தெறித்து தரைலாம் எண்ணெய் பிசுபிசுப்புடன் தரை வழுக்குது. அப்படியே நெருங்கி நெருங்கி மூலவரான சனிபகவானின் அருகில் வந்துட்டோம். இங்க ஒரு பெரிய கல்வடிவில் சனிபகவான் அருள்பாலிக்கிறார்ன்னாலும் அந்த மூலவர் எந்தவித மறைப்பும், நிழல் குடைகளும் இல்லாமல் திறந்த வெளியில் மழை, காற்று, வெயில் எல்லாவற்றையும் தன் மேனியில் தாங்கியாவாறே இருக்கிறார். அந்த மேடைமேல் ஏறும்போது மிகவும் கவனமாக ஏறனும் இல்லன்னா வழுக்கி விழுந்து மண்டை உடையும். நாங்கள் பார்த்து பார்த்து கவனமா மெதுவா ஏறி தரிசனம் செய்து படியிறங்கி வந்துட்டோம். எல்லா கோவிகளைப்போல் இங்கேயும் புகைப்படம் எடுக்காதீர்கள்ன்னு அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு இருந்தாலும் அதுலாம் மதிக்கும் ஆட்களா நாம் அநேகர் இங்கே செல்பியும், புகைப்படமும் சுட்டுக்கிட்டு இருந்தாங்க. நானும் எனது பங்கிற்கு புகைப்படம் எடுத்துக்கிட்டேன்.\nபலமொழி பேசுபவர்களையும் அங்க பார்க்கமுடியுது. தரிசனம் முடிந்து வெளிய வரும்போது சுற்றுவட்ட பாதையில் மார்பிளினால் ஆனா தத்ராத்ரேயர் சிலையும், அனுமனின் சிலையும் வேறு ஒரு மஹான் சிலையும் தெரிகிறது. ஆனா அந்த மகான் யார்ன்ன்னுதான் தெரில. தெரிஞ்சவங்க சொன்னால் தெரிஞ்சுக்குறேன். அந்த சிலைகளையும் கடந்து கோவிலைவிட்டு வெளியே வரும் பாதை அழகாக சுத்தமாக பராமரிக்கப்பட்டு பக்தர்கள் சிறிதுநேரம் உட்கார்ந்து செல்ல வசதியாக பெஞ்ச் போன்ற அமைப்பில் கட்டியுள்ளனர். அங்க சிறிய சிறிய கடைகளும் இருக்கு. ஷாப்பிங்க்கில் ஆர்வம் இருக்கவுங்க ஷாப்பிங்க் செய்யலாம்.\nபக்கத்தில் அன்னதான கூடம் இருப்பதாக அறிவிப்பு பலகை இருந்தது. நானும் யோசித்துக்கொண்டே சென்றேன். அன்னதானம்ன்னா நம்மூர் போல சாப்பாடு போடுவார்களா இல்லை சப்பாத்தி போடுவார்களான்னு. போய்தான் பார்ப்போமா ன்னு கேட்க சீக்கிரம் வாங்க இன்னும் ஒரு கோவில் பார்க்கனும். சீக்கிரம் வாங்கன்னு சொன்னதும் அன்னதான கூடத்தை அம்போன்னு விட்டுட்டு அங்கிருந்து நகர்ந்தேன்.\nகோவிலில் மிகவும் பாராட்டப்படவேண்டிய விஷயம் சுத்தம். எல்லா இடமும் மிக சுத்தமாக வைத்திருக்கிறார்கள் . அதுப்போல சீக்கிரம், சீக்கிரம்ன்னு யாரும் தள்ளுவதில்லை. காரணம் மூலவரே திறந்தவெளியில்தான் இருக்கிறார். முழுக்க முழுக்க மார்பிள் கற்களால் இக்கோவிலை கட்டி இருக்காங்க. உள்பக்கம் செல்லும் வழியாக, வெளியே செல்லமுடியாது வெளியே செல்ல தனி வழி இருப்பதினால் .நெரிசல் இல்லாமல் தரிசனம் செய்யமுடிகிறது .\nஒருவழியா தரிசனம் செய்துட்டு எங்களை அழைத்துவந்த காருக்கு வந்துட்டோம். வழிநெடுக கடைகள் நம்மூர் மாதிரிதான். அதில் எந்த மாற்றமும் இல்லை. இந்த திருக்கோவில் ஷீரடியிலிருந்து 60 கி.மீ தொலைவிலும், அஹமத்நகரிலிருந்து 35 கி.மீ தொலைவிலும், அவுரங்காபாத்திலிருந்து 84 கி.மீ தொலைவிலும், பூனாவிலிருந்து 160 கி.மீ தொலைவிலும் மும்பையிலிருந்து 265 கி.மீ தொலைவிலும் இருக்கு. அவுரங்கபாத் விமான நிலையம் சிங்கனாப்பூரிலிருந்து 90 கி. மீ தொலைவில் இருக்கு. ஷீரடி சென்றுவரும் பக்தர்கள் இந்தக்கோவிலுக்கும் சென்றுவருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அப்ப எங்களை அழைத்துவந்த டிரைவர், இங்க பக்கத்தில சோனைரேணுகா மாதா மந்திர் இருக்கு போகலாமான்னு கேட்டார். நாங்களும் எவ்வளவு தூரம் எனக்கேட்க இங்கிருந்து 8 கிமீ தொலைவில்தான் இருக்குன்னு சொன்னதும் என்றவுடன் அந்தக்கோவிலுக்கும் போகலாம்ன்னு முடிவானது .\nஇந்த சோனைரேணுகா மாதாமந்திர், சிங்கனாப்பூரில் உள்ள பெத்லஹேக்கர் வாடிரோடு என்னுமிடத்தில் இருக்குது. இது அஹமத்நகர் - அவுரங்காபாத் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கு. கோவில் ரொம்ப .சாதாரணமாதான் இருக்கு. அதே மார்பிள் கட்டிடங்கள்.. சோனைன்னு இந்தியில் சொல்றதுன்ன்னா தங்கம்ன்னு பொருளாம் மகாதேவரால் வீசியெறியப்பட்ட சக்தியின் பாகங்கள் தங்கத்திலான துண்டாக மாறி இந்த இடத்தில விழுந்ததாக தலவரலாறு. சோனை விக்கிரமாக ஸ்ரீரேணுகாமாதா இருக்கிறார். இங்கிருக்கும் விக்கிரகம் சுயம்புவா தோன்றியதுன்னு சொல்றாங்க. மேலும் இந்த திருக்கோவிலை கண்ணாடி கோவில் ன்னும் சொல்றாங்க. இந்த கோவிலின் சுவர்கள் மற்றும் தூண்களில் எல்லாம் கண்ணாடியினை கொண்டு அலங்காரம் செய்திருக்குறதால இதற்கு இந்த பேர் வந்துச்சுன்னு சொல்லப்படுது. கோவிலுக்கு வெளியே இருக்கும் சிற்பங்கள் சங்குகளினால் செய்யப்பட்டதுன்னு சொல்லப்படுது. சக்திபீடங்களில் இந்த கோவிலும் ஒன்னுன்னு சொல்லப்படுது. கோவிலெல்லாம் சுற்றி டயர்டு ஆகிட்டோம் அங்கேயே சாப்பிடலாம்ன்னு நினைச்சா, ஷீரடியில்தான் சவுத் இந்தியன் புட் கிடைக்கும்ன்னு சொல்ல வண்டி ஷீரடி நோக்கி பறந்தது. இனி அடுத்தவாரம் ஷீரடியிலிருந்து பதிவை தொடரலாம் .\nLabels: அனுபவம், ஆன்மீகம், சனி சிங்கனாப்பூர், சனி பகவான் கோவில், ஷீரடி பயணம்\nபறவையா பறக்கனும் - உலக சுற்றுலா தினம்\nதண்ணி ஒரே இடத்தில் தேங்கி நின்னால் சாக்கடையாகிடும். அதனால ஓடிக்கிட்டே இருக்கனும். அதுமாதிரிதான் மனுஷங்களும் ஒரே இடத்தில் இருந்தால் பல விசயங்களை அறிய முடியாது. அடிக்கடி, வெளில போய்ட்டு வரனும்ன்னு சொல்வார். ஆதி மனிதன் உணவுக்காகவும் தோதான உறைவிடத்துக்காகவும் ஒவ்வோர் இடமாக சுற்றித்திரிந்து பின்னர் வாழ்வதற்கு ஏற்ற சூழல் பொருந்திய ஓரிடத்தை தேர்வு செய்து அங்கே நாகரிகத்தை வளர்த்தான் அவனும் வளர்ந்தான். பயணமென்பது ஒவ்வொரு மனிதனின் மரபணுவிலுமே பொதிந்து கிடக்குது. அதன் பரினாம வளர்ச்சிதான் இன்றைய சுற்றுலான்னு அப்பா அடிக்கடி சொல்வா அதுப்படி வருசம் ஒருமுறை எங்காவது கூட்டிட்டு போவார். கன்னியாகுமரி முதற்கொண்டு ரிஷிகேஷ் வரை டூர் போய் வந்தாச்சுது. பல்வேறு இடங்கள், மனிதர்கள், பழக்க வழக்கங்களை பார்த்தால் நம்மை மேம்படுத்திக்க உதவும்ன்றது அவரது எண்ணம். அவரது நினைப்புப்படியே எப்��ேற்பட்ட உணவுக்கும், தண்ணிக்கும், சுற்றுச்சூழலிலும் வாழ என் பிள்ளைகள் உடலும் மனசும் ஒத்துக்கும்.\nஒரு பயணமென்பது வெறும் இடம் மாற்றம் மட்டுமல்ல. பல நினைவுகளின், அனுபவங்களின் தொகுப்பு. உலகை பல்வேறு பார்வையில் பார்க்க பயணம் உதவது. அதனால்தான் வெளிநாட்டில்லாம் வாரக்கடைசியில் குடும்பத்தோடு வெளிச்செல்வதும், வருடமொருமுறை சுற்றுலா போறதும் வாடிக்கை. சுற்றுலான்ற வார்த்தைக்கு வழக்கமான இடத்தை விட்டு வேறு ஒரு இடத்துக்கு சென்று ஓய்வு, ஆராய்ச்சி மாதிரியான நோக்கத்துக்காக செல்வதுன்னு அர்த்தம். மனுசனுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும்\nசுற்றுலா ஒரு மனுசனை மட்டும் மேம்படுத்துவதில்லை. மனுசனோடு சேர்த்து ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் சுற்றுலா உதவுது. உலகின் பளா நாடுகள் தங்களது கலாச்சாரத்தில் சுற்றுலாவுக்கென ஒரு இடத்தை வைத்துள்ளது. சுற்றுலா மூலம் மனித குலத்தை மேம்படுத்தும் வகையில், செப். 27ம் தேதியை உலக சுற்றுலா தினமாக 1970ம் ஆண்டு ஐ.நா.சபை யால் அங்கீகரிக்கப்பட்டு அறிவித்தது. அதனால், உலக சுற்றுலா தினம் உலக சுற்றுலா நிறுவனத்தின் (WTO) ஆதரவில் 1980ல் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. அதுக்கு அப்புறம்தான் சுற்றுலாவுக்கான தினம் என தனியாக கொண்டாடப்படுது. இப்ப சுற்றுச்சூழல் சுற்றுலா, பாரம்பரிய சுற்றுலா, கலாச்சார சுற்றுலா, கல்வி சுற்றுலா என பல அவதாரமெடுத்துள்ளது.\nகல்வித்துறை, மருத்துவத்துறை மாதிரி சுற்றுலாதுறைதான் உலகின் மிகப்பெரிய துறை. அதேப்போல, உலகின் இரண்டாவது மிகப்பெரிய தொழில் சுற்றுலா. போக்குவரத்துறை, உணவுத்துறை, இடவசதி, ஓய்வு மற்றும் கேளிக்கை என 5 துறைகளை சார்ந்து சுற்றுலா துறை விளங்குகிறது. வளரும் நாடுகளுக்கு மிகப்பெரிய பலம் சுற்றுலாதான். 2010ன் கணக்குப்படி 940 மில்லியன் சர்வதேச சுற்றுலா பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2009ல் ஏற்பட்ட பொருளாதார மந்தத்தின் காரணமா 2008ன் இரண்டாம் பாதியிலிருந்து 2009ன் இறுதிவரை சரிவைக் கண்டது. சுற்றுலாத்துறை பல உலகநாடுகளின் முக்கிய தொழில்துறையாக இன்றளவும் இருக்கு. ஐரோப்பியர்கள்தான் சுற்றுலா செல்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களில் முதலிடத்தில் இருக்காங்க. தங்களது வருமானத்துல ஒரு பகுதியை இப்படி சுற்றுலா போறதுக்காவே ஒதுக்கி வைக்குறாங்க.\nசுற்றுலா செல்ல மிக ச���றந்ததாய் பத்து நாடுகள் தேர்வாகி இருக்கு. பேங்காங்க்(தாய்லாந்து) ஆடம்பர மாளிகை மற்றும் தண்ணீரில் மிதக்கும் சந்தையும், பழங்கால மாளிகை, கோயில்லாம் சுற்றுலா செல்ல காரணம். லண்டன் தேம்ஸ் நதியே முக்காவாசிப்பேர் லண்டன் செல்ல காரணம். அறிவியல் வளர்ச்சியோடு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முந்தைய அழகை அப்படியே தக்க வச்சிக்கிட்டிருக்கு இந்த இடம். பாரீஸ் (பிரான்ஸ்) செலக்ட் மக்களால் உருவாக்கப்பட்ட இந்த பாரிசி என அழைக்கப்பட்டு இப்ப பாரீஸ் என அழைக்கப்படுது. இங்கிருக்கும் செய்னி ஆறு, நோட்ரே கதீட்ரல் தேவாலயம், புனித செப்பல் தேவாலாயம் மற்றும் ஈபிள் டவர் இதுலாம் மக்களை ஈர்க்கும் அம்சம். துபாய் ஏழு அரபு நாடுகளின் தலைநகரமாய் விளங்கும் இந்த இடம் சிறந்த கடைத்தெருக்களையும் கொண்டு மக்களை ஈர்க்கின்றது. நியூயார்க் நகரம் புல்வெளிகள், காடுகள், ஆறுகள், பண்ணைகள், மலைகள், ஏரிகள் மற்றும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நகரத்தினை கொண்டு மக்களை ஈர்க்கின்றது.\nசிங்கப்பூர் பூங்காக்களை கொண்டு நம்மை ஈர்க்கும். மிகச்சிறந்த வர்த்தக உலகின் முக்கிய வர்த்தக நகரம். கோலாலம்பூர்(மலேசியா) ஆல்பா வோர்ல்ட் சிட்டி என அழைக்கப்படும் இந்நகரம் கலாச்சாரம், நிதி மற்றும் பொருளாதாரம், வர்த்தக மையமாக திகழுது. பெட்ரோனஸ் இரட்டை கோபுரம் மக்களை பெரிதும் கவர்ந்திழுக்குது. இஸ்தான்புல் (துருக்கி) பாரம்பரிய நகரமென யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட இடம். மர்மர காடும், கருங்கடலும் பிரசித்தம். டோக்கியோ (ஜப்பான்) ஹோன்சு, இஜூ, ஒகசாவரா ஆகிய தீவுகள் சுற்றுலாவுக்கு என சிறப்பு பெற்றது. சியோல் (தென் கொரியா) இங்குள்ள ஹான் நதி 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே வரலாற்று சிறப்பு பெற்றது. இந்த நகரில் உள்ள ஜேங்டியோக் அரண்மனை, Hwaseong கோட்டை, Jongmyo கோவில், Namhansanseong மற்றும் Joseon வம்சத்தின் அரச கல்லறைகள் ஆகிய ஐந்து இடங்களை யுனஸ்கோவால் பாரம்பரிய பகுதிகள் என அங்கீகரிக்கப்பட்டுள்ளது.\nவீட்டு வாசலை தாண்டி சாலையில் கால்பதிக்கும்போதே சுற்றுலா தொடங்கி விடுது. அதனால், நமது உடல்நிலை, பொருளாதார சூழல், கால அவகாசத்தைக்கொண்டு முன்கூட்டியே திட்டமிடனும். குடும்பத்தோடு செல்வதென்றால் கூடுதல் கவனம் தேவை. நாம் செல்லுமிடத்தின் போக்குவரத்து, தங்குமிடம் ஆகியவற்றின் விவரங்களை முன்கூட்டியே விசா���ிச்சு வச்சுக்கனும். என்னதான் கிரடிட், டெபிட் கார்ட்லாம் இருந்தாலும் கைவசம் பணத்தை இருப்பு வச்சுக்கனும். பணத்தை ஒருத்தரே வச்சுக்காம ஆளுக்கு கொஞ்சம்ன்னு பிரிச்சு வச்சுக்கனும். அப்படி ஆளுக்காள் வச்சிருக்கும் பணத்தையும் ஒரே இடத்தில் வச்சுக்காம வெவ்வேறு இடத்தில் வச்சுக்கிட்டா வழிப்பறி, விபத்து, திருட்டு போது பணமில்லாம திண்டாட வேண்டி இருக்காது. என்னதான் ஆளுக்கொரு போன் இருந்தாலும் முக்கியமான தொலைப்பேசி எண்களை ஒரு நோட்டில் குறிச்சு வச்சுப்பது நலம். பாதுகாப்பு குறைவா இருக்கும் இடத்தில் தங்க நேர்ந்தால் ஆளுக்கு கொஞ்ச நேரம்ன்னு காவலுக்கு ஒருவரை வச்சுக்கனும். ஹோட்டல் அறைகளில் தங்க நேரும்போது குளியலறை, படுக்கையறைகளில் கேமரா எதாவது இருக்கான்னு பார்த்துக்கனும். எங்க போய் தங்குறோமோ அந்த ஊர் போலீஸ் ஸ்டேஷன், இன்ஸ்பெக்டர், மருத்துவமனை தொலைப்பேசி எண்களை வாங்கி வச்சுக்கனும். பயணச்சீட்டுகளை முன்கூட்டியே பதிவு செய்துடனும். எந்த ரயில், பஸ், ப்ளைட்ன்னும், கோச், இருக்கை எண்கள் முதற்கொண்டு எல்லா விவரங்களையும், குடும்பத்தில் எல்லாரும் தெரியப்படுத்தனும்.\nசோப்பு, சீப்பு, தே.எண்ணெய், பேஸ்ட், பிரஷ், பொட்டு, ஷாம்பு, குடிதண்ணீர் பாட்டில், சின்னதா ஒரு கத்தி, பேட்டரி, டம்ப்ளர், துணி காய வைக்கும் கயிறு, பயணங்களை குறிச்சு வச்சுக்க சின்னதா ஒரு டைரிலாம் எடுத்துக்கனும், இதுலாம் போற இடத்துலயே கிடைக்கும்தான். விலை கூடுதலா இருக்கும். இல்லன்னா அலைஞ்சு திரிஞ்சு வாங்க வேண்டி வரும். குழந்தைகள், பெரியவங்களை அழைச்சுக்கிட்டு போகும்போது அவங்களுக்கு தேவையான மருந்துகள், படுக்கை வசதி, சுடுதண்ணி வைக்க சின்னதா ஒரு கெட்டில், கொஞ்சம் பிஸ்கட், பழங்கள், பால்பவுடரை கொண்டு செல்லனும். சாப்பாடு சரியில்லாத போது இதை வச்சு சமாளிச்சுக்கலாம். துண்டு, பெட்ஷீட் எடுத்துக்கனும். ஹோட்டல் ரூம்ல எத்தனை சுத்தமா இருக்கும்ன்னு தெரியாதுல்ல ஆதார்கார்ட், வாக்காளர் அடையாள அட்டை மாதிரியான அடையாள அட்டையின் ஒரிஜினலை பத்திரமா வச்சுக்கிட்டு டூப்ளிகேட்டை பர்ஸ்ல வச்சுக்கலாம். முக்கியமா மொபைல் பவர் பேங்க், ஹாட்ஸ்பாட் எடுக்க மறக்காதீங்க.\nடூருக்கு போறேன்னு டமாரம் அடிச்சு ஊர் புல்லா சொல்லாம பால், பேப்பர், சிலிண்டர் மாதிரியான நம்பிக்கையான முக்கியமானவர்களுக்கு மட்டும் சொல்லிட்டு போகனும். எல்லோரும் கிளம்புறதா இருந்தால் நம்பிக்கையானவங்களை வீட்டில் தங்க வைக்கலாம். நகை, பணம்லாம் பேங்க் லாக்கர்ல இல்லன்னா நம்பிக்கையானவங்கக்கிட்ட கொடுத்து செல்லலாம். அவசியாமான நகைகளை மட்டும் போட்டுக்கிட்டு போகனும், இருக்குங்குறதுக்காக அள்ளி போட்டுக்குறது வீண் ஆபத்தை வரவைக்கும். கேஸ், பேன், லைட்லாம் ஆஃப் பண்ணிட்டு போகனும். வெளி இடங்களில் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்கனும். என்னென்ன எடுத்து போறோம்ங்குறதை குறிச்சு வச்சுக்கனும். அதேப்போல என்னென்ன வாங்கிட்டு வரனும்ங்குறதையும் குறிச்சு வச்சுக்கனும். முக்கியமா போற இடத்துல கண்ட இடத்துல குப்பைகள் போடாம, எச்சில் துப்பாம சுத்தமா பராமரிச்சுக்கனும். நம்ம வீடு மாதிரியே இருக்கும் இடத்தையும் சுத்தமா வச்சுக்கனும்\nஜெய்ப்பூர் அரண்மனை, கலர்புல் காஷ்மீர், காதல் சின்னமான ஆக்ரா, மீனாட்சி அம்மன் கோவில், அமிர்த சரஸ் பொற்கோவில், மெரினா பீச், கடவுளின் தேசமான கேரளா, செங்கோட்டை, காசி, மகாபலிபுரம், செஞ்சி கோட்டை, வேலூர் கோட்டை, தஞ்சாவூர், கன்னியாகுமரி என கணக்கிலடங்கா வரலாற்று இடங்களையும், ஆன்மீக இடங்களையும் கொண்டிருந்தாலும் மோசமான ஆட்சியாளர்கள், பொறுப்பில்லாத மக்களால் இந்தியா இந்த பத்து இடங்களில் வரமுடியலை என்பது வேதனையான விசயம் மட்டுமல்ல வெட்கப்படவேண்டிய விசயமும்கூட இனியாவது அரசாங்கமும், மக்களும் விழிச்சுக்கிட்டா சுற்றுலாவினால் பெரிய வருவாயை ஈட்டுவதோடு நம்ம நாட்டு அருமை பெருமைலாம் பார் எங்கும் பரவும்\nகஷ்டம், துன்பம், கவலை மறந்து\nநாமும் சுகமாய் புத்துணர்வு பெற்று வருவோம்....\nLabels: சுற்றுலா, சுற்றுலா தினம்\nநிலாவுல சாய்பாபா முகம் தெரியுறதா வாட்ஸ் அப், பேஸ்புக், ட்விட்டர்ன்னு ரெண்டு நாளாய் ஒரே அல்லோகலப்படுது. ஷீரடி சாய்பாபா இந்த பெயரை கேட்டதும் அவரது பக்தர்களுக்கு மெய் சிலிர்க்கும். ஏன்னா இறைவன் ஒன்று. அவனே ஏகன் அனேகன் அவனே பரம்பொருள், அந்த பரம்பொருளே, நபி குருமார்களால் அல்லாவாகவும், யூத குலத்தில் தோன்றிய ஜீசஸ் பரமபிதா எனவும், வள்ளலார் அந்த பரம்பொருளை ஜோதிவடிவானவன் என்றும், அவனே முத்தொழில் புரியும் ருத்திரன், நாராயணன், பிரம்மன் ஆகிய மும்மூர்த்திகளுக்கு மேலானவனான ஆதிசிவன் என உலகுக்கு கூறிய புண்ணியர் ஷீரடி சாய்பாபா. அவருடைய வாழ்க்கை வரலாறு இங்க அநேகருக்கு தெரியும். அதுபத்தி நிறைய பதிவுகளும் வந்துட்டுது. அதனால, நாம அதில் கவனம் செலுத்தாம ,முதன்முதலில் ஷிரிடி புண்ணிய யாத்திரை செல்பவர்களுக்கு இது ஒரு வழிகாட்டியாக இருக்கவேண்டும் என்பதற்காக என்னுடைய பயண அனுபவங்களை இங்கே சொல்லப்போறேன் .\nஷீரடிக்கு போகலாம்ன்னு நாங்க முடிவு செஞ்சதும் எப்படி போகலாம்ன்னு முடிவு எடுக்க ஒரு கமிட்டி மாதிரி உக்காந்து பேசினோம். சிலர் ட்ரைன் நம்ம சாய்ஸ் என சொல்ல, ஒரு சிலர் பிளைட் என சொல்ல. எப்படி போனாலும் புனேவுக்கு போய்ட்டுதான் ஷீரடிக்கு போகமுடியும் ஏன்னா சென்னையிலிருந்து ஷீரடிக்கு வாரம் ஒருமுறை செல்லும் Shirdi Express (22601) புதன்கிழமை 10:10 காலையில் சென்னை சென்ட்ரலில் இருந்து கிளம்பி மறுநாள் வியாழக்கிழமை காலை 11:30 க்கு சென்னையிலிருந்து 1395 கிமீ தொலைவில் உள்ள ஷீரடியை சென்றடையும். புதன்கிழமை விட்டுட்டா அந்த ட்ரைனுக்காக அடுத்த புதன்கிழமைவரை காத்திருக்கனும். ஆனா, தினசரி சென்னையிலிருந்து புனேவுக்கு நிறைய ட்ரெயின்கள் இருக்கு. அந்த பட்ஜெட் பார்க்கும் போது பிளைட்டில் செல்லலாம் என முடிவுவானது. பயண நேரமும் மிச்சமாகும் ஒருவழியா ஏர்இண்டிகோவில டிக்கெட் எடுத்தாச்சு. அனைவரும் பிளைட்க்காக வெயிட்டிங். பிளைட் வந்ததும் நாங்க எல்லோரும் ஏறி அவரவர் சீட்லஉட்கார்ந்தோம், மேக கூட்டங்களுக்கிடையில் பறந்து செல்வது ஒரு புது அனுபவத்தை கொடுத்தது. அப்படியே மேகக்கூட்டத்தை பார்த்து கனவு கண்டுக்கிட்டு இருக்கும் போதே, ஸ்பீக்கர்ல எல்லோரும் ரெடியாகுங்க புனே விமான நிலயம் வந்தாச்சு என இனிமையான குரல் ஒன்று எங்க கனவை கலைச்சு, பிளைட் விட்டு இறங்க எங்களை ஆயத்தமாக்கியது. .\nவிமான நிலையத்தை விட்டு வெளியில் வந்தால் அங்கு நிறைய டாக்சிகள் நம்மூர்ல இருக்கிறமாதிரி வந்து எங்கே போகணும்ன்னு மொய்க்கிறாங்க. இந்தி தெரிந்திருந்தால் அவர்களிடம் பேசி விலையை குறைக்கலாம். அடிக்கடி ஷீரடிக்கு வரும் ஒருவர் எங்க குழுவில் வந்திருந்தார். புனேவிலிருந்து ஷீரடிக்கு சுமார் 190 கிமீ இருக்கும்ன்னு சொன்னார். ஆனா அவங்க திரும்பி வருவதற்கும் சேர்த்தே கட்டணம் வசூலிக்கிறாங்க .இல்லன்னா OLA, UBER போன்ற கால்டாக்சி சென்டர்களும் இருக்கு. அதிலும் புக் செய்துக்கலாம். நாங்க ஒ���ு டாக்ஸியை ஏற்பாடு செய்து ஷீரடியை நோக்கி பயணமானோம். நம்மூர் போலில்லாம புனேவுக்கும், ஷீரடிக்கும் இரண்டே இரண்டு டோல் கேட்கள் மட்டுமே இருக்கு. குடும்பத்தோடு செல்பவர்களுக்க் இரவு நேரப்பயணம் என்பது சில சாலைகளில் பாதுகாப்பு இல்லைன்னு எங்களை அழைத்து சென்ற டிரைவர் சொல்லிட்டு இருந்தார். நாங்கள் சென்றது பகல்வேளை என்பதால் அந்த பிரச்சனையை நாங்கள் சந்திக்கவில்லை. ஒருவேளை இரவுப்பயணம் நமக்கு ஆப்ஷனா இருந்தால் குறுக்குப்பாதைகளை தவிர்த்து, நேஷனல் ஹைவேயில் மட்டுமே செல்லவேண்டும். குறுக்கு பாதைகளில் சுற்றுலாவுக்கு வர்றவங்கக்கிட்ட இருந்து வழிப்பறிலாம் செய்றாங்களாம். பகல் பயணம்ன்னா அதுபற்றி கவலைப்பட வேணாம்ன்னு அவர் சொல்லிட்டுவந்தார் .நமக்கு ஹிந்தி தெரியலைன்னாலும் அவர் சொல்லுவதைவைத்து நம்மால் புரிஞ்சுக்க முடியுது .\nஷீரடி பயணத்தில் முதலில் வருவது ரஞ்சன்கோண் என்னும் இடம். அங்க புகழ்பெற்ற மஹாகணபதி கோவில் இருக்கு. இவர் அஷ்ட விநாயகர்களில் ஒருவர் கணபதி தரிசனத்துக்காக வரிசையில் நிக்கும்போது . இந்த கோவில் கிபி 9 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு இருக்கலாம்ன்னு சொல்றாங்க. ஆனா, கோவிலின் முன்மண்டபத்தை பார்க்கும்போது மஹாராஷ்டிரா பேஷ்வாக்களால் உருவாக்கப்பட்டதுன்னு ஒருசாராரும், இன்னும் ஒருசிலர் மஹாராஷ்ட்ரா பேஷ்வாக்கள் காலத்தில் பராமரிக்கப்பட்டு அழகான நுழைவாயிலாக கட்டப்பட்டதுன்னும் ஒருசாரார் சொல்லுறாங்க. எது எப்படி இருந்தாலும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கு நுழைவாயிலுக்கு மேலே நாகராஜர் உருவங்கள் அழகாக பொறிக்கப்பட்டிருக்கு. பிரதான நுழைவாயிலில் இரண்டு கருப்பு யானைகள் சிகப்பு அங்கி போட்டு கலைநயத்துடன் பார்பதற்கே கொள்ளை அழகு. அதைத்தாண்டி உள்ள நுழைந்தால் நீண்ட வரிசையில் நம்மூர் கோவில்களில் மாதிரி மக்கள் வரிசை. அந்த வரிசையில் நின்னபடியே அங்கே எழுதப்பட்டிருந்த மஹாராஷ்டிரா பேஷ்வாக்கள் கதையினை உள்ளூர்க்காரர் சொல்ல கேட்டுக்கிட்டே வந்தோம். .\nபேஷ்வான்னா தலைமை அமைச்சர்ன்னு அர்த்தம்.சத்ரபதி சிவாஜிதான் முதன்முதலில் தனது தலைமை அமைச்சருக்கு \"பேஷ்வா\"ன்னு பட்டம் சூட்டினார். அதாவது இப்ப இருக்கிற பிரதம மந்திரி பதவிபோல இந்த பேஷ்வாக்கள் மராட்டிய இராணுவத்தைக் வழிநடத்தினாங்க.படைகளின் ம��ழு செயல்பாட்டையும் இவங்கதான் கண்காணிப்பாங்க.போர் சமயத்தில் இவர்கள் மராட்டியப் படைக்களுக்கு தலைமை தாங்கி நடத்தினாங்க. முகலாயப் பேரரசின் பெரும் பகுதிகளை பேஷ்வாக்களின் காலத்தில் மராத்தியப் பேரரசு வெற்றி கொண்டது. பொதுவாக பேஷ்வாக்கள்லாம் மராத்தி மொழியை தாய்மொழிகளாக கொண்ட தேசஸ்த் பிராமணர்கள் ஆவர். இதை பற்றிய ஆராய்ச்சிக்குள் சென்றால் நமது பதிவு நீண்டுடும். அதனால் இதோடு நிறுத்தி பதிவுக்குள் போகலாம்.\nபேஷ்வாக்கள் கதையோடு கோவிலின் கதையையும் சிறிது தெரிஞ்சுக்கலாம். நாமெல்லோருக்கும் ஆதிசக்தி திரிபுரம் எரித்த கதை தெரியும்.அப்பொழுது திரிபுரம் எரிக்க உதவியாக இருந்தது இந்த அஷ்டவிநாயகர்கள். அதை சித்தரிக்கும் வண்ணம் இங்கே அஷ்ட விநாயகர்கள் கோவில்கள் இருக்கின்றன. முதல்கோவில் மோர்கவோன் கணேசர் ஆலயம். புனே நகரிலிருந்து 80 கிமீ (50 மைல்கள்) தொலைவில் உள்ள மோர்கவோன் என்னும் இடத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது.கன்னியாகுமரியில் சிவாலய ஓட்டம் போல் இங்கே, அஷ்டவிநாயக பாதயாத்திரை இவ்வாலயத்தில் இருந்து ஆரம்பித்து இவ்வாலயத்திலேயே நிறைவடைகின்றது. இரண்டாவது சித்திவிநாயகர் கோயில் மகாராட்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தின், கர்ஜட் தாலுகாவில், பீமா ஆற்றின் கரையிலுள்ள சித்தாடெக் கிராமத்தில் இருக்கு. கி பி பதினெட்டாம் நூற்றாண்டில் குவாலியர் ராணி அகல்யாபாய் என்பரால் இக்கோயில் சீரமைக்கப்பட்டது.\nமூன்றாவது பல்லாலேஷ்வர் மகாராட்டிராவில் உள்ள ராய்கட் மாவட்டத்தின் கர்ஜட் நகரத்திலிருந்து 58 கி.மீ தொலைவிலுள்ள பலி என்னுமிடத்தில் அமைந்துள்ளது. நான்காவது வரதவிநாயகர் இந்த கோயில், மகாராஷ்ட்ரா, ராய்கட் மாவட்டத்தின் மகாத் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலை 1725 ஆம் ஆண்டில் மராத்திய பேஷ்வா படைத்தலைவர் சுபேதார் இராம்ஜி மகாதேவ பிவால்கர் என்பவர் புனரமைத்திருக்கார். ஐந்தாவது சிந்தாமணி விநாயகர் கோயில், இது மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே நகரத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில், பீமா ஆறும், மூலமூதா ஆறும் கலக்குமிடத்தின் அருகில் அமைந்திருக்கு.\nஆறாவது லெண்யாத்திரி. இந்த கோவில் மகாராட்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள ஜூன்னார் நகரத்தின் அருகே சக்யத்திரி மலையடிவாரத்தில் அமைந்த 30 பௌத்த குடைவரைக் கோயில்கள் மற்றும் விநாயகர் கோயில் அமைந்த இடமாகும். அதில் குகை எண் 7ல் லெண்யாத்திரி விநாயகர் கோயில் அமைந்திருக்கு. இக்குடைவரைக் கோயில்கள் தெற்கு நோக்கி அமைந்திருக்கும். குகை எண் 6 மற்றும் பௌத்த வழிபாட்டுத் தலங்களாகவும், மற்றவைகள் விகாரைகளாக (பிக்குகள் தங்குமிடங்கள்) அமைந்துள்ளது. ஏழாவது விக்னேஸ்வரர் கோயில் எனப்படும் தடை நீக்கும் கணபதி கோயில். இந்திய மாநிலமான மகாராட்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள ஒசார் கிராமத்தில் அமைந்துள்ளது. எட்டாவது நம் பதிவில் நாம பார்த்துக்கிட்டிருக்கும் இந்த ரஞ்சன்கோண் கணபதி ஆலயம். இந்த அஷ்ட கணபதி ஆலயங்களை பற்றிய விரிவான பதிவுகளை நமது தொடர்பதிவுகளில் தனித்தனியா பார்க்கலாம்.\nஉள்ளே பெரிய பெரிய உண்டியல்கள் மற்றும் அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய வெள்ளியானைகள் இருபுறமும் நிற்கவைக்கப்பட்டிருக்கும். கொஞ்ச நேரமெடுத்து வரிசையில் நின்றாலும் மத்த கோவில்களை மாதிரி துரத்தாம நாம நின்று நிதானமாக கும்பிட வழிவிடுறாங்க. அதேப்போல் வெங்கலத்திலான யானை சிலைகளும் பார்ப்பதற்கு கொள்ளை அழகு. இந்த விநாயகர் சிறிது மறுபட்டவராக உடல்முழுவதும் செந்தூரம் பூசிய வடிவில் காணப்படுகிறார். இங்க இருப்பது சுயம்பு விநாயகர்ன்னு சொல்லுறாங்க.ஒருவழியா தரிசனத்தை முடிச்சு வெளியே வந்தா ,எங்களை கூட்டி சென்ற டிரைவர் சொன்னார் ,நாம போற வழியில இங்கிருந்து சுமார் 110 கிமீ தொலைவில் , சாய்பாபாவால் வணங்கப்பட்டதாய் சொல்லப்படும் சனி சிங்கனாப்பூர், சனிமகராஜ் கோவில் இருக்கு. செல்லலாமான்னு கேட்டார் சனிபகவான்னு சொன்னதும் பாதிப்பேர் ஜெர்க்காகி டூ ஸ்டெப் பேக் அடிக்க, சனியை போல கொடுப்பாருமில்லை. அவனைப்போல கெடுப்பாருமில்லைன்னு சொல்வாங்களே சாமி நமக்கு கெட்டதா பண்ணும்ன்னு அவனை நம்பி உடனே ரெடி ஜுட்ன்னு சொன்னேன். என்னோடு வந்தவங்கலாம் என்னை முறைக்க நான் அங்கிருந்து ஜுட்விட்டு வண்டிக்குள் செட்டிலாகிவிட்டேன். வழிநெடுக கரும்பு தோட்டங்களையும், விவசாய நிலங்களையும் பார்க்க கண்ணுக்கும் மனசுக்கும் சந்தோஷமா இருந்தது. விவசாய பூமிகள் செழித்து இருந்தன. மக்கள் எல்லோரும் இயற்கையோடு ஒன்றி வாழ்றாங்க. இதைப்பார்த்துக்கிட்டே வந்ததுல கோவில் வந்ததை கவனிக்கல. டிரைவர் வண்டியை நிறுத்திட்டு கோவில்வந்தாச்சு எல்லோரும் இ���ங்குங்கன்னு சொன்னார் .இங்குதான் வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள், யாத்திரிகர்கள் சுற்றுலாவாசிகள் முக்கியமாக கவனிக்கவேண்டிய கவனமான விஷயம் இருக்கு அது என்னன்னு அடுத்தப்பதிவில் பார்க்கலாம் .\nவட இந்திய பயணம் தொடரும் ..\nLabels: புண்ணிய யாத்திரை, ஷீரடி, ஷீரடி சாய்பாபா\nகேரட் சாதம் - கிச்சன் கார்னர்\nநம்மூர்ல கேரட் ஆரஞ்சு நிறத்துல கிடைச்சாலும், ஊதா, கருப்பு, சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள்லயும் விளையுது. முதன்முதலில் கண்டுப்பிடித்த மலை கேரட் எனப்படும் காட்டு கேரட், கருப்பு நிறத்திலும், கசப்பு சுவையுடன் இருந்ததாம். நாமலாம் நினைச்சிட்டு இருக்க மாதிரி கேரட் இனிப்பு சுவையுடன் இருக்காது. அது தான் விளைகின்ற மண்ணின் தன்மைக்கு ஏற்ப சுவையும் மாறுபடும். கி.மு. 3,000 ஆண்டிலேயே இந்த கேரட், மனிதனின் பயன்பாட்டுக்கு வந்துட்டுதுங்குறதை எகிப்து நாட்டில் உள்ள பழமையான கோயில் ஓவியங்கள் நமக்கு சொல்லுது. கேரட்டின் வளர்ச்சி இப்ப இருக்கும் பீட்சா, பர்கர் மாதிரி அசுரவளர்ச்சி இல்லை. மெல்ல மெல்லதான் உலகம் முழுக்க பரவியது.\nகி.முக்கு முன்பே கேரட் புழக்கத்திலிருந்தாலும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் துவக்கத்தில் துருக்கியை வந்தடைந்தது. அங்கிருந்து கி.பி. 10-ம் நூற்றாண்டில் ஆப்கானிஸ்தான் பகுதியில் முளை விட்ட கேரட், அதே நூற்றாண்டில் அரேபிய வியாபாரிகள் மூலம் இந்தியாவிலும் வேரூன்றியது. கேரட்டை முழுக்க முழுக்க ஒரு விவசாய பயிராக நம்மவர்கள் பார்த்தது கி.பி.13-ம் நூற்றாண்டில்தான். அனைத்து பகுதி மக்களின் பயன்பாட்டில் அதிகமாய் பயன்படுத்தும் காய்கறிகளில் கேரட்டுக்கு இரண்டாமிடம். கேரட்டை நாம காய்கறிகளில் சேர்த்துக்கிட்டாலும், கேரட் பழ வகையை சேர்ந்தது.\nஐரோப்பா, தென்கிழக்கு ஆசியாவுக்கு சொந்தமான இந்த கேரட்டுக்குன்னு அமெரிக்காவில் ரசிகர் மன்றங்கள் இருக்குதாம். அமெரிக்காவில் 'கேரட் ராணி' என அழைக்கப்படும் ரோமனான்ற பெண்மணி, 600 வகை கேரட்டுகளை பதப்படுத்தி நிரந்தரமான அருங்காட்சியகம் அமைச்சிருக்காங்க. அலாஸ்காவைச் சேர்ந்த விவசாயி ஜான் ஆர். இவன்ஸ் இதுவரை அதிகபட்சமாக 9 கிலோ எடை கொண்ட கேரட்டை உற்பத்தி செய்து உலகளவில் சாதனை புரிஞ்சிருக்கிறார்.\nஉலக மக்களால் அதிகமாக கொண்டாடப்படும் கேரட்டில் மருத்துவ குணங்களும் அதிகம். இதில் வைட்டமின் ஏ அதிகமா இருக்குறதால பார்வை கோளாறு, நுரையீரல் புற்றுநோய், இதய நோய்களுக்கும் மருந்தாக பயன்படுகிறது. கேரட்டிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய். சொறி, சிரங்கு போன்ற தோல் வியாதிகளுக்கான மருந்துகளின் மூலப்பொருளாக பயன்படுது. தினமும் காலையில் கேரட் ஜூசை குடித்து வந்தால் வயிற்றிலிருக்கும் பூச்சிகள் வெளியேறும். தேவையற்ற கொழுப்பை நீக்கும். கேரட்டை பச்சையாய் மென்று சாப்பிட்டால் பல் உறுதிப்படும். ஈறுகள் பலப்படும். ரத்தக்கசிவு நிக்கும். வாய் துர்நாற்றம் நீங்கும். கேரட்டை மேல்பூச்சாக பூசும்போது சிராய்ப்பு, அலர்ஜி மாதிரியான சரும நோய்கள் நீங்கும். வெயிலினால் நிறம் மங்கும் சருமத்துக்கு நல்லதொரு தீர்வு. சீனாவில் பதிமூன்றாம் நூற்றாண்டிலிருந்து நாய்க்கடி மருந்தாகவும் கேரட் பயன்படுது. அதனால்தானோ என்னவோ இன்று உலகளவில் கேரட் உற்பத்தியில் சீனாவே முதலிடத்தில் இருக்கு\nஆண்களின் தாது விருத்திக்கு கேரட் உதவுது. தினமும் பச்சை கேரட், (பச்சை நிறத்திலான கேரட் இல்லீங்கோ. வேகவைக்காத கேரட்)டை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் தகதகன்னு மின்னும். அதனாலாயே இதுக்கு தாவர தங்கம்ன்னு பேரு. கேரட் அருமை பெருமைலாம் பார்த்தாச்சா பள்ளி கல்லூரிக்கு போகும் பிள்ளைகளுக்கு டப்பாவுல கட்டிக்கொடுக்க கேரட்ல ஒரு சாதம் செய்யலாமா பள்ளி கல்லூரிக்கு போகும் பிள்ளைகளுக்கு டப்பாவுல கட்டிக்கொடுக்க கேரட்ல ஒரு சாதம் செய்யலாமா ரொம்ப ஈசிதான். சீக்கிரம் செஞ்சுடலாம்...\nஉதிர் உதிரா வடிச்ச சாதம்\nவெங்காயத்தை தோல் நீக்கி கழுவி நீளம் நீளமா வெட்டிக்கனும். கேரட்டை கழுவி தோல் சீவி துருவிக்கனும்.\nஎண்ணெய் விடாம வாணலியை சூடுபடுத்தி தனியா, சீரகம், மிளகாய் சேர்த்து வறுத்து அத்தோடு தேங்காய் துருவலை சேர்த்து வறுத்துக்கனும்.\nவறுத்த மசாலா பொருட்களை பொடி செய்துக்கனும். ட்ரை தேங்காய் இருந்தால் நல்லா இருக்கும். இல்லன்னாலும் தேங்காய் துருவலை ஈரம் போக வறுத்துக்கனும். அப்பதான் பொடிக்கும்போது பொடியாகும். இல்லன்னா பேஸ்ட் மாதிரி கட்டி கட்டியாகிடும்.\nவாணலில எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் கடுகு, க.பருப்பு, உ.பருப்பு சேர்த்து சிவக்க விடனும்.\nகாய்ஞ்ச மிளகாய் கிள்ளி போட்டு சிவக்க விடனும்.\nவெங்காயம் வெந்ததும் துருவிய கேரட்டை சேர்த்து உப்பு சேர���த்து வதக்கனும்..\nஉதிர் உதிரா வடிச்ச சாதத்தை சேர்த்து கிளறிக்கனும்.\nபுருசன் பொண்டாட்டி மாதிரி சாதமும், கேரட் வதக்கலும் இரண்டற கலந்தபின் பொடிச்சு வச்சிருக்கும் பொடியினை சேர்த்து கிளறிக்கனும்.\nகறிவேப்பிலை, கொமல்லி சேர்த்து கிளறி அடுப்பை ஆஃப் பண்ணி இறக்கிடுங்க.\nசுவையான சத்தான லஞ்ச் பாக்சுக்கான கேரட் சாதம் ரெடி.\nLabels: அனுபவம், கிச்சன் கார்னர், கேரட், கேரட் சாதம், லஞ்ச் பாக்ஸ் சமையல்\nஅம்முதல் நொடி எப்படியிருக்கும்.. கரம்பிடிப்பாயா விரல்கோர்ப்பாயா ஆயிரமாயிரம் கற்பனைகள்.. கனவில் நிழலாடும் அச்சந்திப்பு நிகழாமலும் போகலாம் ஆனால், சிறு இடைவெளிக்குப்பின்னான நம் சந்திப்பென்பது கனவில் ஆயிரமாவது முறை..\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇதுக்குதான் கடவுளைவிட அறிவியலை நம்பலாம்ன்னு சொல்றது - சுட்ட பழம்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nவாழ்க நீயும் வளமுடன்.. என்றும் வாழ்கவே\nபெண்களுக்கு இதய நோய் வருவது குறைவாம்\nசனி சிங்கனாப்பூர் - சனிபகவான் கோவில்\nபறவையா பறக்கனும் - உலக சுற்றுலா தினம்\nகேரட் சாதம் - கிச்சன் கார்னர்\nபாம்புக்கு பால் வார்ப்பது ஏன் - ஐஞ்சுவை அவியல்\nமணியே மணிக்குயிலே - பாட்டு புத்தகம்\nபெருமாள் கோவிலை வலம் வரும் முறைகள் - புரட்டாசி விர...\nவிநாயகரின் 16 உருவங்கள் - அறிவோம் ஆன்மீகம்\nபிள்ளையார் குடை - கைவண்ணம்\nகர்ணனும், அவன் வாரிசுகளும் வீழ்ந்த கதை - தெரிந்த ...\nஹோட்டல் ஸ்டைல் ஆட்டுக்கறி குழம்பு - கிச்சன் கார்னர...\nபுரட்டாசி மாசத்தில் அசைவம் சாப்பிடக்கூடாது. ஏன்\nமிஸ்டர். சந்திரமௌலி நாயகனுக்கு பிறந்த நாள்\n20 வகை பிரதோசம் - அறிவோம் ஆன்மீகம்\nவையர் கூடை பின்னுதல் முன்னோட்டம் - கிராஃப்ட் கார்...\nஆசிரியர் தின கொண்டாட காரணமானவர்\nமுருங்கைக்கீரை சாம்பார் - கிச்சன் கார்னர்\nஜெமினி கண���சனுக்கு சாம்பார்ன்னு ஏன் பேர் வந்துச்சு\nஅப்பாவிடம் ரேங்க் கார்ட் - சுட்ட பழம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/04/blog-post_498.html", "date_download": "2020-01-28T15:40:19Z", "digest": "sha1:ZW5LBQN6QTK7FS37HTZKLUV5NG2DKR3R", "length": 46279, "nlines": 151, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பாரிய குண்டுத்தாக்குதல் நடைபெறும், தவ்ஹீத் ஜமாஅத் பெயர்களை உள்ளடக்கி கடிதம் அனுப்பியது உண்மையே ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபாரிய குண்டுத்தாக்குதல் நடைபெறும், தவ்ஹீத் ஜமாஅத் பெயர்களை உள்ளடக்கி கடிதம் அனுப்பியது உண்மையே\nகடந்த 9 ஆம் திகதி நாட்டில் தலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் நேற்று இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களைத் தொடர்ந்து இன்றைய -22- தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.\nஅதனைத் தொடர்ந்து அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்கள், அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.\nஇதன்போது கருத்து வெளியிட்ட சுகாதாரம், போசணைகள் மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன,\nபொறுப்பேற்றலும், மன்னிப்புக்கோரலும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பிற்கு சற்று நேரத்திற்கு முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இவ்விடயம் தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.\nஅந்தவகையில் நாட்டில் இடம்பெற்ற பாரிய தாக்குதல் சம்பவம் குறித்து அரசாங்கம் கவலையடைகின்றது. இவ்விடயம் தொடர்பான பொறுப்புக்கூறலில் இருந்து அரசாங்கம் ஒருபோதும் விலகப் போவதில்லை. இந்தத் தொடர் குண்டுத்தாக்குதல் சம்பவம் மற்றும் அதனால் ஏற்பட்ட அழிவுகள் குறித்து அரசாங்கம் முழுமையாகப் பொறுப்பேற்றுக் கொள்கின்றது.\nஇத்தகைய தாக்குதல் சம்பவம் இடம்பெறப்போவதாக முன்னரே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தும் கூட, அதனைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படாமை குறித்து மிகுந்த கவலையடைவதுடன், நாட்டு மக்களிடம் ��ன்னிப்புக் கோருகின்றௌம்.\nபாரிய சேதம் நிகழ்ந்து முடிவடைந்துள்ள நிலையில், இது தொடர்பில் விரைவான விசாரணைகளை முன்னெடுப்போம் என்பதுடன், அரசாங்கத்தின் சார்பில் இதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்கின்றோம்.\nநாட்டில் பாரிய தொடர் குண்டுத்தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் முன்னரே எச்சரிக்கை அனுப்பட்டுள்ளதாக தற்போது நாங்கள் அறிந்திருக்கின்றோம்.\nஅத்தகவல்கள் எவற்றையும் மறைக்காமல் பகிரங்கப்படுத்துவதற்கும் எதிர்பார்த்துள்ளோம். அந்தவகையில் நாட்டில் இத்தகைய பாரிய தாக்குதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக கடந்த 4 ஆம் திகதி சர்வதேச புலனாய்வுப் பிரிவு அறிவுறுத்தியிருக்கினறது.\nஅதனைத்தொடரந்து கடந்த 9 ஆம் திகதி நாட்டில் பாரிய குண்டுத்தாக்குதல்கள் நடைபெறும் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டு தேசிய தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பைச் சேர்ந்த சந்தேகநபர்களின் பெயர்களையும் உள்ளடக்கி பாதுகாப்புச் செயலாளருக்குப் பதிலாக தேசிய புலனாய்வுப்பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ் பொலிமா அதிபருக்கு கடிதமொன்றினை அனுப்பியுள்ளார்.\nஅதனைத் தொடர்ந்து கடந்த 11 ஆம் திகதி பிரதிப் பொலிஸ்மாஅதிபர் இவ்விடயம் குறித்து அமைச்சர் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் நீதியரசர்கள் ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர், ஓய்வூபெற்ற ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்புப் பிரிவில் மேலதிக பணிப்பாளர், இராஜதந்திரிகள் பாதுகாப்புப் பிரிவின் மேலதிக பணிப்பாளர் ஆகியோருக்கு அறிவுறுத்தி கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.\nஇதில் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவும் பிரதமர் பாதுகாப்புப் பிரிவும் உள்ளடக்கப்படவில்லை. எனினும் பாதுகாப்பு அமைச்சிற்கு ஜனாதிபதியே பொறுப்பானவர் என்பதால் அவரது பெயர் குறிப்பிடப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு இது தொடர்பில் எவ்வித அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டிருக்கவில்லை.\nமேலும் இவ்விடயம் குறித்து எத்தகைய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பது தான் தற்போதைய கேள்வியாக இருக்கின்றது.\nஇந்நிலையில் தாக்குதல் குறித்து முன்னரேயே எமக்கு அனைத்து விபரங்களும் கிடைக்கப்பெற்றிருந்தும் கூட, அ��னைத் தடுக்க முடியாமல் போயுள்ளது. முதலில் இது தொடர்பிலேயே விசாரிக்க வேண்டும்.\nஅதற்கென நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு இவ்விடயம் பற்றி முழுமையாக ஆராய வேண்டும். தாக்குதல் இடம்பெறப் போவதாக யாருக்கு முன்னறிவித்தல் கிடைக்கப்பெற்றது அவை பிரதமருக்கு நேற்று வரை அறிவிக்கப்படாதது ஏன் அவை பிரதமருக்கு நேற்று வரை அறிவிக்கப்படாதது ஏன் பாதுகாப்பு அமைச்சினால் இவ்விடயம் குறித்து முன்னெடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன பாதுகாப்பு அமைச்சினால் இவ்விடயம் குறித்து முன்னெடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.\nஊடகங்களில் இந்த முன்னெச்சரிக்கை வெளிவந்த பின்னரும் கூட நாங்கள் அது குறித்து அறியவில்லை என்பது ஆச்சரியமளிக்கின்றது. ஆனால் நேற்று இத்தாக்குதல் சம்பவம் நடைபெற்றதிலிருந்து எம்மாலான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம்.\nஇந்த தாக்குதல் உள்நாட்டைச் சேர்ந்த குழுவொன்றினால் மாத்திரம் நடத்தியிருக்க முடியாது. இத்தாக்குதலில் பின்னணியில் துல்லியமாகத் திட்டமிடப்பட்ட மிகப்பாரியதொரு தீவிரவாத வலைப்பின்னல் இருக்குமென்று கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\n´பாதுகாப்பான தேசம் - சுபீட்சமான நாடு´\nசீனா துடிக்கிறது சீன அதிபர் கதறுகிறார் சீனர்கள் சாலைகளைில் சுருண்டு விழுந்து மடிகின்றனர் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே...\nCorona Virus உம், இஸ்லாமும்\nசீனாவிலும் உலகின் இதர பகுதிகளிலும் பரவி வரும் Corona Virus குறித்த பின்வரும் பதிவை உங்கள் சிந்தனைக்காக உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பு...\nஇஸ்லாத்தை அவமதித்த 3 இலங்கையர்கள் காரணம் கூறப்படாது விடுதலை - டுபாயிலிருந்து இன்று நாடு திரும்பினர்\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், தனது முகநூலில் படங்களைப் பதிவிட்டதன் மூலம் இஸ்லாம் மார்க்கத்தை அவமதித்த குற்றத்துக்காக, டுபாய் நீ...\nஹிஜாப் அணிந்து பரீட்சை எழுதிய பெண்களை சத்தமிட்டு அச்சுறுத்திய அதிகாரி - உங்­க­ளுக்குப் பாடம் படிப்­பிக்­கிறேன் எனக்­கூறி முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­தி­களை தொலை­பே­சியில் படம் எடுத்தார்.\nபரீட்­சைகள் திணைக்­க­ளத்­தினால் அண்­மையில் நடத்­தப்­பட்ட அரச அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­தர்­களின் பதவி உயர்­வுக்­கான தடை­தாண்டல் பரீட்­...\nநெகிழவைத்த சிங்கள சகோதரின், மதம் கடந்த மனிதம்\nநேற்று காலை - 25 மருதானை தவழகிரி சைவ உணவகத்தில் உணவருந்தி விட்டு புறக்கோட்டைக்கு செல்வதற்காக மருதானை சிக்னல் விளக்குக்கு அருகாமையில் ப...\nமுகமது இதுலின் கழுத்தை, ஊடுறுவி பாய்ந்த மீன் (படங்கள்)\nஇந்தோனேசியாவில் இளைஞர் ஒருவர் தனது குடும்பத்துடன் மீன் பிடிக்க செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலை சிறிதும் எதிர்பார்க்காத ஓர் சோகம...\nஞானசாரரின் நளீமீக்கள் தொடர்பான, குற்றச்சாட்டுக்களுக்கு தக்க பதிலடி\n“முஸ்லிம் சமூகத்தின் மீது கொண்ட சுய வெறுப்பின் காரணமாக துவேச மனப்பான்மையுடன் நளீமிய்யா பட்டதாரிகளை பார்ப்பது பிழையானது.” மௌலவி எம்.எ...\nஅசாத் சாலிக்கு, கடுமையான எச்சரிக்கை\n( அததெரன + ஹிரு ) முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி இன்றும் (23) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி வி...\nமுடிந்தால் வெளியேவந்து கருத்து வெளியிடுங்கள் - ரஞ்சனுக்கும், ஹிருனிக்காவிற்கும் ரேனோர் சில்வா சவால்\n- ஹிரு - போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவதாக ஹிரு ஊடக வலையமைப்பின் தலைவர் ரேனோர் சில்வாவிற்கும் ஹிரு ஊடக வலையமைப்பிற்கும் எதிராக அ...\nமௌட்டீகக் கொள்கைகளால், இலங்கையில் முஸ்லிம் சமுதாயம் அழியும் ஆபத்து\nமலே­சியப் பிர­தமர் கலா­நிதி மஹதிர் முகம்மத் சர்­வ­தேச இஸ்­லா­மிய கருத்­த­ரங்­கொன்றில் உரை­யாற்­றும்­போது பின்­வ­ரு­மாறு குறிப்­பிட்டார்...\nசீனா துடிக்கிறது சீன அதிபர் கதறுகிறார் சீனர்கள் சாலைகளைில் சுருண்டு விழுந்து மடிகின்றனர் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே...\nஈராக்குடன் நிற்பதாக, சவுதி அறிவிப்பு\nஈராக்கின் போரின் அபாயத்தைத் தவிர்ப்பதற்கு சவுதி அரேபியா எல்லாவற்றையும் செய்யும் என அதன் துணை மந்திரி கூறியுள்ளார். சவூதி அரேபியாவின்...\nஜாமிய்யா நளீமியாவில் கல்வி கற்ற, சகலரையும் கைதுசெய்ய வேண்டும் - ஞானசாரர்\n\"ஜாமிய்யா நளீமியாவில் கல்வி பயின்ற அனைவரையும் கைது செய்ய வேண்டும், பெரும்பான்மை பௌத்த வாக்குகளினால் நாம் உருவாக்கிய ஜனாதிபதி அதற்கு ...\nபயங்­க­ர­வாதி சஹ்ரான் குழுவினால் சுடப்பட்ட தஸ்லீம், யாசகம் கேட்கும் பரிதாப நிலையில்..\n‘‘பயங்­க­ர­வாதி சஹ்ரான் ஹாசீம் தலை­மை­யி­லான குழு­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்கிப் பிர­யோக கொலை முயற்­சி­யி­லி­ருந்து இறை­வனின்...\nபோர் வேண்டாம் - தங்களை விட்டுவிடுங்கள் என்கிறது சவுதி, தூதனுப்பினார் இளவரசர்\nமத்திய கிழக்கில் மற்றொரு போரைத் தொடங்க வேண்டாம் என்று அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்காக சவுதி தூதுக்குழு அமெரிக்காவின் வாஷிங்டன் மற்றும் பி...\nமுஸாதிக்காவின் உயர்படிப்புக்கு மாதாந்த, நிதிவழங்க பௌத்த தேரர் முன்வருகை\nகடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற முஸ்லிம் மாணவி ஒருவரின் வீட்டிற்கு சென்று பௌத்த மதகுரு பாராட்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/08/2020.html", "date_download": "2020-01-28T16:27:31Z", "digest": "sha1:65AFWXDW5HWE7TKPLJ4YIN4UHIEFQKVY", "length": 17279, "nlines": 285, "source_domain": "www.visarnews.com", "title": "யார் விலகினாலும் 2020 வரை ஆட்சியை நடத்திச் செல்வேன்: மைத்திரிபால சிறிசேன - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » யார் விலகினாலும் 2020 வரை ஆட்சியை நடத்திச் செல்வேன்: மைத்திரிபால சிறிசேன\nயார் விலகினாலும் 2020 வரை ஆட்சியை நடத்திச் செல்வேன்: மைத்திரிபால சிறிசேன\nயார் விலகிச் சென்றாலும், 2020 வரை ஆட்சியை நடத்திச் செல்வேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி செயலகத்தில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற ஊடகப் பிரதானிகளுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\n“2020 வரை கூட்டாட்சியை நடத்திச் செல்லும் சக்தி எனக்கு உள்ளதாக நம்புகிறேன். அவ்வாறு செய்ய முடியாது என்று கூறினால், அது சதியொன்றின் மூலம் மட்டுமே சாத்தியம்.” என்று ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nஉணர்ச்சியை தூண்டும் பெண்களின் பின்னழகு\nநிர்வாணப்படங்கள் கற்பழிப்பை விட மோசமானது: ஹன்சிகா கோபம் (வீடியோ இணைப்பு)\nபெண்கள் போலி (ஆ)சாமிகளை எளிதில் நம்புவது ஏன்\nமருத்துவ முத்த நாயகனின் காதலி இவர்தானா\nப்ளுவேல் கேம் விளையாடிய தமிழக மாணவர் தூக்கிட்டு தற...\nமெர்சலுடன் மோதும் மிக பெரிய படம் - மெர்சலின் வசூல்...\nயார் வேண்டுமானாலும் உள்ளே நுழையலாம் - இயக்குனர் சு...\n5 நாட்கள் சுவிஸ்­குமார் என்னுடனேயே லொட்ஜில் தங்கிய...\nஉலக நாடுகளை மிரட்டும் வடகொரியா\nஉள்ளம் குளிர வைத்த ஓவியா\n20 மாவட்டங்களில் கடும் வரட்சி; 18 இலட்சம் பேர் பாத...\nமக்கள் மீது மீண்டும் மீண்டும் அதிக வரிச்சுமையை அரச...\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு க...\nயார் விலகினாலும் 2020 வரை ஆட்சியை நடத்திச் செல்வேன...\nதமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த...\nஎடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்பதே அ.தி.ம...\nசென்னையில் விவேகம் இத்தனை சாதனை படைத்ததா\nகுர்மீத்துக்கு 20 ஆண்டு சிறை\nரஜினி, விஜயை மீறிய ரசிகர் பட்டாளம் அஜித்துக்கு உண்...\nசிறையிலேயே சமாதி ஆவாரா கற்பழிப்பு சாமியார் குர்மீ...\nவேட்டி கட்டிய ஆம்பளையா இருந்தா.. ஓ.பி.எஸ். - இ.பி...\nவித்தியா வழக்கில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வ...\nவித்தியாவை படுகொலை செய்தது கடற்படையா\nசற்று முன் சிங்களத்திற்கு விழுந்த பெரும் இடி: ஜெகத...\nஅழகா இருந்து என்ன பயன்\nபா.ஜ.க.வின் சூழ்ச்சிக்கு அ.தி.மு.க. இரையாகக் கூடாத...\nவிவேகம் - கமல் ரீயாக்ஷன்\nகுயீன் படத்தின் தமிழ் ரீமேக்கில் காஜல் அகர்வால்\nயார் இந்த கற்பழிப்பு சாமியார் குர்மீத்\nகொல்ல வருமா கில்லர் ரோபோ\nஐயா, என்ன காப்பாத்துங்க, கொலை மிரட்டலால் அஜித்திற்...\nசென்னையில் முதல் 3 நாட்களில் 4.24 கோடி வசூல் செய்த...\nசென்னையில் இடைவிடாது வேட்டையாடும் விவேகம் - வியக்க...\nஆஸ்திரேலியாவில் ஆரவாரத்துடன் அமர்களப்படுத்தி வரும்...\nஉலகம் முழுவதும் விவேகம் இத்தனை கோடி வசூலா\nவிவேகம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை\n19 பேரின் மனநிலையும் அப்படியே இருக்குமா\nஅடுத்த மாதம் பூமியோடு மோதவுள்ள நிபிரூ என்னும் கோள்...\nலண்டனில் உயிரிழந்தவர் குழந்தையாக வாழும் அதிசயம்\nஎலுமிச்சையின் இந்த 6 நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளு...\nகுப்பையில் போடும் தேங்காய் நார்: இவ்வளவு அற்புதமா\n உங்கள் அந்தரங்கம் படம் பிட...\nஅதிமுக அணிகள் இணைந்தன. சசிகலா வெளியேற்றப்படுவார்\nவரலாற்றின் முக்கியமான சூரிய கிரகணம் : முழுமையாக கா...\nயாழ். கல்வியங்காட்டில் இந்திய இராணுவ வீரர்கள் நினை...\nபோர்க்குற்ற விசாரணைகளில் கண்காணிப்பாளர்களாக சர்வதே...\nஉள்ளூராட்சி தேர்தலுக்கான திருத்தச் சட்டமூலம் எதிர்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிர...\nபிரதமர் பதவியில் மாற்றம் ஏதும் செய்யப்படாது: துமிந...\nவிஜயதாச ராஜபக்ஷவை ஆதரிப்பதா, எதிர்ப்பதா\nநேற்று நிகழவிருந்த அ.தி.மு.க. அணிகள் இணைப்பு, இறுத...\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஆட்டோ ராணி - வந்தவுடன் என...\nலண்டனில் இருந்து நுவரெலியா வந்த இளம்பெண்களுக்கு நே...\nநீட் (NEET) விவகாரத்தில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற...\nவட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், சி.வி.விக்னேஸ்வரன்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிர...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை ஐ.நா. பிரதிநிதி...\nகடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சின்னையா...\nதேர்தலில் வெல்லும் பெண்களைப் பார்த்து அரசியல் தலைம...\nஊழல் நிறுவனமயமாகி விட்டது; அதை வேரறுப்போம்: நரேந்த...\nமுட்டை ஓட்டை தூக்கி போடாதீர்கள்: இப்படி ஒரு அதிசயம...\n61 வயதிலும் பளபளப்புடன் ஜொலிக்கும் பேரழகி\nகெளுத்தி மீன் சாப்பிடுவதனால் இவ்வளவு நன்மைகளா\nநீச்சல் உடையில் காத்ரின் த்ரேசா – வெட்டி வீசிய சென...\nஇதற்காகவா கஷ்டப்பட்டு காதலித்து திருமணம் செய்துகொண...\nமீண்டும் காயத்ரியை கழுவி ஊத்திய கலா மாஸ்டர்\nஇந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது; ...\nஅரசின் கொள்கைகளால் கிடைக்கும் பலனை அனைவருக்கும் கி...\nமுறைகேடுகளுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலகுவா...\nபிக்பாஸ் என் உண்மையான முகத்தை காட்டவில்லை: ஜூலி பர...\nவிஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டாரா\nஅமெர��க்க தேர்தலில் இலங்கை தமிழ் பெண்\nபரீட்சை மண்டபத்தில் மாணவியின் தகாத செயல்\nபிரபல நடிகையின் அதிர்ச்சித் தகவல்\nதமிழீழத்தின் முகம்: தலைவர் பிரபாகரனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=167800&cat=464", "date_download": "2020-01-28T15:56:39Z", "digest": "sha1:J5MIVEU2XJEXDZIVYBZRTOL4UXHSYB5B", "length": 29826, "nlines": 619, "source_domain": "www.dinamalar.com", "title": "மாநில கிரிக்கெட்: காஞ்சிபுரம் வெற்றி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » மாநில கிரிக்கெட்: காஞ்சிபுரம் வெற்றி ஜூன் 05,2019 19:30 IST\nவிளையாட்டு » மாநில கிரிக்கெட்: காஞ்சிபுரம் வெற்றி ஜூன் 05,2019 19:30 IST\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், 19 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான மாநில கிரிக்கெட் போட்டி கோவை பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதன் கடைசி லீக் போட்டியில் தேனி மாவட்ட அணியும், காஞ்சிபுரம் மாவட்ட அணியும் மோதின. முதலில் பேட் செய்த தேனி அணியினர் 17.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 43 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அடுத்து களமிறங்கிய காஞ்சிபுரம் அணி விக்கெட் இழப்பின்றி 47 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது. காஞ்சிபுரம் அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றது.\nமாவட்ட கிரிக்கெட் அணி தேர்வு\nமாநில கிரிக்கெட்: கோவை, காஞ்சி வெற்றி\nகால்பந்து: மதுக்கரை அணி வெற்றி\nமாவட்ட கால்பந்து; அதியாயனா வெற்றி\nராமகிருஷ்ணா கிரிக்கெட்: பார்மசி வெற்றி\nதேசிய ஹாக்கி பெங்களூரு அணி வெற்றி\nநடிகர் சங்கம் தேர்தல் : பாண்டவர் அணி அறிவிப்பு\nஇறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்\nகல்லூரி மாணவி உடல் ஒப்படைப்பு\nமாநில கோ-கோ 'ப்ரோ-லீக்' போட்டி\nகாஞ்சிபுரம் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம்\nதேசிய பேட்மிட்டன்: தெலங்கானா வெற்றி\nசர்வதேச போட்டியில் கராத்தே சாம்பியன்ஸ்\nகுமரியில் மாநில கபடி போட்டி\nநடப்பு சாம்பியனுக்கு முதல் வெற்றி\nரோட்டை சரி செய்த போலீஸ்\nமாநில கபடி: கற்பகம் சாம்பியன்\nரத்தினம் கல்லூரி கால்பந்து வீரர்கள் தேர்வு\nமழைவேண்டி பாரதிய கிசான் சங்கம் பூஜை\nகுத்து சண்டை போட்டியில் மாணவர்கள் சாதனை\nஉலக கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தான் படுதோல்வி\nஇலங்கையை சுருட்டி நியூசி அபார வெற்றி\nகூடலூரில் சூறைக்காற்று: அனைத்து ரக வாழைகள் சேதம்\nதேனி எம்.பி தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் மர்மம்\nவேளாண் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூன் 6 கடைசி\nதேசிய கோ - கோ மகாராஷ்ட்ரா அணி சாம்பியன்\n'வகுப்பறையில் கற்பது மட்டுமே கல்வியல்ல' |Aprajitha | Kannamal National School\nகல்லூரி மாணவரை பலிவாங்கிய பைக் ரேஸ் | Marina Bike Race | Chennai bike Race\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் இல்லை\nரோகித் மீது பெண் ஆசிட் வீச்சு\nகடவுளை நம்பாதவனே காட்டுமிராண்டி - விளாசும் வேலூர் இப்ராஹிம்\nபாக்.கில் இந்து பெண் கடத்தல்: இந்தியா கண்டிப்பு\nபுகழுக்காக உழைப்பதில்லை; மோடி பதிலடி\nகூடைப்பந்து: சர்வஜனா - கே.கே.நாயுடு வெற்றி\nசீனாவின் BIO WAR கோரோனா வைரஸ்\nதென்மாநில கால்பந்து: கேரளா அணி ஆதிக்கம்\nடி-20 கிரிக்கெட்: பைனலில் ரத்தினம் அணி\nசமையலர் 'மட்டை' : மாணவர்களே சமைத்த அவலம்\nவிரதம் இருந்து வீரம் காட்டும் வீரர்கள்\nரசிகரின் செல்போனை பிடுங்கிச்சென்ற சல்மான் கான்\nகால்நடைகளை கொன்ற புலி ; விவசாயிகள் அச்சம்\n'கொரோனா' : கோவைக்கு வந்தவர்களுக்கு 'கண்டிஷன்'\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபுகழுக்காக உழைப்பதில்லை; மோடி பதிலடி\nவீடு பூந்து கற்பழிச்சிடுவாங்க; எம்பி பேச்சால் சர்ச்சை\nவிருது கொடுத்தவர்களை அடிக்கனும்: ஸ்டாலின் பேச்சு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் இல்லை\nகால்நடைகளை கொன்ற புலி ; விவசாயிகள் அச்சம்\nஆன்மீக கண்காட்சி: 10 ஆயிரம் மாணவர்கள் யோகா\nஒரு நாள் தலைமை ஆசிரியையான மாணவி\nஏழாயிரம் மாணவர்களின் ஓவியம் : கின்னஸ் முயற்சி\nகாளப்பன்பட்டிக்கு உயிரூட்டிய பண்ணை குட்டைகள் | Farm ponds | Madurai | Dinamalar |\nமுல்லைப் பெரியாறு அணை : மூவர் குழு ஆய்வு\n'கொரோனா' : கோவைக்கு வந்தவர்களுக்கு 'கண்டிஷன்'\nசமையலர் 'மட்டை' : மாணவர்களே சமைத்த அவலம்\nடியர் பேஸ்கட்பால் RIP கோபி பிரய்ன்ட்\nஎர்ணாவூரில் 1008 பால்குட ஊர்வலம்\n100% மின்மயமாக்கப்படும் இந்திய ரயில்கள்\nஇந்தியாவில் பரவும் கொரோனா வைரஸ் .. தமிழகம் நடவடிக்கை\n2,000 மாணவிகள் பங்கேற்ற பரதநாட்டியம்\nதேநீர் விருந்து; பாதியில் வெளியேறிய முதல்வர்\nகாயல்பட்டிணத்தில் கொலையாளி தெளபீக்கிடம் விசாரணை\nபிரசன்ன விக்னேஸ்வரா ஹால் பாலக்காட்டில் திறப்பு விழா\nமாணவர்களின் முடி திருத்தும் பள்ளி ஆசிரியர்\nரோகித் மீது பெண் ஆசிட் வீச்சு\nபாக்.கில் இந்து பெண் கடத்தல்: இந்தியா கண்டிப்பு\nரசிகரின் செல்போனை பிடுங்கிச்சென்ற சல்மான் கான்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டிய மாப்பிள்ளை\nசீனாவின் BIO WAR கோரோனா வைரஸ்\nகடவுளை நம்பாதவனே காட்டுமிராண்டி - விளாசும் வேலூர் இப்ராஹிம்\nவிரதம் இருந்து வீரம் காட்டும் வீரர்கள்\nஸ்ரீராமகிருஷ்ண விஜயம் நூற்றாண்டுவிழா: விட்டல்தாஸ் மஹராஜ் வழங்கும் நாமசங்கீர்த்தனம்\nமதுரை அவனியாபுரம் - ஜல்லிக்கட்டு காலை 8 மணி\nமஹா பெரியவாளும் பெருமாளும் சொற்பொழிவு; இந்திரா செளந்தரராஜன்\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nமகசூல் அள்ளித்தரும் அடர் நடவு\nநோய் தீர்க்கும் மருந்தாகும் மாநில மலர்\nவாழை மரங்களை சேதப்படுத்திய யானை கூட்டம்\nபுதுச்சேரியில் காலிபிளவர்; விவசாயி சாதனை\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nகூடைப்பந்து: சர்வஜனா - கே.கே.நாயுடு வெற்றி\nதென்மாநில கால்பந்து: கேரளா அணி ஆதிக்கம்\nடி-20 கிரிக்கெட்: பைனலில் ரத்தினம் அணி\nசென்னையில் மாநில அளவு தடகள போட்டிகள்\nபள்ளிகள் கிரிக்கெட்: இந்தியன் பப்ளிக் வெற்றி\nடி-20 கிரிக்கெட்: அரையிறுதியில் ரத்தினம்\nசென்னையில் தேசிய சிலம்பப் போட்டிகள்\nசென்னை ஓபன் செஸ்: ரஷ்ய வீரர் சாம்பியன்\nஇந்தியா 2-வது வெற்றி: ராகுல், ஸ்ரேயாஸ் விளாசல்\nதிருவள்ளூர் வீரராகவர் கோயில் தேர் திருவிழா\n300 கிலோ புஷ்ப யாகம்\nபூர்வாங்க பூஜையுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழா\nமீனாட்சி அம்மன் கோயிலில் தெப்பத்திருவிழா கொடியேற்றம்\nஞானச்செருக்கு இசை வெளியீட்டு விழா\nவிஜய்சேதுபதி எனக்கு சொன்ன அறிவுரை\nஇத வாங்காம வீட்டுக்கு வரக்கூடாது: ரன்வீருக்கு தீபிகா கட்டளை\nராஜாக்கு செக் பட இயக்குனர் சாய் ராஜ்குமார் சிறப்பு பேட்டி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/todays-events/2016/apr/15/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-1313957.html", "date_download": "2020-01-28T17:32:28Z", "digest": "sha1:JFVPC53PWFY3OKLU7YCAQ3VDB2BXUF4Y", "length": 5523, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nBy செங்கல்பட்டு | Published on : 15th April 2016 08:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசெங்கழுநீர் விநாயகர் கோயிலில் 4-ஆம் நாள் மண்டலாபிஷேகம்: காலை 7.\nதிருபுரசுந்தரி அம்மை இடங்கொண்ட வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில், சித்திரைப் பெருவிழா 4-ஆம் நாள்: புருஷாம்ருக வாகனம், காலை 8. நாக வாகனம், இரவு 10.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/pothi-vanam/thirakapatta-puthiya-vaasalkal-10003171", "date_download": "2020-01-28T17:24:56Z", "digest": "sha1:SQ3KQYVDSZTPFG3QVKE5ZU43EC5BQHTD", "length": 9412, "nlines": 161, "source_domain": "www.panuval.com", "title": "திறக்கப்பட்ட புதிய வாசல்கள் - Thirakapatta Puthiya vaasalkal - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஒட்டு மொத்தத்தில் தமிழ் நாடக அரங்கின் இயக்கச் செயற்பாடுகள் பன்முகத் தன்மை கொண்டிருப்பினும் அவற்றின் வெளிப்பாட்டில் பண்பாட்டு நெருக்கடிச் சூழலில் நாம் காண்பது போட்டி பொறாமை நம்பிக்கை இழப்பையே. சாதி, சமய, கட்சி அரசியலால் ஊழல், வன்முறை புரையோடிப் போன தமிழ்ச் சமூகத்தில் மனித விடுதலைக்கான சமூகமாற்றத்தைப் பேசுவதற்கான களமாகச் சமகாலத் தமிழ் நாடக அரங்கு தோற்றம் கொள்ளும், கொள்ளவேண்டும் என்பதே கி.பார்த்திபராஜாவின் ‘திறக்கப்பட்ட புதிய வாசல்கள்’ என்னும் தலைப்பில் தமிழ்நாடக அரங்கு பற்றிய கட்டுரைத் தொகுப்பின் பாடுபொருளாக உள்ளது.\nஎன்றும் நன்மைகள்இதை எழுதியவன் வெவ்வேறு உணர்வு நிலைகளைப் பெறுவதும் பெற்றதும் போலவே, இதைப் படிப்போரும் அவரவர் நிலைக்கேற்ப வெவ்வேறு அனுபவங்களை அடைவார்கள்..\nஉலகப் புகழ்பெற்ற தஸ்தயேவ்ஸ்கி கதைகள் தஸ்தயேவ்ஸ்கியின் எழுத்து மிக ஆழமானது. அது மனித மனதை நுட்பமாக ஆய்வு செய்கிறது. தேர்ந்த உளவியல் மருத்துவரை போல நமது..\nபாலைப்புறாகள விளம்பரத்துறை அதிகாரி என்ற முறையில்,நண்பர் சமுத்திரம்,எய்ட்ஸ் பற்றிய பல விழிப்புணர்வு கூட்டங்களை,முகாம்களை,பட்டறைகளை நடத்தும் பொறுப்பில் ..\nவாடாமல்லிநம் தமிழ் இலக்கியத்துள்ளும் அலிகள் வாழ்க்கையைச் சிலர்,குறுநாவலாகவும்,கவிதையாகவும் தீட்டிக் காட்டியுள்ளனர்.எழுத்தாளர் சு.சமுத்திரத்தின் இப்புத..\nஅன்னை வாழ்க்கை அழகானதுஅறிவியலில் உச்சம் தொட்டவரல்லர்.அரசியல் தலைவராய் இருந்து ஆட்சி செய்தவர் அல்லர்.சர்வதேசத்தை ஆட்டிப் படைத்த தொழிலதிபர் அல்லர்.தத்து..\nஇந்தியப் பழங்குடிப் பண்பாடும் தமிழ்ப் பண்பாடும்\nஇந்தியப் பழங்குடிப் பண்பாடும் தமிழ்ப் பண்பாடும் தமிழ்ப்பழங்குடிப் பண்பாடு, தன்னிலிருந்து கிளைத்து வளர்ந்துவிட்ட சமவெளித் தமிழ்ப் பண்பாட்டோடு இணைதல் என..\nதலைசிறந்த ஐரோப்பிய சிறுகதைகள்இயக்குநர்கள் கே.பாக்யராஜ்,ராஜன் சர்மா,ரேவதி,வஸந்த் ஆகியோரிடம் துணை இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார் தி.குலசேகர்.இயக்குநர்..\nதாத்தா காலத்து பீரோஇந்தத் தொகுப்பில், நான் இதுவரை எழுதிய சிறுகதைகளிலிருந்து பதினெட்டு சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றை அவை எழுதப்பட்ட கால வரிசைப்பட..\nஎன்றும் நன்மைகள்இதை எழுதியவன் வெவ்வேறு உணர்வு நிலைகளைப் பெறுவதும் பெற்றதும் போலவே, இதைப் படிப்போரும் அவரவர் நிலைக்கேற்ப வெவ்வேறு அனுபவங்களை அடைவார்கள்..\nகற்றல் கற்பித்தல் முறைமையில் நாடகம்\nகற்றல் கற்பித்தல் முறைமையில் நாடகம்அரியலூர் மாவட்டம், தஞ்சாவூரான் சாவடி கிராமம் இவர் ஊர். வளர்ந்தது முந்திரிக்காட்டில் விளைந்த காட்டுக்களாக்காய், நாணா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%85/", "date_download": "2020-01-28T16:34:34Z", "digest": "sha1:2MRS6YXQ4IN5N7DW4Z5MRV6LMWNXNAJI", "length": 16562, "nlines": 80, "source_domain": "canadauthayan.ca", "title": "இந்தியப் பிரதமரும், சீன அதிபரும் மாமல்லபுரத்தில் சந்திப்பு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nகூடைப்பந்து சாம்பியன் கோப் பிரயன்ட் விபத்தில் பலி\nயாழ்ப்பாணத்தில் சைவ - புத்த ஒற்றுமைக்கான இரு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன\nஅஹோபிலம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கருடா சேவா \nரஜினிக்கு எதிரான எல்லா மனுக்களும் தள்ளுபடி\nகுன்னூரை சேர்ந்த மாணவி கனடாவில் அடையாளம் தெரியாத நபரால் தாக்குதல்\n* குழந்தை பெற்றெடுத்த ஆண் இலங்கையில் அதிர்ச்சி * சீனாவில் கொரோனா வைரஸ்: பலி 100ஐ தாண்டியது * கொரோனா வைரஸ் இலங்கையை தாக்கியது - சீனப் பயணிகளுக்கு உடனடி விசா முறை ரத்து * கொரோனா வைரஸ்: சீனாவிலிருந்து இலங்கையர்களை அழைத்துவர ஏற்பாடு\nஇந்தியப் பிரதமரும், சீன அதிபரும் மாமல்லபுரத்தில் சந்திப்பு\nசீன அதிபர் சென்னை மாமல்லபுரம் வருவது உறுதியான பின்னும், மத்திய அரசு இது குறித்து அலுவல் பூர்வமாக ஏதும் தெரிவிக்காமலிருந்தது. ஆனால், அதே நேரம் சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சர்கள் குழு மாமல்லபுரம் சென்று ஆய்வு செய்தது.\nஇப்படியான சூழலில் இந்தியப் பிரதமரும், சீன அதிபரும் மாமல்லபுரத்தில் சந்திப்பதை வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது .\nஇந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்புரிமையை இந்தியா நீக்கியவுடன் காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச கவனத்துக்கு எடுத்துச் செல்லும் நோக்கத்துடன் ஐ.நா. சபையில் எழுப்பியது சீனா. பாகிஸ்தான் நிலைப்பாட்டை ஆதரிக்கும் வகையில் அது அமைந்திருந்தது. ஆனால், தற்போது சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்தியா வந்து மாமல்லபுரத்தில் இந்தியப் பிரதமருடன் பேச்சு நடத்தவுள்ள நிலையில் காஷ்மீர் தொடர்பான தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது சீனா.\nகாஷ்மீர் விவகாரத்தை இந்தியாவும் – பாகிஸ்தானும் இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளவேண்டும் என்று அந்நாடு தெரிவித்துள்ளது.\nசீனா சென்ற பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் முன்னிலையில் ஒரு கேள்விக்கு பதில் அளித்த சீனாவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங் “காஷ்மீர் தொடர்பான சீனாவின் நிலைப்பாடு தொடர்ச்சியானது. தெளிவானது. இந்தியாவும், பாகிஸ்தானும் காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தவேண்டும். பரஸ்பர நம்பிக்கையை உறுதிப்படுத்தவேண்டும். இரு நாடுகளின் நலன் கருதியும், உலகத்தின் விருப்பம் கருதியுமே இந்த நிலைப்பாடு” என்று தெரிவித்தார்.\nஆனால், சமீபத்தில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக ஐ.நா.வில் பிரச்சனையை கிளப்பியது சீனா.\nகடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவுக்கு பயணம் செய்த இந்திய பிரதமர் நரேந்திர மோதி, சீன அதிபரைச் சந்தித்தார். அப்போது இந்தியா வர ஷி ஜின்-பிங்குக்கு அழைப்பு விடுத்தார் மோதி.\nஇந்த அழைப்பை ஏற்று இந்தியா வரும் ஜின் பிங், அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய இருநாட்கள் சென்னைக்கு வருகிறார்.\nமாமல்லபுரத்தில் இருநாட்டுத் தலைவர்களும் சந்திக்கிறார்கள். இது நட்புமுறையிலான சந்திப்பாகும்.\nஇந்த சந்திப்பில் இந்தியா சீன எல்லை பிரச்சனை குறித்துப் பேசப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியப் பிரதமரையும், சீன அதிபரையும் வரவேற்று பேனர்களை வைக்க அனுமதிக்க வேண்டுமென தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது.\nதமிழ்நாட்டில் ஃப்ளக்ஸ், பேனர்கள் வைக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. சில நாட்களுக்கு முன்பாக, சென்னையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் சாலையில் செல்லும்போது, சாலையின் நடுவில் கட்டப்பட்டிருந்த பேனர் அவர் மீது விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் இறந்தார்.\nஅந்த நிகழ்வுக்குப் பிறகு அரசியல் கட்சிகள் அனைத்தும் பேனர்கள் வைக்கக்கூடாது என தம் தொண்டர்களுக்கு கட்டளையிட்டன. பேனர்கள் வைப்பதற்கு உள்ளாட்சி அமைப்புகளும் அனுமதி தருவதையும் நிறுத்தின.\nபடத்தின் காப்புரிமை ARUN SANKAR\nஇந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் பிராமணப் பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பேனர்கள் வைக்க யாருக்கும் அனுமதி அளிக்கப்படாதது குறித்துச் சுட்டிக்காட்டியிருக்கும் அந்த பிரமாணப் பத்திரத்தில், வரும் அக்டோபர் 11-12ஆம் தேதிகளில் இந்தியப் பிரதமரும் வெளிநாடு ஒன்றின் தலைவரும் இருதரப்புப் பேச்சுவார்த்தைக்காக சென்னைக்கு வரவிருக்கிறார்கள்; அந்தத��� தருணத்தில் வெளியுறவுத் துறை அவர்களை வரவேற்று பேனர்கள் வைப்பது வழக்கமான நடவடிக்கை என்பது சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது.\nமேலும் இந்தத் தலைவர்கள் தமிழகத்திற்கு வருகை தருவதால், தமிழக அரசின் சார்பிலும் அவர்களை வரவேற்று குறிப்பிட்ட இடங்களில் பேனர் வைக்க வேண்டும்; இந்த பேனர்கள் அனைத்தும் குறிப்பிட்ட இடங்களில் ஏற்கனவே உள்ள விதிமுறைகளின் அடிப்படையில் பொதுமக்களுக்கு தொந்தரவில்லாத வகையில் வைக்கப்படும் என்றும் கூறப்பட்டு இருந்தது.\nவெளியுறவுத் துறை அமைச்சகத்தைப் பொறுத்தவரை சென்னையில் 14 இடங்களிலும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒன்பது இடங்களிலும் மாமல்லபுரத்தில் இரண்டு இடங்களிலும் பேனர்கள் வைக்க உத்தேசிக்கப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசைப் பொறுத்தவரை சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை மொத்தம் 16 இடங்களில் வரவேற்பு பேனர்களை வைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த பேனர்கள் அக்டோபர் 9ஆம் தேதி முதல் 13ஆம் தேதிவரை ஐந்து நாட்களுக்கு வைக்கப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nமாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக வலுப்படுத்தப்பட்டுவருகின்றன. 16.5 சதுர கி.மீ. பரப்புள்ள அந்த ஊர் முழுவதும் சாலைகள் சீரமைக்கப்பட்டுவருகின்றன. அந்த ஊரில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் முழுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது.\nமாமல்லபுரத்தின் முக்கிய சாலைகள் அனைத்தும் சிசிடிவி கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், ரிசார்ட்டுகளில் தங்குபவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுவருகின்றன. கடலில் அலைச்சறுக்கு விளையாட்டிற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் 4ஆம் தேதியிலிருந்தே கடலுக்குச் செல்ல வேண்டாமெனக் கூறப்பட்டுள்ளனர். 500க்கும் மேற்பட்ட காவலர்கள் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t155345-topic", "date_download": "2020-01-28T17:56:20Z", "digest": "sha1:FLPXUSLW4PUOHKXJPLLTCHNI6J4QKFTN", "length": 17904, "nlines": 171, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தமிழ் நாட்டின் பழமை பார்க்கலாமா?", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)\n» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க\n» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு\n» 10 எளிமையான வீட்டுக் குறிப்புகள்\n» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்\n» மில்க்மெய்டு சேர்த்து சர்க்கரை பொங்கல் தயாரித்தால் - (வீட்டுக் குறிப்புகள்)\n» கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை\n» பழுப்பு இல்லை, பளீச்\nby மாணிக்கம் நடேசன் Today at 2:57 pm\n» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்\n» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு\n» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்\n» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு\n» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்\n» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்\n» உலக அழகிப் போட்டி\n» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'\n» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு\n» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium\n» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\n» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு\n» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்\n» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை\n» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்\n» கீதை காட்டும் பாதை\n» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு\n» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்\n» குயிலே, குமரன் வரக் கூவுவாய்.. - எம்.எல் வசந்தகுமாரி பாடியது\n» பிறகேன் இத்தனை வாதம்\n» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி\n» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்\n» பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி\n» வருடத்துக்கு 15 இடங்களுக்கு சுற்றுலா சென்றால் பயண செலவை அரசே அளிக்கும்: மத்திய அரசு அதிரடி திட்டம்\n» மனித நேயம் - குறும்படம்\n» சுவரேறி குதித்த பேய்..\n» மொய்- ஒரு பக்க கதை\n» கிச்சன்ல என்ன சலசலப்பு..\n» பாத யாத்திரை போக புலட் பரூஃப் வேண்டுமாம்…\n» ஐடியா- ஒரு பக்க கதை\n» சக்கரம் – ஒரு பக்க கதை\n» டைரக்டர் ஏன் டென்ஷனா இருக்கார்\n» தோல்வியில் சுகம் – கவிதை\n» ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க மிமிக்ரி கலைஞர்…\n» சைபர் கிரைம் (Cyber Crime) விழிப்புணர்வு\nதமிழ் நாட்டின் பழமை பார்க்கலாமா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: சுற்றுப்புறச் சூழல்\nதமிழ் நாட்டின் பழமை பார்க்கலாமா\nRe: தமிழ் நாட்டின் பழமை பார்க்கலாமா\nபார்பதற்கே மனதில் மகிழ்ச்சி கூடுகிறது.\nபல காட்சிகள் 90 % நேரில் பார்த்த அனுபவம் உண்டு.\nஎல்லிஸ் R டங்கன் ,தென்னிந்தியா முதல் பட டைரக்டர்\nதமிழ் அறியாதவர். அவர் சேவையை போற்றுவோம்.\nநிறைவாக காணொலி பதிவிட்ட சக்திக்கு ஒரு ஜே\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: தமிழ் நாட்டின் பழமை பார்க்கலாமா\nRe: தமிழ் நாட்டின் பழமை பார்க்கலாமா\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: சுற்றுப்புறச் சூழல்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajiyinkanavugal.blogspot.com/2013/12/blog-post.html", "date_download": "2020-01-28T17:12:31Z", "digest": "sha1:NS6PMP4SYK2RMFN4WGWIANVFZHL5HZYE", "length": 33265, "nlines": 348, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: இப்படிப்பட்ட மாணவர்களை என்ன செய்யலாம்!? ஐஞ்சுவை அவியல்", "raw_content": "\nஇப்படிப்பட்ட மாணவர்களை என்ன செய்யலாம்\n வெளில வேலைக்குப் போய் வீட்டுக்குள் வந்தோமா கசகசப்பு போக கொஞ்ச நேரம் காத்து வாங்க ஃபேனுக்கடியில நின்னோமான்னு இல்ல. ச்ச்சே எப்ப பார்த்தாலும் கரண்ட் கட்.\n தினமும் 12 மணி நேரம் கரண்ட் கட்டாகுது. எப்ப கரண்ட் கட்டாகும்ன்னு பயந்து பயந்து மிக்சில அரைக்க வேண்டியதுலாம் முதல்லியே அரைச்சு வச்சுக்குறதா இருக்கு.இந்த கரண்ட் கட்னால எந்த எலக்ட்ரானிக் பொருள், எப்ப ரிப்பேர் ஆகி என்ன செலவு வைக்கும்ன்னு தெரியல. ம்ம்ம் சென்னைல பொறந்திருக்கலாம். நிம்மதியா இருந்திருக்கலாம்.\n இன்னில இருந்து (2.12.2013) முதல் சென்னையிலயும் தினமும் ரெண்டு மணி நேரம் பவர் கட்ன்னு மின்சார வாரியம் அறிவிச்சிருக்கு.\n மாலை ஆறு மணிக்கு முன்னயும், காலை ஆறு மணிக்கு பின்னயும் எரிய விடப்படும் தெரு விளக்குகள், கட்சிக் கூட்டம், மத விழாக்களுக்காக எரியவிடப்படும் அலங்கார விளக்குகள், பகலிலேயே தேவையில்லாம அரசு அலுவலகங்களில் எரிய விடப்படும் விளக்குகள்ன்னு இருக்குறதை அக்கறையா யாராவது அணைச்சா நல்லா இருக்கும்.\nசும்மா அரசாங்கத்தையே குறைச் சொல்லாம வீடுகள்லயும் ஆளுக்கொரு ரூம்ல டிவி பார்க்காம, ஒரே ரூம்ல டிவி பார்க்கலாம். தேவையில்லாத நேரங்களில் சாமி ரூம், தெரு வாசப்படில எரியும் ஜீரோ வாட்ஸ் பல்ப்களை அணைச்சு வைக்கலாம். குழந்தைகள் தனித்தனி ரூம்ல படிக்காம ஒரே ரூம்ல படிக்க வைக்கலாம். முடிந்த வரை குழந்தைகளை ஒரே ரூம்ல படுக்க வைக்கலாம். பகல்ல ஜன்னல்லாம் திறந்து வச்சு லைட் எரிக்காம பார்த்துக்கலாம். வெயில் நேரத்துலயும் வாஷிங் மெஷின் ட்ரையர்ல துணிகளைத் துவைச்சு போடாம, துணிகளை துவைச்சு, அலசுறதை மட்டும் செட் பண்ணிக்கலாம்.\nநீ சொல்றதுலாம் கூட சரியாதான் இருக்கு புள்ள. அரசாங்கத்தோடு சேர்ந்து நாமளும் பொறுப்பா நடந்துக்கனும்.\nஆனா, எனக்கொரு டவுட் மாமா. கரண்ட் கட்டுக்கு காரணம்ன்னு நீதான், நீதான்னு இப்போ ஆள்றவங்களும், ஏற்கனவே ஆண்டவங்களும் அடிச்சுக்குறாங்களே அதைவிட்டு ஆக்கப்பூர்வமா சிந்திச்சு பிரச்சனையை சரிப்பண்ண மாட்டாங்களா அதைவிட்டு ஆக்கப்பூர்வமா சிந்திச்சு பிரச்சனையை சரிப்பண்ண மாட்டாங்களா அதுமில்லாம எதாவது ஒரு இடத்துல ரிப்பேர்ன்னு சொன்னா பரவாயில்ல. நெய்வேலி. மேட்டூர்ன்னு எங்கெல்லாம் கரண்ட் தயாரிக்குறாங்களோ அங்கெல்லாம் ஒரே நேரத்துலயா ரிப்பேர் வரும்\nநீயும், நானும் பேசி என்ன பிரயோஜனம் யோஒசிக்க வேண்டியவங்க யோசிக்கனும். நம்ம வூட்டு வேலைகளை செய்யவே அலுத்துக்குறியே யோஒசிக்க வேண்டியவங்க யோசிக்கனும். நம்ம வூட்டு வேலைகளை செய்யவே அலுத்துக்குற���யே ராஜி வூட்டுக்கு எதிர்க்க செல்வின்னு ஒரு அக்கா இருக்காங்க. படிப்பறிவில்லாதவங்க. குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்ட அவங்க, தினமும் காலைல 4 மணிக்கு எழுந்து பஜாருக்கு போய் சில கடைகள் வாசல் தெளிச்சு கோலம் போட்டு, அதுக்கப்புறம் 2 வீடுகளில் வேலை செய்து, 9 மணிக்கு வீட்டுக்கு வந்து குளிச்சு சித்தாள் வேலை இல்லாட்டி அரிசி ஆலை வேலைக்கு போய் வருவாங்க.\nமீண்டும் சாயந்தரம் 6 மணில இருந்து 3 வீட்டு வேலைக்குப் போய் வருவாங்க. இதுக்கிடையில் அவங்க வீட்டில் சமைச்சுன்னு ஓயாம ஓடி உழைக்குறங்க. இப்படி உழைச்சு 3 வீடு கட்டி இருக்காங்க. வேலை விட்டு வரும்போது ரோடு ஓரத்துல நாம எறியும் அட்டைப் பெட்டிகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், குடிமகன்கள் போடும் சரக்கு பாட்டில்கள், புத்தகம்ன்னு எல்லாத்தையும் எடுத்து வந்து காசாக்கி தன் ஒரே பையனை டிப்ளமோ மெக்கானிக் படிக்க வைக்குது.\nம்ம்ம் எனக்கும் தெரியும்ங்க. இவ்வளவு கஷ்டப்பட்டாலும் இதுவரை யார்கிட்டயும் எதுக்காகவும் கையேந்தினதில்லைன்னு ராஜி சொல்லுவா.\nஅவங்களும் அவங்க குடும்பமும் நல்லா இருக்கனும்ன்னு நாம எல்லோரும் வேண்டிக்கலாம்\nராஜியோட பையன் அப்பு எட்டு மாச கைக்குழந்தையா இருக்கும்போது, அவனுக்கு கிஃப்டா வந்த டெடி பியர் பொம்மையை பார்த்தாலே அழுவான். முட்டிப் போட்டு நகர ஆரம்பிச்சதும் தெருக்கதவை திறந்தாலே தெருவுக்கு ஓட ஆரம்பிச்சுடுவான். அப்போ அவங்க வீட்டுக்கு எதிர்க்க பெரிய தரைக் கிணறு இருக்கும். அதனால, இடுப்புல கயிறுக் கட்டி சோஃபாவுல கட்டி வைக்க ஆரம்பிச்சா. அது தப்பு குழந்தை மனசு பாதிக்கும்ன்னு யாரோ சொன்னதால என்னப் பண்றதுன்னு தெரியாம முழிச்சா ராஜி.\nஅப்புறம் அவன் பார்த்து பயப்படும் டெடி பியர் பொம்மையை வாசப்படில வச்சு பார்த்தா. பயப்புள்ள அதுக்கப்புறம் மந்திரத்துக்கு கட்டுப்பட்ட மாதிரி டெடி பியர் பொம்மையைத் தாண்டி தெருவுக்கு ஓட ஆரம்பிக்கலியே\n உன் ஃப்ரெண்டுக்கு அறிவே இல்லியா\nஎன் ஃப்ரெண்டை பத்தி சொல்லாதீங்க. உங்களுக்கு அறிவிருக்கா அப்படி இருந்தா நான் கேக்குற கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்\nஒரு சாக்லேட் ஒரு ரூபாய், இது கூட‌ 3 சாக்லேட் எம்ப்டி க‌வ‌ரை குடுத்தால், அதுக்கும் ஒரு சாக்லேட் த‌ர்றாங்க‌. உங்ககிட்ட‌ 15 ரூபாய் இருக்கு.அப்போ உங்களால எத்த‌னை சாக்லேட�� வாங்க‌ முடியும்\n சொல்றேன் அதுக்கு மின்னாடி ஒரு ஜோக் சொல்றேன். கேளு..,\nமூன்றாம் வகுப்பு மாணவன் :டீச்சர் இந்த உலகத்தின் எடை என்ன \nஆசிரியை : ( பதில் தெரியாததால் ) மிக அருமையான கேள்வி .நாளை வகுப்பிற்கு வரும்பொழுது இதற்க்கு யார் சரியான பதிலை சொல்றாங்கன்னு பார்க்கலாம்.\nஅன்று மாலையே ஆசிரியை நூலகத்திற்கு சென்று பல நூல்களை புரட்டி பதில் கண்டுபிடித்தார் .\nஆசிரியை :மறுநாள்.... உலகத்தின் எடை என்ன ன்னு யாருக்காவது பதில் தெரியுமா\nசிரியை :- (பெருமையாக ) தான் கண்டுபிடித்த விடையை சொல்ல ....,\nமாணவன் : - டீச்சர் நீங்க சொன்ன எடை உலகிலுள்ள மனிதர்களை சேர்த்தா சேர்க்காமலா\n சிரிச்சுட்டேன். சாக்லேட் புதிருக்கு விடை சொல்லுங்க\n இரு ஒரு முக்கியமான ஃபோன் பண்ணனும். பண்ணிட்டு வந்து சொல்றேன்.\n போங்க. எப்படியும் சாப்பிட வீட்டுக்குதானே வந்தாகனும் அப்ப இருக்கு உங்களுக்கு கச்சேரி\nLabels: அனுபவம், ஆசிரியர், ஐஞ்சுவை அவியல், சாக்லேட், நகைச்சுவை, மாணவன், மின்சாரம்\nஉண்மைதான் சகோதரி..... இன்று மின்சாரம் இல்லாமல் எதுவும் இல்லை என்றாகிவிட்டது, அதை நாம் சேமிக்க பழகி கொள்ள வேண்டும்.\nசாக்லேட் புதிருக்கு விடை.....22, சரியா \nபுதிருக்கு விடை சரிதான் சகோ வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ\nகார்த்திக் சரவணன் 12/02/2013 9:35 AM\nமின்சாரே பிரதானம், ஆமா இவ்வளவு கரண்ட் கட் இருக்கே... இத்தனை பட்ஜிவுகள் எப்படி எழுதறீங்க நிறைய பேருக்கு கருத்து சொல்றீங்க நிறைய பேருக்கு கருத்து சொல்றீங்க\nகார்த்திக் சரவணன் 12/02/2013 9:36 AM\nபதிவுகள்னு படிக்கவும்... மொபைல்ல கமென்ட் போட்டேன்...\nகாலை 9 டூ 12 இல்லாட்டி மதியம் 12 டூ 3 மணிக்கு கரண்ட் இருக்குமே அந்த நேரத்துல வீட்டு வேலைகளும் பெருசா இருக்காது. அந்த நேரத்துல பதிவு தேத்துறதுதான்.\nதிண்டுக்கல் தனபாலன் 12/02/2013 10:04 AM\nஅரசாங்கத்தோடு சேர்ந்து நாமளும் பொறுப்பா நடந்துக்கனும்.///உண்மையே\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா\nபரவாயில்லை உங்க பிள்ளை டெட்டிபியருக்கு பயந்தது ,என் பய பிள்ள எனக்கே பயப்பட மாட்டானே \nஅறியாத குழந்தையா இருக்கும்போது பொம்மைக்கு பயப்பட்டான். இப்போ எதுக்கும் பயப்படுறது இல்ல\n//சும்மா அரசாங்கத்தையே குறைச் சொல்லாம வீடுகள்லயும் ஆளுக்கொரு ரூம்ல டிவி பார்க்காம, ஒரே ரூம்ல டிவி பார்க்கலாம். தேவையில்லாத நேரங்களில் சாமி ரூம், தெரு வாசப��படில எரியும் ஜீரோ வாட்ஸ் பல்ப்களை அணைச்சு வைக்கலாம். குழந்தைகள் தனித்தனி ரூம்ல படிக்காம ஒரே ரூம்ல படிக்க வைக்கலாம். முடிந்த வரை குழந்தைகளை ஒரே ரூம்ல படுக்க வைக்கலாம். பகல்ல ஜன்னல்லாம் திறந்து வச்சு லைட் எரிக்காம பார்த்துக்கலாம். வெயில் நேரத்துலயும் வாஷிங் மெஷின் ட்ரையர்ல துணிகளைத் துவைச்சு போடாம, துணிகளை துவைச்சு, அலசுறதை மட்டும் செட் பண்ணிக்கலாம்.///\nஐடியா நல்லாதான் இருக்கு.. உங்க ஐடியா கூட என் ஐடியாவையும் சேர்த்தீங்கன்னா இன்னும் நிறைய மின்சாரம் சேமிக்கலாம்.\nதெருவுக்கு ஒரு கல்யாணம் மண்டபம் கட்டி அதில் ஒரே ஒரு விளக்குமட்டும் மாட்டி அதில் வசிக்கலாம்.\nஅது போல தெருவுக்கு ஒரு டிவி மட்டும் இருந்தால் போதுமே. துணி துவைக்க எல்லாப் பெண்களும் ஆத்தங்ககரை குளத்தங்கரைக்கு போகலாம்\nஅவசியப்பட்டால் அப்படியும் செய்யலாம். ஏன், நம்ம அம்மாக்கள், அத்தை, சித்திலாம் ஆத்தங்கரையில் குளிச்சு, துணி துவைச்சு ஆரோக்கியமா இல்லியா\nஐஞ்சுவை அசத்தல், மின்சாரத்த தொட்டால்தான் ஷாக் அடிக்கும், இப்போ மின்சாரம் இல்லாமலேயே ஷாக் அடிக்குதே...\nமின்சார சேமிப்பு பற்றி சிறப்பா சொல்லியிருக்கீங்க....\nசிறப்பானதொரு பதிவு.. முழுவதும் படித்தேன்.. இனிமையான, பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்துள்ளீர்கள் சகோதரி.. \nஅப்போ கண்டிப்பா ஆண்ட்ராய்ட் போனாதான் இருக்கும்..\nஉங்களோட செல்போனை மத்தவங்க அநாவசியமா பயன்படுத்த கூடாதுன்னு நினைக்கிறீங்களா\nஸ்மார்ட் போன்களை பாதுகாக்க புதிய சாப்ட்வேர்..\nடெடி பியர் பொம்மையால இப்படியும் ஒரு உபயோகம் இருக்குன்னு இப்பத்தாம்மா புரிஞ்சுது. மின்சார சிக்கனம் முடிந்த வரை நாமும் கடைப்பிடிக்கணும்னு சொன்னது அருமை. அந்தப் புதிருக்கு விடை சொல்லி என் அறிவுத் திறமைய() காட்டலாம்னா... முன்னாடியே மத்தவங்க சொல்லிட்டாங்களே... அவ்வ்வ்வ்...\nசரியான நேரத்தில் சரியான பதிவு அக்கா...\nமின்சார சேமிப்பு குறித்த அறிவுரைகள் சிறப்பு சிறப்பான பகிர்வு\nஒரு வாரமாய் நான் சென்னையில் இல்லை. பவர் கட்டா திரும்பவும்.ஓயாமல் உழைக்கும் அக்காவைப் பாராட்டாமல் உங்கள் தளத்தை விட்டு நகர முடியவில்லை. அவருக்குப் பாராட்டுக்கள். பதிவைப் பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றி.\nஓயாமல் உழைக்கும் அக்காவின் உழைப்பைப் பாராட்டாமல் நகர முடியவில்லை. அவருக்குப் பாராட்டுக்கள். பதிவைப் பகிர்ந்து கொண்டதற்கு உங்களுக்கு நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 12/03/2013 6:01 AM\nஅரசாங்கத்தோடு இணைந்து நாமும் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும். உண்மைதான்\nமின்சார சிக்கனம் பற்றிய பதிவு மிக உபயோகமானது ராஜி. காசு பணம் மட்டுமல்ல, மின்சாரம், தண்ணீர், உணவுப்பொருள் போன்ற எல்லாவற்றிலும் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க குழந்தைகளுக்கும் கற்றுத்தரவேண்டும்.\nகுழந்தைகளைக் கட்டிப்போட்டு வளர்ப்பதை நானும் கண்டிக்கிறேன். நீங்கள் செய்த உபாயம் ரசிக்கவைக்கிறது. பகிர்வுக்கு நன்றி ராஜி.\nவெங்கட் நாகராஜ் 12/03/2013 7:27 PM\nஅவியல் நன்று. மின்சாரம் - காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு வெளியிட வேண்டியிருக்கு....\nஅம்முதல் நொடி எப்படியிருக்கும்.. கரம்பிடிப்பாயா விரல்கோர்ப்பாயா ஆயிரமாயிரம் கற்பனைகள்.. கனவில் நிழலாடும் அச்சந்திப்பு நிகழாமலும் போகலாம் ஆனால், சிறு இடைவெளிக்குப்பின்னான நம் சந்திப்பென்பது கனவில் ஆயிரமாவது முறை..\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇதுக்குதான் கடவுளைவிட அறிவியலை நம்பலாம்ன்னு சொல்றது - சுட்ட பழம்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nசத்து மாவு கஞ்சி - கிச்சன் கார்னர்\nசுடுதண்ணி, டீ போட்டு சாப்பிட்டு கழுவிய பாத்திரத்த...\nராஜ் டிவி தன் நிலைப்பாட்டை மாத்திக்குமா\nசனிப் பிரதோசம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nகோல்ட் சமிக்கி மாலை - கிராஃப்ட்\nமதராசப்பட்டினத்திலிருந்து சென்னைக்கு ஒரு பயணம் -...\nமுந்திரி, கோழிக்கறி வறுவல் - கிச்சன் கார்னர்\nசொர்ணாகர்ஷன கிரிவலம் 3- புண்ணியம் தேடி ஒரு பயணம்\nதிரும்பிப் பார்க்கிறேன் - தொடர்பதிவு\nதீக்குள் விரலை விட்டால்...., பாரதியார் இல்லம் - மௌ...\nவேர்க்கடலை, கத்திரிக்காய் காரக்குழம்பு -கிச்சன் கா...\nசொர்ணாகர்ஷன கிரிவலம் 2 - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nஅண்ணா சமாதி - மௌனச்சாட்சிகள்\nகொள்ளு துவையல் - கிச்சன் கார்னர்\nசொர்ணாகர்ஷண கிரிவலம்,திருவண்ணாமலை - புண்ணியம் தேடி...\n நோய் நொடி இல்லாம வளர்க\nகடலோரம் வாங்கிய காத்து, எம்.ஜி.ஆர் சமாதி - மௌனச்சா...\nகதம்பச் சட்னி - கிச்சன் கார்னர்\nஇப்படிப்பட்ட மாணவர்களை என்ன செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sayanthan.blogspot.com/2008/04/blog-post.html", "date_download": "2020-01-28T16:18:24Z", "digest": "sha1:TPF32KD5H5TJIHWO7LQMBG462ATLGHFX", "length": 3245, "nlines": 47, "source_domain": "sayanthan.blogspot.com", "title": "சாரல்: தனியே தன்னந்தனியே :)", "raw_content": "\nவெளியே போகும் வரும் போதுகளில் ச்சும்மா ஐபோன் கொண்டு கிளிக்குவதுண்டு. இந்த முறை போட்டியின் தலைப்பில் அமைந்த (என நான் நினைக்கும்) ஒரு படம் இது - என்ன சோகத்திலோ அமர்ந்திருக்கின்றார் பூனையார்.\nஇந்த தனிமை இனிமையாக இருக்கிறது.\nமுன்பே என்னிடம் ஒரு பூனை இருந்தது.போட்டிக்கு அனுப்பலாமென்றிருந்தேன்.நீங்கள் முந்திக் கொண்டீர்கள்.\nபாறையும் பூனையும் நல்ல பொருத்தம்\nfacebook ல இருந்த 'தனியே 'என்று நினச்சிட்டன்...உங்கள விட பூனைக்குட்டிதான் பாவம்\nபூவைப் போல புன்னகை காட்டு - புலிகளின் பாடல்\nபின்னவீனத்துவம் - புரிதலுக்கான உரையாடல்\nஇது ஒப்பாரி அல்ல - நினைவு 1\n4 வது ஆண்டில் சாரல். வாழ்த்த வரிசையாய் வாருங்கள்\nவிடுமுறை நாளொன்றின் ஒளிப்படக் குறிப்புக்கள்\nவிருப்புக்குரிய புத்தகங்களும் சுவிசில் நூல் நிலையம...\nநெருப்பெரிந்த நிலமாய் கிடக்கிறது நெஞ்சு.. :)\nபகிரங்கப் படுத்தப்படும் இரகசிய மடல் :)\nஐ போட் டச்சில் (IPod Touch) இல் பொட்டியடுக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/western/75/60", "date_download": "2020-01-28T16:32:33Z", "digest": "sha1:PJRZ36D7K2EMW4EU4VYP6EEJLOTSZSRY", "length": 15004, "nlines": 224, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk", "raw_content": "2020 ஜனவரி 28, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திர��் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\n‘மூன்று மாதங்களுக்கான நிவாரணம் வேண்டும்’\nதிருகோணமலை மாவட்டத்தில் அண்மைய மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மூன்று மாத...\nமாற்றுத்திறனாளிகள் சங்கத்தால் உதவிகள் வழங்கிவைப்பு\nவிசேட தேவையுடைய, யுத்தத்தால் பாதிப்புற்ற, பெற்றோரை இழந்த, வறிய மாணவர்களின் கல்வியை..\nதம்பலகாமம் பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத்திட்ட அறிக்கை, சபையால்...\nவேலை தேடிய நபரிடம் பணம் கொள்ளை\nதிருகோணமலை நகரில் வேலை தேடி வந்த நபரொருவரை அழைத்துச் சென்று, அவரிடமிருந்த...\nகிழக்கை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு\nதிருகோணமலை நகரத்தை அழகுபடுத்தும் வேலைத்திட்டமொன்று, ’’சூரியன் உதயமாகும் கிழக்கை அழகு...\nசடலமாக மீட்கப்பட்டவர், இருதய நோயாளியென்றும் இவர் காணமல் போன தினத்திலிருந்து பொலிஸ் முறைப்பாடு...\nகந்தளாய் பிரதேச சபையின் பட்ஜெட் நிறைவேற்றம்\n2020ஆம் ஆண்டுக்கான கந்தளாய் பிரதேச சபையின் வரவு – செலவுத்திட்ட அறிக்கை, 21 வாக்குகள் வித்தியாச...\nகிண்ணியா, குறிஞ்சாக்கேணி பிரதேசத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான புனர்வாழ்வு நிலையம், நேற்று...\nதிருகோணமலை, கந்தளாய் குளத்தின் ஆறு வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக, மத்திய நீர்ப்பாசன...\nமட்டக்களப்பு – திருகோணமலை பயணிகளின் அவதானத்துக்கு\nதிருகோணமலை, வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பிரசித்திபெற்ற வெருகலம்பதி முருகனாலயம்...\nடெங்கு அபாயம்; பிரத்தியேக வகுப்புகள் இடைநிறுத்தம்\nதிருகோணமலை நகராட்சிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வேகமாகப் பரவி வரும் டெங்குத் தொற்றின்...\nதிருகோணமலை பொது நூலகம் முதலாமிடம்\nதேசிய நூலக ஆவணவாக்கல், சேவைகள் சபை, பேணல் பாதுகாப்புப் பிரிவு பொது நூலகங்களின் பேணல்...\nகாந்தி ஐயாவுக்கு சிலை வைக்க தீர்மானம்\nதிருகோணமலையில் காந்தியவாதியாக வாழ்ந்து, மக்களுக்குப் பல சமூக, சமய, கல்விப் பணிகளை ...\nவலம்புரிச் சங்குகளுடன் மூவர் கைது\nசேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில், வலம்புரிச் சங்குகள் இரண்டுடன் மூவரை, நேற்று (16) இரவு தாம்...\nஅம்பியூலன்ஸ் - வான் மோதி விபத்து; அறுவர் காயம்\nநோயாளியொருவரை, கந்தளாய் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் போது, திருகோணமலை...\n‘ஆளுநர் பதவி பெரும் பாக்கியம்’\nகோட்டாபய ராஜபக்‌ஷ தன்னை பிரத்தியேகமாக அழைத்து வழங்கியதாக...\nஓட்டோ விபத்து; ஆசிரியர்கள் மூவர் காயம்\nமூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்டபெரியபாலம் பகுதியில் மாடு ஒன்றுடன் ஓட்டோ மோதி விபத்து...\nவாய்க்காலில் சந்தேகித்துக்கிடமான வெடிபொருள் காணப்படுவதை அவதானித்த ...\nபடகு விபத்து; கரையொதுங்கியது மீனவரின் சடலம்\nகற்பாறையுடன் படகு மோதி விபத்துக்குள்ளான நிலையில், கடற்படையினர்...\nபடகு விபத்து; மீனவர் மாயம்\nமீனவர்கள் இருவர் மீன்பிடிக்கச் சென்ற போது, கற்பாறையுடன் படகு மோதி விபத்துக்குள்ளான நிலையில்...\nகுளத்தின் பகுதிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து, விவசாயத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட...\nகிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிண்ணியா, குறிஞ்சான்கேணி ஆகிய இரு கமநல சேவை...\nஅடை மழையால் பிந்திய விதைப்பு\nதிருகோணமலை மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ச்சியாகப்\nதிருகோணமலை நகராட்சி மன்ற உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு\nகிண்ணியாவில் படகு கவிழ்ந்து ஒருவர் பலி: இருவர் மீட்பு\nவயல்களுக்கு யானைக்காவலுக்கு சென்று, திரும்பி வரும் போதே...\nயானை இறப்பு; விசாரணைகள் தீவிரம்\nதிருகோணமலை - கன்னியா பகுதியில் யானையொன்று, நேற்று (04) இரவு இறந்தமை தொடர்பில் தீவிர விசாரணை...\nஇச்சந்தேகநபர், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 0.38 கிராம் ஹெரோய்னுடன், திருகோணமலை...\nகிழக்கு மாகாண பிராந்திய சுகாதாரத் திணைக்களத்தால் எச்.ஐ.வித் தொற்றுத் தொடர்பான பிராந்திய அலுவலக...\nஉலக சிறுவர் தினத்தைக் கொண்டாடும் முகமாக, மக்கள் வங்கி திருகோணமலை பிரதான, நகரக் கிளை...\nபுற்று நோய் சிகிச்சை மய்யம் ஆரம்பித்து வைப்பு\nதிருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் புற்று நோய் சிகிச்சை மய்யம், வைத்தியசாலை...\n’டெலோவுக்கு வன்னியிலும் செல்வாக்கு உள்ளது’\nஇலங்கை மாணவர்களை அழைத்து வருவதில் சிக்கல்\n‘எதிர்கால சந்ததிக்காக நாட்டு வளங்களைப் பாதுகாப்போம்’\nவிபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலி\nமீடூ புகாரில் சிக்கிய ஒஸ்கார் விருது பெற்ற தயாரிப்பாளர்\nஉடல்வாகுவால் கீர்த்தி சுரேஷை நீக்கிய படக்குழு\nமன்னிப்பு கேட்கமாட்டே��்; ரஜினி ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/141023", "date_download": "2020-01-28T15:49:41Z", "digest": "sha1:OQRWFYFZGRLO4OY3GK637QTNMWYAHFLW", "length": 9444, "nlines": 85, "source_domain": "selliyal.com", "title": "பெர்லிஸ் சட்டமன்ற சட்டத் திருத்தத்துக்கு மஇகா கடும் கண்டனம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured நாடு பெர்லிஸ் சட்டமன்ற சட்டத் திருத்தத்துக்கு மஇகா கடும் கண்டனம்\nபெர்லிஸ் சட்டமன்ற சட்டத் திருத்தத்துக்கு மஇகா கடும் கண்டனம்\nகோலாலம்பூர் – முஸ்லீம் மற்றும் முஸ்லீம் அல்லாத பெற்றோர்களிடையே மதமாற்றம் செய்த முஸ்லீம் தாயோ, தந்தையோ, மற்றொருவரின் அனுமதி இல்லாமலேயே தங்களின் குழந்தையை இஸ்லாம் மதத்துக்கு மாற்றம் செய்யலாம் என பெர்லிஸ் மாநில சட்டமன்றம் மாநில இஸ்லாமிய சட்டத் திருத்தம் ஒன்றை மேற்கொண்டிருப்பதற்கு மஇகா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\n“இந்த விவகாரம் இந்திரா காந்தி வழக்கு உட்பட பல வழக்குகளில் முக்கிய தகராற்றுக்குரிய அம்சமாக இருந்து வந்திருக்கின்றது. நாட்டில் இன நல்லிணக்கத்திற்கு பெரும் மிரட்டலாக விளங்கி வந்துள்ள இந்தப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அமைச்சரவை முயற்சி செய்து வரும் வேளையில், தேசிய முன்னணி அரசாங்கத்தைக் கொண்ட பெர்லிஸ் அரசாங்கம் இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்திருப்பது நமது நாட்டின் மத அமைதிக்குப் பின்னடைவை ஏற்படுத்துவதாகும்” என மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.\n“இந்த பெர்லிஸ் மாநில சட்டமன்றத்தின் சட்டத் திருத்தத்தால் மலேசிய மக்களிடையே பெரும் ஒற்றுமைக் குலைவு ஏற்படப் போகின்றது” என்றும் எச்சரித்த டாக்டர் சுப்ரா “முன்பு 18 வயதுக்கும் குறைவான ஒரு குழந்தையின் மதத்தை மாற்றுவதற்கு தாய் மற்றும் தந்தை என இருவரின் அனுமதியும் தேவை என்ற சம உரிமை நிலைப்பாடு இருந்தது. ஆனால் இப்போது இருவருக்குமான அந்த உரிமை பெர்லிஸ் அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஒரு தாயிடமிருந்து பால் குடிக்கும் நிலையிலுள்ள குழந்தைகள் கூட இனி தாயிடமிருந்து பிரிக்கப்பட்டு, மத இலாகாவுக்குக் கொண்டு செல்லப்பட்டு, மத மாற்றம் செய்யப்பட்டு, அதன் பின்னர் தாயின் அன்பையும், அரவணைப்பையும் நிரந்தரமாக இழக்கும் அபாயகரமான நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்” எ��்றும் சுப்ரா கூறினார்.\nஇதுபோன்ற சட்டத் திருத்தங்களை, ஒரு குழந்தையின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான உரிமை பறிப்பாக மஇகா கடுமையாகக் கருதுவதாகத் தெரிவித்துள்ள சுப்ரா, ஒவ்வொரு குழந்தைக்கும் தனது தாயின் அன்பைப் பெறுவதற்கான உரிமை இருக்கின்றது என்னும் நிலையில் ஏன் பெர்லிஸ் அரசாங்கம் பெற்றோர்கள் இருவரும் இணைந்து குழந்தைக்குத் தரவேண்டிய அன்பை நிராகரிக்கின்றது – அதன் மூலம் தனக்குத் தானே குழி தோண்டிக் கொள்கின்றது எனவும் கடுமையான கண்டனத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nPrevious articleஅஸ்ட்ரோ நிதி அறிக்கை – குறிப்பிடத்தக்க அம்சங்கள்\nஇந்தியர் விவகாரங்களில் தலைவர்கள் அனைவரும் கட்சி பாகுபாடின்றி ஒன்றுபட்டுச் செயல்படுவோம் – விக்னேஸ்வரன் அறைகூவல்\nமசீச சீனப் புத்தாண்டு உபசரிப்பில் மஇகா தலைவர்கள்\nவிடுதலைப் புலிகள் விவகாரம் : பூமுகனுக்காக களம் இறங்கிய மஇகா வழக்கறிஞர்கள்\nஎதிர்பார்த்ததைவிட அதிக இலாபம் ஈட்டிய நெட்பிலிக்ஸ்\nசீனாவிலிருந்து வந்த 8 தமிழர்கள் 28 நாட்களுக்கு வெளியே போகத் தடை\nபேர் கிரில்சுடன் காட்டு வளம் குறித்த செய்திப் படத்தில் ரஜினிகாந்த்\nஉலக அளவில் விளையாட்டுத் துறை இரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய கோபே பிரியாண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2019/11/25/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3/", "date_download": "2020-01-28T17:34:30Z", "digest": "sha1:Y7R5V5DS4G4KZXMDRSCMWB6DUFCMFGBN", "length": 62775, "nlines": 113, "source_domain": "solvanam.com", "title": "நம்பிக்கை – சொல்வனம்", "raw_content": "\nபிரபு மயிலாடுதுறை நவம்பர் 25, 2019\n”பிரசித்தியான கோயில்கள்ள மக்கள் மணிக்கணக்கா காத்து கிடக்கா. எங்க கோயில் மாதிரி ஒரு நாளைக்கு நாலு பேர் அஞ்சு பேர் மட்டும் வரும் கோயிலும் இருக்கத்தான் செய்யுது’’ பட்டர் குரலில் ஏக்கம் இருந்தது. உண்மையான ஏக்கம். தன் பணியைச் சரியாக மட்டுமே செய்தவன் அடையும் ஏக்கம். தொடர்ந்து சொன்னார்:\n“ஜனங்களை குறை சொல்ல முடியாது. அலாவுதீன் கில்ஜியோட படை இங்க வந்த போது நம்ம நாட்டுல எழுபது எண்பது வருஷம் எல்லா கோயிலும் பூட்டிக் கிடந்திருக்கே. உற்சவரை ஊர் ஊரா கொண்டு போய் உயிரைக் கொடுத்து காப்பாத்தியிருக்காளே. இதெல்லாம் அவனோட விருப்பம்னு விட்டுற வேண்டியது தான்.’’\nநாங்கள் மீண்டும் ஒரு முறை பெருமாளைக் கும்பிட்டுக் கொண்டோம்.\n“ராத்திரி ரயிலுக்கு நேரம் இருக்குன்னா பக்கத்தில் இருக்கற குன்று மேல ஒரு சின்ன பீடம் இருக்கு. நூறு வருஷத்துக்கும் மேல அதில ஒரு விளக்கு எரிஞ்சுகிட்டிருக்கு. ஆடு மாடு மேய்க்கறவா தினமும் மேலே போய் எண்ணெய் விட்டுட்டு வறா. நான் மாசம் ஒரு தடவ போவன்.’’\nநூறு வருடமாக எரியும் தீபம். இங்கே வியப்புகளுக்கு குறைவே இருப்பதில்லை.\nநாதன் கேட்டான் : “இப்ப அந்த குன்று மேல ஏறணும்னு சொல்லப் போற. இல்லையா\n“நான் வேண்டாம்னு சொல்ல வாய்ப்பு இருக்கா என்ன’’ ராஜன் மறுகேள்வி கேட்டான். பின்னர் தொடர்ந்து\n“உனக்கு சிரமமா இருந்தா நீ இங்கயே இரு. நான் மேல போய்ட்டு வந்துர்ரேன்’’\n“பிரம்ம லிபின்னு ஒண்ணு இருக்கே. வந்து தொலயறன்.’’\nபாதை அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை. பாறைகள் வழுக்கின. மண் பாதை மிகக் குறுகியதாக இருந்தது. மூன்றில் ஒரு பங்கு உயரம் ஏறியிருந்தார்கள். நாதனின் பார்வையை ராஜன் தவிர்த்தான். குன்றின் அடிவாரத்தில் சிறுவர்கள் அணி ஒன்றும் இளைஞர்கள் அணி ஒன்றும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தது. அசிரத்தையாக ஓர் இளைஞன் போட்ட பந்தை பேட்ஸ்மேன் வானம் வரை பறக்க விட்டான். அந்த மைதானத்தைப் பார்த்து ராஜன் குரல் கொடுத்தான். இளைஞர்கள் அணி சிறுவர்களை ஏவி என்ன என்று விசாரிக்கச் சொன்னது. ஒரு சிறுவன் மைதானத்தில் இருந்த மரத்தின் கீழ் நிறுத்தப்பட்டிருந்த ஒரு சின்ன சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டான். அவனுடன் இன்னொருவன் ஏறிக் கொண்டான். மூன்றாவதாக ஒருவன் சைக்கிள் வேகத்துக்கு ஓடி வந்தான். மைதானத்துச் சிறுவர்கள் ஏய் ஏய் என்று கத்தினர். மூவரும் குன்றின் அடிவாரத்தில் நெருங்கி வந்து சத்தமாக மேலே இருந்த இருவரிடமும் பேசினர்.\n அவங்க முக்கியமா மேட்ச் ஆடிட்டிருக்காங்க’’\n பாறை ரொம்ப வழுக்குது. மேல ஏற வழி காட்றீங்களா’’\nயார் போவது என மூவரும் விவாதித்தனர். மூவருக்கும் ஆர்வம் இருந்தது. அவர்களால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.\n“நான் ஊர்ல போய் யாரையாவது கூட்டிட்டு வரேண்ணா”\nராஜன் அமைதியாக ஒரு பாறை மீது அமர்ந்து கிரிக்கெட் விளையாட்டைக் கண்டான். அந்த உயரத்திலிருந்தே கிராமம் முழுதும் தெரிந்தது. தோள் துண்டென கிராமத்தைச் சுற்றி வந்தது சாலை. தூரத்து ஏரியின் மீது பறவைகள் வட்டமிட்டன. இந்திய கிராமம் யாராலும் முழுதாய் அறிந்திட முடியாத ஆழம் ஒன்றில் இருப்பதாக ராஜனுக்குத் தோன்றியது.\nநாதன் ஒரு பாறையில் படுத்துக் கொண்டு வானத்தைப் பார்த்தான். அப்போது மேகமற்றிருந்த வானம் மென்நீல நிறம் கொண்டிருந்தது. நீலத்தை ஆழ்ந்து ஆழ்ந்து பார்த்தான். கடலில் மூழ்குவது போல ஓர் எண்ணம் தோன்றியது. கடலின் ஆழத்தில் வானின் நீலத்தைக் காண்பதாகத் தோன்றியது. பள்ளி சென்று வீடு திரும்பிய முதல் தினம். அப்பா வீட்டுக்கு அழைத்து வந்து விடுகிறார். கதவைத் திறக்கும் சத்தம் கேட்டு அம்மா சமையலறையிலிருந்து அவசரமாக வருகிறாள். வைத்யா வைத்யா கண்ணா வைத்யா குட்டி அம்மாவின் குரல். நாதன் கேட்டதும் உதட்டைப் பிதுக்குகிறான். அம்மா என்று ஓடிச் சென்று காலைக் கட்டிக் கொள்கிறான்.\nசைக்கிள் சிறுவன் ஒரு நடுத்தர வயதுக்காரரை கூட்டிக் கொண்டு வந்து விட்டான். அடிவாரத்தில் விட்டு விட்டு மைதானத்தை நோக்கி ஓடி விட்டான். அவர் சர சர என்று காலடிகள் எடுத்து வைத்து சில வினாடிகளில் அவர்கள் இருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார்.\nராஜன் எழுந்து இரு கைகளையும் கூப்பி வணக்கம் சொன்னான். நாதன் எழுந்து உட்கார்ந்தான்.\n“பெருமாள் கோயிலுக்கு சாமி கும்பிட வந்தோம். பட்டர் இந்த குன்றோட உச்சில நூறு வருஷமா அணையாம எரியுற தீபம் இருக்குண்ணு சொன்னார். அதைப் பாக்க ஏறினோம். பாதை வழுக்குது. இவன் அடுத்த மாசம் மெட்ராஸ்ல ஒரு வேலைல சேர்ரான். பாதை தெரிஞ்சவங்க கூட்டிட்டு போனா நல்லதுன்னு பட்டது.’’\n“என் பின்னாடியே வாங்க தம்பி’’\nஅவரைப் பின் தொடர்ந்த போது, சிரமப்பட்டு ஏறிய குன்றிலா இவ்வளவு எளிதாக ஏறுகிறோம் என நாதனும் ராஜனும் நினைத்தனர். அவர் முன் சென்று முள் மரங்கள் மேலே படாதவாறு இலாவகமாகப் பிடித்துக் கொண்டார். அவ்வப்போது ஓய்வு கொடுத்தார். இருவருக்கும் மூச்சிரைத்தது.\nஇளைஞர்கள் அணியில் ஒரு அணி ஆட்டம் முடித்து அடுத்த அணி பேட்டிங் செய்ய ஆரம்பித்திருந்தது. துவக்க ஜோடி ஒரு ஒரு ரன்னாக சேர்த்துக் கொண்டிருந்தார்கள். நாதன் ராகுல் திராவிடின் நிதானமான ஆட்டத்தை நினைவுபடுத்திக் கொண்டான். அமைதிக்கு ஒரு ஆற்றல் உண்டு. மௌனத்தில் ஒரு தீவிரம் உண்டு. பொறுத்திருப்பவனுக்கு மேலான ஒன்று கிடைக்கிறது. மேன்மைக்கு நுண்ணிய அழகொன்று உண்டு. சிறுவர்கள் கிரிக்கெட்டை முடித்து விட்டு ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.\nஅடுத்த ஏற்றத்துக்குத�� தயாராயினர். அவர்கள் தெம்பை அளவிட்டுக் கொண்ட வழிகாட்டி மனிதர் மெல்ல மெல்ல அவர்களை மேலேற்றினார்.\n“கொஞ்ச வருஷம் முன்னால் எங்க ஊர்க்காரன் ஒருத்தன் நாள் கணக்கா காணாம போய்ட்டான். எங்கெங்கியோ தேடினோங்க. எனக்கு ஒரு சந்தேகம் அவன் மலையில தான் இருக்காண்ணு. உயரம் குறைச்ச தான் ஆனா நீளம் ஜாஸ்தி. பாறைங்க பெருசும் சிறுசுமா கெடக்கும். ஒரு இடம் விடாம தேடினேன். சுனைத் தண்ணிய குடிச்சிட்டு பாறைக்குப் பின்னால யார் கண்ணுலயும் படாம இருந்திருக்கான். என்னைப் பார்த்ததும் துரை பக்கத்துல வராத எனக்கு அம்மன் அருள் வந்திருக்குன்னான். பெத்த தாய் தகப்பன் பரிதவிச்சு தேடிட்டு இருக்காங்க. என்னடா கதை விடறன்னு நாலு அறை விட்டன். துரை அப்பா கண்டபடி பேசிட்டார்டா என்று அழுதான். அதச் சொல்லுடா ஏண்டா சாமி பேர சொல்லி ஊரை ஏமாத்தறன்னு கீழே இழுத்துட்டு வந்தேன்.’’ அந்தரத்தில் துரை ஒரு கதை சொன்னார்.\nராஜன், “துரை அண்ணனுக்கு மலை அத்துபடி போலருக்கே’’ என்றான்.\n“சின்ன புள்ளையா இருந்த போது இங்க தான் ஓடி புடிச்சு விளையாடுவோம். இப்ப உள்ள பொடுசுங்க மைதானத்திலயே விளையாடறானுங்க. அவனுங்க வீட்டுல மலை மேல ஏறாதீங்க பூச்சி பொட்டு இருக்கும்னு சொல்லி அனுப்புறாங்க.’’ துரைக்கு நிகழ்காலம் மீதான மனத்தாங்கலை வெளிப்படுத்தினார்.\nசமவெளிக்கு நடந்து பழகிய கால்கள். அதற்கே பழகிய நுரையீரல். உயரம் ஏறும் போது உடல் இயங்கும் விதம் மனதுக்குப் பழகாததாக இருப்பதால் தொகுத்துக் கொள்ள திணறுகிறது. வழிமுறை தெரிந்து விட்டால் இயல்பாகி விடும். ராஜன் நிலைமையை மதிப்பிட்டு வகைப்படுத்திக் கொண்டான்.\n“நாங்க அண்ணன் தம்பி நாலு பேரு தம்பி. ரெண்டு ஏக்கர் பூர்வீக நிலம் இருக்கு. பெரிய வீடு இருக்கு. ரெண்டு ஏக்கர்ல காய்கறி பயிர் பண்ணுவோம். பெரிய அண்ணன் ரெண்டு பேரும் கொல்லையப் பாத்துப்பாங்க. நான் காய்கறியை சைக்கிள்ல கொண்டு போய் வியாபாரம் பண்ணிட்டு வருவேன். என்னோட தம்பி வீட்டுல இருக்கற குழந்தைகளை காலைல ஸ்கூல் கொண்டு போய் விட்டு அழைச்சுட்டு வருவான்.’’ அவர் இந்த இடத்தில் நிறுத்தினார்.\nஅவர் முகம் கொண்டிருக்கும் மகிழ்ச்சி ரேகைகள் அஸ்தமித்துப் போயின.\n“போன வருஷம் அண்ணனுக்கு கிட்னில பிரச்சனை தம்பி. டயாலிசிஸ் பண்ணனும்னு சொல்லிட்டாங்க. நாங்க பண்ணிகிட்டிருக்கோம்’’\nஇன்னும் கால் பங்கு தூரம் ஏற வேண்டியிருந்தது. அவர்கள் மேலே நடக்க ஆரம்பித்தனர்.\n“குடும்பத்துக்கு இது ரொம்ப கஷ்டமான காலம் தம்பி.’’\nநாதனையும் ராஜனையும் கவனமாக குன்றின் உச்சிப்பகுதிக்குக் கொண்டு சென்றார். ஒரு உயரமான கல்பீடம் அதன் முகப்பு குடையப்பட்டிருந்தது. அதன் உள்ளே ஒரு பெரிய அகலில் தீபம் சுடர்ந்து கொண்டிருந்தது. மூவரும் அதன் அருகில் சென்று கைகூப்பி நின்றனர். ராஜன் கண் மூடியிருந்தான். சில நிமிடங்களுக்குப் பின் கண்களைத் திறந்து பார்வையை சுடர் மீது நாட்டினான். அவ்வப்போது மெல்லிய அசைவுகளுடன் எரிந்து கொண்டிருந்தது. யாரோ ஒரு மனிதன் தன்னைக் கடந்த ஒன்று தன்னில் வெளிப்பட்ட கணத்தில் ஒரு அகல் விளக்கை ஏற்றியிருக்கிறான். அணையாமல் காத்திருக்கிறான். நாட்கணக்காக. மாதக்கணக்காக. பின்னர் உடனிருந்தவர்கள் காத்திருக்கிறார்கள். இப்போது ஊரே காக்கிறது. தலைமுறைகள் காக்கின்றன.ராஜன் தரையில் விழுந்து முழு உடலால் வணங்கினான். துரையும் வணங்கினார். நாதன் கை கூப்பிய வண்ணம் இருந்தான். அருகில் இருந்த பாறை ஒன்றின் மேற்பரப்பில் எண்ணெய் பாட்டில்கள் இருந்தன.\nகுன்றின் ஏற்றத்தை விட இறக்கத்தில் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருந்தது நாதனுக்கும் ராஜனுக்கும். நாதனுக்கு இரண்டு முறை சறுக்கியது. ராஜன் துரையிடம் அவசரம் ஏதும் இல்லை மிக மெதுவாகவே இறங்கலாம் என்றான்.\n“ஏறும் போது மேல போக நம்ம பிரயத்தனம் தேவைப்படும். இறங்கும் போது நிதானம் வேணும் தம்பி,’’ துரை சொல்லிச் சிரித்தார்.\nபாதி வழியில் மூவரும் மூன்று பாறைகள் மேல் அமர்ந்தார்கள்.\nராஜன், ‘’அண்ணன் விவசாயத்தைக் குடும்பமா சேர்ந்து செஞ்சிருக்கீங்க. இப்ப கஷ்டம். உங்களுக்கு பேங்க்-ல லோன் வாங்கித் தர ஏற்பாடு செய்றோம். ஆடு கோழி இல்லன்னா, மாடு ஏதாவது வாங்கி வளக்கிறீங்களாண்ணன்\nதுரை முகத்தில் பெரிய தயக்கம் தெரிந்தது.\nநாதன், “அண்ணன் ராஜன் ஒப்புக்காக எதையும் சொல்ல மாட்டார். சொன்னா எதையும் செய்வார். நாங்க வெளியூர்ன்னு நினைக்காதீங்க. உங்களுக்காக இங்க வந்து நாலு நாள் தங்கின்னாலும் உங்களுக்கு வேண்டியதைச் செஞ்சு கொடுப்பார்.’’ உறுதியாகச் சொன்னான்.\n“விஷயம் அது இல்ல தம்பி. கொஞ்ச நேரம் முன்னால பாத்த ஒருத்தனுக்காக நீங்க அக்கறைப்படறதப் புரிஞ்சுக்க முடியுது. ஆனா இப்ப எங்க குடும்பத்தில மருத்துவ செலவு ஜாஸ்தியா இருக்கு. எங்க தேவை எல்லாத்தையும் வாரி சுருட்டும். பேங்க்ல கடன் வாங்கிட்டு திருப்பிக் கட்டறதுல ஏதாவது சிக்கல்னா அது உங்க முயற்சியை அவமதிச்சாப்ல ஆய்டும் தம்பி. கொஞ்ச நாள் போகட்டும். அப்புறம் பாக்கலாம் தம்பி.’’\nஅடிவாரத்துக்கு ராஜனையும் நாதனையும் பாதுகாப்பாக அழைத்து வந்து விட்டு விடைபெற்றுச் சென்றார் துரை.\n‘’நூறு வருஷமா ஒரு தீபம் தொடர்ந்து எரியறதுல மனுஷனைத் தாண்டின ஏதோ ஒரு அம்சம் இருக்குல்ல’’ ராஜன் நாதனிடம் சொன்னான்.\n“எவ்வளவு கஷ்டம் தனக்கு இருந்தாலும் தன்னால அடுத்தவங்களுக்கு சிரமம் ஏற்பட்டுடக் கூடாதுன்னு நினைக்கற சாதாரண மனுஷனோட உணர்வு கூட மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒண்ணுதான்,’’ நாதன் சொன்னான்.\nஒரு சிறிய இடைவெளிக்குப் பின்னால், ’’வாழ்க்கை மேல அவங்களுக்கு இருக்கற நம்பிக்கை குன்று மேல இருக்கற அணையாத தீபத்தைப் போல தீவிரமானதுதான்’’ என்று தொடர்ந்து சொன்னான்.\nPingback: சொல்வனம் இணையப் பத்திரிகையின் 211 ஆவது இதழ் இன்று வெளியிடப்பட்டது | திண்ணை\nPrevious Previous post: கவிதைகள்- கு.அழகர்சாமி\nNext Next post: ஆப்பிளும் விஷமும்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழி��்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nபழ ஈயின் மூளைத் தொடர்பு\nஜெனிலியா என்பவரும் கூகிள் அறிவியலாளர்களும் இணைந்து பழ ஈ மூளையில் 25,000 நரம்பணுக்கள் எவ்வாறு தொடர்பு கொண்டு இணைந்து இயங்குகின்றன என்பதை முதல் முறையாக படம் பிடித்து இருக்கிறார்கள்.\nஉலக வெப்ப ஏற்றம் – குறும்படம்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2019/drinking-tea-after-a-meal-is-good-or-bad-024232.html", "date_download": "2020-01-28T17:44:57Z", "digest": "sha1:VPW3RFNGFQKR4WAL2OANBAM55UYB36DG", "length": 18016, "nlines": 168, "source_domain": "tamil.boldsky.com", "title": "சாப்பிட்டதும் டீ குடிக்கிற பழக்கம் இருக்கா? இத படிங்க இனிமேல் டீ குடிக்கவே மாட்டீங்க... | drinking tea after a meal is good or bad? - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n5 hrs ago உங்க ராசிப்படி உங்களோட சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\n6 hrs ago தண்ணீர் முதல் இஞ்சி சாறு வரை காலையில் என்ன குடிக்கலாம் தெரியுமா\n7 hrs ago எச்சரிக்கை உங்கள் வீடுகளில் உள்ள இந்த பொருட்கள் வயிற்றிலுள்ள குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்துமாம்…\n8 hrs ago கல்யாணத்துக்கு வர எல்லா ஆண்களும் கல்யாண பொண்ணுக்கு முத்தம் கொடுக்கலாமாம்... என்னயா சடங்கு இது\nNews Rajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக ச��பி கண்கானிக்க வேண்டும்..\nMovies அதை அப்படிப் பண்ணனும்.. இதை இப்படிப் பண்ணனும்.. தெரியாதா.. கடுப்பான ஹீரோயின்\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாப்பிட்டதும் டீ குடிக்கிற பழக்கம் இருக்கா இத படிங்க இனிமேல் டீ குடிக்கவே மாட்டீங்க...\nதினமும் காலை வேளையை சுறுசுறுப்பாக தொடங்க வைக்கும் ஒரு முக்கிய பானம் டீ என்னும் தேநீர். இதன் சுவை நாவை வருடும் போது உண்டாகும் ஆனந்தம் டீ பிரியர்களுக்கு மட்டுமே தெரியும். ஆகவே இத்தகைய தேநீர் பிரியர்களுக்கு இந்த பதிவு சற்று பாதிப்பை உண்டாக்கும். ஆனாலும் தொடர்ந்து படித்து உண்மையை அறிந்து கொள்ளுங்கள்.\nபழங்காலம் முதல் டீ பருகுவதால் உண்டாகும் நன்மைகள் பற்றி பல தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன. தேநீர் தயாரிக்கும் விதத்தில் அதன் நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகிராம்பு, இஞ்சி, துளசி இலைகள், தேயிலை ஆகியவற்றை நீரில் கொதிக்க வைத்து தேன் சேர்த்து பருகுவது ஒரு பாரம்பரிய தேநீரின் சுவையை கொடுக்கும். இதுவே சிறந்த தேநீர் தயாரிக்கும் சரியான வழிமுறையுமாகும். செரிமான மண்டலத்தின் சிறப்பான செயலாற்றல், சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றை போக்க உதவுவது போன்றவற்றில் ஒரு சிறந்த தேநீர் சிறப்பாக செயல் புரிகிறது.\nMOST READ: சர்க்கரை நோயை முழுசா தீர்க்க சித்தர்கள் ஓலைச்சுவடியில் குறிப்பிடும் 5 பொருள்கள் என்ன தெரியுமா\nஆனால் கடந்த சில காலமாக, இந்த தேநீர் தயாரிப்பு முறையில் மாற்றம் உண்டாக்கி அதில் சுவையை அதிகரிக்க பால் சேர்த்து பருகி வருகின்றனர் இந்திய பாரம்பரிய மக்கள். இதனால் இதன் சுவை உலகமெங்கும் பரவி தேநீர் பிரியர்கள் எண்ணிக்கையை உயர்த்தியுள்ளது. முன்னர் கூறிய தயாரிப்பு முறை ஒரு மருத்துவ கலவையாக இருந்த நேரத்தில், பால் சேர்த்து தயாரிக்கும் இந்த முறை ஒரு மாற்றத்தை உண்டாக்��ியுள்ளது.\nஒரு கப் தேநீர், பதட்டத்தைப் போக்க உதவுகிறது, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது, இரத்த அழுத்தம், நீரிழிவு, கொலஸ்ட்ரால் போன்றவற்றை கட்டுப்படுத்த உதவுகிறது என்று கூறுகிறது ஆயுர்வேதம்.\nஉணவு வழிகாட்டி குழுவின் அமைப்பாளரான டாக்டர் டி. ரகுநாத் ராவ், தேநீர் மற்றும் காபி ஆகியவற்றை குறைந்த பட்சம் சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்னும் பின்னும் பருகுவதை தவிர்க்க வேண்டும் என்று கூறுகிறார். தேநீர் மற்றும் காபியில் உள்ள டானின் என்னும் ரசாயனம், இரும்பு உறிஞ்சுதலைத் தடுக்கிறது.\nMOST READ: மனைவி கண்முன்னே தாய்க்கும் மாமியாருக்கும் செக்ஸ் டார்ச்சர் - மாமியார் என்ன செஞ்சார் தெரியுமா\nகுறிப்பாக இவற்றில் பால் சேர்க்கப்படுவதால், சாப்பிட்ட பின் நன்மையை விட அதிக தீங்கை உண்டாக்குகிறது. குறிப்பாக செரிமானத்தில் அதிக பாதிப்பை உண்டாக்குகிறது. மேலும் மிதமான அளவிற்கு மேல் இவற்றைப் பருகுவதால் உங்கள் குடல் பகுதியில் செயல்பாடுகளை தடை செய்து, தீவிர அசிடிட்டி மற்றும் வீக்கத்தை உண்டாக்குகிறது. இதனால் பெருங்குடல் மற்றும் செரிமான பாதையின் ஆரோக்கியம் பாதிக்கிறது.\nஆகவே தேநீர் பிரியர்கள் சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் தேநீர் பருகுவதை நிறுத்திக் கொள்வது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nடீ, காபி குடிப்பவரா நீங்கள் அப்படினா இத கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க…\nகாதலுக்கு பெயர்போன ரோஜா...உங்கள் இதயத்தில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன தெரியுமா\nஇந்த இலை புற்றுநோயிலிருந்து உங்களை பாதுகாக்கும் தெரியுமா\nஎழுந்ததும் வெறும் வயித்துல டீ குடிக்கிற ஆளா நீங்க... அப்போ இந்த 10 விஷயம் உங்களுக்குதான்...\nகாலையில எழுந்திருச்சவுடனே செய்யவே கூடாத 7 விஷயங்கள் இதுதான்...\nடயட் இருக்கும்போது நீங்க செய்யற ஆபத்தான 10 விஷயங்கள் என்ன தெரியுமா\n கண்டதையும் சாப்பிடாதீங்க... இந்த டீயை மட்டும் குடிங்க...\n இத டீயில போட்டு குடிச்சா ஆஸ்துமா ஒரே வாரத்துல சரியாயிடும்...\nதுளசியை இப்படி தினசரி சேர்த்து கொள்வது உங்களை பல நோய்களில் இருந்து பாதுகாக்குமாம் தெரியுமா\nதூங்க செல்லும் முன் இந்த செயல்களை செய்வது உங்கள் எடையை வேகமாக குறைக்க உதவும்...\nவாரத்துல ஒரு நாள் மட்டும் இந்த டீ குடிங்க... கொழுப்பும் சர்க்கரையும் உடனே கரைஞ்சிடும்...\nகாவா டீ பத்தி தெரியுமா உங்களுக்கு ஒருமுறை குடிங்க... அப்புறம் தினமும் அததான் குடிப்பீங்க...\nJan 28, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஉங்களுக்கு பிடித்த மாறி உங்கள் துணையுடன் செக்ஸ் வைச்சிக்கணுமா இந்த வழிகளை யூஸ் பண்ணுங்க…\nஇந்த ஒருவரின் மரணம்தான் முதல் உலகப்போரையே உருவாக்கியதாம்... உலகப்போரை சுற்றியிருக்கும் மர்மங்கள்...\nஅமாவாசை நாளில் என்ன செய்யலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/google-doodle-celebrates-muthulakshmi-reddi-s-birthday-025976.html", "date_download": "2020-01-28T17:57:39Z", "digest": "sha1:JYJ6ZUCOTXLXK4FRCBNCHRHQUHY2R5WF", "length": 22853, "nlines": 169, "source_domain": "tamil.boldsky.com", "title": "கூகுள் கொண்டாடும் தமிழச்சி டாக்டர். முத்துலட்சுமி அம்மையார் பற்றி தெரியாத உண்மைகள்...! | Google Doodle Celebrates Muthulakshmi Reddi's Birthday - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n5 hrs ago உங்க ராசிப்படி உங்களோட சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\n6 hrs ago தண்ணீர் முதல் இஞ்சி சாறு வரை காலையில் என்ன குடிக்கலாம் தெரியுமா\n7 hrs ago எச்சரிக்கை உங்கள் வீடுகளில் உள்ள இந்த பொருட்கள் வயிற்றிலுள்ள குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்துமாம்…\n9 hrs ago கல்யாணத்துக்கு வர எல்லா ஆண்களும் கல்யாண பொண்ணுக்கு முத்தம் கொடுக்கலாமாம்... என்னயா சடங்கு இது\nNews Rajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nMovies அதை அப்படிப் பண்ணனும்.. இதை இப்படிப் பண்ணனும்.. தெரியாதா.. கடுப்பான ஹீரோயின்\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகூகுள் கொண்டாடும் தமிழச்சி டாக்டர். முத்துலட்சுமி அம்மைய���ர் பற்றி தெரியாத உண்மைகள்...\nஇன்று இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டியின் 133 வது பிறந்த நாள். இன்று கூகுளின் முகப்பில் அவர்களை பெருமைப்படுத்தும் விதமாக அவரின் ஓவியத்தை வைத்துள்ளது. தமிழநாட்டின் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த ஒரு பெண் இவ்வளவு பெரிய உயரத்திற்கு உயந்தது எப்படி அப்படி என்ன அவர் சாதித்து விட்டார் அப்படி என்ன அவர் சாதித்து விட்டார் என்று நினைத்தால் அது நமது அறியாமை ஆகும்.\nஅவரின் சாதனைகளுக்கும், அவர் ஆற்றிய சேவைகளுக்கும் அவருக்கு எவ்வளவு உயரிய கௌரவம் வேண்டுமென்றாலும் வழங்கலாம். இந்தியாவின் முதல் பெண் மருத்துவராக மட்டுமின்றி முதல் பெண் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் முத்துலட்சுமி அம்மையார்தான். முத்துலட்சுமி அம்மையாரின் வரலாறு பற்றி தெரியாத தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமுத்துலட்சுமி அம்மையார் 1886 ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் நாராயணசாமி மற்றும் சந்திரம்மா என்ற தம்பதிகளுக்கு மகளாக பிறந்தார். அம்மையார் பிறந்து, வளர்ந்து நாட்களில் பெண்ணடிமைத்தனம் தலைவிரித்தாடியது. பெண்களுக்கு கற்கும் உரிமை அறவே மறுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தியாவின் முதல் பெண் மருத்துவராய் உயர அவர்கள் எவ்வளவு தடைகளை தாண்டி வந்திருப்பார்கள்.\nதடைகளை உடைத்து கல்லூரி படிப்பு\nதனது முயற்சியாலும், தந்தையின் உதவியாலும் முத்துலட்சுமி அம்மையார் அவர்கள் பள்ளி படிப்பை முடித்தார். பருவ வயதை அடைந்தவுடன் திருமணம் செய்துவைத்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த தன் தாயின் விருப்பத்திற்கு எதிராக கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்பினார். கல்வி ஒவ்வொரு பெண்ணின் அடிப்படை உரிமை என்று அவர் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். மெட்ரிகுலேஷன் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பின்னர், மகாராஜாவின் கல்லூரிக்கு விண்ணப்பித்தார். அந்த கல்லூரியில் முதல் பெண்ணாக புதுக்கோட்டை மகாராஜா அவர்களாலேயே முத்துலட்சுமி அம்மையாருக்கு சேர்க்கை வழங்கப்பட்டது. அந்த கல்லூரியின் முதல்வரே இதனை எதிர்த்தார்.\nதனது சொந்த ஊரிலேயே இளநிலை படிப்பை முடித்த முத்துலட்சுமி அம்மையாருக்கு மெட்ராஸ் மருத்துவ கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்குதான் அவருக்கு சரோஜினி நாயுடு, அன்னி பெசன்ட் போன்றோருடனான நட்பு கிடைத்தது. படிப்பின் மீதான அவரின் ஆர்வத்தாலும், விடா முயற்சியாலும் தங்க மெடலுடன் 1912 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் பெண் மருத்துவராக முத்துலட்சுமி அம்மையார் மாறினார். மேலும் மெட்ராஸில் இருந்த அரசு மகப்பேறு மற்றும் கண் மருத்துவமனையில் முதல் பெண் ஹவுஸ் சர்ஜன் ஆனார்.\nMOST READ: உங்ககிட்ட பழகுறவங்களோட உண்மையான குணத்த அவங்க கைகுலுக்குற முறையை வைச்சே ஈஸியா தெரிஞ்சிக்கலாம்...\nமுத்துலட்சுமி அம்மையார் அவர்கள் தனது மேற்படிப்பை லண்டனில் தொடர்ந்தார். ஆனால் இந்திய மகளிர் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று அதனை பாதியில் விட்டுவிட்டு மதராஸ் சட்டமன்ற குழுவில் சேர்ந்தார். 1927 ஆம் ஆண்டு மெட்ராஸ் சட்டமன்ற குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். அதன்பின் அவர் பெண்களின் முன்னேற்றத்திற்காக போராடத் தொடங்கினார். பாலின சமத்துவத்தை உருவாக்குவதே அவரின் இலட்சியமாக இருந்தது. அதேசமயம் அவர் சுதந்திர போராட்டத்திலும் கலந்து கொண்டார்.\nபெண்களுக்கு எதிரான அனைத்து கொடுமைகளுக்கும் எதிராக இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினரான முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் போராடினார்கள். குறிப்பாக தேவதாசி முறையை ஒழித்ததில் இவரின் பங்கு மிகவும் முக்கியமானது. மேலும் அந்த காலகட்டத்தில் ஆணின் திருமண வயதை 21 ஆகவும், பெண்ணின் திருமண வயதை 16 ஆகவும் மாற்ற மசோதா தாக்கல் செய்தார். முஸ்லீம் பெண் குழந்தைகளுக்காக விடுதிகளை திறந்தார். தாழ்த்தப்பட்ட மாணவிகளுக்கு உதவித்தொகை கிடைக்க செய்தார். இன்னும் பல சமூக சீத்திருத்தங்களை கொண்டுவந்தார்.\nதனது சகோதரி புற்றுநோயால் இறந்ததை கண்டு அவர் மனம் வருந்தினர். எனவே புற்றுநோயை குணப்படுத்த ஒரு விஷேச மருத்துவமனையை தொடங்க எண்ணினார். அதற்காக அவர் 1954 ல் தொடங்கியதுதான் அடையார் கேன்சர் இன்ஸ்டிட்யூட் ஆகும். ஆண்டுக்கு 80,000 பேர் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இந்த மருத்துவமனையால் உயிர் பிழைத்தவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காதது.\nMOST READ: உங்கள் உணவில் முட்டைக்குப் பதில் இந்த சைவ பொருட்களை கொண்டே அதற்கு சமமான ஊட்டச்சத்தைப் பெறலாம்...\nஇந்தியாவின் பல உயரிய விருதுகள் முத்துலட்சுமி அம்மையாருக்கு வழங்கப்பட்டது. இவரின் மகத்தான சேவைகளை பாராட்டி 1956 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பத்ம விபூஷண் விருது இவருக்கு வழங்கப்பட்டது. இவரின் பிறந்த நாளை மருத்துவத்தின் நாளாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. பெண் விடுதலைக்காக இறுதி வரை போராடிய முத்துலட்சுமி அம்மையார் அவர்கள் 1968 ஆம் ஆண்டு தன்னுடைய 81 வது வயதில் இயற்கை எய்தினார். இவரின் இலட்சியங்களும், பெண் விடுதலை உணர்வும் இன்றும் பல பெண்களுக்கு ஊக்கமளிப்பதாய் இருக்கிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்க ராசிப்படி உங்களோட சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\nஆண்கள் சோயா பாலைக் குடித்தால் புரோஸ்டேட் புற்றுநோய் வரும் என்பது உண்மையா\nமார்பக புற்றுநோய் வராமல் இருக்க சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா\n அப்ப தினமும் இந்த விஷயங்களை மறக்காம செய்யுங்க...\nஉங்கள் ராசிப்படி உங்களுக்குள் இருக்கும் சக்திவாய்ந்த சிறப்பு குணம் என்ன தெரியுமா\nகருத்தடை மாத்திரை பயன்படுத்துவது உங்கள் செக்ஸ் வாழ்க்கையில் என்னென்ன பாதிப்பை ஏற்படுத்தும் தெரியுமா\nஇந்த ராசிக்காரங்க இந்த வருஷம் சிங்கிளா இருக்கறதுதான் அவங்களுக்கு நல்லதாம் தெரியுமா\nஇந்த ராசிக்காரங்களுக்கு மட்டும்தான் காதலில் எப்பவும் அதிர்ஷ்டம் இருக்குமாம் ஏன் தெரியுமா\nஉங்க ராசிப்படி உங்க வாழ்க்கையில நீங்கள் எந்த விஷயத்துல அதிர்ஷ்டசாலின்னு தெரிஞ்சிக்கணுமா\n2020-ல் இந்த ராசிக்காரங்கதான் சிறந்த ஜோடியாக இருக்கப் போறாங்களாம் தெரியுமா\nஇந்த ராசிகாரர்களுக்கு இன்று அதிக ரொமன்ஸ் சம்பவம் நடக்குமாம்…\nஇன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு சனிபகவான் பக்கத்துலயே இருக்கப் போறாராம்... பத்திரமா இருங்க...\nஉங்களுக்கு பிடித்த மாறி உங்கள் துணையுடன் செக்ஸ் வைச்சிக்கணுமா இந்த வழிகளை யூஸ் பண்ணுங்க…\n இந்திய வரலாற்றின் மிகப்பெரிய புத்திசாலியான 'முட்டாள்' அரசனைப் பற்றி தெரியுமா\nஅமாவாசை நாளில் என்ன செய்யலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-up-man-breaks-and-packs-his-dead-wifes-body-in-a-bag/", "date_download": "2020-01-28T17:05:05Z", "digest": "sha1:CAA4A4OSASKSB4HUOSPRYUQ2IHQF42VB", "length": 12131, "nlines": 80, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "உத்தரப் பிரதேசத்தில் இறந்த பெண்ணின் கை, காலை ஒடித்து மூட்டை கட்டினார்களா? | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nஉத்தரப் பிரதேசத்தில் இறந்த பெண்ணின் கை, காலை ஒடித்து மூட்டை கட்டினார்களா\n‘’உத்தரப் பிரதேசத்தில் ஆம்புலன்சிற்கு கொடுக்க காசில்லாததால் இறந்த மனைவியின் கை, காலை ஒடித்து மூட்டை கட்டிய அப்பா, மகன்,’’ என்று கூறி ஒரு தகவல் ஃபேஸ்புக்கில் பரவி வருகிறது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.\nதட்டிக் கேட்போம் என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், சடலம் ஒன்றின் கை, கால்களை சிலர் முறித்து, மூட்டை கட்டும் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’உத்திர பிரதேசத்தில் ஆம்புலன்சிற்கு கொடுக்க பணம் இல்லாததால் இறந்த மனைவியின் உடலின் கை கால்களை ஒடித்து மடக்கி மூட்டை கட்டி சுமந்து செல்லும் அப்பாவும், மகனும்… டிஜிட்டல் இந்தியா ஹே,’’ என எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.\nகுறிப்பிட்ட ஃபேஸ்புக் செய்தி உண்மையா எனக் கண்டறியும் நோக்கில், அந்த புகைப்படத்தை முதலில் கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இது 2016ம் ஆண்டில் நிகழ்ந்த ஒரு சம்பவம் என தெரியவந்தது.\nஇதன்படி, ஒடிசாவி பலாசூர் பகுதியில் உள்ள சோரோ ரயில் நிலையத்தில் மூதாட்டி ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அடிபட்டு இறந்துவிட்டார். இதையடுத்து, அவரது சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதற்காக, 2 பேரை கூலிக்கு அமர்த்தியுள்ளனர். ஆனால், அந்த நபர்கள் ஆம்புலன்ஸ் வர மிகவும் தாமதமான காரணத்தினால், அவர்களாகவே தன்னிச்சையாக, குறிப்பிட்ட மூதாட்டியின் சடலத்தை கை, கால் ஒடித்து துணி மூட்டையில் மடக்கி கட்டி, மூங்கில் குச்சியில் வைத்து சுமந்து சென்று, கலாஹாண்டி என்ற பகுதியில் வசிக்கும் அந்த மூதாட்டியின் மகளிடம் சடலத்தை ஒப்படைத்துள்ளனர். இந்த விவகாரம் ஊடகங்களில் செய்தியாக வெளியான பின்னர்தான், இதில் நிகழ்ந்த கொடூரம் வெளியே தெரியவந்துள்ளது. அதுதவிர, மூதாட்டியின் சடலத்தை ஆம்புலன்சில் ஏற்றிச் செல்ல அதிக செலவாகும் என்பதால் போலீசாரே இதனை கண்டும் காணாமல் விட்டுவ��ட்டதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி ஒன் இந்தியா வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். இதேபோல, இந்தியா டுடே வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.\nஇந்த சம்பவத்தின் வீடியோ செய்தி, கீழே ஆதாரத்திற்காக இணைக்கப்பட்டுள்ளது.\nஎனவே, தகவலை சரிபார்க்காமல், ஒடிசாவில், 2016ம் ஆண்டில் நிகழ்ந்த சம்பவத்தை உத்தரப் பிரதேசத்துடன் இணைத்து, தவறான தகவல் பரப்பியுள்ளனர் என சந்தேகமின்றி தெளிவாகிறது.\nஉரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ள தகவல் தவறு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:உத்தரப் பிரதேசத்தில் இறந்த பெண்ணின் கை, காலை ஒடித்து மூட்டை கட்டினார்களா\n“ஜப்பானில் கப்பலில் நடக்கும் விவசாயம்” – சிரிப்பை ஏற்படுத்திய ஃபேஸ்புக் படம்\nயோகாவும், வேத மருத்துவமும் கைவிட்டதால் அலோபதி சிகிச்சை பெறும் பாபா ராம்தேவ் – ஃபேஸ்புக் பதிவு உண்மையா\nநாஞ்சில் சம்பத் கிளு கிளு வீடியோ: உண்மை அறிவோம்\nசொத்தைப்பல்லை சரியாக்கும் வெங்காயம் – நல்லெண்ணெய்: ஃபேஸ்புக் பதிவு உண்மையா\n“தமிழக அரசின் நீட் பயிற்சி பெற்ற ஒருவர் கூட வெற்றிபெறவில்லை” – ஃபேஸ்புக் அதிர்ச்சி\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (616) அரசியல் சார்ந்தவை (23) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) இணையதளம் (1) இந்தியா (48) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (17) உலகம் (7) கல்வி (7) கிரைம் (1) குற்றம் (11) கேரளா (1) க்ரைம் (1) சமூக ஊடகம் (753) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (95) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (11) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (26) சினிமா (31) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தமிழகம் (55) தமிழ் (1) தமிழ் செய்திகள் (1) தமிழ்நாடு (7) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (27) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (20) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/prime-minister-narendra-modi-congratulated-fadnavis-and-pawar-369336.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-28T17:59:46Z", "digest": "sha1:2QLYVIB2LHDNSFAQ4M4JP2B2NOSKGBZ6", "length": 16892, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "மகாராஷ்டிரத்தில் பாஜக ஆட்சி பதவியேற்ற வேகத்தில் பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து! | Prime Minister Narendra Modi congratulated Fadnavis and Pawar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nRajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nகொரோனா கோரத்தாண்டவம்.. ஒரே நாளில், சீனாவில் நோயாளிகள் எண்ணிக்கை 60% அதிகரிப்பு.. பலி எண்ணிக்கை 106\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அமெரிக்காவிலும் போராட்டம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nரஜினிகாந்த்துக்கு எதிராக 2014ல் தொடர்ந்த வழக்கு.. வாபஸ் பெற்ற வருமான வரித்துறை.. ஹைகோர்ட்டும் அனுமதி\nஉள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுக்கு வாய்ப்பு இல்லை.. வழக்கை முடித்து வைத்த ஹைகோர்ட்\nபரோலில் வரப் போறாரா சின்னம்மா.. சத்தமில்லாமல் வேலையை முடுக்கி விட்ட குடும்பத்தினர்\nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nMovies அதை அப்படிப் பண்ணனும்.. இதை இப்படிப் பண்ணனும்.. தெரியாதா.. கடுப்பான ஹீரோயின்\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nLifestyle உங்க ராசிப்படி உங்களோட சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமகாராஷ்டிரத்தில் பாஜக ஆட்சி பதவியேற்ற வேகத்தில் பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து\nடெல்லி: மகாராஷ்டிரத்தில் முதல்வராக பதவியேற்ற தேவேந்திர பட்னவீஸ் மற்றும் துணை முதல்வராக பதவியேற்ற அஜித் பவா���் ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.\nமகாராஷ்டிரத்தில் நேற்று வரை காங்கிரஸ்- என்சிபி- சிவசேனா கூட்டணி அமைத்து அதில் உத்தவ் தாக்கரே முதல்வராவார் என எதிர்பார்க்கப்பட்டது. சுழற்சி முறையில் முதல்வர் பதவி கேட்டு சமாதானம் அடைந்த பவார், உத்தவ் தாக்கரே தலைமையில் புதிய ஆட்சி மலரும் என நேற்றைய தினம் பேட்டி அளித்தார்.\nஇந்த நிலையில் திடீர் திருப்பமாக பாஜக- என்சிபி கூட்டணி உருவானது. இதையடுத்து முதல்வராக தேவேந்திர பட்னவீஸும் துணை முதல்வராக அஜித் பவாரும் பதவியேற்றனர். இவர்களுக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.\nஇந்த நிகழ்வுகள் நடந்த சிறிது நேரத்திற்கெல்லாம் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பதிவில் கூறுகையில் மகாராஷ்டிரத்தில் முதல்வர் பட்னவீஸ், துணை முதல்வர் அஜித் பவாருக்கு வாழ்த்துக்கள். மகாராஷ்டிரத்தின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு இருவரும் பாடுபடுவர் என நம்புகிறேன் என மோடி தெரிவித்துள்ளார்.\nமகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பம்.. முதல்வரானார் தேவேந்திர பட்னவீஸ்.. துணை முதல்வர் அஜித் பவார்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசீனாவில் சிக்கி தவிக்கும் 300 இந்தியர்கள்.. அழைத்துவரும் வேலை தொடங்கியது.. மத்திய அரசு\nகதறும் நிர்பயா பலாத்கார குற்றவாளி.. சிறைக்குள் கிடைத்த 'அதே தண்டனை..' வக்கீல் வெளியிட்ட ஷாக் தகவல்\n27 ஆண்டுகளில் 3-வது போடோலாந்து ஒப்பந்தம்.. முடிவுக்கு வருமா தனிமாநிலத்துக்கான ஆயுத போராட்டம்\nசிஏஏ போராட்டக்காரர்கள் உங்கள் குழந்தைகள், சகோதரிகளை பலாத்காரம் செய்வர்: பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா\nசுட்டுக் கொல்லுங்கள்.. மத்திய அமைச்சர் பேசும் வார்த்தையா இது.. வைரலாகும் வீடியோ\nஅபாயகரமான கொரோனா வைரஸ்.. பரவுவதை தடுக்க நீங்கள் செய்ய வேண்டியவை.. செய்யக்கூடாதவை\nஷாஹீன்பாக் போராட்டத்துக்கு போங்க.. பிரியாணி தருவாங்க.. நக்கலடித்த இந்தியர்.. பொங்கிய சோஷியல் மீடியா\nமத்திய அரசிடம் பணமில்லை.. அதனால் ஏர் இந்தியாவை விற்கின்றனர்- கபில் சிபல்\nபிப்.1ல் தூக்கு என்றால்.. நிர்பயா குற்றவாளியின் மனு உடனே விசாரணை... தலைமை நீதிபதி அறிவிப்பு\nஇது எங்கள் உள்நாட்டு விஷயம்.. சிஏஏவிற்கு எதிரான ஐரோப்பா தீர்மானத்திற்கு மத்திய அரசு பதிலடி\nபாக். விமானப்படை வீரரின் மகனுக்கு பத்ம ஸ்ரீ விருதா அப்பறம் ஏன் சிஏஏ.. மத்திய அரசுக்கு காங். கேள்வி\nதமிழகம் கொடுத்த புது ஐடியா.. பின்பற்ற வேண்டும்.. 2020ன் முதல் மான் கி பாத்தில் பாராட்டிய மோடி\nமிரட்டிய அய்யனார் சிலை.. மைனஸ் டிகிரி பனி.. சாகச பைக் ரைடு.. தேசம் முழுதும் எதிரொலித்த.. ஜெய்ஹிந்த்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nprime minister narendra modi devendra fadnavis ajit pawar பிரதமர் நரேந்திர மோடி தேவேந்திர பட்னாவிஸ் அஜித் பவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2019/05/14/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-32/", "date_download": "2020-01-28T17:21:34Z", "digest": "sha1:MQMYQ6TDS3K76JEPTO6FENZ7E7OCWU6L", "length": 45274, "nlines": 81, "source_domain": "venmurasu.in", "title": "நூல் இருபத்தொன்று – இருட்கனி – 35 |", "raw_content": "\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 35\nபீமன் விசையுடன் நடந்து பாய்ந்து புரவியிலேறி அதை நாற்குளம்போசையுடன் விரையச்செய்தான். அவன் உளமறிந்ததுபோல் புரவி புதர்கள் மண்டிய பாதையில் தாவிச் சென்றது. சிறு ஓடைகளை தாவிக் கடந்தது. அதன் குளம்புகளில் பட்டு கூழாங்கற்கள் பறந்தன. பீமன் கடிவாளத்தை ஒரு கையால் பற்றியபடி பற்களைக் கடித்து உடற்தசைகளை இறுக்கி அமர்ந்திருந்தான். அங்கிருந்து விலகி செல்லச் செல்ல அவன் மெல்ல ஆறுதல் அடைந்தான்.\nதன் அகம் அத்தனை அஞ்சியிருப்பதை அப்போதுதான் அவன் உணர்ந்தான். எதன் பொருட்டு அஞ்சினேன் என தன்னையே கேட்டுக்கொண்டான். உடனே அவன் உடல் மெய்ப்புகொண்ட்து. அறியாது கடிவாளத்தை இழுத்தமையால் புரவி நின்று சுழன்று கனைத்தது. நெஞ்சத்துடிப்பை உணர்ந்து மெல்ல தன்னை மீட்டுக்கொண்டான். ஒவ்வொரு உடற்தசையாக தளர்த்தினான். புரவியை தட்டித்தட்டி ஆறுதலடையச் செய்தான். புரவி சீர்நடையில் செல்லத் தொடங்கியதும் அவனும் ஆறுதலடைந்தான்.\nஅவன் அஞ்சிய அத்தருணத்தை நினைவிலிருந்து மிகமிக மெல்ல தொட்டு எடுத்தான். திரௌபதியில் மாயை எழுந்த தருணம். அப்போது அவன் அஞ்சியதாக நினைவுக்கு வரவில்லை. அத்தருணத்தை குந்தியும் பகிர்ந்துகொண்டாள். அவன் உள்ளம் இருவரிலாக ஊசலாடியது. அப்போது தான் செய்யவேண்டியதைப் பற்றி வேறொரு பகுதி எண்ணிக்கொண்டிருந்தது. அக்குருதியை இருவரும் பெற்றுக்கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது என்னும் தத்தளிப்பு இருந்துகொண்டிருந்தது. மாயையாகி அவள் அதை பெற்றுக்கொண்டதும் அத்தருணம் நிறைவுற்றது என்னும் விடுதலை உணர்வே எஞ்சியது.\nஆனால் அகத்தில் ஒரு பகுதி ஆழமான நடுக்கு கொண்டுவிட்டிருந்தது. அவளில் மாயை எழுந்ததை அஸ்தினபுரியின் அவையிலேயே அவன் உணர்ந்துவிட்டிருந்தான். பின்னர் உபப்பிலாவ்யத்தில். அதன்பின் அவளை அவன் நேர்விழிகொண்டு நோக்கி சொல்லாடுவதே அரிதென்று ஆகிவிட்டிருந்தது. அவளை நோக்கும் முதற்கணம் அவனுள் ஏற்படும் அச்சத்தை மறுகணமே அத்தருணமும் அப்போது எழும் சொற்களும் வென்று கடந்துவிடும். ஆனால் மிக ஆழத்தில் இருண்ட நீர் நலுங்கிக்கொண்டிருக்கும்.\nஅவளுடைய நிழல் எப்போதும் அவனை திடுக்கிடச் செய்தது. பேய்த்தேவொன்றை கண்டதுபோல. அவன் ஒருகணம் நடுங்கிச் செயலற்று நின்று உடல் நடுங்க மீண்டு வருவான். அது ஏதோ உளமயக்கு என எண்ணி மீண்டும் அந்நிழலை நோக்குவான். அப்போதும் அது அச்சுறுத்தும். கண் நட்டு, உளம் நாட்டி, அது திரௌபதிதான் என நிறுவிக்கொண்டு நோக்குகையிலும் அந்த நடுக்கம் நீடிக்கும். அது ஏன் என அவன் தனக்குத்தானே எண்ணிக்கொண்டதுண்டு. அவள் நடை மாறிவிட்டிருக்கிறது என்று தோன்றியது. ஆனால் நேராக நோக்குகையில் அவள் நடையில் எந்த மாறுதலும் இல்லை. நிழலில் என்ன வேறுபாடு தெரிகிறது என எண்ணி எண்ணி நோக்கி சலித்திருக்கிறான்.\nஅதை ஒருமுறை நிமித்திகர் ஒருவரிடம் கேட்டான். “நிழல் என்பது என்ன மானுடரின் உடலால் மறைக்கப்படும் ஒளியை நிழல் என்பர். அல்ல, நிழல்நோக்கு என்று ஒரு நிமித்திக முறை உண்டு. நிழல்போல மானுட இயல்பை தெளிவாகக் காட்டும் ஒன்று பிறிதில்லை. அரசே, நீங்கள் நிழலோவியங்களை கண்டுள்ளீர்களா மானுடரின் உடலால் மறைக்கப்படும் ஒளியை நிழல் என்பர். அல்ல, நிழல்நோக்கு என்று ஒரு நிமித்திக முறை உண்டு. நிழல்போல மானுட இயல்பை தெளிவாகக் காட்டும் ஒன்று பிறிதில்லை. அரசே, நீங்கள் நிழலோவியங்களை கண்டுள்ளீர்களா” என்றார். பீமன் கலிங்கத்தில் பீதர்நாட்டு ஓவியர்கள் வரையும் நிழலோவியங்களை கண்டதுண்டு. அவர்கள் தங்கள் ஓவியநிலைகளில் வணிகர்களை பக்கவாட்டில் நிற்கவைப்பார்கள். அப்பால் ஓர் ஒளிர்விளக்கு வெண்பட்டு வளையத்தால் சூழப்பட்டு வெயில்போல் வெள்ளி ஒளி பரப்பும். வணிகனின் நிழல் வெண்பலகை ஒன்றில் படி��ும். அந்த நிழலின் எல்லை விளிம்பை கரிக்கோட்டால் வரைவார்கள். அதை கருமையால் நிறைக்கையில் அவருடைய நிழல் அந்த வெண்பலகையில் படிந்தது போலிருக்கும் அந்த ஓவியம்.\nமுதல்முறை அதைப்பற்றி கேட்டபோது அதில் என்ன நுட்பம் தெரியக்கூடும் என பீமன் வியந்தான். ஆனால் அவனை அழைத்துச்சென்ற இளம்வணிகன் “நோக்குக” என்று சுட்டிக்காட்டியபோது அந்த ஓவியம் உயிர்கொண்டது என நின்றது. நோக்க நோக்க வரையப்பட்டவனின் முகத்தை அருகிலெனக் காட்டியது. அவன் முகத்தின் நுண்செதுக்குகள் துலங்கின. அவன் உணர்வுகள் வெளிப்பட்டன. அவன் அகம்கூட தெளிந்தெழுந்தது. “ஆம், கலிங்கத்தில் அவற்றை பீதர்நாட்டு ஓவியர் வரையக் கண்டிருக்கிறேன்” என்றான் பீமன். “வெறும் நிழலில் எவ்வண்ணம் தெரிகிறது உணர்வு” என்று சுட்டிக்காட்டியபோது அந்த ஓவியம் உயிர்கொண்டது என நின்றது. நோக்க நோக்க வரையப்பட்டவனின் முகத்தை அருகிலெனக் காட்டியது. அவன் முகத்தின் நுண்செதுக்குகள் துலங்கின. அவன் உணர்வுகள் வெளிப்பட்டன. அவன் அகம்கூட தெளிந்தெழுந்தது. “ஆம், கலிங்கத்தில் அவற்றை பீதர்நாட்டு ஓவியர் வரையக் கண்டிருக்கிறேன்” என்றான் பீமன். “வெறும் நிழலில் எவ்வண்ணம் தெரிகிறது உணர்வு\nபீமன் வெறுமனே நோக்கினான். “மானுடரில் நாம் எப்போதும் நாம் விழையும் உருவை, நாம் கண்டுபழகிய உருவை, நாம் அஞ்சும் உருவை விழிகளால் தொட்டுச்சேர்த்து உள்ளத்தால் தொகுத்து கற்பனையால் வரைந்து அடைந்துகொள்கிறோம். நமக்கு இனியோர் அழகுகொள்கிறார்கள். நமக்கு ஒவ்வாதோரின் அழகு மறைந்துவிடுகிறது. நிழல் நம் விழியும் உள்ளமும் கற்பனையும் சென்று தொடாத பிறிதொரு வடிவம்” என்றார் நிமித்திகர். மானுடரில் குடியிருக்கும் இருளும் ஒளியுமான தெய்வங்களை நம்மால் நேர்நோக்கில் அறிய முடிவதில்லை. நிழலில் அவை வெளிப்பாடு கொள்கின்றன.”\nஅவன் திரௌபதியை தன் உளத்திலிருந்து அழிக்க விழைந்தான். அங்கிருந்து விலகும்தோறும் அவள் அகன்றுவிடுவாள் என எதிர்பார்த்தான். எப்போதும் அவன் செய்வது அது. உள்ளம் இடருறும்போது அங்கிருந்து அகன்றுவிடுவது. முலையூட்டிய குரங்கில் இருந்து பெற்ற இயல்பு போலும் அது. அந்த நிகழ்வுகள் அனைத்திலிருந்தும் அறுத்துக்கொள்ள, முற்றிலும் பிறனாக மீண்டெழ விழைந்தான். ஆனால் அவன் அங்கிருந்து அகலும்தோறும் ஆடிப்பாவை என அந்தத் தருணம் சுருங்கி ஆடிக்குள்ளேயே சென்றது. அங்கே துளியாக அணுவாக அது இருந்துகொண்டேதான் இருக்குமென உணர்ந்தான்.\nஅத்தருணத்தில் தன் மைந்தர்களுடன் இருக்க விழைந்தான். அவர்களின் சொற்களால் கர்ணனிடம் அடைந்த சிறுமையிலிருந்து எப்படி மீண்டு வந்தோம் என நினைவுகூர்ந்தான். அவன் உளம் நிறைவுகொள்ளும்படி பேச அவர்கள் இருவருக்குமே தெரிந்திருக்கிறது. அவர்கள் சொலல்வல்லர்கள் அல்ல. அவ்வாறு எங்கும் அவர்கள் வெடிப்புறப் பேசி அவன் கேட்டதேயில்லை. ஆனால் அவனிடம் பேசும்போது அவர்களின் சொற்கள் அவனுக்குள்ளிருந்தே எழுவன போலிருந்தன. ஒருவேளை மெய்யாகவே அவனுள் இருந்துதான் அச்சொற்கள் எழுகின்றனவா என்ன\nஅவ்வெண்ணம் அவனை மலரச் செய்தது. ஆம் ஆம் ஆம் என அவன் உள்ளம் கொப்பளித்தது. அவர்கள் வேறல்ல. அவன் உடல் பிரிந்து உருவானவர்கள். அவன் உள்ளம் ஊற்றி நிறைக்கப்பட்டவர்கள். அவனுடைய இளமைத்தோற்றம் கொண்டவர்கள். அவர்கள் அவனாக நின்று வாழ்வை நடிப்பவர்கள். அவனைவிட கூர்கொண்டவர்கள். ஆகவே அவனை அவனைவிட அறிந்தவர்கள். அவர்கள் என எழுந்து அச்சொற்களைக் கூறுவது அவனில் கூர்கொண்ட அவனேதான். பிற எவரும் அச்சொற்களை சொல்லிவிடமுடியாது.\nஅவன் புரவியை மேலும் மேலும் விரையச்செய்தான். ஒருகணம் பிந்தவும் விரும்பாதவன்போல. புவியில் வேறு எந்த முகத்தையும் நோக்க விழையாதவன்போல. புரவி மூச்சிரைக்க நின்றது. அவன் அதன் மேல் மலர்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தான். புரவி நடந்து சென்று ஒரு சிறு ஓடையை அடைந்து நீர் அருந்தியது. அது ஓய்வெடுக்க விழைந்தது. அவன் “செல்க” என அதை ஊக்கினான். “செல்க, செல்க” என அதை ஊக்கினான். “செல்க, செல்க” என குதிமுள்ளால் அழுத்தினான். மீண்டும் அது விசைகொண்டபோது அவர்களை நோக்கி செல்லும் உணர்வு பெருக உளம் எழுந்தான்.\nசர்வதனும் சுதசோமனும் நிலம் என விரிந்திருக்க அவர்களை நோக்கி அவன் விழுந்துகொண்டே இருந்தான். இத்தனை இனிய மைந்தர்களை எப்படி நான் பெற்றேன் என்னில் இத்தனை இனிமை எப்போதும் நிறைந்ததில்லை. குன்றா நல்லியல்பு கொண்டவர்கள். மாசற்ற படிகமென சுடர்விடும் உள்ளம் கொண்டவர்கள். அவர்களின் சொல்லில் எழுவது அந்தத் தூய்மை. என்னில் எழுந்தவர்கள் அவர்கள் எனில் என்னிலும் எஞ்சியிருக்கிறது அந்த நன்மையும் தூய்மையும். எங்கோ ஆழத்தில். நானறியா வெளி ஒன்றில���. நான் இன்னமும் தெய்வங்களுக்கு உகந்தவனே.\nஅவன் இயல்பாக கடோத்கஜனை நினைவுகூர்ந்தான். கடோத்கஜனை ராமனுக்கு எதிர்நின்ற கும்பகர்ணனுடன் ஒப்பிட்டு ஒரு சூதன் பாடினான். கடோத்கஜன் மறைந்ததற்கு மறுநாள். அவன் படைகளினூடாக சென்றுகொண்டிருந்தான். இருளுக்குள் படைவீரர்கள் சூழ்ந்திருக்க நடுவே அமர்ந்த சூதன் பாடுவதைக் கேட்டு இருட்டுக்குள் நின்றான். “தீதிலா அரக்கன். படிகப்பரப்பில் நீர் நிலைகொள்ளாததுபோல் தீமை நிலைகொள்ளா நெஞ்சு கொண்டவன். தென்னிலங்கை ஆண்ட ராவண மகாப்பிரபுவின் பேருருவ இளையோன்போல” என்று சூதன் பாடினான்.\nஒரு வீரன் “விபீஷணன் அல்லவா அறத்தின்பால் வந்தான்” என்று கேட்டான். மற்ற வீரர்கள் அவ்வினாவால் எரிச்சலுற்றனர். அவன் இளம்வீரனாக இருக்கக்கூடும். சூதன் அவ்வினாவை பொருட்படுத்தவில்லை. ஆனால் அவன் மேலும் பாடியபோது அவ்வினாவுக்கான மறுமொழி இருந்தது. “தான் கொள்ளா அறத்தின் பொருட்டு களம் நின்றவன். குருதிப்பற்றே மேலறம் என்று கொண்டவன். கொள்ளத் தெரியாதவன், கொடுப்பதொன்றையே இயற்றி விண்மீண்டவன், அரக்கர்கோன் கடோத்கஜன். ஆம், அவன் இலங்கையின் இளையகோனுக்கு நிகர்.”\nஒருகணத்தில் துயரின் அலை ஒன்று வந்து அறைய பீமன் செயலிழந்தான். நெஞ்சு அழுத்தம் கொண்டு எடை மிக, அறியாது விம்மலோசை எழ கண்ணீர் மல்கினான். புரவி பெருமூச்சுடன் நின்றது. அவன் சூழ் மறந்து அழத்தொடங்கினான். நெஞ்சை பற்றிக்கொண்டு, உள்ளே சிக்கிக்கொண்ட ஒன்றை அவ்வழுகையினூடாக வெளித்தள்ள விழைபவன்போல அங்கு இருளில் நின்று கேவல்களும் விம்மல்களும் விசும்பல்களுமாக அழுதான். அவனுடைய அழுகையோசை அவன் செவிகளில் விழ மேலும் மேலும் விடுதலைகொண்டு உரக்கக் கதறினான். நெஞ்சை ஓங்கி ஓங்கி அறைந்தான்.\nபின்னர் விழிப்புகொண்டபோது அவன் புரவியின் கழுத்தின்மேல் குப்புறச் சாய்ந்திருந்தான். கையூன்றி எழுந்து கன்னங்களைத் துடைத்தபடி சூழ நோக்கினான். எவரும் நோக்கவில்லை என எண்ணி நீள்மூச்செறிந்து கடிவாளத்தை இழுத்தான். புரவி காலெடுத்து வைத்த அசைவில் அவன் உள்ளம் உலைவு கொண்டு எதிலோ சென்று முட்டி மெய்ப்புகொண்டது. கடும் அச்சம் என. மிகப் பெரும் துயர் ஒன்றை கண்டுகொண்டது என. அவன் எண்ணமுனை தவித்துத் தவித்து தேடிச்சென்று அதை தொட்டது. அத்தவிப்பு நின்றதனால் அவ்வறிதலின் தொடுகை மெல்லிய ��றுதலையே அளித்தது. அவன் கண்முன் ஒரு கரிய பாறையை என அந்த அறிதலை நோக்கிக்கொண்டிருந்தான்.\nஅவன் சர்வதனும் சுதசோமனும் கொண்ட இறுதி விழியுணர்வை முன்னில் எனக் கண்டான். அவர்கள் நினைவழிந்து விழுந்தார்கள் என பின்னர் கேள்விப்பட்டபோது ஒருகணம் அந்த விழித்தோற்றம் மீண்டும் அவன் உள்ளத்தில் தோன்றி மறைந்தது. அவன் நீள்மூச்சுடன் புரவியை மெல்ல நடத்தினான். பின்னர் அதை முற்றாக மறந்தான். இருளுக்குள் மெல்லிய காற்றென சென்றுகொண்டிருந்தான். உடலே அற்றவன்போல. அவனே அறியாத வேறொரு இருப்புபோல.\nபுரவி உரத்த பெருமூச்சுடன் நிற்க விழித்து அது எவ்விடம் என்று பார்த்தான். குருக்ஷேத்ரத்தின் முகப்புக்காடு. அவன் நீள்மூச்சுவிட்டு தளர மேலிருந்து அன்னைக் குரங்கொன்று இறங்கி தாழ்ந்த கிளையில் அமர்ந்து அவனை துயர் மிகுந்த கண்களால் பார்த்தது. அதன் விழிகளின் மின்னை நோக்கியபடி அவன் அசையாமல் அமர்ந்திருந்தான். இலைத்தழைப்புகளிலிருந்து ஏராளமான குரங்குகள் அவனை பார்த்தன. இரு சிறுகுரங்குகள் கொடிகளினூடாக வந்திறங்கி அக்குரங்கின் இருபுறமும் பதுங்கி அமர்ந்து சிறிய மணிக்கண்கள் துடித்து அசைய அவனை நோக்கின. அவன் அக்கணம் வரை கொண்டிருந்த இன்மையுணர்வை முற்றாக இழந்தான். அங்கே அவற்றின் நடுவே நிறைவுணர்வுடன் நின்றான்.\nஅன்னைக் குரங்கு “மைந்தா, நீ செல்கையிலேயே இதை எண்ணித்தான் தடுத்தேன்” என்றது. “நீ அங்கே முற்றாக கைவிடப்படுவாய், முழுமையாக அழிவாய். அது உன் சாவு.” விழிதாழ்த்தி “ஆம், உங்கள் குரலை நான் கேட்டேன்” என்று பீமன் சொன்னான். “நீ சென்று அடையவிருக்கும் மெய்மையின் வெறுமை என்னவென்று அறிந்திருந்தேன். நீ செல்லலாகாதென்று விழைந்தேன். இப்போது நீ சென்று மீள்வதைக் காண்கையில் அது இயல்பே என்று தோன்றுகிறது” என்றது அன்னைக் குரங்கு. “ஏனென்றால் நீ சென்றுதான் ஆகவேண்டும். இப்போரில் நீ பெறும் விடுதலையில் ஒன்று இது.”\n“ஆம்” என்று பீமன் சொன்னான். குட்டிக் குரங்கு அன்னைக் குரங்கின் விலாவை பற்றிக்கொண்டபடி ஒண்டிக்கொண்டு கைகளால் அன்னையின் விலாமுடியை பற்றி உலுக்கி “இவர்தான் அனுமனா” என்றது. “பேசாமலிரு” என்று அதன் தலையில் தட்டியது இன்னொரு குரங்கு. இன்னொரு குட்டிக் குரங்கு அதன் வாலைப் பிடித்து இழுத்து “எனக்குத் தெரியும், இவர்தான் வால்மீகி” என்றது. “சத்தம் போடாதீர்கள்” என்றது அன்னை. “சத்தம் போடவில்லை” என்று குட்டிக் குரங்கு சொல்லி “அனுமன் ஏன் குதிரையில் செல்கிறார்” என்றது. “பேசாமலிரு” என்று அதன் தலையில் தட்டியது இன்னொரு குரங்கு. இன்னொரு குட்டிக் குரங்கு அதன் வாலைப் பிடித்து இழுத்து “எனக்குத் தெரியும், இவர்தான் வால்மீகி” என்றது. “சத்தம் போடாதீர்கள்” என்றது அன்னை. “சத்தம் போடவில்லை” என்று குட்டிக் குரங்கு சொல்லி “அனுமன் ஏன் குதிரையில் செல்கிறார்\nஇரு குரங்குகளையும் மாறி மாறி நோக்கியபோது பீமனின் முகம் மலர்ந்தது. “நன்று, கதைகள் கேட்டு வளர்கின்றனர்” என்றான். “ஆம், சற்று முன்னர் முதற்கவிஞனின் கதையை அவர்களுக்கு சொல்லிக்கொண்டிருந்தேன்” என்றது அன்னை. “நீண்ட கதை” என்று குட்டிக் குரங்கு இரு கைகளையும் மேலே தூக்கி செவிதுளைக்கும் குரலில் சொன்னது. “எனக்குத் தெரியும்… முழுக் கதையும் எனக்குத் தெரியும். நான் வேண்டுமானால் அதை சொல்கிறேன்.” “எனக்கும் தெரியும்” என்றது இன்னொரு குட்டிக் குரங்கு. “போடா போடா போடா” என அக்குரங்கை கடிக்கப்போனது குட்டி.\nபீமன் காலை அசைத்து புரவியை நகர்த்தி அவர்கள் அருகே சென்றான். “சொல்க” என்றான். குட்டிக் குரங்கு “வால்மீகி” என்றான். குட்டிக் குரங்கு “வால்மீகி வால்மீகி” என்று சொல்லி விழிதிறந்து கைகளை அசைத்து உள்ளத்தின் விசை தாளமுடியாமல் ஒருமுறை தலைகீழாகக் குதித்து வால்நுனி நெளிய “அவர் மிகப் பெரிய புற்றுக்குள் அமர்ந்திருந்தபோது… அமர்ந்திருந்தபோது… அமர்ந்திருந்தபோது…” என்று திக்கியது. “நான் சொல்கிறேன் நான் சொல்கிறேன்” என்று இன்னொரு குரங்கு அதை மடக்கியபடி முண்டியடித்தது. “நான் சொல்வேன் நான் சொல்கிறேன்” என்று இன்னொரு குரங்கு அதை மடக்கியபடி முண்டியடித்தது. “நான் சொல்வேன் போடா” என்று முதற்குட்டி அதன் வாலைப் பிடித்து இழுத்தது. அவை இரண்டும் பற்களைக் காட்டி சீறின.\n” என்றான் பீமன். இரு குட்டிக் குரங்குகள் ஒன்றையொன்று துரத்திக்கொண்டு மரத்திலேறிச் செல்ல அன்னைக் குரங்கு “நமது மூதாதையான கபீந்திரர் முதற்கவிஞரை கண்ட தருணம். அவர் கபீந்திரருக்கு சொன்ன தன்னுடைய கதை” என்றது. “ஆம், நானும் கேட்டிருக்கிறேன்” என்று பீமன் சொன்னான். “தொல்கதைகள் நினைவுக்கு வரும் தருணங்கள் எப்போதும் அரியவை. அவை தங்கள் எடைய��ல் மேலும் மேலும் ஆழத்திற்கு சென்றுவிடுகின்றன. அவற்றில் உள்ளுறைந்திருக்கும் விசையால் எண்ணியிராக் கணத்தில் வெளித்தோன்றுகின்றன” என்று அன்னைக் குரங்கு சொன்னது.\n“அன்னையே, நான் துயருற்றிருக்கிறேன். இனி என்னால் ஒரு தசையைக்கூட அசைக்க முடியும் என்று தோன்றவில்லை” என்று பீமன் சொன்னான். குரங்கு கை நீட்ட அவன் அருகே சென்றான். அவன் கையைப்பற்றி இழுத்து தோளை தடவியபடி “நீ துயருறுவாய் என்று தெரியும். எதன்பொருட்டும் என் குடியின் மைந்தனாகிய நீ துயருறலாகாது” என்றது. “நீ காற்றின் மைந்தன். அனுமனின் இளையோன். நீ துயருறுவதற்குரியது என எதுவும் இங்கில்லை.” பீமன் பெருமூச்சுவிட்டான். “உனக்காக வான்மீகியின் கதையின் இறுதியை எச்சம் வைத்திருந்தேன்” என்றது அன்னைக் குரங்கு.\n” என்று பீமன் சொன்னான். அன்னைக் குரங்கு சொன்னது. “கங்கைக்கரையில் தன் இலைக்குடிலில் மாணவர்களுடன் முனிவரான வால்மீகி தங்கியிருந்தார். ஒருநாள் நீராடும்பொருட்டு சரயுவுக்கு சென்றார். சான்றோரின் உள்ளம்போல் தெளிந்திருந்த அந்நதியில் தன் உரு நோக்க குனிந்தபோது பின்னால் மரக்கிளையொன்றில் இரு அன்றில் பறவைகள் ஒன்றையொன்று தழுவி அலகுரசி காதலின் உவகையில் உலகு மறந்திருப்பதை பார்த்தார். எத்தனை இனியது காதல், மானுடர் பெறும் அளவுக்கே திரும்ப அளிப்பதற்கு வாய்ப்புள்ள ஒன்று காதல் மட்டுமே என எண்ணினார். அளிக்க அளிக்க பெருகுவதும் கொள்ளுந்தோறும் விழைவு மிகச் செய்வதுமான பெருஞ்செல்வம் பிறிதொன்றுண்டா என்று புன்னகைத்தார். ஆகவேதான் உலகின் உயிர்களெல்லாம் காமத்தை விழைகின்றன. காமமோகிதம் என்னும் சொல் அவர் நாவிலெழுந்தது. காமமோகிதம், காமமோகிதம் என்று நெஞ்சும் வாயும் சுவையுறச் சொன்னபடி நீர் அள்ளி முகம் கழுவிக்கொண்டார்.”\nஅப்போது ஒரு நீளம்பு வந்து அந்த ஆண் அன்றிலின் உடலை அறைந்து அதை வீழ்த்தியது. திகைப்புடன் திரும்பிப் பார்த்தபோது பெண் அன்றிலை நோக்கி அம்புவிடும் வேடனொருவனைக் கண்டார். “கூடாது, நிஷாதனே” என்று கூவினார். தன் கொழுநனின் உடலுக்கு அருகே இறங்கி அமர்ந்து சிறகு சரித்து துயர் மிகுந்து கூவிக்கொண்டிருந்த பறவையைக் கண்டு உளமுடைந்து அங்கே அமர்ந்து விழிநீர்விட்டு அழுதார். அழுந்தோறும் துயர் பெருகியது. அவருடைய மாணவர்களால் அவரை தேற்ற இயலவில்லை. நூற��றெட்டு நாள் அப்பெருந்துயரில் அவர் மூழ்கிக் கிடந்தார். பின்னர் தான் அத்தருணத்தில் அறியாது சொன்ன முதற்சொல்லை மின்படையும் தாமரையும் அருளும் அடைக்கலமும் கொண்ட கைகளுடன் தோன்றிய சொல்மகள் என கண்முன் கண்டார். தன் மாணவனிடம் எழுதிக்கொள்க என்று சொல்லி முதல் காவியத்தின் முதல் வரியை உரைக்கலானார்.\n“மைந்தா, துறந்து துறந்து சென்றவர், உறவின் பொருளின்மையை உணர்ந்தவர் மட்டுமே பெண் துயரைக் கண்டார். என்றென்றுமென மானுட குலத்திற்கென அதை சொல்லி வைத்துச் சென்றார். முதல் கவிதையின் முதற்செய்யுளே தீது கண்டு வெகுண்டு உரைத்த பழிச்சொல் என்று அறிக நீ பழி கொள்ளப்போவதில்லை. எழும் தலைமுறைகள் உன்னை பெண்துயர் கண்ட முதற்கவிஞனுக்கு இணையானவன் என்றே எண்ணுவார்கள். இவ்வுலகையே முற்றழித்தாலும் நிகராகாத பெரும்பழி பெண்ணின் விழிநீரால் அமைவது, அவளே ஒழிந்தாலும் தெய்வங்கள் அதை ஒழியாது என்பதைக் காட்டுவதாகவே உன் செயல் நின்றிருக்கும்.”\n“அன்னையே, ஆயினும் நான் குருதி உண்டது பழிசேர்ப்பதல்லவா” என்றான் பீமன். “மானுடருக்கு அது பழிசேர்ப்பதே. மானுடர் அதை அஞ்சுவதும் இயல்பே. ஆனால் நீ எங்களில் ஒருவன். எதிரியைக் கொன்றபின் குருதியுண்டு குரலெழுப்புவது குரங்குகளின் வழக்கம். அதனால்தான் அச்சொல் உன் நாவில் எழுந்தது. நீ செய்தது உன் குருதிக்குரியதே” என்றது அன்னைக் குரங்கு. “அன்னையே, மண்மறைந்த மூதாதையர் நம் செயலை ஏற்கிறார்களா என்று அறிய ஒரே வழி மைந்தர் நம் செயலை ஏற்கிறார்களா என்று நோக்குவதே என்பார்கள் நிமித்திகர். என் மூதாதையர் என் செயலை ஏற்கிறார்கள் என்பதை நான் எப்படி அறிவேன்” என்றான் பீமன். “மானுடருக்கு அது பழிசேர்ப்பதே. மானுடர் அதை அஞ்சுவதும் இயல்பே. ஆனால் நீ எங்களில் ஒருவன். எதிரியைக் கொன்றபின் குருதியுண்டு குரலெழுப்புவது குரங்குகளின் வழக்கம். அதனால்தான் அச்சொல் உன் நாவில் எழுந்தது. நீ செய்தது உன் குருதிக்குரியதே” என்றது அன்னைக் குரங்கு. “அன்னையே, மண்மறைந்த மூதாதையர் நம் செயலை ஏற்கிறார்களா என்று அறிய ஒரே வழி மைந்தர் நம் செயலை ஏற்கிறார்களா என்று நோக்குவதே என்பார்கள் நிமித்திகர். என் மூதாதையர் என் செயலை ஏற்கிறார்கள் என்பதை நான் எப்படி அறிவேன்\nமேலிருந்து ஒரு குட்டிக் குரங்கு “மூதாதை கீழே விழுந்துவிட்டார்” என்று கூவியது. குரங்குகள் கிளைகளினூடாக தாவிச் செல்ல துயின்ற மரத்திலிருந்து நழுவி தரையில் விழுந்து ஒருக்களித்துக் கிடந்த முதிய குரங்கை கண்டன. பாய்ந்து அதன் அருகே அமர்ந்த அன்னைக் குரங்கு அதைப் புரட்டி தலையையும் காலையும் பற்றி நோக்கிய பின் “இறந்துகொண்டிருக்கிறார்” என்றது. முதுகுரங்கு வாயைத் திறந்து மூட பீமன் அப்பால் சென்று இலைகோட்டி ஓடையிலிருந்து தண்ணீர் அள்ளிக்கொண்டு வந்தான். குனிந்து முதுகுரங்கின் வாயை சற்றே திறந்து அந்த நீரை அதற்கு ஊட்டினான். மும்முறை விழுங்கியபின் விழிகளைத் திறந்து பீமனைப் பார்த்த முதிய குரங்கு கை நீட்டியது. பீமன் தலைகுனிக்க அவன் தலையில் கை வைத்தது.\nஅந்த மெல்லிய கை நடுக்கம் கொண்டிருந்தது. சருகுபோல அது தோளிலிருந்து சரிய மீண்டும் விழிகளை மூடியது. அதன் கழுத்துத் தசைகள் இழுப்பட்டன. உதடு சுருங்கி அதிர்ந்தது. இறுதி உலுக்கலொன்று நிகழ பின்னர் ஒவ்வொரு தசையாக தளரத் தொடங்கியது. அன்னைக் குரங்கு பீமனின் தோளைத் தொட்டு “நீ மூதாதையரால் வாழ்த்தப்பட்டாய்” என்றது.\n← நூல் இருபத்தொன்று – இருட்கனி – 34\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 36 →\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 59\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 58\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 57\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 56\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 51\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\n« ஏப் ஜூன் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2016-08-19", "date_download": "2020-01-28T17:47:48Z", "digest": "sha1:KLNUERIIPRPVLQVJKMY6Z3AOEMEJ7TC4", "length": 10214, "nlines": 126, "source_domain": "www.cineulagam.com", "title": "19 Aug 2016 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nமிக மோசமான உடையில் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை\nபிரபல நடிகர் சரத்குமாரை சோகத்தில் ஆழ்த்திய மரணம்\nகடவுளை பற்றி விஜய் கூறிய கருத்து, சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ\n கண்ணீர் விட்டு அழுது பிரபலங்கள் வெளியிட்ட பதிவு\nப்ரியா பவானி சங்கரின் காதலர் இவர்தானா.. புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து.. நெஞ்சம் உடைந்துபோன ரசிகர்கள்..\nமில்லியன் பேருக்கு இலங்கை பெண் கொடுத்த இன்ப அதிர்ச்சி பிரபுதேவாவுடன் ஆட்டம் போட்ட நடிகையா இது பிரபுதேவாவுடன் ஆட்டம் போட்ட நடிகையா இது தீயாய் பரவும் காட்சி (செய்தி பார்வை)\nகுருவும் சனியும் இந்த ராசிக்காரர்களுக்கு அள்ளிக்கொடுக்கபோகிறார்.. இன்றைய ராசிப்பலன்..\nவிஜய்யின் மாஸ்டர் படப்பிடிப்பில் சண்டை- இதுதான் விஷயம்\nரயில் நிலையத்தில் பெற்ற தந்தையை எகிறி எகிறி உதைத்த மகன்கள்... எதற்காக இந்த கொடுமை தெரியுமா\nஇந்த 5 ராசிக்காரர்கள் தீயாய் வேலை செய்தாலும் வேலைய விட்டு சீக்கிரம் தூக்கிருவாங்களாம் ஆமா... இதுல உங்க ராசி இருக்கா\nபட்டாஸ் பட நடிகை Mehreen Pirzada - லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nபிங்க் நிற புடவையில் மயக்கும் நடிகை நிவேதா பெத்துராஜின் புகைப்படங்கள்\nநடிகை கேத்ரின் தெரசாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதனியார் நிகழ்ச்சிக்கு கியூட்டாக வந்த நடிகை ஸ்ரேயா சரணின் புகைப்படங்கள்\nபிரபல நடிகை சஞ்சனா கல்ராணியின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nஇனி நான் உன் ரசிகன்\nபடப்பிடிப்புக்கு செல்ல முடியாததால் கமலின் அதிரடி முடிவு\nதர்மதுரை படத்தின் பிரீமியர் ஷோ புகைப்படங்கள்\nரஞ்சித்திடம் புகைப்படம் எடுத்ததற்காக இத்தனை அவமானப்பட்டாரா இவர்\nஇந்தியாவுக்கு பெருமை சேர்த்த சிந்துவுக்கு நடிகர்கள் பாராட்டு மழை\nசிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ஜோடியான பிரபல நடிகை\n17 வருடத்தில் இந்த ஆசை மட்டும் நிறைவேறவில்லை- த்ரிஷா வருத்தம்\nஜோக்கரை திருட்டுவிசிடியில் பார்த்தவர்கள் செய்த வேலையா இது\nதெறி நைனிகா சின்னத்திரை நிகழ்ச்சிக்கு வருகிறார் தெரியுமா\nதன்னை கிண்டல் செய்த தொலைக்காட்சிக்கு செம்ம பதிலடி கொடுத்த லட்சுமி\n உலகப் புகைப்பட நாள் ஸ்பெஷல்\nராதிகா வெளியே, குஷ்பு உள்ளே - என்ன கணக்கு இது\nகீர்த்தி சுரேஷ் வீட்டில் டும் டும் டும்\nமதுரை முத்துவின் இரண்டாவது திருமணம் உண்மைதான்\nரஜினி, அஜித் இருவரையும் பேட்டி எடுத்தே ஆகவேண்டும்- பிரபல தொகுப்பாளர் விருப்பம்\nமுதன் முதலாக முன்னணி காமெடியனுடன் கைகோர்த்த சிவகார்த்திகேயன்\nபிரபல நாளிதழுக்கு பதிலடி கொடுத்த கபாலி ர���்சித்\nயாருயா இதெல்லாம் கிளப்பி விடரா - கொந்தளிக்கும் டிடியின் செய்தி தொடர்பாளர்\nதர்மதுரை படத்தில் அஜித் பற்றி பேசிய ஸ்ருஷ்டி டாங்கே\nநடிகர் சிங்கமுத்து மகனின் திருமணப் புகைப்படங்கள்\nவிஜய்யை எனக்கு ரொம்ப பிடிக்க இதுதான் காரணம் - சமந்தா\nஅதெல்லாம் சொல்ல மாட்டோம் - விஜய், அஜித் தயாரிப்பாளர்களின் பிடிவாதம்\nஎன் பின்னால் இத்தனை லட்சம் மக்களா - சந்தோஷத்தில் சிவகார்த்திகேயன்\nஅஜித்தை புகழ்ந்து தள்ளிய வெளிநாட்டு பத்திரிக்கை, ரசிகர்கள் கொண்டாட்டம்\nகபாலி FDFS மிஸ் பண்ணிடீங்களா - அப்போ நாளைக்கு ரெடியா இருங்க\nபாக்ஸ் ஆபிஸ் குயின் நான்தான் - மீண்டும் நிரூபித்த நயன்தாரா\nபஸ்ட் லுக் கூட ரிலீஸ் ஆகல - ஆனால் பட ரிலீஸை அறிவித்த தனுஷ்\nவிஜய்சேதுபதிக்கு இதுபோன்ற கதைனா ரொம்ப பிடிக்குமாம்\nநடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று கதையில் இந்த நடிகை நடிக்கிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=160946&cat=1392", "date_download": "2020-01-28T15:56:45Z", "digest": "sha1:27JGKMLFUTGQP3JDZQGUZMGF7RD3VDQZ", "length": 28994, "nlines": 577, "source_domain": "www.dinamalar.com", "title": "இலக்கை தாண்டி நெல் உற்பத்தி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிவசாயம் » இலக்கை தாண்டி நெல் உற்பத்தி பிப்ரவரி 04,2019 16:42 IST\nவிவசாயம் » இலக்கை தாண்டி நெல் உற்பத்தி பிப்ரவரி 04,2019 16:42 IST\nமேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் இந்த ஆண்டு நல்ல மழை பெய்ததால் ஈரோட்டை அடுத்த பவானிசாகர் அணையிலிருந்து தொடர்ந்து நீர் திறக்கப்பட்டது. இதனால் நெல் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டினர். விவசாய பணியில் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில், இயந்திரம் மூலம் நெல்நடவு செய்ய வேளாண்துறை மானியம் அளித்தது. கடந்த முறை திருந்திய நெல் ஒற்றை நாற்று நடவுமுறையால் 20 சதவீதம் மகசூல் அதிகரித்ததால் இம்முறையும் அவ்வாறே நடவு செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் மட்டும் சுமார் 35 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளதால், தமிழக அரசு நிர்ணயித்த இலக்கை தாண்டி நெல் சாகுபடி இருக்கும் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக அரசு ஈரோடு மாவட்டத்தில் 3 லட்சத்து 896 டன் நெல் உற்பத்தி செய்ய வேண்டுமென இலக்கு நிர்ணயித்திருந்தது. தற்போது வரை 2.68 லட்சம் மெட்ரிக் டன்கள் உற்பத்தி ச��ய்யப்பட்டுள்ளது. மார்ச் மாதத்திற்குள் உற்பத்தி 3 லட்சம் மெட்ரிக் டன்னை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர 5589 ஹெக்டேர் பரப்பளவில் பயிறு வகைகளும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பருவ மழை மற்றும் காலநிலை கைகொடுத்து மகசூல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nஆசிரியர் வேலைக்கு 3 லட்சம் பேர் ஆர்வம்\nரூ.5 லட்சம் வரை வருமான வரி இல்லை\n5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறுவது எப்படி\nஆசிரியர்கள் வருகை நூறு சதவீதம்\nஅரசு பள்ளிகளில் சி.இ.ஓ., ஆய்வு\nபோலி நெல்: விவசாயிகள் புகார்\nவிவசாயிகள் உதவித்தொகை உயரும்; ஜேட்லி\nகால் சென்டர் மூலம் தமிழாக்கம்\nஅடுத்த மாதம் சென்னைக்கு சர்குலர் ரயில்\nசிறுமிக்கு தொந்தரவு; வாலிபருக்கு 10 ஆண்டு\n5.63 லட்சம் வாக்காளர் பெயர் நீக்கம்\nகண்ணாடியை உடைத்து ரூ.1.70 லட்சம் கொள்ளை\nபத்திரப்பதிவு அலுவலகத்தில் ரெய்டு ரூ.1 லட்சம் பறிமுதல்\nஅடுத்த கட்ட பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை தயார்\nநேரடி வரி; ரூ.12 லட்சம் கோடி வசூல்\nநாசா செல்லும் மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் உதவி\n52 வயதில் அரசு வேலை வேலூரில் நூதன மோசடி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் இல்லை\nரோகித் மீது பெண் ஆசிட் வீச்சு\nகடவுளை நம்பாதவனே காட்டுமிராண்டி - விளாசும் வேலூர் இப்ராஹிம்\nபாக்.கில் இந்து பெண் கடத்தல்: இந்தியா கண்டிப்பு\nபுகழுக்காக உழைப்பதில்லை; மோடி பதிலடி\nகூடைப்பந்து: சர்வஜனா - கே.கே.நாயுடு வெற்றி\nசீனாவின் BIO WAR கோரோனா வைரஸ்\nதென்மாநில கால்பந்து: கேரளா அணி ஆதிக்கம்\nடி-20 கிரிக்கெட்: பைனலில் ரத்தினம் அணி\nசமையலர் 'மட்டை' : மாணவர்களே சமைத்த அவலம்\nவிரதம் இருந்து வீரம் காட்டும் வீரர்கள்\nரசிகரின் செல்போனை பிடுங்கிச்சென்ற சல்மான் கான்\nகால்நடைகளை கொன்ற புலி ; விவசாயிகள் அச்சம்\n'கொரோனா' : கோவைக்கு வந்தவர்களுக்கு 'கண்டிஷன்'\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபுகழுக்காக உழைப்பதில்லை; மோடி பதிலடி\nவீடு பூந்து கற்பழிச்சிடுவாங்க; எம்பி பேச்சால் சர்ச்சை\nவிருது கொடுத்தவர்களை அடிக்கனும்: ஸ்டாலின் பேச்சு\nஇந்தியாவில் கொரோன��� வைரஸ் இல்லை\nகால்நடைகளை கொன்ற புலி ; விவசாயிகள் அச்சம்\nஆன்மீக கண்காட்சி: 10 ஆயிரம் மாணவர்கள் யோகா\nஒரு நாள் தலைமை ஆசிரியையான மாணவி\nஏழாயிரம் மாணவர்களின் ஓவியம் : கின்னஸ் முயற்சி\nகாளப்பன்பட்டிக்கு உயிரூட்டிய பண்ணை குட்டைகள் | Farm ponds | Madurai | Dinamalar |\nமுல்லைப் பெரியாறு அணை : மூவர் குழு ஆய்வு\n'கொரோனா' : கோவைக்கு வந்தவர்களுக்கு 'கண்டிஷன்'\nசமையலர் 'மட்டை' : மாணவர்களே சமைத்த அவலம்\nடியர் பேஸ்கட்பால் RIP கோபி பிரய்ன்ட்\nஎர்ணாவூரில் 1008 பால்குட ஊர்வலம்\n100% மின்மயமாக்கப்படும் இந்திய ரயில்கள்\nஇந்தியாவில் பரவும் கொரோனா வைரஸ் .. தமிழகம் நடவடிக்கை\n2,000 மாணவிகள் பங்கேற்ற பரதநாட்டியம்\nதேநீர் விருந்து; பாதியில் வெளியேறிய முதல்வர்\nகாயல்பட்டிணத்தில் கொலையாளி தெளபீக்கிடம் விசாரணை\nபிரசன்ன விக்னேஸ்வரா ஹால் பாலக்காட்டில் திறப்பு விழா\nமாணவர்களின் முடி திருத்தும் பள்ளி ஆசிரியர்\nரோகித் மீது பெண் ஆசிட் வீச்சு\nபாக்.கில் இந்து பெண் கடத்தல்: இந்தியா கண்டிப்பு\nரசிகரின் செல்போனை பிடுங்கிச்சென்ற சல்மான் கான்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டிய மாப்பிள்ளை\nசீனாவின் BIO WAR கோரோனா வைரஸ்\nகடவுளை நம்பாதவனே காட்டுமிராண்டி - விளாசும் வேலூர் இப்ராஹிம்\nவிரதம் இருந்து வீரம் காட்டும் வீரர்கள்\nஸ்ரீராமகிருஷ்ண விஜயம் நூற்றாண்டுவிழா: விட்டல்தாஸ் மஹராஜ் வழங்கும் நாமசங்கீர்த்தனம்\nமதுரை அவனியாபுரம் - ஜல்லிக்கட்டு காலை 8 மணி\nமஹா பெரியவாளும் பெருமாளும் சொற்பொழிவு; இந்திரா செளந்தரராஜன்\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nமகசூல் அள்ளித்தரும் அடர் நடவு\nநோய் தீர்க்கும் மருந்தாகும் மாநில மலர்\nவாழை மரங்களை சேதப்படுத்திய யானை கூட்டம்\nபுதுச்சேரியில் காலிபிளவர்; விவசாயி சாதனை\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nகூடைப்பந்து: சர்வஜனா - கே.கே.நாயுடு வெற்றி\nதென்மாநில கால்பந்து: கேரளா அணி ஆதிக்கம்\nடி-20 கிரிக்கெட்: பைனலில் ரத்தினம் அணி\nசென்னையில் மாநில அளவு தடகள போட்டிகள்\nபள்ளிகள் கிரிக்கெட்: இந்தியன் பப்ளிக் வெற்றி\nடி-20 கிரிக்கெட்: அரையிறுதியில் ரத்தினம்\nசென்ன��யில் தேசிய சிலம்பப் போட்டிகள்\nசென்னை ஓபன் செஸ்: ரஷ்ய வீரர் சாம்பியன்\nஇந்தியா 2-வது வெற்றி: ராகுல், ஸ்ரேயாஸ் விளாசல்\nதிருவள்ளூர் வீரராகவர் கோயில் தேர் திருவிழா\n300 கிலோ புஷ்ப யாகம்\nபூர்வாங்க பூஜையுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழா\nமீனாட்சி அம்மன் கோயிலில் தெப்பத்திருவிழா கொடியேற்றம்\nஞானச்செருக்கு இசை வெளியீட்டு விழா\nவிஜய்சேதுபதி எனக்கு சொன்ன அறிவுரை\nஇத வாங்காம வீட்டுக்கு வரக்கூடாது: ரன்வீருக்கு தீபிகா கட்டளை\nராஜாக்கு செக் பட இயக்குனர் சாய் ராஜ்குமார் சிறப்பு பேட்டி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/3396", "date_download": "2020-01-28T15:43:57Z", "digest": "sha1:WLZCGSDDH56X6MBYXPXL3B2SWGSTKPWQ", "length": 9775, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "சில பயிற்சிகள்", "raw_content": "\nஅன்புள்ள ஜெய மோகன் சார் அவர்களுக்கு\nஇந்த இணைய தளம் வழியே மிகவும் தரமான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன\nஇந்த இணைய தளம் குறித்த விபரங்கள் பலரை சென்றடைய வேண்டும் எனும் நோக்கத்துடன் தங்களின் மேலான உதவியினை வேண்டுகிறேன்\nதங்கள் தளத்திலே இதனை வெளியிட்டால் பலர் பலன் அடைய நல்ல வாய்ப்பாக அமையும்\nஇந்த இணைய தளம் குறித்து ஒரு சிறு செய்தியினை வெளியிட்டு பலர் இலவச பயிற்சியினைப் பெற வாய்ப்பு உண்டாக்கித் தர வேண்டுகிறேன்\nவெண்முரசு வாசகர் விவாத தளம்\nவிழா பதிவு 5, இது தமிழ்\nவிழா பதிவு 4 இட்லிவடை\nவிழா 2- அருட்செல்வ பேரரசன் பதிவு\nமரபின் மைந்தன் முத்தையா வெண்முரசு வாழ்த்து\nதன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 59\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 58\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் ச��றுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/11/29113712/1273779/Veterinary-doctor-found-charred-to-death-on-Hyderabad.vpf", "date_download": "2020-01-28T16:28:27Z", "digest": "sha1:VEWBSF25W65AXLLP3VXCVUPFBZVVFDLW", "length": 18775, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஐதராபாத்தில் நடந்த கொடூரம்- பெண் டாக்டர் எரித்துக் கொலை || Veterinary doctor found charred to death on Hyderabad outskirts", "raw_content": "\nசென்னை 28-01-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஐதராபாத்தில் நடந்த கொடூரம்- பெண் டாக்டர் எரித்துக் கொலை\nஐதராபாத் புறநகர்ப் பகுதியில் டோல்கேட் அருகே பெண் டாக்டரை கொடூரமாக கொலை செய்து எரித்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.\nகொலை செய்யப்பட்ட டாக்டர் பிரியங்கா\nஐதராபாத் புறநகர்ப் பகுதியில் டோல்கேட் அருகே பெண் டாக்டரை கொடூரமாக கொலை செய்து எரித்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.\nஐதராபாத்தைச் சேர்ந்தவர் டாக்டர் பிரியங்கா ரெட்டி (வயது 26). கொல்லப்பூரில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றிவந்தார். நேற்று முன்தினம் மாலை, வழக்கம்போல் பணிமுடிந்து வீட்டுக்கு வந்த அவர், உடனடியாக ஒரு டாக்டரை பார்ப்பதற்காக கச்சிபவுலிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.\nஅப்போது அவரது இருசக்கர வாகனம் பஞ்சராகியுள்ளது. லாரி டிரைவர் ஒருவர், பஞ்சர் ஒட்டித் தர உதவிசெய்ய முன்வந்துள்ளார். இந்தத் தகவலை தன் குடும்பத்தினருக்கு செல்போன் மூலம் தெரிவித்தார்.\nஇரவு 9 மணிக்கு, தன் சகோதரிக்கு மீண்டும் தொடர்புகொண்ட பிரியங்கா, ‘பைக் பஞ்சர் ஆகிவிட்டது. தொண்டுபள்ளி ஓஆர்ஆர் டோல்கேட் அருகில்தான் இப்போது இருக்கிறேன். எனக்கு பதற்றமாக இருக்கிறது. நீ என்னுடன் பேசிக்கொண்டே இரு” எனக் கூறியுள்ளார். சிறிது நேரத்தில், அவரது செல் போன் ஸ்விட்ச் ஆஃப் ஆனது. நீண்டநேரமாகியும் போன் ஆன் ஆகவில்லை.\nஇதனால் பதறிப்போன குடும்பத்தினர், அந்த டோல்கேட் பகுதிக்கு விரைந்துள்ளனர். ஆனால், அப்போது பிரியங்கா அங்கு இல்லை. இதனால் பதற்றமடைந்த அவர்கள், ஷாம்ஷாபாத் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வந்தனர்.\nஇந்நிலையில், ஐதராபாத் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் ஷாத்நகர் பகுதியில் உள்ள ஒரு பாலத்துக்குக் கீழே இளம்பெண்ணின் சடலம் பாதி எரிக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் வந்தது. போலீசார் சென்று, சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அது பிரியங்கா எனத் தெரியவந்தது. அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டுள்ளார்.\nடோல்கேட் அருகே உள்ள ஒரு கட்டிடத்தை போலீசார் சோதனை செய்தபோது, அங்கு ஒரு ஜோடி காலணி, உள்ளாடைகள், ஒரு பர்ஸ் மற்றும் ஒரு காலி மது பாட்டில் கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். எனவே, பிரியங்கா கொலை செய்யப்படுவதற்கு முன், அந்த கட்டிடத்தில் வைத்து அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.\nஇந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் மற்றும் கிளீனரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரியங்கா வரும்போது, டோல்கேட் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.\nஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்- ஆஸி.யை துவம்சம் செய்து அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா\nமு.க.ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார் முதல்வர்\nஅண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்க நடவடிக்கை- அமைச்சர்கள் குழு ஆலோசனை\nசென்னையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு- பிப்.1-ந்தேதி தீர்ப்பு\nநிர்பயா வழக்கு- குற்றவாளி முகேஷ் சிங் மனு மீது நாளை தீர்ப்பு\nதஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருத மொழிகளில் குடமுழுக்கு - தமிழக அரசு\nபோக்குவரத்து துறையின் மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம்\nநேருக்கு நேர் மோதி கிணற்றில் விழுந்த வாகனங்கள்- 7 பேர் உயிரிழப்பு\nஉத்தரபிரதேசத்தில் 25 வயது வாலிபர் மீது ஆசிட் வீசிய இளம்பெண்\nஉங்கள் பணத்தை எடுத்து 15 பணக்காரர்களின் கடனை மோடி தள்ளுபடி செய்தார்- ராகுல் காந்தி\nநிர்பயா வழக்கு- குற்றவாளி முகேஷ் சிங் மனு மீது நாளை தீர்ப்பு\nஷாகீன் பாக் போராட்டக்காரர்களால் இதெல்லாம் நடக்கலாம்- டெல்லி பா.ஜ.க. எம்.பி. எச்சரிக்கை\nஐதராபாத் என்கவுண்டர்- 4 குற்றவாளிகளின் உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவு\nகற்பழிப்பு குற்றவாளிகளுக்கு 21 நாளில் தண்டனை - ஆந்திராவில் புதிய மசோதா நிறைவேறியது\nஐதராபாத் என்கவுண்டரை விசாரிக்க முன்னாள் நீதிபதி தலைமையில் 3 பேர் குழு\nகற்பழிப்பு குற்றவாளிகளுக்கு 21 நாளில் தூக்குத் தண்டனை- ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி\nஎன்கவுண்டரில் 4 பேரை சுட்டுகொன்றது சரி தான் - ஜெகன்மோகன் ரெட்டி\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nபத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\nசச்சினை அவுட்டாக்கியதற்காக என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத் சொல்கிறார்\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nகொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில் கேட்ஸ்\nபிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி- ரசிகர்கள் சோகம்\nசீனாவில் இருந்து கோவை வந்த 8 பேர் பொது இடங்களுக்கு செல்ல தடை\nதிமுக முதன்மை செயலாளராக நேரு நியமனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/triforce.html", "date_download": "2020-01-28T16:53:57Z", "digest": "sha1:7FEO4ZCTJOPQ4BGP6ZWVM2PUN2R4JT6V", "length": 6898, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "அனைத்து மாவட்டங்களுக்கும் முப்படை பாதுகாப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / அனைத்து மாவட்டங்களுக்கும் முப்படை பாதுகாப்பு\nஅனைத்து மாவட்டங்களுக்கும் முப்படை பாதுகாப்பு\nயாழவன் October 23, 2019 இலங்கை\nபொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் முப்படையினரின் பாதுகாப்பை வழங்கும் அதிகாரம் கொண்ட விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார்.\nஜனாதிபதி தேர்தல் நெருங்கியுள்ள நிலையிலேயே இந்த பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.\nஈரான் தாக்குதலில் 34 படையினருக்கு மூளை பாதிப்பு;அதிர்ச்சியில் அமெரிக்க\nஈரான் படைகள் தங்கள் தளபதியை கடந்த ஜனவரி 8 வான்வழித் தாக்குதல் அமெரிக்க டிரோன் மூலம் படுகொலை செய்ததற்கு பதிலடியாக இராக்கில் உள்ள அமெரிக்...\nஅமெரிக்கப் படைகளே வெளியேறு: லட்சக்கணக்கில் திரண்ட ஈராக்கியர்கள்\nஅமெரிக்க துருப்புக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கோரி ஈராக் தாழ்;இநகர் பாக்தாத்தில் வெள்ளிக்கிழமை லட்சக்கணக்கில் மக்கள் திரண்டு ...\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஇந்தியாவில் சேவல் சண்டைப் போட்டியின் போது உரிமையாளரையே கொன்றது அவரது சேவல் கோழி. இச்சம்பவம் கடந்த 15ஆம் திகதி இந்தியாவில் பிரகதவரம் என்ற...\nபிரெக்சிட் வெளியேறும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் - பொறிஸ்\nடவுனிங் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில பிரெக்சிட் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் பத்திரத்தில் கையெழுத்திட்டார் பிரித்தானியப் பிர...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா தென்னிலங்கை மாவீரர் பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மத்தியகிழக்கு பின்லாந்து மண்ணும் மக்களும் ஆசியா ஸ்கொட்லாந்து ஆபிரிக்கா ஐரோப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/it-your-exit-pollshocked-australia", "date_download": "2020-01-28T16:11:21Z", "digest": "sha1:6QYPX3FSCH6A5X5LKORBY3HAPHA6CZ3H", "length": 7131, "nlines": 102, "source_domain": "www.toptamilnews.com", "title": "இதுதான் உங்க எக்ஸிட் போல் லட்சணமா...அதிர்ச்சி தந்த ஆஸ்த்திரேலியா..!? | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nகருத்து கணிப்பு தேர்தல் களம்\nஇதுதான் உங்க எக்ஸிட் போல் லட்சணமா...அதிர்ச்சி தந்த ஆஸ்த்திரேலியா..\nஆஸ்த்திரேலியாவில் கடந்த சனியன்று பாராளுமன்ற தேர்தல் நடந்தது.இந்தத் தேர்தலில் எல்லா கட்சிகளும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மையமாக வைத்து பிரச்சாரம் செய்ததால் இந்தத் தேர்தலை ' கிளைமேட் சேஞ்சிங் எலக்‌ஷன் ' என்று அழைத்தன ஆஸ்திரேலிய ஊடகங்கள்.\nஅங்கே வாக்காளராக பதிவு செய்துகொண்டவர் வாக்களிக்காவிட்டால் நம்ம ஊர் காசுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம்.ஆகவே 16 மில்லியன் பேருமே சின்சியராக ஓட்டுப்போட்டார்கள்.\nஉடனே ஆஸ்திரேலிய மீடியாக்கள் களத்தில் குதித்து எக்ஸிட் போல் நடத்தினார்கள்.அதில் இப்போதைய பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையிலான ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி தோற்கும் என்றும் லேபர் பார்ட்டி கூட்டணிதான் ஜெயிக்கப்போகிறது என்றும் ஆரூடம் சொன்னார்கள்\nஆனால் வாக்குகள் எண்ணப்பட்டதும் கதை தலைகீழாகிவிட்டது. ஆஸ்த்திரேலிய பார்லிமெண்டில் மொத்த இடங்கள் 151.தனி மெஜாரிட்டி கிடைக்க 76 இடங்கள் தேவை.இதில் எதிர்க்கட்சி கூட்டணிக்கு 66 இடங்களே கிடைத்தன.ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கு 74 இடங்கள் இதைத்தொடர்ந்து ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சி அமைக்கிறது. ஸ்காட் மோரிசன் மீண்டும் பிரதமராகிறார்\nவெறும் ஒரு கோடியே அறுபது லட்சம் பேர் கொண்ட நாட்டிலேயே எக்ஸிட் போல் லட்சனம் இதுதான்.இங்கே 100 கோடிபேர் ஓட்டுப் போட்டிருக்கிறார்கள், யாரும் ஓவராக பொங்காமல் உஷாராகப் பேசுவதே நல்லது\nPrev Article‘சொர்க்கபுரி’ லாட்ஜில் பிரதமர் மோடி ராஜசுகம்..\nNext Articleதுபாய் மாநகராட்சியின் புதிய உத்தரவு.. சாப்பிடும்போது ஷாக்காக போகும் ஷேக்குகள்\nஎன்னையப் பாத்தா காமெடி பீஸு மாதிரி இருக்கா\nதேர்தல் கணிப்புலாம் சும்மாங்க... எங்களுக்கு தான் வெற்றி\nதாமரை மலர்ந்தே தீரும் - டைம்ஸ் நவ் கணிப்பு\nதுப்புரவு வேலை இஸ்லாமியர் அல்லாதோருக்கு மட்டும்... அதிர்வை ஏற்படுத்திய பாகிஸ்தான் விளம்பரம்\nதேர்தல் தகராறு: அ.தி.மு.க நிர்வாகியை கார் ஏற்றி கொலை செய்ய முயன்ற தி.மு.க பிரமுகர் கைது\nமு.க.ஸ்டாலின் மீது இரண்டு அவதூறு வழக்கு\nஇந்த ஒரே ஒரு settings மட்டும் மாத்துங்க உங்க whatsapp அக்கவுண்ட்டை யாராலயும் ஹேக் பண்ண முடியாது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/149108-funny-ideas-to-modi", "date_download": "2020-01-28T17:53:18Z", "digest": "sha1:UCVC35TJ2GTYZLJSCJVNICVEKJCPUMO2", "length": 4751, "nlines": 123, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 13 March 2019 - ஐடியா அய்யனாரு! | Funny Ideas to Modi - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: கரம் கொடுக்கிறார்களா... கழற்றி விடுகிறார்களா\nயாருக்கு சீட்டு... யாருக்கு வேட்டு\nமா.செ-க்கள் மாற்றம்... ஆளுங்கட்சியில் கோஷ்டிப்பூசல் உச்சம்\n - தமிழகத்தில் உருகிய மோடி...\nகீதாஜீவன் பேச்சு... தி.மு.க-வுக்கு பாதகமா\n” - எச்சரிக்கும் ஜவாஹிருல்லா\nஊழலில் சீரழியும் அரசு போக்குவரத்துக்கழகம்\n - அரசு ஆடும் ஐ.பி.எஸ் ஆட்டம்...\nஆபாச அரக்கர்கள் + ஆளும்கட்சி புள்ளிகள்... - பொள்ளாச்சி facebook பயங்கரம்\nநிர்மலா தேவி விவகாரம்... “பெரிய மனிதர்களை தேர்தல் நேரத்தில் தோலுரிப்பேன்\n - பெயர் மாற்றம்... சட்டத்தின் சாத்தியங்கள் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/149094-sexual-assault-gang-arrested-in-pollachi", "date_download": "2020-01-28T17:45:03Z", "digest": "sha1:SPKVKZWKJH33CCFHOZDUYO22J2OZR2JO", "length": 7087, "nlines": 129, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 13 March 2019 - ஆபாச அரக்கர்கள் + ஆளும்கட்சி புள்ளிகள்... - பொள்ளாச்சி facebook பயங்கரம் | Sexual assault gang arrested in Pollachi - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: கரம் கொடுக்கிறார்களா... கழற்றி விடுகிறார்களா\nயாருக்கு சீட்டு... யாருக்கு வேட்டு\nமா.செ-க்கள் மாற்றம்... ஆளுங்கட்சியில் கோஷ்டிப்பூசல் உச்சம்\n - தமிழகத்தில் உருகிய மோடி...\nகீதாஜீவன் பேச்சு... தி.மு.க-வுக்கு பாதகமா\n” - எச்சரிக்கும் ஜவாஹிருல்லா\nஊழலில் சீரழியும் அரசு போக்குவரத்துக்கழகம்\n - அரசு ஆடும் ஐ.பி.எஸ் ஆட்டம்...\nஆபாச அரக்கர்கள் + ஆளும்கட்சி புள்ளிகள்... - பொ���்ளாச்சி facebook பயங்கரம்\nநிர்மலா தேவி விவகாரம்... “பெரிய மனிதர்களை தேர்தல் நேரத்தில் தோலுரிப்பேன்\n - பெயர் மாற்றம்... சட்டத்தின் சாத்தியங்கள் என்ன\nஆபாச அரக்கர்கள் + ஆளும்கட்சி புள்ளிகள்... - பொள்ளாச்சி facebook பயங்கரம்\nஅட்டை ஓவியம்: கார்த்திகேயன் மேடி\nஆபாச அரக்கர்கள் + ஆளும்கட்சி புள்ளிகள்... - பொள்ளாச்சி facebook பயங்கரம்\nஎளியோரின் வலியையும் வாழ்வையும் எழுத்தாக்க விரும்புவன்.\nஅன்பைத்தேடுபவன், இருப்பதைப் பகிர்பவன், இசையை ரசிப்பவன், இயற்கையை நேசிப்பவன், காடு காப்பவன், எதிர்வினை ஆற்றுபவன். ஏதோ கொஞ்சம்... எழுதுவேன், பாடுவேன்....ஆனால் தடைகள் தாண்டி இடைவிடாது ஓடுவேன் –––– அரசியல் துாய்மை, ஊழலற்ற நிர்வாகம், சமத்துவமுள்ள சமூகம், சூழல் பாதுகாப்பு, சமச்சீரான வளர்ச்சி...இவை சார்ந்தவை என் எழுத்துகள். ––– மத்திய அரசின் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் தேசிய விருது பெற்ற முதல் தமிழ்–தமிழக பத்திரிகையாளன். சில தொடர்கள் எழுதியுள்ளேன். ஒரு மருத்துவ நுாலுக்காக கலாம் கையால் கெளரவம் பெற்றவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=31418", "date_download": "2020-01-28T17:08:13Z", "digest": "sha1:Q47MK3YPRP4I65744POKS5RMWCD5QBID", "length": 6564, "nlines": 77, "source_domain": "puthu.thinnai.com", "title": "இன்று இடம் உண்டு | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nSeries Navigation தொடுவானம் 101. உன்னதமான உடற்கூறு.பாம்பா\nவிளக்கு விருது விழா – சி மோகன் – 9-1-2016\nகுருத்து பதிப்பகம் நடத்திவந்த நண்பர் சண்முகசுந்தரம் – பொருளுதவி தேவை\nதாய்மொழிவழிக் கல்வி குறித்த “நரம்பு மொழியியல்” வாதம்\nநாசாவின் பொழுது புலர்ச்சி விண்ணுளவி குள்ளக் கோள் செரிஸை நெருங்கி விட்டது\nஓலை நறுக்கில் ஒரு புத்தாண்டு\nதமிழக அனைத்து கலை, அறிவியல், பொறியியல், தொழில் நுட்ப, கல்வியியல், கல்லூரிகளுக்கான பேச்சுப் போட்டி அறிக்கை\nபொள்ளாச்சி வாமனன் சிறுகதைகள்- வாமன அவதாரம்\nஎனது நோக்கில் ” முடிவுறாதா முகாரி “\n13-ம் நம்பர் பார்சல் – புது நாவல் தொடர் (5,6)\n ( 3 ) ந. ஜயபாஸ்கரனின் அர்த்தனாரி , அவன் , அவள் ( கவிதைத் தொகுப்பு )\nதொடுவானம் 101. உன்னதமான உடற்கூறு.\nபாலசந்தர் – ஒரு உணர்வுத் திரி\nநித்ய சைதன்யா – கவிதைகள்\nPrevious Topic: எனது நோக்கில் ” முடிவுறாதா முகாரி “\nNext Topic: தொடுவானம் 101. உன்னதமான உடற்கூறு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/energy/b9abc1bb1bcdbb1bc1b9abc2bb4bb2bcd/b88bb0baabcdbaabc1bb2b99bcdb95bb3bcd-baabbeba4bc1b95bbebaabcdbaabc1", "date_download": "2020-01-28T16:08:41Z", "digest": "sha1:YIST5FALVNKZUMFTBMFPSMBNHX2JZ6GU", "length": 9082, "nlines": 143, "source_domain": "ta.vikaspedia.in", "title": "ஈரப்புலங்கள் பாதுகாப்பு — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / எரிசக்தி / சுற்றுச்சூழல் / ஈரப்புலங்கள் பாதுகாப்பு\nஎந்த நிலத்தின் நீர்மட்டம் ஓர் ஆண்டில் அனேக நாட்கள் தரைமட்டத்தை ஒட்டி அல்லது அதற்கு மேலே இருக்கின்றதோ, அந்த நிலங்கள் ஈரப்புலங்கள் என்றழைக்கப்படுகின்றன.\nஎந்த நிலத்தின் நீர்மட்டம் ஓர் ஆண்டில் அனேக நாட்கள் தரைமட்டத்தை ஒட்டி அல்லது அதற்கு மேலே இருக்கின்றதோ, அந்த நிலங்கள் ஈரப்புலங்கள் என்றழைக்கப்படுகின்றன\nஈரப்பபுலங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை பற்றிய குறிப்புகளைப் பற்றி காண்போம்.\nவனங்கள் மற்றும் வன உயிரிகள் பாதுகாத்தல்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 09, 2015\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.in/songs/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-28T16:44:54Z", "digest": "sha1:URBS6C4SBNQ3N5BKKMQ3XV5PJIQBWKFU", "length": 3826, "nlines": 46, "source_domain": "vallalar.in", "title": "கருணை ஒன்றிலாக் கல்மனக் குரங்கால் - vallalar Songs", "raw_content": "\nகருணை ஒன்றிலாக் கல்மனக் குரங்கால்\nகருணை ஒன்றிலாக் கல்மனக் குரங்கால்\nகாடு மேடுழன் றுளம்மெலிந் தந்தோ\nவருண நின்புடை வந்துநிற் கின்றேன்\nவள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்\nஅருணன் என்றெனை அகற்றிடு வாயேல்\nஐய வோதுணை அறிந்திலன் இதுவே\nதருணம் எற்கருள் வாய்வடல் அரசே\nசத்தி யச்சபைத் தனிபெரும் பதியே\nகருணைக் கடலே திருஆரூர்க் கடவுட் சுடரே நின்னுடைய\nகருணைக் கடலை அக்கடலிற் கலந்த அமுதை அவ்வமுதத்\nகருணையங் கடலே கண்கள்மூன் றுடைய கடவுளே கமலன்மால் அறியா\nகருணைவடி வாய்அடியார் உள்ளகத்தே அமர்ந்த\nகருணையே வடிவாய்ப் பிறர்களுக் கடுத்த\nகருணையார் அமுதே என்னுயிர்க் குயிரே\nகருணையும் சிவமே பொருள்எனக் காணும்\nகருணையம் பதிநங் கண்ணுள்மா மணிநம்\nகருணா நிதியே அபயம் அபயம்\nகருணைப் பெருக்கே ஆனந்தக் கனியே என்னுட் கலந்தொளிரும்\nகருணை ஒன்றிலாக் கல்மனக் குரங்கால்\nகருணைமா நிதியே என்னிரு கண்ணே\nகருணைநடஞ் செய்பவரே அணையவா ரீர்\nகருணை ததும்பிப் பொதுநோக்கும் கண்ணிற் கிடைத்த கண்ணேஓர்\nகருணாநிதி யேஅடி யேன்இரு கண்ணுளானே\nகருணா நிதிநின் தன்னைக் காணக் கண்கள் துடிக்கு தே\nகருணைப் பொதுவில் பெரிய சோதித் தருவில் கனித்த தே\nகருணா நிதியே குணநிதி யே\nகருணா நிதியே சபாபதி யே\nகருணாம் பரவர கரசிவ பவபவ\nகருணா நிதியர்என்று ஊதூது சங்கே\nகருணா நிதியே அபயம் கனிந்த\nகருணை யாம்பெருங் கடல்அமு தளித்தனை எனக்கே\nகருணைஇலா ஆட்சி கடுகி ஒழிக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_187.html", "date_download": "2020-01-28T17:43:59Z", "digest": "sha1:7LTOTU6CU6K5BW7KDT2BJDNHEI45YSWC", "length": 41031, "nlines": 142, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சஹ்ரான் குழு - தேசிய தவ்ஹித் ஜமாத் ஒழிக்கப்பட்டாலும், பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டதென கூறக்கூடாது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசஹ்ரான் குழு - தேசிய தவ்ஹித் ஜமாத் ஒழிக்கப்பட்டாலும், பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டதென கூறக்கூடாது\nஇலங்கைக்குள் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு மற்றும் சஹ்ரானின் தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பு முற்றாக இல்லாமல் செய்யப்பட்டுள்ளதாகவும் பயங்கரவாத செயல்கள் நாட்டில் மீண்டும் நடக்காத அளவில் நடவடிக்கை எடுப்பதற்காக இருக்கும் நடைமுறைகளை மறுசீரமைப்பு செய்து மக்களுடன் நல்லிணக்கத்துடன் முன்னோக்கி செல்ல வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nநாட்டின் பாதுகாப்பு பிரிவினர் மிகவும் குறுகிய காலத்தில் பயங்கரவாதத்தை அடக்கியுள்ள நேரத்தில், சில தரப்பினர் வதந்திகளை பரப்பி, மக்களுக்கு தேவையாற்ற அச்சத்தை ஏற்பட���த்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் 1983 ஆம் ஆண்டு செய்த தவறை மீண்டும் செய்யக் கூடாது எனவும் பிரதமர் கூறியுள்ளார்.\nஅம்பாறை நகர சபை மைதானத்தில் இன்று -30- நடைபெற்ற 6 லட்சம் குடும்பங்களுக்கு சமூர்த்தி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nஎதிர்காலத்தில் இந்த பயங்கரவாதம் மீண்டும் ஏற்படாத வகையில் நாம் செயற்பட வேண்டும். 1983 ஆம் ஆண்டு செய்த தவறை மீண்டும் செய்யக் கூடாது. நாட்டில் வாழும் எந்த இனப் பிரிவினரையும் ஒதுக்கக் கூடாது.\nஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதலின் பின்னர் அன்றைய தினமே நான் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடினேன். பாதுகாப்பு தரப்பினர் உடனடியாக வேலைகளை ஆரம்பித்தனர். குண்டு தாக்குதல் சம்பந்தப்பட்ட பல தகவல்களை அன்றைய தினமே கண்டுபிடித்தனர்.\nசஹ்ரான் குழுவின் ஒரு பகுதியினர் உயிருடன் இல்லை. அந்த குழுவை சேர்ந்த ஏனைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலர் கைது செய்யப்பட உள்ளனர். அத்துடன் குழுவுடன் தொடர்புகளை வைத்திருந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசஹ்ரான் குழு மற்றும் தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பு முற்றாக இல்லாமல் செய்யப்பட்டாலும் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டது என்று கூறக் கூடாது.\nஇது விடுதலைப் புலிகளை போன்று பெரிய அமைப்புகள் செய்யும் வேலையல்ல. ஒரு குழு இல்லாமல் போனால், மற்றுமொரு குழு உருவாகலாம். இதற்கு அரசியல் நோக்கம் கிடையாது. ஐரோப்பாவில் சில சந்தர்ப்பங்களில் சிலர் தற்கொலை குண்டுகளை வெடிக்க செய்துள்ளனர்.\nஅவர்களின் நோக்கம் ஏனையோரை கொலை செய்யும் தற்கொலை தாக்குதல் நடத்துவது. சில நேரம் இரண்டு மூன்று பேர் இணைந்து தற்கொலை தாக்குதல்களை நடத்த முடியும்.\nஇந்த பயங்கரவாத்தை எதிர்கொள்ள புதிய சட்டங்களை கொண்டு வரும் தேவை உள்ளது. பயங்கரவாதத்தை எதிர்கொள்ள புதிய வியூகத்தை வகுக்க வேண்டும்.\nவிடுதலைப் புலிகளை எதிர்கொள்ள வியூகம் வகுக்கப்பட்டது. தற்போது ஐ.எஸ். பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க புதிய வியூகத்தை உருவாக்க வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.\n´பாதுகாப்பான தேசம் - சுபீட்சமான நாடு´\nசீனா துடிக்கிறது சீன அதிபர் கதறுகிறார் சீனர்கள் சாலைகளைில் சுருண்டு விழுந்து மடிகின்றனர் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே...\nCorona Virus உம், இஸ்லாமும்\nசீனாவிலும் உலகின் இதர பகுதிகளிலும் பரவி வரும் Corona Virus குறித்த பின்வரும் பதிவை உங்கள் சிந்தனைக்காக உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பு...\nஇஸ்லாத்தை அவமதித்த 3 இலங்கையர்கள் காரணம் கூறப்படாது விடுதலை - டுபாயிலிருந்து இன்று நாடு திரும்பினர்\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், தனது முகநூலில் படங்களைப் பதிவிட்டதன் மூலம் இஸ்லாம் மார்க்கத்தை அவமதித்த குற்றத்துக்காக, டுபாய் நீ...\nஹிஜாப் அணிந்து பரீட்சை எழுதிய பெண்களை சத்தமிட்டு அச்சுறுத்திய அதிகாரி - உங்­க­ளுக்குப் பாடம் படிப்­பிக்­கிறேன் எனக்­கூறி முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­தி­களை தொலை­பே­சியில் படம் எடுத்தார்.\nபரீட்­சைகள் திணைக்­க­ளத்­தினால் அண்­மையில் நடத்­தப்­பட்ட அரச அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­தர்­களின் பதவி உயர்­வுக்­கான தடை­தாண்டல் பரீட்­...\nநெகிழவைத்த சிங்கள சகோதரின், மதம் கடந்த மனிதம்\nநேற்று காலை - 25 மருதானை தவழகிரி சைவ உணவகத்தில் உணவருந்தி விட்டு புறக்கோட்டைக்கு செல்வதற்காக மருதானை சிக்னல் விளக்குக்கு அருகாமையில் ப...\nமுகமது இதுலின் கழுத்தை, ஊடுறுவி பாய்ந்த மீன் (படங்கள்)\nஇந்தோனேசியாவில் இளைஞர் ஒருவர் தனது குடும்பத்துடன் மீன் பிடிக்க செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலை சிறிதும் எதிர்பார்க்காத ஓர் சோகம...\nஞானசாரரின் நளீமீக்கள் தொடர்பான, குற்றச்சாட்டுக்களுக்கு தக்க பதிலடி\n“முஸ்லிம் சமூகத்தின் மீது கொண்ட சுய வெறுப்பின் காரணமாக துவேச மனப்பான்மையுடன் நளீமிய்யா பட்டதாரிகளை பார்ப்பது பிழையானது.” மௌலவி எம்.எ...\nகொரோனா குறித்து, முஸ்லிம்களிடம் நிலவும் கருத்தியல்கள்...\nBy:- Dr Ziyad Aia சீனாவில் பரவி இப்போது உலகையே ஆட்டிக் கொண்டிருக்கும் (Wuhan) Novel Corona Virus சமூக வலைத்தளங்களில் பல கருத்தியல்கள...\nஇலங்கையில் சீனர்களைக் கண்டால், தலைதெறிக்க ஓடும் மக்கள் - வாகனங்களில் ஏற்றவும் தயக்கம்\nவெவ்வேறு நாடுகளில் உள்ள சீனர்களுக்கும் கொரோனா வைரஸ் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள சீனப்பெண் ஒருவருக்கும் கொரோ வ...\nஅசாத் சாலிக்கு, கடுமையான எச்சரிக்கை\n( அததெரன + ஹிரு ) முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி இன்றும் (23) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதி���தி வி...\nசீனா துடிக்கிறது சீன அதிபர் கதறுகிறார் சீனர்கள் சாலைகளைில் சுருண்டு விழுந்து மடிகின்றனர் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே...\nஈராக்குடன் நிற்பதாக, சவுதி அறிவிப்பு\nஈராக்கின் போரின் அபாயத்தைத் தவிர்ப்பதற்கு சவுதி அரேபியா எல்லாவற்றையும் செய்யும் என அதன் துணை மந்திரி கூறியுள்ளார். சவூதி அரேபியாவின்...\nஜாமிய்யா நளீமியாவில் கல்வி கற்ற, சகலரையும் கைதுசெய்ய வேண்டும் - ஞானசாரர்\n\"ஜாமிய்யா நளீமியாவில் கல்வி பயின்ற அனைவரையும் கைது செய்ய வேண்டும், பெரும்பான்மை பௌத்த வாக்குகளினால் நாம் உருவாக்கிய ஜனாதிபதி அதற்கு ...\nபயங்­க­ர­வாதி சஹ்ரான் குழுவினால் சுடப்பட்ட தஸ்லீம், யாசகம் கேட்கும் பரிதாப நிலையில்..\n‘‘பயங்­க­ர­வாதி சஹ்ரான் ஹாசீம் தலை­மை­யி­லான குழு­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்கிப் பிர­யோக கொலை முயற்­சி­யி­லி­ருந்து இறை­வனின்...\nபோர் வேண்டாம் - தங்களை விட்டுவிடுங்கள் என்கிறது சவுதி, தூதனுப்பினார் இளவரசர்\nமத்திய கிழக்கில் மற்றொரு போரைத் தொடங்க வேண்டாம் என்று அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்காக சவுதி தூதுக்குழு அமெரிக்காவின் வாஷிங்டன் மற்றும் பி...\nமுஸாதிக்காவின் உயர்படிப்புக்கு மாதாந்த, நிதிவழங்க பௌத்த தேரர் முன்வருகை\nகடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற முஸ்லிம் மாணவி ஒருவரின் வீட்டிற்கு சென்று பௌத்த மதகுரு பாராட்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2011/08/5.html", "date_download": "2020-01-28T17:22:57Z", "digest": "sha1:KKNRYD4W6ZY4DTTZLHP5UNYG5E5S5MBV", "length": 11901, "nlines": 187, "source_domain": "www.kummacchionline.com", "title": "பதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள்-பாகம் 5 | கும்மாச்சி கும்மாச்சி: பதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள்-பாகம் 5", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nபதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள்-பாகம் 5\nபதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள் தொடரில் இந்த வாரம் எனக்குப் பிடித்த பதிவர் சும்மா (தேனம்மை லக்ஷ்மன்)\nசும்மா என்று வலை பூவிற்கு பெயர் கொடுத்து சும்மா சூப்பர் கவிதைகளையும், கட்டுரைகளையும் அள்ளி விட்டுக்கிட்டே இருப்பாங்க.\nகல்லூரிப் பருவம் முதல் வசந்த காலம் தற்போது நான் என்னைப் புதுப்பித்துக் கொண்ட இரண்டாம் வசந்த காலம் இது , என்று தன்னை பற்றிய சுய அறிமுகத்தில் வித்தியாசம் காண்பிப்பவர்.\nகிட்டத்தட்ட முன்னூற்றி ஐம்பது பதிவுகள், முன்னூற்றி என்பது வாசகர் பட்டாளம் வைத்துக்கொண்டு பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்.\nஇவரது இயல்பான, யதார்த்தமான கவிதைகளின் விசிறி நான்.\n“உங்களுக்கு ஒன்றுமில்லை அப்பா நீங்கள் நலம்” என்ற தந்தையர் தின கவிதையை படியுங்கள்.\n“நீ எனக்காக உன் தூதனைக் காற்றிலும்\nகடல் கடந்தும் அனுப்பும் வரை..\nஉன் நினைவு நெருப்பு பற்றியெரிய...\nராமனின் மனைவி என்ற கவிதையின் இறுதியில் மேற்படி சொற் பிரயோகம் இவரது பலம்.\nஇப்பொழுது இவர் பல பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறார். இவரிடம் பத்திரிகைகளில் தமது இடுகைகள் வர யோசனை கேட்பவர்களுக்கு அறிவுரைகள் அள்ளி வழங்குகிறார்.\nஅவர்களின் எழுத்துப் பணி தொடர எனது வாழ்த்துகள்.\nசாய்ர பாலா, அருமையான எழுத்து நடை, கொண்ட பதிவர். இவர் என்னைப் போன்ற கடல் வாசி. மலேசியாவில் கடலில் (மிதக்கும் கப்பலின் உண்மையான கேப்டன்) வாழ்ந்துகொண்டு கவிதைகளையும், கதைகளையும் புனைபவர்.\nஇவரைப் பற்றிய விவரமறிந்தவர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்\nLabels: சமூகம், சிந்தனை, பதிவுலகம்\nதேனம்மை லட்சுமணனை நான் வலைச்சரத்தில் ஒருவாரம் எழுத வாய்ப்பு கிடைத்தபோதுதான் அறிந்தேன். அவருக்கு வாழ்த்துகள் உரித்தாகுக\nசாய்ர பாலா - கேள்விப்பட்டதில்லை. நிறைய பிரபலங்கள் குறித்து அறியாமலிருக்கிறேன் என்பதை உங்கள் இடுகை மூலம் அறிய முடிகிறது இன்னும் வாசிக்க வேண்டும் என்பது புரிகிறது. மிக்க நன்றி\nதே��ம்மை அக்காவை , சென்னையில் வைத்து நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அன்பே உருவானவர். அவரது பாச மழையில் நனைய வைத்து விட்டார்கள். கவிதைகள் எழுதுவதை போலவே, சமையலிலும் அக்கா வெற்றி கொடி பிடிப்பவர். . அவர்கள் கொண்டு வந்த பாதாம் அல்வாவே சாட்சி. தேனம்மை அக்காவின் அம்மாவுm சிறந்த கவிதைகள் எழுதுபவர்.\nபத்திரிகை துறையில், பல வேலைகளில் ஈடுப்பட்டு கொண்டு வருவதால், அக்கா ஏகப்பட்ட பிஸி. அதனால் தான் முன் போல பின்னூட்டங்களோ அதிக பதிவுகளோ தர இயலுவதில்லை.\nகும்மாச்சி நம்ம மஞ்சத்திலும் வந்து கொஞ்சம் காலாறுங்கள்.\nமிக்க நன்றி கும்மாச்சி. கூகுளில் யதேச்சையாக பார்த்து தெரிந்து கொண்டேன். ரொம்ப இன்ப அதிர்ச்சி அளித்துவிட்டீர்கள். நன்றி நண்பரே..:)\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nசில சரித்திர பிரசித்திபெற்ற உண்ணாவிரதப் போராட்டங்க...\nபதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள்-பாகம் 5\nபதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள்-பாகம் 4\nபதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள்-பாகம் 3\nபதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள்-பாகம் 2\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2020-01-28T17:41:47Z", "digest": "sha1:AMTWYXHS2KNYBTQEJSIWYENDDQVYSSVE", "length": 4828, "nlines": 75, "source_domain": "dheivegam.com", "title": "கருஞ்சீரகம் சாப்பிடும் முறை Archives - Dheivegam", "raw_content": "\nHome Tags கருஞ்சீரகம் சாப்பிடும் முறை\nTag: கருஞ்சீரகம் சாப்பிடும் முறை\nகருஞ்சீரகத்தில் எண்ணற்ற மருத்துவ பயன்கள் உள்ளன. பலவிதமான நோய்களை கட்டுப்படுத்தும் சக்தியும், நோய்களை வரவிடாமல் காக்கும் சக்தியும் கருஞ்சீரகத்திற்கு உண்டு. அந்த வகையில் கருஞ்சீரகத்தால் தீரக்கூடிய சில ���ோய்களை பற்றியும், கருஞ்சீரகத்தை உண்ணும்...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/ry1s73", "date_download": "2020-01-28T17:43:20Z", "digest": "sha1:QGRCD2WHOED3XFLISCEGHY77WGCLVVGQ", "length": 37512, "nlines": 308, "source_domain": "ns7.tv", "title": "​கஜாவை விரட்டியடித்த முதல்வர் பழனிசாமி! | Gaja cyclone was vanished by Chief minister Edappadi! | News7 Tamil", "raw_content": "\nமு.க.ஸ்டாலின் மீது முதல்வர் பழனிசாமி சார்பில் 2 அவதூறு வழக்கு\nஇந்தாண்டு 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வில் மற்றம் இல்லை; திட்டமிட்டப்படி பொதுத் தேர்வு நடைபெறும்\nசென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் பிப்ரவரி 1ம் தேதி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு\nதிருமணத்தில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய மணமகன் கைது\nதிருச்சியில் பாஜக பிரமுகர் கொலை வழக்கு: நாகை விரைந்தது தனிப்படை\n​கஜாவை விரட்டியடித்த முதல்வர் பழனிசாமி\nதமிழகம் இதற்கு முன்பு நிறைய புயல்களைக் கடந்து வந்துள்ளது. ஆனால், அவற்றின் சேதத்தோடு ஒப்பிடுகையில், கஜா புயலின் சேதம் மிகக் குறைவு என்று கூறப்படுகிறது.\nகஜா புயலின் கோர தாண்டவம் 7 கடலோர மாவட்டங்களைப் பந்தாடியுள்ளது. அங்கு, பல ஆயிரக்கணக்கான மரங்கள் - மின் கம்பங்கள் முறிந்து விழுந்தாலும், மனிதர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. இதற்கு தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே காரணம்.\nதமிழக அரசின் நடவடிக்கைகளை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்த எதிர்க்கட்சிகள், கஜா புயலில் அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பாராட்டுகளைத் தெரிவித்தது தற்போது கவனம் பெற்றுள்ளது.\nஇதில், திமுக - பாமக போன்ற எதிர்கட்சிகள் நேரடியாக வாழ்த்தாமல், மறைமுகமாக வாழ்த்தியதும், கஜா புயலை, எடப்பாடி பழனிசாமி அரசு சாதூர்யமாகவும், முன்னெச்சரிக்கையோடும் கையாண்டதற்கு கிடைத்த பாராட்டாகவே பார்க்கப்படுகிறது.\nகஜா புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டதாக தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு பாராட்டுகள் என முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டாலும், தமிழக அரசின் செயல்பாடுகளை பாராட்ட வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.\nஎதிரியாக இருந்தாலும், கஜா புயலில் அதிமுக அரசின் முன்னெச்சரிக்���ை நடவடிக்கைகள் பாராட்டும் வகையில் உள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாராட்டியுள்ளார்.\nகஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் கடமையும், பொறுப்பும் அரசுக்கு மட்டுமின்றி, பொறுப்புள்ள குடிமகன்களுக்கும் உண்டு. எனவே மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் சமூக அக்கறை கொண்ட இளைஞர்களும் ஈடுபட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு மறைமுகமாக தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.\nஎப்போதும், தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வந்த மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், கஜா புயலின் தாக்குதலை மிகவும் முன்னெச்செரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு நன்றி என்றும், பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களின் அயராத பணி போற்றத்தக்கது எனக் கூறி, எடப்பாடி அரசிற்கு சபாஷ் பட்டம் கொடுத்துள்ளார்.\nதிராவிடர் கழக தலைவர் கி.வீரமணியும், தமிழக அரசின் செயல்பாடுகளை வாழ்த்தியுள்ளார். இவர்களின் வரிசையில், ஒருபடி மேலே சென்று, தமிழக அரசை பாராட்டியுள்ள பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாதிக்கப்பட்ட பகுதிகளில் கொசுக்களால், நோய் பரவாமல் இருக்க கொசு வலைகளை இலவசமாக வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.\nவர்தா புயல், சென்னையில், ருத்ர தாண்டவம் ஆடிய போது, அப்போதைய முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வீதியிலேயே இறங்கி மீட்பு பணிகளை கவனித்தது அனைவரின் பாராட்டுகளையும் குவித்தது. அதே போல், கஜா புயலின் பாதிப்புகளை குறைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு கட்சி சார்பின்றி அனைவரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.\nகஜா புயலால், மனித இழப்புகள் அதிகம் இல்லை என்றாலும், மரங்களும், கால்நடைகளும் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. கஜாவின் அனுபவத்தைப் பெற்றுள்ள நாம், எதிர்காலத்தில் இது போன்ற இயற்கை பேரிடர்களை சமாளிக்க முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்....\nகஜா புயல் நிவாரணம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு தார்ப்பாய் வழங்க முதல்வர் உத்தரவு\nபுயல் பாதித்த பகுதிகளில் தற்காலிக கூரை அமைத்துக் கொள்வதற்காக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தா\nகஜா புயல் நிவாரணமாக மத்திய அரசிடம் 13000 கோடி கேட்க ம��தல்வர் திட்டம்\nகஜா புயல் நிவாரணம் கோருவதற்காக பிரதமர் மோடியை சந்திக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதன் தொகுதியில் முதியவர்கள் கொலை : நேரில் ஆய்வு செய்த முதல்வர்\nபுதுச்சேரி அண்ணா நகரில் வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகள் விரைவில்\n​கஜா புயல் பாதிப்பு தொடர்பாக பிரதமரிடம் பேச முதல்வர் இன்று டெல்லி பயணம்\nகஜா புயல் பாதிப்புகள் குறித்து பிரதமரிடம் விளக்குவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன\n​கஜா புயல் மிகத்தீவிர தன்மையை எட்டியுள்ள நிலையில் க.மாதவன் வேண்டுகோள்\nகடலோர மாவட்டங்களில் உள்ள அனைவரது பாதுகாப்பிற்கும் நாம் உதவ வேண்டுமென எம்ஜிஆர் ஜெஜெதிமுக த\n​அந்தமான் அருகே அடுத்த 48 மணி நேரத்தில் \"கஜா\" புயல் உருவாக வாய்ப்பு\nஅந்தமான் அருகே அடுத்த 48 மணி நேரத்தில் \"கஜா\" புயல் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆ\n​\"முதல்வர் எடப்பாடி பழனிசாமி புனிதர் அல்ல\" - டிடிவி தினகரன்\nதான் மகானும் அல்ல, முதல்வர் எடப்பாடி பழனிசாமி புனிதரும் அல்ல என அமமுக துணை பொதுச்செயலாளர்\n​\"தமிழகத்தில் திமுக எந்த காலத்திலும் ஆட்சிக்கு வர முடியாது\" - முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் திமுக எந்த காலத்திலும் ஆட்சிக்கு வர முடியாது என தமிழக முதலமைச்சர் பழனிசாமி தெ\n​\"தமிழகத்தில் திமுக எந்த காலத்திலும் ஆட்சிக்கு வர முடியாது\" - முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் திமுக எந்த காலத்திலும் ஆட்சிக்கு வர முடியாது என தமிழக முதலமைச்சர் பழனிசாமி தெ\n​\"முதல்வருக்கும், டெண்டர் வழக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை\" - பொன்னையன்\nமுதல்வர் பழனிசாமி மீதான டெண்டர் வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து முடித்துவிட்ட நிலையி\n​'தோனிக்காகவே காலியாக இருக்கும் அந்த இருக்கை..\n​'“பிரஷாந்த் கிஷோர் போனால் போகட்டும்” - நிதிஷ் குமார் அதிரடி\n​'“மாணவர்களுக்கு மன அழுத்தம் உருவாகுவதற்கு அரசே காரணமாக அமைந்துவிடும்” - கனிமொழி எம்.பி.\nஆஸ்திரேலியா- U19 அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் காலிறுதி போட்டியில் இந்தியா - U19 அணி அபார வெற்றி.\nமு.க.ஸ்டாலின் மீது முதல்வர் பழனிசாமி சார்பில் 2 அவதூறு வழக்கு\nஇந்தாண்டு 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வில் மற்றம் இல்லை; திட்டமிட்டப்படி பொதுத் தேர்வு நடைபெறும்\nசென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன���கொடுமை வழக்கில் பிப்ரவரி 1ம் தேதி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு\nதிருமணத்தில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய மணமகன் கைது\nதிருச்சியில் பாஜக பிரமுகர் கொலை வழக்கு: நாகை விரைந்தது தனிப்படை\nஉதகை, கல்லட்டி நீர்வீழ்ச்சியில் சிக்கி மாயமான 2 இளைஞர்களின் உடல்களை தீயனைப்பு துறையினர் மீட்டனர்\nகோவையில் காதலித்த இளம் பெண்ணின் சகோதரிக்கு ஆபாச படங்களை அனுப்பிய வாலிபர் கைது\nபுற்றுநோய் கண்டறியும் நவீன கருவி அரசு மருத்துவமனையில் அறிமுகம்\nநெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 11 தமிழக மீனவர்கள் கைது..\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக திருவாரூரில் நடைபெறும் திமுக போராட்டத்திற்கு போலீசார் அனுமதி\nஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக திமுக நடத்தவிருந்த ஆர்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு\nமருத்துவப் படிப்புக்கு நீட் என்பதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை - உச்சநீதிமன்றம்\n“பண்பாடற்ற முறையில் பேசத்தொடங்கியுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்\nதமிழகத்திற்கு நல்லாட்சி விருது கொடுத்தவர்களை முதலில் அடிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nஅடுத்த தலைமுறையினருக்கு எதை விட்டுச்செல்ல வேண்டுமோ அதை பாதுகாக்க வேண்டியது நம் கடமை: திருமாவளவன்\nகுரூப்- 4 தேர்வு முறைகேடு: சென்னையை சேர்ந்த மேலும் மூவரிடம் விசாரணை\nஅறந்தாங்கி அருகே கீழச்சேரியில் 20 வயது பெண்ணைக் கடத்திச் சென்று பாலியல் தொல்லை\nதிருச்சியில் ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்த செல்போன் கடை உரிமையாளர்கள் இருவர் கைது\nஏர் இந்தியாவை வாங்க விரும்புவோர் மார்ச் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க நிர்வாகம் அறிவுறுத்தல்\nநாகூர் தர்காவில் கந்தூரி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\nபத்ம விருதுக்காக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல: வினேஷ் போகத்\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் மீது அடுத்தடுத்து ராக்கெட் குண்டுவீச்சு\n2ஜி மொபைல் சேவை காஷ்மீரில் செயல்பட தொடங்கியது\nநியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.\nகுரூப் 4 முறைகேடு: TNPSC பதிவு எழுத்தர் ஓம் காந்தன் கைது\nநெல்லை நாங்குநேரி சுங்கச்சாவடியில் பயணிகள் - ஊழியர்கள் இடையே மோதல்\nடெல்லியில் தேசியக் கொடியை ஏற்றினார் குடியரசுத் தல���வர் ராம்நாத் கோவிந்த்\nதிப்ருகரின் குருத்வாரா மற்றும் கிரஹாம் பஜாரில் குண்டுவெடிப்பு\nமத நல்லிணக்கத்திற்காக பாடுபடும் ஷாஜ் முகமதுக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது\nதீயனைப்புப் மற்றும் மீட்பு பணித்துறை ஓட்டுநர் ராஜாவுக்கு அண்ணா பதக்கம்\nகுடியரசு தின விழா: சென்னையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.\nஇந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக அச்சம்\nநாடு முழுவதும் 71 வது குடியரசு தின கொண்டாட்டம் கோலாகலம்\nதிமுக முதன்மை செயலாளராக சட்டமன்ற உறுப்பினர் கே.என்.நேரு நியமனம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லிக்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு..\nகங்கனா ரனாவுத், எக்தா கபூர், கரண் ஜோஹர், அத்னன் ஷமி ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிப்பு\nபல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 21 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிப்பு\nமத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு\nகுரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் 4 பேர் கைது\nஅதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமிக்கு பிப்.7ம் தேதி வரை நீதிமன்ற காவல்\nகுரூப் 4 தேர்வு முறைகேடு: ராமநாதபுரம் அருகே உள்ள விஜயாபதியை சேர்ந்த ஐயப்பன் என்பவர் கைது\nதுருக்கிய உலுக்கிய நிலநடுக்கத்திற்கு 18 பேர் உயிரிழப்பு\nமீண்டும் ரூ.31,000 நெருங்கும் ஆபரணத்தங்கம்; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.306 அதிகரிப்பு.\nகுரூப்-4 தேர்வு முறைகேட்டில் 10 பேரிடம் விசாரணை\nசமூகவலைதளம் மூலம் மகளுக்கு ஒருவர் தொந்தரவு கொடுத்து வந்தார்: கனடாவில் படுகாயமடைந்த மாணவியின் தந்தை\nபொதுமக்களின் முதலீடு பாதுகாப்பாக உள்ளது: எல்.ஐ.சி\nபொது இடங்களில் குப்பைகளை வீசினால் அபராதம்: சென்னை மாநகராட்சி ஆணையர்\nஅதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கைது\nகுரூப் 4 தேர்வு முறைகேடு : இடைத்தரகர்கள் 3பேர் கைது\nதென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நடத்தப்பட்ட தேர்தல் செல்லாது: சென்னை உயர்நீதிமன்றம்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக 2 தாசில்தார்கள் உள்பட 12 பேர் மீது 5 பிரிவுகளில் சிபிசிஐடி வழக்குப்பதிவு\nபெரியார் குறித்து அவதூறாக பேசியதாக ரஜினிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி\nகுரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் தகுதி நீக்கம்: டிஎன்பிஎஸ்சி\nசீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலா��் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25-ஆக உயர்வு\nஆக்லாந்தில் முதல் டி-20 கிரிக்கெட் போட்டி; இந்தியா-நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை.\nபிரிட்டன் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது பிரெக்சிட் மசோதா\nதென்னிந்திய நடிகர் சங்கம் தொடர்பான வழக்குகள்; இன்று தீர்ப்பு\nதை அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்\nமாநிலத்தின் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருள் பெறுவது தொடர்பான அரசாணை வெளியீடு\nநடிகர் சங்க வழக்குகளில் நாளை தீர்ப்பு\nதமிழகத்தில் பெரியார் இல்லையென்றால் சமூக நீதி இல்லை: ஆர்.பி.உதயகுமார்\n\"பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசியது கண்டனத்துக்குரியது\" - டிடிவி தினகரன்\nசிறுமி வன்கொடுமை, கொலை: அசாம் இளைஞர் கைது\nதேனி மாவட்ட ஆவின் தலைவராக ஓ.ராஜா நியமனம் செய்யப்பட்டது ரத்து: உயர்நீதிமன்ற மதுரை கிளை\n“அதிமுகவைப் பொறுத்தவரை என்றைக்கும் ஹீரோதான்\" - அமைச்சர் ஜெயக்குமார்\nசீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்; வுஹன் நகருக்கு செல்ல சீனா அரசு தடை\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை 17 % குறைவு\nதிமுக ஆட்சியில் இருந்திருந்தால் கோயில்களில் தமிழ் நுழைந்திருக்கும்: கி. வீரமணி\nகொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு சீனாவில் 10 பேர் பலி\nநடிகர் ரஜினிகாந்த் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு.\nநித்தியானந்தாவுக்கு ப்ளூ - கார்னர் நோட்டீஸ்\n\"இந்திய பொருளாதாரத்தைப் பற்றி யாரும் எதிர்மறை பார்வை கொண்டிருக்கக் கூடாது\". - பிரகாஷ் ஜவ்டேகர்\nதஞ்சை பெரியகோயிலில் எந்த மொழியில் குடமுழுக்கு நடத்தப்படும் - நீதிமன்றம் கேள்வி\nCAA-வுக்கு எதிரான வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்\nCAA-க்கு இடைக்கால தடை விதிக்க முடியாது : உச்சநீதிமன்றம்\nCAAவுக்கு எதிரான 144 மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது\nசீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் - கட்டுப்படுத்த முடியாத வகையில் பரவுவதாக எச்சரிக்கை\nமதுரை நாராயணபுரத்தில் ஆயில் கடை உரிமையாளரிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டல் - 8 பேர் மீது வழக்குப்பதிவு\nகர்நாடகா மாநிலம் மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த நபர் டிஜிபி அலுவலகத்தில் சரண்\nபாஜகவிடம் இருந்து பிரிந்து செல்ல நேரம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம் : அமைச்சர் பாஸ்கரன்\nநியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nகுடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை: அமித்ஷா\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி நிறுத்தம்:பள்ளிக்கல்வித்துறை\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலில் ஆகம விதிகளின்படி குடமுழுக்கு நடத்தப்படும்\nபேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக அரசு என்ன முடிவெடுத்துள்ளது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது\nஇது மறுக்க வேண்டிய சம்பவமில்லை; மறக்க வேண்டிய சம்பவம்: ரஜினி\nரஜினியின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன் : ஹெச்.ராஜா\nதுக்ளக் விழாவில் பேசியது குறித்து மன்னிப்பு கேட்க முடியாது: நடிகர் ரஜினிகாந்த்\nபெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்ட அறிவிப்பு எதிரொலியால் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்த்தின் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு.\n\"நாடு முழுவதும் ஜூன் 1ம் தேதி முதல் ஒரே தேசம் ஒரே ரேசன் அட்டை திட்டம் செயல்படுத்தப்படும்\" - மத்திய அமைச்சர்\nமெரினா போராட்டம்: விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன்.\nபேட்டிங் தரவரிசையில் முதல் இடத்தை தக்க வைத்த கோலி\nஆந்திரா சட்டப்பேரவை வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட சந்திரபாபு நாயுடு கைது.\nஎதிர்காலத்தில் அதிக சங்கடங்கள் வரலாம்: பிரதமர் மோடி\nஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வான ரஞ்சித் குமாருக்கு கார் பரிசளிப்பு.\nதீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் பெங்களூருவில் கைதான மூவருக்கு நீதிமன்ற காவல்\nநிர்பயா வழக்கில் சிறார் நீதி சட்டத்தின் கீழ் விசாரிக்க கோரிய குற்றவாளி பவன்குமாரின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nபாஜகவின் தேசிய தலைவராக ஜே.பி. நட்டா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1769111", "date_download": "2020-01-28T16:17:25Z", "digest": "sha1:57VNU2TH3DJB7HCKJEJJNUUG4Q7EFB4E", "length": 2831, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சின்னதுரை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சின்னதுரை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n19:28, 20 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்\n135 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\nadded Category:டி. ஆர். மகாலிங்கம் நடித்த திரைப்படங்கள் using HotCat\n17:08, 27 மே 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nDineshkumar Ponnusamy (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன)\n19:28, 20 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSelvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (added Category:டி. ஆர். மகாலிங்கம் நடித்த திரைப்படங்கள் using HotCat)\n[[பகுப்பு:டி. ஆர். மகாலிங்கம் நடித்த திரைப்படங்கள்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsu.in/?p=2022", "date_download": "2020-01-28T15:41:58Z", "digest": "sha1:AY6YX3OEWBJNILKIIKXTIJDDT2YI2OG6", "length": 11754, "nlines": 97, "source_domain": "www.newsu.in", "title": "தயாநிதிமாறனுக்கு நெருக்கடி தரும் தெஹ்லான் பாகவி... மத்திய சென்னையில் ஸ்கோர் செய்யும் SDPI : Newsu Tamil", "raw_content": "\nதயாநிதிமாறனுக்கு நெருக்கடி தரும் தெஹ்லான் பாகவி… மத்திய சென்னையில் ஸ்கோர் செய்யும் SDPI\nதினகரனின் அமமுக கூட்டணியில் உள்ள SDPI கட்சி மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடுகிறது. அங்கு அக்கட்சியின் தேசிய துணைதலைவர் தெஹ்லான் பாகவி போட்டியிடுகிறார். தற்போது தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பிரச்சார பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.\nமத்திய சென்னையில் பொருத்தவரை திமுகவின் ஸ்டார் வேட்பாளராக கருதப்படும் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் களமிறங்கியுள்ளார். இதேபோல் அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளராக சாம் பால் போட்டியிடுகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே போட்டி இருப்பதாக கூறப்பட்டாலும் SDPI வேட்பாளர் தெஹ்லான் பாகவி தேர்தல் பணிகளில் பம்பரம் போல் சுழன்று மக்க��ின் ஆதரவை பெற்று வருகிறார்.\nதொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளையும் வார்டு வாரியாக கணக்கெடுத்து தற்போதே பூத் கமிட்டி உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் SDPI முடித்துள்ளது. மற்ற கட்சிகள் நடத்தும் பிரச்சார கூட்டங்களால் நெரிசல் மிகுந்த மத்திய சென்னை தொகுதியில் பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். ஆனால், பிரச்சாரத்தில் ஈடுபடும் போது SDPI கட்சியினர் பொதுமக்களுக்கு சிறிதும் இடையூறு இல்லாமல் செயல்பட்டு வருகின்றனர்.\nபோக்குவரத்து நெருக்கடி மிகுந்த பகுதிகளில் பிரச்சாரத்தின் போது போக்குவரத்தை ஒழுங்குபடுத்த SDPI க சேர்ந்த தொண்டர்கள் சாலையில் களமிறங்குகின்றனர். இதன்மூலம் போக்குவரத்து காவலர்களின் வேலை மிச்சமாவதுடன் நெரிசல் ஏற்படாமல் வாகன ஓட்டிகள் அந்த இடத்தை கடந்து செல்கின்றனர். சென்னை வெள்ளம், வர்தா புயல் போன்ற பேரிடர் காலங்களில் சென்னை மக்களுக்கு பேருதவி புரிந்த SDPI தொண்டர்களை இன்னும் மக்கள் நினைவில் வைத்திருப்பதுடன் தற்போதைய கண்ணியமான பிரச்சார அணுகுமுறைகளால் மக்களை கவர்ந்துள்ளனர்.\nSDPI கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் தமிழகம் முழுவதிலும் இருந்து மத்திய சென்னையில் குவிந்து தெஹ்லான் பாகவிக்காக அனைத்து தரப்பு மக்களையும் நேரில் சென்று சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருவதால் மத்திய சென்னையில் இஸ்லாமியர்களின் வாக்கு மட்டுமின்றி கட்சி சார்பற்ற சாமானிய மக்களின் வாக்குகளும் தெஹ்லான் பாகவிக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇஸ்லாமியர்களின் வாக்கு வங்கி திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு வழக்கும் போல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், இஸ்லாமியர்கள் கணிசமாக உள்ள மத்திய சென்னையில் களமிறங்கிய தயாநிதி மாறனுக்கு தெஹ்லான் பாகவி தலைவலியாக மாறியுள்ளார்.\nகடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றதற்கு அப்போது ஆதரவு தெரிவித்திருந்த SDPI கட்சி மேற்கொண்ட களப்பணிகள் முக்கிய காரணம் என தினகரன் கூறியுள்ளார். இந்த சூழலில் மத்திய சென்னையில் SDPI கட்சியே போட்டியிடுவதால் அங்கு அவர்களின் தேர்தல் செயல்பாடுகளை திமுக உற்று நோக்கி வருகிறது.\nவிதிமீறி பிரச்சாரத்தில் குதித்த நிதி ஆயோக் துணை தலைவர்\nஇன்று முதல் தொடங்கியது மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு\nநிறைவேறியது குடியுரிமை திருத்தச்சட்டம் – ஆதரித்த, எதிர்த்த கட்சிகள் எவை\nசாதிச்சுவரால 17 பேரு செத்தத பேசமாட்டீங்களா புள்ளிங்கோன்னா கேவலமா – நடிகர் தீனா ஆவேசம்\n“ஆபாசப்படம் பார்த்தால் கைது இல்லை, நம்பாதீங்க”- குழப்பத்தை தெளிவுபடுத்திய ஏடிஜிபி ரவி\nநிறைவேறியது குடியுரிமை திருத்தச்சட்டம் – ஆதரித்த, எதிர்த்த கட்சிகள் எவை\n இனி தடை தான்” – அமித்ஷாவுக்கு சர்வதேச மத சுதந்திர ஆணையம் எச்சரிக்கை\nசாதிச்சுவரால 17 பேரு செத்தத பேசமாட்டீங்களா புள்ளிங்கோன்னா கேவலமா – நடிகர் தீனா ஆவேசம்\n“ஆபாசப்படம் பார்த்தால் கைது இல்லை, நம்பாதீங்க”- குழப்பத்தை தெளிவுபடுத்திய ஏடிஜிபி ரவி\nவிலை உயர்ந்த 400 கிலோ வெங்காயம் கொள்ளை… பெரம்பலூரில் துணிகரம்\nசுஜித்தை நானே காப்பாற்றி இருப்பேன்… படிச்சு படிச்சு சொன்னோம், யாரும் கேட்கல – குமுறும் சிறுவன் மாதேஷ்\nகாஷ்மீர் போல் உங்களையும் ஒதுக்கிவிடுவோம் – முஸ்லிம்களை மிரட்டிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nகால்மேல் கால் போட்டு அமர்ந்த தலித் இளைஞருக்கு அரிவாள் வெட்டு... தேனியில் பயங்கரம்\nSDPI, மநேமக மற்றும் பல பிறிவுகளாக இருந்து அடித்து கொள்ளும் மணப்பாண்மை உள்ள…\nSdpi கட்சி மட்டுமே ஆதரவு கொடுத்ததாக தவறான செய்தி வெளியிடுகிறீர்கள் முதலில் அம்மக்கள்…", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/39117/", "date_download": "2020-01-28T17:20:55Z", "digest": "sha1:3SMS4OHRCTWCDA3I5UKEVBYUYXNRA5QQ", "length": 6756, "nlines": 68, "source_domain": "www.tamilminutes.com", "title": "சென்னைக்கு வரவழைக்கப்பட்ட 35 பேர்: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முறைகேட்டில் திடீர் திருப்பம் | Tamil Minutes", "raw_content": "\nசென்னைக்கு வரவழைக்கப்பட்ட 35 பேர்: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முறைகேட்டில் திடீர் திருப்பம்\nசென்னைக்கு வரவழைக்கப்பட்ட 35 பேர்: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முறைகேட்டில் திடீர் திருப்பம்\nகடந்த ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 பணிகளுக்கான தேர்வு நடத்தப்பட்ட நிலையில் இந்தத் தேர்வில்வெற்றியடைந்து தரவரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்களில் இடம் பிடித்தவர்களில் 35 பேர், ராமநாதபுரம், கீழக்கரை ஆகிய இரு தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் என்பதால், தேர்வில் முறைகேடு நடந்திருக்கக் கூடும் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இந்த 35 பேர்களும் வெகுதூரத்தில் இருந்து இந்த இரு தேர்வு மையங்களுக்கு வந்து தேர்வு எழுதியதாக தெரிகிறது. அருகில் உள்ள மையங்களில் தேர்வு எழுதாமல் இவ்வளவு தூரம் வந்து தேர்வு எழுத என்ன காரணம்\nஇந்த நிலையில் இதுகுறித்து விசாரணை நடந்து வரும் நிலையில் சர்ச்சைக்குரிய இரு தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய 35 பேர் சென்னைக்கு வரவழைக்கப்பட்டதாகவும் அவர்களிடம் சென்னையில் டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.\nஇந்த விசாரணைக்கு பின்னரே தேர்வான 35 பேர் முறைகேடு செய்துள்ளார்களா என்பது தெரிய வரும் என கூறப்படுகிறது\nRelated Topics:கீழக்கரை, குரூப் 4, டி.என்.பி.எஸ்.சி, தேர்வு மையம், ராமநாதபுரம்\n கடைசி நிமிடம் வரை எதிர்பார்த்துகாத்திருக்கும் அரசு ஊழியர்கள்\nபொங்கல் பரிசை வாங்காதவர்கள் என்ன செய்யலாம்: தமிழக அரசு அறிக்கை\n9வது மாடியில் இருந்து கீழே விழுந்த பெண், அசால்ட்டாக எழுந்து நடந்து சென்றதால் பரபரப்பு\nரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படம் இதுதான்: அதிகாரபூர்வ அறிவிப்பு\nகொரோனோ வைரசை ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில்கேட்ஸ்\nஹன்சிகாவை ஓரங்கட்டி டாமினேட் செய்த சிம்பு: அதிர்ச்சியில் ஹன்சிகா\nமுகினை அடுத்து சாண்டி வீட்டிலும் சோகம்: சக போட்டியாளர்கள் அதிர்ச்சி\nரஜினியை திடீரென புகழ்ந்த திருமாவளவன்: மாறுகிறதா கூட்டணி\n10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திடீர் அதிர்ச்சி கொடுத்த தேர்வுத்துறை\nசூர்யாவின் அடுத்த படத்தில் மாஸ்டர் பட நடிகை: ஒரு ஆச்சரிய தகவல்\n14 ரயில்கள் தாமதம்: காரணம் என்ன\nரூ.25 கோடி கிரிக்கெட் சூதாட்டம்: 6 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/suras-exam-master-monthly-magazine-in-jun-2019/", "date_download": "2020-01-28T16:37:20Z", "digest": "sha1:P6BTPOJQSVIKJLBCMG3HUAYXBCDHMYJX", "length": 7736, "nlines": 158, "source_domain": "exammaster.co.in", "title": "Sura`s Exam Master Monthly Magazine in Jun 2019 - Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nசென்னை புத்தகக் காட்சி இன்று தொடங்குகிறது… கோடிக்கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள்\nமுப்படைத்தளபதி – புதிய பதவி உருவாக்கம்\nதுணைநிலை ஆளுநரின் அதிகாரம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு\nஒடிஸாவை புரட்டிப்போட்ட ’பானி பு��ல்09\nகச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா எதிர்கொண்டுள்ள சவால்கள்\nஅரசியல் நிர்ணய சபையில் உறுப்பினர்களாக இடம்பெற்ற பெண்மணிகள்\nபல்லுயிர்ப் பெருக்கத்தின் பாதிப்பும் மனித இனத்தின் அழிவும்\nதமிழ்நாடு – சட்டமன்றப் பேரவையின் வரலாறு\nTNPSC தலைமைச் செயலக உதவியாளர் தேர்வு 2017\nஒரிஜினல் வினாத்தாள் – விளக்கமான விடைகளுடன்\nபுதிய பாடப் புத்தக குறிப்புகள் – உயிர்க்கோளம்\n73-ஆவது அரசமைப்பு சட்ட திருத்தம் – அமலாக்கம் மற்றும் அதன் விளைவுகள்\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO)\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI)\nஅறிவியல் அறிவோம் – அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்\nவிண்வெளி – விண்வெளி குறித்த சமீபத்திய நிகழ்வுகள்\n2019 ஏப்ரல் – மே ஒருபார்வை\n– அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்\n– முக்கிய மனிதர்களும் இடங்களும்\nஅரசு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் – 2019 மே\nநடப்புக் கால நிகழ்வுகள் – மே 2019 (கொள்குறிவகை வினா-விடைகள்)\nOlder Postஎஸ்பிஐ கிளார்க் தேர்வு விண்ணப்பித்தவர்களுக்கு அட்மிட் கார்டு வெளியீடு.\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nஇந்தியாவில் குழந்தைகள் இறப்பு விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madasamy.com/history.aspx", "date_download": "2020-01-28T15:38:02Z", "digest": "sha1:L7XV4TRUQPELJTP6K5GFTR4IMYFJXDBZ", "length": 18020, "nlines": 41, "source_domain": "madasamy.com", "title": "Welcome to our website", "raw_content": "\nஸ்ரீ அருள்மிகு குத்துக்கல் மாடசுவாமி வரலாறு\nபல நூறு வருடங்களுக்கு முன்பு திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி திருக்கோயில் திருப்பணி நடந்து கொண்டிருக்கும் போது கொடிமரம் தேவைப்படுவதனால் மேற்கு திசையிலுள்ள காக்காச்சி மலையில் சுவாமி குறிப்பிட்ட அடையாளங்களுடைய மரத்தை பூஜை செய்து ஸ்தபதிகள் மரத்தை வெட்டி காளை வண்டி ஏற்றி வரும் வழியில் நெல்லை மாவட்டத்திலுள்ள சமுகரெங்கபுரத்தில் கீழ்புரம் அமைந்துள்ள லிங்கக்குளக்கரை வலப்பக்கமூலம் இடப்பக்கம் ஊரணி (மக்கள் குளிக்க பயன்படுத்தும் இடம்) அவ்விடம் குழுமையாக இருந்ததனால் ஓய்வு எடுப்பதற்காக வண்டிகாரர் தாவளம் (உணவு அருந்துதல்) செய்தார்...\nகாக்காச்சி மலையிலேயே அந்த மரத்தில் குடிகொண்டிருந்த தேவதை வண்டிகாரர் தாவளம் செய்தவுடன் அந்த சுற்றுசூ��லைக் கண்டு மனமகிழ்ச்சியோடு அருகில் சுயம்பு வடிவத்தில் இருந்த குத்துக்கல்லில் ஐக்கியமானது.\nஅதற்கு பிறகு ஊரணியில் விஸ்வகர்மா சமுதாய பெண்கள் குளித்து வீடு திரும்பும் போது குத்துக்கல்லில் அமர்ந்துள்ள அந்த தேவதை அவர்களை பின் தொடர்ந்து சென்று பல இன்னல்களை (துன்பம்) தந்தது.\nஅதற்கு பிறகு தொண்டமான் கொல்லர் வம்சத்தைச் சார்ந்த பெண்கள் துன்புறுவதனைக் கண்டு மனம் வருந்தி அந்த குடும்ப ஆண்வாரிசு பெரியோர்கள் என்ன குற்றம் யாது குற்றம் என்று கண்டறிவதற்காக கோடாங்கி குறிகாரர்களை அழைத்து வந்து பூஜை செய்து வெற்றிலையில் மை தடவி பார்க்கும் பொழுது தான் கொடிமரத்தோடு வந்த மாட தேவதை எனவும். ஊரணிக்கு அருகே உள்ள குத்துக்கல்லிலேயே ஐக்கியமானதையும் கோடாங்கி மூலமாக அந்த வம்சத்தாருக்கு தெரிவித்தது அதன் பின்னர் விஸ்வகர்மா சமுதாய மக்கள் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கோடாங்கியிடம் கேட்கும் பொழுது நான்; சுயம்பு வடிவில் உள்ள குத்துக்கல்லிலே ஐக்கியம் ஆகிவிட்டேன். என்னுடன் 21 பந்திக்கார தேவதைகளும் என்னிடத்தில் ஐக்கியமாகி உள்ளது. அதனால் அந்த இடத்தில் எங்களை நிலையம் போட்டு கொடுத்து எங்களுக்கு வேண்டிய பூஜை, படையல், படப்புகளை தொண்டமான் கொல்லாசாரி வம்சத்தார்கள் செய்து வந்தால் அவர்களுக்கும் மக்களுக்கும் கேட்ட வரம் தந்து நல்லருள் புரிந்து ஆசிவழங்குவோம் என்று கூறியது.\nஅதற்கு விஸ்வகர்மா சமுதாய மக்கள் சம்மதித்து எங்களால் இயன்ற தொண்டுகளை செய்து வழிபடுவோம் என்று விஸ்வகர்மா மக்கள் உறுதி கூறினர், அதன்பின் பாதிக்கப்பட்ட விஸ்வகர்மா பெண்கள் நலமானார்கள்.\nதானாகவே வந்து குத்துக்கல்லிலே தங்கியதால் அவரை சுயம்பு ஸ்ரீ குத்துக்கல் மாடசுவாமி என பக்தர்கள் பக்தியுடன் வணங்கினார்கள்.\nபின்பு 21 பந்திகாரர்களில் யாருக்கு எல்லாம் நிலையம் போட்டு கொடுக்க வேண்டும் என்று கோடாங்கி மூலமாக சுவாமியிடம் உத்தரவு கேட்கும் பொழுது என்னுடைய தாயாராகிய சக்தி வடிவமாகிய பேச்சிபிரம்மசக்தி மற்றும் தகப்பனாகிய சிவனணைந்தபெருமாள் ஆகிய இருவருக்கும் சைவப்படப்பும், மற்றொரு தாயாராகிய பேச்சியம்மனுக்கும், எனக்கும் என் அவதாரத்தை சார்ந்தவர்களுக்கு அசைவப்படப்பு தரவேண்டும் என உத்தரவு வந்தது. அதன்படி விஸ்வகர்மா சமுதாய மக்கள் அவர்களுக்கு நிலையம் போட்டு கொடுத்து வணங்கி வருகிறார்கள்.\nமாடசுவாமியின் மகிமையால் தொண்டமான் கொல்லாசாரியின் வம்சம் பல கிளைகள் ஆக பரந்து விரிந்து மக்கள் சேர்ந்து குத்துக்கல் மாடசுவாமிக்கு கல்மண்டபம் அமைத்தார்கள். அதன் உள் மாடசுவாமியும், பேச்சியம்மனும் ஐக்கியமானார்கள்.\nஅதற்கு வலப்பக்கம் மண்பூடம் அமைத்து சிவனணைந்தபெருமாள் மற்றும் பேச்சிபிரம்ம சக்தியையும் மாடசுவாமிக்கு எதிரே கழுகு மாடசுவாமியையும் அமைத்து வணங்கினர்.\nஅப்படியாக வணங்கி வரும் நேரத்தில் தெய்வங்கள் அருள்பாவித்து கொண்டிருக்கும் போது பள்ளன் சமுதாயத்தை சார்ந்த ஒருவன் சோழத் தோட்டத்தில் சோழக்கதிர்களை திருடிக் கொண்டிருக்கும் போது பிடிபட்டான்.\nஅந்த நேரத்தில் கொடுமையான ஆட்சி நடந்து கொண்டிருக்கும் போது பள்ளனைக் காவலாளிகள் பிடித்து கொண்டுவந்து சமூகரெங்கபுரம் தேவமார் வீட்டுப்பக்கம் கணபதி ஆசாரி வீட்டிற்கு மேல்புரம் குறண்டி (காய்ந்த கொடி செடிகள்) கட்டுகளை பள்ளன் மீது அடுக்கி நெருப்பு வைத்தனர். அவன் தீ காயத்துடன் உருண்டு வந்து வடக்கு பக்கமாக திரும்பி பின்பு கிழக்கு பக்கமாக உருண்டு ஊரணிக்கும் குளத்திற்கும் மத்தியின் மாடசுவாமிக்கு எதிரே வந்து உயிர் துரந்தான். அவ்வாறாக இறந்த பள்ளன் காயங்களோடு மாடசுவாமிக்கு எதிரே அந்த ஆன்ம ஆவியாக நின்றது.\nஅது நாளடைவில் கோடாங்கி குறிகேட்டு காயங்களுடன் பள்ளன் நிற்கிறான் என்று அறிந்து. கோவிலுக்கு வெளியே மாடசுவாமிக்கு காவல்காரனாக நிலையம் அமைத்து கொடுக்கப்பட்டது. அவன் மானிட பிறவியாதலால் அவனுக்கு கோவிலுக்குள் வர அனுமதி கிடையாது அதனால் அவரை கோவிலுக்கு வெளியே வைத்து வழிபட்டனர். அவர் காயங்களுடன் நின்றதால் அவர் காயக்காரன் எனப் பெயர் பெற்றார்.\nஅன்று முதல் கேட்ட வரம் கொடுத்து நல்லருள்புரிந்து அருள் பாவித்து கொண்டிருக்கிறார். ஸ்ரீ அருள்மிகு குத்துக்கல் மாடசுவாமி.\nஇக்கோவிலை விஸ்வகர்மா சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் கோவில் தர்மகர்த்தா S.நல்லக்கண்ணு ஆசாரி மற்றும் குடும்பத்தார் தலைமையில்கோவில் நிர்வாகம் சிறப்புற இயங்கி வருகிறது.\nஸ்ரீ அருள்மிகு ஆகாச போற்றி சாஸ்தா வரலாறு\nசுமார் 700 ஆண்டுகளுக்கு முன் சமூகரெங்கபுரம் என்னும் ஊரில் மிகவும் சக்தி வாய்ந்த குழி சாஸ்தா லிங்கக்குளக்கரையில் க���வில் கொண்டிருந்தார். அந்தக்கோவிலைப் பிராமண சமுதாயம் நிர்வாகம் செய்து வந்தது. அந்தக்கோவிலை நிர்வாகித்துப் பிராமணர்கள் வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்தனர். அவ்வாறு இடம் பெயரும் பொதுகோவில் நிர்வாகத்தை விஸ்வகர்மா சமுதாயத்தின் பொறுப்பில்கொடுத்து விட்டனர். குழிக்குள் அமர்ந்திருப்பதால் அவரை குழிசாஸ்தா என்று அனைவரும் அழைத்தனர், ஆனால் அவருடையபெயர் ஸ்ரீஆகாச போற்றி சாஸ்தா அதன் பிறகு கோவில் நிர்வாகத்தை விஸ்வகர்மா சமுதாயம் பராமரித்தது.\nபல வருடங்களுக்குப் பிறகு அக்கோவிலின் வரிதாரர்கள் அனைவரும் சேர்ந்து கோவில் கட்டுவதற்கு முடிவு செய்து பணியை ஆரம்பித்தனர். கோவில் திருப்பணி நடந்து கொண்டிருக்கும் வேளையில் திருப்பணி பொறுப்பாளர்கள் சாஸ்தாவின் பெயரில் மாற்றம்செய்து ஆகாசபெருமாள் போற்றி சாஸ்தா என்று முதலாவது விளம்பர பத்திரிக்கையை 02.08.1999 ஆம் தேதியில் மக்களுக்கும் மற்றும் வரிதாரர்களுக்கும் அனுப்பி வைத்தனர்.\nஅதனை எதிர்த்து அக்கோவிலின் உதவிச் செயலாளர் S.நல்லகண்ணு ஆச்சாரிகூறியது பண்டு தொட்டு சுமார் 700 ஆண்டுகளாக ஆகாசப்பொற்றி சாஸ்தா என்று வணங்கி வந்த தெய்வத்தின் பெயரைத் தாங்கள் மாற்றி அமைக்க கூடாது என்று வாதாடினார். திருப்பணி முழுவடைந்தவுடன் 24.10.1999 தேதியில் சுவாமியை ஆவணம் செய்யும் போது உதவி செயலாளர் மற்றும் 15 நபர்கள் ஆகாச போற்றி சாஸ்தா என்ற பெயரில் ஆவணம் செய்யவேண்டும்ஏன் என்றால் பண்டு தொட்டு வழங்கியபெயரை மாற்றுவது தவறு என்று வாதாடினார்கள்.\nஇருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது முழுவில் இருதரப்பினரும் பிரிந்தனர். 08.12.1992-ம் தேதியில் S. நல்லக்கண்ணு ஆசாரி தன் செயலாளர் பதவியை ராஜினமாசெய்தார். பின்னர் S. நல்லக்கண்ணு ஆசாரி தெய்வ ப்ரஸ்ணம் பார்த்ததில் ஆகாசப் போற்றி சாஸ்தா தங்களுடன் உள்ளதாகவும் அவருக்கு ஒரு கூடம் அமைத்து தருமாறும் தெய்வ ப்ரசணத்தில் வந்தது. அதன் பிறகு ஸ்ரீ குத்துக்கல் மாடசுவாமி கோவிலுக்கு அருகே ஓர் இடத்தில் ஸ்ரீ ஆகாச போற்றிசாஸ்தா என்று பெயர் எழுதி வழிபட்டனர்.\nஅதன் பிறகு சிறிது சிறிதாக முன்னேறி ஒரு மண்டபம் கட்டி அதில் ஸ்ரீ ஆகாசப் போற்றி சாஸ்தா விக்கிரகத்தை பிரதிஸ்டை செய்தனர்.\nஅன்று முதல் கேட்ட வரம் கொடுத்து நல்லருள்புரிந்து அருள் பாவித்து கொண்டிருக்கிறார். ஸ்ரீ ஆகாச போற்றி சாஸ்தா\nஇக்கோவிலை விஸ்வகர்மா சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் கோவில் தர்மகர்த்தா S.நல்லக்கண்ணு ஆசாரி மற்றும் குடும்பத்தார் தலைமையில்கோவில் நிர்வாகம் சிறப்புற இயங்கி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2016/06/blog-post_63.html", "date_download": "2020-01-28T17:24:18Z", "digest": "sha1:S6CVTVNYSA4MKX2KNKCFA7VJ63E4BR3Q", "length": 11412, "nlines": 95, "source_domain": "www.athirvu.com", "title": "செத்தவீட்டை நடத்த காசு இல்லாமல் தவிக்கும் லண்டன் நபர்கள்- அதிர்ச்சி தகவல் வெளியானது - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled செத்தவீட்டை நடத்த காசு இல்லாமல் தவிக்கும் லண்டன் நபர்கள்- அதிர்ச்சி தகவல் வெளியானது\nசெத்தவீட்டை நடத்த காசு இல்லாமல் தவிக்கும் லண்டன் நபர்கள்- அதிர்ச்சி தகவல் வெளியானது\nபிரிட்டனில் அதிகரித்துச் செல்லும் இறுதிக் கிரியை செலவில் இருந்து தப்புவதற்காக அந்நாட்டின் நிவ் மில்டன் எனுமிடத்தைச் சேர்ந்த ஒரு நபர் மரணமடைந்த தனது தாயை அவரது தோட்டத்திலேயே புதைப்பதற்குத் தீர்மானித்துள்ளார்.\nஜோன் ரைட் என்ற இந்த நபருடைய தாய் கடந்த வாரம் உயிரிழந்துவிட்டார்.இறுதிக் கிரியைகளை நடத்திக் கொடுக்கும் மலர்சாலை இயக்குனர்கள் இதற்கு 5200 பவுன் பணம் கேட்கிறார்களாம்.இவ்வாறு அதிக பணம் கேற்பதால் தனது சொந்தத் தோட்டத்துக்குள்ளேயே தனது தாயின் உடலைப் புதைப்பதற்கு அவர் முடிவு செய்துவிட்டார்.இப்போது அவர் குழியைத் தோண்டத் தொடங்கிவிட்டார்.அந்தக் காட்சியையே நீங்கள் இந்தப் படத்தில் காண்கிறீர்கள்.அத்தோடு உடலை அடக்கும் வரை பாதுகாத்து வைப்பதற்காக குளிர்சாதனப் பெட்டி ஒன்றையும் வாங்குவதற்குத் திட்டமிட்டுள்ளார்.\nஆக,இறுதிக் கிரியை தொடர்பாக மலர்சாலை நிர்வாகம் செய்யும் அத்தனை வேலைகளையும் அவரே செய்து பணத்தை மீதப்படுத்த விரும்புகிறார்.மலர்சாலை நிர்வாகங்கள் தாங்க முடியாத அளவுக்குப் பணத்தைக் கறக்கின்றன என்று ஜோன் ரைட் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nசெத்தவீட்டை நடத்த காசு இல்லாமல் தவிக்கும் லண்டன் நபர்கள்- அதிர்ச்சி தகவல் வெளியானது Reviewed by athirvu.com on Saturday, June 11, 2016 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nலண்டனில் ஸ்கூல் பிள்ளைகளை கடத்தும் கும்பல்: அவதானம் வேண்டும் என்கிறது பொலிஸ்\nலண்டனில் உள்ள சில பாடசாலைக்கு வெளியே, மாணவிகளை கடத்தும் முயற்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். 10 தொடக்க...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்���ும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnaradio.com/2017/01/blog-post.html", "date_download": "2020-01-28T16:02:43Z", "digest": "sha1:M2DFJZ5E7UBND3MSND4SL2J2R4QSR6B4", "length": 7428, "nlines": 79, "source_domain": "www.jaffnaradio.com", "title": "ரசிகர்களுக்காக ரசிகர்களால் உருவான ஏ.ஆர்.ரஹ்மான் பாட்டு - Jaffna Radio - No.1 Tamil Music Staion", "raw_content": "\nரசிகர்களுக்காக ரசிகர்களால் உருவான ஏ.ஆர்.ரஹ்மான் பாட்டு\n1990களின் ஆரம்பத்தில் கலக்கிய , ஏ.ஆர்.ரஹ்மானின் பிரபல பாடலான ’டேக் இட் ஈசி ஊர்வசி’ என்ற பாடலின் மாற்றி அமைக்கப்பட்ட வரிகளுடன் நவீன இசையில் எம் டிவி நிறுவனம் மீண்டும் வெளியிட்டுள்ளது.\nஇந்த ஆண்டு தொடக்கத்தில் தன்னுடைய பிறந்தநாளன்று ரசிகர்களுடன் முகநூல் நேரலையில் உரையாற்றினார் ஏ.ஆர்.ரஹ்மான்\nகடந்தாண்டு இறுதியில் ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளமான முகநூல் மூலம் தனது ரசிகர்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்திருந்தார்.\nபடத்தின் காப்புரிமை MTV India\nஅதில் தான் இசை அமைத்த பாடல் ’டேக் இட் ஈஸி ஊர்வசி’ என்ற பாடலில் வரும் சரணங்களை தற்காலத்திற்கு ஏற்றார் போல மாற்ற விரும்புவதாகவும், அந்த பாடல் வரிகளில் ஹிலரி, டிரம்ப் அல்லது பணத்தட்டுப்பாடு குறித்து தற்போது கூற வேண்டாம் என்றும் கூறியிருந்தார்.\nமுகநூலில் ஏ.ஆர்.ரஹ்மான் விடுத்த கோரிக்கை\nமேலும், தமிழ் பாடலில் வந்த அதே தொனியில் சுவாரஸ்மான அதே சமயம் நகைச்சுவையான சொற்களை பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்திருந்தார்.\nஏ.ஆர்.ரஹ்மானின் இந்த கோரிக்கையை தொடர்ந்து பல ரசிகர்கள் தங்களுடைய புதிய வரிகளை கமெண்ட் பகுதியில் தட்டிவிட்டனர்.\nஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஹ்மான் ரசிகர்கள் இதில் பங்கேற்றனர்.\nகுவிந்திருந்த மாற்று வரிகளிலிருந்து நான்கு பேரின் வரிகளை ஏ.ஆர்.ரஹ்மான் தேர்ந்தெடுத்தார்.\nபிரசாத் கிருஷ்ணா, அகிந்த்ய வட்லு, ராஜேஷ் ராஜாமணி மற்றும் திலீப் பாலாஜி ஆகிய நால்வரின் வரிகளும் புதிய டேக் இட் ஈஸி பாடலுக்காக தேர்வானது.\nஅதனைத் தொடர்ந்து, ரசிகர்களின் புதிய வரிகளை கொண்டும், புதிய இசை கருவிகளை கொண்டும் நிகழ்ச்சி ஒன்றில் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த புதிய பாடலை பாடியுள்ளார்.\nமுன்னர், ஹிலரி, டிரம்ப் அல்லது பணத்தட்டுப்பாடு குறித்து வரிகள் வேண்டாம் என்று கூறியிருந்த ரஹ்மான் பின்னரும் அதனை இந்த பாடலில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.\nதற்போது, இணையத்தில் இந்த பாடல் வைரலாகி வருகிறது.\nஎங்கள் அபிமான நேயர்களே: யாழ்ப்பாணம் FM|(Yazhpanam,Jaffnaradio.com) இணையதளம் 24 மணி நேர கடுமையான உழைப்பில்,சிந்தனையில் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.இவ் இணையதளத்தின் வளர்ச்சியும்,வருமானமும் அதற்கு வரக்கூடிய விளம்பர வருமானத்தை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருக்கிறது.. இந்த நிலையில் வாசகர்கள் யாரும் ஆட்பிளாக்கர்(AdsBlocker) உபயோகிக்கவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.நீங்கள் இணையதளம் பார்க்கும் போது இடையூறாக வரக்கூடிய விளம்பரங்களை தயவுசெய்து X(Close) செய்து கொள்ளுங்கள் கேட்டுக்கொள்கிறோம். நன்றி யாழ்ப்பாணம்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaakam.com/?p=987", "date_download": "2020-01-28T17:25:03Z", "digest": "sha1:DQONJ2QXUGRN6DV7JFTATFKXZ6LDSEK7", "length": 44069, "nlines": 81, "source_domain": "www.kaakam.com", "title": "தமிமீழப் பெண்களிடம் அறிமுகமிழக்கும் அரசியல் வெளி - செல்வி - காகம்", "raw_content": "\nகாகம் இணையம் I \"கற்போம் கற்பிப்போம் களமாடுவோம்\"\nதமிமீழப் பெண்களிடம் அறிமுகமிழக்கும் அரசியல் வெளி – செல்வி\nஇன விடுதலைக்கான போராட்டத்தில் ஈழத்து ஆண்களுக்கு நிகராக பெண்களும் சுடுகலன்கள் ஏந்தி எதிரிகளை களமுனைகளில் கொன்று குவித்த தடங்களின் மேல் நின்று கொண்டு கூட, பெண்ணின் சமூக வாஞ்சையைக் குறித்து பேசித் தெரிய வேண்டிய இக்கட்டான காலத்தில் நாம் இருக்கிறோம். ஈழத்தைப் பொறுத்தவரையில் பெண்களி;ன் காலங்களை காலனித்துவத்துக்கு பிற்பட்ட காலம் (புரட்சிகர விடுதலை இயக்கங்களுக்கு முன்னரான காலம்) , புரட்சிகர விடுதலை இயக்கங்களின் காலம், விடுதலைப்புலிகளின் எழுச்சிமிகு புரட்சிக் காலம், முள்ளிவாய்க்காலின் பின்னர் சுடுகலன்கள் பேசாநிலையிலுள்ள இன்றைய காலம் என்ற வகைகளுக்குள் உட்படுத்தி நோக்கலாம். முன்பு, கல்வி மறுக்கப்பட்டு, தந்தை, மகன், கணவன் என ஆண்களால் விதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்த ஈழப்பெண், காலனித்துவத்தின் விளைவான மிசனரிகளின் கல்வி வாய்ப்புக்களால் அறிவைப் பெற்றுக்கொள்ளத் தொடங்குகிறாள். 1931 ல் டொனமூர் சீர்திருத்தத்தின் வழி கிடைத்த பெண் வாக்குரிமை, வாக்குரிமை கூட பெண்களுக்கு கிடைத்துவிடக் கூடாதென்ற மனப்பாங்கில் படித்த வர்க்கத்தினரான இராமநாதன் போன்றோரின் யாழ்ப்பாணிய மேலாதிக்க எதிர்ப்புக்களால் கேள்விக்குள்ளாக்கப்பட்ட அளவுக்கு பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தது. படித்த வர்க்கத்திடம் இந்த மனநிலை இருக்குமெனின் சாமானிய மக்களிடம் பெண்களின் உரிமைகள் தொடர்பில் என்ன மனநிலை இருந்திருக்கக்கூடும் காலனித்துவத்திற்குப் பிற்பட்ட காலத்தில் அரசியல் தளத்தில் பெண்கள் ஈடுபட்டாலும் பணிவிடை அரசியலாக இது இருந்தது. அந்த பணிவிடை அரசியலின் தொடர்ச்சி புரட்சிகர இயக்கங்களின் தோற்றுவாயின் பின்னர். அரசியல் தளத்தில் பெண்கள் குறைந்தளவேனும் உள்வாங்கப்பட்ட போதிலும் தொடர்ந்தது. புறக்கணிக்கத்த வகையில் சில புரட்சிகர இயக்கங்களின் தலைமைச் செயற்குழுவிலும் பங்காற்றியிருக்கிறார்கள். ஈழத்தைப் பொறுத்தவரையில் ஈழத்தின் வரலாறானது விடுதலைப் போராட்டத்தால் அதன் குறிப்பிடத்தக்களவு பக்கங்கள் எழுதப்பட்டிருக்கிறது. அந்த விடுதலைப் போரின் பக்கங்கள் அடிமை மனத்தின் தளைகளை தகர்த்து விடுதலைக்காய் வேங்கைகளான பெண்களாலும் நிரப்பப்பட்ட எமது சமூகத்தில் இன்றைய பெண்கள் அரசியல் பழகாதவர்களாய் ஆண்களின் காம இச்சைக்கான நுகர்பொருளாக மாறிக்கொண்டிருக்கிறார்களோ என்ற ஐயுறவின் வெளிப்பாடே இப்பத்தியாகும்.\nபுரட்சிகர இயக்கங்களின் காலத்தில் இனவிடுதலை பெண்விடுதலை சமூக விடுதலை என்ற மூன்று முக்கிய தளங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. விடுதலைப்புலிகளின் எழுச்சிமிகு காலம் ஈழத்தின் போராட்ட வரலாற்றில் முதன்மையானது. புரட்சிகர இயக்கங்களால்\n1. சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அடக்குமுறைக்கு எதிரான முதன்மைச் சிக்கல்\n2. மக்களை ஓரணியில் அணியமாக்குவதற்காக களையப்பட வேண்டிய சாதியம், பெண்ணடக்கு முறை போன்ற அடிப்படைச் சிக்கல்கள்\nஎன்பவற்றை நோக்கியதாகவே போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் முதன்மைச் சிக்கல் குறித்த விழிப்பு குறைந்த தலைமைகளினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் அடிப்படைச் சிக்கல்களை கையிலெடுத்தன. அந்தப் போராட்டங்களும் அடிப்படைச் சிக்கல்களை மட்டுமே கையாளுபவர்களாக மாறி, சாதியம் பெண்ணியம் என்ற அடையாள அரசிய���ுக்குள் தம்மை குறுக்கிக்கொண்ட துன்பியலும் நடந்தேகியது. பெண் சார்ந்த மேற்கு நாட்டின் கொள்கைகளுக்குள் சென்று எமது சூழலுக்கு ஒவ்வாததும் உதவாததுமான உடல் அரசியலை பேசுபொருளாக்கும் அரசியலாக குறுக்கமடைந்தது.\nஆனால் விடுதலைப் புலிகளின் சமூக அரசியல் தெளிவினால் முதன்மைச் சிக்கலும் அடிப்படைச் சிக்கல்களும் அவ்வவற்றின் பெறுதிகளுக்கு அமைவாகவே கையாளப்பட்டன. முதன்மைச் சிக்கலுக்கு தடையாக இருந்த அடிப்படைச் சிக்கல்களான சாதியமும் பெண் சார்ந்த ஒடுக்குமுறைகளும் சமூகத்தின் தளத்தில் வைத்தே பேசப்பட்டு முதன்மைச்சிக்கலை நோக்கி மக்களை அணியமாக்கினார்கள்.\nஇராணுவ கட்டுப்பாட்டுப்பகுதிகளுக்கு போராளிகளை கொண்டு செல்லல்\nஇராணுவ கட்டுப்பாட்டுப்பகுதிகளுக்கு வெடிபொருட்களை கடத்துதல்\nஎன விடுதலைப் போராட்டத்தின் பல தளங்களிலும் தம் தடங்களை பதித்தனர்.\nதிலீபன் அண்ணாவின் முயற்சியினால் ஏற்றத்தாழ்வற்ற ஒரு சமூகத்தை கட்டியெழுப்புமுகமாக பெண்கள் சார்ந்து தமிழீழ மகளிர் அமைப்பு, சுதந்திரப் பறவைகள் அமைப்பு என்பவற்றை நிறுவி, தமிழீழப் போராட்ட வரலாற்றில் பெண்களின் பங்களிப்புக்களை காத்திரமாக்கினார்.\nகரந்தடிப் போரியலில் ஆரம்பிக்கப்பட்ட எமது போராட்டமானது மரபுவழிப் போராட்டமாக உருக்கொண்டு மண்மீட்பில் தமிழ் ஆண் இளையோர்கள் சுடுகலன் ஏந்த பெண்களும் அவர்களுடன் இணைந்து விடுதலைக்கான இராணுவமாக தம்மையும் விடுதலை வேள்வியில் இணைத்துக்கொண்டனர். பெண்கள் நிமிர்ந்து பார்த்தாலே குற்றம் என்று முகத்திலறையப்பட்ட ஒரு சமூகக் கட்டமைப்பிலிருந்து உடல் உளம் சார்ந்து வலிமை குன்றியவர்களாக நோக்கப்பட்ட பெண்கள் தமது சமூகத்தின் எல்லைக் கோடுகளைத் தாண்டி, நாட்டின் எல்லைக்கோட்டில் சிறீலங்கா அரச பயங்கரவாதத்திற்கு சவால் விட்ட மாபெரும் பாய்ச்சல் தமிழீழ பெண்களின் வரலாற்றில் நிகழ்ந்தேவிட்டது. 1985ம் ஆண்டு ஆவணி மாதத்தில்; முதலாவது பயிற்சிமுகாமில் தமிழீழ விடுதலைப்புலி போராளிகளாக உருவாக்கப்பட்டனர். மன்னார் அடம்பன் பகுதியில் விக்டர் அண்ணாவின் தலைமையில் ஆண்போராளிகளுடன் பெண் போராளிகளும் இணைந்து முதலாவது போர்க்களத்தை தமதாக்கிக் கொண்டனர். அதன் பின்னர் பெண்கள் தமக்கென மாலதி படையணி, சோதியா படையணி என தனி படையணிகளை உருவாக்க���, கள முனைகளில் வீர வேங்கைகளாக சமர் புரிந்தனர். பாரவூர்தி ஓட்டுனர்களாக, கள மருத்துவப் போராளிகளாக, கடற்புலிகளாக, கரும்புலிகளாக, கனரக சுடுகலன் இயக்குபவர்களாக, புலனாய்வாளர்களாக, சிறப்பு அதிரடிப் படைகளாக, படகோட்டிகளாக, வடிவமைப்பாளர்களாக, வேவுப் போராளிகளாக தமிழீழப் பெண்களின் பன்முகங்கள் தமிழீழத்தை தாண்டி உலகெங்கும் அறியப்படுவதாகியது. உலகிலேயே மிக அதிகமான போராட்டப் பங்களிப்பு வீதத்தினை தமதாக்கியவர்கள் எம் தமிழீழப் பெண்கள். உலக விடுதலைப் போராட்ட வரலாறுகளில் மிகுந்த வலுமிக்க படையாகக் கூறப்படும் விடுதலைப்புலி ஆண் போராளிகளுக்கு சற்றும் குறையாத இராணுவ பங்களிப்பை வழங்கிய எமது பெண்களின் உடல் உள இயலுமை குறித்து உலகமே அறிந்துகொண்டது.\nஆயினும் விடுதலைப் புலிகளால் ஏற்படுத்தப்பட்ட இந்த பாய்ச்சலானது ஈழத்துத் தமிழ்ச் சமூகத்தில் நடந்த பெண் விடுதலை அல்ல. விடுதலைப் போராட்டத்தில் இணைந்துகொண்ட பெண்கள் அடைந்த விடுதலை. சில பெண்கள் தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் போது தங்களின் மீதான தடைகளை அறுத்து, மண்ணிற்காக இனத்திற்காகப் போராடியபோது, இன்னொரு பக்கத்தில் அதே இனத்தைச் சேர்ந்த பெண்கள் சீதனக் கொடுமைக்குள்ளும் உரிமைகள் மறுக்கப்பட்ட சமூக அமைப்புக்குள்ளும் சிக்கியிருந்ததும் கசப்பான உண்மைகளாகும். மிடுக்கான சீரூடையிலும் இடுப்புப்பட்டியிலும் பெண்களுக்கு கிடைத்த விடுதலையானது அவற்றைக் களைந்து அவர்கள் சாதாரண பெண்களாகிய போது அவர்களுக்கு மறுக்கப்பட்டது. பெண்போராளிகளை மரியாதைக்குரிய ஆளுமைகளாக பார்த்த சமூகத்தின் பார்வை தம் வீட்டுப் பெண்களின் மீது ஒடுக்குமுறை திரையினூடாகவே விழுந்தது. ஆனாலும் அரை நிலமானிய எச்சங்களைக் கொண்ட ஈழத்து சமூகத்தில் விடுதலைப்புலிகளின் காலத்தில் பெண்மீது கொடூரமாகக் கட்டவிழ்த்து விடும் சீதனக் கொடுமைக்கு எதிராக மிகக் கடுமையான இராணுவத்தன்மையான முடிவுகளை எடுத்தும்கூட முற்றாக ஒழிக்க முடியவில்லை. பொருளாதார தளத்தில் வைத்தே பெண்ணுடைய வாழ்வு முடிவுசெய்யப்பட்டது.\nநாட்டின் அரசியல் கடுமையும் அவசரகாலச் சட்டங்களும் ஆண்களுடைய வீதி இயக்கத்தை குறுக்க, பெண்கள் வீதிக்கு வந்தனர். பாதுகாப்புக் காரணங்களை காட்டி, பெண் தனது இயலுமையையும் ஆளமையையும் சமூகம் சார்ந்து ச��லுத்தத் தொடங்குகிறாள். இன்று உந்துருளிகளை முறுக்கும் பெண்களுக்கு தெரியுமா அன்று ஈருருளியை ஓட்டும் பெண் கூட அடங்காப்பிடாரியாக சித்திரிக்கப்பட்டவள் என்பது. போராட்டமும் இடப்பெயர்வும் சுற்றிவளைப்புக்களும் பெண்களின் அசைவினை இன்றியமையாததாக்கின.\nமுள்ளிவாய்க்காலில் சுடுகலன்கள் மௌனித்துப்போக, ஏதிலிகளாக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் வாழ்வோட்டத்துடன் சுடுகலன்களைத் தாங்கிய கரங்களும் மீளிணைவுக்காக காத்துநிற்க, ஏதிலிகளுக்குள்ளும் ஏதிலியாகிறார்கள் எம் அக்காக்கள். காட்டுக்குள் நின்று எதிரிகளை வேட்டையாடிய எம் தாய்ச்சமூகம்’ இன்று சமூகப் புறநடைகளாக நோக்கப்படுகிறார்கள். இன்றைய சமூக நடைமுறைகளிற்கமைவாக தம்மால் தரங்கெட்டுப்போய் தகவமைத்துககொள்ள முடியாது துன்பத்தில் உழலுகின்றனர்.\nஅவர்களின் அவலங்கள் ஒருபுறமிருக்க, இன்றைய பெண்களின் சிந்தனைத் தளங்களை நோக்க வேண்டிய தேவை எமக்கு இருக்கிறது. கசப்பான, ஆனால் சொல்லியே ஆகவேண்டிய சிந்தனை மாற்றம் எமது ஈழத்துப் பெண்களில் நிகழ்ந்துள்ளது. இயங்கியல் விதியின் படி, வளர்ச்சிப் படிநிலையில் முற்போக்குத் தளத்திலும் இல்லாமல் பின்தங்கியும் இல்லாமல் தறிகெட்டுப்போன முரண் மாற்றத்தில் எமது பெண்சமூகம் இருக்கிறது. ஆண்களின் காம இச்சைக்கான இறைச்சித்துண்டுகளாக தம்மைத் தயாரிப்பதில் அதிக நேரங்களைச் செலவிடும் சிந்தனைப் போக்கின் தோற்றுவாய் எது என்று தான் பரியவில்லை. பதின்ம வயதுகளில் ஆரம்பிக்கும் இந்த “வருத்தம்” சிலருக்கு மூப்பைத் தாண்டியும் தொடர்கிறது. உல்லாசமான வாழ்க்கை முறைக்குள் தங்களை ஈடுபடுத்தி, அதுவே வாழ்வென நம்பி போலியானதொரு மாயைக்குள் சிக்குண்டிருக்கிறார்கள்.\nபெண்களின் சமூக வாஞ்சை எப்படி இருக்கிறது. தம் சார்ந்ததும் தம் இனம் சார்ந்ததுமான அடிமைத்தளைகள் குறித்து என்ன பார்வை இருக்கிறது தம்மைச் சுற்றி சுடுகலன்களோடும் சப்பாத்துக் கால்களோடும் நிற்கும் இராணுவ அடக்குமுறையாளனையும் தன் சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் போல ஒருசேர நோக்கும் மனநிலையிலிருக்கும் இந்தப் பெண்களின் மத்தியில் தன் இனம் சார்ந்தும் அதன் எதிரிகள் குறித்தும் பேசும் பெண்கள் எத்தனை பேர் தம்மைச் சுற்றி சுடுகலன்களோடும் சப்பாத்துக் கால்களோடும் நிற்கும் இராணுவ அடக்குமுறையாளனையும் தன் சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் போல ஒருசேர நோக்கும் மனநிலையிலிருக்கும் இந்தப் பெண்களின் மத்தியில் தன் இனம் சார்ந்தும் அதன் எதிரிகள் குறித்தும் பேசும் பெண்கள் எத்தனை பேர் இன்றைய காலத்தில் எம் இனம் எதிர்நோக்கும் சிக்கல்களைப் பேசும் பெண்கள் எத்தனை பேர் இன்றைய காலத்தில் எம் இனம் எதிர்நோக்கும் சிக்கல்களைப் பேசும் பெண்கள் எத்தனை பேர் பல்கலைக்கழக மட்டங்களில் இனம் குறித்த, சமூகம் குறித்த பார்வையுடன் இயங்கும் பெண்கள் எத்தனை பேர் பல்கலைக்கழக மட்டங்களில் இனம் குறித்த, சமூகம் குறித்த பார்வையுடன் இயங்கும் பெண்கள் எத்தனை பேர் இலவசக் கல்வி, நிதியுதவிகள் என பெரும் பொருண்மியச் சிக்கல்களை எதிர்நோக்கத் தேவையிராத பல்கலைச் சூழலில் சமூக வாஞ்சையுடன் சமூகம் பற்றி, இனம் பற்றி, இனத்தின் அரசியல் பற்றி ஒரு நிமிடமாவது பேசும் பெண்கள் எத்தனை பேர் இலவசக் கல்வி, நிதியுதவிகள் என பெரும் பொருண்மியச் சிக்கல்களை எதிர்நோக்கத் தேவையிராத பல்கலைச் சூழலில் சமூக வாஞ்சையுடன் சமூகம் பற்றி, இனம் பற்றி, இனத்தின் அரசியல் பற்றி ஒரு நிமிடமாவது பேசும் பெண்கள் எத்தனை பேர் பல்கலைக்கழக நூலகத்தின் பயன்பாட்டை விட பல்;கலைக்கழகத்தினைச் சுற்றி இருக்கும் நகலகங்களில் அரைத்த மாவை மீண்டும் அரைத்து சோதினையில் துப்பிவிட்டு, சுருட்டி சட்டைப்பையினுள் வைத்துவிடும் அளவில் இருக்கும் உங்களிடம் சமூகம் பற்றி கருத்து கேட்பது எங்கள் தவறுதான். ஆயினும் சமூகக் கடமை என்ற ஒன்றும், உம் சார்ந்த வரலாற்றுத் தொடர்ச்சி ஒன்றும் இருக்கிறதல்லவா பல்கலைக்கழக நூலகத்தின் பயன்பாட்டை விட பல்;கலைக்கழகத்தினைச் சுற்றி இருக்கும் நகலகங்களில் அரைத்த மாவை மீண்டும் அரைத்து சோதினையில் துப்பிவிட்டு, சுருட்டி சட்டைப்பையினுள் வைத்துவிடும் அளவில் இருக்கும் உங்களிடம் சமூகம் பற்றி கருத்து கேட்பது எங்கள் தவறுதான். ஆயினும் சமூகக் கடமை என்ற ஒன்றும், உம் சார்ந்த வரலாற்றுத் தொடர்ச்சி ஒன்றும் இருக்கிறதல்லவா இந்த சிந்தனைகளேதுமற்று, வந்தமாம். படிச்சமாம். அரச வேலைக்கு கொடி பிடிச்சமாம் என்று இருப்பதில் தானா உன் வாழ்வு இந்த சிந்தனைகளேதுமற்று, வந்தமாம். படிச்சமாம். அரச வேலைக்கு கொடி பிடிச்சமாம் என்று இருப்பதில் தானா உன் வாழ்வு சமூகம் பற்றி பேசும் ஒ��ு சில பெண்கள் கூட பெண்ணியம் என்ற போர்வையால் காவுகொள்ளப்பட்டு அடையாள அரசியலுக்குள் தம்மை புதைத்துவிடுகின்றனர். இனம் குறித்த பார்வையுள்ள பெண்களை கல்விச் சமூகம் ஏன் தரவில்லை சமூகம் பற்றி பேசும் ஒரு சில பெண்கள் கூட பெண்ணியம் என்ற போர்வையால் காவுகொள்ளப்பட்டு அடையாள அரசியலுக்குள் தம்மை புதைத்துவிடுகின்றனர். இனம் குறித்த பார்வையுள்ள பெண்களை கல்விச் சமூகம் ஏன் தரவில்லை பாவாடையை மேலே மேலே கொண்டுசென்றதைத் தவிர கல்விக்கூடங்கள் சாதித்தவை என்ன பாவாடையை மேலே மேலே கொண்டுசென்றதைத் தவிர கல்விக்கூடங்கள் சாதித்தவை என்ன விரும்பிய ஆடையணிந்து உந்துருளியை முறுக்கும் சத்தத்தில் பெண்விடுதலை வந்துவிடுகிறதா என்ன\nசமூகம் குறித்த எந்த பார்வையுமற்று, பெண்ணியம் கிண்ணியம் என்று ஏதுமறியாது இருக்கும் பெண்கள் கூட தறிகெட்டு திரியாவிடினும் தங்களின் சொந்த பொருண்மிய மீட்சி பற்றி சிந்திக்கினறனரே தவிர சமூகம் பற்றி சிந்திப்பதில்லை. சமூக வலைத்தளங்கள் மலிந்துவிட்ட இக்காலத்தில் வாய்ச்சொல்லாகவேணும் பிழையாக என்றாலும் சமூகம் பற்றியும் சமூக இயங்கியல் பற்றியும் பேசுகின்ற ஆண்களின் எண்ணிக்கை பெருகியிருக்கிறது. போராட்ட காலங்களில் அம்மாவின் சேலைக்குள்ளும் பதுங்குகுழிக்குள்ளும் இன உணர்வினைக் காட்டி, புலம்பெயர்ந்து சென்ற பேராண்மை மிக்கோர் கூட சமூகம் பற்றி பேசுகிறார்கள். ஆனால் பெண்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் பெண்கள் பொதுவெளியில் பேசினாலும் ஒரு சிலர் வாழ்க்கைத் துணைவரைத் தேடிய பின் காணாமல் போகிறார்கள். அதன் பிறகும் பேசும் பொதுவெளிப் பெண்கள் ஏதேனும் கட்சி சார்ந்த வாக்குத் திரட்டுபவர்களாக இருக்கின்றனர்.\nதமிழ்ப் பெண்களாகவும் பெண்களாகவும் ஒடுக்குமுறைக்குள்ளிருந்து வந்த ஈழத்து பெண் சமூகம் ஆளுமை மிக்கதாய் இருந்திருக்க வேண்டும். ஆனால் ஆளுமை அற்ற ஒரு சமூகமாய் சமூக இயங்கியலுக்கு முரணாணதாக எவ்வாறு மாறிப்போனது பெண் சமூகம் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் பெண் தலைமைகள் என்று இருந்தாலும் ஒட்டுமொத்த தளத்தில் அந்த ஆளுமை வரவேயில்லையே. இந்த முரணுக்கு பெண் சமூகம் மட்டும் காரணமல்ல. பெண் மீது கட்டுக்களை சுமத்தும் ஆண்களுக்கு பெண்கள் குறித்த பார்வை மாறவேயில்லை. பெரும் புரட்சி பேசும் ஆண்களின் புர���்சிகர பேச்சுக்களும் முற்போக்கு வேடங்களும் வீட்டுக்கு வெளியே தான். அவர்களின் சொந்த வாழ்க்கையையும் வாழ்க்கை துணைத் தெரிவையும் நோக்குவோமானால் அவர்களின் வீட்டில் கூட புரட்சி நடக்கவில்லை என்பது புரியும்.\nசாதாரண பகுத்தறிவு பேச தெரியாத பெண்கள் வளர்க்கும் பிள்ளைகளின் எதிர்காலம் எவ்வாறு இருக்கப்போகிறது குழந்தைகளின் கல்வியைக் கூட அவர்களது சமூக வாழ்வியலுக்காக அறிவுக்காக செயற்படுத்தாது தங்களின் சொந்த புகழ்ச்சிகளுக்கான இன்னொரு தளமாக பயன்படுத்துகிறார்கள். உலகத்திற்கே போராட்டத்தின் அரிவரியை சொல்லிக்கொடுத்த பெண்கள் இருந்த இந்த சமூகத்தில் தான் சமூகம் பற்றிய அரிவரி கூட தெரியாத பிள்ளைகளையும் வளர்த்துக்கொண்டிருக்கிறோம். அந்தக் குழந்தைகளும் அவர்களின் எதிர்கால சமூக வாழ்வும் எப்படி இருக்கப்போகிறது குழந்தைகளின் கல்வியைக் கூட அவர்களது சமூக வாழ்வியலுக்காக அறிவுக்காக செயற்படுத்தாது தங்களின் சொந்த புகழ்ச்சிகளுக்கான இன்னொரு தளமாக பயன்படுத்துகிறார்கள். உலகத்திற்கே போராட்டத்தின் அரிவரியை சொல்லிக்கொடுத்த பெண்கள் இருந்த இந்த சமூகத்தில் தான் சமூகம் பற்றிய அரிவரி கூட தெரியாத பிள்ளைகளையும் வளர்த்துக்கொண்டிருக்கிறோம். அந்தக் குழந்தைகளும் அவர்களின் எதிர்கால சமூக வாழ்வும் எப்படி இருக்கப்போகிறது இந்நிலை தொடரின் இனி எல்லாமே முள்ளிவாய்க்கால் தான். பெண்கள் தங்களுக்கு நடக்கும் அடக்குமுறைகளையும் கேவலங்களையும் உணர மறுப்பது தான் கொடுமை. தங்களது விருப்பத்தின் பேரில் ஆண்களின் இச்சைக்கான இறைச்சிகளாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அடக்குமுறை இன்று இல்லை. ஒருவேளை பெண்கள் தமது அறியாமைகளைக் களைந்து இயங்க ஆரம்பிக்கும் போது சமூகம் தன் அடக்குமுறைகளை வெளிக்காட்டக்கூடும். ஆனால் பெண்களின் இன்றைய செயற்பாடுகளோ தங்களை பாலியல் பதுமைகளாக்குவதை முதன்மையாகக் கொண்டிருக்கின்றது. தமது உரிமை சார்ந்த விடுதலையைக் குறித்த சமூகப் பொறுப்பு ; பூச்சியமாக இருக்கும் இக்காலத்தில் அடக்குமுறைகளும் இயங்காநிலையிலிருப்பது வியப்பல்லவே.\nபுரட்சிகர விடுதலை இயக்கம் என்ற ஒன்று இல்லாத இந்நேரத்தில் அரசியல் பேசும் பெண்கள் பொதுவெளியில் அபலைகளாக ஆக்கப்படப்போகும் கொடூரம் நிகழக்கூடும். ஆனால் அதைத் தெரிந்துதான் எம் பெண்கள் பொதுவெளிக்கு வரவில்லை என நினைப்பது முட்டாள்தனம். ஆனால் ஒரு சில பெண்கள் அதைத் தெரிந்துகொண்டு ஒதுங்கியிருந்து சமூகத்திற்காக வேலை செய்கிறார்கள். அவர்கள் சமூகத்தில் வெளிப்படையாக இறங்கி வேலை செய்யாமைக்கு எம் சமூகமே காரணமாகும்.\nமுகநூலில் புரட்சி பேசும் சமூக வலைத்தள போராளிகளின் சமூகப் பார்வையில் எந்த சமூக மாற்றமுமில்லை. அவர்களது துணைவியார்களின் தளங்களை நோக்குவோமெனின் குடும்ப மாற்றமே நிகழ்ந்திருக்கவில்லை என்பது புரியும். அவர்களது அரசியல் சம்மந்தரிற்கும் கசேந்திரகுமாருக்கும் சுமந்திரனிற்கும் வேண்டுமானால் அடியாற்களை சேர்ப்பதில் பலனளிக்கலாம்.\nவேல்கம்பும் அரிவாளும் சுடுகலனும் ஏந்திய பெண்கள் இன்று கால் நகங்களைக் கூட ஆடவரின் நுகர்ச்சிப் பிண்டத்தின் கூறாக அழகாக்குகின்றனர். கிடாய் ஆட்டிடம் சூப்ப விட்ட பனங்கொட்டை போல மயிரை சிலுப்பாக்கி, விரித்துவிட்டு வெளிற்றுந் தூள்களை முகத்திற்கு பூசி, மஞ்சள் காமாலை வந்ததுகள் பொல வெளிறிப்போய், கைகால்கள் கன்னங்கரேலென்று தமிழரின் நிறத்தைப் பறைசாற்ற…. எப்போது எம் சமூகத்தையும் இனத்தையும் அழகாக்கப்போகிறோம் உண்ண உணவின்றி முள்ளிவாய்க்காலில் தம் உறவுகளையும் இழந்து சகோதரனை காணாமல் போனோர் பட்டியலில் தேடிக்கொண்டிருக்கும் பெண் கூட, தன் ஏழ்மையைக் கடந்தவுடன் அரசியலை மறந்துவிடுவது தான் துன்பியல். எமது சமூகத்தை இத்தகைய நுகர்ச்சி சுழற்சிக்குள் வைத்திருக்கும் நுண்ணரசியலை விளங்குவதற்கு முன்னர் பெண்களிடம் சமூகப் பார்வை ஏற்படவேண்டுமல்லவா உண்ண உணவின்றி முள்ளிவாய்க்காலில் தம் உறவுகளையும் இழந்து சகோதரனை காணாமல் போனோர் பட்டியலில் தேடிக்கொண்டிருக்கும் பெண் கூட, தன் ஏழ்மையைக் கடந்தவுடன் அரசியலை மறந்துவிடுவது தான் துன்பியல். எமது சமூகத்தை இத்தகைய நுகர்ச்சி சுழற்சிக்குள் வைத்திருக்கும் நுண்ணரசியலை விளங்குவதற்கு முன்னர் பெண்களிடம் சமூகப் பார்வை ஏற்படவேண்டுமல்லவா மேற்கத்தைய அன்ரிகள் கதைக்கும் பெண்ணியமல்ல எமக்கான விடுதலை.\nஎமக்கான விடுதலையில் எம் இனத்திற்கான விடுதலைக்கான படிநிலையாகும். எமது இருப்பை எமது இனத்தின் தளத்தில் நின்று பேசவேண்டிய நாங்கள் இன்று எம் ஆளுமையையும் விற்று, எம் நாட்டின் விடுதலையையும் விற்றுக்கொண்டிருக்கிறோம். எமக்காக மண்ணில் விதையாகிப் போன எங்கள் அக்காக்களுக்காகவேனும் ஒரு பெண்ணாய் இல்லாது இனத்தின் ஒரு கூறாக சமூகத்திற்காகவும் எம் மண்ணிற்காகவும் சிந்திக்கின்ற ஈழப்பெண்ணாய் மாறுவோமா எம் நாட்டின் விடுதலை எமக்கான கடமை. கடமைகளுக்காய் கரம் கோர்ப்போமா எம் நாட்டின் விடுதலை எமக்கான கடமை. கடமைகளுக்காய் கரம் கோர்ப்போமா அழகும் வாழ்க்கையும் இனத்தின் விடுதலையே. இனத்தின் விடுதலையில் எமக்கான அழகினைத் தேடுவோமா\nபிற்குறிப்பு : இப்பத்தியை படிக்க வேண்டிய பெண்கள் படிக்க மாட்டார்கள். இதைப் படிப்பவர்கள், படித்துவிட்டு பகிர்பவர்கள்… முப்பதே நாட்களில் அழகு என்று குறிப்பிட்டு பகிர்ந்துவிடுங்கள். அவ்வாறு பகிர்ந்தால் தான் அவர்களிடம் போய்ச்சேரும்.\nஅதிகார போதையில் சிக்கித் தவிக்கும் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள்\nதமிழீழ இளைஞர்களை தங்களுக்குள் மோத வைத்திருக்கும் சிங்கள மற்றும் இந்திய புலனாய்வுத்துறை ஏஜன்டுகள் – கதிர்\nஎவ்வளவு காலத்திற்கு தான் ஆண்களை மட்டுமே குறை சொல்லி கொண்டு இருக்க போகிறீர்கள் என்று நினைக்கும் போது தான் இப்போது பெண்கள் தங்களின் நிலையை உணர தொடங்கி இருப்பது வரவேற்கத்தக்கது. சுதந்திரம் என்பது யாரும் தரப்போவது இல்லை உடைத்து கொண்டு வெளியில் வரவேண்டும்.\nசமூக அக்கறையோடு காத்திரமான கோவம்.\nஇது ஈழப்பெண்களுக்கு மட்டுமானதாக தோன்றவில்லை. ஒடுக்கப்பட்ட பெண்கள் எல்லோருக்குமானது.\nநெருடலை ஏற்படுத்தாத பெண்ணியம் பேசும் பெண்கள் கொள்ளை அழகு. அவர்களுக்கு bleaching powders தேவையில்லை.\nசுட்டு விரலை உங்களையும் நோக்கி திருப்பிவிட்டீர்கள்.\nஇனி நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றம் முகிழும். வாழ்த்துக்கள்.\nகாக்கை இதழை இணையத்தில் படிக்க\nகாகம் இணையத்தின் இதழ் 1 \"காக்கை\" வெளிவந்துவிட்டது\nவிரைவில் கிடைக்கும் இடங்கள் பற்றி அறியத்தரப்படும்\n\"தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்காதே , அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது\"\n“செ” இன் சிந்தனைச் சித்திரம்\nதமிழ்ச் சனத்தை குழுப்பிரிக்கிற வேலையில சிங்கள தேசம் நல்லா வெற்றி கண்டிற்ரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://archai.co.in/2020/01/16/srirangam-kanu-utsavam/", "date_download": "2020-01-28T16:12:06Z", "digest": "sha1:R36WDHCFU4NRQWU3EW4FGDED23YNJKWH", "length": 3124, "nlines": 53, "source_domain": "archai.co.in", "title": "Srirangam KANU utsavam – Archai", "raw_content": "\nThanks to Sri Raghavan Nemili ஸ்ரீ.நம்பெருமாள் திருமாமணி மண்டபத்தில் நேற்று (15.01.2020)காலை பரமபத வாசலிலிருந்து சந்திர புழ்கரனியில் தீர்த்தவாரி கண்டருளி , பின்னர் திருமாமணி மண்டபதிற்கு எழுந்தருளி , திருமஞ்சனத்திற்கு தயாராகஇருந்த போது எடுத்த புகைப்பபங்களும், இன்று (16.01.2020) ஸ்ரீ.நம்மாழ்வார் மோட்சதின் போது எடுத்த சில புகைப்படங்களையும் , இன்று மாலை கனு மண்டபத்தினில் எழுந்தருளி ஸ்ரீ.நம்மாழ்வார்அழ்வார் மோட்சம் அடைத்ணாணௌ புகைப்படங்களும் , ,இன்று\nமாலை கனு மண்டபத்தில் எழுந்தருளி , இரவு குதிரை வாஹனத்தில் கனு பரி வேட்டை உற்சவ புகைப் படங்களும் ,பதிவிட்டுள்ளேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/cochin/four-nuns-transferred-after-protesting-against-rape-accused-bishop-franco-mulakkal-338983.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-01-28T17:54:21Z", "digest": "sha1:DQLN3LSF2TMYMDWRW46PXE2W2K3KUSKO", "length": 17267, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "முன்னாள் பிஷப் பிராங்கோவிற்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரிகள் திடீர் டிரான்ஸ்பர் | Four nuns transferred after protesting against rape-accused Bishop Franco Mulakkal - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கொச்சி செய்தி\nசாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் தை தேரோட்ட விழா கோலாகலம்\nஇந்து பெண்களை கடத்தி இஸ்லாமுக்கு மாற்றி கட்டாய திருமணம்.. பாக். தூதரை நேரில் அழைத்து இந்தியா கண்டனம்\nஸ்டாலினுக்கு எதிராகஅவதூறு வழக்கு.. தமிழக அரசு அதிரடி.. விரைவில் விசாரணை\neeramaana rojaave serial: அகிலா முதுகில் பெரிய மச்சமா இருக்குது....புகழ் சந்தேகம்\nகாஸ் டியூப்பை வாயில் சொருகி கொண்டு.. பிளாஸ்டிக் பையில் முகத்தை மூடி.. என்ன ஒரு கொடுமையான முடிவு\nஅதிர்ச்சி.. சீனாவிலிருந்து கோவை வந்த 8 தமிழர்கள்.. தீவிர கண்காணிப்பு.. 28 நாட்கள் வெளியே போக தடை\nMovies நீண்ட நாட்களுக்கு பிறகு வெள்ளித்திரையில்.. கொஞ்சம்.. கொஞ்சும் தமிழுக்கும் வாங்க ஷோபனா \nAutomobiles அடேங்கப்பா... இந்திய சாலையில் 299 கிமீ வேகத்தில் சீறி பாய்ந்த கவாஸாகி நிஞ்சா... வீடியோ..\nLifestyle உங்க ராசிப்படி உங்களோட சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\nSports ரஞ்சிக் கோப்பை ���ொடர் : கவனத்தை ஈர்த்த வீரர்... முதல் போட்டியில் முதல் ஓவரில் ஹாட்ரிக்\nTechnology அதிரடி அறிவிப்பு: பெரிதளவு வரவேற்பு பெற்ற ரியல்மி 5 ப்ரோவுக்கு விலைகுறைப்பு\nFinance கார்ப்பரேட் துறைகள் பெரும் பணத்தின் மீது அமர்ந்திருக்கிறது.. அபிஜித் பேனர்ஜி அதிரடி கருத்து..\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுன்னாள் பிஷப் பிராங்கோவிற்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரிகள் திடீர் டிரான்ஸ்பர்\nகொச்சி: கேரளாவில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் பிஷப் பிராங்கோ முலக்கல்லுக்கு எதிராக போராடிய 4 கன்னியாஸ்திரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.\nகேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள தேவாலயத்தில் பிராங்கோ முலக்கல் பிஷப்பாக இருந்தார். அப்போது அங்கு இருந்த பஞ்சாப்பை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவரை, இவர் வன்புணர்வு செய்ததாக, அந்த கன்னியாஸ்திரி புகார் அளித்தார்.\nஅவருக்கு எதிராக கேரள ஹைகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. கைது செய்யப்பட்ட அவர் தற்போது பெயிலில் வந்துள்ளார். இவர் வாடிக்கன் சர்ச் மூலம் தற்போது நீக்கப்பட்டுள்ளார்.\nஇந்த வழக்கில் தொடர்புடைய பிராங்கோ முலக்கல்லுக்கு எதிராக சாட்சியம் கூறிய பாதிரியார் குரியகோஸ் கட்டுதரா மர்மமான முறையில் மரணமடைந்தார். இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் பிராங்கோ முலக்கல்லுக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். மொத்தம் 4 கன்னியாஸ்திரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அல்பி, அனுபமா, ஜோசபின், அன்சிட்டா ஆகிய 4 கன்னியாஸ்திரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.\nஇவர்கள் இருவரும் பீகாருக்கும், ஒருவர் பஞ்சாப்பிற்கும், ஒருவர் கண்ணூருக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர்கள் சென்ற வருடம் பிராங்கோ முலக்கல்லுக்கு எதிராக கேரளாவில் பல இடங்களில் போராட்டம் நடத்தினார்கள்.\nஇவர்கள் கேரளா தலைமைச் செயலகம், முதல்வர் அலுவலகம் முன்பும் கூட போராட்டம் நடத்தினார்கள். இதற்கு பின்பே பிராங்கோ முலக்கல் கைது செய்யப்பட்டார். இவர்களுக்கு கடந்த செப்���ம்பர் மாதமே, பணியிட மாற்றம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஆனால் அப்போது அவர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் தற்போது இவர்கள் மீண்டும் குருவிலங்காடு கான்வெண்டில் இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\n17 மாடி கட்டடம்.. 163 வீடுகள் தரைமட்டம்.. கொச்சியில் சீட்டுக் கட்டு போல் சரிந்த விதிமீறல் கட்டடம்\nMaradu: முதலில் 19 மாடிகள்.. அடுத்தடுத்து 3 கட்டடங்கள்.. வெடி வைத்து தரைமட்டம்.. பரபரத்த கேரளா\nசபரிமலைக்கு செல்ல பாதுகாப்பு தாங்க ... கேரள போலீஸிடம் மனு அளித்த ரெஹானா பாத்திமா\nவயநாடு பகுதியில் பெரும் நிலச்சரிவு.. பலர் பலியானதாக அச்சம்\nபடகில் கேரளாவில் இருந்து நியூசி.பயணம்.. 230 தமிழர்கள் மாயம்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் சென்ற பெண்களுக்கு சிக்கல்.. வீடு திரும்ப முடியாமல் தலைமறைவு\nபாதிரியார் குரியகோஸ் இறுதிச்சடங்கில் பங்கேற்ற கன்னியாஸ்திரிகளுக்கு நேர்ந்த அவலம்\nஐயப்பன் கோயிலுக்குள் நுழைய முயன்ற ரெஹானா பாத்திமா... இடமாற்றம் செய்தது பிஎஸ்என்எல் நிறுவனம்\nநிர்வாண போஸ்.. முத்தப் போராட்டம்.. புலியாட்டம்.. யார் இந்த ரெஹனா பாத்திமா\nசபரிமலைக்குச் சென்ற ரெஹனா பாத்திமாவின் வீடு சூறை..\n17 வயது நடிகைக்கு \"டார்ச்சர்\".. அம்பலப்படுத்திய ரேவதி.. அவர் மீதே புகார் பாய்ந்ததால் பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkerala nun complaint bishop rape complaint resigned கேரளா கன்னியாஸ்திரி புகார் பிஷப் பாலியல் புகார் ராஜினாமா வாடிகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1647144", "date_download": "2020-01-28T17:19:03Z", "digest": "sha1:DV5LJP35MGQ6NYH2RKRAOHCNECOT2XSV", "length": 2549, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தமிழரசன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தமிழரசன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:17, 15 ஏப்ரல் 2014 இல் நிலவும் திருத்தம்\n62 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n14:05, 21 சூலை 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJayarathinaAWB BOT (பேச்சு | பங்களிப்புகள்)\n16:17, 15 ஏப்ரல் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nதென்காசி சுப்ப���ரமணியன் (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%8E%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_61_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_62_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-01-28T16:22:59Z", "digest": "sha1:6QWNJHPNUUMNHMPYG6HQVBE4EPW2V7JJ", "length": 18079, "nlines": 224, "source_domain": "ta.wikisource.org", "title": "திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசாயா/அதிகாரங்கள் 61 முதல் 62 வரை - விக்கிமூலம்", "raw_content": "திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசாயா/அதிகாரங்கள் 61 முதல் 62 வரை\n←எசாயா:அதிகாரங்கள் 59 முதல் 60 வரை\nதிருவிவிலியம் - The Holy Bible ஆசிரியர் கிறித்தவ சமய நூல்\nஎசாயா:அதிகாரங்கள் 63 முதல் 64 வரை→\n4070திருவிவிலியம் - The Holy Bible — பொது மொழிபெயர்ப்பு - Tamil Ecumenical Translation - 1995கிறித்தவ சமய நூல்\n\"ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்; என் கடவுளில் என் உள்ளம் பூரிப்படையும்; மலர்மாலை அணிந்த மணமகன் போலும், நகைகளால் அழகுபடுத்தப்பட்ட மணமகள் போலும், விடுதலை என்னும் உடைகளை அவர் எனக்கு உடுத்தினார்.\" - எசாயா 61:10.\n2.1 விடுதலை பற்றிய நற்செய்தி\nஅதிகாரங்கள் 61 முதல் 62 வரை\n1 ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது;\nஏனெனில், அவர் எனக்கு அருள் பொழிவு செய்துள்ளார்;\n2 ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழங்கவும்,\nநம் கடவுள் அநீதிக்குப் பழிவாங்கும் நாளை அறிவிக்கவும்,\nதுயருற்று அழுவோர்க்கு ஆறுதல் அளிக்கவும், [2]\n3 சீயோனில் அழுவோர்க்கு ஆவன செய்யவும்,\nசாம்பலுக்குப் பதிலாக அழகுமாலை அணிவிக்கவும்,\nபுலம்பலுக்குப் பதிலாக மகிழ்ச்சித் தைலத்தை வழங்கவும்,\nநலிவுற்ற நெஞ்சத்திற்குப் பதிலாகப் 'புகழ்'\n'தாம் மாட்சியுறுமாறு ஆண்டவர் நட்டவை' என்றும்\n4 நெடுங்காலமாய் இடிந்து கிடந்தவற்றை\n5 அன்னியர் உங்கள் மந்தையை மேய்த்து நிற்பர்;\nவேற்று நாட்டு மக்கள் உங்கள் உழவராயும்\nதிராட்சைத் தோட்டப் பணியாளராயும் இருப்பர்.\n6 நீங்களோ, ஆண்டவரின் குருக்கள்\nஅவர்களின் சொத்தில் நீங்கள் பெருமை பாராட்டுவீர்கள்.\nநீங்கள் இருபங்கு நன்மை அடைவீர்கள்;\nஆதலால், நாட்டில் உங்கள் செல்வம் இருமடங்காகும்;\nமுடிவில்லா மகிழ்ச்சியும் உங்களுக்கு உரியதாகும்.\n8 ஆண்டவராகிய நான் நீதியை விரும்புகின்றேன்;\n���வர்கள் செயலுக்கு ஏற்ற கைம்மாற்றை\nஅவர்களுடன் முடிவில்லா உடன்படிக்கை செய்து கொள்வேன்;\n9 அவர்கள் வழிமரபினர் பிறஇனத்தாரிடையேயும்,\nஅவர்கள் வழித்தோன்றல்கள் மக்களினங்கள் நடுவிலும்\nஅவர்களை ஆண்டவரின் ஆசிபெற்ற வழிமரபினர்\n10 ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்;\nஎன் கடவுளில் என் உள்ளம் பூரிப்படையும்;\nமலர்மாலை அணிந்த மணமகன் போலும்,\nநகைகளால் அழகுபடுத்தப்பட்ட மணமகள் போலும்,\nவிடுதலை என்னும் உடைகளை அவர் எனக்கு உடுத்தினார்;\nநேர்மை என்னும் ஆடையை எனக்கு அணிவித்தார். [3]\n11 நிலம் முளைகளைத் துளிர்க்கச் செய்வது போன்றும்,\nதோட்டம் விதைகளை முளைக்கச் செய்வது போன்றும்,\nஆண்டவராகிய என் தலைவர் பிற இனத்தார் பார்வையில்\nநேர்மையும் புகழ்ச்சியும் துளிர்த்தெழச் செய்வார்.\n1 சீயோனின் வெற்றி வைகறை ஒளியெனவும்,\nஅதன் மீட்பு சுடர் விளக்கெனவும் வெளிப்படும்வரை,\nஎருசலேம் பொருட்டுச் செயலற்று அமைதியாயிரேன்.\n2 பிறஇனத்தார் உன் வெற்றியைக் காண்பர்;\nமன்னர் யாவரும் உன் மேன்மையைப் பார்ப்பர்;\nஆண்டவர் தம் நாவினால் சூட்டும்\nபுதியதொரு பெயரால் நீ அழைக்கப்படுவாய்.\n3 ஆண்டவரின் கையில் நீ\nஇனி நீ பெயர்பெற மாட்டாய்;\n'பாழ்பட்டது' என இனி உன் நாடு அழைக்கப்படாது;\nநீ 'எப்சிபா' [1] என்று அழைக்கப்படுவாய்;\nஉன் நாடு 'பெயுலா' [2] என்று பெயர் பெறும்.\nஏனெனில், ஆண்டவர் உன்னை விரும்புகின்றார்;\nஉன் நாடு மணவாழ்வு பெறும்.\n5 இளைஞன் கன்னிப் பெண்ணை மணப்பதுபோல\nஉன்னை எழுப்பியவர் உன்னை மணந்து கொள்வார்;\nஉன் கடவுள் உன்னில் மகிழ்வார்.\nஉன் மதில்கள்மேல் காவலரை நிறுத்தியுள்ளேன்;\nஇராப்பகலாய் ஒருபோதும் அவர்கள் அமைதியாய் இரார்;\n7 அவர் எருசலேமை நிலைநாட்டி,\nபூவுலகில் அது புகழ் பெறும்வரை\n8 ஆண்டவர் தம் வலக்கையின் மேலும்\nவலிமைமிக்க தம் புயத்தின் மேலும்\nஉன் தானியத்தை இனி நான்\nஉன் பகைவருக்கு உணவாகக் கொடுக்கமாட்டேன்;\nஉன் உழைப்பால் கிடைத்த திராட்சை இரசத்தை\n9 அறுவடை செய்தவர்களே அதை உண்டு\nபழம் பறித்தவர்களே என் தூயகச்\nவாயில்கள் வழியாய்க் கடந்து செல்லுங்கள்;\nமக்கள் வரப் பாதையைத் தயாராக்குங்கள்;\nமக்களினங்கள்முன் கொடியைத் தூக்கிப் பிடியுங்கள்.\n11 உலகின் கடைக்கோடி வரை\nஇதோ, உன் மீட்பு வருகின்றது,\nஅவரது வெற்றிப்பரிசு அவருடன் உள்ளது;\nஅவரது செயலின் பயன் அவர் முன்னே உள்��து.\" [3]\n12 'புனித மக்களினம்' என்றும்\n'ஆண்டவரால் விடுதலை அடைந்தவர்கள்' என்றும்\nநீயோ, 'தேடிக் கண்டுபிடிக்கப்பட்டவன்' என்றும்\nஇனி 'கைவிடப்படாத நகர்' என்றும் பெயர் பெறுவாய்.\n[1] 62:4 எபிரேயத்தில் 'அவளில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்' என்பது பொருள்.\n[2] 62:4 எபிரேயத்தில் 'மணமுடித்தவள்' என்பது பொருள்.\n(தொடர்ச்சி): எசாயா:அதிகாரங்கள் 63 முதல் 64 வரை\nஆசிரியர் பக்கங்கள் இல்லாத படைப்புகள்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 19 மார்ச் 2012, 04:01 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2019/dec/01/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-3294978.html", "date_download": "2020-01-28T16:01:05Z", "digest": "sha1:NMQKO4GX4JEMIKVIFDTYC3RF7YPL732N", "length": 9295, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பொருளாதாரப் பின்னடைவு: பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி\nபொருளாதாரப் பின்னடைவு: பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு\nBy DIN | Published on : 01st December 2019 11:01 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுது தில்லி: நாட்டின் பொருளாதாரப் பின்னடைவுக்கு மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசின் தவறான கொள்கைகளே என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. மேலும், மத்திய ரிசா்வ் வங்கியிடம் இருந்து மத்திய அரசு மொத்தம் ரூ.3.89 லட்சம் கோடியை பெற்றுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.\nநாட்டின் பொருளாதாரம் பின்னடைவைச் சந்தித்துள்ளதாகக் கூறி தில்லியின் பல்வேறு பகுதிகளில் ‘ஹல்லா போல்’ என்ற பெயரில் தொடா் ஆா்ப்பாட்டத்தை தில்லி காங்கிரஸ் நடத்தி வருகிறது. அதன்படி, மேற்கு தில்லி, பவனாவில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தில்லி காங்கிரஸ் தலைவா் சுபாஷ் சோப்ரா, பிரசாரக் கு���ுத் தலைவா் கீா்த்தி ஆஸாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.\nஆா்ப்பாட்டத்தின் போது, சுபாஷ் சோப்ரா பேசியதாவது: சுதந்திரத்துக்கு பிறகு மிக மோசமான பொருளாதாரப் பின்னடைவை நாடு தற்போது எதிா் கொண்டுள்ளது. மோடி அரசு மக்களுக்கும், வணிகா்களுக்கும் எதிரான கொள்கைகளைக் கடைப்பிடித்து வருகிறது. மக்களவைத் தோ்தலின் போது, ஆட்சிக்கு வந்தவுடன் 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தது பாஜக. ஆனால், இப்போது இளைஞா்களின் வேலைகளை பாஜக அரசு பறித்து வருகிறது.\nஉலகில் மிகப் பெரிய பொருளாதார நாடுகளின் வரிசையில் 5-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 7-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த 2019, ஆகஸ்டில் ரிசா்வ் வங்கி ரூ.1,76,000 கோடியை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது. மோடி அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை ரூ.3,89,000 கோடியை ரிசா்வ் வங்கியிடம் இருந்து மோடி அரசு பெற்றுள்ளது. ரிசா்வ் வங்கியிடம் இருந்து மத்திய அரசு பணம் பெறுவது தவறான அணுகுமுறையாகும். இது மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையை சுட்டிக் காட்டுகிறது என்றாா் அவா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/recipes/509976-seed-food.html", "date_download": "2020-01-28T17:21:04Z", "digest": "sha1:43IS4ZATOZZLA7VDBKIPQSCLATYY7WD3", "length": 12491, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "தலைவாழை: விதவிதமா விதை உணவு - தாமரை விதை கீர் | Seed food", "raw_content": "செவ்வாய், ஜனவரி 28 2020\nசென்னை சர்வதேச பட விழா\nதலைவாழை: விதவிதமா விதை உணவு - தாமரை விதை கீர்\nவிதைகள் எல்லாம் விதைக்கத்தான் எனப் பலரும் நினைத்திருப்போம். சிலர் பூசணி, வெள்ளரி போன்ற தேர்ந்தெடுத்த சில வகை விதைகளை மட்டும் சமையலில் சேர்த்துக்கொள்வார்கள். ஆனால், பல வகை விதைகளி��் விதவிதமாகச் சமைத்து ருசிக்கலாம் என்கிறார் சென்னை காரம்பாக்கத்தைச் சேர்ந்த சுதா செல்வகுமார். சில விதை உணவு வகைகளைச் சமைக்கவும் அவர் கற்றுத்தருகிறார்.\nதாமரை விதை - அரை கப்\nபால் - 2 கப்\nமில்க் மெய்டு - கால் கப்\nஏலக்காய்ப் பொடி - 1 டீஸ்பூன்\nவெள்ளரி விதை - 1 டீஸ்பூன்\nகுங்குமப் பூ - ஒரு சிட்டிகை\nதாமரை விதையைத் தண்ணீரில் பத்து நிமிடங்கள் ஊறவைத்துக்கொள்ளுங்கள். அடி கனமான வாணலியில் பால் ஊற்றிக் கொதித்ததும் குறைந்த தணலில் வைத்து ஏலக்காய்ப் பொடியையும் ஊறவைத்த தாமரை விதையையும் சேருங்கள். தாமரை விதை வெந்ததும் மில்க் மெய்டு சேர்த்துக் கிளறிவிடுங்கள். நன்றாகக் கொதித்ததும் குங்குமப்பூவைத் தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள். நெய்யில் வெள்ளரி விதையை வறுத்துத் தாமரை விதை கீரின் மேலே தூவிப் பரிமாறுங்கள்.\nSeed foodதலைவாழைவிதவிதமா விதைதாமரை விதை கீர்விதவிதமா விதை உணவு\n10 ரூபாய்க்கு மதியச் சாப்பாடு: மகாராஷ்டிராவில் 'ஷிவ...\nகுருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி\nசிஏஏ, என்ஆர்சி பற்றி சில அரசியல் கட்சிகள்...\n‘‘ஆட்சிக்கு வந்தால் ஷாகின்பாக் போராட்டக்காரர்களை ஒரு மணிநேரத்தில்...\nநேரடி வரி வருவாயும் குறைந்ததால் பட்ஜெட்டில் தனிநபர்...\nசிஏஏ எதிர்ப்பு: ஒவ்வொரு இல்லத்திலும் கையெழுத்துப் பதிவாகிட வேண்டும்; ஸ்டாலின் அறிவுறுத்தல்\nஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் 2 அவதூறு வழக்குகள்\nசட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய கட்டாயம்; நடவடிக்கை எடுக்க காவல் ஆணையருக்கு அதிகாரம்...\n'டகால்டி' Vs 'சர்வர் சுந்தரம்' ரிலீஸ் பிரச்சினை; பாரதிராஜா தலையீட்டால் முடிவுக்கு வந்தது\nசிவகார்த்திகேயன் - ரவிக்குமார் பட ஷூட்டிங் மீண்டும் தொடக்கம்\nதலைவாழை: விதவிதமா விதை உணவு - ஆளி விதைப் பொடி தோசை\nஇலங்கையிலுள்ள இந்து கோயில்களை பிரதமர் நரேந்திர மோடி காக்க வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கவன...\nமனமே நலமா- 1: சினிமா சித்தரிப்பில் மனநோய்கள்- மாற்றமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-28T17:27:42Z", "digest": "sha1:7ABBZGKWRKPIN6QOSBFC7PM5PSFENGCY", "length": 21616, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜெயக்குமார் News in Tamil - ஜெயக்குமார் Latest news on maalaimalar.com", "raw_content": "\nஅண்ணா பல்கலைக்கழக பெயர் மாற்றப்படாது- அமைச்சர் ஜெயக்குமார்\nஅண்ணா பல்கலைக்கழக பெயர் மாற்றப்படாது- அமைச்சர் ஜெயக்குமார்\nஅண்ணா பல்கலைக்கழகம் பிரிக்கப்பட்டாலும் பெயர் மாற்றப்படாது என்றும் அண்ணா பெயரிலேயே இயங்கும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.\nடிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை- அமைச்சர் ஜெயக்குமார்\nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.\nடி.என்.பி.எஸ்.சி. நடத்திய தேர்வுகள் குறித்து குவியும் புகார்கள்\nகுரூப்-4 தேர்வு முறைகேட்டை தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி. நடத்திய தேர்வுகள் குறித்து புகார்கள் தொடருகின்றன. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க தேர்வர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nகுரூப்-4 தேர்வில் கறுப்பு ஆடுகளால் முறைகேடு: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nகுரூப்-4 தேர்வில் சில கறுப்பு ஆடுகளால் முறைகேடு நடைபெற்று உள்ளது. அவை விரைவில் களையப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nஅமைச்சர் ஜெயக்குமாரின் சர்டிபிகேட் அவசியம் இல்லை- பொன். ராதாகிருஷ்ணன்\nஅமைச்சர் ஜெயக்குமார் தனக்கு சர்டிபிகேட் தர வேண்டிய அவசியமில்லை என்றும், கூட்டணி தர்மம் காரணமாக அமைதியாக இருப்பதாகவும் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.\nரஜினிகாந்த் வாயை மூடி மவுனமாக இருப்பது நல்லது: அமைச்சர் ஜெயக்குமார் சாடல்\nநடிகர் ரஜினிகாந்த் தேவையில்லாத கருத்தை கூறி இதுபோன்ற சர்ச்சையை உருவாக்க வேண்டாம். அவர் வாயை மூடி மவுனமாக இருப்பது நல்லது என்று அமைச்சர் ஜெயக்குமார் சாடினார்.\nபெரியார் பற்றி விமர்சனம்: ரஜினிகாந்த் தவிர்த்து இருக்க வேண்டும்- அமைச்சர் ஜெயகுமார் பேட்டி\nதுக்ளக் விழாவில் பெரியார் பற்றிய விமர்சனத்தை நடிகர் ரஜினிகாந்த் தவிர்த்து இருக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.\nபொன் ராதாகிருஷ்ணன் மந்திரியாக இருந்தபோது தமிழகத்துக்கு என்ன செய்தார்\n5 ஆண்டுகள் மத்திய மந்திரியாக இருந்தபோது பொன் ராதாகிருஷ்ணன் தமிழகத்துக்கு என்ன செய்தார் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.\nபோலீஸ் அதிகாரி கொலையில் அரசியல் செய்வதா-மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயகுமார் கண்டனம்\nகளியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை பற்றி கருத்து தெரிவித்த மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nசசிகலாவை விமர்சிக்கும் தர்பார் வசனம்- அமைச்சர் ஜெயக்குமார் வரவேற்பு\nசொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலிருக்கும் சசிகலாவை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில், தர்பார் படத்தில் இடம்பெற்றுள்ள வசனத்தை அமைச்சர் ஜெயக்குமார் வரவேற்றுள்ளார்.\nமீன் ஏற்றுமதியால் ரூ.5 ஆயிரம் கோடி அன்னிய செலாவணி- அமைச்சர் ஜெயக்குமார்\nதமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 5 லட்சம் டன் மீன் ஏற்றுமதி செய்யப்படுவதால் ரூ.5 ஆயிரம் கோடி அன்னிய செலாவணி கிடைப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.\nபொன்.ராதாகிருஷ்ணன் பேசியது கூட்டணி தர்மத்துக்கு அழகல்ல - அமைச்சர் ஜெயக்குமார்\nதனித்து போட்டியிட்டு இருந்தால் அதிக இடங்களில் வெற்றி பெற்று இருப்போம் என்று பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது கூட்டணி தர்மத்துக்கு அழகல்ல என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.\nபி.எச்.பாண்டியன் மறைவு அதிமுகவுக்கு பேரிழப்பு- அமைச்சர் ஜெயக்குமார் இரங்கல்\nமுன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மறைவுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nஅ.தி.மு.க.வுக்கும் பா.ம.க.வுக்கும் பிளவு ஏற்படுத்த முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்\nஎங்கள் கூட்டணிக்குள் பிளவை உண்டாக்க நினைக்கிறார்கள். இதற்கு பா.ம.க.வும் இடம் தராது, நாங்களும் இடம் தரமாட்டோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.\nதேர்தல் வந்தாலே தி.மு.க.வுக்கு பயம்- அமைச்சர் ஜெயக்குமார்\nதேர்தல் வந்தாலே தி.மு.க.வுக்கு பயத்தில் ஜுரம் வந்துவிடும் என்று சுனாமி நினைவு கல்வெட்டினை திறந்து வைத்த பின் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nஇலங்கைத் தமிழர்களை ஏமாற்ற நாடகம் நடத்துகிறது திமுக - அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு\nஇலங்கைத் தமிழர்களை ஏமாற்றுவதற்கு திமுக நாடகம் நடத்துவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.\nதமிழகத்திற்கு ஜி.எஸ்.டி. இழப்பீடாக ரூ.1,898 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் ஜெயக்குமார்\nதமிழகத்திற்கு ஜி.எஸ்.டி. இழப்பீடாக மத்திய அரசு ரூ.1,898 கோடி வழங்கியுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்���ில் நடிக்கும் ஷாலு ஷம்மு\nசந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கி நடித்து வரும் இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தில் ஷாலு ஷம்மு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.\nகுடியுரிமை திருத்த மசோதாவை ஆதரித்தது ஏன்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nபிரதமரும், உள்துறை மந்திரியும் இந்திய மக்களுக்கு எந்தவித பாதிப்பு இல்லை என்று கூறியதால் குடியுரிமை திருத்த மசோதாவை நாங்கள் ஆதரித்தோம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.\nஹீரோவாகும் இருட்டு அறையில் முரட்டு குத்து பட இயக்குனர்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார், அதன் 2-ம் பாகத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார்.\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nசச்சினை அவுட்டாக்கியதற்காக என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத் சொல்கிறார்\nடு பிளிஸ்சிஸ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஸ்டூவர்ட் பிராட்டுக்கு அபராதம்\nஇந்தியா வெளிநாட்டு மண்ணிலும் சிறந்த கிரிக்கெட் அணியாக உருவெடுத்து வருகிறது: டிம் சவுத்தி\nதென்ஆப்பிரிக்காவுக்கு ஏழு போட்டிகளில் கிடைத்தது 30 புள்ளிகள்: இதில் 6 புள்ளி பறிப்பு\nஉங்கள் பணத்தை எடுத்து 15 பணக்காரர்களின் கடனை மோடி தள்ளுபடி செய்தார்- ராகுல் காந்தி\nநிர்பயா வழக்கு- குற்றவாளி முகேஷ் சிங் மனு மீது நாளை தீர்ப்பு\nரஜினி பங்கேற்கும் \"மேன் வெர்சஸ் வைல்ட்\" கர்நாடகாவில் நடத்தப்படுவது ஏன்\n8 வழிச்சாலை வழக்கை உடனே விசாரிக்க முடியாது- சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/08/21/11977-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88-2017-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF.html", "date_download": "2020-01-28T16:16:13Z", "digest": "sha1:6OD3EJ3KRYWNDPUIVLJW5UMWSIUF2TXW", "length": 10925, "nlines": 82, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "தேசிய தினப் பேரணி உரை -2017: புத்தெழுச்சி பெறும் பாலர் கல்வி, விளையாட்டு செய்திகள் - தமிழ் முரசு Sports news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nதேசிய தினப் பேரணி உரை -2017: புத்தெழுச்சி பெறும் பாலர் கல்வி\nதேசிய தினப் பேரணி உரை -2017: புத்தெழுச்சி பெறும் பாலர் கல்வி\nபிரதமர் லீ சியன் லூங் தமது தேசிய தின உரையில் ஆரம்பகால மழலையர் துறையை படிப்படியாக உயர்த்துவதற்கான முக்கிய நடவடிக்கைகள் பற்றி குறிப்பிட்டார். மழலையர் தங்களது வாழ்க்கைப் பயணத்தை நல்ல முறையில் தொடங்குவதற்கும் இளம் பிள்ளை களைக் கொண்டிருக்கும் குடும்பங் களை ஆதரிப்பதற்குமான பய னுள்ள நடவடிக்கைகள் அவை. பாலர் கல்வியின் தரம், அணு கும் திறன், அதிக செலவின்மை ஆகியவற்றை மேம்படுத்த கடந்த 2012ஆம் ஆண்டு அரசாங்கம் மேற்கொண்ட கடப்பாடுகளின் கணிசமான முன்னேற்றத்தின் அடிப்படையில் இந்நடவடிக்கைகள் வரையப்பட்டு உள்ளன.\nஐந்தாண்டுகளுக்கு முன்ன தாக, அரசாங்கம் கூடுதலாக 50,000 இடங்களை பாலர் பராமரிப்பு நிலையங்களிலும் பாலர் பள்ளிகளிலும் குறிப்பாக, இளம் குடியிருப்புப் பேட்டைகளான பொங் கோலிலும் செங்காங்கிலும் உரு வாக்கியது. மேலும் 40,000 முழுநேர பாலர் பள்ளி இடங்கள் உருவாகும் அடுத்த ஐந்தாண்டுக்குள் கூடுதலாக 40,000 முழுநேர பாலர் பள்ளி இடங்களை பெற்றோர் எதிர்பார்க்கலாம். இதன் மூலம் மொத்த பாலர் பள்ளி இடங்கள் 200,000 ஆக அதிகரிக்கும். இந்த எண்ணிக்கை இப்போது இருப்பதைக் காட்டிலும் முப்பது விழுக்காடு அதிகம். கூடுதல் பாலர் பள்ளி இடங் களில் பெரும்பாலானவை இளம் குடும்பத்தினர், எளிதில் அணுகும் வகையில், புதிய வீவக குடியிருப்பு மேம்பாடுகளில் அமையும்.\nஆரம்பகாலக் கல்வியில் அரசாங்கம் செலுத்திவரும் அதிக அக்கறைகளைப் பற்றி விவரித்த பிரதமர் லீ, குடிமக்களை அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். அப்போது குழந்தைகள் பெற்றுக்கொள்வதில் செங்காங் வெஸ்ட் குடியிருப்பாளர்களை “சாம்பியன்ஸ்” என்று அவர் பாராட்டினார். செங்காங் வெஸ்ட் தனித்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் லாம் பின் மின் (நடுவே) நடத்திய பெற்றோர் நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகள். படம்: மக்கள் கழகம்\nசிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஏற்பாட்டில் ‘சிறுகதை எழுதும் பயிலரங்கு’\nமலேசிய போலிஸ்: சிங்கப்பூரர் மாரடைப்பால் இறந்தார்; கொரோனா வைரஸ் தொற்றால் அல்ல\nசன்லவ் இல்��த்தில் கலாசார சங்கமம்: ஒரே நேரத்தில் பொங்கல், சீனப் புத்தாண்டு கொண்டாட்டம்\nசிங்கப்பூரில் 4வது ஆள் ஒருவருக்கு வூஹான் கிருமி தொற்றியிருப்பது உறுதியாகியுள்ளது\nநிச்சயமில்லாத காலகட்டத்தில் பாதுகாப்பான இடம் சிங்கப்பூர்\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nஇளையர்கள் மதுபழக்கத்திற்கு அடிமையாவதற்கு பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமதுவுக்கு அடிமையாகும் இளையர்களின் நிலை\nதமக்கு விருப்பமான துறைக்கு மாற, தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் கல்வி முறை தமக்கு ஆதரவாக இருந்ததாக கூறும் நந்தினி. படம்: தொழில்நுட்பக் கல்விக் கழகம்\nஐடிஇ மாணவர்களுக்கு கூடுதல் கல்வித் தெரிவுகள்\nசிண்டாவில் சமூக ஊழியராகப் பணியாற்றும் திரு சிவசுப்பரமணியம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபுதிய வாழ்க்கைத்தொழில் தந்த உற்சாகம்\nதாம் உருவாக்கிய கலைப் படைப்புடன் காணப்படும் நித்யா போயாபதி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிக்டோரியா பள்ளியில் பயின்ற சித.மணி லக்‌ஷ்மணன், ஹாக்கி மற்றும் திடல், தட விளையாட்டுகளில் ஈடுபட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிளையாட்டு என வந்துவிட்டால் இவரை நிறுத்த முடியாது\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/sports/virat-kohli-says-india-open-to-play-pink-ball-test-against-australia-328235", "date_download": "2020-01-28T15:52:00Z", "digest": "sha1:PNB2KDINB3GT6EABCJKB6NKQVH5EAHR3", "length": 18810, "nlines": 115, "source_domain": "zeenews.india.com", "title": "ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு பகல்-இரவு போட்டிக்கு தயார்... | Sports News in Tamil", "raw_content": "\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு பகல்-இரவு போட்டிக்கு தயார்...\nஇந்திய கேப்டன் விராட் கோலி திங்களன்று, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு இளஞ்சிவப்பு பந்து பகல் மற்றும் இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட தனது அணி தயாராக இருப்பதாக அறிவித்தார், மேலும் இந்த போட்டியானது பெர்த் அல்லது கபாவில் இருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்திய கேப்டன் விராட் கோலி திங்களன்று, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு இளஞ்சிவப்பு பந்து பகல் மற்றும் இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட தனது அணி தயாராக இருப்பதாக அறிவித்தார், மேலும் இந்த போட்டியானது பெர்த் அல்லது கபாவில் இருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nமும்பையின் வான்கடே ஸ்டேடியத்தில் இரு தரப்பினருக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் தொடக்க விழாவில் பேசிய 31 வயதான அதிரடி நாயகனிடம் இருந்து இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளது.\nநவம்பர் 2019-ல், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸில் பங்களாதேஷுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இளஞ்சிவப்பு பந்துடன் இந்தியா போராடியபோது, ​​பகல்-இரவு டெஸ்ட் விளையாடிய உலகின் ஒன்பதாவது நாடாக இந்தியா அறியப்பட்டது. அந்த போட்டியில் இந்திய ஒரு இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த மோதலுக்கு முன்னர், இந்தியா முன்பு பல முறை பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கு மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்னதாக கோலி தனது தரப்பில் மிகுந்த நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார், உலகில் எவருக்கும் எதிராகவும், விளையாட்டின் எந்த வடிவத்திலும் போட்டியிட இந்தியாவுக்கு திறமை உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., \"நாங்கள் இங்கே பகல்-இரவு டெஸ்டில் விளையாடியுள்ளோம், அது எப்படி சென்றது என்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். இது டெஸ்ட் தொடரின் மிகவும் உற்சாகமான அம்சமாக மாறியுள்ளது, மேலும் பகல்-இரவு டெஸ்ட் விளையாடுவதில் நாங்கள் முற்றிலும் நம்பிக்கையுடன் இருக்கிறோம்\" என்று கோலி செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.\nமேலும் அவர் குறிப்பிடுகையில், \"நாங்கள் நிச்சயமாக பகல்-இரவு டெஸ்ட் விளையாடத் தயாராக இருக்கிறோம், போட்டியின் இடம் கப்பா, பெர்த் என்பது எங்களுக்கு ஒரு பொருட்டல்ல. உலகில் எவருக்கும் எதிராகவும், விளையாட்டின் எந்த வடிவத்திலும் போட்டியிடுவதற்கான திறன்கள் இப்போது எங்களிடம் உள்ளன. அது சிவப்பு நிறமாக இருந்தாலு���், வெள்ளை நிறம் மற்றும் இளஞ்சிவப்பு நிற பந்து என எதுவாக இருந்தாலும் சரி, எந்தவொரு சவாலுக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று கோலி குறிப்பிட்டுள்ளார்.\nஇதற்கிடையில், கோலியின் வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கும் ஆஸ்திரேலிய மோதலுக்கு முன்னதாக, அந்த இடத்தில் பனி ஒரு பெரிய காரணியாக இருக்கும் என்று ஒப்புக் கொண்டார், ஆனால் ICC டி20 உலகக் கோப்பை நெருங்கி வருவதால் எந்தவிதமான சவாலுக்கும் தனது தரப்பு தயாராக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 2-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடருக்கு கவனம் செலுத்தி வருவரு குறிப்பிடத்தக்கது.\nபாலியல் உறவை பாதிக்கும் eco-friendly படுக்கைகள்...\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nமுன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு மரண தண்டனை விதிப்பு\n₹1000 செலுத்தி ₹72,000 வரை சம்பாதிக்கலாம்... Indian Post அதிரடி திட்டம்\nபொது இடத்தில் உடலுறவில் ஈடுபட்ட தம்பதியினர்; கோபமான பொது மக்கள்\nகொரோனா வைரஸ் பயம்: குழந்தையை விட்டுட்டு விமானத்தில் சென்று அமர்ந்த பெற்றோர்\n445 கிலோ எடை கொண்ட ஆண் அழகனுக்கு திருமணம் செய்ய ஆசை\nஆபாச திரைப்பட ஆர்வலர்கள் அதிகம் கொண்ட நாடு எது தெரியுமா\nபுகழின் உச்சிக்கு சென்ற மியா கலீஃபா பின்வாங்கியது ஏன்\nகுஜராத் மற்றும் கேரளாவில் பாஜக பின்னடைவு\nமீண்டும் ₹ 98, ₹ 149 திட்டங்களை கொண்டு வந்தது Reliance Jio...\nமனிதனா இல்ல புயலா.... 175 கிமீ வேகத்தில் பந்தை வீசிய பதிரானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/Vishal-turns-into-unmatched-macho-hunk-for-Ayogya", "date_download": "2020-01-28T16:08:43Z", "digest": "sha1:6KTC4UBHXIGH6HJYQJS26NICJVJ73NX6", "length": 12081, "nlines": 275, "source_domain": "chennaipatrika.com", "title": "'அயோக்யா' திரைப்படத்திற்காக தனது தோற்றத்தை முழுவதுமாக மாற்றிக்கொண்ட விஷால் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகருப்பு கண்ணாடி தலைப்பை வெளியிட்டார் தயாரிப்பாளர்...\n'வானம் கொட்டட்டும்' படத்தில் நடித்தது இருவருக்கும்...\nகருப்பு கண்ணாடி தலைப்பை வெளியிட்டார் தயாரிப்பாளர்...\n'வானம் கொட்டட்டும்' படத்தில் நடித்தது இருவருக்கும்...\nரஜினியின் தர்பார் படம் திரைவிமர்சனம்\nஇரண்டாம் உலக போரின் கடைசி குண்டு படத்தின் கடைசி...\nஅ��ுத்த சாட்டை பட திரைவிமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nவிஜய்சேதுபதி தற்போது நடந்து கொண்டு இருக்கும்...\n‘மீண்டும் ஒரு மரியாதை’ வரும் பிப்ரவரி மாதம் 21ம்...\nV4 எம்.ஜி.ஆர் - சிவாஜி அகாடமி 34வது திரைப்பட...\nகாமடி நடிகனாக நடித்துவந்த என்னை கேரக்டர் நடினாக்கி...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nமம்முட்டியின் குரலில் “மாமாங்கம்” விரைவில் தமிழில்...\n'அயோக்யா' திரைப்படத்திற்காக தனது தோற்றத்தை முழுவதுமாக மாற்றிக்கொண்ட விஷால்\n'அயோக்யா' திரைப்படத்திற்காக தனது தோற்றத்தை முழுவதுமாக மாற்றிக்கொண்ட விஷால்\nதற்போது விஷாலின் 'அயோக்யா' படத்தின் முதல் பார்வை வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. அப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமாகி ஹைதராபாத், விசாகபட்டினம் தொடர்ந்து இப்பொழுது சென்னையில் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்காக தனது தோற்றத்தை கடின முயற்சியால் ஆஜானுபாகுவாக வடிவமைத்திருக்கிறார் விஷால்.\nதெலுங்கில் அனைவரின் மனதையும் கவர்ந்த ராஷி கன்னா இவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.\nலைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் B.மது தயாரிக்கும் இப்படத்தை வெங்கட் மோகன் இயக்குகிறார். R.பார்த்திபன், KS ரவிக்குமார், சச்சு, வம்சி மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.\nதொழில் நுட்ப கலைஞர்கள் - இசை - சாம் CS, ஒளிப்பதிவு - VI கார்த்திக், கலை - SS மூர்த்தி, படத்தொகுப்பு - ரூபன், சண்டைப்பயிற்சி - ராம் லக்ஷ்மன், நடனம் - பிருந்தா ஷோபி, உடை உத்ரா மேனன், பாடல்கள் - யுகபாரதி-விவேக், மூலக்கதை - வெக்காந்தம் வம்சி, தயாரிப்பு மேற்பார்வை - முருகேஷ், தயாரிப்பு நிர்வாகம் - ஆண்டனி சேவியர்.\nஜனவரி 2019-ல் 'அயோக்யா' உலகம் முழுவதும் வெளியிடப்படவுள்ளது.\nகஜா புயல்: ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nகருப்பு கண்ணாடி தலைப்பை வெளியிட்டார் தயாரிப்பாளர் திரு...\nகருப்பு கண்ணாடி தலைப்பை வெளியிட்டார் தயாரிப்பாளர் திரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2020-01-28T15:55:14Z", "digest": "sha1:UNCVMK3ZJMFKCD3DDNKX4YGFEFVN362V", "length": 9285, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சப்டைட்டில் சம்பள விவகாரம்: லைகா நிறுவனத்தின் விளக்கம் இதோ: | Chennai Today News", "raw_content": "\nசப்டைட்டில் சம்பள விவகாரம்: லைகா நிறுவனத்தின் விளக்கம் இதோ:\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nகலரும் இல்லை, பளபளப்பும் இல்லை: எப்படி ரஜினியின் படம் ஓடுகிறது\nமகளின் உயிரை காப்பாற்ற தண்டவாளத்தில் குதித்த தந்தை: அதிர்ச்சி வீடியோ\nமாமியார் வீட்டுக்கு விருந்து சென்றவர் போலீசாரால் கைது: காரணம் பட்டாக்கத்தி\n10-ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: அதிர்ச்சியில் மாணவர்கள்\nசப்டைட்டில் சம்பள விவகாரம்: லைகா நிறுவனத்தின் விளக்கம் இதோ:\nரஜினிகாந்த் நடித்த ‘2.0’ படத்தில் சப்டைட்டில் செய்த பணிக்காக தனக்கு லைகா நிறுவனம் இன்னும் சம்பளம் தரவில்லை என்று ரேகா என்பவர் குற்றஞ்சாட்டிய நிலையில் இதுகுறித்து லைகா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது:\nசப்டைட்டிலுக்கான எங்களுடைய பட்ஜெட் – ரூ. 50,000. ஆனால் ரேகா 2 லட்சம் கோரினார். அவருடைய விருப்பத்தின் பேரில் 2.0 படத்தின் பணிகளைத் தொடங்கினார். சம்பளம் குறித்து பிறகு பேசிக்கொள்ளலாம் என்றார். ஆனால் அவர் சொன்ன தொகை எங்களுக்கு ஏற்புடையதாக இல்லை. பிறகு ஊடகங்ளிடம் சென்று எங்களைப் பற்றித் தவறாகப் பேசினார். 10 நாள்களுக்கு முன்பு அவரைத் தொடர்பு கொண்டு, சப்டைட்டிலுக்கான பட்ஜெட் தொகையை விடவும் அதிகமாக இருந்தபோதிலும், ரூ. 1 லட்சம் தருவதாகச் சொன்னோம். ஆனால் அதை ஏற்க மறுத்து ரூ. 2 லட்சம் கேட்டார் ரேகா. அது மார்க்கெட் ரேட் கிடையாது. நாங்கள் யாருக்கும் சம்பளப் பாக்கி வைப்பதில்லை. எங்கள் நற்பெயரைக் கெடுக்கவேண்டும் என்கிற காரணத்துக்காக ஊடகங்களிடம் எங்களைப் பற்றி புகார் அளித்துள்ளார். அவருக்கு ரூ. 1 லட்சம் அளிக்கத் தயாராக உள்ளோம் என்று விளக்கம் அளித்துள்ளது.\nலைகா தன் மீது வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளுக்குத் தனியாகப் பதில் அளித்துள்ள ரேகா, தனக்கு நயா பைசாவும் வேண்டாம் என்று தனக்கான ஊதியத்தை மறுத்துள்ளார்.\nமதுரை சுங்கச்சாவடியில் துப்பாக்கி சூடு: பெரும் பரபரப்பு\nபிக்பாஸ் கவின் தாயாருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை\nசூர்யாவுடன் நடிக்க அனுஷ்கா போட்ட கண்டிஷன்: அதிர்ச்சியில் தயாரிப்பாளர்\nஎன் சம்பளம் முழுவதும் கட்சிக்கே\nசீனாவிலும் ரஷ்யாவிலும் வெளியாகும் 2.0\n56ஆயிரம் திரையரங்குகளில் 2.0 ரிலீஸா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\n’மேன் வெர்சஸ் வைல்ட்’படப்பிடிப்பில் ரஜினிக்கு காயமா\nகலரும் இல்லை, பளபளப்பும் இல்லை: எப்படி ரஜினியின் படம் ஓடுகிறது\nமகளின் உயிரை காப்பாற்ற தண்டவாளத்தில் குதித்த தந்தை: அதிர்ச்சி வீடியோ\nமுகின் தந்தையை அடுத்து சாண்டியின் மாமனார் மரணம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/tag/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-28T15:43:30Z", "digest": "sha1:ABF3VBP3AIQASPMEWFUXRAHYPD2SHYVS", "length": 14690, "nlines": 87, "source_domain": "www.haranprasanna.in", "title": "ஹிந்துக்கள் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nTag Archive for ஹிந்துக்கள்\nநித்யானந்தாவை ஆதரிக்கும் ஹிந்துக்களை எப்படிப் பிரித்துக்கொள்வது என்று யோசித்தேன்.\nநித்யானந்தா தவறே செய்யவில்லை என்றும் நம்புபவர்கள்.\nநித்யானந்தா தவறே செய்தாலும், மற்ற மதப் பிரச்சினைகளின்போது அமைதியாக அவரவர் மதத்துக்காரர்கள் இருக்கும்போது, நாம் ஏன் நித்யானந்தாவை எதிர்க்கவேண்டும் என்று நினைப்பவர்கள்.\nநித்யானந்தா செய்வது தவறுதான், ஆனால் ஹிந்துக்களைப் பாதுகாக்க அவர் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள் பிடித்துப் போய் ஆதரிப்பவர்கள். (உதாரணமாக, வைரமுத்து ஆண்டாள் பிரச்சினையின்போது வைரமுத்துவை வண்டைவண்டையாக நித்யானந்தாவின் பக்தர்கள் திட்டியது, வீரமணியை நித்யானந்தாவே திட்டியது போன்றவை.)\nதனி ஹிந்து நாடு என்ற ஒன்றை நித்யானந்தா அமைத்திருப்பதால் உணர்ச்சிவசப்பட்டு, அரசியல்வாதிகளே செய்யாத தனி ஹிந்து நாட்டை அவர் உருவாக்கிவிட்டாரே என்று, அவரது தவறையும் தாண்டி ஆதரிப்பவர்கள்.\nமற்ற மதங்களைச் சேர்ந்த கொடுமைகளைக் கண்டித்தவர்கள் மட்டுமே நித்யானந்தாவைத் திட்ட அருகதை உடையவர்கள் என்று சொல்லி, ஒரு மெல்லிய ஆதரவை வழங்குபவர்கள்.\nஎன்ன இருந்தாலும் நித்யானந்தா மதமாற்றத்தைப் பெரிய அளவில் தடுக்கிறார் என்பதால், எத்தகைய குற்றங்களை அவர் செய்திருந்தாலும் அதை நீதிமன்றம் பார்த்துக்கொள்ளட்டும் என்று சொல்லி ஆதரிப்பவர்கள்.\nநித்யானந்தாவை ஆதரித்தால் பலருக்கு எரிச்சல் வரும் என்பதற்காகவே வம்புக்காக ஆதரிப்பவர்கள்.\nஅவர் பிராமணர்களுக்கு எதிராகப் பேசி பெரிய பிரச்சினையை எளிதாக உண்டாக்கி இருக்கலாம் என்றாலும், அப்படி செய்யவில்லை என்பதற்காகவே ஆதரிப்பவர்கள்.\nகடைசியாக, ஹிந்து – ஹிந்துத்துவ வேறுபாட்டை, அதாவது இல்லாத ஒரு வேறுபாட்டை, வம்படியாக வளர்க்க நினைப்பவர்கள்.\nவேறு ஏதேனும் காரணங்களுக்காக நித்யானந்தாவை ஆதரிக்கிறார்களா என்று தெரியவில்லை. முதல் காரணத்தை மட்டும் விட்டுவிடலாம். அது அவர்களது முடிவு. மற்ற எந்த ஒரு காரணத்துக்காகவும் நித்யானந்தாவை ஆதரிப்பதோ அல்லது கண்டிக்காமல் இருப்பதோ அராஜகம் என்றே சொல்வேன்.\nஇள வயது சிறுமிகளையும் சிறுவர்களையும் நித்யானந்தா மூளைச்சலவை செய்து உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சித்திரவதைக்குள்ளாக்குகிறார். அதை ஹிந்து மதத்தின் பெயரால் செய்கிறார். இதை முதலில் எதிர்க்கவேண்டியது ஹிந்து மதத்தை நம்பும், ஹிந்து மதத்தைப் பின்பற்றும் ஹிந்துக்களே.\nஹிந்துக்கள் இப்போது எதோ ஒரு காரணத்துக்காக ரசிக்க ஆரம்பித்தால், மற்ற மதங்களின் அடிப்படைவாதத்தை நாம் எதிர்க்கத் தகுதி இல்லாதவர்களாகிவிடுவோம். மற்ற மதங்களின் அடிப்படைவாதச் செயல்களால் உலக மக்கள் பாதிக்கப்படும்போது, அந்த மதத்தைச் சேர்ந்தவர்களே முதலில் கண்டித்தால் பாதி பிரச்சினை தீர்ந்துவிடும் என்றும் கருதும் நாம், நம் மதத்தைச் சேர்ந்த ஒருவர், அதுவும் நம் தர்மத்தின் பெயரால், புனிதமான காவியின் பெயரால், பெரிய அநியாய அக்கிரமங்களைச் செய்துகொண்டிருக்கும்போது நாம் அதை ஆதரிப்பது அநியாயமானது. மனசாட்சிக்கு எதிரானது. அறத்துக்கு அன்னியமானது. தர்மத்துக்குப் புறம்பானது.\nகாவி உடை உடுத்தி நித்யானந்தா பேசும் பேச்சுக்கள் எல்லாம் ஆபாசமானவை. நான் பொறம்போக்கு நான் பரதேசி என்று பிதற்றும் ஒருவரை ஆதரிப்பது குறித்து ஒவ்வொரு ஹிந்துவும் வெட்கப்படவேண்டும். மிக முக்கியமான நண்பர்கள், என்றைக்கும் தர்மத்தின் பக்கம் நிற்கும் நண்பர்கள் கூட இதில் கொஞ்சம் தடுமாறுகிறார்கள். தொடர்ந்து ஹிந்து மதத்தின் மீது வைக்கப்படும் நச்சுக் கருத்துகளும் குற்றச்சாட்டுகளும் இவர்களையும் ஹிந்து விரோதிகள் போல யோசிக்க ���ைத்திருக்கின்றன என்பது எனக்குப் புரிகிறது. அவர்கள் தரும் நச்சை அவர்களுக்கே புகட்ட விரும்புகிறார்கள் என்பதும் புரிகிறது. ஆனால் இது நீண்ட கால நோக்கில் நமக்கு மிகப்பெரிய பின்னடைவையும் தீராப் பழியையும் மட்டுமே கொண்டு வரும் என்பதோடு, உடனடியான பலன் கூட ஒன்றும் இல்லை என்பதையும் புரிந்துகொள்வது நல்லது.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: ஹிந்துக்கள்\nதர்பார் – திரை விமர்சனம்\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in\nபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://archai.co.in/2019/09/25/thiruvallikkeni-sri-parthasarathy-noothana-rathnangi-thirumayilai-peyazhwar-mangalasasanam/", "date_download": "2020-01-28T16:44:47Z", "digest": "sha1:CGW6J6XXDYNZ36G5DL6ISDE6WGFLGOZ6", "length": 3570, "nlines": 52, "source_domain": "archai.co.in", "title": "Thiruvallikkeni Sri Parthasarathy noothana rathnangi, thirumayilai peyazhwar mangaLasasanam – Archai", "raw_content": "\nThanks to Sri Raghavan Nemiliஸ்ரீ.பார்த்தசாரதி ஸ்வாமி முதல் முறையாக சமர்ப்பிக்கப்பட்ட ரத்னாங்கியில் இன்றைய புரட்டாசி ஏகாதசி ( 25.09.19) தினத்தில் பெரிய மாட வீதியில் ஸ்ரீ.பேயாழ்வார் அவரது அவதார ஸ்தலமான திருமயிலையில் இருந்து எழுந்தருளி அவரும் ஸ்ரீ.பார்த்தசாரதி ஸ்வாமியுடன் புறப்பாடு கண்டருளினார்.ஸ்ரீ.பார்த்தசாரதி எம்பெருமானை ரத்னாங்கியில் ஸேவிக்க திருக்கோயிலுக்குள் ஏராளமான பத்தர்கள் கூடியிருந்ததோடு, வீதிகளிலும் பெரும்திரளான பத்தர்கள் கூடி எம்பெருமானின் அற்புத ரத்னாங்கி ஸேவையை அற்புதமாக ஸேவித்து பெரு மகிழ்ச்சி அடைந்தனர்.இன்று அடியோங்களும் ஸ்ரீரங்கத்திலிருந்து வந்திருந்து ஸ்ரீ.பார்த்தசாரதி பெருமாளையும், ஸ்ரீ.பேயாழ்வாரையும் ஸேவிக்கும் பாக்கியம் கிடைக்கப் பெற்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://election.dailythanthi.com/candidate/JayaPrada", "date_download": "2020-01-28T17:48:51Z", "digest": "sha1:GOQD42BLEPMCFRF2HJNGG2PWDJ5ENA5Z", "length": 5035, "nlines": 53, "source_domain": "election.dailythanthi.com", "title": "JayaPrada", "raw_content": "\nஜெயப்பிரதா தமிழ்,மலையாளம்,தெலுங்கு,ஹிந்தி திரைப்படங்களில் முன்னனி நடிகையாக நடித்துள்ளார்.ஜெயப்பிரதா தந்தை கிருஷ்ணா ராவ் ஒரு தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் ஆவார்.அவர் தாய் பெயர் நீலவேணி ஆகும். ஜெயபிரதா, 1994 ஆம் ஆண்டில் தெலுங்கு தேசக் கட்சியில் சேர்ந்தார். பின்னர் தெலுங்கு தேசக் கட்சியில் இருந்து ஜெயபிரதா பிரிந்து சென்று, சந்திரபாபு நாயுடு கட்சியில் சேர்ந்தார். 1996 ஆம் ஆண்டில் ஆந்திர பிரதேசத்தை பிரதிநிதித்து ராஜ்ய சபாவுக்கு அவர் நியமிக்கப்பட்டார். கட்சித் தலைவரான என். சந்திரபாபு நாயுடுவுடனான கருத்துவேற்றுமையைத் தொடர்ந்து, அவர் தெலுங்கு தேசக் கட்சியை விட்டு வெளியேறி சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்தார். பின்னர் 26 மார்ச் 2019-ல் பாரதீய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.\n: பாரதிய ஜனதா கட்சி\nஎத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்\nஎத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்\nமத்திய பிரதேசத்தில் ஆப்கான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை -பாதுகாப்பு உஷார்\nவேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை\nசட்டம்-ஒழுங்கு பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை: வேலூர் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஅமர்நாத் யாத்திரையை முடித்த பக்தர்கள் காஷ்மீரை விட்டு உடனடியாக வெளியேற உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/2105-veyilodu-vilaiyadi-tamil-songs-lyrics", "date_download": "2020-01-28T17:05:33Z", "digest": "sha1:QZYXWK2LAJHIZ5JKNQ2XJV6IVHE24LRJ", "length": 7781, "nlines": 130, "source_domain": "www.tamilpaa.com", "title": "Veyilodu Vilaiyadi songs lyrics from Veyil tamil movie", "raw_content": "\nவெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி\nவெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே\nநண்டூரும் நரி ஊரும் கருவேலங் காட்டோரம்\nதட்டானைச் சுத்தி சுத்தி வட்டம் போட்டோமே\nபசி வந்தா குருவி முட்டை தண்ணிக்கு தேவன் குட்டை\nபறிப்போமே சோளத்தடடை புழுதி தான் நம்ம சட்டை\nபுழுதி தான் நம்ம சட்டை\nவெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி\nவெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே\nவேப்பங்கொட்டை அடி���்சு வந்த ரத்தம் ரசிச்சோம்\nவத்திக்குச்சி அடுக்கி கணக்கு பாடம் படிச்சோம்\nதண்ணியில்லா ஆத்தில் கிட்டிப்புல்லு அடிச்சோம்\nதண்டவாளம் மேல காசை வச்சு தொலச்சோம்\nஅஞ்சு பைசா ஃபிலிமை வாங்கி அப்பாவோட வேட்டியிலே\nகண்ணாடி லென்சை வச்சு சினிமா காமிச்சோம்\nஅண்ணாச்சி கடையில தான் எண்ணெயில தீக்குளிச்ச\nபரோட்டாக்கு பாதி சொத்தை நாம அழிச்சோம்\nபொட்டல் காட்டில் பொழுதெல்லாம் ஓட்டம் போட்டு திரிஞ்சோம்\nவெயிலத் தவிர வாழ்க்கையில வேற என்ன அறிஞ்சோம்\nவெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி\nவெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே\nவெண்ணிலவை வேட்டையாடி வீட்டில் அடைச்சோம்\nபொன் வண்டை கொட்டாங்குச்சி சிறையில் வளர்த்தோம்\nகாந்தத்தை மண்ணுல தேய்ச்சு பேயை ஆட்டுனோம்\nரெக்கார்டு டான்சு பார்க்க மீசை ஒட்டனோம்\nஊமத்தம் பூவை மாத்தி கல்யாணம் தான் கட்டிக்குவோம்\nகழுதை மேல ஊர்வலமா ஊரை சுத்துனோம்\nஎங்க ஊரு மேகமெல்லாம் எப்பவாச்சும் மழை பெய்யும்\nஅப்ப நாங்க மின்னலுல போட்டோ புடிச்சோம்\nதொப்புள்கொடியைப் போலத்தான் இந்த ஊரை உணர்ந்தோம்\nவெயிலைத் தவிர வாழ்க்கையில வேற என்ன அறிஞ்சோம்\nவெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி\nவெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே\nநண்டூரும் நரி ஊரும் கருவேலங் காட்டோரம்\nதட்டானைச் சுத்தி சுத்தி வட்டம் போட்டோமே\nபசி வந்தா குருவி முட்டை தண்ணிக்கு தேவன் குட்டை\nபறிப்போமே சோளத்தடடை புழுதி தான் நம்ம சட்டை\nபுழுதி தான் நம்ம சட்டை புழுதி தான் நம்ம சட்டை\nவெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி\nவெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nOoran Thotathhilae (ஊரான் தோட்டத்துல)\nKaatraka kadhal (காற்றாகக் காதல்)\nAruvaa Mimuminumga (அருவா மினுமினுங்கா)\nVeyilodu Vilaiyadi (வெயிலோடு விளையாடி)\nKaadhal Neruppin (காதல் நெருப்பின்)\nTags: Veyil Songs Lyrics வெயில் பாடல் வரிகள் Veyilodu Vilaiyadi Songs Lyrics வெயிலோடு விளையாடி பாடல் வரிகள்\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/banking/143154-effects-of-the-rise-in-the-repo-rate-on-consumers", "date_download": "2020-01-28T17:10:32Z", "digest": "sha1:O64CKJHOVMJGZBZYIIAH2G2QRWBPV3QS", "length": 7203, "nlines": 140, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 12 August 2018 - வட்டி விகிதம் உயர்வ���... மக்களுக்கு என்ன பாதிப்பு? | Effects of the rise in the repo rate on consumers - Nanayam Vikatan", "raw_content": "\nமோசடிப் பேர்வழிகளுக்குக் கடும் தண்டனை தேவை\nமாத வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்\n“இன்னும் பல சாதனைகளை நம்மால் செய்ய முடியும்” - ஸ்ரீதர் வேம்பு, சி.இ.ஓ, ஜோஹோ கார்ப்பரேஷன்\nகேஸ் ஹைட்ரேட்ஸ்... இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துமா\nஒரு புத்தகம், 25 பிசினஸ் பாடங்கள்\nமுதலாம் காலாண்டு... முக்கிய நிறுவனங்களின் முடிவுகள்\nவட்டி விகிதம் உயர்வு... மக்களுக்கு என்ன பாதிப்பு\nவகைகள் முதல் வரிச் சலுகை வரை... கடைசி வரை கைகொடுக்கும் பென்ஷன்\nநாணயம் ட்விட்டர் சர்வே: வேண்டுமென்றே கடனைத் திரும்பச் செலுத்தாதவர்களின் எண்ணிக்கை உயர்வு, ஏன்\nஇலவச முதலீட்டு டிப்ஸ்... மறைந்திருக்கும் மாய வலை\nஷேர்லக்: நீண்ட கால முதலீட்டுக்கு ரியல் எஸ்டேட் பங்குகள்\nநிஃப்டியின் போக்கு: சூழல் உதவினால் 11600 சாத்தியமே\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nடேர்ம் பிளான்... கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇனி நீண்ட கால மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயம்\nபிட்காயின் பித்தலாட்டம் - வாஷிங்டன் டிசி - த்ரில் தொடர் - 22\n - 8 - சின்னச் சின்ன தவறுகள்... சிக்கலை அவிழ்க்கும் தீர்வுகள்\nஓய்வுக்காலத்தில் ரூ.2 கோடி சாத்தியமா\n - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி\nமியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள் - முதலீட்டாளர் விழிப்புஉணர்வு நிகழ்ச்சி - பொள்ளாச்சியில்...\nமியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள் - முதலீட்டாளர் விழிப்புஉணர்வு நிகழ்ச்சி - திண்டுக்கல்லில்...\nவட்டி விகிதம் உயர்வு... மக்களுக்கு என்ன பாதிப்பு\nஅதில்ஷெட்டி, சி.இ.ஓ, பேங்க் பஜார் டாட்காம்\nவட்டி விகிதம் உயர்வு... மக்களுக்கு என்ன பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/38-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/page/5/?sortby=last_post&sortdirection=desc", "date_download": "2020-01-28T17:34:00Z", "digest": "sha1:YBSKUSMIEKLM4YZQERUNXXHJWLWOIO5Z", "length": 8550, "nlines": 285, "source_domain": "yarl.com", "title": "சிரிப்போம் சிறப்போம் - Page 5 - கருத்துக்களம்", "raw_content": "\nசிரிப்போம் சிறப்போம் Latest Topics\nநகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்\nசிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இர���ந்து இணைக்கப்படலாம்.\nசுயமான ஆக்கங்கள் எனின், அவை \"கதைக் களம்\" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் \"சமூகவலை உலகம்\" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.\nஎனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.\nBy மெசொபொத்தேமியா சுமேரியர், August 15, 2016\nதிருமணமான இரண்டே ஆண்டுகளில் பிரிந்தனர் விஜய்- அமலா பால் தம்பதிகள்\nநிழலியானந்தாவுக்கு ஒரு சந்தோசமான செய்தி.\nஅனைத்து மாட்டுப் பொங்கல் காரர்களுக்கும் 'அப்பாக்கள் தினம்' வாழ்த்துக்கள்.\nகஞ்சா மாதிரி கறிவேப்பிலை கடத்தியவர்களின் கதை \nநான் தம்மடிக்கிற ஆழகபாத்து பாடல்\nசமந்தா புட்டு - செய்முறை 1 2\nதிருமணம் ஆனவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய வீடியோ ..\nதிருமணம் ஆனவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய வீடியோ ..\nவாங்க மரண மொக்கை போடலாம் \nநாங்கள் ஆரெண்டு எங்களுக்கு தெரியாது.என்ன சொல்லப்போறமெண்டு உங்களுக்கும் புரியாது.\nவிஜய் சூப்பர் சிங்கர் -எல்லாரும் பார்க்கனும்.\nபோன் அடிக்குது எடுத்துப் பேசுங்க....\nகிறிக்கட் நகைச்சுவைகள் 1 2\nஇலங்கை அரசியல்வாதி தாத்தா ஒருவருக்கு வந்த பெரும் பிரச்னை\nLeonardo Dicaprio தமிழ் கதைச்சுப் பார்த்துள்ளீர்களா\nமகனுக்காக நீதி மன்றம் சென்ற அப்பச்சி 'பராசக்தி' பாணியில் பேசுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/every-daughter-in-law-want-to-say-these-5-things-to-their-mother-in-law/", "date_download": "2020-01-28T16:27:09Z", "digest": "sha1:GTSH4C566NJHHVER5NORGDKPHSUY4QMT", "length": 8554, "nlines": 102, "source_domain": "dinasuvadu.com", "title": "ஒவ்வொரு பெண்ணும் தனது மாமியாரிடம் கூற விரும்பும் 5 விஷயங்கள் என்ன என்று தெரியுமா? | Dinasuvadu Tamil", "raw_content": "\nஒவ்வொரு பெண்ணும் தனது மாமியாரிடம் கூற விரும்பும் 5 விஷயங்கள் என்ன என்று தெரியுமா\nகல்யாணமாகி புதிதாய் வாழ்க்கையை தொடங்கும் ஒவ்வொரு பெண்ணும் தனது புகுந்த வீட்டினரிடம் சில விஷயங்களை எதிர்பார்ப்பர். புகுந்த வீட்டினர் தன்னை அவர்கள் வீட்டு நபராய் கருதி, பாசம் காட்ட வேண்டும் என்பதே ஒவ்வொரு பெண்ணும் கொண்டிருக்கும் குறைந்த பட்ச எதிர்பார்ப்பு ஆகும்.\nஅதிலும் முக்கியமாக ஒவ்வொரு பெண்ணும் திருமணமாகி புகுந்த இல்லத்திற்குள் நுழைந்த பின், அங்கு ராணியாக இருக்கும் மாமியாரிடம் சில அடிப்படை விஷயங்களை எதிர்பார்ப்பர்; மாமியாரிடம் ச��ல விஷயங்களை எதிர்பார்ப்பர். அவ்விஷயங்கள் என்னென்ன என்று இந்த பதிப்பில் படித்து அறியலாம்.\nஇந்த உலகில் எந்த மனிதரும் குறைகளில்லாத நிறைகள் மட்டும் நிறைந்தவராய் இருப்பதல்ல. ஆகையால் ‘அன்பு அத்தையே என்னிடமும் சில குறைகள் இருக்கலாம்; அதை பெரிதுபடுத்தி பேசி என் மனதை காயப்படுத்தாமல், என் குறைகளை நிறைகளாக்கும் வழிகளை எனக்கு கற்றுக்கொடுங்கள். என்னையும் உங்கள் மகளாய் ஏற்றுக்கொள்ளுங்கள் என்னிடமும் சில குறைகள் இருக்கலாம்; அதை பெரிதுபடுத்தி பேசி என் மனதை காயப்படுத்தாமல், என் குறைகளை நிறைகளாக்கும் வழிகளை எனக்கு கற்றுக்கொடுங்கள். என்னையும் உங்கள் மகளாய் ஏற்றுக்கொள்ளுங்கள்’ எனும் கருத்து ஒவ்வொரு பெண்ணும் தனது மாமியாரிடம் கூற விரும்புவதாகும்.\nநமக்குள் சண்டை என்பது ஏதேனும் ஒரு காலகட்டத்தில் ஏற்படலாம்; ஆனால் அதை உற்றார், உறவினர் என அனைவரிடமும் கூறி, பலரும் நம் உறவுக்குள் விரிசலை ஏற்படுத்தும் வாய்ப்பு தராமல், நாமே பேசி நம்முடைய பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள முயல்வோம்\n என் மீது தாங்கள் பாசம் காட்டவில்லை எனினும் என்னை புரிந்து கொள்ள முயலுங்கள். புரிதல் எனும் விஷயம் நமக்குள் இருந்தால், அங்கு சண்டை சச்சரவுகள் நிகழும் வாய்ப்பு குறையும்.’ – மருமகளின் ஏக்கம்\n‘வீட்டின் ராணி நீங்கள் தான்; நான் புதிதாய் வந்த இளவரசியே தங்கள் அறிவுரைப்படி வீட்டை எப்படி நிர்வாகம் செய்வது என கற்றுக்கொண்டு, செயல்படுவதே எனது விருப்பம்’ என்பதை மருமகளாக இருக்கும் பல பெண்களும் தங்கள் மாமியாரிடம் கூற விரும்புகின்றனர்.\nதிருமணமாகி நான் உடன் கொண்டு வந்த அனைத்தும் தங்களுக்கும் சொந்தமானதே அதை உணர முயலுங்கள். அப்படி உணர்ந்து விட்டால், அங்கு ஏட்டிக்கு போட்டி எனும் நிலை உருவாக வாய்ப்பு இராது.\nKXIPvSRH: பந்துவீச்சை தேர்வு செய்தது பஞ்சாப் அணி\nKXIPVSRH:பேட்டிங்கில் சொதப்பிய ஹைதராபாத் அணி பஞ்சாப் அணி 151 ரன்கள் அடித்தால் வெற்றி\n41 வயது பெண்மணி தனது மகளின் காதலனுடன் சில்மிஷம்\n74 வயது முதியவரை காதலித்து தினமும் உடலுறவு கொண்ட 21 வயது இளம்பெண்\n17 வயது சிறுவனை வசப்படுத்திய 45 வயது பெண்மணி\nKXIPVSRH:பேட்டிங்கில் சொதப்பிய ஹைதராபாத் அணி பஞ்சாப் அணி 151 ரன்கள் அடித்தால் வெற்றி\nமூன்றே மூன்று கேள்விகள் தான்.\nகடைசி ஓவரில் த்ரில் வெற்றிபெற்றது பஞ்சாப் அ���ி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/america-2/", "date_download": "2020-01-28T17:40:22Z", "digest": "sha1:XNP4ORPFHC2IEY2LLLBHWMHQFOPT74N3", "length": 11769, "nlines": 129, "source_domain": "dinasuvadu.com", "title": "america Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\n 13 வயது சிறுவனுக்கு தனது நிர்வாண போட்டோவை அனுப்பிய ஸ்கூல் டீச்சர்.\nஇந்தியாவைச் சேர்ந்த 24 வயதான ரூமா பைரபகா, அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா நடுநிலைப் பள்ளியில் டீச்சராக பணியாற்றி வருகிறார். இவர் தன்னுடைய நிர்வாண போட்டோக்களை 13 வயது ...\n21 வயதுக்கு உட்பட்டவர்கள் செல்போன் பயன்படுத்த தடை. மீறினால் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்க கோரிக்கை.\nஅமெரிக்காவில் ஜான் ரோட்ஜர்ஸ் என்பவர் அதில் 21 வயதுக்கு உட்பட்டவர்கள் செல்போனை சொந்தமாக வைத்திருப்பதையும், உபயோகப்படுத்துவதும், சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என தெரிவித்தார். இந்த தடையை மீறுவோருக்கு ...\n அமெரிக்காவில் தாறுமாறாக வசூல் செய்த தர்பார்\nரஜினி நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படம். அமெரிக்காவில் தர்பாரின் வசூல் விபரம். இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 9-ம் தேதி வெளியான ...\n அமெரிக்காவின் முகத்தில் அறைந்துள்ளோம்-அயதுல்லா அலி .\nஈரான் நேற்று அதிகாலை ஈராக்கின் அல் அசாத் பகுதியில் உள்ள அமெரிக்க படைகள் உள்ள ராணுவ தளத்தின் மீது 10-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. ...\n 100 ஒளியாண்டு தூரத்தில் பூமியை போல் மற்றொரு புதிய கோள் ஆய்வில் நாசா கண்டுபிடிப்பு.\nஅமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் விண்வெளியில், பூமிக்கு அருகே புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. பூமியில் இருந்து சுமார் 100 ஒளியாண்டுகள் தொலைவில் ஒரு கோள் சுற்றி வருவது ...\nஉக்ரைனின் போயிங் 737 விமானத்தில் பயணம் செய்த 180 பயணிகள் பலி . ஈரான் தரையில் விழுந்து நொறுங்கியது.\nதொழில்நுட்ப சிக்கல்களால் உக்ரைன் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸைச் சேர்ந்த போயிங் 737 விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது ஜெட் விமானத்தில் 180 பயணிகள் இருந்தனர். உக்ரைன் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸைச் சேர்ந்த போயிங் ...\nகொள்ளையடித்த பணத்தை வீதியில் தூக்கி எரிந்து கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறிய தாடி வைத்த முதியவர்.\nஅமெரிக்காவின் கொலொராடோ பகுதியில் 2 தினங்களுக்கு முன்பு வங்கியில் கொள்ளை அடித்த தாடி வைத்த ���ேவின் வெயின் முதியவரை போலீசார் கைது செய்தனர். அடித்த பணத்தை வெளிய ...\nகடும் பனியால் 60-க்கும் மேற்பட்ட கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து.\nஅமெரிக்காவில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால், போக்குவரத்து மிகவும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது விர்ஜினியா மாகாணம் வில்லியம்ஸ்பர்க் நகரில் உள்ள நெடுஞ்சாலையில் பனிமூட்டத்தால் 60-க்கும் மேற்பட்ட கார்கள் ஒன்றோடு ...\nவலி நிவாரணி மாத்திரையால் 2,00,000-க்கும் மேற்பட்ட குழந்தை மற்றும் இளைஞர்கள் பாதிப்பு.\nஅதிக வீரியம் கொண்ட வலி நிவாரணிகள் எடுத்து கொள்வதால் குழந்தைகள் மிக கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். வலி நிவாரணியை தேவையில்லாமல் எடுத்துப்பதால் , அவர்களை அவசர கால மருத்துவமனைகளில் ...\n அமெரிக்க அதிபர் டிரம்ப் டிவிட்.\nகிரேட்டா கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் என டிவிட் செய்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப். உலகம் முழுவதும் கவனம் ஈர்த்த கிரேட்டாவுக்கு டைம் பத்திரிகை கவுரவம் அளித்துள்ளது. ஸ்வீடன் நாட்டை ...\nவெளிநாட்டிற்கு சென்ற கணவரை பிரிந்து, இரண்டாம் திருமணம் செய்துகொண்ட மனைவி- விசாரணையில் அந்த பெண் கூறிய பதிலால் திக்குமுக்காடிய போலீசார்\n சூரிய கிரகணத்தின் போது குருட்டு நம்பிக்கையால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தைகள்.\nதமிழ் நடிகையின் நிர்வான குளியல் வீடியோ லீக்..\nஅப்போல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை\nஆம்புலன்ஸ் வர தாமதம்.. பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட மராத்திய நடிகை உயிரிழப்பு..\nஇருசக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி மோதியதில் 2-ம் வகுப்பு மாணவி சம்பவ இடத்திலேயே பலி.\n“Man Vs Wild” நிகழ்ச்சியில் ரஜினிக்கு சிறிய காயம்…\nபுற்றுநோயை குணப்படுத்தும் புதிய அதிநவீன கருவி.\nBREAKING: அரியலூர் ,கள்ளக்குறிச்சிக்கு புதிய மருத்துவ கல்லூரிகள்-மத்திய அரசு ஒப்புதல்.\nபிறந்த 4 நாட்களிலே பெற்ற குழந்தையை 5 லட்சத்துக்கு விற்ற பெற்றோர். வளைத்து பிடித்த ஊர்மக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/agricultural-forum/b95bbebb3bbeba9bcd-bb5bb3bb0bcdbaabcdbaabc1", "date_download": "2020-01-28T17:47:03Z", "digest": "sha1:4C6PY6U3VYHL3PCXO2LQ4VZ5XR6B6JU4", "length": 12289, "nlines": 192, "source_domain": "ta.vikaspedia.in", "title": "காளான் வளர்ப்பு — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / வேளாண்மை- கருத்து பகிர்வு / காளான் வளர்ப்பு\nகாளான் விவசாயத்தில் மேற்கொள்ளும் அனைத்து நிலைகளைப் பற்றியும் இங்கு விவாதிக்கலாம்.\nஇந்த மன்றத்தில் 4 விவாதங்கள் தொடங்கியது.\nநடந்து கொண்டிருக்கும் விவாதங்களில் பங்குபெறவோ அல்லது புதிய விவாதங்களை ஆரம்பிக்கவோ கீழ்க்கண்டவற்றில் பொருத்தமான மன்றத்தை தேர்வு செய்யவும்.\nகுடில் அமைக்க யாரை அணுகுவது\nஇடவசதி by செல்வம் கி No replies yet செல்வம் கி July 22. 2017\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nவறட்சியில் இருந்து நெற்பயிர்களை காப்பாற்ற ஆலோசனை\nவிவசாயத் துறையில் நிகழும் துன்பங்களும் இன்பங்களும்\nபூச்சு மற்றும் நோய் மேலாண்மை\nதொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கம்\nகால்நடை வளர்ப்பு பயிற்சி மையங்கள்\nஇடத்திற்கு ஏற்ற வேளாண் தொழில்கள்\nமாய்ந்து போகும் மானாவாரி விவசாயம்\nஅழிந்து வரும் கடல் வளம்\nகால்நடை பராமரிப்பு துறையின் சேவைகள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nவான்கோழி புறக்கடை வளர்ப்பு முறைகள்\nசிப்பி மற்றும் பால் காளான் வளர்ப்பு சாகுபடி\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 09, 2015\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1319047.html", "date_download": "2020-01-28T16:21:28Z", "digest": "sha1:BI6DVGMP5WYC2PKFZHFAJHMEPO57FON6", "length": 9762, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-252) – Athirady News ;", "raw_content": "\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\n**** “பிக்போஸ்” செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்…\nசதம் அடிக்க காத்திருக்கும் வெங்காயம் – பதுக்கலை தடுக்க மத்திய அரசு தீவிரம்..\nமைசூ��ுவில் அக்டோபர் 12,13 தேதிகளில் சர்வதேச காற்றாடி திருவிழா..\nஷாகீன் பாக் போராட்டக்காரர்களால் இதெல்லாம் நடக்கலாம்- டெல்லி பா.ஜ.க. எம்.பி.…\nமுல்லைத்தீவை சேர்ந்த ஒருவருக்கு “கொரோனா” வைரஸ்\nபாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் தீ விபத்து- 11 பேர் பலி…\nஉலக மக்களுக்கு அமைதிவேண்டி யாழ்ப்பாணத்தில் ஸ்ரீ மகா ருத்ர யாகம்\nஅவசர நிலைமையாகக் கருதி செயற்பட வேண்டும் – சஜித்\nகொரோனா வைரஸ்; யாழ்.போதனா உள்ளிட்ட 12 வைத்தியசாலைகள் தயார் நிலையில்\nயாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி கால்கோள் விழா – 2020..\nஹெரோயின் பக்கெட் நான்கு பேர் கைது.\n‘கொரோனா வைரஸ்’ அச்சுறுத்தல்- 500 இந்தியர்களை மீட்க நடவடிக்கை..\nகொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில் கேட்ஸ்..\nஷாகீன் பாக் போராட்டக்காரர்களால் இதெல்லாம் நடக்கலாம்- டெல்லி பா.ஜ.க.…\nமுல்லைத்தீவை சேர்ந்த ஒருவருக்கு “கொரோனா” வைரஸ்\nபாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் தீ விபத்து- 11 பேர்…\nஉலக மக்களுக்கு அமைதிவேண்டி யாழ்ப்பாணத்தில் ஸ்ரீ மகா ருத்ர யாகம்\nஅவசர நிலைமையாகக் கருதி செயற்பட வேண்டும் – சஜித்\nகொரோனா வைரஸ்; யாழ்.போதனா உள்ளிட்ட 12 வைத்தியசாலைகள் தயார்…\nயாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி கால்கோள் விழா – 2020..\nஹெரோயின் பக்கெட் நான்கு பேர் கைது.\n‘கொரோனா வைரஸ்’ அச்சுறுத்தல்- 500 இந்தியர்களை மீட்க நடவடிக்கை..\nகொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில்…\nகேரளாவில் ஓரினசேர்க்கை திருமணத்தை பதிவு செய்யக்கேட்டு ஐகோர்ட்டில்…\nவிஜய் மல்லையாவின் சொகுசு படகை விற்க லண்டன் கோர்ட்டு…\nமத்திய அரசு தனது வேலையை மட்டும் பார்க்க வேண்டும்: அஜித்பவார்…\nகொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனைகள் மேலும் 11 வைத்தியசாலைகளில் \nகூட்டமைப்பிடம் இல்லாமல் போன குழவிக்கூட்டு மதிநுட்பம்\nஷாகீன் பாக் போராட்டக்காரர்களால் இதெல்லாம் நடக்கலாம்- டெல்லி பா.ஜ.க.…\nமுல்லைத்தீவை சேர்ந்த ஒருவருக்கு “கொரோனா” வைரஸ்\nபாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் தீ விபத்து- 11 பேர்…\nஉலக மக்களுக்கு அமைதிவேண்டி யாழ்ப்பாணத்தில் ஸ்ரீ மகா ருத்ர யாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=142743", "date_download": "2020-01-28T17:39:05Z", "digest": "sha1:KKNOU7GNJRFW4SZO4WTGTGHBKLJSLULL", "length": 6998, "nlines": 76, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: இருவருக்கு விளக்கமறியல் !! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: இருவருக்கு விளக்கமறியல் \nசிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: இருவருக்கு விளக்கமறியல் \nThusyanthan December 2, 2019\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nவல்வெட்டித்துறை பகுதியில் பாடசாலை செல்லும் 9 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் கைதான 75 வயதுடைய முதியவர் மற்றும் 45 வயதுடைய சித்தப்பா முறையிலான இருவரையும் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில், வைக்குமாறு, பருத்தித்துறை நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\nஇந்த சம்பவம் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்துள்ள நிலையில் குறித்த சம்பவம் பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் ஊடகவே வல்வெட்டித்துறை பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.\nவல்வெட்டித்துறை பகுதியில் உள்ள கோவில் ஒன்றின் மடத்தில் பணிபுரியும் 75 வயதுடைய முதியவர் குறித்த சிறுமிக்கு அலைபேசி ஒன்றை வாங்கி அதனுள் சிம் அட்டையையும் இணைத்து அலைபேசியை வாங்கி கொடுத்துள்ளார்.\nகுறித்த சிறுமி பாடசாலைக்கு அலைபேசியை எடுத்து சென்றுள்ள நிலையிலேயே குறித்த விடயம் ஆசிரியர் ஊடாக தெரியவந்துள்ளது. பின்னர் சிறுமியைப் பிடித்து விசாரணை செய்த போது முதியவர் பாலியல் துன்புறுத்தல் வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.\nஅத்துடன், உறவு முறையிலான சித்தப்பா ஒருவரும் உடல், உள ரீதியில் துன்புறுத்தல் வழங்கியமையை சிறுமி கூறியுள்ளார்.\nஇதையடுத்து, இருவரும் வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த நீதிமன்றின் கட்டளை பெறவுள்ளனர்.\nவல்வெட்டித்துறை பொலிஸார், கைதான இருவருரையும் நேற்று பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்திய போது, 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.\nPrevious பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு\nNext சுவிஸ் தூதரக சம்பவம் – ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உண்ணாவிரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?cat=1212", "date_download": "2020-01-28T16:09:00Z", "digest": "sha1:IPSSASPC5W7GVQPWHECWJNJQSWZIO5V6", "length": 17057, "nlines": 75, "source_domain": "maatram.org", "title": "6 வருட யுத்த பூர்த்தி – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\n6 வருட யுத்த பூர்த்தி\n6 வருட யுத்த பூர்த்தி, இடம்பெயர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், இளைஞர்கள், கட்டுரை, கிளிநொச்சி, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், நேர்க்காணல், புகைப்படம், புலம்பெயர் சமூகம், மனித உரிமைகள், முல்லைத்தீவு, யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு, வவுனியா\n(காணொளி/படங்கள்) | மறந்துபோன மனிதர்கள் இவர்கள்…\nபடங்கள் | கட்டுரையாளர் போர் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்துள்ள நிலையில், மோதலின்போது நிரந்தர காயங்களுக்கு உள்ளான தமிழ் மக்கள் இன்னும் உடல் ரீதியாக, உள ரீதியாக, பொருளாதார ரீதியாக கடுமையான போராட்டத்தை எதிர்நோக்கி வருகின்றனர். போரில் காயமடைந்த இராணுவச் சிப்பாய்களுக்கு தொடர்ந்து சம்பளம்,…\n6 வருட யுத்த பூர்த்தி, இனவாதம், கிளிநொச்சி, தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், புலம்பெயர் சமூகம், மனித உரிமைகள், முல்லைத்தீவு, வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு, வறுமை, வவுனியா\nபோர் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்துள்ள நிலையில், மோதலின்போது நிரந்தர காயங்களுக்கு உள்ளான தமிழ் மக்கள் இன்னும் உடல் ரீதியாக, உள ரீதியாக, பொருளாதார ரீதியாக கடுமையான போராட்டத்தை எதிர்நோக்கி வருகின்றனர். போரில் காயமடைந்த இராணுவச் சிப்பாய்களுக்கு தொடர்ந்து சம்பளம், மருத்துவ வசதி, காயங்களுக்கேற்ப…\n6 வருட யுத்த பூர்த்தி, அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு\nதமிழர்களை மீண்டும் கைவிடும் ஐ.நாவும் தமிழர்களுக்கு முன்னுள்ள பணிகளும்\nபடம் | HUMAN RIGHTS WATCH வன்னி பெருநிலப்பரப்பில் மனிதாபிமான பணிகளை முன்னெடுத்து வந்த ஐ.நா. உட்பட்ட சர்வதேச மனிதாபிமான அமைப்புகள், இலங்கை அரசின் பணிப்பின் பேரில் 2008 செப்டெம்பர் 16ஆம் திகதி வன்னியை விட்டு வெளியேறின. இந்த வெளியேற்றம் இடம்பெற்று ஏழு ஆண்டுகள்…\n6 வருட யுத்த பூர்த்தி, அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், புலம்பெயர் சமூகம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nஇணக்கமறிந் திணங்கு: நாடாளுமன்ற தேர்தல் 2015\nபடம் | TAMIL DIPLOMAT நடக்கவிருக்கும் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் ஆர்வமற்று இருக்கின்றார்கள் என்று சொல்லப்படுகின்றது. தம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியற் பிரதிநிதிகளிலேயே அவர்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்றும் பேசப்படுகின்றது. அதனால் – ஆகஸ்ட் 17ஆம் திகதி, பெருமளவில்…\n6 வருட யுத்த பூர்த்தி, அரசியல் தீர்வு, அரசியல் யாப்பு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, காணாமல்போதல், கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, புலம்பெயர் சமூகம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு, வறுமை, விதவைகள்\nதமிழ் தேசிய கூட்டமைப்பு எம்மை எங்கு அழைத்துச் செல்லும்\nபடம் | இணையதளமொன்றிலிருந்து. ஈழத் தமிழரின் ஜனநாயக அரசியலுக்கு நீண்டதொரு வரலாற்றுத் தொடர்ச்சி உண்டு. இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இந்த ஜனநாயக அரசியல் தமிழர்களின் கனதியான அவதானிப்பைப் பெற்றிருக்கின்றது. அன்றைய சேர். பொன். இராமநாதன் தொடக்கம் ஜீ.ஜீ. பொன்னம்பலம், செல்வநாயகம், அமிர்தலிங்கம் ஊடாக இன்றைய…\n6 வருட யுத்த பூர்த்தி, அரசியல் தீர்வு, இடம்பெயர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nபடம் | ISHARA S. KODIKARA Photo, Getty Images 2009 மே மாதத்துக்குப் பின்னரான இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் வரும் இரண்டாவது பொதுத் தேர்தல் இது. 2009 இற்கு முன்பு வரை ஏறக்குறைய…\n6 வருட யுத்த பூர்த்தி, அரங்கம், இசை, இலக்கியம், இளைஞர்கள், ஊடகம், கருத்துச் சுதந்திரம், கலாசாரம், கலை, கல்வி, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், நாடகம், மனித உரிமைகள், மொழி, வடக்கு-கிழக்கு\n(காணொளி) | போர் வடு உள்ளவர்களிடம் கதை கேட்பது குற்றமா\nபோரால் பாதிக்கப்பட்ட மக்கள் தாங்கள் அனுபவித்த வேதனை���ளை மற்றவர்களிடம் பகிர்வதன் மூலமாக மன ஆறுதல் அடைகிறார்கள் என்று கூறும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி த. சனாதனன், அவ்வாறு மக்களிடம் பேசி பகிர்வில் ஈடுபடுவதை அதிகாரத்தில் உள்ளவர்கள் குற்றமாகக் கருதுகிறார்கள் என்றும்…\n6 வருட யுத்த பூர்த்தி, அடிப்படைவாதம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், காணாமல்போதல், காணி அபகரிப்பு, கொழும்பு, ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு\n(காணொளி) | மாற்றங்கள் எதுவும் நிகழாத ஆறு வருடங்கள்\nதென்னிலங்கை மக்களை திருப்திப்படுத்தாத எந்தவொரு விடயத்தை செய்தாலும் தங்களது வாக்குப் பலத்தை இழந்துவிடுவார்கள் என்ற எண்ணம் புதிய அரசாங்கத்தினரிடமும் இருப்பதாகத் தெரிவிக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் ஆசியர் சங்கத் தலைவருமான அமிர்தலிங்கம் ராசகுமாரன், தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வினை இந்த அரசாங்கமும் முன்வைக்காது…\n6 வருட யுத்த பூர்த்தி, அரங்கம், இனப் பிரச்சினை, இளைஞர்கள், கலாசாரம், கலை, கல்வி, கவிதை, சிறுவர்கள், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நாடகம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு\n6 வருடங்களுக்குள் தமிழ் மக்கள் செயல்திறனை, கற்பனைத் திறனை இழந்திருக்கிறார்கள் – கலாநிதி சிதம்பரநாதன்\nயுத்தம் முடிவடைந்து 6 வருடங்களுக்குள் தமிழ் மக்கள் செயல்திறனை, கற்பனைத்திறனை இழந்திருக்கிறார்கள் என்று கூறுகிறார் யாழ். பல்கலைக்கழகத்தின் நாடகமும் அரங்கியலும் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சிதம்பரநாதன். “புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு வெளி இருக்கிறதென்பது உண்மைதான். அரங்கை (Theatre) இப்போது…\n6 வருட யுத்த பூர்த்தி, அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், முல்லைத்தீவு\n“தமிழீழம் கேட்கல்ல, தனி மனிதனுக்கு உள்ள உரிமையதான் கேட்கிறோம்” – முன்னாள் போராளி\nபடம் | AP Photo, ASIAN CORRESPONDENT தீபன், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளியான இவருக்கு நான் வைத்த பெயர். புலிகளின் நிதிப்பிரிவில் உயர் பொறுப்பில் இருந���தவர். இதனால் 2 வருடங்கள் தடுத்துவைக்கப்பட்டு 7 தடுப்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். தற்போது புனர்வாழ்வு பெற்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/ms-dhoni-to-take-call-on-his-cricketing-future-in-january-2140012", "date_download": "2020-01-28T17:26:02Z", "digest": "sha1:DRIK7EOZ3GYML64K4HGGHLICF7EMN7L7", "length": 11485, "nlines": 141, "source_domain": "sports.ndtv.com", "title": "\"ஜனவரி வரை என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம்\" - எதிர்காலம் குறித்து தோனி!, MS Dhoni To Take Call On His Cricketing Future After January – NDTV Sports", "raw_content": "\nU 19 வேர்ல்ட் கப் 2020\nநியூ ஸிலண்ட் வ்ஸ் இந்தியா ௨௦௨௦\n\"ஜனவரி வரை என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம்\" - எதிர்காலம் குறித்து தோனி\n\"ஜனவரி வரை என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம்\" - எதிர்காலம் குறித்து தோனி\nஇந்தியாவின் 50 ஓவர் உலகக் கோப்பை பிரசாரம் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி தோல்வியுடன் முடிவடைந்ததை அடுத்து தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.\nமும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தோனி தனது ஓய்வு குறித்த கேள்விக்கு பதிலளித்தார். © AFP\nஎம்.எஸ்.தோனியின் எதிர்காலம் சில காலமாக ஊகத்திற்குரிய விஷயமாக இருந்து வருகிறது, ஜனவரி மாதத்திற்குப் பிறகு தான் அழைப்பு விடுப்பேன் என்று கூறியுள்ளார். \"ஜனவரி வரை என்னிடம் கேட்க வேண்டாம்\" என்று தோனி புதன்கிழமை மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் கூறினார். இந்தியாவின் 50 ஓவர் உலகக் கோப்பை பிரசாரம் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி தோல்வியுடன் முடிவடைந்ததை அடுத்து தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை அவர் தவறவிட்டார், மேலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி 20 ஐ தொடருக்கான அணியில் அவர் சேர்க்கப்படவில்லை. பின்னர் பங்களாதேஷுக்கு எதிரான டி 20 ஐ தொடருக்கு முன்னதாக, இந்தியாவின் முன்னாள் கேப்டன் தன்னை தேர்வுக்கு தயாராகவில்லை.\nசமீபத்திய வாய்ப்புகளை ரிஷப் பன்ட் பயன்படுத்தத் தவறியதால், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இந்தியாவின் வரவிருக்கும் வரையறுக்கப்பட்ட ஓவர்கள் தொடரில் தோனி கிரிக்கெட்டுக்கு மீண்டும் வரக்கூடும் என்று ஊகிக்கப்படுகிறது.\nஇருப்பினும், கொல்கத்தாவில் இந்தியாவிற்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான சின்னமான பகல்-இரவு சோதனை தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக அறிவிக்கப��பட்ட 15 பேர் கொண்ட அணியில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை.\nஅடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டியுடன், ஐபிஎல் 2020 நிகழ்ச்சிகளின் அடிப்படையில் மெகா போட்டிக்கான அணி முக்கியமாக முடிவு செய்யப்படும் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெளிவுபடுத்தினார்\n\"இது எல்லாம் அவர் விளையாடத் தொடங்கும் போது மற்றும் ஐபிஎல் போது அவர் எப்படி விளையாடுகிறார் என்பதைப் பொறுத்தது. மற்றவர்கள் விக்கெட் கீப்பிங் கையுறைகளுடன் என்ன செய்கிறார்கள் அல்லது தோனியின் படிவத்தை எதிர்த்து அந்த வீரர்களின் வடிவம் என்ன ஐபிஎல் ஒரு பாரிய போட்டியாக மாறுகிறது, ஏனெனில் இது உங்கள் 15 போட்டிகளில் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தீர்மானிக்கப்படும் கடைசி போட்டியாக இருக்கலாம் \"என்று சாஸ்திரி செவ்வாயன்று கூறினார்.\nசமீபத்திய காலங்களில், தோனி தனது மோசமான ஃபார்ம் மற்றும் பேட்டிங் பாணியில் விமர்சனங்களை எதிர்கொண்டார்.\nஅவரின் ஓய்வு இந்திய கிரிக்கெட்டில் அதிகம் பேசப்படும் தலைப்புகளில் ஒன்றாகும்.\nதோனி கடைசியாக இந்தியாவுக்காக பிப்ரவரி 2019ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூரில் டி20 விளையாடினார்.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n\"நாங்கள் தோனியை மிகவும் மிஸ் செய்கிறோம்\" - வீடியோவில் உணர்ச்சிவசப்பட்ட சாஹல்\n\"தோனிக்கு மாற்று வீரரை இந்தியா கண்டறிந்துள்ளது\" - சோயிப் அக்தர்\nஎம்.எஸ்.தோனியின் பைக் சேகரிப்பு 'ஸ்னீக் பீக்' வீடியோவை பகிர்ந்த சாக்ஷி\nMS Dhoni-ஐ ஒப்பந்தப் பட்டியலில் இருந்து BCCI நீக்கியுள்ளது\nஇலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இன்னொரு சாதனை படைத்த கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/amazing-bridal-make-up-tips-for-dusky-skin-026548.html", "date_download": "2020-01-28T17:54:15Z", "digest": "sha1:EL2YO3NKVUPFP32QHIV6JCPDTZNOMWDG", "length": 21564, "nlines": 172, "source_domain": "tamil.boldsky.com", "title": "சுமாரான கலரா இருக்கோம்னு கவலைப்படறீங்களா? இந்த மேக்கப் போடுங்க... பளிச்னு தெரிவீங்க... | 8 Amazing Bridal Make-up Tips For Dusky Skin - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n6 hrs ago 30 நாட்கள் நீங்கள் மது அருந்தாமல் இருந்தால் உங்கள் உடலில் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் தெரியுமா\n7 hrs ago செல்வம் வரும் 3 வழிகள்... 3 தலைமுறைகளை தாண்டி தங்க என்ன செய்யலாம்\n8 hrs ago ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடனும் தெரியுமா இதுக்கு மேல சாப்பிட்டா ஆபத்துதான்...\n10 hrs ago 2020 கிராமி விழாவிற்கு தொப்புள் தெரிய படு கிளாமராக வந்த பிரியங்கா சோப்ரா\nNews இலங்கையில் சீதைக்கு பிரமாண்ட கோவில்.. அமைக்கப்போவது யார் என்று தெரிந்தால்.. ஆச்சரியம்\nTechnology பிப்ரவரி 4: மிகவும் எதிர்பார்த்த போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nMovies ராபின் ஹூட் மோஷன் போஸ்டர் ரிலீஸ்.. சில மணி நேரத்திலேயே டிரெண்டானது \nSports ஜடேஜா அதற்கு சரிபட்டு வரமாட்டார் என்று கூறிய சஞ்சய் மஞ்ச்ரேகர் -ரசிகர்கள் கோபம்\nAutomobiles மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம்...\nFinance கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவை ஆக்கிரமிக்கும் சீனா.. எப்படி தெரியுமா..\nEducation SBI Recruitment 2020: எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள், ஊதியம் எவ்வளவு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுமாரான கலரா இருக்கோம்னு கவலைப்படறீங்களா இந்த மேக்கப் போடுங்க... பளிச்னு தெரிவீங்க...\nநீங்கள் அதிகம் கலராக இல்லாத மணப்பெண்ணா கவலைய விடுங்க. இனி நீங்களும் மண மேடையில் அழகாக ஜொலிக்க முடியும். பொதுவாக மங்கலான சருமம் உடையவர்கள் கவர்ச்சியாக இருப்பார்கள். பாதாம் நிறமும், சூரியனின் சுடர் ஒளி நிறமும் உங்களுக்கு கிடைத்த பரிசு. நம் நாட்டில் அழகு என்றால் சிவப்பாக இருப்பவர்களை மட்டுமே கருதுகிறார்கள். ஆனால் உண்மையில் உலகளவில் மங்கலான சருமம் உடையவர்களே கவர்ச்சியாகவும் அழகாகவும் காணப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது.\nஎனவே இனி மணப்பெண்ணோ மணமகனோ உங்கள் மங்கலான சருமத்தை நினைத்து கவலைப்படாதீர்கள். உங்களுக்காகத்தான் நாங்கள் சில திருமண அழகு குறிப்புகளைப் பற்றி இங்கே கூற உள்ளோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமுதலில் உங்கள் முகத்தை சுத்தப்படுத்தி கொள்ளுங்கள். இது உங்கள் முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் தூசிகளை நீக்கும். மங்கலான சருமம் உடையவர்கள் இதை கண்டிப்பாக செய்ய வேண்டும். இதை நீங்கள் சரியாக செய்யாவிட்டால் உங்கள் முகம் களைப்படைந்து பொலிவு இழந்தது போல் காணப்படும். எனவே தொடர்ந்து முகத்தை சுத்தப்படுத்தி கொள்ளுங்கள். எனவே உங்கள் திருமண நாளுக்கு இரண்டு வாரத்திற்கு முன்னதாகவே இதை செய்யத் தொடங்கி விடுங்கள். முடிந்தால் ரொம்ப ஆழமாக அல்லது இரண்டு தடவை க்ளீனிங் செய்வது நல்லது.\nMOST READ: பொலீரோ வாகனத்தை ஆண்கள் உதவியின்றி தூக்கி நிறுத்தும் சூப்பர் ராணுவப் பெண்கள்... பாருங்க அத...\nமண மேடையில் நீங்கள் அழகாக ஜொலிக்க வேண்டும் என்றால் உங்கள் சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை கொடுக்க வேண்டும்.அதிலும் மங்கலான சருமம் உடையவர்கள் இதை தினசரி செய்ய வேண்டும். கண்களுக்கு கீழே ஈரப்பதமூட்ட மறந்து விடாதீர்கள். நீங்கள் சரியாக இதைச் செய்யா விட்டால் கண்களுக்கு கீழே கருவளையம் வந்து விடும்.\nபவுண்டேஷனை நீங்கள் சரியாக பயன்படுத்தும் போது உங்களுக்கு நல்லதொரு லுக் கிடைக்கும். உங்கள் சருமத்திற்கு ஏற்ற பவுண்டேஷன் கலரை தேர்ந்தெடுங்கள். அப்படி சரியான கலர் கிடைக்கா விட்டால் இரண்டு பவுண்டேஷன் கலரை மிக்ஸ் செய்து பொருத்தமான நிறத்தை பெறுங்கள். எண்ணெய் பசை சருமம் உடையவர்களுக்கு மேட்டி அல்லது பாதி மேட்டியான பவுண்டேஷனும் வறண்ட சருமம் உடையவர்களுக்கு ட்வீ பவுண்டேஷனும் கொடுங்கள்.\nடிரான்ஸ்யூலன்ட் பவுடர் கொண்டு மேக்கப்பை சமப்படுத்துங்கள். இது உங்கள் மேக்கப்பிற்கு நல்ல ஸ்மூத் ஆன லுக்கை கொடுப்பதோடு மேக்கப் நீண்ட நேரம் கலையாமல் இருக்க உதவி செய்கிறது. எந்த வித நிறமும் இல்லாத செட்டிங் பவுடரை பயன்படுத்துங்கள். இதுவே உங்கள் மேக்கப்பிற்கு நல்ல அடித்தளத்தை தரும்.\nMOST READ: மகளின் சடலத்தை தந்தை தோளில் சுமந்து சென்ற கொடூரம்...\nப்ளஷ் உங்களை அழகாக காட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் மங்கலான சருமம் உடையவர்களுக்குத் தான் இது மிகவும் பொருத்தமாக இருக்கும். எனவே உங்கள் நிறத்திற்கு தகுந்த ப்ளஷ் நிறத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள். கோரல், ஆழ்ந்த ஆரஞ்சு நிறம், பீச் மற்றும் ரோஸ் கலர் உங்களுக்கு எடுப்பாக இருக்கும்.\nமங்கலான சருமம் உடையவர்களுக்கு மெட்டாலிக் ஐ ஷேடோ நிறங்கள் நல்ல ஜொலிப்பை தரும். அதிலும் தங்க நிற ஐ ஷேடோ உங்களுக்கு கவர்ச்சிகரமான கண்களைத் தரும். கண்களுக்கு மேலே அடர்ந்த நிறங்களான நீலம் அல்லது காப்பர் நிறத்தி��் ஐ ஷேடோ பயன்படுத்தி அதன் மேல் கோல்டன் ஐ ஷேடோ பயன்படுத்தினால் போதும். இது உங்கள் திருமண விழாவிற்கு ரெம்ப பொருத்தமாக அமையும்.\nதிருமண விழா என்றாலே மணப்பெண்களுக்கு சிவப்பு நிற லிப்ஸ்டிக்கையே பொதுவாக பயன்படுத்துகின்றனர். ஆனால் மங்கலான சருமம் உடையவர்கள் வெவ்வேறு விதமான லிப்ஸ்டிக் ஷேட்ஸ்களை பயன்படுத்தலாம். ப்ளெம், வொயின், காப்பர், சாக்லெட் மற்றும் பெர்ரி போன்ற வெவ்வேறு விதமான லிப்ஸ்டிக்களை நீங்கள் பயன்படுத்தலாம். லிப்ஸ்டிக்கை பயன்படுத்துவதற்கு முன் பென்சிலைக் கொண்டு உங்கள் உதட்டை அழகாக வரைந்து கொள்ளுங்கள். இது உங்கள் உதடுகளை எடுப்பாக காட்ட உதவும்.\nMOST READ: உங்க அந்தரங்க வாழ்க்கை பற்றி கனவில் வந்தால் அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா\nதயவு செய்து ஓவர் மேக்கப் படாதீர்கள். இது உங்களுக்கு மண மேடையில் சங்கடத்தை ஏற்படுத்தி விடும். இயற்கையான நிறமே அழகாக இருக்கும். எனவே மிதமான மேக்கப்பை போட்டு அழகாக ஜொலியுங்கள். போல்டு கலர் லிப்ஸ்டிக், போல்டு ஐ லுக் வேண்டாம். எல்லாவற்றையும் சமமாக செய்து மண மேடையில் நில்லுங்கள். நீங்களும் தேவதை போன்று ஜொலிப்பீர்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதடித்த தோல் பிரச்சனையை சரிசெய்ய உதவும் சில வீட்டு வைத்திய குறிப்புகள்\nகுளிர்காலத்தில் இந்த பொருட்களையெல்லாம் உங்க சருமத்திற்கு பயன்படுத்தாதீங்க…இல்லனா பிரச்சனதான்…\n15 நிமிடங்களில் குதிகால் வெடிப்பைப் போக்க வேண்டுமா\n முரட்டுத்தனமாக இருக்கும் சருமத்தை மென்மையாக்க வேண்டுமா\nவெள்ளையாவதற்கு வீட்டிலேயே ப்ளீச்சிங் செய்ய போறீங்களா\nசருமத்தில் உள்ள வெண்படைக்கான சில எளிய வீட்டு வைத்திய முறைகள்\n10 நிமிடத்தில் முகத்தில் உள்ள கருமையை நீக்கி வெள்ளையாகணுமா\nஆண்கள் மார்பில் உள்ள முடியை வேக்சிங் செய்யும் முன் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்\nஉங்களுக்கு டாட்டூ போட ரொம்ப ஆசையா அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...\nஎக்காரணம் கொண்டும் இந்த பொருட்களை முகத்துல போடாதீங்க...\nகுளிர்காலத்தில் பேஷியல் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nதீபாவளிக்கு ஷாப்பிங் செஞ்சே களைச்சு போய்டீங்களா உங்களை பிரஷ்ஷாக்க இந்த பேஸ் மாஸ்க் போடுங்க...\nஆண்கள் சோயா பாலைக் குடித்தால் புரோஸ்டேட் புற்றுநோய் வரும் என்பது உண்மையா\nமுத்தம் கொடுக்கும்போதும், நீங்கள் பெறும்போதும் நடக்கும் சிறப்பான “அந்த” விஷயம் என்ன தெரியுமா\nஉலகில் அதிக கற்பழிப்பு குற்றம் நடக்கும் நாடுகள் இவைதான்... இந்தியா முதலிடத்தில் இல்ல ஆனாலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2019/working-in-night-shifts-can-damage-your-dna-study-024352.html", "date_download": "2020-01-28T17:41:57Z", "digest": "sha1:FKOIE5ZKUND33L4D7QHV3HM4P6F6XP6L", "length": 22489, "nlines": 181, "source_domain": "tamil.boldsky.com", "title": "நைட் ஷிஃப்டில் உள்ளவர்களை மட்டும் குறி வைக்கும் அபாயகர நோய்கள்! காரணம் தெரியுமா..? | Working in Night Shifts Can Damage Your DNA, Study - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n5 hrs ago உங்க ராசிப்படி உங்களோட சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\n6 hrs ago தண்ணீர் முதல் இஞ்சி சாறு வரை காலையில் என்ன குடிக்கலாம் தெரியுமா\n6 hrs ago எச்சரிக்கை உங்கள் வீடுகளில் உள்ள இந்த பொருட்கள் வயிற்றிலுள்ள குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்துமாம்…\n8 hrs ago கல்யாணத்துக்கு வர எல்லா ஆண்களும் கல்யாண பொண்ணுக்கு முத்தம் கொடுக்கலாமாம்... என்னயா சடங்கு இது\nNews Rajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nMovies அதை அப்படிப் பண்ணனும்.. இதை இப்படிப் பண்ணனும்.. தெரியாதா.. கடுப்பான ஹீரோயின்\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநைட் ஷிஃப்டில் உள்ளவர்களை மட்டும் குறி வைக்கும் அபாயகர நோய்கள்\nஇன்றைய கால சூழல்ல எல்லாருக்குமே பலவித பிரச்சினைகள் இருக்க தான் செய்யுது. சிலருக்கு பண கஷ்டம், சிலருக்கு வேலை கிடைக்கலன்னு கவலை, சிலருக்கு அதிக வேலை கொடுக்கறாங்களேன்னு வேதனை... இப்படி பலருக்கும் பலவிதங்களில் ��ிரச்சினைகள் உண்டு. எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் நமது உடல் நலம் ஆரோக்கியமாக இருந்தால் தான் எல்லாவித பிரச்சினைகளையும் சமாளிக்க முடியும்.\nஆனால், நீங்கள் செய்கின்ற வேலையே உங்களது உயிருக்கு உலை வைத்தால் எப்படி ஆமாங்க, சமீபத்தில் செய்த ஆராய்ச்சியில் நைட் ஷிஃப்ட்டில் வேலை செய்கின்ற பலரையும் அதிர விடும் ஒரு தகவல் வெளி வந்துள்ளது. அதாவது, இவர்களுக்கு மட்டுமே சில பொதுவான நோய்கள் இருப்பதாக கண்டறிய பட்டுள்ளது.\nகாலை நேரத்தில் வேலை செய்பவர்களை காட்டிலும் நைட் ஷிஃப்ட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த வித நோய்களின் வீரியம் அதிக அளவில் உள்ளது என இந்த ஆய்வின் முடிவுகள் வெளியாகி பலரின் மனதை உலுக்கி உள்ளது. எதனால் இந்த பாதிப்பு, எப்படிப்பட்ட நோய்கள் நைட் ஷிஃப்ட்டினால் உருவாகும், எப்படி தீர்வு காண்பது... இது போன்ற பலவற்றிற்கும் பதில் சொல்லத்தான் இந்த பதிவு உங்களுக்காக\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇன்றைய இளைய தலைமுறை பல்வேறு வகையில் பாதிக்கப்படுகின்றனர். ஒரு புறம் குடும்ப கஷ்டம், ஒரு புறம் கனவுகளை அடைய வேண்டுமே என்கிற தவிப்பு, ஒரு புறம் சமூக அவலங்கள், ஒரு புறம் காதல் பிரச்சினைகள்... இப்படி பல கூறுகளால் இன்றைய தலைமுறையினர் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.\nஇவற்றின் அழுத்தத்தால் தான் பலரும் இது போன்ற நைட் ஷிஃப்ட் வேலைகளுக்கு செல்கின்றனர். சுமையை கரைக்க செல்பவர்களுக்கு மேலும் பல சுமைகளை இவை தருகின்றன.\nஇரவு வேலைக்கு செல்பவர்கள் சாதாரணமாக காலை நேரத்தில் வேலைக்கு செல்பவர்களை காட்டிலும் பல வகையில் பாதிப்பை சந்திக்க நேரிடும். காரணம், சிறு வயது முதலே நமது உடல் இரவில் ஓய்வெடுக்க பழகி கொண்டது.\nஆனால், தற்போது இரவில் ஓய்வெடுக்காமல் பகலில் கொஞ்சம் நேரம் மட்டும் ஓய்வெடுத்தால் நம் உடல் என்னவாகும் என்பதை நீங்களே சிந்தியுங்கள். இதில் உள்ளுறுப்புகள் முதலில் அபாய நிலைக்கு செல்லும்.\nபலவித ஆய்வுகள் இந்த நைட் ஷிஃப்ட்டில் வேலைக்கு செல்பவர்களை வைத்து நடத்தப்பட்டது. இந்த ஆய்வுகள் அனைத்துமே நைட் ஷிஃப்ட் வேலையை பற்றி ஆபத்தான விளைவுகளை தந்துள்ளது என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது DNA- தான்.\nபொதுவாக மனித உடல் இந்த அளவிற்க�� பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளதற்கு மூல காரணமே இந்த DNA தான். இதில் மாற்றமோ அல்லது சிதைவடைந்தாலோ ஆபத்து நமக்கே.\nDNA சிதைவடைவதால் அடுக்கடுக்காக நோய்கள் நமது உடலுக்குள் ஊடேறி நோய்களின் கூடாரமாகவே மாறி விடும்.\nMOST READ: அறுவை சிகிச்சை செய்யும் போது மருத்துவர்கள் உங்களிடம் மறைக்கும் 'அந்த' 10 இரகசியங்கள் என்ன தெரியுமா\nDNA பாதிப்பதால் புற்றுநோய், நரம்பு மண்டலம் பாதிப்பு, சர்க்கரை நோய், இதய நோய்கள், இரத்த நாளங்களை நோய்கள் தாக்குதல்... இது போன்ற வீரியமிக்க தாக்குதல்கள் நம் உடலில் உண்டாகும். 25 முதல் 30 சதவீகிதம் வரை நைட் ஷிப்ட்டினால் DNA சிதைவடையும் என ஆராய்ச்சிகள் சொல்கின்றன.\nஉடலில் ஏற்பட கூடிய ஒவ்வொரு மாற்றத்திற்கும் கட்டாயம் ஒரு காரணம் இருக்கத்தான் செய்யும். அந்த வகையில் இப்படி DNA மாற்றம் உண்டாகுவதற்கு மூல காரணமே நமது தூக்கம் தான். இரவு முழுவதும் தூக்கமில்லாமல் வேலை செய்வதால் நமது DNA சிதைவடைகிறது.\nஹாங் காங் பல்கலைக்கழத்தில் இதை பற்றி மேற்கொண்ட ஆய்வுகளில் மேற்சொன்ன பாதிப்புகள் உண்டாகும் என கண்டறிய பட்டுள்ளது.\nகூடவே, நமது உடலில் உள்ள செல்கள் ஒவ்வொன்றாக தனது இயல்பு தன்மையை இழந்து செல்கள் இறக்க நேரிடும் என்கிற திடுக்கிடும் தகவலையும் இது வெளியிட்டுள்ளது.\nஇந்த நிலை, நைட் ஷிஃப்டில் வேலை பார்பவர்களுக்கு கட்டாயம் வர கூடும் என ஹாங் காங் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.\nஇதில் குறிப்பிட்டு சொல்ல போனால் நாள்பட்ட நோய்கள் மற்றும் DNA சிதைவு போன்ற பாதிப்புகள் நிச்சயம் வரும் எனவும் கூறியுள்ளனர்.\nMOST READ: தினமும் இந்த 9 உணவில் ஒன்றை மட்டும் சாப்பிட்டாலே நுரையீரலில் நோய்கள் உண்டாகாதாம்\nவாழ்க்கைக்காக ஓட தொடங்கிய நம்மில் பலர் இப்போது எங்குள்ளோம் என்பதை 1 நொடி சிந்தித்து பாருங்கள். \"வாழ்க்கை வாழ்வதற்கே\" என்கிற உயிர்ப்பான வார்த்தைகளை பலர் மறந்து விட்டனர்.\nவீட்டில் இருக்கும் சுமைகளுக்காக உழைக்கின்ற உங்களுக்கு மேற்சொன்ன அபாயங்கள் உண்டாகாமல் இருக்க நிச்சயம் இது போன்ற நைட் ஷிஃப்ட் வேலைகளை தவிர்க்க வேண்டும்.\nஎவ்வளவு வேலை செய்தாலும் உங்களுக்காக தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது ஒதுக்கி உங்களை பற்றி, உங்கள் சுயத்தை பற்றி ஆராயுங்கள். இவ்வாறு தொடர்ந்து தினமும் செய்வதன் மூலம் உங்களுக்கான சிறப்பான வாழ்வு நிச்சயம் ���ிடைக்கும் நண்பர்களே.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்க ராசிப்படி உங்களோட சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\nஆண்கள் சோயா பாலைக் குடித்தால் புரோஸ்டேட் புற்றுநோய் வரும் என்பது உண்மையா\nமார்பக புற்றுநோய் வராமல் இருக்க சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா\n அப்ப தினமும் இந்த விஷயங்களை மறக்காம செய்யுங்க...\nஉங்கள் ராசிப்படி உங்களுக்குள் இருக்கும் சக்திவாய்ந்த சிறப்பு குணம் என்ன தெரியுமா\nகருத்தடை மாத்திரை பயன்படுத்துவது உங்கள் செக்ஸ் வாழ்க்கையில் என்னென்ன பாதிப்பை ஏற்படுத்தும் தெரியுமா\nஇந்த ராசிக்காரங்க இந்த வருஷம் சிங்கிளா இருக்கறதுதான் அவங்களுக்கு நல்லதாம் தெரியுமா\nஇந்த ராசிக்காரங்களுக்கு மட்டும்தான் காதலில் எப்பவும் அதிர்ஷ்டம் இருக்குமாம் ஏன் தெரியுமா\nஉங்க ராசிப்படி உங்க வாழ்க்கையில நீங்கள் எந்த விஷயத்துல அதிர்ஷ்டசாலின்னு தெரிஞ்சிக்கணுமா\n2020-ல் இந்த ராசிக்காரங்கதான் சிறந்த ஜோடியாக இருக்கப் போறாங்களாம் தெரியுமா\nஇந்த ராசிகாரர்களுக்கு இன்று அதிக ரொமன்ஸ் சம்பவம் நடக்குமாம்…\nஇன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு சனிபகவான் பக்கத்துலயே இருக்கப் போறாராம்... பத்திரமா இருங்க...\nஇத தினமும் ஒரு கையளவு சாப்பிட்டால் தொப்பை நிச்சயம் குறையுமாம்.. ட்ரை பண்ணி பாருங்களேன்\nசனிபகவானால் இன்னைக்கு படாதபாடு படப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nவிலை குறைவான இந்த உணவுகள் உங்களுக்கு விலைமதிப்பற்ற ஆரோக்கியத்தை கொடுக்கும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/prakash-javadekar-press-meet-chennai-253032.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-28T15:50:45Z", "digest": "sha1:27I7R7FL2IX3QNASDFUXJOJO7QNZWTLD", "length": 14265, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுக தேர்தல் அறிக்கையில் மத்திய அரசு அறிவித்த திட்டங்கள்: பிரகாஷ் ஜவடேகர் - வீடியோ | Prakash Javadekar press meet in chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nசீனாவிலிருந்து கோவை வந்தவர்களுக்கு கட்டுப்பாடு\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்���ு எதிராக அமெரிக்காவிலும் போராட்டம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nரஜினிகாந்த்துக்கு எதிராக 2014ல் தொடர்ந்த வழக்கு.. வாபஸ் பெற்ற வருமான வரித்துறை.. ஹைகோர்ட்டும் அனுமதி\nஉள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுக்கு வாய்ப்பு இல்லை.. வழக்கை முடித்து வைத்த ஹைகோர்ட்\nபரோலில் வரப் போறாரா சின்னம்மா.. சத்தமில்லாமல் வேலையை முடுக்கி விட்ட குடும்பத்தினர்\nஎன்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. காப்பாற்றுங்கள்.. சீனாவிலுள்ள தமிழக மாணவர் உருக்கம் #coronavirus\nசாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் தை தேரோட்ட விழா கோலாகலம்\nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nMovies அதை அப்படிப் பண்ணனும்.. இதை இப்படிப் பண்ணனும்.. தெரியாதா.. கடுப்பான ஹீரோயின்\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nLifestyle உங்க ராசிப்படி உங்களோட சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிமுக தேர்தல் அறிக்கையில் மத்திய அரசு அறிவித்த திட்டங்கள்: பிரகாஷ் ஜவடேகர் - வீடியோ\nசென்னை: அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள பல திட்டங்கள், மத்திய அரசு அறிவித்த திட்டங்கள் என அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.\nமேலும், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்கள் மக்களை ஏமாற்றும் வகையில் இருப்பதாக சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.\nபிரகாஷ் ஜவடேகர் ஜெய்தியாளர்கள் சந்திப்பு வீடியோ:\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅவதூறு வழக்கில் பிரேமலதாவுக்கு நிபந்தனை முன் ஜாமீன்: சென்னை ஹைகோர்ட் உத்தரவு\nசட்டமன்ற தேர்தல் நேர்மையாக நடைபெறவில்லை: ராமதாஸ் குற்றச்சாட்டு - வீடியோ\nஆளுநர் ரோசய்யாவுடன் ஜெயலலிதா சந்திப்பு- வீ��ியோ\nசட்டசபை தேர்தலில் ஜனநாயகத்தை பணநாயகம் வென்றுவிட்டது: ஜி.கே.வாசன் - வீடியோ\nபெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் சிலைக்கு மலர் தூவி ஜெயலலிதா மரியாதை- வீடியோ\nகரூர் மாவட்டத்தில் நடந்த விறுவிறு வாக்குப்பதிவு - வீடியோ\nமனைவி, மகனுடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்த ஸ்டாலின் - வீடியோ\nவாக்குப்பதிவு இயந்திரம் பழுதால் திருப்பூரில் வாக்குப்பதிவில் தாமதம் - வீடியோ\nஅன்புமணி முதல்வராவது உறுதி: ராமதாஸ் நம்பிக்கை - வீடியோ\nம.ந.கூட்டணிக்கு ஆதரவு: விவசாய சங்களின் கூட்டு இயக்கம் அறிவிப்பு - வீடியோ\nஜெ.வை எதிர்க்கும் வசந்தி தேவி, வானூரை வெல்வாரா ரவிக்குமார்... வி.சி.க. வேட்பாளர்கள் பயோடேட்டா\nசூப்பர் சீனியர்கள் முதல் முதல் முறை வேட்பாளர்கள் வரை.. தமாகா வேட்பாளர்கள் பயோடேட்டா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu assembly elections 2016 oneindia tamil videos தமிழக சட்டசபை தேர்தல் 2016 ஒன் இந்தியா தமிழ் வீடியோ குஷ்பு திருநங்கைகள்\nதமிழகத்தில் இத்தனை காடு இருக்க.. கர்நாடகா சென்றது ஏன் மேன் vs வைல்டால் மீண்டும் சர்ச்சையில் ரஜினி\nபாகனுடன் விளையாடும் குட்டி யானை.. பாகனை கொஞ்சுவதற்காக செய்த காரியம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு.. திமுக சார்பில் 5 மாவட்டங்களில் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2018/07/07/", "date_download": "2020-01-28T17:59:47Z", "digest": "sha1:SKLVANXWG63LNW6PU7JCXP5YA2I3CUBL", "length": 52023, "nlines": 69, "source_domain": "venmurasu.in", "title": "07 | ஜூலை | 2018 |", "raw_content": "\nநாள்: ஜூலை 7, 2018\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 37\nலட்சுமணனும் உபகௌரவர்களும் சென்று வஞ்சினம் உரைத்து மறுபக்கம் செல்லும்போதுதான் குண்டாசி விகர்ணனை பார்த்தான். அவன் இறுகிய முகத்துடன் அசையாமல் நின்றிருந்தான். துரியோதனன் விகர்ணனை பார்த்தான். அவன் விழிகள் ஒருகணம் சுருங்கி பின் மீண்டன. துச்சாதனன் ஏதோ சொல்ல உடலெழப்போனபோது மெல்லிய உறுமலால் அதை துரியோதனன் நிறுத்தினான். அனைத்து விழிகளும் விகர்ணனில் பதிந்திருந்தன. விகர்ணன் திரும்பிவிடுவான் என்று குண்டாசி ஒருகணம் எண்ணினான். ஆனால் அவன் ஏன் வந்தான் என்ற எண்ணம் மீண்டும் எழுந்தது. அரண்மனை முற்றத்திலிருந்து கிளம்பும்போது விகர்ணனை பார்த்தோமா அரையிருளில் முகங்கள் உருத் தெரியவில்லை. ஆனால் நூற்றுவரும் வராமல் துரியோதனன் கிளம்பியிருக்க வாய்ப்பில்லை.\nபூசகர் விகர்ணனிடம் “இளவரசே” என்றார். அவன் திடுக்கிட்டு விழித்துக்கொண்டு வாளை எடுத்து முன்னால் சென்று பலிபீடத்தருகே கால்மடித்து அமர்ந்து வஞ்சினம் உரைத்தான். பின்னர் தளர்ந்த காலடிகளுடன் சென்று கௌரவர்களின் அருகே நின்றான். குண்டாசி தன்னைச் சூழ்ந்து எவருமில்லை என்பதை உணர்ந்து திடுக்கிட்டு நோக்கினான். துரியோதனனின் நோக்கு குண்டாசியிலேயே பதிந்திருந்தது. அவன் நோக்கை உணர்ந்த துச்சாதனன் திரும்பி குண்டாசியை பார்த்து புருவங்களை தூக்கியபின் அரைக்கண்ணால் விகர்ணனை பார்த்தான். விகர்ணன் அவன் அருகே சென்று செவி கொடுக்க துச்சாதனன் ஓரிரு சொற்கள் பேசி விழிகளால் ஆணையிட்டான். விகர்ணன் குருதிக்களத்தை கடக்காமல் ஆலயத்தை பின்பக்கம் வழியாக சுற்றி குண்டாசியை அணுகி தாழ்ந்த குரலில் “இளையோனே, மூத்தவர் நீ வஞ்சினம் உரைக்க வேண்டுமென்று விரும்புகிறார்” என்றான்.\n“ஆம், வஞ்சினம் உரைக்கவே வந்துள்ளேன்” என்று அவன் சொன்னான். “உன்னிடம் வாளில்லை” என்று விகர்ணன் சொன்னான். “நீ விரும்பினால் மூத்தவர்களின் வாளொன்றை அளிக்கச் சொல்கிறேன்.” குண்டாசி “நான் உடைவாளால் வஞ்சினம் உரைக்கப்போவதில்லை” என்றான். விகர்ணன் “நீ சொல்வது விளங்கவில்லை” என்றான். “நான் வாளேந்தி எவருக்கும் எதிராக போர்புரியப் போவதில்லை. ஆகவே வாளேந்தி வஞ்சினம் உரைக்கவேண்டியதில்லை. ஆனால் அன்னைமுன் ஒரு சொட்டு குருதி அளித்தாகவேண்டிய நிலையிலிருக்கிறேன். அதன் பொருட்டே வந்தேன்” என்றான். “உன் நிலை புரிகிறது. அதை உணர்ந்தே என்னை அனுப்பியிருக்கிறார்கள்” என்று விகர்ணன் சொன்னான். “நாம் இங்கே வஞ்சினம் உரைக்கத் தயங்கினால் அது இரண்டுவகையில் மட்டுமே பொருள்படும். போருக்கு அஞ்சுகிறோம். அல்லது உடன்குருதியினரை கைவிடுகிறோம். இரண்டுமே பழி நிறைப்பவை. இளையோனே, நாம் ஆற்றவேண்டிய கடமையை ஆற்றிவிட்டோம். இனி இக்களத்தில் உயிர்துறப்பதொன்றே நம்முன் உள்ள வழி.”\nஅவன் விழிகளை நேர்நோக்கி “மூத்தவரே, நீங்கள் பாண்டவர்களுடன் போரிடுவதாகவே முடிவுசெய்துவிட்டீர்களா” என்றான் குண்டாசி. “ஆம், அதன்பொருட்டே வஞ்சினம் உரைத்தேன், என் முழு வல்லமையாலும் களம்நின்று பொருதுவேன் என்று.” குண்டாசி “பன்னிருகளத்தை மறந்துவிட்டீர்களா” என்றான் குண்டாசி. “ஆம், அதன்பொருட்டே வஞ்சினம் உரைத்தேன், என் முழு வல்லமையாலும் களம்நின்று பொருதுவேன் என்று.” குண்டாசி “பன்னிருகளத்தை மறந்துவிட்டீர்களா” என்றான். “இல்லை, அங்கு உரைத்தது அவைக்குரிய அறம். இங்கு கொண்டது களத்திற்குரிய அறம்… எனக்கு எந்தக் குழப்பமும் இல்லை. நான் இந்நாள்வரை தந்தைக்கு நிகரென்று அறிந்தது என் மூத்தவரை. ஒவ்வொரு கணமும் இத்திரளில் ஒருவனென்றே உணர்ந்திருக்கிறேன். இளையோனே, களம் என்பது குருதியால் மட்டுமே முடிவுசெய்யப்படுவது.”\nகுண்டாசி “இல்லை, நீங்கள் தன்னலத்தால் இம்முடிவை எடுக்கிறீர்கள். பன்னிருகளத்தில் அறத்தின்பொருட்டு நின்றீர்கள் என்று புகழ்கொண்டீர்கள். இருந்தும் மூத்தோனுக்காக களம்புகுந்தால் உங்களை எவரும் அறமிலி என பழிக்கப்போவதில்லை. களமொழிந்து நின்றால் வரும் இழிசொல்லுக்காகவே இம்முடிவை எடுக்கிறீர்கள். உங்கள் செயல்களனைத்தும் புகழுக்காகவே” என்றான். விகர்ணன் புன்னகையுடன் “என்னை புண்படுத்த எண்ணினாய் என்றால் அவ்வாறே ஆகுக இந்நாட்களில் எனக்கு நானே இதைவிட ஆயிரம் மடங்கு நஞ்சுள்ள அம்புகளை ஏவிக்கொண்டிருக்கிறேன்” என்றான். “அத்துடன் என் அகச்சான்றின் குரலென என் துணைவி இருக்கிறாள். இம்முடிவு அவள் கேட்ட அத்தனை சொற்களையும் கடந்து நான் எடுத்தது. எனக்கு இதில் மாற்று என ஏதுமில்லை. அறமென நான் அறிந்தவற்றில் பெரியது செஞ்சோற்றுக் கடனும் குருதிக் கடனும்” என்றான்.\nசொல்லில்லாமல் குண்டாசி தலையை மட்டும் ஆட்டினான். விகர்ணன் “நீ என்ன செய்யப்போகிறாய் என்று சொல். நான் மூத்தவரிடம் சொல்லவேண்டும்” என்றான். குண்டாசி “தெரியவில்லை, மூத்தவரே. என் உள்ளம் இக்கணம் வரை ததும்பிக்கொண்டேதான் இருக்கிறது. அன்னைமுன் சென்று நின்றால் என் நாவிலெழுவதே என் தரப்பு” என்றபின் முன்னால் சென்று பலிபீடத்தருகே நின்றான். கருவறைக்குள் அமர்ந்திருந்த குருதிகொள் கொற்றவையின் சுடர்குடியிருந்த விழிகளை சில கணங்கள் நோக்கினான். “தங்கள் வாள்…” என்றார் பூசகர். “வாள் தேவையில்லை” என்றபின் தன் இடக்கையை நீட்டினான். “இதிலிருந்து குருதி எழுப்புக” என்றான். பூசகர் “அவ்வழக்கமில்லை, இளவரசே” என்றார். “வஞ்சினம்தான் உடைவாளால் உரைக்கவேண்டும். நான் உரைக்கும் சொல்லுறுதிக்கு உடைவாள் தேவையில்லை” என்றான் குண்டாசி. இன்னொரு பூசகன் “இளவரசே, தற்பலி கொடுப���பதற்கு மட்டுமே பள்ளிவாள் எழவேண்டும்” என்றான். “நான் தற்பலி கொடுக்கவே போகிறேன், அன்னைக்கு. ஆனால் இங்கல்ல, அங்கு குருக்ஷேத்திரக் களத்தில். தற்பலிக்கான சொல்லுறுதியை இங்கு உரைக்கப்போகிறேன்” என்று குண்டாசி சொன்னான்.\nஉள்ளிருந்து தலைமைப் பூசகர் காளிகர் அவன் சொல்வதை உதடசைவாலேயே புரிந்துகொண்டு வாளை அளிக்கும்படி கையசைத்தார். துணைப்பூசகன் பள்ளிவாளை நீட்ட அதில் தன் இடக்கையை வைத்து அழுத்தி சற்றே இழுத்து எடுத்தான் குண்டாசி. கையிலிருந்து ஊறி சொட்டத்தொடங்கிய வெம்மையான குருதியை பலிபீடத்தின் மீது சற்று நேரம் தூக்கிப்பிடித்தான். உதடு அசையாமல் சொல்லுறுதியை உரைத்து கால் மடித்து நிலத்தில் விழுந்து மும்முறை தலைவணங்கினான். பலிக்குருதியின் ஒரு சொட்டெடுத்து நெற்றியிலணிந்தான். பின்னர் தன் மேலாடையால் கையை சுற்றிக்கட்டியபடி துரியோதனன் முன் சென்று நின்றான்.\nதுச்சாதனன் துரியோதனனை ஒருகணம் பார்த்துவிட்டு “நீ போருக்கு வரப்போவதில்லையா” என்றான். “வரப்போகிறேன், அதன்பொருட்டே வஞ்சினம் உரைத்தேன்” என்றான் குண்டாசி. “போருக்கு வருபவர்கள் வாளேந்தி வஞ்சினம் உரைக்கவேண்டும் என்பது நெறி” என்றான் துச்சாதனன். “மூத்தவரே, நான் பாண்டவர்களோ உபபாண்டவர்களோ எவரையும் கொல்லப்போவதில்லை” என்றான் குண்டாசி. “பின் என்ன, சாகப்போகிறாயா” என்றான். “வரப்போகிறேன், அதன்பொருட்டே வஞ்சினம் உரைத்தேன்” என்றான் குண்டாசி. “போருக்கு வருபவர்கள் வாளேந்தி வஞ்சினம் உரைக்கவேண்டும் என்பது நெறி” என்றான் துச்சாதனன். “மூத்தவரே, நான் பாண்டவர்களோ உபபாண்டவர்களோ எவரையும் கொல்லப்போவதில்லை” என்றான் குண்டாசி. “பின் என்ன, சாகப்போகிறாயா” என்றான் துச்சாதனன். “ஆம், நம் அனைவரையும்போல. ஆனால் எனது சாவு களம்படுதல் அல்ல, பலியளித்தல். குருதிகொள் கொற்றவை குருக்ஷேத்திரத்திற்கு வருவாள். அன்னையிடம் சொன்னேன், அன்னையே அங்கு அளிக்கிறேன் என் நெஞ்சக்குருதியை, பெற்றுக்கொள் என்று.”\n” என்று துச்சாதனன் கேட்க சுபாகு இடைபுகுந்து “நன்று, இளையோனே. உன் சொல் சிறக்கட்டும். செல்க” என்று தோளில் கைவைத்தான். துச்சாதனன் “அவன் என்ன சொல் உரைத்தான் என்று தெரிந்தாகவேண்டும்” என்றான். சுபாகு “சொல்லுறுதிகளை செவியறியலாகாது என்பார்கள், மூத்தவரே” என்றான். “அவன் சொன்ன��ு என்ன என்று நான் அறிந்தாகவேண்டும். இந்த இழிமகன் அவர்களுக்காக வஞ்சினம் உரைத்து வந்திருப்பான்… இவன் சித்தம் கலங்கி நெடுநாட்களாகின்றன” என்றான் துச்சாதனன். “ஆம், எனது சித்தம் கலங்கியுள்ளது” என்று குண்டாசி சொன்னான். “உண்மையில் நான் பாண்டவர் தரப்புக்குச் சென்று அங்கு வாளேந்தி உங்கள் முன் வந்து நின்று குருதி சிந்தி மடிந்திருந்தால்தான் அது எனக்கு நிறைவு. விண்சென்று என் மூதாதையரிடம் நிறைந்து வந்துள்ளேன் தந்தையரே, இனி சிறந்து பிறப்பேன் என்று என்னால் சொல்ல முடியும்.”\n“ஆனால் அது என்னால் இயலாது. ஏனெனில் நான் உங்களில் ஒருவன். இந்த நூற்றுவர் திரளிலிருந்து எனக்கு விடுதலையில்லை. உடலிலிருந்து உறுப்புக்கு விடுதலையில்லை என்பதுபோல. அதை மூத்தவர் வந்து என்னிடம் சொன்னதும் தெளிவாக உணர்ந்தேன்” என்றான். “என்னாயிற்று உனக்கு உன் உடன்பிறந்தாருக்கு எதிரான வஞ்சத்தை எங்கிருந்து திரட்டிக்கொண்டாய் உன் உடன்பிறந்தாருக்கு எதிரான வஞ்சத்தை எங்கிருந்து திரட்டிக்கொண்டாய்” என்றான் துச்சாதனன். குண்டாசி தன் இடக்கையில் ஓர் இழுப்பை உணர்ந்தான். கழுத்துத் தசை சொடுக்கியது. “எங்கிருந்து என்றா” என்றான் துச்சாதனன். குண்டாசி தன் இடக்கையில் ஓர் இழுப்பை உணர்ந்தான். கழுத்துத் தசை சொடுக்கியது. “எங்கிருந்து என்றா ஹஸ்தியின் குருதியில் பிறந்தவன் அனைத்து அறங்களையும் மீறி உடன்பிறந்தாரை உறங்கும் மாளிகையில் அனலிட்டு எரிக்க முயன்றதை அறிந்த அன்று” என்று குண்டாசி சொன்னான். அவன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது.\nஒருகணம் கழித்தே அவன் சொல்வதை உணர்ந்த துச்சாதனன் “அறிவிலி என்ன சொல்கிறாய்” என்று கூவி தன் பெரிய கரங்களை ஓங்கியபடி முன்னால் எழ சுபாகு அந்தக் கையை பற்றிக்கொண்டான். துர்மதன் துச்சாதனனின் இடைபற்றி பின்னால் இழுத்தான். “நிலைகொள்க, மூத்தவரே இது ஆலயம்” என்றான் துச்சகன். “விடு… விடு என்னை. இவனை இங்கு அறைந்து அன்னைக்கு பலிகொடுக்கிறேன்” என்று சீறியபின் துரியோதனன் அருகிருப்பதை உணர்ந்து பதைப்புடன் திரும்பிப் பார்த்தான். “மூத்தவரே… இவ்வறிவிலி… இவன் சொற்கள்…” என்றான்.\nஇடக்கையால் தன் மீசையை மெல்ல நீவியபடி துரியோதனன் “அவன் கூறுவது சரிதான்” என்றான். “அவன் சொற்கள் மெய்யாகவே எனக்கு ஒருவகை நிறைவையே அளிக்கின்றன. நாம் ந��ற்றுவர் ஓர் உளம் கொண்டவர். எனவே நூற்றிலொன்றென எழும் இவன் குரலும் இவனுக்கு முன் எழுந்த விகர்ணனின் குரலும் என் குரலும் கூடத்தான். என்னுள் இவ்வண்ணமொரு அறத்தான் வாழ்வதை எண்ணி நிறைவு கொள்கிறேன்” என்றான். “இவனோ விகர்ணனோ எனக்கெதிராக வாள்கொண்டு எழுந்திருந்தால்கூட அவ்வண்ணமே சொல்வேன்.” விகர்ணன் உடைந்த குரலில் “நான் ஒருகணமும் உங்கள் இளையோனாக அன்றி என்னை உணர்ந்ததில்லை, மூத்தவரே” என்றான். “ஆம், அவ்வண்ணமே இவனும் உணர்கிறான் என நான் அறிவேன்” என்றான் துரியோதனன்.\nகுண்டாசியின் தோளில் கைவைத்து மெல்லிய புன்னகையுடன் அவன் சொன்னான் “இளையோனே, இவையனைத்தையும் ஏன் இயற்றுகிறேன், இறுதியில் என்ன எய்துவேன் என்று எனக்கு இன்றும் தெரியவில்லை. பிறிதொன்றின் மேலேறி சென்றுகொண்டிருப்பவன் நான். பெரும்புயலுக்கு தன்னை கொடுக்கையில் சருகு ஆற்றல் கொண்டதாகிறது. பிறிதொரு நிலையிலும் தான் கொள்ளமுடியாத விசையை எய்துகிறது. அழிவாக இருக்கலாம், ஆயினும் அது ஓர் உச்சநிலை. இப்புவியில் பிறந்த ஒவ்வொருவரும் தன்னுள் ஆற்றலை உணருகையில் அந்த உச்சத்தையே கனவு காண்கிறார்கள். அஞ்சித் தயங்குபவர் உண்டு. தங்கள் சுற்றத்தையும் உறவையும் எண்ணி நின்றுவிடுபவர் உண்டு. அவையிரண்டையும் கடப்பவர்கள்கூட அறத்தை எண்ணி அதற்கப்பால் செல்வதில்லை. நான் என் உச்சம் நோக்கி செல்லவேண்டுமென்ற எண்ணம் மட்டும் கொண்டவன். அதன்பொருட்டு நான் கடந்த அனைத்து அறங்களையும் நான் நன்கு அறிவேன். அறத்தை மீறாதவனுக்கு முழு விசை இல்லை என்பதொன்றே நான் சொல்ல எஞ்சுவது.”\n“ஆனால் நான் கடந்த அறங்களின் அனைத்து எல்லைகளிலும் எனது துளி ஒன்று நின்று ஏங்குகிறது. உனது சீற்றத்திலும் விகர்ணனின் துயரத்திலும் மட்டுமல்ல, சுபாகுவின் நிகர்நிலையிலும் என் மைந்தனின் விலக்கத்திலும் வெளிப்படுவதும் நானே” என்றான் துரியோதனன். “மூத்தவரே, இவை என்ன சொற்கள் தாங்கள் உரைப்பவைதானா” என்றான் துச்சாதனன். வீம்புடன் தலை தூக்கி குண்டாசி சொன்னான் “அன்னை முன் நான் உரைத்த வஞ்சினம் ஒன்றுதான். இப்போருடன் என் குடி முற்றழியுமென்றால் என் குருதிமேல் தெய்வங்கள் வீழ்த்திய பழி அனைத்தும் அழிந்து போகட்டும். நம் கொடிவழியில் எவரேனும் ஒருவர் எஞ்சுவாரென்றால்கூட அவர் தூயராக, நிறைவுற்றவராக புவி வாழ்த்துபவராக வி��்ணேகவேண்டும். அதன் பொருட்டு களத்தில் என் தலைகொடுக்கிறேன் தேவி என்று சொன்னேன்.”\nபுன்னகையுடன் அவன் தோளை அழுத்தி துரியோதனன் சொன்னான் “அதை நானும் வேண்டினேன் என்று கொள்க” திரும்பி தம்பியரை நோக்கி “செல்வோம்” என்று கையசைத்தான். தலைமைப்பூசகர் வந்து அவனுக்கு அன்னையின் அருளன்னம் கொண்ட தாலத்தை அளிக்க அதை வாங்கி தலைசூடி வணங்கிவிட்டு லட்சுமணனிடம் அளித்தான். அவன் நடக்க உடன் தம்பியர் தொடர்ந்தனர். அவர்கள் ஆலயவளைப்புக்கு வெளியே செல்கையில் துரியோதனன் “யுயுத்ஸு எங்கே” திரும்பி தம்பியரை நோக்கி “செல்வோம்” என்று கையசைத்தான். தலைமைப்பூசகர் வந்து அவனுக்கு அன்னையின் அருளன்னம் கொண்ட தாலத்தை அளிக்க அதை வாங்கி தலைசூடி வணங்கிவிட்டு லட்சுமணனிடம் அளித்தான். அவன் நடக்க உடன் தம்பியர் தொடர்ந்தனர். அவர்கள் ஆலயவளைப்புக்கு வெளியே செல்கையில் துரியோதனன் “யுயுத்ஸு எங்கே” என்றான். ஆலயநுழைவுக்கு ஒப்புதல் இல்லாமையால் தேர்களின் அருகே நின்றிருந்த யுயுத்ஸு அருகே வந்தான். துரியோதனன் யுயுத்ஸுவை காட்டி லட்சுமணனிடம் “அந்தத் தாலத்தை உன் சிறிய தந்தையிடம் கொடு” என்றான். துச்சாதனன் “அது…” என தயங்க “ம்” என்றான் துரியோதனன். லட்சுமணன் நீட்டிய தாலத்தை யுயுத்ஸு வாங்கிக்கொண்டான். துரியோதனன் அதிலிருந்த குருதிக்குழம்பில் ஒரு துளி எடுத்து யுயுத்ஸுவின் நெற்றியிலிட்டு “நீயே தந்தையிடம் சென்று கொடு, இளையோனே” என்றான்.\nதேர்கள் ஒவ்வொன்றாக சென்று மறைந்த பின்னரே குண்டாசி தன் தேரிலேறினான். யுயுத்ஸு “நானும் உங்களுடன் வருகிறேன், மூத்தவரே” என்றான். குண்டாசி “ம்” என்றான். அவர்கள் தேர்த்தட்டில் அமர்ந்ததும் யுயுத்ஸு “நீங்கள் சென்றதுமே மருத்துவரை காணவேண்டும். உடல் நலிந்துள்ளது. நடக்கும் ஒவ்வொரு அடிக்கும் முகத்தில் வலிச்சுளிப்பு தெரிகிறது” என்றான். குண்டாசி அதற்கு மறுமொழி சொல்லவில்லை. யுயுத்ஸு மேலும் பேசவிரும்பினான். “இந்தத் தாலத்தை ஏன் என்னிடம் அளித்தார் அரசர் என்று விளங்கவில்லை. இது அரசரால் கொண்டுசெல்லப்படவேண்டியது, அன்னையின் அருளன்னம் கொண்ட தாலம். அரசர் இதை கொண்டுசென்று தன் தந்தைக்கும் அன்னைக்கும் அரசியருக்கும் பகிர்ந்தளிக்கவேண்டும் என்பது நெறி.” குண்டாசி “நீ அரசனாகுக என அவர் சொல்கிறார் என்று கொள்” என்றான். “என்ன சொல்கிறீர்கள்” என்று யுயுத்ஸு பதறினான். “ஆலயமுகப்பில் சொல்லவேண்டியதா இது” என்று யுயுத்ஸு பதறினான். “ஆலயமுகப்பில் சொல்லவேண்டியதா இது\nகுண்டாசி இகழ்ச்சியுடன் புன்னகைத்து “யார் கண்டார் நீ சூதனென்பதனால் களம்புகப்போவதில்லை” என்றான். முகம் இறுக “இல்லை, நான் களம்புகக்கூடும்” என்றான் யுயுத்ஸு. “கௌரவர் தரப்பில் ஷத்ரியரல்லாதோர் களம்புகப்போவதில்லை. ஷத்ரியர்கள் முழு வெற்றியும் தங்களுக்குரியதாக வேண்டும் என்று எண்ணுகிறார்கள்…” என்றான் குண்டாசி. யுயுத்ஸு மறுமொழி சொல்லவில்லை. “பிறகென்ன, பாண்டவர்களின் தரப்பிற்கு சென்றுவிட எண்ணுகிறாயா நீ சூதனென்பதனால் களம்புகப்போவதில்லை” என்றான். முகம் இறுக “இல்லை, நான் களம்புகக்கூடும்” என்றான் யுயுத்ஸு. “கௌரவர் தரப்பில் ஷத்ரியரல்லாதோர் களம்புகப்போவதில்லை. ஷத்ரியர்கள் முழு வெற்றியும் தங்களுக்குரியதாக வேண்டும் என்று எண்ணுகிறார்கள்…” என்றான் குண்டாசி. யுயுத்ஸு மறுமொழி சொல்லவில்லை. “பிறகென்ன, பாண்டவர்களின் தரப்பிற்கு சென்றுவிட எண்ணுகிறாயா” என்றான் குண்டாசி. யுயுத்ஸு ஒன்றும் சொல்லவில்லை. அந்த அமைதியின் அழுத்தத்தை உணர்ந்து குண்டாசி திரும்பிப் பார்த்தான். யுயுத்ஸுவின் முகம் அழுகையில் ததும்புவது போலிருந்தது. “நீ என்ன எண்ணுகிறாய்” என்றான் குண்டாசி. யுயுத்ஸு ஒன்றும் சொல்லவில்லை. அந்த அமைதியின் அழுத்தத்தை உணர்ந்து குண்டாசி திரும்பிப் பார்த்தான். யுயுத்ஸுவின் முகம் அழுகையில் ததும்புவது போலிருந்தது. “நீ என்ன எண்ணுகிறாய்” என்றான் குண்டாசி. “நான் சென்றுவிடலாமா என எண்ணுகிறேன்” என்றான் யுயுத்ஸு. தேரின் அதிர்வில் நெஞ்சுக்குள் எழுந்த வலியால் முகம்சுளித்து முனகிய பின் “எங்கே” என்றான் குண்டாசி. “நான் சென்றுவிடலாமா என எண்ணுகிறேன்” என்றான் யுயுத்ஸு. தேரின் அதிர்வில் நெஞ்சுக்குள் எழுந்த வலியால் முகம்சுளித்து முனகிய பின் “எங்கே” என்றான் குண்டாசி. “அங்குதான்… என் இடம் அதுவே.”\nசற்றுநேரம் குண்டாசியின் எண்ணங்கள் ஓடவில்லை. பின்னர் அதிர்ச்சியுடன் திரும்பி யுயுத்ஸுவின் கையை பற்றிக்கொண்டான். “என்ன சொல்கிறாய் நீ சொல்வதென்ன என்று அறிவாயா நீ சொல்வதென்ன என்று அறிவாயா” யுயுத்ஸு “மூத்தவரே, சில மாதங்களாகவே இதைத்தான் நான் எண்ணிக்கொண்டிருக்க���றேன். என்னால் எம்முடிவுக்கும் வரமுடியவில்லை. சென்ற வாரம் அமைச்சர் விதுரரை அவருடைய இல்லத்தில் சென்று கண்டேன். அவரிடம் என் உளக்கொந்தளிப்பை சொன்னேன். அவர் தெய்வச்சிலைபோல என் சொற்களுக்கு அப்பால் எங்கோ இருந்தார். மூத்தவரே, அவர் முன்னரே இறந்துவிட்டிருந்தார் என்றுகூட தோன்றியது. நான் திரும்பிவந்தேன். என்னால் ஒருகணம்கூட நிலைகொண்டு அமரமுடியவில்லை. நேற்று அவையில் பீஷ்ம பிதாமகர் பேசியபோதுதான் தெளிவடைந்தேன்” என்றான்.\nகுண்டாசி வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தான். தேரின் ஒவ்வொரு அசைவும் அவன்மேல் சாட்டையடிபோல விழுந்தது. “நான் ஐயமற அறிவேன், நம் காலகட்டம் அவருக்குரியது. விண்ணில் சுழலும் செம்பருந்துபோல அவர் எட்டா உயரத்திலிருந்து நம்மை நோக்கிக்கொண்டிருக்கிறார். எது நெறி என்றும், எது அறம் என்றும் நம்மால் சொல்லிவிடமுடியாது. நாமனைவரும் இங்கே நம் உறவுகளால், கடமைகளால், விழைவுகளால், அச்சங்களால் கட்டுண்டவர்கள். அவற்றுக்கு ஏற்ப நெறிகளையும் அறங்களையும் வளைப்பதைத்தான் நாம் எண்ணுதல் என்று கருதிக்கொண்டிருக்கிறோம். நாம் ஆற்றுவதற்கொன்றே உள்ளது. நம் ஆழம் உணரும் மெய்மைக்கு நம்மை முற்றாக ஒப்புக்கொடுத்தல். நான் அவர் கால்களில் என் தலையை கொண்டுசென்று வைக்கப்போகிறேன். என்னை ஆளுங்கள் இறைவடிவே என்று சொல்லப்போகிறேன். அவர் ஆணையிட்டால் அவர்பொருட்டு வாளெடுத்து களம் காண்பேன்…”\n“கல்வியால் பயனேதுமில்லை. அரசுநெறி சூழ்வதோ அதைவிட பயனற்றது. வாழ்ந்தறிவது என ஏதுமில்லை. இம்மூன்றிலும் பீஷ்ம பிதாமகரைவிட மேலானவர் எவர் அவர் அறிந்த ஒன்றிலிருந்து அவரை விலக்குவதென்ன அவர் அறிந்த ஒன்றிலிருந்து அவரை விலக்குவதென்ன அவர் அளித்த சொல். எத்தனை வீண் எண்ணம் அவர் அளித்த சொல். எத்தனை வீண் எண்ணம் பிற அனைத்தையும் விட தான் அளித்த சொல்லே பெரிதென்று எண்ணவேண்டுமென்றால் ஆணவம் எத்தனை கெட்டிப்பட்டிருக்கவேண்டும் பிற அனைத்தையும் விட தான் அளித்த சொல்லே பெரிதென்று எண்ணவேண்டுமென்றால் ஆணவம் எத்தனை கெட்டிப்பட்டிருக்கவேண்டும் தன்னைவிடப் பெரியவற்றின் முன் சென்று தலைகொடுக்க முடியவில்லை என்றால் இத்தனை வாழ்ந்து இவ்வளவு கற்று என்ன பயன் தன்னைவிடப் பெரியவற்றின் முன் சென்று தலைகொடுக்க முடியவில்லை என்றால் இத்தனை வாழ்ந்து இவ்வளவு கற்��ு என்ன பயன் பீஷ்ம பிதாமகர் பேசியதைக் கேட்டு அமர்ந்திருக்கையில் அத்தனை கூசினேன். அத்தனை வெறுத்தேன். நான் நான் என்றல்லவா அவர் சொல்லிக்கொண்டிருந்தார். அறத்தோன் என்பவர்கள் ஒருபோதும் அறத்தை சென்றடையமாட்டார். அறத்தோன் எனும் தன்னிலையே அவர்களின் சுமை. நோன்புகொண்டோர் எதையும் துறக்கமாட்டார். நெறியோர் என்று தருக்குவதையே இறுதியில் ஈட்டிக்கொள்வார். எளியோர் தன்னை எளிதில் துறக்கவியலும். பெருங்காற்றிலெழுந்து பறக்கவியலும். இப்பாறைகள் இங்குதான் என்றுமென அமர்ந்திருக்கும். அவையிலமர்ந்து பற்களைக் கடித்துக்கொண்டு எண்ணினேன். நான் எளியோன், சிறியோன். என் உளம்காட்டும் பெரியவற்றின் முன் என்னை முற்றளிப்பதன்றி நான் செய்வதற்கேதுமில்லை. நான் துணிவையோ அறிவையோ திரட்டிக்கொள்ள வேண்டியதில்லை. எளிமையை என்னிடம் நிலைநிறுத்திக்கொண்டால் மட்டும் போதும்.”\nயுயுத்ஸு பெருமூச்சுடன் அமைதியானான். குண்டாசி சற்றுநேரம் கழித்து “இப்போரில் அவர்கள் வென்றால் பாரதவர்ஷம் நலம்பெறுமென எண்ணுகிறாயா” என்றான். “அறியேன், பாரதவர்ஷமென்பது நான் எண்ணவும்முடியாத பெருவிரிவு. மூத்தவரே, நான் அஸ்தினபுரியின் எல்லையை இதுவரை கடந்ததில்லை. இங்கு எத்தனை நாடுகள் உள்ளன என்னென்ன ஜனபதங்கள் அமைந்துள்ளன ஏதுமறியேன்” என்றான் யுயுத்ஸு. குண்டாசி உதடுவளைய புன்னகைத்து “பாண்டவர்களிடமே அறமுள்ளது என்று எண்ணுகிறாயா” என்றான். “அறியேன், பாரதவர்ஷமென்பது நான் எண்ணவும்முடியாத பெருவிரிவு. மூத்தவரே, நான் அஸ்தினபுரியின் எல்லையை இதுவரை கடந்ததில்லை. இங்கு எத்தனை நாடுகள் உள்ளன என்னென்ன ஜனபதங்கள் அமைந்துள்ளன ஏதுமறியேன்” என்றான் யுயுத்ஸு. குண்டாசி உதடுவளைய புன்னகைத்து “பாண்டவர்களிடமே அறமுள்ளது என்று எண்ணுகிறாயா” என்றான். யுயுத்ஸு “வாரணவதத்தில் எரிமாளிகை அமைத்ததும் அவையில் அரசியைச் சிறுமைசெய்ததும் பிழை என்றே எண்ணுகிறேன். அரசு மறுத்ததும் ஒவ்வாததே. ஆயினும் அவைகுறித்து இறுதியில் ஏதேனும் சொல்ல நான் வல்லவன் அல்ல. குடிநெறிகளும் அரசமுறைமைகளும் நானறியாதவை” என்றான்.\n“அப்படியென்றால் நீ அவர்கள் பக்கம் செல்வது ஏன்” என்றான் குண்டாசி. “நான் சொல்லிவிட்டேன் மூத்தவரே, அவர் ஒருவருக்காக. அவர் காலங்களை கடந்தவர். அவர் அறிவன எதையும் இங்கு எவரும் அறிவதில��லை. பிறிதொன்றும் எனக்கு சொல்வதற்கில்லை.” குண்டாசி யுயுத்ஸுயை சில கணங்கள் நோக்கிவிட்டு “அந்நம்பிக்கை குலையாதென்பதற்கு நீ இப்போது உறுதி சொல்லலாகுமா” என்றான் குண்டாசி. “நான் சொல்லிவிட்டேன் மூத்தவரே, அவர் ஒருவருக்காக. அவர் காலங்களை கடந்தவர். அவர் அறிவன எதையும் இங்கு எவரும் அறிவதில்லை. பிறிதொன்றும் எனக்கு சொல்வதற்கில்லை.” குண்டாசி யுயுத்ஸுயை சில கணங்கள் நோக்கிவிட்டு “அந்நம்பிக்கை குலையாதென்பதற்கு நீ இப்போது உறுதி சொல்லலாகுமா” என்றான். “நீ துறந்து செல்வது மிகப் பெரியவற்றை. தந்தையை, தமையர்களை, அரசை. அழியாப் பழியையும் நீ சூடக்கூடும். பின்னர் நீ இன்றுகொண்ட நம்பிக்கையை இழப்பாயென்றால் உன் வாழ்வு மீளா இருள்கொண்டதாகும்.” யுயுத்ஸு “ஒருகணம்கூட நான் இவ்வாறு எண்ணியதில்லை” என்றான். “எண்ணுக” என்றான். “நீ துறந்து செல்வது மிகப் பெரியவற்றை. தந்தையை, தமையர்களை, அரசை. அழியாப் பழியையும் நீ சூடக்கூடும். பின்னர் நீ இன்றுகொண்ட நம்பிக்கையை இழப்பாயென்றால் உன் வாழ்வு மீளா இருள்கொண்டதாகும்.” யுயுத்ஸு “ஒருகணம்கூட நான் இவ்வாறு எண்ணியதில்லை” என்றான். “எண்ணுக” என்றான் குண்டாசி. “இக்கணம் வரை எண்ணவில்லை என்பதே இவ்வெண்ணம் என்னில் இல்லை என்பதை காட்டுகிறது. இனியும் இது எழாது.”\n“நான் அதையும் எண்ணுவேன்” என்றான் குண்டாசி. “ஆம், ஆகவேதான் இங்கு இவ்வாறு இருக்கிறீர்கள்” என்றான் யுயுத்ஸு. சீற்றத்துடன் திரும்பிய குண்டாசி “எவ்வாறு என்ன சொல்கிறாய் நீ” என்றான். “இதோ இவ்வாறு. உங்களை நீங்களே அழித்துக்கொள்வது ஏன் உங்களுடையது அகம் நிலைகொள்ளாமையின் துயர். அறத்திலோ மறத்திலோ அமைந்தவர்கள் இவ்வண்ணம் தன் நஞ்சை தன்னை நோக்கி திருப்பிக்கொள்வதில்லை.” குண்டாசி பற்களைக் கடித்தபடி “என்னை கோழை என்கிறாயா உங்களுடையது அகம் நிலைகொள்ளாமையின் துயர். அறத்திலோ மறத்திலோ அமைந்தவர்கள் இவ்வண்ணம் தன் நஞ்சை தன்னை நோக்கி திருப்பிக்கொள்வதில்லை.” குண்டாசி பற்களைக் கடித்தபடி “என்னை கோழை என்கிறாயா” என்றான். “ஆம்” என்றான் யுயுத்ஸு. குண்டாசி இகழ்ச்சியுடன் “நீ என்றால் என்ன செய்வாய்” என்றான். “ஆம்” என்றான் யுயுத்ஸு. குண்டாசி இகழ்ச்சியுடன் “நீ என்றால் என்ன செய்வாய்” என்றான். “நானும் கோழையே” என்றான் யுயுத்ஸு. “மூத்தவரே, திருதராஷ்டிரரி��் மைந்தர்களில் நாமிருவர் மட்டுமே கோழைகள்.” குண்டாசி சிலகணங்களுக்குப் பின் “ஆம்” என்றான். நீள்மூச்செறிந்து தனக்குத்தானே தலையசைத்துக்கொண்டான்.\nதேர் அரண்மனை முற்றத்தை அடைந்து நின்றது. யுயுத்ஸு இறங்கிக்கொண்டான். “இளையோனே” என்று குண்டாசி அழைத்தான். “நீ செல்வதாக இருந்தால் தந்தையிடம் விடைபெற்றுத்தானே செல்வாய்” யுயுத்ஸு அவனை நோக்கி “ஆம், தமையனிடமும் சொல்லி அவர் தாள்வணங்கிவிட்டே செல்வேன்” என்றான். அவன் விழிகளை நோக்கி “நீங்கள் அனைவரும் கொண்ட கடனைவிட மூத்தவரிடம் நான் கொண்ட கடன் பெரிது. தந்தைக்கு விதுரர் எவ்வண்ணமோ அவ்வாறு நான் அவருக்கு” என்றான். அவன் விழிகள் ஈரம் கொண்டன. தொண்டை ஏறியிறங்கியது. “நிறையுள்ளம் கொண்டவர்கள் அவர்கள். வேழத்தின் அன்பைப் பெற்ற மானுடன் பிற எந்த அன்பையும் பொருட்டெனக் கருதமாட்டான் என்பார்கள்…” மேலும் ஏதோ சொல்ல வாயெடுத்த பின் அவன் உள்ளே செல்ல திரும்பினான்.\nகுண்டாசி கீழே இறங்கியபோது அவன் படிகளில் நிற்பதை கண்டான். “மூத்தவரே, இந்தத் தாலத்தை மூத்தவர் என்னிடம் அளித்தது ஒரு நன்னிமித்தம் என எண்ணுகிறேன். நான் தந்தையிடம் இதை அளித்து விடைகொள்ளவிருக்கிறேன்” என்றான். “தந்தையிடம் நேரில் சென்று உரையாடும் வழக்கத்தை அரசர் தவிர்த்து நெடுங்காலம் ஆகிறது. ஆகவேதான் இதை உன்னிடம் அளித்தார்” என்றான் குண்டாசி. “இருக்கலாம். இது என்ன பொருள்படுகிறது என்று தெரியவில்லை… இதுவே தருணம் என்று எனக்கு படுகிறது” என்றான் யுயுத்ஸு. “இனிமேல் நான் இங்கிருப்பது சரியல்ல. படைகள் குருக்ஷேத்திரத்தை அடைந்த பின் அங்கே செல்வேன் என்றால் அது நெறிப்பிழையும்கூட.”\n உன் தந்தை உனக்கு விடைகொடுக்கட்டும்” என்றான் குண்டாசி. யுயுத்ஸு “நீங்களும் உடன்வரவேண்டும், மூத்தவரே” என்றான். “நானா நான் தந்தைமுன் செல்வதே அரிது” என்றான் குண்டாசி. “ஆம்” என்றபின் யுயுத்ஸு தயங்கினான். “சொல்” என்றான் குண்டாசி. “நீங்கள் இருப்பது நன்று என எண்ணுகிறேன்.” குண்டாசி அவனை கூர்ந்து நோக்கினான். பின்னர் “ஏன் நான் தந்தைமுன் செல்வதே அரிது” என்றான் குண்டாசி. “ஆம்” என்றபின் யுயுத்ஸு தயங்கினான். “சொல்” என்றான் குண்டாசி. “நீங்கள் இருப்பது நன்று என எண்ணுகிறேன்.” குண்டாசி அவனை கூர்ந்து நோக்கினான். பின்னர் “ஏன்” என்றான். “அவரை எதிர்���ொள்வதை நீங்கள் தவிர்ப்பதைவிட உங்களை எதிர்கொள்வதை அவர் தவிர்க்கிறார். உங்களை அவர் அஞ்சுகிறார்.” குண்டாசி வெற்றுநோக்குடன் சிலகணங்கள் நின்றான். பின்னர் “வருகிறேன்” என்றான்.\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 59\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 58\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 57\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 56\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 51\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\n« ஜூன் ஆக »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/71940", "date_download": "2020-01-28T16:55:58Z", "digest": "sha1:D7MTKUCIAGTMOUKHEFI2DZM3J2AIP2JK", "length": 38909, "nlines": 127, "source_domain": "www.jeyamohan.in", "title": "சூரியதிசைப் பயணம் – 14", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 29\nசூரியதிசைப் பயணம் – 14\nநாம் வரைபடங்களை எந்த அளவு கவனிக்கிறோம் என்பதை பெரும்பாலும் உணர்ந்திருப்பதில்லை. இலங்கையில் இருந்து என்னைச் சந்திக்கவருபவர்கள் ‘சார் நாளைக்கு கி.ராவை பாத்துப்போட்டு அப்டியே ஞானியையும் பாத்துப்போட்டு சாயங்காலம் உங்கள பாக்கவாறம்” என்பார்கள். இலங்கை என கோழிமுட்டையை வைத்தே அவர்கள் இந்தியாவை அளவிட்டிருப்பார்கள்.\nபிரமிளின் ஒரு கதையில் ஒரு ஈழத்தவர் ‘அது எவ்வளவு பெரிய தேசம், போய்ட்டே இருக்கு’ என வியந்திருப்பார். வடகிழக்கில் ஒவ்வொரு தூரத்தையும் அந்தவகையான பிரமிப்புடன்தான் எதிர்கொள்ள முடிந்தது. எவ்வளவு பெரிய தேசம். எவ்வளவு பிரம்மாண்டமான எல்லை\nபயணங்களில் நாம் வரைபடங்களைச் சார்ந்து இடங்களை உருவகித்திருப்பதில்லை என்ற உண்மையை அறிகிறோம். வடகிழக்கு மாநிலங்கள் என்ற ஒற்றைச் சொல்லால் குறிப்பிடப்படும் இந்த நிலப்பகுதி ஒட்டுமொத்தமாக பல சிறிய மாநிலங்களின் தொகுதி என நம் மனதில் பதிந்திருக்கிறது. மேலும் இங்கே மக்கள் தொகை மிகக்குறைவு என்பதும் நம் அமனதில் சில சித்திரங்களை உருவாக்குகிறது. அந்த மனப்பதிவே இந்தத்திட்டத்தை கிருஷ்ணன் போட்டபோது பதிநான்கு நாட்களில் ஆறுமாநில���்கள் என்று எண்ணச்செய்தது\nஆனால் பயணம் செய்யும்போது அந்த மனச்சித்திரம் உடைந்தது. இது மிகவிரிந்த நிலம். என்ற உண்மை பொட்டில் அறைந்தது. மேற்கு வங்கத்தை விட அஸாம் பெரியது என்பதோ அஸாமை விட அருணாச்சலப்பிரதேசம் பலமடங்கு பெரியது என்பதோ நம்மில் எத்தனை பேருக்குத்தெரியும் பெரும்பாலும் காடுகளால் ஆனது இந்நிலப்பகுதி. அசாமை கடந்தால் முழுக்கமுழுக்க மலைப்பாதை. நீண்டு நீண்டு செல்லும் சாலைகள் வழியாக மணிக்கணக்காகப் பயணம் செய்துதான் ஒரு இடத்தில் இருந்து இன்னொன்றைச் சென்றடையமுடியும்.\nகடைகள் தகரக்கூரையிடப்பட்ட தாழ்வான கொட்டகைகள். வீடுகள் மூங்கில்மேல் நிற்கும் தகரக்குடில்கள். வடகிழக்கில் குளிர்காலம் என்பது ஜனவரியுடன் முடிகிறது. இப்போது இவர்களுக்குக் கோடைகாலம் தொடங்கிவிட்டது. ஆனால் பகலில் மட்டுமே வெயில். இரவு கொஞ்சம் கடந்ததும் குளிர். அதிலும் ஒரு வேறுபாடு. வடக்கே உள்ள மாநிலங்களில் குளிர் அதிகம். திரிபுராவில் நுழைந்ததும் குளிரே இல்லை என்ற உணர்வு வந்தது.\nலோக்தக்கைப் பார்த்துவிட்டு ஜிர்ப்பாம் என்ற ஊரில் இரவு தங்கினோம். அதிகாலையிலேயே கிளம்பி திரிபுராவில் இருக்கும் உனக்கோட்டி என்ற ஊருக்குச் செல்லவேண்டும். இங்கே மிக முன்னதாகவே விடிந்துவிடுகிறது. ஆனால் குளிர் இருக்கிறது. நாங்கள் ஆறுமணிக்கே எழுந்து தயாராகிவிட்டாலும் ஓட்டுநர் தயாராக ஏழுமணி ஆகிவிடும். மிகக்கடுமையான பாதை ஆதலால் அவரை கட்டாயப்படுத்தவும் முடியாது.\nஇப்பகுதிகளில் இருவேளை உணவுதான். காலையில் ரொட்டி அல்லது சோறு. அதன்பின் பகல் முழுக்க டீ சமோசா. மாலையில் மீண்டும் ரொட்டி அல்லது சோறு. மீன்குழம்பு வங்கபாணியில் செய்யப்படுவது. மீனைப்பொரித்து குழம்பிலே போட்டு கடுகெண்ணை விட்டு செய்வார்கள். குமரிமாவட்டத்தைச் சேர்ந்த எனக்கும் வினோதுக்கும் மீனை எப்படிச்செய்தாலும் பிடிக்கும். சோறு சுவையானது. கொஞ்சம் வேகாத சுவை.\nஒரே நாளில் மணிப்பூரைக் கடந்து திரிபுராவுக்குள் நுழைந்தோம். வரைபடத்தை பார்க்கையில்தான் நாங்கள் வந்த தொலைவே தெரிந்தது. வங்கதேசம் என்ற நாட்டையை சுற்றிவந்திருக்கிறோம். பகல் முழுக்க சென்று கொண்டே இருந்தோம். மதிய உணவு இல்லை. ஒரு சிறிய சாலையோரக் கடையில் கொண்டைக்கடலைச் சுண்டல் சாப்பிட்டோம். எனக்கு மிகப்பிடித்தமான உணவு அது.\nமிகமிக மோசமான சாலை. மணிப்பூரில் மெல்ல அமைதி திரும்பியபின் இப்போதுதான் சாலைகளைப்போட ஆரம்பித்திருக்கிறார்கள். நான்குவழிப்பாதைக்கானப் பணி நடைபெறுகிறது. எங்கும் புழுதி சேறு குண்டு குழி. லாரிகள் சென்றுகொண்டிருந்தன. இப்பகுதியில் இரவில் பயணம் செய்யமுடியாதென்பதால் லாரிகள் பகலில்தான் செல்கின்றன. ஓட்டுநர் ஒரு இடத்தில் மனம் உடைந்து இனிமேல் செல்லமுடியாது என்று சொன்னார்.\nஎதிரே வந்த காரில் விசாரித்தோம். பத்து கிலோமீட்டர் கடந்தால் திரிபுரா எல்லைவரும் அதற்குப்பின் சாலை நன்றாகவே இருக்கும் என்றார். ஓட்டுநரை தேற்றி மேலே செல்லவைத்தொம். நாங்கள் செல்லவேண்டிய இடம் உனக்கோட்டி. இந்தியாவின் முக்கியமான சைவ மையங்களில் ஒன்று இது. தென்னாடுடைய சைவர்கள் பார்த்தால் இது என்னவகை சைவம் என அதிர்ச்சியடையலாம். எந்நாட்டவர்க்கும் இறைவன் அல்லவா என மகிழ்ச்சியும் கொள்ளலாம்.\nவங்கமொழியில் ஏறத்தாழ ஒருகோடி என்று பொருள்வரும் உனக்கோட்டி ஒரு தாழ்வான மலை. இந்த மலைக்குமேல் கிபி ஏழாம் நூற்றாண்டுக்கு முந்தைய ரு பெரிய சைவ நகரம் இருந்திருக்கிறது. அப்படியே இடிந்து சரிந்து அந்தக்காடு முழுக்கச் சிதறிப்பரந்திருக்கிறது. ஒரு குட்டி ஆங்கோர்வாட் என்று சொல்லலாம். சிற்பக்கலையிலும்கூட கொஞ்சம் ஆங்கோர்வாட் சாயல் உண்டு- அல்லது அதற்கு முந்தைய கலைவடிவின் சாயல்.\nதிரிபுராவின் தனிமை காரணமாக இங்கே அனேகமாகச் சுற்றுலாப்பயணிகளே வருவதில்லை. ஒரே ஒரு கடை. அதில் கொஞ்ச பொருட்கள். நாங்கள் சென்றபோது வேறு எந்தப்பயணியும் இல்லை. சிறப்பாக படிகள் கட்டி அறிவுப்புகள் வைத்திருக்கிறார்கள். ஆனால் செல்லும் வழியில் எவரிடமும் உனக்கோட்டி என்று சொன்னால் தெரியாது. உனக்கோட்டி என்பது வங்காளமொழிச்சொல். திரிபுரா பழங்குடிகள் ஆளுக்கொரு வார்த்தை சொல்கிறார்கள்.\nசுற்றுலா வசதிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகையாளர் இன்மையால் கைவிடப்பட்டிருக்கின்றன. அனேகமாக காவலே இல்லை. இந்த பெரிய குன்றை காவல்காப்பதும் எளிதல்ல. யுனெஸ்கோ இதை ஏற்றெடுக்காவிட்டால் கொஞ்சநாளில் உனக்கோட்டி மேலும் அழிந்து மறைந்துவிட வாய்ப்புள்ளது\nகல்படிகள் வழியாகச் சென்றால் பிரமிக்க வைக்கும் ஒரு சூழலைச் சென்றடைகிறோம். நீர் வழிந்துசெல்லும் பெரிய பாறையடுக்குகளை அப்படியே செதுக்கி சிற்பங்களாக ஆக்கியிருக்கிறார்கள். பேருருவம் கொண்ட புடைப்புச் சிற்பங்கள். செவ்வியல் சார்ந்த கலைத்திறன் கொண்டவை அல்ல. ஆனால் செவ்வியல் இந்துமதத்தின் நுணுக்கங்கள் உள்ளன\nபெரும்பாலும் சிற்பங்களின் தலைகள் மட்டுமே செதுக்கப்படுள்ளன. மையமாக உள்ள சிவனின் தலைமட்டும் 30 அடி உயரமானது. இரு பக்கமும் சடைக்கற்றைகள் விரிந்திருக்கின்றன. அந்த சடைமுடிக்கற்றை மட்டுமே 10 அடி உயரம். அதில் கங்கை, நிலவு ஆகியவை உள்ளன.. இரு பக்கமும் இரண்டு பெண் கணதேவதைகள் நிற்கின்றன.\nசிவனின் முகம் முழுக்கமுழுக்க ஒரு பழங்குடித்தெய்வம் போலிருக்கிறது. அத்தனை சிற்பங்களிலும் இந்திய மைய ஓட்ட சிற்பக்கலைக்கு முற்றிலும் அப்பாற்பட்ட வடகிழக்கின் பழன்குடித்தன்மை உள்ளது. கோகிமாவில் பார்த்த பழங்குடி வீடுகளில் மரத்தில் செதுக்கப்பட்ட சிற்பங்களின் அதே அழகியல். முப்பதடி உயரமான வீரபத்ரனின் முகம். இருபக்கமும் நாய்கள். இருபதடி உயரமான துர்க்கை. அவளுடைய இரு காவல் தேவதைகள்.\nஇவை ஏழாம் நூற்றாண்டைச் செர்ந்தவை. அன்று இக்குன்று ஒரு முக்கியமான நகரமாக இருந்திருக்கிறது. சிவனுக்குரிய குன்று. காடு முழுக்க பல உடைந்த சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஏழாம் நூற்றாண்டில்தான் தமிழகத்தின் கற்செதுக்குக் கலை தோன்றியது, மகேந்திரவர்மப்பல்லவனின் குடைவரைக் கோயில்கள் அமைக்கப்பட்டன என்பதை நாம் கணக்கில் கொள்ளவேண்டும்\nஉனக்கோட்டியின் சிற்பங்கள் ஒரு விசித்திரமான கனவுக்குள் சென்றுவிட்ட உணர்வை அளிப்பவை. உண்மையில் பிரம்மாண்டமான ஒரு பாறைசுவரில் செதுக்கப்பட்டிருந்த இச்சிற்பங்களின் நடுவே உள்ள இடைவெளி வழியாக ஆறு சென்றிருக்கிறது. ஆற்றின்பெருக்கு அந்த பெரும் பாறைச்சுவரை உடைத்து தள்ளிவிட்டது. அந்தப்பகுதியெங்கும் பிரம்மாண்டமான சிற்பங்கள் சிதறிக்கிடக்கின்றன.\nஎனக்கு வண்ணக்கடல் நாவலில் இளநாகன் சென்று பார்க்கும் அசுரர்களின் சிதைந்த நகரத்த அவை நினைவூட்டின. நான் கண்ட கனவின்மேல் நானே நடப்பது போலத் தோன்றியது. மண்ணில் பாதி புதைந்த மூக்கு. பாறையா ஆமையா யானையா என குழம்பபச்செய்யும் உடைந்த சிற்பங்கள்.\nபெரிய பாறை ஒன்று பாதி அமிழ்ந்த நந்தியாக செதுக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்டமான சிலை ஒன்றின் தலையணி மட்டும் பாதி புதைந்து மண்ணில் கிடக்கிறது. அப்பால் அச்��ிலையின் ஒற்றைக் கண்ணும் மூக்கின் ஒரு பகுதியும் ஆற்றின் கீழ் உள்ள பாறை அடுக்கில். யானைமுகம் கொண்ட பூதகணங்கள் இருபக்கமும் நிற்க அமர்ந்திருக்கும் நாற்பதடி உயரமான பிள்ளையார்.\nமேலும் கீழே காட்டுக்குள் வெவ்வேறு இடங்களில் சிற்பங்கள் கிடக்கின்றன. நான்கு முகம் கொண்ட சதுர்முக லிங்கத்தில் சிவனின் நான்குமுகங்கள் செதுக்கப்பட்டுள்ளன. தென்னகத்தில் உமகேஸ்வரர் என் புகழ்பெற்ற மடியில் உமையை அமர்த்தி முலைதழுவி அமர்ந்திருக்கும் சிவன். அவர் இங்கே கல்யாணசுந்தரர் என்று சொல்லப்படுகிறார்..\nவளைந்து மேலேறிச்சென்றால் ஒட்டுமொத்தமாக ஒன்றன் மேல் ஒன்றாக மூன்று அடுக்குகளாக இச்சிற்பங்களைப் பார்ப்பது ஒரு திகைப்பூட்டும் அனுபவம். மேலே பலவகையான தாந்த்ரீகச் சிற்பங்கள் உள்ளன. யோனி விரித்த கோலத்தில் அமர்ந்த துர்க்கை. தன் தலையை தானே வெட்டும் யோகினி. தலைவெட்டுபட்ட யோகினி. துர்க்கையின் வெவ்வேறு கோலங்கள்.\nமேலும் மேலேறிச்சென்றால் பிற்காலத்தைய தனிச்சிற்பங்களை அப்படியே போட்டுவைத்திருக்கிறார்கள். உனக்கோட்டி ஏழாம் நூற்றாண்டு முதல் பதினொரு நூற்றாண்டுக்காலம் காட்டுக்குள் கைவிடப்பட்ட நிலையில் கிடந்திருக்கிறது. சிற்பங்கள் அரிக்கப்பட்டு கரைந்த மெழுகுச்சிலைகளாக உள்ளன. சுப்ரமணியன், உலகை வாலில் சுருட்டிச்செல்லும் அனுமார், இந்திரன் போன்ற சிலைகளை அடையாளம் காணமுடிந்தது. பத்தடி உயரமான சிலைகள். பிள்ளையார் சிலை முழுமையாகவே இருந்தது\nபார்க்கப்பார்க்க உனக்கோட்டியில் சிலைகள் பெருகிக்கொண்டே போவதுதான் கனவுத்தன்மையை அளிக்கிறது என்று தோன்றியது. வெறும் கற்புடைப்பா சிற்பமா என்ற ஐயத்துடன் கண்கள் தொட்டுத்தொட்டுச் செல்ல ஒரு சிற்பத்தை அடையாளம் காண்பது ஒரு பெரிய பரவசம். நாமே அச்சிற்பத்தை பாறையில் இருந்து நம் விழிகளால் உருவாக்கி எடுப்பதுபோல.\nஉனக்கோட்டி பற்றி இரண்டு தொன்மங்கள் உள்ளன. வாராணசிக்குச் சென்றுகொண்டிருந்த சிவன் தன் ஒருகோடி பரிவாரங்களுடன் இங்கே தங்கியிருந்தார். தன்னை அதிகாலையில் எழுப்பும்படி சிவகணங்களிடம் சொன்னார். அவர்கள் தூங்கிவிட்டார்கள். ஆகவே அவர் மட்டும் கிளம்பிச்சென்றார். ஒருகோடிக்கு ஒன்று குறைவாக அங்கே சிற்பங்கள் அமைந்தன என்பது ஒருகதை\nஇதுவே இங்குள்ள இந்து மையமதத்தின் புராணம். இங்குள்��� இந்துமதம் என்பது அசாம், வங்காளம், ஒரியா வரை விரிந்து கிடக்கும் சாக்த மரபின் ஒரு வடிவம் ஆகும். இன்றும் திரிபுரா சாக்த பாரம்பரியம் கொண்டது. சாக்தத்தின் ஒருபகுதியாகவே சைவம் கருதப்படுகிறது\nஇன்னொரு தொன்மம் இங்குள்ள பழங்குடிகளுடையது. கல்லு கும்ஹார் என்ற குயவர் குலத்துச் சிற்பி இதைச் செதுக்கினார். அவர் பார்வதியின் பரமபக்தர். கைலாசத்துக்கு செல்ல அவர் விரும்பினார். பார்வதியும் சிவனிடம் அதை வற்புறுத்தினார். கல்லு கும்ஹாரிடம் சிவன் ஒரே இரவில் ஒருகோடி சிற்பங்களைச் செய்தால் கைலாயத்திற்கு அழைத்துக்கொள்வதாகச் சொன்னான். கல்லு பித்தனைப்போல வேலை செய்து அச்சிற்பங்களை செய்தார். கோடிக்கு ஒரு சிற்பம் குறைவாக இருக்கையில் விடிந்தது. சிவன் கல்லு கும்ஹாரை கூட்டிச்செல்லவில்லை\nஉண்மையில் இவ்விரு தொன்மங்களுமே பிற்காலத்தையவை. இக்காடெங்கும் சிதறிக்கிடக்கும் பல்லாயிரம் சிற்பங்களைக் கண்டு உருவாக்கப்பட்டவை. கல்லு கும்ஹாரின் கதையில் நின்றுவரை இங்குள்ள பழங்குடி இந்துக்களுக்கு இந்து மையப்பெருமதம் பற்றி இருக்கும் மிகப்பெரிய மனக்குறை பதிவாகியிருப்பதாகவே எண்ணுகிறேன்.\nஇங்கே ஆட்சிசெய்த கச்சாரி அரசர்களின் தலைநகராக உனக்கோட்டி இருந்திருக்கவேண்டும். குப்தர் காலத்தில் கச்சாரி அரசர்கள் குப்தர்களால் வெல்லப்பட்டார்க்ள். உனக்கோட்டி கைவிடப்பட்டு இடிந்து அழிந்தது. இதுதான் சுருக்கமான வரலாறு. மேலதிக வரலாற்றுக்கு உனக்கோட்டியில் பெரிய அளவில் அகழ்வாய்வுகள் நிகழவேண்டும். அவை இன்னமும் தொடங்கப்படவே இல்லை. இந்திய அரசு சமீபத்தில் 12 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறது. யுனெஸ்கோவிடம் இப்பகுதியை உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கும்படி இந்திய அரசு கோரியிருக்கிறது\nசைவம் அடிப்படையில் மலைமக்களின் மதம். காஷ்மீரில் அது உருவானது. பின்னர்தான் அது தென்னகத்திற்கு வந்தது. சைவத்திற்கு வளமான ஒரு கிழக்கத்தி வடிவம் இருந்திருக்கிறது என்பதற்கான சான்று உனக்கோட்டி. இங்குள்ள சிற்பங்களின் அழகியல் முற்றிலும் மாறுபட்டது. அத்துடன் இங்கெ ஆதி சைவமும் சாக்தமும் ஒன்றாகவே உள்ளன. சைவமும் சாக்தமும் பின்னாளில்தான் ஒன்றாயின என்பதற்கு எதிரான சான்று இது\nசைவம் சாக்தம் ஆகிய இரு மதங்களும் இந்தியா முழுக்க பல்வேறு வளர்ச்சியடைந்த ��டிவங்களில் உள்ளன. அவற்றின் தொன்மையான வடிவம் எத்தகையது என்று அறிவதற்கான மிகச்சிறந்த சான்றாதாரங்கள் என்று காமாக்யா கோயிலையும் உனக்கோட்டி மலையையும் சொல்லமுடியும். ஏனென்றால் பிற்கால வளார்ச்சி நிகழாது மைய ஓட்டத்திலிருந்து விடுபட்டவை இவை.\nஇவ்வாலயங்களை ஒட்டி விரிவான அகழ்வாய்வுகள் தேவை. கூடவே இவற்றை சிற்பவியல் வழியாகவும் குறியீட்டியல் வழியாகவும் ஆராய்ந்து அறியவேண்டிய தேவையும் இன்றைய இந்து பண்பாட்டாய்வாளர்களுக்கு உள்ளது.\nநாங்கள் சிற்பங்களைப் பார்த்துக்கொண்டிருந்தபோது ஒரு சென்னைத் தமிழ்ப்பெண்கள் குழு அங்கே வந்தது. ஏதோ மாநாட்டுக்காக திரிபுரா வந்தவர்கள். முதிய பெண்கள். ஒரு பெண்மணி சென்னை அருங்காட்சியகத்தின் கியூரேட்டர். எந்தச்சிற்பத்தைப்பற்றியும் அவருக்கு எதுவும் தெரியாது என்பது அவரது பேச்சிலிருந்து தெரிந்தது. சிற்பங்களைப்பற்றி எதையும் தெரிந்துகொள்ளக்கூடாது என்ற ஆழமான விரதத்துடன் அருங்காட்சியகத்தில் முப்பதாண்டுகளைக் கடத்திய முன்னுதாரணத் தமிழ்ப்பெண்.\nசூரியதிசைப் பயணம் – 18 முகங்கள்\nசூரியதிசைப் பயணம் – 11\nசூரியதிசைப் பயணம் – 13\nசூரியதிசைப் பயணம் – 10\nசூரியதிசைப் பயணம் – 6\nசூரியதிசைப் பயணம் – 5\nசூரியதிசைப் பயணம் – 4\nசூரியதிசைப் பயணம் – 3\nசூரியதிசைப் பயணம் – 2\nசூரியதிசைப் பயணம் – 1\nTags: அருணாச்சலப்பிரதேசம், அஸ்ஸாம், ஆங்கோர்வாட், உனக்கோட்டி, ஜிர்ப்பாம், திரிபுரா, மணிப்பூர், மேற்கு வங்கம், லோக்தக்\nகலாப்பிரியா படைப்புக் களம் - நிகழ்வு கோவையில்\nஅராத்து விழா உரை- வீடியோ\n'வெண்முரசு' - நூல்இரண்டு - ‘மழைப்பாடல்’ - 37\nதன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 59\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 58\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற��றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/fb/kblog.php?2713", "date_download": "2020-01-28T16:42:13Z", "digest": "sha1:ZVQFKUIPL7M4VQTLL5HGCWBVJBQXRKGO", "length": 4013, "nlines": 45, "source_domain": "www.kalkionline.com", "title": "வாயுத்தொல்லை, மலச்சிக்கலுக்கு தீர்வு தரும் சுப்த வஜ்ராசனம் :", "raw_content": "\nவாயுத்தொல்லை, மலச்சிக்கலுக்கு தீர்வு தரும் சுப்த வஜ்ராசனம் :\nவாயுத்தொல்லை, மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த சுப்த வஜ்ராசனத்தை தினமும் செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.\nசுப்த என்றால் மல்லாந்து படுத்தல் என்று பொருள்படும். வஜ்ரம் என்றால் வைரம் என்று பொருள்படும். அதாவது இந்த ஆசனத்தில் இருக்கும் போது கிடையாக வைக்கப்பட வைரம் போல் தோன்றுவதால் இந்தப் பெயர் உண்டாகியிருக்கலாம்.\nபாதங்களின் மேற்பகுதி தரையில் படுமாறு, முழங்காலிட்டபடி அமர்ந்திருப்பது வஜ்ராசனம். அப்படியே பின்னுக்குச் சரிந்து கைகளைத் தலைக்கு அணையாக வைத்துக் கொண்டோ அல்லது கைகளை முடிந்த அளவு பின்னால் நீட்டிய நிலையில் படுத்திருப்பது சுப்த வஜ்ராசனம் எனப்படும். சாயும் போது வெளி மூச்சும் நிமிரும் போது உள் மூச்சும் வாங்குதல் சிறப்பு. கழுத்துப் பிடிப்புள்ளவர்கள், மூட்டுப் பிடிப்புள்ளவர்கள், இதய நோயுள்ளவர்கள் இதனைத் தவிர்க்க வேண்டும்.\nதொடை, இடுப்புப் பகுதியிலுள்ள தேவையற்ற சதையைக் கொழுப்பைக் குறைக்கும்.\nவயிறு, இடுப்பு என்பன நன்கு நீட்டப்பட்டு உரம் பெறும்.\nவாயுத்தொல்லை, மலச்சிக்கலுக்கு நல்ல ஆசனம்.\nகால்களை மடக்கி அமர்ந்து பின்னால் முழுமையாகச் சரிய முடியாதவர்கள், கைகளை ஊன்றி அல்லது முழங்கையை ஊன்றி படிப்படியாகச் செய்து பார்க்கலாம்.\nமிகவும் சிரமப்பட்டு இந்த யோகா பயிற்சியை செய்ய முயற்சி செய்ய வேண்டாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/cinema/story20170722-11290.html", "date_download": "2020-01-28T16:16:19Z", "digest": "sha1:6PUE6EIZGFNJ725MDLNIAXEJLF3UC5NN", "length": 8687, "nlines": 80, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கவர்ச்சியை விரும்பாத இளம் நாயகி, திரைச்செய்தி - தமிழ் முரசு Cinema/Movie news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nகவர்ச்சியை விரும்பாத இளம் நாயகி\nகவர்ச்சியை விரும்பாத இளம் நாயகி\nகுடும்பக் குத்துவிளக்காக தோற்றமளித்தால் திரையுலகில் சாதிக்க முடியாது என்று பலரும் இளம் நாயகி அனுபமாவுக்கு அறிவுரை கூறி வருகிறார்களாம். ஆனால் அவரோ கவர்ச்சி காட்டுவதில் அறவே விருப்பம் இல்லை எனக் கூறிவிட்டார். ‘கொடி’ படத்தில் தனு‌ஷுக்கு ஜோடியாக நடித்தவர் அனுபமா. ‘பிரேமம்’ படத்திலும் இவரைப் பார்க்க முடியும். இதுவரை குடும்பப் பெண்ணாக, கிராமத்துப் பெண்ணாக மட்டுமே நடித்து வருபவருக்கு சொல்லிக் கொள்ளும்படி வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் வருத்தத்தில் உள்ளார். இந்நிலையில் தோழிகளின் அறிவுரைப்படி அண்மையில் சில கவர்ச்சிகரமான உடைகளை அணிந்து, புகைப்படங்கள் எடுத்து, அவற்றை இணையத்தளங்களில் வெளியிட்டார். இதைக் கண்ட ரசிகர்களோ, “இந்தக் கவர்ச்சி எல்லாம் போதவே போதாது. இன்னும் தேவை,” என்கிற ரீதியில் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் எரிச்சலாகிவிட்டாராம் அனுபமா. இதற்கும் மேல் கவர்ச்சி காட்டுவது தனக்கு ஒத்துவராது என்று அறிவுரை கூறுபவர்களிடம் பொரிந்து தள்ளுகிறாராம் அம்மணி.\nதமிழகம், புதுச்சேரி வருமான வரி வசூல் 68% கூடியது\nபல்கலைக்கழக மாணவர்கள் தாங்கள் தங்கும் விடுதிகளிலிருந்து வெளியேறினர்\nவூஹான் வைரஸ்: தனிமைப்படுத்தப்படுவோருக்கு அன்றாடம் $100\nஸ்கூட் பயணிகள் சீனாவில் இருந்து சிங்கப்பூர் திரும்புகின்றனர்\nஇரட்டை எந்திரத்துடன் ஆகப் பெரிய விமானம்\nநிச்சயமில்லாத காலகட்டத்தில் பாதுகாப்பான இடம் சிங்கப்பூர்\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nஇளையர்கள் மதுபழக்கத்திற்கு அடிமையாவதற்கு பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமதுவுக்கு அடிமையாகும் இளையர்களின் நிலை\nதமக்கு விருப்பமான துறைக்கு மாற, தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் கல்வி முறை தமக்கு ஆதரவாக இருந்ததாக கூறும் நந்தினி. படம்: தொழில்நுட்பக் கல்விக் கழகம்\nஐடிஇ மாணவர்களுக்கு கூடுதல் கல்வித் தெரிவுகள்\nசிண்டாவில் சமூக ஊழியராகப் பணியாற்றும் திரு சிவசுப்பரமணியம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபுதிய வாழ்க்கைத்தொழில் தந்த உற்சாகம்\nதாம் உருவாக்கிய கலைப் படைப்புடன் காணப்படும் நித்யா போயாபதி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிக்டோரியா பள்ளியில் பயின்ற சித.மணி லக்‌ஷ்மணன், ஹாக்கி மற்றும் திடல், தட விளையாட்டுகளில் ஈடுபட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிளையாட்டு என வந்துவிட்டால் இவரை நிறுத்த முடியாது\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=8598", "date_download": "2020-01-28T17:28:00Z", "digest": "sha1:KZCTHIMTCF4R7T2OBBEMY3CSYWGJRRH6", "length": 21459, "nlines": 214, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 28 ஐனவரி 2020 | துல்ஹஜ் 180, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:38 உதயம் 09:05\nமறைவு 18:22 மறைவு 21:14\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டர��ல் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 8598\nதிங்கள், ஜுன் 11, 2012\nவி-யுனைட்டெட் கே.பி.எல். கால்பந்து 2012: காயல் யுனைட்டெட் அணி இறுதிப் போட்டியில் வென்று சுழற்கோப்பையைத் தட்டிச் சென்றது\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1862 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nவி-யுனைட்டெட் கே.பி.எல். 4ஆம் ஆண்டு கால்பந்து சுற்றுப் போட்டி, 31.05.2012 அன்று துவங்கி, 10.06.2012 அன்று (நேற்று) இறுதிப்போட்டியுடன் நிறைவுற்றது. இப்போட்டிகளனைத்தும், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் நடைபெற்றது.\nநேற்று மாலை 05.00 மணிக்கு நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஃபை ஸ்கை பாய்ஸ் அணியும் காயல் யுனைட்டெட் அணியும் களம் கண்டன. இதில், காயல் யுனைட்டெட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, சுழற்கோப்பையைத் தட்டிச் சென்றது.\nஇரவு 07.00 மணியளவில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு, ஐக்கிய விளையாட்டு சங்க தலைவர் ஹாஜி பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை தலைமை தாங்கினார். வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரான எம்.எம்.ஷாஹுல் ஹமீத் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஹாஃபிழ் மூஸல் காழிம் கிராஅத் ஓதி விழாவைத் துவக்கி வைத்தார். தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, எம்.எஸ்.ஸதக்கத்துல்லாஹ் வரவேற்புரையாற்றினார். தலைமையுரையைத் தொடர்ந்து, ஐக்கிய விளைாயாட்டு சங்க துணைச் செயலாளர் ஹாஜி எஸ்.எம்.உஸைர் வாழ்த்துரை வழங்கினார்.\nபின்னர், இச்சுற்றுப்போட்டியின் சிறந்த வீரர்களுக்கும், சுற்றுப்போட்டியில் பங்கேற்ற அணிகளின் உரிமையாளர்களுக்கும், இறுதிப்போட்டியில் பங்கேற்ற அணிகளின் வீரர்களுக்கும், நடுவர்களுக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து, வெற்றிக்கு முனைந்த ஃபை ஸ்கை பாய்ஸ் அணிக்கு ரூபாய் 10,000 தொகைக்கான காசோலையும், கோப்பையும் வழங்கப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து, வெற்றிபெற்ற காயல் யுனைட்டெட் அணிக்கு ரூபாய் 15,000 தொகைக்கான காசோலையும், சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது. இவற்றை, விழா தலைவர் ஹாஜி பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை வழங்கினார்.\nநன்றியுரைக்குப் பின், நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது. சுற்றுப்போட்டியின் அனைத்து போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழாவில், நகரின் பல பகுதிகளைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு ஆர்வலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.\nசுற்றுப்போட்டி ஏற்பாடுகளை, வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் நிறுவனர் அலீ ஃபைஸல் தலைமையில் குழுவினர் செய்திருந்தனர்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. Re:வி-யுனைட்டெட் கே.பி.எல். ...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபுகாரிஷ் ஷரீஃப் 1433: 21ஆம் நாள் நிகழ்ச்சிகள் விபரம் தினமும் நிகழ்ச்சிகள் நேரலையில்\nகாயல்பட்டினம் நகர்மன்றத்தின் மே மாத கூட்ட விபரங்கள்\nபுகாரிஷ் ஷரீஃப் 1433: 17, 18, 19, 20ஆம் நாள் நிகழ்ச்சிகள் விபரம் தினமும் நிகழ்ச்சிகள் நேரலையில்\nசணல் பொருட்கள் தொழிற்பயிற்சியில் பங்கேற்ற சிறுபான்மை மகளிருக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் நகர்மன்றத் தலைவர் முன்னிலையில் மகளிர் மேம்பாட்டுத் திட்ட உதவி அலுவலர் வழங்கினார் நகர்மன்றத் தலைவர் முன்னிலையில் மகளிர் மேம்பாட்டுத் திட்ட உதவி அலுவலர் வழங்கினார்\nதிடக்கழிவு மேலாண்மை திட்ட டெண்டர் மூலம் - நகராட்சிக்கு 12 லட்ச ரூபாய் மிச்சம் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியிட காலதாமதம் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியிட காலதாமதம்\nபேருந்து ஓட்டுநர்களுக்கு பதவி உயர்வு (\nதஃவா சென்டர் 15ஆம் ஆண்டு நிறைவு விழா திரளான பொதுமக்கள் பங்கேற்பு\nகடற்கரை முஹ்யித்தீன் பள்ளி இமாம் அறை கட்டுமானப் பணி துவக்கம்\nகற்புடையார் பள்ளி வட்டம் பகுதியில் தீ தீயணைப்புப் படையினருடன் பொதுமக்களும் இணைந்து தீயை அணைத்தனர் தீயணைப்புப் படையினருடன் பொதுமக்களும் இணைந்து தீயை அணைத்தனர்\nஎஸ்.எஸ்.எல்.சி. முடிவுகள் 2012: பள்ளியளவில் முதல் மூன்றிடம் பெற்ற மாணவர்களுக்கு எல்.கே.மேனிலைப்பள்ளியில் பரிசளிப்பு\nதஃவா சென்டரின் 15ம் ஆண்டு நிறைவு வ���ழா நேரடி ஒளிபரப்பு\nஓடக்கரையிலுள்ள தனியார் நிலத்தில் தீ தீயணைப்புப் படையினர் துரிதமாக செயல்பட்டு அணைத்தனர் தீயணைப்புப் படையினர் துரிதமாக செயல்பட்டு அணைத்தனர்\nசிறப்புக் கட்டுரை: கழிவுகளைக் களஞ்சியமாக்குவோம் குப்பையில்லா நகரை உருவாக்கிக் காட்டுவோம் குப்பையில்லா நகரை உருவாக்கிக் காட்டுவோம் எஸ்.பொன்வேல்ராஜ் கட்டுரை\nதமிழக அரசின் திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டத்தின் கீழ் கணினி பயிற்சிக்கு நகராட்சியில் விண்ணப்பங்கள் வினியோகம்\nரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியத்தின் 28ஆம் ஆண்டு விழா திரளான பொதுமக்கள் பங்கேற்பு\nசிறிய குத்பா பள்ளியின் சித்தன் தெரு பகுதி மையவாடியை பொதுமக்களே சீரமைத்தனர்\nநகராட்சி தணிக்கை அறிக்கை: அதிகாரிகளின் பதில்கள் குறித்த விளக்கம்\nஎழுத்து மேடை: கவனக் குறைவால் ஏற்படும் கஷ்டங்களும், நஷ்டங்களும் (பாகம் 3) A.L.S. இப்னு அப்பாஸ் கட்டுரை A.L.S. இப்னு அப்பாஸ் கட்டுரை\nஜூன் 22, 23 தேதிகளில் மாபெரும் கல்வி நிகழ்ச்சிகள் : இக்ராஃ செயற்குழுவில் முடிவு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.in/songs/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-28T17:22:28Z", "digest": "sha1:45US2ENCPXHJ6DQGQZTMVEZZ4YADLMPO", "length": 3913, "nlines": 49, "source_domain": "vallalar.in", "title": "கருணைஒன்றே வடிவாகி எவ்வுயிரும் - vallalar Songs", "raw_content": "\nகருணைக் கடலே திருஆரூர்க் கடவுட் சுடரே நின்னுடைய\nகருணைக் கடலை அக்கடலிற் கலந்த அமுதை அவ்வமுதத்\nகருணையங் கடலே கண்கள்மூன் றுடைய கடவுளே கமலன்மால் அறியா\nகருணைவடி வாய்அடியார் உள்ளகத்தே அமர்ந்த\nகருணையே வட��வாய்ப் பிறர்களுக் கடுத்த\nகருணையார் அமுதே என்னுயிர்க் குயிரே\nகருணையும் சிவமே பொருள்எனக் காணும்\nகருணையம் பதிநங் கண்ணுள்மா மணிநம்\nகருணா நிதியே அபயம் அபயம்\nகருணைப் பெருக்கே ஆனந்தக் கனியே என்னுட் கலந்தொளிரும்\nகருணை ஒன்றிலாக் கல்மனக் குரங்கால்\nகருணைமா நிதியே என்னிரு கண்ணே\nகருணைநடஞ் செய்பவரே அணையவா ரீர்\nகருணை ததும்பிப் பொதுநோக்கும் கண்ணிற் கிடைத்த கண்ணேஓர்\nகருணாநிதி யேஅடி யேன்இரு கண்ணுளானே\nகருணா நிதிநின் தன்னைக் காணக் கண்கள் துடிக்கு தே\nகருணைப் பொதுவில் பெரிய சோதித் தருவில் கனித்த தே\nகருணா நிதியே குணநிதி யே\nகருணா நிதியே சபாபதி யே\nகருணாம் பரவர கரசிவ பவபவ\nகருணா நிதியர்என்று ஊதூது சங்கே\nகருணா நிதியே அபயம் கனிந்த\nகருணை யாம்பெருங் கடல்அமு தளித்தனை எனக்கே\nகருணைஇலா ஆட்சி கடுகி ஒழிக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/14996-2019-07-12-02-34-31", "date_download": "2020-01-28T15:44:17Z", "digest": "sha1:HSYUAGTJ2QMCCABHX225LBMNYCDCRRXH", "length": 9790, "nlines": 146, "source_domain": "www.4tamilmedia.com", "title": "காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் இராணுவமே பொறுப்பேற்க வேண்டும்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்", "raw_content": "\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் இராணுவமே பொறுப்பேற்க வேண்டும்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்\nPrevious Article ரிஷாட் மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்றால் அவருக்கு எதிராக பிரேரணை: அத்துரலிய தேரர்\nNext Article தமிழ்த் தேசத்திற்கு தேவை கொள்கை வழிக் கூட்டு; விக்னேஸ்வரனுக்கு கஜேந்திரகுமார் பதில்\n“எமது பிள்ளைகளை இராணுவத்திடம் ஒப்படைத்து அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான பொறுப்பை இராணுவமே ஏற்க வேண்டும்.” என்று வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் தெரிவித்துள்ளது.\nவவுனியா ஊடக அமையத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அந்த சங்கத்தின் முக்கிய உறுப்பினரான ஆ. லீலாதேவி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் மேலும் கூறியுள்ளதாவது, “காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் தம்மிடம் சரணடையவில்லை எனவும் அது தொடர்பாக அரசாங்கத்திடமே கேட்க வேண்டும் எனவும் இராணுவ அதிகாரியொருவர் அண்மையில் தெரிவித்திருந்தார்.\nஇவ்வாறான நகைச்சுவையை வேறு எந்த ஒரு நாட்டிலும் கேட்க முடியாது. இராணுவம் வேறு அரசாங்கம் வேறு என்று கூறக்கூடிய விடயம் அல்ல. அத்துடன் யுத்த காலத்தில் முன்னரங்கில் நின்றது அரசாங்கத்தின் இராணுவமே. நாங்கள் எங்கள் பிள்ளைகளை ஒப்படைத்தது இராணுவத்திடமே.\nஇவ்வாறான நிலையில் இராணுவ அதிகாரி தங்களிடம் சரணடையவில்லை என கூறுவது கேலிக்குரியது மட்டுமல்ல இலங்கை மக்களை முட்டாளாக எண்ணி கூறிய கருத்தாகும்.\nஇவ்வாறான கருத்தை எமது மக்கள் பிரதிநிதிகளோ அல்லது எமக்காக போராடுவதாக கூறிக்கொள்ளும் அமைப்புக்களோ கேள்விக்குட்படுத்தவுமில்லை கண்டிக்கவுமில்லை.\nநாம் இராணுவத்திடமே பிள்ளைகளை கையளித்தோம். எனவே இராணுவமே இதற்கு பதில் சொல்லவேண்டும். அத்துடன் இந்த அரசாங்கமும் நாட்டுத்தலைவரும் எமக்கான பதிலை தரவேண்டும். அவர்கள் பதில் தராத பட்சத்திலேயே தற்போது நாம் சர்வதேசத்தின் உதவியை நாடி நீதியை கோருகின்றோம்.\nஆகவே சர்வதேசமும் இவ்வாறான விடயங்களில் கண்டும் காணாமல் இருப்பதை விடுத்து இதில் தலையிட்டு தீர்வினை வழங்க முன்வரவேண்டும். எமது போராட்டத்திற்கு உதவுவதாக பல அமைப்புக்களும் வேறு பலரும் கூறிக்கொண்டாலும் எமது போராட்டம் தனித்துவமானது எந்த கட்சியும் சாராதது.\nநாமாக முடிவெடுத்து நாம் போராடிக்கொண்டிருகின்றோம். இறுதியாக ஒரு தாய் இருக்கும் வரை எமது போராட்டம் தொடரும். இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு முன் கொண்டு செல்லும்வரை தொடரும்.” என்றுள்ளார்.\nPrevious Article ரிஷாட் மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்றால் அவருக்கு எதிராக பிரேரணை: அத்துரலிய தேரர்\nNext Article தமிழ்த் தேசத்திற்கு தேவை கொள்கை வழிக் கூட்டு; விக்னேஸ்வரனுக்கு கஜேந்திரகுமார் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/01/blog-post_792.html", "date_download": "2020-01-28T17:25:18Z", "digest": "sha1:MBAT6RL3U2NS3RJTRWBLUJLSJ6OPLXR6", "length": 10495, "nlines": 94, "source_domain": "www.athirvu.com", "title": "காணாமற்போனோரை தேட முடியாது: கள்ளத்தனமாக வெளிநாடு சென்றிருக்கலாம் - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled காணாமற்போனோரை தேட முடியாது: கள்ளத்தனமாக வெளிநாடு சென்றிருக்கலாம்\nகாணாமற்போனோரை தேட முடியாது: கள்ளத்தனமாக வெளிநாடு சென்றிருக்கலாம்\nகாணாமற்போனோரை இலங்கையில் தேட முடியாது எனவும் படகில் கள்ளத்தனமாக வெளிநாடு சென்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவிப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார். இந்த நபர்கள் தொடர்பான எவ்வித தகவலையும் இலங்கைக்குள் தேட முடியாது என பொலிஸார் கூறுகின்றனர்.\nதற்போதுள்ளவர்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதாக அவர்கள் கூறினார்கள். ஏனையவர்கள் தொடர்பான எவ்வித தகவல்களும் இலங்கையில் இல்லை. வெளிநாடு சென்றார்கள் என சட்டரீதியான தகவல்களும் இல்லை. படகில் கள்ளத்தனமாக சென்றார்களா என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விடயம். சிலர் உயிருடன் இல்லை என சந்தேகிக்கப்படுகின்றது. சாட்சியங்கள் இல்லாதவர்களுக்கு எவ்வாறு இழப்பீடு வழங்குவது என்பது குறித்து அரசாங்கம் அவதானிக்க வேண்டும்.\nகாணாமற்போனோரை தேட முடியாது: கள்ளத்தனமாக வெளிநாடு சென்றிருக்கலாம் Reviewed by athirvu.com on Friday, January 27, 2017 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nலண்டனில் ஸ்கூல் பிள்ளைகளை கடத்தும் கும்பல்: அவதானம் வேண்டும் என்கிறது பொலிஸ்\nலண்டனில் உள்ள சில பாடசாலைக்கு வெளியே, மாணவிகளை கடத்தும் முயற்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். 10 தொடக்க...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/page/2/", "date_download": "2020-01-28T17:25:55Z", "digest": "sha1:LGNYNF5WGB4FRRXXZW22DTZIIK7XWRV7", "length": 8767, "nlines": 110, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை அனுஷ்கா", "raw_content": "\n“சிங்கம்-3 திரைப்படத்தை இணையத்தளங்களில் பார்க்க வேண்டாம்…” – இயக்குநர் ஹரி வேண்டுகோள்\nஇந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும்...\n‘சிங்கம்-3’ தமிழக தியேட்டர் வெளியீட்டு உரிமை 41 கோடியா..\nஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘சிங்கம்-3’...\nநட்சத்திரப் பட்டாளமே கெஸ்ட் ரோலில் நடித்திருக்கும் ‘இஞ்சி இடுப்பழகி’..\nபெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான...\n‘இஞ்சி இடுப்பழகி’யின் ‘சைஸ் ஜீரோ’ பாடலின் டீஸர்..\nஆர்யா-அனுஷ்காவின் ‘இஞ்சி இடுப்பழகி’ திரைப்படத்தின் டிரெயிலர்\n‘இஞ்சி இடுப்பழகி’ திரைப்படத்தின் போஸ்டர்கள்..\n‘இஞ்சி இடுப்பழகி’ திரைப்படத்தின் புதிய ஸ்டில்ஸ்\n“அனுஷ்கா என் வளர்ப்பு மகள்..” – நடிகர் நாசரின் பாசமான பேச்சு..\nநேற்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்ற ‘இஞ்சி...\n2019-ம் ஆண்டின் சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான உண்மைத் தமிழன் விருதுகள்..\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nபட்டாஸ் – சினிமா விமர்சனம்\nஎம்.ஜி.ஆர். நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படம்..\n2019-ம் ஆண்டின் சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான உண்மைத் தமிழன் விருதுகள்..\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\nZEE தமிழ்த் தொலைக்காட்சி வழங்கிய தமிழ்த் திரைப்பட விருதுகள் நிகழ்வு..\n“முக்தா சகோதரர்கள் மிகவும் நேர்மையானவர்கள்…” – நடிகர் சிவக்குமார் பாராட்டு..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/06/blog-post_521.html", "date_download": "2020-01-28T17:20:47Z", "digest": "sha1:UGJIQLEG4YBAUVFFRG7X2FLAE2U26XPD", "length": 21383, "nlines": 287, "source_domain": "www.visarnews.com", "title": "சர்வதேச போதைப் பொருள் கடத்தலின் மையமாக இலங்கை மாறியுள்ளது: ரணில் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » சர்வதேச போதைப் பொருள் கடத்தலின் மையமாக இலங்கை மாறியுள்ளது: ரணில்\nசர்வதேச போதைப் பொருள் கடத்தலின் மையமாக இலங்கை மாறியுள்ளது: ரணில்\n“இலங்கை இன்று சர்வதேச போதைப் பொருள் கடத்தலில் மத்திய நிலையமாக மாறியுள்ளது. நாட்டில் போதைப் பொருள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.” என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் கடந்த நாட்களில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தம், அரசியல் பிரச்சினை மற்றும் வேலைநிறுத்தம் காரணமாக போதைப் பொருள் தொடர்பான பிரச்சினையை சமூகமும் ஊடகமும் மறந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசர்வதேச போதைப் பொருள் எதிர்ப்புத் தினத்தை முன்னிட்டு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nபிரதமர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “போதைப் பொருள் பாவனை மற்றும் எடுத்துச் செல்வதைத் தடுப்பது தொடர்பான சட்டத்தை வலுவூட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக அபாயகர ஒளடத கட்டுப்பாட்டுத் தேசிய சபையின் சட்டம் மறுசிரமைக்கப்பட வேண்டும்.\nஇலங்கை இன்று சர்வதேச போதைப் பொருள் கடத்தலில் மத்திய நிலையமாக காணப்படுகிறது. நாட்டின் போதைப் பொருள் பாவனையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பொலிஸாரால் அமைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவும் மறுசீரமைக்கப்படும்.\nபோதைப் பொருள் பாவனை மற்றும் விநியோகம் தொடர்பான பிரச்சினையை நாடு எதிர்கொண்டிருக்கும் பாரிய சவாலாகும். எதிர்வரும் 2 வருட காலப்பகுதியில் நாட்டில் போதைப் பொருள் பாவனை மற்றும் கடத்தலைத் தடுப்பதே இதன் முக்கிய இலக்காகும்.” என்றுள்ளார்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்திய��்\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nஉணர்ச்சியை தூண்டும் பெண்களின் பின்னழகு\nநிர்வாணப்படங்கள் கற்பழிப்பை விட மோசமானது: ஹன்சிகா கோபம் (வீடியோ இணைப்பு)\n அதனை போக்க சிறந்த வழிமுறை...\nஉலகின் மிக ஆபத்தான யலோ ஸ்டோன் பூங்கா எரிமலைகள் இயங...\nசர்வதேச போதைப் பொருள் கடத்தலின் மையமாக இலங்கை மாறி...\nசமூக, பொருளாதார, கலாசார உரிமைகளைக் கடைப்பிடிக்குமா...\nமயிலிட்டியில் 50 ஏக்கர் காணிகள் இராணுவத்தால் விடுவ...\nவடக்கு அமைச்சர்கள் பதவியேற்பு; கல்வி சர்வேஸ்வரனிடம...\nஅரசியலமைப்பு என்பது சிறுபான்மையினரை பெரும்பான்மையி...\nஜெயலலிதாவுக்கு மெரினாவில் பிரமாண்ட நினைவு மண்டபம்:...\nகலப்படம் செய்யும் பால் நிறுவனங்களை தடை செய்யும் அத...\nஆசிய நாடுகளைப் பிரம்மிக்க வைக்கும் சீனாவின் அதிநவீ...\nஇந்தியாவின் ஜிசாட் 17 செய்மதி வெற்றிகரமாக விண்ணில்...\nலிபியா கடற்பரப்பில் தத்தளித்த 5000 அகதிகளை மீட்டது...\nஇஸ்லாமிய மிதவாத போராளிகளுடன் போரிட பிலிப்பைன்ஸுக்க...\nஅமெரிக்காவுக்கு விசா மறுக்கப் பட்ட 6 முஸ்லிம் நாடு...\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கினார் போப்பின் மூத்த ...\nஉடல் சுளுக்கு, காயங்களை போக்க எளிய வழி\nதினமும் வெந்நீர் குடித்து பாருங்க\nவிட்டமின் C நிறைந்த உணவை சாப்பிடுங்கள்: அற்புதம் இ...\nவயிறு பானை போன்று இருக்கிறதா\nதினம் ஒரு அசைவ உணவு.. பக்கவிளைவுகள் தெரியுமா\nபுருவமுடி திருத்தம் செய்வதால் ஏற்படும் ஆபத்துக்கள்...\nசிங்கள யுவதியை கர்ப்பமாக்கி ஓடி வந்த யாழ் மாணவனுக்...\nகேப்பாபுலவு காணிப் பிரச்சினை தொடர்பில் எழுத்து மூல...\nநாட்டை துண்டாடும் அரசியலமைப்பினை அறிமுகப்படுத்த நல...\nஇரணைதீவு மக்களுக்கு இரண்டு வாரங்களில் தீர்வு: ருவா...\nத.தே.கூ. பிளவடைந்தால் அரசியலமைப்பு உருவாக்கம் தடைப...\nஜே.கே.ரவுலிங் என்றொரு அதிசய புத்தகம்\nஜல்லிக்கட்டு ஆர்பாட்டத்தில் கலக்கிய பெண் விஜய் டிவ...\nநாயை காப்பாற்ற ஏரியில் குதித்த வாலிபருக்கு அந்த ஏர...\nகனடாவில் இலங்கை பெண்ணொருவர் மர்மமான முறையில் மரணம்...\nகேப்பாபுலவு காணி விடுவிப்பினை வலியுறுத்தி கொழும்பி...\nபிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர தமிழ...\nவடக்கு மாகாண கல்வி அமைச்சராக யாரையும் இன்னும் நியம...\nகொழும்புக் குப்பைகளை புத்தளத்தில் கொட்டத் திட்டம்:...\nகாணாமற்போனோர் தொடர்பில் காலம் தாழ்த்தாது பொறுப்புக...\n‘சைட்டம்’ கல்லூரியின் வைத்தியசாலை அரச கண்காணிப்பின...\n‘விவசாயத்தை நதிநீர் இணைப்பே காப்பாற்றும்’; பிரதமரு...\nபயங்கரவாதத்தை வேரறுப்போம்: மோடி- டிரம்ப் கூட்டாக அ...\nசிரியாவில் அரச படைகள் மற்றுமொரு இரசாயனத் தாக்குதலு...\nஜூலை 9ஆம் திகதி மொங்கோலியாவின் முதல் அதிபர் தேர்வு...\nபிரித்தானிய கடலில் மூழ்கி இலங்கையர்கள் ஐவர் பலி\nநடிகர் விஜய்யின் தளபதி அவதாரம்..\nசமூக இணையத்தளங்கள் ஊடாக தேரர்களை அவமானப்படுவதை அனு...\nஅதிகாரப் பகிர்வுக்கு ஆதரவு அளிப்பதாக ஜே.வி.பி உறுத...\nஎந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றே...\nநான் ஊழல் செய்துள்ளதாக நிரூபித்தால் இரண்டு மடங்கு ...\nமுல்லைத்தீவுக்கு அமைச்சுப் பதவி முக்கியமானது; முதல...\nஇந்தியாவில் முதலீடு செய்வதற்கு முன்னணி நிறுவனங்கள்...\nஅமெரிக்கா சென்றார் மோடி; வெள்ளை மாளிகையில் அவருக்க...\nதமிழகத்தில் தி.மு.க. விரைவில் ஆட்சியமைக்கும்: மு.க...\nஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்காக காத்திருக்க...\nநோபல் பரிசு பெற்ற சீனக் குடிமகன் லியு சியாபோ சிறைய...\nவெள்ளை மாளிகையில் இவ்வருடம் ரம்ஷானுக்கு இடமில்லை\n‘என்னை உங்களுள் ஒருவனாக ஏற்று வாழ்க்கைக்கு அர்த்தம...\nஇனவாதிகள் ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்குவதை அரசாங்க...\n3 ஆயிரம் கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரரான பிரபல ...\n27 வயது கடந்தும் திருமணம் ஆகவில்லையா\nவெள்ளைப்படுதல் நோய்க்கு உடனடி தீர்வுகள்\n20 முறை குத்தி கொலை செய்யப்பட்ட இளம் பெண் - சீ.சீ....\nசைட்டம் (SAITM) விவகாரத்துக்கு முடிவின்றேல், அரசாங...\nஇலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5 வீதமாக உயரும்: மத்...\n13வது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்...\n‘இனி சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவில்லை’ என்று கூறவி...\nரஜினிகாந்தை எங்களுடன் இணைத்து வைக்க யாரும் முயற்சி...\nதிருப்பதி தரிசனத்துக்கு ஆதார் கட்டாயம்\nஅன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்\nகொட்டாவ யுவதி மர்மக் கொலை: காரணம் வெளியானது\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 மீனவர்களையும...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்த் வேட்ப...\nஅரசியல் தூண்டுதல்களால் பல்கலைக்கழக மாணவர்கள் தவறான...\nசேகரிக்கப்பட்ட நிதி இன்னும் சி.வி.விக்னேஸ்வரனிடம் ...\nமதப் பெரியவர்களாயினும் சட்டத்திற்கு புறம்பாக செயற்...\nதேசிய அ���சாங்கத்தில் தொடர்வதா இல்லையா என மூன்று மாத...\nமுதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை மீண்டும்...\nஅனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கைது\nபாமரர்களின் இதய நாயகனான விஜய்\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தை நினைவுபடுத்திய விஜய்\nபிரபல நடிகை பேசக்கூடிய பேச்சா இது\nதளபதி விஜய் - மெர்சல் போஸ்டரில் இதை கவனித்தீர்களா\nகீர்த்தி சுரேஷ் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்\nஅட்லீ மீது கடும் எரிச்சலில் விஜய்\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; பா.ஜ.க வேட்பாளர் ராம்நா...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்துக்கு எ...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; எதிர்க்கட்சிகளின் வேட்ப...\nதமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் சுயாட்சிக்கான சூழலை...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் போர்க்குற்ற விசாரணைகளுக...\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சிபார்சுகளை ஒருங்கிண...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் அமைத்தல் தொடர்பிலான சட்...\nஅமைச்சர்களை விசாரிப்பதற்கு விரைவில் புதிய விசாரணைக...\nதகவலறியும் ஆணைக்குழுவின் இணையத்தளம் அங்குரார்ப்பணம...\nஅயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு டெஸ்ட் அந்தஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/2019/02/23/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88-4/", "date_download": "2020-01-28T16:58:15Z", "digest": "sha1:XCGHV4FFEAJNDDC4JDLS4XVN26CVB4QQ", "length": 17724, "nlines": 239, "source_domain": "ezhillang.blog", "title": "சொல்திருத்தி – தெறிந்தவை 5 – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nஇணையம் வழி சொல் திருத்தி:… இல் Rekha\n“What is this Indian lan… இல் வெளியுறவுத்துரை அமைச…\nசொல்திருத்தி – தெறிந்தவை… இல் சொல்திருத்தி –…\n(NSFW) வசைசொற்கள் – Tami… இல் கோமாளி – swear…\nசொல்திருத்தி – தெறிந்தவை 5\nகட்டுரைத் தொடரில் இந்த பதிவில் மேலோட்டமான சொல்திருத்தியின் பிழைதிருத்தம் அல்கோரிதம் எப்படி கட்டமைக்கப்பட்டிருக்கு என்றும் பார்க்கலாம்.\nபடம்1: மெக்சிகோவில் புனித குவடலூப்பே கன்னியின் படம் மிக பிரசித்தி பெற்றதாக அவர்கள் நம்புகின்றனர். எனக்கு பூண்டி மாதா, வேளங்கன்னி மாதா நினைவு. இடம்: பெர்க்கிலி, கலிபொனியா #மக்சிக்கோ #சுவர்ஓவியம் #ourladyofguadalupe\nஉள்ளீடு : உரையின் சொற்கள் ஒவ்வொன்றாக. இடம்-பொருள் விளங்குவதற்கு [context] நாம் சொல் இடம் பெரும் வரியை சூழலுக்கு உள்ளீடாக கொடுக்கலாம்.\nவெளியீடு: தவரான சொற்களின் பட்டியல், மற்றும் இவ்வாறு பிழையான் சொற்களின் வாயில் என்ன வேற்று சொல்லை மற்றாக இணைக்கலாம் என்ற பட்டியல்.\nஇப்படிப்பட்ட ஒரு அல்கோரிதத்தை செயல்ப்படுத்த நமக்கு ஒரு சொல்பட்டியல் தேவை; இதை நாம் அகராதி என்று வழக்கு மாரி சொல்வோம். அதாவது நமக்கு சொல் மற்றும் அதன் சரியான எழுத்து வடிவம் மற்றுமே தேவை – சொல்லின் பொருள் முதலில் தேவை இல்லை. ஆகையால் இந்த சொல் பட்டியல் மட்டுமே அகராதி என்று நம்மால் கருதப்படும்.\nமுதல் படியாக உரையில் உள்ள சொற்கள் நேரடியே பட்டியலில் காணப்பட்டால் இதனை நாம் சரியான சொல் என்றும் அவற்றை நீக்கி விடலாம். எ.கா. “அவன் வாத்து முட்டை விருப்பம் கொண்டவளை மட்டுமே சமைக்க தேர்ந்தெடுப்பதாக சீனாவில் அறிவித்திருந்தான்” என்ற 10 சொல் வாக்கியத்தில் ‘அவன்’, ‘வத்து’, ‘முட்டை’, ‘விருப்பம்’, என்ற சொற்கள் சரியாக சொல் பட்டியலில் இருக்கும். தற்போது – 6 சொற்கள் மீதம் உள்ளன.\nஅடுத்தபடியாக பெயர்சொற்கள் அவற்றின் பட்டியல் கொண்டால் இதனையும் நாம் நீக்கிவிடலாம். மேல் உள்ள செயற்கையான உதாரனத்தில் ‘சீனா’ என்ற பெயர் சொல் நேரடியாக இந்த பட்டியலில் காணப்படும். தற்போது – 5 சொற்கள் மீதம் உள்ளன.\nஅடுத்தபடியாக வினைச்சொற்கள், மற்றும் இலக்கண வகைபடுத்தப்பட்ட இடைச்சொற்கள், ஆகுபெயர்கள், ஆகியவற்றை சரியாக பகுத்தாய்ந்து விதிகளுடன் உணர்ந்தால் சில அடிச்சொற்கள் கொண்ட பட்டியலின் வழியே மட்டும் அவற்றின் ஆக்கல் தன்மையின் வாயிலாக பல சொற்களை நாம் பகுத்தரியும் வகையில் அனுகலாம். தமிழில், இலத்தின் போல, வினைஎச்சங்கள், வினைச்சொற்கள் அவை வாக்கியத்தில் இடம் பெரும் இடங்கள் கண்டு மருவி வருகிண்ரன. எ.கா. ‘அவன் ஒரு சட்டை வாங்க சென்றான்’, ‘அவள் ஒரு சட்டை வாங்க சொல்வாள்’ என்ற இரு வாக்கியங்களில் ‘செல்’ என்ற சொல் மருவி ஆணுக்கு ‘சென்றான்’ என்றும் பெண்ணுக்கு ‘செல்வாள்’ என்றும் வருகிரது. இது சற்று சிக்கலான ஒரு அல்கொரிதத்தின் கீற்றாகவே அமைகிரது; இதனை அதிகம் மொழியியலாகவும் சற்று கம்மியாக கணினியியலாகவும் கருதலாம்.\nதமிழில் உள்ள இலக்கண விதிகளை பேரா. ராஜம் அவர்கள் letsgrammar.org என்ற தளத்தில் வினைச்சொற்கள் எப்படி மருவும் என்ற விதிகளை மென்பொர��ளில் நிருவி அழகாக விளக்கியுள்ளார். இவற்றை ஆங்கிலத்தில் ‘word declension rules’ என்று சொல்வார்கள்.\nஎண்கள், வடமொழி சொற்கள், நிருத்த சொற்கள், பன்மை சொற்கள், ஆங்கில சொற்கள் ஆகியவற்றையும் நாம் கண்டறிந்து உரையினை இவற்றிலிருந்து நீக்கம் அல்லது பிழை திருத்தம் செய்யலாம். தட்டுப்பிழைகள், ஒருங்குரி பிழைகள் போன்றவற்றையும் இந்நிலையில் நாம் நீக்கிவிடலாம்.\nமேல் சொன்னபடி சொல்திருத்திகள் அவைகளின் நான்கு படினிலைகளில் ஏதேனும் ஒரு சொல்லை [உரையில் உள்ள] அந்தந்த வகுப்பில் உள்ளதாகவும் கண்டு, அதே சொல் தவராக உருவெடுத்திருந்தால் அது தவரான சொல் என்றும், அதனை நாம் சரிசெய்து – மாற்றங்களை பரிந்துரைக்கலாம். இதையே ‘wrong word error’ என்று சொல்லாம்.\nகடைசியில், இவ்வாரு நான்கு படிகளில் நீக்கம் செய்யப்படாத சொற்களை நாம் அகராதியில் இல்லாத சொற்கள் என்று மட்டுமே கருதலாம். அதாவது இவற்றை ‘non-word error’ என்று கண்டறிந்து சொல்லாம். இவற்றில் நாம் மாற்று சொற்களை தரமுடியாது.\nconcordance தரவுகள் இருப்பின் ‘அன்பே சிவம் என்பர் சைவ சித்தாந்திகள்‘, மற்றும் ‘அன்பே சவம் என்பர் சைவ சித்தாந்திகள்‘ என்ற இரு வாக்கியங்களுக்கும் மாற்றுகள் மேல் கண்ட சொல்திருத்தியினை மேம்படுத்தி செயல்படுத்த செய்யலாம்.\nஇந்த நிலைகள் முழுதும் ஒரு மேலோட்டமான ஒவ்வொரு சொல்திருத்தியின் கட்டமைப்பிலும் இருப்பதாக நாம் உணரலாம்.\nசொல்திருத்தி என்பது உரையினை உள்வாங்கிக்கொண்டு சரியான சொற்களை முழுதும் கண்டுகொள்ளாது. தவரான சொற்களை மட்டுமே மையமாக கொண்டு இயங்குகிரது. என்னடா வாழ்க்கையிது, கால்ஃபு போல் சொல்திருத்திகள், எல்லாமே சரியான ஆட்டத்தினால் நிற்னயிக்கப்படுவதில்லை – பிழையான சொல், பிழையான ஆட்டம் அதே வெற்றியை நிற்னயிக்கிரது. இதன் பணி:\nதவரான சொற்களை சுட்டிக்காட்ட வேண்டும்\nதவரான சொற்களுக்கு மாற்றங்களை காட்ட வேண்டும்\nதவரான் சொல்லுக்கு பயனர் மாற்று தரவிருந்தால் அதனை சொல் பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டும்; அதனை உரையிலும் மாற்றவேண்டும்.\nகடைசியில் அனைத்து உள்ளீடுகளையும் ஒருங்கிணைத்து சரியான உரையை சொல்திருத்தி வழங்கும்.\nOne thought on “சொல்திருத்தி – தெறிந்தவை 5”\nPingback: சொல்திருத்தி – தெறிந்தவை 6 – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்ட���யமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nOpen-தமிழ் திட்டம் ஒரு பார்வை\nசெயற்கையறிவு – சில சுட்டிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2587718", "date_download": "2020-01-28T17:30:21Z", "digest": "sha1:MDIFP7J54VZOZIO226PLJX573LPOHKUV", "length": 3009, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வெப்பக் கடத்தல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வெப்பக் கடத்தல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n19:25, 13 அக்டோபர் 2018 இல் நிலவும் திருத்தம்\n47 பைட்டுகள் நீக்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு d:q7465774\n20:52, 4 செப்டம்பர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nYiFeiBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு d:q7465774)\n19:25, 13 அக்டோபர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nYiFeiBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு d:q7465774)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=1887", "date_download": "2020-01-28T16:19:04Z", "digest": "sha1:OT2UHZAETND4YW3X4YLRUF2OTHRXIOI2", "length": 21588, "nlines": 194, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple : Temple Details | - | Tamilnadu Temple | கோட்டை மாரியம்மன்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - ச���ய சரிதை\nமுதல் பக்கம் >> அம்மன் > அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில்\nஅருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில்\nமூலவர் : கோட்டை மாரியம்மன்\nதல விருட்சம் : வேம்பு, அரச மரம்\nஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளி, கிருத்திகை, ஆடிப்பதினெட்டு\nகருவறையில் புற்றே மூலவராக சுயம்பு கோட்டை மாரியம்மனாக வழிபடப்படுகிறார்.\nகாலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நாள் முழுவதும் கோயில் திறந்திருக்கும்.\nஅருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில் ஓசூர், கிருஷ்ணகிரி.\nகோயிலுக்கு ளெவளியே வேப்ப மரமும் அரச மரமும் ஓங்கி வளர்ந்திருக்க, அதனடியில் விநாயகரும் ஏராளமான நாகர் உருவங்களும்உள்ளன. கருவறையை நோக்கி சூலம், சிம்ம வாகனம் பலிபீடம் அம்மன் பாதம் அமைந்துள்ளது. கருவறையில் புற்றே மூலவராக சுயம்பு கோட்டை மாரியம்மனாக வழிபடப்படுகிறார். அருகே துர்க்கை அம்மனின் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அம்மனுக்குக் கீழே அந்தர்வாகினியாக ஆறு ஓடிக்காண்டிருப்பதாக ஐதீகம்.\nமணப்பேறு மகப்பேறு கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.\nஅம்மனுக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.\nபலருக்கு குலதெய்வமாக விளங்கும் இவள் அருளால் மணப்பேறு மகப்பேறு கிட்டுகிறதாம்; அம்மை நோய் உள்பட பல்வேறு உடற்பிணிகள் அகலுகிறதாம். பெரிய திருவிழாவாக, சித்திரையில் மூன்று நாட்கள் ஊர்த் திருவிழா நடைபெறுகிறது. ஆடி மாதத்தில் செவ்வாய் வெள்ளி கிருத்திகை, ஆடிப்பதினெட்டு போன்ற தினங்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. இந்த அம்மனுக்கு காவல் தெய்வமாக ஊரைச் சுற்றி எட்டு அம்மன்கள் கோயில் கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.\n12 ஆம் நூற்றாண்டில் ஓசூர், கிருஷ்ணகிரி தர்மபுரி, சேலம் ஆகிய பகுதிகளை நாற்பதுக்கும் மேற்பட்ட குறுநில மன்னர்கள் ஆண்டு வந்தனர். அதில் ஓசூரை ஆட்சி செய்த திருபவனமல்ல பூர்வாதி ராஜ சிவபாதசேகரப்பெருமாள் என்னும் மன்னன், அக்காலத்தில் ஓசூரில் ராம்நகர் பகுதியில் பன்னிரண்டு ஏக்கரில் மிகப்பெரிய மண்கோட்டையைக் கட்டி குடியேறினான். அதற்கு முன்பே அப்பகுதியின் புதர் மண்டியிலிருந்த இடத்தில் இடையர்கள் லிங்க வடிவ��ல் தோன்றியிருந்த புற்றை அம்மனாக பாவித்து வழிபட்டு வந்தனர். இந்நிலையில், கோட்டையில் குடியேறிய மன்னர், தன் குடும்பத்தார் வழிபடுவதற்கு ஒரு கோயில் கட்ட விரும்பினான். அருகிலிருந்த இந்தப் புற்று அம்மன் அவன் கண்ணில்கூட, அதற்கு ஒரு சிறிய கோயில் எழுப்பி, அன்றாடம் வழிபாடுகளை செய்துவந்தான். அவனது காலத்திற்குப் பிறகு போசள மன்னன் ராமநாதன் ஒசூரை தன் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஆட்சி புரிந்தான். இந்நிலையில் அவனது உடல்நிலை பாதிக்கப்பட்டது. எவ்வளவோ வைத்திய் பார்த்தும் அவனுக்கு வந்த நோயைக் குணப்படுத்த முடியவில்லை. ராஜ வைத்தியர்களிடம் ஆலோசனை கேட்டான். அவர்களின் அறிவுரையின்படி கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு பல்வேறு திருப்பணிகளைச் செய்தான். மருந்தால் கட்டுப்படாத அவனது நோய், மாரியம்மனின் அருளுக்கு கட்டுப்பட்டது. பூரண உடல்நலம் பெற்ற மன்னன் அருகில் ராமர், ஈஸ்வரன் கோயில்களையும் கட்டி சிறப்பு வழிபாடுகள் செய்து வழிபட்டான். பிறகு பல ஆண்டுகள் சிறப்புடன் ஆட்சிபுரிந்து தனது 39-வது ஆட்சிக்காலத்தில் மண்கோட்டையிலே மரணமடைந்தான்.\nஅதையடுத்து, பல ஆண்டுகளுக்குப் பிறகு மைசூரை ஆட்சி செய்த திப்புசுல்தான் ஓசூரைக் கைப்பற்றினான். அப்போது கர்நாடகாவின் ஒரு பகுதியை பிரிட்டிஷார் ஆட்சி செய்து வந்தனர். அவர்களுக்கு இங்கிலாந்திலிருந்து வரவழைக்கப்பட்ட ஹெமில்டன் என்ற இன்ஜினியர் கட்டடங்களை வடிவமைத்துக் கொடுத்தார். திறமைசாலியான அவரை ஓசூருக்கு கடத்தி வந்த திப்புசுல்தான் மண் கோட்டை இருந்த இடத்தில் பிரிட்டிஷார் பாணியில் எதிரிகள் நெருங்காதபடி கல்கோட்டை ஒன்றை அரண் போல் எழுப்பினான். 1816 ம் ஆண்டு இந்தக் கோட்டையில் குடியேறிய பிரிட்டிஷ் கலெக்டர் பிரட், அரசுக்குத் தெரியாமல் ஸ்காட்லாந்தில் அமைந்துள்ள கெனில்வொர்த் வளாகத்திற்குள் ஒரு சொகுசு அரண்மனை எழுப்பினார். பின்னர் இந்த விஷயம் பிரிட்டிஷ் அரசுக்குத் தெரிய வர, கலெக்டர் பிரட் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அவருக்குப் பின் ஓசூர் கலெக்டராக பதவியேற்ற வால்டர் இலியாட் அந்த சொகுசு அரண்மனையில் தன் மனைவியுடன் குடியேறினார்.\nஅப்பகுதியில் வசித்து வந்த இந்துக்கள் காலை நேரத்தில் கோட்டை மாரியம்மன் கோயிலில் மணியடித்து வழிபாடு செய்வது வழக்கம். ஒருநாள் அந்த சத்தத���தைக் கேட்டு எரிச்சலடைந்த இலியாட்டின் மனைவி, அவர்களை கண்டபடி பேசிவிட்டார். தன் குழந்தைகளை திட்டினால் எந்த தாய்க்குத்தான் கோபம் வராது அம்மை நோயால் பாதிக்கப்பட்டாள், கலெக்டரின் மனைவி, மனைவியின் உடல்நலப் பாதிப்புக்குக் காரணம் புரியாமல் தவித்தார் கலெக்டர். இதையறிந்த உள்ளூர் பக்தர்கள், அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதாக வேண்டிக் கொண்டால், அம்மை போய்விடும் என்றார்கள். அதன்படி கோயிலின் நுழைவு வாயிலுக்கு இருபுறமும் யானை உருவம் பொறித்த தூண்களை கட்டித் தருவதாக வேண்டிக் கொள்ள, கலெக்டரின் மனைவி பூரண நலம் பெற்றாள். இந்த சம்பவத்திற்குப் பிறகு, அம்மனின் ஆற்றலை உணர்ந்த ஆங்கிலேய அதிகாரிகள், கோட்டை மாரியம்மனை வழிபடுவதை வழக்கமாக கொண்டதாக ரிச்சர்டு கெசட்டியர் என்ற வரலாற்றுப் புத்தகம் தெரிவிக்கிறது. பின்னர் படிப்படியாக வளர்ச்சி பெற்ற கோட்டை மாரியம்மன் கோயில், இன்று ஓசூரில் உள்ள அம்மன் கோயில்களில் பிரதானமாகத் திகழ்கிறது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: கருவறையில் புற்றே மூலவராக சுயம்பு கோட்டை மாரியம்மனாக வழிபடப்படுகிறார்.\n« அம்மன் முதல் பக்கம்\nஅடுத்த அம்மன் கோவில் »\nஓசூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள சென்ட்ரல் எக்ஸைஸ் ஆபீஸ் பஸ் ஸ்டாப்பில் இறங்கி கோயிலை அடையலாம். அல்லது, ஓசூர் பேருந்து நிலையத்தின் பின்புறம் வழியாக சுமார் 1 கி.மீ தூரம் நடந்தே சென்று கோயிலை அடையலாம்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஅமராவதி லாட்ஜ் போன்: +91 - 4343- 236 120.\nதேவராஜ் லாட்ஜ் போன்: +91 - 4343-237 146.\nஸ்ரீபாலாஜி லாட்ஜ் போன்: +91 - 4343- 236 369.\nஅருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilmahan.com/2013/11/10/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE/", "date_download": "2020-01-28T17:52:06Z", "digest": "sha1:MPN4RVERPK6XVLIST6DHCR4M7ZKXIFHB", "length": 11808, "nlines": 111, "source_domain": "thamilmahan.com", "title": "முள்ளிவாய்க்கால் முற்றம் | Thamilmahan", "raw_content": "\nதமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி\nஈழத்தில் தனித் தமிழ் ஈழம் விரைவில் உருவாகும். இதற்கு இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் ஒரு தொடக்கமாக இருக்கும். தனித் தமிழ் ஈழ விடுதலைக்காக நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என நாம் தமிழர்\nகட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். முள்ளிவாய்க்கால் முற்றத்தின் நிகழ்வில் அவர் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்\nஎவ்விதமான தொழில்நுட்பங்கள் இல்லாத காலத்தில் ஆற்றில் ஓடுகிற நீரை தடுத்து அதை விவசாய பாசனத்திற்கு பயன்படுத்த நதியின் குறுக்கே கல்லணையை கட்டி முடித்தான் கரிகாலச்சோழன். 1000 ஆண்டுகளுக்கு மேலாக உலக அளவில் போற்றப்படும் தஞ்சையின் வெற்றி சின்னமாக விளங்கி வரும் பெரியகோவிலை கட்டி முடித்து உலகத்திற்கு பெருமையைச் சேர்த்தான் ராஜராஜசோழன்.\nஇவைகள் எல்லாம் தமிழனின் வரலாற்றுச் சான்றுகளாக விளங்கி வருகிறது. நம் இன தமிழ் ஈழமக்கள் இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில், சிங்கள வெறியர்களால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர். கொத்து, கொத்தாக குண்டுகளை வீசியும், உயிருடன் புதை குழிகளில் தள்ளியும் கொலைச் செய்யப்பட்டனர். இந்த துயர சம்பவங்களை தமிழ் இன உணர்வு உள்ள உலக மக்களுக்கு நினைவூட்டும் வகையில் இங்கு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டு உள்ளது.\nஇந்த முற்றத்தை கடந்த 3 ஆண்டுகளாக எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையுடனும், நேர்மையுடனும் தமிழ் இன ஈழ மக்களுக்காக வாழ்ந்து வரும் பழ. நெடுமாறன் மனதில் கண்ட கனவுகளை இன்று நினைவுகளாக செதுக்கி இந்த முற்றத்தை இங்கே நிறுவி உள்ளார். இது ஈழத்தில் உயிரிழந்த நம் இன மக்களின் துயரத்தின் நினைவு சின்னம். இந்தியாவை ஆள வந்த வெள்ளையர்களை எதிர்த்து நம் எல்லையை விட்டு அடித்து விரட்டினான் புலித்தேவன்.\nவெள்ளையனை எதிர்த்து போராடினான் கட்டப்பொம்மன். அதே வழியில் ஈழத்தில் நம் மக்களை காப்பாற்ற\nசிங்கள வெறியர்கள் எடுத்த ஆயுதத்தாலேயே எதிர்த்து நம் இன மக்களுக்கு போராடினார் பிரபாகரன். ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களை கண்டித்து\nமுத்துகுமார் உள்ளிட்ட 20 பேர்களின் திரு உருவ சிலைகள் சிற்பங்களாக இங்கு\nசெதுக்கப்பட்டு உள்ளது. விடுதலை போராட்டத்தில் உயிர் நீத்த மாவீரர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் விடுதலைக்காக உரிமைக்காக போராடியவர்களின் படங்கள் இங்கு இடம் பெற்று உள்ளன.\nநாம் அனைவரும் மதம், இனம், சாதி இவைகளை கடந்து அனைவரும் தமிழன் என்ற உணர்வை மனதில் ஏற்படுத்த வேண்டும். இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் எந்த அரசியல் கட்சி தலைவர்கள் வந்து வீரவணக்கம் செலுத்துகிறார்களோ அவர்களுக்கு தான் இனி வரும் காலங்களில் நாம் வாக்கு அளிக்க வேண்டும்.\n50 ஆயிரம் ஆண்டுக்கு மேல் மூத்த வரலாற்று பெருமையைச் சார்ந்தது தமிழ் இனம். ஆனால் நம் தமிழ் இன மக்களுக்கு இலங்கையில் வாழ இடமில்லை. வரலாற்று சான்றில்எந்த இனத்திற்கும் இது போன்ற கொடுமைகள் நிகழ்ந்தது கிடையாது. இலங்கையில் தனி தமிழ் ஈழம் உருவாகுவதற்கு நாம் அனைவரும் போராட வேண்டும். இந்த நினைவு முற்றத்தில் ஏற்றப்பட்டு உள்ள சுடரை நாம் அனைவரும் அணையாமல் பாதுகாக்க வேண்டும். ஈழத்தில் தனி தமிழ் ஈழம் அமைந்தால் தான் நம் இன மக்களை நாம் காப்பாற்ற முடியும். தனி ஈழம் அமைவதுதான் ஒரே தீர்வு. உலக வரலாற்றில் தமிழன் போல் வாழ்ந்தவனும் இல்லை. வீழ்ந்தவனும் இல்லை.\nஇந்த மண்ணில் வாழும் உரிமை எவனுக்கும் உண்டு. ஆனால் ஆளும் உரிமை நமக்கு மட்டும் தான் உண்டு. ஈழத்தில் தனித் தமிழ் ஈழம் விரைவில் உருவாகும். இதற்கு இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் ஒரு தொடக்கமாக இருக்கும். தனித் தமிழ் ஈழ விடுதலைக்காக நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.\nஅரசியல் நாடகம் இனப்படுகொலை காதல் சீனா தமிழர் இனப்படுகொலை தமிழ் தேர்தல் பிரபாகரன் பொதுநலவாய நாடுகள் போராட்டம் மாணவர்கள் மாவீரர் நாள் முள்ளிவாய்க்கால் முற்றம் லண்டன் விடுதலை\nபகுப்பு Select Category ஈழம் (62) எம்மை சுற்றி (30) கிறுக்கல்கள் (17) விசனம் (2) புலம் (27) பெருநிலம்(தமிழகம்) (44) ரசித்தவை (7) எனக்கு பிடித்த வேதங்கள் (2) மாதங்கி M.I.A (3)\nதமிழனை அடிமையாய் பேண தொடரும் சூழ்ச்சிகள்\nதமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/101257", "date_download": "2020-01-28T16:29:48Z", "digest": "sha1:K6SVGARF4TGIYOA4HEE5XQMLUIPDXPEQ", "length": 64665, "nlines": 147, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 81", "raw_content": "\nஏழாம் உலகம் கடிதங்கள் »\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 81\nஉத்தரை அவ்வேளையில் அங்கு வருவாள் என்று முக்தன் எதிர்பார்க்கவில்லை. பிருகந்நளையின் குடில் வாயிலில் மரநிழலில் இடைக்குக் குறுக்காக வேலை வைத்துக்கொண்டு கையை தலைக்குமேல் கட்டி வானை நோக்கியபடி விழியுளம் மயங்கிக்கொண்டிருந்தான். அவள் வரும் ஓசையைக் கேட்டு இயல்பாக தலை திருப்பி நோக்கியவன் இளவரசி என அடையாளம் கண்டதும் திடுக்கிட்டு எழுந்து நின்றான். வேல் அவன் உடலிலிருந்து உருண்டு கீழே விழுந்தது.\nஉத்தரை அருகே வந்து “ஆசிரியர் உள்ளே இருக்கிறாரா” என்றாள். “ஆம், இளவரசி. ஓய்வெடுக்கிறார்” என்று முக்தன் சொன்னான். குனிந்து வேலை எடுக்க வேண்டுமா என்ற எண்ணம் வந்து அதைத் தவிர்த்து அக்குழப்பம் உடலில் ஒரு சிறு தத்தளிப்பாக வெளிப்பட “ஓய்வெடுக்கையில் அவர் எவரையும் பார்க்க ஒப்புவதில்லை” என்றான். “நான் வந்திருப்பதாக சென்று சொல்லுங்கள்” என்று சொன்னாள் உத்தரை. “அவர் பொதுவாக…” என்று முக்தன் சொல்லத்தொடங்கவும் கைகாட்டி “செல்க” என்றாள். “ஆம், இளவரசி. ஓய்வெடுக்கிறார்” என்று முக்தன் சொன்னான். குனிந்து வேலை எடுக்க வேண்டுமா என்ற எண்ணம் வந்து அதைத் தவிர்த்து அக்குழப்பம் உடலில் ஒரு சிறு தத்தளிப்பாக வெளிப்பட “ஓய்வெடுக்கையில் அவர் எவரையும் பார்க்க ஒப்புவதில்லை” என்றான். “நான் வந்திருப்பதாக சென்று சொல்லுங்கள்” என்று சொன்னாள் உத்தரை. “அவர் பொதுவாக…” என்று முக்தன் சொல்லத்தொடங்கவும் கைகாட்டி “செல்க” என்று கூர்கொண்ட விழிகளுடன் அவள் சொன்னாள்.\nஅவன் பணிந்து “இதோ” என்று குடிலின் படிகளில் ஏறி மூடியிருந்த மரக்கதவை மும்முறை தட்டி “ஆசிரியரே” என்று அழைத்தான். இரண்டு முறை அழைத்த பின்னர்தான் உள்ளே ஒலி கேட்டது. “யார்” என்று அழைத்தான். இரண்டு முறை அழைத்த பின்னர்தான் உள்ளே ஒலி கேட்டது. “யார்” என்று பிருகந்நளை கேட்டாள். “இளவரசி தங்களை பார்க்கும்பொருட்டு வந்திருக்கிறார்” என்றான். எப்போதுமே பிருகந்நளை கதவைத் திறக்க நெடுநேரம் எடுத்துக்கொள்வதுண்டு. அப்போது மறுமொழிக்கே அவன் காத்து நிற்கவேண்டியிருந்தது. “நான் ஆடை மாற்றிக்கொள்கிறேன். அதன் பிறகு உள்ளே அனுப்புக” என்றாள். “ஆணை” என்று தலைவணங்கியபின் வெளிவந்து “ஆடை மாற்றிக்கொள்கிறார். சற்று பொறுங்கள்” என்று முக்தன் சொன்னான்.\nஅவள் சற்று அப்பால் மரநிழலில் மார்பில் கைகளைக் கட்டியபடி நின்றாள். அவள் முகத்தை ஓரவிழியால் பார்த்தபோது அதில் கவலையும் பதற்றமும் தெரிவதைக் கண்டான். அவள் எதையோ முறையிடும்பொருட்டு வந்திருக்கிறாள் என்று தோன்றியது. அது என்னவா��� இருக்கும் என்று எண்ணினான். வெறும் காவலனாக அவன் அதை எண்ணக்கூடாது என்பதே படைப் பயிற்றுவிப்பில் அவன் கற்றது. ஆனால் எண்ணாமலிருக்கவும் கூடவில்லை. ஏனெனில் அவள் அவனுக்கு இளவரசியல்ல. பிறிதொருத்தி. அவ்வெண்ணம் அவனை திடுக்கிடச் செய்தது.\nஅவளுக்கும் தனக்குமான உறவு எத்தகையது என்று அவனால் கணிக்க முடியவில்லை. ஒவ்வொரு நாளும் அவள் பிருகந்நளையிடம் நடனம் கற்றுக்கொள்கையில் கூடத்திற்கு வெளியே அவன் காவல் நின்றிருப்பான். அவனைக் கடந்துதான் அவள் நடனக்கூடத்திற்கு செல்வாள். தொலைவிலேயே அவனை அவள் பார்த்துவிடுவாள் என்று அவனுக்குத் தெரியும். அவனைக் கண்ட முதற்கணமே அவள் உடல் மாறுபடும். மிடுக்குடன் தலைதூக்கி கைகளை சற்று மிகையாகவே வீசி இடையை நெளித்து நடந்து வருவாள். குரல் மிகுந்து ஒலிக்கும்.\nபெரும்பாலும் அவ்வாறு மிகையொலி கொண்ட குரல் கேட்டுதான் அவன் அவளை பார்ப்பான். அருகணைந்ததும் தலைவணங்கி முகமன் உரைப்பான். ஒருமுறைகூட அவள் அவனை நோக்கி திரும்பியதோ அவன் உரைக்கும் முகமனுக்கு மறுமொழி சொன்னதோ எதிர்வினை காட்டியதோ இல்லை. ஓரிரு நாட்களுக்குள் அவன் புரிந்துகொண்டான், அவள் தன்னை வேண்டுமென்றே தவிர்க்கிறாள் என்று. அது இளவரசி எளிய காவலன்மேல் கொண்டுள்ள புறக்கணிப்பு அல்ல என்று அவனுக்குத் தெரிந்திருந்தது.\nஅதை நோக்கி செல்வதைத் தவிர்த்து மேலும் பணிவு கொண்டவனாக தன்னை காட்டிக்கொண்டான். அவளைக் காணும்போதெல்லாம் பதற்றத்துடன் எழுந்து இடைவரை வணங்கி உரத்த குரலில் முகமன் உரைத்தான். சில தருணங்களில் அது அவளுடன் வந்த தோழியருக்கு நகைப்பூட்டுவதாகவும் இருந்தது. அவள் உள்ளே சென்று பிருகந்நளையிடம் பேசும்போது மட்டும் குரல் மிகத் தாழ்ந்து ஒரு சொல்லும் புரியாதபடி மாறும். அத்தனை சிலம்பல்களில் அவள் கால் சதங்கையை மட்டும் அவன் தனித்தறிவான். அவ்வோசையிலிருந்தே உள்ளே அவள் என்ன செய்கிறாள் என்பதை அவனால் பார்க்க முடியும்.\nநெடுநேரம் சலங்கையொலி கேட்காதிருக்கையில் அந்த ஒலியின்மையை ஒவ்வொரு கணமாக கேட்டபடி செவிகளே உடலாக அவன் அமர்ந்திருப்பான். பின்னர் உரக்க நகைத்தபடி கைவளைகளும் சதங்கைகளும் குலுங்க அவள் வெளியே செல்வாள். அவன் தலைவணங்குவதை கிளையசைவோ நிழலாட்டமோ என கடந்துசென்று இடைநாழியின் முனையில் வண்ணம் கரைந்தழிவதுபோல் மறைவாள். அதன் பின் அவன் நிமிர்கையில் எரிச்சலும் கசப்பும் உருவாகும்.\nபிருகந்நளைக்கும் உத்தரைக்குமான உறவைப்பற்றி அவள் சேடியர் என்ன சொல்லிக்கொள்கிறார்களென்று உதிரிச் சொற்களினூடாகவே அவன் அறிந்திருந்தான். “மெல்ல இளவரசி ஆணாக வேண்டியதுதான். இருவரும் ஏதோ ஒரு புள்ளியில் சந்தித்துக்கொள்ள முடியும்” என்றொருத்தி சொன்னாள். பிறர் சிரிக்க அவன் விழிகளை விலக்கி உடலை இறுக்கிக்கொண்டு நின்றான். அவர்கள் தாழ்ந்த குரலில் தங்களுக்குள் பேசி கிளுகிளுத்துச் சிரித்தனர். ஒருத்தி மேலும் தாழ்ந்த குரலில் ஏதோ சொல்ல அனைவரும் பேரொலியுடன் வெடித்துச் சிரித்து கண்ணீர் மல்க உடல் துவண்டனர். இருவர் எழுந்து வயிற்றைப் பற்றியபடி அப்பால் ஓடினர். அங்கு நின்றிருக்க முடியாமல் அவன் மெல்ல விலகிக்கொண்டான்.\nகதவு திறந்து பிருகந்நளை வெளியே வந்து “வருக, இளவரசி” என்றாள். இளவரசி அவளை நோக்கி சென்று “தங்களை தனியாக சந்திப்பதற்காக வந்தேன், ஆசிரியரே” என்றாள். பிருகந்நளை சுற்றும் நோக்க “சேடியருக்குத் தெரியாது” என்றாள் உத்தரை. “வருக” என்றாள். இளவரசி அவளை நோக்கி சென்று “தங்களை தனியாக சந்திப்பதற்காக வந்தேன், ஆசிரியரே” என்றாள். பிருகந்நளை சுற்றும் நோக்க “சேடியருக்குத் தெரியாது” என்றாள் உத்தரை. “வருக” என்று உத்தரையை பிருகந்நளை உள்ளே அழைத்துச் சென்றாள். முக்தனிடம் “இளவரசி அருந்துவதற்கு குளிர்நீர்” என்றாள். “வேண்டியதில்லை” என்று உத்தரை சொன்னாள். “என் குடிலுக்கு முதல் முறையாக வந்திருக்கிறீர்கள்” என்றாள். “வருக” என்று உத்தரையை பிருகந்நளை உள்ளே அழைத்துச் சென்றாள். முக்தனிடம் “இளவரசி அருந்துவதற்கு குளிர்நீர்” என்றாள். “வேண்டியதில்லை” என்று உத்தரை சொன்னாள். “என் குடிலுக்கு முதல் முறையாக வந்திருக்கிறீர்கள்” என்றாள். “வருக\nஇருவரும் உள்ளே சென்று அமர்வதை திறந்த வாயிலினூடாக முக்தன் பார்த்தான். பிருகந்நளை சுவரோரமாக மரத்தாலான மணையில் ஒரு காலை கிடைமடித்து இன்னொரு காலை நிலைமடித்து அதன் மேல் கைகளை வைத்துக்கொண்டு அமர்ந்தாள். அவளுக்கெதிராக இரு கால் மடித்து அமர்ந்து மடியில் கைகளை வைத்துக்கொண்டு தாழ்ந்த குரலில் பேசத்தொடங்கினாள் உத்தரை. முகமனோ தயக்கமோ இல்லை. அவள் அச்சொற்களை நீரை கைகளில் அள்ளிக்கொண்டுவருவதுபோல கொணர்ந்திருக்கவே���்டும்.\nபிருகந்நளைக்கு உணவு சமைக்கும் சிறுகுடில் அதே சோலையில் சற்று அப்பால் இருந்தது. அங்கு சென்று குளிர்நீரும் பாக்கும் ஒரு தட்டில் வைத்து எடுத்துக்கொண்டு முக்தன் திரும்பி வந்தான். அவற்றை அவர்கள் இருவருக்கும் நடுவே வைத்தான். அதுவரை பேசிக்கொண்டிருந்த உத்தரை இறுதியாகச் சொன்ன சொல் கண்களிலும் முகத்திலும் உறைந்து நின்றிருக்க அவனை பார்த்தாள். அவள் கண்கள் சற்று கலங்கியிருப்பதுபோல முக்தனுக்குத் தோன்றியது. பிருகந்நளையின் முகத்தில் எந்த மாறுதலும் தெரியவில்லை.\nதலைவணங்கி அவன் வாயிலை நோக்கி செல்ல பிருகந்நளை “இளவரசியின் மணத்தன்னேற்புக்கு நாள் குறிக்கப்போவதாக கேள்விப்பட்டேன்” என்றாள். முக்தன் அவர்கள் இருவர் முகத்தையும் மாறி மாறி நோக்கியபின் “ஆம், அது நகரில் அனைவரும் அறிந்ததே” என்றான். “இளவேனில் தொடக்கத்தில் அல்லவா” என்றாள் பிருகந்நளை. “ஆம், ஆசிரியரே” என்றான் முக்தன். அதை ஏன் அவர்கள் தன்னிடம் சொல்கிறார்கள் என்று அவனுக்குப் புரியவில்லை. எதன்பொருட்டு தன்னை உள்ளிழுக்க முயல்கிறார்கள்\n“மணத்தன்னேற்பு நன்று. அது எவ்வகையிலோ அவ்விளவரசியை முதன்மைப்படுத்துகிறது. அவளை பாரதவர்ஷம் திரும்பி நோக்குகிறது. பேரரசியென்று அவள் கொழுநன் நகர்புகுவாள். அரியணை சிறக்கவும் புகழ் நிலைக்கவும் மணத்தன்னேற்பு ஒரு நல்ல தொடக்கம். பாரதவர்ஷத்தில் அத்தனை பேரரசியரும் மணத்தன்னேற்பினூடாகவே அறியப்பட்டார்கள். தமயந்தியும்கூட” என்றாள் பிருகந்நளை. “ஆம், ஆசிரியரே” என்று முக்தன் சொன்னான். அப்போதும் அவ்வுரையாடல் எதற்காக என்று அவனுக்கு புரியவில்லை. உத்தரை எதுவுமே சொல்லவில்லை.\nமுக்தன் அங்கு நின்றிருப்பதா விலகிச் செல்வதா என்று அறியாமல் உடல் திகைத்தான். பிருகந்நளை “எப்படியென்றாலும் பெண் தன்னை உடலென முன்வைத்தே ஆகவேண்டும். அவள் உடல் அதன்பொருட்டே மலர்வு கொண்டுள்ளது. வெறும் உடலாக முன்வைப்பதுதான் பிற குடிகளின் வழக்கம். கொடியும் முடியும் அகம்படியுமாக அவற்றைச் சூடிய ஆணவமுமாக தன்னை முன்வைப்பதென்பது ஓர் அருங்கொடை” என்றாள் பிருகந்நளை.\nஎதிர்பாராதபடி உத்தரை உரத்த குரலில் அவனிடம் “இங்கென்ன செய்கிறாய் வெளியே போ” என்றாள். அந்தக் கடுங்குரல் அவனை திகைக்க வைத்தது. “பொறுத்தருள்க, இளவரசி” என்று அவன் சொன்னான். “வெளியே போ” என்று அவள் கைநீட்டி மூச்சிரைக்க கூவினாள். “இதோ” என்று அவன் தலைவணங்கி புறங்காட்டாது வெளியே சென்றான். “கதவை மூடு” என்று அவள் ஆணையிட்டாள். அவன் கதவை மூடிவிட்டு வெளியே நின்று கொண்டான்.\nஉள்ளே அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை செவி கொடுத்து உளம் ஏற்றக்கூடாது என்று முடிவெடுத்தான். மரத்தடியில் நின்றபோது மெல்லிய குரல் கேட்டது. அழுகையோ மன்றாட்டோ என உத்தரை பேசிக்கொண்டிருந்தாள். அவன் மேலும் நடந்து மகிழ மரத்தடியில் சென்று நின்றான். அங்கு முற்றிலும் குரல் கேட்கவில்லை. ஆயினும் கேளாக் குரலை உள்ளம் நடித்துக்கொண்டிருந்தது. கண் மூடினாலும் எஞ்சும் விழித்தோற்றம்போல. அவன் தன் வேலை மடியில் வைத்து மகிழ மரத்தடியில் அமர்ந்தான். அங்கு வெயில் அவன் கால்களில் விழுந்து வெம்மை காட்டியது.\nஎண்ணியிராதபடி குடிலுக்குள் உரத்த குரலில் உத்தரை “இறப்பதொன்றே வழி” என்று கூவுவதை கேட்டான். மீண்டும் தாழ்ந்த குரலில் அவர்கள் பேசிக்கொள்ள உத்தரை மீண்டும் உரத்த குரலில் “நான் இறந்தேன் என்றால் என்ன செய்வீர்கள் நான் கேட்பது அதுதான். என் இறப்பை ஒரு பொருட்டாகக் கருதுவீர்களா நான் கேட்பது அதுதான். என் இறப்பை ஒரு பொருட்டாகக் கருதுவீர்களா” என்றாள். முக்தன் மூடிய கதவையே பார்த்துக்கொண்டு நின்றான். அந்தக் கதவு அழுகையை அடக்க முயலும் இதழ்போல விம்முவதாகத் தோன்றியது. நீர் நிறைந்த ஏரியின் மதகுபோல உள்ளிருந்து அழுத்தம் அதை முட்டியது.\nஅவன் ஒவ்வொரு கணமாக கடந்து சென்றான். தன் உடலில் அனைத்து தசைகளும் இறுகி நின்றிருப்பதை உணர்ந்தான். பின்னர் கதவு வெடிப்போசையுடன் திறந்து சுவரில் அறைந்தது. உத்தரை வெளியே வந்து படிகளில் இறங்கி ஓடி அவனை நோக்கி வந்தாள். அவன் தலைவணங்குவதை நோக்காமல் அவனைக் கடந்து அரண்மனையை நோக்கி ஓடினாள்.\nபிருகந்நளை குடிலிலிருந்து வெளியே வந்து மரப்படிகளில் கைகளைக் கட்டியபடி நின்றாள். இளங்காற்றில் அவள் ஆடை தழலென உலைந்தாடிக் கொண்டிருந்தது. முக்தன் பிருகந்நளையை நோக்கி சென்று தலைவணங்கி நின்றான். அவனை சில கணங்கள் கூர்ந்து நோக்கியபின் “அரண்மனைக்கு செல்க இளவரசியின் தோழியரிடம் அவள் எங்கும் தனியாகச் செல்லவேண்டியதில்லை என்று நான் ஆணையிட்டதாகக் கூறுக இளவரசியின் தோழியரிடம் அவள் எங்கும் தனியாகச் செல்லவேண்��ியதில்லை என்று நான் ஆணையிட்டதாகக் கூறுக” என்றாள். முக்தன் “ஆணை” என்று தலைவணங்கினான். “நீரும் இங்கிருக்க வேண்டியதில்லை. இளவரசி மாளிகைக்கு அருகிலேயே இரும்” என்றாள். “ஆனால் என் பணி…” என்று அவன் சொல்ல “இதுவும் என் ஆணை என்று சொல்க” என்றாள். முக்தன் “ஆணை” என்று தலைவணங்கினான். “நீரும் இங்கிருக்க வேண்டியதில்லை. இளவரசி மாளிகைக்கு அருகிலேயே இரும்” என்றாள். “ஆனால் என் பணி…” என்று அவன் சொல்ல “இதுவும் என் ஆணை என்று சொல்க” என்றாள் பிருகந்நளை. தலைவணங்கி “அவ்வாறே” என்றான் முக்தன்.\nமுக்தன் உத்தரையின் அரண்மனை அகத்தளத்தின் புறவாயிலில் வேலுடன் நின்றிருந்தான். அங்கு முன்னரே நின்றிருந்த நான்கு காவல் வீரர்களும் அவன் யாரென்றே அறியாதவர்கள்போல் இருந்தனர். முதல் நாள் அங்கு அவன் வந்தபோது அவனை அங்கு நிற்க ஒப்பவில்லை. “இளவரசியுடன் நான் இருக்க வேண்டுமென்பது ஆசிரியரின் ஆணை” என்று அவன் சொன்னான். “எங்களுக்கு அரசகுலத்தாரன்றி பிறர் ஆணை பிறப்பிக்க முடியாது” என்றார்கள்.\nஅவர்களுடன் நிற்காமல் பெருந்தூண் அருகே பாதி உடல் மறைத்து நின்றிருந்தான். நீராட்டறைக்குச் செல்வதற்காக தோழியருடன் இளவரசி வந்தபோது அவன் தலைவணங்கி அவர்களுக்குப் பின்னால் சென்றான். அவள் நின்று திரும்பி அவனை நோக்கி புருவங்களை தூக்கினாள். “தங்களுடன் நானிருக்க வேண்டுமென்பது ஆசிரியரின் ஆணை, இளவரசி” என்றான். அவள் ஒன்றும் சொல்லாமல் திரும்பிக்கொண்டாள்.\nஅதையே ஆணை என்று எடுத்து அவன் அவளை தொடர்ந்து சென்றான். அவள் நீராட்டறைக்குள் சென்ற பின்னர் இடைநாழியில் வேலுடன் நின்றான். மீண்டும் அவளுடன் திரும்பி வருகையில் வாயிற்காவலர் அவனை நோக்கிய விழிகள் மாறியிருந்தன. இளவரசி உள்ளே சென்றபின் அவன் அவர்களிடம் “இளவரசியின் ஆணை வேண்டுமென்றால் அவர்களிடமே சொல்கிறேன்” என்றான். அவர்கள் ஒன்றும் சொல்லாமல் விழிகளை விலக்கிக்கொண்டனர். பின்னர் அவனிடம் ஒரு சொல்லும் உரையாடவில்லை.\nபகல் முழுக்க அவன் அங்கேயே வேலுடன் நின்றிருந்தான். அந்தியில் முறை மாற்றம் நிகழ்ந்து புதிய வீரர்கள் வந்தனர். அவர்களிடம் பழைய வீரர்கள் தாழ்ந்த ஓரிரு சொற்களில் அவன் யாரென்று சொல்லிச் சென்றனர். சேடி ஒருத்தி அவனிடம் வந்து “நீங்கள் உணவருந்தி வரலாம், வீரரே” என்றாள். அவன் தயங்கி “இல்லை…” என்று சொல்லத்தொடங்க “இளவரசி தாங்கள் உணவருந்தினீர்களா என்று கேட்கச் சொன்னார்” என்றாள். “இல்லை, உணவருந்தி வருகிறேன்” என்று மடைப்பள்ளிக்கு சென்றான். உணவருந்தி முகம் கழுவி மீண்டும் வந்து அங்கு காவல் நின்றான். உத்தரையின் முகம் அவனுள் மாறிவிட்டிருந்தது.\nஅந்தி எழுந்தபோது இளவரசி ஆலய வழிபாட்டிற்குரிய வெண்பட்டாடை அணிந்து கையில் பூசைத் தாலத்துடன் தோழியர் சூழ வெளிவந்தாள். இடைவெளி விட்டு அவன் அவளைத் தொடர்ந்து சென்றான். துர்க்கை ஆலயத்திலும் ஏழு மூதன்னையர் ஆலயத்திலும் பூசனைகள் முடித்து இருளெழுந்த பின்னர் அவள் திரும்பி வந்தாள். மீண்டும் வெளிவந்து இடைநாழியில் நடந்தபோது மெல்லிய ஒற்றை ஆடை அணிந்திருந்தாள். கழுத்தில் ஒரு முத்தாரம் மட்டும் சுடர்ந்தது.\nதண்ணுமையின் கூரொலி கேட்டது. அவள் கதை கேட்கச் செல்கிறாள் என புரிந்துகொண்டான். உத்தரை சிற்றம்பலத்திற்குள் நுழைந்து அங்கே முன்னரே வந்திருந்த பேரரசி சுதேஷ்ணையுடன் சேர்ந்து அமர்ந்தாள். சுதேஷ்ணையின் பின்னால் சைரந்திரி அமர்ந்திருப்பதை அவன் கண்டான். சற்று அப்பால் அரைவட்ட வடிவில் அகத்தளப் பெண்டிர் அமர்ந்திருந்தனர். முன்னரே கதை நிகழ்ந்துகொண்டிருந்தது. தண்ணுமையும் யாழும் சிறுமுழவுடன் இணைந்த இசை மெல்ல துள்ளிக்கொண்டிருந்தது.\nமுக்தன் கூத்தம்பலத்தின் வாயிலில் தன் நிழல் உள்ளே விழாதவாறு ஒதுங்கி வேலை சுவரில் சாய்த்து வைத்து கைகட்டி நின்றான். மரவுரி விரிக்கப்பட்ட மேடையில் கன்னங்கரிய உடலும் நீண்ட விழிகளும் கொண்ட விறலி குறுமுழவுடன் அமர்ந்திருந்தாள். அவள் விழிகளில் சிரிப்பு வெள்ளி தீற்றியதுபோல அழியாமல் இருந்தது. விரல்கள் துடிப்பதும் வாய் கதை சொல்வதும் அவற்றுக்குத் தெரியாதென்பதைப்போல.\nஅந்தக் கதை எதைப் பற்றியதென்பது வெகுநேரம் அவனுக்கு புரியவில்லை. விதர்ப்ப நாட்டின் முடியுரிமைக்கான பூசல் என்று மெதுவாக தெரிந்துகொண்டான். விதர்ப்ப அரசர் பீமகர் தன் இரு மைந்தர்களுகிடையேயான முடிப்பூசலில் மூத்தவனை ஆதரித்தார். அவரை இளையவன் சிறையிட அவர் தப்பி ஓடி மூத்தவனுடன் சேர்ந்துகொண்டார். அவரை தேடிப்பிடித்துக் கொல்வதற்காக இளையவன் பீமத்துவஜன் படைகளை அனுப்பினான். ஆனால் மூத்தவன் பீமபலன் தன் குடிகள் அனைவரிடமிருந்தும் முடியொப்புதலை பெற்றான். ஒவ்வொரு குடியிலிருந்தும் சிறிய படையை அவனுக்கு அனுப்பத் தொடங்கினர். மெல்ல அவனுடைய படை பெருகியது. எல்லைப்புறச் சிற்றூர்களை ஒவ்வொன்றாக அவன் பிடித்தான். காட்டெரி படர்ந்து வருவதுபோல இரு கைகளையும் விரித்து திசைகளைச் சூழ்ந்து குண்டினபுரியை நோக்கி வந்தான்.\nஅவன் எவ்வகையிலும் விரைவை காட்டவில்லை. ஏனெனில் குண்டினபுரியை ஆண்ட பீமத்துவஜன் தன் குடியின் படையுடன் அருகிருந்த சிறு நாடுகளிலிருந்து திரட்டிய படையையும் வைத்திருந்தான். குடிப்போர் நிகழ்ந்து விதர்ப்ப வீரர்கள் ஒருவரோடொருவர் மோதினால் விதர்ப்பமே ஆற்றல் குன்றி அழியும் என்று பீமகர் தன் மூத்த மைந்தனுக்கு அறிவுறுத்தினார். எனவே போர் நிகழாமலேயே ஊர்கள் ஒவ்வொன்றையாக கைப்பற்றி முழு நாட்டையும் தன் ஆட்சிக்குக்கீழ் கொண்டுவந்தபடி இருந்தான் பீமபலன். மூழ்கும் படகென குண்டினபுரியின் நேரடி ஆளுகைக்குக் கீழிருந்த பகுதிகள் சுருங்கி வந்தன. தான் வெல்வது உறுதி எனும் எண்ணத்தை தன் குடிகள் நடுவே உருவாக்குவதில் பீமபலன் வெற்றி பெற்றான். சிற்றூர்கள் அவனுடன் சென்று சேர சேர மேலும் சிற்றூர்கள் அவனுடன் சென்று சேர்வது விரைவு மிகுந்தது.\nபின்னர் குண்டினபுரியும் அதைச் சூழ்ந்த நான்கு கோட்டைகளுமன்றி பிற நிலங்கள் அனைத்தும் பீமபலனிடம் சென்று சேர்ந்தன. குண்டினபுரியில் தன் படையுடன் சிறைப்பட்டவன் போலிருந்த பீமத்துவஜன் ஒவ்வொரு நாளும் பொறுமையிழந்தான். சினம் கொண்டு படைத்தலைவரிடமும் குலத்தலைவரிடமும் கூச்சலிட்டான். எளிய வீரர்களை தூக்கிலிட்டும் கழுவிலேற்றியும் வெறி தணித்தான். அவனைச் சூழ்ந்திருந்த ஒவ்வொருவரும் அவன் முன்னரே தோற்றுவிட்டான் என்று உணர்ந்தனர்.\nதன் படைகள் அனைத்தையும் திரட்டி பீமபலனைத் தாக்கி வெல்லவேண்டுமென்று ஈராண்டுகளுக்கு மேலாக திட்டமிட்டுக்கொண்டிருந்தான் பீமத்துவஜன். ஆனால் படைகள் குண்டினபுரியைவிட்டுக் கிளம்பியதுமே குண்டினபுரியின் மக்கள் கிளர்ந்து நகரை கைப்பற்றிவிடக்கூடும் என்ற அச்சம் அவனைத் தடுத்தது. காலப்போக்கில் தன் ஆணைக்குக் கட்டுப்பட்டு தன் படைகள் எழுமா என்ற ஐயமே அவனுக்கு ஏற்பட்டது. ஆணை பிறப்பிக்கப்பட்டு அதை படைவீரர்கள் மறுத்துவிட்டால் அனைத்தும் அன்றே முடிந்துவிடும் என்பதனால் அந்த ஆணையை பிறப்பிக்காமலேயே காலம் கடத்தினான். ஆன���ல் போர் முடிந்துவிட்டதென்று அவனுக்கு நன்றாகத் தெரிந்தது. அவனுடைய காவல் கோட்டைகளும் பீமபலனால் கைப்பற்றப்பட்டன. குண்டினபுரியின் கோட்டை முகப்பிலிருந்த காவல் மாடத்தில் ஏறி நின்று நோக்கினால் தெரியும் தொலைவுக்கு பீமபலனின் படைகள் வந்து நின்றிருந்தன.\nமுக்தன் தன்னையறியாமலேயே அந்த அரசியல் களத்தில் உளம் ஈடுபட்டான். முற்றிலும் உள்ளத்திலேயே நிகழ்ந்து முடியும் ஒரு போர். ஒருமுறைகூட வாள் உருவப்படவில்லை. ஓர் அம்புகூட எழவில்லை. போர் முரசுகளின் மீது முழைக்கோல் ஒவ்வொரு கணமும் காத்திருந்தது. சித்தம் பேதலித்து கண்கள் பதறி தொடர்பற்ற சொற்களைப் பேசி அழுகையும் சிரிப்பும் என கொந்தளித்து தன் அரண்மனைக்குள்ளேயே சுற்றிவந்தான் பீமத்துவஜன். பீமபலனின் தூதர்கள் அவனுடைய குலத்தலைவர்களை எவரும் அறியாது வந்து பார்த்தனர். பீமகரின் சொல்லுறுதி பெற்றபின் ஃபீலர்களின் குலம் முழுமையாகவே அடிபணிந்தது.\nஒருநாள் புலரியில் பீமபலனின் படைகள் விதர்ப்பத்தின் கொடி பறக்க வெற்றி முரசு கொட்டியபடி குண்டினபுரியை அணுகின. குண்டினபுரியின் மேலிருந்து ஃபீலர்களின் கொடி தாழ்ந்து குண்டினபுரியின் கொடி ஏறியது. கோட்டைக்காவலர்கள் அனைவரும் படைக்கலங்கள் தாழ்த்தி பீமபலனின் படைகளிடம் பணிந்து அவர்களுடன் சேர்ந்து கொண்டனர். நன்கு ஒத்திகை பார்க்கப்பட்ட ஒரு படை விளையாட்டுபோல குண்டினபுரியை பீமபலன் மீண்டும் கைப்பற்றினான்.\nஏழு படைவீரர்கள் பீமத்துவஜனின் அறைக்கதவைத் தட்டி அவனை அழைத்தபோது அவன் உடல் நடுங்கியபடி மஞ்சத்தின்மேல் அமர்ந்திருந்தான். கதவைத் திறந்த அவன் பட்டத்தரசி சுதேவை கண்ணீர்விட்டு அழுதபடி தன் மைந்தர்களை இடையுடன் அணைத்திருந்தாள். படைத்தலைவன் “இளவரசே, வருக” என்று அழைத்தான். பாய்ந்தெழுந்த பீமத்துவஜன் தன் குறுவாளை எடுத்து கழுத்தில் வைக்கப்போனபோது இருவர் பாய்ந்து அக்கைகளை பற்றிக்கொண்டனர். அவனை கைகள் பற்றி அரசவைக்கு கொண்டு சென்றனர்.\nபீமபலன் குண்டினபுரியின் அரியணையில் அமர்ந்திருந்தான். ஃபீலர்குடித் தலைவர்களும் பைலர்குடித் தலைவர்களும் இணைந்து எடுத்தளித்த மணிமுடியையும் செங்கோலையும் சூடியிருந்தான். குடிகள் அவனை வாழ்த்தும் முழக்கம் அவை நிறைத்திருந்தது. வீரர்களால் அழைத்துவரப்பட்ட பீமத்துவஜன் அவையில் நுழ��ந்தபோது அமைதி ஏற்பட்டது. பேரரசர் பீமகர் தனது இருக்கையில் நெஞ்சுடன் கைகட்டி தலை குனிந்து அவனை நோக்காது அமர்ந்திருந்தார். பீமத்துவஜன் கலங்கிய கண்களும் பதறி முட்டிக்கொண்ட கால்களும் நிலையழிந்து தத்தளித்த உடலுமாக அவை நடுவே வந்துநின்றான். அவனால் நடக்க முடியவில்லை. இரு வீரர்கள் அவன் இரு தோள்களையும் பற்றி மெல்ல தள்ளிக்கொண்டு வந்தனர்.\nபீமத்துவஜனின் பட்டத்தரசியும் நான்கு மனைவியரும் ஆணிலி வீரர்களால் அவைக்கு கொண்டுவந்து நிறுத்தப்பட்டனர். பீமபலன் அவையினரிடம் “குடித்தலைவர்களே, சான்றோரே, மணிமுடி மறுசொல்லின்றி இருக்கையில் மட்டுமே ஆற்றல் கொண்டதாகிறது, மறுக்கப்பட்ட மறுகணமே அரியணை தன் ஆற்றலில் பாதிப் பங்கை இழந்துவிடுகிறது என்கிறார்கள் அரசுநூலோர். ஆகவே மணிமுடியை மறுக்கும் எவருக்கும் இறப்பே தண்டனை என்று முன்னோர் வகுத்துள்ளனர். பாரதவர்ஷத்தில் எங்கும் எப்போதும் அம்முறை மீறப்பட்டதில்லை” என்றான். அவை அசைவற்று அமர்ந்திருந்தது.\n“எந்தையின் சொல்லை கேட்க விழைகிறேன்” என்றான் பீமபலன். பீமகர் எழுந்து ஓங்கிய குரலில் “வருங்காலத்திலும் குண்டினபுரியின் மணிமுடி உறுதியாக நின்றாக வேண்டும். அதை இவன் குருதி நிறுவட்டும்” என்றார். பீமபலன் “ஆம், இறப்பே தண்டனை. ஆனால் இளையோனாகிய இவனை முடிசூட்டி போஜகடகத்தில் அமர்த்தியது எனது தமக்கை தமயந்தி. இவனை தண்டிக்கவும் பொறுக்கவும் உரிமை படைத்தவர் அவரே. அவர் இல்லாத இவ்வவையில் அம்முடிவை நான் எடுக்க இயலாது” என்றான். அமைச்சர்களிடம் “நான் என்ன செய்ய வேண்டும், அமைச்சரே\nமுதிய அமைச்சர் விஸ்ருதர் எழுந்து வணங்கி “நூல்நெறிப்படி இறப்புகள் பல உண்டு. பீமத்துவஜர் தன் பெயரையும் குலத்தையும் துறந்தால் இறந்தவர் என்றே கருதப்படுவார். வரதாவில் மும்முறை மூழ்கி ஆடை களைந்து கரையேறட்டும். அவரது மைந்தன் அவருக்கு அன்னம் வைத்து நீர்க்கடன் செய்து முடிக்கட்டும். வேறு ஒரு பெயருடன் வேறொரு மனிதராக அவர் இங்கு வாழ்வதில் தடையேதுமில்லை” என்றார். பீமகர் ஏதோ சொல்வதற்குள் பீமபலன் “ஆம், அதுவே எனது ஆணை. இளையோனே, பிறிதொருவனாக என்னுடன் இரு” என்றான்.\nகால்கள் தளர்ந்த பீமத்துவஜன் தன்னைத் தாங்கியிருந்தவர்களின் கைகளில் தொங்கியவன் போலிருந்தான். அவர்கள் அவனை மெல்ல அமரவைத்தனர். “இளையவனே, உன் இ��ப்பு நிகழ்வதற்குமுன் இந்த அரியணையையும் செங்கோலையும் முழுதேற்பதாக மும்முறை நிலம் தொட்டு ஆணையிடு. உன்னையும் என்னையும் இங்கமர்த்திய நமது மூத்தவர் திரும்பி வருகையில் நம்மைக் குறித்து அவர் நிறைவையே அடையவேண்டும்” என்றான் பீமபலன். இரு கைகளையும் நெஞ்சோடு சேர்த்து தலைமுடி முகத்தில் பரவியிருக்க தாடை மார்பில் பதிய தலைகுனிந்து அமர்ந்திருந்தன் பீமத்துவஜன்.\nபீமகர் உரத்த குரலில் “ஆணையிடு, மூடா நீ ஆற்றிய பிழையெல்லாம் போதும்” என்றார். பீமத்துவஜனின் அரசி “அவர்பொருட்டு நான் ஆணையிடுகிறேன். என் மைந்தரின் தலை தொட்டு ஆணையிடுகிறேன்” என்றாள். பீமத்துவஜனை சற்று நேரம் நின்று நோக்கிய பீமபலன் “நீ ஆணையிடவில்லையென்றால்கூட எனது தீர்ப்பில் மாற்றமில்லை, இளையோனே. நீ செல்லலாம்” என்றான்.\nபீமத்துவஜன் முழந்தாளிட்டு உடல் நிமிர்த்தி எழுந்தான். தலை தூக்கி பீமபலனைப் பார்த்து “இக்கணம்வரை இவ்வரியணை எனக்குரியது என்றே எண்ணியிருந்தேன். எனக்குரியதை இழந்தேன் என்றே வருந்தினேன். மூத்தவரே, இக்கணம் அறிகிறேன், இது தாங்கள் அமரவேண்டிய அரியணை. இதிலமரும் அறச்செல்வர்கள் இந்நாட்டை புகழ்பெறச் செய்யவேண்டும்” என்றபின் “இக்கொடிக்கும் இம்முடிக்குமென ஒருநாள் எங்கோ ஒரு களத்தில் குருதி சிந்தி விழுவேன். நான் ஆற்றிய அனைத்திற்கும் அவ்வண்ணம் ஈடு செய்வேன். ஆணை ஆணை\nஅவையிலிருந்த அனைவரும் விழிநீர் சிந்திக்கொண்டிருந்தனர். பீமபலன் “நன்று இளையோனே, நாளை பிறிதொரு உடன்குருதியினன் எனக்குக் கிடைக்கையில் அவனை நெஞ்சோடு தழுவி எஞ்சியதை சொல்ல விழைகிறேன்” என்றான். பீமத்துவஜன் எழுந்து மீண்டும் நிற்க முடியாமல் தள்ளாடி இரு வீரர்கள் அவனை பற்றிக்கொள்ள நிமிர்ந்த தலையுடன் அவையை ஒரு முறை நோக்கிவிட்டு வெளியேறினான்.\nபீமபலன் “போஜகடகம் இரண்டாவது தலைநகராகவே நீடிக்கட்டும். என் இளையோனின் அரசி அங்கிருந்து ஆளட்டும். அவள் மைந்தனுக்கு இப்போது பதினான்கு வயதாகிறது. பதினெட்டு வயதுக்குப்பின் அவனே அங்கு முடி சூடட்டும்” என்றான். அவை வாழ்த்துரைத்து முழக்கமிட்டது.\nவிறலி கதையை சொல்லி முடித்தபின் மெல்ல தலைதிருப்பி அவையை பார்த்தான் முக்தன். பெண்டிர் அனைவரும் விழிநீர் கொண்டிருப்பதைக் கண்டான். அத்தனை தொலைவிலிருந்துகூட விழிநீர் மட்டும் எத்தனை தெளிவாகத் தெரிகிறது என்று எண்ணிக்கொண்டான். தன் இமைகளிலும் நீர் இருப்பதை உணர்ந்தான். பெருமூச்சுடன் மீண்டும் இருளுக்குள் உடலை இழுத்துக்கொண்டான். கண்களைத் துடைத்தபோது மலர்ந்த முகத்தில் விழிநீர் எழுவதுதான் மனித உணர்ச்சியின் உச்சமா என்ற எண்ணம் அவனுக்கு எழுந்தது.\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 82\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 93\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 90\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 89\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 88\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 85\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 79\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 74\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 71\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 65\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 47\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 42\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 28\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 27\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 26\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 91\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 87\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 86\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 64\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 50\nTags: உத்தரை, குண்டினபுரி, சுதேவை, சுதேஷ்ணை, சைரந்திரி, பிருகந்நளை, பீமகர், பீமத்துவஜன், பீமபலன், முக்தன்\nதீவிரச் சிறுகதைகளும் பகடிச் சிறுகதைகளும் -சாம்ராஜ்\nஸ்டெர்லைட்- சூழியல் இயக்கங்களின் பணி\nதன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 59\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 58\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/12/05150214/1274824/Congress-MPs-protest-in-Parliament-complex.vpf", "date_download": "2020-01-28T16:34:29Z", "digest": "sha1:A4TJHJQY3K2BMDYBZHZGJAOD3J2GY4PQ", "length": 16436, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "வெங்காய விலை உயர்வை கண்டித்து பாராளுமன்ற வளாகத்தில் காங். எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் || Congress MPs protest in Parliament complex", "raw_content": "\nசென்னை 28-01-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவெங்காய விலை உயர்வை கண்டித்து பாராளுமன்ற வளாகத்தில் காங். எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்\nவெங்காய விலை உயர்வை கண்டித்து பாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nவெங்காய விலை உயர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்பிக்கள்.\nவெங்காய விலை உயர்வை கண்டித்து பாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்தியா முழுவதும் வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.\nபெரும்பாலான பகுதிகளில் வெங்காயத்தின் விலை ரூ.100ஐ தாண்டி உள்ளது. வெங்காயத்தின் விலையை குறைக்கும் நடவடிக்கையில் மத்திய - மாநில அரசுகள் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nவெங்காயம், பருப்பு விலை உயர்வு குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எம்.பி.க்கள் ஏற்கனவே வலியுறுத்தி வந்தனர்.\nஇந்த நிலையில் வெங்காய விலை உயர்வை கண்டித்து பாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி தலைமையில் எம்.பி.க்கள் இதில் பங்கேற்றனர்.\n106 நாட்கள் சிறை வாசத்துக்கு பிறகு விடுதலையான மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரமும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்.\nஅவர் கூறும்போது, “பாராளுமன்றத்தில் எனது குரலை யாரும் அடக்க முடியாது” என்றார்.\nபோராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று பதாகையையும் வைத்து இருந்தனர். மேலும் அரசுக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.\nOnion | Onion price hike | P Chidambaram | வெங்காயம் | வெங்காயம் விலை உயர்வு | ப சிதம்பரம்\nஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்- ஆஸி.யை துவம்சம் செய்து அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா\nமு.க.ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார் முதல்வர்\nஅண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்க நடவடிக்கை- அமைச்சர்கள் குழு ஆலோசனை\nசென்னையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு- பிப்.1-ந்தேதி தீர்ப்பு\nநிர்பயா வழக்கு- குற்றவாளி முகேஷ் சிங் மனு மீது நாளை தீர்ப்பு\nதஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருத மொழிகளில் குடமுழுக்கு - தமிழக அரசு\nபோக்குவரத்து துறையின் மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம்\nநேருக்கு நேர் மோதி கிணற்றில் விழுந்த வாகனங்கள்- 7 பேர் உயிரிழப்பு\nஉத்தரபிரதேசத்தில் 25 வயது வாலிபர் மீது ஆசிட் வீசிய இளம்பெண்\nஉங்கள் பணத்தை எடுத்து 15 பணக்காரர்களின் கடனை மோடி தள்ளுபடி செய்தார்- ராகுல் காந்தி\nநிர்பயா வழக்கு- குற்றவாளி முகேஷ் சிங் மனு மீது நாளை தீர்ப்பு\nஷாகீன் பாக் போராட்டக்காரர்களால் இதெல்லாம் நடக்கலாம்- டெல்லி பா.ஜ.க. எம்.பி. எச்சரிக்கை\nகோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம் விலை 45 ரூபாயாக குறைந்தது\nபெரிய வெங்காயம் விலை குறைந்தது - சின்ன வெங்காயம் விலை எகிறியது\nகோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம் விலை ரூ.50 ஆக குறைந்தது\nகோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம் விலை வீழ்ச்சி\n1,160 டன் வெங்காயம் இந்தியா வந்தடைந்தது - விலை மேலும் குறைய வாய்ப்பு\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nபத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\nசச்சினை அவுட்டாக்கியதற்காக என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத் சொல்கிறார்\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nகொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில் கேட்ஸ்\nபிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி- ரசிகர்கள் சோகம்\nசீனாவில் இருந்து கோவை வந்த 8 பேர் பொது இடங்களுக்கு செல்ல தடை\nதிமுக முதன்மை செயலாளராக நேரு நியமனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/birthday-katta-jwala-with-vishnu-vishal/29425/", "date_download": "2020-01-28T15:52:50Z", "digest": "sha1:I7W7OZNO4SCBMOKVMIDRZ3X7Y7BLQ2BE", "length": 5331, "nlines": 70, "source_domain": "www.tamilminutes.com", "title": "கட்டா ஜ்வாலா பிறந்த நாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | Tamil Minutes", "raw_content": "\nகட்டா ஜ்வாலா பிறந்த நாளை கொண்டாடிய விஷ்ணு விஷால்\nகட்டா ஜ்வாலா பிறந்த நாளை கொண்டாடிய விஷ்ணு விஷால்\nவெண்ணிலா கபடி குழு படம் மூலம் அறிமுகமாகி தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து முன்னணி நாயகனாக ஜொலிக்கிறார். இவரின் முண்டாசுப்பட்டி, ராட்சஷன் போன்ற படங்கள் இவருக்கு நல்லதொரு பிரேக்கை கொடுத்தது உண்மை.\nசில மாதங்களுக்கு இவர் தனது மனைவியை விவகாரத்து செய்தார். பிரபல பேட்மிட்டன் வீராங்கனையான ஜ்வாலா கட்டாவும் இவரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் தங்களது ப்ரெண்ட்ஷிப் புகைப்படங்களை வெளியிட்டனர்.\nநேற்று ஜ்வாலா கட்டாவின் பிறந்த நாளையொட்டி ஜ்வாலா கட்டாவுடன் பிறந்த நாள் விழ��வை விஷ்ணு விஷால் கொண்டாடினார்.\nRelated Topics:katta jwala, கட்டா ஜ்வாலா, விஷ்ணு விஷால்\nசக்கை போடு போடும் அசுரன் டிரெய்லர்\nஅசுரன் ட்ரெய்லர் பார்த்தியாடா என மரியாதை இல்லாமல் கேட்ட ரசிகர்- நாகரீகமாக பதில் சொன்ன பார்த்திபன்\n9வது மாடியில் இருந்து கீழே விழுந்த பெண், அசால்ட்டாக எழுந்து நடந்து சென்றதால் பரபரப்பு\nரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படம் இதுதான்: அதிகாரபூர்வ அறிவிப்பு\nகொரோனோ வைரசை ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில்கேட்ஸ்\nஹன்சிகாவை ஓரங்கட்டி டாமினேட் செய்த சிம்பு: அதிர்ச்சியில் ஹன்சிகா\nமுகினை அடுத்து சாண்டி வீட்டிலும் சோகம்: சக போட்டியாளர்கள் அதிர்ச்சி\n10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திடீர் அதிர்ச்சி கொடுத்த தேர்வுத்துறை\nரஜினியை திடீரென புகழ்ந்த திருமாவளவன்: மாறுகிறதா கூட்டணி\nசூர்யாவின் அடுத்த படத்தில் மாஸ்டர் பட நடிகை: ஒரு ஆச்சரிய தகவல்\n14 ரயில்கள் தாமதம்: காரணம் என்ன\nரூ.25 கோடி கிரிக்கெட் சூதாட்டம்: 6 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/150299-ammk-election-atrocities-in-andipatti", "date_download": "2020-01-28T15:48:14Z", "digest": "sha1:KZNHTH6BSBUQTJO5IZTFLD3POPHQNKNI", "length": 6062, "nlines": 131, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 24 April 2019 - சிக்கியது 1.5 கோடி... அ.ம.மு.க-வினர் பறித்துக்கொண்டு ஓடியது 4.5 கோடி? - ஆண்டிபட்டி அவலம்! | AMMK election atrocities in andipatti - Junior Vikatan", "raw_content": "\nசந்திரசேகர ராவின் சரியாத கோட்டை - தெலங்கானா\n - என்ன சொல்கிறார்கள் வேலூர் மக்கள்\nமிஸ்டர் கழுகு: 72% விலையா... அலையா\nசிக்கியது 1.5 கோடி... அ.ம.மு.க-வினர் பறித்துக்கொண்டு ஓடியது 4.5 கோடி\nஓட்டு இயந்திரத்துடன் அறிவாலயம் வந்த சந்திரபாபு நாயுடு - மோசடி குறித்த செய்முறை விளக்கம்\n” - குமுறும் என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் - குழப்பத்தில் ரங்கசாமி....\nசூடானில் வெடித்த ‘சூடான’ புரட்சி\n“நான் ஒரு தி.மு.க சொம்பு... நான் ஒரு பி.ஜே.பி சங்கி... நான் அ.தி.மு.க பிரசார பீரங்கி” - கலகல கஸ்தூரி...\nகட்சிகள் காக்கும் ‘நீதித்துறை மௌனம்\nமிஸ்.கூவாகம் திருவிழா: சர்ச்சை கிளப்பிய வேதாந்தா ஸ்பான்ஸர்\nமனநோயாளிகளைக்கூட ‘தனியார்மயம்’ ஆக்கும் தமிழக அரசு - எங்கே போனது மனிதநேயம்\nமுது‘மை’ கட‘மை’ - ஜனநாயக புது‘மை’\nமக்களவைத் தேர்தல் - 2019 - வணக்கம் ஜனநாயகம்\nசிக்கியது 1.5 கோடி... அ.ம.மு.க-வினர் பறித்துக்கொண்டு ஓடியது 4.5 கோடி\nசிக்கியது 1.5 கோடி... அ.ம.மு.க-வினர் பறித்துக���கொண்டு ஓடியது 4.5 கோடி\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/indinan-engee-released.html", "date_download": "2020-01-28T15:59:21Z", "digest": "sha1:FNUPUECHOEGOPRIGMHWCNH3MUDFJP4E2", "length": 8059, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - பணய கைதிகளாக இருந்த இந்திய பொறியாளர்களை தலீபான்கள் விடுவிப்பு", "raw_content": "\nகொரோனா வைரஸ் தாக்குதல்: பலி உயர்வு 100ஐக் கடந்தது ஆந்திராவில் மேல்சபை கலைப்பு: அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் உமர் அப்துல்லாவின் படம் வேதனையளிக்கிறது: மு.க.ஸ்டாலின் கருணை மனு நிராகரிப்புக்கு எதிரான முகேஷின் மனு இன்று விசாரணை கேரளாவில் CAA-க்கு எதிராக 620 கி.மீ மனிதச் சங்கிலி ஆந்திராவில் மேல்சபை கலைப்பு: அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் உமர் அப்துல்லாவின் படம் வேதனையளிக்கிறது: மு.க.ஸ்டாலின் கருணை மனு நிராகரிப்புக்கு எதிரான முகேஷின் மனு இன்று விசாரணை கேரளாவில் CAA-க்கு எதிராக 620 கி.மீ மனிதச் சங்கிலி திருச்சி: பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை துக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி: த.பெ.தி.க.வினர் கைது ஏர் இந்தியா விற்பனை: சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு 'அடிக்க வேண்டும்': ஸ்டாலின் பேச்சால் கிளம்பிய சர்ச்சை திருச்சி: பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை துக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி: த.பெ.தி.க.வினர் கைது ஏர் இந்தியா விற்பனை: சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு 'அடிக்க வேண்டும்': ஸ்டாலின் பேச்சால் கிளம்பிய சர்ச்சை பிரதமருக்கு அரசியல் சாசன பிரதியை அனுப்பியது காங்கிரஸ் பிரதமருக்கு அரசியல் சாசன பிரதியை அனுப்பியது காங்கிரஸ் எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: பிரதமர் மோடி கருத்து சீனாவில் கொரோனா நோய்க்கு 56 பேர் பலி எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: பிரதமர் மோடி கருத்து சீனாவில் கொரோனா நோய்க்கு 56 பேர் பலி தமிழகம் பட்டினி பிரதேசமாக மாறும்: வைகோ பெரியார் சிலை உடைப்பு: ஒருவர் கைது ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 89\nகார்ப்பரேட் அரசியல் - கலங்கும் திமுக மா.செ.க்கள்\n‘பழைய இரும்பு கடையில் வேலை பார்த்தேன்’ - இயக்குநர் அதியன் ஆதிரை (நேர்காணல்)\nஇப்படியாகத���தான் இலக்கியம் - ராசி அழகப்பன் (கட்டுரை)\nபணய கைதிகளாக இருந்த இந்திய பொறியாளர்களை தலீபான்கள் விடுவிப்பு\nஆப்கானிஸ்தான் நாட்டில் பாக்லான் மாகாணம் பாக் இ ‌‌ஷமல் பகுதியில் 2018-ம் ஆண்டு மே மாதம் துணை மின்நிலையம்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nபணய கைதிகளாக இருந்த இந்திய பொறியாளர்களை தலீபான்கள் விடுவிப்பு\nPosted : செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 08 , 2019 22:26:51 IST\nஆப்கானிஸ்தான் நாட்டில் பாக்லான் மாகாணம் பாக் இ ‌‌ஷமல் பகுதியில் 2018-ம் ஆண்டு மே மாதம் துணை மின்நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 7 இந்திய பொறியாளர்கள் அவர்களது ஆப்கானிஸ்தான் டிரைவர் ஆகியோர் தலீபான்களால் கடத்தப்பட்டனர். அவர்களில் ஒரு இந்தியர் கடந்த மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டார்.\nமற்றவர்களை மீட்பதற்காக, ஆப்கானிஸ்தான் சமரசத்துக்கான அமெரிக்க சிறப்பு பிரதிநிதி ஜால்மாய் கலில்சாத் மற்றும் முல்லா அப்துல்கனி பராடார் தலைமையிலான தலீபான் இயக்க பிரதிநிதிகள் பணய கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.\nபேச்சுவார்த்தைக்கு பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை ஆப்கானிஸ்தான் சிறையில் உள்ள தலீபான் இயக்கத்தின் 11 உயர்மட்ட உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டதாக தலீபான் பிரதிநிதிகள் அறிவித்தனர். அதற்கு பதிலாக பணய கைதிகளாக உள்ள 3 இந்திய பொறியாளர்கள் விடுவிக்கப்பட்டனர். இதனை அவர்கள் ரேடியோ மூலம் அறிவித்தனர்.\nகொரோனா வைரஸின் முதல் புகைப்படம்\nகொரோனா வைரஸ் தாக்குதல்: பலி உயர்வு 100ஐக் கடந்தது\nஆந்திராவில் மேல்சபை கலைப்பு: அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்\nஉமர் அப்துல்லாவின் படம் வேதனையளிக்கிறது: மு.க.ஸ்டாலின்\nகருணை மனு நிராகரிப்புக்கு எதிரான முகேஷின் மனு இன்று விசாரணை\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/02/blog-post_471.html", "date_download": "2020-01-28T17:27:37Z", "digest": "sha1:WRDQB22GVNXFJGPO64JNOZESZH34Q6ON", "length": 12012, "nlines": 95, "source_domain": "www.athirvu.com", "title": "வெளிநாட்டில் புருஷனை போட்டுத்தள்ளிய இலங்கைப் பெண்! - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled வெளிநாட்டில் புருஷனை போட்டுத்தள்ளிய இலங்கைப் பெண்\nவெளிநாட்டில் புருஷனை போட்டுத்தள்ளிய இலங்கைப் பெண்\nகணவனைக் கொன்ற குற்றத்திற்காக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட மருத்துவப் பெண் சா���ரி லியனகே, இந்த வாரம் விடுதலை செய்யப்படவுள்ளார் என அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nகுறித்த இலங்கைப் பெண்ணின், நன்னடத்தை காரணமாகவே அவர் விடுதலை செய்யப்படவுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கு அவுஸ்திரேலியாவில் வசித்து வந்த இலங்கை மருத்துவப் பெண், தனது கணவனை கடந்த 2014ம் ஆண்டு ஜுன் மாதம் அவர்களது இல்லத்தில் வைத்து சுத்தியலால் அடித்துக் கொலை செய்தார். இந்த குற்றச்சாட்டு காரணமாக குறித்த பெண்ணுக்கு கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 4வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. குறித்த பெண் மருத்துவரின் கணவர், சுமார் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் துன்புறுத்தல்கள் உட்பட பல்வேறு வழிகளில் சித்திரவதை செய்தமையாலேயே இலங்கைப் பெண் தன் கணவரை சுத்தியலால் தாக்கி கொலை செய்துள்ளார்.\nஇதேவேளை,சிறைத் தண்டனை நிறைவடைந்த பின்னர்,சாமரி லியனகேவை நாடு கடத்துமாறு அந்நாட்டு அதிகாரிகள் கூறியிருந்தனர். இருப்பினும், தன்னை நாடு கடத்த வேண்டாம் என அந்நாட்டு குடிவரவு அமைச்சரிடம் சாமரி லியனகே கோரிக்கை விடுத்திருந்தார். இதேவேளை ரத்துச் செய்யப்பட்டிருந்த சாமரி லியனகேயின் விசாவை மீள புதுப்பித்து தருவதாக அந்நாட்டு குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன், மீளாய்வு மேற்கொண்டு சாமரி லியனகேவுக்கு அவுஸ்திரெலியாவில் தங்குவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவெளிநாட்டில் புருஷனை போட்டுத்தள்ளிய இலங்கைப் பெண்\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையி���் சிலம...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nலண்டனில் ஸ்கூல் பிள்ளைகளை கடத்தும் கும்பல்: அவதானம் வேண்டும் என்கிறது பொலிஸ்\nலண்டனில் உள்ள சில பாடசாலைக்கு வெளியே, மாணவிகளை கடத்தும் முயற்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். 10 தொடக்க...\nபாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு..\nபிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/05/blog-post.html", "date_download": "2020-01-28T17:03:05Z", "digest": "sha1:2SNHM6Y77CLBGRBVZ5JSVDZL76V5QRTF", "length": 19861, "nlines": 218, "source_domain": "www.madhumathi.com", "title": "டி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9 - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » அகரவரிசை , டி.என்.பி.எஸ்.சி , பொதுத்தமிழ் » டி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9\nடி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி\nவணக்கம் தோழமைகளே...டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும் குரூப் 2 க்கான பொதுத்தமிழ் பாடத்திட்டத்தை பார்த்திருப்பீர்கள்..அதில் 20 வகையான வினாக்கள் கேட்கப்படுகிறது.நாம் ஆரம்பப் பள்ளிகளில் படித்ததுதான். ஆனாலும் அதில் எல்லோருக்கும் சிறு சிறு குழப்பங்கள் வரும்.அதனால் தேர்வில் மதிப்பெண்கள் குறைய வாய்ப்பதிகம்.எனவே தமிழைப் பொறுத்தவரை 100 வினாக்களுக்கும் சரியான பதிலை எளிதாக எழுதிவிட முடியும்.அனைத்தும் தமிழ் பொழிப்பயிற்சிக்காகத்தான் கேட்கப்படுகின்றன.\nசரி தோழர்களே..தமிழில் எப்படி அனைத்து வினாக்களுக்கும் சரியாய் பதில் அளிக்க வேண்டுமானால் தமிழை நன்றாக புரிந்து கொள்ளுதல் வேண்டும்.\nவாருங்கள் தோழர்களே..எப்படி எளிதாக தமிழில் மதிப்பெண்கள் பெறுவது என்பதைப் பார்க்கலாம்.\nடி.என்.பி.எஸ்.சி குரூப் 4 க்கான பொதுத்தமிழ் பாடத்திட்டத்தை\nஇப்போது எடுத்துக் கொள்ளுங்கள்.முதலில் அகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி என பார்ப்போம்..\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி\nநான்கு சொற்கள் மாறி மாறி கொடுக்கப்பட்டிருக்கும்.அவற்றை அகராதிப்படி வரிசைப் படுத்தி அமைப்பதே அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்தல் ஆகும்.\nமுதலில் அ,ஆ,இ,ஈ என உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்த வேண்டும்.\nமுதல் எழுத்திற்கு அடுத்த எழுத்து மெய்யெழுத்தாக இருந்தால் அதனை வரிசைப் படுத்தவேண்டும்..\nஉயிர் மெய் எழுத்துக்களை க,கா,கி,கீ என்றே வரிசைப் படுத்த வேண்டும்..\nஎக்காரணத்தைக் கொண்டும் க,ங,ச என்ற முறையில் வரிசைப் படுத்தக் கூடாது..\nஇதில் சில கேள்விகள் எளிதாகவும் சில கேள்விகள் சற்று கடினமானதாகவும் இருக்கும். இதற்கு எளிதாக சரியான விடைகளை எழுத வேண்டும் என்று நினைக்கும் தோழர்கள்,இது போல நிறைய வினாக்களுக்கு விடை எழுதி பழகிக் கொள்ளுங்கள்..\nஅகர வரிசை பிழையின்று சீர்படுத்த 'அ' முதல் 'ன்' வரையிலான தமிழ் அரிச்சுவடியை மீண்டும் ஒருமுறை நன்றாக வாசித்துக் கொள்ளுங்கள்..\nஅடுத்தப் பதிவில் ஓரெழுத்து ஒரு மொழி பற்றி பார்ப்போம்..\nபதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்கள் பயனடையட்டும்.\nஇப்பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..\nடி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: அகரவரிசை, டி.என்.பி.எஸ்.சி, பொதுத்தமிழ்\nஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்\nமிகவும் பயனுள்ள பதிவு அண்ணே...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று May 9, 2012 at 6:06 AM\nபோட்டித் தேர்வுகளில் வெற்றிபெற நல்ல தகவல்களைக் கூறுகிறீர்கள்.\nஉங்கள் வலைப்பதிவின் அமைப்பை கொஞ்சம் எளிமையானதாக மாற்றினால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.\nஉபயோகமான பதிவு.ஈமெயில் மூலம் இலவசமாக பெரும் சேவையை ஏர்படுத்தினால் நன்றாக இருக்கும்.அவசியம் செய்யவும்\nஐயா வனக்கம் , எனது பெயர் சபரி கீதன் தங்கள் தொடரின் வாசகன் தங்களின் பதிப்பு டி.என்.பி.சி படிப்பவர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாகும் இறுதி பதிப்பு பார்தேன். அகரவரிசைப் படி சொற்களை சீர் செய்வது எப்படிபாகம்-9 அதில் ஆயுத எழுத்து எவ்வாறு பயன் படுத்துவது என்று கூறவில்லை எனவே அடுத்த பதிவில் அதனை கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன். இருப்பினும் எனக்கு தெரிந்த வரையிலும் முயற்ச்சி செய்துள்ளேன் தங்களின் கருத்தினைக் கூறவும். ( ஆயுத எழுத்து எங்கு பயன் படுத்துவது என்று தெரியாமல் இறுதியாகக் கூறியுள்ளேன் ) நன்றி விடை : எத்தன்,எண்,எல்லை,எலி,கிழமை, எஃகு\nயாருக்காவது விடை தெரிந்தால் sabarigeethanbl@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு தெரியபடுத்தவும்\nபதிவின் கீழே இருக்கும் பெட்டி ஈமெயில் இலவசமாய் பதிவுகளை பெறத்தான் தோழரே..அதில் தங்களின் ஈமெயில் முகவரியத் தாருங்கள்..\nஉங்களுக்கு பதிவுகள் இலவசமாக கிடைக்கும்..நன்றி.\nவருகைக்கு நன்றி..சிறந்த புத்தகமென்றால் நா���் ஏற்கனவே கூறியது போல 6 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரையிலான தமிழ்நாடு அரசு பள்ளிப் பாடப்புத்தங்கள் தான்.அவற்றை முழுமையாக படித்தீர்களானால் வெற்றி நிச்சயம்.\nதொடரைத் தொடர்ந்து வாசித்து வரும் தங்களுக்கு நன்றி...அடுத்தப் பதிவில் ஆய்த எழுத்தை எவ்வாறு பயன்படுத்துவது என கட்டாயம் பதிகிறேன்..\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\n81 வது வயதில் 351 வது பதிவை எழுதிய புலவர் இராமாநுசம் அவர்களின் பேட்டி-காணொளி இணைப்பு\nவ லைப்பதிவு ஒன்றை ஆரம்பிப்பது என்னவோ மிக மிக எளிமையான வேலைதான். ஆனால் அதில் தொடர்ந்து எழுதி வருவது என்பது இயலாத காரியம். தொடர...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nஇந்த வார பாக்யா இதழில் எனது மினி பேட்டி..\nவணக்கம் தோழமைகளே..நீண்ட இடைவேளைக்குப் பிறகு நான் எழுதும் பதிவு இது.பலர் என்னை மறந்திருக்கக்கூடும்.உங்க ள் திருமணம் காதல் திருமணமாச்சே அ...\nஷங்கர் பட நாயகிகள் ஜொலிக்காமல் போகிறார்களா\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nரஜினி பிறந்தநாள்-பாரதியார் பிறந்தநாள் ஒரு பார்வை\nவ ணக்கம் தோழர்களே.. இன்று இந்தத் தலைப்பின் கீழ் பதிவெழுத வேண்டிய கட்டாயம்.. ஆகவே எழுதியிருக்கிறேன்.. இன்று 12.12.12 என்ற தேதியில் அம...\nஇ ரண்டு நாட்களாக இசுலாமியத் தோழமைகள் துப்பாக்கி படத்தில் இனத்தை இழிவுபடுத்தியிருப்பதாக அப்படத்தில் நடித்த நாயகன் விஜய் வ...\nவிருந்தினர் கவிதை 1 - சசிகலா - தென்றல்\nவ ணக்கம் தோழர்களே.. இது பதிவர் கவிதைகள் பக்கம்.இதில் என்னோடு பதிவுலகில் பயணிக்கும் பதிவர்களின் கவிதைகள் இடம்பெறும்.நம் தளத்திற...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yifc.org.hk/ta/?page_id=18", "date_download": "2020-01-28T17:44:10Z", "digest": "sha1:5FXRZXJGK6XWDFRI7UATW4JP3MRCDXJP", "length": 95054, "nlines": 316, "source_domain": "yifc.org.hk", "title": "yifc » ஆண்டறிக்கை", "raw_content": "\n“நம்மைப் படைத்த இறைவன், நமது சிந்தனையிலும், திறமையிலும் பெரும் ஆற்றலையும்,\nதிறனையும் வைத்திருக்கிறான். இந்தச் சக்தியை வெளிக் கொணரவும்,\nவளர்த்தெடுக்கவும் வழிபாடுகள் நமக்கு உதவுகின்றன.”\nஆண்டறிக்கை 2014 – 2015\nஅனைவருக்கும் எங்களின் இனிய நல்வாழ்த்துகளுடன் துவங்குகிறேன்.\n2003ம் ஆண்டில் விளையாட்டிற்காக (sports activites) ஆரம்பிக்கபட்ட நம் இளம் இந்திய நண்பர்கள் குழு (Young Indian Friends Club – YIFC), 2004ஆம் ஆண்டு முதல் நம் சந்ததியினருக்கு நம் தாய்மொழியாம் தமிழ் மொழியை பயிற்றுவிப்பதைத் தன் தலையாய நோக்கமாகக்கொண்டு செயல்பட்டு வருவது தாங்கள் அறிந்ததே.\nதமிழ் வகுப்பின் 11வது ஆண்டு நிறைவு விழா இதோ இறையருளால் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த இனிய வேளையிலே அனைவரையும் உளப்பூர்வமாக வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறோம். இச்சிறிய சீரிய அமைப்பில் அங்கங்களாகி இன்று வரை இப்பணிக்காகத் துணை நிற்கும் உறுப்பினர்கள், ஆசிரியர்கள், அமைப்பாளர்கள், பெற்றோர்கள் மற்றும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது நன்றியினை முதற்கண் சமர்ப்பிக்கிறேன்.\n2014-15 ஆண்டிற்கான தமிழ் வகுப்பு கடந்த செப்டம்பர் 06, 2014 வா யன் கல்லூரியில் வழமைபோல் தொடங்கி இன்று வரை மிகச் சிறப்பாக நடந்து நிறைவு விழா காணுவது மிகவும் சந்தோசமாக உள்ளது. கடந்த கல்வி ஆண்டைப்போல் இந்த ஆண்டும் புதிய மாணவர்கள் சேர்க்கை அதிகம் என்பதை இங்கே அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். 2014-15 ஆம் ஆண்டு புதிய மாணவர்கள் சேர்க்கை மட்டும் 33, தொடர்ந்து பயிலும் மாணவர்களுடன் மொத்த எண்ணிக்கை 135.\nவகுப்புகள் 1 முதல் 6 நிலைகளாக பிரிக்கப்பட்டு 6 வகுப்புகளாக நடத்தப்படுகின்றன. பாடதிட்டங்கள் – தமிழ்நாடு மட்டும் சிங்கப்பூர் பள்ளி பாடத்திட்டங்களின் அடிப்படையில் பாடநூல்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nநிலை 1 மொத்த மாணவர்கள் 30 – பொறுப்பாசிரியர்களாக – திருமதி சுதா ரவி அவர்களும், திருமதி கதீஜா கப்பார் அவர்களும்,\nநிலை 2 மொத்த மாணவர்கள் 23 – பொறுப்பாசிரியர்களாக – திருமதி கண்மணி செல்வம் அவர்களும், திருமதி ராதா மணி அவர்களும்,\nநிலை 3 மொத்த மாணவர்கள் 26 – பொறுப்பாசிரியர்களாக திருமதி பிரியா பூவராகவன் அவர்களும், திருமதி அனுராதா ரங்கநாதன் அவர்களும்,\nநிலை 4 மொத்த மாணவர்���ள் 30 – பொறுப்பாசிரியர்களாக திருமதி சித்ரா GKV அவர்களும், திருமதி மணிமேகலை அவர்களும்,\nநிலை 5 மொத்த மாணவர்கள் 20 பொறுப்பாசிரியர்களாக திருமதி கலை அருண் அவர்களும், திருமதி கவிதா மோகன் அவர்களும்,\nநிலை 6 மொத்த மாணவர்கள் 6 பொறுப்பாசிரியரக திருமதி அலமேலு இராமனாதன் அவர்களும்,\nஆசிரியர்களாகவும், இந்த ஆசிரியர்களுக்கு உதவியாளர்களாக செல்வி முர்ஷிதா ஷிரின், செல்வி ருக்ஷானா, திருமதி கதீஜா கப்பார் அவர்களும் திறம்படச் செயலாற்றி தமிழ் வகுப்பை நிறைவு செய்திருக்கிறார்கள்.\nதமிழ் வகுப்பின் சிறப்பு நிகழ்வாக கடந்த ஏப்ரல் 19, 2015 ஞாயிறு அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இன்பச் சிற்றுலாவில் – மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அமைப்பாளர்கள் கலந்து கொண்டு அகமகிழ்ந்தார்கள்.\nநம் அமைப்பின் மூலம் தமிழ் மொழி கற்கும் மாணவர்களுக்கு வெளி அங்கீகாரம் கிடைப்பதற்காக நம் அமைப்பு தமிழ் இணையப் பல்கலைகழத்தின் அங்கீகாரத்திற்காக விண்ணப்பித்திருப்பதை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.\nவரும் காலங்களிலும் தமிழ் வகுப்புத் தொய்வின்றித் தொடர வேண்டும் அதற்காக என்றென்றும் உங்களின் பங்களிப்பும், ஒத்துழைப்பும், ஈடுபாடும் தொடர்ந்து தர தாங்கள் யாவரையும் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம் – நன்றி\nஇளம் இந்திய நண்பர்கள் குழு, ஹாங்காங்\nஆண்டறிக்கை 2012 – 2013\n2012-13 ஆண்டிற்கான தமிழ் வகுப்பு கடந்த 8-09-2012 வழமைபோல் தொடங்கி இன்று வரை மிகச் சிறப்பாக நடந்து வருவதை காணும் போது மிகவும் சந்தோசமாக உள்ளது. கடந்த கல்வி ஆண்டைப்போல் இந்த ஆண்டும் புதிய மாணவர்கள் சேர்க்கை அதிகம் என்பதை இங்கே அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். 2012-13 ஆம் ஆண்டு புதிய மாணவர்கள் சேர்க்கை மட்டும் 26, தொடர்ந்து பயிலும் மாணவர்களுடன் மொத்த எண்ணிக்கை 119.\nவகுப்புகள் 1 முதல் 6 நிலைகளாக பிரிக்கப்பட்டு 6 வகுப்புகளாக நடத்தப்படுகின்றன.\nபாடதிட்டங்கள் – தமிழ்நாடு மட்டும் சிங்கப்பூர் பள்ளிப் பாடத்திட்டங்களின் அடிப்படையில் பாடநூல்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nநிலை 1 மொத்த மாணவர்கள் 29\nஆசிரியர்கள் :திருமதி ஷபீனா அப்துர்ரஹ்மான், திருமதி ராதா மணி\nநிலை 2 மொத்த மாணவர்கள் 33\nஆசிரியர்கள்: திருமதி சுதா ரவி, திருமதி பிரியா பூவராகவன், திருமதி கவிதா மோகன்\nநிலை 3 மொத்த மாணவர்கள் 18\nஆசிரியர்: திருமதி சித்ரா GKV\nநிலை 4 மொத்த மாணவர்கள் 19\n(கடந்த ஆண்டு இரு பிரிவுகளாக இருந்த வகுப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டு இவ்வாண்டு ஒரே வகுப்பாக நடைபெறுகிறது).\nநிலை 5 மொத்த மாணவ்ர்கள் 8\nஆசிரியர்: திருமதி கண்மணி செல்வம்\nநிலை 6 மொத்த மாணவர்கள் 12\nஆசிரியர்: திருமதி கலை அருண்\nமேலும் திருமதி சுகந்தி பன்னீர்செல்வம், திரு ஷிபு டேனியல், திருமதி அலமேலு இராமனாதன் ஆகியோரும் ஆசிரியர்களாக வருகைதந்து தொடர்ந்து வகுப்புகள் நடைபெற உதவி புரிகிறார்கள்.\nஇந்தப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டுள்ள தங்களை அனைவரையும் எப்படி வாழ்த்தினாலும் தகும். வரும் காலங்களிலும் தமிழ் வகுப்புகள் தொய்வின்றித் தொடர வேண்டும். அதற்காக என்றென்றும் உங்களின் பங்களிப்பும், ஒத்துழைப்பும், ஈடுபாடும் தொடர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.\nகடந்த 29/09/2012 அன்று தமிழ் பண்பாட்டுக் கழகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவிற்கு சிறப்பழைப்பாளாரக வருகைதந்திருந்த சொல்வேந்தர் சுகிசிவம் அவர்கள் நமது அழைப்பினை ஏற்றுத் தமிழ் வகுப்பிற்கு வருகை தந்து மாணவர்களுடன் கலத்துரையாடிய நிகழ்வு மிக மகிழ்வானதும் சிறப்பானதுமாகும்.\nஇறுதியாக இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பேற்று பணி செய்ய வாய்ப்பு தந்தமைக்காவும், என்னோடு எல்லாக் காரியங்களிலும் ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் இந்த நல்ல சந்தர்பத்தில் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்வதோடு – தொடர்ந்து பொறுப்பேற்று பணியாற்றவுள்ள இதே நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைக் கூறி மீண்டும் உங்களின் நல்லாதரவினை வேண்டி நிறைவு செய்கிறேன்.\nஇளம் இந்திய நண்பர்கள் குழு, ஹாங்காங்\nஆண்டறிக்கை 2011 – 2012\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். வரவிருக்கும் தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் நன்னாட்களை வரவேற்றும், அதற்கான நல்வாழ்த்துகளை முன்ட்டியே கூறிக்கொண்டும் இவ்வாண்டு வளமிக்க, நலமிக்க, அரோக்கியமான, சந்தோசமிக்க ஆண்டாக அனைவருக்கும் அமைய வேண்டி இறைவனை பிரார்த்தித்து இளம் இந்திய நண்பர்கள் குழுவின் 2012ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை உங்கள் முன் சமர்பிக்கிறேன்.\n2003ம் ஆண்டில் விளையாட்டிற்காக (sports activites) ஆரம்பிக்கபட்ட இளம் இந்திய நண்பர்கள் குழு (Young Indian Friends Club – YIFC), கூடவே 2004ஆம் ஆண்டு முதல் நம் சந்ததியினருக்கு நம் தாய்மொழியாம் தமிழ் மொழியை பயிற்றுவிப்பதைத் தன் தலையாய நோக்கமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது. அதற்காகவே தமிழ் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு எட்டு ஆண்டுகளைக் கடந்து ஒன்பதாவது ஆண்டின் வகுப்புகள் இறையருளால் நல்ல முறையில் நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே. இச் சிறிய சீரிய அமைப்பில் இன்று வரை இப்பணிக்காக துணை நிற்கும் உறுப்பினர்கள், ஆசிரியர்கள், அமைப்பாளர்கள் அனைவரும் எனது நன்றியினை முதற்கண் சமர்ப்பிக்கிறேன்.\n2012 – தமிழ் வகுப்பு நிகழ்வுகள்\nYau Tsim Mong District Council மூலமாக நமது தமிழ் வகுப்புக்கு Hong Kong New Legislative Council complex வளாகத்தைp பார்வையிடக் கிட்டிய வாய்ப்பை நம் தமிழ் வகுப்பு ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், முன்னாள்- இந்நாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சுமார் 40 பேர் பயன்படுத்திக் கொண்டனர். நாள்: 15-05-2012. Legislative Councilor Hon. Starry Lee Wai King JP அவர்கள் வந்திருந்த அனைவரையும் வரவேற்று கலந்துரையாடினார். இந்நிகழ்வு அனைவருக்கும் பயனுள்ளதாக அமைந்ததில் மகிழ்ச்சியே.\nதமிழ் வகுப்பு ஆண்டுவிழா (2011-12)\nதமிழ் வகுப்பின் எட்டாவது ஆண்டு நிறைவு விழா ஜூன் 2, 2012ல் இப்பள்ளியின் வெளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இந்திய முஸ்லீம் சங்கத்தின் தலைவர் திரு ஜெபருல்லா தலைமை தாங்கினார். தமிழ் பண்பாட்டுக் கழத்தின் தலைவர் திரு சபியுர்ரஹ்மான் முன்னிலை வகித்தார்.\nHon. Ann Chiang Lai Wan JP (Legislative Councilor Kowloon West/Vice President DAB) மற்றும் Mr. Ip Ngo Tung, Chris – (District Councilor Yau Tsim Mong District) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கியும், மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கியும் சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்களுக்கும் பரிசளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.\n02 ஜூன் 2012 அன்று மாலை உட்லாண்ட்ஸ் உணவகத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களின் கலந்துரையாடல் நடைபெற்றது அது சமயம் 2011-12 நடந்து முடிந்த தமிழ் வகுப்பு நடைமுறைகள் பற்றிய தகவல் பரிமாற்றமும் 2012-13 கல்வி ஆண்டு தமிழ் வகுப்பிற்க்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைகளூம் நடந்தன. நிகழ்ச்சி விருந்துடன் முடிந்தது.\nஆண்டறிக்கை 2010 – 2011\nஇளம் இந்திய நண்பர்கள் குழு(YIFC ) கடந்த பல ஆண்டுகளாக தமிழ் வகுப்பை நடத்தி வருகிறது. இது ஏழாவது ஆண்டு.\nமுதலாவதாக நாம் இந்த வகுப்பை நடத்துவதற்கு முழு ஒத்துழைப்பையும், ஆதரவைய���ம் நல்கி வரும் நியூமேன் கத்தோலிக்கக் கல்லுரியின் முதல்வர் திருமதி தெரஸா அவர்களுக்கும் மற்றும் அலுவலக நிர்வாகிகள் திருமதி ஏக்னெஸ், திருமதி பேஸ்டி ஆகியோருக்கும் நமது குழுவின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.\n2010 – 2011 ஆண்டில் YIFCயின் நிகழ்வைப்பற்றி உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\n31-1-2010 ல் Mongkok Community Hall இல் மாணவர்களுக்கான வினாடி வினா, விவாதம் போன்ற நிகழ்சிகளை Children Cultural Group என்ற அமைப்புடன் சேர்ந்து நடத்தினோம்., இந்த நிகழ்ச்சியின் Co-Sponsor இந்திய ஸ்டேட் வங்கி. இதில் HKMA David Li Kwok Po மற்றும் Po Leung Kok மாணவர்கள் WHO IS THE CAUSE OF GLOBAL WARMING “DEVELOPED COUNTRIES” or “DEVELOPING COUNTRIES” என்ற தலைப்பில் விவாதித்தார்கள்.\nவிவாதத்திலும் மற்றும் வினாடி-வினாவிலும் வெற்றி பெற்றோருக்கும், பங்கேற்றோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. வினாடி-வினா போட்டியைத் திருமதிகள் அனுராதா முகுந்தனும் சித்ரா சிவகுமாரும் நடத்தினார்கள். அவர்களுக்கு எங்களின் நன்றி.\nயூனூஸ் பாய் புத்தக வெளியீடு:\nஅடுத்து நமது ஹாங்காங் தமிழ் சமூகத்தின் மூத்த பிரமுகர் திரு.யூனுஸ் பாய் அவர்கள் எழுதிய “எனது பர்மா குறிப்புகள்” புத்தக வெளியீட்டு விழா பிப்ரவரி 20, 2010 அன்று Yau Ma Te, Hendry G. Leung Community Hall லில் நடந்தது. நிகழ்ச்சியை தமிழ்ப் பண்பாட்டுக் கழகம், இந்திய முஸ்லிம் சங்கம், இலக்கிய வட்டம் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து YIFC-யும் நடத்தியது. இதில் நமது YIFC உறுப்பினர்களின் பங்கு கணிசமாக இருந்தது. நிகழ்ச்சியின் செலவினங்களுக்காக ஒரு மலர் செளியிடப்பட்டு விளம்பரங்கள் சேகரிக்கப்பட்டன. YIFC-யின் சார்பாக விளம்பரமும், வாழ்த்து செய்தியும் அளித்தோம்.\nஇந்த நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராகச் சென்னையிலிருந்து வந்த பேராசிரியர் திரு.சுப வீரபாண்டியன் அவர்களை நமது தமிழ் வகுப்பிற்கு பிப்ரவரி 21 அன்று அழைத்து வந்தோம். அவரது பேச்சு மாணவர்களை வெகுவாகக் கவர்ந்தது. நமது சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்ட திருமதி. ராஜி சீனிவாசன் அவர்களுக்கு நன்றி.\n6-ஆம் ஆண்டு இன்பச் சுற்றுலா:\nநமது தமிழ் வகுப்பின் இன்பச் சுற்றுலா கடந்த மே 9 அன்று Lady McLehose Holiday Village-இல் நடந்தது. மூன்று பேருந்துகளில் சென்றோம். இதில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் என எல்லாத் தரப்பினரும் கலந்து கொண்டார்கள்.\nவழமையாக நடத்தும் அரங்கிற்கும் மற்றும் இதர அரங்கங்களிற்கும் முயற்சி செய்தும் இடம் கிடைக்காத பட்சத்தில் நமது ஆறாவது ஆண்டு விழாவை நடத்த முடியவில்லை என்பதை வருத்ததோடு தெரிவித்து கொள்கிறேன். இந்த ஆண்டு அதையும் சேர்த்து நடத்துகிறோம்.\n2010 – 2011: இந்த பருவம் நமக்கு சற்று சிரமமாக இருந்தது ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததே காரணம். இதற்காக நாம் TCA, IMA போன்ற அமைப்பின் ஆதரவை நாடினோம். புதிய மாணவர்களைச் சேர்ப்பதா என்பது கேள்விக் குறியாக இருந்தது. இறைவனின் உதவியால் நமக்கு புதிய ஆசிரியர்கள் அறிமுகமானார்கள். இன்று நம்மிடம் புதிய மாணவர்கள் (Beginners) 21 பேர் படிக்கிறார்கள். மொத்தம் 70 மாணவர்கள்.\nபுதிதாக நம்மோடு இணைந்திருக்கும் திருமதி. சுகந்தி பன்னீர் செல்வம், திருமதி. சித்ரா GKV, திருமதி. ஸ்ரீப்ரியா பூவராகன், திருமதி. அனுராதா ரங்கநாதன், திருமதி. கண்மணி செல்வம் ஆகியோருக்கு எமது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.மேலும் நமது மற்ற ஆசிரியருக்கும் எனது நன்றியும், பாராட்டும் உரித்தாகுக.\nYau Tsim Mong District Council மூலமாக நமது தமிழ் வகுப்புக்கு Hong Kong இன் Legislative Council வளாகத்தைப் பார்வையிட வாய்ய்புக் கிட்டியது. ஜனவரி 15, 2010 அன்று குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுமாக 40 பேர்களுடன் பார்வையிட்டோம். இது ரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.\nபெற்றோர்கள் – ஆசிரியர்கள் சந்திப்பு\nகடந்த மார்ச் 26 அன்று இதே அரங்கில் பெற்றோர்கள் – ஆசிரியர்கள் சந்திப்பு நடந்தது. இதில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் படிப்பைப் பற்றியும் ஆசிரியர்கள் பெற்றோர்களின் பங்கு என்ன என்பதை பற்றியும் கலந்துரையாடினார்கள்.\nஎமது தமிழ் வகுப்பின் பருவம் நேற்று மே 28-ல் முடிவுற்றது. அதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.\nவரும் ஆண்டிலும் இந்த வகுப்பு தொடரவேண்டும். என்றென்றும் இதற்கு உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் ஈடுபாடும் தேவை என்று கேட்டு கொண்டு விடை பெறுகிறேன்.\nஆண்டறிக்கை 2007 – 2008\nஆண்டறிக்கை 2006 – 2007\n“தமிழுக்கு அமுதென்று பேர், அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்ற கூற்றின்படி தாய்மொழியாம் இன்பத் தமிழ் மொழியைப் பயின்று வரும் எனது அருமை குழந்தைச் செல்வங்களே பெற்றோர்களே ஹாங்காங் வாழ் தமிழ் அன்பர்களே உங்கள் அனைவருக்கும் எனது வணக்கங்களைத் தெர��வித்துக் கொண்டு 2006-2007 ஆண்டுக்கான தமிழ் வகுப்பின் இந்த ஆண்டறிக்கையை உங்கள் முன் சமர்ப்பிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.\nநமது தமிழ் வகுப்பு, பெற்றோர்களின் ஆதரவோடும் குழந்தைகளின் ஆர்வத்தோடும் ஒன்றிணைந்து சிறப்பான மூன்று ஆண்டுகள் முடிவடைந்து விட்டன. எல்லாம் வல்ல இறைவனுக்கே புகழ் அனைத்தும்.\nஇந்த மூன்றாம் வருடக் கல்வியாண்டு, 2006 செப்டம்பரில் தொடங்கப்பட்டு, 2007 மே மாத இறுதியில் முடிவடைகிறது. இந்நேரத்தில் இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகளை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.\nதமிழ்க் கல்விப் பாடத் திட்டம்:\nகடந்த இரண்டு வருடங்களைப் போலவே இந்த வருடமும் பாடத் திட்டங்கள் சிறப்பாக வகுக்கப்பட்டு அதன்படி கற்பிக்கப்பட்டது. சிங்கப்பூர் கல்வி அமைச்சகத்தின் தொடக்கப் பள்ளிகளுக்கான பாட நூல்களும் பயிற்சி நூல்களும் பயன்படுத்தப்பட்டன. வெளிநாட்டில் தமிழ் கற்கும் ஹாங்காங் சூழழுக்கு இவை பொருத்தமாக அமைந்திருக்கின்றன. இந்த ஆண்டில் மொத்தம் 34 மாணவர்கள் பயின்றுவருகிறார்கள். மொத்தம் நான்கு வகுப்புகள்.\nஇந்த வகுப்பில் மொத்தம் 8 மாணவர்கள்.\nகடந்த ஆண்டும் இந்த ஆண்டும் இந்த வகுப்பைத் திறம்பட நடத்திச் செல்பவர் இதன் ஆசிரியை திருமதி. முயினா சாமு அவர்கள்.\nஇந்த வகுப்பில் மொத்தம் 15 மாணவர்கள்,\nகடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த வகுப்பின் ஆசிரியை இருந்து வருபவர் திருமதி. அலமேலு இராமனாதன் அவர்கள். எனில், உடல்நலக் குறைவு காரணமாக இந்தக் கல்வியாண்டின் நவம்பர் மாதம் முதல் அவர்களால் எல்லா வகுப்புகளுக்கும் வர முடியவில்லை. தொடக்கத்தில் திரு. சிபு டேனியல் அவர்களும் பிறகு நமது தமிழ் வகுப்புத் திட்டத்தில் பிப்ரவரி முதல் புதிய ஆசிரியையாக இணைந்திருக்கும் திருமதி. நளினா இராஜேந்திரன் அவர்களும் வகுப்புகளைத் தொய்வின்றி நடத்திச் செல்கிறார்கள்.\nஇந்த வகுப்பில் மொத்தம் 5 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். கடந்த ஆண்டுகளில் இவ்வகுப்பின் ஆசிரியராக இருந்த திருமதி. கலை அருண் அவர்களே இவ்வாண்டும் தொடர்ந்து நடத்திவருகிறார். மேற்கூறிய 3 பிரிவுகளில் உள்ள குழந்தைகளில் பெரும்பாலானோர் நமது தமிழ் வகுப்புத் திட்டத்தில் கடந்த 2 வருடங்களாகப் பயின்று வரும் மாணவர்களே.\n4. முதல் நிலை :\nஇதில் மொத்தம் 6 மாணவர்கள். இவர்கள் அனைவரும் இந்த வருடம் சேர்ந்த மாணவர்கள். இந்த வகுப்பை திரு. சிபு டேனியல் நடத்தி வருகிறார். இந்த எல்லா வகுப்புகளுக்கும் இரண்டு பருவத் தேர்வுகள் நடத்தியிருக்கிறோம். இந்தத் தேர்வுக்கான வினாத்தாள்களை திரு. காழி அலாவுதீன் அவர்கள் ஆசிரியர்களுடன் ஒருங்கிணைந்து தயார் செய்து வருகிறார். இவர்கள் அனைவரின் இந்தத் தன்னலமற்ற சேவைக்கு மாணவர்கள், பெற்றோர்களின் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nமுதலாம் பருவத் தேர்வு சென்ற ஜனவரி மாதம் நடந்தது. தேர்வு முடிந்த பிறகு பெற்றோர்கள் கூட்டம் நடத்தினோம். அதில் பெற்றோர்கள் தனித்தனியாக அந்தந்த வகுப்பு ஆசிரியர்களுடன் தங்கள் குழந்தையின் கல்வி நிலையை பற்றியக் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள்.\nஇந்த ஆண்டு வகுப்புகள் தொடங்கி நான்கு மாதங்களுக்குப் பிறகு, சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளையும் (6 மாணவர்கள்) சேர்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்கள். அந்த மாணவர்கள் அனைவரும் வகுப்புக்கும் வந்தார்கள். அவர்களது திறனைத் தரப்படுத்திப் பார்த்ததில் அந்த 6 குழந்தைகளுக்கென்று ஒரு தனி வகுப்பு ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது. இடப் பற்றாக்குறை காரணமாகப் புதிய வகுப்பைத் தொடங்க முடியவில்லை. அவர்களை அடுத்த ஆண்டில் சேர்த்துக் கொள்வதாகச் சொல்லி இருக்கிறோம்.\nநோன்புப் பெருநாள், ஹஜ் பெருநாள், பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, ஆங்கிலப் புத்தாண்டு ஆகிய சிறப்பு நாட்களை இனிப்புகள் வழங்கியும் வாழ்த்துக்கள் தெரிவித்தும் குழந்தைகளோடு கொண்டாடினோம்.\nஆங்கிலப் புத்தாண்டு நாள் அன்று (1.1.2007) ஓர் உல்லாசப் பயணமாக மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் காலை 10 மணியளவில் 2 பேருந்துகளில் Chaiwanஇல் உள்ள Kasim Tuet Memorial Collegeக்குச் சென்றோம். காலையில் பெற்றோர்களுடன் கலந்துரையாடல் நடந்தது. சுவையான மதிய உணவிற்குப் பிறகு குழந்தைகளுக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் வேடிக்கை விளையாட்டுப் போட்டிகளை நடத்தினோம். சுமார் 5 மணியளவில் வீடு திரும்பினோம். இந்த உல்லாசப் பயணத்தில் திரு. நஜீமுதீன், திரு, மு,இராமனாதன், திரு, ஜமால் மற்றும் திரு, இராமனுஜம் ஆகியோரும் கலந்து கொண்டார்கள். இந்த உல்லாசப் பயணத்தின் செலவுகளை, YIFC தமிழ் வகுப்பு ஏற்றுக் கொண்டது.\nதிரு. கிரேஸி மோகன் :\nதமிழ்ப் பண்பாட்டுக் கழகம் நடத்திய ஒரு நிகழ்ச்சிக்கு இந்தியாவிலிருந்து வருகை தந்த நாடக நடிகர் திரு,கிரேஸி மோகன் அவர்கள் டிசம்பர் 15 அன்று தமிழ் வகுப்புக்கு வருகை தந்தார். இது தமிழ் வகுப்பு நடக்கும் சனிக்கிழமை அல்லாத மற்ற நாள் ஒன்றில் அமைந்திருந்த போதும் அன்றைய தினம் தமிழ் வகுப்புக் குழந்தைகள் அனைவரும் கலந்து கொண்டார்கள். திரு, கிரேஸி மோகன் அவர்கள் நம் குழந்தைகளோடு நகைச்சுவை ததும்ப உரையாடினார். சிற்றுண்டியோடு இந்த நிகழ்வு நிறைவு பெற்றது. இதற்கு ஏற்பாடு செய்து தந்த தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்திற்கும் அதன் அப்போதையத் தலைவர் திரு. சுந்தர் குமார் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதமிழ்ப் பண்பாட்டுக் கழகம் :\nசென்ற ஆண்டு நவம்பர் 4-ஆம் தேதி தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் நடத்திய கலை நிகழ்ச்சிக்குது தமிழ் வகுப்பு மாணவர்களும் நிகழ்ச்சிகள் வழங்க அழைக்கப்பட்டிருந்தனர். அதில் ‘பட்டிமன்றம்’, ‘ஊர் வம்பு’ போன்ற கலை நிகழ்ச்சிகளை நமது மாணவர்கள் நடத்தினர்.\nஅமைப்பின் வரவு செலவு கணக்குகள் :\nஒவ்வொரு மாணவரிடமும் நடைமுறைச் செலவுக்காக மாதந்தோறும் $100 வசூலித்து வருகிறோம். இதை முறையாக வசூலிப்பவர் திரு. சேக் அப்துல் காதர், வரவு, செலவுகளையும் அதன் கணக்குகளையும் நான் பொறுப்பெடுத்துச் செய்து வருகிறேன். இந்தக் கணக்குகளைப் பற்றி YIFC உறுப்பினர்களோடு அவ்வப்போது கலந்து ஆலோசித்து வருகிறோம்.\nடாக்டர் ஜவஹர் அலி :\nடாக்டர் ஜவஹர் அலி அவர்களுடைய உணவகத்தில்தான் நமது தமிழ் வகுப்பு எல்லா சனிக்கிழமை மதியப் பொழுதுகளிலும் கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த இடம் நமக்குக் கிடைக்கப் பெறாமல் இருந்திருந்தால், இந்த வகுப்பு நடத்துவதற்குச் சாத்தியமே இல்லாமல் போயிருக்கும். டாக்டர் அவர்களுக்குக் குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் அமைப்பாளர்களின் சார்பாக என்றென்றும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.\nசென்ற ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தினர் $5,000 நன்கொடையாகத் தந்தார்கள். அவர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்தத் தமிழ் வகுப்பு கடந்த இரண்டு ஆண்டுகளைப் போலவே இந்த வருடமும் ஒற்றுமையுடனும் முனைப்புடனும் செயல்பட்டது. மாணவர்களின் ஊக்கம், பெற்றோர்களின் ஒத்துழைப்பு, புரவலர்களின் ஆதரவு, ஆசிரியர்களின் கடின உழை��்பு, தன்னார்வத் தொண்டர்களின் அயராதம் பணி எல்லாம் இணைந்து தமிழ் வகுப்பை நடத்தி செல்கிறது. வரும் காலங்களில் இந்த வகுப்பு மேலும் சிறப்பாக நடைபெற உங்கள் அனைவரின் ஒத்துழைப்பு என்றும் தேவை என்று கூறி முடிக்கிறேன்.\nஆண்டறிக்கை 2005 – 2006\nஅன்பார்ந்த ஹாங்காங் வாழ் தமிழின மக்களே அன்பு உள்ளம் கொண்ட குழந்தைச் செல்வங்களே அன்பு உள்ளம் கொண்ட குழந்தைச் செல்வங்களே உங்கள் அனைவருக்கும் முதற்கண் வாழ்த்துக்களைத் தெரிவித்து, 2005-2006-கான தமிழ் வகுப்பு ஆண்டறிக்கையை வாசிப்பதில் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.\nஉங்கள் அனைவரது பேராதரவாலும், ஒத்துழைப்பாலும் நம் முதல் ஆண்டு சிறப்பாக முடிவு பெற்று இரண்டாவது ஆண்டையும் நல்லபடியாகக் கடந்திருக்கிறோம்; வருங்காலங்களிலும் சிறப்பாகச் செயல்பட நம் அனைவருக்கும் இறைவனின் அருளும், உதவிகளும் கிடைக்கப் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.\nஇந்த வருடக் கல்வியாண்டு சென்ற செப்டம்பரில் துவங்கப்பட்டு மே 27ல் முடிவுற்றது. இந்தக் கல்வியாண்டில் நடந்த நிகழ்வுகளைச் சுருக்கமாக இந்த அறிக்கையின் மூலம் பதிவு செய்கின்றோம்.\nசென்ற வருடம் போல் இந்த வருடமும் பாடத்திட்டங்கள் முறையாக வகுக்கப்பட்டு அதன்படி கற்பிக்கப்பட்டது. இந்த வருடம் பயிற்றுவிக்க முறையான ஆசிரியர்கள் இருப்பார்களா என்ற கவலை எங்களை ஆரம்பத்தில் ஆழ்த்தியது. இதை அறிந்து இந்த நல்ல பணிக்கு தடங்கல் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற உயரிய நோக்கத்துடன் பாடங்களைக் கற்றுக் கொடுக்க முன்வந்த ஆசிரியைகளையும், அவர்களது குடும்பத்தினர்களையும் நன்றியோடு நினைத்து எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந்த வகுப்பு தற்போது நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.\nஆரம்ப நிலை 1 (ஒன்று)\nஆரம்ப நிலை 2 (இரண்டு) என்பன அந்த நான்கு பிரிவுகள்.\nஉயர்நிலை வகுப்பிற்கு திருமதி. முயினா சாமு அவர்களும், நடுநிலை வகுப்பிற்கு திருமதி. அலமேலு இராமனாதன் அவர்களும், ஆரம்ப நிலை வகுப்பிற்கு திருமதி. சித்தி நெய்னா அவர்களும் ஆசிரியைகளாக இருந்து திறம்பட கற்பிக்கிறார்கள்.\nதிரு.காழி அலாவுதீன் பாடத்திட்டங்களையும், தேர்வு முறைகளையும் முறைப்படுத்தி, ஆசிரியைகளுடன் கலந்தாலோசித்து, எல்லா வகுப்புகளையும் கண்காணித்தும் வருகிறார். அவரது உழைப்பு இந்தத் திட்டத்தின் ஆணிவேராக இருக்கிறது. தன்னுடைய சொந்த குழந்தைகளையும்,\nகுடும்மபத்தினரை வீட்டில் விட்டு விட்டுத் தேந்தமிழை நம் ஹாங்காங் குழந்தைகளுக்கு ஊட்டும் நமது ஆசிரியப் பெருமக்களின் இந்தச் சேவைக்குத் தலை வணங்குகிறோம்.\nமேலும் பலரும் இந்த உன்னத சேவையில் தங்களை இணைத்துக் கொள்ளும்படி இந்த நல்ல நேரத்தில் பணிவன்புடன் வேண்டுகிறோம்.\nநோன்புப் பெருநாள், பக்ரீத்,புது வருடம், தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் இந்த நாட்களை குழந்தைகளோடு இனிப்புகள் வழங்கியும், வாழ்த்துக்கள் தெரிவித்தும் மகிழ்ச்சியோடு கொண்டாடினோம்.\n2. இன்பச் சுற்றுலா :\nSUNDAY FUNDAY ஏப்ரல் 23ஆம் தேதி Lady Maclehose Holiday Camp. இரண்டு பேருந்துகளில் குழந்தைகளுடனும், பெற்றோர்களுடனும் சென்று வந்தோம். முக்கியமாக, இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி பெற்றோர்களுடன் தமிழ் வகுப்பைப் பற்றிக் கலந்துரையாடினோம். பல பெற்றோர்கள் நல்ல ஆலோசனைகள் கூறினார்கள். அவற்றில் முக்கியமாக:\n1. குழந்தைகளுக்கு வகுப்புக் கையேடு (HAND BOOK): நாங்கள் அதை வரும் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளோம். இதன் வடிவமைப்பிற்கு யோசனை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டுகிறோம்.\n2. வகுப்புடன் சேர்ந்து குழந்தைகளுக்கு கல்வி வளர்ச்சி போன்ற இதர முயற்சிகளையும் செய்யும்படி வேண்டினார்கள்.\nசுற்றுலாவில் பெற்றோர் – குழந்தைகளுக்கான அறிவுப் போட்டி நடத்தப்பட்டது.\nகுழந்தைகள் மதிய உணவுக்குப் பிறகு TABLE TENNIS, நீச்சல் மற்றும் இதர விளையாட்டுகளில் ஈடுபட்டு உல்லாசமாக நேரத்தைக் கழித்தார்கள். இந்தச் சுற்றுலாவில் பெற்றோர் தாங்கள் கொண்டு வந்த உணவு வகைகளை மற்றவர்களோடும் பகிர்ந்து கொண்டு உண்டதில் ஒரு தனி மகிழ்வு இருந்தது. இந்த சுற்றுலாச் செலவுகளை YIFCயின் தமிழ் வகுப்பு ஏற்றுக்கொண்டது.\nபுனித ரம்ஜான் மாதத்தில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஒன்றை தமிழ் வகுப்பு மூலம் ஏற்பாடு செய்து இருந்தோம். இதில் மார்க்க அறிஞர் திரு. கம்பம் பீர் முஹம்மது அவர்களுடைய அழகிய தமிழ் சொற்பொழிவு அனைவரையும் கவர்ந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நம் தமிழ் மக்கள் பல சமயத்தினராக இருந்தனர், இது சகோதரத்துவத்தையும், உண்மையான தமிழ்ப் பற்றையும் வெளிப்படுத்தியது. வருங்காலங்களிலும் இது போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும்படி பெரியவர்கள் கேட்டு��் கொண்டார்கள்.\nதமிழ் வகுப்புக்கு சென்ற ஆண்டைப் போல் இந்த ஆண்டும் ஒற்றுமையுடனும், முனைப்புடனும் செயல்பட்டது. வரவு – செலவுக் கணக்கை என்னிடம் ஒப்படைத்துள்ளார்கள். அதை நான் நண்பர்களின் ஒத்துழைப்போடு கவனித்து வருகின்றேன். திரு. சிபு டேனியல் நமது குழுவில் புதிதாக இணைந்திருகிறார். இன்னும் பல குழந்தைகளும் வகுப்பில் சேர்ந்து நம் தாய் மொழியை கசடறக் கற்க வேண்டும் என்பதே நம் ஆசையும், நோக்கமும் ஆகும். இந்த ஆக்கப் பணிக்கு உதவ நினைக்கும் அனைத்து நெஞ்சங்களையும் வரவேற்கிறோம். உங்கள் வருகை நிச்சயமாக இந்த பணித் தொய்வின்றி நடப்பதற்குப் பெரிதும் உறுதுணையாக இருக்கும்.\nடாக்டர் ஜவஹர் அலி :\nடாக்டர் ஜவஹர் அலி அவர்களின் தாராள மனப்பான்மையும் , நாங்கள் கேட்காமலே உதவும் நல்லெண்ணமும் இந்தப் பணிக்கு பெரிதும் உதவியாக இருந்து வருகிறது.. இந்த நேரத்தில் குழந்தைகளின் சார்பாகவும், பெற்றோர்களின் சார்பாகவும், நம் தமிழ் சமுதாயத்தின் சார்பாகவும் டாக்டர். ஜவஹர் அலி அவர்களுக்கு உளங்கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.\nவருங்காலங்களிலும் தொய்வின்றி இந்த முயற்சி நடைபெற உங்கள் அனனவரின் ஒத்துழைப்பும் தேவை என்று கூறி இந்த ஆண்டறிக்கையை நிறைவு செய்கிறேன்\nஆண்டறிக்கை 2004 – 2005\nஅறிவுலகத்தின் பயணம் ஒருபோதும் முடிவதில்லை. கல்வி என்பது எழுத்தறிவு மட்டுமில்லை. அது எப்போதும் மாறிக் கொண்டிருக்கிற உலகிற்குத் தேவையான திறனோடு குழந்தைகளை நல்ல குடிமக்களாக உருவாக்குவதாகும். நமது நோக்கம் மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு முன்னேறக் கற்பதாகும். ஆதலால், நமது குறிக்கோள் “நம் குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக” என்பதாகும். இறைவன் நமது நோக்கங்களை வார்த்தைகளுக்கு அப்பால் செயல்படுத்த உதவுவானாக.\nசெப்டம்பர் 2004-இல் துவங்கப்பட்ட “தமிழ் வகுப்பின்” ஆண்டறிக்கையை வழங்குவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். நமது குழந்தைகளுக்கு நமது வேர்களையும் மதிப்பையும் சக்தியையும் பயிற்றுவிப்பதற்கான ஒரு திட்டத்தின் அவசியம் இருந்தது. பெற்றோர்களும், நமது முதற் கூட்டத்திற்கு வருகை தந்த மூத்தோரும் திட்டத்தை மனப்பூர்வமாக ஆதரித்தனர். இன்றைக்கு பலரது ஆதரவையும் பார்க்கிற போது நம்பிக்கை மேலும் வளர்கிறது. என்றாலும் இன்னும் அதிகமான பங்கள��ப்பும், உதவியும், குழந்தைகளுக்கான இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அவசியமாகிறது.\nஇந்த அறிக்கையை நான் இந்தத் திட்டத்தை துவங்கிய இடத்திலிருந்து ஆரம்பிக்க விரும்புகிறேன். முதற் பருவத்தை முடிக்க வேண்டும் என்கிற கடமை நமக்கிருந்தது. இந்தத் தருணத்தில் இந்தத் திட்டம் இந்த நிலையை அடைவதில் பாடுபட்ட இரண்டு பேரைக் குறிப்பிட விரும்புகிறேன். நான் நமது சமூகத்தின் சார்பாக, நம் இதயத்தின் அடி ஆழத்திலிருந்து திரு. வெங்கடகிருஷ்ணனுக்கும், திரு. காழி அலாவுதீனுக்கும் நமது நன்றிகளைப் பதிவு செய்கிறேன். இருவரும் தங்களது நேரத்தையும், உழைப்பையும் உற்சாகத்தோடு செலவிட்டனர். நமது குழந்தைகளின் தாய் மொழிக் கல்வி கற்கிற திட்டம் இதனால் தீவிரப்பட்டது மட்டுமல்ல, மொத்தச் சூழலும் மகிழ்ச்சிகரமாகவும் மாறியது. இந்தத் தருணத்தில் குழந்தைகளைப் பயிற்றுவிப்பதில் உதவிய திருமதி. கலை அருணுக்கும் எங்கள் நன்றிகளைப் பதிவு செய்கிறோம். பெற்றோர்களுக்கும், புரவலர்களுக்கும் நாங்கள் நன்றியுடையவர்களாய் இருப்போம். அவர்களது தூண்டுதலும், ஒத்துழைப்பும் இல்லாமல் நாங்கள் இதைச் செய்திருக்க முடியாது. இந்தத் தருணத்தில் ஆர்வத்தோடு வழிக்காட்டுதல் நல்கிய சிலரைக் குறிப்பிட விரும்புகிறேன். தொலை நோக்குப் பார்வையுடைய திரு. நஜீமுதீன், எங்களை ஊக்குவிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட திரு. ஜே.வி. ரமணி, நமது தாய்மொழியின்பால் மாறாத காதல் கொண்ட திரு. மு. இராமனாதன் ஆகியோரின் வழிகாட்டுதல் பெரும் உதவியாக இருந்தது. இந்த வாய்ப்புகளையும் மகிழ்ச்சியையும் எங்களுக்கு வழங்கிய குழந்தைகளையும் இந்தத் தருணத்தில் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம்.\nடாக்டர் ஜவஹர் அலி அவர்கள்\nகுழந்தைகளால் அன்போடு “ டாக்டர் அங்கிள் “ என்று அழைக்கப்படுகிற டாக்டர் அலி இந்தத் திட்டத்திற்கு நல்கியிருக்கிற உதவி மிக அதிகம். வகுப்புகள் நடைபெறும் சனிக்கிழமை மதியப்பொழுதுகள் அவரது உணவகம், நம் வகுப்பறையாக மாறியது. உணவகத்தின் பணியாளர்கள் அனைவரும் உவந்து உதவினார்கள்.\n உங்கள் உதவிக்கு எங்களால் நன்றி மட்டுமே சொல்ல முடிகிறது. உங்களது உதவியின்றி இந்தத் திட்டம் இந்த நிலையை எட்டியிருக்க முடியாது. உங்கள் நலனுக்காக நாங்கள் பிரார்த்தனையும் செய்வோம்.\nமாணவர்கள் ���ூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டனர். உயர்தரம், இடைத்தரம் மற்றும் அடிப்படை. துவக்கத்தில் 45 குழந்தைகள் சேர்ந்தனர். ஆனால் இது மெல்ல மெல்லக் குறைந்து இப்போதைய அளவான 35 குழந்தைகள் என்றாகியது. இந்த மாணவர்கள் முதற் பருவத்தை முடித்து இன்று சான்றிதழ் பெறுவதில் அதிக மகிழ்ச்சியும், பெருமையும் அடைகின்றனர் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை.\nஆரம்பத்தில் பல நல்ல நூல்களின் ஒளி நகல்களை எடுத்து மாணவர்களுக்கு வழங்கினோம், பிறகு சென்னையிலிருந்தும், அதற்குப் பிற்பாடு சிங்கப்பூரிலிருந்தும் நூல்களை வருத்தினோம். சிங்கப்பூர் நூல்கள் வெளிநாட்டு இந்தியர்களின் சூழலுக்கு பொருத்தமாக இருக்கிறது. மாணவர்களின் முன்னேற்றத்தை, தொடர்ந்து நடத்தப்படும் தேர்வுகள் மற்றும் பயிற்சிகள் மூலம் அளவிட முடிகிறது. இன்று வெளியிடப்படும் ஆண்டு மலரில் மாதிரி வினாத்தாள் அச்சிடப்பட்டிருக்கிறது.\n2004-2005 கல்வியாண்டில் தமிழ் வகுப்புகளின் பல்வேறு நடவடிக்கைகளைச் சுருக்கமாக வழங்குவதில் நான் பெருமையடைகிறேன்.\n1. ரம்ஜான் கொண்டாட்டம் :\nநமது ஆரம்ப கால வகுப்புகள் புனித ரம்ஜான் மாதத்தில் நடந்தன. பல குழந்தைகள் நோன்பு நோற்ற போதும் வகுப்புகளுக்கு வந்தனர். பெருநாள் வந்ததும், நாம் கொண்டாடினோம். மகிழ்ச்சியைக் குழந்தைகளோடு இணைந்து பரிமாறிக் கொள்வது இன்பகரமான அனுபவமாக அமைந்தது.\nநமது தாய்த் திருநாட்டையும், தென் கிழக்கு ஆசிய நாடுகளையும் தாக்கிய சுனாமி இலட்சக்கணக்கான மக்களைக் காவு கொண்டது. உயிரிழந்தோருக்கும் பாதிக்கப்பட்டோருக்கும் வகுப்பறையில் அஞ்சலி செலுத்தினோம், இயற்கையின் இந்தப் பேரழிவைப் பற்றிக் குழந்தைகளுக்கு இயன்ற வரை விளக்கினோம், இந்திய முஸ்லீம் கழகமும், தமிழ்ப் பண்பாட்டுக் கழகமும் சுனாமிக்குத் திரட்டிய நிதியில் குழந்தைகளின் பங்களிப்பாக இரண்டாயிரம் டாலர் நிதி வழங்கினோம்.\nபுத்தாண்டை வரவேற்கிற முகமாக சிறிய நிகழ்ச்சி நடத்தி, குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினோம். புத்தாண்டுத் தீர்மானங்கள் மேற்கொள்ளுமாறு குழந்தைகளை நினைவூட்டினோம். இந்த வாழ் நிலையை அவர்கள் அடைந்திருப்பது குறித்து நிறைவு கொள்ள வேண்டுமென்றும் குழந்தைகளுக்கு விளக்கிச் சொன்னோம்.\nபொங்கல் விருந்து ஒன்று நடத்தினோம், நம் கலாச்சாரத்தில் பொங்கல் திருநாள��ன் முக்கியத்துவம் குறித்து குழந்தைகளுக்கு விளக்கினோம். நமது ஆசிரியர் திரு. வெங்கட் குழந்தைகளின் ஆர்வமிகு கேள்விகளுக்கு பதிலளித்தார். குழந்தைகளுக்குச் சர்க்கரைப் பொங்கல் வழங்கினோம். வீட்டிற்கு எடுத்துச் செல்ல ஒரு பொங்கற் பொட்டலமும் வழங்கினோம்.\nபக்ரீத் பண்டிகையும் மகிழ்ச்சியோடு கொண்டாடப்பட்டது. குழந்தைகள் வகுப்பறைக்குத் தமது புத்தாடைகளோடு வந்தனர். வண்ணமயமான ஆடைகளை அவர்கள் ஒருவருக்கொருவர் காட்டி மகிழ்ந்தது கண்டு அனுபவிக்க வேண்டிய காட்சியாக இருந்தது.\nஏப்ரல் 3 ஆம் தேதி Lei Yue Mun விடுமுறை முகாமுக்கு குழந்தைகளோடு பெற்றோரும் கலந்து கொண்ட சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்தோம். இந்தச் சுற்றுலாவில் மெய்ஃபூவிலிருந்தும் குழந்தைகளும், பெற்றோர்களும், அந்தக் குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுத் தரும் திருமதி. சித்ரா சிவக்குமாரும் பங்கேற்றனர். இந்த முயற்சியில் ஈடுபடும் அவருக்கு எங்களது பாராட்டுதல்களைத் தெரிவிக்கிறோம். சுமார் 150 பேர்கள் இதில் கலந்துக் கொண்டார்கள். இந்தச் சுற்றுலாவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. கதை சொல்லுதல், தமிழ் வாசித்தல், மாறு வேடப் போட்டி போன்றவை அவை. எல்லாக் குழந்தைகளும் ஆர்வத்தோடு பங்கேற்றனர். மாலையில் திறந்தவெளி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஓவியப் போட்டியில் மாணவர்களின் சிறகு விரித்த கற்பனைகளை இனம் காண முடிந்தது. வெற்றி பெற்றோருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் திரு. வெங்கட் மற்றும் திரு. தீன் இந்தச் சுற்றுலா நிகழ்ச்சிகளைத் திறம்பட நடத்தியதில் பெரும் பங்கு வகித்தனர். இது போன்ற பல சுற்றுலாக்கள் வருங்காலத்தில் மிக்க அவசியம். குழந்தைகள் தமக்குள் தங்களது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிற களமாகவும் இந்தச் சுற்றுலா அமைந்தது.\n7. திரு. இராமனின் வருகை\nமனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளர் திரு. வி, ராமன் ஏப்ரல் 24 அன்று நமது வகுப்புக்கு வருகை தந்து குழந்தைகளுக்கு ஒரு பன்னோக்கு ஊடகக் காட்சியையும் வழங்கினார். குழந்தைகள் திரைக் காட்சியை மிகவும் ரசித்தனர். கேள்விகளுக்கு உற்சாகமாக விடையளித்தனர். இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த டாக்டர். அயூப் கல்வி அறக்கட்டளைக்கும், தென்றல் குழுவினருக்கும் எமது நன்றிகள்.\nபெற்றோரோடு கலந்து ஆலோசித்த பிற்பாடு நடைமுறைச் செலவிற்���ாக மாதந்தோறும் ஒரு சிறிய தொகையாக 100 டாலர் வசூலிப்பதென முடிவு செய்யப்பட்டது. டிசம்பர் 2004 முதல் மாணவர்கள் இந்தத் தொகையச் செலுத்தி வருகிறார்கள். திரு. S.O. ஹபீப் முகமது வரவு செலவுக் கணக்குகளைக் கவனிக்கிறார். இந்தக் கல்வித் திட்டம் விரிவாக்கப்பட வேண்டும், வகுப்புகளுக்கு சொந்தமாக இடம் வேண்டும். இதற்கு சமூகத்தின் மற்றும் கொடைக்குணமுள்ளோரின் ஆதரவும் உதவியும் அதிகம் தேவைப்படுகிறது.\n1. முதல் பெற்றோர் தினக் கூட்டச் செலவுகளை திரு. நஜீமுதீன் ஏற்றுக் கொண்டார்.\n2. தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் நமது வகுப்புகளுக்கு 10,000 டாலர் வழங்க முன் வந்திருக்கிறது. இதற்கு முன் முயற்சி மேற்கொண்ட கழகத்தின் அப்போதையத் தலைவர் திரு. ஜே.வி.ரமணிக்கு எனது நன்றிகள்.\n3. இந்திய முஸ்லீம் கழகத் தலைவர் ஏ.எஸ். ஜமால் மணிமேகலைப் பிரசுரம் நிகழ்த்திய புத்தகக் கண்காட்சியிலிருந்து மாணவர்களுக்கு வாங்கிய நூல்களின் செலவை ஏற்றுக் கொண்டார்.\n4. மாவட்ட கவுன்சிலர் திரு, டென்னிஸ் வாங் நமது முயற்சிகளுக்கும் , இதை முறையான அமைப்பாக ஆக்குவதற்கும் பெரும் ஆதரவு அளித்து வருகிறார். Mr. Dennis Wang, our District Councilor gave us valuable services to the club formation. அனைவரது ஆதரவிற்கும் எமது நன்றி.\nஇந்த ஆண்டு விழாவில் ஒரு சிறிய மலர் ஒன்றை வெளியிடுகிறோம். இதன் நோக்கம், இந்த வகுப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதும், குழந்தைகளை மேலும் ஊக்குவிப்பதுமாகும். நன்கொடையாளர்களின் ஆதரவிற்கு நன்றி சொல்கிறோம், அவர்கள் ஒத்துழைப்பின்றி இந்த நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றிருக்க முடியாது. நன்கொடையாளர்களே நன்றி.\nஇந்த திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல, இன்னும் அதிகமான தன் ஆர்வத் தொண்டர்களின் உதவியும் ஆதரவும் தேவைப்படுகிறது. குறிப்பாகக் குழந்தைகளைப் பயிற்றுவிக்கிற ஆசிரியர் பணிக்கு அதிக உதவி தேவைப்படுகிறது. அதிலும் வருகிற கல்வியாண்டில் இன்னும் அதிகக் குழந்தைகள் சேர்கிற வாய்ப்பு இருப்பதால் இந்த உதவி மேலும் அவசியமாகிறது. இந்த உன்னதமான ஆசிரியப் பணியில் தோள் கொடுக்க மேலும் ஒன்றிரண்டு பேர் முன் வந்திருக்கின்றனர் என்பதை மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன். ஆயினும் நமக்கு இன்னும் அதிக ஆதரவு தேவைப்படுகிறது. ஒரு சிலரே இப்போது சுமந்து கொண்டிருக்கிற சமூகப் பொறுப்பை, மற்றவர்களும் இதன் மூலம் பகிர்ந்து கொள்ள முடியும். இதன் மூலம் நாம் “ஒரு பெரிய குடும்பமாக” மாற முடியும். இறைவனின் அருளால் இந்த வகுப்பு ஒரு நாள் ஒரு பெரிய பள்ளியாக வளர வேண்டும்.\nஇதை நனவாக்க நாம் அனைவரும் கை கோர்க்க வேண்டும். நாம் அனைவரும் இந்தத் திட்டத்தின் ஒரு அங்கமாக மாற வேண்டும்.\nஇந்த அறிக்கையை சுவாமி விவேகானந்தரின் மேற்கோள்களோடு முடிக்க ஆசைப்படுகிறேன். “நமது கல்விப் பண்பு நலன்களை உருவாக்க வேண்டும் ; எண்ணங்களின் ஆற்றல் அதிகரிக்க வேண்டும்; அந்தக் கல்வி ஒவ்வொருவரும் தமது சொந்தக் காலால் நிற்கிற அறிவாற்றலை வளர்க்க வேண்டும்”.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://doctor.ndtv.com/tamil/living-healthy/skipping-exercise-too-often-heres-what-happens-to-your-body-if-you-dont-exercise-2144943", "date_download": "2020-01-28T16:42:32Z", "digest": "sha1:RIM3YS6WOV6FWTTLR7YHG7AYMMGKGWFQ", "length": 16998, "nlines": 112, "source_domain": "doctor.ndtv.com", "title": "Skipping Exercise Too Often? Here's What Happens To Your Body If You Don't Exercise | உடற்பயிற்சியை அடிக்கடி தவிர்க்கிறீர்களா.? இதனால் உங்கள் உடல் எதிர்கொள்ளும் விளைவுகள் என்ன.?", "raw_content": "\nசெய்தி நீரிழிவு நோய் செக்ஸ் கர்ப்பம் ஆரோக்கியமான வாழ்வு புற்றுநோய் இதயம் கேலரி\nமுகப்பு » நலவாழ்வு » உடற்பயிற்சியை அடிக்கடி தவிர்க்கிறீர்களா. இதனால் உங்கள் உடல் எதிர்கொள்ளும் விளைவுகள் என்ன.\n இதனால் உங்கள் உடல் எதிர்கொள்ளும் விளைவுகள் என்ன.\nஉடற்பயிற்சி என்பது உடலுக்கும் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் முக்கியமானதாகும். சோம்பேறித்தனம் அல்லது வேலைகளில் பிஸியாக இருப்பது காரணமாக உங்கள் வழக்கமான உடற்பயிற்சியைத் தவிர்க்க நேரிடலாம். அப்படி நீங்கள் உடற்பயிற்சி செய்யாவிட்டால் உங்கள் உடல் பல சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடும்.\nஉடற்பயிற்சியின்மை காரணமாக நீங்கள் நாள் முழுவதும் மன அழுத்தத்தை உணர்கிறீர்கள்\nதினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.\nவழக்கமான உடற்பயிற்சி மன ஆரோக்கியத்தை அதிகரிக்கும்\nவழக்கமான உடற்பயிற்சியால் எடை அதிகரிப்பதைத் தவிர்க்கலாம்\n நீங்கள் உடற்பயிற்சி செய்யாவிட்டால் உங்கள் உடலுக்கு என்ன நடக்கிறது என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள். உடற்பயிற்சி என்பது உடலுக்கும் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் முக்கியமானதாகும். சோம்பேறித்தனம் அல்லது வேலைகளில் பிஸியாக இருப்பது காரணமாக உங்கள் வழக்கமான உடற்பயிற்சியைத் தவிர்க���க நேரிடலாம். அப்படி நீங்கள் உடற்பயிற்சி செய்யாவிட்டால் உங்கள் உடல் பல சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடும்.\nஉடலுக்கு வழக்கமான உடற்பயிற்சி மிகவும் அவசியம். தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்தப்படுகிறது. செயலற்ற தன்மை உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தி உங்கள் உடலை எதிர்மறையாக பாதிக்கும். உங்கள் உடல், மன மற்றும் உடலின் அனைத்து அத்தியாவசிய உறுப்புகளுக்கும் உடற்பயிற்சி மிகவும் அவசியம். உடற்பயிற்சி பற்றாக்குறையாக இருந்தால் எடை அதிகரிக்குன் என்பதைவிட, மேலும் சில உடல்நல தீங்குகளும் ஏற்படும். இது இதய நோய்கள் மற்றும் பல உடல்நலப் பிரச்சினைகளின் அபாயத்தையும் அதிகரிக்கும். உடற்பயிற்சியின்மை காரணமாக உங்கள் உடல் எதிர்கொள்ளக்கூடிய பல இடையூறுகள் உள்ளன. உங்களுக்கு உடற்பயிற்சி செய்ய மிகவும் சோம்பலாக இருந்தால், அதனால் உங்கள் உடலில் எந்த மாதிரியான பாதிப்புகளை மேற்கொள்ளும் என்பதை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.\nஉடற்பயிற்சி செய்யாவிட்டால் அல்லது மிகக் குறைவாக உடற்பயிற்சி செய்வதால் நீங்கள் எதிர்கொள்ளக்கூடிய சில காரணிகள் இங்கே.\n1. தசை வலிமையை இழக்கலாம்..\nநீங்கள் போதுமான உடற்பயிற்சி செய்யாவிட்டால், உங்கள் தசைகள் பாதிக்கப்படலாம். உங்கள் தசைகள் போதுமான அளவு நகராததால் அவை வலிமையை இழக்கக்கூடும். உடற்பயிற்சி உங்கள் தசைகளுக்கு மிகவும் முக்கியமானது மற்றும் தசைகளை உருவாக்க உதவுகிறது.\n2. நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படக்கூடும்.\nசிறந்த நோய் எதிர்ப்பு சக்தி என்பது நோய்களுக்கு எதிராக போராட ஒரு வலுவான வழிமுறையாகும். உடற்பயிற்சியின்மை நோய் எதிர்ப்பு சக்தியையும் பாதிக்கிறது. தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். நீங்கள் உடற்பயிற்சியின்மை காரணமாக அடிக்கடி நோய்வாய்ப்படலாம்.\nநீங்கள் உடற்பயிற்சி செய்யாவிட்டால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியும் பாதிக்கப்படக்கூடும்\n3. இது உங்கள் தூக்க முறையை (sleeping pattern) பாதிக்கிறது\nஉங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் தூக்கம் முக்கியம். வழக்கமான உடற்பயிற்சி சிறந்த தூக்கத்தை உறுதி செய்கிறது. நீங்கள் உடற்பயிற்சி செய்யாவிட்டால், போதிய தூக்கத்தை நீங்கள் பெறமுடியாமல் போகலாம். வேலை செய்யத் தொடங்குங்கள், மேலு���் நீங்கள் சிறந்த தூக்கத்தை அனுபவிக்கலாம். சில நாட்களிலேயே நீங்கள் அந்த வித்தியாசத்தைக் காணலாம்.\n4. எல்லா நேரத்திலும் அழுத்தமாக இருப்பீர்கள்..\nமன அழுத்தம் என்பது ஒரு பொதுவான பிரச்சினை, அதை ஒரு நாளைக்கு பல முறை நீங்கள் அனுபவிக்கலாம். வேலை அழுத்தம், காலக்கெடு, தனிப்பட்ட பிரச்சினைகள் என நாள் முழுவதும் உங்களுக்கு மன அழுத்தத்தை தரக்கூடிய பல காரணிகள் உள்ளன. மன அழுத்தத்தை வெல்வதற்கான சிறந்த வழிகளில் உடற்பயிற்சி ஒன்றாகும்.\nஉடற்பயிற்சியின்மை மன அழுத்தத்தைத் தூண்டும்\n5. உங்கள் மனநிலையும் பாதிக்கப்படக்கூடும்\nநீங்கள் மனச்சோர்வாக அல்லது நாள் முழுவதும் மிகவும் எதோ ஒரு குறைவை உணர்கிறீர்களா உடற்பயிற்சியின் பற்றாக்குறை இதற்கு காரணமாக இருக்கலாம். உடற்பயிற்சியும் மன ஆரோக்கியத்தை அதிகரிக்கும். இது உங்களை அதிக ஆற்றலோடு உணர வைக்கிறது மற்றும் உங்கள் மனநிலையை அதிகரிக்கிறது. மனச்சோர்வு அறிகுறிகளை எதிர்த்துப் போராடவும் உடற்பயிற்சி உதவும்.\nநீங்கள் உடற்பயிற்சி செய்யமுடியாத அளவிற்கு மிகவும் பிஸியாக இருக்கலாம், ஆனால் நடைபயிர்ச்சி போன்ற எளிமையான செயல் உங்கள் ஆரோக்கியத்திற்கு பயனளிக்கும். உடற்பயிற்சியின்மை எலும்பு ஆரோக்கியத்தையும் பாதிக்கும். எனவே, நீங்கள் தவறாமல் உடற்பயிற்சி செய்ய சிறிது நேரம் ஒதுக்க வேண்டும்.\nநல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஇந்த கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா ஆம் or இல்லை\nஇது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது\nமிகச்சரியான தகவல்கள் நிறைந்ததாக இருந்தது\nஇந்த விஷயம் குறித்து புரிந்து கொள்ள உதவியது\nஇதுகுறித்து எனக்குக் கேள்வி உள்ளது\nஇது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது\nஇது தெளிவாக (அ) முழுமையாக இல்லை\nஇதில் தகவல் பிழை உள்ளது\nஎனக்குத் தெரிந்தவை தவிர, இதில் புதிதாக எதுவுமில்லை\nஇதுகுறித்து எனக்குக் கேள்வி உள்ளது\nநீரிழிவு டயட் : வெண்டைக்காய் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துமா..\nஎடையைக் குறைக்க இரவு உணவைத் தவிர்ப்பவரா நீங்கள் உடனடியாக அந்த பழக்கத்தை நிறுத்துங்கள்..\nஅதிகமாக தூங்கினால் பக்கவாதம் வருமா.. ஆய்வு கூறும் அதிர்ச்சித் தகவல்..\n இதனா���் உங்கள் உடல் எதிர்கொள்ளும் விளைவுகள் என்ன.\nகறிவேப்பிலையை இப்படி பயன்படுத்தினால் கூந்தல் வளர்ச்சியை தூண்டலாம்\nஇவற்றை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்\nநோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஆண்டிபையாடிக்ஸ்\nபதற்றத்தை குறைக்கும் நறுமண எண்ணெய்கள்\nகண்களை சுற்றியுள்ள வீக்கம் மறைய எளிய குறிப்புகள்\nகுளிர்காலத்தில் ஏற்படும் சரும வறட்சியை போக்கும் எளிய வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=5508:-1970-&catid=53:2013-08-24-00-05-09&Itemid=69", "date_download": "2020-01-28T17:26:09Z", "digest": "sha1:5TEUUTSPLJIOPOLLVIU6YCPIG2AHWUFX", "length": 90031, "nlines": 228, "source_domain": "geotamil.com", "title": "தமிழ் தெலுங்குச் சிறுகதைகள் ( 1970 வரை )", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nதமிழ் தெலுங்குச் சிறுகதைகள் ( 1970 வரை )\nWednesday, 20 November 2019 09:45\t- சுப்ரபாரதிமணியன் -\tசுப்ரபாரதிமணியன் பக்கம்\n’சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து’ என்று பாடினார் மகாகவி பாரதியார். கதை என்பது இன்பம் பயக்கும் ஒரு கலை வடிவம் மட்டுமல்ல. அது செய்தி சொல்வதற்கான ஓர் ஊடகமும் கூட என்ற பார்வையை வெளிப்படுத்தும் பாரதி சிறுகதையில் நவீன வடிவத்தை மறுத்து பழைய மரபின் வாய்மொழியாகக் கதை சொல்லும் இந்திய மரபின் தொடர்ச்சியை கைக்கொண்டார் என்பது தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் ஒரு முக்கிய அம்சமாகும். .தமிழின் முதல் சிறுகதை “ குளத்தங்கரை அரசமரம் “ சிறுகதையை எழுதிய வவேசு ஐயர் என்பதை மறுதலித்து பாரதியின் ஆறில் ஒரு பங்கு, ரயில்வே ஸ்தானம் போன்றவற்றை முன் நிறுத்தும் முயற்சிகளும் இருந்திருக்கின்றன .வவேசு ஐயர் கதை தாகூர் எழுதிய காட்டேர் கதா என்னும் வங்க கதையின் ஒரு தழுவல் என்பதுதான் காரணமாக இருந்திருக்கிறது. அவரின் மனைவி பாக்கியலட்சுமி அம்மாள் பெயரில் அது வெளிவந்தது. தாகூர் கதையில் ஆற்றங்கரை படிக்கட்டு சொல்லும் விவரிப்பில் எட்டு வயதில் விதவையான ஒரு பெண் பிறகு சிறுவயதில் சாமியார் ஒருவரிடம் மனதை பறிகொடுத்து விரத்தியடைந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்வது பற்றியது. அய்யரின் கதையில் சிறுவயதில் மணம்முடிக்கப்பட்ட ருக்மணி வரதட்சனை கொடுமை காரணமாக குளத்தில் குதித்து உயிரை துறக்கிறாள் என்பதை குளத்தங்கரை அரசமரம் கதை சொல்கிறது. இது 1915 இல் விவேக போதினியில் வெளிவந்து .அவரின் முதல் சிறுகதைத் தொகுப��பான மங்கையர்க்கரசியின் காதல் தொகுப்பில் இடம்பெற்றது,\nதெலுங்கு இலக்கிய உலகில் 1910 காலத்திய குரஜாட அப்பாராவின் தித்துப்பாட்டு ( சீரமைப்பு) என்ற கதை புதிய வடிவச் சிறுகதைக்கு முக்கிய உதாரணம் எனப்படுகிறது. ஆரம்பகால தெலுங்கு இலக்கியம் பெரும்பாலும் சமயத்தை உள்ளடக்கியே இருந்தது. கவிஞர்களும் அறிஞர்களும் பெரும்பாலும் மொழி பெயர்ப்பினையே செய்து வந்துள்ளனர், ராமாயணம், மகாபாரதம், பாகவதம் போன்ற அனைத்து புராணங்களையும் மொழிபெயர்த்துள்ளனர், பதினாறாம் நூற்றாண்டு முதல்,புராணங்களில் இருந்து அரிதாக அறியப்பட்ட கதைகள் தெலுங்கு மொழி காவியங்களுக்கான அடித்தளத்தை உருவாக்கியது. பொதுவாக இலக்கியப் படைப்புகள் அகன்யா அல்லது கந்தா, சரித்ரா, விஜயா, விலாசா மற்றும் அபியுதாயா என்னும் தலைப்பின் கீழ் ஒரு ஒற்றை நாயகனை பற்றியும் அவனது பராக்கிரம்ங்களைப் பற்றியும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய தலைப்புகளில் பொதுவான விஷயங்கள் கவிதை வடிவிலேயே எழுதப்பட்டிருந்தன.\nபதினெட்டாம் நூற்றாண்டில், பரிணய, கல்யாண மற்றும் விவாஹா என்ற தலைப்பின் கீழ் கதாநாயகர்களின் திருமணங்களைப் பற்றி எழுதப்பட்டது.[] சமய இலக்கியங்கள் மற்றும் மத நூல்களில் மதத்தின் நிறுவனர்களின் வாழ்க்கை வரலாறுகள் மற்றும் அவர்களின் போதனைகளை உள்ளடக்கியிருந்தது.[] பிரபந்தம், சம்பூ, காவியம், கவிதா[] , சடகம், தசகா, அவதானம்[] , நாடகம் மற்றும் நானேலு போன்ற பல்வேறு வடிவிலான இலக்கியங்கள் தெலுங்கில் காணப்படுகின்றன\nகவிதை வடிவத்திலிருந்து தெலுங்கு உரைநடைக்கு மாறியதில் பெருத்த சிரமங்கள் இருந்தன என்று விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள் 1819 இல் ராவிபாட்டி குருமூர்த்தி சாஸ்திரியின் விக்ர மார்க்க கதலு தொடங்கியது .1909இல் பனப்பாக்கம் ஸ்ரீ்நிவாசாயாலுவின் ன் போஜன் மகள் கல்யாணம் போன்றவற்றில் தழுவல்கள் மொழிபெயர்ப்புகள் போன்றவற்றின் மூலம் தெலுங்கு உரைநடையில் பல படைப்புகள் அறிமுகமாகியுள்ளன. மதனகாமராஜன் கதைகள் தெனாலிராமன் கதைகள் போன்றவை கிரந்த தெலுங்கு வடிவில் இருந்தன. பஞ்சதந்திர கதைகள் பட்டி விக்கிரமாதித்தன் கதைகள் தாத்தாச்சாரி கதைகள் போன்றவை பேச்சுவழக்கு நடையில் இருந்திருக்கின்றன. வேதம் வெங்கட்ராம சாஸ்திரி கதா சரித சாகரம் என்பதை முதலில் மொழிபெயர்திருக்க��றார். செயின்ட் ஜார்ஜ் கல்லூரியில் முதன்மை பேராசிரியரான ராவி பாட்டி குருமூர்த்தி 1819 இல் விக்கிரமாதித்தன் கதைகள் எழுதினார் 1834 பஞ்சதந்திரக் கதைகளை அவர் எழுதினார் ., 1842 துர்ஜடிலட்சுமிபதி அவர்கள் கம்ச விம்சதி தெலுங்கு உரை நடையில் எழுதி வெளியிட்டார்.\nதெலுங்கு உரைநடை இலக்கியம் இருபதாம் நூற்றாண்டு தொடக்கம் முதலாகத் தொடர்ந்து நடைமுறை வாழ்க்கையை கருப் பொருளாக ஆக்கிக் கொண்டது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் தற்கால தெலுங்கு சிறுகதை உருவெடுத்தது. 1910 ஆம் ஆண்டில் அய்யங்கி வெங்கடரம்ணய்யாவை ஆசிரியராக்க் கொண்டு வெளிவந்து கொண்டிருந்த ஆந்த்ரபாரதி இதழில் பிரசுரமான குரஜாட அப்பாராவின் கதை “ தித்துப்பாட்டு ( சீரமைப்பு ) வெளிவந்தது. தொடக்க முயற்சி என்றாகிறது .புதிய வடிவ சிறுகதைக்கு முதல் பாடமாகவும் அடிப்படையாக இருக்கிறது. ( பக்கம் 182 தெலுங்கு நாவல்கள் சிறுகதைகள் இராசபாளையம் சந்திரசேகரன் ரெட்டி)\nஆந்திராவில் கடலோர ராயலசீமா பகுதிகளில் கூட்டமைப்பான மதராஸ் ராஜதானியில் ஹைதராபாத் பகுதியிலும் இருந்த தெலுங்கு மக்களின் தனிப்பட்ட சூழ்நிலைகளால் சிறுகதை என்பது மூன்று வட்டாரங்களிலும் பல்வேறு சமயங்களில் பிறந்துள்ளது .கடலோரப் பகுதிகளில் 1902-இல் சிறுகதை பிறந்திருக்கிறது தெலுங்கானா பகுதியில் 1912ல் சிறுகதை வந்திருக்கிறது ராயலசீமா சிறுகதை 1941இல் வந்திருக்கிறது ராயலசீமா பகுதியில் தற்காலத்திய உணர்வு பிரவேசிப்பதற்கு தாமதம் ஏற்பட்டு இருப்பது தெரிகிறது அங்கே நிலச்சுவான்தார்கள் ஆதிக்கம் வலுவாக இருந்தாலும் இலக்கிய வடிவங்கள் வெளியிட வாய்ப்பில்லாமல் இருந்திருக்கிறது ராயலசீமா பகுதியில் சிறுகதைகள் உருப்பெற ஆரம்பித்தபோது அது கடலோரப் பகுதிகளில் அற்புதமான உணர்ச்சி நிலைக்கு வந்துவிட்டிருக்கிறது தெலுங்கானா பகுதியில் அந்த காலகட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகதைகள் வந்திருக்கின்றன\nசமூக சீர்திருத்த போராட்டங்களை வெளிப்படுத்தும் சிறுகதைகள் பெருமளவில் ஆரம்பத்தில் வந்திருக்கின்றன . பன்னிரண்டாம் நூற்றாண்டிலிருந்து அப்போதைக்கப்போது பால்க்குர்கீ சோமன, போத்தன , அன்னமய்ய, வேமனா, வீரபிரம்ம்ம போன்ற கவிஞர்கள் சமூக பிரச்சனைகளை எடுத்துக்கொண்டு அவற்றை சமுக இயக்கங்களில் தீய சக்திகளாக பரவாமல் இருக்க சமூக இயக்கங்களில் உள்ளவர்கள் பலர் அந்த மையங்களை வைத்து சிறுகதைகள் எழுதினார்கள் .பல பெண் எழுத்தாளர்கள் கூட அவ்வகையான போராட்டங்களில் பங்கு பெற்றவர்கள் பண்டாரு அச்சமாம்பா ஸ்திரிவித்ய என்ற தனது கதையில் மனைவிதான் படிக்க வேண்டிய தேவையை அவசியத்தை குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார் .ஒரு பெண் குடும்ப பராமரிப்பிற்காக தவறான வழியில் பணம் சம்பாதித்து வந்த தனது கணவனை கெட்டிக்காரத்தனமாக திட்டம் போட்டு திருத்துகிறார் .கதைகள் மூலம் சமூக போராட்ட கதைகளுக்கு சரியான வடிவமும் நோக்கமும் கொடுத்திருக்கிறார்\nகுரஜாட அப்பாராவ் எழுதிய ‘தித்துபாடு’ (didhubaatu) 1910ல் வெளிவந்த சிறுகதையை தெலுகில் முதல் சிறுகதையாக ஆய்வாளர்கள் கருதி வந்தனர். அதற்கு முன்பே, பண்டாரு அச்சமாம்பா என்கிற பெண்மணி எழுதிய ‘தன த்ரயோதசி’ கதை 1902ல் வெளி வந்துள்ளது.\n1900-க்கு முன்பே எழுதப்பட்ட குரஜாட அப்பாராவின் ‘கன்யா சுல்கம்’ என்கிற நாடகம் ஒரு புரட்சியாகக் கருதப்படுகிறது. பணத்திற்கு ஆசைப்பட்டு பெண் குழந்தைகளை கிழவர்களுக்கு மணம் செய்து கொடுப்பது அக்காலத்தில் நிலவி வந்த ஒரு நடைமுறை. குர்ஜாட அப்பாராவுக்குப் பிறகான கதைசொல்லிகள் கந்துகூரி வீரேசலிங்கம் கிடுகுல ராமமூர்த்தி ஆகியோர் வழியில் பயணம் செய்து சமூக பொறுப்புகளை கதைகளில் விரிவாக சொல்லியிருக்கிறார்கள். பெண்களின் துயர வாழ்க்கையை அந்த காலகட்டத்தில் எழுதியவர்களில் ஸ்ரீபாத சுப்பிரமணிய சாஸ்திரி சலம் என்பவர் சீர்திருத்தப் போராட்ட எழுத்தாளர்களைப் போலவே மாறுபட்ட நிலையில் மக்களின் வாழ்க்கை குறித்தும் குடும்பம் திருமண அமைப்புகள் பெண்கள் படும் சிக்கல்கள் குறித்தும் கதைகள் எழுதியுள்ளார் .விதவைகளின் வாழ்க்கையை மையமாக கொண்டு பல கதைகள் அந்த காலகட்டத்தில் எழுதப்பட்டுள்ளன.\nகுழந்தை திருமணம் பற்றிய விமர்சனங்களை செருகுபள்ளி சிவராமய்யா கொடவட்டி குடும்பராவ் போன்ற எழுத்தாளர்கள் தங்கள் கதைகளில் எழுதி இருக்கிறார்கள் .ஸ்ரீபாத எழுதிய கலுபு மொக்கலு - இணைந்த தளிர்கள் என்ற கதை தீண்டாமை பிரச்சனை சமூக சீர்திருத்த போராட்டத்தில் சற்று வேகம் குறைந்திருக்க, சுதந்திர போராட்டம் கலந்து வேகம் பெற்ற காலத்தில் இந்தப் போராட்டங்களின் உணர்வுகளை சரியாக சொல்லியுள்ளன. ஹிந்து தலித்துகள் ஆக ��ருந்தபோது குளத்தில் தண்ணீர் மொள்ள அனுமதிக்காத மேல்சாதியினர் முஸ்லிமாக மாறி குளத்தில் குதித்த போது அதே மேல்சாதியினர் வாய் திறக்காத விஷயத்தைப் பற்றி ஸ்ரீபாத உள்ளிட்டவர்களால் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.\nசுதந்திர போராட்ட காலத்தில் உலகப்போரும் அதன் பாதிப்பும் முக்கிய பங்கு வகித்தது .தேசியப் போராட்டம் தீவிரமாக இருந்தபோது இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்தது. இதற்கு மத்தியில் நிகழ்ந்த பொருளாதார மந்தநிலை உலக நாடுகளை தடுமாற செய்தது இந்த காலத்தை “ ஆகலி முப்பது “ என்று “ பசி முப்பதுகள் “ என்று சொல்கிறார்கள். தெலுங்கு கதை சொல்லிகள் முதல் உலகப் போரைப் பற்றி அதிகமாக எழுதி உள்ள்னர். அதனால் பொருளாதார சீர்குலைவு பற்றி வேலூரி சிவராம சாஸ்திரி டிப்ரசன் செம்பு போன்ற கதைகளை எழுதி இருக்கிறார்கள் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக நல்ல மனைவியான துளசி பெண்டாட்டி பிள்ளைகளை காப்பாற்ற முடியாத நிலை கல்யாணத்தை ஏன் பண்ணிக்கிட்டு என்று கேட்கும் சூழ்நிலை ஏற்படுகிறது கடைசியில் மனைவி தாலியை அறுத்து கணவன் கையில் கொடுத்தாள் ஒரு கல்லூரி முதல்வரிடம் போய் வேலை வேண்டும் என்று ராமாராவ் பணிவுடன் வேண்டிக் கொண்டிருக்க துளசி தாமிரச் செம்பின் மீது மிசஸ் ராமாராய் த்விவேதி என்று தாரினால் எழுதிக்கொண்டே பிச்சை எடுக்க கிளம்புகிறார் .நடுத்தர குடும்பத்து பொருளாதார நெருக்கடி அப்போது குடும்பத்துக்குள் ஏற்பட்டிருந்த சிரமங்களை அந்த கதை சொல்கிறது .\nயுத்தகால கதை என்று சிந்தனை கதைகளை சிந்த்லபாட்டி ஸ்ரீராமுலு எழுதியிருக்கிறார். இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் கொட வட்டி கன்ட்டி குடும்பராவ் பல கதைகளில் இருக்கிறார் .யுத்த அனுபவங்களை சொன்ன ஒரு மிலிட்டரி கேப்டனின் கதையை க்ரொவிடி லட்சுமணா வெற்றித் திருவிழா என்ற கதையாக்கி இருக்கிறார் .. யுத்தகாலத்தில் ரஷ்யா வெற்றி காண்பது போலவும் இந்தியாவில் சோசலிச அரசு அமைப்பது போலவும் கனவு கண்ட வக்கீல் குமாஸ்தா குரு ஐயாவின் கதையை எழுதியுள்ளார்\nசுதந்திரப் போராட்ட காலநிலை என்பது தெரிந்து எழுத்தாளர்களின் படைப்புகளில் இடம்பெற்றிருக்கிறது முதல் சுதந்திரப் போராட்டத்தின் போது இல்லாத எழுச்சி பின்னர் சுந்தர போராட்டத்தில் வந்ததை பல எழுத்தாளர்கள் கதைகளாக சொல்லி இருக்கிறார்கள். ��ந்த வகையை கதைசொல்லிகள் 1925 இலிருந்து பல கதைகள் எழுதி இருக்கிறார்கள் .\nதனி நபர் மகிழ்ச்சியே நாட்டு நலத்தை விட முக்கியம் என்று எண்ணும் ஒரு பெண்மணி ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்தில் தன் கணவன் கலந்து கொண்டு சிறை கைதியாகி காச நோய்க்கு ஆளாகி மரணத்தை ஏற்றுக் கொண்ட அனுபவத்தை சலம் , சுசீலா என்ற கதையில் சித்தரித்திருக்கிறார் .தான் பிழைத்து இருந்தால் தன் மகன் சுதந்திரப் போராட்டத்திற்கு போக மாட்டான் என்று உணர்ந்து கிணற்றுக்குள் குதித்து மரணம் அடைந்து மகனை போராட்டத்திற்கு அனுப்பும் தாயின் கதை தியாகப் பெண் . காதலித்து மதம் தாண்டி கலப்பு மணம் செய்து கொண்ட வளை மாமியார் வீட்டார் துரத்திவிட சுதந்திர போராட்டத்தில் மீதி வாழ்க்கையைக் கழித்த பெண்ணின் கதை யாருடைய அதிர்ஷ்டம் எழுதியவர் பசவராஜ் வேங்கட ராஜலட்சுமி\nஒரு சிறுமி விளையாடும் வயதில் ஒரு சுதந்திரப் போராட்டகாரனின் அறிமுகத்தால் உணர்வு பெற்று அந்த போராட்டத்திற்கு தலைமை வைக்கும் நிலைக்கு உயர்ந்தது ராயசம் வெங்கடசிவுடு நீலவேணி கதையில் கொடுத்திருக்கிறார் .சுரண்டல் அடக்குமுறை எதிர்ப்பு உழைக்கும் மக்களுடைய வாழ்க்கை நிலை யுத்த எதிர்ப்பு பொருளாதார சமத்துவம் ஆகிய முற்போக்கு அம்சங்கள் கொண்டு பல கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன .ருசிய புரட்சிக்கு பின்னர் அதன் தாக்கம் இந்தியாவில் படிந்து முற்போக்கு இலக்கியத்திற்கு பாதை காட்டி இருக்கிறது. அப்படி தெலுங்கில் அடித்தட்டு மக்களைப் பற்றி முதன் முதலில் எழுதிய எழுத்தாளர் சிந்தா தீக்‌ஷிதுலு.\nசலம் மார்க்சியவாதி இல்லை என்றாலும் ஆண் பெண் உறவுகளில் புரட்சிகர மாற்றங்களை வேண்டுவதாக பல கதைகளை எழுதினார். முற்போக்கு கதை அம்சங்களையும் மார்க்சிய சித்தாந்தங்களின் பின்னணியும் கொண்டு எழுதிய முக்கியமான எழுத்தாளர்களில் கொடவட்டி கண்டி குடும்பராவுடையது .\nமனிதன் நடவடிக்கைகளுக்கு பின்னால் இருக்கும் சமூக சக்திகளை பற்றி அவர் பல கதைகள் எழுதி இருக்கிறார் குடும்பமும் ஆதிக்கச் சக்திகள் சூழ்ந்திருக்கும் ஆட்சி இதன் காரணமாக பல போராட்டங்களை பற்றி எல்லாம் கதைகள் எழுதி இருக்கிறார் .பின்னர் அந்த காலகட்டத்தில் கோபிசந்த் , மாகோகலெ,ரவிசாஸ்திரி , முப்பள ரங்கநாயகி அம்மாள் ,வாசிரெட்டி சீதாதேவி சாரதா போன்றோர் முற்போக��கு விஷயங்களை சிறுகதைகளில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்\nராவி சாஸ்திரியின் எறும்பு என்ற சிறுகதை வர்க்க சமூக இயல்பை புலப்படுத்தி போராட்டத்தை தீர்வாக காட்டிய கதைகளாகும்.அந்தா எழுத்தாளனின் பாதிப்பில் பல கதைகள் எழுதப்படுகின்றன, சாரு எழுதிய சிறுகதை ஒரு உலகத்தில் சகோதரிகளின் வாழ்விலும் கூட பொருளாதார சூத்திரம் எப்படி வேலை செய்கிறது என்று உரைக்கிறது\nசாரதா - புதுக்கோட்டை நடராஜன் என்பவர் எழுதிய ரத்தத்தொடர்பு போன்ற சிறுகதை முற்போக்கு கதைகளின் அடிநாதமாக இருக்கின்றன . 1917 ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு மக்கள் தங்களை விடுவித்துக் கொள்வதற்காக தெலுங்கானா போராட்டம் மிக முக்கியமான பங்கை வகித்தது விஷ்ணுரி ஒரு பண்ணையார் எதிர்ப்பில் கொத்தடிமை வாழ்க்கையை வெங்கடேஸ்வர ராவ் -ரஹீம் பாய் கதையில் எழுதி இருக்கிறார். உடல் நலம் கெட்டுப் போயிருந்த மகளை தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்தி போராட்டத்திற்கு அனுப்பிவைத்த பெண்மணியையும் வேறொரு பெண்ணை காப்பாற்றுவதற்காக கட்டையை ஆயுதமாகக் கொண்டு இரண்டு படை வீரர்களைக் கொன்றது .தொடர்ந்து துப்பாக்கி குண்டுகளுக்கு இரை யான மற்றொரு பெண்மணியையும் நீங்கள் வெற்றி அடைவீர்கள் எந்த கதையில் தும்பல வெங்கட்ராம் ஐயா வெளிப்படுத்தியிருக்கிறார்\nதொடர்ந்து போராட்டம் நடந்து கொண்டிருந்தாலும் வீர்யம் அறியாத காரணத்தினால் 1951ல் தெலுங்கான விடுதலைப் போராட்டம். விலக்கிக்கொள்ளப்பட்டது அந்த காலகட்டத்தில் மார்க்சியம் லெனினியம் மாவோயிசம் சிந்தனையின் அடிப்படையில் சிரிக்கா குளத்திலும் வடக்கு தெலுங்கான மாவட்டத்திலும் பல குழுக்கள் ஏற்பட்டன மேற்கு வங்காளத்தில் இருந்த நக்சல்பாரி போராட்ட உணர்வு ஆந்திர பிரதேசத்திற்கு பரவியது .தெலுங்கானா போராட்டத்தில் இனப்பிரச்சினை பிரதானமாக இருந்தது நக்சல்பாரி போராட்டத்தில் நிலம் சார்ந்த போராட்டம் மட்டுமில்லாமல் சிங்கரேனி கனிம சுரங்க எதிர்ப்புப் போராட்டம் மலைவாழ் மக்கள் போராட்டம் ஆகியவற்றின் முக்கிய இடங்களை குறிப்பிட்டன. அரசாங்கத்தின் தடைக்கு பயந்து பல குழுக்களும் பின்வாங்கினர். ஆனால் தீவிரவாத குழுக்கள் தொடர்ந்து செயல்பட்டன .இது பின்னால் பெரிய போராட்டமாக உருப்பெற்றது இந்தப் போராட்டங்கள் எல்லாம் ஆதரித்தும் ஸ்ரீகாகுளம் வட்டாரத��தில் புரட்சிக்கான சூழல் அனுகூலமாக உள்ள உண்மையை காளிபட்னம் ராமாராஅவ் 1964 ல் யக்ஞம் கதையை எழுதினார்\nகிராமங்கள் சுரண்டல் நிலையங்களாக மாறி சுதந்திரத்திற்குப் பின்னான வளர்ச்சி ஆட்சியாளர்களுக்கு பயன்பட்டு கொண்டிருக்க சமூகத்தில் தீவிரமான மாற்றங்கள் வர வேண்டிய தேவையை இந்த கதை குறிப்பிட்டது குண்டூர் மாவட்டத்தில் குத்திக்கொண்ட குகைப் பகுதியில் நடந்த புரட்சி மாநாட்டுக்கு வங்காளத்தைச் சேர்ந்த சாரு மஜூம்தார் 1969ல் வந்தார் .அந்த பாதிப்பில் பல கதைகள் எழுதப்பட்டன. நில போராட்டத்தின்போது ஒன்றிணைந்த எதிர்ப்பின் தேவையை சொல்லும் கதை அல்லம் ராஜ் அய்யா எழுதிய மாற்றம் , காளையின் திமிறலை நிலச்சுவான்தார் அடாவடித் தனம் பிடித்த்தை எதிர்த்த்து பற்றிய கதை புரட்சிகர கதைகளில் மிக முக்கியமானதாகும் .போராட்டத்தில் நுழைந்த வெடிமருந்து வழிமுறையை பல கதைகள் வெளிப்படுத்தியுள்ளன. பல்வேறு எழுத்தாளர்களின் கதைகளை கொண்ட களவு நீலத்தாமரை நிலக்கரி சுரங்க தொழிலாளர் உடைய வாழ்க்கை போராட்டத்தை சித்தரித்து ஒரு முக்கியமான தொகுப்பாக சொல்லப்படுகிறது .அதேபோல மக்களின் போராட்ட வாழ்நிலை பிரச்சனை பற்றி பல கதை சொல்லியிருக்கிறார்கள்\nகாட்டில் வெண்ணிலா என்ற பிஎஸ்ராமுலுவின் கதைத்தொகுப்பு அதில் முக்கியமானதாகும் புரட்சிப் போராட்டம் தெலுங்கானாவுக்கு மாறியிருந்தாலும் வட ஆந்திராவின் புரட்சி சூழலை பல எழுத்தாளர்கள் விமர்சித்திருக்கிறார்கள் .ராயலசீமாவில் இருந்து சக்கரவர்த்தி என்பவர் கொத்த சத்துவு- புதிய படிப்பு போன்ற கதைகள் இந்தப் பார்வையில் சொல்லப்பட்டிருக்கின்றன .தெலுங்கில் சிறுகதை பெண்களின் வாழ்க்கையை கொண்டு எழுதப்பட்டிருக்கின்றன . ஸ்ரீபாத, சலம் விஸ்வநாத சத்தியநாராயணா போன்றவர்கள் பெண்களைப் பற்றி வெவ்வேறு நோக்கில் சிறுகதைகள் எழுதினார்கள் .அதைத்தொடர்ந்து கடந்த 50 ஆண்டுகளாக பெண்ணிய பார்வையுடன் பெண்களும் நிறைய எழுதி இருக்கிறார்கள்.\nவீட்டிலும் வெளியிலும் பெண்கள் எதிர்கொள்ளும் அல்லல்களை ஓல்கா ,கொண்டபடி நிர்மலா , ப்போது சாயாதேவி சுஜாதா சுஜாதா ரெட்டி பிரதிமா போன்ற எழுத்தாளர்கள் எழுதி இருக்கிறார்கள் சுஜாதா ரெட்டி எழுதிய சிறுகதை தொகுப்பு தெலுங்கானா பெண்களில் வாழ்க்கை துயரங்களை புலப்படுத்துகிறது\n1956 இல் விசால ஆந்திரா கொள்கை அடிப்படையில் அரசியல் ரீதியாக ஆந்திர பிரதேசம் மாநிலம் ஏற்பட்ட பிறகு மாநிலத்தின் பின்னடைந்த பகுதிகளில் ஏற்படும் வேண்டிய வளர்ச்சி ஏற்படாததால் தனிப்பட்ட மாநில போராட்டங்கள் நடந்தன அதனால் வட்டார இலக்கிய வகையும் அதிகரித்தது. தெலுங்கானாவை நிராகரிப்பது பிற பகுதிகளில் சாதி அதிகம் போன்றவை அரசியல் ரீதியாக வெளிப்பட்டன .சிறுகதைகளில் தெலுங்கானா பகுதி வாழ்க்கை சார்ந்த கருப்பொருளை எழுதியவர்களின் சிறுகதைகளில் பெண்களின் குரலைக் காணலாம் .\nநூறாண்டு கால தெலுங்கு சிறுகதை இலக்கிய வரலாற்றில் ஆண்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது ஆனாலும் பெண் எழுத்தாளர்களின் எண்ணிக்கை குறைவானது அல்ல. தலித் வாழ்க்கையை சித்தரித்து கதைகளில் தெலுங்கிற்கு முக்கிய பங்கு இருக்கிறது\n.தெலுங்கானா மக்களின் வாழ்க்கைப் பின்னணியில் ஒடுக்கப்பட்ட மக்கள் பற்றி பல கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன லூரி சுதாகரின் மல்லி முகம் மூக்கு மல்லிகை மொட்டு என்ற சிறுகதை தலித் வாழ்க்கையை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறது . நமக்கு இல்லாத நிலங்கள் ரெட்டி மார்களுக்கு எப்படி வந்து செய்ய மத்தவங்களுக்கு இப்படி வந்து இருக்கிறார் இந்த தேசத்தின் விளை நிலங்களுக்கு ஜாதி இருக்கு என்ற கருத்தை சொல்லி இருக்கிறது\n.எங்களுக்கு வேண்டாம் இந்த வெள்ளையர் அரசாங்கம் என்று தெலுங்கு கவிஞர் கரிமல சத்யநாராயணா பாடினார். எங்களுக்கு வேண்டாம் என்று இந்த கருப்பு அரசாங்கம் என்று குசும்பன் என்ற இன்னொரு தெலுங்கு கவிஞர் பாடினார் . இவை கதைகளிலும் பிரதிபலித்தன, சமூகத்தில் நிகழும் பொருளாதார சமூக அரசியல் மாற்றங்களில் மேல்தட்டு வர்க்கம் ஆதிக்கம் செலுத்துவதையும் கட்சிகள் தேர்தல் ஜனநாயகம் போன்றவை இந்த ஆதிக்க ஜாதிகளுக்கு அடிமை ஊழியம் செய்வதும் மையமாகக் கொண்டு பல கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன\nதலித் சிறுகதைகள் 1925 முதற்கொண்டே பிரசுரமாகியுள்ளன. சுப்ரமண்ய சாஸ்திரி போன்றோர் எழுதியுள்ளனர். 1935ல் கொட்டு முழக்கம் என்ற கதையை மங்காய்மா எழுதினார் . தமிழ் ஒளியின் கதைகள் சில தலித்திய வாழ்வியலைக் கொண்டவி. அன்பாதவன், சிவகாமி, இமயம், விழி பா இதயவேந்தன் உட்பட பலர் தமிழில் தலித் கதைகளைச் சிறப்பாக எழுதியுள்ளனர். ரங்கநாயகம்மா அவர்களின் படைப்பில் ஜாதி வேற்றுமைகளை கருத்தாக கொண்ட விசயங்கள் முன்னணியில் நிற்கும் .\n1970 வரையிலான காலகட்டங்களில் வந்த இந்தியச் சிறுகதைகளில் தெலுங்கின் சிறுகதைகளும் ஒரு முக்கிய பங்காக இருக்கிறது. நவீனத்துவத்தின் அடிப்படி அம்சங்களை அவற்றின் உள்ளடக்கத்தில் கொண்டு விளங்கிய்யிருக்கின்றன\n1.தெலுங்கு நாவல்கள் சிறுகதைகள் இராசபாளையம் சந்திரசேகரன் ரெட்டி- சாகித்ய அகாதமி)\n2. ஒரு த்லைமுறை தெலுங்குச் சிறுகதை – ராமலிங்கம்- சாகித்ய அகாதமி வெளியீடு\n3. தெலுங்கு நாவல்கள் , சிறுகதிஅகள் ( ருத்ரதுளசிதாஸ்- சாகித்ய அகாதமி வெளியீடு\n4. தெலுங்கு மொழிச் சிறுகதைகள் ( பூ அ துரைராஜா , பூங்கொடி பதிப்பகம் )\n5. கவுரி கிருபானந்தம் வலைத்தளம்\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஎமது இலக்கிய சகோதரன் மல்லிகை சி. குமார் மறைவுக்கு எமது ஆழ்ந்த அனுதாபம்\nஎழுத்தாளர்களின் கவனத்திற்கு: குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி - சங்க இலக்கியச் சிறுகதைப் போட்டி\nஎன் எழுத்துலக அனுபவங்கள் பற்றிய நனவிடை தோய்தல்\nநூல் நயப்புரை: இலங்கையில் மகாகவி பாரதி வியாபித்திருந்த வரலாற்றைக்கூறும் நூல் முருகபூபதியின் நாற்பது ஆண்டுகால உழைப்பின் வரவு: இலங்கையில் பாரதி\nதிருப்பூரில் ஒரு நாள் திரைப்பட விழா 24/1/2020\nமீனவர் ஆற்றிய கோயில் தொண்டு\nவாசிப்பும், யோசிப்பும் 358: பூந்துணர் 2010 பற்றிச் சில கருத்துகள்...\nபிரித்தானிய அரச குடும்பத்தினரின் 'Megxit'\nஒரு தகாப்சத்தை கடந்து.. முத்துக்குமார் பற்றிய நினைவலைகள்..\nவ.ந.கிரிதரனின் புகலிடச் சிறுகதைகள் (3) : சுண்டெலிகள்\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் தை மாதக் கலந்துரையாடல் : உள்ளுறை உவமம்\nமதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் 'ஈழத்து மண் மறவா மனிதர்கள்\" எழுத்தாளர் வி. ரி. இளங்கோவன் கௌரவிப்பு.\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடி��� டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்ச��. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல��' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம��. https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் க���டுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத��தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_(%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D)/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_13_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_14_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-01-28T18:03:10Z", "digest": "sha1:CH5COFYI7YZGAFETB2WCN7ZQQT53QNEY", "length": 35699, "nlines": 194, "source_domain": "ta.wikisource.org", "title": "திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எண்ணிக்கை (எண்ணாகமம்)/அதிகாரங்கள் 13 முதல் 14 வரை - விக்கிமூலம்", "raw_content": "திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எண்ணிக்கை (எண்ணாகமம்)/அதிகாரங்கள் 13 முதல் 14 வரை\n←எண்ணிக்கை: அதிகாரங்கள் 11 முதல் 12 வரை\nதிருவிவிலியம் - The Holy Bible ஆசிரியர் கிறித்தவ சமய நூல்\nஎண்ணிக்கை: அதிகாரங்கள் 15 முதல் 16 வரை→\n3310திருவிவிலியம் - The Holy Bible — பொது மொழிபெயர்ப்பு - Tamil Ecumenical Translation - 1995கிறித்தவ சமய நூல்\nகானான் நாட்டை உளவுபார்க்கச் சென்றோர். (எண் 13:17-20, 23-33).வரைபடம். 1907.\n3.2 மோசே மக்களுக்காக வேண்டுதல் செய்தல்\n3.3 முறையிட்ட மக்களை ஆண்டவர் தண்டித்தல்\n3.4 நாட்டைக் கைப்பற்றும் முதல் முயற்சி\nஅதிகாரங்கள் 13 முதல் 14 வரை\n2 \"இஸ்ரயேல் மக்களுக்கு நான் கொடுக்கும் கானான் நாட்டை உளவு பார்க்க ஆள்களை அனுப்பு; மூதாதையர் குலம் ஒவ்வொன்றிலிருந்தும் அவர்களுள் தலைவனாயிருக்கும் ஒருவனை நீ அனுப்ப வேண்டும்\" என்றார்.\n3 ஆண்டவர் கட்டளைப்படியே மோசே அவர்களைப் பாரான் பாலைநிலத்திலிருந்து அனுப்பினார்; அந்த ஆள்கள் அனைவரும் இஸ்ரயேல் மக்களின் தலைவர்களாக இருந்தவர்கள்.\n4 அவர்களின் பெயர்கள்: ரூபன் குலத்திலிருந்து சக்கூரின் மகன் சம்முவா;\n5 சிமியோன் குலத்திலிருந்து ஓரியின் மகன் சாபாற்று;\n6 யூதாக் குலத்திலிருந்து எப்புன்னேயின் மகன் காலேபு;\n7 இசக்கார் குலத்திலிருந்து யோசேப்பின் மகன் இகால்;\n8 எப்ராயிம் குலத்திலிருந்து நூனின் மகன் ஓசெயா;\n9 பென்யமின் குலத்திலிருந்து இராபின் மகன் பல்தி;\n10 செபுலோன் குலத்திலிருந்து சோதியின் மகன் காதியேல்;\n11 யோசேப்பு குலத்திலுள்ள மனாசே குலத்திலிருந்து சூசியின் மகன் காத்தி;\n12 தாண் குலத்திலிருந்து கெமல்லியின் மகன் அம்மீயேல்;\n13 ஆசேர் குலத்திலிருந்து மிக்கேலின் மகன் செதூர்;\n14 நப்தலி குலத்திலிருந்து ஓப்சியின் மகன் நக்பி;\n15 காத்து குலத்திலிருந்து மாக்கியின் மகன் கெயுவேல்;\n16 நாட்டை உளவு பார்க்க மோசே அனுப்பிய ஆள்களின் பெயர்கள் இவைகளே. மோசே நூனின் மகன் ஓசேயாவை 'யோசுவா' [1] என்று பெயரிட்டு அழைத்தார்.\n17 கானான் நாட்டை உளவு பார்க்கும்படி மோசே அவர்களை அனுப்பினார்; அவர் அவர்களிடம், \"நீங்கள் நெகேபுக்குச் சென்று அதற்கு அப்பால் மலைநாட்டுக்குப் போங்கள்;\n18 அந்த நாடு எப்படியிருக்கிறது, அங்கு வாழும் மக்கள் வலிமையுள்ளவரா வலிமையுற்றவரா, அவர்கள் பலரா சிலரா,\n19 அவர்கள் குடியிருக்கும் நாடு வளமையானதா வளமையற்றதா, அவர்கள் தங்கியிருக்கும் நகர்கள் பாளையங்களா கோட்டைகளா,\n20 அந்த நாடு செல்வம் மிக்கதா ஏழ்மையானதா, மரங்கள் அங்கு உண்டா இல்லையா என்று பார்த்து வாருங்கள்; துணிவுடன் இருங்கள்; அந்நாட்டின் கனிகள் சிலவற்றைக் கொண்டு வாருங்கள்\" என்று கூறினார். அது திராட்சையின் முதற்கனிப் பருவம்.\n21 அவ்வாறே அவர்கள் போய் சின் பாலைநிலத்திலிருந்து ஆமாத்து நுழைவாயிலருகில் இருந்த இரகோபு வரையிலும் நாட்டை உளவு பார்த்தனர்.\n22 அவர்கள் நெகேபினுள் சென்று, பின் எபிரோனுக்கு வந்தனர். அங்கு ஆனாக்கின் வழிமரபினரான அகிமான், சேசாய், தல்மாய் ஆகியோர் இருந்தனர்; எகிப்திலுள்ள சோவானிலும் ஏழு ஆண்டுகளுக்கு முன்னரே எபிரோன் கட்டப்பட்டிருந்தது.\n23 பின்னர் அவர்கள் எசுக்கோல் பள்ளத்தாக்குக்கு வந்தனர்; அங்கிருந்து ஒரே குலையாயிருந்த திராட்சைப் பழங்களின் கிளையொன்றை அறுத்தனர்; அதை ஒரு தடியில் கட்டி, இருவர��� சுமந்து வந்தனர்; அத்துடன் அவர்கள் மாதுளம் பழங்கள், அத்திப் பழங்கள் சிலவற்றையும் கொண்டு வந்தனர்.\n24 இந்த இடம் இஸ்ரயேல் ஆள்கள் இங்கிருந்து வெட்டிய திராட்சைக் குலையை முன்னிட்டு 'எசுக்கோல்' [2] பள்ளத்தாக்கு என்று அழைக்கப்பட்டது.\n25 நாற்பது நாள்கள் நாட்டை உளவு பார்த்த பின் அவர்கள் திரும்பி வந்தனர்.\n26 அவர்கள் பாரான் பாலை நிலத்தில் காதேசில் இருந்த மோசேயிடமும் ஆரோனிடமும் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பிலுள்ள அனைவரிடமும் வந்தனர்; அவர்களுக்கும் முழு மக்கள் கூட்டமைப்புக்கும் அவர்கள் செய்தி கொண்டு வந்தனர்; நாட்டின் கனியையும் அவர்களுக்குக் காட்டினர்.\n27 அவர்கள் மோசேயிடம் கூறியது: நீர் எங்களை அனுப்பிய நாட்டுக்கு நாங்கள் சென்று வந்தோம்; அதில் பாலும் தேனும் வழிந்தோடுகிறது; இதுவே அதன் கனி.\n28 ஆயினும் அந்நாட்டில் வாழும் மக்கள் வலிமை மிக்கவர்கள்; நகர்கள் அரண் சூழ்ந்தவை, மிகப் பெரியவை; அத்துடன் ஆனாக்கின் வழி மரபினரையும் நாங்கள் அங்குக் கண்டோம்;\n29 அமலேக்கியர் நெகேபு நாட்டில் வாழ்கின்றனர்; இத்தியர், எபூசியர், எமோரியர் ஆகியோர் மலை நாட்டில் வாழ்கின்றனர்; கானானியர் கடலருகிலும் யோர்தானை ஒட்டியும் வாழ்கின்றனர்.\n30 காலேபு மோசே முன் மக்களை உடனே அமைதிப்படுத்தி, \"நாம் உடனடியாகப் போய் நாட்டைப் பிடித்துக் கொள்வோம்; ஏனெனில் நாம் அதை எளிதில் வென்றுவிடமுடியும்\" என்றார்.\n31 ஆனால் அவருடன் சென்றிருந்த ஆள்கள், \"நாம் அம்மக்களுக்கு எதிராகப் போக முடியாது; ஏனெனில் அவர்கள் நம்மிலும் வலிமை மிக்கவர்கள்\" என்றனர்.\n32 இவ்வாறு அவர்கள் உளவு பார்த்து வந்த நாட்டைப் பற்றித் தவறான தகவலை இஸ்ரயேல் மக்களுக்குக் கொண்டு வந்தனர்; அவர்கள் கூறியது; உளவு பார்க்கும்படி நாங்கள் சென்றிருந்த நாடு தன் குடிமக்களையே விழுங்குவதாய் இருக்கிறது; அதில் நாங்கள் கண்ட மனிதர் அனைவரும் மிகவும் நெடிய உருவத்தினர்;\n33 அத்துடன் நெப்பிலிமிலிருந்து வருகிற ஆனாக்கின் புதல்வராகிய அரக்கரையும் கண்டோம்; எங்கள் பார்வையில் நாங்கள் வெட்டுக்கிளிகள் போன்றிருந்தோம்; அவர்களுக்கும் நாங்கள் அவ்வாறே காணப்பட்டோம். [3]\n[1] 13:16 எபிரேயத்தில், 'விடுதலையளிப்பவர்' என்பது பொருள்.\n[2] 13:24 எபிரேயத்தில் 'குலை' என்பது பொருள்.\n1 உடனே மக்கள் கூட்டமைப்பு முழுதும் உரத்தக் குரலில் புலம்பிற்று; மக்கள் அன்றிரவு அழுது கொண்டே இருந்தனர்.\n2 இஸ்ரயேல் மக்கள் அனைவரும் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுத்தனர்; மக்கள் கூட்டமைப்பிலுள்ள அனைவரும் அவர்களிடம், \"எகிப்து நாட்டில் நாங்கள் இறந்திருந்தால் எவ்வளவோ நலம் இந்தப் பாலை நிலத்தில் மடிந்தால் அதுவும் நலமே\n3 வாளுக்கு இரையாகும்படியா ஆண்டவர் எங்களை இந்த நாட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார் எங்கள் மனைவியரும் குழந்தைகளும் மடியப்போகிறார்கள் எங்கள் மனைவியரும் குழந்தைகளும் மடியப்போகிறார்கள் நாம் எகிப்து நாட்டுக்குத் திரும்பிச் செல்வது நலமன்றோ நாம் எகிப்து நாட்டுக்குத் திரும்பிச் செல்வது நலமன்றோ\n4 மேலும் அவர்கள் ஒருவர் மற்றவரை நோக்கி, \"நாம் ஒரு தலைவனை நியமித்துக்கொண்டு எகிப்துக்குத் திரும்பிச் செல்வோம்\" என்றனர்.\n5 உடனே மோசேயும் ஆரோனும் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் முழுவதற்கும் முன்பாக முகங்குப்புற விழுந்தனர்.\n6 மேலும் நாட்டை உளவு பார்த்து வந்தவர்களிடையே இருந்த நூன் மகன் யோசுவாவும் எப்புன்னே மகன் காலேபும் தங்கள் உடைகளைக் கிழித்துக்கொண்டு,\n7 இஸ்ரயேலர் கூட்டமைப்பிலுள்ள அனைவரிடமும் கூறியது: உளவு பார்க்கும்படி நாங்கள் கடந்து சென்ற நாடு மிகச் சிறந்த நாடு.\n8 ஆண்டவருக்கு நம்மேல் நல்விருப்பு ஏற்பட்டால் பாலும் தேனும் வழிந்தோடும் இந்த நாட்டினுள் அவர் நம்மை அழைத்துச் சென்று அதை நமக்குத் தருவார்.\n9 எனவே ஆண்டவருக்கெதிராக மட்டும் கிளர்ந்தெழாதீர்; நாட்டின் மக்களுக்கு அஞ்சாதீர்; அவர்கள் நமக்கு இரையாவர்; அவர்களின் பாதுகாவல் அகன்று போயிற்று; ஆண்டவரோ நம்மோடு இருக்கிறார்; அவர்களுக்கு அஞ்சவேண்டாம். [1]\n10 ஆனால் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும் அவர்களைக் கல்லால் எறியும்படி கூறினர்; உடனே ஆண்டவரின் மாட்சி சந்திப்புக் கூடாரத்தில் இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் தோன்றியது.\nமோசே மக்களுக்காக வேண்டுதல் செய்தல்[தொகு]\n11 ஆண்டவர் மோசேயிடம், \"எதுவரை இம்மக்கள் என்னை இழிவுபடுத்துவார்கள், நான் அவர்களுக்கு அடையாளங்கள் தந்தும் எதுவரை இவர்கள் என்னில் நம்பிக்கை கொள்ளாதிருப்பார்கள்\n12 நான் அவர்களைக் கொள்ளை நோயால் வதைத்து அவர்களைப் புறக்கணித்து விடுவேன்; உன்னையோ அவர்களைவிடப் பெரியதும் வலியதுமான இனமாக்குவேன்\" என்றார்.\n13 ஆனால் மோசே ஆண்டவரிடம் கூறியது: அப்போது எகிப்தியர் இதைப்பற்றிக் கேள்விப்படுவார்களே நீர் அவர்களிடமிருந்துதானே இம்மக்களை உம் ஆற்றலால் கொண்டு வந்தீர்\n14 அதோடு இந்த நாட்டுக் குடிகளிடமும் அவர்கள் சொல்லி வைப்பார்கள். ஆண்டவரே, நீர் இம்மக்களிடையே இருக்கிறீர் என்பதை அவர்கள் கேள்விப்பட்டிருக்கிறார்கள். ஏனெனில் ஆண்டவரே, நீர் நேர்முகமாய்க் காணப்படுகிறீர்; உமது மேகம் அவர்கள்மேல் நிற்கிறது; பகலில் மேகத் தூணிலும் இரவில் நெருப்புத் தூணிலும் நீர் அவர்களுக்கு முன்னே போகிறீர்.\n15 நீர் இப்போது இம்மக்களை ஓர் ஆள் எனக் கொன்றுவிட்டால், உம் புகழைக் கேள்விப்பட்டிருந்த இனத்தவரெல்லாம்,\n16 \"ஆண்டவர் இம்மக்களுக்கு வாக்களித்த நாட்டுக்குள் அவர்களைக் கொண்டுவர இயலாததால் பாலைநிலத்தில் அவர்களைக் கொன்று போட்டார்\" என்று சொல்வார்களே\n17 இப்போதும் உம்மை மன்றாடிக் கேட்கிறேன்; நீர் வாக்களித்தபடி ஆண்டவர் ஆற்றல் சிறப்புறுவதாக.\n18 \"ஆண்டவர் சினங்கொள்ளத் தாமதிப்பவர்; அருளிரக்கம் காட்டுவதில் அளவு கடந்தவர்; குற்றங்களையும் குறைகளையும் மன்னிப்பவர்; எவ்விதத்திலும் நம்பிக்கைத் துரோகம் செய்வோரை விட்டு விடாதவர்; மூதாதையர் குற்றங்களுக்காக அவர்கள் பிள்ளைகளை மூன்றாம் நான்காம் தலைமுறை வரை தண்டிப்பவர்\" என்றும் சொல்லியிருக்கிறீரே\n19 உம்மை மன்றாடிக் கேட்கிறேன், இம்மக்களின் குற்றங்களை மன்னியும்; உன் அருளிரக்கத்தின் பேரளவின்படியும் எகிப்திலிருந்து இதுகாறும் இம்மக்களை நீர் மன்னித்து வந்தது போன்றும் செய்யும். [3]\n20 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: உன் வாக்கின்படி நான் மன்னித்துவிட்டேன்;\n21 ஆயினும் உண்மையாகவே என் உயிர்மேல் ஆணை பூவுலகனைத்தும் நிறைந்துள்ள ஆண்டவரின் மாட்சியின் மேல் ஆணை\n22 எகிப்திலும் இப்பாலை நிலத்திலும் என் மாட்சியையும் நான் செய்த அருஞ்செயல்களையும் கண்டிருந்தும், இப் பத்துத் தடவையும் இம்மனிதர்கள் என்னைச் சோதித்து என் குரலுக்குச் செவிகொடுக்காததால்,\n23 இவர்களில் ஒருவன்கூட இவர்கள் மூதாதையருக்குத் தருவதாக நான் வாக்களித்திருந்த நாட்டினைக் காண மாட்டான்; என்னை இழிவுபடுத்திய எவனுமே அதைப் பார்க்கமாட்டான். [4]\n24 ஆனால் என் அடியான் காலேபு வேறுபட்ட மனநிலை கொண்டு என்னை முழுமையாகப் பின்பற்றினான்; ஆகவே அவன் சென்று வந்த நாட்டுக்குள் அவனைக் கொண்டு வருவேன்; அவன் தலைமுறையினர் அதனை உடைமையாக்கிக்கொள்வர். [5]\n25 இப்போது அமலேக்கியரும் கானானியரும் பள்ளத்தாக்குகளில் வாழ்கின்றனர். எனவே நாளைக்கு நீங்கள் செங்கடலுக்குப் போகும் வழியே பாலைநிலத்துக்குத் திரும்பிச் செல்லுங்கள்.\nமுறையிட்ட மக்களை ஆண்டவர் தண்டித்தல்[தொகு]\n26 மேலும் ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியது:\n27 இப்பொல்லாத மக்கள் கூட்டமைப்பினர் எதுவரை எனக்கெதிராக முறுமுறுப்பர் எனக்கெதிராக முறுமுறுக்கும் இஸ்ரயேல் மக்களின் முறுமுறுப்புகளை நான் கேட்டேன்.\n28 நீங்கள் அவர்களிடம் சொல்லவேண்டியது, \"ஆண்டவர் கூறுவதாவது: என் உயிர் மேல் ஆணை என் செவிகளில் படுமாறு நீங்கள் சொன்னதையே நான் உங்களுக்குச் செய்வேன்;\n29 எனக்கெதிராக முறுமுறுத்த, இருபது வயதும் அதற்கு மேலும் எண்ணப்பட்ட மொத்தத் தொகையினரான நீங்கள் இப்பாலைநிலத்தில் பிணங்களாக விழுவீர்கள். [6]\n30 நீங்கள் குடியிருக்கும்படி நான் வாக்களித்த நாட்டிற்குள் எப்புன்னே மகன் காலேபையும் நூன் மகன் யோசுவாவையும் தவிர ஒருவருமே வரமாட்டீர்கள்.\n31 ஆனால் இரையாகிவிடப்போவதாக நீங்கள் கருதிய உங்கள் குழந்தைகளை நான் கொண்டு போய்ச் சேர்ப்பேன்; நீங்கள் இழிவாய் எண்ணின நாட்டை அவர்கள் கண்டறிவார்கள்.\n32 உங்களைப் பொறுத்தமட்டில் நீங்கள் இப் பாலைநிலத்தில் பிணங்களாக விழுவீர்கள்.\n33 நாற்பது ஆண்டுகள் உங்கள் பிள்ளைகள் இப் பாலைநிலத்தில் அலைந்து திரிவர்; உங்கள் நம்பிக்கைத் துரோகத்திற்காக இப் பாலைநிலத்தில் உங்களுள் கடைசி ஆள் பிணமாக விழும்வரை அவர்கள் துன்புறுவர். [7]\n34 நீங்கள் நாட்டை உளவு பார்த்த நாள்களின் எண்ணிக்கைப்படி ஒரு நாளைக்கு ஒரு ஆண்டாக நாற்பது நாள்களுக்கும் நாற்பது ஆண்டுகள் நீங்கள் குற்றப்பழியைச் சுமப்பீர்கள்; என் வெறுப்பையும் அறிந்துகொள்வீர்கள்.\n35 ஆண்டவராகிய நானே பேசியுள்ளேன்; எனக்கெதிராக ஒன்றுகூடிய இப்பொல்லாத மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் இதை நான் கட்டாயம் செய்துமுடிப்பேன்; இப்பாலைநிலத்தில் அவர்கள் முற்றிலும் அழிந்தொழிந்து அங்கேயே மடிவார்கள்.\"\n36 நாட்டை உளவு பார்க்க மோசே அனுப்பி, பின் திரும்பி வந்து நாட்டைப் பற்றித் தவறான அறிக்கையைக் கொண்டுவந்து மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் அவருக்கு எதிராக முறுமுறுக்கச் செய்த ஆள்கள்,\n37 அதாவது, நாட்டை���்பற்றித் தவறான அறிக்கை கொண்டு வந்த ஆள்கள் ஆண்டவர் முன்னிலையில் வாதையால் மாண்டனர்.\n38 ஆயினும் நாட்டை உளவு பார்க்கச் சென்றவர்களில் நூன் மகன் யோசுவாவும் எப்புன்னே மகன் காலேபும் உயிர் தப்பி வாழ்ந்தனர்.\nநாட்டைக் கைப்பற்றும் முதல் முயற்சி[தொகு]\n39 மோசே இவ்வார்த்தைகளை இஸ்ரயேல் மக்கள் எல்லாரிடமும் கூறினார்; மக்கள் மிகவும் அழுது புலம்பினர்.\n40 அவர்கள் காலையில் எழுந்து, \"இதோ நாம் இங்கிருந்து ஆண்டவர் வாக்களித்த இடத்திற்கு ஏறிச் செல்வோம்; நாம் பாவம் செய்து விட்டோம்\" என்று சொல்லி மலையுச்சிகளை நோக்கிச் சென்றனர்.\n41 அப்போது மோசே சொன்னது: ஏன் இப்போது ஆண்டவர் கட்டளையை மீறுகிறீர்கள்\n42 உங்கள் எதிரிகளால் முறியடிக்கப்படாதபடி நீங்கள் ஏறிச் செல்ல வேண்டாம்; ஆண்டவர்தாம் உங்களிடையே இல்லையே\n43 அங்கே அமலேக்கியரும் கானானியரும் உங்களை எதிர்க்க இருக்கிறார்கள்; நீங்கள் வாளால் வெட்டி வீழ்த்தப்படுவீர்கள், ஏனெனில் ஆண்டவரைப் பின்பற்றுவதினின்று நீங்கள் விலகிவிட்டீர்கள்; ஆண்டவர் உங்களோடிருக்கமாட்டார்.\n44 ஆனாலும் அவர்கள் மலையுச்சிகளுக்கு ஏறிச் செல்லத் துணிந்தனர்; ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையோ, மோசேயோ பாளையத்தை விட்டுப் புறப்படவேயில்லை.\n45 அப்போது அம் மலை நாட்டில் தங்கியிருந்த அமலேக்கியரும் கானானியரும் இறங்கி வந்து அவர்களை முறியடித்து ஓர்மா மட்டும் அவர்களைத் துரத்திச் சென்றனர்.\n(தொடர்ச்சி): எண்ணிக்கை: அதிகாரங்கள் 15 முதல் 16 வரை\nஆசிரியர் பக்கங்கள் இல்லாத படைப்புகள்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 13 பெப்ரவரி 2012, 14:43 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2020-01-28T16:58:25Z", "digest": "sha1:RAM7U5DTTV7HOIWIAAREKFJYGKRVRUOG", "length": 4578, "nlines": 88, "source_domain": "ta.wiktionary.org", "title": "நாளுலா - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஒரே ஒரு நாளில் மட்டும் மேற்கொள்ளப்பெறும் செலவு (பயணம்).\nமதி இன்று சென்னைக்கு நாளுலா சென்றுள்ளார்.\nசெலவு, வேழவுலா, ஆனையுலா, புரவியுலா\nஆதாரங்கள் ---நாளுலா--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுத��ி + தமிழ் தமிழ் அகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 31 சூலை 2013, 05:54 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-01-28T17:49:07Z", "digest": "sha1:QN3XTPUC26SEOPI22IM4FNBA2R7WK7Q2", "length": 5499, "nlines": 93, "source_domain": "ta.wiktionary.org", "title": "வெறியாட்டு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவேலனாடல் (பு. வெ. 1, 21, தலைப்பு.)\n(எ. கா.) வெறியாட்டுக் காளாய் (தாயு. கற்புறு. 2).\nதன்னுடலில் கந்தன்/வேலன்/முருகன் புகுந்ததாக ஆவேசம்கொண்டு கோயிற் பூசாரி ஆடும் வெறியாட்டம்.\nமதுவருந்தி தன்னிலை யிழந்து ஆடும் ஆட்டம்.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nபு. வெ. உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 22 மே 2016, 20:44 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/devi-loka-material-world-of-birth-and-death-025569.html", "date_download": "2020-01-28T17:45:54Z", "digest": "sha1:ZPOVNFGQZ23Z56UFZKAXMNJCKNT3KJT3", "length": 20796, "nlines": 179, "source_domain": "tamil.boldsky.com", "title": "மனித பிறப்பும் இறப்பும் இந்த லோகத்தில் தான் தீர்மானிப்பாங்களாம்... தேவி லோக மர்மங்கள்... | Devi Loka – Material World of Birth and Death - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n5 hrs ago உங்க ராசிப்படி உங்களோட சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\n6 hrs ago தண்ணீர் முதல் இஞ்சி சாறு வரை காலையில் என்ன குடிக்கலாம் தெரியுமா\n7 hrs ago எச்சரிக்கை உங்கள் வீடுகளில் உள்ள இந்த பொருட்கள் வயிற்றிலுள்ள குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்துமாம்…\n8 hrs ago கல்யாணத்துக்கு வர எல்லா ஆண்களும் கல்யாண பொண்ணுக்கு முத்தம் கொடுக்கல���மாம்... என்னயா சடங்கு இது\nNews Rajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nMovies அதை அப்படிப் பண்ணனும்.. இதை இப்படிப் பண்ணனும்.. தெரியாதா.. கடுப்பான ஹீரோயின்\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமனித பிறப்பும் இறப்பும் இந்த லோகத்தில் தான் தீர்மானிப்பாங்களாம்... தேவி லோக மர்மங்கள்...\nதாயின் கருவில் உருவாகிறதில் தொடங்கி, இவ்வுலகில் பிறந்து பிரம்மாண்டமான படைப்பாகிய பூமியில் பல்வேறு அனுபவங்களை பெறுவதாய் நம் வாழ்க்கை தொடர்கிறது.\nபல்வேறு சூழ்நிலைகள் நாம் வளர்வதற்கு உதவுகின்றன. இந்த நெறிமுறைகளின்படியே மென்மேலும் நம் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிறது. இல்லையேல் வாழ்க்கையே வெறுமையாய் தோன்றும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபல யுகங்களுக்கு முன்னர் புருஷன், பிரகிருதி என்ற தனித்துவமான இரு கூறுகள் பரபிரம்மத்திலிருந்து தோன்றின. ஆண்மையுடையவனான புருஷன் படைப்பை தொந்தரவு செய்ய தொடங்கினான். ஆகவே, பிரகிருதி, புருஷனின் மைய சக்தியை உள்வாங்கிக் கொண்டாள். ஆனாலும் புருஷன் விரிந்து பரந்து முழு படைப்பின்மேலும் படர்ந்தான்.\nஇது முழுவதும் பேரண்டம் அல்லது லோகம் எனப்படுகிறது. லோகம், 14 தளங்களாகவும் 32 பரிமாணங்களாகவும் பிரிந்திருக்கும் ஒன்பது சக்தி கூறுகளை கொண்டது என்று ரிஷிகள் கூறியுள்ளனர்.\nலோக தேவி ஒன்பது வித்தியாசமான சக்தி கூறுகளை கொண்டவள். அவையாவன\nபிரகிருதி, புருஷன், பிரகிருதி சமயம், ஸ்தனகிருதி கண்டம், பிரகிருதி கண்டம், பிரளய ஸ்தன நந்தினி, பிரகிருதி பிரளயம், பிரகிருதி நீல பிரம்மி, புருஷன் நீல பிரம்மி\nபரபிரம்மத்திலிருந்து தூண் போன்ற ரூபங்கொண்ட ஏழு தோற்றங்கள் பிரபஞ்சத்தில் உண்டு. அது லோக தேவிக்கான உருவகத்தை ஒன���பது கூறுகளுடன் தருகிறது. இவை நீண்ட கூம்புகள் போன்றவை. நான்கு செங்குத்தாகவும், மூன்று கிடைமட்டமாகவும் இருக்கும்.\nMOST READ: விஷ்ணு இரணியனை கொல்வதற்காக ஏன் நரசிம்ம அவதாரம் எடுக்க வேண்டும்\nலோக தேவி மகா மேரு சக்கர வடிவையுடையவள். அதில் மூன்று பரிமாண வடிவங்கள் உண்டு. இந்தியாவிலுள்ள பழமையான ஆலயங்களில் லோக தேவியிடமிருந்து சக்தியை பெறும் இவ்வடிவம் இடம்பெற்றிருக்கும். மகாமேருவின் இருபரிமாணம் ஸ்ரீ சக்ரம் எனப்படும். மகாமேரு சக்ரம் லோக தேவியிடமிருந்து மகத்தான சக்திகளை பெறும். ஆனால், ஸ்ரீ சக்ரம் மிதமான சக்தியையே பெறும்.\nஆதி சக்தியின் வெவ்வேறு வடிவங்கள்\nபடைப்பின் மூல உருவம் ஆதி சக்தியே லோக தேவியின் மையம். இவ்வுருவம் மற்றும் பல காரண காரியங்களோடு வெவ்வேறு விதங்களில் விளக்கப்படக்கூடியது. ஆன்மீக ரீதியாக ஆத்மாக்கள் எட்டிய தனிப்பட்ட அறிவென இது கூறப்படுகிறது. பழங்கால வரலாறு மற்றும் வேதங்களில் விளக்கப்படும் வண்ணம் முதல் மூன்று காரணங்கள் மட்டுமே பரவலாக அறியப்பட்டுள்ளது.\nதேவியின் பத்து முக்கிய வடிவங்களாக ரிஷிகளால் விளக்கப்படுபவை\nமஹா கௌரி (துர்க்கா / பார்வதி), மஹா லக்ஷ்மி, மஹா சரஸ்வதி, முலா தேவி, தேவி பிரம்மி, தேஜஸ் பிரம்மி, ஸ்வரூபிணி, ஷக்தி ஸ்வரூபிணி, மங்கள தேவி, மங்கள ஆதிதேவி\nMOST READ: குபேரனின் ஆசி பெற்று பணமழையால் நனையப் போகும் ராசிக்காரர் இவர்தான்...\nலோக தேவிக்குள் இருக்கும் சக்திகள்\nவிக்ஞானம் என்று அறியப்படும் அடர் இளஞ்சிவப்பு வண்ணத்தால் ஆன முதனிலை ஆற்றல் உள்ளிட்ட பல்வகை சக்திகள் லோக தேவிக்குள் அடங்கியுள்ளன. பன்மடங்காகும் சக்தி மற்றும் சிருஷ்டிக்கும் சக்தி என்று இரு சிறப்பு சக்திகள் உண்டு. அவை இளஞ்சிவப்பு நிறம் கொண்டவை. விக்ஞானத்தில் அவை வாயுமண்டலத்திற்கு அடர் இளஞ்சிவப்பு வண்ணத்தை அளிக்கின்றன.\nMOST READ: ஓம் நமசிவாய - ஓம் சிவாய நமஹ ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்\nஊதா மூலம் சிவப்பு வரை வண்ணங்களால் பிரதிநிதித்துவம் செய்யப்படும்வண்ணம் சக்தியானது பன்முக தன்மை கொண்டது. ஒவ்வொரு சக்தியின் தரமும் வெவ்வேறானது.\nஅடர் இளஞ்சிவப்பு: பிரபஞ்சத்தில் அதிக தாக்கத்தை கொடுக்கக்கூடியது. பராமரிக்கும் நிபந்தனையற்ற அன்பு கொண்டவளாய் தேவிக்கு தாய்மை வடிவை கொடுக்கக்கூடியது.\nஊதா: நீதி, நியாயம் இவற்றுடன் சுகமளிக்��ும் சக்தி\nஇளம் ஊதா: பிரபஞ்ச சக்திகள் அழிந்துபோகாமல் இருப்பதற்கு வடிவம் கொடுத்து காப்பது. லோக தேவியின் சக்திகளை பாதுகாக்கும் பாதுகாப்பு தளம்.\nஅடர் சாம்பல்: முழு படைப்பும் விளங்கியபோது ஆதி சக்தியால் உருவாக்கப்பட்ட சிறப்பு சக்தி. அந்தகாரத்தையும் தீமையையும் அழிப்பதற்கு இது அவசியம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமுன்னோர்கள் வடிவில் வீட்டிற்கு வரும் காகங்கள் - அமாவாசையில் சாதம் வைப்பது ஏன்\nமஹாளய அமாவாசை 2019: பித்ரு தர்ப்பணம் கொடுப்பதனால் அதிகரிக்கும் பலன்கள்\nமகாளய அமாவாசை 2019: புரட்டாசி சனிக்கிழமை வரும் மகாளய அமாவாசையால் என்ன பலன்\nகுருவார பிரதோஷம் : திருமண தடை நீங்கி மாங்கல்ய பலம் பெருக சிவனை வணங்குங்கள்\nஓணம் பண்டிகை: வாமனனுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற உயிர் தியாகம் செய்த மகாபலி\nஎந்த ராசிக்கு எது அதிர்ஷ்ட மரம்\nமீண்டும் குளத்துக்குள் அத்திவரதர்... 48 நாள்ல உண்டியல் வசூல் மட்டும் எவ்வளவுனு தெரியுமா\nகாஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க சென்ற 20 பிரபலங்கள் யார்\nஎதுனாலும் பிரம்ம முகூர்த்தத்துல பண்ண சொல்றாங்களே அதோ சீக்ரெட் என்னனு தெரியுமா\nகோவிலுக்குள் புகுந்த முதலை... மக்கள் அத பார்த்து என்ன பண்ணாங்க தெரியுமா\nகலியுகம் எப்ப பிறக்கும்னு கிருஷ்ணர் பீமனிடம் சொன்னார் அதுக்கு இன்னும் எவ்ளோ நாள் இருக்கு\nவாங்கும் தங்கத்தை உப்புக்குள் வைத்து எடுத்தால் என்ன நடக்கும் தெரியுமா\nJun 18, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nவிலை குறைவான இந்த உணவுகள் உங்களுக்கு விலைமதிப்பற்ற ஆரோக்கியத்தை கொடுக்கும் தெரியுமா\nஒரு குழந்தைக்கு சர்க்கரை நோய் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் என்ன தெரியுமா\nஇந்த ஒருவரின் மரணம்தான் முதல் உலகப்போரையே உருவாக்கியதாம்... உலகப்போரை சுற்றியிருக்கும் மர்மங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/2018/06/", "date_download": "2020-01-28T17:18:03Z", "digest": "sha1:4LK6RKX6XKSKWERXTJJUESBTTX6UBFNK", "length": 9496, "nlines": 69, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "June 2018 | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபாகிஸ்தானுக்கு டாடா சுமோவை விற்பனை செய்வதற்கு ரத்தன் டாட்டா மறுத்தாரா\nதவறானது என அறிவிக்கப்பட்�� ஆறு வருடங்கள் பழைய ஒரு செய்தி மீண்டும் ஒருமுறை சமூக ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த போலி செய்தியின் தற்போதைய வடிவம் இனவாத சமூக பாகுபாடுகளை தூண்டிவிட மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக பாரசி இனித்தவரின் தேசப்பற்று பண்புகளை ஒப்பிட முயற்சி செய்கிறது . இந்த செய்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் முன்னாள் வணிக அமைச்சர், ஆனந்த ஷர்மா பாகிஸ்தானிய தொழிலதிபர்களின் திட்டத்தைக் கருதும்படி கோரிக்கை செய்திருந்தும் ரத்தன் டாடா பாகிஸ்தானுக்கு டாடா […]\nகர்நாடகாவில் தேர்தலுக்கு-பின் சமூக வன்முறை குறித்த போலி வீடியோ\nகர்நாடகாவில் தேர்தலுக்கு பின் , காங்கிரஸ் மற்றும் ஜேடி (எஸ்) கூட்டணி அரசு கட்டுபாட்டிற்கு வந்த பின் , தவறான வழிகாட்டும் ஒரு வைரல் வீடியோ காங்கிரஸ் குத்த பாதகமான கதையை உருவாக்குவதற்கு பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகிறது. जिस भड़वे को लगता है कि देश में 2019 में कांग्रेस आना चाहिए कांग्रेसी चमचे को ये वीडियो देख लेना चाहिए कर्नाटक में 1महीना भी नही हुआ है […]\nராஜஸ்தானில் உள்ள ஒரு விவசாயி கையிறால் கட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு பொது இடத்தில் அடிக்கப்படுகிறார்- உண்மையா அல்லது பொய்யா\nஃபாக்ட்க்ரெசென்டோ இந்த குறுந்தகவலுடன் இந்த படம் சமூக ஊடகங்கள் , பிரத்யேகமாக ஃபேஸ்புக், வாட்சாப் மற்றும் ட்விட்டர் இடையே பரவலாக பகிர்ந்து கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. அப்படியானால் இந்த செய்தியின் பின் உள்ள உண்மை என்ன மே 30 ல் 1 ‘பக்தோ கா பாப் ரவீஷ் குமார்’ (பக்தர்களின் தந்தை ரவீஷ் குமார்) என பெயரிடப்பட்ட ஒரு பக்கம் அதனைப் பின்பற்றும் 1 லட்சம் பேருடன் இந்த போஸ்டை பகிர்ந்து கொண்டிருந்தது. இது 1,000 முறைக்கும் மேல் […]\nடெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் , ஒரு தெருவில் பி ஜே பி தலைவர் பொதுமக்களால் தாக்கப்படும் ஒரு வீடியோவுடன் கூடிய அமித் மிஷ்ராவின் (சரிபார்க்கப்பட்ட ட்விட்டர் ஹேண்டில்) ஒரு ட்வீட்டை (குறுந்தகவலை) மீண்டும் ட்வீட் செய்திருந்தார்\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (616) அரசியல் சார்ந்தவை (23) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) இணையதளம் (1) இந்தியா (48) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (17) உலகம் (7) கல்வி (7) கிரைம் (1) குற்றம் (11) கேரளா (1) க்ரைம் (1) சமூக ஊடகம் (753) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (95) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (11) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (26) சினிமா (31) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தமிழகம் (55) தமிழ் (1) தமிழ் செய்திகள் (1) தமிழ்நாடு (7) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (27) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (20) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/recipes/510954-banquet-of-bakrit.html", "date_download": "2020-01-28T17:21:16Z", "digest": "sha1:ZM5ZFAW5ZYTXACGU6GVEXNEK7LCSKL55", "length": 12907, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "தலைவாழை: மட்டன் சுக்கா | banquet of bakrit", "raw_content": "செவ்வாய், ஜனவரி 28 2020\nசென்னை சர்வதேச பட விழா\nதலைவாழைஈடு இணையில்லா பக்ரீத் விருந்து\nஅன்புக்கு மதங்கள் கிடையாது என்பது அறுசுவை உணவுக்கும் பொருந்தும். மதங்களைக் கடந்து மனிதர்களிடையே நட்புறவை மேம்படுத்துவதுதான் பண்டிகைகளின் நோக்கம். பண்டிகைகள் அன்று நம் வீட்டில் விதவிதமாகச் சமைத்து ருசிப்பதுடன் அதை நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தந்து மகிழ்வது அலாதியானது. பக்ரீத் அன்று செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்கக் கற்றுத்தருகிறார் சென்னையைச் சேர்ந்த ரஷிதா. அவற்றைச் சமைத்து, ருசித்து மகிழ்வோம்.\nசோம்பு – அரை டீஸ்பூன்\nசீரகம் – அரை டீஸ்பூன்\nஎண்ணெய் – 100 மி.லி.\nமிளகாய்த் தூள் – 100 கிராம்\nமிளகுத் தூள் – 2 டீஸ்பூன்\nமஞ்சள் – 1 டீஸ்பூன்\nதயிர் – 50 மி.லி.\nகறிவேப்பிலை – ஒரு கொத்து\n– 4 டேபிள் ஸ்பூன்\nகறியை நன்கு கழுவி மஞ்சள் தூளையும் தயிரையும் சேர்த்து அரை மணி நேரம் ஊறவிடுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்த்துப் பொரியவிடுங்கள்.\nஊறவைத்துள்ள கறியை அதனுடன் சேர்த்து இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளுங்கள். கறி நன்கு வெந்தவுடன் மிளகாய்த் தூள், மிளகுத் தூள் இரண்டையும் சேர்த்துக் கிளறிவிடுங்கள். மிளகாய்த் தூள் வாசனை போனவுடன் கறிவேப்பிலையைத் தூவி இறக்குங்கள்.\n10 ரூபாய்க்கு மதியச் சாப்பாடு: மகாராஷ்டிராவில் 'ஷிவ...\nகுருமூர��த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி\nசிஏஏ, என்ஆர்சி பற்றி சில அரசியல் கட்சிகள்...\n‘‘ஆட்சிக்கு வந்தால் ஷாகின்பாக் போராட்டக்காரர்களை ஒரு மணிநேரத்தில்...\nநேரடி வரி வருவாயும் குறைந்ததால் பட்ஜெட்டில் தனிநபர்...\nசிஏஏ எதிர்ப்பு: ஒவ்வொரு இல்லத்திலும் கையெழுத்துப் பதிவாகிட வேண்டும்; ஸ்டாலின் அறிவுறுத்தல்\nஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் 2 அவதூறு வழக்குகள்\nசட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய கட்டாயம்; நடவடிக்கை எடுக்க காவல் ஆணையருக்கு அதிகாரம்...\n'டகால்டி' Vs 'சர்வர் சுந்தரம்' ரிலீஸ் பிரச்சினை; பாரதிராஜா தலையீட்டால் முடிவுக்கு வந்தது\nசிவகார்த்திகேயன் - ரவிக்குமார் பட ஷூட்டிங் மீண்டும் தொடக்கம்\nமனமே நலமா- 1: சினிமா சித்தரிப்பில் மனநோய்கள்- மாற்றமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/thamarai-publications?page=19", "date_download": "2020-01-28T16:07:49Z", "digest": "sha1:IBOVMID6VRW5275FC2H7MOS3JZ2XMX5J", "length": 2788, "nlines": 90, "source_domain": "www.panuval.com", "title": "தாமரை பப்ளிகேஷன்ஸ்", "raw_content": "\nஅகராதி / களஞ்சியம்1 அறிவியல் / தொழில்நுட்பம்1 இலக்கணம்8 இலக்கியம்‍‍12 உடல்நலம் / மருத்துவம்46 ஊடகம் / இதழியல்2 கட்டுரைகள்61 கணிப்பொறி1 கல்வி13 கவிதைகள்9 சட்டம்29 சமையல் / உணவுமுறை9 சினிமா4 சிறுகதைகள் / குறுங்கதைகள்8 சிறுவர் கதை2 சிறுவர் நூல்கள்2 சுயமுன்னேற்றம்1 சொற்பொழிவுகள்1 நகைச்சுவை1 நாடகம்11 நாவல்7 பயணக் கட்டுரை1 பெண்ணியம்2 பொது அறிவு16 மேலாண்மை2 மொழியியல்6 வணிகம் / பொருளாதாரம்1 வரலாறு1 வாழ்க்கை / தன் வரலாறு13 வேளாண்மை / விவசாயம்11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/12th-standard-computer-technology-chapter-1-an-introduction-to-adobe-pagemaker-one-marks-model-question-paper-8741.html", "date_download": "2020-01-28T16:43:28Z", "digest": "sha1:OWXMR73E3M5HAMKZGJHBCIGELQN4WYTC", "length": 20800, "nlines": 492, "source_domain": "www.qb365.in", "title": "12th Standard கணினி தொழில்நுட்பம் Chapter 1 அடோப் பேஜ்மேக்கர் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Computer Technology Chapter 1 An Introduction to Adobe PageMaker One Marks Model Question Paper ) | 12th Standard STATEBOARD", "raw_content": "\n12th கணினி தொழில்நுட்பம் - பல்லூடகம் மற்றும் கணிப்பொறிப் பதிப்பகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Computer Technology - Multimedia And Desktop Publishing Model Question Paper )\n12th கணினி தொழில்நுட்பம் - பல்லூடகம் மற்றும் கணிப்பொறிப் பதிப்பகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Computer Technology - Multimedia and Desktop Publishing Model Question Paper )\n12th கணினி தொழில்நுட்பம் - ஆட்டோகேட் 2016 மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண��� வினாக்கள் ( 12th Computer Technology - Autocad 2016 Three and Five Marks Questions )\nஅடோப் பேஜ்மேக்கர் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்\nDTP என்பதன் விரிவாக்கம் _________\n_________ என்பது ஒரு DTP மென்பொருளாகும்.\nஎந்த பட்டியில் New கட்டளை இடம்பெற்றுள்ளது\nPageMaker ஆவணத்தை மூடுவதற்கான விசைப்பலகை குறுக்கு வழி _________\nபெட்டிகள் வரைவதற்குப் பயன்படும் கருவி _________\nமுழு ஆவணத்தைத் தேர்ந்தெடுக்க விசைப்பலகையில் _________ குறுக்கு வழி சாவி சேர்மானத்தை அழுத்த வேண்டும்.\nஉரையை பதிப்பிக்க பயன்படும் கருவி எது\nPageMaker இல் ஆவணத்தை அச்சிடப் பயன்படும் விசைப்பலகை குறுக்கு வழி _________\nஅடோப் பேஜ்மேக்கர் என்பது _________ மென்பொருளாகும்.\n_________ பட்டை பேஜ்மேக்கர் ஆவணத்தின் மேல்பகுதியில் இருக்கும்.\nஆவணத்தை மேலும் கீழுமாகவும், இடது மற்றும் வலது புறமாகவும் நகர்த்துவதை _________ என்கிறோம்.\n_________ கருவி வட்டம் வரைவதற்குப் பயன்படுகிறது.\n_________ பட்டியைக் கிளிக் செய்து Insert Pages விருப்பத்தைப் பெறலாம்.\nஅ) சுட்டியின் மூலம் மட்டுமே உரையை த் தேர்ந்தெடுக்க முடியும்.\nஆ) சுட்டி மற்றும் விசைப்பலகையின் மூலம் உரையைத் தேர்ந்தெடுக்க முடியும்.\nஅ) DTP என்பதன் விரிவாக்கம் Desktop publishing.\nஆ) DTP என்பதன் விரிவாக்கம் Desktop publication.\nPrevious 12th கணினி தொழில்நுட்பம் - Full Portion ஐந்து மதிப்பெண்கள் வினாத்தாள் ( 12th Com\nNext 12th கணினி தொழில்நுட்பம் - Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள் ( 12th Co\n12th Standard TM கணினி தொழில்நுட்பம் Syllabus\n12th கணினி தொழில்நுட்பம் - Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள் ( 12th Computer Technology ... Click To View\n12th கணினி தொழில்நுட்பம் - Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள் ( 12th Computer Technology ... Click To View\n12th கணினி தொழில்நுட்பம் - திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2 ( 12th Computer Technology - Revision ... Click To View\n12th கணினி தொழில்நுட்பம் - அடோப் ஃபிளாஷ் ப்ரொப்பஷனல் CS6 மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Computer Technology - ... Click To View\n12th கணினி தொழில்நுட்பம் - பல்லூடகம் மற்றும் கணிப்பொறிப் பதிப்பகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Computer Technology - Multimedia ... Click To View\n12th கணினி தொழில்நுட்பம் - அடோப் இன்டிசைன் CC 2019 மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Computer Technology - ... Click To View\n12th கணினி தொழில்நுட்பம் - அடோப் பேஜ்மேக்கர் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Computer Technology - An ... Click To View\n12th Standard கணினி தொழில்நுட்பம் - அடோப் ஃபிளாஷ் ப்ரொப்பஷனல் CS6 மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Computer ... Click To View\n12th கணினி தொழில்நுட்பம் - பல்லூடகம் மற்றும் கணிப்பொறி��் பதிப்பகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Computer Technology - Multimedia ... Click To View\n12th கணினி தொழில்நுட்பம் - ஆட்டோகேட் 2016 மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Computer Technology - Autocad 2016 ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20160916-5002.html", "date_download": "2020-01-28T16:34:15Z", "digest": "sha1:3TLUFYN67BN4NOQAEIRJHNNXL663KBJI", "length": 9009, "nlines": 80, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மாவாட்டும் இயந்திரத்தில் துப்பட்டா சிக்கி இளம்பெண் பலி, இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nமாவாட்டும் இயந்திரத்தில் துப்பட்டா சிக்கி இளம்பெண் பலி\nமாவாட்டும் இயந்திரத்தில் துப்பட்டா சிக்கி இளம்பெண் பலி\nசென்னை: மாவாட்டும் இயந்திரத்தில் மாவாட்டியபோது, இளம்பெண் அணிந் திருந்த துப்பட்டா அதில் சிக்கிக் கொண்டது. இயந்திரம் வேகமாகச் சுழன்றதால் துப்பட்டாவும் அப்பெண் ணின் கழுத்தை வேகமாகச் சுற்றி நெருக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 24 வயதான ஹப்சிபா என்ற அப்பெண்ணும் அவரது தாய் முத்து லட்சுமியும் உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்தனர். நேற்று முன்தினம் மாலை இருவரும் இட்லிக்கு மாவாட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஹப்சிபா பஞ்சாபி உடுப்பு அணிந்திருந்தார். இந்நிலையில், எதிர்பாராதவிதமாக மாவாட்டும் இயந்திரத்தில் ஹப்சிபா வின் துப்பட்டா சிக்கிக் கொண்டது. இயந்திரம் வேகமாகச் சுழன்றதால் அதில் சிக்கிய துப்பட்டா அவரது கழுத்தை நெருக்கியது. உதவி கேட்டு குரல்கூட எழுப்ப இயலாத நிலையில், சம்பவ இடத்தி லேயே கழுத்து இறுக்கப்பட்டு பரிதாப மாக உயிரிழந்தார் ஹப்சிபா. தனது கண்ணெதிரே நிகழ்ந்த இச்சம்ப வத்தைத் தடுக்க இயலாத அவரது தாய் முத்து லட்சுமி அதிர்ச்சியிலும் சோகத்திலும் மூழ்கியுள்ளார்.\nசான் சுன் சிங்: வூஹான் கிருமித் தொற்று நாட்டின் பொருளியலைப் பாதிக்கக்கூடும்\nமுதலிடத்தை போராடி பிடித்த ரியால் மட்ரிட்\nமீண்டும் நேயர்களைச் சந்திக்க வருகிறார் ‘சித்தி’\nசுகாதார அமைச்சு: வூஹான் வைரஸ் தொற்றி சிங்கப்பூரில் உயிரிழப்பு ஏற்பட்டதாக பரவும் தகவல் பொய்யானது\nராணுவ அணிவகுப்புடன் களைகட்டிய இந்திய குடியரசு விழா\nநிச்சயமில்லாத காலகட்டத்தில் பாதுகாப்பான இடம் சிங்கப்பூர்\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற��பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nஇளையர்கள் மதுபழக்கத்திற்கு அடிமையாவதற்கு பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமதுவுக்கு அடிமையாகும் இளையர்களின் நிலை\nதமக்கு விருப்பமான துறைக்கு மாற, தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் கல்வி முறை தமக்கு ஆதரவாக இருந்ததாக கூறும் நந்தினி. படம்: தொழில்நுட்பக் கல்விக் கழகம்\nஐடிஇ மாணவர்களுக்கு கூடுதல் கல்வித் தெரிவுகள்\nசிண்டாவில் சமூக ஊழியராகப் பணியாற்றும் திரு சிவசுப்பரமணியம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபுதிய வாழ்க்கைத்தொழில் தந்த உற்சாகம்\nதாம் உருவாக்கிய கலைப் படைப்புடன் காணப்படும் நித்யா போயாபதி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிக்டோரியா பள்ளியில் பயின்ற சித.மணி லக்‌ஷ்மணன், ஹாக்கி மற்றும் திடல், தட விளையாட்டுகளில் ஈடுபட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிளையாட்டு என வந்துவிட்டால் இவரை நிறுத்த முடியாது\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/1817-dheivam-tamil-songs-lyrics", "date_download": "2020-01-28T16:24:33Z", "digest": "sha1:MIPJNFUSYVVBNDCMHOMJLD4XET5ESPPP", "length": 4373, "nlines": 98, "source_domain": "www.tamilpaa.com", "title": "Dheivam songs lyrics from Thirudan Police tamil movie", "raw_content": "\nதெய்வம் என்பதென்ன உண்மை நான்\nதாயின் அன்பை நாம் அணுஅணுவாக அறிவோம்\nதந்தை கண்ணீர் அதை எந்த பிள்ளை வாழ்வில் அறிந்ததுண்டா\nதெய்வம் என்பதென்ன உண்மை நான்\nதந்தை தோலின் மீது ஏறி நின்று தானே\nபார்த்தோம் அன்று நாமும் உலகத்தையே\nநம்மை அறியாமல் மெல்ல வளர்ந்தோமே\nஅன்று முதல் நூறு இடைவெளியே\nமழையினை போலே அவன் பாசம் தினம் ஈரம் சேர்க்கும்\nஇன்னும் ஒரு ஜென்மம் மண்ணில் பிறப்பேனா\nதந்தை அவன் விரலை தொட்டு பிடிப்பேனா\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nPesadhe Paarvaigal (பேசாதே பார்வைகள்)\nTags: Thirudan Police Songs Lyrics திருடன் போலீஸ் பாடல் வரிகள் Dheivam Songs Lyrics தெய்வ���் என்பதென்ன பாடல் வரிகள்\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t148164-topic", "date_download": "2020-01-28T18:04:00Z", "digest": "sha1:ILP5UXADZZNUJ2MYCVMBQGHQV5VRBZJN", "length": 18745, "nlines": 178, "source_domain": "eegarai.darkbb.com", "title": "உலகச்சுற்றுலா!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)\n» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க\n» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு\n» 10 எளிமையான வீட்டுக் குறிப்புகள்\n» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்\n» மில்க்மெய்டு சேர்த்து சர்க்கரை பொங்கல் தயாரித்தால் - (வீட்டுக் குறிப்புகள்)\n» கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை\n» பழுப்பு இல்லை, பளீச்\nby மாணிக்கம் நடேசன் Today at 2:57 pm\n» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்\n» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு\n» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்\n» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு\n» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்\n» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்\n» உலக அழகிப் போட்டி\n» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'\n» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு\n» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium\n» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\n» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு\n» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்\n» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை\n» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்\n» கீதை காட்டும் பாதை\n» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு\n» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்\n» குயிலே, குமரன் வரக் கூவுவாய்.. - எம்.எல் வசந்தகுமாரி பாடியது\n» பிறகேன் இத்தனை வாதம்\n» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி\n» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்\n» பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி\n» வருடத்துக்கு 15 இடங்களுக்கு சுற்றுலா சென்றால் பயண செலவை அரசே அளிக்கும்: மத்திய அரசு அதிரடி திட்டம்\n» மனித நேயம் - குறும்படம்\n» சுவரேறி குதித்த பேய்..\n» மொய்- ஒரு பக்க கதை\n» கிச்சன்ல என்ன சலசலப்பு..\n» பாத யாத்திரை போக புலட் பரூஃப் வேண்டுமாம்…\n» ஐடியா- ஒரு பக்க கதை\n» சக்கரம் – ஒரு பக்க கதை\n» டைரக்டர் ஏன் டென்ஷனா இருக்கார்\n» தோல்வியில் சுகம் – கவிதை\n» ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க மிமிக்ரி கலைஞர்…\n» சைபர் கிரைம் (Cyber Crime) விழிப்புணர்வு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது :: சொந்தக் கட்டுரைகள்\nபிரேசிலின் ரியோ டி ஜெனிரோவிலுள்ள 200 ஆம்\nஆண்டு தொன்மையான மியூசியம் தீவிபத்திற்குள்ளானது.\n20 மில்லியனிற்கும் மேற்பட்ட பொருட்கள்\n“பிரேசில் மக்களுக்கு சோகமான தினம். கணக்கிடமுடியாத\nஇழப்பு” என வருந்தியுள்ளார் அதிபர் மைக்கேல் டெமர்.\nமியான்மர் நீதிமன்றம் ராய்ட்டர் செய்தியாளர்களான\nவா லோன், கியா சோ ஆகியோருக்கு 7 ஆண்டுகள்\nரோஹிங்கயா முஸ்லீம்கள் குறித்த ஆவணங்களை\n“நாங்கள் எத்தவறையும் செய்யவில்லை என்பதால்\nபயமில்லை” என்கிறார் தண்டனை பெற்ற\nஅமெரிக்கா, தீவிரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தானுக்கு\nஅதற்கு வழங்கிவந்த 300 மில்லியன் நிதியை\nதீவிரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் சரிவர\nசெயல்படாததால் அதிரடி முடிவெடுத்துள்ளது அமெரிக்கா.\nஅமெரிக்க செயலர் பாம்பியோ தடை குறித்து புதிய\nபிரதமர் இம்ரான்கானிடம் பேசவும் வாய்ப்புள்ளது.\nக்யூபாவிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் ஒலி அலைகள்\nதாக்குதல் இருப்பதாக புகார் கிளம்பியுள்ளது.\nஅதிகாரிகளுக்கு குமட்டல், தலைச்சுற்று, காதில் ஒலி\nஆகிய பிரச்னைகள் ஏற்பட காரணம் தெரியாமல்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது :: சொந்தக் கட்டுரைகள���\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/showcomment.asp?id=7036", "date_download": "2020-01-28T17:24:27Z", "digest": "sha1:DU5ACSRNXCOD5BOGT67KQQ252MTUTBF4", "length": 10442, "nlines": 177, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 28 ஐனவரி 2020 | துல்ஹஜ் 180, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:38 உதயம் 09:05\nமறைவு 18:22 மறைவு 21:14\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nஅனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்\nசெய்தி: ரமழான் 1432: மும்பையில் காயல் இளைஞர்கள் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nRe:ரமழான் 1432: மும்பையில் க...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2020-01-28T16:56:14Z", "digest": "sha1:MHKZ2UQHAV3N7HTLP3R74OVXY3G6652Q", "length": 11400, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "ஆயத்த ஆடைதுறையின் வளர்ச்சிக்காக மத்திய அரசு ரூ.6 ஆயிரம்கோடி சிறப்புநிதி |", "raw_content": "\nஅமைதியும், ஒ��ுமைப் பாடுமே எந்த ஒரு பிரச்சனைக்குமான தீா்வு\nபாஜக நிர்வாகி பயங்கரவாதிகளால் வெட்டி படுகொலை\nபவன் விரும்பினால் கட்சியில் இருந்து விலகி கொள்ளலாம்\nஆயத்த ஆடைதுறையின் வளர்ச்சிக்காக மத்திய அரசு ரூ.6 ஆயிரம்கோடி சிறப்புநிதி\nஜவுளி, ஆயத்த ஆடைதுறையின் வளர்ச்சிக்காக மத்திய அரசு ரூ.6 ஆயிரம்கோடி சிறப்புநிதி வழங்குவதாக அறிவித்திருப்பதை கோவையை சேர்ந்த ஜவுளித்தொழில் அமைப்புகள் வரவேற்றுள்ளன.\nஜவுளித்தொழில் துறையில் வரும் 2018-ஆம் ஆண்டுக்குள் மேலும் ஒருகோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கிலும், புதியதொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாகவும் ஜவுளி, ஆயத்த ஆடைதுறைக்கு ரூ.6 ஆயிரம் கோடி சிறப்புநிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.\nமத்திய அரசின் இந்த அறிவிப்பு ஜவுளித்தொழில் துறையின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்று இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் அமைப்பின் பொதுச்செயலர் பிரபு தாமோதரன் தெரிவித்துள்ளார்.\nமேலும், வருங்கால வைப்புநிதி பிடித்தம் செய்வதை தொழிலாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப வைத்து கொள்ளலாம் என்ற தொழில் நிறுவனங்களின் நீண்ட கோரிக்கையையும் அரசு நிறைவேற்றி யுள்ளது.\nஇதனால், தொழில் நிறுவனங்களில் குறுகியகாலத்துக்கு மட்டும் பணியாற்றும் தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள். மேலும், ஜவுளித் தொழில் மேம்பாட்டு நிதியை 25 சதவீதமாக உயர்த்தியிருப்பது, வரிச் சலுகை, உற்பத்தி ஊக்கத் தொகைகள் போன்ற திட்டங்கள் ஜவுளித்தொழில் துறையினருக்கு உற்சாகத்தை அளிக்கும் விதத்தில் உள்ளன. ஜவுளித்தொழிலில் முன்னணியில் உள்ள வியட்நாம், வங்கதேச நாடுகளை பின்னுக்குத்தள்ளி இந்தியா முன்னேறுவதற்கு இந்த அறிவிப்புகள் உறுதுணையாக இருக்கும். அதே நேரம், பேப்ரிக்கிற்கு இறக்குமதி சலுகை வழங்கப்படும் என்ற அறிவிப்பில் மட்டும் இந்தியாவில் இல்லாத ரகங்களை இறக்குமதி செய்ப வர்களுக்கு மட்டும் சலுகை வழங்கவேண்டும் என்றார் அவர்.\nஜவுளித் துறை நலிவடைந்து வரும் நிலையில் மத்திய அரசின் இந்த அறிவிப்பு தங்களுக்கு ஊக்கமளிப்பதாக இருப்பதாக சைமா தலைவர் எம்.செந்தில்குமார் கூறியுள்ளார்.\nதொழிலாளர் சட்டங்களில் விலக்கு அளிக்கப் பட்டிருப்பது தொழில் துறையினருக்கு பயனளிக்கும். ஜவுளித்தொழில் நிறுவனங்களில் புதிதாகசேரும் தொழிலாளர்களுக்கு 12 சத��ீத பங்களிப்புடன் பி.எஃப். திட்டம் அறிவிக்கப் பட்டிருப்பது இரு தரப்பினருக்கும் பலனளிக்கும்.\nஅதேபோல் ஜவுளித்தொழில் மேம்பாட்டு நிதியை 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீத உயர்த்தியிருப்பது, ஜவுளித்துறையில் புதிய முதலீடுகளை ஈர்க்க வழி வகை செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\n5 பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு…\nஎலெக்ட்ரிக் வாகன பயன் பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு சலுகை\nதொழில் வளர்ச்சியில், இந்தியா அபாரமாக முன்னேறி வருகிறது\n100 நாட்களில் மிகப்பெரிய சீர்திருத்தம்\nமத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல்-…\nசரியான பாதையை இளைஞர்கள் தேர்வு செய்ய வேண்டும்\nஎனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை கண்டு நா� ...\nஜவுளித் துறையை மேம்படுத்தும் நோக்குடன ...\nபெரியார் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்� ...\nதந்தை பெரியார் குறித்த விமர்சனத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் உரிய விலை கொடுத்தாக வேண்டும் என்கிறார் கி.வீரமணி, பெரியார் குறித்து பேசும்பொழுது கொஞ்சம் யோசித்து பேச ...\nஅமைதியும், ஒருமைப் பாடுமே எந்த ஒரு பிரச ...\nபாஜக நிர்வாகி பயங்கரவாதிகளால் வெட்டி � ...\nபவன் விரும்பினால் கட்சியில் இருந்து வ� ...\nஜனநாயக கொள்கைகளுக்கு நாம் எப்போதும் உ� ...\nராகுல், கெஜ்ரிவால் அறிக்கைகள் இம்ரானு� ...\nஉங்களுடன் பேசும் போது, எனக்கும் உத்வேக� ...\nமார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக ...\nகோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, ...\nகோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0-2/", "date_download": "2020-01-28T17:27:31Z", "digest": "sha1:TKBUSCFKOCTMFFLEPZOUM2JATA7FDTQU", "length": 33297, "nlines": 346, "source_domain": "www.akaramuthala.in", "title": "தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் 2015 அறிவிப்பு 2 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் 2015 அறிவிப்பு 2\nதமிழ் எழுத்துருவியல�� கருத்தரங்கம் 2015 அறிவிப்பு 2\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 செப்தம்பர் 2015 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nதமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் 2015 அறிவிப்பு 2\nபுரட்டாசி 30 – ஐப்பசி 01, 2046 / அக்டோபர் 17, 18 – 2015\nதமிழ் இணையப் பல்கலைக் கழகம் கலையரங்கம், சென்னை–25.\nஒரு மொழியில் எழுதுவதற்கும், படிப்பதற்கும் உகந்த வகையிலும், அம்மொழியை எழுதும்போதும், அச்சிடும்போதும், காட்சிப்படுத்தும்போதும் கவரும் வகையிலும் அம்மொழியின் எழுத்துருக்களை ஒழுங்கமைக்கின்ற கலையாகவும் தொழில்நுட்பமாகவும் விளங்குவது எழுத்துருவியல் ஆகும். எழுத்துருக்களை ஒழுங்கமைப்பது என்பது, எழுத்துருவின் வடிவங்கள், புள்ளிக் கணக்கில் அவற்றின் உருவளவு, வரியின் நீளம், வரிகளுக்கு இடையேயான இடைவெளியாகிய வரி வெளி (leading), எழுத்துகளுக்கு இடையேயான இடைவெளி ஆகிய தடவெளி (tracking) ஆகியவற்றைத் தெரிவு செய்வதும், எழுத்திணைகளுக்கு இடையேயான இடவெளியைச் சரிசெய்யும் சீர்வெளியும் (kerning).ஆகும். எழுத்துருவியல் என்னும் சொல்லானது எழுத்துகளின் பாணி (Style), ஒழுங்கமைப்பு, செயலாக்கத்தில் உருவாக்கப்படும் எழுத்துகள், எண்கள், சின்னங்கள் இவற்றின் தோற்றம் ஆகியவற்றையும், உள்ளடக்கியதாகும்.\nஎழுத்துருக்களின் வடிவாக்கமானது, அச்சுக்கோத்தல் முறைமைகளின் வளர்ச்சியோடு இணைந்தே வளர்ச்சி பெற்றது. எழுத்துருவியல் குறிப்பிடத்தக்க வகையில் அதன் மூலத்திலிருந்தே படிப்படியாக வளர்ச்சிபெற்ற போதிலும், அது மரபோடு நெருக்கமாக ஊடுருவிச் செல்லுகின்ற, பெரிதும் மாற்றம் காணாத பழமையான கலையாகும். படிப்பெளிமையே தலையாய நோக்கம் என்பதால், படிப்பதற்கு மிகவும் தெளிவாக இருப்பவை பெரும்பாலும் தக்கவைத்துக் கொள்ளப்படுகின்றன. அவை மாற்றத்துக்கு உள்ளாவதில்லை. இதுவே எழுத்துருவியல் அவ்வாறிருக்கக் காரணமாகும்.\nமேலும், எழுத்துருவியலின் படிநிலை வளர்ச்சியானது, கையால் எழுதுதலுடனும் அதனோடு தொடர்புடைய கலை வடிவங்களுடனும் குறிப்பாக, எழுத்துருவியலுக்கு முன்பே பல நூற்றாண்டு காலம் செழித்தோங்கி வளர்ந்திருந்த முறைப்படுத்தப்பட்ட எழுத்துப் பாணிகளுடனும் பிரிக்க முடியாதபடி பின்னிப் பிணைந்துள்ளது. எனவே, எழுத்துருவியலின் படிநிலை வளர்ச்சியை இந்த உறவுநிலையின் அடிப்படையிலேயே விவாதிக்க வேண்டும். படிப்பெளிமை என்கிற செய்தி ���ன்றைய சூழலில், குறிப்பாகச், சிறிய காட்சித்திரை கொண்ட கையடக்கக் கருவிகளுடன் பயன்பாடு பெருகியுள்ள இன்றைய காலகட்டத்தில் மிகவும் முதன்மை பெறுகிறது.\nஉரோமன் எழுத்துருவியலானது, தொழில்நுட்ப வளர்ச்சியுடன் நெருக்கமான உறவுகொண்டு, பன்னெடுங்காலமாக வளர்ச்சிபெற்று வந்துள்ளது. முறைப்படுத்தப் பட்ட ஆய்வுகள் மிக அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்னமும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. என்றாலும் தமிழ் எழுத்துருவியலைப் பொறுத்தமட்டில், அத்தகைய முயற்சிகள் முற்றிலும் இல்லை என்கிற வருந்தத்தக்க நிலையே உள்ளது. ஏதோ கொஞ்சம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றால், அதுவும் தன்னுரிமையுடைய தனியர்கள் சிலரின் முயற்சிகளே ஆகும்.\nதமிழ்ப் பயனர்களிடையே, எழுத்துருவியலின் முதன்மையை வலியுறுத்தவும், அதுபற்றிய ஒரு விழிப்புணர்வை உருவாக்கவும் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாடு, வரும் ஆண்டுகளில் நடைபெறப்போகும் இதுபோன்ற பல மாநாடுகளுக்கு முன்னோடியாகத் திகழும் என்றும், தமிழ் எழுத்துருவியலின் முறைப்படியான வளர்ச்சிக்கு உதவும் என்றும் நம்புகிறோம்.\nஇந்தக் கருத்தரங்கில் விவாதிக்கப்பட இருக்கும் முதன்மையான தலைப்புகள்:\n1) ஓலைச் சுவடி முதல் கையகச் சாதனங்கள் வரை – தமிழ் வரிவடிவத்தின் படிநிலை வளர்ச்சி.\n2) மேற்கத்திய எழுத்துருவியலிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் – காலப்போக்கில் மேற்கத்திய எழுத்துருவியல் எவ்வாறு வளர்ச்சி பெற்றது\n3) இந்திய எழுத்துருவியல் ஆய்வுகள் – இந்திய எழுத்துருவியலைத் தரப்படுத்தலில் எடுக்கப்பட்ட முன்முயற்சிகள்\n4) தமிழ் எழுத்துருவியலின் பண்புக்கூறுகள்\n5) ஆப்பிள், ஆண்ட்ராய்டு கருவிகளில் தமிழ் எழுத்துருவியலின் பயன்நிலைகள்\n6) அச்சு ஊடகத்தில் எழுத்துருவியல் சிக்கல்கள்\n7) எண்மிய அச்சிலும், காட்சித்திரைக் கருவிகளிலும் எழுத்துருவியல் சிக்கல்கள்\n8) கலை, விளம்பர ஊடகங்களில் எழுத்துருவியல் சிக்கல்கள்\nகருத்தரங்கில் யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்\nகல்வியாளர்கள், வரைகலை, ஊடகவியல் மாணவர்கள், அச்சகத்தார், நூல்கள், பத்திரிகைகள், செய்தித்தாள்கள் வடிவமைப்போர், வெளியிடுவோர், எழுத்துரு உருவாக்குபவர்கள், அச்சுக்கோப்பவர்கள், எழுத்துருவியலாளர்கள், வரைகலை வடிவமைப்பாளர்கள், கலை இயக்குந���்கள், ஓவியர்கள், வேடிக்கைக் கதைப்புத்தக ஓவியர்கள், சுவர், பதாகை விளம்பர ஓவியர்கள், மேலும், வெளியீடுகள், காட்சிப்படுத்தல், வழங்குதல் இவற்றுக்காகச் சொற்கள், எழுத்துகள், எண்கள், குறியீடுகள்(சின்னங்கள்) ஆகியவற்றை ஒழுங்கமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள எவரும் கலந்து கொள்ளலாம். எழுத்தர்கள், செய்திமடல் எழுத்தாளர்கள் முதலான தன்-வெளியீட்டுப் பணியில் ஈடுபட்டுள்ள எவரும் இம்மாநாட்டினால் பயன்பெறலாம்.\nபதினாறு ஆண்டுகளாக இயங்கிவரும், கணித்தமிழ்ச் சங்கம் தமிழ் மென்பொருள் தயாரிப்பாளர்களின் சங்கமாகும். தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழின் வளர்ச்சிக்கு வழிவகை செய்யும் பணியில் பல்லாண்டு காலமாக ஈடுபட்டு வருகிறது. தமிழ் எழுத்துருக் குறியாக்கத் தரப்பாடுகளை வளர்த்தெடுப்பதிலும், தமிழ் மென்பொருள்களின் வளர்ச்சியிலும் முன்னெடுப்பிலும் தமிழ்நாடு அரசு, உத்தமம் (உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்) ஆகியவற்றுடன் நெருங்கி இணைந்து பணியாற்றி வருகிறது.\nகருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றுபவர்கள், பதிவுக் கட்டண விவரங்கள் 30–09–2015 அன்று வெளியிடப்படும்.\nபிரிவுகள்: அறிக்கை, கருத்தரங்கம், குறுந்தகவல், செய்திகள் Tags: Tamil Typography Conference 2015, கணித்தமிழ்ச் சங்கம்., சொ.ஆனந்தன், தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம்\nதமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் – 2015 : தொடக்க விழாவும் விருது விழாவும்\nதமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் – 2015 : நிகழ்வுகள் விவரம்\nதமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் 2015 : அறிவிப்பு 3\nதமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் – முதலறிவிப்பு\nதமிழ் மொழியின் வரிவடிவ பரிணாம வளர்ச்சிக்கு கற்பலகை, பனைஓலை, காகிதம் மற்றும் உளி, ௭ழுத்தாணி, எழுதுகோல், அச்சு என பலகாரணிகள் பங்காற்றியுள்ளன. இப்போது கணினிக்காக, தமிழ் மொழியின் வரிவடிவத்தில் மாற்றத்தை எதிர்நோக்கியுள்ளது. இதில் சீர்மையும் ஓர்மையும் தேவை.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« தமிழனுக்குச் சொல்லிக்கொடுத்தவர் சி.பா.ஆதித்தனார் – வெ. இராமசுப்பிரமணியன்\nதினத்தந்தி தமிழர்களின் சொத்து – தங்கர் பச்சான் »\nஆற்றலாளர் அழகிரிக்கு இஃது அழகன்று\nபுரட்சித்திலகம் காசுட்டிரோ முன்பே மறைந்து விட்டார் – இலக்குவனார் திருவள்ளுவன்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nதிருக்குறளும் மாறாத விழுமியங்களும் – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nநாட்டுப்புறவியல் கருத்தரங்கு அறிவிப்பு, கோவை\nதந்தை பெரியார் சிந்தனைகள் 6 : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nஉருசிய நாட்டில் தமிழும் தமிழரும்: சந்திப்பும் கலந்துரையாடலும்\n‘‘உயிருடன் ஒப்படைத்த எங்கள் உறவுகள் எங்கே..’’ – புகழேந்தி தங்கராசு\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் பேரகரமுதலி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் சித்திக் உமர்\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் தங்கவேலு\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகிண்டில் தளத்தில் ‘வெருளியல் அறிவியல்’ நூலைப் படிப்பது எப்படி- இ.பு.ஞானப்பிரகாசன் இல் தி.ஈழக்கதிர்\nகலைச்சொல்லாக்கப் பன்னாட்டுக் கருத்தரங்கம் இல் தங்கவேலு\nநாட்டுப்புறவியல் கருத்தரங்கு அறிவிப்பு, கோவை\nஉருசிய நாட்டில் தமிழும் தமிழரும்: சந்திப்பும் கலந்துரையாடலும்\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nபுற்றுநோய் ஆராய்ச்சிக்காக இலண்டனில் முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nதிருக்குறளும் மாறாத விழுமியங்களும் – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 6 : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\n‘‘உயிருடன் ஒப்படைத்த எங்கள் உறவுகள் எங்கே..’’ – புகழேந்தி தங்கராசு\nநான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை – வித்தியாசாகர்\nதமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் \nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் திருவள்ளுவர் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதிருக்குறளும் மாறாத விழுமியங்களும் – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nநாட்டுப்புறவியல் கருத்தரங்கு அறிவிப்பு, கோவை\nதந்தை பெரியார் சிந்தனைகள் 6 : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nஉருசிய நாட்டில் தமிழும் தமிழரும்: சந்திப்பும் கலந்துரையாடலும்\n‘‘உயிருடன் ஒப்படைத்த எங்கள் உறவுகள் எங்கே..’’ – புகழேந்தி தங்கராசு\nசித்திக் உமர் - ஐயா, தமிழில் 'அ' எனும் எதிர்மறை முன்னொட்டு இல்லை...\nதங்கவேலு - செயல் மன்றம் என்ற தலைப்பில் முக நூலில் தமிழ் மொழி...\nதங்கவேலு - மொழிக்கு எழுத்துருக்கள் எப்படி அமைகிறது என்ற உருவா...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2020. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2011/12/blog-post_06.html", "date_download": "2020-01-28T17:46:56Z", "digest": "sha1:IQD2B6MZIKN3YUVYUD4XMZRNLQMFTDLZ", "length": 11150, "nlines": 209, "source_domain": "www.kummacchionline.com", "title": "சமூகநீதி காத்த வீராங்கனை | கும்மாச்சி கும்மாச்சி: சமூகநீதி காத்த வீராங்கனை", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nகனிமொழியின் ஜாமீன் எந்த நேரத்திலும் ரத்து செய்யப்படலாம்-சு. சுசாமீ\nஉடன் பிறப்புகளே சமூக நீதி காத்த வீராங்கனையை சிறைக்கு வழியனுப்ப அலையென திரண்டு வாரீர் ...........................தலைவர் உடன்பிறப்புகளுக்கு அழைப்பு.\nகூடலூரில் முல்லை பெரியாறு விவகாரத்தில் கேரள அரசைக்கண்டித்து தீக்குளிப்பு---------------செய்தி\nஎவன்டா இந்தக் கலாச்சாரத்தை கண்டு பிடித்தது.\nதிராவிடக் கட்சிகள் 45 வருடமாக வ��னங்கள் பேசி மக்களை ஏமாற்றி விட்டன................-அன்புமணி\nஇதோ பாருடா இவருக்கு இப்பொழுதுதான் இது தெரிஞ்சுதான். சரி நீங்களும் வசனம் பேச கத்துக்கிட்டு வாங்கப்பு.\nஜெ. மீது வழக்குப் போடச் சொன்னால் என்னை மிரட்டுவதா\nதளபதி கொஞ்சம் அடக்கி வாசிங்க, உங்க குடும்பத்திற்கு இப்போ நேரம் சரியில்லை.\nகணவரின் பெர்மிஷனுடன்தான் கவர்ச்சி காட்டுகிறேன்-------------ஸ்வேதா மேனன்\nஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறி டி\nசோவியத் யூனியன் போல இந்தியா உடையும் - பிரதமரிடம், வைகோ ஆவேசம்\nவைகோ ஜி கயா போலா................முஜே டமில் நை மாலும்----------சிங்கு\nமுல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்கின்றன. தொடர்பாக பிரச்சினை இந்தப் எனவே சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்டவேண்டிய அவசியமில்லை ......................மாண்புமிகு முதலமைச்சர் .\nஆமாம் சட்டசபையை கூட்டினால் சமயம் தெரியாமல் பால் விலையையும், பேருந்து கட்டணத்தையும் பற்றி பேசி எதிர் கட்சிகள் கடுப்படிப்பாங்க.\nதீவிர அரசியலில் ஈடுபட்டு கட்சிக்கு நேர்ந்த அவப்பெயரை நீக்குவேன்---------கனிமொழி.\nஅப்போ கட்சிப் பெயர் வெறும் தி. தானா. (அவருக்கே ஆப்பா)\nLabels: அரசியல், நிகழ்வுகள், மொக்கை\nமாப்ள சிங்கு டு வைகோ தான் டாப்பு\n//தீவிர அரசியலில் ஈடுபட்டு கட்சிக்கு நேர்ந்த அவப்பெயரை நீக்குவேன்-\nஎப்ப நல்ல பேரு இருந்தது \nவிஜய் ஏன் அதிகமாக எல்லா இடத்திலும் கலாய்க்கபடுகிறார்.\nராஜா பதிவை படித்து பின்னூட்டமும் போட்டாகிவிட்டது.\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nதற்போதைய செய்திகளுக்கு தங்களின் நையாண்டி சூப்பர்...\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nவருகைக்கு நன்றி எஸ்ரா ஸார்.\nகடைசி கமெண்ட் செம நக்கல்... ரொம்ப ஆழமா யோசிச்சிருக்கிங்க....\nநல்ல அலசல். பகிர்வுக்கு நன்றி நண்பா\n\"இரண்டாம் பகுதி - அறிந்ததா தெரிந்ததா\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nமுல்லை பெரியாறும் மூழ்கிப்போன பெண்டாட்டி நகைகளும்\nஇது வரை வந்த விருந்தாளிகள்\n���னது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2013/01/blog-post_10.html", "date_download": "2020-01-28T16:15:31Z", "digest": "sha1:Q6E3Q3JQLT4NHOTBS6EUVEJMFEDEWCJM", "length": 46943, "nlines": 863, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: அன்புத் தாய்மார்களே!!! அருமைப் பெரியோர்களே!! இனிய குழந்தைகளே!!", "raw_content": "\nஒரு பத்து வருஷத்துக்கு முன்னாலயெல்லாம் ஸ்கூல் படிச்சிட்டு இருக்குற காலத்துல எதாவது பண்டிகை வந்துச்சின்னா டிவில என்னென்ன சிறப்பு நிகழ்ச்சிகள் போடுவாங்க, என்ன என்ன படம் போடுவாங்க அப்புடிங்கறதெ ஒரு பெரிய எதிர்பார்ப்பா இருக்கும். முக்கியமா அப்பல்லாம் தியேட்டர்ல பாக்குற படங்களே வருசத்துக்கு ஒண்ணோ ரெண்டோதான். ஆனா இப்ப... கழுதை என்ன படம் போட்டா என்ன எப்புடியும் நாம பாத்த படத்த தான் போடப்போறாய்ங்க....\nஅதுவும் இப்பல்லாம் இந்த லோக்கல் சேனல் இருக்காய்ங்களே... கொலை வெறில அலையிறானுக... படம் ரிலீஸ் ஆன அடுத்த வாரத்துலயே அந்த படத்த சேனல்ல போட்டா தான் அவிங்களுக்கு தூக்கம் வரும். அதும் இப்ப எங்க ஊர் பட்டுக்கோட்டை சைடுல ஒரு புது ட்ரெண்டு கண்டுபுடிச்சிருக்காய்ங்க... ரெண்டு வாரத்துக்கு முன்னால ஊருக்கு போனப்ப, ஒரு மூணு ச்சேனல்ல மூணு நாள் தொடர்து காலையில் மதியம் நைட்டுன்னு மூணு வேளையும் \"துப்பாக்கி\" படம் ஓடிட்டுருக்கு.வெளையாட்டுக்கு சொல்லல...இது உண்மை. ஏண்டா இப்புடியெல்லாம் ஒரு படத்த போட்டு அருத்தா அடுத்து துப்பாக்கி படத்த சன் டிவியோ , ஜெயா டிவியோ போடும்போது எல்லாரும் வெறிபுடிச்சி ஓடிற மாட்டாய்ங்க...\nஅத விடுங்க... இந்த சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் வருவோம்... இந்த கேபிள் டிவி ஆரம்பிச்ச காலத்துலருந்து இப்ப வரைக்கும் எதோ பண்டிகைன்னா ஒரே மாதிரி சிறப்பு நிகழ்ச்சிகள்தான். ஏண்டா... வித்யாசமா போட்டாதான் அது சிறப்பு நிகழ்ச்சி... ஒரே டெம்ப்ளேட்ல ஆளுங்கள மாத்தி மாத்தி போட்டு அருக்குற அருவை இருக்கே... இப்ப பாருங்க உதாரணமா நம்ம சன் டிவி எடுத்துகிட்டோம்னா...\nவிடிய காலமே இம்சைய ஆரம்பிச்சிருவாய்ங்க....\n\"காலை ஆறு மணிக்கு சூல மங்களம் சகோதரிகள் வழங்கும் பக்திப் பாட்டு\" ன்னு போடுவாய்ங்க. ஏன்னு கேக்குறீங்களா காலையிலயே மங்கள கரமா ஆரம்பிக்கிறாய்ங்களாமா. சரி நமக்கு புரியிற மாதிரி \"செல்லாத்தா செல்ல மாரியாத்தா\" ன்னு பாடும்ங்கன்னு பாத்தா எதோ பிரியாத மாதிரியே பாடிகிட்டு இருக்குங்க... அப்புறம் நாலுபேர கேட்டாதான் தெரியிது. அதுங்க சமஸ்கிருதத்துல பாடுறாங்களாம். நமக்கு தமிழே டண்டனக்கா... இதுல இந்த கொடுமை வேறயா\nஇது கூட பரவால்ல கொஞ்சம் சேனல தெரியாம திருப்பிட்டோம் அம்புட்டு தான்.. இந்த விஜய் டிவில மூஞ்சி முழுக்க நாமத்த போட்டுக்கிட்டு ஒருத்தரு வந்து \"அதாவது கடவுள் என்ன சொல்லுகிறார் என்றால்..... \"ம்பாரு. யோவ் கடவுள் சொல்றது இருக்கட்டும்யா... இந்த மூஞ்ச பாத்துட்டு காலைல ஆரம்பிச்சா அந்த பண்டிகை வெளங்குறாதுக்கா இத ஒரு ஒருமணி நேரம் போட்டு அருத்துட்டு அத அப்புடியே லைட்ட உல்டா பண்ணி அடுத்து\nபாடல்லருந்து ஆடலுக்கு வந்துருவாய்ங்க... அடுத்த ஒரு மணி நேரம் பரத நாட்டியம். இதுவும் நமக்கு சுத்தமா பிரியாது.\nஅப்புறம் எட்டு மணியா ஆயிருச்சின்னா எப்பவும் போடுற வணக்கம் தமிழகத்தயே ஒரு சினிமா ஆக்டர கூப்டு மொக்கை போட்டு \"சிறப்பு வணக்கம் தமிழகமா\" ஆக்கிருவாய்ங்க. லைட்டா அந்த கடலில் போட்டாலும் கட்டுமரமா மெதக்குற டிவிக்கு மாத்துனோம்னா அங்க ஒண்ணு நடக்கும் பாருங்க... போன பண்டிகைக்கு இப்புடிதான் சேனல நா மாத்துனோன்ன்ன எங்கப்பா திண்ணையிலருந்து \"என்னப்பா.... கரகரங்குது... டிவி ஸ்பீக்கர்ல எதாவது\n\" ன்னாரு...\"ச்ச... ச்ச... ஸ்பீக்கர்லாம் நல்லா தான் இருக்கு. டிவில அய்யா தமிழ் முழக்கமிட்டுகிட்டு இருக்காரு. அதான் ஸ்பீக்கர்ல அந்த கரகரப்பு\" ன்னேன்... புரிஞ்சிருக்குமே என்ன நிகழ்ச்சின்னு.\nஇந்த கட்டுமர டிவில ஒரு செம்ம காமெடி என்னன்னா... மத்தவிங்க எல்லாம் பொங்கல் திருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள் னு போடுவாக... ஆன இவுக தமிழர் திருநாள்னு போடுவாய்ங்க.. தமிழ் புத்தாண்டுன்னு போடுவய்ங்க... அதோட காமெடி என்னன்னா விநாயகர் சதுர்தின்னு சொல்லமாட்டாய்ங்க விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகள்ம்பாய்ங்க... அதாவது எப்ப்டின்னா... நாங்க நல்லா கீழ விழுந்து பெரளுவோம்... ஆனா மீசையில மட்டும் எதுவுமே ஓட்டலைங்கங்குற கதை தான்.\nஇந்த நேரம் புதுசா ரிலீஸ் ஆவுற படங்களுக்கான நேரம். \"புத்தாண்டுக்கு திரைக்கு வரும் படங்கலிருந்து பாடல்கள் பார்வை\" ன்னு ஒரு சிறப்பு நிகழ்ச்சி போடுவாய்ங��க. அது ஒண்ணூம் இல்லை... நாலு நாளைக்கு அப்புறம் முழுசா போட்டு அருக்கப்போற பாட்டுங்கள பாதி பாதி போட்டு கட் பண்ணிருவாய்ங்க... அதாவது மீதி பாட்டு சஸ்பென்ஸாமா... படத்துக்கு பில்ட் அப்பாமா... போங்கடா டேய்...\n\"அன்புத் தாய்மார்களே..... அருமை பெரியோர்களே.... இனிய குழந்தைகளே... பழைய பாட்டிகளே\" ன்னு பேசிட்டு வந்துருவாரு நம்மாளூ..... ஆதாம் ஏவாள் காலத்துலருது மாறாம இருக்க ஒரு ப்ரோக்ராம்ன சன் டிவில பண்டிகை அன்னிக்கு பத்து மணிக்கு போடுறா பாலமன் ஆப்பையா பட்டி மன்றம் தான். ட்ரெயிலர்ல ரெண்டு சூப்பரான காமெடி பிட்டு போடுவாய்ங்க... ஒண்ணு பாப்பையா பேசுனதா இருக்கும். இன்னொன்னு ராஜா பேசுனது... சரி பட்டிமன்றம் பட்டைய கெளப்பும்னு பாத்தா, கடைசில ட்ரெயிலர்ல போட்ட ரெண்டு காமெடிய தவற வேற எதுவும் நல்லாருக்காது, பட்டிமன்றத்துக்கு தலைப்பும் பாத்தீங்கன்னா \"குடும்ப மகிழ்ச்சிக்கு பெரிதும் காரணம் ஆண்களா பெண்களா\", \"காதல் திருமணமா கலப்பு திருமணமா\", \"மகனா, மகளா\", \"காதல் திருமணமா கலப்பு திருமணமா\", \"மகனா, மகளா\" \"பெரியோர்களா சிறியோர்களா\" இததவர வேற எதுவும் இருக்காது. இங்க இப்புடின்னா அந்த பக்கம் நம்மாளூ லியோனி \"பழைய பாடலா புதிய பாடலா\" \"கண்ணதாசனா பட்டுக்கோட்டையா\" \"காதல் பாடல்களா கருத்துள்ள பாடல்களா\" ன்னு சினிமாவுல அடிச்சி நவுத்திகிட்டு இருப்பாரு.\nஅப்புறம் ஒரு பதினொரு மணி ஆயிருச்சின்னா தான் நமக்கு கொலைவெறிய கெளப்புறமாதிரி ஒரு ப்ரோக்ராம் போடுவாய்ங்க... வேற ஒண்ணும் இல்லை ஒரு எதாவது ஒரு ஹீரோயின பேட்டி எடுப்பாய்ங்க... கருமம் அந்த ஹீரோயினுக்கு வயது 18க்கு கீழ தான் இருக்கும். அந்த நிகழ்ச்சிக்கு பேரு வச்சிருப்பாய்ங்க பாருங்க... அந்த ஹீரோயின் நடிச்ச பாட்டோட மொத வரி தான் ப்ரோக்ராமோட பேரு. அதாவது எமி ஜாக்சன பேட்டி எடுக்கப் போறாய்ங்ன்னா ப்ரொக்ராம் பேரு \"வாம்மா துரையம்மா.\" அனுஷ்காவ பேட்டி எடுக்கப் போறாய்ங்கன்னா அதுக்கு பேரு \" தெய்வத் திருமகள்\" காஜல பேட்டி எடுக்கப் போறாய்ங்கன்னா பேரு 'கால் முளைத்த பூவே\"... அதப்பாத்தா கால் முளைத்த காட்டெருமை மாதிரி இருக்கும். இருந்தாலும் அந்த பாட்டு வரிய அப்புடியே வச்சாதான் இவிங்களுக்கு ஒரு திருப்தி...\nஅதவிட கொடுமை அந்த ப்ரோக்ராமோட கடைசிலதான். அந்த 14 வயது ஹீரோயிண்ட \"நீங்க உங்க ரசிகர்களுக்கு இந்த பண்டிகையும் என்ன சொல்ல விரும்புறீங்க\"ம்பாய்ங்க... அதுக்கு அந்த புள்ளை \" எல்லாரும் எந்த சண்டையும் இல்லாம ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுத்து, அன்பா மகிழ்ச்சியா இந்த பண்டிகய கொண்டாடனும்\"ன்னு ஒரு அட்வைஸ் குடுக்கும் பாருங்க... \"வக்காளி மொதல்ல நீ போய் எட்டாவது பரிட்சை எழுதி பாஸ் பண்ணு சனியனே... கருத்து சொல்ல வந்துருச்சி\" ன்னு நமக்கு கொலைவறியாயிரும். என்னது\"ம்பாய்ங்க... அதுக்கு அந்த புள்ளை \" எல்லாரும் எந்த சண்டையும் இல்லாம ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுத்து, அன்பா மகிழ்ச்சியா இந்த பண்டிகய கொண்டாடனும்\"ன்னு ஒரு அட்வைஸ் குடுக்கும் பாருங்க... \"வக்காளி மொதல்ல நீ போய் எட்டாவது பரிட்சை எழுதி பாஸ் பண்ணு சனியனே... கருத்து சொல்ல வந்துருச்சி\" ன்னு நமக்கு கொலைவறியாயிரும். என்னது ச்ச...ச்ச நா லட்சுமி மேனன பத்திலாம் சொல்லல.. நீங்க யாரும் கோவப்பட வேணாம்..நா பொதுவாச் ச்சொன்னேன்.\nஅப்புறம் ஒரு 12 மணிக்கு இந்திய தொலைக்காட்சிகளில் 175 வது முறையாக பாட்ஷாவோ முத்துவோ அல்லது படையப்பாவோ போடுவாங்க...\nஇந்த போஸ்ட் லஞ்ச் செஷன் இருக்கு பாருங்க... இதுதான் இருக்கதுலயே மிக டேஞ்சரஸ்... அது சின்னத்திரை நடிகர்களுக்கான நேரம்... \"நாதஸ்வரம் குடும்பத்தினர் கிராம மக்களுடன் கொண்டாடிய பொங்கல்\" \" மெட்டி ஒலி குடும்பத்தினர் கொண்டாடிய தீபாவளி\" ன்னு சீரியல்ல அழுதுகிட்டு இருந்த புள்ளைகல்லாம் கெளம்பி எதாவது ஒரு ஊருக்குள்ள போய் வெடி வெடிச்சிகிட்டு திரியிவாய்ங்க.. ஏண்டா வார நாளல தான் உங்க தொல்லை தாங்க முடியலன்னா லீவு நாள்லயாது நீங்க கொஞ்சம் லீவு எடுக்கக் கூடாதாய்யா...\nசாயங்காலம் ஆறுமணிக்கு \"இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக\" \"மெகா ஹிட் திரைப்படம்\" ன்னு ஆரம்பிச்சா தான் அது பண்டிகை படங்கறதுக்கே ஒரு கெத்து. இப்பல்லாம் இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாகன்னு ஆரம்பிச்சா நம்ம பயலுக \"போங்கடா டேய் நா இத முப்பது தடவ பாத்துட்டேன்\" ன்னு ஆஃப் பண்ணிட்டு போயிடுறானுக... எங்க\nஇவிங்க என்ன்னா படம் வந்து கொறைஞ்சது ஒருவருசம் கழிச்சி தான் போடுறாய்ங்க... நம்ம கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் தான் ரெண்டாவது வாரத்துலருந்தே போட ஆரம்பிச்சிடுறாளே\nபடம் முடிஞ்சி ஒரு பத்து மணி ஆயிருச்சின்னா நாம உசாராயிடனும். கங்கை அமரன், புஷ்பவனம் குப்புசாமி, கருணாஸ் இவுகல்லாம், அவுக அவுக குடும்பத்துல ஒரு நாலுபேத்த கூப்டுட்டு பட்டு வேட்டி சட்டையெல்லாம் கட்டிக்கிட்டு கெளம்பி வந்துருவாய்ங்க.. இத பாத்தோனயே நாம படக்குன்னு டிவிய ஆஃப் பண்ணிட்டு படுத்துடனும். இல்லைன்னா \"பட்டிக்காடா பட்டணமா\" ன்னு போட்டு நாட்டுப்புற பாட்டையும் சினிமா பாட்டையும் கலந்து விட்டு காத கிழிச்சிருவாய்ங்க.\nஇவிங்க இப்புடின்னா இந்த விஜய் டிவி இருக்காய்ங்களே.... அவிய்ங்க இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கெல்லாம் ஒண்ணும் பெருசா அலட்டிக்க மாட்டாய்ங்க... எப்பவும் போடுற நிகழ்ச்சிகள்லயே ஒரு \"சிறப்பு\"ங்கற வார்த்தைய மட்டும் சேத்துப்பாய்ங்க... \"சிறப்பு நீயா நானா\" \"சிறப்பு சூப்பர் சிங்கர்\" \"சிறப்பு அது இது எது\" அவ்ளோதான். சாதா நீயா நானாவுக்கும் சிறப்பு நீயா நானவுக்கும் என்ன வித்யாசம்னு கேக்குறீங்களா... பெருசா ஒண்ணூம் இல்ல...கோபிநாத் எப்பவும் போடுற அந்த கோட்ட கொஞ்சம் தொவைச்சி போட்டு வருவாரு... அவ்வளவுதான். படம் போடுறதுக்கும் ஒண்ணும் பெருசா ரிஸ்க் எடுக்க மாட்டானுக... அந்த பண்டிகைக்கு ரெண்டு வாரத்துக்கு முன்னால எதாவ்து\nஒரு படம் வந்து ஃப்ளாப் ஆயிருக்கும்... அத அப்புடியே போட்டுருவானுக.\nஇவிங்க எல்லாரும் பரவால்ல... இந்த கட்டுமர டிவில போடுவாயங்க பாருங்க நைட்டு... சிறப்பு \"மானாட மயிலாட\" ன்னு... ஆத்தாடி... சாதா நிகழ்ச்சில சாதா பேயா வர்ற கலா மாஸ்டரு இன்னும் ரெண்டு இஞ்ச் அதிகமா மேக்கப் போட்டு ஸ்பெஷல் பேயா வரும். அதான் இந்த சிறப்பு மானாட மயிலாட.... இந்த ச்சானல் பக்கம் தெரியாம திருப்பிட்டா கூட டப்பிங் பட ஸ்டைல்ல \" ஓடுங்க அது நம்மள பாத்துருச்சி...\" ன்னு தெறிச்சி ஓடிற வேண்டியதுதான்.\nஇதுல எல்லாத்துலயும் ஒரு நல்ல விஷயம் என்னன்னா இந்த சன் மியூசிக் இசையருவில யெல்லாம் host பன்ற புள்ளைங்க எப்பவும் போல ghost மாதிரி தலைய விரிச்சி போட்டுகிட்டு கிழிஞ்ச பேண்ட்லாம் போடாம சேலை கட்டிகிட்டு பொண்ணுங்க மாதிரி வரும்ங்க...\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nLabels: சினிமா, நகைச்சுவை, ரவுசு, விமர்சனம்\nநண்பா இந்த லிஸ்டில் இன்னும் கொஞ்சத்தை சேர்த்துக்கொங்க\nஅலெக்ஸ் பாண்டியன் பட குழுவினரின் காமெடி பொங்கல் என்ற பெயரில் பட புரமோஷன் செய்து, படத்தின் கதாநாயகியுடன் எல்லோரும் கடலை போடும் நிகழ்ச்சி,\nஏதாவது ஒரு லைவ் கண்சர்ட் அல்லது அவார்ட் பங்க்சனின் மறுஒளிபரப்பு,\nவடிவேலுவுடன் ஒரு காமெடி பொங்கல்,\nஇது குறித்து நானும் எழுதலாம் என்று நினைத்தேன். நீங்கள் முந்தி விட்டீர்கள். அருமை நண்பரே.\n//host பன்ற புள்ளைங்க எப்பவும் போல ghost மாதிரி // எப்டீங்க இதெல்லாம்\nபட்டுக்கோட்டைல மட்டுமில்ல எல்லா லோக்கல் டிவிலயும் இதே கதைதான். எங்க கரூர்ல பீட்சா படம் 100 தடவைக்கும் மேல போட்டு பிரிண்ட்ட தேச்சிட்டாங்க..\nஹா ஹா ஹா அருமையா அற்புதம்யா\nசமர் - சொந்தமா யோசிங்கடா டேய்\nகண்ணா லட்டு திண்ண ஆசையா\nதமிழ்சினிமா இழந்த சில நட்சத்திரங்கள்\nகவுண்டர் வழங்கும் சிறந்த பத்து படங்கள் -2012\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nபேட்ட – ரஜினி படம்..\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசர்கார் இசை வெளியீடு (1)\nசாமி 2 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nசிறந்த படங்கள் 2018 (1)\nசூப்பர் டீலக்ஸ் விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவந்தா ராஜாவதான் வருவேன் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவிஸ்வரூபம் 2 விமர்சனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=142746", "date_download": "2020-01-28T16:44:38Z", "digest": "sha1:B6YC3UH4RDWQGKG633IBLOEZ3YQEJBDF", "length": 4266, "nlines": 71, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "சுவிஸ் தூதரக சம்பவம் – ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உண்ணாவிரதம்!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / சுவிஸ் தூதரக சம்பவம் – ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உண்ணாவிரதம்\nசுவிஸ் தூதரக சம்பவம் – ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உண்ணாவிரதம்\nThusyanthan December 2, 2019\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nகடத்தப்பட்ட சுவிட்சர்லாந்து தூதரக ஊழியருக்கு சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க அனுமதிக்குமாறு கோரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அஜித் பிரசன்ன உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.\nசுவிட்சர்லாந்து தூதரகத்திற்கு முன்னால் அவர் இவ்வாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.\nPrevious சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: இருவருக்கு விளக்கமறியல் \nNext ரவிகரன் உள்ளிட்ட 7 பேர் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/06/blog-post_541.html", "date_download": "2020-01-28T17:53:19Z", "digest": "sha1:MKAXFOQH5UPSI2HTSK6KDLX5SQ4LHHGD", "length": 19349, "nlines": 284, "source_domain": "www.visarnews.com", "title": "அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்காக காத்திருக்கிறோம்: ஓ.பன்னீர்செல்வம் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்காக காத்திருக்கிறோம்: ஓ.பன்னீர்செல்வம்\nஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்காக காத்திருக்கிறோம்: ஓ.பன்னீர்செல்வம்\nஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அ.தி.மு.க.) பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலுக்காக, தேர்தல் ஆணையத்தின் பதிலை எதிர்பார்த்து காத்திருப்பதாக தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\nமதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியது, “அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி காலியாக உள்ளதாக ஏற்கனவே தெரிவித்துள்ளோம். தேர்தல் ஆணையத்திடம், தேர்தல் நடத்த கோரி பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்திடம் இருந்து உரிய பதில் வந்தவுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.” என்றுள்ளார்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nஉணர்ச்சியை தூண்டும் பெண்களின் பின்னழகு\nநிர்வாணப்படங்கள் கற்பழிப்பை விட மோசமானது: ஹன்சிகா கோபம் (வீடியோ இணைப்பு)\n அதனை போக்க சிறந்த வழிமுறை...\nஉலகின் மிக ஆபத்தான யலோ ஸ்டோன் பூங்கா எரிமலைகள் இயங...\nசர்வதேச போதைப் பொருள் கடத்தலின் மையமாக இலங்கை மாறி...\nசமூக, பொருளாதார, கலாசார உரிமைகளைக் கடைப்பிடிக்குமா...\nமயிலிட்டியில் 50 ஏக்கர் காணிகள் இராணுவத்தால் விடுவ...\nவடக்கு அமைச்சர்கள் பதவியேற்பு; கல்வி சர்வேஸ்வரனிடம...\nஅரசியலமைப்பு என்பது சிறுபான்மையினரை பெரும்பான்மையி...\nஜெயலலிதாவுக்கு மெரினாவில் பிரமாண்ட நினைவு மண்டபம்:...\nகலப்படம் செய்யும் பால் நிறுவனங்களை தடை செய்யும் அத...\nஆசிய நாடுகளைப் பிரம்மிக்க வைக்கும் சீனாவின் அதிநவீ...\nஇந்தியாவின் ஜிசாட் 17 செய்மதி வெற்றிகரமாக விண்ணில்...\nலிபியா கடற்பரப்பில் தத்தளித்த 5000 அகதிகளை மீட்டது...\nஇஸ்லாமிய மிதவாத போராளிகளுடன் போரிட பிலிப்பைன்ஸுக்க...\nஅமெரிக்காவுக்கு விசா மறுக்கப் பட்ட 6 முஸ்லிம் நாடு...\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கினார் போப்பின் மூத்த ...\nஉடல் சுளுக்கு, காயங்களை போக்க எளிய வழி\nதினமும் வெந்நீர் குடித்து பாருங்க\nவிட்டமின் C நிறைந்த உணவை சாப்பிடுங்கள்: அற்புதம் இ...\nவயிறு பானை போன்று இருக்கிறதா\nதினம் ஒரு அசைவ உணவு.. பக்கவிளைவுகள் தெரியுமா\nபுருவமுடி திருத்தம் செய்வதால் ஏற்படும் ஆபத்துக்கள்...\nசிங்கள யுவதியை கர்ப்பமாக்கி ஓடி வந்த யாழ் மாணவனுக்...\nகேப்பாபுலவு காணிப் பிரச்சினை தொடர்பில் எழுத்து மூல...\nநாட்டை துண்டாடும் அரசியலமைப்பினை அறிமுகப்படுத்த நல...\nஇரணைதீவு மக்களுக்கு இரண்டு வாரங்களில் தீர்வு: ருவா...\nத.தே.கூ. பிளவடைந்தால் அரசியலமைப்பு உருவாக்கம் தடைப...\nஜே.கே.ரவுலிங் என்றொரு அதிசய புத்தகம்\nஜல்லிக்கட்டு ஆர்பாட்டத்தில் கலக்கிய பெண் விஜய் டிவ...\nநாயை காப்பாற்ற ஏரியில் குதித்த வாலிபருக்கு அந்த ஏர...\nகனடாவில் இலங்கை பெண்ணொருவர் மர்மமான முறையில் மரணம்...\nகேப்பாபுலவு காணி விடுவிப்பினை வலியுறுத்தி கொழும்பி...\nபிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர தமிழ...\nவடக்கு மாகாண கல்வி அமைச்சராக யாரையும் இன்னும் நியம...\nகொழும்புக் குப்பைகளை புத்தளத்தில் கொட்டத் திட்டம்:...\nகாணாமற்போனோர் தொடர்பில் காலம் தாழ்த்தாது பொறுப்பு���...\n‘சைட்டம்’ கல்லூரியின் வைத்தியசாலை அரச கண்காணிப்பின...\n‘விவசாயத்தை நதிநீர் இணைப்பே காப்பாற்றும்’; பிரதமரு...\nபயங்கரவாதத்தை வேரறுப்போம்: மோடி- டிரம்ப் கூட்டாக அ...\nசிரியாவில் அரச படைகள் மற்றுமொரு இரசாயனத் தாக்குதலு...\nஜூலை 9ஆம் திகதி மொங்கோலியாவின் முதல் அதிபர் தேர்வு...\nபிரித்தானிய கடலில் மூழ்கி இலங்கையர்கள் ஐவர் பலி\nநடிகர் விஜய்யின் தளபதி அவதாரம்..\nசமூக இணையத்தளங்கள் ஊடாக தேரர்களை அவமானப்படுவதை அனு...\nஅதிகாரப் பகிர்வுக்கு ஆதரவு அளிப்பதாக ஜே.வி.பி உறுத...\nஎந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றே...\nநான் ஊழல் செய்துள்ளதாக நிரூபித்தால் இரண்டு மடங்கு ...\nமுல்லைத்தீவுக்கு அமைச்சுப் பதவி முக்கியமானது; முதல...\nஇந்தியாவில் முதலீடு செய்வதற்கு முன்னணி நிறுவனங்கள்...\nஅமெரிக்கா சென்றார் மோடி; வெள்ளை மாளிகையில் அவருக்க...\nதமிழகத்தில் தி.மு.க. விரைவில் ஆட்சியமைக்கும்: மு.க...\nஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்காக காத்திருக்க...\nநோபல் பரிசு பெற்ற சீனக் குடிமகன் லியு சியாபோ சிறைய...\nவெள்ளை மாளிகையில் இவ்வருடம் ரம்ஷானுக்கு இடமில்லை\n‘என்னை உங்களுள் ஒருவனாக ஏற்று வாழ்க்கைக்கு அர்த்தம...\nஇனவாதிகள் ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்குவதை அரசாங்க...\n3 ஆயிரம் கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரரான பிரபல ...\n27 வயது கடந்தும் திருமணம் ஆகவில்லையா\nவெள்ளைப்படுதல் நோய்க்கு உடனடி தீர்வுகள்\n20 முறை குத்தி கொலை செய்யப்பட்ட இளம் பெண் - சீ.சீ....\nசைட்டம் (SAITM) விவகாரத்துக்கு முடிவின்றேல், அரசாங...\nஇலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5 வீதமாக உயரும்: மத்...\n13வது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்...\n‘இனி சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவில்லை’ என்று கூறவி...\nரஜினிகாந்தை எங்களுடன் இணைத்து வைக்க யாரும் முயற்சி...\nதிருப்பதி தரிசனத்துக்கு ஆதார் கட்டாயம்\nஅன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்\nகொட்டாவ யுவதி மர்மக் கொலை: காரணம் வெளியானது\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 மீனவர்களையும...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்த் வேட்ப...\nஅரசியல் தூண்டுதல்களால் பல்கலைக்கழக மாணவர்கள் தவறான...\nசேகரிக்கப்பட்ட நிதி இன்னும் சி.வி.விக்னேஸ்வரனிடம் ...\nமதப் பெரியவர்களாயினும் சட்டத்திற்கு புறம்பாக செயற்...\nதேசிய அரசாங்கத்தில் தொ��ர்வதா இல்லையா என மூன்று மாத...\nமுதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை மீண்டும்...\nஅனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கைது\nபாமரர்களின் இதய நாயகனான விஜய்\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தை நினைவுபடுத்திய விஜய்\nபிரபல நடிகை பேசக்கூடிய பேச்சா இது\nதளபதி விஜய் - மெர்சல் போஸ்டரில் இதை கவனித்தீர்களா\nகீர்த்தி சுரேஷ் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்\nஅட்லீ மீது கடும் எரிச்சலில் விஜய்\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; பா.ஜ.க வேட்பாளர் ராம்நா...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்துக்கு எ...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; எதிர்க்கட்சிகளின் வேட்ப...\nதமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் சுயாட்சிக்கான சூழலை...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் போர்க்குற்ற விசாரணைகளுக...\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சிபார்சுகளை ஒருங்கிண...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் அமைத்தல் தொடர்பிலான சட்...\nஅமைச்சர்களை விசாரிப்பதற்கு விரைவில் புதிய விசாரணைக...\nதகவலறியும் ஆணைக்குழுவின் இணையத்தளம் அங்குரார்ப்பணம...\nஅயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு டெஸ்ட் அந்தஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.google.co.uk/books?id=njYvAAAAMAAJ&q=%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81&dq=related:LCCN61013719&output=html_text&source=gbs_word_cloud_r&cad=5", "date_download": "2020-01-28T16:25:17Z", "digest": "sha1:4MNBCVQTRQ3R5J3XPMTPSICG2ZLD4GLC", "length": 4083, "nlines": 56, "source_domain": "books.google.co.uk", "title": "Iḷaṅkōvin̲ kātali - G. C. Ilangovan - Google Books", "raw_content": "\n... சிலம்புச் செல்வத்தைப் பற்றிய\nகேட்ப திலும் எனக்கு ...\nஎனக்கு இந்த அரசு வேண்டாம்;ஆடம்பரம்\nதகுதியானவன்; உன் உயர்ந்த ...\nநீயும் ஒரு பெண் பிள்ளையென்றுவெளியே\nகிளம்பி விட்டாயே. ஆமாம். உனக்கு உணர்ச்சி\n தண் : இருக்கின்றது. எனக்கு\nஅச்சமயம் அடிகளே அத்தான் அது அதை அந்த அம்மையே அமைச்சர் அரசி அரசே அவர் அவர்கள் அவள் அவன் அனைவரும் ஆசிரியர் ஆம் ஆல்ை ஆனல் இடம் இது இதோ இந்த இமய இமயவரம்பன் இரு இருவரும் இல்லை இளங் இளங்கோ இளங்கோவின் இன்று உம் உன் எங்கே என் என்பது என்ற என்று என்ன என்னை என எனக்கு ஏன் ஐயா ஒர் ஒரு ஒருவன் ஒற்றன் க் கடர் கண்ணே கனகன் காதல் காலம் கி கு குரலில் குழந்தை கொண்டு சண்டை சரி சாமி சி சில செங் செங்குட்டுவன் செய்து சென்று சேரன் டி த் தமிழ் தன் தாங்கள் தாயே தான் தானே தி திரு திரை து தெரியுமா ந் நடர் நம் நல்ல நற்சோணை நாட்டு நாம் நாள் நான் நானும் நீ நீங்கள் நூற்றுவர் நோக்கி ப் படை பல பின் போர் போல் போன்ற ம் மக்கள் மணி மணிமொழி மன்னர் மாலை முடியாது மேல் மொழி யார் ர் ரகுவீர் ரு ல் வந்து வா வாருங்கள் வி விசயன் விட்டது வில்லோன் வீரர்கள் வீரன் வெற்றி வேண் வேண்டும் வேண்மாள் வேந்தே வேல் வேல்விழி று ன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-apr16/30617-2016-04-08-08-28-34", "date_download": "2020-01-28T17:08:32Z", "digest": "sha1:F6AREWNML47PLO5VMVOE7O32ZHRUDM7F", "length": 37352, "nlines": 256, "source_domain": "keetru.com", "title": "ம.பொ.சி. மட்டுமே சென்னை நகரை மீட்டுக் கொடுத்தாரா?", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஏப்ரல் 2016\nவரலாற்றைத் திரிப்பதில் வல்லவர்கள் ம.பொ.சி.யின் சீடர்கள்\nசென்னை நகரை ம.பொ.சி. மட்டுமே மீட்டுக் கொடுத்தாரா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nம.பொ.சியின் கொள்கை இந்து - இந்தி - இந்தியா என்பதே\nஅடிமை வாழ்வினும் அழிவதே மேல் \nபத்துத் தமிழர்களைச் சுட்டுக் கொன்றவர் இராசாசி அதை ஏன் என்று கேட்காதவர் ம.பொ.சி.\nதொன்று தொட்டு இந்தியா ஒரே நாடு, என்கிறார் ம.பொ.சி.\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nஆளுநரிடம் நாம் கேட்க வேண்டியது: உடனே எழுவர் விடுதலை அல்லது அவரது பதவி விலகல்\nதமிழகத்தை சுடுகாடாக்க துடிக்கும் முதலாளிகளின் எடுபிடி மோடி அரசு\nதேசிய கல்விக் கொள்கை வரைவுக்கு அன்றே விதை போட்ட ராஜாஜி\nபொதுத் தேர்வு எனும் பேராபத்து\nபோராடுவதற்கான உரிமைகளும், மறுக்கும் அரசுகளும்\nஈரான் - அமெரிக்க நாடுகள் போரில் ஈடுபட்டால் ஏற்படும் சாதக, பாதகங்கள்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2016\nவெளியிடப்பட்டது: 08 ஏப்ரல் 2016\nம.பொ.சி. மட்டுமே சென்னை நகரை மீட்டுக் கொடுத்தாரா\nவரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (16)\n‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு.\nபெரும்பாலான தமிழ்த் தேசியவாதிகளில் ம.பொ.சி. மட்டும்தான் சென்னை நகரை மீட்டுக் கொடுத்தார் என்று நம்புகின்றனர். இது உண்மையல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும்.\nஇந்தியாவில் மொழிவழி மாநிலம் பிரிப்பதற்காக இந்திய அரசினரால் முதன் முதலில் அமைக்கப்பட்டது நீதிபதி தார் தலைமையிலான குழு ஆகும். குடிஅரசு தலைவரால் 1948இல் இக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் மொத்தம் நான���கு பேர் இருந்தனர் நீதிபதி எ.கே. தார் தலைவராகவும் டாக்டர் பன்னாலால், திரு ஜகத் நாரியன் லால், பி.சி. பானர்ஜி ஆகியோர் உறுப்பினர் களாகவும் இருந்தனர். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் எழுதும் குழுவினருக்கு அறிவுரை வழங்குவதற்காக இந்த குழு உருவாக்கப்பட்டது. 10.12.1948இல் இந்திய அரசிடம் இக்குழு அறிக்கையைக் கொடுத்தது. இப்போது உள்ள நிலையில் புதிய மாநிலம் எதையும் உருவாக்கத் தேவை யில்லை என்று இக்குழு கருதியது. அந்த அறிக்கையில் மொழிவாரி மாநிலம் பிரிக்கப்படும்போது ஒரு குறிப்பிட்ட பகுதியில் 70ரூக்கு மேல் ஒரே மொழியைப் பேசும் மக்கள் இருந்தால் தான் அதை ஒரு மொழிப் பகுதியாக அறிவிக்க வேண்டும் என்றும் 70ரூக்குக் கீழ் ஒரு மொழியைப் பேசும் மக்கள் உள்ள பகுதியை ‘இரு மொழியாளர் பகுதி’ (அ) பல மொழியாளர் பகுதி என்றே கருதவேண்டும் என்ற கருத்தை அறிவித்தது.\nதிருவாங்கூர், கொச்சி இரண்டு நாடுகளும் மன்னராட்சியில் இருந்து விடுபட்டு இந்திய அரசில் இணைந்துள்ள இரண்டு மாநிலத்தையும் ஒரே மாநிலமாக இணைக்கப் பரிந்துரைத்தது.\nபுதிய மாநிலப் பிரிவினை வேண்டாம் என்று அக்குழு கருத்தறிவித்ததால் ஆந்திரர்கள் கோபமுற்றனர். ஏனென்றால் அவர்கள் 1913 முதலே தனி மாநிலம் வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிருந்தனர். அதற்காக 1937க்குப் பிறகு தீவிரமாகப் போராடி வந்தனர்.\n1913இல் ஆந்திர மகாசபை உருவானது. அன்றைய சென்னை மாகாண அரசின் வேலைவாய்ப்பில் தமிழ் நாட்டுப் பார்ப்பனர்களும், மராத்தியப் பார்ப்பனர்களும் அதிக அளவில் இடம் பெற்றிருந்தனர். ஆந்திரப் பார்ப்பனர் களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே வேலை வாய்ப்புகள் கிடைத்தன. சென்னைப் பல்கலைக் கழகத்திலும் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களே அதிகமாக இடம் பெற்றனர். ஆந்திர மாணவர்களுக்குப் போதுமான இடம் கிடைக்க வில்லை. இதன் காரணமாகவே தெலுங்குக்காரர் களுக்குத் தனிமாநிலம் வேண்டும் என்ற கோரிக்கை உருவானது. (Political History of Andhra Pradesh 1901-2009) (Innaiah-பக். 13) நாளடைவில் அந்தக் கோரிக்கை வலுப்பெற்று வந்தது.\n1917இல் கல்கத்தாவில் அன்னிபெசன்ட் தலைமையில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், ‘ஆந்திரர்களுக்குத் தனி மாநிலம் வேண்டும்’ என்ற கோரிக்கை விண்ணப்பத்தை அளித்தனர். அன்னிபெசன்ட்டும் காந்தியும் அக்கோரிக்கையை ஏற்க மறுத்தனர். திலகர் அக்கோரிக்கையை ஆதரித்தார்.\nகாந்தி மொழி வாரியாக காங்கிரஸ்ஸ்கமிட்டிகளை அமைப்பதற்கு முன்பே ஆந்திரர்கள் 20.1.1918இல் நீதிபதி சுப்பராவ் தலைமையில் ஆந்திரப் பிரதேச காங்கிரஸ்ஸ் கமிட்டியை அமைத்துக் கொண்டனர். அதனால் வேறு வழி இன்றி காந்தி மொழிவாரியாகக் காங்கிரஸ்ஸ் கமிட்டிகளை 1920இல் அமைத்தார்.\nஎல்லா மாநிலக் காங்கிரஸ்ஸ் கமிட்டிகளுக்கும் தலை நகரை அந்த அந்த மாநிலத்திலே அமைத்த காங்கிரஸ் கட்சி ஆந்திரக் காங்கிரஸ்ஸ் கமிட்டிக்கு மட்டும் தலைநகரை ஆந்திராவில் அமைக்காமல் சென்னையிலே இருக்கும்படி அமைத்துவிட்டனர். இது முதல் தவறு. இது குறித்து ம.பொ.சி.யும் தமது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.\n“சென்னை நகரில் ஆந்திரா இராஜ்ஜிய காங்கிரஸ் கமிட்டி அமைப்பதற்குத் தமிழ்நாடு காங்கிரஸ்ஸ்அங்கீகாரம் கொடுத்தது. சென்னை கார்ப்பரேஷன், சட்டசபைத் தேர்தல்களில் அபேட்சகர்களைப் பொறுக்கி எடுக்கும் வேலை யில் ஆந்திரக் காங்கிரசைக் கூட்டாகச் சேர்த்துக் கொண்டது. சென்னை நகருக்குரிய அசெம்ளி (சட்டசபை) தொகுதிகளில் சரி பாதியை ஆந்திரருக்கு அளித்ததோடு அத் தொகுதிகளுக்கு அபேட்சகர்களைப் பொறுக்கி எடுக்கும் உரிமையையும் ஆந்திர மாகாண காங்கிரசுக்கே வழங்கியது தமிழ்நாடு காங்கிரஸ்” (செங்கோல் 5.12.54)\nதமிழகத்தின் வடக்கெல்லை தெற்கெல்லைப் பகுதிகளைத் தமிழ்நாடு காங்கிரஸ்ஸ் முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவில்லை, சித்தூர் பகுதி ஆந்திரக் காங்கிரஸ்சிடமும் தென் திருவிதாங்கூர் பகுதி திருவாங்கூர் - கொச்சி காங்கிரஸ்சிடமும் அளித்திருந்த தும் அப்பகுதிகள் நமக்குக் கிடைக்காமல் போனதற்கு ஒரு காரணம் என கோல்டன் சுப்பிரமணியம் தன்னுடைய ‘வடக்கெல்லைப் போராட்டமும் தணிகை மீட்சியும்’ என்ற நூலில் பக். 29இல் பதிவு செய்துள்ளார். (குறிப்பு: அவர் வடக்கெல்லையை மட்டும் குறிப்பிட்டிருந்தார்)\n1948இல் ஜெய்ப்பூரில் கூடிய காங்கிரஸ் கமிட்டி மொழிவாரி மாநிலங்களை அமைக்க ஆய்வு செய்யுமாறு காங்கிரசில் இருந்த மூவர் குழுவை அமைத்தது. அந்தக் குழுவிற்கு (ஜெ.வி.பி.) குழு என்று பெயர். ஜவஹர்லால் நேரு, வல்லபாய் பட்டேல், பட்டாபி சீத்தாராமையா ஆகிய மூவர் அடங்கிய அந்தக் குழு ஆய்வு செய்து அகில இந்திய காங்கிரஸ்ஸ் கட்சியின் தலைமையிடம் அறிக்கையை 1.4.1949இல் அளித்தது.\nஅந்தக் குழுவிற்கும் மொழி அடிப்படையில் மாநிலங்களைப் பிரிப்பதற்கு விருப்பம் இல்லையெனினும் ஆந்திர மக்களின் போராட்டங்களைக் காரணமாகக் காட்டி ஆந்திராவை மட்டும் பிரித்துத் தனிமாநிலமாகக் கொடுக்கச் சிபாரிசு செய்தது. சென்னையை ஆந்திரர்கள் கேட்கக்கூடாது என்ற நிபந்தனையும் விதித்தது. (ஜெ.வி.பி. குழு அறிக்கை பக்.14) அக்குழுவில் இடம் பெற்றிருந்த பட்டாபி சீத்தாராமய்யா எவ்வளவோ முயன்றும் நேருவும், பட்டேலும் சென்னையை ஆந்திராவுக்குக் கொடுக்க மறுத்துவிட்டனர்.\n1949இல் கூடிய காங்கிரஸ்ஸ் காரியக் கமிட்டி சென்னை மாகாண அரசாங்கத்தையும், ஆந்திர மாகாண காங்கிரஸ் கமிட்டியையும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியையும் அழைத்து ஆந்திர மாநிலம் பிரிவினை தொடர்பான அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து முடிவெடுக்க இந்திய அரசுக்குப் பரிந்துரை செய்துக் கேட்டுக் கொண்டது.\nஇந்திய அரசு இந்த மூவர் குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொண்டு ஆந்திரத்தைத் தனி மாநிலமாகப் பிரித்துக் கொள்ள சென்னை மாகாண அரசாங்கத்தையே ஒரு குழுவை அமைத்து முடிவு செய்யக் கேட்டுக் கொண்டது.\nஇந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கடித எண். 651/49/15 நாள் 25.11.1949. இதன் அடிப்படையில் ஆந்திர மாநிலப் பிரிவினை தொடர்பாக ஒரு அதிகாரப் பூர்வ குழுவைச் சென்னை மாகாண அரசு அமைத்தது. அக்குழு அப்போதைய முதலமைச்சர் குமாரசாமி ராசா தலைமையில் அமைக்கப்பட்டது. அக்குழுவில் டி.பிரகாசம், டி.கோபால்ரெட்டி, என்.சஞ்சீவரெட்டி, காலா வெங்கட்ராவ் ஆகிய நால்வர் ஆந்திர காங்கிரஸ்சின் பிரதிநிதிகளாகவும், குமாரசாமிராசா, எம்.பக்தவச்சலம், டி.டி. கிருஷ்ணமாச் சாரி ஆகிய மூவர் தமிழகக் காங்கிரஸ்சின் பிரதிநிதி களாகவும், மாதவமேனன் கேரளக் காங்கிரஸ்சின் பிரதிநிதியாகவும் உறுப்பினர்களாக இருந்தனர். 17 முறை அக்குழு கூடி விவாதித்தது.\nசென்னை மாகாண அரசு சென்னைக்கு ஈடாக ஆந்திராவில் புதிய தலைநகரை ஏற்படுத்திக் கொள்ள ரூபாய் ஒரு கோடி கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அப்போது இருந்த சட்டமன்ற உறுப்பினர்களில் 95 பேர் ஆந்திராவுக்குப் பிரிந்து செல்ல வேண்டும் என்றும் மீதம் 174 உறுப்பினர்கள் சென்னை மாகாணத்திலேயே இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. புதிய ஆந்திரத்தின் தலைநகர் ஆந்திர எல்லைக்குள் அமைய வேண்டும் என்றே முடிவு செ��்யப்பட்டது. (பிரிவினைக் கமிட்டி அறிக்கை பக். 4)\nஆந்திராவின் உயர்நீதி மன்றம் ஆந்திர எல்லைக் குள் அமைய வேண்டும். சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் 16 பேரில் 7 நீதிபதிகள் புதிய ஆந்திர உயர்நீதி மன்றத்திற்குச் செல்ல வேண்டும். (அறிக்கை பக். 4)\nஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் அனைவரும் புதிய ஆந்திர மாநில அரசுக்கு செல்ல வேண்டும். ICS அதிகாரிகளைப் பொறுத்து அவர்கள் இந்திய அரசால் நியமிக்கப்படுவதால் மொத்தம் உள்ள 43 பேரில் ஆந்திராவுக்கு 16 பேர் பேச்சுவார்த்தை மூலம் அவரவர்களின் விருப்பத்தை அறிந்து மத்திய அரசுக்குத் தெரிவித்துச் சுமூகமான முறையில் மாற்றிக் கொள்ள வேண்டும். (அறிக்கை பக். 28)\nIAS அதிகாரிகள் மொத்தம் 28 பேர் சென்னை மாகாண அரசில் பணியில் இருந்தனர். அதில் 38ரூ மக்கள் தொகை அடிப்படையில் 11 பேர் ஆந்திராவுக்குச் செல்ல வேண்டும் என முடிவு செய்யப்பட்டது (அறிக்கை பக். 30)\nசென்னை மாகாண அரசு எல்லாத் துறைகளைப் பற்றியும் விரிவாக ஆராய்ந்து ஆந்திர மாநிலப் பிரிவினை அறிக்கையை 25.12.1949இல் இந்திய அரசுக்கு அனுப்பியது.\nஇந்தியா குடிஅரசு நாளாக மலரவிருக்கும் 26.1.1950 இல் ஆந்திர புதிய மாநிலம் உருவாக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குழுவின் முடிவைச் சென்னை மாகாண அரசின் கெசட் மூலம் பதிவு செய்து இந்திய அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.\nஅந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த டி. பிரகாசம் இதில் சில கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்தார். மின்சாரச் செலவினங்களுக்குத் தமிழ்நாடு பகுதிக்கு அதிக அளவில் ஏற்கெனவே செலவு செய்யப்பட்டிருப்பதால் புதிய ஆந்திர அரசுக்கு 20 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்றார். (அறிக்கை பக். 2) சென்னை நகரிலுள்ள அரசு கட்டிடங்களை மதிப்பீடு செய்து அதற்கு ஏற்றாற்போல் ரூ. 1 கோடி என்பதை உயர்த்திக் கொடுக்க வேண்டும் என்றார்.\nடி. பிரகாசம் தன்னுடைய எதிர்ப்புகளைத் தனியாக அதில் பதிவு செய்துள்ளார். ஆந்திராவில் புதிய உயர்நீதி மன்றம் கட்டும் வரையில் ஆந்திர உயர்நீதிமன்றம் சென்னையிலே இருக்கவேண்டும் என்ற கோரிக்கையை யும் அவர் முன் வைத்தார்.\nஆந்திரக் காங்கிரஸ் கமிட்டி 11.11.1949இல் கூடியபோது பட்டாபி சீதாராமய்யா கூறியது கருத்தாவது: “ஜெ.வி.பி. கமிட்டியில் சென்னை நகரத்தை ஆந்திரர்கள் கேட்கக் கூடாது என்று முடிவு செய்�� காரணத் தினாலேயே அது தமிழர்களுக்குச் சொந்தம் என்று ஆகிவிடாது. ஜெ.வி.பி. கமிட்டியில் புதிய ஆந்திர அரசு தகராறுக்கு இடமில்லாத வகையில் அமைந்த 12 மாவட்டங்களைப் புதிய மாநிலமாக அமையும் என்று கூறியுள்ள தாலேயே சென்னையைத் தமிழர்களுக்கு விட்டுக் கொடுக்கவேண்டிய அவசியமில்லை.” (அறிக்கை பக்.5)\nஆந்திராவில் புதிய தலைநகரம் உருவாகும் வரை ஆந்திர அரசின் தலைமை அலுவலகங்கள் சென்னையிலே இருக்க வேண்டும். சென்னை மாநகரத்தையும் அதைச் சுற்றியுள்ள இருமொழி பேசுவோர் பகுதிகளையும் இணைத்துத் தனி அதிகாரியின் கீழ் மாகாணமாக ஆக்க வேண்டும். (அறிக்கை பக். 5) பட்டாபி சீத்தாராமையா இக்குழுவில் இடம் பெறவில்லை என்றாலும் அவருடைய கருத்துகளை டி. பிரகாசம் பதிவு செய்துள்ளார். ஆந்திர உயர்நீதி மன்றம் சென்னையில் இருக்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன் வைத்தார். ஆனால் பெருவாரியான உறுப்பினர்கள். இவருடைய கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. சென்னை நகரத்தில் தமிழருக்கு எந்த அளவு உரிமை இருக்கிறதோ அதே அளவு ஆந்திரருக்கும் உரிமை உள்ளது என்ற பிரகாசத்தின் கோரிக்கையைப் பிரிவினைக் குழு ஏற்றுக் கொள்ளவில்லை. சான்று: (Formation of Andhra Province - Report of the Partition Committee)\nநேருவின் தலைமையிலான இந்திய அரசு வழக்கம் போல மாநிலப் பிரிவினையில் விருப்பம் இல்லாததால் இந்தக் குழுவின் அறிக்கையை வாங்கிக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டது.\nபொட்டி ஸ்ரீராமுலு சென்னை மயிலாப்பூரில் புலுசு. சாம்பாமூர்த்தி வீட்டில் தனி ஆந்திர மாநிலம் அமைக்க வலியுறுத்திச் சாகும் வரை உண்ணாவிரதம் மேற் கொண்டார். 19.10.1952 முதல் 15.12.1952 வரை 57 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து இறந்து விட்டார். பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்தபோதே பிரதமர் நேரு, அவர் இறப்பதற்கு முன் 9.12.1952இல் பாராளுமன்றத்தில் “ஆந்திரர்கள் சென்னை நகரைக் கேட்காமல் இருந்தால் தனி ஆந்திர மாநிலம் உருவாக்குவது குறித்து ஆலோசிக்கப்படும்” என்று அறிவித்தார். (Political History of Andhra Pradesh 1909 - 2009 by Narisatti Innaiah பக். 44)\nபொட்டி ஸ்ரீராமுலு 15.12.1952இல் இறந்த பிறகு ஆந்திராவில் பெரும் வன்முறை மூண்டது. விஜயவாடா இரயில் நிலையத்தை அடித்து நொறுக்கினர். துணை இராணுவப் படை வரவழைக்கப்பட்டது. துப்பாக்கிச்சூடு நடைபெற்றுச் சிலர் கொல்லப்பட்டார்கள். மேலும் போராட்டம் அதிக அளவில் வெடித்த பிறகுதான். ���ேரு பாராளுமன்றத்தில் 19.12.1952 அன்று நாடாளுமன்றத்தில் தனி ஆந்திர மாநிலம் உருவாக்கப்படும் என்று அறிவித்தார். புதிய ஆந்திர மாநிலத்தை உருவாக்கு வதற்காக நீதிபதி வாஞ்சு தலைமையிலான குழுவை அமைத்தது மத்திய அரசு.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/pregnancy/03/215575?ref=archive-feed", "date_download": "2020-01-28T15:59:41Z", "digest": "sha1:RMUZSRTY76SIKSSBBR6N2X6P6XFKARAX", "length": 9570, "nlines": 147, "source_domain": "lankasrinews.com", "title": "பிரசவத்துக்கு பின் மாதவிடாய்!... பெண்களுக்கான முக்கிய தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n... பெண்களுக்கான முக்கிய தகவல்\nஒரு பெண்ணுக்கு தாய்மை பருவமே அவளது வாழ்வுக்கு முழு அங்கீகாரத்தை கொடுக்கிறது.\nகுழந்தையின் முகத்தை பார்த்ததும் அவள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் பறந்தோடும், பிரசவத்துக்கு பின்னர் மகிழ்ச்சி ஒருபக்கம் இருந்தாலும், மன உளைச்சலால் பாதிக்கப்படும் பெண்களும் ஏராளம்.\nஇதற்கு இரவு கண்விழித்து குழந்தையை பார்ப்பது, தூக்கமில்லாமை, வேலை பளு என பல காரணங்களை குறிப்பிடலாம்.\nஇது தவிர பிரசவத்தின் பின் எப்போது வேண்டுமானாலும் அவர்களுக்கு மாதவிடாய் ஏற்படலாம், இதற்கென எந்த திகதியையும், கால நேரத்தையும் குறிப்பிட முடியாது.\nஇதனை மகப்பேற்று இரத்தப்போக்கு என அழைக்கப்படுகிறது, இது பெண்களில் உடலில் இருக்கும் தேவையற்ற இரத்தமாகும்.\nஇது உங்களது மாதாந்திர மாதவிடாயை விட அடர்சிவப்பு நிறத்திலும் அதிக அளவிலும் இருக்கும்.\nஇறுதியில் இந்த மாதவிடாயானது இரத்தமாக இல்லாமல், அதிக உறைந்த நிலையிலும் உலர்ந்தும் இருக்கும்.\nஇது படிப்படியாக குறைந்து இறுதியில் நின்று விடும். சில பெண்களுக்கு இந்த சமயத்தில் மோசமா�� துர்நாற்றம் வீசியதாக கூறுகிறார்கள்.\nஇது ஒரு வார காலத்திற்குள் முடிந்து விடும், ஆனால் சில பெண்களுக்கு அதற்கு மேலும் எடுத்து கொள்ளலாம்.\nஇந்த வெளியேற்றங்களின் போது வலி ஏற்பட்டாலோ அல்லது எதாவது தொந்தரவு ஏற்பட்டாலோ அல்லது இரத்தம் கட்டிகளாக வெளியேறினாலோ மருத்துவரை சந்தியுங்கள்.\nதாய்ப்பால் கொடுக்கும் போது மாதவிடாய் ஏற்படாதது ஏன்\nதாய்ப்பால் உடலில் உள்ள சுரப்பிகளை தூண்டுகிறது. குழந்தை தாயிடம் பால் குடிக்கும் போது, உடலில் புரோலேக்ட்டின் உற்பத்தி செய்யப்பட்டு இரத்த ஓட்டத்தில் கலக்கிறது.\nஇது குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிக் கொண்டிருக்கும் வரை பாய்கிறது. புரோலேக்ட்டின் உடலிலிருந்து கரு முட்டை வெளிப்படுவதை தவிர்க்கிறது. இதனால் உங்களுக்கு மாதவிலக்கு ஏற்படாது.\nஅப்படியே மாதவிலக்கு ஏற்பட்டாலும் குழந்தைக்கு பால் கொடுக்கலாம். இதனால் பாலின் சுவையில் மாற்றம் ஏற்படாது, பாலின் அளவு குறையலாம்.\nமேலும் கர்ப்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/cinema/darbar-review-once-again-well-packaged-rajini-movie/", "date_download": "2020-01-28T17:56:36Z", "digest": "sha1:XM4USVM6QBJ7QFSYGVLGDQXYGIAXNSDM", "length": 25689, "nlines": 200, "source_domain": "seithichurul.com", "title": "தர்பார் திரை விமர்சனம் | Darbar review... once again a well packaged rajini movie...", "raw_content": "\nதர்பார் விமர்சனம்… மற்றொரு அட்டகாசமான ரஜினி படம்…\nதர்பார் விமர்சனம்… மற்றொரு அட்டகாசமான ரஜினி படம்…\nமும்பையில் காவல் ஆணையர் ஆதித்ய அருணாச்சலம் (ரஜினி) கண்ணில் படும் ரவுடிகளை எல்லாம் என்கவுண்டர் செய்கிறார். அதை விசாரிக்க வரும் மனித உரிமைகள் கழகத்தினரையும் (ஆணையம் இல்லை கழகம். அப்படித்தான் தலைவர் சொன்னார்) மிரட்டி கையெழுத்து வாங்கி அனுப்பிவிடுகிறார் ஆதித்ய அருணாச்சலம். ஆனால், உண்மையில் இவ்வளவு மூர்க்கமான ஆள் இல்லை ஆதித்ய அருணாச்சலம். அப்படியானால் இவ்வளவு மூர்க்கமாக ஆதித்ய அருணாச்சலம் நடந்துகொள்வதற்கான காரணம் என்ன என்பதை சுருள் சுருளான கம்பிவளைவுகளுக்குப் பின்னான பிளாஸ்பேக் மூலம் சொல்லும் படம் தான் தர்பார்…\nஆதித்ய அருணாச்சலமாக அவ���வளவு அழகாக சுருசுருப்பாக இருக்கிறார் ரஜினி… இப்போதும் சொல்லலாம்… வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் மாறவே இல்லை என்பதை. ஏனென்றால் இதெல்லாம் அவர் கூடவே பிறந்தவை இல்லையா நகைச்சுவை, ஆக்‌ஷன், செண்டிமெண்ட் என அதகளம் செய்திருக்கிறார் ரஜினி. அவ்ளோ இளமை… அவ்ளோ வேகம்… இப்போதும் ரஜினியின் கண்கள் நடிக்கின்றன. ஸ்கிரீனில் முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளார் ரஜினி. பாடல் காட்சிகளில் இவரின் எனர்ஜி வேற லெவல். நயன் தாராவிடம் காதலை சொல்லும் காட்சிகளில் அண்ணாமலை ரஜினியை பார்க்கலாம். அவ்ளோ அப்பாவியாக காதலை வெளிப்படுத்துகிறார். ரஜினியை மட்டுமே பேசிக்கொண்டே போகலாம். பார்த்துக்கொண்டே இருக்கலாம். தர்பாரிலும் அவரின் மேஜிக் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. இனியும் ஆகும்…\nரஜினி தவிர்த்து தர்பாரில் கவனிக்க வைப்பவர்கள் நிவேதா மற்றும் யோகி பாபு. ரஜினி படங்களில் வரும் தங்கைகள் போல இப்போது மகள்கள். வருகிறார்கள் பாசம் பொங்குகிறார்கள் இடையில் இறந்து போகிறார்கள். அதையே இம்மி பிசகாமல் செய்திருக்கிறார் நிவேதா.\nயோகி பாபுவின் ஒன் லைன் கவுண்டர்கள் செம்மையாக ஒர்க் அவுட் ஆகியிருக்கின்றன. எல்லா இடத்திலும் ரசிக்கும் படியாக இருக்கின்றன. ரஜினியை கலாய்க்கும் இடங்களில் அவ்ளோ அழகாக கவுண்டர் கொடுத்திருக்கிறார். மிக முக்கியக் காரணம் இதற்கெல்லாம் சூப்பர் ஸ்டார் அனுமதி கொடுத்தது தான். இதெல்லாம் மற்ற எந்த பெரிய நடிகருக்கும் வராத ஒரு பெரிய குணம். ரஜினி ஏன் சூப்பர் ஸ்டார் என்பதற்கு யோகி பாபுவுக்கு சினிமாவில் கொடுத்துள்ள ஸ்பேஸ் சொல்லும். யோகி பாபுவும் அடக்கி அதே நேரம் ரசிக்கும் வகையில் நடித்திருக்கிறார்.\nதர்பார் முழுவதும் வில்லன்கள் தான். தாடி வைத்து வந்து ரஜினியின் குண்டடிபட்டு செத்துக்கொண்டே இருக்கிறார்கள். சுனில் ஷெட்டி தான் முக்கியமான வில்லன் என்றாலும் அவர் இடைவேளைக்குப் பின்னர்தான் வருகிறார். முருகதாஸ் படங்களில் வில்லன்களுக்கு ஆரம்பத்தில் இருந்து ஒரு பில்டப் கொடுத்து எப்படா வில்லனுடன் கதாநாயகன் மோதுவான் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பார். இதிலும் பில்டப் கொடுத்துள்ளார். ஆனால், அது கொஞ்சம் ஓவர் டோஸாக அமைந்துள்ளது. பெரிய அளவில் வில்லனுக்கான கதாபாத்திரம் வெயிட் இல்லை.\nமற்றபடி ஓ… நயன்தாரா… மன்னிச்ச���டுங்க… நாலே நாலு காட்சியில் மட்டுமே வருகிறார். அதில் இரண்டு பாடல்காட்சி. ரஜினி படத்தில் வலுவாக இருக்கும் வில்லனே இதில் கொஞ்சம் வலு இல்லாமல் இருக்கும் போது சும்மா கடமைக்காக வைக்கப்பட்டுள்ள போது கதாநாயகிக்கு மட்டும் என்ன பெரிய இடம் இருக்கப் போகிறது. நயன்தாரா மற்றொரு ரஜினி பட நாயகி அவ்ளோ தான் படத்தில் அவருக்கான இடம்.\nபோலீஸ் கதை… அதை ரஜினிக்கு ஏற்ற மாதிரி… ரஜினி ரசிகர்களுக்குப் பிடிக்கும் மாதிரி… ரஜினி படமாக எடுத்திருக்கிறார் ரஜினி. சார் இதுதான் காட்சி… ஸ்டைலா கெத்தா நடிங்க சார் என சொல்லிவிட்டு உட்கார்ந்துவிட்டார் போல முருகதாஸ்… மற்றபடி மும்பை தாதாக்களை அழிக்கும் ஒரு போலீஸ் கதை தான் இது. ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன். தளபதியில் காட்டியதை விட ரஜினியை அழகாக காட்டியுள்ளார். மற்றபடி இந்தப் படத்திற்கு சந்தோஷ் சிவனின் தேவை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இசை அனிருத்… ரஜினிக்கான பின்னணி இசை நன்றாக இருக்கிறது. பாடல்கள் முன்னரே பிரபலம் ஆகிவிட்டன. ஆனால், இரண்டாம் பாதியில் காதை கொஞ்சம் பதம் பார்த்துவிட்டுத்தான் அனுப்புகிறார்.\nமுற்பாதி அட்டகாசமாக இருக்கிறது. இரண்டாம் பாதியும் சூப்பர் ரகம் தான். ஆனால், கொஞ்சம் இழுவை. அவ்ளோ பில்டப் கொடுத்த வில்லன் ரெண்டே அடியில் செத்துப்போவது. ரஜினி சுட்டுக்கொண்டே இருப்பது. மகள், யோகி பாபு, நயன்தாரா என எப்போது ரஜினியுடனேயே இருப்பது. எல்லா இடங்களுக்கும் எம்பசி, மினிஸ்டரி என எந்த இடமாக இருந்தாலும் அசால்டாக சென்று வருவது என இன்னும் எவ்ளோ இதில் குறை கண்டுபிடிக்க வாய்ப்பு இருந்தாலும் ரஜினி என்ற ஒற்றை ஆள் படத்தை ரசிக்க வைத்துவிடுகிறார். அதனால் தான் இன்னும் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் ரஜினி.\nரஜினிக்கு வயது எழுபது… கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக திரையில் வந்தாலே வசீகரிக்கும் பெயர் ஆளுமை ரஜினி. தர்பாரிலும் அப்படியே செய்திருக்கிறார். ரஜினி ஒரு சினிமாவை பொழுதுபோக்காக மட்டுமே பார்ப்பவர். இதுவும் ஒரு நல்ல ரஜினியின் பொழுதுபோக்கு படம்…\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு விமர்சனம்… கொஞ்சம் சத்தமாக வெடித்திருக்க வேண்டும்…\nதர்பார் சாட்டிலைட் உரிமையை கைபற்றிய பிரபல தொலைக்காட்சி நிறுவனம்\nடெல்லி மாணவர்கள் மீது தாக்குதல்; கருத்து தெரிவிக்க மறுத்த ரஜினி\nரஜினிகாந���துக்கு அமிதாப் பச்சன் வழங்கிய 3 அறிவுரை\nதளபதி 65 படத்தின் பட்டியலில் புதியதாக இணைந்த பிரபல இயக்குநர்\nவிஜய் நடிப்பில் 64வது படமாக மாஸ்டர் திரைப்படம் உருவாகி வருகிறது.\nமறுபக்கம் விஜயின் 65வது படத்தை இயக்கப்போவது எந்த இயக்குநர் என்று சமூக வலைத்தளங்களில் ஒவ்வொரு நாளும் ஒரு தகவல்கள் பரவி வருகிறது.\nஏற்கனவே இந்த பட்டியலில் பேரரசு, மகிழ் திருமேனி, மோகன் ராஜா, அருண் ராஜா காமராஜ், வெற்றிமாறன் என பட்டியல் நீண்டுள்ளது.\nஇந்நிலையில் அந்த பட்டியலில் புதியதாக நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி இணைந்துள்ளார். ஆனால் இது குறித்து விஜயின் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்த போது மாஸ்டர் திரைப்படம் வெளியாகத் தயாராக வரும் புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்பில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.\nவிஜய் சேதுபதி, விஜய், மாஸ்டர்\nஎனவே அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகள் வெளியாகும் வரை, இது போன்ற வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்று செய்தி சுருள் தளத்தின் மூலம் கேட்டுக்கொண்டனர்.\nசுருதி ஹாசன் – புதிய படங்கள்\nஅசுரன் தெலுங்கு ரீமேக் – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nவெற்றி மாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் அசுரன்.\nஅசுரன் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ் நடிக்கிறார். படத்திற்கு ‘நாரப்பா’ என்று பெயரிட்டுள்ளனர். ஸ்ரீ காந்த் அட்டாலா இயக்கி வருகிறார்.\nகென் வேடத்தில் அவரையே நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனர். மஜ்சு வாரியர் கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடிக்க அதிக வாய்ப்புள்ளது.\nநாரப்பா படத்தின் போஸ்ட்டர் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.\nவீடியோ செய்திகள்2 hours ago\nசிறுமியின் வயிற்றிலிருந்து அரை கிலோ தலைமுடி அகற்றம்\nவீடியோ செய்திகள்2 hours ago\nவிவசாயிகளை விரட்டி அடித்த அரசு ஊழியர்..\nவீடியோ செய்திகள்2 hours ago\n8 வருட கனவு..ஆட்டோவை கார்போல் மாற்றிய இளைஞர்\nவீடியோ செய்திகள்2 hours ago\nசமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளார், வில்லன் விஜய் சேதுபதி\nவீடியோ செய்திகள்2 hours ago\n106 பேர் உயிரை பறித்த கொரோனா வைரஸ்\nவீடியோ செய்திகள்3 hours ago\nகாற்று மாசை கட்டுப்படுத்த புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்த இளம்பெண் பொறியாளர்\nவீடியோ செய்திகள்3 hours ago\nகுடிய���ரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்களுக்காக ரூ 120 கோடி\nவீடியோ செய்திகள்3 hours ago\nபாகிஸ்தானில் பெண்ணை கடத்தி திருமணம்\nதமிழ் பஞ்சாங்கம்8 hours ago\nஇன்றைய (28/01/2020) தமிழ் பஞ்சாங்கம்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (28/01/2020) தினபலன்கள்\nவேலை வாய்ப்பு3 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nவேலை வாய்ப்பு5 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு6 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்5 months ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nசினிமா செய்திகள்6 months ago\nநீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி\nவீடியோ செய்திகள்2 hours ago\nசிறுமியின் வயிற்றிலிருந்து அரை கிலோ தலைமுடி அகற்றம்\nவீடியோ செய்திகள்2 hours ago\nவிவசாயிகளை விரட்டி அடித்த அரசு ஊழியர்..\nவீடியோ செய்திகள்2 hours ago\n8 வருட கனவு..ஆட்டோவை கார்போல் மாற்றிய இளைஞர்\nவீடியோ செய்திகள்2 hours ago\nசமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளார், வில்லன் விஜய் சேதுபதி\nவீடியோ செய்திகள்3 hours ago\nகாற்று மாசை கட்டுப்படுத்த புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்த இளம்பெண் பொறியாளர்\nவீடியோ செய்திகள்3 hours ago\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்களுக்காக ரூ 120 கோடி\nவீடியோ செய்திகள்3 hours ago\nபாகிஸ்தானில் பெண்ணை கடத்தி திருமணம்\nவீடியோ செய்திகள்20 hours ago\nகாணி இனத்தை சேர்ந்த 2 பெண்கள் முதல்முறையாக வனக்காவலர் பணிக்கு தேர்வு..\nவீடியோ செய்திகள்20 hours ago\nசிஏஏவுக்கு எதிராக கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் இணைந்து போராட்டம்\nஅல்வா வழங்கி பட்ஜெட் அச்சிடும் பணியைத் தொடக்கி வைத்தார் நிர்மலா சீதாராமன்\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய (27/01/2020) தமிழ் பஞ்சாங்கம்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (27/01/2020) தினபலன்கள்\nவீடியோ செய��திகள்3 hours ago\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்களுக்காக ரூ 120 கோடி\nவேலை வாய்ப்பு1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/ravikaran.html", "date_download": "2020-01-28T16:28:22Z", "digest": "sha1:J72FAWVGXK5KYCRHLRXUUDTLGRA4O5CK", "length": 9899, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "ரவிகரன் உள்ளிட்ட 7 பேர் மீதான வழக்கு ஒத்திவைப்பு. - www.pathivu.com", "raw_content": "\nHome / முல்லைத்தீவு / ரவிகரன் உள்ளிட்ட 7 பேர் மீதான வழக்கு ஒத்திவைப்பு.\nரவிகரன் உள்ளிட்ட 7 பேர் மீதான வழக்கு ஒத்திவைப்பு.\nயாழவன் October 22, 2019 முல்லைத்தீவு\nமுல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 04ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nமுல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் ஒன்றிணைந்து கடந்த வருடம் 2018.08.02 ஆம் திகதி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.\nஇந் நிலையில் மாவட்ட கடற்தொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளுக்கு தமது கோரிக்கைகளை முன்வைக்கச் சென்றபோது, நீண்டநேரம் ஆகியும் திணைக்களத்திற்குள் இருந்த அதிகாரிகள் மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காது இருந்த நிலையில் அலுவலகம் சேதமாக்கப்பட்டது.\nஇவ்வாறு அலுவலகம் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் முல்லைத்தீவுப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், இதில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் 7 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nஇந்நிலையில் ரவிகரன் மற்றும் 7 பேரும் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தது.\nதொடர்ச்சியாக கடந்த ஒருவருடத்திற்கு மேலாக இந்த வளக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றுவரும் நிலையில், இன்றைய தினமும் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் உள்ளிட்ட ஏழு பேரும், வழக்கு விசாரணைக்காக முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலையானதைத் தொடர்ந்து எதிர்வரும் நவம்பர் மாதம் 04ஆம் திகதிக்கு வழக்கு தவணையிடப்பட்டுள்ளது.\nஈரான் தாக்குதலில் 34 படையினருக்கு மூளை பாதிப்பு;அதிர்ச்சியில் அமெரிக்க\nஈரான் படைகள் தங்கள் தளபதியை கடந்த ஜனவரி 8 வான்வழித் தாக்குதல் அமெரிக்க டிரோன் மூலம் படுகொலை செய்ததற்கு பதிலடியாக இராக்கில் உள்ள அமெரிக்...\nஅமெரிக்கப் படைகளே வெளியேறு: லட்சக்கணக்கில் திரண்ட ஈராக்கியர்கள்\nஅமெரிக்க துருப்புக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கோரி ஈராக் தாழ்;இநகர் பாக்தாத்தில் வெள்ளிக்கிழமை லட்சக்கணக்கில் மக்கள் திரண்டு ...\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஇந்தியாவில் சேவல் சண்டைப் போட்டியின் போது உரிமையாளரையே கொன்றது அவரது சேவல் கோழி. இச்சம்பவம் கடந்த 15ஆம் திகதி இந்தியாவில் பிரகதவரம் என்ற...\nபிரெக்சிட் வெளியேறும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் - பொறிஸ்\nடவுனிங் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில பிரெக்சிட் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் பத்திரத்தில் கையெழுத்திட்டார் பிரித்தானியப் பிர...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா தென்னிலங்கை மாவீரர் பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மத்தியகிழக்கு பின்லாந்து மண்ணும் மக்களும் ஆசியா ஸ்கொட்லாந்து ஆபிரிக்கா ஐரோப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1317926.html", "date_download": "2020-01-28T16:22:25Z", "digest": "sha1:RR3UNXG6BLKIEDZN6XP4GWMOM5MLGGSC", "length": 10996, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "லைபீரியா – பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 28 மாணவர்கள் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nலைபீரியா – பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 28 மாணவர்கள் பலி..\nலைபீரியா – பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 28 மாணவர்கள் பலி..\nமேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லைபீரியாவின் தலைநகர் மொன்ரோவியா. இங்குள்ள பள்ளியில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.\nஇந்த தீ விபத்தில் சிக்கி 28 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் உள்பட 30 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.\nதகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.\nபள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மாணவர்கள் பலியானதை அறிந்த அந்நாட்டு அதிபர் ஜார்ஜ் வே தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபாலியல் புகாரில் சிக்கியுள்ள முன்னாள் மத்திய மந்திரி சின்மயானந்த் உடல்நிலை கவலைக்கிடம்..\nஷாகீன் பாக் போராட்டக்காரர்களால் இதெல்லாம் நடக்கலாம்- டெல்லி பா.ஜ.க. எம்.பி.…\nமுல்லைத்தீவை சேர்ந்த ஒருவருக்கு “கொரோனா” வைரஸ்\nபாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் தீ விபத்து- 11 பேர் பலி…\nஉலக மக்களுக்கு அமைதிவேண்டி யாழ்ப்பாணத்தில் ஸ்ரீ மகா ருத்ர யாகம்\nஅவசர நிலைமையாகக் கருதி செயற்பட வேண்டும் – சஜித்\nகொரோனா வைரஸ்; யாழ்.போதனா உள்ளிட்ட 12 வைத்தியசாலைகள் தயார் நிலையில்\nயாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி கால்கோள் விழா – 2020..\nஹெரோயின் பக்கெட் நான்கு பேர் கைது.\n‘கொரோனா வைரஸ்’ அச்சுறுத்தல்- 500 இந்தியர்களை மீட்க நடவடிக்கை..\nகொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில் கேட்ஸ்..\nஷாகீன் பாக் போராட்டக்காரர்களால் இதெல்லாம் நடக்கலாம்- டெல்லி பா.ஜ.க.…\nமுல்லைத்தீவை சேர்ந்த ஒருவருக்கு “கொரோனா” வைரஸ்\nபாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் தீ விபத்து- 11 பேர்…\nஉலக மக்களுக்கு அமைதிவேண்டி யாழ்ப்பாணத்தில் ஸ்ரீ மகா ருத்ர யாகம்\nஅவசர நிலைமையாகக் கருதி செயற்பட வேண்டும் – சஜித்\nகொரோனா வைரஸ்; யாழ்.போதனா உள்ளிட்ட 12 வைத்தியசாலைகள் தயார்…\nயாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி கால்கோள் விழா – 2020..\nஹெரோயின் பக்கெட் நான்கு பேர் கைது.\n‘கொரோனா வைரஸ்’ அச்சுறுத்தல்- 500 இந்தியர்களை மீட்க நடவடிக்கை..\nகொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில்…\nகேரளாவில் ஓரினசேர்க்கை திருமணத்தை பதிவு செய்யக்கேட்டு ஐகோர்ட்டில்…\nவிஜ��் மல்லையாவின் சொகுசு படகை விற்க லண்டன் கோர்ட்டு…\nமத்திய அரசு தனது வேலையை மட்டும் பார்க்க வேண்டும்: அஜித்பவார்…\nகொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனைகள் மேலும் 11 வைத்தியசாலைகளில் \nகூட்டமைப்பிடம் இல்லாமல் போன குழவிக்கூட்டு மதிநுட்பம்\nஷாகீன் பாக் போராட்டக்காரர்களால் இதெல்லாம் நடக்கலாம்- டெல்லி பா.ஜ.க.…\nமுல்லைத்தீவை சேர்ந்த ஒருவருக்கு “கொரோனா” வைரஸ்\nபாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் தீ விபத்து- 11 பேர்…\nஉலக மக்களுக்கு அமைதிவேண்டி யாழ்ப்பாணத்தில் ஸ்ரீ மகா ருத்ர யாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2017/10/blog-post_5.html", "date_download": "2020-01-28T17:21:10Z", "digest": "sha1:5ZZFE4AMWRHP7335O7GXBFQT2VFQLU5I", "length": 25857, "nlines": 118, "source_domain": "www.nisaptham.com", "title": "குவிப்பு ~ நிசப்தம்", "raw_content": "\nநகைச்சுவைக்காகச் சொல்வார்கள். பெங்களூரில் ஒரு கல்லை வீசுங்கள். அது ஒன்று நாய் மீது விழும் அல்லது சாப்ட்வேர்காரன் மீது விழும். அத்தனை நாய்களும் மென்பொருள் ஆட்களும் வசிக்கிறார்கள். பதினைந்து கிலோமீட்டர் தொலைவைக் கடக்க ஒன்றரை மணி நேரம் பிடிக்கிறது. அதுவும் மழை பெய்துவிட்டால் கேட்கவே வேண்டியதில்லை. ‘இந்த ஊர்ல வந்து சிக்கிட்டோமே’ என்றிருக்கும். பெங்களூரு மட்டும்தானா ஜனநெருக்கம், வாகனப் பெருக்கம் என்று பெருநகரங்கள் மூச்சுத் திணறுகின்றன.\nசென்னையும் மும்பையும் கூட அப்படித்தான். புகை, இரைச்சல், அவசரம், அதீதமான செலவு என எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஊருக்குச் சென்றுவிட வேண்டும். இவற்றுக்குள் சிக்கி நாம் கசங்கிப் போனால் தொலைகிறது. நமக்குப் பிறந்ததைத் தவிர குழந்தைகள் வேறு என்ன பாவம் செய்தார்கள் ஊர் மாறிவிடலாம் என்றால் அது அவ்வளவு சுலபமாக இல்லை. கடந்த ஒன்றிரண்டு வருடங்களாகவே கோயமுத்தூர் பக்கம் போய்விடலாம் என்று வறட்டுத்தனமாகத் தேடிக் கொண்டிருக்கிறேன். அங்கு நிறுவனங்கள் வெகு குறைவு. எனக்குத் தெரிந்த தொழில்நுட்பத்தில் வேலை இல்லை. ‘புதுசுன்னாலும் பரவாயில்ல..படிச்சுக்கிறேன்’ என்று சொல்வதற்கும் வாய்ப்பு எதுவும் உருவாகவில்லை. எனக்கு மட்டுமில்லை- பல்லாயிரக்கணக்கானவர்களை சுட்டிக்காட்ட முடியும்.\nவாய்ப்புகளை பரவலாக்கினால்தான் வளர்ச்சி பரவலாகும். நானும் நீங்களும் நினைத்தால் துரும்பு கூட அசையாது. அரசாங்கம் நினைக்க வேண்டும��. கோவையில் நான்கைந்து பெரு நிறுவனங்கள், மதுரையில் நான்கைந்து, போலவே திருச்சியில் இன்னும் சில எனப் பரவலாக்கினால் எதற்கு எல்லோரும் சென்னையிலும் பெங்களூரிலுமே குவியப் போகிறார்கள் கரூரைச் சார்ந்தவன் திருச்சியிலும், தேனிக்காரன் மதுரையிலும், ஈரோட்டுக்காரன் கோவையிலுமே இருந்துவிடப் போகிறான்.\nதொலைநோக்குடன் கூடிய அமைச்சரும் முதலமைச்சரும் தேவையாக இருக்கிறார்கள். நிறுவனங்களை அழைத்துப் பேசி ‘ஏம்ப்பா..அந்த ஊரில் ஒரு கிளையை ஆரம்பிங்களே...உங்களுக்கு என்ன உதவி வேண்டும்’ என்று கேட்பதற்கு மனமும் அறிவும் இருக்கிற ஆட்சியாளர்கள் வேண்டும்.‘அந்த ஊர்களில் வசதி வாய்ப்புகள் இல்லை’ என்று நிறுவனங்கள் சொல்லக் கூடும். என்ன பெரிய வசதி’ என்று கேட்பதற்கு மனமும் அறிவும் இருக்கிற ஆட்சியாளர்கள் வேண்டும்.‘அந்த ஊர்களில் வசதி வாய்ப்புகள் இல்லை’ என்று நிறுவனங்கள் சொல்லக் கூடும். என்ன பெரிய வசதி இண்டர்நெட்தான் பிரச்சினை. தடையில்லாத மின்சாரம், வேகமான இணைய வசதி என்பவை அடிப்படையான தேவைகள். சாலை வசதிகள் நன்றாகவே இருக்கின்றன. கோவையிலும் மதுரையிலும் விமானப் போக்குவரத்தும் இருக்கின்றன. அவர்கள் கேட்கும் அடிப்படையான வசதிகளைச் செய்து கொடுத்தால் ‘தகுதியான ஆட்கள் சிக்குவதில்லை’ என்பார்கள். பெங்களூரிலும் சென்னையிலும் இருப்பவர்கள் வந்தாலே போதும். இது சாத்தியமேயில்லாத செயல் இல்லை.\nநிறுவனங்களுக்கும் கூட பரவலாக்கல் என்பது வசதிதான். செலவு மிச்சமாகும். பெங்களூரில் கொடுக்க வேண்டிய வாடகையில் பாதியைக் கொடுத்தால் போதும்.\nஒவ்வொரு நகரத்திலும் போக்குவரத்து நெரிசல்களில் சிக்கி வீணடிக்கப்படுகிற மனித நேரங்கள் (Man-hours) மட்டுமே கோடிக்கணக்கான மணி நேரங்களைத் தாண்டும். ஏழு கடல் ஏழு மலைகளைத் தாண்டிச் செல்வது போலச் சென்று அலுவலகத்தில் அமர்ந்தால் அந்தக் களைப்பு தீரவே அரை மணி நேரமாகிறது. அதே கடல்களையும் மலைகளையும் தாண்டி வீடு திரும்பினால் அடித்துப் போட்ட களைப்பு. சிக்னல்களில் வீணடிக்கப்படுகிற பெட்ரோலும் டீசலும் எத்தனை லட்சம் லிட்டர்கள் மெட்ரோ அமைக்கவும், சாலைகளை விரிவாக்கவும் வெட்டப்படுகின்ற மரங்களின் எண்ணிக்கை, எகிறும் நிலத்தின் விலை, நெரிசலின் காரணமாக பெருகுகிற குற்றச் செயல்கள்- பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.\nநிறுவனத்துக்குள் வேலை செய்கிறவர்களை விடுங்கள். ஒரு நிறுவனம் தொடங்கப்படுமானால் பரமாரிப்பு, பாதுகாப்பு, வாகன ஓட்டிகள், கேண்டீன்காரர்கள், சுற்றிலும் கடை நடத்துகிறவர்கள் என்று எத்தனை ஆயிரம் பேர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும்\nஎல்லோரையும் ஒரே நகரத்திலேயே குவிக்காமல் பல ஊர்களையும் வளர்ச்சியடையச் செய்யலாம். இப்பொழுது நாம் சந்தித்துக் கொண்டிருப்பது வளர்ச்சியில்லை. வீக்கம். பரவலாக்கம் என்பதுதான் சகல தரப்பினருக்கும் சரியானது. சுற்றுச்சூழல், குடிநீர் பிரச்சினை, ஒரே நகரத்துக்கு அதிக மின்சாரம் தர வேண்டிய அழுத்தம் என பல பிரச்சினைகளுக்கும் இதுதான் தீர்வு. மனித நெருக்கம் அதிகமாகும் போது மனிதர்களின் உளவியல் மாற்றங்கள் கணிக்க முடியாதது. வன்மம், கோபம், உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் என கண்களுக்குத் தெரியாத பிரச்சினைகளையெல்லாம் ஊதிப் பெருக்கிக் கொண்டேயிருக்கிறோம்.\nஐடி நிறுவனங்கள் என்று மட்டுமில்லை- ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் சென்னைக்கு அருகில் இருப்பதற்கான காரணம் என துறைமுகத்தைச் சொல்வார்கள். தூத்துகுடி மாதிரியான நகரத்தை மாற்றி யோசிக்கலாம். ஒரு நகரத்தில் இவ்வளவு தொழிற்சாலைகள்தான் இருக்க வேண்டும் என்கிற கணக்கு வைத்துக் கொண்டால் போதும். எண்ணிக்கை எல்லையைத் தொடும் போது இன்னொரு இடத்தைக் காட்டினால் எந்த நகரமும் நசுங்கிச் சின்னாபின்னமாகாது.\nஅரசாங்கங்கள்தான் மாறிக் கொண்டேயிருக்கின்றன. தொழில் பரவலாக்கம், நெரிசலைக் குறைத்தல் உள்ளிட்ட செயல்பாடுகளை எந்த அரசாங்கமும் முன்னெடுப்பதாகத் தெரியவில்லை.\nஅப்படியே அரசாங்கம் தொடங்கினாலும் உள்ளூர் பெரிய மனிதர்கள் செய்கிற அழிச்சாட்டியங்கள் இருக்கின்றனவே கோவையில் செல்வாக்கு மிக்க ஒரு குடும்பம் தடை போட்டதாகச் சொல்வார்கள். ‘எங்கூர்ல ஐடி பார்க்குன்னு வந்துச்சுன்னா அது நாங்கதான் கட்டோணும்’ என்றார்களாம். அது இன்னொரு சாதிப்பிரிவினருக்கு எரிச்சல் தர இவர்களின் சண்டைக் கச்சேரியில் கோயமுத்தூரை கைவிட்டுவிட்டார்கள். பாஷ் மற்றும் சிடிஎஸ் தவிர பெரிய நிறுவனங்கள் எதுவுமில்லை. விப்ரோ துக்கினியூண்டு செயல்படுகிறது. பெரோட் என்றொரு நிறுவனம் இருந்தது. இப்பொழுது கடையை வைத்திருக்கிறார்களா அல்லது மூடிவிட்டார்களா என்று தெரியவில்லை. மதுரையில் ஐடி பார்க் ஆரம்பித்துவிடப் போவதாகச் சொன்னார்கள். அரசியல் காரணங்களால் விட்டுவிட்டார்கள். திருச்சியில் ஏன் தொடங்கவில்லை என்று தெரியவில்லை.\nதமிழ்நாட்டில் மட்டுமில்லை. கர்நாடகாவிலும் பெங்களூரில் மட்டும்தான் வீக்கம். மைசூரில் பெரிய அளவில் விரிவாக்கம் பெறவில்லை. அந்த விதத்தில் கேரளா பரவாயில்லை. திருவனந்தபுரம், கொச்சின் ஆகிய ஊர்களில் ஐடி பார்க்குகளை விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்படியேதான் போய்க் கொண்டிருக்குமா என்று தெரியவில்லை. தி இந்து, விகடன் உள்ளிட்ட ஊடகங்கள் இத்தகைய விவாதங்களை அடுத்தடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றால் சிறப்பாக இருக்கும். தொலைக்காட்சிகளிலும் இது குறித்தல்லாம் விவாதங்களை முன்னெடுக்க வேண்டும். அரசாங்கம் இதற்கான முன்னெடுப்புகளை ஆரம்பிக்க வேண்டும் என்கிற அழுத்தத்தைத் உருவாக்கினால் அடுத்தடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் மிகப்பெரிய நல்ல காரியமாக அது இருக்கும். இல்லையென்றால் விழி பிதுங்கித்தான் போவோம்.\n//தொலைநோக்குடன் கூடிய அமைச்சரும் முதலமைச்சரும் தேவையாக இருக்கிறார்கள்//\nசுற்றியிருப்பவர்கள் அந்த தேவை நிறைவேறாமல் பார்த்துக் கொள்வதில் கவனமாக இருப்பார்கள்.\nசார் இந்த கட்டுரையில் நீங்கள் எழுதியிருப்பதை படிக்கும்போது இதெல்லாம் நடந்துவிடக்கூடாதா என மனதில் ஆசைகள் எழுகிறது. ஆனால் எப்போது சாத்தியமென்று தெரியவில்லை.\nகோயம்பேடிலிருந்து - வடபழனி - அசோக்பில்லர்- கிண்டி வழியாக வேளச்சேரி செல்வதற்கு 1.5 மணி நேரம் ஆகிறது சார். கொடூரமான போக்குவரத்து நெரிசல். மழை பெய்துவிட்டால் சொல்லவே வேண்டாம் மூன்று மணி நேரம் கூட ஆகும்.\nஆசையாக இருக்கிறது சார். IT companies திருச்சியிலும், மதுரையில் வந்துவிட்டால் என்னைப்போன்று தஞ்சாவூர் மாவட்டக்காரர்கள் திருச்சிக்கு வேலைக்குச் செல்லலாம் சார்.\nகமல்ஹாசன் ஆனந்த விகடன் பேட்டியில் கூறியிருப்பது போல் புதிய தமிழ்நாட்டிலாவது நீங்கள் சொல்லியிருக்கும் விஷயங்கள் நிறைவேறுமானு பார்க்கலாம்.\nகாலத்திற்கேற்ப சரியான கட்டுரையை கச்சிதமாக எழுதியிருக்கிறீர்கள். நன்றி.\nஆஹா கட்டுரையை படித்ததும் எனக்கு நப்பாசை. இது சாத்தியப்பட்டால் நானும் ஓடிவந்திடுவேன் கோவைக்கு. நம்இமூர் மண்ணுக்கு ஈடாகுமா எதுவும் 40கிமீ வெறும் 25 நி��ிடத்தில் கடந்திடுவேன் காரில். டிராஃபிக் எதாவது விபத்தினால் என்றால் 40நிமிடம்.\nமிகவும் எதார்த்தமான பதிவு சார். பலருடைய கனவும் கூட. பலர் குடும்பத்தை நம்ம ஊரில் விட்டுவிட்டு அங்கு தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.\nஒரு மாறுதல் நிச்சயம் வேண்டும்.\nஎல்லா ஊர்களிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக்கொண்டே போகிறது, திருச்சியில் 15 வருடத்துக்கு முன்பு, போக்குவரத்து நெரிசலே இல்லை, இப்போது நினைத்துகூட பார்க்கமுடியவில்லை. அதனால உள்ளூருக்கு வந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்துவிட வேண்டாம். இதற்கு நாம் சிங்கப்பூர், ஐரோப்பா நாடுகளை பார்க்க வேண்டும். எல்லோரும் பொது போக்குவரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அரசாங்கம் பொது போக்குவரத்தை அதிகப்படுத்தி, மற்ற வாகனங்களின் வரியை அதிகப்படுத்த வேண்டும். அதற்காக பயண நேரம் குறைந்து விடும் என்று நினைக்க வேண்டாம், ஆனால் பயணம் சுமையாக இருக்காது.\nதொழில் மற்றும் அரசு சேவைப் பரவலாக்கத்தை நாம் தமிழர் ஏற்கனவே தேர்தல் அறிக்கையில் முதன்மைப்படுத்தியுள்ளார்கள்.\nதிருநெல்வேலி கங்கைகொண்டான் IT பார்க் கிடப்பிலேயே இருக்கிறது. 25 ஏக்கர் நிலத்தில் SYNTEL என்கிற IT கம்பெனி 2013ல் அடிக்கல் நாட்டியது. இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை அல்லது வரவிடப்படவில்லை. நிர்வாக சீர்கேட்டினால் நல்ல வாய்ப்புகள் இழக்கப்படுகிறது.\nமணி அண்ணா, எங்க கம்பெனிக்கு எங்க ஊர் பக்கம் கிளை இருக்கு. அங்கேயே வேலை பாக்குறேங்கிறது சந்தோசம். #zoho\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2020-01-28T16:23:53Z", "digest": "sha1:4ZXGSNQAWK4ZR2GRIK4L7SWFYMUYD5L5", "length": 4697, "nlines": 85, "source_domain": "www.thamilan.lk", "title": "யாழ்ப்பாணதிற்கான இராணு��க் கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் ருவன் - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nயாழ்ப்பாணதிற்கான இராணுவக் கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் ருவன்\nயாழ் . மாவட்ட பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளைத் தளபதியாக மேஜர்.ஜெனரல் ருவன் வனிகசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை முற்பகல் ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்தார்.\nமுன்னாள் கடற்படை – விமானப்படை தளபதிமார் ஜனாதிபதியால் பதவியுர்வு \nமுன்னாள் கடற்படை - விமானப்படை தளபதிமார் ஜனாதிபதியால் பதவியுர்வு \n36 வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலிய வீராங்கனை சாதனை\nபிரேசில் சீரற்ற வானிலைக்கு 58 பேர் பலி; 101 நகரங்களில் அவசர நிலைமை பிரகடனம்\nநியுசிலாந்தில் இந்த வருடம் செப்டெம்பரில் தேர்தல்\nஇலங்கையிலுள்ள அனைத்து சீனத் தொழிலாளர்களுக்கும் விசேட மருத்துவ பரிசோதனை \nகொரோனா வைரஸ் – விசேட தொலைபேசி இலக்கங்களை அறிவித்தது அரசு \nசீனாவிலிருந்து வரும் மாணவர்களுக்கு தியத்தலாவையில் விசேட நிலையம் \nபறிக்கப்படும் வாழ்வாதாரத்தினை மீட்டுத் தருமாறு கடற்றொழிலாளர்கள் அமைச்சர் டக்ளஸிடம் வேண்டுகோள் \nமிதக்கும் சூரிய சக்தி மின் திட்டம் – கிளிநொச்சியில் ஆரம்பம் \nபுதிதாக உருவாகிறது மீன் உணவு உற்பத்திப் பிரிவு – அமைச்சர் டக்ளஸ் ஆரம்பித்து வைக்கின்றார்.\nகோட்டாவின் கருத்தை நிராகரித்த காணாமற் போனோரின் உறவுகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://election.dailythanthi.com/candidate/NarendraModi", "date_download": "2020-01-28T17:10:25Z", "digest": "sha1:22BC3KUS5N7B2LXVTTGBKKXMUJBFD37Q", "length": 5849, "nlines": 53, "source_domain": "election.dailythanthi.com", "title": "NarendraModi", "raw_content": "\nபெயர் :நரேந்திர தாமோதர் தாசு மோடி பிறந்த தேதி : 17 செப்டம்பர் 1950 வயது : 68 பிறந்த ஊர் :வாட்நகர் பிறந்த மாநிலம் :குஜராத் கல்வி தகுதி :முதுநிலை அரசியல் அறிவியல் (MA in political science) கட்சி பெயர் :பாரதீய ஜனதா கட்சி தற்போதைய பதவி :பிரதமர் நரேந்திரதாமோதர்தாசு மோடி,2001 குஜராத் இடைத் தேர்தல்களில் வெற்றிப்பெற்று அக்டோபர் 7, 2001 இல் மாநில முதல்வர் ஆனார். பின் டிசம்பர் 23, 2007 இல் தேர்தலில் மீண்டும் வெற்றிப்பெற்று 16 மே 2014 வரை ஆட்சியில் இருந்தார். 2014 ஆம் ஆண்டு 16 ஆவது மக்களவைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு வாரண��சி மற்றும் வடோதரா ஆகிய இரண்டு நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தார். வடோதரா தொகுதியில் 5,70,128 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.வாரணாசி தொகுதியிலும் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மே 26, 2014 அன்று நாட்டின் 14 ஆவது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார்.\n: பாரதிய ஜனதா கட்சி\n: நிரந்தர முகவரி சி -1, சோமேஷ்வர் டெனமெண்ட், ரானிப், அகமதாபாத் குஜராத் - 382 480 தற்போதைய முகவரி 7, லோக் கலியன் மார்க், புது தில்லி - 110 011\nஎத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்\nஎத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்\n: ரூபாய் 2.51 கோடி\nமத்திய பிரதேசத்தில் ஆப்கான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை -பாதுகாப்பு உஷார்\nவேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை\nசட்டம்-ஒழுங்கு பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை: வேலூர் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஅமர்நாத் யாத்திரையை முடித்த பக்தர்கள் காஷ்மீரை விட்டு உடனடியாக வெளியேற உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/2018/01/28/what-is-this-indian-language/comment-page-1/", "date_download": "2020-01-28T17:30:12Z", "digest": "sha1:JNNXE2MFNMTIAAYOFG3SIPOBWSZLXQY6", "length": 16165, "nlines": 229, "source_domain": "ezhillang.blog", "title": "“What is this Indian language ?” – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nஇணையம் வழி சொல் திருத்தி:… இல் Rekha\n“What is this Indian lan… இல் வெளியுறவுத்துரை அமைச…\nசொல்திருத்தி – தெறிந்தவை… இல் சொல்திருத்தி –…\n(NSFW) வசைசொற்கள் – Tami… இல் கோமாளி – swear…\nதமிழில் மென்பொருள் பற்றிய விமரிசனங்கள்\nசென்ற மூன்று மாதங்களாக எனது முழுநேர அலுவலக வேலையில், தமிழில் [தமிழ் இடைமுகத்தில் மட்டும்] Microsoft Outlook, Office செயலிகளை தினமும் வேலை நெருக்கடியில் பயன்படுத்தி ஒரு தமிழில் செயல்படும் ஒரு முழுநேர அனுபவத்தை நேர்கிறேன். இதே வேளையில் வீட்���ில் திற மூல மென்பொருள் பங்களிப்பிற்கும், திட்டமிடுதல், கட்டுரை, குறிப்புகள் ஆகியவற்றிக்கும் Open Office பயன்படுத்தி வருகிறேன். இதற்க்கு சிறிதளவாவது காரணம் அழகாக தமிழில் பேசி படைத்த செல்லினம் செயலியை வெளியிட்ட, முரசு அஞ்சல், முத்து நெடுமாறனின் “கருவாக்கல், உருவாக்கல், விரிவாக்கல்” என்ற தமிழ் இணைய மாநாடு 2017-இன் போது கேட்ட பேச்சு – அவர் “நாம் தமிழில் இடைமுகங்களை செயல்படுத்தினால் நம்மளுடைய மொழி பற்றி மாதவர் கேட்பார்கள், நமது மொழிக்கும் விளம்பரம் கிடைக்குமே” என்பது போல் பேசினார்.\nஇதே போலே எனது சீன வேலை-நண்பர் [இது முற்றிலும் ஒரு வேடிக்கையான “தெரிந்தவர் -ஆனால் நண்பர் அல்ல” என்பதற்கு அமெரிக்கர்கள் கூறும் நாசூக்கான சொல் என அறிவேன்] “என்ன இந்தியன் மொழி இது” என்றும் கேட்க – [பாவம் அவருக்கு ஆரியம்-திராவிடம் போன்ற மொழிகள், 1500 கூடுதலான மொழிகள் பற்றியெல்லாம் பேசி பாடம் நடத்தாமல்] தமிழ் என்று சொல்லி “இந்தியாவில் இல்லை, சிங்கப்பூரில் சீன மொழிக்கு நிராக இருக்கு” என்றும் சொல்லி, அவரது பெயரை தமிழில் எழுதி அனுப்பினேன். தமிழ் இடைமுகம் பயன்படுத்தினால் அதற்கும் ஒரு மதிப்பு, தனித்துவம்\nஇந்த பதிவில் எனது Microsoft Office, Open-Office பற்றிய அனுபவங்கள் குறித்து எழுதுகிறேன்.\nஅழகிய மென்பொருள், beautifully crafted software, ஒரு திரைப்பட காதல் கட்சியில் எப்படி காதலன்-காதலி சேர்கின்ற நொடியில் (படம் பார்ப்பவரின் பார்வையில் இயக்குநர் மறைந்து இருப்பதுபோல்), வேலைக்கும் வேலைசெய்யும்ப-யனர் இடையே ஊடுறுவாமல் பின்புலத்தில் இருக்கவேண்டும். இதனை சரியே செய்யும் இடைமுகம் நல்ல மென்பொருள்; இத்தகைய தமிழாக்கம் கொண்ட இடைமுகம் இவ்வாறே ஊடுறுவாமல் இருக்கவேண்டும்.\nஉண்மையில் Microsoft நிறுவனத்தின் தமிழாக்கம், (l10n – [localization-இக்கு இட்ட சுருக்கம்]), மிக எளிமையாக உள்ளது. இதனை கையாண்ட குழு நல்ல வேலை செய்தார்கள். சில default-கள் அபத்தமாக இருந்தாலும் பெரும்பாலும் ஓரளவு தமிழ், தமிழ் கணிமை கலைச்சொற்கள், எதார்த்தமாக தமிழில் புழங்கும் ஒரு சாமானியன்/யர், இதில் எளிதாக இயங்கும் வகையில் அமைந்தது\nமுதலில் Open Office இடைமுகத்தை தமிழில் தந்த ழ-கணினி-குழுவிற்கு நன்றி. Open Office இடைமுகம், உண்மையில் ழ-கணினி திட்டத்தில் வழி தன்னார்வலர்களால் வெளியிடப்பட்ட மொழியாக்கம் – மிக பாராட்டத்தக்கது ஆயினும், Microsoft ���ிறுவனத்தின் மென்பொருளுக்கு இணையாக இல்லை. நிறைய பிழைகள் – “text fields” என்பதை வயல்கள் என்றும் ஓரிடத்தில் தவறாக மொழி பெயர்க்கப்பட்டது. இவ்வாறு சில வேறுபாடுகளும், தரம் சார்ந்த வகையில் முன்னேற்றங்கள் தேவைப்படுகின்றன. நான் ஒன்றை மட்டுமே இங்கு குறிப்பிட்டாலும், நீண்ட நாள் திற மூல பயனாளர் என்பதனாலும் இதில் கருத்து வேறுபாடுகள் கிடையாது.\nஇதே நேரத்தில் மற்றோரு மென்பொருளையும் இவற்றோடு ஒப்பிடவேண்டும்; தமிழில் சிறந்து விளங்கும் “மென்தமிழ்” ஆவண திருத்தி (Word processor) முழுமையும் தமிழ் மொழியியல் கொண்டு, சிறப்பாக பேரா. திரு. தெய்வசுந்தரம்நயினார், அவர்களது தலைமையில் வெளியிடப்பட்டு வருகிறது. இதற்கும் அவரது பல தமிழ் கணினி மொழியியல் பங்களிப்பிற்கும் அவருக்கு 2015-ஆம் ஆண்டு தமிழக அரசு கணினி விருது அளித்து சிறப்பிக்க பட்டார். இந்த மென்தமிழ் திருத்தியை சில நேரம் மட்டுமே பயன்படுத்தியதால் நான் இதற்கு தற்போது ஒப்பீடுகள் கொடுக்க முடியவில்லை.\nதமிழில் இடைமுகங்களை கிடைக்கும் இடங்களில் பயன்படுத்துங்கள்; இவற்றை பற்றி வெகுஜன இதழ்களிலும், வலை பதிவுகளிலும் இடுங்கள்; நண்பர்களுக்கும், குடும்பங்களுக்கும் சொல்லுங்கள். தமிழ் மொழியில் கணினியியல், கணினி இடைமுகவியல் (interface design) போன்ற துறைகளின் வளர்ச்சி விமர்சன பார்வைகள், பின்னூட்டங்கள், இல்லாவிடில் தேய்ந்து போய்விடும்; மறக்கப்படும். காற்றோடு தூசியாகிவிடும். இது மென்பொருள் வடிவமைப்பாளருக்கு நீங்கள் அளிக்கும் பரிசு.\nநன்றி, முத்து (01/27/18: சான் ஓசே, கலிஃபோர்னியா)\nஅடிக்குறிப்பு : சில சொற்பிழைகளை திருத்தியுள்ளேன்\nPingback: வெளியுறவுத்துரை அமைச்சர் – Linguistic Diversity – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nOpen-தமிழ் திட்டம் ஒரு பார்வை\nசெயற்கையறிவு – சில சுட்டிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-17/26365-2014-04-23-00-38-35", "date_download": "2020-01-28T16:57:21Z", "digest": "sha1:JKO3YTJJRKLRNSCMPR77C47G4OYLJ2OK", "length": 13828, "nlines": 250, "source_domain": "keetru.com", "title": "குஜராத் இனப்படுகொலை நடந்தது என்ன?", "raw_content": "\nநரேந்திர மோடிக்கு எதற்காக கருப்புக்கொடி காட்ட வேண்டும்\nகுஜராத் இனப்படுகொலையை தூண்டியவர் மோடி\nகுஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா\nகுஜராத்: இனப்படுகொலை குற்றவாளிகள் - III\nஇனப்படுகொலை ஓரிரவில் நிகழ்வதில்லை - தீஸ்தா செடல்வாட்\nகுஜராத்: இனப்படுகொலை குற்றவாளிகள் - II\nகுஜராத் கோப்புகள் - மறைக்கப்பட்ட கோர வடிவங்கள்\nகுஜராத் ‘கோத்ரா’ தீர்ப்பு - நாம் என்ன செய்யப் போகிறோம்\nகுஜராத் கலவரம் - மோடிக்கு தொடர்பில்லையா\nஆளுநரிடம் நாம் கேட்க வேண்டியது: உடனே எழுவர் விடுதலை அல்லது அவரது பதவி விலகல்\nதமிழகத்தை சுடுகாடாக்க துடிக்கும் முதலாளிகளின் எடுபிடி மோடி அரசு\nதேசிய கல்விக் கொள்கை வரைவுக்கு அன்றே விதை போட்ட ராஜாஜி\nபொதுத் தேர்வு எனும் பேராபத்து\nபோராடுவதற்கான உரிமைகளும், மறுக்கும் அரசுகளும்\nஈரான் - அமெரிக்க நாடுகள் போரில் ஈடுபட்டால் ஏற்படும் சாதக, பாதகங்கள்\nவெளியிடப்பட்டது: 23 ஏப்ரல் 2014\nகுஜராத் இனப்படுகொலை நடந்தது என்ன\n'தெகல்கா'வின் குஜராத் 2002 சிறப்பிதழ் வெளியான சில நாட்களில், செய்தி தொலைக்காட்சி ஒன்றில் தோன்றினார் தருண் தேஜ்பால். இந்திய ஊடகங்களின் போக்கு, குஜராத் புலனாய்வு, 'தெகல்கா'வின் அனுபவங்கள், நிதி நெருக்கடிகள் எனத் தொடர்ந்த அவரது உரை, பல திசைகளில் சென்றது. இந்த சிறப்பிதழை 'தெகல்கா' வின் அனுமதியுடன் முழுமையாக மொழியாக்கம் செய்ய வேண்டும் என்கிற ஆவல், அப்பொழுது தான் முடிவாய் உருப்பெற்றது. உடனே அனுமதியும், மொழியாக்க உரிமையும் பெறும் முயற்சிகளும் தொடங்கின.\n'தெகல்கா'வின் பி.சி. வினோஜ் குமார் அவர்களின் உதவியின்றி, இந்த வெளியீட்டு முயற்சி சாத்தியமில்லை. இந்த வெளியீடு வரும் வரை தொடர்ந்து ஊக்கமளித்த தருண் தேஜ்பால் மற்றும் நீனா தேஜ்பால் ஆகியோருக்கும் நன்றி உரித்தாகட்டும். 'வாசல்' – 'தலித்முரசு' ஆகிய இரு பதிப்பகங்களின் கூட்டு முயற்சியால் இந்த வெளியீடு வருவது கூடுதல் மகிழ்ச்சி.\nஇன்னும் பலம் பொருந்திய பரந்த மேடையை உருவாக்கி, மதவெறியை முறியடிப்பதற்கான சூழல் நம்மை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இந்த வெளியீடு 2008 இல் வெளிவந்த பொழுது பெரும் வரவேற்பைப் பெற்றது. இன்றைய சூழலில் வாசகர்கள் பலர் மீண்டும் இதனை எடுத்து வரும்படி வலியுறுத்தினர். பாசிச எதிர்ப்பாளர்கள், ஜனநாயக விரும்பிகள் நிச்சயம் இதனை கையில் எடுப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் களம் காண்கிறோம்.\nபுத்தகத்தினைப் படிக்க இங���கு அழுத்தவும்.\nகுஜராத் இனப்படுகொலை நடந்தது என்ன\nதமிழாக்கம் : அ. முத்துக்கிருஷ்ணன்\nமுதல் பதிப்பு : ஜனவரி 2008\nஇரண்டாம் பதிப்பு : பிப்ரவரி 2008\nமூன்றாம் பதிப்பு : ஏப்ரல் 2014\nவிலை : ரூ. 130\nபுத்தகத்தினைப் பெற தொடர்பு கொள்ள வேண்டிய முகவரிகள்:\nஎஸ் – 5, மகாலட்மி அடுக்ககம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rahmath.net/product/16-surahs/", "date_download": "2020-01-28T16:20:00Z", "digest": "sha1:A7O6YYL3BSWGDQOL4I37FUWWHQWPIK6B", "length": 11820, "nlines": 361, "source_domain": "rahmath.net", "title": "16 Surahs | Rahmath", "raw_content": "\nஇப்னு கஸீர் பாகம் 1 (அத்தியாயம் 1 – 2)\nஇப்னு கஸீர் பாகம் 2 (அத்தியாயம் 3 – 4)\nஇப்னு கஸீர் பாகம் 3 (அத்தியாயம் 5 – 7)\nஇப்னு கஸீர் பாகம் 4 (அத்தியாயம் 8 – 15)\nஇப்னு கஸீர் பாகம் 5 (அத்தியாயம் 16 – 21)\nஇப்னு கஸீர் பாகம் 6 (அத்தியாயம் 22 – 28)\nஇப்னு கஸீர் பாகம் 7 (அத்தியாயம் 29 – 39)\nஇப்னு கஸீர் பாகம் 8 (அத்தியாயம் 40 – 54)\nஇப்னு கஸீர் பாகம் 9 (அத்தியாயம் 55 – 77)\nஇஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (I.F.T)\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 2\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 3\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 4\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 5\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 6\nஉலகின் பேரொளி இறைத்தூதர் (ஸல்)\nஇப்னு கஸீர் பாகம் 1 (அத்தியாயம் 1 – 2)\nஇப்னு கஸீர் பாகம் 2 (அத்தியாயம் 3 – 4)\nஇப்னு கஸீர் பாகம் 3 (அத்தியாயம் 5 – 7)\nஇப்னு கஸீர் பாகம் 4 (அத்தியாயம் 8 – 15)\nஇப்னு கஸீர் பாகம் 5 (அத்தியாயம் 16 – 21)\nஇப்னு கஸீர் பாகம் 6 (அத்தியாயம் 22 – 28)\nஇப்னு கஸீர் பாகம் 7 (அத்தியாயம் 29 – 39)\nஇப்னு கஸீர் பாகம் 8 (அத்தியாயம் 40 – 54)\nஇப்னு கஸீர் பாகம் 9 (அத்தியாயம் 55 – 77)\nஉலகின் பேரொளி இறைத்தூதர் (ஸல்)\nஅதிசயத் தோழர் அபூபக்ர் (ரலி)\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 2\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 3\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 4\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 5\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 6\nஇஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (I.F.T)\nஅருள்மறை குர்ஆனும் அறிவியல் கண்டுபிடிப்புகளும்\t₹100.00 ₹80.00\nபாவ மன்னிப்பு / சையது மஸ்வூத் ஜமாலி\nரஹ்மத்தான அல்குர்ஆன் / இல்யாஸ் ரியாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-01-28T15:49:39Z", "digest": "sha1:ECBR4EYES3JXPMVG5NZL4NZDDTAQXK4H", "length": 9575, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆண்ட்ராய்ட்: Latest ஆண்ட்ராய்ட் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆண்ட்ராய்ட் போன்களை தாக்கும் ஓன்மீ வைரஸ்.. வாட்ஸ் ஆப்பிற்கு ஆப்பு வைக்கும் திட்டம்\nசூப்பர்.. தவறான மீம்ஸ்களை கண்டுபிடிக்க ரோபோ.. பேஸ்புக் உருவாக்கி இருக்கும் ரொசெட்டா ஏஐ\nவேகமான சார்ஜ்.. ஏஐ கேமரா.. அசாத்திய அம்சத்துடன் வருகிறது ஓப்போ எஃப்9 புரோ\nசெல்பிக்களின் உலகில் புதிய புரட்சி.. அல்டிமேட் அம்சத்துடன் வருகிறது ஓப்போ எஃப்9 புரோ\nரொம்ப நேரமா யூஸ் பண்ணுறீங்க.. பேஸ்புக்கில் நீங்கள் செலவிடும் நேரத்தை கண்காணிக்கும் மார்க்\nஓப்போ எப் 7: புதிய செல்ஃபி எக்ஸ்பெர்ட் போன், ரூ.21,990 விலையில்\nவாவ்.. செல்பி கேமரா போன் உலகில் புரட்சி ஏற்படுத்தும் ஓப்போ\nசாரா அப்ளிகேஷனுக்கு எதிராக குவிந்த புகார்கள்.. பிளே ஸ்டோரில் நீக்கப்பட்டது ஏன்\nசாரா ஆப்புக்கு ஆப்பு வைத்த கூகுள்.. இனி மொட்டை கடுதாசி அனுப்ப முடியாது.. அதிரடியாக தூக்கியது\n7 லட்சம் அப்ளிகேஷன்களை அதிரடியாக முடக்கிய பிளே ஸ்டோர்.. அதிர வைக்கும் காரணம்\nடெக்கிகளுக்கு நல்ல செய்தி.. 2018 பட்ஜெட்டில் விலை குறையப்போகும் கேட்ஜெட்டுகள்\nபேஸ்புக், வாட்ஸ் ஆப்பை இனி மனதின் மூலம் இயக்கலாம்.. தெறிக்கவிடும் மைக்ரோசாப்ட் தொழில்நுட்பம்\nநீங்கள் இந்த பஸ் ஸ்டாப்பில் தான் இறங்க வேண்டும்... பயணிகளுக்கு அலர்ட் கொடுக்கும் கூகுள் மேப்\nசீன எல்லையில் இருக்கும் ராணுவ வீரர்கள் இந்த 'ஆப்ஸ்' யூஸ் பண்ண கூடாது.. என்ன காரணம் தெரியுமா\nஆண்ட்ராய்ட் கோதாவில் இறங்குகிறது பிளிப்கார்ட்... சொந்தமாக ஸ்மார்ட்போன் வெளியிட பிளான்\nமாப்பு வந்துருச்சுய்யா புது \"ஆப்பு\"... பைசா செலவில்லாமல் நீங்க \"அவ்வை சண்முகி\"யாகலாம்\nகை கோர்க்கப் போகிறது ஆண்ட்ராய்டும், கூகுள் குரோமும்.. சாதனை படைப்பாரா சுந்தர் பிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/natolac-p37127631", "date_download": "2020-01-28T16:47:14Z", "digest": "sha1:AUAXWOW622LGCLZHQWTDM62FPTVULVVP", "length": 13218, "nlines": 194, "source_domain": "www.myupchar.com", "title": "Natolac in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Natolac payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nஇந்த Natolac பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Natolac பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Natolac-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Natolac-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Natolac-ன் தாக்கம் என்ன\nஇந்த Natolac எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Natolac உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Natolac உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Natolac எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Natolac -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Natolac -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nNatolac -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Natolac -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/varathar_9.html", "date_download": "2020-01-28T16:24:47Z", "digest": "sha1:X5HTKKO4JK3RCCK7I44KNOIKOOVEBT3U", "length": 8132, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "வரதராசப்பெருமாள் முன்னணியிலிருந்து வெளியே? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / வரதர���சப்பெருமாள் முன்னணியிலிருந்து வெளியே\nதனிதமிழீழத்தை பிரகடனப்படுத்திவிட்டு இந்தியா தப்பியோடிய வரதராசாப்பெருமாளை கழற்றிவிட கோத்தா தரப்பு முடிவு செய்துள்ளது.\nதெற்கில் வரதராசா பெருமாளின் தனித்தமிழீழ பிரகடனத்தை ஜக்கிய தேசியக்கட்சி தூக்கி பிடிக்க தொடங்கியுள்ள நிலையில் சாதுரியமாக வரதராசாப்பெருமாளை கழற்றிவிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக உள்ளக தகவல்;கள் தெரிவிக்கின்றன.\nஅடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசியப்பட்டியல் கதிரையொன்றை எப்படியேனும் பெற்றுக்கொள்ளவேண்டுமென்ற நப்பாசையில் வரதராசாப்பெருமாள் திஸ்ஸ விதாரண கும்பல் சகிதம் உள்ளே நுழைந்திருந்தார்.\nஎனினும் சஜித் வெற்றிக்காக பாடுபடும் இந்தியா கோத்தா தரப்பினை வேவு பார்க்கவே வரதராசாப்பெருமாளை களமிறக்கியதான சந்தேகம் ஏற்கனவே மகிந்த தரப்பிடம் உள்ளது.\nஇந்நிலையிலேயே தற்போது வரதராசபபெருமாளை கழற்றிவிட முயற்சிகள் நடப்பதாக சொல்லப்படுகின்றது.\nஈரான் தாக்குதலில் 34 படையினருக்கு மூளை பாதிப்பு;அதிர்ச்சியில் அமெரிக்க\nஈரான் படைகள் தங்கள் தளபதியை கடந்த ஜனவரி 8 வான்வழித் தாக்குதல் அமெரிக்க டிரோன் மூலம் படுகொலை செய்ததற்கு பதிலடியாக இராக்கில் உள்ள அமெரிக்...\nஅமெரிக்கப் படைகளே வெளியேறு: லட்சக்கணக்கில் திரண்ட ஈராக்கியர்கள்\nஅமெரிக்க துருப்புக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கோரி ஈராக் தாழ்;இநகர் பாக்தாத்தில் வெள்ளிக்கிழமை லட்சக்கணக்கில் மக்கள் திரண்டு ...\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஇந்தியாவில் சேவல் சண்டைப் போட்டியின் போது உரிமையாளரையே கொன்றது அவரது சேவல் கோழி. இச்சம்பவம் கடந்த 15ஆம் திகதி இந்தியாவில் பிரகதவரம் என்ற...\nபிரெக்சிட் வெளியேறும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் - பொறிஸ்\nடவுனிங் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில பிரெக்சிட் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் பத்திரத்தில் கையெழுத்திட்டார் பிரித்தானியப் பிர...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவ��னியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா தென்னிலங்கை மாவீரர் பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மத்தியகிழக்கு பின்லாந்து மண்ணும் மக்களும் ஆசியா ஸ்கொட்லாந்து ஆபிரிக்கா ஐரோப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t146098-topic", "date_download": "2020-01-28T17:50:14Z", "digest": "sha1:RFNZC5EGFLA2TTA4UKX3PBIYR5CKE6WF", "length": 20865, "nlines": 252, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)\n» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க\n» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு\n» 10 எளிமையான வீட்டுக் குறிப்புகள்\n» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்\n» மில்க்மெய்டு சேர்த்து சர்க்கரை பொங்கல் தயாரித்தால் - (வீட்டுக் குறிப்புகள்)\n» கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை\n» பழுப்பு இல்லை, பளீச்\nby மாணிக்கம் நடேசன் Today at 2:57 pm\n» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்\n» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு\n» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்\n» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு\n» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்\n» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்\n» உலக அழகிப் போட்டி\n» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'\n» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு\n» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium\n» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\n» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு\n» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்\n» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை\n» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்\n» கீதை காட்டும் பாதை\n» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு\n» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்\n» குயிலே, குமரன் வரக் கூவுவாய்.. - எம்.எல் வசந்தகுமாரி பாடியது\n» பிறகேன் இத்தனை வாதம்\n» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி\n» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்\n» பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி\n» வருடத்துக்கு 15 இடங்களுக்கு சுற்றுலா சென்றால் பயண செலவை அரசே அளிக்கும்: மத்திய அரசு அதிரடி திட்டம்\n» மனித நேயம் - குறும்படம்\n» சுவரேறி குதித்த பேய்..\n» மொய்- ஒரு பக்க கதை\n» கிச்சன்ல என்ன சலசலப்பு..\n» பாத யாத்திரை போக புலட் பரூஃப் வேண்டுமாம்…\n» ஐடியா- ஒரு பக்க கதை\n» சக்கரம் – ஒரு பக்க கதை\n» டைரக்டர் ஏன் டென்ஷனா இருக்கார்\n» தோல்வியில் சுகம் – கவிதை\n» ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க மிமிக்ரி கலைஞர்…\n» சைபர் கிரைம் (Cyber Crime) விழிப்புணர்வு\nகார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nRe: கார்���்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--வி��்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manguniamaicher.blogspot.com/2012/06/", "date_download": "2020-01-28T16:12:25Z", "digest": "sha1:WF55IFGVLFWGS2OZ6CIZ5HUDLUPWXGI4", "length": 5895, "nlines": 74, "source_domain": "manguniamaicher.blogspot.com", "title": "மங்குனி அமைச்சர்: June 2012", "raw_content": "\nஇவன் பாடும் ஸ்துதியை கவனித்தீரா ........\nஎல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்\nஎன்ன கருமாந்திரம் புடிச்ச உலகம் சார் இது\nஒரு நல்லது சொன்னா தப்பா சார் , இப்படி போட்டு தொரத்தி ,தொரத்தி அடிக்கிறானுக\nநேத்தைக்கு அயன் வண்டி வந்து துணி இருக்கான்னு கேட்டான் , நானும் என் வைஃப் கிட்ட ,\n\" ஏம்மா அயன் பண்ண துணி இருக்கா\n\"அயன் வண்டி வர்றதே ரொம்ப ரேர் , துணி இருக்கான்னு நல்லா பாரும்மா \"\n\"ஏம்மா அவன் வந்ததே பெரிசு , நீ ஒன்னுபன்னு பஸ்ட்டு எல்லா துணியையும் இன்னைக்கு அயன் பன்னிக்க அப்புறமா துவைச்சுக்க \"\nஏய் , ஏய் .........ஸ்டாப் , ஸ்டாப் , ஸ்டாப் .......\nஎன்ன அநியாயம் சார் இது , இப்போ பொம்பளைங்க கூட கெட்ட வார்த்தையில் திட்ட ஆரம்பிச்சிட்டாங்க சார் .\nநோக்கியா கேமரா மொபைல் ஃபார் சேல்\nஎன்ன கருமாந்திரம் புடிச்ச உலகம் சார் இது\nஇங்க வந்து இந்த ஜாதி , மதம் , ம@#று, மட்டைன்னு சொல்ற நாதாரிகளும் , இலக்கிய வாதிகளும் தயவு செய்து ரிவர்ஸ் கியர் போட்டு அப்படிக்கா ஓடிப்போயிடுங்க , அப்புறம் அவன் அடிச்சான் இவன் கொட்டுனான்னு ஃபீல் பண்ணக்கூடாது . ஜாலியா மொக்க போட விருப்பம் உள்ளவர்கள் மட்டும் ஃபாலோ மீ ..........\nபெண்களை சாட்டில் மடக்குவது எப்படி \nபெண்களை சாட்டில் மடக்குவது எப்படி என்று ஐடியா குடுத்ததற்கு கோடான கோடி நன்றிகள் இந்திரா கிறுக்கல்கள் மேம் கோடான கோடி நன்றிகள் பெண்கள...\n\"லேடிஸ் டெய்லர்\" பலான படம் \nநம்ம குரூப்புல ஒரு பன்னாட 10 th முடிச்சிட்டு ( எச்சகல பேமிலியா .... சாரி டன்க்கு ஸ்லிப் ஆயிடுச்சு எக்ஸ்சிகுடிவ் பேமிலியா இருப்பான் போ...\n18 + (ஸ்ட்ரிக்ட்லி அடல்ஸ் ஒன்லி )\nSTOP பதினெட்டு வயசுக்கு குறைவானவர்கள் , மற்றும் ரொம்ப நல்லவர்கள் தயவுசெய்து இப்படிக்கா லெப்டுல இன்டிகேடர் போட்டு நேர ஒட்டு போட்டு அப்படி...\nடூ பீஸ் உடையில் அனுஷ்கா (18+++)\nநம்ம ஃபிரண்ட் ஒருத்தன் சினி பீல்டுல இருக்கானுங்க , நேத்தைக்கு போன் பண்ணினான், இவன் போன் பண்ணினா ஹாட் நியுஸ் தருவான் .... நான் போன எடுத்த...\nமெயில்ல பெண்கள் எல்லாம் சரக்கடிக்கிராங்கன்னு ரெண்டு போடோவோட ஒரே டிஸ்கச்சன் நடந்துக்கிட்டு இருக்கு சார் ...... அதுல ஒரு போடோ ரெண்டு பொண்ணு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/omana-mananara-kaapausa-paina-caaiyata-kaalamaanaara", "date_download": "2020-01-28T16:57:40Z", "digest": "sha1:CYTYRGN4UFVV727S74RSXIND5QXZNAYD", "length": 5344, "nlines": 47, "source_domain": "sankathi24.com", "title": "ஓமன் மன்னர் காபூஸ் பின் சையத் காலமானார்! | Sankathi24", "raw_content": "\nஓமன் மன்னர் காபூஸ் பின் சையத் காலமானார்\nசனி சனவரி 11, 2020\nசுமார் அரை நூற்றாண்டு காலம் ஓமனை ஆட்சி செய்த மன்னர் காபூஸ் பின் சையத் காலமானார்.\nஓமன் நாட்டை ஆட்சி செய்து வந்தவர் சுல்தான் காபூஸ் பின் சையத் (வயது 79), இவர் 1970-ம் ஆண்டு முதல் சுல்தானாக பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார். எண்ணெய் வளமிக்க ஓமன் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.\nகடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் பெல்ஜியத்தில் சிகிச்சை பெற்று நாடு திரும்பினார்.\nஇந்நிலையில், சுமார் அரை நூற்றாண்டு காலம் ஓமன் நாட்டை ஆட்சி செய்து வந்த சுல்தான் காபூஸ் பின் சையத் அல் சையத் உயிரிழந்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. திருமணம் செய்யாமல் வாழ்ந்த காபூஸ், அடுத்த சுல்தான் யார் என்பதையும் அறிவிக்கவில்லை.\nசுல்தான் காபூஸ் பின் சையத் அல் சையத் மறைவையொட்டி 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அந்நாடு தெரிவித்துள்ளது.\nகொரோனா வைரஸ் ஜெர்மனி, கனடாவிலும் பரவியது\nசெவ்வாய் சனவரி 28, 2020\nஉயிரைக் குடிக்கும் கொரோனா வைரஸ்\nகொரனா வைரஸ் பலமாக பரவுகின்றது, உலக நாடுகள் அச்சம்\nசெவ்வாய் சனவரி 28, 2020\nசீனாவில் 80 பேர் பலி, 2000 இற்கு மேற்பட்டோருக்கு தொற்று...\n5 விருதுகளை வாங்கி குவித்த இளம் பாடகி\nசெவ்வாய் சனவரி 28, 2020\nகிராமி விருதுகள் வழங்கும் விழா\nகரோனா வைரஸ் பாதிப்பு: சீனாவில் பலி எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு\nதிங்கள் சனவரி 27, 2020\nசீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பில் பலியானவர்கள்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபுள்ளிகள் கரைந்தபொழுது நாவல் அறிமுகநிகழ்வு\nசெவ்வாய் சனவரி 28, 2020\nகேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 27 ஆவது ஆண்டு நினைவேந்தல்\nதிங்கள் சனவரி 27, 2020\nChoisy Le Roi நகர சபையின் தீர்மானமும் தவறான பிரச்சாரமும், செய்திப் பரவல்களும்\nதிங்கள் சனவரி 27, 2020\nபிரான்சு சேர்ஜிப்பகுதியில் இடம்பெற்ற தைப்பொங்கல் திருவிழா\nஞாயிறு சனவரி 26, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/09/27/reason-arrest-secret-coupatur-karunas-supporters-india-tamil-news/", "date_download": "2020-01-28T15:47:39Z", "digest": "sha1:YWLQFYXPZXEMRVR4XVBCA7JWEF5D77MA", "length": 43007, "nlines": 498, "source_domain": "tamilnews.com", "title": "reason arrest secret coupatur - karunas supporters india tamil news", "raw_content": "\nகைதுக்குக் காரணம் கூவத்தூர் ரகசியம்தான்\nகைதுக்குக் காரணம் கூவத்தூர் ரகசியம்தான்\nமுதல்வர் மற்றும் காவல்துறை குறித்து அவதூறாகப் பேசியது மட்டும் கருணாஸ் கைதுக்கு காரணமல்ல. இது வெறும் சாக்குதான்.reason arrest secret coupatur – karunas supporters india tamil news\nஇதுக்குப் பின்னால் பெரும் காரணம் ஒன்று உள்ளது.” என்கின்றனர் கருணாஸ் தரப்பினர்.\nமுக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறி அவர்மீது வழக்குப் பாய்ந்தது.\nஇதையடுத்து கடந்த 23-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர், வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.\nஇதுகுறித்து கோட்டை வட்டாரத்தில், “முதலமைச்சரை அவதூறாகப் பேசினார், அதனால் கைது செய்யப்பட்டார் என்பதைவிட அவர், `கூவத்தூர் ரகசியங்கள் அடங்கிய வீடியோ ஆதாரங்கள் என்னிடம் உள்ளன’ என்று அவர் கூறியது ஆளும் தரப்புக்கு பெரும் தலைவலியாக மாறிவிட்டது.\nஇதை இப்படியேவிட்டால், நமக்கு ஆபத்து வந்துவிடும், கருணாஸை கைது செய்து அந்த வீடியோ ஆதாரங்கள் குறித்து கேளுங்கள் என்று மூத்த அமைச்சர்கள் முதல்வருக்கு வலியுறுத்தியுள்ளனர்.\n`கருணாஸின் இந்தத் திடீர் பேச்சுக்குப் பின்னால் டி.டி.வி. தினகரன் தரப்பு இருக்கலாம்.\nநம்மை மிரட்ட, கருணாஸை ஏவிவிட்டு வேடிக்கை பார்க்கிறார். உடனே இதற்கு முடிவுகட்ட வேண்டும்’ என்று கட்சியினர் அழுத்தம் தரப்பட்டது.\nஇதையடுத்து அவர் மீது கைது நடவடிக்கை பாய்ந்தது” என்கின்றனர்.\nஇதனால், அதிருப்தியடை���்துள்ள கருணாஸ் தரப்பு, “முதலமைச்சர் எங்களை சீண்டிப் பார்க்கிறார். அத்தனை ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன.\nகூவத்தூரில் நடந்த சம்பவங்கள் எல்லாம் புட்டுப் புட்டு வைத்துவிடுவோம். நீதிமன்றக் காவலில் எடுத்து, ஆதாரங்களைத் தரச்சொல்லி கொடுமை செய்ய காவல்துறை திட்டமிட்டனர்.\nநல்ல வேளையாக நீதிமன்றம் அதற்கு அனுமதி மறுத்துள்ளது. அண்ணன் சிறையிலிருந்து வெளியே வந்தவுடன், நாங்கள் யார் என்பதை நிரூபிப்போம்’ என்று ஆவேசமடைந்துள்ளனர்.\nஇந்தநிலையில், ஐ.பி.எல் போராட்டத்தின்போது ரசிகர்களைத் தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில் கருணாஸூக்கு அக்டோபர் 4-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nதமிழ் மக்களின் உணர்வுக்கும் மதிப்பளித்து எழுவரையும் விடுதலை செய்ய வேண்டும்\nதிருமுருகன் காந்தியை தனியறையில் சிறைவைத்து சித்திரவாதை\nகள்ளத்தொடர்பு வைத்திருந்தால் ஆண்களுக்கு தண்டனை இல்லை\nசென்னையில் தொழில் அதிபர் வீட்டில் 82 சிலைகள் பறிமுதல்\nபிரதமர் மோடிக்கு ஐ.நா வின் சுற்றுச்சூழல் விருது\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அப்போலோ வைத்தியசாலையில் அனுமதி\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nதமிழ் மக்களின் உணர்வுக்கும் மதிப்பளித்து எழுவரையும் விடுதலை செய்ய வேண்டும்\nபாலியல் புகார் ஐ.ஜி மீது உடனடி நடவடிக்கை வேண்டும்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇ���்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்���ேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nபாலியல் புகார் ஐ.ஜி மீது உடனடி நடவடிக்கை வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1317969.html", "date_download": "2020-01-28T17:08:06Z", "digest": "sha1:O2O723UBQGPJOABDNK45Y4WUKHKTKCQU", "length": 17829, "nlines": 184, "source_domain": "www.athirady.com", "title": "போலி குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பு : ரோஹித அபே­கு­ண­வர்­தன கூறு­கிறார்!! – Athirady News ;", "raw_content": "\nபோலி குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பு : ரோஹித அபே­கு��ண­வர்­தன கூறு­கிறார்\nபோலி குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பு : ரோஹித அபே­கு­ண­வர்­தன கூறு­கிறார்\nதாமரை கோபு­ரத்தின் ஊடாக எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜ­ப­க் ஷ­விற்கு கிடைக்­க­வி­ருந்த கௌர­வத்தை பறித்­தது மாத்­தி­ர­மன்றி போலி­யான குற்­றச்­சாட்­டுக்­க­ளையும் முன்­வைப்­பது நாக­ரி­க­மான அர­சியல் செயற்­பாடு அல்ல. தாமரைக் கோபுர விவ­காரம் தொடர்பில் ஜனா­தி­ப­திக்கு தவ­றான ஆலோ­ச­னை­களே வழங்­கப்­பட்­டுள்­ளன என எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரோஹித அபே­கு­ண­வர்­தன தெரி­வித்தார்.\nபொது­ஜன பெர­மு­னவின் தலைமை காரி­யா­ல­யத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்துகொண்டு கருத்­து­ரைக்­கையில் அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.\nஅவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்\nகடந்த அர­சாங்­கத்தின் திட்ட­மி­ட­லுக்கு அமைய நிர்­மா­ணிக்­கப்­பட்ட தெற்­கா­சி­யாவின் உய­ர­மான கோபுரம் எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜ­ப­க் ஷ­விற்கு எவ்­வித அழைப்பும் விடுக்­கா­மல்­தி­றக்­கப்­பட்­டமை நாக­ரி­க­மான அர­சியல் செயற்­பாடு அல்ல,\nகடந்த அர­சாங்­கத்தின் அபி­வி­ருத்தி திட்­டங்­களை விமர்­சித்து ஆட்­சிக்கு வந்த நல்­லாட்சி அர­சாங்கம் இன்று அந்த அபி­வி­ருத்­தி­களின் பெரு­மை­யினை தம­தாக்கி கொள்­கின்­றது. மொர­ஹா­கந்த நீர்த்­தேக்கம் தொடக்கம் தற்­போது திறக்­கப்­பட்­டுள்ள தாமரை கோபுரம் வரையில் அனைத்து அபி­வி­ருத்­தி­களும் கடந்த அர­சாங்­கத்­தி­னாலே முன்­னெ­டுக்­கப்­பட்­டன.\nநடப்பு அர­சாங்கம் சுய­மாக ஆரம்­பித்து நிறைவு பெற்ற எந்த அபி­வி­ருத்தி நிர்­மா­ணங்­களும் கிடை­யாது. கடந்த அர­சாங்­கத்­தினை விமர்­சிப்­ப­தி­லேயே கடந்த நான்­ கரை ஆண்­டுகள் வீண­டிக்­க­ப்பட்­டுள்­ளன. தாமரை கோபுர திறப்பு விழாவின் போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­வைத்­துள்ள குற்­றச்­சாட்டு உண்­மைக்கு புறம்­பா­னது.\n‘ஆசி­யாவின் ஆச்­ச­ரி­ய­மிக்க நாடு’ என்ற அபி­வி­ருத்தி கொள்­கைக்கு அமை­யவே கொழும்பு நகரில் தெற்­கா­சி­யாவின் உய­ர­மான கோபுரம் நிர்­மா­ணிக்கும் பணிகள் 2012ஆம் ஆண்டு தொடக்கம் ஆரம்­பிக்­கப்­பட்­டன. 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்­றத்­திற்கு பிறகு கோபுர நிர்­மா­ணப்­ப­ணிகள் ஏதும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. நிர்மாண பணி­களை முன்­னெ­டுத்த நிறு­வ­னத்தின் கொடுக்கல் வாங்கல் அனைத்தும் இதன் போது முழு­மை­யாக இடை­நி­றுத்­தப்­பட்­ டன.\nஒப்­பந்தம் செய்து கொண்ட நிறு­வனம் நிர்­மா­ணப்­ப­ணி­களை இடை­நி­றுத்­தி­ய­மை­யினால்11 பில்­லியன் ரூபா அர­சாங்­கத்­திற்கு நட்­ட­ம­டைந்­துள்­ள­தாக கணக்­காளர் நாய­கத்தின் அறிக்கை ஏற்­கெ­னவே வழங்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வி­டயம் தொடர்பில் ஜனா­தி­பதி ஏன் கடந்த நான்­கரை வருட கால­மாக விசா­ர­ணை­களை மேற்­கொள்­ள­வில்லை.\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு ஒரு தரப்­பினர் தவ­றான ஆலோ­ச­னை­களை வழங்­கு­கின்­றார்­களா என்ற சந்­தேகம் தோற்றம் பெறு­கின்­றது.19ஆவது அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்தின் போது அத்­தி­ருத்­தத்தை பெரு­மி­த­மாக கொண்­டா­டி­யவர் அதி­கார போட்­டியின் போது அத்­தி­ருத்தம் நாட்டின் சாபக்­கேடு என்று கடு­மை­யாக விமர்­சித்தார்.\nதாமரை கோபுர நிர்­மா­ணிப்பில் நிதி மோசடி செய்­யப்­பட்­டுள்­ளது என்று இதுவரையில் சுயாதீன ஆணைக்குழுக்கள் ஏதும் அறிக்கைகளையோ, சந்தேகத்திற்கிடமான கேள்விகளையோ எழுப்பவில்லை. ஜனாதிபதியின் குற்றச்சாட்டுக்கள் கடந்த அரசாங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரின் மீதும் தாக்கம் செலுத்தியுள்ளது. ஆகவே இவ்விடயம் தொடர்பில் எவ்வித பாரபட்சமின்றி சுயாதீன விசாரணைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும் என்றார்.\n“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”\nபாலியல் புகாரில் சிக்கியுள்ள முன்னாள் மத்திய மந்திரி சின்மயானந்த் உடல்நிலை கவலைக்கிடம்..\nசவுதி அரேபியா வான் எல்லையை பாதுகாக்க தென் கொரியாவிடம் இளவரசர் அவசர ஆலோசனை..\nஉத்தரபிரதேசத்தில் 25 வயது வாலிபர் மீது ஆசிட் வீசிய இளம்பெண்..\nஅமெரிக்க ராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்தினோம் – தலிபான்கள் அறிவிப்பு..\nயாழ். புன்னாலைக்கட்டுவனில் விபத்து: இருவர் படுகாயம்\nயாழில் இரண்டு நாள் நடைபெறவுள்ள இந்திய கல்விக் கண்காட்சி\nயாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இம்முறை புதிய நடைமுறை\nஷாகீன் பாக் போராட்டக்காரர்களால் இதெல்லாம் நடக்கலாம்- டெல்லி பா.ஜ.க. எம்.பி.…\nமுல்லைத்தீவை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ்\nபாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் தீ விபத்து- 11 பேர் பலி…\nஉலக மக்களுக்கு அமைதிவேண்டி யாழ்ப்பாணத்தில் ஸ்ர��� மகா ருத்ர யாகம்\nஅவசர நிலைமையாகக் கருதி செயற்பட வேண்டும் – சஜித்\nஉத்தரபிரதேசத்தில் 25 வயது வாலிபர் மீது ஆசிட் வீசிய இளம்பெண்..\nஅமெரிக்க ராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்தினோம் – தலிபான்கள்…\nயாழ். புன்னாலைக்கட்டுவனில் விபத்து: இருவர் படுகாயம்\nயாழில் இரண்டு நாள் நடைபெறவுள்ள இந்திய கல்விக் கண்காட்சி\nயாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இம்முறை புதிய…\nஷாகீன் பாக் போராட்டக்காரர்களால் இதெல்லாம் நடக்கலாம்- டெல்லி பா.ஜ.க.…\nமுல்லைத்தீவை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ்\nபாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் தீ விபத்து- 11 பேர்…\nஉலக மக்களுக்கு அமைதிவேண்டி யாழ்ப்பாணத்தில் ஸ்ரீ மகா ருத்ர யாகம்\nஅவசர நிலைமையாகக் கருதி செயற்பட வேண்டும் – சஜித்\nகொரோனா வைரஸ்; யாழ்.போதனா உள்ளிட்ட 12 வைத்தியசாலைகள் தயார்…\nயாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி கால்கோள் விழா – 2020..\nஹெரோயின் பக்கெட் நான்கு பேர் கைது.\n‘கொரோனா வைரஸ்’ அச்சுறுத்தல்- 500 இந்தியர்களை மீட்க நடவடிக்கை..\nகொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில்…\nஉத்தரபிரதேசத்தில் 25 வயது வாலிபர் மீது ஆசிட் வீசிய இளம்பெண்..\nஅமெரிக்க ராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்தினோம் – தலிபான்கள்…\nயாழ். புன்னாலைக்கட்டுவனில் விபத்து: இருவர் படுகாயம்\nயாழில் இரண்டு நாள் நடைபெறவுள்ள இந்திய கல்விக் கண்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/tamil-news/india/8/11/2018/demonetisation-effects-india", "date_download": "2020-01-28T15:54:25Z", "digest": "sha1:L4SC6BIBIEYNDLNP7ACABY3F4NGQJZI3", "length": 32738, "nlines": 308, "source_domain": "ns7.tv", "title": "500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு 2ம் ஆண்டு நினைவு அஞ்சலி! | demonetisation effects in india | News7 Tamil", "raw_content": "\nமு.க.ஸ்டாலின் மீது முதல்வர் பழனிசாமி சார்பில் 2 அவதூறு வழக்கு\nஇந்தாண்டு 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வில் மற்றம் இல்லை; திட்டமிட்டப்படி பொதுத் தேர்வு நடைபெறும்\nசென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் பிப்ரவரி 1ம் தேதி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு\nதிருமணத்தில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய மணமகன் கைது\nதிருச்சியில் பாஜக பிரமுகர் கொலை வழக்கு: நாகை விரைந்தது தனிப்படை\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு 2ம் ஆண்டு நினைவு அஞ்சலி\nஇரண்டாண்டுகள் கடந்த நிலையில், பணமதிப்பிழப்பால் நடந்தது என்ன\n➤��றுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கத்தில் 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அதற்கு பதிலாக, புதிய 2000, 500 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.\n➤பணமதிப்பிழப்பு மாற்றத்தால் ஏற்பட்ட அசாதாரண சூழலை அடுத்து பணத்தை மாற்ற முடியாமல், பணம் கிடைக்காமல் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.\n➤2016 - பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் எதிர்ப்பு தெரிவித்தார். புழக்கத்தில் இருந்த 500, ஆயிரம் நோட்டுகளின் மதிப்பு 15.41 லட்சம் கோடி ரூபாயாகும்.\n➤வங்கிகளுக்கு திரும்ப வந்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 15.31 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.\n➤வங்கிகளில் திரும்ப வராத தொகை 10,720 கோடி ரூபாயாகும்.\n➤2016-18 ம் ஆண்டில் வெளியான புதிய .500, 2000 மற்றும் புதிய ரூபாய் நோட்டுகள் தயாரிக்க செலவான தொகை 12 ஆயிரத்து 877 கோடி ரூபாயாக இருந்தது.\n➤பணமதிப்பிழப்பான தொகையை விட கிட்டத்தட்ட 2 ஆயிரம் கோடி ரூபாய் புதிய நோட்டுகளை தயாரிக்க செலவிடப்பட்டுள்ளது\n➤2018ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை தொடர்ந்து நாட்டில் மாவோயிஸ்ட் நடவடிக்கைகள் குறைந்துள்ளதாக பாஜக தெரிவித்தது.\nஇந்திய பெண்கள் கிரிக்கெட் அணியில் அரசியல்\nடி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய மகளிர் அணி கோட்டைவிட்டதற்கு அணியில் தலை தூக்கிய\n​69வது தேசிய சட்ட தினம் இன்று\n69வது தேசிய சட்ட தினம் இன்று நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.&\n​கடவுளுக்கு மட்டுமே உரித்தானதா சிவப்பு கம்பள வரவேற்பு...கிரேக்க வரலாறுகள் கூறுவது என்ன\n​INDVsAUS : மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது 2வது டி20\nஇந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை மகாதீபம் ஏற்றம்\nதிருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத் திருநாளையொட்டி, 2,600 அடி உயரமுள்ள மலையின் உச்சிய\n​தமிழக அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மனம்திறந்த பாராட்டு\nகஜா புயல் பாதித்த பகுதிகளில் நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு மதிமுக பொது\n​கஜா புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று தமிழகம் வருகை\nகஜா புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள, மத்திய க���ழு இன்று தமிழகம் வருவதாக, முதல்வ\n​இருசக்கர வாகனமும் வேனும் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு\nதென்காசி அருகே இரு சக்கர வாகனமும், மாருதி வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்\n​கனமழை காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nதமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்\n​தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை மையம்\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய\n​'“பிரஷாந்த் கிஷோர் போனால் போகட்டும்” - நிதிஷ் குமார் அதிரடி\n​'“மாணவர்களுக்கு மன அழுத்தம் உருவாகுவதற்கு அரசே காரணமாக அமைந்துவிடும்” - கனிமொழி எம்.பி.\nஆஸ்திரேலியா- U19 அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் காலிறுதி போட்டியில் இந்தியா - U19 அணி அபார வெற்றி.\nமு.க.ஸ்டாலின் மீது முதல்வர் பழனிசாமி சார்பில் 2 அவதூறு வழக்கு\nஇந்தாண்டு 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வில் மற்றம் இல்லை; திட்டமிட்டப்படி பொதுத் தேர்வு நடைபெறும்\nசென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் பிப்ரவரி 1ம் தேதி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு\nதிருமணத்தில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய மணமகன் கைது\nதிருச்சியில் பாஜக பிரமுகர் கொலை வழக்கு: நாகை விரைந்தது தனிப்படை\nஉதகை, கல்லட்டி நீர்வீழ்ச்சியில் சிக்கி மாயமான 2 இளைஞர்களின் உடல்களை தீயனைப்பு துறையினர் மீட்டனர்\nகோவையில் காதலித்த இளம் பெண்ணின் சகோதரிக்கு ஆபாச படங்களை அனுப்பிய வாலிபர் கைது\nபுற்றுநோய் கண்டறியும் நவீன கருவி அரசு மருத்துவமனையில் அறிமுகம்\nநெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 11 தமிழக மீனவர்கள் கைது..\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக திருவாரூரில் நடைபெறும் திமுக போராட்டத்திற்கு போலீசார் அனுமதி\nஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக திமுக நடத்தவிருந்த ஆர்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு\nமருத்துவப் படிப்புக்கு நீட் என்பதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை - உச்சநீதிமன்றம்\n“பண்பாடற்ற முறையில் பேசத்தொடங்கியுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்\nதமிழகத்திற்கு நல்லாட்சி விருது கொடுத்தவர்களை முதலில் அடிக்க வ��ண்டும்: மு.க.ஸ்டாலின்\nஅடுத்த தலைமுறையினருக்கு எதை விட்டுச்செல்ல வேண்டுமோ அதை பாதுகாக்க வேண்டியது நம் கடமை: திருமாவளவன்\nகுரூப்- 4 தேர்வு முறைகேடு: சென்னையை சேர்ந்த மேலும் மூவரிடம் விசாரணை\nஅறந்தாங்கி அருகே கீழச்சேரியில் 20 வயது பெண்ணைக் கடத்திச் சென்று பாலியல் தொல்லை\nதிருச்சியில் ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்த செல்போன் கடை உரிமையாளர்கள் இருவர் கைது\nஏர் இந்தியாவை வாங்க விரும்புவோர் மார்ச் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க நிர்வாகம் அறிவுறுத்தல்\nநாகூர் தர்காவில் கந்தூரி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\nபத்ம விருதுக்காக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல: வினேஷ் போகத்\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் மீது அடுத்தடுத்து ராக்கெட் குண்டுவீச்சு\n2ஜி மொபைல் சேவை காஷ்மீரில் செயல்பட தொடங்கியது\nநியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.\nகுரூப் 4 முறைகேடு: TNPSC பதிவு எழுத்தர் ஓம் காந்தன் கைது\nநெல்லை நாங்குநேரி சுங்கச்சாவடியில் பயணிகள் - ஊழியர்கள் இடையே மோதல்\nடெல்லியில் தேசியக் கொடியை ஏற்றினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nதிப்ருகரின் குருத்வாரா மற்றும் கிரஹாம் பஜாரில் குண்டுவெடிப்பு\nமத நல்லிணக்கத்திற்காக பாடுபடும் ஷாஜ் முகமதுக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது\nதீயனைப்புப் மற்றும் மீட்பு பணித்துறை ஓட்டுநர் ராஜாவுக்கு அண்ணா பதக்கம்\nகுடியரசு தின விழா: சென்னையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.\nஇந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக அச்சம்\nநாடு முழுவதும் 71 வது குடியரசு தின கொண்டாட்டம் கோலாகலம்\nதிமுக முதன்மை செயலாளராக சட்டமன்ற உறுப்பினர் கே.என்.நேரு நியமனம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லிக்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு..\nகங்கனா ரனாவுத், எக்தா கபூர், கரண் ஜோஹர், அத்னன் ஷமி ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிப்பு\nபல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 21 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிப்பு\nமத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு\nகுரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் 4 பேர் கைது\nஅதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமிக்கு பிப்.7ம் தேதி வரை நீதிம���்ற காவல்\nகுரூப் 4 தேர்வு முறைகேடு: ராமநாதபுரம் அருகே உள்ள விஜயாபதியை சேர்ந்த ஐயப்பன் என்பவர் கைது\nதுருக்கிய உலுக்கிய நிலநடுக்கத்திற்கு 18 பேர் உயிரிழப்பு\nமீண்டும் ரூ.31,000 நெருங்கும் ஆபரணத்தங்கம்; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.306 அதிகரிப்பு.\nகுரூப்-4 தேர்வு முறைகேட்டில் 10 பேரிடம் விசாரணை\nசமூகவலைதளம் மூலம் மகளுக்கு ஒருவர் தொந்தரவு கொடுத்து வந்தார்: கனடாவில் படுகாயமடைந்த மாணவியின் தந்தை\nபொதுமக்களின் முதலீடு பாதுகாப்பாக உள்ளது: எல்.ஐ.சி\nபொது இடங்களில் குப்பைகளை வீசினால் அபராதம்: சென்னை மாநகராட்சி ஆணையர்\nஅதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கைது\nகுரூப் 4 தேர்வு முறைகேடு : இடைத்தரகர்கள் 3பேர் கைது\nதென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நடத்தப்பட்ட தேர்தல் செல்லாது: சென்னை உயர்நீதிமன்றம்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக 2 தாசில்தார்கள் உள்பட 12 பேர் மீது 5 பிரிவுகளில் சிபிசிஐடி வழக்குப்பதிவு\nபெரியார் குறித்து அவதூறாக பேசியதாக ரஜினிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி\nகுரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் தகுதி நீக்கம்: டிஎன்பிஎஸ்சி\nசீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25-ஆக உயர்வு\nஆக்லாந்தில் முதல் டி-20 கிரிக்கெட் போட்டி; இந்தியா-நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை.\nபிரிட்டன் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது பிரெக்சிட் மசோதா\nதென்னிந்திய நடிகர் சங்கம் தொடர்பான வழக்குகள்; இன்று தீர்ப்பு\nதை அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்\nமாநிலத்தின் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருள் பெறுவது தொடர்பான அரசாணை வெளியீடு\nநடிகர் சங்க வழக்குகளில் நாளை தீர்ப்பு\nதமிழகத்தில் பெரியார் இல்லையென்றால் சமூக நீதி இல்லை: ஆர்.பி.உதயகுமார்\n\"பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசியது கண்டனத்துக்குரியது\" - டிடிவி தினகரன்\nசிறுமி வன்கொடுமை, கொலை: அசாம் இளைஞர் கைது\nதேனி மாவட்ட ஆவின் தலைவராக ஓ.ராஜா நியமனம் செய்யப்பட்டது ரத்து: உயர்நீதிமன்ற மதுரை கிளை\n“அதிமுகவைப் பொறுத்தவரை என்றைக்கும் ஹீரோதான்\" - அமைச்சர் ஜெயக்குமார்\nசீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்; வுஹன் நகருக்கு செல்ல சீனா அரசு தடை\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை 17 % குறைவு\nதிமுக ஆட்ச��யில் இருந்திருந்தால் கோயில்களில் தமிழ் நுழைந்திருக்கும்: கி. வீரமணி\nகொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு சீனாவில் 10 பேர் பலி\nநடிகர் ரஜினிகாந்த் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு.\nநித்தியானந்தாவுக்கு ப்ளூ - கார்னர் நோட்டீஸ்\n\"இந்திய பொருளாதாரத்தைப் பற்றி யாரும் எதிர்மறை பார்வை கொண்டிருக்கக் கூடாது\". - பிரகாஷ் ஜவ்டேகர்\nதஞ்சை பெரியகோயிலில் எந்த மொழியில் குடமுழுக்கு நடத்தப்படும் - நீதிமன்றம் கேள்வி\nCAA-வுக்கு எதிரான வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்\nCAA-க்கு இடைக்கால தடை விதிக்க முடியாது : உச்சநீதிமன்றம்\nCAAவுக்கு எதிரான 144 மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது\nசீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் - கட்டுப்படுத்த முடியாத வகையில் பரவுவதாக எச்சரிக்கை\nமதுரை நாராயணபுரத்தில் ஆயில் கடை உரிமையாளரிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டல் - 8 பேர் மீது வழக்குப்பதிவு\nகர்நாடகா மாநிலம் மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த நபர் டிஜிபி அலுவலகத்தில் சரண்\nபாஜகவிடம் இருந்து பிரிந்து செல்ல நேரம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம் : அமைச்சர் பாஸ்கரன்\nநியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nகுடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை: அமித்ஷா\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி நிறுத்தம்:பள்ளிக்கல்வித்துறை\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலில் ஆகம விதிகளின்படி குடமுழுக்கு நடத்தப்படும்\nபேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக அரசு என்ன முடிவெடுத்துள்ளது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது\nஇது மறுக்க வேண்டிய சம்பவமில்லை; மறக்க வேண்டிய சம்பவம்: ரஜினி\nரஜினியின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன் : ஹெச்.ராஜா\nதுக்ளக் விழாவில் பேசியது குறித்து மன்னிப்பு கேட்க முடியாது: நடிகர் ரஜினிகாந்த்\nபெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்ட அறிவிப்பு எதிரொலியால் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்த்தின் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு.\n\"நாடு முழுவதும் ஜூன் 1ம் தேதி முதல் ஒரே தேசம் ஒரே ரேசன் அட்டை திட்டம் செயல்படுத்தப்படும்\" - மத்திய அமைச்சர்\nமெரினா போராட்டம்: விசாரணை அறிக்கையை தா���்கல் செய்தார் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன்.\nபேட்டிங் தரவரிசையில் முதல் இடத்தை தக்க வைத்த கோலி\nஆந்திரா சட்டப்பேரவை வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட சந்திரபாபு நாயுடு கைது.\nஎதிர்காலத்தில் அதிக சங்கடங்கள் வரலாம்: பிரதமர் மோடி\nஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வான ரஞ்சித் குமாருக்கு கார் பரிசளிப்பு.\nதீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் பெங்களூருவில் கைதான மூவருக்கு நீதிமன்ற காவல்\nநிர்பயா வழக்கில் சிறார் நீதி சட்டத்தின் கீழ் விசாரிக்க கோரிய குற்றவாளி பவன்குமாரின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nபாஜகவின் தேசிய தலைவராக ஜே.பி. நட்டா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_-_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_15_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_16_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-01-28T16:55:29Z", "digest": "sha1:IJC4XT2XK6RXWUE572THICOGZP53IE5S", "length": 36024, "nlines": 331, "source_domain": "ta.wikisource.org", "title": "திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/மக்கபேயர் - முதல் நூல்/அதிகாரங்கள் 15 முதல் 16 வரை - விக்கிமூலம்", "raw_content": "திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/மக்கபேயர் - முதல் நூல்/அதிகாரங்கள் 15 முதல் 16 வரை\n← மக்கபேயர் - முதல் நூல்: அதிகாரங்கள் 13 முதல் 14 வரை\nதிருவிவிலியம் - The Holy Bible ஆசிரியர் கிறித்தவ சமய நூல்\nமக்கபேயர் - இரண்டாம் நூல்: அதிகாரங்கள் 1 முதல் 2 வரை→\n4618திருவிவிலியம் - The Holy Bible — பொது மொழிபெயர்ப்பு - Tamil Ecumenical Translation - 1995கிறித்தவ சமய நூல்\n\"7 பகைவரின் குதிரைப்படையினர் பெருந்திரளாய் இருந்ததால் அவர் தம் படையைப் பிரித்துக் குதிரைப் படையினரைக் காலாட்படையினருக்கு நடுவில் இருக்கச் செய்தார்.\" - 1 மக்கபேயர் 16:7\n2.1 ஏழாம் அந்தியோக்கும் சீமோனும்\n2.2 யூதர்களுக்கு உரோமையின் ஆதரவு\n2.3 ஏழாம் அந்தியோக்கு சீமோனின் பகைவனாதல்\n3.1 யூதா, யோவானின் வெற்றி\n3.2 சீமோனும் அவருடைய மைந்தர்களும் கொலைசெய்யப்படுதல்\nஅதிகாரங்கள் 15 முதல் 16 வரை\n1 தெமேத்திரி மன்னனின் மகன் அந்தியோக்கு\nயூதர்களின் தலைமைக் குருவும் ஆட்சியாளருமான சீமோனுக்கும்\nநாட்டு மக்கள் அனைவருக்கும் தீவுகளிலிருந்து மடல் எழுதினான்.\n2 அதன் உள்ளடக்கம் பின்வருமாறு:\n\"தலைமைக் குருவும் ஆட்சியாளருமான சீமோனுக்கும்\nயூத இனத்தாருக்கும் அந்தியோக்கு மன்னன் வாழ்த்துக் கூறி எழுதுவது:\n3 எங்கள் மூதாதையரின் நாட்டைச் சில கயவர்கள் கைப்பற்றிக்கொண்டபடியால்\nஅதைச் சீர்படுத்திப் பழைய நிலைக்குக் கொணர முடிவுசெய்துள்ளேன்;\nஅதற்காகவே பெரும் கூலிப்படையையும் போர்க் கப்பல்களையும் திரட்டியிருக்கிறேன்;\n4 எங்களது நாட்டை அழித்து என் ஆட்சிக்கு உட்பட்ட பல நகரங்களைப்\nஅவர்களது நாட்டின்மீது படையெடுக்க எண்ணம் கொண்டுள்ளேன்.\n5 ஆதலால் எனக்குமுன் இருந்த மன்னர்கள் அனைவரும்\nஉமக்கு விலக்கியிருந்த எல்லா வரிகளையும்\nவழங்கியிருந்த எல்லாச் சலுகைகளையும் இப்போது உறுதிப்படுத்துகிறேன்;\n6 நாட்டுக்குத் தேவையான நாணயங்களை\nநீரே அடித்துக்கொள்ள உமக்கு அனுமதி அளிக்கிறேன்.\n7 எருசலேம் நகரும் அதன் திருஉறைவிடமும்\nநீர் செய்துள்ள எல்லாப் படைக்கலங்களும்,\nநீர் கட்டி முடித்து இப்போதும் உமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள கோட்டைகளும்\n8 அரச கருவூலத்துக்கு நீர் இப்போது செலுத்தவேண்டிய எல்லாக் கடனையும்,\nஇன்றுமுதல் என்றென்றும் தள்ளுபடி செய்கின்றேன்.\n9 எமது நாட்டை நாம் மீண்டும் அடைந்தபிறகு,\nஉங்களது பெருமை உலகெங்கும் விளங்கும்படி\nஉம்மையும் உம் இனத்தாரையும் கோவிலையும் பெரிதும் மாட்சியுறச் செய்வோம்.\"\n10 நூற்று எழுபத்து நான்காம் ஆண்டு [1]\nஅந்தியோக்கு தன் மூதாதையரின் நாட்டினுள் புகுந்தான்.\nஎல்லாப் படைகளும் அவனோடு சேர்ந்து கொண்டன.\nஆதலால் திரிபோவுடன் சிலர் மட்டுமே இருந்தனர்.\n11 அந்தியோக்கு அவனைத் துரத்தியதால்,\nஅவன் கடலோரமாய் இருந்த தோர�� நகருக்குத் தப்பியோடினான்;\n12 ஏனென்றால் தன் படைகள் தன்னைக் கைவிட்டதால்\nதனக்குப் பல தொல்லைகள் நேர்ந்தன என்பதை உணர்ந்திருந்தான்.\n13 அந்தியோக்கு ஓர் இலட்சத்து இருபதாயிரம் படைவீரர்களோடும்\nஎண்ணாயிரம் குதிரைவீரர்களோடும் தோருக்கு எதிராகப் பாசறை அமைத்தான்;\n14 அந்த நகரைச் சுற்றி வளைத்துக்கொண்டான்.\nகப்பல்களும் கடலில் இருந்தவண்ணம் போரில் கலந்து கொண்டன.\nகடல்பக்கமும் தரைப்பக்கமும் நகரை நெருக்கி யாரும் வெளியே போகாமலும்\n15 இதற்கிடையில் பல்வேறு மன்னர்களுக்கும் நாடுகளுக்கும்\nஉரோமையினின்று எருசலேமுக்குத் திரும்பி வந்தார்கள்.\nஅவற்றில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது: [2]\n16 \"தாலமி மன்னருக்கு உரோமையர்களின் பேராளர் லூசியு\n17 தலைமைக் குருவான சீமோனும்\nஎங்களின் நண்பர்களும் கூட்டாளிகளுமான யூத மக்களும் அனுப்பிய தூதர்கள்\nபழைய நட்புறவையும் ஒப்பந்தத்தையும் புதுப்பிக்கும்படி எங்களிடம் வந்தார்கள்.\n18 அவர்கள் அறுநூற்று எண்பத்து ஐந்து கிலோ [3] எடையுள்ள\nபொற் கேடயம் ஒன்று கொண்டுவந்தார்கள்.\n19 ஆதலால் அவர்களுக்குத் தீங்கு இழைக்கக் கூடாது என்றும்,\nஅவர்களையும் அவர்களுடைய நகரங்களையும் நாட்டையும்\nஅவர்களை எதிர்த்துப் போர் செய்கிறவர்களோடு கூட்டுச் சேரக்கூடாது என்றும்\nபல்வேறு மன்னர்களுக்கும் நாடுகளுக்கும் எழுத முடிவுசெய்தோம்.\n20 அவர்கள் கொண்டு வந்த கேடயத்தைப் பெற்றுக் கொள்ளவும் முடிவுசெய்தோம்.\n21 ஆதலால் கயவர்கள் யாரேனும் யூதேயாவிலிருந்து\nயூதச் சட்டப்படி அவர்களைத் தண்டிக்குமாறு\nதலைமைக் குருவான சீமோனிடம் அவர்களை ஒப்புவித்துவிடுங்கள்.\"\n22 இவ்வாறே தெமேத்திரி மன்னனுக்கும் அத்தால், அரியாரது,\nஅர்சாகு ஆகியோருக்கும் லூசியு எழுதினான்;\n23 சம்சாம், ஸ்பார்த்தா, தேல், மிந்து, சிகியோன்,\nகாரியா, சாமு, பம்பிலியா, லீக்கியா, அலிக்கார்னசு,\nஉரோது, பசேல், கோசு, சீது, அராது கோர்த்தினா,\nகினிது, சைப்பிரசு, சீரேன் ஆகிய எல்லா நாடுகளுக்கும் எழுதினான்.\n24 இம்மடலின் நகல் தலைமைக் குரு சீமோனுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.\nஏழாம் அந்தியோக்கு சீமோனின் பகைவனாதல்[தொகு]\n25 அந்தியோக்கு மன்னன் மீண்டும் தோருக்கு எதிராய்ப் பாசறை அமைத்தான்;\nஅதைத் தன் படையால் தொடர்ந்து தாக்கிக்கொண்டிருந்தான்;\nஅவன் வெளியே போகவோ உள்ளே வரவோ முடியாதவாறு செய்தா���்.\n26 சீமோன் அந்தியோக்குக்கு உதவியாக,\nதேர்ந்தெடுத்த இரண்டாயிரம் வீரர்களை பொன், வெள்ளி\n27 ஆனால் அந்தியோக்கு அவர்களை ஏற்றுக் கொள்ள மனமில்லாமல்\nசீமோனுடன் தான் செய்திருந்த ஒப்பந்தங்களை மீறி நட்புறவை முறித்துக் கொண்டான்.\n28 அதன்பிறகு சீமோனைச் சந்தித்துப் பேசத்\nதன் நண்பர்களுள் ஒருவரான அத்தநோபியை அவன் அனுப்பி,\n\"நீங்கள் எனது நாட்டின் நகரங்களாகிய யாப்பா, கசாரா,\nஎருசலேம் கோட்டை ஆகியவற்றைக் கைப்பற்றியிருக்கிறீர்கள்;\n29 அப்பகுதிகளைப் பாழாக்கி நாட்டில் பெரும் தீமைகள் புரிந்து\nஎனது அரசில் பல இடங்களைப் பிடித்து வைத்திருக்கிறீர்கள்.\n30 எனவே இப்போது நீங்கள் கைப்பற்றியுள்ள நகரங்களையும்\nயூதேயாவின் எல்லைகளுக்கு அப்பால் நீங்கள் பிடித்து வைத்துள்ள நாடுகளில்\n31 அல்லது அவற்றுக்குப் பதிலாக\nஇருபது டன் [4] வெள்ளியை எனக்குச் செலுத்துங்கள்;\nநகரங்களுக்காகக் கட்ட வேண்டிய திறைக்கும் ஈடாக\nவேறு இருபது டன் வெள்ளியைக் கட்டிவிடுங்கள்.\nஇல்லையேல் நாங்கள் வந்து உங்கள்மீது போர்தொடுப்போம்\"\n32 மன்னனின் நண்பன் அத்தநோபி எருசலேம் வந்து,\nபொன், வெள்ளிக் கலன்கள் நிறைந்த நிலையடுக்கையும்\nமற்றச் செல்வப் பகட்டையும் கண்டு வாயடைத்து நின்றான்;\nமன்னனுடைய சொற்களை அவருக்கு அறிவித்தான்.\n33 ஆனால் சீமோன் அவனுக்கு மறுமொழியாக,\nஆனால் எங்கள் பகைவர்கள் நேர்மையின்றிக் கவர்ந்து,\nசிறிது காலம் வைத்திருந்த எங்கள் மூதாதையரின் உரிமைச் சொத்துகளையே\n34 தகுந்த வாய்ப்பு ஏற்பட்டதால் எங்கள் மூதாதையரின் உரிமைச் சொத்துகளை\nஎங்களோடு தக்க வைத்துக் கொண்டுள்ளோம்.\n35 ஆனால் நீர் கோரும் யாப்பா, கசாராவைப் பொறுத்தமட்டில்,\nஅந்நகரங்கள் மக்கள் நடுவிலும் எங்கள் நாட்டிலும்\nபெரும் தீமைகள் விளைவித்து வந்துள்ளன.\nஆயினும் அவற்றுக்காக நான்கு டன் [5] வெள்ளி கொடுப்போம்\" என்றார்.\n36 அதற்கு அத்தநோபி மறுமொழி ஒன்றும் சொல்லவில்லை;\nமாறாக, சினத்துடன் மன்னனிடம் திரும்பிச் சென்று,\nஅவரது மாட்சியையும் தான் கண்ட யாவற்றையும் அறிவித்தான்.\nஅப்போது மன்னன் கடுஞ் சீற்றம் கொண்டான்.\n37 இதற்கிடையே திரிபோ கப்பலேறி ஒர்த்தோசியாவுக்கு ஓடிப்போனான்.\n38 அந்தியோக்கு மன்னன் கெந்தபாயைக் கடற்கரைப் பகுதிக்குப்\nகாலாட்படையையும் குதிரைப்படையையும் அவனுக்கு அளித்தான்;\n39 யூதர்களுக்கு எதிராகப் போர் தொடுக்கும்பொருட்டு\nயூதேயாவுக்கு எதிரில் பாசறை அமைக்கவும்,\n40 யாம்னியா சேர்ந்த கெந்தபாய் மக்களைத் துன்புறுத்தி,\nஅவர்களைச் சிறைப்பிடித்துக் கொல்லத் தொடங்கினான்.\n41 மன்னனின் கட்டளைப்படி அவன் கிதரோனைக் கட்டியெழுப்பினான்;\nயூதேயா நாட்டில் புகுந்து சுற்றுக்காவல் புரியுமாறு\nஅவ்விடத்தில் குதிரைப்படையையும் காலாட்படையையும் நிறுவினான்.\n[3] 15:18 - ஆயிரம் மினா என்பது கிரேக்க பாடம்.\n[4] 15:31 - ஐந்நூறு தாலந்து என்பது கிரேக்க பாடம்.\n[5] 15:35 - நூறு தாலந்து என்பது கிரேக்க பாடம்.\n1 யோவான் கசாராவினின்று ஏறிச்சென்று\nகெந்தபாய் செய்தவற்றைத் தன் தந்தையாகிய சீமோனிடம் அறிவித்தார்.\n2 அப்போது சீமோன் தம் மூத்த மைந்தர்களாகிய யூதா, யோவான்\nஆகிய இருவரையும் அழைத்து அவர்களை நோக்கி,\n\"நானும் என் சகோதரர்களும் என் தந்தையின் குடும்பமும்\nஇஸ்ரயேலைக் காப்பாற்றுவதில் பல முறை வெற்றி பெற்றோம்.\n3 இப்போது நான் முதியவனாகிவிட்டேன்.\nநீங்கள் விண்ணக இறைவனின் இரக்கத்தால் வளர்ச்சி அடைந்திருக்கிறீர்கள்.\nஆதலால் நீங்கள் என் சகோதரதரான யோனத்தானுக்கும் எனக்கும்\nபதிலாய் இருந்து நம் மக்களுக்காகப் போரிடுங்கள்.\nவிண்ணக இறைவனின் உதவி உங்களோடு இருப்பதாக\" என்று கூறினார்.\n4 பின்னர் நாட்டிலிருந்து இருபதாயிரம் காலாள்களையும்\nகுதிரைவீரர்களையும் யோவான் தேர்ந்து கொண்டார்.\nஅவர்கள் கெந்தபாயை எதிர்த்துச் சென்று,\nஅன்று இரவு மோதயினில் தங்கினார்கள்;\n5 மறுநாள் காலையில் எழுந்து சமவெளியை அடைந்தார்கள்.\nகாலாட்படையினரும் குதிரைப்படையினரும் கொண்ட பெரும் படை ஒன்று\nஅவர்களை எதிர்த்து வந்து கொண்டிருந்தது.\nஇரு படைகளுக்கும் நடுவே காட்டாறு ஒன்று ஓடிற்று.\n6 யோவானும் அவருடைய படைவீரர்களும்\nபகைவர்களுக்கு எதிரே அணிவகுத்து நின்றார்கள்.\nதம் வீரர்கள் ஆற்றைக் கடக்க அஞ்சியதைக் கண்டு தாமே முதலில் கடந்தார்.\nஅதைக் கண்ட அவருடைய வீரர்களும்\nஅவரைத் தொடர்ந்து ஆற்றைக் கடந்தார்கள்.\n7 பகைவரின் குதிரைப்படையினர் பெருந்திரளாய் இருந்ததால்\nஅவர் தம் படையைப் பிரித்துக் குதிரைப் படையினரைக்\nகாலாட்படையினருக்கு நடுவில் இருக்கச் செய்தார்.\n8 அவர்கள் எக்காளங்களை முழக்கவே\nகெந்தபாயும் அவனுடைய படைவீரர்களும் தப்பியோடினார்கள்;\nஅவர்களுள் பலர் காயப்பட்டு மடிந்தார்கள��;\nஎஞ்சியவர்கள் கிதரோனில் இருந்த கோட்டையை நோக்கி ஓடினார்கள்.\n9 அப்போது யோவானின் சகோதரரான யூதா காயமடைந்தார்.\nஆனால் யோவான் கெந்தபாய் கட்டிய கிதரோன்வரை சென்று\n10 அவர்கள் அசோத்தின் வயல்களில் இருந்த\nஅசோத்து நகரை யோவான் தீக்கிரையாக்கினார்.\nஅவர்களுள் ஏறத்தாழ இரண்டாயிரம் பேர் மடிந்தனர்.\nபின் அவர் பாதுகாப்புடன் யூதேயா திரும்பினார்.\nசீமோனும் அவருடைய மைந்தர்களும் கொலைசெய்யப்படுதல்[தொகு]\n11 எரிகோ சமவெளிக்கு அபூபு மகன் தாலமி\nஅவனிடம் திரளான வெள்ளியும் பொன்னும் இருந்தன;\n12 ஏனெனில் அவன் தலைமைக் குருவின் மருமகன்.\n13 ஆனால் அவன் பேராசை கொண்டு,\nநாட்டைத் தன் ஆளுகைக்குள் கொண்டுவரத் திட்டமிட்டான்;\n14 யூதேயா நாட்டின் நகரங்களைச் சீமோன் பார்வையிட்டு\nநூற்று எழுபத்தேழாம் ஆண்டு [*] சபாத்து என்னும் பதினொராம் மாதம்\nதம் மைந்தர்களாகிய மத்தத்தியா, யூதா ஆகியோரோடு\n15 அபூபு மகன் தான் கட்டியிருந்த தோக்கு என்னும் சிறு கோட்டைக்குள்\nஅவர்களை வஞ்சகமாய் வரவேற்று அவர்களுக்குப் பெரிய விருந்து ஏற்பாடு செய்தான்;\nஆனால் அவ்விடத்தில் தன் ஆள்களுள் சிலரை ஒளித்துவைத்திருந்தான்.\n16 சீமோனும் அவருடைய மைந்தர்களும் குடிமயக்கத்தில் இருந்தபோது\nதாலமியும் அவனைச் சேர்ந்தவர்களும் எழுந்து வந்து\nவிருந்து நடைபெற்ற மன்றத்துக்குள் புகுந்து\nசீமோனையும் அவருடைய மைந்தர் இருவரையும்\n17 இவ்வாறு தாலமி இஸ்ரயேலுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து,\nநன்மைக்குப் பதிலாகத் தீமை புரிந்தான்.\n18 தாலமி இச்செய்திகளை அந்தியோக்கு மன்னனுக்கு எழுதியனுப்பி,\nதனக்கு உதவியாகப் படைகளை அனுப்பவும்\nதனக்குக் கொடுத்து விடவும் கேட்டுக்கொண்டான்.\n19 யோவானைக் கொல்வதற்காக வேறு சிலலைரக் கசாராவுக்கு அனுப்பினான்;\nதான் வெள்ளியும் பொன்னும் அன்பளிப்புகளும் வழங்கப்\nபடைத்தலைவர்கள் தன்னிடம் வந்துசேருமாறு அவர்களுக்கு எழுதியனுப்பினான்.\n20 எருசலேமையும் கோவில் அமைந்திருந்த மலையையும் கைப்பற்ற\n21 ஆனால் ஒருவர் கசாராவில் இருந்த யோவானிடம் முன்னதாகவே ஓடிச்சென்று,\nஅவருடைய தந்தையும் சகோதரர்களும் அழிந்ததை அறிவித்து,\nஅவரையும் கொலைசெய்யத் தாலமி ஆள்களை அனுப்பியிருக்கிறான் என்று எச்சரித்தார்.\n22 யோவான் இதைக் கேள்வியுற்றுப் பெரிதும் திகிலடைந்தார்;\nதம்மைக் கொலைசெய்ய வந்தவர்களைப் பிடித்துக் கொன்றார்;\nஏனெனில் அவர்கள் தம்மைக் கொல்லத் தேடினவர்கள் என்று அறிந்திருந்தார்.\n23 யோவான் தம் தந்தைக்குப் பிறகு தலைமைக் குருவான நாள்முதல் புரிந்த\nமற்றச் செயல்களும் போர்களும் தீரச் செயல்களும் கட்டியெழுப்பிய மதில்களும்\n24 மற்றச் சாதனைகளும் தலைமைக் குருவின் குறிப்பேட்டில் வரையப்பட்டுள்ளன.\n(மக்கபேயர் - முதல் நூல் நிறைவுற்றது)\n(தொடர்ச்சி): மக்கபேயர் - இரண்டாம் நூல்: அதிகாரங்கள் 1 முதல் 2 வரை\nஆசிரியர் பக்கங்கள் இல்லாத படைப்புகள்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 4 நவம்பர் 2012, 05:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/baby/home-remedies-for-conjunctivitis-in-babies-026566.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-28T17:41:29Z", "digest": "sha1:7TPWQ6KC5FXAIEBWID5HR6NYDZMIXR6J", "length": 23941, "nlines": 184, "source_domain": "tamil.boldsky.com", "title": "குழந்தையோட கண்கள் சிவப்பு நிறத்துல மாறினால் என்ன செய்யணும் தெரியுமா? | Home Remedies For Conjunctivitis (Pink Eye) In Babies - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n5 hrs ago உங்க ராசிப்படி உங்களோட சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\n6 hrs ago தண்ணீர் முதல் இஞ்சி சாறு வரை காலையில் என்ன குடிக்கலாம் தெரியுமா\n6 hrs ago எச்சரிக்கை உங்கள் வீடுகளில் உள்ள இந்த பொருட்கள் வயிற்றிலுள்ள குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்துமாம்…\n8 hrs ago கல்யாணத்துக்கு வர எல்லா ஆண்களும் கல்யாண பொண்ணுக்கு முத்தம் கொடுக்கலாமாம்... என்னயா சடங்கு இது\nNews Rajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nMovies அதை அப்படிப் பண்ணனும்.. இதை இப்படிப் பண்ணனும்.. தெரியாதா.. கடுப்பான ஹீரோயின்\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்க���ட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுழந்தையோட கண்கள் சிவப்பு நிறத்துல மாறினால் என்ன செய்யணும் தெரியுமா\nகான்ஜுன்க்டிவிடிஸ் அல்லது இளஞ்சிவப்பு கண் என்பது குழந்தைகளுக்கும் மற்றும் சிறுவர்களுக்கும் ஏற்படும் கண் பிரச்சனைகளில் ஒன்று. இது கண்களில் உள்ள வெண்படலத்தின் அழற்சியாகும். கான்ஜுன்டிவா என்பது ஒரு மெல்லிய மற்றும் வெளிப்படையான சவ்வு ஆகும். இது கண்களின் வெள்ளை மற்றும் கண் இமைகளின் உட்புறத்தில் வீக்கமடையும் போது, ​​இரத்த நாளங்கள் அதிகரித்து கண்களில் இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிற மாற்றத்தை ஏற்படுத்தும்.\nஇது எரிச்சல், தொற்று அல்லது ஒவ்வாமை காரணமாக ஏற்படலாம். பாக்டீரியா அல்லது வைரஸ் இதற்கு முக்கிய காரணமாகும். இது ஒரு தொற்றுநோய் என்பதால் மற்ற குழந்தைகளுக்கும் பரவாமல் இருப்பதற்காக உங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் விளையாட வைப்பதை தவிர்க்க வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதாயின் பால் புண்களைக் குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது. தாய்ப்பாலில் கொலஸ்ட்ரம் என்னும் நுண்ணூட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளதால் குழந்தைகளுக்கு ஏற்படும் எல்லா வியாதிகளை சரி செய்யவும் தாய்ப்பால் உதவும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். குழந்தைகளின் கண்களில் ஒரு நாளைக்கு 2 முதல் 3 முறை தாய்ப்பாலைத் தடவுங்கள். மேலும் குழந்தையின் ஒரு கண் பாதித்தாலும் இரண்டு கண்களிலும் தாய்ப்பாலை அப்ளை செய்யுங்கள். இது மற்றொரு கண்ணையும் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளும்.\nMOST READ: குழந்தை பிறந்ததிலிருந்து நிம்மதியா தூங்க முடியலையா இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா\nதேன் என்பது ஆன்டிபயாடிக், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் போன்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இது பல்வேறு கண் சம்பந்தமான பிரச்சனைகளைச் சரி செய்வதில் பயன்படுகிறது. ¼ கப் தேனை எடுத்து அதில் சம அளவு காய்ச்சி வடிகட்டிய சற்று சூடான நீரைச் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு கண்ணிலும் ஒன்று அல்லது இரண்டு சொட்டுகள் இட்டுச் சிவப்பு நிற���் மாறும் வரை வையுங்கள்.\nமஞ்சள் ஒரு ஆன்டி பயாடிக் ஆகும். இது வீக்கத்தை எதிர்த்துப் போராடுவதன் மூலம் கண்ணில் ஏற்படும் சிவப்பு நிற மாற்றத்தைக் குணப்படுத்த உதவுகிறது. இது ஒவ்வாமை செயல்பாட்டையும் சரி செய்யும். ஒரு டீஸ்பூன் மஞ்சளைத் தண்ணீரில் கலக்கி கண்களைக் கழுவலாம் அல்லது இந்த கலவையைச் சூடு செய்து பஞ்சு கொண்டு நனைத்து அதைக் கண்களில் அப்ளை செய்யுங்கள்.\nகாபி என்பது சிவப்பு நிற கண்களைச் சரி செய்ய உதவும். அரை கப் தண்ணீர் எடுத்து அதில் சிறிதளவு காபி பவுடர் போட்டுக் கொதிக்க வைத்து பின்பு ஆற வையுங்கள். இந்த நீரை வைத்து தினமும் 4 முறை கண்களைக் கழுவ வேண்டும்.\nMOST READ: மது அருந்தும் பெண்கள் தாய்ப்பால் கொடுக்கலாமா\nஉருளைக்கிழங்கில் அஸ்ட்ரிஜென்ட் பண்புகள் உள்ளதால் கண்களில் ஏற்பட்ட அழற்சினை சரி செய்ய உதவுகிறது. அத்துடன் கண்களில் ஏற்பட்ட எரிச்சல் மற்றும் வலியைக் குறைக்கவும் உதவுகிறது. அதாவது சிறிதளவு நறுக்கிய உருளைக்கிழங்கு அல்லது அரைத்த உருளைக்கிழங்கினை கண்களில் அப்ளை செய்யலாம். உருளைக்கிழங்கைக் கழுவி ஒரு மெல்லிய துண்டாக வெட்டி கண்களில் பாதிக்கப்பட்ட இடத்தில் வையுங்கள். அல்லது அரைத்த உருளைக்கிழங்கை மூடிய கண்களின் மீது வையுங்கள். ஆனால் நீங்கள் பயன்படுத்தும் உருளைக்கிழங்கு புதிய உருளைக்கிழங்காக இருக்க வேண்டும்.\nகண் தொற்றுக்கு சிகிச்சையளிக்க உப்பு கலந்த நீர் சிறந்த தீர்வாகும். இந்த முறை மிகவும் எளிமையான முறையாகும். உப்பு நீர் கண் தொற்றுக்களைச் சரி செய்து கண்களைச் சுத்தம் செய்ய உதவுகிறது. சிறிதளவு நீரைக் கொதிக்க வைத்து அதில் உப்பு போட்டு ஆற வையுங்கள். பின்னர் பஞ்சினை எடுத்து அந்த நீரில் நனைத்து கண்களில் அப்ளை செய்யுங்கள். ஒவ்வொரு முறை செய்யும் போதும் புதிய பஞ்சினை பயன்படுத்துங்கள்.\nகொத்தமல்லி சாறுடன் கேரட் சாறு கலந்து கண்களில் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். ஆனால் இந்த முறையை ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டும் தான் செய்ய வேண்டும்.\nதேநீர் பை ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகளைக் கொண்டுள்ளதால் கண் தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. மேலும் கண்களில் ஏற்படும் வலியினை சரி செய்ய உதவுகிறது. தேநீர் பையை எடுத்து வெதுவெதுப்பான நீரில் நனைத்த��� பின்னர் ஆற வைத்து அந்த பைகளை கண்களின் மீது வைத்து எடுங்கள்.\nகண்கள் சிவப்பு நிறத்தில் பாதிக்கப்பட்ட போகிறது என்று உங்களுக்குத் தெரிந்தால் உடனடியாக நீங்கள் கற்றாழை ஜெல்லை கண்களைச் சுற்றி அப்ளை செய்யுங்கள். கற்றாழை செடியிலிருந்து நேரடியாக ஜெல் எடுத்து கண்களில் அப்ளை செய்யுங்கள். இந்த முறையை ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை செய்யலாம்.\nகண்களில் அதிக வலியோ அல்லது எரிச்சல் மற்றும் மிகுந்த சிவப்பு நிற மாற்றம் இருந்தால் மருத்துவரிடம் செல்வது நல்லது. மருத்துவர் கண்களின் நிலையை அறிந்து விட்டு அதற்கு ஏற்ப மருந்துகளை வழங்குவார்.\nMOST READ: குழந்தைகள் எப்போது நிம்மதியாக தூங்குவார்கள் என்று தெரியுமா\nகண்களை இடைவெளி விட்டு அடிக்கடி கழுவுங்கள்\nகுழந்தைகளின் கண்களைத் தேய்க்க அனுமதிக்காதீர்கள்\nகுழந்தைகளின் கண்களில் துண்டுகள் மற்றும் துணிகளைப் பயன்படுத்துவதை தவிருங்கள்.\nகுழந்தைகளின் கண்களை நீங்கள் தொடுவதற்கு முன்பு உங்கள் கைகளை நன்றாகக் கழுவுங்கள்\nகுழந்தைகளின் கைகளையும் கழுவி சுத்தமாக வையுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த சீன முறையை வைச்சு கருவில் இருக்கிறது என்ன குழந்தைனு துல்லியமா சொல்லிரலாம் தெரியுமா\nஉங்கள் காதலியின் பெற்றோரை சம்மதிக்க வைக்கும் எளிய வழிகள் என்னென்ன தெரியுமா\nகுழந்தைகள் தாய்ப்பால் குடிக்கும்போது மார்பகத்தை ஏன் கடிக்கிறார்கள் தெரியுமா\nஉங்க குழந்தைக்கு தினமும் நீங்க கட்டிப்பிடி வைத்தியம் செய்றீங்களா\nகுழந்தைகள் விளையாட பேட்டரி கார் வாங்கி கொடுக்குறீங்களா அப்போ கண்டிப்பா இத தெரிஞ்சுக்கோங்க\nகுழந்தைகள் எப்போது நிம்மதியாக தூங்குவார்கள் என்று தெரியுமா\nமாதவிடாயின் போது முகத்திற்கு சோப்பு பயன்படுத்தக் கூடாதாம், ஏன்\nகுழந்தைங்க கூட என்ன விளையாடுறதுனு தெரியலையா அப்போ இத விளையாடுங்க\nமழைக்காலத்தில உங்க குழந்தைகளை எப்படி பத்திரமா பார்த்துக்கணும் தெரியுமா\nஉங்க குழந்தை எப்போ பார்த்தாலும் மூக்குல கைவிடுறானா\nமுதன் முதலில் குழந்தை பெற்ற பெண்களிடம் சொல்ல கூடாத விஷயங்கள் என்ன தெரியுமா\nஉங்க குழந்தை பிறந்த அப்போ என்ன கலர்ல இருந்தாங்க\nOct 3, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\n இந்திய வரலாற்றின் மிகப்பெரிய புத்திசாலியான 'முட்டாள்' அரசனைப் பற்றி தெரியுமா\nகணவன்-மனைவிக்கு இடையே அன்யோன்யம் அதிகரிக்கணுமா இதோ அதற்கான சில வாஸ்து டிப்ஸ்...\nஇந்த ஒருவரின் மரணம்தான் முதல் உலகப்போரையே உருவாக்கியதாம்... உலகப்போரை சுற்றியிருக்கும் மர்மங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vishnupuram.com/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/3/", "date_download": "2020-01-28T18:01:33Z", "digest": "sha1:QJEASSJPWMHFP3D44VYQ7R3Y5B2SIRIO", "length": 23438, "nlines": 132, "source_domain": "vishnupuram.com", "title": "வாசிப்பனுபவங்கள் | ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\" | Page 3", "raw_content": "\nதத்துவப் பெருவெளியின் ஒரு மகத்தான பெருங்கனவு\nகேள்வி பதில் ஜெயமோகன்.இன் இல் இருந்து\nநன்றி. இப்போது படித்து முடித்து ஒரு முழுமை மனதில் வந்து படிகிறது.\nஅலுவலகப் பணியில் கொஞ்சம் ஓய்வு கிடைத்ததால் விஷ்ணுபுரம் கௌஸ்துபம் முடிந்து மணிமுடியில் வந்து தங்கிவிட்டேன்.\nசுடுகாட்டு சித்தன் மீண்டும் வருவாரா என்ற ஏக்கத்துடன் படிக்கிறேன் . அதற்குள் பிரளயம் வந்து விட்டதே.\nஎனக்கென்னவோ விஷ்ணுபுரம் இன்னும் கூட எழுதலாம் என்றே தோன்றுகிறது. ஸ்ரீ பாதத்தில் இருந்த வக்கணை கௌஸ்துபத்தில் இல்லை. ஆனால் தர்க்கங்கள் தத்துவ விசாரங்கள் நேரடியாக இருந்தது பிடித்திருந்தது. ஆனால் நீளம் போதவில்லை என்றே தோன்றுகிறது. தர்க்கத்திற்கு அப்பாற்பட்டதே மெய் ஞானம் எனும் போது அப்பாடா என்ற நிம்மதி வருகிறது (அதனால் தர்க்கம் வீண் என்று நான் பொருள் கொள்ளவில்லை. அதன் எல்லைகள் நான் புரிந்தது போலவே அமைந்தது மன நிறைவைக் கொடுக்கிறது). Continue reading →\nPosted in கேள்வி & பதில், வாசிப்பனுபவங்கள்\nகுருகுலமும் கல்வியும் – 3\nகுருகுலமும் கல்வியும் – 3 [நிறைவுப்பகுதி]\n[எனி இன்டியன் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘குருவும் சீடனும், ஞானத்தேடலின் கதை’ -தமிழாக்கம் ப.சாந்தி -என்ற நூலுக்கான முன்னுரை]\nஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது\n[கவிஞர் தேவதேவன் கவிதையரங்கு. திப்பரப்பு. குமரி மாவட்டம்]\nநாராயண குருவின் குருகுல உரையாடல்கள் பற்றி ஓரளவே எழுதப்பட்டுள்ளது. மூர்க்கோத்து குஞ்சப்பா, குமாரன் ஆசான், ச்கோதரன் அய்யப்பன் போன்றோர் எழுதிய குறிப்புகள் முக்கியமானவை. நடராஜ குருவின் வகுப்புகளைப்பற்றி நித்யாவைப்போலவே சிதம்பரானந்த சுவாமி எழுதியிருக்கிறார். உண்மையில் அந்நூல் இந்த நூலைவிட சுவாரஸியமானது. அதையும் தமிழாக்கம்செய்யும் என்ணம் உள்ளது\nஆக்கப்பூர்வமான குருகுலம் எப்படி இருக்கும் என்பதற்கான விரிவான சித்தரிப்பை அளிக்கிறது நித்ய சைதன்ய யதி அவரது சிறுவயதில் எழுதிய இந்நூல்.இந்நூலை எழுதும்போது அவருக்கு முப்பத்தைந்து வயதுதான். அவர் பிற்காலத்தில் எழுதிய பெரும் தத்துவ நூல்களின் தொடக்கப்புள்ளிகள் இந்நூலில் உள்ளன.குருவும் சீடனும் சேர்ந்து பயணம் செய்கிறார்கள்.குரு பேசிக்கொண்டே இருக்கிறார். வேடிக்கையாக. திடீரென்று சினம் கொண்டவராக. பெரும்பாலான சமயங்களில் ஆழ்ந்த தத்துவ நோக்கு கொண்டவராக. எல்லா தருணங்களிலும் பிரபஞ்சக்கூரை வேய்ந்த வகுப்பறை ஒன்றில்தான் இருவரும் உள்ளனர். Continue reading →\nPosted in இந்திய சிந்தனை, பொது, வாசிப்பனுபவங்கள்\nகுருகுலமும் கல்வியும் – 2\nகுருகுலமும் கல்வியும் – 2\nஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது\n[குரு நித்யா காவிய முகாமின் போது வாசக நண்பர்களுடன்.\nநாராயணகுருகுலம், பெர்ன் ஹில், ஊட்டி ]\nநம் சமகால இந்தியாவில் தொடர்ச்சியாக நான்காவது தலைமுறையை எட்டியிருக்கும் ஒரு தத்துவ சிந்தனை மரபு என்று நாராயணகுருவின் சீடபாம்பரையைச் சொல்லலாம். தமிழ் சித்தர் மரபு இந்திய நவீனமயமாதலுக்கு அளித்த பங்களிப்புகள் என்று நாராயணகுரு , ராமலிங்க வள்ளலார் இருவரையும் கூற இயலும். கேரளத்தில் 1854 ல் செம்பழஞ்சி என்ற சிற்றூரில் கள் இறக்கும் ஈழவர் என்னும் சாதியில் பிறந்தவர் நாராயணகுரு. தந்தை மாடன் ஆசான். தாய் குட்டியம்மா. அச்சாதி அன்று தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டது. சிறுவயதிலேயே தமிழ் கற்று நூல்களை வாசிக்க ஆரம்பித்த நாராயணகுரு அன்று திருவனந்தபுரம் சாலைத்தெருவில் இருந்த தைக்காடு அய்யாவு ஆசான் என்ற ஹடயோகியிடம் யோகம் கற்றார். பின்னர் இருபத்து மூன்றாம் வயதில் ஊரைவிட்டு கிளம்பி துறவு பூண்டு தமிழகத்தில் அலைந்தார். இக்காலகட்டத்தில் பல சித்தர்களை இவர் கண்டதாக ஊகிக்க முடிகிறது. பிற்காலத்தில் கேரள அறிவுத்துறையின் தலைமைப்பேரறிஞராக நாராயணகுருவை நிலைநாட்டிய சாஸ்திரக்கல்வி இக்கலத்தில் அவர் பெற்றதேயாகும். வேதங்கள் , உபநிடதங்கள், புராணங்கள், அறுவகை மதங்கள், பௌத்த சமண மரபுகள், மூவகை வேதாந்தங்கள் ஆகியவற்றில் நிகரற்ற கல்வி அவருக்கு இருந்தது. தமிழ், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பெரும்புலமை பெற்றார். Continue reading →\nPosted in இந்திய சிந்தனை, பொது, வாசிப்பனுபவங்கள்\n[ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது]\nபலவருடங்களுக்கு முன்னர் சி.பி.ஸ்நோ எழுதிய கட்டுரை ஒன்றை நான் மொழியாக்கம் செய்தேன். அதில் அவர் அறிவியலையும், கலைகளையும் ஏதேனும் ஒருவகையில் இணைப்பதைப்பற்றிப் பேசியிருந்தார். அந்த எண்ணம் என் மனதை அப்போது வெகுவாக ஆட்கொண்டு பலகாலம் கூடவே வந்திருக்கிறது.\nஅறிவியல் தர்க்கத்தை அடிப்படை அலகாகக் கொண்டது. கலைகள் கற்பனையை அடிப்படை அலகாகக் கொண்டவை. அவை உலகையும் வாழ்க்கையையும் தங்கள் நோக்கில் காண்கின்றன. அவ்விரு நோக்குகளும் தங்கள் அளவில் வளர்ந்து பல எல்லைகளைத் தொட்டிருக்கின்றன. இந்த நூற்றாண்டில் மானுட அறிவு துறைகள் சார்ந்து பிரிந்து அதி நுண்மைகளை நோக்கி வெகுவாகச் சென்றுவிட்டிருக்கிறது. ஒரு துறையின் அதி நுண்ணிய உண்மைகளை தொட்டு அறியும் வல்லமை கொண்ட ஒருவர் பிறிதொரு துறையின் அடிப்படைகளையே அறியமுடியாமல் இருக்கும் நிலை உருவாயிற்று. இதன்மூலம் மானுட அறிவானது பயன்கருதி ஒரு புள்ளியில் தொகுக்கப்பட முடியாத நிலை உருவாகி விட்டிருக்கிறது என்கிறார் ஸ்நோ. இந்த காலகட்டத்தின் ஆகப்பெரிய அறிவார்ந்த நெருக்கடி இதுவே என்கிறார். Continue reading →\nPosted in பொது, வாசிப்பனுபவங்கள்\n[ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது]\n[“தேசத்தின் முகம்” ஷிண்டே, மஹாராஷ்டிர மாநிலம் நானேகட் அருகில் காட்கர் கிராமம். இந்திய நெடும்பயணத்தின் போது]\nவணக்கம். எனக்கு வெகு நாட்களாக உள்ள ஒரு சந்தேகம் , சில சமயம் அபத்தமாகவும் உள்ளது, சில சமயம் சுவாரஸ்யமாகவும் உள்ளது. அதாவது இந்து புராணங்களில் திரும்ப திரும்ப வருவது ‘தவம் செய்தான் , கடவுள் தரிசனம் தந்தார்’ என்ற காட்சி. புத்தரின் சரித்திரத்தில் அவர் நிர்வாண நிலை அடைவதற்கு முன்பு 5 பேருடன் சேர்ந்து உக்கிரமான தவத்தில் ஈடுபட்டார் என்றும் , மிகக்குறைந்த உணவினால் ஏறக்குறைய சாகும் நிலைக்கு வந்து பிறகு வேறு பாதைக்கு மாறினார் என்றும் படித்தேன். புராணங்களில் இப்படி இருக்கிறது என்றால் , அதற்கு முன்பே இது போலக் கடவுளை நேரில் கண்ட தொனமங்கள் இருந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.\nஇது போன்ற தொனமங்கள் தோன்றுவதற்கு அடிப்படை அதீதக் கற்பனையா,இல்லை உண்மையிலேயே தியானத்தில் / ஒரே சிந்தனையில் பல நாள் இருந்ததினால் ‘கடவுளை’ காண முடிந்த ஒரு பிரம்மையா அல்லது தவத்தை முடிக்க வேண்டிய கட்டாயமா அல்லது ஒருவித மனத்திருப்தியா அல்லது ஒருவிதமான illusion or hallucination or delusion தோன்றி இருக்குமா\nஇது பற்றி நீங்கள் எழுதி உள்ளீர்களா என்று தேடினேன் , கிடைக்கவில்லை.இது பற்றி உங்கள் கருத்தை அறிய ஆவலாய் இருக்கிறேன். புராணங்கள் எப்போதோ நடந்தவை என்ற என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த கேள்வி இல்லை, மாறாக அப்படி எழுத/கற்பிக்கத் தூண்டிய psychological feature பற்றியே எனது ஆவல்.\nPosted in இந்திய சிந்தனை, இந்து ஞானமரபு, கேள்வி & பதில், வாசிப்பனுபவங்கள்\nமுடிவின்மையின் தொடர்பு : கார்ல் சகன், ‘தொடர்பு’\n[ஜெயமொகன்.இன் இல் இருந்து தொகுத்தது]\n‘எல்லி அரோவே’ யின் குழந்தைப் பருவத்திலிருந்து தொடங்குகிறது கதை. மிக இளம் வயதிலேயே அவளுக்குள் பிரபஞ்சம் எப்படி எதனால் செயல்படுகிறது என்ற வினா குழந்தைக்கே உரிய தீவிரத்துடன் எழுந்துவிட்டது. அந்த அடிப்படையான தேடலை அறிவியலாளரான அவள் தந்தை கணிதத்தையும் அறவியலையும் நோக்கித் திருப்பினார். தந்தையுடன் அவளுக்கிருந்த உணர்வுப்பூர்வமான நுட்பமான உறவு அந்த தேடல் வலுப்பெற்று அதை மட்டுமே மையமானதாகக் கொண்டு அவளது ஆளுமை உருவாகக் காரணமாக அமைந்தது. இளமையின் சபலங்களுக்கோ உலகியல் ஆர்வங்களுக்கோ அவள் ஆளாகவில்லை. அவளது தேடல் அவளை வானவியல் ஆய்வாளராக ஆக்கியது.\nபதஞ்சலி யோகம்: ஒரு கடிதம்\nபதஞ்சலி யோகம்: ஒரு கடிதம்\nஉங்கள் பதஞ்சலி யோகம் கட்டுரை படிக்கும் சூழல் ஏற்பட்டது. மிக அருமையான விளக்கம். ஒரு எழுத்தார்வலர் பதஞ்சலியை படிப்பது என்பது அரிதான ஒன்று.பதஞ்சலி யோக சூத்திரம் என்பது மதம், இனம் மற்றும் ஆன்மிகம் கடந்த விஷயம் என நீங்கள் விளக்கியதிலிருந்து உங்கள் புரிதல் மற்றும் அதன் ஆழம் உணர முடிகிறது.\nகட்டுரையில் சில முரண்பட்ட தகவல்களை காண முடிந்தது. பாராட்ட விருப்பம் கொண்ட எனக்கு இதை சுட்டிக்காட்டவும் உரிமை உண்டு என நினைக்கிறேன்.\n“பகவத் கீதை இயற்றப்பட்ட ஐந்தாம் நூற்றாண்டில்தான் அதை ஆன்மீக மரபுகள் எடுத்தாள ஆரம்பித்தன” என்று கூறுவது எதன் அடிப்படையில்\nஐந்தாம் நூற்றாண்டில்தான் என்பதற்கு ஆதாரம் என்ன\nPosted in ஆறு தரிசனங்கள், இந்து ஞானமரபு, கேள்வி & பதில், பதஞ்சலி யோக சூத்திரம், வாசிப்பனுபவங்கள்\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 ,அழைப்பிதழ்\nவிஷ்ணுபுரம் விருது 2015 விழா அழைப்பிதழ்\nவெண்முரசு நூல்கள் அறிமுக விழா\nவெண்முரசு. மகாபாரதம் – தமிழில் – நாவல் வடிவில் . ஜெயமோகன்\nR.கோபி RV அர்விந்த் கருணாகரன் இளைய ஜீவா ஒன்றுமில்லை கடலூர் சீனு கடிதங்கள் கிருத்திகா சாம்ராட் அஷோக் சுனீல் கிருஷ்ணன் சுரேஷ் ஜ.சிவகுமார் ஜடாயு ஜாஜா ஜெகதீஸ்வரன் ஜெயமோகன் பா.ராகவன் பாண்டியன் அன்பழகன் பாஸ்கர் [பாஸ்கி] பிச்சைக்காரன் பிரகாஷ் சங்கரன் பொ. வேல்சாமி ராதாகிருஷ்ணன் வ.ந.கிரிதரன் விசு வேணு தயாநிதி ”ஈரோடு” கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/12/14195852/1276265/girl-marriage-stopped-in-vedapatti.vpf", "date_download": "2020-01-28T16:26:52Z", "digest": "sha1:IWY3WKBHAB5ASAHEQKQZMO4YUHNC32CY", "length": 14591, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "வேடபட்டியில் இன்று நடக்க இருந்த சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம் || girl marriage stopped in vedapatti", "raw_content": "\nசென்னை 28-01-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவேடபட்டியில் இன்று நடக்க இருந்த சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்\nகோவை வேடபட்டி அருகே இன்று நடக்க இருந்த 14 வயது சிறுமி திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.\nசிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்\nகோவை வேடபட்டி அருகே இன்று நடக்க இருந்த 14 வயது சிறுமி திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.\nகோவை வேடபட்டி அருகே 14 வயது சிறுமிக்கு இன்று திருமணம் நடக்க இருப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்தது.\nவடவள்ளி போலீசார் மற்றும் சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் ஒன் ஸ்டாப் சென்டர் மைய நிர்வாகி பிரியங்கா மற்றும் தேன்மொழி, சைல்டு லைன் அமைப்பினர் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு நடத்திய விசாரணையில், 14 வயது சிறுமிக்கும், கேரளா மாநிலம், கண்ணூரைச் சேர்ந்த 21 வயது வாலிபருக்கும் நேற்று நிச்சயதார்த்தமும், இன்று திருமணமும் நடக்க இருந்தது தெரியவந்தது.\nஇதையடுத்து இருவரின் பெற்றோர்களிடமும் சிறுமிக்கு 18 வயது நிறைவடையாமல் திருமணம் செய்து வைக்க கூடாது என்று அறிவுரை வழங்கி உறுதிமொழி கடிதம் எழுதி வாங்கினர்.\nஇதை மீறி சிறுமிக்கு, திருமணம் செய்தால் பெற்றோர்களை கைது செய்வோம் என்று அதிகாரிகள் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.\nஇதனையடுத்து திருமணத்துக்கு வந்த உறவினர்கள், நண்பர்கள் திரும்பிச் சென்றனர்.\nஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்- ஆஸி.யை துவம்சம் செய்து அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா\nமு.க.ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார் முதல்வர்\nஅண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்க நடவடிக்கை- அமைச்சர்கள் குழு ஆலோசனை\nசென்னையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு- பிப்.1-ந்தேதி தீர்ப்பு\nநிர்பயா வழக்கு- குற்றவாளி முகேஷ் சிங் மனு மீது நாளை தீர்ப்பு\nதஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருத மொழிகளில் குடமுழுக்கு - தமிழக அரசு\nபோக்குவரத்து துறையின் மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம்\nதமிழில் குடமுழுக்கு கோருவது அரசியலுக்காக - அமைச்சர் பாண்டியராஜன்\nகரூரில் ரெயில் தண்டவாளத்தில் முதியவர் பிணம்\nஉப்பிலியபுரம் அருகே சாலை விபத்தில் ஒருவர் பலி\n5, 8-ம்வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்- வேல்முருகன் வலியுறுத்தல்\nதிருவெறும்பூர் அருகே பள்ளி மாணவன் மாயம்\nகோவில்பட்டியில் சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்\nஆலங்குளம் அருகே சிறுமி திருமணத்தை தடுத்து நிறுத்திய போலீசார்\nதிண்டுக்கல் அருகே 2 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nபத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\nசச்சினை அவுட்டாக்கியதற்காக என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத் சொல்கிறார்\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nகொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில் கேட்ஸ்\nபிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி- ரசிகர்கள் சோகம்\nசீனாவில் இருந்து கோவை வந்த 8 பேர் பொது இடங்களுக்கு செல்ல தடை\nதிமுக முதன்மை செயலாளராக நேரு நியமனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/8670", "date_download": "2020-01-28T16:28:39Z", "digest": "sha1:RE2FQH3RBNXX3VXIDYD43JOZK35X6WED", "length": 12633, "nlines": 281, "source_domain": "chennaipatrika.com", "title": "சங்க தமிழன் திரைவிமர்சனம் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகருப்பு கண்ணாடி தலைப்பை வெளியிட்டார் தயாரிப்பாளர்...\n'வானம் கொட்டட்டும்' படத்தில் நடித்தது இருவருக்கும்...\nகருப்பு கண்ணாடி தலைப்பை வெளியிட்டார் தயாரிப்பாளர்...\n'வானம் கொட்டட்டும்' படத்தில் நடித்தது இருவருக்கும்...\nரஜினியின் தர்பார் படம் திரைவிமர்சனம்\nஇரண்டாம் உலக போரின் கடைசி குண்டு படத்தின் கடைசி...\nஅடுத்த சாட்டை பட திரைவிமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nவிஜய்சேதுபதி தற்போது நடந்து கொண்டு இருக்கும்...\n‘மீண்டும் ஒரு மரியாதை’ வரும் பிப்ரவரி மாதம் 21ம்...\nV4 எம்.ஜி.ஆர் - சிவாஜி அகாடமி 34வது திரைப்பட...\nகாமடி நடிகனாக நடித்துவந்த என்னை கேரக்டர் நடினாக்கி...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nமம்முட்டியின் குரலில் “மாமாங்கம்” விரைவில் தமிழில்...\nசங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதி அவர்கள் இரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், ‘சங்கத்தமிழன்,முருகன்’ என்ற இரு கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து உள்ளார். விஜய் சேதுபதி சேதுபதி பல வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் இதுவரை இந்த அளவுக்கு ஒரு மாஸ் ஹீரோயிஸம் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி அவர்கள் நடித்து இருக்க வாய்ப்பில்லை. அந்த அளவிற்கு அவருடைய ஆக்ஷன் இந்த படத்தில் காட்டியுள்ளார். விஜய் சேதுபதியின் ஒவ்வொரு டயலாக்கும் புல் அரிக்கும் வகையில் இருக்கிறது.\nமுருகன் என்பவர் சென்னையில் வாழ்பவர். மேலும், இவர் சினிமாவில் ஹீரோவாக நடிக்கிறார். மேலும், சங்கத்தமிழன் என்பவர் கிராமத்தில் வாழ்பவர். இந்நிலையில் முருகன் என்பவர் சென்னையில் மிகப்பெரிய இந்நிலையில் சஞ்சய் என்பவரின் மகளை காதலிக்கிறார். மேலும்,தொழிலதிபர் மகள் தான் ராசி கண்ணா. அப்போது அந்த தொழிலதிபர் முருகனை தீர்த்துக்கட்ட வருகிறார். அப்போது முருகனை பார்க்கும் போது தான் தன்னுடைய பழைய எதிரியான சங்கத் தமிழன் ஞாபகத்துக்கு வருகிறது. ஏ��் என்றால் முருகன்,சங்கத்தமிழன் ஆகிய இரண்டு பேருடைய முகமும் ஒரே மாதிரி இருக்கு. அப்போது தான் படத்தின் கதையே தொடங்குகிறது.\nஅடுத்தபடியாக 25வது தினத்தில் அடியெடுத்து வைக்கும் தளபதியின் பிகில் திரைப்படம் ;...\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nராகவா லாரன்ஸ் ஒரு கோடி நன்கொடை\nராகவா லாரன்ஸ் ஒரு கோடி நன்கொடை......\nகருப்பு கண்ணாடி தலைப்பை வெளியிட்டார் தயாரிப்பாளர் திரு...\nகருப்பு கண்ணாடி தலைப்பை வெளியிட்டார் தயாரிப்பாளர் திரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://vallalar.in/songs/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-28T16:30:57Z", "digest": "sha1:D3SEXIDMIPHA5SD4RYWEMSNQIKHR7XCP", "length": 1645, "nlines": 14, "source_domain": "vallalar.in", "title": "கந்த நாண்மலர்க் கழலிணை உளத்துறக் கருதுகின் றவர்க்கெல்லாம் - vallalar Songs", "raw_content": "\nகந்த நாண்மலர்க் கழலிணை உளத்துறக் கருதுகின் றவர்க்கெல்லாம்\nகந்த நாண்மலர்க் கழலிணை உளத்துறக் கருதுகின் றவர்க்கெல்லாம்\nபந்த நாண்வலை அவிழ்த்தருள் சிதம்பரை பரம்பரை யுடன்ஆடும்\nஅந்த நாள்மகிழ் வடைபவர் உளர்சிலர் அவர்எவர் எனில்இங்கே\nஇந்த நாள்முறை திறம்பல ராய்உயிர்க் கிதம்செயும் அவர்அன்றே\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nகந்த வண்ணமாம் கமலன்மால் முதலோர்\nகந்த மும்மல ரும்என நின்றாய்\nகந்த நாண்மலர்க் கழலிணை உளத்துறக் கருதுகின் றவர்க்கெல்லாம்\nகந்ததொந்த பந்தசிந்து சிந்தவந்த காலமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.swisspungudutivu.com/?p=142749", "date_download": "2020-01-28T15:50:53Z", "digest": "sha1:DLJ2OCLL5LX4BRX4NGD7ZEUB2CLXRRSI", "length": 8077, "nlines": 74, "source_domain": "www.swisspungudutivu.com", "title": "ரவிகரன் உள்ளிட்ட 7 பேர் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / ரவிகரன் உள்ளிட்ட 7 பேர் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nரவிகரன் உள்ளிட்ட 7 பேர் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nThusyanthan December 2, 2019\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nமுல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 9 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nமுல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் ஒன்றிணைந்து கடந்த வருடம் 2018.08.02 ஆம் திகதி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.\nஇந்நிலையில் மாவட்ட கடற்தொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளுக்கு தமது கோரிக்கைகளை முன்வைக்கச் சென்றபோது, நீண்டநேரம் ஆகியும் திணைக்களத்திற்குள் இருந்த அதிகாரிகள் மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காது இருந்த நிலையில் அலுவலகம் சேதமாக்கப்பட்டது.\nஇவ்வாறு அலுவலகம் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் முல்லைத்தீவுப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், இதில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன், கரைதுறைப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினர் மரியநாயகம் தொம்மைப்பிள்ளை, செல்வபுரம் கடற்றொழில் சங்கத் தலைவர் பிரன்சிஸ்சபரி ஜெரோம் திலீபன், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத் தலைவர் பேதுறுப்பிள்ளை பேரின்பநாதன், கோவிற்குடியிருப்பு மீனவர் சங்கத் தலைவர் மர்சலீன் – மிறாண்டா அன்ரனி, செல்வபுரம் கடற்றொழிலாளர் சங்க பொருளாளர் அரியராசா ஜெயராசன், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமேளனங்களின் உப தலைவர் வின்சன்டீபோல் அருள்நாதன், ஆகியோர் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.\nதொடர்ச்சியாக கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இந்த வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றுவரும் நிலையில், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் உள்ளிட்ட ஏழு பேரும், வழக்கு விசாரணைக்காக முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் இன்றும் முன்னிலையானதைத் தொடர்ந்து எதிர்வரும் 9 ஆம் திகதிக்கு வழக்கு தவணையிடப்பட்டுள்ளது.\nPrevious சுவிஸ் தூதரக சம்பவம் – ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உண்ணாவிரதம்\nNext சட்டவிரோதமான முறையில் டிரோன் கெமராவை பறக்கவிட்ட ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pazhangudi.com/2019/05/27/%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95/", "date_download": "2020-01-28T16:33:57Z", "digest": "sha1:XRQ5CIAJACIMKEWUBFQJJW6DTZYF27BV", "length": 11071, "nlines": 127, "source_domain": "pazhangudi.com", "title": "ஓவியம் ���ூலம் கிராமத்தை காப்பாற்றிய 97 வயது வானவில் தாத்தா...வியப்பில் உலக நாடுகள்!! - Pazhangudi News", "raw_content": "\nHome உலகம் ஓவியம் மூலம் கிராமத்தை காப்பாற்றிய 97 வயது வானவில் தாத்தா…வியப்பில் உலக நாடுகள்\nஓவியம் மூலம் கிராமத்தை காப்பாற்றிய 97 வயது வானவில் தாத்தா…வியப்பில் உலக நாடுகள்\nMobile Numberஐ வைத்து ஆள் இருக்கும் Locationஐ கண்டறியும் App Appஐ Download செய்ய இங்கே Click செய்யவும்\n97 வயது முதியவர் ஒருவர் தன்னுடைய ஓவியம் மூலம் அவரது கிராமத்தை காப்பாற்றியுள்ளார்.\nகிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பு 86 வயது முதியவர் ஹூவாங் யங்ஃபு ஒரு சங்கடத்தை எதிர்கொண்டார். அதாவது தைவான் அரசு அவரது கிராமத்தில் உள்ள வீடுகளை அழித்து விட்டு புதிய மார்டனான அபார்மெண்ட் காம்ப்ளக்ஸ் கட்ட இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டது.\nஇதற்காக தைவான் அரசு அவர்களுக்கு வேறு இடம் பார்த்து குடியேற பணம் வழங்க முடிவு செய்தது. ஆனால் அங்கு இருக்கும் சிலருக்கு அங்கிருந்து செல்ல மனம் வரவில்லை. அதில் ஹூவாங்க் யங்ஃபுவும் ஒருவர்.\nஇதனால் மன உளைச்சலில் இருந்த அவர், முதன் முதலாக ஓவியம் வரையத் தொடங்கினார். முதலில் தனது வீட்டின் சுவரில் பறவை ஒன்றை வரைந்தார். பின்னர், பூனை, புறா, என தனது ஓவியத்தை விரிவுப் படுத்தினார்.\nமேலும் அந்த கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளின் சுவர்களிலும் பெயிண்டிங் வரைய ஆரம்பித்தார். அதற்கான பணத்தையும் அவரே செலவு செய்தார். அந்த கிராமமே வண்ணமயமாக மாறியது.\nஇதையடுத்து 2010 ஆம் ஆண்டு அப்பகுதி பல்கலைகழக மாணவர்கள் அந்த கிராமத்திற்கு வந்துள்ளனர். அப்போது ஹூவாங் யங்ஃபு கதையை கேட்டு அவருக்கு உதவ முன்வந்தனர். அந்த கிராமத்தை புகைப்படம் எடுத்து அவை அழிக்கப்படாமல் இருக்க மனு செய்து முறையிட்டனர்.\nஇது ‘வானவில் தாத்தா’ என்ற பெயரில் வைரலானது. இதைத்தொடர்ந்து அந்த கிராமத்தை பார்வையிட அனைத்து தரப்பினரும் விருப்பம் காட்டினர். நாளடைவில் அது சுற்றுலாத்தளமாக மாறியது. தற்போது ஒரு வருடத்திற்கு ஒரு மில்லியன் சுற்றுலாப்பயணிகள் அப்பகுதிக்கு வருகை புரிகின்றனர்.\nதைவான் அரசு தற்போது அந்த கிராமத்தை அழிக்க மாட்டோம் என உறுதியளித்துள்ளதாகவும் அதற்காக நன்றி தெரிவித்து கொள்வதாகவும் ஹூவாங் யங்ஃபு தெரிவித்துள்ளார். மேலும் “40 வருடத்திற்கு முன்பு 1200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு ���ருந்தன. ஆனால் பலர் இங்கிருந்து இடம் பெயர்ந்துவிட்டனர். பாதி பேர் இயற்கை எய்தினர். தற்போது சில வீடுகள் மட்டுமே இங்கு உள்ளது” எனத் தெரிவிக்கிறார்.\nவானவில் தாத்தா என்று அழைக்கப்படும் ஹூவாங் யங்ஃபு சீனாவில் பிறந்தவர். இரண்டாம் உலகப்போருக்கு பிறகு 2 மில்லியன் பேர் தைவானுக்கு குடிபெயர்ந்தனர். அப்போது ராணுவ வீரர்களும் அவர்களது குடும்பங்களும் தற்காலிகமாக ஒதுக்கப்பட்ட கிராமம்தான் இந்த வானவில் கிராமம்.\nமேலும் இது போன்ற உலகச் செய்திகளுக்கு நமது பழங்குடி செய்திகள் இணைய தளத்தினை தொடர்ந்து படிக்கவும் நன்றி.\nPrevious article“அதற்குள் பீதி அடைய தேவையில்லை.. இது பயிற்சி ஆட்டம்தான்” சச்சின் கருத்து\nNext article“மூன்றாவது குழந்தையை வாக்களிக்க அனுமதிக்கக்கூடாது” ராம் தேவ் புதிய கருத்து\nபாம்புகளுடன் பிரதமர் மோடியை மிரட்டிய பாக். பாடகி மீது வழக்கு\nஇந்திய தேசியக் கொடியை காத்த பெண் பத்திரிகையாளர் – குவியும் பாராட்டு\nசிரியாவில் தொடரும் பொதுமக்கள் மீதான தாக்குதல்: 9 பேர் பலி\nதீரன் பட ஸ்டைலில் காவலர்களை விரட்டி அடித்த கிராம மக்கள்.\nமனைவிக்கு தெரியாமல் சிறுமியுடன் குடித்தனம். விசாரணையில் 11 பேர் பகீர்.\nதங்கத்தின் விலை வரலாறு காணாத வீழ்ச்சி கடைகளில் அலைமோதும் மக்கள் வெள்ளம்\nகுடித்து விட்டு காரில் விபத்தை ஏற்படுத்திய பிக் பாஸ் நடிகை.\nதீரன் பட ஸ்டைலில் காவலர்களை விரட்டி அடித்த கிராம மக்கள்.\nமனைவிக்கு தெரியாமல் சிறுமியுடன் குடித்தனம். விசாரணையில் 11 பேர் பகீர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/men-fashion/tips-on-how-to-get-the-perfect-haircut-for-men-026352.html", "date_download": "2020-01-28T17:57:33Z", "digest": "sha1:ARUE7P5O23KTDSW73OW7PSAAYW5USRSS", "length": 18062, "nlines": 163, "source_domain": "tamil.boldsky.com", "title": "பசங்க ஹேர் கட் பண்ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க. | Tips On How To Get The Perfect Haircut For Men - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n5 hrs ago உங்க ராசிப்படி உங்களோட சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\n6 hrs ago தண்ணீர் முதல் இஞ்சி சாறு வரை காலையில் என்ன குடிக்கலாம் தெரியுமா\n7 hrs ago எச்சரிக்கை உங்கள் வீடுகளில் உள்ள இந்த பொருட்கள் வயிற்றிலுள்ள குழந���தைக்கு ஆபத்தை ஏற்படுத்துமாம்…\n9 hrs ago கல்யாணத்துக்கு வர எல்லா ஆண்களும் கல்யாண பொண்ணுக்கு முத்தம் கொடுக்கலாமாம்... என்னயா சடங்கு இது\nNews Rajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nMovies அதை அப்படிப் பண்ணனும்.. இதை இப்படிப் பண்ணனும்.. தெரியாதா.. கடுப்பான ஹீரோயின்\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபசங்க ஹேர் கட் பண்ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க.\nஆண்கள் தங்களை அழகாகக் கட்டிக்கொள்ள மிக முக்கியமான விஷயம் ஒன்று உடை மற்றொன்று ஹேர் ஸ்டைல் தான். ஆனால் முடி வெட்டக் கடைக்குச் சென்ற பின்பு கடைக்காரர் மண்டையை ஒரு வழி பண்ணி அனுப்பி விட்டுவிடுவார் அதிலும் ஏதேனும் விசேஷ நாட்கள் அல்லது முக்கியமான நாட்களில் சொல்லவே தேவையில்லை பிடிக்காத ஒரு ஹேர் கட் பண்ணி அனுப்பிவிடுவார்.\nமோசமான ஹேர்கட் பசங்களோடு அழகையே கெடுத்திடும். ஒரு முறை தவறான ஹேர் கட் செய்துவிட்டால் அதை ஒரு மாதத்திற்கு மாற்றவே முடியாது. அப்படி மாற்றனும்னு நினைச்சாலும் ஒரு மாதம் கழித்து முடி வளர்ந்த பின்பு தான் மாற்ற முடியும். எனவே நீங்கள் முடி வெட்டச் செல்லும் போது கடைக்காரரிடம் உங்களுக்கு வேண்டியவற்றைச் சொல்லிப் புரிய வைக்க வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநாம் பல நபர்களின் ஹேர்ஸ்டைல் அழகாக இருப்பதைப் பார்த்து இருப்போம் அவற்றில் எது உங்களை மிகவும் கவர்ந்த ஒன்றோ அவை அனைத்தையும் சேகரித்து வையுங்கள். அதில் உங்களுக்கு எந்த மாதிரி ஹேர் ஸ்டைல் வேண்டும் என்பதைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். அதாவது உங்களுக்கு எந்த ஹேர் ஸ்டைல் வேண்டுமோ அந்த படத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த படம் ஒரு நடிகராகவோ அல்லது மாடலாகவோ அல்லது உங்கள் ந���்பரின் புகைப்படமோ, அவர்களின் ஹேர் ஸ்டைலை கடைக்காரரிடம் காட்டுவதற்கு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.\nகடைக்காரரிடம் புகைப்படத்தைக் காட்டி விட்டோம் அவர் பார்த்துக் கொள்ளுவார் என்று விட்டு விடாதீர்கள். புகைப்படத்தைக் காட்டிய பின்பு நீங்கள் கண்டிப்பாக அவருக்குப் புரிய வைக்க வேண்டும். ஏனெனில் ஓவ்வருவருடைய முக அமைப்பு, தலை அமைப்பு மற்றும் தலைமுடியும் மாறுபடும். அதற்கு ஏற்ப அவர் கட் செய்ய வேண்டும். உங்களுக்கு எவ்வளவு நீளத்தில் முடி வேண்டும் எந்த இடத்தில் உயர்த்த வேண்டும் எந்த இடத்தில் குறைக்க வேண்டும் என்பதை எல்லாம் நீங்கள் கடைக்காரருக்குத் தெளிவாகப் புரிய வைக்க வேண்டும்.\nநீங்கள் கடைக்காரரிடம் பேசும்போது அவர் உங்களுக்குப் பதிலளிக்கும் விதத்திலேயே தெரிந்து விடும். அவர் உங்கள் முடியை நன்றாகக் கட் செய்து விடுவாரா இல்லையா என்பது எனவே அவர் உங்களிடம் பேசும் போது நன்றாகப் புரியும்படி சொல்லுங்கள்.\nநீங்கள் நினைப்பது போல எல்லா முகங்களுக்கும் ஒரே விதமான ஹேர் ஸ்டைல் சரியாகப் பொருந்தாது. ஒரு வேலை நீங்கள் சொல்லி முடித்த பிறகு கடைக்காரர் உங்கள் முகத்திற்கு இந்த ஹேர் ஸ்டைல் பொருந்தாது என்று கூறினால் நீங்கள் தேர்வு செய்த ஹேர் ஸ்டைலில் ஏதேனும் சிறிய மாற்றங்களைச் செய்யலாமா என்று கேட்டுக் கொள்ளுங்கள். அப்படியும் முடியாது என்று கூறிவிட்டால் அதனைப் புரிந்து கொண்டு மற்றொன்றுக்கு நீங்கள் மாறித்தான் ஆக வேண்டும். பொருந்தாத ஒரு ஹேர் ஸ்டைல் உங்கள் முகத்திற்கு எப்போதும் அழகைத் தராது. எனவே உங்கள் முகத்திற்குச் சரியான ஒன்றை தேர்வு செய்வதே சிறந்தது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n2020 கிராமி விழாவிற்கு தொப்புள் தெரிய படு கிளாமராக வந்த பிரியங்கா சோப்ரா\nவிருது விழாவில் அணிந்திருந்த உடை நழுவி விழுந்து மிகுந்த சங்கடத்திற்கு உள்ளான ஸ்பானிஷ் நடிகை\nபச்சை நிற உடையில் படு செக்ஸியாக தோற்றமளிக்கும் திஷா பதானி…\n2020 ஜீ சினி விருது விழாவிற்கு கைத்தறி புடவையில் அம்சமாக வந்த நயன்தாரா\n2020 கோல்டன் குளோப் விருது விழாவிற்கு உடல் முழுதும் தெரியுமாறு அப்பட்டமான உடையில் வந்த க்வினெத்\nகோல்டன் குளோப் விருது வழங்கும் நிகழ்ச்சியில் செக்ஸியான உடையில் வந்த நடிகைகள்\n2019 ஆம் ���ண்டு அதிகம் வைரலான நடிகை யாஷிகா ஆனந்த்தின் சில செக்ஸி லுக்ஸ்\nசெக்ஸியான பிகினி ஃபோட்டோக்களை இணையத்தில் தெறிக்கவிட்ட காஜல் அகர்வால்\nமராகேக் சர்வதேச திரைப்பட விழாவில் பேட்லா புடவை அணிந்து செக்ஸியாக வந்த பிரியங்கா சோப்ரா…\nசர்வதேச எம்மி விருது விழாவிற்கு செக்ஸியான உடையில் வந்து மிரட்டிய ராதிகா ஆப்தே\nபிங்க்-ஆரஞ்சு புடவையில் பல போட்டோக்களை எடுத்து இன்ஸ்டாவில் தெறிக்கவிட்ட காஜல் அகர்வால்\nதன் உடையால் பார்ட்டிக்கு வந்தோரின் வாயைப் பிளக்க வைத்த கெண்டல்\nSep 16, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇத தினமும் ஒரு கையளவு சாப்பிட்டால் தொப்பை நிச்சயம் குறையுமாம்.. ட்ரை பண்ணி பாருங்களேன்\nசனிபகவானால் இன்னைக்கு படாதபாடு படப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nஇந்த ஒருவரின் மரணம்தான் முதல் உலகப்போரையே உருவாக்கியதாம்... உலகப்போரை சுற்றியிருக்கும் மர்மங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/recipes/veg/coconut-sambar-recipe-010751.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-28T18:07:09Z", "digest": "sha1:OV4IG7PBHC2BP6PQPPUSAA4CXHXFY3YT", "length": 14504, "nlines": 186, "source_domain": "tamil.boldsky.com", "title": "தேங்காய் சாம்பார் | Coconut Sambar Recipe- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n37 min ago கீல்வாதத்தால் கஷ்டப்படுறீங்களா சீக்கிரம் குணமாக, இந்த பயிற்சிகளை தினமும் செய்யுங்க...\n4 hrs ago சனி மற்றும் குருவால் மிகப்பெரிய நன்மைகளை பெறப் போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\n17 hrs ago 30 நாட்கள் நீங்கள் மது அருந்தாமல் இருந்தால் உங்கள் உடலில் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் தெரியுமா\n17 hrs ago செல்வம் வரும் 3 வழிகள்... 3 தலைமுறைகளை தாண்டி தங்க என்ன செய்யலாம்\nNews பாகிஸ்தானில் இன்னொரு ஷாக்... 24 வயது இந்து பெண்ணை கடத்தி.. இஸ்லாமுக்கு மாற்றி.. கட்டாய திருமணம்\nAutomobiles ஹூண்டாய் கோனாவை விட ரொம்ப பெஸ்ட்... எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் காரின் விலை எவ்வளவு தெரியுமா\nMovies அஜித்தின் 'வலிமை'யில் மிரட்டும் கார் ரேஸ், தெறிக்கும் பைக் ரேஸ்... சுவிட்சர்லாந்தில் ஷூட்டிங்காமே\nFinance உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனோ வைரஸ்.. மாஸ் காட்டும் தங்கம் விலை.. காரணம் என்ன..\nTechnology ஆன்லைனில் மதுபானம் வாங்க முயன்று ரூ.1.27 லட்சத்தை இழந்த டெக்கி\nSports ஜடேஜா அதற்கு சரிபட்டு வரமாட்டார் என்று கூறிய சஞ்சய் மஞ்ச்ரேகர் -ரசிகர்கள் கோபம்\nEducation SBI Recruitment 2020: எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள், ஊதியம் எவ்வளவு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎப்போதும் ஒரே மாதிரியான சாம்பார் வைத்து போர் அடித்துவிட்டதா அப்படியெனில் இன்று சற்று வித்தியாசமாக சாம்பாரில் தேங்காய் அரைத்து ஊற்றி சமைத்துப் பாருங்கள். இது வித்தியாசமான ருசியில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இந்த சாம்பாரை தேங்காய் சாம்பார் என்று அழைப்பர்.\nசரி, இப்போது அந்த தேங்காய் சாம்பாரை எப்படி சமைப்பதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nதுவரம் பருப்பு - 1/2 கப்\nமஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்\nதண்ணீர் - 1 1/2 கப்\nஎண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்\nகடுகு - 1 டீஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்\nசீரகம் - 1 டீஸ்பூன்\nபெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்\nவெங்காயம் - 1 (நறுக்கியது)\nபச்சை மிளகாய் - 2 (நீளமாக நறுக்கியது)\nதக்காளி - 1 (நறுக்கியது)\nஉருளைக்கிழங்கு - 1 (தோலுரித்து, துண்டுகளாக்கப்பட்டது)\nகேரட் - 1 (நறுக்கியது)\nபீன்ஸ் - 6 (நீளமாக நறுக்கியது)\nவெண்டைக்காய் - 5 (நறுக்கியது)\nபுளிச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nசர்க்கரை - 1 டீஸ்பூன்\nமல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்\nமிளகாய் தூள் - 2 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்\nதேங்காய் - 1/2 கப்\nதண்ணீர் - தேவையான அளவு\nமுதலில் குக்கரில் துவரம் பருப்பை நீரில் கழுவிப் போட்டு, அத்துடன் மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி மூடி வைத்து 3-4 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.\nபின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.\nபின்பு அத்துடன் நறுக்கி வைத்துள்ள அனைத்து காய்கறிகளையும் சேர்த்து உப்பு மற்றும் சர்க்கரை தூவி, நன்கு பிரட்டி விட வேண்டும்.\nபிறகு அதில் மசாலாப் பொடிகள் அனைத்தையும் சேர்த்து கிளறி, தண்ணீர், புளிச்சாறு சேர்த்து, மூடி வைத்து காய்கறிகளை நன்கு வேக வைக்க வேண்டும��.\nஅதற்குள் தேங்காயை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.\nபின் மூடியைத் திறந்து, பருப்பை மசித்து ஊற்றி ஒரு கொதி வந்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், தேங்காய் சாம்பார் ரெடி\nஅமாவாசை வெள்ளை பூசணி சாம்பார்\nஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் சாம்பார்\nகேரளா பிராமின் ஸ்டைல் சாம்பார்\nஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் சாம்பார்\nபேச்சுலர் சமையல்: வெங்காய சாம்பார்\n\"இந்த” விஷயங்களை நீங்கள் காலையில் செய்தால் நாள் முழுக்க உற்சாகமாக இருப்பீர்கள்…\nஇந்தியாவில் பேய்கள் இருக்கும் ஆபத்தான இடங்கள்... இதயம் பலவீனமானவங்க இங்க எட்டிக்கூட பார்க்காதீங்க...\nமனிதர்களை பாதிக்கும் பத்து வித தோஷங்கள் என்னென்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/322428", "date_download": "2020-01-28T16:47:29Z", "digest": "sha1:HXN2OBOL32PGWRGEB7E4E6SDM57VD2GW", "length": 2434, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சிறிநகர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சிறிநகர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:01, 29 திசம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 11 ஆண்டுகளுக்கு முன்\n01:04, 13 நவம்பர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJotterbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி மாற்றல்: ru:Шринагар)\n06:01, 29 திசம்பர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJAnDbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி மாற்றல்: fa:سرینگر)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%89%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D)/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_29_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_30_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-01-28T17:38:10Z", "digest": "sha1:LW76KGJY2ZE4ULTQ7FHANWM34W62X2PB", "length": 29090, "nlines": 151, "source_domain": "ta.wikisource.org", "title": "திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/இணைச் சட்டம் (உபாகமம்)/அதிகாரங்கள் 29 முதல் 30 வரை - விக்கிமூலம்", "raw_content": "திருவிவிலியம்/பழைய ��ற்பாடு/இணைச் சட்டம் (உபாகமம்)/அதிகாரங்கள் 29 முதல் 30 வரை\n←இணைச் சட்டம்: அதிகாரங்கள் 27 முதல் 28 வரை\nதிருவிவிலியம் - The Holy Bible ஆசிரியர் கிறித்தவ சமய நூல்\nஇணைச் சட்டம்: அதிகாரங்கள் 31 முதல் 32 வரை→\n3347திருவிவிலியம் - The Holy Bible — பொது மொழிபெயர்ப்பு - Tamil Ecumenical Translation - 1995கிறித்தவ சமய நூல்\nவிவிலிய கையெழுத்துக் கலைச்சுவடி. ஆண்டு: 1407. காப்பிடம்: மாம்சுபரி துறவற இல்லம், இங்கிலாந்து.\n2.1 மோவாபு நாட்டில் ஆண்டவர் இஸ்ரயேலுடன் செய்துகொண்ட உடன்படிக்கை\n3.1 மறுவாழ்வும் ஆசியும் பெறுவதற்கான நிபந்தனைகள்\nஅதிகாரங்கள் 19 முதல் 20 வரை\nமோவாபு நாட்டில் ஆண்டவர் இஸ்ரயேலுடன் செய்துகொண்ட உடன்படிக்கை[தொகு]\n1 ஓரேபில் ஆண்டவர் இஸ்ரயேல் மக்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையைத் தவிர, மேவாபு நாட்டில் அவர் அவர்களோடு உடன்படிக்கை செய்து கொள்ளுமாறு மோசேக்குக் கட்டளையிட்டு உரைத்த வார்த்தைகள் பின்வருமாறு:\n2 மோசே இஸ்ரயேலர் அனைவரையும் வரவழைத்துக் கூறியது: எகிப்து நாட்டில் பார்வோனுக்கும், அவன் அலுவலர் அனைவருக்கும், அவன் நாடு முழுமைக்கும் உங்கள் கண்முன்பாக ஆண்டவர் செய்தவற்றை நீங்கள் கண்டீர்கள்.\n3 கொடிய சோதனைகளையும், அடையாளங்களையும், அருஞ்செயல்களையும், வியத்தகு செயல்களையும் அங்கே உங்கள் கண்களால் கண்டீர்கள்.\n4 ஆயினும், புரிந்துகொள்ளும் உள்ளத்தையும், காண்கின்ற கண்களையும், கேட்கின்ற செவிகளையும் இந்நாள் வரை ஆண்டவர் உங்களுக்குத் தரவில்லை.\n5-6 'நாற்பது ஆண்டுகள் நான் உங்களைப் பாலைநிலத்தில் கூட்டிவந்தேன். அப்பொழுது உங்கள் மேலுள்ள ஆடைகள் நைந்து போகவில்லை; உங்கள் காலிலுள்ள காலணிகள் பழுதடைந்து போகவுமில்லை. நீங்கள் அப்பம் உண்ணவோ, இரசம் குடிக்கவோ, மதுபானம் அருந்தவோ இல்லை. இதனால், நானே கடவுளாகிய ஆண்டவர் என்று நீங்கள் உணர்ந்து கொண்டிருக்கிறீர்கள்.'\n7 நீங்கள் இந்த இடத்திற்கு வந்தபோது எஸ்போனின் அரசனாகிய சீகோனும், பாசானின் அரசனாகிய ஓகும் நமக்கு எதிராகப் போர்புரிய வந்தனர். நாம் அவர்களை முறியடித்தோம். [1]\n8 அவர்களது நாட்டைப் பிடித்து, ரூபனியருக்கும், காத்தியருக்கும், மனாசேயின் பாதிக் குலத்தாருக்கும் உரிமைச் சொத்தாகக் கொடுத்தோம். [2]\n9 எனவே, இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருங்கள். அப்போது நீங்கள் மேற்கொள்ளும் அனைத்துச் செயல்களி���ும் நீங்கள் நிறைவு பெறுவீர்கள்.\n10 இன்று நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் நிற்கின்றீர்கள். உங்கள் குலங்களின் தலைவர்களும், உங்கள் பெரியோர்களும், உங்கள் அலுவலர்களும், இஸ்ரயேலின் ஆடவர் ஏனையோரும்,\n11 உங்கள் சிறுவரும், உங்கள் மனைவியரும், உங்கள் பாளையத்தில் உங்களோடு உள்ள அன்னியராகிய விறகு வெட்டியும் தண்ணீர் சுமப்பவனும் ஆகிய எல்லோரும் நிற்கின்றீர்கள்.\n12 ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகிய உங்கள் மூதாதையருக்கு உங்கள் கடவுளாகிய ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னது போலவும், அவர் உங்களுக்கு வாக்களித்தது போலவும், அவர் இன்று உங்களைத் தம் சொந்த மக்களாக நிலைநிறுத்தி உங்கள் கடவுளாக இருக்குமாறும்,\n13 உங்கள் கடவுளாகிய ஆண்டவர் இன்று உங்களோடு செய்யப்போகின்ற அவர்தம் உடன்படிக்கையிலும் வாக்குறுதியிலும் பங்கு கொள்ளுமாறும் நீங்கள் நிற்கின்றீர்கள்.\n14 வாக்குறுதியுடன் கூடிய இந்த உடன்படிக்கையை உங்களோடு மட்டும் அவர் செய்து கொள்ளவில்லை.\n15 மாறாக, இங்கு நம்மோடு நம் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் நிற்கின்றவர்களோடும், இன்று இங்கு நம்மோடு இல்லதாவர்களோடும் செய்துகொள்கிறார்.\n16 எகிப்து நாட்டில் நாம் எவ்வாறு குடியிருந்தோம் என்பதையும் வேற்றினங்களிடையே நாம் எவ்வாறு கடந்து வந்தோம் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.\n17 அவர்களின் அருவருப்புகளை, மரத்தாலும், கல்லாலும், வெள்ளியாலும் பொன்னாலுமான அவர்களின் தெய்வச் சிலைகளை நீங்கள் பார்த்தீர்கள்.\n18 அந்த வேற்றினங்களின் தெய்வங்களுக்குப் பணிபுரியுமாறு நம் கடவுளாகிய ஆண்டவரைவிட்டு விலகிச் செல்லும் மனமுள்ள ஆணோ, பெண்ணோ, குடும்பமோ, குலமோ உங்களிடையே இன்று இல்லாதிருக்கட்டும். நச்சுத்தன்மையும் கறையான் அரிப்பும் கொண்ட வேரைப் போன்ற எவரும் உங்களிடையே இல்லாதிருக்கட்டும். [3]\n19 அத்தகையோர் இந்த வாக்குறுதியின் வார்த்தைகளைக் கேட்ட பின்பும், 'நாங்கள் இதயப்பிடிவாதத்தோடு நடந்தாலும், எங்களுக்கு எல்லாம் நலமாகும்' என்று சொல்லித் தங்களையே தேற்றிக் கொள்வார்களாகில், பசுமையானதும் உலர்ந்ததும் சேர்ந்தழியும்.\n20 ஆண்டவர் அவர்களுக்கு இரக்கம் காட்ட மாட்டார். மாறாக ஆண்டவரின் சினமும் சகிப்பின்மையும் அவர்கள் மீது கனன்றெரியும். இந்த நூலில் எழுதப்பட்டுள்ள சாபங்கள் அனைத்தும் அவர்கள��மேல் விழும். ஆண்டவர் அவர்களது பெயரை மண்ணுலகினின்று துடைத்து விடுவார்.\n21 இந்தத் திருச்சட்ட நூலில் எழுதியுள்ள உடன்படிக்கையின் சாபங்களுக்கு ஏற்ப, ஆண்டவர் அத்தகையோரை இஸ்ரயேலின் குலங்கள் அனைத்தினின்றும் பிரித்தெடுத்துத் தீமைக்கு உள்ளாக்குவார்.\n22 அப்பொழுது, உங்களுக்குப் பின்வரும் தலைமுறையான உங்கள் பிள்ளைகளும், நெடுந்தொலை நாட்டிலிருந்து வரும் அன்னியரும், ஆண்டவர் இந்த நாட்டின்மேல் வரச்செய்த வாதைகளையும், நோய்களையும் காணும்போது,\n23 ஆண்டவர் தம் சினத்திலும் சீற்றத்திலும் வேரறுத்த சோதோம், கொமோரா, அத்மா, செபோயிம் போன்ற இடங்கள் அழிந்ததைப்போல, இந்த நாட்டின் நிலம் முழுவதும், கந்தகமும் உப்புமாக வெந்துபோய் விதைப்பும், விளைச்சலுமின்றி யாதொரு புற்பூண்டும் முளைக்காமல் இருப்பதைக் காணும் போது, [4]\n24 வேற்றினத்தார் அனைவரும் 'ஆண்டவர் ஏன் இவ்வாறு இந்த நாட்டுக்குச் செய்தார் இந்தக் கடுஞ்சீற்றம் கனன்றெழக் காரணம் என்ன இந்தக் கடுஞ்சீற்றம் கனன்றெழக் காரணம் என்ன\n25 அதற்கு மறுமொழியாக, அவர்களுடைய மூதாதையரின் கடவுள் அவர்களை எகிப்திலிருந்து கூட்டி வரும்பொழுது, அவர்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையை அவர்கள் விட்டு விலகினர்.\n26 அவர் அவர்களுக்குக் கொடுக்காதவையும் அவர்கள் அறியாதவையுமான வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றி அவற்றுக்கு ஊழியம் செய்தனர்.\n27 ஆகவே, ஆண்டவர் சீற்றம் கொண்டு, இந்நூலில் எழுதப்பட்டுள்ள சாபங்கள் அனைத்தையும் இந்நாட்டின்மீது வரச்செய்தார்.\n28 அவர் தம் சினத்தாலும், கோபத்தாலும், சீற்றத்தாலும், அவர்களை அவர்களது நாட்டிலிருந்து வேரறுத்தார். இந்நாளில் இருப்பது போல் அவர்களை வேற்று நாட்டுக்கு விரட்டியடித்தார் என்று சொல்லப்படும்.\n29 எனவே, மறைவானவை நம் கடவுளாகிய ஆண்டவருக்கு உரியவை. வெளிப்படுத்தப்பட்டவையோ, இத்திருச்சட்டத்தின் வார்த்தைகளைக் கடைப்பிடிக்குமாறு, நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவை.\nமறுவாழ்வும் ஆசியும் பெறுவதற்கான நிபந்தனைகள்[தொகு]\n1 இவை எல்லாம் நிகழும்போது, உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னைச் சிதறடித்துள்ள மக்களினங்களுக்கிடையே வாழ்கையில், நான் உனக்கு முன்னே வைத்த ஆசி, சாபம் ஆகியவற்றை, உன் உள்ளத்தில் சிந்தனை செய்.\n2 நான் இன்று உனக்கு அளிக்கும் அனைத்துக் கட்டளைகளி���்படி உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வா. நீயும் உன் பிள்ளைகளும் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால்,\n3 உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை அடிமைத்தனத்தினின்று விடுவிப்பார். உன்மேல் இரக்கம்கொண்டு, உன்னை அவர் சிதறடித்துள்ள எல்லா நாடுகளிலுமிருந்து மீண்டும் கூட்டிச் சேர்ப்பார்.\n4 நீ வானத்தின் கடையெல்லைவரை துரத்தப்பட்டிருந்தாலும், உன் கடவுளாகிய ஆண்டவர், அங்கிருந்து உன்னைக் கூட்டிச் சேர்ப்பார். ஆண்டவர் அங்கிருந்து உன்னை அழைத்துக் கொண்டு வருவார்.\n5 உன் கடவுளாகிய ஆண்டவர், உன் மூதாதையர் உடைமையாக்கியிருந்த நாட்டுக்குள் உன்னைக் கொணர்வார். நீயும் அதை உடைமையாக்கிக்கொள்வாய். உனக்கு நன்மைகள் ஈந்து உன் மூதாதையரைவிட உன்னைப் பெருகச் செய்வார்.\n6 உன் கடவுளாகிய ஆண்டவர் உன் உள்ளத்தையும் உன் வழிமரபின் உள்ளத்தையும் பண்படுத்துவார். அதனால் உன் கடவுளாகிய ஆண்டவர்மீது நீ முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் அன்பு கூர்வாய். அப்போது, நீயும் வாழ்வு பெறுவாய்.\n7 உன் கடவுளாகிய ஆண்டவர், இந்தச் சாபங்களை எல்லாம் உன் பகைவர்மீதும், உன்னை வெறுப்பவர்மீதும், உன்னைக் கொடுமைப்படுத்துவோர் மீதும் வரச்செய்வார்.\n8 நீ ஆண்டவரிடம் திரும்பிவா. அவரது குரலுக்குச் செவிகொடு. நான் இன்று உனக்குக் கட்டளையிடும் அனைத்தையும் கடைப்பிடி.\n9 நீ மேற்கொள்ளும் அனைத்துச் செயல்களிலும் நீ நிறைவு பெறும்படி உன் கடவுளாகிய ஆண்டவர் செய்வார். உனது கருவின் கனி, உன் கால்நடைகளின் ஈற்று உனது நிலத்தின் பயன் அனைத்தும் நலமே அமையுமாறு செய்வார். உன் மூதாதையரில் மகிழ்வு கொண்டது போல், உன் நன்மையின் பொருட்டு உன்மீது மீண்டும் மகிழ்வார்.\n10 எனவே, உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவி கொடு. சட்ட நூலில் எழுதப்பட்டுள்ள அவர்தம் கட்டளைகளையும் நியமங்களையும் கடைப்பிடி. உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பு.\n11 ஏனெனில், இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இந்தக் கட்டளை உனக்குப் புரியாதது இல்லை; உன்னிடமிருந்து வெகு தொலையிலும் இல்லை.\n12 'நாம் அதைக்கேட்டு, நிறைவேற்றுமாறு, நமக்காக யார் விண்ணகத்துக்குப் போய், அதைக் கொண்டு வருவார்' என்று நீ சொல்லாதவாறு, அது விண்ணில் இல்லை.\n13 'நாம் அதைக்கேட்டு நிறைவேற்ற���மாறு, நமக்காக யார் கடல்கடந்து சென்று, அதை நம்மிடம் கொண்டு வருவார்' என்று நீ சொல்லாதவாறு, அது கடல்களுக்கு அப்பால் இல்லை.\n14 ஆனால், நீ அதை நிறைவேற்றுமாறு வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது; உன் வாயில், உன் இதயத்தில் உள்ளது. [1]\n15 இதோ பார், வாழ்வையும் நன்மையையும், சாவையும் தீமையையும் இன்று நான் உனக்கு முன்பாக வைத்துள்ளேன்.\n16 அது இதுதான்; இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். உன் கடவுளாகிய ஆண்டவர்மீது அன்பு பாராட்டு. அவரைப் பின்பற்றி அவரது வழியில் நட. அவரது கட்டளைகளையும், நியமங்களையும், முறைமைகளையும் கடைப்பிடி. அப்போது நீ வாழ்வாய், நீ பலுகுவாய். நீ உடைமையாகக் கொள்ளப்போகும் நாட்டில் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசிவழங்குவார்.\n17 ஆனால், உனது உள்ளம் விலகிச் சென்று, நீ செவிகொடாமல் கெட்டலைந்து, வேறு தெய்வங்களை வணங்கி, அவற்றுக்குப் பணிவிடை புரிந்தால்,\n18 இன்று நான் உனக்கு அறிக்கையிட்டுக் கூறுகிறேன். நீ நிச்சயம் அழிந்துபோவாய். நீ உரிமையாக்கிக் கொள்ளுமாறு, யோர்தானைக் கடந்து சென்றடையும் பூமியில் உன் வாழ்நாள் நீடித்திருக்காது.\n19 உன் மேல் இன்று நான் விண்ணையும் மண்ணையும் சான்றாக அழைத்து, வாழ்வையும் சாவையும், ஆசியையும் சாபத்தையும் உனக்கு முன் வைக்கிறேன். நீயும் உனது வழித்தோன்றல்களும் வாழும் பொருட்டு வாழ்வைத் தேர்ந்துகொள்.\n20 கடவுளாகிய ஆண்டவர்மீது அன்பு பாராட்டு; அவரது குரலுக்குச் செவிகொடு; அவரையே பற்றிக் கொள். ஏனெனில், அவரே உனது வாழ்வு; அவரே உன் நீடிய வாழ்வு. அதனால், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்னும் உன் மூதாதையருக்குக் கொடுப்பதாக ஆண்டவர் ஆணையிட்டுக் கூறிய நாட்டில் நீ குடியேறுவாய். [2]\n(தொடர்ச்சி): இணைச் சட்டம்: அதிகாரங்கள் 31 முதல் 32 வரை\nஆசிரியர் பக்கங்கள் இல்லாத படைப்புகள்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 18 மார்ச் 2011, 15:14 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-28T17:37:01Z", "digest": "sha1:DM5FMHLRXKA66GGFNC5OOX6W2NS6AGUS", "length": 4506, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "நகளுதல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொ��ி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 18 மார்ச் 2016, 04:16 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2019-09-22", "date_download": "2020-01-28T16:12:01Z", "digest": "sha1:UIDJC4EZPLZJZD7VGRHGTXFEXKAUCB4E", "length": 14681, "nlines": 142, "source_domain": "www.cineulagam.com", "title": "22 Sep 2019 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nஇந்த பொருளில் ஏதாவது ஒன்றை உங்கள் பர்ஸில் வைச்சிக்கோங்க... பணம் உங்களை தேடி வருமாம்...\nதர்பார் நஷ்டம் வர இவை தான் முக்கிய காரணமாம், இனியாவது மாறுவார்களா\nரயில் நிலையத்தில் பெற்ற தந்தையை எகிறி எகிறி உதைத்த மகன்கள்... எதற்காக இந்த கொடுமை தெரியுமா\n கண்ணீர் விட்டு அழுது பிரபலங்கள் வெளியிட்ட பதிவு\nமில்லியன் பேருக்கு இலங்கை பெண் கொடுத்த இன்ப அதிர்ச்சி பிரபுதேவாவுடன் ஆட்டம் போட்ட நடிகையா இது பிரபுதேவாவுடன் ஆட்டம் போட்ட நடிகையா இது தீயாய் பரவும் காட்சி (செய்தி பார்வை)\nரஜினியின் 168வது படத்தில் நடிகை குஷ்புவின் வேடம் இதுவா\nப்ரியா பவானி சங்கரின் காதலர் இவர்தானா.. புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து.. நெஞ்சம் உடைந்துபோன ரசிகர்கள்..\nவெளிநாட்டில் படிக்கும் விஜய்யின் மகனா இது தமிழ் கலாச்சாரத்தில் அப்பாவையே மிஞ்சிட்டாரே...\nவிஜய்யின் மாஸ்டர் படப்பிடிப்பில் சண்டை- இதுதான் விஷயம்\nசூர்யா-ஹரியின் அடுத்தப்படத்தில் இவர் தான் ஹீரோயின், முதன் முறையாக இணைவதால் ரசிகர்கள் கொண்டாட்டம், யார் தெரியுமா\nபட்டாஸ் பட நடிகை Mehreen Pirzada - லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nபிங்க் நிற புடவையில் மயக்கும் நடிகை நிவேதா பெத்துராஜின் புகைப்படங்கள்\nநடிகை கேத்ரின் தெரசாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதனியார் நிகழ்ச்சிக்கு கியூட்டாக வந்த நடிகை ஸ்ரேயா சரணின் புகைப்படங்கள்\nபிரபல நடிகை சஞ்சனா கல்ராணியின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nசாஹோ பிரபாஸ் சம்பளம் மட்டும் இத்தனை கோடியா\nமாப்பிள்ளை தேடும��� நடிகை அடா சர்மா அவர் போடும் கண்டிஷனை பார்த்தால் ஷாக் ஆகிவிடுவீர்கள்\nபிகில் மேடையில் விஜய் பேசிய முக்கிய விஷயத்தை கட் செய்த சன் டிவி கடும் கோபத்தில் விஜய் ரசிகர்கள்\n கோபமாக பதிவிட்ட தமிழ் நடிகை.. பிக்பாஸ் பற்றித்தான்\n12 வாரம் நாமினேஷனில் கவின்..ஜெயிக்க என்ன காரணம் வெளியேறிய சேரன் அவருக்கு கொடுத்த அட்வைஸ்\nபிக்பாஸில் டபுள் எவிக்ஷன் இல்லை கடைசி நேரத்தில் இப்படி ஒரு ட்விஸ்ட்டா கடைசி நேரத்தில் இப்படி ஒரு ட்விஸ்ட்டா\nஇனிமேலும் இங்கே இருக்க முடியாது... கதறி அழுத லாஸ்லியா\nகேரளாவில் இரண்டு நாட்களில் மிகப்பெரும் வசூல் செய்த காப்பான், அதற்குள் லாபத்தை எடுக்கின்றதா\n90ஸ் கிட்ஸ் பேவரட் மீனா போட்ட கடும் கண்டிஷன்\nபிரபல நடிகை சுரபியின் கலக்கல் புகைப்படங்கள்\nசூர்யா சொன்னதை அப்படியே செய்து காட்டிய ரசிகர்கள்\nபிரபல நடிகை அடா ஷர்மா நடத்திய செம்ம ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nகவின், தர்ஷனை தாண்டி வேறு ஒருவருக்கு குவிந்த மக்கள் ஆதரவு, இன்றைய பிக்பாஸில் கமல் முன்பே ஆர்பரித்த மக்கள்\nமோசமான நிலைக்கு தள்ளப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி உண்மை இதுதானாம் - முக்கிய நபர் கூறியது\nஎல்லாருடனும் சண்டை போடுகிறார் சூர்யா, காப்பான் படத்திற்கு செம்ம விமர்சனம் கூறிய 89 வயது பாட்டி, வைரல் வீடியோ\nபிக்பாஸ் நிகழ்ச்சியை செம்ம கிண்டல் செய்து ட்விட்டரில் பதிவிட்ட பிரபல நடிகர்\nவேண்டுமென்றே குறைக்கப்படுகிறதா காப்பான் வசூல், பின்னணியில் யார்\nநெருப்பாக பறிய விஜய்யின் வார்த்தை அப்போ அஜித், சூர்யா சொன்னது\nதிருமணக்கோலத்தில் நயன்தாரா புகைப்படங்கள், வைரல் போட்டோஸ்\nகாப்பான் படத்தை புகழ்ந்து தள்ளிய முக்கிய இயக்குனர்\nகலக்கப்போவது யாரு புகழ் நிகழ்ச்சி தொகுப்பாளினி மணிமேகலையின் புகைப்படங்கள்\nஅழகான தோற்றத்தில் குட்டி தல அஜித் மகனின் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்\nசத்யராஜ், சிபிராஜ் உடன் இணைந்து நடிக்க போகும் அந்த நடிகை யார் தெரியுமா\nதெலுங்கில் மட்டும் கடும் நஷ்டத்தை நோக்கி காப்பான் திரைப்படம்\nகடை திறப்பு விழாவிற்கு அழகிய புடவையில் வந்து ரசிகர்களை மயக்கிய காஜல் புகைப்படங்கள்\nமுக்கிய குற்ற சம்பவத்தில் காப்பான் பட நடிகர் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்ட சம்பவம்\nகவினை விரட்டியடித்த லொஸ்லியா, சேரனுடன் சேர்ந்து லொஸ���லியாவும் வெளியேற்றம், புதிய ப்ரோமோவில் அதிர்ச்சி\nபிரபல பாடகி சின்மயி வெளியிட்ட வீடியோ நாடு முழுக்க பதற வைத்த சம்பவம் - இவரா இப்படி செய்தது\nதிகிலின் உச்சம், கண்டிப்பாக பார்க்க வேண்டிய ட்ரைலர், முகவரி இயக்குனரின் இருட்டு ட்ரைலர்\nபிரபல நடிகை அதிதி ராவ்-வின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள்\nஅஜித்தை புகழ்ந்து தள்ளிய காப்பான் வில்லன், என்ன சொன்னார் தெரியுமா\nகண் தெரியாதவர் ஒருவர் பாடிய பாடலை கேட்டு உடனே வாய்ப்பு தந்த இமான் - நெகிழ்ச்சி நிகழ்வு, வைரலாகும் வீடியோ\nஇரண்டாம் நாள் இன்னும் அதிகரித்த காப்பான் தமிழக வசூல், சூர்யா மாஸ் கம்பேக்\nஇளம் நடிகைக்கு நேர்ந்த சோகம் விடாமல் திட்டி தீர்த்த ரசிகர்களுக்கு பதிலடி\nபிகில் பட பிரபலத்தை வருத்தப்பட வைத்த அந்த ஒரு கேள்வி\nபிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்ட முக்கிய போட்டியாளர்\nபிக்பாஸ் ரசிகர்களின் செல்லம் ஓவியாவின் அழகான புகைப்படங்கள்\nவிஜய் படத்திற்காக தர்பார் பட வாய்ப்பை மறுத்த முன்னணி நடிகை\n அதிகாரபூர்வ அறிவிப்பு, படப்பெயர் இதுதான்\n லிங்கா பட நடிகையை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nஇந்த வேலை தான் செய்தேன்.. சினிமாவுக்கு வரும் முன் பட்ட கஷ்டம் பற்றி சூரி உருக்கம்\nநூலிழையில் உயிர் தப்பிய நாகினி சீரியல் நடிகை மௌனி ராய் - அதிர்ச்சி சம்பவம்\nநாக சைதன்யாவின் முதல் மனைவி நான் இல்லை.. சமந்தா பகிர்ந்த பெட்ரூம் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2020-01-28T15:42:18Z", "digest": "sha1:AHJTSC4MVN7JBAIBZDAZVE5WJYD7LYUC", "length": 8834, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஹர்ஷத் மேத்தா", "raw_content": "\nTag Archive: ஹர்ஷத் மேத்தா\nஅன்பின் ஜெ.. ”மேலைநாடுகளில் மக்களுக்கு சேமிப்பதற்குரிய பாதுகாப்பான வழிகள் பல உள்ளன. இந்தியாவில் பங்குச்சந்தை போன்றவற்றில் எந்த நடுத்தரவர்க்கமும் முதலீடு செய்யமுடியாது. அவை அரசும், வங்கிகளும், அரசதிகாரிகளும்,தரகர்களும், முதலாளிகளும் சேர்ந்து செய்யும் மாபெரும் மோசடிகள் என்பது ஹர்ஷத் மேத்தா காலம் முதல் அப்பட்டமாகி விட்ட ஒன்று” 1992 ல் வந்த ஹர்ஷட் மேத்தாவின் ஊழலுக்கு எதிர்வினையாக, தேசிய பங்குச் சந்தை உருவாக்கப் பட்டு, இன்று அது இணையம் மூலமாக நடைபெறுகிறது. முன்பு பங்குச் சந்தை – Open …\nTags: அண்ணா ஹஸாரே, ���ங்குச்சந்தை, ஹர்ஷத் மேத்தா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-26\nகிளி சொன்ன கதை - குறுநாவல் தொகுப்பு\nபுன்னகைக்கும் கதைசொல்லி - அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து\nராஜ் கௌதமன் - கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 35\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 19\nதன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 59\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 58\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/196190?ref=archive-feed", "date_download": "2020-01-28T16:01:35Z", "digest": "sha1:2OV5ZC2LIIFGA3AR6XKQN2Y3BINZB37S", "length": 9816, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "கொழும்பில் பிரபல பெண்கள் பாடசாலையின் மாணவிகளின் ஆபாச செயற்பாடுகள்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொழும்பில் பிரபல பெண்கள் பாடசாலையின் மாணவிகளின் ஆபாச செயற்பாடுகள்\nகொழும்பிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவிகள் இருவரின் மோசமான செயற்பாடு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.\nபாடசாலை மாணவிகளான இருவர், தமது காதலர்களுடன் தகாத நடவடிகையில் ஈடுபட்ட போது மாணவகளில் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபாடசாலை செல்வதாக கூறி விட்டை விட்டு சென்ற மாணவிகள் இருவர், காதலர்களுடன் மீகொட பொலிஸ் பிரிவிலுள்ள ஒரு மாணவியின் வீட்டிற்கு சென்று தகாத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் ஒரு மாணவி மற்றும் அவரது காதலரை மீகொட பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவி வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.\nஅங்கு அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார் என சட்ட வைத்தியர் தெரிவித்துள்ளார்.\nராஜகிரிய பிரதேச பாடசாலையில் கல்வி கற்கும் இந்த மாணவிகள் இருவர் அந்த பிரதேச பாடசாலை மாணவர்கள் இருவருடன் காதல் தொடர்பு ஏற்படுத்தி கொண்டுள்ளனர்.\nபட்டவல வீட்டில் வசிக்கும் மாணவி தனது பெற்றோர் வீட்டில் இல்லாத போது தனது காதலனையும், நண்பியையும், அவரின் காதலனையும் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர்.\nகுறித்த சந்தர்ப்பத்தில் மாணவியின் தந்தை திடீரென வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அப்போது வீட்டினுள் யாரோ இருப்பதனை அவதானித்த தந்தை வீட்டிற்கு பின்னால் மறைந்திருந்து பார்த்துள்ளார்.\nதிடீரென கதவை திறந்த போது ஒரு மாணவியின் காதலன், தந்தை தாக்கிவிட்டு காதலியை அங்கிரு��்து அழைத்துச் சென்றுள்ளார். அவ்வாறு சென்றவர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.\nசம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/196239?ref=archive-feed", "date_download": "2020-01-28T17:11:07Z", "digest": "sha1:T27DXDVQVETYMAFSOXVKCP2DQ6XKCJSB", "length": 7284, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "கொழும்பில் ஆடம்பர வீடுகளில் கொள்ளையடித்த நபர் கைது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொழும்பில் ஆடம்பர வீடுகளில் கொள்ளையடித்த நபர் கைது\nஇராஜகிரியவில் பல ஆடம்பர வீடுகளில் கொள்ளையடித்த நபர் ஒருவர் வெலிக்கடை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஆடம்பர வீடுகளில் உள்ள பெண்களுடன் சட்டவிரோத தொடர்புகளை ஏற்படுத்தும் குறித்த நபர், அங்கிருக்கும் மற்றைய வீடுகளில் கொள்ளையடித்துள்ளதாக பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.\nகொள்ளையடித்த பணத்தை இரவில் கசினோ விளையாட்டுக்களில் ஈடுபட செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nவெலிக்கடை பொலிஸ் பொறுப்பதிகாரி சுதத் அஸ்மடலகேயின் ஆலோசனையின் படியே இதுதொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/social/official-tamil-teaser-of-mirugaa-starring-srikanth-raai-laxmi-produced-by-jaguar-studios-328203", "date_download": "2020-01-28T16:41:30Z", "digest": "sha1:GINLYR46VAQM7GUFIA2RUIA3A6O2ZFQH", "length": 14938, "nlines": 114, "source_domain": "zeenews.india.com", "title": "ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள மிருகா திரைப்படத்தின் teaser! | Social News in Tamil", "raw_content": "\nஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள மிருகா திரைப்படத்தின் teaser\nநடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் ராய் லட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள மிருகா திரைப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது\nநடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் ராய் லட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள மிருகா திரைப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது\nதெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் உருவாகும் இத்திரைப்படத்தின் டீஸர் தெலுங்கில் கர்ஜணா என்னும் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.\nஇயக்குனர் J பார்த்திபன் இயக்கத்தில் உருவாக்கப்படும் இத்திரைப்படம், ஒரு புலியை முக்கியமான கதாபாத்திரமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது., மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் இந்த திரைபடத்திற்காக ஒரு VFX விலங்கை உருவாக்கியுள்ளனர் என்பது படத்தின் டீஸர் மூலம் நம்மாள் அறியமுடிகிறது.\nவிரைவில் வரவிருக்கும் இந்த படத்தில் ராய் லட்சுமி மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரம் ஏற்றுள்ளனர்.\nதிரைப்படத்தில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையில் ஒரு சுவாரஸ்யமான ஒப்பீட்டை இயக்குனர் சொல்வதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nஇந்த திரைப்படத்திற்கு பன்னீர் செல்வம் கதை மற்றும் திரைக்கதையை வழங்கியுள்ளார், மேலும் இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராகவும் உள்ளார். இயக்குனர் J பார்த்திபன் இதுவரை விளம்பரப் படங்களை இயக்கியுள்ளார்., மேலும் நான் கடவுள் திரைப்படத்திற்காக படத்திற்காக முன்னணி இயக்குனர் பாலாவுடன் பணிபுரிந்துள்ளார் எனவும் தகவல்கள் தெர���விக்கிறது.\nவீடியோ: கொச்சியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் தகர்ப்பு\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nமுன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு மரண தண்டனை விதிப்பு\n₹1000 செலுத்தி ₹72,000 வரை சம்பாதிக்கலாம்... Indian Post அதிரடி திட்டம்\nபொது இடத்தில் உடலுறவில் ஈடுபட்ட தம்பதியினர்; கோபமான பொது மக்கள்\nகொரோனா வைரஸ் பயம்: குழந்தையை விட்டுட்டு விமானத்தில் சென்று அமர்ந்த பெற்றோர்\n445 கிலோ எடை கொண்ட ஆண் அழகனுக்கு திருமணம் செய்ய ஆசை\nஆபாச திரைப்பட ஆர்வலர்கள் அதிகம் கொண்ட நாடு எது தெரியுமா\nபுகழின் உச்சிக்கு சென்ற மியா கலீஃபா பின்வாங்கியது ஏன்\nகுஜராத் மற்றும் கேரளாவில் பாஜக பின்னடைவு\nமீண்டும் ₹ 98, ₹ 149 திட்டங்களை கொண்டு வந்தது Reliance Jio...\nமனிதனா இல்ல புயலா.... 175 கிமீ வேகத்தில் பந்தை வீசிய பதிரானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/dhanushs-unveiled-to-me-in-november/", "date_download": "2020-01-28T17:11:41Z", "digest": "sha1:JFSKAHJMGCMIEB7JBOB3UXRFOHXANY2N", "length": 4587, "nlines": 84, "source_domain": "dinasuvadu.com", "title": "ஒருவழியாக நவம்பரில் வெளியாகும் தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா! | Dinasuvadu Tamil", "raw_content": "\nஒருவழியாக நவம்பரில் வெளியாகும் தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா\nin Top stories, சினிமா, தமிழ் சினிமா\nஇயக்குனர் கவுதம் மேனன் அவர்கள் படைப்பில், முன்னணி நடிகர் தனுஷ் நடித்துள்ள தமிழ் படம் தான் என்னை நோக்கி பாயும் தோட்டா. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இரண்டு வருடங்களாக சில சிக்கல்களால் வெளியாவது தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது.\nஇந்நிலையில், ஒருவழியாக இந்த படம் வருகின்ற நவம்பர் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது. தனுஷ் தனது இணையதள பக்கத்திலும் இதற்கான அறிவிப்பை பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,\nஅக்டோபர் மாதத்தில் GST வருவாய் குறைவு\nஅதிமுக முன்னாள் எம்.எல்.ஏ உயிரை பறித்த விஷவண்டு\nஇருசக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி மோதியதில் 2-ம் வகுப்பு மாணவி சம்பவ இடத்திலேயே பலி.\n“Man Vs Wild” நிகழ்ச்சியில் ரஜினிக்கு சிறிய காயம்…\nபுற்றுநோயை குணப்படுத்தும் புதிய அதிநவீன கருவி.\nஅதிமுக முன்னாள் எம்.எல்.ஏ உயிரை பறித்த விஷவண்டு\n2 நாட்களில் பதவி விலக வேண்டும் - இம்ரான் கானுக்கு கெடு\nகளமிறங்குகிறார் ரோஹித் ஷர்மா சா��னை படைக்க காத்திருக்கும் டி-20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/f60-forum", "date_download": "2020-01-28T17:59:00Z", "digest": "sha1:A2JHQK2GYDWLG57ZE6IMLLQTPO755CDP", "length": 27550, "nlines": 495, "source_domain": "eegarai.darkbb.com", "title": "வித்தியாசாகரின் பக்கங்கள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)\n» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க\n» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு\n» 10 எளிமையான வீட்டுக் குறிப்புகள்\n» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்\n» மில்க்மெய்டு சேர்த்து சர்க்கரை பொங்கல் தயாரித்தால் - (வீட்டுக் குறிப்புகள்)\n» கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை\n» பழுப்பு இல்லை, பளீச்\nby மாணிக்கம் நடேசன் Today at 2:57 pm\n» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்\n» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு\n» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்\n» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு\n» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்\n» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்\n» உலக அழகிப் போட்டி\n» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'\n» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு\n» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium\n» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\n» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு\n» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்\n» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை\n» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்\n» கீதை காட்டும் பாதை\n» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு\n» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்\n» குயிலே, குமரன் வரக் கூவுவாய்.. - எம்.எல் வசந்தகுமாரி பாடியது\n» பிறக��ன் இத்தனை வாதம்\n» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி\n» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்\n» பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி\n» வருடத்துக்கு 15 இடங்களுக்கு சுற்றுலா சென்றால் பயண செலவை அரசே அளிக்கும்: மத்திய அரசு அதிரடி திட்டம்\n» மனித நேயம் - குறும்படம்\n» சுவரேறி குதித்த பேய்..\n» மொய்- ஒரு பக்க கதை\n» கிச்சன்ல என்ன சலசலப்பு..\n» பாத யாத்திரை போக புலட் பரூஃப் வேண்டுமாம்…\n» ஐடியா- ஒரு பக்க கதை\n» சக்கரம் – ஒரு பக்க கதை\n» டைரக்டர் ஏன் டென்ஷனா இருக்கார்\n» தோல்வியில் சுகம் – கவிதை\n» ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க மிமிக்ரி கலைஞர்…\n» சைபர் கிரைம் (Cyber Crime) விழிப்புணர்வு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: உலகத்தமிழ் நிகழ்வுகள் :: வித்தியாசாகரின் பக்கங்கள்\nஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\nஇதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க\nமாணிக்கம் நடேசன் Last Posts\nநமது ரா.ரா-வின் \"ஜிப்பா ஜிமிக்கி\" - திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.\nஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்\nஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nகவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்\nஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nமுக்கிய அறிவிப்பு :- ஈகரை கவிதை போட்டி 5 ல் வெற்றி பெற்றவர்களுக்கு\nகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்\nமாணிக்கம் நடேசன் Last Posts\nஇன்னொருமுறை எரிந்து போயேன் - முத்துக் குமரா\nதகப்பன் சாமி - சிறுகதை\nவெகு சிறிய காலமே வாழ்க்கை\nபிளேடு பக்கிரி Last Posts\nசாவு - சாவு - சாவு\nஉன் கல்லறையில் பூத்த புற்கள்\nமீனும் மீனும் பேசிக் கொண்டன (மூன்றாம் பதிவு)\nதன் வீட்டு ரோஜாவும் மணக்கும்\nநானும் என் எழுத்தும் (10.10.2009)\nஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்\nபிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்\nகாற்றின் ஓசை - நான்கு - கருணை காற்றாக பரவட்டும்\nகாற்றின் ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு\nகாற்றின் ஓசை - மூன்று - மரமும் செடியுமென் ஜாதி..\nகாற்றின் ஓசை - ஒன்று - தியானம்\nஐயா க.ந.க அவர்களி���் மகளுக்கு; நம் தங்கைக்கு திருமண வாழ்த்து சொல்வோம்\nநீ நின்று கொன்ற இதயம்\nபுறப்படு பெண்ணே; போர் கொள்\nமகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள்\nமீனும் மீனும் பேசிக் கொண்டன ( 2 ஆம் பதிவு)\nஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர்\nஏ.. மனிதமே நீ மிச்சமிருந்தால்\nதேசியத்தலைவர் பிரபாகரனுக்கான பிறந்தநாள் கவிதை\nசிவாவிடமிருந்து தூரமாக இருந்தாலும்; சிவா பற்றி பேசிக் கொள்வோம்..\nபிற மொழியும்; பிற மக்களும் கூட பொது அறிவு தான்\nவீழும் ஒரு சொட்டுக் கண்ணீர்\nநினைவு கூறலாமா.. தோழர்களே - பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன்\nபொங்கலோ பொங்கல்; பொங்கலோ பொங்கல்\n1, 2, 3by வித்யாசாகர்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ���லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagammar2014", "date_download": "2020-01-28T15:41:54Z", "digest": "sha1:QRTYUYHNQLZ5P3M7TS5PLJEOX7ONRD2J", "length": 10070, "nlines": 210, "source_domain": "keetru.com", "title": "உங்கள் நூலகம் - மார்ச் 2014", "raw_content": "\nஆளுநரிடம் நாம் கேட்க வேண்டியது: உடனே எழுவர் விடுதலை அல்லது அவரது பதவி விலகல்\nதமிழகத்தை சுடுகாடாக்க துடிக்கும் முதலாளிகளின் எடுபிடி மோடி அரசு\nதேசிய கல்விக் கொள்கை வரைவுக்கு அன்றே விதை போட்ட ராஜாஜி\nபொதுத் தேர்வு எனும் பேராபத்து\nபோராடுவதற்கான உரிமைகளும், மறுக்கும் அரசுகளும்\nஈரான் - அமெரிக்க நாடுகள் போரில் ஈடுபட்டால் ஏற்படும் சாதக, பாதகங்கள்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு உங்கள் நூலகம் - மார்ச் 2014-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nசிலப்பதிகாரம் கவிதையியல் - பண்பாட்டியல் - மொழியியல் - அரசியல் எழுத்தாளர்: ஆ.சிவசுப்பிரமணியன்\nதமிழ்ச் செவ்வியல் இலக்கிய மரபு: நவீனத்துவம் எழுத்தாளர்: வீ.அரசு\nபொதுவுடைமைச் சிற்பி சிங்காரவேலர் எழுத்தாளர்: கே.சந்துரு\nம அபரின் பண்பாட்டு வளர்ச்சியில் மகமதியர்களின் செல்வாக்கு எழுத்தாளர்: ந.பாண்டுரங்கன்\nசமூக வரலாற்றுப் பின்புலத்தில் புதுமைப்பித்தனின் ‘துன்பக்கேணி’ எழுத்தாளர்: ஆ.சிவசுப்பிரமணியன்\nஇரு நகரங்களின் கதை சொல்லி - சுப்ரபாரதிமணியன் எழுத்தாளர்: பா.ஆனந்தகு���ார்\n1844 பொருளாதாரத் தத்துவக் கையேடுகள் எழுத்தாளர்: எஸ்.தோதாத்ரி\nசங்கச் சொல் அறிவோம் - 3 - கண்மாறாடவர் எழுத்தாளர்: இரா.வெங்கடேசன்\nசி.எம்.முத்துவின் “அப்பா என்றொரு மனிதர்” - வேளாண் வாழ்வின் விளைச்சல் எழுத்தாளர்: மா.தேவி\nசிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண் எழுத்தாளர்: கமலாலயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=177", "date_download": "2020-01-28T17:59:28Z", "digest": "sha1:EYY6UMLSH7CUAEMOGDSWYU6F7AWLIBJ3", "length": 12619, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "Deva marunthu - தேவ மருந்து » Buy tamil book Deva marunthu online", "raw_content": "\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர்.எல். மஹாதேவன் (Dr.S.Mahadevan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகுறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள்\nஅன்புராஜாவும் காற்றுக் குதிரையும் மூன்றாம் பரிமாணச் சிந்தனை\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். மனித சமுதாயம் நித்தம் நித்தம் விதவிதமான நோய்த் தாக்குதல்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில், லட்ச லட்சமாகப் பணம் இருந்தாலும் நாம் செல்வமற்றவர்கள்தான். நோய்த் தாக்குதல் என்பது இன்று பரவலாகக் காணப்படுகிறது. விவசாயத்தில் பயன்படுத்தப்படும் ரசாயன உரங்களாலும், சுகாதார சீர்கேட்டாலும், உணவுப் பழக்கத்தாலும், மனப் பிரச்னைகளாலும் என, பல்வேறு காரணங்களால் உடலில் நோய்கள் உருவாகின்றன. இந்த நோய்களை எதிர்கொண்டு வாழ மனிதனுக்கு ஆறுதலாக, ஆதரவாக உள்ளது மருத்துவம். இன்று மிகவும் பிரசித்தி பெற்றதாக, அறுவை சிகிச்சையில் முன்னேறியதாக ஆங்கில மருத்துவம் இருந்தபோதும், இதற்கெல்லாம் ஆரம்பமாகவும், முன்னோடியாகவும் அமைந்தது நம் நாட்டின் ஆயுர்வேதம் எனலாம். அப்படிப்பட்ட ஆயுர்வேத மருத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் நூல்தான் தேவமருந்து. நோய்களுக்கு ஆயுர்வேத மருத்துவ முறையில் என்னென்ன பெயர்கள், நோய்களை உருவாக்கும் காரணிகள் எவை போன்றவற்றையும், நோய்களைத் தீர்ப்பதற்கான மூலிகைகளைப் பற்றியும், அந்த மூலிகைகள் ஆயுர்வேதத்தில் என்னென்ன பெயர்களைக் கொண்டுள்ளன என்பனவற்றைப் பற்றியும் இந்த நூல் வாயிலாகத் தெரிந்துகொள்ள முடியும். மேலும் ஆயுர்வேதத்தினால் எந்தெந்த நோய்களுக்கு நிவாரணம் கிடைக்கும், எவ்வளவு நாட்கள் மருத்துவ ஆலோசனைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்பதோடு, ச��ல நோய்களுக்கு (அறுவை சிகிச்சைகள் மூலம்) ஆங்கில மருத்துவம் சிறந்தது என்பதையும் தயக்கமின்றி இந்நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். வாத&பித்த&கபத்தின் ஏற்றத்தாழ்வுகளே நம் உடலில் உண்டாகும் நோய்களுக்கு அடிப்படை என்பதையும், நவீன மருத்துவத்தில் இவற்றின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார். நம்மை பெரிதும் அச்சுறுத்தும் ரத்த அழுத்தம், இதய நோய், உடல் பருமன், சுவாசம் சம்பந்தமான நோய்களுக்குரிய ஆயுர்வேத மருத்துவத்தையும், வருமுன் காக்கும் ஆலோசனைகளையும் இந்நூலாசிரியர் தெளிவாகக் கொடுத்துள்ளார். உடலை ரணமாக்காமல் எளிய முறையில் நோய் தீர்க்கும் நிவாரணியாக உள்ள ஆயுர்வேத மருத்துவத்தை தெளிவாகவும், உதாரணங்களோடும் உணர்த்தும் பயனுள்ள நூல் இது.\nஇந்த நூல் தேவ மருந்து, டாக்டர்.எல். மஹாதேவன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nகிச்சன் மருந்து - Kitchen Marunthu\nஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.4 - Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 4\nசித்த மருத்துவம் - Siddha Maruthuvam\nசிறுநீரக நோய்களுக்கு இயற்கை மருத்துவம் - Siruneeraga Noikalukku Iyarkai Maruthuvam\nஇதய நோய்களும் மருத்துவமும் - Idhaya Noihalum Maruthuvamum\nமிஸ்டர் போன்ஸ் - Mister Phones\nமற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :\nநோய் தீர்க்கும் மூலிகைகள் மற்றும் சித்தர் அனுசரித்த 1949 இயற்கை வைத்தியக்குறிப்புகள்\nவாத நோய்களுக்கு சிகிச்சை முறைகள் - Vaadha Noigalukku Sigichchai Muraigal\nகிரிஸ்டல் கற்களின் அதிசய சக்திகள் - Crystal Karkalin Adhisaya Sakthigal\nஉடல் பேசும் ஊமை மொழி\nஉடல் நலத்தைப் பேணுங்கள் உன்னத வாழ்வு பெறுங்கள் - Udal Nalaththai Penungal Unnadha Vaazhvu Perungal\nநீரிழிவு நோயும் மருத்துவமும் - Neerilivu Noiyum Maruthuvamum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஸ்ரீதர் கார்ட்டூன்ஸ் - Sridhar Cartoons\nகாதல் படிக்கட்டுகள் - Kadhal padikattugal\nமகரிஷிகள் சொல்லிவைத்த மங்கையர் இலக்கணம் (ஜோதிட சிந்தனைகள்)\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thoothuonline.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%85%E0%AE%B8/", "date_download": "2020-01-28T16:53:35Z", "digest": "sha1:LCJNCWPY43YDPM4K7CAEUQQHXMK6QQTY", "length": 4864, "nlines": 41, "source_domain": "www.thoothuonline.com", "title": "பேச்சுவார்த்தை தோல்வி:அஸாஞ்சேவுக்கு ஈக்வடாரின் அ���யம் தொடரும்! – Thoothu Online", "raw_content": "\nHome > Uncategorized > பேச்சுவார்த்தை தோல்வி:அஸாஞ்சேவுக்கு ஈக்வடாரின் அபயம் தொடரும்\nபேச்சுவார்த்தை தோல்வி:அஸாஞ்சேவுக்கு ஈக்வடாரின் அபயம் தொடரும்\nலண்டன்: விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அஸாஞ்சேவுக்கு அரசியல் புகலிடம் தொடரும் என்று ஈக்வடார் வெளியுறவுத்துறை அமைச்சர் ரிக்கார்டோ பாட்டினோ தெரிவித்துள்ளார்.\nஅஸாஞ்சேவை லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் இருந்து வெளியேற்றுவதுக் குறித்து பிரிட்டன் வெளியுறவு செயலாளர் வில்லியம் ஹேக்குடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு ரிக்கார்டோ இதனை தெரிவித்துள்ளார்.\nகடந்த ஒருவருட காலமாக அஸாஞ்சே ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சம் புகுந்துள்ளார். அடுத்த ஐந்து ஆண்டுகள் தூதரகத்தில் தங்கியிருக்க அஸாஞ்சே தயாராக உள்ளார் என்று ரிக்கார்டோ தெரிவித்தார். அஸாஞ்சேவை வெளியேற்றவேண்டும் என்ற ஹேக்கின் கோரிக்கையை பாட்டினோ நிராகரித்துவிட்டார். இவ்விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை தொடரும் என்று அவர் கூறினார்.\nபாலியல் பலாத்கார வழக்கில் விசாரணை செய்ய அஸாஞ்சேவை ஒப்படைக்கவேண்டும் என்று சுவீடன் கோரிக்கை விடுத்தது.இந்நிலையில் அஸாஞ்சே ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் அரசியல் புகலிடம் தேடினார். சுவீடனிடம் அஸாஞ்சேவை ஒப்படைத்தால் அமெரிக்காவிடம் அவர் ஒப்படைக்கப்படுவார் என்ற ஊகம் நிலவுகிறது. தூதரகத்தில் இருந்து அஸாஞ்சே வெளியேறினால் பிரிட்டீஷ் போலீஸ் அவரை கைதுச் செய்யும். அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டு உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் விக்கிலீக்ஸ் இணையதளத்தின் ஸ்தாபகரான ஜூலியன் அஸாஞ்சே.\nஜி-20 தலைவர்களின் தொலைபேசி உரையாடல்களை பிரிட்டன் ஒட்டுக்கேட்டது:ஸ்நோடன் வெளியிட்ட ஆவணங்கள் கார்டியனில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/8686-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-28T15:40:11Z", "digest": "sha1:QOZT6LQOA7SKVKK7N2VBO2KLIJRDRJUI", "length": 38498, "nlines": 390, "source_domain": "www.topelearn.com", "title": "இலங்கை கிரிக்கட்டின் தேர்தல் தொடர்பில் தீர்மானிக்க குழு நியமனம்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தல் தொடர்பில் தீர்மானிக்க குழு நியமனம்\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தலை எதிர்வரும் 31ம் திகதி நடத்துவது சம்பந்தமாக ஆராய்வதற்காக 05 பேர் அடங்கிய தேர்தல் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை கிரிக்கட்டின் அதிவிஷேட பொதுக்கூட்டத்தின் போது இந்தக் குழு நியமிக்கப்பட்டதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் அறிவித்துள்ளது.\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்க 22 பேர் கொண்ட குழு நியமனம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஜனாதிபதி கோ\n19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியை வென்றது நியூசிலாந்து\n19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் நி\nஇலங்கை - அவுஸ்திரேலியாவுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா வீராங்கனை உலக சாதனை\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி\nபாகிஸ்தானின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய ICC தீர்மானம்\nஇலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் தொடர்; இலங்கை வீரர்கள் தயார்\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் போட்டிகளுக்காக இலங்கை\nகிரிக்கெட் தொடரிலிருந்து விலகிய இலங்கை வீரர்கள்\nபாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து இலங\nஇலங்கை கிரிக்கெட் அணி ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு தகுதி\n19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அர\nஇலங்கை விளையாட்டு வீரர்களுக்கு சங்கக்காரவின் ஆலோசனை\nசர்வதேச கிரக்கெட் விளையாட்டின் ஊழல் சம்பவங்களில் 4\nமெத்திவ்ஸின் சதத்துடன் 264 ஓட்டங்களைப் பெற்றது இலங்கை அணி\nஇன்று இடம்பெறுகின்ற இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்\nஇலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் லீட்ஸ் மைதானத்தில் இன்\nமேற்கிந்திய தீவுகளை 23 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் மேற்கிந\nஇங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்திற்கு எதிர\nஅமெரிக்க ஜனாதிபதியின் அடுத்த ஆண்டுத் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனட்ல் டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனா\nஸ்கொட்லாந்து அணியுடனான போட்��ியில் இலங்கை வெற்றி\nஇலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையே நேற்று\nஇலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான இர\nஉலகக்கிண்ணத்தில் பங்கேற்கும் இலங்கை அணிக்கான உத்தியோகப்பூர்வ சீருடை\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அ\nஇலங்கை – பாகிஸ்தான் இடையேயான இளையோர் கிரிக்கெட் தொடரை பிற்போட தீர்மானம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில்கொண்டு 19 வ\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநர் அவிஷ்க குணவர்தன பதவி நீக்கம்\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநரான அவி\nதுஷ்பிரயோகங்கள் தொடர்பில் தெரிவிப்பதற்கு புதிய இணையதளத்தை ஆரம்பிக்கும் கூகுள்\nசில மாதங்களுக்கு முன்னர் உலகளவில் உள்ள பிரபலங்கள்\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள\nதிமுத் கருணாரத்ன இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக தெரிவு\nஇலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக திமுத் க\nஇந்தியா பொதுத் தேர்தல் 2019 - முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\n7 கட்டங்களாக நடைபெற்றும் இந்தியாவின் 17 வது மக்களவ\nதேர்தல் அறிக்கை - அனைவருக்கும் வீடு கட்டித்தர உத்தரவாதம்\nபிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாஜகவின் பிற முக்கிய\nமாலைத்தீவில் பாராளுமன்ற தேர்தல் - ஜனாதிபதியின் கட்சி அமோக வெற்றி\nஇந்திய பெருங்கடலில் உள்ள பல சிறிய தீவுகளால் ஆன நாட\nஇலங்கை டெஸ்ட் தலைவர் திமுத் கருணாரத்ன பிணையில் விடுதலை\nவாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை டெஸ\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் கைது\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணார\nபூப்பந்து சாம்பியன்ஸ் போட்டித் தொடர் தொடர்பில் பேச்சுவார்த்தை\nஇலங்கையில் ஆசிய இளையோர் பூப்பந்து சாம்பியன்ஸ் விளை\nஇலங்கை தென்னாபிரிக்க மூன்றாவது ரி20 இல் தென்னாபிரிக்கா முதலில் துடுப்பாட்டம்\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது\nஸ்கைப் குழு அழைப்பு புதிய வசதி: பரீட்சிக்கும் மைக்ரோசொப்ட்\nவாட்ஸ் ஆப், வைபர் போன்ற வீடியோ சட்டிங் அப்பிளிக்கே\nஇலங்கை - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 ஆரம்பம்\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது\nஇலங்கை 225 ஓட்டங்களுக்கு அனைத்து வி���்கட்டுக்களையும் இழந்தது\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஐ\nஇலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங் நாட்டுக்கு அழைப்பு\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 0\nஇலங்கை அணி இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் தோல்வி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் வெற்றியிலக்கு 252\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருந\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2\nஇலங்கை அணி 154 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2\nஇலங்கை கிரிக்கட்டின் புதிய தலைவராக சம்மி சில்வா தெரிவு\n2019/2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கட்டின் தலைவரா\nநாளை கிரிக்கெட் தேர்தல் நடாத்தப்படும்: மேன்முறையீட்டு நீதிமன்றம்\nஇரண்டு தரப்பினருக்கும் இடையிலான இணக்கப்பாட்டிற்கு\nஇலங்கை கிரிக்கெட்டின் தேர்தல் இன்று\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் இன்னும் சற்றுநே\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜயவிற்கு பந்து வீச அனுமதி\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தன\n191 ஓட்டங்களுடன் இலங்கை அணி சுருண்டது\nஇலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்ற\nஇன்று இலங்கை - தென்ஆப்பிரிக்காவுக்கிடையில் முதலாவது டெஸ்ட் போட்டி\nதென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட்\nஇலங்கை கிரிக்கட் தேர்தலுக்கான 2 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்ப\nஅமெரிக்க அரசபணி முடக்கம் தொடர்பில் ட்ரம்ப் ஆலோசனை\nஅமெரிக்காவில் அரச பணி முடக்கத்தை முடிவுக்குக் கொண்\nஇலங்கை கிரிக்கட் தேர்தல் பிற்போடப்பட்டது\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தல் பெப்ரவரி மாதம் 21ம் த\nகூகுள் அஸிஸ்டன்ட் சாதனம் தொடர்பில் வெளியான மகிழ்ச்சியான செய்தி\nகூகுள் அஸிஸ்டன்ட் (Google Assistant) என்பது செயற்க\nAirPlay2 வசதி தொடர்பில் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டது ஆப்பிள்\nஆப்பிளின் மொபைல் சாதனங்களில் AirPlay2 எனும் வசதி க\nஇலங்கை அணி வெற்றி பெற 365 ஓட்டங்கள் ��லக்கு\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3\nஇலங்கை அணி வீரர்களுக்கு அபராதம்\nநியூஸிலாந்து Bay-Oval மைதானத்தில், நேற்று நடந்த நி\nஇலங்கை அணி 372 ஓட்டங்களை பெறுமா\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\nபுதிய வசதியை அறிமுகம் செய்வது தொடர்பில் இன்ஸ்டாகிராம் பரிசோதனை\nபுகைப்படங்களை பகிரும் உலகின் மிகப்பெரிய தளமாக இன்ஸ\nபங்களாதேஷில் இன்று பொதுத் தேர்தல்\nபங்களாதேஷில் இன்று (30) பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள\n104 ஓட்டங்களுடன் இலங்கை அணி\nஇலங்கை நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ\nஇலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லஹிரு குமாரவிற்கு அபராதம்\nஇலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லஹிரு குமாரவி\nமூன்றாவது முறையாக சாம்பியனானது இலங்கை\nஆசிய வளர்முக அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில\nஇலங்கை அணி 282 ஓட்டங்களை மட்டுமே பெற்றது\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல\nஇலங்கை அணிக்கு தலைவராக லசித் மாலிங்க\nஇலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் இடம\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக ஜொனதன் லெவிஸ் நியமனம்\nஇலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இங்கி\nஇலங்கை கிரிக்கட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக ஸ்டீவ் ரிக்ஸன்\nஅவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் முன்னாள் விக்கட் கா\nஆப்பிளின் 5G ஐபோன் அறிமுகம் தொடர்பில் வெளியான தகவல்\nகைப்பேசி உலகில் சாம்சுங் நிறுவனத்திற்கும் ஆப்பிள்\nபொதுநலவாய கராத்தே சாம்பியன்ஷிப்: இலங்கை குழாம் நாடு திரும்பியது\nஒன்பதாவது பொதுநலவாய கராத்தே சாம்பியன்ஷிப்பில் பங்க\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nஇங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள அடுத்த இரண்டு டெ\nஇலங்கை – இங்கிலாந்து இடையேயான பயிற்சிப் போட்டி இன்று ஆரம்பம்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண\nஇலங்கை அணிக்கு அபார வெற்றி\nஇங்கிலாந்திற்கு எதிரான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப் பொறுப்பாளர் பியல் நந்தன திஸாநாயக்க கைது\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ந��திப்பொறுப்பாளரான\nஇலங்கை அணியின் தலைமை பதவிக்கு திஸர பெரேரா\nஇங்கிலாந்துக்கு எதிரான ஒற்றை சர்வதேச இருபதுக்கு 20\nஇலங்கை தொடர் தோல்வி; வென்றது இங்கிலாந்து\nஇலங்கை அணிக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் த\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன நிதி மோசடி சம்பவம் சைபர் தாக்குதல் இல்லை\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெறவிருந்த பாரி\nஇலங்கை – பங்களாதேஷ் இளையோர் சமர் இன்று ஆரம்பம்\nஇலங்கை இளையோர் மற்றும் பங்களாதேஷ் இளையோர் அணிகளுக்\nஇளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இலங்கை வென்றுள்ள முதல் பதக்கம்\nஆர்ஜெண்டீனாவின் புவனர்ஸ் அயர்ஸ் (Buenos Aires) நகர\nஇலங்கை அணியை மீளக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்த வேண்டும்\nவெற்றியீட்டுவதை விடவும் இலங்கை அணியை மீண்டும் கட்ட\nஇலங்கை – இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட\nபிரெட் கவானா அமெரிக்க உயர்நீதிமன்ற பிரதம நீதியரசராக நியமனம்\nஅமெரிக்க உயர்நீதிமன்றத்தின் பிரதம நீதியரசராக ப்ரெட\n19 வயதிற்குட்பட்டோருக்கான இலங்கை அணி ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்ட\n19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் த\n40 ஆண்டுகளின் பின் இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ் இளைஞன்\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு 1982-ம் ஆண்டு டெஸ்ட் அந்\nஇளையோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல் வெற்றியை இலங்கை பதிவு செய்தது\n19 வயதிற்குட்பட்ட இளையோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்க\nமீண்டும் இலங்கை அணியின் தலைவராக சந்திமால்\nஇலங்கை அணியின் தலைவராக தினேஸ் சந்திமாலை நியமிக்க த\nஇலங்கை அணி விளையாடுவதை பார்க்கும்போது வெட்கமளிக்கிறது - ரொஷான் மஹாநாம\nஇலங்கை அணி விளையாடும் போட்டிகளை பார்க்கும்போது, ஒன\nஇலங்கை அணி நான்காவது ஒருநாள் போட்டியில் வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ந\nவிஜயகலாவின் வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nஅண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வில் விடு\nஇலங்கை அணியின் தலைவராக சுரங்க லக்மால் நியமிப்பு\nதென் ஆபிரிக்க அணியுடன் அடுத்து நடைபெற உள்ள இரண்டு\n2 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை வீரர்கள் மூவர் கலந்து கொள்ள தடை\nதினேஷ் சந்திமால், சந்திக ஹதுருசிங்க மற்றும் அசங்க\nஉலகளவில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் கைப்பேசிகள் தொடர்பில் வெளியான தகவல் இதோ\nஉலகெங்கிலும் பல மில்லியன் கணக்கான ஸ்மார்ட் கைப்பேச\nஐபோன்கள் தொடர்பில் வெளியான சுவாரஸ்யமான தகவல் இதோ\nஸ்மார்ட் கைப்பேசி பிரியர்கள் எப்போதுமே ஐபோன்களின்\n4 விக்கெட்டுக்களால் இலங்கை அணி வெற்றி\nமேற்கிந்திய தீவுகளுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டிய\nஇலங்கை அணித் தலைவர் சந்திமாலுக்கு போட்டித் தடை\nபந்தை சேதப்படுத்தியதில் குற்றவாளியாகக் காணப்பட்ட\n4ம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை 334/8\nவெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போ\nஇலங்கை கிரிக்கெட் வாரிய பதவி வேண்டாம் என மறுத்த முரளிதரன்\nஇலங்கை கிரிக்கெட் வாரியத்தினால் அளிக்கப்பட்ட ஆலோ\n03 ஆம் நாள் ஆட்ட நேர நிறைவில் இலங்கை 34/1\nஇலங்கை - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான\nஇரண்டாவது டெஸ்ட் போட்டி ‍- 253 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை அணி\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ\nஇலங்கை - தென்ஆப்பிரிக்கா தொடருக்கான அணியில் ஸ்டெயின் இடம்பிடித்தார்\nஇலங்கை தொடருக்கான தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியில்\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறுப்பினர்கள்\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறு\nஹஷான் திலகரத்ன இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராக நியமனம்\nஇலங்கை கிரிக்கட் அணியின் 19 வயதின் கீழ் உள்ள பிர\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் அதிகரிப்பு\n2018/19 ஆண்டுக்கான இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வ\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு 04 பேர் வேட்பு மனு தாக்கல்\nஇம்மாதம் 31 ஆம் திகதி நடைபெற உள்ள இலங்கை கிரிக்க\nகிரேம் லேப்ரோய் இலங்கை கிரிக்கட் தெரிவுக்குழு தலைவராக நியமனம்\nஇலங்கை கிரிக்கட்டின் தெரிவுக்குழு தலைவராக கிரேம்\nT20 தரவரிசையில் இலங்கை பின்னடைவை சந்தித்துள்ளது (நாடுகளின் தரவரிசைகள் இணைப்பு)\nசர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளுக்கான தரவரிசையில் 8\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன தற்காலிக இடைக்கால நிர்வாக குழு அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் பிற்போடப்பட்ட\nமுதன்­மு­றை­யாக பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழாவில் இலங்கை சாதித்­துள்­ளது\nஇலங்கை விளை­யாட்­டுத்­துறை வர­லாற்றில் முதன்­மு­\nSony Xperia Z2 அதிரடியாக விலைக்குறைப்பு 22 seconds ago\nஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகள் அடுத்த 20 ஓவர் உலக கிண்ண போட்டிக்கு தகுதி 3 minutes ago\nஉலகின் மிகச் சிறிய இயந்திரம்\nகற்றாழை சாறுடன் பூண்டு சாறை கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் 4 minutes ago\nஅலுவலக டென்ஷனை குறைக்க உதவும் வழிமுறைகள் 5 minutes ago\nஉடைந்தாலும் நீரில் மூழ்காத உலோகத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை 7 minutes ago\nரொம்ப சூடா Tea குடிக்கிறீங்களா.. தொண்டை புற்றுநோய் வரும்:அவதானம் 9 minutes ago\nஇதனை தினமும் ஒரு கையளவு சாப்பிடுங்க... தொப்பை நிச்சயம் குறையுமாம்\nஉலக கிண்ணம்: இந்தியா, அவுஸ்திரேலியா நாளை மோதல்\nகொரோனா வைரஸ் - இதுவரை 80 பேர் பலி - 3000 பேர்...\nகோப் பிராயன்ட் மற்றும் அவரது மகள் ஹெலிகாப்டர் விபத்தில் பலி\n19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியை வென்றது நியூசிலாந்து\nஇதனை தினமும் ஒரு கையளவு சாப்பிடுங்க... தொப்பை நிச்சயம் குறையுமாம்\nஉலக கிண்ணம்: இந்தியா, அவுஸ்திரேலியா நாளை மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/munnorgal/", "date_download": "2020-01-28T16:47:52Z", "digest": "sha1:3OYCONCBA37I32BSJ6MQESL2Q3FWUXTD", "length": 4676, "nlines": 75, "source_domain": "dheivegam.com", "title": "munnorgal Archives - Dheivegam", "raw_content": "\nபுகைப்படம் இல்லாமல் குலதெய்வத்தை எப்படி வணங்குவது – ஒரு எளிய வழி\nசிலர் தங்களது முன்னோர்களின் படங்களையும் குல தெய்வத்தின் படங்களை வைத்திருக்க மாட்டார்கள் ஆனால் முன்னோர்களையும் குலதெய்வத்தை வணங்க வேண்டும் என்று நினைப்பார்கள். இதற்கு ஒரு தீர்வு இருக்கிறது. வாருங்கள் இது குறித்து விரிவாக...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/category/python3-python2/", "date_download": "2020-01-28T16:57:47Z", "digest": "sha1:LRVONKYGBU4TJR47YWF63VM6SLSYKDQG", "length": 21345, "nlines": 288, "source_domain": "ezhillang.blog", "title": "Python3 Python2 – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nஇணையம் வழி சொல் திருத்தி:… இல் Rekha\n“What is this Indian lan… இல் வெளியுறவுத்துரை அமைச…\nசொல்திருத்தி – தெறிந்தவை… இல் சொல்திருத்தி –…\n(NSFW) வசைசொற்கள் – Tami… இல் கோமாளி – swear…\nநிரல் அலசிஆராய்தல் – art of debugging\nDebugging – அதாவது கணினியில் பிழைகளை கண்டு திருத்தம் செய்வது எப்படி பைத்தான் மொழியில் இது சற்று சகஜமானது : முழு விவரம் இங்கு.\nபடம் : திருத்தியுடன் எழில் மொழி செயலி; நிரல் இடது பக்கம், இயக்கிய வெளியீடு வலது பக்கம். சாளரத்தின் கீழ் இயக்கிய விவரம். இந்த செயலி எழில் படிக்க உதவும். (c) 2017 எழில் மொழி அறக்கட்டளை.\n“எழில் மொழியை எப்படி வெளியீடு செய்வது ” என்று சப்பென்று தலைப்பை வைத்து மேலும் ஒரு பதிவை எழுதலாம் என்று தொடங்கினேன். அனால் இன்று எனக்கும் பொறுமைக்கும் நீண்ட தூரம் ஆயிற்று. நம்ம மண்ணில் ஜே.கே. போன்றவர் இருந்ததாக கேள்வி, என்னமோ அவர் ஆசியில் ஒரு தலைப்பு. சில வெளிப்பாடுகள் அதுவாக வரவேண்டும், ஸ்வயம்பு போல.\n“ஆளே இல்லாத கடையில ஏண்டா டீ ஆத்தூர்” நக்கலுக்கு தமிழ் எந்த மொழியிர்க்கும் சளச்சது இல்லை. சிலர் நேரில் என்னை, சற்று வெகுளி தனமாக – இங்கு அமெரிக்காவில் முதல் தலைமுறை தமிழர் (எழுதவோ, நல்லா பேசவோ சாகஜமாக வராதவர்) – “ஏன் நீங்கள் தமிழில் மென்பொருள் ரீதியில் செயல்படுகிறீர்கள்” என்று கேட்டார்; என்னமோ செவ்வாயில் குடிபுகுவது போல நான் செய்யும் வேலைகள் எனது நண்பர்களிடமும், முகம் அறியா இணைய நபர்களிடமும் தெரியும். தமிழில் செயல்படுவது எனது சுய உறிமை, சில நேரம் பெருமை, தன்னிரக்கம், அகராதி என்றும் பலர் கூறலாம்; ஆனால், அதில் சமூக பொறுப்பு, அறிவியலாளரின் சமூக பார்வை, அறிவியல் மொழி வளர்ச்சி, தேடல், தொழில்நுட்ப கண்டெடுப்பு, தியானம் போன்ற நுட்ப்பமான விஷயங்களை மறந்து விடுவார்கள். சில நேரங்களில் எழில் எங்கே போகிறது என்று எண்ணுவேன்; ஆனால் முதலில் அந்த எட்டு வயது குழந்தைகள் நிரலாக்கத்தை தமிழ் வழி கற்பிக்கும் பொது தமிழ் கணிமை உலகம் நாம் அனைவரும் கூடி கண்ட வெற்றி என்பதில் ஐயமில்லை.\nஎழில் மொழி என்பது பல ஆண்டுகளாக நான் செய்து வருவது; இதனை முழுமையாக 2013 ஆண்டில் பொது வெளியீடு செய்து இந்நாள் வரை பத்து பங்களிப்பாளர்கள் தங்கள் நேரத்திற்கும், அறிவிற்கும் லாபம் பொருட்படாமல் பங்காளித்துள்ளனர். தமிழ் நெஞ்சங்கள் எங்கும் ஆதரவு அளித்துள்ளனர். அனால் இவர்களின் வேலைகளும் எழில் மொழியில் இலக்கான சிறுவர் கணிமை கற்றலுக்கு கொண்டு சேர்க்க முடியவில்லையே என்று எனக்கு பல நாட்கள் தூக்கம் தொலைந்து போனது.\nசமீபத்தில் சில மாறுதல்கள்; எழில் கிட்ஹப்-இல் இருந்தாலும் இதனை ஒரு முழுமை அடைந்த மென்பொருளாக கொள்ள முடியாத��. மென்பொருள் என்றால் அதற்க்கு பயனாளர்களின் தேவைகளையும், அவசியமான பயன்பாட்டுகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். சும்மா மூல நிரலை மூஞ்சியில் விட்டு எறிஞ்சால் யாருக்கும் பயன்படாது. என்னமோ கோவத்தில் எழுதி விட்டதாக நீங்கள் தப்பாக எடுத்துக்கொள்ள வேண்டாம். சுய விமர்சனமாக எனக்கு கொள்ளுங்கள்.\nஎழில் மொழியை கடைசி end-user பயனாளர்கிடத்து சேர்த்தால் என்பது என்னுடைய பொறுப்பு என்று ஒரு மூன்று ஆண்டுகளாக உணர்ந்து வருகிறேன். இதனை சிறப்பாக செய்ய எனக்கு ஒரு போர் படை தேவை. பத்து பேர் இருக்கிறார்கள் மீதி வாருங்கள்.\nஎழில் மொழியில் உள்ள “installer” திரட்டியில் இவை இடம் பெறவேண்டும் என்று எனக்கு தற்சமய நிபந்தனை:\nPlatform Support: இயங்கு தளங்களில் வேலை செய்ய வேண்டும்:\nதிரட்டியில் வேண்டியவை : Installer package\nஎழில் மொழி திருத்தி ; இதனை ‘ezhuthi’ (எழுதி) என்று pygtk-இல் இங்கு இங்கு வடிவமைத்து வருகிறேன்.\nதமிழில் நிரல் எழுது புத்தகம்\nதமிழில் நிரல் எழுது புத்தகம் பயிற்சி நிரல்கள்\nமேல் நிலை எழில் எ.கா. உதாரணங்கள்\nபாடம், ஆசிரியர்களுக்கு உண்டான காணொளி, கேள்வி தாள், வினா-விடை பாட திட்டம்.\nமொத்தமாக நிறுவுதல் பரிசோதனை (அணைத்து தளங்களிலும்)\nகோப்புகளை திறப்பது, இயக்குவது, சேமிப்பது\nதனியன்க்கி பரிசோதனைகள் (automatic tests)\nபயனர் நடப்பு பரிசோதனை (interactive tests)\nஒரு தவம், வரம் மறக்கப்படாது – முயற்சி திருவினையாக்கும். கை கூடுவோம், வாருங்கள்.\nஓபன்-தமிழ் நிரல் தொகுப்பில் வளர்ச்சி (2015 முதல் 2016 வரை).\nஜனவரி 29, 2017 ezhillang\tபின்னூட்டமொன்றை இடுக\nஓபன் தமிழ் வழி சொல்திருத்தி\nஎல்லாம் நலமாக இருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். சென்ற வாரம் பாஸ்டன் நகரில் சைபீரியா குளிர் -22*C, அனால் எனக்கும் ஓபன் தமிழ் திட்டத்தில் பங்களிக்க நேரம் கிடைத்தது.\nஓபன் தமிழ் வழி சொல்திருத்தி ஒன்றை உருவாக்கும் பணியை மீண்டு இந்த ஆண்டு தொடங்கினேன். இந்த திருத்தியை “பல்-நிலை” (multi-pass) முறையில் முன்பே திட்டமிட்ட படி நாம் செயல்படுத்தலாம். இன்றுவரை செய்த நிரல்களை இங்கு பாருங்கள்\nநேரம், ஆர்வம் இதற்க்கு சற்றுற ஒதுக்குங்கள்.\nபிப்ரவரி 17, 2016 ezhillang\tசொல்திருத்தி, தமிழ், SpellChecker, Tamil\tபின்னூட்டமொன்றை இடுக\nOpen-தமிழ் திட்டம் ஒரு பார்வை\nசெயற்கையறிவு – சில சுட்டிகள்\nதமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/35216-2018-05-30-03-26-49", "date_download": "2020-01-28T17:12:43Z", "digest": "sha1:EIN6V556NHB73XDGMO7VSQDQC3WCBHSQ", "length": 49275, "nlines": 282, "source_domain": "keetru.com", "title": "தமிழ்நாடு தமிழருக்கில்லை!?", "raw_content": "\nஅரச பயங்கரவாதங்களில் அந்த முதல் கல்லை எறிவது யார்\nஅனில் அகர்வாலுக்கு ஒத்து ஊதும் தமிழ் தி இந்துவும், தினமலரும்\nசொராஹ்புதீன் போலி என்கவுண்டர் வழக்கு - நாட்டின் பெரிய வழக்கில் வெளியான அநீதி தீர்ப்பு\n370 - காஷ்மீரை இணைக்கும் கண்ணி\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nநடுவணாதிக்க ஒழிப்பும் தேசியத் தன்னுரிமையும்\nமே 22 - படுகொலைகள்\nமாணவர்கள் - இளைஞர்களின் தமிழர் உரிமை மீட்புப் போராட்டமும், தமிழக அரசு கட்டவிழ்த்துவிட்ட கண்டனத்துக்குரிய வன்முறையும்\nஆளுநரிடம் நாம் கேட்க வேண்டியது: உடனே எழுவர் விடுதலை அல்லது அவரது பதவி விலகல்\nதமிழகத்தை சுடுகாடாக்க துடிக்கும் முதலாளிகளின் எடுபிடி மோடி அரசு\nதேசிய கல்விக் கொள்கை வரைவுக்கு அன்றே விதை போட்ட ராஜாஜி\nபொதுத் தேர்வு எனும் பேராபத்து\nபோராடுவதற்கான உரிமைகளும், மறுக்கும் அரசுகளும்\nஈரான் - அமெரிக்க நாடுகள் போரில் ஈடுபட்டால் ஏற்படும் சாதக, பாதகங்கள்\nவெளியிடப்பட்டது: 30 மே 2018\nநாதஸ்வர இசை கேட்கவில்லை. உற்றார் உறவினர்களின் பேச்சரவம் கேட்கவில்லை. மணமக்களின் நண்பர்கள் செய்யும், கேலிகளும், கிண்டல்களும் கேட்கவில்லை. கெட்டி மேளம். கெட்டி மேளம். என்று பரபரப்பாகும் பெரிசுகளின் உத்தரவுகளோ, மேளம் கொட்டும் சத்தமோ கேட்கவில்லை. மண்டபங்களின் கதவுகளில், வெளியே பூட்டுகள் தொங்க. உள்ளே ரகசியமாக நடந்தன திருமணங்கள். எங்கே தெரியுமா\nஇதே காட்சியை இதற்கு முன்பு எங்கோ பார்த்த, கேட்ட நினைவு வருகிறதா ஆம். ஈழத்தில் பார்த்தோம். பவுத்த மதவெறி சிங்கள அரசின் ராணுவ அடக்குமுறைக்களுக்கு அஞ்சி, அங்குள்ள தமிழர்கள் தம் வீட்டு நல்லது கெட்டதுகளை பூட்டிய வீடுகளுக்குள் நடத்திக் கொண்ட அவலத்தை ஈழத்தில் கண்டோம். இன்று, அதே காட்சிகளைத் தமிழ்நாட்டில் பார்க்கிறோம். இந்த நிலை உணர்த்தும் செய்தி என்னவென்பதை இன்னும் நாம் புரிந்து கொள்ளவில்லை என்றால், தமிழ்நாடு தமிழருக்கில்லை.\n1950களில் வடவர் எதிர்ப்புப் போராட்டம் தீவிரமாக நடந்த மண் தமிழ்நாடு. ஆனால், இன்று, ஓ. என். ஜி. சி. என்னும் வடநாட்டுப் பெருநிறுவன���்திற்கு ஆதரவாக, கதிராமங்கலத்தில் ராணுவம் இறக்கிவிடப்பட்டது. அனில் அகர்வால் என்னும் வடநாட்டுப் பெருமுதலாளிக்காக, தூத்துக்குடியில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். அதுவும் தமிழகக் காவல்துறையைக் கொண்டே தமிழர்கள் சுட்டுத் தள்ளப்படுகிறார்கள்.\nஸ்டெர்லைட் என்னும் உயிர்க்கொல்லித் தொழிற்சாலையை மூடச் சொல்லிப் போராடியவர்கள், ‘எங்கள் மண்ணைச் சுடுகாடாக்காதீர்கள், எங்கள் பிள்ளைகள் சுவாசிக்கும் உயிர்க்காற்றில் நஞ்சைக் கலக்காதீர்கள்’ என்று, இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான உயிர் வாழ்வதற்கான கோரிக்கையை முன்வைத்துப் போராடியவர்கள். அவர்களின் ஒற்றைக் கோரிக்கை, ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பது மட்டுமே. அவர்கள் மீதுதான் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கின்றன மத்திய, மாநில அரசுகள். 13 பேர் பலி என்கின்றன ஊடகங்கள். இல்லை இன்னும் இரண்டு மடங்கு உயிர்கள் பலியாகியுள்ளன என்கின்றனர் களத்தில் நிற்போர். 144 தடையுத்தரவு போட்டு, இணையச் சேவையை முடக்கி, மின்சாரத்தை நிறுத்தி, வீடு வீடாக நுழைந்து நரவேட்டையாடியிருக்கிறது தமிழகக் காவல்துறை. பொதுமக்களின் போராட்டத்தைத் திட்டமிட்டுக் கலவரமாக மாற்றி, இந்தப் படுகொலைகளை, பயிற்சி பெற்ற காவலர்களைக் கொண்டு அரங்கேற்றியிருக்கிறார்கள். கொத்துக் குண்டுகளும், பதுங்குகுழிகளும் மட்டும்தான் இல்லை. சொந்த மக்கள் மீது ஓர் அரசுக்கு ஏன் இவ்வளவு வன்மம்\nதன்னுடைய மொழி, இன உரிமை உள்ளிட்ட அடையாளங்களை விட்டுக்கொடுக்காத மாநிலம் தமிழ்நாடு. பண்பாட்டுப் படையெடுப்புகளுக்கு உள்ளானாலும், அவற்றைச் செரித்துக் கொள்ள முடியாமல் வெளியே தள்ளிவிடும் எதிர்ப்பாற்றால் மிக்க மண். இந்தியாவின் வேறெந்த மாநிலத்திலும் காணமுடியாத, சமூக நீதி அரசியலின் மீது இயங்கிக் கொண்டிருக்கும் தனித்துவமான மாநிலம் தமிழ்நாடு. வடவரின் ஆதிக்கத்தை, குறிப்பாக டெல்லியின் ஆதிக்கத்தை ஒருபோதும் அனுமதிக்காத, விரும்பாத மாநிலம் தமிழ்நாடு. ஆள்வது எந்த அரசாக இருந்தாலும், டெல்லியின் ஆதிக்கப் போக்கிற்கு எப்போதும் கடிவாளமாக இருப்பது, தமிழ்நாட்டின் தனித்துவம் மிக்க இந்த அரசியல்தான்.\nஎத்தனையோ வழிகளில் முயற்சி செய்து பார்த்து, முடியாமல் போனதால், வேறு வழியின்றி, இந்தித் திணிப்பு த���டங்கி நீட் வரை தமிழக மக்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்து இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து வந்தது காங்கிரஸ் கட்சி. அதற்கான சான்றுகள் வரலாறு நெடுகிலும் கொட்டிக் கிடக்கின்றன. அவ்வப்போது பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி டெல்லியில் எட்டிப்பார்த்த போதும் அதே நிலைதான். அவர்களின் மதவெறி அரசியல் தமிழ்நாட்டில் செல்லுபடியாகவில்லை. மத்தியில் அதிகாரத்தில் இருந்தபோதும், தமிழ்நாட்டில் பாஜக என்ற கட்சி இருப்பதற்கான அடையாளமே வெளியில் தெரியாமல் இருந்தது. ஆனால் இன்று, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, தமிழ்நாட்டில் வாழும் பாஜக தலைவர்கள் தமிழர்களுக்கு எதிரான கருத்துகளை, மதவெறியைத் தூண்டும் பேச்சுகளை பொதுவெளிகளில் பேசும் அளவுக்குத் துணிச்சல் பெற்றுவிட்டனர்.\nகடந்த 2014 மே மாதம், வாஜ்பாய் என்னும் முகமூடியைக் கழற்றி எறிந்துவிட்டு, மோடி முகமூடியை மாட்டிக்கொண்டு மத்தியில் பா.ஜ.க., ஆட்சிக்கு வந்தபிறகு இந்தியாவின் முகம் மாறத் தொடங்கியது அல்லது திட்டமிட்டு மாற்றத் தொடங்கினார்கள். ஏற்கனவே இந்தியா இந்து மத நாடு. வேதங்களும், புராணங்களும், யோகங்களுமே இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு. என்பதாகப் பார்ப்பனீயம் உலகமெங்கம் செய்து வைத்துள்ள பிரச்சாரத்திற்கு, பொய் சாட்சிகளைக் கட்டமைத்து வலுசேர்க்கும் வேலையை இன்றைக்கு மோடி - அமித்ஷா கூட்டணி திட்டமிட்டுச் செய்து வருகிறது. ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு, ஆதிக்கத்தின் மூலம் செய்து விடத் துடிக்கிறது.\nதன்னுடைய வெளியுறவுத் துறை அமைச்சர் பதவியைப் பயன்படுத்தி, போகும் நாடுகளுக்கெல்லாம். கையோடு பகவத் கீதையைக் எடுத்துக் கொண்டு போய்க் கொடுத்து, இந்தியாவின் தேசிய நூலாக்கப் பாடுபடுகிறார் சுஷ்மா ஸ்வராஜ். பன்முகத் தன்மையைப் பாதுகாக்க வலியுறுத்தி வரும் தமிழ்நாடு உடனே எதிர்க்கிறது.\nபசுவதைத் தடைச்சட்டம். அதன் நீட்சியாக மாட்டுக்கறிக்குத் தடை, முத்தலாக்கிற்குத் தூக்குத் தண்டனை என்று மதச்சட்டத்தால் நாட்டை ஆளத்துடிக்கும் பாஜகவின் எண்ணத்தை அடித்து நொறுக்க, இந்தியாவெங்கும் போராடிய மக்கள் கையில் எடுத்தது, தந்தை பெரியார் என்னும் சமூகநீதிச் சாட்டையைத்தான்.\nபள்ளிகளில் இந்திப் பாடம், பாடத்திட்டத்தில் யோகா பயிற்சி என, முரளிமனோகர் ஜோஷியின் சூத்திரத்தை மீண்டும் கையி��் எடுத்தனர். புதிய கல்விக் கொள்கை என்னும் பெயரில் குலக்கல்வித் திட்டத்தைப் புதுப்பிக்கப் பார்க்கின்றனர். நீட்டைக் கட்டாயமாக்கி, இந்தியா முழுமைக்கும் ஒரே பாடத்திட்டத்தைக் கொண்ட கல்வியைப் புகுத்த முயற்சிக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., கும்பலின் காவிமயக் கொள்கையை வீரியமாக எதிர்ப்பதோடு, மற்ற மாநிலங்களுக்கும் எச்சரிக்கை மணியடிக்கும் மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது.\nதேர்தல் அரசியலை எடுத்துக் கொண்டால், ஒட்டு மொத்த அதிகாரத்தையும், தேர்தல் ஆணைத்தையும் பயன்படுத்திக் கொண்டு மக்களாட்சியின் மாண்பைக் காலில் போட்டு மிதித்துக் கொண்டிருக்கிறது மோடி - அமித்ஷா கூட்டணி. தேர்தலில் பெரும்பான்மை பெறாத மாநிலங்களிலும், பேரங்களின் மூலமும், உருட்டல், மிரட்டல் மூலமும் கூட்டணி வைத்து ஆட்சியில் அமர்ந்து கொண்டு, ஒட்டு மொத்த இந்தியாவுமே காவி மயமாகிவிட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். இந்தியா இந்துக்களின் நாடு என்றும், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் இங்கிருக்க உரிமையற்றவர்கள் என்றும் நச்சுக்கருத்துகளைப் பரப்பி வருகின்றனர். மதவாத அரசியலால் மக்களைப் பிளவுபடுத்தி வரும் பாஜகவிற்கு எதிராக, மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் ஓரணியில் திரண்டு வருகின்றன. மதவாதத்திற்கு எதிரான அணியைக் கட்டமைப்பதில், தமிழ்நாடு, குறிப்பாக திமுக முன்னணியில் நின்று செயல்படுகிறது.\nமொழி, இன, அரசியல் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான, எதிர்ப்பாற்றலையும், தத்துவ அடித்தளத்தையும் கொண்டிருப்பதுடன், அவற்றை அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகாவிற்கும் உணர்த்திக் கொண்டிருக்கும் மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாடு முன்னெடுத்த மொழிப்போராட்டமே, கேடயமாக நின்று தங்களுடைய தாய்மொழியையும் காத்து வருகிறது என்ற உண்மையை இந்தியாவின் பிற மாநிலங்களும் ஒப்புக் கொண்டுள்ளன. தெலங்கானாவின் சட்டமன்றத்தில், இடஒதுக்கீடு குறித்து அறிவிப்பு செய்யும்போது, முதல்வர் சந்திரசேகர்(ராவ்) தந்தை பெரியாரை நினைவு கூர்கிறார். கர்நாடகத்தில், மொழி உரிமை குறித்துப் பேசும்போது, சித்தராமையா தமிழ்நாட்டின் மொழிப்போராட்டத்தை மேற்கோள் காட்டுகிறார். தமிழ்நாட்டில் கலைஞர் தலைமையிலான திமுக அரசு கொண்டு வந்த அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் சட்டத்திற்குக் கேரள முதல்வர் பினராயி விஜயன் செயல்வடிவம் கொடுக்கிறார். இப்படி எல்லா வகையிலும், ஆர்.எஸ்.எஸ்., பாஜக கூட்டணியின் மதவாத அரசியலை முறியடிக்கும் தத்துவாயுதங்களின் வார்ப்படப் பட்டறையாகத் தமிழ்நாடு இருக்கிறது.\nவிளைவு, இயல்பாகவே ஆர்.எஸ்.எஸ். - பாஜக கூட்டணிக்குத் தமிழ்நாடு பகை இலக்காகிப் போனது. எனவே, பகையை ஊடுருவி அழிப்பது அல்லது உள்வாங்கிச் செரிப்பது என்ற, தங்களுக்கே உரிய பார்ப்பனியத் தந்திரத்தைக் கையில் எடுக்க முடிவு செய்தனர். தமிழ்நிலப்பரப்பின் மண்ணும், காற்றும் கூட சமூக நிதி அரசியலை சுவாதித்தே உயிர்வாழ்வதால், உள்வாங்கிச் செரிப்பது அவ்வளவு எளிதான காரியமாக அவர்களுக்கு இல்லை. பார்ப்பனியம் வேரூன்ற முயற்சிக்கும் போதெல்லாம். முளையிலேயே கிள்ளி எறிந்துவிடும் இயல்புடையது தமிழ்நாட்டின் அரசியல் - சமூகக் களம். எனவே உள்வாங்கிச் செரிக்கும் தந்திரம் எடுபடாது என்ற உண்மை புரிந்ததும். ஊடுருவி அழிக்கும் தந்திரத்தைக் கையில் எடுத்தனர். மறைந்திருந்து ஆடுவதற்கான இடமாகத் தலைமையில்லாத அதிமுக அவர்களுக்குக் கிடைத்தது.\nதமிழ்நாட்டின் வளமான நிலப்பரப்பும், தமிழர்களின் நலமான வாழ்வும், உறுதியான தத்துவப் பின்புலமும் அழிக்கப்பட்டாக வேண்டும் என்ற திட்டத்துடன் களமிறங்கியது பாஜக - ஆர்.எஸ்.எஸ் கூட்டணி. பதவியும், பணமுமே தங்கள் வாழ்நாள் லட்சியம் என்ற எண்ணத்தில் இருக்கும் அதிமுக ஆட்சியாளர்கள், மோடி - அமித்ஷா தட்டும் தாளத்திற்கு ஆடத் தொடங்கியது அவர்களுக்கு மிகவும் வசதியாகப் போய்விட்டது.\nநெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம்.\nகதிராமங்கலத்தில் மீத்தேன் எடுக்கும் திட்டம்.\nதேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம்.\nதஞ்சை டெல்டா விவசாயப் பகுதிகளை\nஇப்படி அடுக்கடுக்காக, பேரழிவு தரும் திட்டங்களை எல்லாம் தமிழ்நாட்டில் கொண்டு வந்து குவித்துவிட்டது மத்திய அரசு. அதுமட்டுமா, நீட் தேர்வைக் கொண்டு வந்து திணித்து, சிறந்த மருத்துவர்களை உருவாகித் தந்து கொண்டிருந்த தமிழ்நாட்டின் பிள்ளைகளை, ஏமாற்றத்தில் தள்ளி, தூக்கில் தொங்கவிட்டு, கொக்கரித்து நிற்கின்றரே பார்ப்பன பனியாக்கள். இதெல்லாம் இன்றைய ஆட்சியாளர்களுக்குத் தெரியாதா தெரியும். சுயநலமே வாழ்க்கையாகக் கொண்டவர்கள் என்பதால் கைகட்டி வேடிக்���ை பார்க்கிறார்கள்.\nதமிழ்நாட்டைச் சூறையாடுவதற்கும், தமிழர்களை அழித்தொழிப்பதற்கும் ஐந்தாண்டு திட்டம்தீட்டி செயல்படும் மத்திய பா.ஜ.க. அரசுக்கும், அதன் ஆதரவு பெற்ற வடநாட்டுப் பெருமுதலாளிகளுக்கும் சிறியளவிலான இடையூறுகூட இருந்துவிடக் கூடாது என்பதில் மட்டும் தமிழக அரசு கவனமாக இருக்கிறது. பா.ஜ.க. வின் பேரழிவுத் திட்டங்களை எதிர்த்து, போராடிய மக்களை காவல் துறையைக் கொண்டு, சட்டத்தைக் காட்டி தமிழக அரசு மிரட்டிக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில்தான், தலைநகர் சென்னையின் கடற்கரைச் சாலையில், ஆர்.எஸ்.எஸ்.சின் பேரணி, தமிழகக் காவல்துறைப் பாதுகாப்புடன் நடந்து முடிந்தது என்பதை நாம் கவனத்தில் கொண்டு வந்து, ஆழ்ந்து சிந்தித்தால், தமிழ்நாடும், தமிழர்களும் எதிர்கொண்டிருக்கும் பேராபத்து தெளிவாக விளங்கும்.\nசல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது, மெரினாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் அன்றாடங்காய்ச்சி மக்களின் மீது வேட்டை நாயைப்போல் பாய்ந்த காவல்துறை, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டை எதிர்த்துப் போராடிய மக்களைச் சுட்டுத் தள்ளியிருக்கிறது. சல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது முதல்வராக இருந்த பன்னீர்செல்வம், தாக்குதல் குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என்றார். பிறகு, போராட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவிவிட்டனர் என்று சட்டமன்றத்திலேயே சொன்னார். இன்று முதல்வராக இருக்கும், எடப்பாடி பழனிச்சாமியும், துப்பாக்கிச் சூடு குறித்து தனக்கு எதுவுமே தெரியாது, சமூக விரோதிகள் ஊடுருவிவிட்டார்கள் என்கிறார். காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் அதிமுக முதல்வர்களுக்கே தெரியாமல், தமிழகக் காவல்துறைக்கு உத்தரவுகள் எங்கிருந்து, யார் மூலம் வருகின்றன தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைப் பொறுத்தளவு, பாதிக்கப்பட்ட மக்களின் வாக்குமூலங்களும், அங்கு சென்று வந்த வழக்கறிஞர்கள் தரும் செய்திகளும், ஒரு சில நேர்மையான ஊடகவியலாளர்களின் பதிவுகளும் இரண்டு நபர்களை நோக்கித்தான் கைகாட்டுகின்றன. ஒருவர், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், இன்னொருவர் ஆர்.எஸ்.எஸ்.சின் தமிழ்நாட்டு ஏஜென்ட்டும், துக்ளக் ஆசிரியருமான குருமூர்த்தி. இவர்களுக்குப் பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்த உத்தரவின் பேரிலேயே, தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது எனக் கூறப்படுகிறது.\nபாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நடந்த கலவரத்தில், உத்தரப்பிரதேசத்தில் ரத்த ஆறு ஓடியதே. ராம் ரஹீம் சிங் என்ற வடநாட்டுச் சாமியார் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டபோது, அவரது ஆதரவாளர்கள் அரங்கேற்றிய வன்முறை வெறியாட்டத்தில் 30க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனரே. அங்கெல்லாம் நடத்தப்படாத துப்பாக்கிச் சூடு, கோரிக்கை மனு கொடுக்கச் சென்ற தூத்துக்குடி மக்களின் மேல் நடத்தப்பட்டதற்கான காரணம் என்ன\nஇங்கிருப்பது மாநில அரசு போன்ற ஒன்றே தவிர, மாநில அரசு அன்று. தங்களுடைய பிரதிநிதியான ஜெயலலிதாவின் ஆட்சியில், தில்லை நடராசர் கோவில் பறிப்பு, சேதுசமுத்திரத் திட்ட எதிர்ப்பு, பாபர் மசூதி இடிப்புக்கும், இராமர் கோவில் கட்டுவதற்கும் ஆதரவு, மதமாற்றத் தடைச் சட்டம், ஆடு கோழி பலியிடத் தடை என, மாநில அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி சாதித்துக் கொண்டனர். இப்போது, சகல அதிகாரங்களும் தனக்கே என்னும் சர்வாதிகாரச் சிந்தனையுள்ள மத்திய அரசும் அவர்களுக்கான அரசாக இருப்பதால், தமிழ்ப் பெண்களை இழிவாகப் பேசிவிட்டு, சுதந்திரமாகத் தமிழ்நாட்டில் சுற்றித் திரிகின்றனர். இப்படி, எப்படிப் பார்த்தாலும் தமிழ்நாடு தமிழர்களுக்கானதாக இப்போது இல்லை.\nஇரண்டு நிகழ்வுகளை இங்கே ஒப்பிட்டுக் காட்டுவது இன்றைய சூழலை புரிந்து கொள்ள உதவியாக இருக்கும் என்று கருதுகிறேன். ஒன்று, லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தின் முன் நடைபெற்ற, தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவான போராட்டம். லண்டன் வாழ் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில், தற்போது லண்டன் சென்றுள்ள, திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் கலந்து கொள்ளக் கூடாது என, சில ‘தூய’ தமிழர்கள் எதிர்த்துள்ளனர். மக்களுக்கான போராட்டமே முகாமையானது என்று கருதிய பேரா. சுபவீ அதில் கலந்து கொள்ளவில்லை.\nஇரண்டாவது, அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில், தமிழ்நாடு ஃபவுண்டேசன் என்ற தமிழ்ச்சங்க அமைப்பின் கூட்டம். அதில், ‘தூத்துக்குடித் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் எழுந்து நின்று அஞ்சலி செலுத்துவோம்’ என்று அறிவித்தவுடன், அரங்கில் இருந்த வெளிநாடு வாழ் ‘இந்தியப் பார்ப்��னர்’கள் கூச்சல் போட்டுக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தமிழ்ச்சங்கக் கூட்டத்தில், தமிழர்களின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்துவது கைவிடப்பட்டுள்ளது.\nகடல் கடந்து சென்றாலும், கட்சி மாச்சரியங்களையும், அரசியல் பகையையும் விடாமல் எடுத்துச் சென்று, உயிர்போகும் நிலையிலும், பிரிந்தே கிடக்கின்றனர் தமிழர்கள் என்பதற்கு முதலில் சொன்ன நிகழ்வு அண்மைக்கால சான்று. ஆனால், சொந்த நாடு என்ற ஒன்று இல்லாதபோதும், செல்லும் நாடுகளில் எல்லாம், பார்ப்பனர்கள், பார்ப்பனர்களாகவே இருக்கிறார்கள் என்பதற்கு இரண்டாவதாக சொன்ன நிகழ்வு சான்று.\nஎன்னும் திராவிடக் கவிஞர் பாரதிதாசனின் எச்சரிக்கையைத் தமிழறிந்த தமிழ்த் தலைவர்கள் மறந்தது எப்படி\nஇந்த இடத்தில், ஈழத்தையும், இன்றைய தமிழகத்தையும் மீண்டும் ஒருமுறை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.\nஈழத்தில், தேசிய இன விடுதலைக்காகப் போராடிய தமிழர்களை, பவுத்த நாடும், காந்தி தேசமும் முள்ளிவாய்க்கால் என்னும் சிறுபகுதிக்கு விரட்டியடித்து, கொத்துக் கொத்தாகக் கொன்றழித்தன. அம் மக்களின் விடுதலை முழக்கத்தை துப்பாக்கி முனையில் மவுனிக்க வைத்தனர். அது மே 19\nதமிழகத்தில், தங்களின் தலைமுறைகளுக்கு உயிர்வாழும் உரிமை கோரிப் போராடிய தூத்துக்குடி மக்களை, மத்திய பாஜக அரசும், மாநில அதிமுக அரசும், தாங்கள் குறித்து வைத்த எல்லைக்குள் வரவைத்து, துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாக்கி இருக்கின்றன. தமிழர்களின் போராட்ட உணர்வுகளை முடக்கிப் போடத் தூத்துக்குடியில் ஆயுத ஒத்திகை நடத்தியுள்ளனர். இது மே 22\nமொழியை அழிக்கப்பார்த்தார்கள் - முடியவில்லை.\nதேசிய இன அடையாளத்தை சிதைக்கப் பார்த்தார்கள் - நடக்கவில்லை.\nஇன்னும் என்னென்னமோ குறுக்கு வழிகளைக் கையாண்டு பார்த்தார்கள் - பலிக்கவில்லை.\nஇப்போது, ஆட்சியும், அதிகாரம் கையில் இருக்கும் போதே தமிழர்களை அழித்து விட எண்ணி, மிருக பலத்துடன் பாயத் தொடங்கியிருக்கிறார்கள். இதற்கு மேலும், நாம் சாதித் தமிழர்களாகவும், கட்சித் தமிழர்களாகவும் பிளவுபட்டுக் கிடப்போமானால், குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.... தமிழ்நாடு தமிழருக்கில்லை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள�� மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n0 #2 செ.ராஜகோபால் மள்ளனார் 2018-06-02 00:37\nநிச்சயம் ஓர் நாள் தமிழகத்திற்கு வாழ வந்த வந்தேறிகளான மாற்று மொழிபேசும் கயவர்களால் தமிழர்களாகிய நாம் கொல்லப்படலாம்.. .\nதமிழ்நாடு தமிழருக்கில்லை. ..வந்தேறிகளுக்க ு மட்டும்தான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-01-28T16:43:23Z", "digest": "sha1:O64JTWXVV6GIRXTPFWGY2HOFPUEM3KPO", "length": 10189, "nlines": 134, "source_domain": "kallaru.com", "title": "வேப்பந்தட்டை அருகே பள்ளி வேன்- அரசு பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து.", "raw_content": "\nபெரம்பலூா் அருகே சாலை விபத்தில் பெண் பலி.\nபெரம்பலூரில் அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணா்வு பிரசாரம்\nபெரம்பலூா் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இருவா் சாவு\nபெரம்பலூா் மாவட்ட பள்ளி, கல்லூரிகளில் குடியரசு தின விழா கொண்டாட்டம்\nHome பெரம்பலூர் வேப்பந்தட்டை அருகே பள்ளி வேன்- அரசு பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து.\nவேப்பந்தட்டை அருகே பள்ளி வேன்- அரசு பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து.\nவேப்பந்தட்டை அருகே பள்ளி வேன்- அரசு பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து.\nபெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே தனியார் பள்ளி வேனும், அரசுப் பேருந்தும் வியாழக்கிழமை நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 9 மாணவர்கள் உள்பட 23 பேர் காயமடைந்தனர்.\nசேலம் மாவட்டம், வீரகனூரில் இயங்கி வரும் தனியார் பள்ளி வேன் அருகாமையில் உள்ள பெரம்பலூர் மாவட்டம் அரசடிக்காடு, பூலாம்பாடி பகுதியிலிருந்து மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு வியாழக்கிழமை காலை பூலாம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தது.\nஅப்போது, எதிரே வந்த அரசுப் பேருந்து, எதிர்பாராதவகையில் தனியார் பள்ளி வேன் மீது நேருக்கு நேர் மோதியது. இதில், விகாஷ் (11), மகேஸ்வரி (12), ரகுநாத் (11), சன்மதி (6), தரனேஷ் (8), உள்பட 9 மாணவ, மாணவிகள், வேன் ஓட்டுநர் வேப்படி பாலக்காடு பகுதியைச் சேர்ந்த சத்தியராஜ் (27) வெங்கனூரைச் சேர்ந்த ஆசிரியை ரேவதி (30) ஆகியோர் காயமடைந்தனர்.\nமேலும், அரசுப் பேருந்தில் பயணம் செய���த சேலம் மாவட்டம், வீரகனூரைச் சேர்ந்த தேன்மொழி (40), கெங்கவல்லியைச் சேர்ந்த தாரணி ( 33), ஆணையம்பட்டியைச் சேர்ந்த லட்சுமி (45) உள்பட 12 பேர் காயமடைந்தனர்.\nஇதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு, பூலாம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும், பள்ளி வேன் ஓட்டுநர் சத்தியராஜை பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கும் அனுப்பி வைத்தனர்.\nவிபத்து குறித்து அரும்பாவூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nTAGPerambalur District News Perambalur News Perambalur Seithigal பெரம்பலூர் செய்திகள் பெரம்பலூர் செய்திகள் 2019 பெரம்பலூர் மாவட்ட செய்திகள் விபத்து வேப்பந்தட்டை\nPrevious Postதனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரியில் பயிற்சி Next Postஉஷார் மாதவிடாய் தள்ளி தள்ளி வருகிறதா\nபெரம்பலூா் அருகே சாலை விபத்தில் பெண் பலி.\nபெரம்பலூரில் அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணா்வு பிரசாரம்\nபெரம்பலூா் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இருவா் சாவு\nபெரம்பலூா் அருகே சாலை விபத்தில் பெண் பலி.\nபெரம்பலூரில் அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணா்வு பிரசாரம்\nபெரம்பலூா் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இருவா் சாவு\nபெரம்பலூா் மாவட்ட பள்ளி, கல்லூரிகளில் குடியரசு தின விழா கொண்டாட்டம்\n‘மாஸ்டர்’ மிரட்டும் மூன்றாவது லுக்\nஅரியலூரில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் தேசிய கொடி ஏற்றினார்.\nபெரம்பலூரில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் தேசிய கொடி ஏற்றினார்.\nஇன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலை\nபெரம்பலூரில் கருப்புக் கொடி ஏந்தி கரும்பு விவசாயிகள் ஆா்ப்பாட்டம்\nபெரம்பலூரில் ஆழ் குழாய் உடைந்து விழுந்து தொழிலாளி பலி\nகல்வி & வேலைவாய்ப்பு 60\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/118039", "date_download": "2020-01-28T15:57:09Z", "digest": "sha1:DUCD4R2YS74RCTYQPF3IYSLS4HU4C46J", "length": 11585, "nlines": 94, "source_domain": "selliyal.com", "title": "‘ஜகாட்’ படமாக்கப்பட்ட இடங்கள்: இயக்குநரின்10 ஆண்டுகள் தேடலில் கிடைத்தவை! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured கலையுலகம் ‘ஜகாட்’ படமாக்கப்பட்ட இடங்கள்: இயக்குநரின்10 ஆண்டுகள் தேடலில் கிடைத்தவை\n‘ஜகாட்’ படமாக்கப்பட்ட இடங்கள்: இயக்குநரின்10 ஆண்டுகள் தேடலில் கிடைத்தவை\nகோலாலம்பூர் – நேற்று நாடெங்கிலும் ‘ஜகாட்’ திரைப்படம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு, தற்போது மலேசியர்கள் மத்தியில் அதிக வரவேற்பினைப் பெற்று வருகின்றது.\nநமது இந்தியர்களோடு, மலாய்காரர்களும், சீனர்களும் குடும்பத்தோடு ‘ஜகாட்’ திரைப்படத்தைக் கண்டுகளித்து பேஸ்புக் வாயிலாக மனதார வாழ்த்தி வருகின்றனர்.\n‘ஜகாட்’ திரைப்படத்தில் அக்கதை நடக்கும் 1980-ம் ஆண்டு சூழலை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி, கதையோடு நம்மை ஒன்றச் செய்துவிடும் அளவிற்கு ஈர்ப்பு உள்ளது.\nகாரணம், அதன் தரமான ஒளிப்பதிவும், கதைக்குத் தேவையான வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மலேசியாவின் பல்வேறு இடங்களும் தான்.\nஅப்படிப்பட்ட இடங்கள் ‘ஜகாட்’ இயக்குநர் சஞ்சய் பெருமாளுக்கு அவ்வளவு எளிதில் கிடைத்துவிட்டதா என்றால் இல்லை என்பதே அவரது பதிலாக உள்ளது.\nசுமார் 10 ஆண்டுகள் தேடலுக்குப் பிறகு அந்த இடங்கள் அவரது கண்ணில் பட்டிருக்கிறது.\nஇது குறித்து சஞ்சய் தனது அனுபவத்தைக் கூறுகையில், “சட்ட விரோத குடிசைப்பகுதியின் வாழ்க்கை முறை எப்படி இருக்கும் என்பது எனக்குத் தெரியும். அதன் அடிப்படையில் தான் ‘ஜகாட்’ திரைப்படத்தின் காட்சிகள் எப்படியெல்லாம் அமைந்திருக்க வேண்டும் என்பதை என் மனக்கண்ணில் உருவேற்றியிருந்தேன். இப்படத்தின் கதையை 10 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டு வைத்திருந்தேன். சினிமாத்துறையில் வேலை செய்து கொண்டே அக்கதைக்கு வடிவம் கொடுத்தேன், காட்சிகளை வரைந்தேன்.”\n“நான் என் மனக்கண்ணில் பார்த்த அந்த குடிசைப் பகுதி இந்நாட்டில் எங்கேயாவது ஒரு மூளையிலிருக்கும் என்ற நம்பிக்கையோடு 2005-ஆம் ஆண்டு முதல் 2007-ஆம் ஆண்டு வரை தேடி அழைந்தேன். நான் நினைத்த அந்தக் காட்சி என் கண்களுக்கு புலப்படவில்லை.அந்தக் காலகட்டத்தில் தொலைக்காட்சிக்காக ஆவணப்படம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தேன்.”\n“நான் தேடிக்கொண்டிருக்கும் அந்தக் காட்சி பேரா மாநிலத்தில் இருக்கக் கூடும் என்ற உள்ளுணர்வு 2009-ஆம் ஆண்டு எனக்கு ஏற்பட்டது. அதை நான் உறுதியாகவும் நம்பினேன். தேடியும் பார்த்தேன். கிடைக்கவில்லை. கடந்த 2012-ஆம் ஆண்டில் ‘The Day That River Ran Red’ எனும் குறும்படம் தயாரிப்பதற்காக பேரா மாநிலம் செல்லும் வாய்ப்பு மீண்டும் ஏற்பட்டது. அதை பயன்படுத்தி குபு காஜாவிலும், செலா���ாவிலும் அந்த இடத்தை தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை.இறுதியாக ஹுலு பேராவிற்குச் சென்றேன். வியப்பின் விளிம்பில் நின்றேன். 10 ஆண்டுகளாக மனக்கண்ணில் உருவேற்றியிருந்த காட்சியை என் கண்ணெதிரில் கண்ட தருணம் என் வாழ்நாளில் மறக்க முடியாத சொர்க்க தினம். அந்த இடமே என்னைக் கைபிடித்து அழைத்து வந்ததாக உணர்ந்தேன்” என்று சஞ்சய் முன்னணி நாளிதழ் ஒன்றிற்கு அளித்த நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.\nசஞ்சயின் தேடலுக்குப் பலனாகக் கிடைத்த ஹுலு பேரா உட்பட மொத்தம் 14 இடங்களில் ‘ஜகாட்’ திரைப்படம் படமாக்கப்படுள்ளது.\nகுவால செபெதாங், கிரிட், கினியான் இந்தான், லெங்கோங், பெங்காலான் ஹுலு, பாலிங், புக்கிட் ரோத்தான், சபாக் பெர்ணம், நீலாய், சிம்பாங், போர்ட் கிள்ளான், கோலாலம்பூர், ஜெராண்டுட், ஜாசின் ஆகிய பல்வேறு இடங்களில் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\n‘ஜகாட்’ திரைப்படம் குறித்த மேல் விவரங்களுக்கு கீழ்க்காணும் இணைப்புகளைப் பயன்படுத்துங்கள்:-\nPrevious articleநரேந்திர மோடியுடன் சுந்தர் பிச்சை சந்திப்பு\nNext articleஅப்பப்பா அரட்டும் மாதவன் – மிரட்டும் இறுதிச்சுற்று முன்னோட்டம்\n‘ஜகாட்’ சிறந்த மலேசியத் திரைப்படத்திற்கான விருது பெற்றது\nவிருது விழாவில் 9 பிரிவுகளில் ‘ஜகாட்’ போட்டி\nதிரைப்பட விழா சர்ச்சைக்கு முடிவு: எல்லாப் படங்களும் போட்டியிலாம் என அறிவிப்பு\nஎதிர்பார்த்ததைவிட அதிக இலாபம் ஈட்டிய நெட்பிலிக்ஸ்\nசீனாவிலிருந்து வந்த 8 தமிழர்கள் 28 நாட்களுக்கு வெளியே போகத் தடை\nபேர் கிரில்சுடன் காட்டு வளம் குறித்த செய்திப் படத்தில் ரஜினிகாந்த்\nஉலக அளவில் விளையாட்டுத் துறை இரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய கோபே பிரியாண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_11_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_12_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-01-28T18:03:02Z", "digest": "sha1:42NGRWL3D3OKU2EATBRN5AJ7LG6HXUW6", "length": 28408, "nlines": 278, "source_domain": "ta.wikisource.org", "title": "திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/யூதித்து/அதிகாரங்கள் 11 முதல் 12 வரை - விக்கிமூலம்", "raw_content": "திருவிவிலியம்/இணைத் திருமு��ை நூல்கள்/யூதித்து/அதிகாரங்கள் 11 முதல் 12 வரை\n←யூதித்து: அதிகாரங்கள் 9 முதல் 10 வரை\nதிருவிவிலியம் - The Holy Bible ஆசிரியர் கிறித்தவ சமய நூல்\nயூதித்து: அதிகாரங்கள் 13 முதல் 14 வரை→\n4306திருவிவிலியம் - The Holy Bible — பொது மொழிபெயர்ப்பு - Tamil Ecumenical Translation - 1995கிறித்தவ சமய நூல்\n நான் மகிழ்ச்சியோடு மது அருந்துவேன்; ஏனெனில் இந்நாள் என் வாழ்வின் பொன்னாளாகும்\" என்றார். தம் பணிப்பெண் சமைத்திருந்ததை எடுத்து அவன் முன்னிலையில் உண்டு பருகினார். ஒலோபெரின் அவரிடம் தன் மனத்தைப் பறிகொடுத்து, மட்டுமீறிக் குடித்தான். பிறந்தநாள் முதல் அன்றுபோல அவன் என்றுமே குடித்ததில்லை.\"- யூதித்து 12:19-20\n3.1 யூதித்தின் விழுமிய ஒழுக்கம்\n3.2 ஒலோபெரின் அளித்த விருந்து\nஅதிகாரங்கள் 11 முதல் 12 வரை\n1 ஒலோபெரின் யூதித்தை நோக்கி,\nபணிபுரிய முன்வரும் எவருக்கும் நான் ஒருபோதும் தீங்கிழைத்ததில்லை.\n2 இப்பொழுதும், மலைப்பகுதியில் வாழும் உன் இனத்தார்\nநான் அவர்களுக்கு எதிராகப் போர் தொடுக்க முனைந்திருக்கமாட்டேன்.\nஆனால், இதற்கெல்லாம் அவர்களே காரணம்.\nநீ ஏன் அவர்களிடமிருந்து தப்பியோடி எங்களிடம் வந்திருக்கிறாய்\nஇன்று இரவும் இனியும் உனக்கு ஆபத்து எதுவும் நேராது.\n4 எவரும் உனக்குத் தீங்கிழைக்கமாட்டார்கள்.\nமாறாக, என் தலைவர் நெபுகத்னேசர் மன்னரின் பணியாளரை நடத்துவது போல,\nயாவரும் உன்னையும் நல்ல முறையில் நடத்துவார்கள்\" என்றான்.\n5 இதற்கு யூதித்து அவனிடம் பின்வருமாறு கூறினார்:\n\"உம் அடியவளின் சொற்களைத் தயை கூர்ந்து கேளும்.\nஉம் பணிப்பெண்ணாகிய என்னைப் பேசவிடும்.\nஇன்று இரவு என் தலைவரிடம் நான் பொய் சொல்லமாட்டேன்.\n6 உம் பணிப்பெண்ணான என் சொற்படி நீர் நடந்தால்,\nகடவுள் உமக்கு முழு வெற்றி அளிப்பார்;\nஎன் தலைவராகிய நீர் மேற்கொள்ளும் முயற்சிகளில் தோல்வியே காணமாட்டீர்.\n7 அனைத்துலகின் மன்னரான நெபுகத்னேசரின் உயிர்மேல் ஆணை\nஎல்லா உயிர்களையும் நெறிப்படுத்த உம்மை அனுப்பியுள்ள\nஅவருடைய ஆற்றல் மேல் ஆணை\nமனிதர்கள் மட்டும் உம் வழியாக நெபுகத்னேசருக்குப் பணிவிடை செய்வதில்லை;\nகாட்டு விலங்குகள், கால்நடைகள், வானத்துப் பறவைகள் ஆகியவையும்\nஅவருக்கும் அவருடைய வீட்டார் அனைவருக்கும்\nபணிந்து உமது ஆற்றலால் உயிர் வாழ்கின்றன.\n8 உம்முடைய ஞானம் பற்றியும் திறமைகள் பற்றியும்\nநாடு முழுவதிலும் நீரே தலை���ிறந்தவர் என்றும்,\nபோர்த் திறனில் வியப்புக்குரியவர் என்றும் உலகம் முழவதும் அறியும்.\n9 \"அக்கியோர் உமது ஆட்சிமன்றத்தில் அறிவித்தவற்றை நாங்களும் கேள்வியுற்றோம்;\nஏனெனில், பெத்தூலியாவின் ஆள்கள் அவரை உயிரோடு விட்டுவைத்ததால்,\nஅவர் உம்மிடம் சொல்லியிருந்த அனைத்தையும் அவர்களுக்கும் அறிவித்தார்.\n10 ஆதலால், தலைவர் பெருமானே,\nஅவருடைய சொற்களைப் புறக்கணியாமல் உமது உள்ளத்தில் இருத்தும்.\nஎம் இனத்தார் தங்கள் கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்தாலொழிய\nஅவர்களை யாரும் தண்டிக்க முடியாது;\nவாள்கூட அவர்களுக்கு தீங்கிழைக்க முடியாது. இது உண்மை. [*]\n11 \"இப்போது என் தலைவருக்குத் தோல்வியும் ஏமாற்றமும்\nஏற்படாதவாறு சாவு அவர்களுக்கு நேரிடும்.\nஏனெனில் அவர்களுடைய பாவம் அவர்களை ஆட்கொண்டுவிட்டதால்\nஅவர்கள் தீமை செய்யும்போதெல்லாம் தங்கள் கடவுளுக்குச் சினமூட்டுகிறார்கள்.\n12 தங்கள் உணவுப்பொருள்கள் தீர்ந்துபோனதாலும்\nஅவர்கள் தங்கள் கால்நடைகளைக் கொல்ல முடிவு செய்தார்கள்;\nமேலும், உண்ணக் கூடாது என்று கடவுள் தம் சட்டத்தால்\n13 எருசலேமில் உள்ள எங்களின் கடவுள் திருமுன்\nதூய்மைப்படுத்தி ஒதுக்கி வைக்கப்பட்ட தானியங்களின் முதற் பலன்,\nதிராட்சை இரசம், எண்ணெய் இவற்றில்\nபொது மக்களுள் யாரும் தங்கள் கையால் தொடவும் கூடாது என்று\n14 எருசலேமில் வாழ்ந்த மக்களும் இவ்வாறு செய்து வந்தபடியால்,\nஆட்சி மன்றத்தின் இசைவு பெற்றுவர எருசலேமுக்கு ஆளனுப்பியிருக்கிறார்கள்.\n15 இசைவு பெற்று, அதைச் செயல்படுத்த அவர்கள் முற்படும் பொழுது,\nஅழிவுறுமாறு அவர்கள் அன்றே உம்மிடம் கையளிக்கப்படுவார்கள்.\n16 ஆகவே, உம் அடியவளாகிய நான் இவற்றையெல்லாம் அறிந்து,\nஉம்மிடம் சேர்ந்து அரும்பெரும் செயலாற்றக்\nஇவைபற்றிக் கேள்வியுறும் மாந்தர் எல்லாரும்,\nஏன் உலகம் முழுவதுமே மலைப்புறுவர்\n17 உம் அடியாளாகிய நான் இறைப்பற்று உள்ளவள்.\nஇரவும் பகலும் விண்ணகக் கடவுளுக்கு ஊழியம் புரிந்து வருகிறேன்.\nஎன் தலைவரே, இப்பொழுது உம்மிடம் தங்குவேன்.\nஆனால், இரவுதோறும் பள்ளத்தாக்குக்குச் சென்று கடவுளை மன்றாடுவேன்.\nஇஸ்ரயேலர் பாவம் செய்யும்போது அவர் எனக்கு அறிவிப்பார்.\n18 நான் வந்து அதை உமக்கு அறிவிப்பேன்.\nபின் உம் படை அனைத்தோடும் நீர் புறப்பட்டுச் செல்லலாம்.\nஉம்மை எதிர்ப்பதற்கு அ���ர்களுள் ஒருவராலும் முடியாது.\n19 நான் யூதேயா நாடு வழியாக எருசலேம் சேரும்வரை\nஉம்மை வழி நடத்திச் செல்வேன்.\nஅங்கு உமக்கு ஓர் அரியணை அமைப்பேன்.\nஆயன் இல்லா ஆடுகள்போல் இருக்கும் அவர்களை நீர் துரத்தியடிப்பீர்.\nஒரு நாய்கூட உமக்கு எதிராக உறுமாது.\nமுன்கூட்டியே எனக்கு அறிவிக்கப்பட்ட இவற்றை\nஉமக்குத் தெரிவிக்கவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்.\"\n20 யூதித்து சொன்னதைக் கேட்ட ஒலோபெரினும்\nஅவரது ஞானத்தைக் கண்டு வியந்து,\n21 \"உலகின் ஒரு முனைமுதல் மறுமுனைவரை\nஉன்னைப் போல அழகும் ஞானம் நிறைந்த பேச்சும் கொண்ட\nஒரு பெண் இல்லவே இல்லை\" என்றார்கள்.\n22 பின் ஒலோபெரின் அவரிடம்,\nஎன் தலைவரை ஏளனம் செய்த மக்களை அழித்தொழிக்கவும்\nகடவுள் உன்னை அவர்களுக்கு முன்னதாக அனுப்பி வைத்தும் நல்லதே\n23 நீ தோற்றத்தில் அழகுவாய்ந்தவள் மட்டுமல்ல,\nபேச்சில் ஞானம் மிக்கவளும் ஆவாய்.\nநீ சொன்னபடி செய்வாயானால் உன் கடவுள் எனக்கும் கடவுளாவார்.\nநெபுகத்னேசர் மன்னரின் அரண்மனையில் நீ வாழ்வாய்.\nஉலகமெங்கும் உனது புகழ் விளங்கும்\" என்றான்.\n1 ஒலோபெரின் தன் வெள்ளிக் கலன்கள் வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு\nதான் உண்டுவந்த அறுசுவை உணவையே அவள் உண்ணவும்,\nதன் திராட்சை மதுவையே அவள் பருகவும் ஏற்பாடு செய்ய ஆணையிட்டான்.\n2 அதற்கு யூதித்து, \"இவற்றை நான் உண்ணமாட்டேன்.\nநான் கொண்டுவந்துள்ள உணவுப் பொருளே எனக்குப் போதும்\" என்றார். [1]\n\"நீ கொண்டு வந்துள்ள உணவுப்பொருள்கள் தீர்ந்து போகுமானால்\nஅவை போன்ற உணவை உனக்குக் கொடுக்க எவ்வாறு எங்களால் முடியும்\nஉன் இனத்தாருள் ஒருவரும் எங்கள் நடுவே இல்லையே\n4 \"என் தலைவரே, உம் உயிர்மேல் ஆணை\nஉம் அடியவள் என்னிடம் உள்ள உணவுப் பொருள்கள்\nஆண்டவர் தாம் திட்டமிட்டுள்ளதை என் வழியாய்ச் செயல்படுத்துவார்\"\n5 பிறகு ஒலோபெரினின் பணியாளாகள் யூதித்தைக்\n6 \"உம் அடியவள் வெளியே சென்று இறைவனிடம் மன்றாடும்படி\nஎன்று யூதித்து ஒலோபெரினுக்குச் சொல்லியனுப்பினார்.\nஒலோபெரின் தன் காவலர்களுக்குக் கட்டளையிட்டான்.\nயூதித்து மூன்று நாள் பாளையத்தில் தங்கியிருந்தார்;\nஇரவுதோறும் பெத்தூலியாவின் பள்ளத்தாக்குக்குச் சென்று,\nபாளையத்தின் அருகில் இருந்த நீரூற்றில் குளிப்பார்.\n8 குளித்து முடித்தபின் தம் இனத்து மக்களுக்கு வெற்றி அளிக்கும் வழியைத்\nதமக்குக் காட்���ுமாறு இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரை மன்றாடுவார்.\n9 அவர் தூய்மை அடைந்தவராய்த் திரும்பிவந்து,\n10 நான்காம் நாள் ஒலோபெரின் தனக்கு நெருக்கமான\nபணியாளர்களுக்கு மட்டும் விருந்து அளித்தான்;\nபடைத் தலைவர்களுள் ஒருவரையும் அழைக்கவில்லை.\n11 தன் உடைமைகள் அனைத்துக்கும் பொறுப்பாய் இருந்த\nபகோவா என்ற உயர் அலுவலரிடம், [2]\n\"நீர் உடனே சென்று, உம் பொறுப்பில் உள்ள\nஅந்த எபிரேயப் பெண் வந்து நம்மோடு உண்டு பருக இணங்கச் செய்யும்.\n12 இத்தகைய பெண்ணுடன் நாம் உறவுகொள்ளாமல்\nஅவளை நாம் கவர்ந்திழுக்கத் தவறினால்\nஅவள் நம்மை எள்ளி நகையாடுவாள்\" என்றான்.\n13 ஒலோபெரினிடமிருந்து பகோவா வெளியேறி யூதித்திடம் சென்று,\n\"என் தலைவர் முன்னிலையில் பெருமை அடையவும்,\nஎங்களோடு திராட்சை மது அருந்தி மகிழ்ந்திருக்கவும்,\nஅசீரியப் பெண்களுள் ஒருத்தி போல மாறவும்\nஇத்துணை அழகு வாய்ந்த பெண்மணியாகிய தாங்கள்\n14 யூதித்து அவனிடம், \"என் தலைவர் சொன்னதைச் செய்ய\nஅவருக்கு விருப்பமானதை நான் உடனே செய்வேன்.\nநான் இறக்கும் வரை அது எனக்கு மகிழ்ச்சி தரும்\" என்றார்.\n15 ஆகவே யூதித்து எழுந்து சிறப்பாடை அணிந்து,\nபெண்களுக்குரிய எல்லா அணிகலன்களாலும் தம்மை அழகுபடுத்திக்கொண்டார்.\nஅவருடைய பணிப்பெண் அவருக்குமுன்னே சென்றாள்;\nயூதித்து நாள்தோறும் உணவு அருந்துகையில்\nவிரித்து அமர்வதற்காகப் பகோவா கொடுத்திருந்த கம்பளத்தை\nஒலோபெரினுக்கு முன்னிலையில் பணிப்பெண் தரையில் விரித்தாள்.\n16 பின் யூதித்து உள்ளே சென்று அதன்மேல் அமர்ந்தார்.\nஒலோபெரினுடைய உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளியது;\nஅவரைக் கண்ட நாள்முதலே அவரோடு உறவு கொள்ள\nஇப்பொழுது அவரை அடைய அவன் ஏக்கம் கொண்டான்.\n17 எனவே ஒலோபெரின் அவரிடம்,\n\"மது அருந்தி எங்களுடன் களிப்புற்றிரு\" என்றான்.\n18 அதற்கு யூதித்து, \"என் தலைவரே\nநான் மகிழ்ச்சியோடு மது அருந்துவேன்;\nஏனெனில் இந்நாள் என் வாழ்வின் பொன்னாளாகும்\" என்றார்.\n19 தம் பணிப்பெண் சமைத்திருந்ததை எடுத்து\nஅவன் முன்னிலையில் உண்டு பருகினார்.\n20 ஒலோபெரின் அவரிடம் தன் மனத்தைப் பறிகொடுத்து,\nபிறந்தநாள் முதல் அன்றுபோல அவன் என்றுமே குடித்ததில்லை.\n[2] 12:11 - \"அலி\" என்றும் மொழிபெயர்க்கலாம்.\n(தொடர்ச்சி): யூதித்து: அதிகாரங்கள் 13 முதல் 14 வரை\nஆசிரியர் பக்கங்கள் இல்லாத படைப்புகள்\nஏதாவது ஒரு மின்னூல் ��டியெடு\nஇப்பக்கம் கடைசியாக 19 சூன் 2012, 00:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/telepathic", "date_download": "2020-01-28T17:55:03Z", "digest": "sha1:L6TTLQSOGQLVWIVB34AUD5RUBINTHUUO", "length": 4128, "nlines": 60, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"telepathic\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\ntelepathic பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/how-to/2019/side-effects-of-too-much-calcium-025350.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2020-01-28T17:57:58Z", "digest": "sha1:36O3ZHQF2IDBTLSMPE7EJEZFAH77AVKC", "length": 21172, "nlines": 172, "source_domain": "tamil.boldsky.com", "title": "நிறைய பால் குடிப்பீங்களா? உடம்புல கால்சியம் அளவு அதிகமானா என்னாகும் தெரியுமா? | 4 Ways too Much Calcium Harms Your Health - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n5 hrs ago உங்க ராசிப்படி உங்களோட சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\n6 hrs ago தண்ணீர் முதல் இஞ்சி சாறு வரை காலையில் என்ன குடிக்கலாம் தெரியுமா\n7 hrs ago எச்சரிக்கை உங்கள் வீடுகளில் உள்ள இந்த பொருட்கள் வயிற்றிலுள்ள குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்துமாம்…\n9 hrs ago கல்யாணத்துக்கு வர எல்லா ஆண்களும் கல்யாண பொண்ணுக்கு முத்தம் கொடுக்கலாமாம்... என்னயா சடங்கு இது\nNews Rajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வால���.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nMovies அதை அப்படிப் பண்ணனும்.. இதை இப்படிப் பண்ணனும்.. தெரியாதா.. கடுப்பான ஹீரோயின்\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n உடம்புல கால்சியம் அளவு அதிகமானா என்னாகும் தெரியுமா\nஇந்த நவீன காலத்தில் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் என்பது காணாமல் போன விஷயமாகவே உள்ளது. தற்போது எல்லாம் உணவில் ஊட்டச்சத்துகளை எடுப்பதை விட்டு விட்டு மாத்திரை வடிவில் தான் ஊட்டச்சத்துகளை எடுத்துக் கொண்டு இருக்கிறோம். கால்சியம், இரும்புச் சத்து குறைபாடு இப்படி எல்லாவற்றிற்கும் மாத்திரை தான். ஆனால் இப்படி கால்சியம் மாத்திரைகளை அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லதா\nகண்டிப்பாக கிடையாது. இயற்கையாகவே 1000-1200 மில்லி கிராம் அளவு கால்சியம் அடங்கிய உணவுகளான பிரக்கோலி, டோஃபு, மோலாஷஸ், எள் விதைகள் மற்றும் கோலார்டு க்ரீன் போன்றவற்றை எடுத்துக் கொண்டு வரலாம். அதிகப்படியான கால்சியம் கண்டிப்பாக உங்கள் எலும்புகளுக்கும் பற்களுக்கும் நல்லது கிடையாது. அதிகப்படியான கால்சியம் இரத்தத்தில் கலப்பதால் ஏகப்பட்ட பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஹைபர் தைராய்டு, புற்றுநோய் போன்றவை ஹைபர் கால்சிமாவை ஏற்படுத்துகிறது. இந்த நிலை ஏற்பட்டால் இரத்தத்தில் உள்ள கால்சியத்தின் அளவு அதிகரிக்க ஆரம்பித்து விடும். கால்சியம் அதிகமானால் என்னென்ன பாதிப்புகள் வரும் என்று தற்போது பார்க்கலாம்.\nMOST READ: இந்த லிஸ்டல இருக்கற மாதிரி சாப்பிடுங்க... 7 நாள்ல ஈஜியா 7 கிலோ எடை குறைக்கலாம்...\nஸ்வீடிஷ் ஆய்வுப்படி அதிக கால்சியம் ஆயுளை குறைக்கக் கூடும். 61, 433 பெண்கள் தங்கள் 19 வது வயதிலேயே இறப்பை சந்திக்கின்றனர். இதற்கு காரணம் அவர்கள் கால்சியம் மாத்திரைகளை எடுத்துக் கொள்வது தான் என்று ஆய்வக ரிப்போர்ட் கூறுகிறது.\nஅதே நேரத்தில் பெண்களின் உணவுப் பழக்கம், புகைப் பழக்கம் போன்றவை உள்ளவர்கள் 1400 மில்லி கிராம் அளவு கால்சியம் எடுத்துக் கொண்டாலே இருமடங்கு இதய நோய்கள் வர வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 40% இறப்பு கூட இதில் நேரலாம். நீங்கள் சரியான ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை எடுத்துக் கொண்டாலே போதும் கால்சியம் பற்றாக்குறையை போக்கி விடலாம். தேவையில்லாமல் கால்சியம் மாத்திரைகள் சாப்பிடுவது நல்லது கிடையாது என்கிறார்கள் மருத்துவர்கள்.\nஅதிகப்படியான கால்சியம் இரத்தத்தில் இருக்கும் போது சிறுநீரகம் அதை வடிகட்ட கஷ்டப்படும். இதனால் அடிக்கடி சிறுநீர் கழித்தல் மற்றும் தாகம் எடுக்கும். சிறுநீரக கற்களும் உருவாகும். 2015 ல் நடத்திய ஆய்வின் படி கால்சியம் மாத்திரைகள் சிறுநீரக கற்களை உருவாக்குகிறது அதன் படி பார்த்தால் கிட்டத்தட்ட 6050 நோயாளிகள் இந்த சிறுநீரகக் கற்களால் பாதிப்படைந்துள்ளனர்.\nஇந்த ஆராய்ச்சியின் போது 2061 பேர்களுக்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக சிறுநீரக பரிசோதனை எடுக்கப்பட்டது. பிறகு 1486 நோயாளிகளுக்கு கால்சியம் மாத்திரைகளும், 417 பேர்களுக்கு விட்டமின் டி மாத்திரைகளும் 158 பேர்களுக்கு மாத்திரை எதுவும் கொடுக்காமலும் ஆராய்ச்சி செய்தனர்.\nMOST READ: வீட்ல பிரட் க்ரம்ஸ் இல்லையா அதுக்கு பதிலா இதுல ஏதாவது ஒன்னு யூஸ் பண்ணுங்க...\nகால்சியம் மாத்திரை எடுத்துக் கொண்ட நோயாளிகளுக்கு சீக்கிரமாகவே சிறுநீரகக் கற்கள் வளர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் விட்டமின் டி எடுத்துக் கொண்டவர்களுக்கு சிறுநீரகக் கற்களின் வளர்ச்சி குறைந்துள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது. எனவே விட்டமின் டி மாத்திரைகள் சிறுநீரக கற்களை தடுக்கும் ஆற்றல் கொண்டது.\nகால்சியம் எலும்புக்கு வலிமையை தர உதவுகிறது. அதே மாதிரி நரம்புகளுக்கு சிக்கலை கடத்தவும், தசைகளை சுருங்கி விரியச் செய்யவும் உதவுகிறது. எனவே அதிகப்படியான கால்சியம் இதய தசைகளை வேகமாக துடிக்க வைக்கிறது என்று ஆய்வக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎனவே உங்களுக்கு ஒழுங்கற்ற இதயத் துடிப்பு இருந்தால் உடனே மருத்துவரை அணுகி விடுவது நல்லது. இல்லையென்றால் இதனால் இறப்பு கூட நேர வாய்ப்புள்ளது.\nMOST READ: கடலைமாவுக்கு பதிலா கிரிக்கெட் மாவுனு ஒன்னு வந்திருக்காமே எதுல இருந்து எடுக்கறாங்க தெரியுமா\nஅதிகப்படியான கால்சியம் இரத்தத்தில் கலந்து சிறுநீரகத்திற்கு அதிக வேலையை கொடுக்கிறது. இதனால் சில நாட்களிலேயே சிறுநீரக செயலிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.\nஎனவே கால்சியம் மாத்திரைகளை எடுப்பதை நிறுத்தி விட்டு இயற்கையாகவே கால்சியம் சத்து உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎது செஞ்சாலும் பதட்டமாவே இருக்கா... இத சாப்பிடுங்க... தெம்பாயிடுவீங்க...\nஇந்த பழத்தோட பேரு காமு காமு... எந்த பழத்துலயும் இல்லாத ஒரு சத்து இதுல இருக்கு... என்ன தெரியுமா\nதோசை சாப்பிடுவதால் உங்களுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகள் என்னென்ன தெரியுமா\nசிசேரியனுக்கு பிறகு டயட் எடுத்துக்கனுமா ஊட்டச்சத்துகளில் எது சாப்பிடலாம் எது சாப்பிடக்கூடாது\nசிறுநீரக கற்களில் மொத்தம் எத்தனை வகைகள் உள்ளது அவை எப்படி உருவாகிறது தெரியுமா\nநீங்கள் தினமும் செய்யக்கூடிய இந்த எளிய செயல்கள் உங்கள் எலும்புகளை இரும்பு போல மாற்றும் தெரியுமா\nகாபியில காபி பொடி அதிகமா இருக்கணுமா\nடைகர் நட்ஸ் என்றால் என்ன தெரியுமா இது உங்களை புற்றுநோயிலிருந்து ஆண்மைக்குறைவு வரை பாதுகாக்கும்...\nஇந்த தானியத்தை சுண்டல் மாதிரி சாப்பிட்டா இவ்ளோ வியாதியும் உங்க நெருங்கவே முடியாதாம்\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nஇந்த பூ தினமும் 1 சாப்பிடுங்க போதும்... கிட்னி, இதய நோய்னு எதுவுமே உங்கள நெருங்காது...\nபால் குடிப்பதால் ஆண்களுக்கு ஏற்படும் அந்தரங்க பிரச்சினை என்ன தெரியுமா\nவிலை குறைவான இந்த உணவுகள் உங்களுக்கு விலைமதிப்பற்ற ஆரோக்கியத்தை கொடுக்கும் தெரியுமா\nஒரு குழந்தைக்கு சர்க்கரை நோய் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் என்ன தெரியுமா\n\"இந்த” விஷயங்களை நீங்கள் காலையில் செய்தால் நாள் முழுக்க உற்சாகமாக இருப்பீர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2013/08/28/tamilnadu-yoga-master-plays-chess-upside-down-182233.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-28T17:19:29Z", "digest": "sha1:YVVMHBUM7FO3MZSSVQEZFCXQPEZL2L2Z", "length": 17703, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "உங்களால் தலைகீழாக நிற்க முடியும்.. ஆனால் இப்படி செஸ் விளையாட முடியுமா..? | Yoga master plays chess upside down - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அ���ிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nசீனாவிலிருந்து கோவை வந்தவர்களுக்கு கட்டுப்பாடு\nRajinikanth: நடுக்காட்டில் ரஜினிகாந்த்துக்கு கால், தோளில் காயம்.. Man vs Wild சூட்டிங் ரத்து.. ஷாக்\nகொரோனா கோரத்தாண்டவம்.. ஒரே நாளில், சீனாவில் நோயாளிகள் எண்ணிக்கை 60% அதிகரிப்பு.. பலி எண்ணிக்கை 106\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அமெரிக்காவிலும் போராட்டம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nரஜினிகாந்த்துக்கு எதிராக 2014ல் தொடர்ந்த வழக்கு.. வாபஸ் பெற்ற வருமான வரித்துறை.. ஹைகோர்ட்டும் அனுமதி\nஉள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுக்கு வாய்ப்பு இல்லை.. வழக்கை முடித்து வைத்த ஹைகோர்ட்\nபரோலில் வரப் போறாரா சின்னம்மா.. சத்தமில்லாமல் வேலையை முடுக்கி விட்ட குடும்பத்தினர்\nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nMovies அதை அப்படிப் பண்ணனும்.. இதை இப்படிப் பண்ணனும்.. தெரியாதா.. கடுப்பான ஹீரோயின்\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nLifestyle உங்க ராசிப்படி உங்களோட சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்களால் தலைகீழாக நிற்க முடியும்.. ஆனால் இப்படி செஸ் விளையாட முடியுமா..\nகோவில்பட்டி: கோவில்பட்டியில் செஸ் பயிற்சியாளர் ஒருவர் தலைகீழாக ஒருமணிநேரம் தொங்கியபடி செஸ் விளையாடினார்.\nஇவர் செஸ் பயிற்சியாளர் மட்டுமல்ல யோகாசன மாஸ்டரும் கூட. ஸ்கேட்டிங் கழகத்தில் செஸ் பயிற்சியாளராகவும் இருக்கிறார்.\nஇவரது சாதனை செஸ் விளையாட்டு விழா கோவில்பட்டியில் நடந்தது.\nவில்லிசேரி ஷீரடி சாய்பாபா ஞானத்திருக்கோவில் சக்திபாலா அறக்கட்டளை சார்பில், கோவில்பட்டி சுவாமிவிவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகத்தின் செஸ் பயிற்சியாளர் தங்கமாரி��ப்பன் தழைலகீழாக கயிற்றில் தொங்கியபடி செஸ் விளையாடும் சாதனை விழா நடந்தது.\nவிழாவிற்கு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமை வகித்தார். வில்லிசேரி ஷீரடி சாய்பாபா கோவில் நிறுவனர் வேலுச்சாமி, தொழிலதிபர் துரைராஜ், தலைவர் ராமசந்திரன், சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக நிறுவனர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவசங்கரி வரவேற்றார்.\nஒரு மணிநேரம் தலைகீழாக செஸ்\nவிழாவில், சுவாமிவிவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகத்தின் செஸ் பயிற்சியாளர் தங்கமாரியப்பன் தழைலகீழாக கயிற்றில் தொங்கியபடி 1மணி நேரம் செஸ் விளையாடி சாதனை புரிந்தார். இதனைக்கண்ட பார்வையாளர்கள் வியப்பு அடைந்ததுடன் அவரை வெகுவாக பாராட்டினர்.\nஏராளமானோர் திரண்டு வந்து பாராட்டு\nவிழாவில், கோவில்பட்டி முன்னாள் நகரகழக செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரைபாண்டியன், தொகுதி கழக இணைசெயலாளர் சீனிவாசன், யோகா பயிற்சியாளர்கள், மாணவ, மாணவியர்கள், தங்கமாரியப்பன் குடும்பத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nகோவில்பட்டி சுவாமிவிவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகத்தின் பயிற்சியாளர்கள் மற்றும் அங்கு யோகா பயிற்சி பெற்று வரும் மாணவ, மாணவியர்கள் இதுபோன்ற பல்வேறு வகையான சாதனை நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகோவில்பட்டியில் பயங்கரம்.. சென்னை சில்க்ஸ் கடையில் தீவிபத்து.. கட்டிடமே பற்றி எரிந்தது\nதிடீர் மாரடைப்பு... மூச்சுத் திணறி உயிரிழந்த இன்ஸ்பெக்டர்.. பரலோகமாதா ஆலய விழாவில் சோகம்\nஏப்ரல் 18ம் தேதி மோடிக்கு மக்கள் சொல்லப் போகிறார்கள் கெட் அவுட்.. உதயநிதி\nபுது வீட்டுக்கு மாறியும் விடாத காதல்.. பழைய வீட்டில் காதலனுடன் மனைவி உறவு.. வெட்டிக் கொன்ற கணவர்\nகோவில்பட்டியில் காசநோய் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி.. விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு\nஇயற்கையாக மலர்ந்தால் தான் மலருக்கு மரியாதை... தமிழிசைக்கு கடம்பூர் ராஜூ பதிலடி\nமோடி நாட்டிற்கு சாபகேடு.. ஆளுநர் தமிழகத்திற்கு சாபகேடு... வைகோ காட்டம்\nதம்மடித்த கண்டக்டர்.. \"தட்டி\" கேட்ட போலீஸ்.. கொந்தளித்த பஸ் ஊழியர்கள்.. கோவில்பட்டில் ஒரே பரபரப்பு\nஜெ.வைப் போல சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் இபிஎஸ் - ஒபிஎஸ்: அமைச்சர் கடம்பூர் ராஜூ புகழாரம்\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி வைகோ 4 நாட்கள் வாகன பிரச்சார பயணம்\nதூய்மை இந்தியா : கோவில்பட்டி மாணவர்கள் கண்ணை கட்டிக்கொண்டு ஸ்கேட்டிங் விழிப்புணர்வு\nகோவில்பட்டியில் இருசக்கர வாகனம் மீது கல்லூரி பேருந்து மோதி விபத்து.. 2 பேர் பலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkovilpatti chess yoga கோவில்பட்டி செஸ் யோகா\nபாகனுடன் விளையாடும் குட்டி யானை.. பாகனை கொஞ்சுவதற்காக செய்த காரியம்\nகொரோனா வைரஸ் தாக்குமோ என அச்சம்.. கேரளாவில் தீவிர கண்காணிப்பில் 430 பேர்.. முக்கிய தகவல்கள்\nAranmanai Kili Serial: உங்களுக்கே பயம் வருதுல்ல... எதுக்கு அந்த சீன்ஸ் வைக்கறீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/actor-vishnu-vishals-upcoming-movie-fir-first-look-released/articleshow/70273299.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2020-01-28T18:05:57Z", "digest": "sha1:NGJJALD7Q5NFJBX5E537AXIKLSXP6V4T", "length": 16149, "nlines": 154, "source_domain": "tamil.samayam.com", "title": "Vishnu Vishal : FIR First Look: எஃப்ஐஆர் படத்தில் விஷ்ணு விஷால்: பிறந்தநாளில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு! - actor vishnu vishal's upcoming movie fir first look released | Samayam Tamil", "raw_content": "\nFIR First Look: எஃப்ஐஆர் படத்தில் விஷ்ணு விஷால்: பிறந்தநாளில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nவிஷணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் எஃப்ஐஆர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அவரது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று வெளியாகியுள்ளது.\nFIR First Look: எஃப்ஐஆர் படத்தில் விஷ்ணு விஷால்: பிறந்தநாளில் வெளியான ஃபர்ஸ்ட் ...\nதமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர் என்றால், அது நடிகர் விஷ்ணு விஷால் மட்டுமே. இவரது நடிப்பில் வந்த குள்ளநரி கூட்டம், வெண்ணிலா கபடி குழு மற்றும் ராட்சசன் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படங்களாக அமைந்தன. அண்மையில் இவரது நடிப்பில் சிலுக்குவார்பட்டி சிங்கம் படம் வெளியானது. இப்படம் வந்த வேகத்தில் வெளியேற அடுத்து ஜகஜால கில்லாடி, இன்று நேற்று நாளை 2, காடன், மற்றும் VV18 (டைட்டில் வைக்கப்படாத படம்) ஆகிய படங்கள் கைவசம் இருக்கிறது. இதில், முதலில் ஜகஜால கில்லாடி மட்டும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த நிலையில், நேற்று தனது 35ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு தனது அடுத்த ப��மான எஃப் ஐ ஆர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. எஃப் ஐ ஆர் என்றால், ஃபைசல் இப்ராஹிம் ரய்ஸ் என்பதின் சுருக்கம் தான். இப்படத்தை மனு ஆனந்த் இயக்குகிறார். இவர், கவுதம் மேனனிடம் 7 வருடம் உதவி இயக்குனரான பணியாற்றியுள்ளார். இது தான் மனு ஆனந்தின் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.\nSanam Shetty: சிம்புவுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட தர்ஷனின் காதலி: வைரலாகும் புகைப்படம்\nசென்னையைச் சேர்ந்த இஸ்லாம் மத ஒரு இளைஞனைப் பற்றிய படம். அவனைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது தான் இப்படம். ஆனால், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வைத்து பார்க்கும் பொழுது இது தீவிரவாதத்தை மையப்படுத்திய படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏனென்றால், போஸ்டரில் விஷ்ணு விஷால், முகம் முழுவதும் மாஸ்க் அணிந்திருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது.\nBigil: ஏற்கனவே கேட்ட பாட்டு தானே: விஜய் பாடலை கிண்டலடித்த கஸ்தூரி\nஇப்படம் குறித்து இயக்குனர் கூறுகையில், தீவிரவாதம் படத்தின் பின்னணியை உருவாக்குகிறது. உண்மையில், இப்படம் விவரிக்க முடியாத சில சூழ்நிலைகளில் சிக்கிய ஒரு இளைஞனின் மனிதாபிமானக் கதை. ஆனால், இது யாருடைய மத நம்பிக்கையை புண்படுத்தும் கதை அல்ல என்று அவர் கூறியுள்ளார்.\nஷங்கர் படத்தில் பிரியா பவானி சங்கர்: அப்போ காஜல் அகர்வால்\nவிஷ்ணு விஷால் தான் இப்படத்திற்கு சரியான ஹீரோ. இவருக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடிக்கிறார். அதுவும் வழக்கறிஞராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. அருள் வின்சென்ட்இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அஸ்வந்த் இசையமைக்கிறார். சுஜாதா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nபாலாவுக்காக 22 கிலோ வெயிட் போட்டு தொந்தியும், தொப்பையுமான நடிகர்\nகமலை பார்க்க ஆசைப்பட்ட 'கோடீஸ்வரி' கௌசல்யா: நிறைவேற்றி வைத்த ராதிகா\nஅதெப்படி கமல் நீங்க பேசினால் மட்டும் பிரச்சனை ஆக மாட்டேங்குது\nVijay மாஸ்டர் மூன்றாவது லுக்: சத்தியமா முடியலங்கண்ணா\nஎன்ன அவசரம், அதற்குள் போயிட்டீங்களே: ஆர்யா, அனிருத், சித்தார்த் பேரதிர்ச்சி\nமேலும் செய்திகள்:விஷ்ணு விஷால்|மஞ்சிமா மோகன்|எஃப் ஐ ஆர் ��பர்ஸ்ட் லுக் போஸ்டர்|vishnu vishal birthday|Vishnu Vishal|Manu Anand|Manjima Mohan|fir first look\nகோர்ட்டுக்கு போய் யாருமே ஜெயிக்கல: கே. எஸ். ரவிக்குமார்\nதல ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி\nஎன் அப்பாவை நான் பார்த்ததே இல்லை: சிவக்குமார்\nஎன் அப்பாவை நான் பார்த்ததே இல்லை: சிவக்குமார்\nசைக்கோ - திரைவிமர்சனம் (3.5/5)\nமேடையில் வானம் கொட்டட்டும் பாடல்களை பாடி அசத்திய சித் ஸ்ரீரா\nஆபாச வீடியோ பார்க்கச் சொல்லி கட்டாயப்படுத்துறார்: பிரபல டான்ஸ் மாஸ்டர் மீது பெண்..\nஸ்ருதி பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் பரிசு: இது தாங்க விஜய் சேதுபதியின் நல்ல மனசு\nபிக் பாஸ் புகழ் முகென் ராவின் தந்தை மாரடைப்பால் மரணம்: ரசிகர்கள் இரங்கல்\nபூசணிக்காய் இருந்தால் அந்த நடிகை மண்டையில போட்டு உடைச்சிருப்பேன்: மிஷ்கின்\nவெறித்தனமா வசூல் செய்யும் சைக்கோ: சென்னையில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா\nகொரோனாவால் வெறிச்சோடி காணப்படும் வுஹான் நகரம்\nMatheran Hills : மும்பை பக்கத்துல 2625 அடி உயரத்துல.. இப்படி ஒரு \"வாவ் \" இடம்\nகொரோனா வைரஸ் வராமல் இருக்க இதெல்லாம் செய்யணும்\nமேன் வெர்ஸ் வைல்டு ரஜினிக்கு காயம் ஏற்பட்டது\nதிருமாவளவன் அரசியல் கட்சி மீது திரும்பும் கண்கள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nFIR First Look: எஃப்ஐஆர் படத்தில் விஷ்ணு விஷால்: பிறந்தநாளில் வெ...\nSanam Shetty: சிம்புவுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட தர்ஷனின் காதலி...\nஷங்கர் படத்தில் பிரியா பவானி சங்கர்: அப்போ காஜல் அகர்வால்\nAjith:தணிக்கை பெற்றது அஜித்தின் ’நேர்கொண்ட பார்வை’...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-28T15:58:35Z", "digest": "sha1:4ZLLR4ZEKVE5K3Q3CJKHWHCDWFAR77DO", "length": 5069, "nlines": 106, "source_domain": "tamilveedhi.com", "title": "விமர்சனங்கள் Archives - Tamilveedhi", "raw_content": "\nசித் ஸ்ரீராம் குரலில் ”உன்ன நெனச்சு….” பாடல் – வீடியோ\nதனுஷின் ‘கர்ணன்’… சமூக வலைதளங்களை அதிர வைத்த அந்த ஒரு ‘போட்டோ’\n’என்னை பத்தி எங்கேயும் பேசக்கூடாது’.. பிரபல நடிகரை கண்டித்த சூப்பர் ஸ்டார்\nசென்னையைக் கலக்கிய மகளிர் சிலம்பம் போட்டிகள்\nகட் சொல்லியும் கிஸ் அடித்துக் கொண்டே இருந்த ஹீரோ.. கண்ணீர் விட்ட ஹீரோயின்\nகாமெடியில் பட்டையை கிளப்பிய ‘பன்னி குட்டி’ பட ட்ரெய்லர்\n’கருப்பு கண்ணாடி’ பட தலைப்பை வெளியிட்ட தாணு\nஅந்த கதையை நிராகரித்தாரா விஜய்…\nதிரெளபதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nதினமும் 5 முறை நமாஸ் செய்கிறவன் தீவிரவாதி இல்ல… பரபரப்பை கிளப்பிய FIR டீசர்\nகாதலும் தானமும்… தொட்டு விடும் தூரம் விமர்சனம் 3/5\nபவர் இல்லாத விளக்கு… பச்சை விளக்கு விமர்சனம் 2/5\n2020 புத்தாண்டு விருந்து… அவனே ஸ்ரீமன் நாராயணா விமர்சனம் 3.25/5\nபெற்றோரை மதி பெருமிதம் கொள்.. பிழை விமர்சனம்\nசந்தித்த போது என்ன சம்பவம். நான் அவளை சந்தித்த போது விமர்சனம்\nதரமான தடயவியல்… V1 Murder Case விமர்சனம் 3.5/5\nபஞ்ச பூதங்களும் பாவங்களும்… பஞ்சராக்‌ஷரம் விமர்சனம்\nதிகட்டாத சுவை… சில்லுக்கருப்பட்டி விமர்சனம் 3.5/5\n’என்ன கருமம்டா இது’; கேப்மாரி விமர்சனம் 1/5 (18+)\nயாரு சாமி இது இம்புட்டு அழகா…. முழு கேலரி\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/thulaam-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-28T16:31:44Z", "digest": "sha1:ZA2IXVFDR53S5IWCGSX67BGF7SNXCEKS", "length": 7406, "nlines": 103, "source_domain": "moonramkonam.com", "title": "thulaam துலாம் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 26.1.2020 முதல் 1.2.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nசனிப் பெயர்ச்சிப் பலன்கள் துலாம் ராசி\nசனிப் பெயர்ச்சிப் பலன்கள் துலாம் ராசி\nTagged with: rasi palan +thula rasi, saneeswara, saneeswaran, sani bhagawan, sani bhagwan, sani peyarchi palan + thulam rasi, sani peyarchi palan 2011, sani peyarchi palangal + thulam, sani peyarchi palangal 2011, thulaam துலாம், thulam + rasi palan, அர்ச்சனை, குரு, கேது, கை, சனி பகவான், சனி பெயர்ச்சி, சனி பெயர்ச்சி பலன், சனி பெயர்ச்சி பலன்கள், சனி பெயர்ச்சி பலன்கள் 2011, சனிப்பெயர்ச்சி, தலம், திருநள்ளாறு, திருவண்ணாமலை, துலா ராசி, துலா ராசி சனி பெயர்ச்சி பலன்கள், துலாம், துலாம் ராசி, தேவி, நவம்பர், நவம்பர் 2011, நோய், படுக்கை, பரிகாரம், பலன், பலன்கள், பால், பூஜை, பெண், பெயர்ச்சி, மதுரை, ராகு, ராசி, ராசி பலன்கள், வேலை\nதுலாம் இதுவரை உங்கள் ராசிக்கு விரயஸ்தானத்தில் [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 26.1.2020 முதல் 1.2.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகூந்தல் உதிர்வதைத் தடுக்கும் முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/116843/news/116843.html", "date_download": "2020-01-28T17:47:19Z", "digest": "sha1:FDU5J6FHVK2STW5QUPFMPY2W2RYGCP3I", "length": 7008, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "5 மாத கர்ப்பிணி பெண்ணை சுட்டுக் கொன்றது யார்? பொலிசார் தீவிர விசாரணை…!! : நிதர்சனம்", "raw_content": "\n5 மாத கர்ப்பிணி பெண்ணை சுட்டுக் கொன்றது யார்\nகனடா நாட்டில் 5 மாத கர்ப்பிணி பெண் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மர்ம நபரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nரொறன்றோ நகரை சேர்ந்த Candice “Rochelle” Bobb(35) என்ற கர்ப்பிணி பெண் அவரது 3 நண்பர்களுடன் விளையாட்டு போட்டி ஒன்றினை பார்த்துவிட்டு கடந்த ஞாயிறு அன்று வீட்டிற்கு திரும்பியுள்ளார்.\nஇரவு 11 மணியளவில் Rexdale என்ற பகுதியில் கார் சென்றபோது, திடீரென கார் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.\nகாரை நிறுத்திய நண்பர்கள் மூவரும் குண்டு காயங்களுடன் அங்கிருந்து தப்பியுள்ளனர்.\nஆனால், படுகாயமுற்ற அந்த கர்ப்பிணி பெண் காரில் உயிருக்கு போராடியுள்ளார்.தகவல் அறிந்து வந்த மீட்புக்குழுனர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.\n5 மாத கர்ப்பிணியான அவருக்கு அவசரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குழந்தை வெளியே எடுக்கப்பட்டது.\nஆனால், இந்நிகழ்வு நடைபெற்று முடிந்தவுடன், சிகிச்சை பலனின்றி பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nதற்போது குழந்தை ஆரோக்கியமாக மருத்துவமனையில் 24 மணி நேரக்கண்காணிப்பில் உள்ளது.\nஇச்சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பொலிசார், கர்ப்பிணி பெண் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது முன் விரோதம் காரணமாக செய்யப்பட்டதா என்பது குறித்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.\nமேலும், இக்கொலை குறித்து தகவல் அறிந்தவர்கள் உடனடியாக பொலிசாரை தொடர்புக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nகிராவிட்டிக்கே சவால் விடும் 06 இடங்கள்\n20 வயதில் கோடீஸ்வரி – 21 வயதில் நடிகையின் நிலை\nகொரோனா வைரஸ் தாக்கம் – சீன எல்லையை மூடியது மொங்கோலியா\nபோர் செய்வதற்கான ஆயுதங்களை தயார்படுத்துகிறது இந்திய இராணுவம்\nஉலகின் திறமை மிகுந்த 9 தாறுமாறு டிரைவர்கள்\nமெய்சி���ிர்க்கவைக்கும் மிரட்டலான உலகின் 5 நீச்சல் குளங்கள்\nவலிகளை விரட்ட ஓர் எளிதான பயிற்சி\nஇனி உடல் சொன்னதைக் கேட்கும்\nஆண்களை விட பெண்களே செக்ஸ் பசி கொண்டவர்களா \nதுணையை கவரும் மசாஜ் விளையாட்டு\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/xppcdy", "date_download": "2020-01-28T16:11:30Z", "digest": "sha1:EBS4R6AUJUOTN5XOMQS73TO5LHDGZIOV", "length": 31405, "nlines": 300, "source_domain": "ns7.tv", "title": "​மழை வேண்டி பூஜை நடத்திய பின்னர் மழை பெய்ததால் கிராம மக்கள் பரவசம்! | people were happy since it rained after holy rituals | News7 Tamil", "raw_content": "\nமு.க.ஸ்டாலின் மீது முதல்வர் பழனிசாமி சார்பில் 2 அவதூறு வழக்கு\nஇந்தாண்டு 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வில் மற்றம் இல்லை; திட்டமிட்டப்படி பொதுத் தேர்வு நடைபெறும்\nசென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் பிப்ரவரி 1ம் தேதி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு\nதிருமணத்தில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய மணமகன் கைது\nதிருச்சியில் பாஜக பிரமுகர் கொலை வழக்கு: நாகை விரைந்தது தனிப்படை\n​மழை வேண்டி பூஜை நடத்திய பின்னர் மழை பெய்ததால் கிராம மக்கள் பரவசம்\nதிருப்புவனம் அருகே மழைவேண்டி கிராம மக்கள் நடத்திய குதிரை எடுப்பு திருவிழாவில் மழை பெய்ததால் கிராம மக்கள் பரவசமடைந்தனர்.\nசிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக போதிய மழை இல்லாததாலும், வைகை ஆற்றில் நீர்வரத்து இல்லாததாலும் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால், அய்யனார் கோவியிலுக்கு 9 ஆண்டுகளுக்கு பிறகு குதிரை எடுப்பு திருவிழா நடத்த நயினார்பேட்டை கிராம மக்கள் முடிவு செய்தனர்.\nநேற்று நடைபெற்ற விழாவில் 5 கிலோமீட்டர் தூரத்துக்கு குதிரை பொம்மைகளை கிராம மக்கள் சுமந்து சென்றனர். கோயிலை அடைந்து பூஜைகள் நடத்தப்பட்ட நிலையில், சிறிது நேரத்தில் மழை பெய்ததால் கிராம மக்கள் பரவசமடைந்தனர்.\n​தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்கள\n​INDVsAUS : மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது 2வது டி20\nஇந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.\n​மழை காரணமாக நின்றுபோன மெட்ரோரயில் சேவை\nசிக்னல் கோளாறு காரணமாக சென்னை பரங்கிமலை மெட்ர��� ரயில் நிலையத்தில், ரயில் சேவை 2 மணி நேரம்\n​தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை மையம்\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய\n​தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 19 முதல் 21ம் தேதி வரை மழை\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் 19 முதல் 21ம் தேதி வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய\nகஜா புயல்: ஆரம்பம் தொடங்கி முடிவு வரை\nமீண்டும் ஒரு புயல் சேதத்தை சந்தித்திருக்கிறது தமிழகம்.\nஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் 6ம் தேதிக்குள் கரை திரும்ப அறிவுறுத்தல்\nதமிழகத்தில் வரும் 6ம் தேதி முதல் 8-ஆம் தேதி வரையில் வடகிழக்கு பருவமழை வலுப்பெறக்கூடும் என\n​அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்\nதெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் வரும் 6-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உர\n​தமிழகத்தில் அடுத்த 24மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வான\nதென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nகிழக்கு திசைக் காற்று வலுப்பெற்று வருவதால் தென் தமிழகத்தின் ஒருசில இடங்களில் கனமழைக்கு வா\n​'தோனிக்காகவே காலியாக இருக்கும் அந்த இருக்கை..\n​'“பிரஷாந்த் கிஷோர் போனால் போகட்டும்” - நிதிஷ் குமார் அதிரடி\n​'“மாணவர்களுக்கு மன அழுத்தம் உருவாகுவதற்கு அரசே காரணமாக அமைந்துவிடும்” - கனிமொழி எம்.பி.\nஆஸ்திரேலியா- U19 அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் காலிறுதி போட்டியில் இந்தியா - U19 அணி அபார வெற்றி.\nமு.க.ஸ்டாலின் மீது முதல்வர் பழனிசாமி சார்பில் 2 அவதூறு வழக்கு\nஇந்தாண்டு 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வில் மற்றம் இல்லை; திட்டமிட்டப்படி பொதுத் தேர்வு நடைபெறும்\nசென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் பிப்ரவரி 1ம் தேதி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு\nதிருமணத்தில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய மணமகன் கைது\nதிருச்சியில் பாஜக பிரமுகர் கொலை வழக்கு: நாகை விரைந்தது தனிப்படை\nஉதகை, கல்லட்டி நீர்வீழ்ச்சியில் சிக்கி மாயமான 2 இளைஞர்களின் உடல்களை தீயனைப்பு துறையினர் மீட்டனர்\nகோவையில் காதலித்த இளம் பெண்ணின் சகோதரிக்கு ஆபாச படங்களை அனுப்பிய வாலிபர் கைது\nபுற்றுநோய் கண்டறியும் நவீன கருவி அரசு மருத்துவமனையில் அறிமுகம்\nநெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 11 தமிழக மீனவர்கள் கைது..\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக திருவாரூரில் நடைபெறும் திமுக போராட்டத்திற்கு போலீசார் அனுமதி\nஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக திமுக நடத்தவிருந்த ஆர்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு\nமருத்துவப் படிப்புக்கு நீட் என்பதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை - உச்சநீதிமன்றம்\n“பண்பாடற்ற முறையில் பேசத்தொடங்கியுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்\nதமிழகத்திற்கு நல்லாட்சி விருது கொடுத்தவர்களை முதலில் அடிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nஅடுத்த தலைமுறையினருக்கு எதை விட்டுச்செல்ல வேண்டுமோ அதை பாதுகாக்க வேண்டியது நம் கடமை: திருமாவளவன்\nகுரூப்- 4 தேர்வு முறைகேடு: சென்னையை சேர்ந்த மேலும் மூவரிடம் விசாரணை\nஅறந்தாங்கி அருகே கீழச்சேரியில் 20 வயது பெண்ணைக் கடத்திச் சென்று பாலியல் தொல்லை\nதிருச்சியில் ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்த செல்போன் கடை உரிமையாளர்கள் இருவர் கைது\nஏர் இந்தியாவை வாங்க விரும்புவோர் மார்ச் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க நிர்வாகம் அறிவுறுத்தல்\nநாகூர் தர்காவில் கந்தூரி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\nபத்ம விருதுக்காக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல: வினேஷ் போகத்\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் மீது அடுத்தடுத்து ராக்கெட் குண்டுவீச்சு\n2ஜி மொபைல் சேவை காஷ்மீரில் செயல்பட தொடங்கியது\nநியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.\nகுரூப் 4 முறைகேடு: TNPSC பதிவு எழுத்தர் ஓம் காந்தன் கைது\nநெல்லை நாங்குநேரி சுங்கச்சாவடியில் பயணிகள் - ஊழியர்கள் இடையே மோதல்\nடெல்லியில் தேசியக் கொடியை ஏற்றினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nதிப்ருகரின் குருத்வாரா மற்றும் கிரஹாம் பஜாரில் குண்டுவெடிப்பு\nமத நல்லிணக்கத்திற்காக பாடுபடும் ஷாஜ் முகமதுக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது\nதீயனைப்புப் மற்றும் மீட்பு பணித்துறை ஓட்டுநர் ராஜாவுக்கு அண்ணா பதக்கம்\nகுடியரசு தின விழா: சென்னையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.\nஇந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக அச்சம்\nநாடு முழுவதும் 71 வது குடியரசு தின கொண்டாட்டம் கோலாகலம்\nதிமுக முதன்மை செயலாளராக சட்டமன்ற உறுப்பினர் கே.என்.நேரு நியமனம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லிக்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு..\nகங்கனா ரனாவுத், எக்தா கபூர், கரண் ஜோஹர், அத்னன் ஷமி ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிப்பு\nபல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 21 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிப்பு\nமத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு\nகுரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் 4 பேர் கைது\nஅதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமிக்கு பிப்.7ம் தேதி வரை நீதிமன்ற காவல்\nகுரூப் 4 தேர்வு முறைகேடு: ராமநாதபுரம் அருகே உள்ள விஜயாபதியை சேர்ந்த ஐயப்பன் என்பவர் கைது\nதுருக்கிய உலுக்கிய நிலநடுக்கத்திற்கு 18 பேர் உயிரிழப்பு\nமீண்டும் ரூ.31,000 நெருங்கும் ஆபரணத்தங்கம்; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.306 அதிகரிப்பு.\nகுரூப்-4 தேர்வு முறைகேட்டில் 10 பேரிடம் விசாரணை\nசமூகவலைதளம் மூலம் மகளுக்கு ஒருவர் தொந்தரவு கொடுத்து வந்தார்: கனடாவில் படுகாயமடைந்த மாணவியின் தந்தை\nபொதுமக்களின் முதலீடு பாதுகாப்பாக உள்ளது: எல்.ஐ.சி\nபொது இடங்களில் குப்பைகளை வீசினால் அபராதம்: சென்னை மாநகராட்சி ஆணையர்\nஅதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கைது\nகுரூப் 4 தேர்வு முறைகேடு : இடைத்தரகர்கள் 3பேர் கைது\nதென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நடத்தப்பட்ட தேர்தல் செல்லாது: சென்னை உயர்நீதிமன்றம்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக 2 தாசில்தார்கள் உள்பட 12 பேர் மீது 5 பிரிவுகளில் சிபிசிஐடி வழக்குப்பதிவு\nபெரியார் குறித்து அவதூறாக பேசியதாக ரஜினிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி\nகுரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் தகுதி நீக்கம்: டிஎன்பிஎஸ்சி\nசீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25-ஆக உயர்வு\nஆக்லாந்தில் முதல் டி-20 கிரிக்கெட் போட்டி; இந்தியா-நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை.\nபிரிட்டன் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது பிரெக்சிட் மசோதா\nதென்னிந்திய நடிகர் சங்கம் தொடர்பான வழக்குகள்; இன்று தீர்ப்பு\nதை அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்\nமாநிலத்தின் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருள் பெறுவது தொடர்பான அரசாணை வெளியீடு\nநடிகர் சங்க வழக்குகளில் நாளை தீர்ப்பு\nதமிழகத்தில் பெரியார் இல்லையென்றால் சமூக நீதி இல்லை: ஆர்.பி.உதயகுமார்\n\"பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசியது கண்டனத்துக்குரியது\" - டிடிவி தினகரன்\nசிறுமி வன்கொடுமை, கொலை: அசாம் இளைஞர் கைது\nதேனி மாவட்ட ஆவின் தலைவராக ஓ.ராஜா நியமனம் செய்யப்பட்டது ரத்து: உயர்நீதிமன்ற மதுரை கிளை\n“அதிமுகவைப் பொறுத்தவரை என்றைக்கும் ஹீரோதான்\" - அமைச்சர் ஜெயக்குமார்\nசீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்; வுஹன் நகருக்கு செல்ல சீனா அரசு தடை\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை 17 % குறைவு\nதிமுக ஆட்சியில் இருந்திருந்தால் கோயில்களில் தமிழ் நுழைந்திருக்கும்: கி. வீரமணி\nகொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு சீனாவில் 10 பேர் பலி\nநடிகர் ரஜினிகாந்த் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு.\nநித்தியானந்தாவுக்கு ப்ளூ - கார்னர் நோட்டீஸ்\n\"இந்திய பொருளாதாரத்தைப் பற்றி யாரும் எதிர்மறை பார்வை கொண்டிருக்கக் கூடாது\". - பிரகாஷ் ஜவ்டேகர்\nதஞ்சை பெரியகோயிலில் எந்த மொழியில் குடமுழுக்கு நடத்தப்படும் - நீதிமன்றம் கேள்வி\nCAA-வுக்கு எதிரான வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்\nCAA-க்கு இடைக்கால தடை விதிக்க முடியாது : உச்சநீதிமன்றம்\nCAAவுக்கு எதிரான 144 மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது\nசீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் - கட்டுப்படுத்த முடியாத வகையில் பரவுவதாக எச்சரிக்கை\nமதுரை நாராயணபுரத்தில் ஆயில் கடை உரிமையாளரிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டல் - 8 பேர் மீது வழக்குப்பதிவு\nகர்நாடகா மாநிலம் மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த நபர் டிஜிபி அலுவலகத்தில் சரண்\nபாஜகவிடம் இருந்து பிரிந்து செல்ல நேரம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம் : அமைச்சர் பாஸ்கரன்\nநியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nகுடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை: அமித்ஷா\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி நிறுத்தம்:பள்ளிக்கல்வித்துறை\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலில் ஆகம விதிகளின்படி குடமுழுக்கு நடத்தப்படும்\nபேரறிவாளன் விடுதலை தொடர��பாக தமிழக அரசு என்ன முடிவெடுத்துள்ளது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது\nஇது மறுக்க வேண்டிய சம்பவமில்லை; மறக்க வேண்டிய சம்பவம்: ரஜினி\nரஜினியின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன் : ஹெச்.ராஜா\nதுக்ளக் விழாவில் பேசியது குறித்து மன்னிப்பு கேட்க முடியாது: நடிகர் ரஜினிகாந்த்\nபெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்ட அறிவிப்பு எதிரொலியால் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்த்தின் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு.\n\"நாடு முழுவதும் ஜூன் 1ம் தேதி முதல் ஒரே தேசம் ஒரே ரேசன் அட்டை திட்டம் செயல்படுத்தப்படும்\" - மத்திய அமைச்சர்\nமெரினா போராட்டம்: விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன்.\nபேட்டிங் தரவரிசையில் முதல் இடத்தை தக்க வைத்த கோலி\nஆந்திரா சட்டப்பேரவை வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட சந்திரபாபு நாயுடு கைது.\nஎதிர்காலத்தில் அதிக சங்கடங்கள் வரலாம்: பிரதமர் மோடி\nஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வான ரஞ்சித் குமாருக்கு கார் பரிசளிப்பு.\nதீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் பெங்களூருவில் கைதான மூவருக்கு நீதிமன்ற காவல்\nநிர்பயா வழக்கில் சிறார் நீதி சட்டத்தின் கீழ் விசாரிக்க கோரிய குற்றவாளி பவன்குமாரின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nபாஜகவின் தேசிய தலைவராக ஜே.பி. நட்டா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D.pdf/379", "date_download": "2020-01-28T15:49:17Z", "digest": "sha1:QVPOL6RNT5SMFMI57R3ZUNSMIIUDKS26", "length": 7216, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அவள்.pdf/379 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஅபூர்வ ராகம் お3み நாளை ஞாயிற்றுக் கிழமைஇன்னும் இரண்டரை நாட்கள்தான் முழங்கால் வரை தொங்கும் மயிர்-அபூர்வ ராகத்தின் ஜீவஸ்ரம்-பிறகு இதென்ன கூந்தலுக்கா இவ்வளவு பிரமாதம், இன்னும் ஆறு மாதமோ ஒரு வருஷமோ போனால் தானே வளருகிறது. தவிர சுவாமிதானே சாகக் கிடந்தவளைக் காப்பாற்றிக் கொடுத்தார். அவருக்குச் சேர வேண்டிய தைச் செலுத்தித்தானே ஆக வேண்டும் இதென்ன கூந்தலுக்கா இவ்வளவு பிரமாதம், இன்னும் ஆறு மாதமோ ஒரு வருஷமோ போனால் தானே வளருகிறது. தவிர சுவாமிதானே சாகக் கிடந்தவளைக் காப்பாற்றிக் கொடுத்தார். அவருக்குச் சேர வேண்டிய தைச் செலுத்தித்தானே ஆக வேண்டும் எல்லோரும் வேண்டிக்கொள்ளவில்லையா, இதென்ன புதிதா எல்லோரும் வேண்டிக்கொள்ளவில்லையா, இதென்ன புதிதா எல்லாம் புரிகிறது. ஆனால் இதெல்லாம் எங்களுக்கு வேண்டாம். நாங்கள் மிருகங்கள். அடுத்த நிமிடத்தில் எங்களுக்கு நம்பிக்கை கிடையாது. ஒவ்வொரு நிமிஷத் தையும் அந்தந்த நிமிஷத்திற்குப் பூராவாக அநுபவிப்பது தான் எங்களுடைய அடிப்படையான இயல்பு. வளைந்து கொடுக்கும் பழக்கம் எங்களுக்கில்லை. நாங்கள் அடங்க வேண்டுமெனில் எங்களை ஒடித்துத்தானாக வேண்டும். இந்த இரண்டு நாளும் நாங்களிருவரும் இதைப் பற்றிப்பேசவில்லை. அவள் தன் மனதிலிருப்பதை விட்டுக் கொடுக்கவில்லை. சற்றே காற்றடித்தாலும் சப்திக்கும் முறுக்கேறிய தந்தி போல் அவள் ஒரு புதுக் கலகலப்பாய். இருந்தாள். அவள் சிரிப்பில், கண்ணாடி உடையும் சத்தம் போல் ஒரு சிறு அலறல் ஒலித்தது. இதைத் தவிர மற்றதெல்லாம் பேசினோம், சிரித்தோம், கொம்மாள மடித்தோம். ஆயினும் இது தவிர வேறேதுவும் எங்கள் நினைவில் இல்லை. எனக்குப் பேச வாயில்லையோ, அல்லது சொல்ல வகையில்லையோ, நான் தனியன்ாகிவிட்டேன். அவள் இப்படி வேண்டியில்லாத ஒரு வனப்பில் ஜ்வலிப்பதைத் தடுக்கவோ, தணிக்கவோ, வழியில்லாது வெறுமென பார்த்துத் தவித்துக் கொண்டிருந்தேன்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 16:04 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2019/benefits-of-tiger-nuts-025725.html", "date_download": "2020-01-28T17:31:45Z", "digest": "sha1:AEFSV3ZSTYKTLBEY4D2IWWZPQ53TYITG", "length": 18654, "nlines": 171, "source_domain": "tamil.boldsky.com", "title": "டைகர் நட்ஸ் என்றால் என்ன தெரியுமா? இது உங்களை புற்றுநோயிலிருந்து ஆண்மைக்குறைவு வரை பாதுகாக்கும்...! | Benefits of tiger nuts - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n24 min ago எச்சரிக்கை உங்கள் வீடுகளில் உள்ள இந்த பொருட்கள் வயிற்றிலுள்ள குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்துமாம்…\n2 hrs ago கல்யாணத்துக்கு வர எல்லா ஆண்களும் கல்யாண பொண்ணுக்கு முத்தம் கொடுக்கலாமாம்... என்னயா சடங்கு இது\n3 hrs ago கல்லீரலின் ஆரோக்கியம் கெட்டுப் போக முக்கிய காரணம் எது தெரியுமா\n4 hrs ago எப்போதும் தூங்கி வழியுறீங்களா அப்ப உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பு இருக்கு…\nNews தன் வினை தன்னைச் சுடும்... ஆந்திராவில் சட்டமேலவை கலைப்பு பின்னணி\nMovies ஆண்கள் தொப்பை பற்றி யாராவது கமென்ட் அடிப்பார்களா பிரியங்காவின் டிரெஸுக்கு பிரபல நடிகை சப்போர்ட்\nAutomobiles கலையில் சிறந்தவர்கள் தமிழர்கள் இதோ அதிநவீன காராக மாறிய சொகுசு ஆட்டோ.. தஞ்சை இளைஞரின் அசாத்திய திறன்\nFinance ஏர்டெல்லுக்கு உயிர் கொடுத்த ஆப்பிரிக்கா.. எப்படி தெரியுமா..\nSports காலில் காயமடைந்த ஆஸ்திரேலிய சிறுமி.... உலக சாம்பியன்களின் மனிதாபிமானம்\nTechnology Jio vs Airtel vs Vodafone Plans ரூ.200-க்கு கீழ் சிறந்த திட்டங்கள்:நம்ம பட்ஜெட்டுக்கு இதான் கரெக்ட்\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடைகர் நட்ஸ் என்றால் என்ன தெரியுமா இது உங்களை புற்றுநோயிலிருந்து ஆண்மைக்குறைவு வரை பாதுகாக்கும்...\nஇந்த பூமியில் நமக்கு தெரியாத பல ஆரோக்கிய உணவுகள் இருக்கிறது. நட்ஸ் வகைகளை பொறுத்தவரை நாம் அதிகம் கேள்விப்படுவது பாதாம், முந்திரி, வால்நட் போன்றவை மட்டுமே ஆனால் இவை தவிர்த்து எண்ணற்ற நட்ஸ் வகைகள் உள்ளது. அந்த வகையில் முக்கியமான நட்ஸ் வகையை சேர்ந்தது டைகர் நட்ஸ் என்பதாகும். இதனை சுஃபா என்றும் அழைப்பார்கள்.\nஆரம்ப காலகட்டத்தில் இது எகிப்தில் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இது உலகம் முழுவதும் பிரபலமடைந்து விட்டதால் இந்தியாவிலேயே அனைத்து சூப்பர் மார்க்கெட்களிலும் எளிதாக கிடைக்கிறது. இதனை ஊறவைத்து, அரைத்து பாலாக குடிப்பது இதிலிருந்து அதிக ஊட்டச்சத்துக்களை பெறும் வழியாகும். உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களான கால்சியம், மக்னீசியம், இரும்புச்சத்து, ஜிங்க், வைட்டமின் ஈ மற்றும் சி என இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது வழங்கும் அற்புத பலன்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபழங்காலம் முதலே டைகர் நட்ஸ் வயிற்றுக்கோளாறுகளை சரிசெய்ய பயன்படுத்தப்பட்டு வருகிறது. குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்தவும், செரிமானத்தை சீராக்கவும் இது உதவுகிறது. இது பல மருந்துகளில் முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nடைகர் நட்ஸில் அதிகம் இருக்கும் பொட்டாசியம் நம்முடைய தசைகளையும், செல்களையும் ஒழுங்குபடுத்துவதோடு இரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டில் வைக்கிறது. தினமும் 100கி டைகர் நட்ஸ் எடுத்துக்கொள்வது நல்லது என்று அறிவுறுத்தப்படுகிறது.\nதேசிய சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின் படி டைகர் நட்ஸில் அதிகளவு வைட்டமின் ஈ உள்ளது. இது பல கொழுப்பை கரைக்கும் சேர்மங்களை உருவாக்குவதுடன் கார்டியோவாஸ்குலர் நோயையும் கட்டுப்படுத்துகிறது.\nMOST READ: இராவணனை வீழ்த்துவதற்கு இராமருக்கு சூரிய பகவான் எப்படி உதவினார் தெரியுமா\nவைட்டமின் ஈ மற்றும் பாலிபினால் மூலக்கூறுகள் போன்ற வலிமையான ஆன்டி ஆக்சிடண்ட்கள் இதில் அதிகமுள்ளது. இது விரைவில் வயதாவது, சுருக்கம், மற்றும் கரும்புள்ளிகள் போன்றவை ஏற்படுவதை தடுக்கிறது.\nஇந்த நட்ஸ் விறைப்புத்தன்மை பிரச்சினையை குணப்படுத்தும் என்று கூறப்படுகிறது. கானா பிராந்தியத்தின் பூர்வீகம் இந்த கொட்டைகளை மற்ற இனப்பெருக்க பிரச்சினைகளுக்கும் சிகிச்சையளிக்க பயன்படுத்தியது.\nஇதிலுள்ள கரையக்கூடிய குளுக்கோஸ் உங்களை புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. இதிலிருந்து தயாரிக்கப்படும் பால் ஈரல் மற்றும் குடல் புற்றுநோய் ஏற்படுத்துவதில் இருந்து உங்களை பாதுகாக்கும்.\nMOST READ: எடையை நினைத்ததை விட வேகமாக குறைக்க இந்த ஜூஸை தினமும் குடித்தால் போதுமாம்...\nஇதில் மிதமான அளவில் இருக்கும் கலோரியும், அதிகளவில் இருக்கும் நார்சத்துக்களும் இதனை எடைகுறைக்க உதவும் சிறந்த பொருளாக மாற்றுகிறது. ஆய்வுகளின் படி 100 கிராம் டைகர் நட்ஸில் 60கி நார்ச்சத்துக்கள் நிறைந்ததுள்ளது. இதனால் இது உங்களை நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காமல் பார்த்துக்கொள்ளும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆண்கள் சோயா பாலைக் குடித்தால் புரோஸ்டேட் புற்றுநோய் வரும் என்பது உண்மையா\nமார்பக புற்றுநோய் வராமல் இருக்க சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா\n அப்ப தினமும் இந்த விஷயங்களை மறக்காம செய்யுங்க...\nஉங்கள் ராசிப்படி உங்களுக்குள் இருக்கும் சக்திவாய்ந்த சிறப்பு குணம் என்ன தெரியுமா\nகருத்தடை மாத்திரை பயன்படுத்துவது உங்கள் செக்ஸ் வாழ்க்கையில் என்னென்ன பாதிப்பை ஏற்படுத்தும் தெரியுமா\nஇந்த ராசிக்காரங்க இந்த வருஷம் சிங்கிளா இருக்கறதுதான் அவங்களுக்கு நல்லதாம் தெரியுமா\nஇந்த ராசிக்காரங்களுக்கு மட்டும்தான் காதலில் எப்பவும் அதிர்ஷ்டம் இருக்குமாம் ஏன் தெரியுமா\nஉங்க ராசிப்படி உங்க வாழ்க்கையில நீங்கள் எந்த விஷயத்துல அதிர்ஷ்டசாலின்னு தெரிஞ்சிக்கணுமா\n2020-ல் இந்த ராசிக்காரங்கதான் சிறந்த ஜோடியாக இருக்கப் போறாங்களாம் தெரியுமா\nஇந்த ராசிகாரர்களுக்கு இன்று அதிக ரொமன்ஸ் சம்பவம் நடக்குமாம்…\nஇன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு சனிபகவான் பக்கத்துலயே இருக்கப் போறாராம்... பத்திரமா இருங்க...\nஇந்த ராசிகாரங்களுக்கு இன்னைக்கு பண வரவு அதிகமாக இருக்குமாம்…\nJul 5, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nவிலை குறைவான இந்த உணவுகள் உங்களுக்கு விலைமதிப்பற்ற ஆரோக்கியத்தை கொடுக்கும் தெரியுமா\nகணவன்-மனைவிக்கு இடையே அன்யோன்யம் அதிகரிக்கணுமா இதோ அதற்கான சில வாஸ்து டிப்ஸ்...\nஅமாவாசை நாளில் என்ன செய்யலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=100650", "date_download": "2020-01-28T16:01:41Z", "digest": "sha1:6Q3OD4LZROMCMNBZAWJPW3V6PMLKZ7PX", "length": 11506, "nlines": 167, "source_domain": "temple.dinamalar.com", "title": " Kuchanur Suyambu Saneeswarar temple pooja | குச்சனுார் சுயம்பு சனீஸ்வரர் கோயிலில் திருமஞ்சனம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தல���்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதஞ்சை பெரியகோயிலில் கும்பாபிஷேக விழா துவக்கம்\nதிருச்செந்துார் கோயில் ராஜகோபுர வாசலை திறக்க வழக்கு\nசெஞ்சியில் இருந்து 300 பேர் திருப்பதிக்கு நடைபயணம்\nமாமல்லபுரம் கோவிலில் கடல் மட்டம் உணர்த்தும் கிணறு\nபெரியாண்டவர் பூஜை புள்ளலுாரில் விமரிசை\nஉலகளந்த பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் 30ல் துவக்கம்\nதிருமணங்களால் களைகட்டிய திருப்போரூர் கந்தசுவாமி கோவில்\nதமிழ், சமஸ்கிருதம் ஆகிய 2 மொழிகளில் தஞ்சை கோயில் கும்பாபிஷேகம்\nஒன்பது கோயில்களில் கும்பாபிஷேகம்: மருந்து இடிக்கும் நிகழ்ச்சி\nஞானபுரீ சித்ரகூட ஷேத்ரம் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்\nதிருவண்ணாமலையில் மகா தீபத்தன்று மலை ... சென்னை கபாலீஸ்வரர் கோவிலுக்கு ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nகுச்சனுார் சுயம்பு சனீஸ்வரர் கோயிலில் திருமஞ்சனம்\nசின்னமனுார்: பிரசித்தி பெற்ற குச்சனுார் சுயம்பு சனீஸ்வரர் கோயிலில், வாராந்திர திருமஞ்சனம் நடந்தது. தலைமை அர்ச்சகர் திருமலை ஜெயபால் முத்து, உதவி அர்ச்சகர் முத்து கண்ணன்நடத்தினர். உற்ஸவருக்கு சந்தனம், மஞ்சள், பச்சரிசி மாவு, பன்னீர், இளநீர், பால் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nதஞ்சை பெரியகோயிலில் கும்பாபிஷேக விழா துவக்கம் ஜனவரி 28,2020\nதஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலில், பிப்., 5ம் தேதி நடைபெறும் கும்பாபிஷேக விழா, நேற்று காலை, பூர்வாங்க ... மேலும்\nதிருச்செந்துார் கோயில் ராஜகோபுர வாசலை திறக்க வழக்கு ஜனவரி 28,2020\nமதுரை: திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயில் ராஜகோபுர வாசலை திறக்க தாக்கலான வழக்கில், ... மேலும்\nசெஞ்சியில் இருந்து 300 பேர் திருப்பதிக்கு நடைபயணம் ஜனவரி 28,2020\nசெஞ்சி: செஞ்சியில் இருந்து 300 பேர் திருப்பதிக்கு நடைபயணம் சென்றனர். செஞ்சி திருவேங்கடகிரி கோவிந்த நாம ... மேலும்\nமாமல்லபுரம் கோவிலில் கடல் மட்டம் உணர்த்தும் கிணறு ஜனவரி 28,2020\nமாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், கடல் மட்டத்தை உணர்த்தும், கடற்கரைக் கோவிலில் உள்ள பழங்கால கிணறை ... மேலும்\nபெரியாண்டவர் பூஜை புள்ளலுாரில் விமரிசை ஜனவரி 28,2020\nபுள்ளலுார்: புள்ளலுார் கிராமத்தில், பெரியாண்டவர் பூஜை வெகு விமரிசையாக நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த, ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=99859", "date_download": "2020-01-28T17:19:13Z", "digest": "sha1:2RZCOAI62L2FZM4CKJK7VWU5ZC5PPELR", "length": 13263, "nlines": 168, "source_domain": "temple.dinamalar.com", "title": " Annabishekam at thiruvannamalai arunachaleswarar temple | அன்னத்திற்குள் அருள்பாலித்த அருணாசலேஸ்வரர்: பக்தர்கள் வழிபாடு", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதஞ்சை பெரியகோயிலில் கும்பாபிஷேக விழா துவக்கம்\nதிருச்செந்துார் கோயில் ராஜகோபுர வாசலை திறக்க வழக்கு\nசெஞ்சியில் இருந்து 300 பேர் திருப்பதிக்கு நடைபயணம்\nமாமல்லபுரம் கோவிலில் கடல் மட்டம் உணர்த்தும் கிணறு\nபெரியாண்டவர் பூஜை புள்ளலுாரில் விமரிசை\nஉலகளந்த பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் 30ல் துவக்கம்\nதிருமணங்களால் களைகட்டிய திருப்போரூர் கந்தசுவாமி கோவில்\nதமிழ், சமஸ்கிருதம் ஆகிய 2 மொழிகளில் தஞ்சை கோயில் கு���்பாபிஷேகம்\nஒன்பது கோயில்களில் கும்பாபிஷேகம்: மருந்து இடிக்கும் நிகழ்ச்சி\nஞானபுரீ சித்ரகூட ஷேத்ரம் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்\nதிருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் ... சித்தானந்த சுவாமி கோவிலில் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nஅன்னத்திற்குள் அருள்பாலித்த அருணாசலேஸ்வரர்: பக்தர்கள் வழிபாடு\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த அன்னாபிஷேகத்தை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவு படைக்கும் சிவபெருமானுக்கு, ஐப்பசி மாத அஸ்வினி நட்சத்திரத்தில், அன்னத்தால் அபிஷேகம் செய்வது வழக்கம்.\nஅதன்படி, அருணாசலேஸ்வரர் கோவிலில், மூலவர் அருணாசலேஸ்வரர் மற்றும் கல்யாண சுந்தரேஸ்வரருக்கு, 150 கிலோ அரிசியால், சாதம் செய்து அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. இதையொட்டி, நேற்று மாலை, 3:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை, பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கவில்லை. தொடர்ந்து மாலை, 6:01 மணி முதல், வழக்கம்போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதேபோன்று, அடி அண்ணாமலையில் உள்ள ஆதி அருணாசலேஸ்வரருக்கும் அன்னாபிஷேகம் நடந்தது. ஐப்பசி மாத பவுர்ணமி திதி, நேற்றிரவு, 7:09 மணிக்கு தொடங்கி, இன்றிரவு, 8:13 மணி வரை உள்ளது. இதையொட்டி, நேற்றிரவு லட்சக்கணக்கான பக்தர்கள், 14 கி.மீ., தூரம் பவுர்ணமி கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்தனர். பவுர்ணமியை முன்னிட்டு, அமர்வு தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nதஞ்சை பெரியகோயிலில் கும்பாபிஷேக விழா துவக்கம் ஜனவரி 28,2020\nதஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலில், பிப்., 5ம் தேதி நடைபெறும் கும்பாபிஷேக விழா, நேற்று காலை, பூர்வாங்க ... மேலும்\nதிருச்செந்துார் கோயில் ராஜகோபுர வாசலை திறக்க வழக்கு ஜனவரி 28,2020\nமதுரை: திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயில் ராஜகோபுர வாசலை திறக்க தாக்கலான வழக்கில், ... மேலும்\nசெஞ்சியில் இருந்து 300 பேர் திருப்பதிக்கு நடைபயணம் ஜனவரி 28,2020\nசெஞ்சி: செஞ்சியில் இருந்து 300 பேர் திருப்பதிக்கு நடைபயணம் சென்றனர். செஞ்சி திருவேங்கடகிரி கோவிந்த நாம ... மேலும்\nமாமல்லபுரம் கோவிலில் கடல் மட்டம் உணர்த்தும் கிணறு ஜனவரி 28,2020\nமாமல்லபுரம்: ம���மல்லபுரத்தில், கடல் மட்டத்தை உணர்த்தும், கடற்கரைக் கோவிலில் உள்ள பழங்கால கிணறை ... மேலும்\nபெரியாண்டவர் பூஜை புள்ளலுாரில் விமரிசை ஜனவரி 28,2020\nபுள்ளலுார்: புள்ளலுார் கிராமத்தில், பெரியாண்டவர் பூஜை வெகு விமரிசையாக நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த, ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2019/dec/14/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3305437.html", "date_download": "2020-01-28T17:01:34Z", "digest": "sha1:2QJF6ABBNO4PI2Q7FWMAIP7APEYVPTAC", "length": 6859, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "செய்யாறில் சாலை மேம்பாட்டுப் பணிகள் ஆய்வு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nசெய்யாறில் சாலை மேம்பாட்டுப் பணிகள் ஆய்வு\nBy DIN | Published on : 14th December 2019 02:25 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசெய்யாறில் நகராட்சி சாா்பில் ரூ. ஒரு கோடியில் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டுப் பணிகளை நகராட்சி ஆணையாளா் சி.ஸ்டான்லிபாபு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.\nதமிழ்நாடு நகா்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், திருவத்திபுரம் நகராட்சியைச் சோ்ந்த திருவோத்தூா் பகுதியில் உள்ள சந்நிதி தெரு, குமரன் தெரு, ஆற்றங்கரை தெரு மற்றும் கொடநகா் தலைமை நீரேற்று நிலையத்துக்குச் செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகள் சுமாா் ரூ. ஒரு கோடியில் நடைபெற்று வருகின்றன.\nஇந்தப் பணிகளை நகராட்சி ஆணையாளா் சி.ஸ்டான்லிபாபு நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, நகராட்சிப் பொறியாளா் பிரைட் எட்வின் ஜோஸ், இளநிலை பொறியாளா் தமிழரசன் ஆகியோா் உடனிருந்தனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2019/09/teacher-profile-part-iii.html", "date_download": "2020-01-28T16:01:18Z", "digest": "sha1:PFQKD6MKFMKEK5XL6GXUVGPP4SOE6SCS", "length": 19262, "nlines": 850, "source_domain": "www.kalviseithi.net", "title": "Teacher profile Part III க்கு தேவைப்படும் விவரங்கள்: - kalviseithi", "raw_content": "\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்...\nFlash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nதொடரும் கனமழை விடுமுறை அறிவிப்பு ( 10 மாவட்டங்கள் )\nFlash News முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியலை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nதற்காலிக ஆசிரியர்கள் பணியிடங்களை நிரந்தர பணியிடமாக மாற்றியமைத்து அரசாணை வெளியீடு.\nTN CO-OPERATIVE BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.\nTeacher profile Part III க்கு தேவைப்படும் விவரங்கள்:\nஆசிரியர் சுயவிவரம் பகுதி III தேவையான விவரங்கள் :\n1. பயிற்சி தேவை. :\n2. ஒரு வருடத்தில் கற்பித்தல் அல்லாத பணிக்காக செலவிடப்பட்ட வேலை நாட்களின் எண்ணிக்கை. :\n3. அறிவியல் வரை படித்தது . :\n4. மொழிப் பாடம் வரை படித்தது. :\n5. கணினிகளில் பயிற்சி. :\n6. கற்பிக்கப்படும் வகுப்புகள் :\n7. கணிதம் / அறிவியல் வரை படித்தது. :\n8. ஆங்கிலம் / மொழி வரை படித்தது. :\n9. சமூக அறிவியல் வரை படித்தது. :\n10. CWSN மாணவர்களுக்கு கற்பிக்க பயிற்சி. :\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்ச���் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=93482", "date_download": "2020-01-28T17:15:29Z", "digest": "sha1:6XIWOIZXUGYU43QDN73NTR65F4MNC7GF", "length": 49050, "nlines": 339, "source_domain": "www.vallamai.com", "title": "கைக்கோளர் படை – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\n2022இல் ககன்யான் – நான்கு விமானிகளுக்கு ரஷ்யாவில் பயிற்சி... January 27, 2020\n“தமிழிணையக் கருவிகளும் வாய்ப்புகளும்” – பன்னாட்டுப் பயிலரங்கம்... January 27, 2020\nடாலர் சிட்டி ஆவணப் படம் – ஓர் அறிமுகம்... January 27, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 105... January 27, 2020\nகுறளின் கதிர்களாய்…(285) January 27, 2020\nநெல்லையப்பர் கோவிலில் இலட்ச தீப விழா... January 24, 2020\nதங்கத் தமிழ்நாடு January 24, 2020\nகைக்கோளர் என்போர் இந்நாளில் செங்குந்த முதலியார் என அறியப்படுகின்றனர். அண்மைக் காலம்வரை தறி நெசவு இவர்க்குத் தொழிலாய் இருந்துள்ளது. ஆனால், பல்லவர் ஏற்படுத்திய இந்த சாதிமார் ஒரு படைக்குடி ஆவர். கல்வெட்டில் இவர்கள் பட்டடைக்குடி எனத் தெளிவாக குறிக்கப்பட்டுள்ளது. ‘குந்தம்’ என்பதற்கு வேல் என்ற பொருளே இதற்கு சான்று. கள்ளர் படை, மறவர் படை என்பது போல 12 ஆம் நூற்றாண்டு வரை கைக்கோளப் படை என்று தனியாகவே இருந்துள்ளது. இப்படி போர்க்குடிகளாக இருந்த இவர்கள் சைவ சமய எழுச்சியின் காரணமாக அதன்பால் மிக்க ஈடுபாடு கொண்டதனாலும், இவர்கள் நம்பி இருந்த பல்லவர்கள் வேந்தர் என்ற நிலையும் மன்னவர் என்ற நிலையும் இழந்து அரையர்களாக, கிழார்களாக சிதறுண்டு போனதன் காரணமாகவும் போர்த் தொழிலை விட்டு வணிகத்தைப் பிழைப்பாக மேற்கொண்டனர். இதாவது, நெய்த ஆடைகளை விற்பதைத் தொழிலாக மேற்கொண்டனர். ஆனாலும் கைக்கோளர் சிலர் மட்டும் பல்வேறு ஆட்சியாளரிடம் படைத்தலைவர்களாகவும் படைஆள்களாகவும் தொடர்ந்து வேலை செய்தனர். இப்படி தொழில் மாறி பிழைப்பு மேற்கொண்டாலும் அதிக வரி, பிற மொழித் துணி வணிகரின், சிறப்பாக சௌராட்டிரர், பத்மசாலி ஆகியோரின் தொழிற��� போட்டி ஆகியன இவர்களை வறுமையின் பிடிக்குத் தள்ளியது. இவற்றுக்கும் சான்று கல்வெட்டுகளில் உண்டு.\nகைக்கோளரைப் போலவே சேனைக்கடையார், செட்டியார், வாணியர் போன்ற போர்க்குடிகளும் போர்த் தொழிலை விட்டுவிட்டு வணிகத்தை மேற்கொண்டனர். கைக்கோளர் படைத்தொழிலை விட்டதுமுதல் பல்லவர் ஆட்சி போலவே சோழர் ஆட்சியும் விரைந்து சரிந்தது. அதன்பின் வடக்கே இருந்து இசுலாமியப் படையெடுப்பு, விசயநகர படையெடுப்பு ஆகியவற்றால் தமிழராட்சி அறவே தொலைந்து போனது. அரையர்கள் பலரும் பல்லவர் வழிவந்தவர் என்ற வகையில் கூட்டரசை (confederacy) அமைத்திருக்க முடியும். ஆனால் படை ஆளுக்கு எங்கே போவது பட்டடைக்குடி சாதிகள் படைத்தொழிலை விட்டதனால் அதற்கும் வழி இல்லாமல் போனது. உண்மையில், வட தமிழ்நாட்டில் தமிழர் படை சுருங்கிப் போயிருந்தது. சம்புவராயர் ஆட்சியும் குறுகிய காலத்தில் வீழ்ந்ததற்குத் தம் படையை மேலும் பெருக்க முடியாமல் போனதே முதற் காரணம் ஆகும்.\nஒரு தொழிலைச் செய்யும் ஒரு கூட்டத்து மக்கள் அத்தொழிலை விடுத்தால் மாற்று ஏற்பாடாக வேறு ஒரு கூட்டத்தாரை அத்தொழிலில் ஈடுபடுத்திச் சமூகத்தில் தொழில் சம நிலையைப் பேண வேண்டும். ஒரே தொழிலில் அதிகம் பேர் ஈடுபட்டாலோ அல்லது ஒரு தொழிலில் தேவைப்படும் பணிஆள்களில் பற்றாக்குறை ஏற்பட்டாலோ தொழிற் சமநிலை இழப்பு ஏற்படும். அதனால் தான் பண்டு ஒரு தொழில் செய்தவர் மாற்று தொழில் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டதில்லை. அதனால் தொழில் அடிப்படையில் சாதிகள் உண்டாயின என்பது உண்மைதான். வேந்தர் அனுமதித்தால் சில தனிஆள்கள் மட்டும் தொழில் மாறலாம் மற்றபடி அது பொதுவான வழக்கம் அல்ல. கைக்கோளரைத் தொழில் மாறவிட்டதன் விளைவாக தமிழக வரலாற்றில் பிற மொழியாளருக்கு அடிமைப்படும் அளவிற்கு தன்னாட்சியை மாபெரும் விலையாகத் தமிழகம் கொடுத்தது ஒருவரலாற்றுப் பிழையே. அந்த மாபெரும் பிழையால் தமிழகம் வந்து புகுந்த அயலவர் பொன்னான வாழ்வு பெற்றுவிட்டார்கள். இந்த வரலாற்று உண்மைகளைத் தெளிவுபடுத்தவே கீழ்க்காணும் கல்வெட்டுகளின் விளக்கம்.\nதஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில் கருவறை தென் சுவரில் பொறித்த 7 வரிக் கல்வெட்டு.\nஸ்வஸ்தி ஸ்ரீ கோப்பர / கேசரி பந்மற்கு யா / ண்டு 2 ஆவது சிங்க / ளாந்தக தெரிந்த கைய் / கோ��ரிற் முத்தி திருநா / [ரணன்] குடு[த்]த வாள் ஸ்ரீ க / ண்டம் கோத்த செ[ம்]முனை வாள் 1.\nதெரிந்த கைக்கோளர் – திறவாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட கைக்கோளர், chosen or selected as skillful; ஸ்ரீகந்தம் – சந்தனம்; கோத்த – பதித்த; செம்முனை –செங்குறுதி தோய்ந்த முனை.\nவிளக்கம்: முதற் பராந்தகன் மகன் அரிஞ்சயனின் 2 ஆம் ஆட்சி ஆண்டினதாக கருதப்படும் இக்கல்வெட்டில் பராந்தகனின் பெயரான சிங்களாந்தகன் என்ற பெயரினைத் தாங்கிய தேர்ந்தெடுத்த கைக்கோளப்படையைச் சேர்ந்த முத்தி திருநாரணன் என்பவன் சந்தனக் கைப்பிடியில் பதித்த குறுதிக்கறை படிந்த முனை உள்ள வாள் ஒன்றினை இறைவனுக்கு கொடுத்தார்.\nசோழர்கள் முற்று முழுதாக கைக்கோளரை மட்டுமே கொண்ட திறவாளராக பார்த்துத் தேர்வு செய்யப்பட்ட கைக்கோளப் படை ஒன்றை பேணினர் என்று இதனால் தெரிகின்றது.\nபார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 19, பக். 3. A.R.No 244 of 1907.\nதஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில் கருவறை தென் சுவரில் பொறித்த 6 வரிக் கல்வெட்டு.\nஸ்வஸ்தி ஸ்ரீ கோப்பர கேசரி பந்மற்கு யாண்டு 2 ஆவது திருவிடை மருதில்\nஸ்ரீமூலஸ்தாநத்தில் பெருமான்அடிகள் கோவிலில் பெரியமண்டபத்தில் முன்\nபில் திருப்பலகணியும் திருக்கதவும் நிலையும் படியும் கைக்கோளப் பெரும்படை\nயோமினால் சமைப்பித்து எங்கள் ஆச்சமார் திகைஆயிரத்தைஞ்ஞூற்றுவர் தம்\nபேர் சாத்தினமையில் இந்த தர்மம் திகைஆயிரத்துஅஞ்ஞூற்றுவர் ரக்ஷை.\nஇந்த தர்மத்தினை ரக்ஷித்தார் ஸ்ரீ பாதம் எங்கள் ஸிரத்தின்.\nபெருமானடிகள் – வேந்தர், இறைவன்; பலகணி – சன்னல்; சமைப்பித்து – உருவாக்கி; ஆச்சமார் – ஆசான்கள், ஆசிரியர்கள்; சாத்தின – சூட்டிய\nவிளக்கம்: முதலாம் இராசேந்திரச் சோழனின் 2 ஆம் ஆட்சி ஆண்டில் (பொ.ஊ. 1014) திருவிடைமருதூர் மூலவர் அமைந்த கருவறைப் பெரியமண்டபத்தின் முன்புறத்தில் சன்னலும், கதவும், வாயில் நிலையும், படியும் கைக்கோளப் படையினர் ஏற்படுத்தி அதற்கு தமது சண்டைப் பயிற்சி ஆசான்களான திசைஆயிரத்துஐநூற்றுவர் பெயரை வைத்து கொடுத்தனர். இதனால் இத்தருமத்தை திசை ஆயிரத்து ஐநூற்றுவர் தான் காத்திடவேண்டும். இத்தருமத்தை காத்தவர் பாதம் எங்கள் தலைமேல் படுவதாக என்று கல்வெட்டி உள்ளனர் கைக்கோளர்.\nதிசைஆயிரத்து ஐநூற்றுவ வணிகர் தம் பாதுகாப்பிற்கென்று தனிப��� படை வைத்திருந்தனர் போலும். அதில் இருந்த திறம்மிக்க பயிற்சியாளர்கள் இக் கைக்கோளப் படைக்கும் பயிற்சி தந்துள்ளனர் என்று தெரிகின்றது. ஆச்சமார் பன்மைச் சொல் என்பதை நோக்கி இப்படித் தான் பொருள் கொள்ள வேண்டும்.\nபார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 19, பக். 3. A.R.No 253 of 1907.\nவடஆர்க்காடு மாவட்டம், வேலூர் வட்டம், அகரம் கிராமம் பெருமாள் கோவில் 14 வரிக் கல்வெட்டு.\nசுபமஸ்த்து சுவஸ்த்தி ஸ்ரீ மனு மகாமண்டலேசுவரனு ஹரிராய விபாடன் பாசைக்குத் தப்புவராயர் கண்டன் மூவராய கண்டன் கண்டநாடு கொண்டு கொண்டநாடு குடாதன் பூர்வ்வ தட்சிண பச்சிம உத்திர ஸமுத்திராபதி கஜவேட்டை கண்டருளிய மல்லிகார்சுன மஹாராயர் பிரித்திவிராச்சயம் பண்ணி அருளா நின்ற சகாப்தம் 1391 –ல் மேல் செல்லா நின்ற விரோதி வருஷம் மகரநாயற்று பூர்வ்வபச்சத்து பஞ்சமியும் சனிவாரமும் பெற்ற திருவோனத்து நாள்\nஜெயங்கொண்ட சோழமண்டலத்து பளுவூர்கோட்டத்து கரைவழி ஐம்புழுநாட்டு ஆழ்மை ஊரிலும் வந்து பாலிநாட்டு அகரத்திலிருக்கும் கைக்கோளரில் சோழகோன் தீத்தமுடையான் மகன் பெரியராகுத்தனும் இவன் தம்பி சங்கேதி இராகுத்தனும் நல்லானும் நாங்கள் மூவரும் எங்கள் தங்கை கங்கையும் இவள் மகள் திருமலைச்சியும் வீரனும், திம்மனும் பெரிய இராகுத்தன் மகள் பெரிய வெங்காத்தாளையும் சிறிய வெங்காத்தாளையும் முதலியையும் இலக்குமனையும் சாந்தியும் பெண்கள் அஞ்சுபேரையும் இவன் மகன்\nகொழுந்தனையும் ஆக எங்கள் பதின்மூன்று பேரையும் கொத்து அடிமை ஆக எம்பெருமான் திருக்கோயிலுக்குக் கொள்வாருளரோ என்று முற்கூறி. இம்மொழி கேட்டு எதிர்மொழி கொடுத்தான் அகரம் பெருமாள் ஆனைகாத்த அப்பன் சீகாரியம் பாற்கும் வன்னிய திம்மயநாயக்கர் நாயக்கன் முற்கூடியபடி உங்கள் மூவரையும் உங்கள் பெண்கள் ஏழுபேரையும் பிள்ளைகள் மூவரையும் ஆக பதின்மூன்று பேரையும் விலைக்குத்தரில் ஆனைக்காத்த அப்பன் அருளிச் செயல்படிக்கு விலைதந்து கொள்வான்\nஎன்று பிற்கூறி முற்கூறிய இராகுத்தன் உள்ளிட்டாரும் பிற்கூறிய சமைய குமாரர் வன்னிய திம்மய நாயக்கரும் இந்த பதின்மூன்று பேற்கும் எம்மில் இசைந்த விலைப் பொருள் வாசிப்படா நற்பணம் 2380. இப்பணம் இரண்டாயிரத்து முன்னூற்று எண்பதுமே எங்கள் பதின்மூன்று பேற்கும் விலை ஆவது ஆகவும் நாங்கள் மூவரும் ��ங்கள் பெண்கள் ஏழுபேரும் பிள்ளைகள் மூவரும் ஆக பதின்மூன்று பேற்கும் விலைப்படி பணம் இரண்டாயிரத்து முன்னூற்று எண்பதும் சமயகுமாரர் வன்னியத் திம்முநாயக்கர் பண்டாரத்திலே பற்றிகொண்டு\nஎங்களை நாங்களே ஆனைகாத்த அப்பன் திருக்கோயிலுக்கு கொத்து அடிமை ஆக விலைபிரமாணம் பண்ணிக்குடுத்தமைக்கு\nநாங்கள் மூவரும் பிள்ளைகள் மூவரும் சிரிபாதம் தாங்கவும் திருமேனிக் காவலுக்கும் திருக்கைக்கோளருக்கும் உண்டான அடிமைத்\nதொழிலுக்கும் எங்கள் பெண்கள் ஏழுபேரும் ஆடிபாட எம்பெருமான் அடியாற்கு உண்டான அடிமைத் தொழில்களுக்கும்\nஉரித்தாகக் கடவோம் ஆகவும் கொத்தடிமை ஆக ஆனைக்காத்த அப்பன் திருக்கோயிலுக்கு பிரமாணம் பண்ணிக்குடுத்தமைக்கு\nஎங்கள் வழிவழி பரிபாலனம் உள்ளது. ஆண்பிள்ளை உள்ளது சிரிபாதம் தாங்கவும் திருமேனிகாவலுக்கு உரித்தாகவும். பெண் உள்ளது எம்பெருமான் அடிமைக்கும் உரித்தாகக் கடவராகவும்\nஇப்படி சம்மதித்து பிரமாணம் பண்ணிக் குடுத்தோம் ஆனைகாத்த அப்பன் திருக்கோயில் சிரிகாரியம் பாற்கும் சமையகுமாரர் வன்னியத் திம்முநாயக்கற்கு சோழகோன் தீத்தமுடையார் மகன் ராகுத்தனும்\nசிறு இராகுத்தனும் நல்லானும் கங்கையும் உள்ளிட்ட பதின்மூன்று பேரும் பெரிய இராகுத்தன் சிறு ராகுத்தன் கெங்கை உள்ளிட்டார் எழுத்து. இந்த சாதனமும் தொண்டைமண்டலம் பிரமராயர்\nஆனைகாத்த பெருமாள் அருளியச் செயல்படிக்கு பட்டர் வாரியன் அப்பிளை. இந்த எழுத்து எல்லாம் எழுதினான் இந்தக் கல்வெட்டு விரற்கு மிண்ட ஆசாரி நம்பாண்டை வெட்டினான்\nஇந்த சாதனங்களுக்கு அறிவுக்கு எழுத்திட்ட பேர் வன்னிய நாட்டுநாயகஞ் செய்வார் சந்திரநாயனார் மேற்படி மாரிக்கூத்தர் தொரபள்ளி கொண்ட பெருமாள் கோயில் தானத்தார். இப்படி அறிவேன் பட்டாசாரியர் ஆனைக்காத்த _ _ _ _. இப்படி அறிவேன் கேசவபட்டர். இப்படி அறிவேன் தேஸப்பட்டர். இப்படி அறிவேன் வாதுள பட்டர்\nகீழைவீதி தொண்டைமானார் சேதிராயர் காவனூர் தென்னவராயர் இரிஞ்சிபுரம் சமயமுதலியார் பெரியநாட்டு நம்பிமார் மாதவராமன்.\nஇராகுத்தன் – குதிரை வீரன்; கொத்து அடிமை – வழிவழி பரம்பரை அடிமை; முற்கூறி – முன்னறிவிப்பு, முதலில் சொல்லிய, pre announcement, formerly quoted; எதிர்மொழி – மறுமொழி, reply, revert; ஸ்ரீ காரியம் பார்க்கும் – இறைப்பணி செய்யும்; பிற்கூறிய – பின்னர் சொல்லிய, later quoted; சாதனம் – சாஸனம், ஆவணம்; அறிவுக்கு – acknowledge\nவிளக்கம்: விசயநகர வேந்தர் மல்லிகார்சுனர் ஆட்சியில் விரோதி ஆண்டு 1469-ல் மகர ராசி ஞாயிற்றுக் கிழமையும் வளர்பிறை ஐந்தில் சனிக் கிழமையில் நிகழும் திருவோன நட்சத்திரத்திரத்து நாளில் இக் கல்வெட்டு வெட்டப்ப்பட்டது.\nஇக்கால வேலூரின் அக்கால பளுவூர் கோட்டத்தின் பாலிநாட்டு அகரத்தில் வாழும் கைக்கோளர்களில் சோழகோன் தீத்தமுடையான் மகன்கள் பெரியஇராகுத்தன், சங்கேதி இராகுத்தன், நல்லான் ஆகிய மூன்று உடன்பிறந்தார், தங்கை கங்கை இவள் மகள் திருமலைச்சி, மகன்கள் வீரன், திம்மன் இவர்களோடு பெரிய இராகுத்தன் மகள்கள் ஐவரான பெரியவெங்காத்தாள், சிறிய வெங்காத்தாள், முதலி, இலக்குமனை, சாந்தி ஆகியோரும் இவன் மகன் கொழுந்தன் என மூன்று பெரிய ஆடவர், 7 பெண்கள், மூன்று ஆண்பிள்ளைகள் என 13 பேரையும் விலைகொடுத்து கொத்தடிமையாக ஆனைக்காத்த (கஜேந்திர) பெருமாள் கோவிலுக்கு ஆக்கிட முன்னறிவிப்பு செய்யப்பட்டது. இந்த அறிவிப்பை கேட்டு அகரம் கிராமத்தின் ஆனைக்காத்த அப்பன் பெருமாள் கோவிலின் இறைப்பணியாளர் வன்னிய திம்மய்யநாயக்கர் முன்னே சொன்னபடி 13 பேரையும் விலைக்கு வாங்கினார். இதற்கு விலையாக 2380 பணம் திம்முநாயக்கர் கொடுத்தார். இதைப் பெற்றுக் கொண்ட ஆடவக் பெரியோர் மூவரும் பிள்ளைகள் மூவரும் இறைவனை எழுந்தருளச் செய்த வாகனங்களை தூக்கவும் திருமேனிகளுக்கு காவல் புரியவும் திருக்கைக்கோளருக்கு அடிமை செய்யவும் ஒப்புக்கொண்டனர். அதே நேரம் ஏழு பெண்களும் கோவிலில் பெருமாளுக்கு ஆடிப்பாடவும் பக்தர்களுக்கு அடிமைத் தொழில் செய்யவும் ஒப்புக் கொண்டு உறுதிமொழி ஆவணம் செய்துகொடுத்தனர் இந்த 13 பேர். இந்த ஆவணத்திற்கு தொண்டை மண்டல பிரமராயர் சார்பில் கோவில் பட்டர்களின் வாரியத்தை சேர்ந்த அப்பிள்ளை கையெழுத்திட்டான். அரையர்கள் சிலரும் கையெழுத்திட்டனர்.\nகுதிரைவீரர்களான இராகுத்தர்கள் வேலை இழந்ததாலோ அல்லது கடன் தொல்லையாலோ தம்மை இப்படி கோவிலுக்கு கொத்தடிமையாக விற்க நேர்ந்துவிட்டது போலும். என்றாலும் கோவில் பணி என்பதால் இவர்களுக்கும் மற்றவரைப்போல வீடு, நிலம், சோறு கிட்டுவதால் அதை இவர்கள் விரும்பி தேர்ந்தெடுத்துள்ளது விளங்குகின்றது.\nபார்வை நூல்: தமிழ் கல்வெட்டுகள் வெளிச்சமிடுகிற அரிய உண்மைகள், பக். 306 – 307, ஆசிரியர் முனைவர் வஞ்சியூர் க. பன்னீர்செல்வம்\nபுதுச்சேரி மாநிலம், திருப்புவனை திருவாண்டார் கோவில் 3 வரிக் கல்வெட்டு.\nசுவஸ்தி ஸ்ரீ மன் மகாமண்டலேசுவரன் மேதினிமீஸ்வர கண்டகட்டாரி சாளுவ நரசிங்க தேவ மகாராயர் பிரிதிவிராச்சியம் பண்ணி அருளா நின்ற சகாப்தம் 1425 – ல் மேல் செல்லா நின்ற உரோத்திரதாரி வருஷம் அற்பசி மாதம் 15-தேதி நரசநாயக்கர் காரியத்துக்குக் கடவ அம்பிகாமக் கிழவர்\nஅறம்வளர்த்த நாயனார் திருபுவனை மாதேவிப்பற்று நடுவுக்கரைப்பற்று நென்மலியப்ப னாயக்கர் கைகோளற்கு பெண்ணைக்கரை யிராச்சியத்தில் உண்டான கைக்கோளர்க்கு நன்மைத் தீமைக்கு தண்டு சங்குந் பந்தப்பட்ட ஆலே தங்களுக்கும் தண்டும் சங்கும் தந்தோம் கைக்கோளர்களுக்கு நன்மை தீமைக்கு சந்திராதித்தர்\nவரையும் தண்டும் சங்கும் நடத்த கடவதாகவும். இதுக்கு சபையாரும் மழவராயர் நீலகங்கரையரும் இருந்து பண்ணி நின்ரயந்து யாதொருத்தர் அயிதஞ் சொன்னால் செழியங்கநல்லூரில் கல்வெட்டியபடி ஆகக்கடவதாகவும். இவை அறம்வளர்த்த நயினார் எழுத்து. இவை திருபுவனை மாதேவி சபையார் சொற்படிக்கு சேரமாண்டார் எழுத்து. மழவராயர் எழுத்து. நீலகங்கரையர் எழுத்து.\nகாரியத்துக்கு கடவ- செயல் பொறுப்பாளர்; தண்டு – ; சபையார் – கருவறை பிராமணர்.\nவிளக்கம்: விசயநகர வேந்தர் சாளுவ நரசிங்கர் ஆட்சியில் உரோத்திரதாரி ஆண்டு (பொ.ஊ.1503) ல் ஐப்பசி மாதம் 15-ம்தேதி நரசநாயக்கருக்கு செயல் பொறுப்பாளரான அம்பிகாமக் கிழவர் அறம்வளர்ந்த நாயனார் திருப்புவனை மாதேவிப்பற்று, நடுவுக்கரைப்பற்று ஆகிய இடங்களில் வாழும் நென்மலியப்ப நாயக்கரின் கைக்கோளற்கும், பெண்ணைக்கரை இராச்சியத்தில் வாழும் கைக்கோளர்க்கும் வீட்டின் நன்மை, தீமை நிகழ்வுகளுக்கு தண்டும் சங்கும் முழங்க உரிமை தந்தார். இந்த உரிமை நிலவும் ஞாயிறும் நிலைக்கும் காலம் வரை செல்லவதற்கு கோவில் கருவறை பிராமணரும், மழவராயர் நீலகங்கரையர் ஆகிய அரயரும் இதற்கு துணையாக இருந்து யாரொருவரும் தடங்கல் செய்யாமல் செழியங்கநல்லூர் கல்வெட்டில் உள்ளபடி நடந்தேற வேண்டும் என்று ஆணை இடப்பட்டுள்ளது.\nமிச்சம் மீதி இருக்கின்ற கைக்கோளர் படைத்தொழிலை விட்டு அகலாமல் இருக்கவே இந்த மரியாதை மதிப்புகள் கைக்கோளருக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளன. விசயநகர ஆட்சி வரையில் மழவராயர், நீலகங்கரையர் ஆகிய அரையர்கள் ஆட்சியில் அரையர்களாக தொடர்ந்தனர் என்பது இக்கல்வெட்டால் தெரிகின்றது.\nபார்வை நூல்: தமிழ் கல்வெட்டுகள் வெளிச்சமிடுகிற அரிய உண்மைகள், பக். 307, ஆசிரியர் முனைவர் வஞ்சியூர் க. பன்னீர்செல்வம்\nRelated tags : சேஷாத்ரி ஸ்ரீதரன்\nசந்திரயான் -2 விக்ரம் தளவுளவி நிலவில் தகவல் அனுப்பத் தவறி நிலவில் சாய்ந்து கிடக்கிறது\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . . (301)\nகுறிஞ்சி நிலத்தில் முருக வழிபாடு\n-சிந்து.மூ தமிழரின் இறைநெறி இயற்கை சார்ந்த ஒன்றாகவும், வழிபடும் மக்கள் சார்ந்த ஒன்றாகவும் இருந்ததைப் பண்டைய இலக்கியங்கள் உணர்த்துகின்றன. “முருக வழிபாடு” என்று பிற்காலத்தில் “கௌமார” தத்துவமாக சங்கரர\nதலையெழுத்து கொழுந்து பறிப்பது – ஈழத்து மலையகக் கவிதைகள்\n-முனைவர் சு.செல்வகுமாரன் இலங்கை மலையக மக்களின் வரலாறு நீண்ட நெடிய துயர வரலாற்றைக் கொண்டது. அம் மக்களின் வரலாற்றை ஐந்து நிலைகளில் வகைப்படுத்துவார் மலையக வரலாற்று ஆய்வாளர் சாரல் நாடன். அவை பிரிட்டீஸ்\nகுறுந்தொகை நறுந்தேன் – 15\n-மேகலா இராமமூர்த்தி இல்லக்கிழத்தியாகிவிட்ட செல்வமகளின் மனைமாண்பைச் செவிலி தேர்ந்த சொற்களால் வருணிக்க, வியப்பில் வாய்மூடாது செவிமடுத்துக்கொண்டிருந்தாள் நற்றாய். ”காட்டுக் கோழியினது கவர்த்த குரலை உடைய\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 242\nseshadri s. on மீனவர் ஆற்றிய கோவில் தொண்டு\nManimaran on பேரறிஞா் அண்ணாவின் சிறுகதைகளில் சமுதாய விழிப்புணா்வு\nLeo on தமிழ் இலக்கியமும் பெண்ணியமும்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (98)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/tanjore-courts-awards-life-sentence-to-4-in-sexual-harassment-case", "date_download": "2020-01-28T16:34:24Z", "digest": "sha1:JZPMVJ745P3YZ7UXAHH2IED4W74WCVUV", "length": 15572, "nlines": 119, "source_domain": "www.vikatan.com", "title": "`உடல்தான் சிறையிலிருந்து வெளியே வர வேண்டும்!'- பாலியல் வழக்கில் தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பு| Tanjore courts awards life sentence to 4 in sexual harassment case", "raw_content": "\n`உடல்தான் சிறையிலிருந்து வெளியே வர வேண்டும்'- பாலியல் வழக்கில் தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பு\nகும்பகோணத்தில் வடமாநில இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நான்கு இளைஞர்களுக்கு வாழ்நாள் சிறைத் தண்டனையும், மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஆட்டோ டிரைவருக்கு 7 ஆண்டுச் சிறைத் தண்டனையும் விதித்து தஞ்சாவூர் மகளிர் நீதிமன்றம் இன்று பரபரப்பான தீர்ப்பு வழங்கிள்ளது.\nடெல்லியைச் சேர்ந்தவர் 27 வயது நிரம்பிய இளம்பெண். இவருக்குக் கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தனியார் வங்கியில் வேலை கிடைத்தது. இதன் பயிற்சிக்காக டெல்லியிலிருந்து சென்னை வந்தவர் பின்னர் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னையிலிருந்து கும்பகோணத்திற்கு 2018-ம் ஆண்டு டிச 1-ம் தேதி வந்தார். ரயில் இரவு 11 மணியளவில் தாமதமாக கும்பகோணம் வந்தடைந்துள்ளது. ரயிலை விட்டு இறங்கிய அந்தப் பெண், இன்னும் சற்று நேரத்தில் அறைக்கு வந்து விடுவதாக தனது தோழிக்கு போன் செய்து கூறிவிட்டு ஆட்டோ ஏற்றியுள்ளார்.\nஆனால், ஆட்டோ டிரைவர் இளம்பெண் கூறிய இடத்திற்குச் செல்லாமல் அந்தப் பெண்ணை பைபாஸ் சாலை பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்தப் பெண் ஆட்டோ டிரைவரிடம் நீண்ட நேரம் செல்கிறீர்கள் எனக் கேட்டுவிட்டு, சந்தேகமடைந்து ஆங்கிலத்தில் பேசி விட்டு ஹெல்ப் ஹெல்ப் எனக் கத்தியிருக்கிறார். இதனால் பயந்துபோன ஆட்டோ டிரைவர் அந்தப் பெண்ணை அங்கேயே இறக்கிவிட்டுவிட்டுச் சென்று விட்டார்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஇரவு நேரம் ஆள் நடமாட்டம் வேறு இல்லாததால் என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்தபடி அந்தப் பெண் தன்னுடைய டிராலி பேக்கை இழுத்துக்கொண்டு செட்டிமண்டபம் பைபாஸ் சாலை வழியாக நடந்தார். அப்போது அவ்வழியாக வந்த இளைஞர் ஒருவரிடம் லிப்ட் கேட்க அந்த இளைஞரும் அந்தப் பெண்ணை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றார். இளைஞரின் நண்பர் ஒருவரும் பின்னாலேயே வந்தார்.\nபின்னர் அந்தப் பெண்ணை நாச்சியார���கோயில் பைபாஸ் சாலை அருகே இருட்டான பகுதிக்கு இளம் பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அவர்கள், மேலும் தன்னுடைய நண்பர்கள் இரண்டு பேரை வரவழைத்தனர். அவர்களும் அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.\nஅவர் என்னை விட்டு விடுங்கள் எனக் கூச்சலிட்டபடி சத்தம் போட அதற்கு அந்த இளைஞர்கள் அடித்துக் கொலை செய்து விடுவோம் என மிரட்டியிருக்கின்றனர். அதன் பிறகு அந்தப் பெண் மயக்க நிலைக்குச் சென்று விட்டார். பின்னர், அந்த இளைஞர்கள் மெயின் ரோட்டிற்கு வந்து ஆட்டோ பிடித்து அந்தப் பெண்ணை ஏற்றியதுடன் அவரை இறக்கிவிடுவதற்காக ஒரு இளைஞரும் ஏறிக் கொண்டு சென்று அந்தப் பெண் செல்ல வேண்டிய இடத்தில் இறக்கிவிட்டுள்ளார்.\nஆட்டோவிலிருந்து இறங்கும் போது அந்த இளம் பெண் ஆட்டோவின் பதிவு எண்ணைக் குறித்து வைத்துக்கொண்டார். பின்னர் தன் தோழிகளிடம் நடந்த சம்பவத்தைக் கூறி கதறியிருக்கிறார். இந்தத் தகவல் வங்கி நிர்வாகத்திற்கும் சென்றது. இதையடுத்து டெல்லியில் உள்ள பெற்றோர்களிடமும் கூறி அவர்களை வரவழைத்தார். பின்னர் இது தொடர்பாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பின்னர் வெளிச்சத்துக்குவந்த இந்தச் சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nவங்கி நிர்வாகம் தரப்பிலும் போலீஸாரிடம் விரைவில் விசாரணை செய்யுமாறும் குற்றவாளிகள் யாரும் தப்பிக்கக்கூடாது எனவும் அழுத்தம் தரப்பட்டது. விசாரணையில் தினேஷ், வசந்த்குமார், புருஷோத்தமன், அன்பரசு மற்றும் இதற்குக் காரணமான ஆட்டோ டிரைவர் குருமூர்த்தி ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இதில் அந்த நான்கு இளைஞர்களும் இளம் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது.\nவிசாரணையின்போது அந்தப் பெண் எனக்கு நடந்ததுபோல் இனி எந்தப் பெண்ணுக்கும் நடக்கக் கூடாது. அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய தண்டனை ஒரு எடுத்துக்காட்டாக இருப்பதுடன் இனி யாரும் இது போன்ற சம்பவங்களைச் செய்வதற்கு அச்சப்பட வேண்டும் எங்கு வந்து வேண்டுமானாலும் சாட்சி சொல்கிறேன் என ஆதங்கத்துடன் போலீஸாரிடம் தெரிவித்திருந்தார்.\nஇந்த வழக்கின் விசாரணை தஞ்சாவூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் போலீஸார் 700 பக்க குற���றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர். மேலும் அரசு தரப்பு சாட்சியாக 33 பேரிடம் விசாரிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி எழிலரசி, ``அரசு தரப்பு சாட்சியங்கள் அனைத்தும் சந்தேகமின்றி நிரூபணம் செய்யப்பட்டுள்ளதால் 5 பேரும் குற்றவாளி'' எனத் தீர்ப்பளித்தார்.\nஇதைத் தொடர்ந்து குற்றவாளிகளான தினேஷ், வசந்தகுமார், புருஷோத்தமன், அன்பரசு ஆகிய நான்கு பேருக்கும் சாகும் வரை சிறைத் தண்டனை விதித்தார். அத்துடன் அவர்களின் உடல்தான் சிறையிலிருந்து வெளியே வர வேண்டும் எனவும் குறிப்பிட்டார். மேலும் இதில் தொடர்புடைய ஆட்டோ டிரைவருக்கு 7 ஆண்டுக் கடுங்காவல் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதைக் குற்றவாளிகள் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது. இந்தத் தீர்ப்பு தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/8673", "date_download": "2020-01-28T16:27:39Z", "digest": "sha1:HRBZAMEVNVGYGZNBI2VDZ6U46F3JS254", "length": 11495, "nlines": 272, "source_domain": "chennaipatrika.com", "title": "தனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகருப்பு கண்ணாடி தலைப்பை வெளியிட்டார் தயாரிப்பாளர்...\n'வானம் கொட்டட்டும்' படத்தில் நடித்தது இருவருக்கும்...\nகருப்பு கண்ணாடி தலைப்பை வெளியிட்டார் தயாரிப்பாளர்...\n'வானம் கொட்டட்டும்' படத்தில் நடித்தது இருவருக்கும்...\nரஜினியின் தர்பார் படம் திரைவிமர்சனம்\nஇரண்டாம் உலக போரின் கடைசி குண்டு படத்தின் கடைசி...\nஅடுத்த சாட்டை பட திரைவிமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nவிஜய்சேதுபதி தற்போது நடந்து கொண்டு இருக்கும்...\n‘மீண்டும் ஒரு மரியாதை’ வரும் பிப்ரவரி மாதம் 21ம்...\nV4 எம்.ஜி.ஆர் - சிவாஜி அகாடமி 34வது திரைப்பட...\nகாமடி நடிகனாக நடித்துவந்த என்னை கேரக்டர் நடினாக்கி...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nமம்முட்டியின் குரலில் “மாமாங்கம்” விரைவில் தமிழில்...\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த அசுரன். இந்த படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை தெலுங்கு, இந்தி நடிகர்கள் பார்த்து பாராட்டினர். கமல்ஹாசனும் மஞ்சுவாரியரை அழைத்து வாழ்த்தியதுடன் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்குமாறு அறிவுரை வழங்கினார்.\nஅசுரன் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. படப்பிடிப்புக்கான வேலைகள் தொடங்கியுள்ளன. இதில் தனுஷ் கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார். மஞ்சுவாரியர் கதாபாத்திரத்தில் நடிக்க கதாநாயகி தேர்வு நடந்தது. இதில் ஸ்ரேயா தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அந்த கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தை இயக்கப்போவது யார் என்ற குழப்பமும் நீடித்து வருகிறது.\nநடிகர் அமீர்கான் நடிக்கும் லால் சிங் சத்தா பர்ஸ்ட் லுக் வெளியீடு\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nகருப்பு கண்ணாடி தலைப்பை வெளியிட்டார் தயாரிப்பாளர் திரு...\nகருப்பு கண்ணாடி தலைப்பை வெளியிட்டார் தயாரிப்பாளர் திரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books/?pubid=85", "date_download": "2020-01-28T17:58:33Z", "digest": "sha1:3OUP4LTST3QZEH7QLK67BXOYIK75UNCZ", "length": 16849, "nlines": 330, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Vijaya Pathippagam(விஜயா பதிப்பகம்) books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nபாப்பாப் பாட்டில் பகவத் கீதை\nஎழுத்தாளர் : கா.வி. ஸ்ரீநிவாஸமூர்த்தி\nபதிப்பகம் : விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)\nஎழுத்தாளர் : தங்கவேலு மாரிமுத்து (Thangavelu Marimuthu)\nபதிப்பகம் : விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)\nஎழுத்தாளர் : டாக்டர் V.S. சுப்ரமணியம்\nபதிப்பகம் : விஜயா பதிப���பகம் (Vijaya Pathippagam)\nஎழுத்தாளர் : வெ. இன்சுவை\nபதிப்பகம் : விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)\nகாந்தியின் வாழ்க்கையில் சுவையான நிகழ்ச்சிகள்\nஎழுத்தாளர் : தேனி எஸ். மாரியப்பன் (Theni S. Mariyappan)\nபதிப்பகம் : விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)\nஎழுத்தாளர் : சி.எஸ். தேவநாதன் (C.S. Devanathan)\nபதிப்பகம் : விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)\nஎழுத்தாளர் : தேனி எஸ். மாரியப்பன் (Theni S. Mariyappan)\nபதிப்பகம் : விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)\nஎழுத்தாளர் : வேணு சீனிவாசன் (Venu Seenivasan)\nபதிப்பகம் : விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)\nசுற்றுச்சூழல் மாசு விளைவுகளும் விழிப்புணர்வுகளும் - Suttruchchoozhal Maasu - Vilaivugalum Vizhippunarvugalum\nஎழுத்தாளர் : வேணு சீனிவாசன்\nபதிப்பகம் : விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)\nசமாதானத்தின் மனிதர் லால்பகதூர் சாஸ்திரி\nஎழுத்தாளர் : அம்பிகா சிவம் (Ampika Civam)\nபதிப்பகம் : விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஅஸ்வகோஷ் ஆவணப்படத்தின் உருவாக்கம்: வம்சி, உமா கதிருடன் ஓர் உரையாடல் | The World of Apu […] எனக்கு மிகவும் பிடித்தது ‘எட்டு கதைகள்‘. அவர் எழுதிய கதைகள் அனைத்துமே எனது […]\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nநெல்லைச் சிறுகதைகள், கடாஃபி, பெண்டுலம் சக்தி, Avathara, தமயந்திரன், அரசியல் உறவுகள், மு வ நூல்கள், naalai, சமுத்திரக்கனி, தெய்வச்சிலை, பிரிவோம்... சந்திப்போம், see, அறிவியல் ஆய்வுகள், மூன்று மாதம், பழமொழி கதைகள்\nதொன்மைத் தமிழக வரலாறு -\nஇலட்சாதிபதி ஆகும் யோகம் உண்டா\nதுள்ளி குதி - (ஒலிப் புத்தகம்) - Thulli Gudhi\nசெல்வம் தொழில் வியாபாரம் செழிக்க யந்திரத்தகடுகள் - Selvam Thozhi Viyabaram Seliga Yandhirathagadugal\nகிருஷ்ண மந்திரம் - Krishna Mandiram\nபழந்தமிழ் வணிகர்கள் - Pazhantamil Vanigargal\nநமக்கு நாமே மருத்துவர் -\nஉடலும் உள்ளமும் - Udalum Ullamum\nஇராஜேந்திர சோழன் - Rajendra Cholan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/education/01/233345?ref=category-feed", "date_download": "2020-01-28T16:57:25Z", "digest": "sha1:ATAEQVQLBZ3MVOD55ZTHCMSBLVIDK2E2", "length": 7341, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "மாணவர்களுக்கு பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமாணவர்களுக்கு பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்\nக.பொ.தராதர சாதாரண தர பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் மாணவர்கள் பரீட்சைகள் சட்ட திட்டங்களை மதிக்காது, தகாத முறையில் நடந்துக்கொள்ளல் மற்றும் ஏனைய மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nகுறித்த நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்களின் பரீட்சை முடிவுகளும் இரத்துச் செய்யப்படும் வாய்ப்பு உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த குறிப்பிட்டுள்ளார்.\nஎதிர்வரும் 12ஆம் திகதி சாதாரண தர பரீட்சைகள் நிறைவடையவுள்ள நிலையில், பரீட்சை நிலைய கண்காணிப்பாளர்களுக்கு இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.\nஇதேபோல, நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாிகளுக்கு இந்த விடயம் குறித்து அறிவிக்கபட்துள்ளது .\nஎனவே பரீட்சை நிலையங்கள் அனைத்திலும் பொலிசார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nமேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/business/sundar-pichai-gets-%E2%82%B91721-crore-pay-package-on-becoming-alphabet-ceo/", "date_download": "2020-01-28T17:55:14Z", "digest": "sha1:FSUAOHOPCCNLIEO4RZXSKVW3UDX5SUVE", "length": 18416, "nlines": 198, "source_domain": "seithichurul.com", "title": "சுந்தர் பிச்சையின் புதிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Sundar Pichai gets ₹1,721 crore pay package on becoming Alphabet CEO", "raw_content": "\nசுந்தர் பிச்சையின் புதிய சம்பளம் எவ்வளவு தெரியுமா\nசுந்தர் பிச்சையின் புதிய சம்பளம் எவ்வளவு தெரியுமா\nகூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த சுந்தர் பிச்சை, தற்போது கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை நிர்வாக பொறுப்பை ஏற்றுள்ளார்.\nஆல்பாபெட்டின் தலைமை நிர்வாக பொறுப்பை ஏற்றுள்ள சுந்தர் பிச்சையின் சம்பளத்தில் மாற்றம் அடைந்துள்ளது.\nபுதிய பதவி உயர்வை அடுத்து சுந்த பிச்சைக்கு 1,707 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளும், 2020-ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 14 கோடி ரூபாய் சம்பளமும் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nமேலும் அவரது செயல்திறனுக்காக 640 கோடி ரூபாய் மதிப்பிலான போனஸ் பங்குகளும் அளிக்கப்பட உள்ளன. கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக அவர் இருந்த போது சுந்தர் பிச்சைக்கும் 13.3 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nRelated Topics:Alphabet CEOFeaturedGooglepay packagesalarySundar Pichaiஆல்பாபெட்கூகுள்சம்பளம்சுந்தர் பிச்சைதலைமை நிர்வாக அதிகாரி\nமெத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் விற்க மத்திய அரசு முடிவு… விலை குறையுமா\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிரான போராட்டத்தால் ஆன்லைன் உணவு விற்பனை சரிவு\nஇந்தியாவின் திட்டத்தை அமெரிக்காவிற்குப் பரிந்துரைத்த கூகுள்\nபாகிஸ்தான் : கூகுள் தேடலில் அதிகமாக இடம் பெற்றோர் பட்டியல்\nGmail-ஐ தாக்கும் விஷமிகள்; கூகுள் நிறுவனம் எச்சரிக்கை\nஆண்ட்ராய்ட் போன் பாதுகாப்பில் ஓட்டை… உங்களுக்கு தெரியாமல் போட்டோ, வீடியோ எடுக்க கூடிய அபாயம்\nவிஜய்-க்கு வில்லனாகும் விஜய் சேதுபதி… சம்பளம் எவ்வளவு தெரியுமா\nபிக் பாஸ் போட்டிக்கு மதுமிதாவின் சம்பளம் இன்னும் பாக்கி தொகை எவ்வளவு தெரியுமா\nஇன்று முதல் மும்பை மெக் டொனால்ட்ஸ் உணவகங்கள் 24 மணி நேரமும் இயங்கும்\nஇன்று முதல் மும்பையில் உள்ள 7 மெக் டொனால்ட்ஸ் உணவகங்கள் 24 மணி நேரமும் இயங்கும் என்று தெரிவித்துள்ளது.\nமத்திய அரசு இந்திய நகரங்களில் 24 மணி நேரமும் வணிக வலாகங்களை இயக்க அனுமதி அளித்துள்ளது. இதை முதலில் அமல்படுத்தும் நகரமாக மும்பை உள்ளது.\nஇதனை வரவேற்கும் விதமாக இன்று முதல் மும்பையில் உள்ள மெக் டொனால்ட்ஸ் உணவகங்கள் 24 மணி நேரமும் இயங்கும்.\nஆனால் மும்பையின் பிரபல இன்ஃபினிட்டி மால், எங்களது மாலில் உள்ள உணவகங்கள், வார இறுதி நாட்களில் காலை மூன்று மணி வரை இயங்கி வருகின்றன. இருப்பினும் இன்னும் 24 மணி நேரமும் திறப்பது குறித்து நாங்கள் எந்த முடிவு எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.\nமத்திய அரசு அறிவித்துள்ள வி��ிகளின் படி மால்கள், உணவகங்கள் உள்ளிட்ட வணிகங்களை 24 மணி நேரமும் செய்யலாம்.\nஇந்தியாவின் நேரடி வரி வருவாய் 20 வருடங்களுக்குப் பிறகு சரிவு\nஇந்தியாவின் நேரடி வரி வருவாய் 20 வருடங்களுக்குப் பிறகு குறைய அதிக வாய்ப்புள்ளது.\nஇந்திய அரசு 2018-2019 நிதி ஆண்டில் வசூல் செய்யப்பட்டதை விட, 2019-2020ம் நிதியாண்டில் 17 சதவீதம் கூடுதலாக 13.5 லட்சம் கோடி ரூபாய் வசூல் செய்ய வேண்டும் என்று இலக்கை நிர்ணயித்துள்ளது.\nஆனால் தற்போது தனிநபர்கள் வருமான வரி மற்றும் கார்ப்ரேட் வரி விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளதால் வரி வசூல் குறைந்துள்ளது. இதனால் 2019-2020 நிதியாண்டில் தனிநபர்கள் வருமான வரி மற்றும் கார்ப்ரேட் வரி வசூல் 10 சதவீதம் குறைந்து 10.4 லட்சம் ரூபாயாக மட்டுமே இருக்கும் என்று கூறப்படுகிறது.\nஜனவரி 23-ம் தேதி வரையில் 7.3 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே நேரடி வரி வசூல் கிடைத்துள்ளது.\nவால்மார்ட்டின் இந்திய வணிகத்தை கைப்பற்றும் ஃபிளிப்கார்ட்\nஅமெரிக்க கேஷ் & கேரி வணிக நிறுவனமான வால்மார்ட்டின் இந்திய வணிகத்தை ஃபிளிப்கார்ட் கைப்பற்றியுள்ளது.\nஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் அதன் தாய் நிறுவனமான வால்மார்ட்டுக்கு 77 சதவீத பங்குகள் உள்ள நிலையில், இந்த பரிவர்த்தனை தற்போது நிறைவேறியுள்ளது.\nஇந்த பரிவர்த்தனை மூலமாக ஃபிளிகார்ட்டின் மளிகை பொருட்கள் விற்பனையில் அதிக வளர்ச்சி இருக்கும்.\nவால்மார்ட் நிறுவனத்திற்கு இந்தியாவில் 28 மொத்த விலை கடைகள் உள்ளன. இந்த கடைகளினால் வால்மார்ட் நிறுவனம் 2018-2019ம் ஆண்டு 171.68 கோடி ரூபாய் நட்டம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.\nவீடியோ செய்திகள்3 hours ago\nசிறுமியின் வயிற்றிலிருந்து அரை கிலோ தலைமுடி அகற்றம்\nவீடியோ செய்திகள்4 hours ago\nவிவசாயிகளை விரட்டி அடித்த அரசு ஊழியர்..\nவீடியோ செய்திகள்4 hours ago\n8 வருட கனவு..ஆட்டோவை கார்போல் மாற்றிய இளைஞர்\nவீடியோ செய்திகள்4 hours ago\nசமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளார், வில்லன் விஜய் சேதுபதி\nவீடியோ செய்திகள்4 hours ago\n106 பேர் உயிரை பறித்த கொரோனா வைரஸ்\nவீடியோ செய்திகள்4 hours ago\nகாற்று மாசை கட்டுப்படுத்த புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்த இளம்பெண் பொறியாளர்\nவீடியோ செய்திகள்5 hours ago\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்களுக்காக ரூ 120 கோடி\nவீடியோ செய்திகள்5 hours ago\nபாகிஸ்தானில் பெண்ணை கடத்தி திருமணம்\nதமிழ் பஞ்ச��ங்கம்9 hours ago\nஇன்றைய (28/01/2020) தமிழ் பஞ்சாங்கம்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (28/01/2020) தினபலன்கள்\nவேலை வாய்ப்பு3 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nவேலை வாய்ப்பு5 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு6 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்5 months ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nசினிமா செய்திகள்6 months ago\nநீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி\nவீடியோ செய்திகள்3 hours ago\nசிறுமியின் வயிற்றிலிருந்து அரை கிலோ தலைமுடி அகற்றம்\nவீடியோ செய்திகள்4 hours ago\nவிவசாயிகளை விரட்டி அடித்த அரசு ஊழியர்..\nவீடியோ செய்திகள்4 hours ago\n8 வருட கனவு..ஆட்டோவை கார்போல் மாற்றிய இளைஞர்\nவீடியோ செய்திகள்4 hours ago\nசமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளார், வில்லன் விஜய் சேதுபதி\nவீடியோ செய்திகள்4 hours ago\nகாற்று மாசை கட்டுப்படுத்த புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்த இளம்பெண் பொறியாளர்\nவீடியோ செய்திகள்5 hours ago\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்களுக்காக ரூ 120 கோடி\nவீடியோ செய்திகள்5 hours ago\nபாகிஸ்தானில் பெண்ணை கடத்தி திருமணம்\nவீடியோ செய்திகள்22 hours ago\nகாணி இனத்தை சேர்ந்த 2 பெண்கள் முதல்முறையாக வனக்காவலர் பணிக்கு தேர்வு..\nவீடியோ செய்திகள்22 hours ago\nசிஏஏவுக்கு எதிராக கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் இணைந்து போராட்டம்\nஅல்வா வழங்கி பட்ஜெட் அச்சிடும் பணியைத் தொடக்கி வைத்தார் நிர்மலா சீதாராமன்\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய (27/01/2020) தமிழ் பஞ்சாங்கம்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (27/01/2020) தினபலன்கள்\nவீடியோ செய்திகள்5 hours ago\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்களுக்காக ரூ 120 கோடி\nவேலை வாய்ப்பு1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/2019/07/06/", "date_download": "2020-01-28T18:10:28Z", "digest": "sha1:GL6U2ZNZRFVIJBYEBNI56OO7IC5ETENH", "length": 6445, "nlines": 111, "source_domain": "tamil.boldsky.com", "title": "Boldsky Tamil Archives of July 06, 2019: Daily and Latest News archives sitemap of July 06, 2019 - Boldsky Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒருதலை காதலில் இருந்து உங்களுக்கு கிடைக்கும் நல்ல அனுபவங்கள் என்ன தெரியுமா\nஇந்த வகை பால் ப்ரிட்ஜில் வைக்காமலேயே பல மாதங்கள் கேட்டு போகாமல் இருக்குமாம்...\nகர்ப்பிணி பெண்கள் இந்த காயை சாப்பிடுவது அவர்களுக்கு பல பிரச்சினைகளை உண்டாக்கும் தெரியுமா\nவந்த தும்மலை வேண்டுமென்று அடக்கியதால் தொண்டை வெடித்தது... எதுக்கு இந்த வேலை\nசனிபகவானின் தொல்லைக்கே சவால் விடும் ராசிக்காரர்கள் இவர்கள் ரெண்டு பேரும் தான்...\n23 வருஷத்துக்குமுன் ஆபரேஷனில் கத்தரிக்கோலை வயிற்றுக்குள் மறந்து வைத்த டாக்டர்... இப்ப எடுத்துருக்காங\nவாஸ்து சாஸ்திரத்தின் படி திருமணமாகாத ஆண்கள் தூங்கும்போது இந்த தவறுகளை ஒருபோதும் செய்யக்கூடாது...\nவீட்டு வாசல்ல கூடுகட்டி ஓனரையே வெளிய வரவிடாம ஹவுஸ்அரஸ்ட் செய்த பறவை... பாவம்...\nஇந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு உலகம் முழுவதையும் சுற்றி பார்க்க வாய்ப்புள்ளதாம்...\nவண்டி ஓட்டும்போது மூக்க சொறிஞ்சதுக்காக அபராதமா... டேய் இதுக்குலாமா அபராதம் போடுவீங்க...\nமேக்கப் போடுவது பற்றிய பொய்யான கட்டக்கதைகள் என்னென்ன... ஆண் - பெண் இருவருக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/fame-line-in-palmistry-a-line-that-bestows-you-with-fame-and-prosperity-026737.html", "date_download": "2020-01-28T17:58:50Z", "digest": "sha1:VRPPD4KUK7NBPLGWP7U6F2J322EBI67V", "length": 21221, "nlines": 173, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த ரேகை கையில் இருப்பவர்கள் உலகை வெல்லும் சக்தி பெற்றவர்களாம்... உங்க கையில இருக்கா இந்த ரேகை? | Fame Line in Palmistry: A Line That Bestows You With Fame And Prosperity - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n5 hrs ago உங்க ராசிப்படி உங்களோட சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\n6 hrs ago தண்ணீர் முதல் இஞ்சி சாறு வரை காலையில் என்ன குடிக்கலாம் தெரியுமா\n7 hrs ago எச்சரிக்கை உங்கள் வீடுகளில் உள்ள இந்த பொருட்கள் வயிற்றிலுள்ள குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத��துமாம்…\n9 hrs ago கல்யாணத்துக்கு வர எல்லா ஆண்களும் கல்யாண பொண்ணுக்கு முத்தம் கொடுக்கலாமாம்... என்னயா சடங்கு இது\nNews Rajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nMovies அதை அப்படிப் பண்ணனும்.. இதை இப்படிப் பண்ணனும்.. தெரியாதா.. கடுப்பான ஹீரோயின்\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த ரேகை கையில் இருப்பவர்கள் உலகை வெல்லும் சக்தி பெற்றவர்களாம்... உங்க கையில இருக்கா இந்த ரேகை\nநமது எதிர்காலம் குறித்த அனைத்து குறிப்புகளும் நமது கைகளிலேயே உள்ளது. நம்முடைய கரம் நமக்கு விதிக்கப்பட்டவற்றின் உண்மையான பிரதிபலிப்பாகும். நம் உள்ளங்கையில் உள்ள வரிகள் நம் ஆளுமை, நமது குணங்கள், ஆரோக்கியம் மற்றும் பணம் பற்றி நிறைய வெளிப்படுத்துகிறது.\nநமது உள்ளங்கையில் இருக்கும் ஒவொரு வரியும், ரேகையும் நமது அதிர்ஷ்டம் மற்றும் எதிர்கால கணிப்புகளின் அடிப்படையில் ஒரு தனித்துவமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. உங்கள் கையில் உள்ள புகழ் வரி உங்களை பிரபலமாகவும், செல்வந்தராகவும் மாற்றும் என்பது உங்களுக்குத் தெரியுமா இது உங்கள் கனவுகள், கற்பனைகள் மற்றும் நிறைவேறாத ஆசைகளைப் பற்றி நிறைய வெளிப்படுத்துகிறது. புகழ் ரேகை பற்றி உங்களுக்கு தெரியாத தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபுகழ் ரேகை உங்களுக்கு புகழையும், செல்வத்தையும் ஆசீர்வதிப்பதாக அறியப்படுகிறது. புகழ் ரேகையின் இருப்பு உங்களின் விதி ரேகைக்கு ஊக்கமளிப்பதாக இருக்கிறது. ஒரு நபருக்கு சீரான அல்லது இடைவெளியுடன் கூடிய விதி ரேகை இருந்தால், ஒரு வலுவான புகழ் வரி எப்போதும் அதற்கு ஈடுசெய்யும்.\nபுகழ் ரேகை நிலா கோட்டிலிருந்து தொடங்கி மோதிர விரலுக்கு கீழ் சென்று முடிகின்றது. புகழ் ரேகை இல்லாதவர்கள் வாழ்க்கையில் எந்த சிறப்பும் இன்றி மிகவும் சாதாரணமான முறையில் வாழ்கின்றனர். வழக்கமாக விதி கோடு ஒரு நபரின் அதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது, ஆனால் இந்த ரேகை இல்லாமல் கூட ஒருவர் சீரான, இடைவெளி இல்லாத புகழ் ரேகையை கொண்டிருந்தால் அவர்கள் உலகத்தையே ஆளலாம்.\nபுகழ் ரேகையில் நட்சத்திரம் இருப்பது மிகவும் அதிர்ஷ்டமான ஒன்றாகும். இது ஒருவரிடம் இருக்கும் நேர்மறை ஆற்றலைக் குறிக்கிறது. இது குறிப்பிட்ட வயதிற்கு பிறகு அவர்கள் அடையப்போகும் பெருமையின் அறிகுறியாகும். உங்கள் விதி ரேகையில் இருக்கும் இடைவெளிகள் உங்களின் மனசோர்வை குறிக்கும், இதில் இருக்கும் புள்ளிகள் உங்கள் புகழ் மீது மற்றவர்கள் படும் பொறாமையைக் குறிக்கிறது.\nMOST READ: இந்த தீபாவளி மறக்க முடியாத தீபாவளியா இருக்க உங்க ராசிப்படி நீங்க என்ன பண்ணனும் தெரியுமா\nநீங்கள் புகழ் ரேகை கொண்டவர்களாக இருந்தால் நீங்கள் அதிக படைப்பாற்றல் கொண்டவராக இருப்பீர்கள். கலை, எழுத்து, இசை என ஏதாவது ஒன்றில் புகழ் உங்களை வந்து சேரும். இந்த வரி அனைத்து படைப்புக் கலைகள் மற்றும் அழகிய விஷயங்கள் மீதான ஈர்ப்பை காட்டுகிறது.\nபலரின் கைகளில் இந்த ரேகைகள் பாதி காலம் வரை தோன்றாது. இதன் அர்த்தம் என்னவெனில் அவர்களின் திறமைக்கான அங்கீகாரமும், புகழும் அவர்களின் பாதி வாழ்க்கைக்கு பிறகுதான் கிடைக்கும். இந்த ரேகை இருப்பவர்கள் தான் சார்ந்த துறைகளில் ராஜாவாக இருப்பார்கள். இந்த ரேகை மட்டுமின்றி உங்கள் கையில் இருக்கும் மற்ற ரேகைகளும் உங்களைப் பற்றிய பல ரகசியங்களைக் கூறும்.\nஉங்களின் உண்மையான குணங்கள் என்னென்ன என்பதைப் பற்றி உங்களின் இடது கை நிறைய கூறும். நமது தனிப்பட்ட கனவுகளிலும், உள் உலகத்திலும் நாம் எப்படி வாழ்கிறோம் என்பதைக் காட்டும் அடையாளங்களை இடது கை வைத்திருக்கிறது. இடது கையை உபயோகிப்பவர்கள் எப்போதும் மிகவும் வித்தியாசமானவர்களாக இருப்பார்கள்.\nவிதி ரேகை கையின் அடிப்பகுதியில் தொடங்கி, பொதுவாக கீழ் விளிம்பின் மையத்தில், மற்றும் நடுவிரலின் அருகே நீண்டுள்ளது. இதுபோன்ற மையமாக வைக்கப்பட்டுள்ள விதியைக் குறிக்கும் ஒரு நபர், தொழில் தேவைக்கும், சுயநிறைவுக்கான தேவைக்கும் இடையில் சமநிலைப்படுத்தப்பட்ட ஒரு நபரைக் காட்டுகிறது.\nMOST READ: உங்க எலும்பு பலவீனமா இருக்க காரணம் உங்களோட இந்த தினசரி பழக்கம்தானாம் தெரியுமா\nகைரேகையில் நான்கு முக்கிய கோடுகள் பயன்படுத்தப்படுகின்றன - இதயக் கோடு, தலைக்கோடு, விதி கோடு, மற்றும் ஆயுள் கோடு. பணக் கோடு இந்த நான்கு முக்கிய வரிகளில் ஒன்றல்ல, ஆனால் அது அவர்களுடன் தொடர்பு கொள்ளலாம். அனைவருக்கும் இந்த பண ரேகை இருந்துவிடாது. அப்படி இருக்கும் போது அது இருக்கும் நிலை, இடம் ஆகியவற்றைப் பொறுத்து அவர்களின் நிதிநிலை நிர்ணயிக்கப்படுகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்கள் கால் விரல்கள் உங்களின் எதிர்காலத்தைப் பற்றி கூறும் ரகசியம் என்ன தெரியுமா\nஇந்த விரல் சின்னதாக இருக்கும் ஆண்களின் பாலியல் வாழக்கை செம்மையா இருக்குமாம் தெரியுமா\nஇந்த சின்னம் கையில் இருப்பவர்கள் தங்களின் ஆணவத்தால் தோல்வியை சந்திப்பார்களாம் தெரியுமா\nகையில இந்த ரேகை இருக்கறவங்க ஒரே நேரத்தில ரெண்டு பேர காதலிப்பாங்களாம் தெரியுமா\nஉங்கள் கையில் தங்கச்சி கோடு எங்கு இருக்கிறது தெரியுமா அது கையில் இருப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா\nஇந்த இடங்களில் மச்சம் இருந்தால் நீங்கள் வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட்டு கொண்டேதான் இருப்பீர்களாம்...\nஇந்த ரேகை கையில் இருப்பவர்களுக்கு நற்பெயரும், புகழும் எப்பொழுதும் கிடைக்காததாம் தெரியுமா\nமொத்தமிருக்கும் 11 வகை கட்டைவிரல் ரேகையில் உங்கள் ரேகை என்ன அதோட சிறப்பு என்னனு தெரிஞ்சிக்கோங்க...\nஉங்கள் திருமண ரேகையில் ஒளிந்திருக்கும் உங்களின் எதிர்கால ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nஇந்த விரல் நீளமாக இருப்பவர்களை துரதிர்ஷ்டமும், அவமானமும் துரத்தி கொண்டே இருக்குமாம் தெரியுமா\nஉங்க விரலோட நீளம் உங்க விதியை எப்படி நிர்ணயிக்குது தெரியுமா\nஉங்கள் கைரேகையில் ஒளிந்திருக்கும் இந்த ஆறு ரகசியங்கள் என்ன தெரியுமா\nOct 23, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஉங்களுக்கு பிடித்த மாறி உங்கள் துணையுடன் செக்ஸ் வைச்சிக்கணுமா இந்த வழிகளை யூஸ் பண்ணுங்க…\nவிலை குறைவான இந்த உணவுகள் உங்களுக்கு விலைமதிப்பற்ற ஆரோக்கியத்தை கொடுக்கும் தெரியுமா\n இந்திய வரலாற்றின் மிகப்பெரிய புத்திசாலியான 'முட்டாள்' அரசனைப் பற்றி தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=100651", "date_download": "2020-01-28T17:37:33Z", "digest": "sha1:UNF4PTIUT5PUNNV6QYJNRMXVF4TXGY4Y", "length": 11809, "nlines": 167, "source_domain": "temple.dinamalar.com", "title": " Bomb threat in Chennai Kapaleeswarar temple | சென்னை கபாலீஸ்வரர் கோவிலுக்கு வெடிகுண்டு புரளி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதஞ்சை பெரியகோயிலில் கும்பாபிஷேக விழா துவக்கம்\nதிருச்செந்துார் கோயில் ராஜகோபுர வாசலை திறக்க வழக்கு\nசெஞ்சியில் இருந்து 300 பேர் திருப்பதிக்கு நடைபயணம்\nமாமல்லபுரம் கோவிலில் கடல் மட்டம் உணர்த்தும் கிணறு\nபெரியாண்டவர் பூஜை புள்ளலுாரில் விமரிசை\nஉலகளந்த பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் 30ல் துவக்கம்\nதிருமணங்களால் களைகட்டிய திருப்போரூர் கந்தசுவாமி கோவில்\nதமிழ், சமஸ்கிருதம் ஆகிய 2 மொழிகளில் தஞ்சை கோயில் கும்பாபிஷேகம்\nஒன்பது கோயில்களில் கும்பாபிஷேகம்: மருந்து இடிக்கும் நிகழ்ச்சி\nஞானபுரீ சித்ரகூட ஷேத்ரம் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்\nகுச்சனுார் சுயம்பு சனீஸ்வரர் ... திருமுருகநாதசுவாமி கோவிலில் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nசென்னை கபாலீஸ்வரர் கோவிலுக்கு வெடிகுண்டு புரளி\nசென்னை: சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்ததையடுத்து பரபரப்பு ஏற்பட்டது. சைதாப்பேட்டை முகமது ஹனீப் பாகவி என்ற பெயரில் வந்த கடிதத்தில், வெளிநாட்டு வெடிகுண்டுகளை வைத்து கோவிலை தகர்த்து விடுவேன் என்று எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார் மோப்பநாய் உதவியுடன் கோவில் வளாகத்தில் தீவிர சோதனையில் ஈடு���ட்டனர். சோதனையின் முடிவில் மிரட்டல், வெறும் புரளி என தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nதஞ்சை பெரியகோயிலில் கும்பாபிஷேக விழா துவக்கம் ஜனவரி 28,2020\nதஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலில், பிப்., 5ம் தேதி நடைபெறும் கும்பாபிஷேக விழா, நேற்று காலை, பூர்வாங்க ... மேலும்\nதிருச்செந்துார் கோயில் ராஜகோபுர வாசலை திறக்க வழக்கு ஜனவரி 28,2020\nமதுரை: திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயில் ராஜகோபுர வாசலை திறக்க தாக்கலான வழக்கில், ... மேலும்\nசெஞ்சியில் இருந்து 300 பேர் திருப்பதிக்கு நடைபயணம் ஜனவரி 28,2020\nசெஞ்சி: செஞ்சியில் இருந்து 300 பேர் திருப்பதிக்கு நடைபயணம் சென்றனர். செஞ்சி திருவேங்கடகிரி கோவிந்த நாம ... மேலும்\nமாமல்லபுரம் கோவிலில் கடல் மட்டம் உணர்த்தும் கிணறு ஜனவரி 28,2020\nமாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், கடல் மட்டத்தை உணர்த்தும், கடற்கரைக் கோவிலில் உள்ள பழங்கால கிணறை ... மேலும்\nபெரியாண்டவர் பூஜை புள்ளலுாரில் விமரிசை ஜனவரி 28,2020\nபுள்ளலுார்: புள்ளலுார் கிராமத்தில், பெரியாண்டவர் பூஜை வெகு விமரிசையாக நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த, ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_main.asp?id=291", "date_download": "2020-01-28T16:30:28Z", "digest": "sha1:AFNLYZXZDE3CBV4WCDLPQOH4HTUZSZWU", "length": 15341, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "Madurai News | Madurai District Tamil News | Madurai District Photos & Events | Madurai District Business News | Madurai City Crime | Today's news in Madurai | Madurai City Sports News | Temples in Madurai - மதுரை செய்திகள்", "raw_content": "\nமற்ற மாவட்டங்கள் : தென்காசி கள்ளக்குறிச்சி செங்கல்பட்டு திருப்பத்துார் ராணிப்பேட்டை சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தர்மபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி ராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி\nதினமலர் முதல் பக்கம் மாவட்டங்கள் மதுரை\n1.தூய்மை நகரங்கள் பட்டியலில் தூங்கா நகரம் தேறுமா ஜன.,31 வரை மக்கள் ஓட்டுப்பதிவு செய்யலாம்\n1. கலைந்து போன நினைவுகள்\n2. டாடா அல்ட்ரோஸ் கார் அறிமுகம்\n3. ஸ்ரீ வா��வி நகைக்கடை திறப்பு\n4. முடங்கிய கிராம சேவை மையங்கள்\n5. ரூ.11 லட்சத்தில் பேவர் பிளாக் ரோடு\n6.நெல் கதிரறுப்பு கூலி அதிகரிப்பால் விவசாயிகள் கவலை\n8. நாளை விவசாயிகள் குறை தீர் கூட்டம்\n10. குறை தீர் கூட்டம் தள்ளிவைப்பு\n11. வருமான வரி செலுத்துவது குறித்த கலந்துரையாடல்; மதுரையில் நாளை நடக்கிறது\n12. மாணவர் சங்கம் துவக்க விழா\n14. தோல் நோயால் அவதியுறும் மாணவர்களுக்கு சிகிச்சை; குறை தீர் முகாமில் முறையீடு\n15. மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்..\n16. பசுந்தீவனம் கிடைக்குது; பால் உற்பத்தி பெருகுது\n17. செடி வளர்ச்சிக்கு தொழில்நுட்பம் அவசியம்; வன மரபியல் விஞ்ஞானி 'டிப்ஸ்'\n18. கராத்தே போட்டியில் மாணவர்கள் வெற்றி\n19. பெண்களுக்கான மருத்துவ முகாம்\n21. தேசிய வாக்காளர் தினம்\n23. பெண் குழந்தைகள் தின விழா\n25. டிரான்ஸ்பார்மர் அமைக்க எதிர்ப்பு\n26. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு..\n27. கருகும் நெற்பயிர்களால் கலங்கும் விவசாயிகள்\n28. கிடப்பில் சாப்டூர் - சந்தையூர் மலை ரோடு திட்டம்\n1. நோய் தொற்று அபாயத்தில் கன்ட்ரோல் ரூம் போலீசார்\n2. பயணிகளை அலறவிடும் 'டப்பா' பஸ்கள்\n1. போக்குவரத்து விதிமீறல்; ரூ.70 ஆயிரம் அபராதம்\n3. விலங்கு தாக்கி கன்றுகள் பலி; சிறுத்தையா தாக்கியிருக்குமா\n» தினமலர் முதல் பக்கம்\nமதுரை செக்கானூரணி கருமாத்தூர், கிளாரட் பள்ளியில் 1989ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்றவர்கள் 31 ஆண்டுகளுக்கு பின் ...\nஉடற்பயிற்சி சாதன ஷோரூம் திறப்பு\nபோலீஸ் சிறார் மன்ற ஆண்டு விழா\nபேரையூர், சேடபட்டி ஒன்றியத்துக்குட்ட சாப்டூரில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வசிக்கின்றனர்.\nபல ஆண்டுகளாக சுகாதார வளாகம் பராமரிக்கப்படாமல் உள்ளதால், ரோட்டோரம், வயல்வெளிகளை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்\nஇங்கு துப்புரவுப்பணி பல மாதங்களாக நடக்காததால் ... மேலும் படிக்க...\nஅருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்\nமூலவர்\t: மீனாட்சி சுந்தரேஸ்வரர், சொக்கநாதர், சோமசுந்தரர்\nஅம்மன்/தாயார்\t: மீனாட்சி, அங்கயற்கண்ணி\nஅருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/07/09/12206/", "date_download": "2020-01-28T17:51:40Z", "digest": "sha1:4TV7BNJJGVP2G5L32CVFJIBLVJC25E4R", "length": 8362, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "சர்வதேச நகர மாநாட்டின் ஆரம்ப அமர்வில் பிரதமர் உரை நிகழ்த்தினார். - ITN News", "raw_content": "\nசர்வதேச நகர மாநாட்டின் ஆரம்ப அமர்வில் பிரதமர் உரை நிகழ்த்தினார்.\nநீர் கொழும்பு மோதல்களில் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு பிரதமர் அறிவிப்பு 0 06.மே\nபிள்ளைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்த தாய் கைது 0 30.அக்\nகலு சாகரவின் நெருங்கிய உதவியாளரொருவர் கைது 0 25.ஆக\nசிங்கப்பூரில் ஆரம்பமான சர்வதேச நகர மாநாட்டின் ஆரம்ப அமர்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நகர அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு எனும் தொனிப்பொருளில் உரை நிகழ்த்தினார்.\nபுதிய கண்டு பிடிப்புக்கள் மற்றும் ஒத்துழைப்பின் மூலம் எதிர்காலத்திற்கு பொருத்தமான நிரந்தர நகரங்களை ஏற்படுத்தல் எனும் தொனிப்பொருளில் சர்வதேச நகர மாநாடு நடைபெறுகின்றது. சிங்கப்பூரில் இடம்பெறும் இம்மாநாட்டிற்கு இணைவாக சர்வதேச நீர்பாதுகாப்பு நினைவு தின வைபவம் மற்றும் து{ய்மை சுற்றாடல் மாநாட்டிலும் பிரதமர் பங்குபற்றவுள்ளார். இவ்விஜயத்தின் போது பிரதமர் சிங்கப்பூர் பிரதமர் லீ சின் லுங், பிரதி பிரதமர் தர்மன் ஷண்முகரத்னம், சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் கோ ச்சொக் டொன் உள்ளிட்ட உயர்மட்ட பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார். பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க, அமைச்சர்களான சஜித் பிரேமதாச, ரவூப் ஹக்கீம், மலிக் சமரவிக்ரம, பிரதி அமைச்சர் அநோமா கமகே ஆகியோரும் பிரதமருடன் சிங்கப்பூர் விஜயத்தில் இணைந்துள்ளனர்.\nபெரும்போக நெற்கொள்வனவு இன்று ஆரம்பம்\nசுற்றுலா தொழிற்துறையை அபிவிருத்தி செய்வதற்கென சுற்றுலா பிரச்சார நிகழ்ச்சித்திட்டங்கள்\nகிராமிய விவசாய உற்பத்திகளை நேரடியாக பாவனையாளர்களுக்கு விற்பனை செய்வதற்கான 100 மத்திய நிலையங்கள்\nசுற்றுலாத்துறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நிவாரணப்பொதி\nகிராமிய தேயிலை உற்பத்தியை அதிகரிக்க திட்டம்\nஇலங்கை – சிம்பாப்பே அணிகளுக்கிடையிலான இரண்டாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று\nஇலங்கை – சிம்பாபே அணிகளுக்கு இடையிலான 1வது டெஸ்ட் போட்டியின் 5 ம் நாள் ஆட்டம் இன்று\nஇலங்கை – சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் இன்று\nஇலங்கை – சிம்பாபே அணிகளுக்கிடைய��லான இரண்டு போட்டி இன்று\nகடந்த ஆண்டின் ICC சிறந்த வீரர்களுக்கான விருது பட்டியல் அறிவிப்பு\nவஜிரா சித்ரசேனாவுக்கும் – மறைந்த பேராசிரியர் இந்திரா தசநாயக்கவுக்கும் பத்மபூஷண விருது\nஎனது முன்னைய வாழ்க்கையை நினைக்க கடினமாக இருக்கிறது\nகீர்த்தி சுரேஷின் அடுத்த படம்\nதர்பார் படத்தில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ0ODk1Mw==/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-28T18:04:45Z", "digest": "sha1:Z7ISNVKGUGLD7ZJNOCBDSTKQ7D6WZ3EB", "length": 8128, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "திவால் சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nதிவால் சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்\nபுதுடெல்லி: திவால் மற்றும் நொடிப்பு நிலை சட்ட திருத்த மசோதாவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். தொழில் நிறுவனங்கள் திவாலாகும் பிரச்னைகளுக்கு தீர்வு காண, அதில் உள்ள தடைகளை அகற்றும் வகையில் புதிய விதிமுறைகளுடன் திவால் மற்றும் நொடிப்புநிலை சட்ட திருத்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திவால் நிலையை சந்தித்த நிறுவனங்களை, ஏலத்தில் எடுத்து நடத்துபவர்கள், முந்தைய நிறுவனங்கள் செய்த குற்றத்துக்கான நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடாத வகையில் இந்த சட்ட திருத்தம் பாதுகாப்பு அளிக்கும். இதற்கு மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. இந்த சட்ட திருத்த மசோதாவை, மக்களவையில் நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். கடந்த 2016ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திவால் சட்டம் ஏற்கனவே 3 முறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் புதிய பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.காங்கிரஸ் வெளிநடப்புகுடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேறிய பின் வடகிழக்கு மாநிலங்களின் பல பகுதிகளில் கலவரம் ஏற்பட்டுள்ள பிரச்னையை மக்களவையின் பூஜ்ய நேரத்தில் காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த நாடாளுமன்ற விவகா��த்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ‘‘வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிதான் வன்முறையை தூண்டுகிறது. அதற்கு அரசு கடும் கண்டனம் தெரிவிக்கிறது’’ என்றார். இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.\nகாலிஸ்தான் தலைவர் ஹர்மீத் சிங் சுட்டுக்கொலை: 20 ஆண்டுகளாக இந்தியாவுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர்\nசீனாவில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தமிழக மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: தமிழக அரசுக்கு இந்திய தூதரகம் கடிதம்\nசீனாவில் கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 106 ஆக உயர்வு\nவங்கிக் கடன் ரூ.40 கோடிக்கு ஈடாக விஜய் மல்லையாவின் சொகுசு படகை விற்க லண்டன் கோர்ட்டு உத்தரவு\nஇந்தியாவின் 71வது குடியரசுதினம் செளதி அரேபியாவின் தலைநகரமான ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது.\nMan Vs Wild நிகழ்ச்சி படப்பிடிப்பின் போது ரஜினிக்கு சிறு காயம்\nகொரானா வைரஸ் விவகாரத்தில் சர்வதேச நாடுகள் அமைதி காக்க வேண்டும்; மிகைப்படுத்தக்கூடாது: சீன தூதர்\nU-19 உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதிக்கு இந்திய அணி தகுதி\nசென்னையில் இருந்து நேபாளத்திற்கு விரைவில் விமான சேவை\nஅரியலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்\nதென் ஆப்ரிக்காவுடன் 4வது டெஸ்ட் 191 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி : தொடரையும் கைப்பற்றியது\nஆஸ்திரேலிய ஓபன் : கால் இறுதியில் நடால் : ஹாலெப், முகுருசா முன்னேற்றம்\nமும்பையில் மே 24ல் ஐபிஎல் பைனல்\nஅமெரிக்க கூடைப்பந்து நட்சத்திரம் பிரையன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி\nகாலிறுதியில் அசத்துமா இளம் இந்தியா | ஜனவரி 27, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/148912-nirmaladevi-case-issue", "date_download": "2020-01-28T18:20:26Z", "digest": "sha1:LTRXTAI5RVICKPVBDI4BSLFLESC46PLA", "length": 7159, "nlines": 129, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 06 March 2019 - “நிர்மலாதேவி சூப்பர் குற்றவாளியா?” - நீதிபதிகள் காட்டம் | Nirmaladevi case issue - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: போர்ச்சூழல்... தள்ளிப்போகுமா தேர்தல்\n - காடுகளின் எதிரி உல்லாச விடுதிகளே... ஓலைக்குடிசைகள் அல்ல\nயாருக்கு சீட்டு... யாருக்கு வேட்டு\nநேருவை ஓரங்கட்ட நிறுத்தப்படும் வைகோ\n‘‘தேர்தலுக்குப் பிறகு ‘பொலிட்டிக்கல் மிராக்கிள்’’’ - தெறிக்கவிடும் தங்க தமிழ்செல்வன்\nபாசிச எதிர்ப்பில் தி.மு.க-வைவிட தினகரன் பெட்டர்\nபஞ்சர் ஒட்டுற பத்மராஜனும், பிரதமரும் ஒண்ணு\n“டாஸ்மாக் அருகில் பக்கோடா கடை நடத்துவார்களா\nயுத்தமும் ரத்தமும் வேண்டாம்... சமாதானக் கதவு திறக்கட்டும்\n“இந்த தாக்குதலை உலக நாடுகள் உற்றுநோக்குகின்றன\nஜெ. படத் திறப்பு விழாவுக்கு செலவு எவ்வளவு... தொகையைச் சொல்ல மறுத்த அரசுத் துறைகள்\n“கூட்டத்தைக் கலைக்க அல்ல... கொன்று குவிக்கவே” - உடற்கூறாய்வு அறிக்கைகள் சொல்லும் உண்மை\nகடவுளின் தேசத்தில் மூழ்கும் சொர்க்கம் - புவி வெப்பமடைவதால் புதையும் தீவு\nதாது மணல் விவகாரம்... தனியாருக்குத் தடை - மத்திய அரசு அதிரடி\nவனங்களை விட்டு துரத்தப்படும் பழங்குடிகள் - 11 லட்சம் பேர் எங்கே போவார்கள்\n” - நீதிபதிகள் காட்டம்\n” - நீதிபதிகள் காட்டம்\n” - நீதிபதிகள் காட்டம்\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/69500", "date_download": "2020-01-28T17:51:52Z", "digest": "sha1:QXR52XKUDWVY3U5SBKGUBIIWTZ7FZ6CN", "length": 12647, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "முக சீரமைப்புக்கான நவீன சத்திரசிகிச்சை | Virakesari.lk", "raw_content": "\nமுல்லைத்தீவை சேர்ந்த நபருக்கு கொரோனா வைரஸ் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது \nபுத்தளத்தில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு\nசர்வதேச விசாரணை வேண்டாம் கலப்பு நீதிமன்றம் போதும் என்று கூறப்படுவது தவறான புரிதல் - சுமந்திரன்\nஹெரோயினை பொதிசெய்து கொண்டிருந்த இரு பெண்கள் உட்பட நால்வர் யாழில் கைது\nமாதம்பையில் வாகன விபத்து : மீன் வியாபாரி உயிரிழப்பு\nஇஸ்ரேல் பிரதமருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு\nசீனாவிலுள்ள தமது பிரஜைகளை வெளியேற்ற சர்வதேச நாடுகள் திட்டம்\nஇலங்கையில் தங்கியிருக்கும் சீனர்களிடம் கொரோனா வைரஸ் தொற்றுள்ளதாவென கண்டறிய வேண்டும் - தயாசிறி\nபதுளையில் பெண் ஒருவர் வீட்டில் கழுத்தறுத்து கொலை\nமாடியில் இருந்து குதித்து நபர் ஒருவர் மரணம்\nமுக சீரமைப்புக்கான நவீன சத்திரசிகிச்சை\nமுக சீரமைப்புக்கான நவீன சத்திரசிகிச்சை\nஎதிர்பாராமல் விபத்து ஏற்பட்டு முகத்தோற்றம் விகாரமடைபவர்களுக்கு, அவர்களின் முகப்பொலிவு மறுசீரமைப்பு என்பது துல்லியமானதாக இல்லாத நிலையே நீடித்து வருகிறது. இந்நிலையில் இதுபோன்றவர்களின் தோற்றத்தை துல்லியமான முறையில் மறுசீரமைப்பு செய்து, எலும்புகளை துல்லியமாக பொருத்துவதற்கான நவீன கருவி (Indvess Bone Stablizer) ஒன்று கண்டறியப்பட்டிருக்கிறது.\nஇதுகுறித்து இந்த கருவியை கண்டறிந்த வைத்திய நிபுணர் வெங்கடாஜலபதி தெரிவிக்கையில்,“ விபத்து அல்லது வேறு காரணங்களால் முகத்தில் உடைந்து போகும் எலும்புகளை மீண்டும் சீராக்குவது என்பது சவாலான பணி. இத்தகைய சத்திரசிகிச்சையின் போது எலும்புகளை துல்லியமாக பொருத்துவதும் சவாலானது. அதனை முப்பரிமான முறையில் துல்லியமாக பொருத்துவதற்காக உதவும் கருவியினை கண்டறிவதற்காக ஐந்து ஆண்டுகளாக ஆய்வு செய்து வந்தேன்.\nஇதனடிப்படையில் Indvess Bone Stablizer என்ற கருவியை வடிவமைத்து உருவாக்கினேன். இக்கருவியின் மூலம் இதுவரை 200க்கும் மேற்பட்டவர்களுக்கு முக சீரமைப்பு சத்திரசிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது.\nஇந்நிலையில், அவர்கள் தங்களது துல்லியமான முகப்பொலிவு மீண்டும் இயல்பான நிலையில் மீட்டெடுக்கப்பட்டிருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.\nதற்போது இந்த கருவியை உடலில் ஏனைய பகுதிகளில் சேதமடையும் எலும்புகளுக்கும் பொருத்தும் சத்திர சிகிச்சையில் பயன்படுத்துவது குறித்த ஆய்வு நடைபெற்று வருகிறது. ’என்றார். இதன் மூலம் முகத்தில் எலும்புகள் சேதமடைந்தால், அதனை மீண்டும் துல்லியமாக பொருத்துவதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது உறுதியாகிறது.\nவிபத்து உடல் முகம் எலும்பு accident body face bone\nகுழந்தைகளிடம் உருவாகும் பொறாமையைத் தவிர்க்கப் பெற்றோர்களின் பங்களிப்பும் அவசியம்\nகுழந்தைகளுக்கு இடையே போட்டி இருந்தால் தான் அவர்கள் உற்சாகத்துடன் செயற்படுவார்கள் என்பது உண்மைதான். ஆனால் அந்த போட்டி நாளடைவில் பொறாமையாக மாறிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.\n2020-01-25 16:54:09 குழந்தைகள் பெற்றோர்கள் Children\nஅரச மருத்துவ அதிகாரிகள் சங���கம் கூறும் இரு ஆலோசனைகள்\nபுதிய வருடத்தில் நாட்டுமக்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் பொதுமக்களுக்கும், அரசாங்கத்திற்குமாக இரண்டு ஆலோசனைகளை முன்வைத்துள்ளது.\n2020-01-24 19:30:29 சுகாதாரம் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் gmoa\nநரையை ஏற்படுத்தும் மன அழுத்தம் - புதிய ஆய்வில் தகவல்\nமன அழுத்­த­மா­னது ஒரு­வரின் கேசத்தை நரைக்க வைப்­ப­தா­கவும் அவ்­வாறு மாற்­ற­ம­டைந்த கேசத் தின் நிறம் பின்னர் ஒரு­போதும் பழைய நிலைக்குத் திரும்­பாது எனவும் விஞ்­ஞா­னிகள் தெரி­விக்­கின்­றனர்.\n2020-01-24 12:45:06 மன அழுத்­த­ம் நரை விஞ்­ஞா­னிகள்\nஇரவு நேர பசியைக் கட்டுப்படுத்த சில ஆலோசனைகள் \nஇரவு நேரங்களில் அதிகளவு உப்பு கலந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது அதாவது பீட்சா, சீனி உணவுகள் மற்றும் கறிவகைகள், செலட் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது.\n2020-01-23 17:14:01 உடல் எடை சுகாதார நிபுணர்கள் body weight\nதொண்டை, மூக்கு, காது தொற்­றுக்களை தவிர்ப்பது எப்படி \nஎமது முகத்தில் முக்­கிய புலன் உறுப்­புக்­க­ளான கண், காது, மூக்கு, வாய் என்­பன அமைந்­துள்­ளன. வாயின் உட்­பு­ற­மாக உள்ள தொண்டை, காது, மூக்கு என்­பன மிக நெருக்­க­மாக அமைந்­துள்­ளன. ஒன்றில் ஏற்­படும் தொற்று மற்­றைய உறுப்பை இல­கு­வாக சென்­ற­டையும் வாய்ப்­புள்­ளது.\n2020-01-20 16:12:10 தொண்டை மூக்கு காது தொற்­றுக்களை தவிர்ப்பது எப்படி \nமுல்லைத்தீவை சேர்ந்த நபருக்கு கொரோனா வைரஸ் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது \nபுத்தளத்தில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு\nசர்வதேச விசாரணை வேண்டாம் கலப்பு நீதிமன்றம் போதும் என்று கூறப்படுவது தவறான புரிதல் - சுமந்திரன்\nஹெரோயினை பொதிசெய்து கொண்டிருந்த இரு பெண்கள் உட்பட நால்வர் யாழில் கைது\nமாதம்பையில் வாகன விபத்து : மீன் வியாபாரி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-01-28T17:49:32Z", "digest": "sha1:YKYGEQ6RP44NGFP5AGRVB6TQVWHYLXUI", "length": 5735, "nlines": 79, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஞாயிறு சந்தை | Virakesari.lk", "raw_content": "\nமுல்லைத்தீவை சேர்ந்த நபருக்கு கொரோனா வைரஸ் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது \nபுத்தளத்தில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு\nசர்வதேச விசாரணை வேண்டாம் கலப்பு நீதிமன்றம் போதும் என்று கூ���ப்படுவது தவறான புரிதல் - சுமந்திரன்\nஹெரோயினை பொதிசெய்து கொண்டிருந்த இரு பெண்கள் உட்பட நால்வர் யாழில் கைது\nமாதம்பையில் வாகன விபத்து : மீன் வியாபாரி உயிரிழப்பு\nஇஸ்ரேல் பிரதமருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு\nசீனாவிலுள்ள தமது பிரஜைகளை வெளியேற்ற சர்வதேச நாடுகள் திட்டம்\nஇலங்கையில் தங்கியிருக்கும் சீனர்களிடம் கொரோனா வைரஸ் தொற்றுள்ளதாவென கண்டறிய வேண்டும் - தயாசிறி\nபதுளையில் பெண் ஒருவர் வீட்டில் கழுத்தறுத்து கொலை\nமாடியில் இருந்து குதித்து நபர் ஒருவர் மரணம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: ஞாயிறு சந்தை\nஞாயிறு சந்தையில் அதிக விலையில் பொருட்கள் விற்கப்படுவதாக மக்கள் விசனம்\nமஸ்கெலியா பிரதேச சபையால் மஸ்கெலியா நகரில் ஏற்படுத்தபட்ட வராந்த ஞாயிறு சந்தையில் மஸ்கெலியா நகர் வர்த்தகர்கள் மட்டுமே வியா...\nஞாயிறு சந்தையில் கூடிய விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் விசனம்\nமஸ்கெலியா நகரில் வாராந்த ஞாயிற்றுக்கிழமை சந்தையில் கூடிய விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் புகார் தெரிவித...\nமுல்லைத்தீவை சேர்ந்த நபருக்கு கொரோனா வைரஸ் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது \nபுத்தளத்தில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு\nசர்வதேச விசாரணை வேண்டாம் கலப்பு நீதிமன்றம் போதும் என்று கூறப்படுவது தவறான புரிதல் - சுமந்திரன்\nஹெரோயினை பொதிசெய்து கொண்டிருந்த இரு பெண்கள் உட்பட நால்வர் யாழில் கைது\nமாதம்பையில் வாகன விபத்து : மீன் வியாபாரி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t18907-a", "date_download": "2020-01-28T17:59:39Z", "digest": "sha1:R5CWVRIZ3QFXC33MXEWFALJ4SSOQPMLG", "length": 23949, "nlines": 330, "source_domain": "eegarai.darkbb.com", "title": "A - தமிழ் அகராதி", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)\n» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க\n» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு\n» 10 எளிமையான வீட்டுக் குறிப்புகள்\n» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்\n» மில்க்மெய்டு சேர்த்து சர்க்கரை பொங்கல் தயாரித்தால் - (வீட்டுக் குறிப்புகள்)\n» கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை\n» பழுப்பு இல்லை, பளீச்\nby மாணிக்கம் நடேசன் Today at 2:57 pm\n» 40 நாள் போருக்கு ��யுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்\n» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு\n» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்\n» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு\n» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்\n» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்\n» உலக அழகிப் போட்டி\n» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'\n» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு\n» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium\n» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\n» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு\n» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்\n» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை\n» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்\n» கீதை காட்டும் பாதை\n» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு\n» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்\n» குயிலே, குமரன் வரக் கூவுவாய்.. - எம்.எல் வசந்தகுமாரி பாடியது\n» பிறகேன் இத்தனை வாதம்\n» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி\n» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்\n» பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி\n» வருடத்துக்கு 15 இடங்களுக்கு சுற்றுலா சென்றால் பயண செலவை அரசே அளிக்கும்: மத்திய அரசு அதிரடி திட்டம்\n» மனித நேயம் - குறும்படம்\n» சுவரேறி குதித்த பேய்..\n» மொய்- ஒரு பக்க கதை\n» கிச்சன்ல என்ன சலசலப்பு..\n» பாத யாத்திரை போக புலட் பரூஃப் வேண்டுமாம்…\n» ஐடியா- ஒரு பக்க கதை\n» சக்கரம் – ஒரு பக்க கதை\n» டைரக்டர் ஏன் டென்ஷனா இருக்கார்\n» தோல்வியில் சுகம் – கவிதை\n» ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க மிமிக்ரி கலைஞர்…\n» சைபர் கிரைம் (Cyber Crime) விழிப்புணர்வு\nA - தமிழ் அகராதி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: பொதுஅறிவு :: அகராதி\nA - த��ிழ் அகராதி\nabet - உடந்தையாக இருத்தல்\nabsolute majority - அருதிப் பெரும்பான்மை\nacceptance speech - ஏற்புரைப் பேச்சு\nachnowlegement - ஆசிரியர் அங்கீகாரம்\nacutely aware - நல்லா தெரியும்\naddress grievances - குறைகளை கருத்தில்கொள்\nadopt - தத்து எடு\nadult education -வயதுவந்தோர் கல்வி\naffair - கள்ளக்காதல், தொடர்பு\naffected me greatly - வேதனையடையச் செய்தது\nRe: A - தமிழ் அகராதி\nagenda - நிகழ்ச்சி நிரல்,செயல்திட்டம்\nagree orally - வாய்வழி ஒப்புதல்\nagreeement in writing - எழுத்துப்பூர்வமான ஒப்புதல்\nagressive - ஆளுமை உணர்வு\nalert them - உஷார்படுத்து\nall types of people - எல்லாதரப்பினரும்\nallow me - அனுமதி கொடு\nalphabetize - அகரவரிசைப் படுத்து\nalternative ideas - மாறு பட்ட கருத்துக்கள்\nalways behind - பின்நிலையில் இருக்கும்\namusement park - கேளிக்கை பூங்கா\namusement park - கேளிப்பு பூங்கா\nanalytical mind - அலசல் செய்யும் புத்தி\nancestors - முன் தோன்றியவர்\nRe: A - தமிழ் அகராதி\nanimal preserve - விலங்குகள் சரணாலயம்\nanniversary - வருட திருமணநாள்\nannouncement - தகவல் அறிவிப்பு\nanother side - மற்றொருபக்கம்\nanxiety - பதட்டம், பரபரப்பு,உளைச்சல்\napathy - விட்டேர்த்தியா இருப்பது\nappendix - பின் இணைப்பு\napproach - அணுகும் முறை\narch enemy - முக்கிய விரோதி\nardent - மிகுந்த ஆர்வமுடன்\nardor - மிகுந்த ஆசை\narranged marriage - பெற்றோர் நிச்சயித்த திருமணம்\narrears - நிலவுத் தொகை\narrest - காவலில் வை\narrival - வரும் நேரம்\narrive - சேர்,வந்து சேர்\narrogant - கர்வம் பிடித்தவர்\nart museum - கலை அருங்காட்சியகம்\nask question - வினா தொடுங்கள்\nastound - வியப்பை உண்டுபண்ணு\nRe: A - தமிழ் அகராதி\natrocities - கொடுமைகள், அராƒகம்\nattendance - மக்கள் வருகை\nattracted to - ஈர்க்கப்படுதல்\nattractive looks - வசீகரத் தோற்றம்\nautobiography - சுய சரித்திரம்\nRe: A - தமிழ் அகராதி\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: பொதுஅறிவு :: அகராதி\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2011-03-30-06-18-53/2014/10959-2014-03-31-04-49-42", "date_download": "2020-01-28T17:30:39Z", "digest": "sha1:RACFN3H3EXES2IJPK2Q6F7VHJ4LSB2CD", "length": 12128, "nlines": 259, "source_domain": "keetru.com", "title": "சொற்களைக் கோர்க்கும் உயிரெழுத்துகள்", "raw_content": "\nபாசறை முரசு - ஜனவரி 2014\nதலித் முரசு - ஆகஸ்ட் 2010\nகூடங்குளத்தில் அணுக்கழிவு: தமிழர்கள் சோதனை எலிகளா\nகூடங்குளம் போரட்டமும் தகர்ந்துபோன குண்டர் சட்டமும்\nஅணு மின்சாரப் போர்வையில் அணு ஆயுதமா\nஇது அல்லவா பத்திரிக்கை தர்மம்\nச��றகுகள் முளைத்த மனிதன் - பால்பாண்டி\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nஅணுக்கழிவுகளைப் பாதுகாப்பாகச் சேமிக்கும் வரையில் கூடங்குளத்தில் உற்பத்தியை நிறுத்து\nஅணுக்கழிவுகளைப் புதைக்கும் பாதுகாப்பான இடம் உலகில் எங்குமே இல்லை\nஆளுநரிடம் நாம் கேட்க வேண்டியது: உடனே எழுவர் விடுதலை அல்லது அவரது பதவி விலகல்\nதமிழகத்தை சுடுகாடாக்க துடிக்கும் முதலாளிகளின் எடுபிடி மோடி அரசு\nதேசிய கல்விக் கொள்கை வரைவுக்கு அன்றே விதை போட்ட ராஜாஜி\nபொதுத் தேர்வு எனும் பேராபத்து\nபோராடுவதற்கான உரிமைகளும், மறுக்கும் அரசுகளும்\nஈரான் - அமெரிக்க நாடுகள் போரில் ஈடுபட்டால் ஏற்படும் சாதக, பாதகங்கள்\nபிரிவு: தலித் முரசு - ஆகஸ்ட் 2010\nவெளியிடப்பட்டது: 14 அக்டோபர் 2010\nஇயற்கையின் பேரன்பில் மலர்ந்த பூக்கள்\nஅழகின் பூக்கூடலில் மணம் பரப்பும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkinfo.com/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-01-28T17:24:06Z", "digest": "sha1:7TEI2BVTVFZZB5KD5LQ22SCENNJ5U7RV", "length": 10701, "nlines": 75, "source_domain": "mmkinfo.com", "title": "எஸ்.பி.பட்டிணம் காவல்நிலைய படுகொலைக்கு காரணமான எஸ்.ஐ. காளிதாசுக்கு மீண்டும் பணி!? « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nஎஸ்.பி.பட்டிணம் காவல்நிலைய படுகொலைக்கு காரணமான எஸ்.ஐ. காளிதாசுக்கு மீண்டும் பணி\nHome → செய்திகள் → எஸ்.பி.பட்டிணம் காவல்நிலைய படுகொலைக்கு காரணமான எஸ்.ஐ. காளிதாசுக்கு மீண்டும் பணி\nஎஸ்.பி.பட்டிணம் காவல்நிலைய படுகொலைக்கு காரணமான எஸ்.ஐ. காளிதாசுக்கு மீண்டும் பணி- மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய தமிழக அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை\nமனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:\nகடந்த 14-10-2014 அன்று இராமநாதபுரம் எஸ்.பி.பட்டிணத்தைச் சேர்ந்த செய்யது ம���ஹம்மது என்ற இளைஞர் காவல்துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு துணை ஆய்வாளர் காளிதாஸால் தாக்கப்பட்டு பிறகு துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். இது தொடர்பாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி, “இது ஒரு அப்பட்டமான படுகொலை; இதுதொடர்பாக காளிதாஸ் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்தது. இதையடுத்து தமிழக அரசு, துணை ஆய்வாளர் காளிதாஸை உடனடி பணி இடைநீக்கம் செய்தது மட்டுமல்லாமல் இவ்வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கும் உத்திரவிட்டு ஆணையிட்டது. அதேபோல் உச்சநீதிமன்ற மோதல் சாவுகள்(என்கவுன்டர்) குறித்து அளித்த ஒரு தீர்ப்பின் அடிப்படையில் குற்றவியல் நடுவர் விசாரணைக்கும் உத்திரவிடப்பட்டது. இரண்டு விசாரணைகளும் முடிந்த நிலையில் இராமநாதபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி தாக்கல் செய்துள்ள அறிக்கையில், காளிதாஸ் மீது இந்தியக் குற்றவியல் சட்டம் பிரிவு 302ன் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கடந்த 19.06.2015 அன்று கைது செய்யப்பட்டார்.\nஇந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் காளிதாஸ் தாக்கல் செய்த மனுவில் தனக்கு வழங்கப்பட்ட பணி இடைநீக்கத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வலுவான ஆதாரங்களுடன் வலுவாக எதிர்ப்பு தெரிவிக்காத்தால் மெஉயர்நீதிமன்றம் பணியிடை நீக்கத்திற்கு இடைக்கால தடை விதித்து அவருக்கு மீண்டும் பணி வழங்குமாறு உத்திரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் காளிதாஸ் மீண்டும் பணியில் சேர்ந்தால் அது தவறான முன்னுதாரணமாக ஆகி விடும். சட்டத்தை தமது கையில் எடுத்து அத்து மீறி நடக்கும் காவல் அலுவலர்களுக்கு ஊக்கம் அளித்து விடும்.\nஎனவே, தமிழக அரசு மீண்டும் காளிதாசுக்கு பணி அளிக்க உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பிற்கு எதிராக உடனே மேல்முறையீடு செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்\n372 Viewsகாங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கைது மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\n631 Viewsகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர். August 24, 2019\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம் August 24, 2019\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1319108.html", "date_download": "2020-01-28T16:49:08Z", "digest": "sha1:WQO2UI6M7NYX3KMIOQ6XL54562MYHDLG", "length": 11799, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "8 வயது மாணவி துஸ்பிரயோக முயற்சி: இருவர் கைது!! – Athirady News ;", "raw_content": "\n8 வயது மாணவி துஸ்பிரயோக முயற்சி: இருவர் கைது\n8 வயது மாணவி துஸ்பிரயோக முயற்சி: இருவர் கைது\nவவுனியா நெடுங்கேணியில் 8 வயது மாணவி துஸ்பிரயோக முயற்சி: இருவர் கைது\nவவுனியா, நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் 8 வயது மாணவி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டின் கீழ் இருவர் நெடுங்கேணி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nவவுனியா, நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் தரம் 3 இல் கல்வி பயிலும் 8 வயது மாணவி ஒருவர் நேற்று (21.09) பாடசாலையில் மேலதிக வகுப்பு நிறைவடைந்த பின் பெற்றோரின் வருகைக்காக காத்திருந்த போது குறித்த பாடசாலையில் கட்டட நிர்மாண வேலைகளை செய்து கொண்டிருந்த இரு இளைஞர்கள் குறித்த சிறுமியை அழைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக தந்தையால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇதனையடுத்து நெடுக்கேணி பொலிசாரால் இருவர் குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செயள்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் நெடுங்கேணி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.\n“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”\nவெள்ளை வான் வருமா என்ற அச்சம் இருக்கின்றது: ப.சத்தியலிங்கம்\nவளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு வெளிநாட்டு சக்திகளால் அச்சுறுத்தல் – ஈரான் அதிபர் கவலை..\nஷாகீன் பாக் போராட்டக்காரர்களால் இதெல்லாம் நடக்கலாம்- டெல்லி பா.ஜ.க. எம்.பி.…\nமுல்லைத்தீவை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ்\nபாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் தீ விபத்து- 11 பேர் பலி…\nஉலக மக்களுக்கு அமைதிவேண்டி யாழ்ப்பாணத்தில் ஸ்ரீ மகா ருத்ர யாகம்\nஅவசர நிலைமையாகக் கருதி செயற்பட வேண்டும் – சஜித்\nகொரோனா வைரஸ்; யாழ்.போதனா உள்ளிட்ட 12 வைத்தியசாலைகள் தயார் நிலையில்\nயாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி கால்கோள் விழா – 2020..\nஹெரோயின் பக்கெட் நான்கு பேர் கைது.\n‘கொரோனா வைரஸ்’ அச்சுறுத்தல்- 500 இந்தியர்களை மீட்க நடவடிக்கை..\nகொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில் கேட்ஸ்..\nஷாகீன் பாக் போராட்டக்காரர்களால் இதெல்லாம் நடக்கலாம்- டெல்லி பா.ஜ.க.…\nமுல்லைத்தீவை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ்\nபாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் தீ விபத்து- 11 பேர்…\nஉலக மக்களுக்கு அமைதிவேண்டி யாழ்ப்பாணத்தில் ஸ்ரீ மகா ருத்ர யாகம்\nஅவசர நிலைமையாகக் கருதி செயற்பட வேண்டும் – சஜித்\nகொரோனா வைரஸ்; யாழ்.போதனா உள்ளிட்ட 12 வைத்தியசாலைகள் தயார்…\nயாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி கால்கோள் விழா – 2020..\nஹெரோயின் பக்கெட் நான்கு பேர் கைது.\n‘கொரோனா வைரஸ்’ அச்சுறுத்தல்- 500 இந்தியர்களை மீட்க நடவடிக்கை..\nகொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில்…\nகேரளாவில் ஓரினசேர்க்கை திருமணத்தை பதிவு செய்யக்கேட்டு ஐகோர்ட்டில்…\nவிஜய் மல்லையாவின் சொகுசு படகை விற்க லண்டன் கோர்ட்டு…\nமத்திய அரசு தனது வேலையை மட்டும் பார்க்க வேண்டும்: அஜித்பவார்…\nகொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனைகள் மேலும் 11 வைத்தியசாலைகளில் \nகூட்டமைப்பிடம் இல்லாமல் போன குழவிக்கூட்டு மதிநுட்பம்\nஷாகீன் பாக் போராட்டக்காரர்களால் இதெல்லாம் நடக்கலாம்- டெல்லி பா.ஜ.க.…\nமுல்லைத்தீவை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ்\nபாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் தீ விபத்து- 11 பேர்…\nஉலக மக்களுக்கு அமைதிவேண்டி யாழ்ப்பாணத்தில் ஸ்ரீ மகா ருத்ர யாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-28T15:59:03Z", "digest": "sha1:WUZ6B6LYGGFQRW42YAVEYT5R2FJOT2QL", "length": 9895, "nlines": 133, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மசூத் அசார் பாகிஸ்தானில்தான் உள்ளார். அமைச்சர் ஷா மசூத் குரேஷி | Chennai Today News", "raw_content": "\nமசூத் அசார் பாகிஸ்தானில்தான் உள்ளார். அமைச்சர் ஷா மசூத் குரேஷி\nகலரும் இல்லை, பளபளப்பும் இல்ல��: எப்படி ரஜினியின் படம் ஓடுகிறது\nமகளின் உயிரை காப்பாற்ற தண்டவாளத்தில் குதித்த தந்தை: அதிர்ச்சி வீடியோ\nமாமியார் வீட்டுக்கு விருந்து சென்றவர் போலீசாரால் கைது: காரணம் பட்டாக்கத்தி\n10-ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: அதிர்ச்சியில் மாணவர்கள்\nமசூத் அசார் பாகிஸ்தானில்தான் உள்ளார். அமைச்சர் ஷா மசூத் குரேஷி\nபுல்வாமா பகுதியில் தீவிரவாதிகல் நடத்திய தாக்குதலில் சிஆர்பி.எப் வீரர்கள் 40 பேர் வீரமரணமடைந்த நிலையில் இந்த தாக்குதலுக்கு ஜெயிஷ்-இ-முகம்மது அமைப்பு தான் காரணம் என்பது உறுதியானது. இதனை தொடர்ந்து இந்தியாவின் அந்த அமைப்பின் முகாம்களை அழிக்கும் நடவடிக்கையை எடுத்ததால் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானில் சிக்கிய இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை இன்று விடுவிப்பதாக அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் அறிவித்துள்ளார்.\nஇந்நிலையில் ஜெயிஷ்-இ-முகம்மது அமைப்பின் தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில் தான் இருப்பதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மசூத் குரேஷி உறுதி செய்துள்ளார். மசூத் அசாரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும், அதனால் அவர் வீட்டிலிருந்து வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமசூத் அசாரின் குற்றங்களுக்கு எதிராக இந்திய இராணுவம் ஆதாரங்களை அளித்தால், அதை ஆராய்ந்து, உண்மை இருக்கும் பட்சத்தில் அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையிட்டு, இரு நாடுகளையும் பேச்சுவார்த்தை நடத்தக் கூறியது வரவேற்கத்தக்க ஒன்று என்று பாராட்டியுள்ளார். பாகிஸ்தான் -அமெரிக்கா இடையே சுமூகமான உறவு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅமைச்சர் ஷா மசூத் குரேஷி\nபாஜகவுக்கு ஓட்டு போட்டால் பாகிஸ்தானை துண்டாடுவோம்: சுப்பிரமணியன் சுவாமி\nகே.எல்.ராகுல் அபாரம்: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nஇந்தியாவுக்கு 133 ரன்கள் இலக்கு: முதல் ஓவரிலேயே விக்கெட் இழந்த இந்தியா\nநியூசிலாந்திலும் தொடரும் வெற்றி: இந்திய அணி அபாரம்\nரோஹித், கோஹ்லி அபார பேட்டிங்: இந்தியாவுக்கு மேலும் ஒரு வெற்றி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர��வு பற்றி மக்க கருத்து\n’மேன் வெர்சஸ் வைல்ட்’படப்பிடிப்பில் ரஜினிக்கு காயமா\nகலரும் இல்லை, பளபளப்பும் இல்லை: எப்படி ரஜினியின் படம் ஓடுகிறது\nமகளின் உயிரை காப்பாற்ற தண்டவாளத்தில் குதித்த தந்தை: அதிர்ச்சி வீடியோ\nமுகின் தந்தையை அடுத்து சாண்டியின் மாமனார் மரணம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/yearof2018/129--2018/3279-2018-06-13-10-42-23.html", "date_download": "2020-01-28T16:48:24Z", "digest": "sha1:7DGZZKTRCFB52NS7MWKTE7JY7A4IK326", "length": 10239, "nlines": 43, "source_domain": "www.periyarpinju.com", "title": "நீதிப்பாண்டியின் தீர்ப்பு", "raw_content": "\nHome 2018 ஜூன் நீதிப்பாண்டியின் தீர்ப்பு\nசெவ்வாய், 28 ஜனவரி 2020\nபெரிய ஆலமரத்தின் கீழேதான் நீதிமன்ற வழக்குகள் நடைபெறும். அன்று வழக்கம்போல வழக்குகள் குவிந்தன. நீதியரசர் கரடி நீதிப்பாண்டி வழக்குகளைக் கேட்டு தீர்ப்பு வழங்கினார். சக்கூ முயலின் வழக்கு வந்தது.\n“என்ன சக்கூ முயலாரே, என்ன உம்முடைய வழக்கு\nசக்கூ முயல் தனது வழக்கினை தொடுத்தது. “அய்யா, காலை 6 மணிக்குக் கிளம்பும் ராக்பூர் எக்ஸ்பிரஸில் வியாபாரத்திற்காக நான் செல்லவேண்டியது. ஆனால் இன்று என்னால் ரயிலைப் பிடிக்கமுடியவில்லை. இதனால் எனக்கு சுமார் மூன்றாயிரம் ரூபாய் நட்டம். இந்த நட்டத்தை எனக்கு நீங்கள் குக்கூ சேவலிடம் வாங்கிக் தரவேண்டும்” என்றது.\nநீதிப்பாண்டி வழக்கைக் கேட்டு புன்னகைத்தது. “முயலாரே, நீங்கள் ரயிலை விட்டதற்கும் குக்கூவிற்கும் என்னய்யா சம்பந்தம் ஏன் அவரிடம் கட்டணம் வசூலிக்கவேண்டும் ஏன் அவரிடம் கட்டணம் வசூலிக்கவேண்டும்\n“காலை 5 மணிக்கு கூவவேண்டிய சேவல் ஏழு மணிக்குத்தான் கூவியது. இதனால் நான் தாமதமாக எழுந்தேன், இதனால்தான் நான் ரயிலை விட்டேன். ஆகவே குக்கூவே இந்த நட்டத்தை கொடுக்க வேண்டும்” என்று தீர்க்கமாகச் சொல்லிவிட்டது.\nகுக்கூ நீதிமன்றத்திற்கு வரவழைக்கப்பட்டது. அதற்கு ஒன்றுமே புரியவில்லை. ஏன் வரவழைக்கப்பட்டோம், தான் எந்தத் தவறும் செய்யவில்லையே என்று நினைத்தது. நீதிப்பாண்டி வழக்கினை விவரித்தது. ‘ஆ..’வென அலறியது குக்கூ. “அய்யா, இது அநியாயம். இதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்” என்று அழுது புலம்பியது. “சரி, அன்று ஏன் தாமதமாக எழு���்தாய்” என்று அழுது புலம்பியது. “சரி, அன்று ஏன் தாமதமாக எழுந்தாய் அதற்கு விளக்கம் சொல்” என விளக்கம் கேட்டது நீதிப்பாண்டி. சற்று தெளிந்த குக்கூ, “அய்யா, விளக்கம் எல்லாம் இல்லை. நேராக நீங்கள் மக்கூவிடம் கட்டணம் வசூல் செய்துகொள்ளவும். நான் நேற்று இரவு ஜங்கிள் ஸ்டார் ஜாங்கி நடித்த படம் பார்க்க சென்றேன். அதனால் தான் தாமதமாக எழுந்தேன். படம் தாமதமாக போடப்பட்டது. தாமதமாக வீட்டிற்கு வந்தேன். அதனால் தான் தாமதமாக எழுந்தேன்” என்று சொல்லி வழக்கில் இருந்து விடுவித்துக் கொண்டது.\nமக்கூ என்பது ஒரு நரி. அந்த ஊர் திரையரங்கத்தின் உரிமையாளர். அந்த திரையரங்கில் தான் ஜங்கிள் ஸ்டார் ஜாங்கியின் திரைப்படம் வெளியிடப்பட்டது. நீதிமன்றத்திற்கு மக்கூ அழைத்துவரப்பட்டது. எல்லோருமே காத்திருந்தார்கள். குக்கூவும் சக்கூவும் விரக்தியில் அமர்ந்து இருந்தார்கள். நடப்பது என்னவென்றே மக்கூவிற்கு புரியவில்லை. பேந்தப் பேந்த முழித்தது. ‘நேற்று திரையிடப்பட்ட படத்திற்கு வேறு நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை. என்னடா வாழ்க்கை இது’ என வெறுத்துப்போன நிமிடத்தில் தான் நீதிமன்றத்தில் இருந்து அழைப்பு வந்தது.\n“அய்யா சக்கூவிற்கு நான் ஏன் மூன்றாயிரம் ரூபாய் தரவேண்டும்” புரியவில்லையே என்றது மக்கூ.\nவழக்கினை தெளிவாக நீதிப்பாண்டி விளக்கியது. ‘அடப்பாவிங்களா...’ என மனதில் நினைத்துக் கொண்டது மக்கூ.\n“படம் தாமதமாகத்தான் திரையிடப்பட்டது. அதற்கு முழு காரணம் நான் அல்ல. அந்த படத்தினை சிறுவர்கள் பார்க்கக் கூடாது என்று தடை விதிக்கக்கோரி சமூக ஆர்வலர் குரங்கு பிக்கூ வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்தத் தீர்ப்பின் நகல் எனக்கு மிகவும் தாமதமாக கிடைத்தது. அதன் பின்னரே படம் திரையிடப்பட்டது. அதனால் நீங்கள் பிக்கூவிடம் கட்டணம் வசூல் செய்யவும்” என்றது.\nஇப்போது குரங்கு பிக்கூ வரவழைக்கப்பட்டது. வழக்கு விளக்கப்பட்டது. ‘அவ்வ்வ்’ என்றது குரங்கு பிக்கூ.\n“நான் தீர்ப்பு வந்ததும் வேகமாக பத்தே நிமிடத்தில் நகலை மக்கூவிடம் கொடுத்துவிட்டேன். காலையிலேயே தீர்ப்பு வழங்கி இருக்கலாம். ஆனால் அய்ந்து நிமிடத்திற்கு ஒருமுறை உணவு இடைவேளை, நொறுக்குத்தீனி இடைவேளை என்று தாமதித்து தாமதித்து மாலையில் தீர்ப்பினை தாமதமாக கொடுத்த நீதிபதியிடம் கட்டணம் வசூல் செய்துகொள்ளுங்கள்” என்றது பிக்கூ.\n” என கர்ஜித்தது நீதிப்பாண்டி.\n” என்றது நீதிமன்றத்தின் டவாலி சிக்கூ கரடி.\nஆமாம் முந்தைய தினம் இந்தப் படத்திற்கான தீர்ப்பினைத் தாமதமாக வழங்கியது நீதிப்பாண்டி தான்.\nசக்கூ முயலிடம் மூன்றாயிரம் ரூபாயினை தன் சட்டைப் பையில் இருந்து நீதிப்பாண்டி கொடுத்துவிட்டு மெல்ல தன் வீட்டினை நோக்கி நடந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/yearof2018/129--2018/3287-2018-06-14-05-47-37.html", "date_download": "2020-01-28T16:54:28Z", "digest": "sha1:RYVIFPKVF3HI6HHXFN56ROZH7UO5U3MA", "length": 6894, "nlines": 39, "source_domain": "www.periyarpinju.com", "title": "தந்தை பெரியாரின் கதை", "raw_content": "\nHome 2018 ஜூன் தந்தை பெரியாரின் கதை\nசெவ்வாய், 28 ஜனவரி 2020\nஅறுபது வருடங்களாக பெரியார், தான் கலந்து கொண்ட கூட்டங்களுக்குக் காலதாமதமாக போனது கிடையாது. மாலையில் கூட்டம் நடக்கும் ஊருக்கு காலையிலேயே போய்விடுவார். தாமதம் என்பதை பெரியார் அறியார்.\nஒருமுறை அவருக்கும் ஒரு சோதனை வந்தது. பெரியார் ஒரு கூட்டத்திற்குச் சென்று கொண்டிருந்தார். அவர் பயணம் செய்த வண்டி (வேன்) பழுதாகி விட்டது, வண்டியை பழுது நீக்க போதிய நேரமில்லை. பெரியார் தடியை தரையில் தட்டிக்கொண்டு செய்வதறியாது நின்றார்.\nவழக்கமாக சீக்கிரமாக வந்துவிடும் பெரியாரைக் காணாமல் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் தடுமாறிக் கொண்டிருந்தார்கள். பெரியார் இல்லாமல் கூட்டமும் தொடங்கிவிட்டது, தொடக்கப் பேச்சாளர் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ஒரு லாரி வந்து நின்றது. எல்லோரும் லாரியை பார்த்தார்கள். நம் பெரியார் லாரியிலிருந்து இறங்கினார். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. கூட்டம் ஒரு நிமிடம் திகைத்தது. ‘சரியான நேரத்திற்கு வந்துவிட்டேன். இப்போதுதான் எனக்கு நிம்மதி’ என்று சொல்லிக் கொண்டே மேடையில் வந்து அமர்ந்தார். சரியான நேரத்திற்கு வரவேண்டும் என்று பெரியார் செய்த செயலைக் கண்டு எல்லோரும் வியந்தனர்.\nகாங்கிரசில் பெரியார் இருந்த காலத்தில், இராஜாஜி அவர்கள் ஒருமுறை பெரியாரை அவசரமாகக் காணவந்தார். இராஜாஜி முகத்தில் கவலைக்குறி காணப்பட்டது. ‘என்ன’ என்று கேட்டார் பெரியார்.\n‘ஒரு பிரச்சினை. எவ்வளவு சிந்தித்தும் எனக்கு விடை தெரியவில்லை’ என்றார் இராஜாஜி.\nஇராஜாஜி பிரச்சினையைச் சொன்னார். பெரியார் தீர்வு கூறினார். அதைக் கேட்ட இராஜாஜி தயங்கி��ார். ‘மக்கள் என்ன நினைப்பார்கள்\n“மக்கள் என்ன நினைப்பார்கள் என்று தயங்குபவர்கள் பொதுவாழ்வுக்கு லாயக்கற்றவர்கள். மக்கள் பின்னால் நாம் செல்லக்கூடாது. மக்களை நாம்தான் சரியாக வழிநடத்த வேண்டும்” என்றார் பெரியார்.\nமணியாச்சி ரயில் நிலையம். தந்தை பெரியாரும் _ முத்தமிழ்க் காவலர் என்று பின்னாளில் அழைக்கப்பட்டவரும் பெரியாரின் தொண்டருமான கி.ஆ.பெ.விசுவநாதமும் நின்றுகொண்டிருந்தார்கள். இரண்டு பார்ப்பனர்கள் தங்கள் இருவரையும் சுட்டிக்காட்டிப் பேசிக் கொள்வதை கி.ஆ.பெ.விசுவநாதத்திடம் காட்டிச் சொன்னார் பெரியார், ‘அவர்கள் இருவரும் நம்மைச் சுட்டிக்காட்டி தங்களுக்கு எதிராகப் பாடுபடுகின்றவர்கள் நாம் என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொள்கின்றார்கள்.\nஅவர்களுக்குத் தங்கள் ஆதிக்கத்துக்கு எதிரி யார் என்பது தெரிகிறது ‘இதுபோல் நமக்காகப் பாடுபடுகின்றவர்கள் யார் என்று தெளிவாக அறியும் சக்தி நம் மக்களுக்கு உள்ளதா ‘இதுபோல் நமக்காகப் பாடுபடுகின்றவர்கள் யார் என்று தெளிவாக அறியும் சக்தி நம் மக்களுக்கு உள்ளதா இதைச் சிந்தியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-01-28T16:26:32Z", "digest": "sha1:2O77GGNUDB76RHJP4G5TCU3RPQKYIUHQ", "length": 5490, "nlines": 79, "source_domain": "dheivegam.com", "title": "குறி பார்ப்பது Archives - Dheivegam", "raw_content": "\nHome Tags குறி பார்ப்பது\nமுகத்தை பார்க்காமலே பிரச்னையை சரியாக சொல்லும் சாமியார் – வீடியோ\nமனிதர்களுக்கு எப்போதும் பல பிரச்சனைகள் இருப்பதுண்டு அவைகளை மற்றவர்கள் தெளிவாக அறிவதென்பது இயலாத காரியம். ஆனால் ஒரு கோவில் பூசாரி தன்னை நாடி வருபவர்களின் பிரச்சனைகளை அவர்களின் முகத்தை கூட பார்க்காமல் தெளிவாக...\nதேங்காய் தானாக எழுந்து நின்று வாக்கு சொல்லும் அதிசயம் – வீடியோ\nஇந்துக்கள் பசுக்களை தெய்வமாக வழிபடுவதென்பது காலம் காலமாக நடக்கும் ஒரு விடயம். அந்த வகையில் ஒரு கோவிலில் மக்கள் அனைவரும் பசுவை அம்மனின் அவதாரமாக எண்ணி வழிபடுகின்றனர். அந்த பசுவும் அனைவருக்கும் ஆசிர்வாதம்...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-28T17:16:41Z", "digest": "sha1:V74O5FLFDGENMEUUD5IBATOEWVZRXTTA", "length": 8293, "nlines": 66, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வில்லியம் வெட்டர்பர்ன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி\nசர் வில்லியம் வெட்டர்பர்ன் (Sir William Wedderburn), (25 மார்ச் 1838 – 25 ஜனவரி 1918), ஐக்கிய இராச்சியத்தின் ஸ்காட்லாந்து பகுதியைச் சேர்ந்த பிரித்தானிய இந்தியாவின் அரசின் இந்தியக் குடிமைப் பணி அதிகாரி மற்றும் அரசியல்வாதி ஆவார்.\nஎடின்பர்க், ஸ்காட்லாந்து, ஐக்கிய இராச்சியம்\nமெரிடித், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்\nஇந்தியக் குடிமைப் பணி அதிகாரி, அரசியல்வாதி\nஆலன் ஆக்டவியன் ஹியூம் (இடது), தாதாபாய் நௌரோஜி (நடுவில்), சர் வில்லியம் வெட்டர்பர்ன் (வலது)\nஅவரது பணிக்காலத்தில் இந்திய வேளாண்குடி மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வங்கித் துறையில் சீர்திருத்தங்கள் கொண்டு வர முயற்சித்தார். இவரது முயற்சிகளுக்கு ஆங்கிலேய நிர்வாகாத்தினர் முட்டுகட்டைகள் போட்டதால், அரசுப் பணியிலிருந்து விலகி, இந்திய மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்த தாதாபாய் நௌரோஜி, சுரேந்திரநாத் பானர்ஜி மற்றும் ஆலன் ஆக்டவியன் ஹியூம் ஆகியவர்களுடன் இணைந்து 1885ல் இந்திய தேசிய காங்கிரசு அமைப்பை பம்பாய் நகரத்தில் நிறுவி, இந்தியர்களுக்கான சுயாட்சி அரசை நிறுவ உதவினார். [1][2]\n1860ல் இந்தியக் குடிமைப் பணியில் சேர்ந்த வில்லியம் வெட்டர்பர்ன், சிந்து மாவட்ட நீதிபதியாகவும், பின்னர் பம்பாய் மாகாண அரசின் செயலளர் பதவியிலும், 1885 முதல் பம்பாய் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றியவர். 1887ல் பம்பாய் மாகாண அரசின் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.\nஇந்திய வேளாண் குடிமக்கள் அநியாய வட்டிக்கு கடன் பெற்று, பின்னர் கடனை தீர்ப்பதற்கு படும் துயரங்களை நீக்க வேண்டி, வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை நிறுவ பாடுபட்டவர். மேலும் இந்தியா நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ளாட்சி அமைப்புகளை நிறுவி, அதன் மூலம் இந்தியர்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த பாடுபட்டவர்.\nஇந்திய மக்கள் நவீன அரசியலை கற்றுக் கொள்வதற்கு வசதியாக, தாதாபாய் நௌரோஜி, சுரேந்திரநாத் பானர்ஜி மற்றும் ஆலன் ஆக்டவியன் ஹியூம் ஆகியவர்களுடன் இணைந்து 1885ல் இந்திய தேசிய காங்கிரசு அமைப்பை நிறுவ பாடுபட்டார். வில்லியம் வெட்டர்பர்ன், 1889-1890 ஆண்டுகளில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவராகப் பணியாற்றினார். கோபால கிருஷ்ண கோகலேவுடன் நெருங்கிப் பழகியவர்.\nவில்லியம் வெட்டர்பர்ன் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக 1893 முதல் 1900 வரை பணியாற்றியவர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-01-28T16:04:19Z", "digest": "sha1:KKCOBWWSDJS75TOH2U2A3NG3G46OIGCA", "length": 16006, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொடி (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆர்.எஸ். துரை செந்தில் குமார்\nஆர் .எஸ். துரை செந்தில்குமார்\nஆர் .எஸ். துரை செந்தில்குமார்\nகிராஸ் ரூட் ஃபிலிம் நிறுவனம்\nஎஸ்கேப் ஆர்டிஸ்ட் மோசன் பிக்சர்ஸ்\nகொடி (Kodi film) என்பது தமிழ் அரசியல் அதிரடித்திரைப்படம ஆகும். இந்தத் திரைப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் , துரை செந்தில் குமார் இயக்கியுள்ளார். தனுஷ்,திரிசா , எஸ்,ஏ .சந்திரசேகர், சரண்யா பொன்வண்ணன, காளி வெங்கட் ஆகியோர் முக்கியக் கதாப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். துரை செந்தில்குமாரின் முந்தைய இரு படங்களான எதிர்நீச்சல் (2013 திரைப்படம்) , காக்கி சட்டை (2015 திரைப்படம்) ஆகிய இரு படங்களைத் தயாரித்த தனுஷ் இவரின் இயக்கத்தில் இந்தப்படத்தில் இரு வேடமேற்று நடித்திருக்கிறார். எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.[2] தர்மயோகி எனும் பெயரில் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழில் வெளியான அடுத்த நாள் வெளியிடப்பட்டது.[3] இந்தப்படம் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் தனுஷ் ,திரிசாவின் நடிப்பிற்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. பின்னர் போக்கிரி நாயகன் 2(ரௌடி ஹீரோ 2) என்ற பெயரில் டெலிஃபிலிம்ஸ் நிறுவனம் 2017 ஆம் ஆண்டு இந்தியில் வெளியிட்டது.[4][5] பின் கன்னட மொழியில் துவாஜா (2018) என்ற பெயரில் வெளியானது.[6]\nகதையின் நாயகன் கொடி (தனுஷ்) பிறந்ததிலிருந்தே அரசியலை தன் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே நினைத்து வாழ்ந்து வருபவர். அவனுடைய தந்தை முருகனும் (கருணாஸ்) தன்னுடைய மகன் அரசியல்வாதி ஆகவேண்டுமென்று நினைக்கிறார். மக்கள் வசிக்கும் பகுதியில் பாதரச கழிவுகளைக் கொட்டுவதை எதிர்த்து போராடிய போது முருகன் தீக்குளித்து இறந்து விடுகிறார். கொடியின் ஒத்த இரட்டையரான அன்பு (தனுஷ்) கொடிக்கு எதிரான மனோபாவங்களைக் கொண்டவன். கொடி சற்று கரடு முரடான குணங்களைக் கொண்டவன் ஆனால் அன்பு அமைதியை விரும்புபவர். ஒரு கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்துவருகிறார்.\nகொடியின் பெண்தோழி ருத்ராவும் (திரிஷா) கொடியினைப் போன்றே சிறுவயது முதலே அரசியலில் இருந்து வருகிறார். தற்போது அவர் இருக்கும் கட்சிதான் ஆளுங்கட்சியாக இருக்கிறது. முட்டை விற்கும் பெண்மனியாக மாலதி (அனுபமா பரமேசுவரன) இருக்கிறார். ஒரு நாள் அவரின் முட்டைகளை கொடி உடைத்து விடுகிறார். அவரை துரத்தி செல்கையில் அன்புவை ,கொடி என நினைத்து அடித்து விடுகிறார். அன்புவிற்கு மாலதியின் மீது காதல் வருகிறது. மாலதி தன்னுடைய கிராமத்தில் பாதரசக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்பை அன்புவிடம் கூறுகிறார். அதனை அவர் தனது சகோதரர் கொடியிடம் கூறுகிறார்.\nகொடி அதற்கான ஆவணங்களை எடுத்துக் கொண்டு தனது கட்சித் தலைவரை (எஸ்.ஏ.சந்திரசேகர்) சந்திக்கிறார். பிறகு தான் தனது கட்சி உறுப்பினரான மாரிமுத்துவும் அவனது கூட்டாளிகளும் தான் இதற்கு காரணம் எனத் தெரிய வருகிறது. இதனை ருத்ராவிடம் தெரிவிக்க, அவரோ ஒரு பொது மேடைக் கூட்டத்தில் இதனை மக்களிடம் தெரிவிக்கிறார். அதனால் கொடியின் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. அந்த சமயத்தில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் அன்பழகன் (நமோ நாராயனா) தன்னுடைய ஆட்களை அனுப்பி கொடி ,ருத்ராவை சந்திக்கும் இடத்தில் (காட்டுப் பகுதில்) வைத்து கொலை செய்யத் திட்டம் தீட்டுகிறார். இறுதியில் ருத்ராவே கொடியைக் குத்திக் கொலை செய்கிறார்.\nகொற்றை வேல் (ராஜ சிம்மன்) கொடியை கொலை செய்ததற்கான நிகழ்படத்தை வைத்து ருத்ராவை மிரட்டுகிறார். ஆனால் கொற்றை வேலுவை காவல் அதிகாரியை வைத்து கொலை செய்துவிட்டு இறுதியில் காவல் அதிகாரியையும் ருத்ரா கொலை செய்கிறார். பின்னர் அன்பு தன்னை கண்டுபிடித்துவிடுவான் என நினைத்து பகத்சிங்கையும் (காளி வெங்கட்) அன்புவின் தாயையும் (சரண்யா பொன்வண்ணன்) ஆட்கடத்தல் செய்கிறார். பின்பு நான் தான் கொடியை கொலைசெய்தேன் என ருத்ராவே ஒப்புக்கொள்கிறார். பகத்சிங் தனது நண்பனுக்காக ருத்ராவை பழிதீர்க்கிறார்.\n1. \"கொடி பறக்குதா\" தனுஷ் அருண்ராஜா காமராஜ் 03:24\n2. \"ஏய் சுழலி\" விஜய் நரேன் 03:37\n3. \"ஆரிராரோ\" கே.எஸ்.சித்ரா 03:48\n4. \"சிறுக்கி வாசம்\" ஆனந்த் அரவிந்தக்சன் , சுவேதா மோகன் 04:35\n5. \"வேட்டு போடு\" சங்கர் மகாதேவன் 03:01\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் கொடி (திரைப்படம்)\n↑ \"திரைப்படத்தின் அசைவுப்படமும் அதற்காண பிண்ணனி இசையும் பெறும் வரவேற்பைப் பெற்றுள்ளது\".\n↑ Hooli, Shekhar H. \"தனுசின் கொடியின் தெலுங்கு பதிப்பு வெளியீடு தள்ளிப் போய்கிறது\". பார்த்த நாள் 15 December 2016.\n↑ உபாத்யாயா, பிரகாஷ். \"கொடி விமர்சனம்\". பார்த்த நாள் 15 December 2016.\n↑ \"கார்த்தி படத்தை விட தனுசின் படம் வசூல் அதிகம்\" (30 October 2016). பார்த்த நாள் 15 December 2016.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 11:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-01-28T17:12:54Z", "digest": "sha1:WZD7NWOH5KY2I7AH34LTMR6JM5KWM5IL", "length": 6741, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"எலினோர் ரூசுவெல்ட்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"எலினோர் ரூசுவெல்ட்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஎலினோர் ரூசுவெல்ட் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅக்டோபர் 11 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவம்பர் 7 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முடிவுகள்/ஆகத்து, 2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/மேம்படுத்திய கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Shrikarsan/2013 கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/மேம்பாட்டுப் புள்ளிவிவரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/மக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/முக்கிய கட்டுரைகளின் நிலவரம்/முழுப் பட்டியல் - விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமரியன் ஆண்டர்சன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-01-28T16:10:42Z", "digest": "sha1:3MLRSWYZRAEJS7HUZSY5YFMGHSS5G6CM", "length": 6561, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிர்ச் ஒடுக்கவினை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிர்ச் ஒடுக்கவினை (Birch reduction) என்பது குறிப்பிடத்தக்க வகையில் தொகுப்புமுறை கரிம வேதியியலில் பயன்படும் ஒரு வேதிவினை ஆகும். இந்த வினையை, ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் டைசன் பெர்ரின்ஸ் ஆய்வகத்தில் பணிபுரிந்த ஆஸ்திரேலிய வேதியியலாளரான ஆர்தர் பிர்ச் (1915-1995) என்பவர் கண்டறிந்து அறிவித்தார்.[1][2][3][4][5][6] இந்த கண்டுபிடிப்பானது முன்னதாக 1937 ஆம் ஆண்டுகளில் ஊஸ்டர் மற்றும் காட்ஃப்ரே என்பவர்களால் செய்யப்பட்ட முந்தைய அடிப்படைகளின் மீது அமைந்ததாகும்.[7]\nதிருச்சி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2019, 06:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_-_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_5_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_6_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-01-28T15:42:08Z", "digest": "sha1:DQKCGNNBTPJFVFFNMEX2YEDPFW6NYVAQ", "length": 39029, "nlines": 366, "source_domain": "ta.wikisource.org", "title": "திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/மக்கபேயர் - இரண்டாம் நூல்/அதிகாரங்கள் 5 முதல் 6 வரை - விக்கிமூலம்", "raw_content": "திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/மக்கபேயர் - இரண்டாம் நூல்/அதிகாரங்கள் 5 முதல் 6 வரை\n← மக்கபேயர் - இரண்டாம் நூல்: அதிகாரங்கள் 3 முதல் 4 வரை\nதிருவிவிலியம் - The Holy Bible ஆசிரியர் கிறித்தவ சமய நூல்\nமக்கபேயர் - இரண்டாம் நூல்: அதிகாரங்கள் 7 முதல் 8 வரை→\n4621திருவிவிலியம் - The Holy Bible — பொது மொழிபெயர்ப்பு - Tamil Ecumenical Translation - 1995கிறித்தவ சமய நூல்\n\"தலைசிறந்த மறைநூல் அறிஞர்களுள் ஒருவரும் வயதில் முதிர்ந்தவரும் மாண்புறு தோற்றம் உடையவருமான எலயாசர் பன்றி இறைச்சி உண்ணத் தம் வாயைத் திறக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டார். ஆனால் அவர் மாசுபடிந்தவராய் வாழ்வதைவிட மதிப்புடையவராய் இறப்பதைத் தேர்ந்து கொண்டு இறைச்சியை வெளியே துப்பிவிட்டுத் தாமாகவே சித்திரவதைக் கருவியை நோக்கிச் சென்றார்.\" - 2 மக்கபேயர் 6:18\n2.2 யாசோன் எருசலேமை முற்றுகையிடல்\n2.3 அந்தியோக்கு எருசலேமைத் தாக்குதல்\n3.1 கிரேக்க வழிபாட்டுத் திணிப்பு\n3.3 எலயாசரின் மறைசாட்சி இறப்பு\nஅதிகாரங்கள் 5 முதல் 6 வரை\n1 அதே வேளையில் அந்தியோக்கு\nஎகிப்தின்மீது இரண்டாம் முறையாகப் படையெடுத்தான்.\n2 எருசலேமெங்கும் ஏறத்தாழ நாற்பது நாள்\nபொன்னாடை அணிந்த குதிரைவீரர்கள் ஈட்டியை ஏந்தினவர்களாய்\nஉருவிய வாளுடன் கூட்டமாக உலவிக் கொண்டிருந்தார்கள்.\n3 குதிரைப்படை அணிவகுத்து நின்றது;\nகேடயங்கள் சுழன்றன; ஈட்டிகள் குவிந்தன.\n4 ஆகவே இக்காட்சி ஒரு நல்ல அறிகுறியாக இருக்கவேண்டும் என்று\n5 அந்தியோக்கு இறந்துவிட்டதாக ஒரு புரளி பரவியது.\nஉடனே யாசோன் ஆயிரத்திற்கும் குறையாத\nநகர மதில்மேல் இருந்த படையினர் துரத்தியடிக்கப்பட்டனர்.\nஇறுதியாக நகர் பிடிபடும் நிலையில் இருந்தபோது\nமெனலா கோட்டைக்குள் அடைக்கலம் புகுந்தான்.\n6 ஆனால் யாசோன் தன் சொந்த நகரத்தாரையே\nதன் இனத்தார்மீதே கொள்ளும் வெற்றி\nமாபெரும் தோல்வி என்பதை அவன் உணரவில்லை;\nதன் சொந்த மக்கள்மீது அல்ல,\nதன் எதிரிகள்மீதே வெற்றி கொள்வதாக எண்ணிக்கொண்டான்.\n7 ஆயினும் ஆட்சிப் பொறுப்பு அவனுக்குக் கிடைக்கவில்லை.\nஇறுதியில் தன் சூழ்ச்சியின்பொருட்டு இழிவுற்றவனாய்\nஅம்மோனியர் நாட்டில் மீண்டும் அடைக்கலம் புகுந்தான்.\n8 இறுதியில் அவன் இரங்கத்தக்க முடிவை அடைந்தான்;\nஏனெனில் அரேபியருடைய மன்னனான அரேத்தா முன்பு\nநகர் விட்டு நகர் ஓடினான்;\nசட்டங்களை எதிர்ப்பவன் என்று வெறுக்கப்பட்டான்;\nதன் சொந்த நாட்டையும் மக்களையும் கொல்பவன் என்று அருவருக்கப்பட்டான்;\n9 இலசதேமோனியரோடு யூதர்கள் கொண்டிருந்த உறவின்பொருட்டு\nஅவர்களிடமிருந்து பாதுகாப்புப்பெறலாம் என்னும் நம்பிக்கையுடன்\nபலரையும் தங்கள் சொந்த நாட்டினின்று அகதிகளாகக் கடத்தியவனே\n10 அடக்கம் செய்யாமல் பலரையும் வெளியே வீசியெறிந்த அவனுக்காகத்\nஅவனுக்கு எவ்வகை அடக்கச் சடங்கும் நிகழவில்லை;\nஅவனுடைய மூதாதையரின் கல்லறையில் இடமும் கிடைக்கவில்லை.\n11 நடந்தவைபற்றிய செய்தி அந்தியோக்கு மன்னனுக்கு எட்டியபோது\nயூதேயா நாடு கிளர்ச்சியில் இறங்கியுள்ளது என்று அவன் எண்ணினான்;\nஆகவே சீறியெழுந்து எகிப்தினின்று புறப்பட்டு எருசலேமை\n12 எதிர்ப்பட்ட எவரையும் இரக்கமின்றி வெட்டி வீழ்த்தவும்,\nவீடுகளில் தஞ்சம் புகுந்தோரைக் கொல்லவும்\n13 இளைஞரும் முதியோரும் படுகொலை செய்யப்பட்டார்கள்;\n14 மூன்று நாளுக்குள் எண்பதாயிரம் பேர் மறைந்துவிட்டனர்;\nநாற்பதாயிரம் பேர் போரில் கொல்லப்பட்டனர்;\nஎஞ்சிய நாற்பதாயிரம் பேர் அடிமைகளாக விற்கப்பட்டனர்.\n15 இத்தோடு மனநிறைவு அடையாத அந்தியோக்கு,\nதிருச்சட்டத்துக்கும் தன் நாட்டுக்கும் துரோகியான மெனலா காட்டிய வழியில்\nஉலகெங்கும் மிகக் தூயது என்று கருதப்பட்ட கோவிலிலும் புகத் துணிந்தான்;\n16 தீட்டுப்பட்ட தன் கைகளால் தூய கலன்களைக் கைப்பற்றினான்;\nதூய இடத்தின் மாட்சியும் பெருமையும் ஓங்க,\nவேற்று நாட்டு மன்னர்கள் அளித்திருந்த நேர்ச்சைப் படையல்களைத்\nதன் மாசுபடிந்த கைகளால் கவர்ந்து சென்றான்.\n17 இறுமாப்புக் கொண்டவனாய் அந்தியோக்கு,\nசிறிது காலத்திற்கு ஆண்டவர் அவர்கள்மீது சினங்கொண்டுள்ளார்\nஎன்பதை உணராதவனாய்த் தூய இடத்திற்குக் களங்கம் வருவித்தான்.\n18 அந்நகர மக்கள் பற்பல பாவச் செயல்களில் ஈடுபடாதிருந்திருந்தால்,\nசெலூக்கு மன்னனால் அனுப்பப் பெற்ற எலியதோரைப்போல்,\nஇம்மனிதனும் அங்கு வந்தவுடனேயே கசையடிபட்டிருப்பான்;\nதன் விவேகமற்ற செயலை விட்டுவிட்டுப் பின்வாங்கியிருப்பான்.\n19 ஆண்டவர் தூய ��டத்திற்காக மக்களைத் தேர்ந்து கொள்ளவில்லை;\nமக்களுக்காகவே அந்த இடத்தைத் தேர்ந்துகொண்டார்.\n20 ஆதலால் மக்களுக்கு ஏற்பட்ட துன்ப துயரங்களில்\nஅந்த இடத்திற்கும் பங்கு கிடைத்தது.\nபின்னர் அவர்கள் அடைந்த நன்மைகளிலும் அது பங்கு கொண்டது.\nஎல்லாம் வல்லவருடைய சினத்தால் கைவிடப்பட்ட அந்த இடம்,\nமாபெரும் ஆண்டவரோடு மக்கள் ஒப்புரவானபின்,\nதன் முன்னைய மாட்சியை மீண்டும் பெற்றது. [3]\n21 எனவே கோவிலிருந்து எழுபத்து இரண்டு டன் [4] வெள்ளியை எடுத்துக்கொண்டு\nஅந்தியோக்கி நகருக்கு அந்தியோக்கு மன்னன் சென்றான்;\nதன்னால் தரையில் கப்பலைச் செலுத்தவும்\nகடலில் நடந்து செல்லவும் முடியும் என்று இறுமாப்போடு எண்ணினான்; [5]\n22 மக்களை வதைக்கக் கண்காணிப்பாளர்களை ஏற்படுத்தினான்;\nபிரிகிய இனத்தினனும் தன்னை அமர்த்தியவரைவிடக்\n23 அந்திரோனிக்கைக் கெரிசிமில் கண்காணிப்பாளனாக ஏற்படுத்தினான்;\nஇவர்கள் நீங்கலாக, மற்றவர்களைவிடக் கொடுமையாகத்\nதன் சொந்த மக்களையே அடக்கியாண்ட மெனலாவையும் அமர்த்தினான்;\nயூதர்கள்மீது கொண்டிருந்த பகைமை காரணமாக,\n24 மீசியர்களின் படைத்தலைவனாகிய அப்பொல்லோனை\nஅந்தியோக்கி நகருக்கு அனுப்பி வைத்தான்;\nவயதுவந்த ஆண்கள் அனைவரையும் கொல்லவும்,\nபெண்களையும் இளைஞர்களையும் அடிமைகளாக விற்கவும் ஆணையிட்டான்;\nநட்பு நாடி வந்தவன்போல நடித்து,\nஅப்போது யூதர்கள் வேலை செய்யாமல் இருந்ததைக் கண்டு,\nபடைக்கலங்கள் தாங்கி அணிவகுக்குமாறு தன் வீரர்களைப் பணித்தான்.\n26 வேடிக்கை பார்க்க வெளியில் வந்த அத்தனை பேரையும்\nபின்பு படைக்கலங்கள் தாங்கிய வீரர்களோடு\nநகருக்குள் பாய்ந்து பெரும்திரளான மக்களை வெட்டி வீழ்த்தினான்.\n27 ஆனால் மக்கபே என்று அழைக்கப்பெற்ற யூதா\nஏறத்தாழ ஒன்பது பேருடன் பாலைநிலத்திற்கு ஓடிச்சென்றார்.\nகாட்டு விலங்குகளைப் போன்று அவரும் அவருடைய தோழர்களும்\nகாட்டுக் கீரைகளை உண்டு காலம் கழித்தார்கள். [6]\n[1] 5:8 - \"சிறைப்பிடிக்கப்பட்டான்\" என்பது கிரேக்க பாடம்.\n[4] 5:21 - \"ஆயிரத்து எண்ணூறு தாலந்து\" என்பது கிரேக்க பாடம்.\nயூதர்கள் தங்கள் மூதாதையரின் சட்டங்களைக் கைவிடும்படியும்,\nகடவுளுடைய சட்டங்களின்படி நடப்பதை விட்டுவிடும்படியும்\nஏதன்சு நகர ஆட்சிமன்றத்தைச் சேர்ந்த ஒருவனை\nஅந்தியோக்கு மன்னன் அனுப்பி வைத்தான்.\n2 மேலும் எருசலேமில் இருந்த கோவிலைத் தீட்டுப்படுத்தி\nஅதற்கு \"ஒலிம்பு மலைச் சேயுவின் கோவில்\" எனப் பெயரிடவும்,\nகெரிசிமில் வாழ்ந்த மக்கள் வேண்டிக் கொண்டதற்கு இணங்க\n\"அன்னியர்களின் நண்பர் சேயுவின் கோவில்\" என அழைக்கவும்\n3 இந்தத் தீச்செயல் மக்களுக்குத் துன்பம் தருவதாயும்\n4 ஏனெனில் பிற இனத்தாரின் ஒழுக்கக்கேட்டாலும்\nஅவர்கள் விலைமாதரோடு காமக் களியாட்டங்களில் ஈடுபட்டிருந்தார்கள்.\nதிருஉறைவிடத்து எல்லைக்குள்ளேயே பெண்களோடு உடலுறவு கொண்டார்கள்.\nவிலக்கப்பட்ட பொருள்களையும் கோவிலுக்குள் எடுத்துச் சென்றார்கள்.\n5 சட்டங்கள் விலக்கியிருந்த பலிப்பொருள்களால் பீடம் நிரம்பி வழிந்தது.\n6 ஓய்வு நாளைக் கடைப்பிடிக்கவும்,\nதங்கள் மூதாதையர் சிறப்பித்த திருவிழாக்களைக் கொண்டாடவும்,\nயூதர்கள் என்று அறிக்கையிடவும்கூட அவர்களால் முடியவில்லை.\n7 மன்னனுடைய பிறந்த நாள் விழாவின்\nயூதர்கள் வலுக்கட்டாயமாகக் கொண்டு செல்லப்பட்டார்கள்.\nகொடிகளால் புனைந்த முடி அணிந்து,\nதியனீசின் பெயரால் நடைபெற்ற ஊர்வலத்தில்\n8 தாலமாய் நகர மக்களின் தூண்டுதலால்\nபக்கத்தில் இருந்த கிரேக்க நகரங்களுக்கு ஓர் ஆணை பிறந்தது;\nஅந்த நகரங்களின் மக்களும் அதே முறையைக் கையாண்டு\nயூதர்களைப் பலிப்பொருள்களில் பங்குகொள்ளச் செய்யவேண்டும்;\n9 கிரேக்கப் பழக்கவழக்கங்களை ஏற்க விரும்பாதவர்களைக்\nகொன்றுவிட வேண்டும் என்பதே அந்த ஆணை.\nஇதனால் யூதர்களுக்கு ஏற்பட்ட துன்பம் அனைவருக்கும் தெரிந்ததே.\nதங்கள் குழந்தைகளுக்கு விருந்தசேதனம் செய்த பெண்கள் இருவரை\nபிள்ளைகளை அவர்களுடைய அன்னையரின் மார்புகளில்\nஅவர்களை எல்லாரும் காண நகரைச் சுற்றி ஊர்வலமாக நடத்திச் சென்றார்கள்;\nபின்பு நகர மதில்களின் மேலிருந்து அவர்களைத் தலைகீழாகத் தள்ளிவிட்டார்கள். [2]\n11 ஓய்வு நாளை மறைவாய்க் கடைப்பிடிக்கும் பொருட்டு\nஅருகில் இருந்த குகையில் கூடியிருந்த மற்றும் சிலர்\nஅவர்கள் எல்லாரும் ஒன்றாகச் சுட்டெரிக்கப்பட்டார்கள்;\nஏனெனில் ஓய்வுநாள்மீது அவர்கள் கொண்டிருந்த மதிப்பின் பொருட்டு\nஅவர்கள் தங்களையே காத்துக்கொள்ளத் தயங்கினார்கள். [3]\n12 இந்நூலைப் படிப்போர் இத்தகைய பேரிடர்களால்\nஇத்தண்டனைகள் அனைத்தும் நம் மக்களை அழிப்பதற்காக ஏற்பட்டவை அல்ல;\nஅவர்களைப் பயிற்றுவிப்பதற்காகவே என்பதை உணரும்படி கேட்டுக்கொள்கிறேன்.\n13 இறைப்பற்றில்லாதவர்களை நீண்ட நாளுக்குத்\nஉடனடியாகத் தண்டிப்பது, உண்மையில் பேரிரக்கத்தின் அடையாளமாகும்.\n14 ஏனெனில் ஆண்டவர் பிற இனத்தாருடைய பாவங்களுக்காக\nபாவங்களின் முழு அளவை அவர்கள் அடையும்வரை\nஆனால் நம்மிடம் அவ்வாறு நடந்து கொள்வதில்லை;\n15 நம்முடைய பாவங்கள் முழுஅளவை அடையுமுன்னரே\n16 ஆகவே அவர்தம் சொந்த மக்களாகிய நமக்கு\nபேரிடர்களால் நம்மைப் பயிற்றுவித்தாலும் நம்மைக் கைவிடுவதில்லை.\nஇனிமேல் தொடர்ந்து வரலாற்று நிகழ்ச்சிகளுக்கு வருவோம்.\n18 தலைசிறந்த மறைநூல் அறிஞர்களுள் ஒருவரும்\nவயதில் முதிர்ந்தவரும் மாண்புறு தோற்றம் உடையவருமான எலயாசர்\nபன்றி இறைச்சி உண்ணத் தம் வாயைத் திறக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டார். [4]\n19 ஆனால் அவர் மாசுபடிந்தவராய் வாழ்வதைவிட\nமதிப்புடையவராய் இறப்பதைத் தேர்ந்து கொண்டு\nதாமாகவே சித்திரவதைக் கருவியை நோக்கிச் சென்றார்.\n20 உயிர்மேல் ஆசை இருப்பினும்,\nதிருச்சட்டம் விலக்கியிருந்த பண்டங்களைச் சுவைத்தும் பாராமல்\nதள்ளிவிடத் துணியும் எல்லாரும் இவ்வாறே செய்யவேண்டும்.\n21 சட்டத்திற்கு எதிரான அந்தப் பலிவிருந்துக்குப் பொறுப்பாய் இருந்தவர்கள்\nஅவரோடு கொண்டிருந்த நீண்டகாலப் பழக்கம் காரணமாக\nஅவரை ஒதுக்கமாக அழைத்துச் சென்று,\nமன்னன் கட்டளையிட்டபடி பலியிடப்பட்ட இறைச்சியை\n22 இவ்வாறு செய்வதால் அவர் சாவினின்று காப்பாற்றப்படுவார் என்றும்,\nஅவரோடு அவர்கள் கொண்டிருந்த பழைய நட்பின் காரணமாக\nமனிதநேயத்தோடு நடத்தப்படுவார் என்றும் அவர்கள் எண்ணினார்கள்.\n23 ஆனால் எலயாசர் தமது வயதுக்குரிய தகுதிக்கும்\nசிறு வயதுமுதல் தாம் நடத்தியிருந்த மாசற்ற வாழ்க்கைக்கும்\nகடவுள் கொடுத்திருந்த திருச்சட்டத்திற்கும் ஏற்றபடி\nஉடனே தமது முடிவைத் தெரிவித்துத் தம்மைக் கொன்றுவிடுமாறு கூறினார்.\n24 அவர் தொடர்ந்து, \"இவ்வாறு நடிப்பது எனது வயதுக்கு ஏற்றதல்ல;\nஏனெனில் தொண்ணூறு வயதான எலயாசர்\nஅன்னியருடைய மறையை ஏற்றுக் கொண்டுவிட்டார் என\n25 குறுகிய, நிலையில்லாத வாழ்வுக்காக\nஎன் பொருட்டு அவர்கள் நெறி பிறழ நேரிடும்;\nஅவ்வாறு நேரிட்டால் அது என் முதுமையை நானே\n26 மனிதரின் தண்டனையினின்று நான் தற்காலிகமாக விடுபட்டாலும்,\nநான் எல்லாம் வல்லவருடைய கைக்குத் தப்ப முடியாது.\n27 ஆகவே இப்போது ���ன் உயிரை ஆண்மையுடன் கையளிப்பதன் மூலம்\nஎன் முதுமைக்கு நான் தகுதியடையவன் என் மெய்ப்பிப்பேன்;\n28 மதிப்புக்குரிய, தூய சட்டங்களுக்காக விருப்போடும்\nபெருந்தன்மையோடும் எவ்வாறு இறப்பது என்பதற்கு\nஓர் உயரிய எடுத்துக்காட்டை விட்டுச்செல்வேன்\" என்றார்.\nஅவர் சித்திரவதைக் கருவியை நோக்கிச் சென்றார்.\n29 சற்றுமுன் அவரைக் கனிவோடு நடத்தியவர்கள்\nஏனெனில் அவர் கூறியது அவர்களுக்கு மடமையாகத் தோன்றியது.\n30 அடிபட்டதால் இறக்கும் தறுவாயில் இருந்தபோது அவர் அழுது புலம்பி,\n\"நான் சாவினின்று விடுவிக்கப்பட்டிருக்கலாம் என்றாலும்,\nஅடியினால் என் உடலில் ஏற்படும் கொடிய துன்பங்களைத் தாங்கிக்கொள்கிறேன்;\nஎன் உள்ளத்தில் மகிழ்ச்சியோடு இவற்றை ஏற்றுக்கொள்கிறேன்;\nஆண்டவர் தம் தூய ஞானத்தால் இவற்றையெல்லாம் அறிகிறார்\" என்றார்.\n31 இவ்வாறு எலயாசர் உயிர்துறந்தார்.\nஅவருடைய இறப்பு இளைஞர்களுக்கு மட்டுமல்ல,\nஅவருடைய நாட்டு மக்கள் அனைவருக்குமே\n(தொடர்ச்சி): மக்கபேயர் - இரண்டாம் நூல்: அதிகாரங்கள் 7 முதல் 8 வரை\nஆசிரியர் பக்கங்கள் இல்லாத படைப்புகள்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 23 மே 2013, 17:32 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=100652", "date_download": "2020-01-28T16:18:57Z", "digest": "sha1:PZ6SDZJFSSETRTZ2PBFOU3A27Q4GXAIU", "length": 13366, "nlines": 168, "source_domain": "temple.dinamalar.com", "title": " Prohibition of mobile phones in Sabarimala temple | சபரிமலை சன்னிதானத்தில் அலைபேசிக்கு தடை", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதஞ்சை பெரியகோயிலில் கும்பாபிஷேக விழா துவக்கம்\nதிருச்செந்துார் கோயில் ராஜகோபுர வாசலை திறக்க வழக்கு\nசெஞ்சியில் இருந்து 300 பேர் திருப்பதிக்கு நடைபயணம்\nமாமல்லபுரம் கோவிலில் கடல் மட்டம் உணர்த்தும் கிணறு\nபெரியாண்டவர் பூஜை புள்ளலுாரில் விமரிசை\nஉலகளந்த பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் 30ல் துவக்கம்\nதிருமணங்களால் களைகட்டிய திருப்போரூர் கந்தசுவாமி கோவில்\nதமிழ், சமஸ்கிருதம் ஆகிய 2 மொழிகளில் தஞ்சை கோயில் கும்பாபிஷேகம்\nஒன்பது கோயில்களில் கும்பாபிஷேகம்: மருந்து இடிக்கும் நிகழ்ச்சி\nஞானபுரீ சித்ரகூட ஷேத்ரம் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்\nபம்பையிலிருந்து மதுரை, பழநிக்கு ... பிளாஸ்டிக் தவிர்க்க ஐயப்பன் மீது ...\nமுதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்\nசபரிமலை சன்னிதானத்தில் அலைபேசிக்கு தடை\nசபரிமலை: பம்பையில் அப்பம், அரவணை கவுன்டர் திறக்கவும், சன்னிதானத்தில் அலைபேசி பயன்படுத்த தடை விதிக்கவும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது.\nசபரிமலையில் முக்கிய பிரசாதங்கள் அப்பம், அரவணை. ஒரு பாக்கெட் அப்பம் 40 ரூபாய். அரவணை ஒரு டின் 80 ரூபாய். இதன் விற்பனை மையங்கள் சன்னிதானம், மாளிகைப்புறம் நடைப்பந்தல் ஆகிய பகுதிகளில் உள்ளன. பக்தர்கள் பிரசாதத்தை வாங்கி சுமந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. கூட்டமும் அதிகமாக உள்ளது.எனவே பம்பையில் அப்பம், அரவணை விற்பனை கவுன்டர் திறக்க தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. டிச.,10ம் தேதி முதல் இந்த கவுன்டர் செயல்படும்.அலைபேசிக்கு தடைசபரிமலையில் மூலஸ்தானத்தின் நான்கு பக்கமும் அலைபேசி பயன்படுத்தி படம் எடுக்க ஏற்கனவே உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இருப்பினும் அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.சிலர் போன் கேமரா மூலம் மூலஸ்தானத்தை படம் எடுத்து அது சமூக வலைதளங்களில் பரவியது. இதை தொடர்ந்து இங்கு அலைபேசி பயன்படுத்த தடை விதிக்க தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. 18-ம் படியேறுவதற்கு முன் பக்தர்கள் அலைபேசியை ஆப் செய்து பைகளுக்குள் வைத்துவிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n« முந்தைய அடுத்து »\nசபரிமலையில் நெய்யபிஷேகம் நிறைவு: சரங்குத்தியில் எழுந்���ருளிய அய்யப்பன் ஜனவரி 20,2020\nசபரிமலை: சபரிமலையில் நெய்யபிஷேகம், நேற்று காலை நிறைவு பெற்றது. மண்டல, மகரவிளக்கு காலத்தில் வந்த ... மேலும்\nசபரிமலையில் மகரஜோதிக்கு பக்தர்கள் குவிந்தனர் ஜனவரி 15,2020\nசபரிமலை : கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில், இன்று மாலை மகர விளக்கு விழாவையும், பொன்னம்பல ... மேலும்\nபந்தளத்தில் புறப்பட்டது ஆபரணம்: பொன்னம்பல மேட்டில் மகரஜோதி ஜனவரி 14,2020\nசபரிமலை : சபரிமலையில், மகரவிளக்கு நாளில், அய்யப்பனுக்கு அணிவிக்கும் திரு ஆபரணங்கள், பந்தளத்தில் ... மேலும்\nசபரிமலையில் எருமேலி பேட்டை துள்ளல் நிறைவு: 15ல் மகர ஜோதி ஜனவரி 13,2020\nசபரிமலை : மகரஜோதிக்கு முன்னோடியாக, அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல், எருமேலியில் ... மேலும்\nஎருமேலியில் பேட்டை துள்ளல் ஜனவரி 11,2020\nசபரிமலை: கேரள மாநிலம், சபரி மலை மகரஜோதிக்கு முன்னோடியாக, பிரசித்தி பெற்ற எருமேலி பேட்டை துள்ளல், நாளை ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/bike/2019/10/08135157/1265097/Benelli-Leoncino-250-Launched.vpf", "date_download": "2020-01-28T16:33:13Z", "digest": "sha1:76PY7EGXIRVUFLNEPUZJLJM7SSKV6OST", "length": 15731, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் பென்லி லியோன்சினோ 250 அறிமுகம் || Benelli Leoncino 250 Launched", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 28-01-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் பென்லி லியோன்சினோ 250 அறிமுகம்\nபதிவு: அக்டோபர் 08, 2019 13:51 IST\nஇத்தாலி நாட்டு மோட்டார்சைக்கிள் நிறுவனமான பென்லி இந்தியாவில் லியோன்சினோ 250 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.\nஇத்தாலி நாட்டு மோட்டார்சைக்கிள் நிறுவனமான பென்லி இந்தியாவில் லியோன்சினோ 250 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.\nஇத்தாலி நாட்டு மோட்டார்சைக்கிள் விற்பனை நிறுவனமான பென்லி லியோன்சினோ 250 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இது பென்லி லியோன்சினோ 500 மாடலின் இளம் வேரியண்ட் ஆகும். லியோன்சினோ 250 மாடலை வாங்குவோர் ரூ. 6000 கட்டணம் செலுத்தி ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.\nபுதிய பென்லி லியோன்சினோ 250 மாடலில் 249சிசி சிங்கிள் சிலிண்டர், 4 ஸ்டிரோக், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 25.4 பி.ஹெச்.பி. பவர், 21 என்.எம். டார்க் செயல்திறன் மற்று���் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.\nவடிவமைப்பை பொருத்தவரை பென்லி லியோன்சினோ 250 மாடலில் ஸ்டீல் டியூப் டிரெலிஸ் ஃபிரேம், பிளாக்டு-அவுட் என்ஜின் மற்றும் ரேடியேட்டர் வழங்கப்பட்டிருக்கின்றன. இத்துடன் பெரிய மஃப்ளர், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலும் வழங்கப்பட்டுள்ளன.\nபென்லி லியோன்சினோ 250 மாடலின் முன்புறம் 41 எம்.எம். அப்சைடு-டவுன் ஃபோர்க், பின்புறம் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோ ஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிளின் இருபுறங்களிலும் 17-இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றின் முன்புறம் 110/70-R17 டையரும், பின்புறம் 150/60-R17 டையர்கள் வழங்கப்பட்டுள்ளன.\nபிரேக்கிங்கிற்கு முன்புறம் 280 எம்.எம். ஃபுளோட்டிங் டிஸ்க், 4-பிஸ்டன் கேலிப்பர் வழங்கப்பட்டுள்ளன, பின்புறம் 240 எம்.எம். ஒற்றை பிஸ்டன், ஃபுளோட்டிங் கேலிப்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டுள்ளது.\nபென்லி லியோன்சினோ 250 மாடல்: பிரவுன், கிரே, ரெட் மற்றும் வைட் என நான்குவித நிறங்களில் கிடைக்கிறது.\nஇதன் விலை ரூ. 2.50லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்- ஆஸி.யை துவம்சம் செய்து அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா\nமு.க.ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார் முதல்வர்\nஅண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்க நடவடிக்கை- அமைச்சர்கள் குழு ஆலோசனை\nசென்னையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு- பிப்.1-ந்தேதி தீர்ப்பு\nநிர்பயா வழக்கு- குற்றவாளி முகேஷ் சிங் மனு மீது நாளை தீர்ப்பு\nதஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருத மொழிகளில் குடமுழுக்கு - தமிழக அரசு\nபோக்குவரத்து துறையின் மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம்\nஇந்தியாவில் டி.வி.எஸ். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்\nஇந்தியாவில் பி.எஸ்.6 ஸ்டார் சிட்டி பிளஸ் மோட்டார்சைக்கிள் வெளியீடு\nஇரண்டு நிறங்களில் உருவாகி இருக்கும் கே.டி.எம். 390 டியூக் பி.எஸ்.6\nஇந்தியாவில் டி.வி.எஸ். அபாச்சி ஆர்.டி.ஆர். 160 பி.எஸ்.6 வெளியானது\nஇந்தியாவில் டிரையம்ப் ராக்கெட் 3ஆர் விநியோகம் துவங்கியது\nபென்லியின் புதிய மோட்டார்சைக்கிள் இந்திய வெளியீட்டு விவரம்\nமுன்பதிவில் புதிய மைல்கல் கட���்த பென்லி மோட்டார்சைக்கிள்\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nபத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\nசச்சினை அவுட்டாக்கியதற்காக என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத் சொல்கிறார்\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nகொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில் கேட்ஸ்\nபிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி- ரசிகர்கள் சோகம்\nசீனாவில் இருந்து கோவை வந்த 8 பேர் பொது இடங்களுக்கு செல்ல தடை\nதிமுக முதன்மை செயலாளராக நேரு நியமனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilthiraiulagam.com/lyrics/aa.html", "date_download": "2020-01-28T15:41:51Z", "digest": "sha1:QXGSE66PBNMMOCR2QMXTSNS6JDK4VIMD", "length": 12857, "nlines": 184, "source_domain": "www.tamilthiraiulagam.com", "title": "ஆ வரிசையில் தொடங்கும் பாடல்கள் - தமிழ் திரைப்படப் பாடல் வரிகள் - Tamil Film Song Lyrics - தமிழ்திரைஉலகம்.காம் - TamilThiraiUlagam.com", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nசெய்திகள் | திரைப்படங்கள் | பிரபலங்கள்\nதமிழ் திரைப்பட பாடல் வரிகள்\nஆ வரிசையில் தொடங்கும் பாடல்கள்\nஆனந்த யாழை மீட்டுகிறாய் - தங்கமீன்கள் (2013)\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள்\n���ுதிதாக வெளியிடப்பட்ட பாடல் வரிகள்\nசெந்தாழம் பூவில் - முள்ளும் மலரும் (1978)\nஇளமை இதோ இதோ - சகலகலா வல்லவன் (1982)\nஎன் கண்மணி உன் காதலி இளமாங்கனி - சிட்டுக்குருவி (1978)\nஏ பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய் - பியார் பிரேமா காதல் (2018)\nவாயாடி பெத்த புள்ள - கனா (2018)\nபூ போலே உன் புன்னகையில் - கவரிமான் (1979)\nஎன் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\nமருதமலை மாமணியே - தெய்வம் (1972)\nஓ... ரசிக்கும் சீமானே வா - பராசக்தி (1952)\nசிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள் அட்டவணை\nபுதிதாக வெளியிடப்பட்ட திரைப்படத் தகவல்கள்\nசெக்கச் சிவந்த வானம் (2018)\nதாசிப் பெண் (ஜோதிமலர், தும்பை மகாத்மியம்) (1943)\nவேதவதி அல்லது சீதா ஜனனம் (1941)\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள்\nபுதிதாக வெளியிடப்பட்ட பாடல் வரிகள்\nசெந்தாழம் பூவில் - முள்ளும் மலரும் (1978)\nஇளமை இதோ இதோ - சகலகலா வல்லவன் (1982)\nஎன் கண்மணி உன் காதலி இளமாங்கனி - சிட்டுக்குருவி (1978)\nஏ பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய் - பியார் பிரேமா காதல் (2018)\nவாயாடி பெத்த புள்ள - கனா (2018)\nபூ போலே உன் புன்னகையில் - கவரிமான் (1979)\nஎன் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\nமருதமலை மாமணியே - தெய்வம் (1972)\nஓ... ரசிக்கும் சீமானே வா - பராசக்தி (1952)\nசிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஅதிக ஆற்றல்வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள்\nகோயில்கள் தெய்வங்கள் பூஜைகள் ட்வென்ட்டி20\nஅள்ள அள்ளப் பணம் 2 - பங்குச்சந்தை : அனாலிசிஸ்\nசேப்பியன்ஸ் : மனித குலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு\nவேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்\nஅபிராமி ராமநாதன் | அர்ஜுமன் | ஆண்ட்ரியா | இளையராஜா | உதயநிதி ஸ்டாலின் | கமல் ஹாஸன் | கௌதம் கார்த்திக் | சுசீந்திரன் | சூர்யா | தனுஷ் | பாக்யராஜ் | பா.ரஞ்சித் | ஏ.ஆர்.ரஹ்மான் | விஷால் | ஸ்ரேயா சரண்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nதமிழ் புதினங்கள் - 1\nஅஞ்சல��� செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 தமிழ்திரைஉலகம்.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2012/04/blog-post.html", "date_download": "2020-01-28T15:46:43Z", "digest": "sha1:ORXPJFORNN2GO46QSD2D7LMD3B2KXDBX", "length": 14407, "nlines": 245, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : சந்தேகப் பிராணி", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nபுதன், 4 ஏப்ரல், 2012\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 7:45\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இதழ், உரிமை, கவிதை, காதல், சந்தேகம், பிராணி, முட்கள்\nVANJOOR 4 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 8:49\nஅவசியம் சொடுக்கி >>>>>> ப‌திவ‌ர்க‌ளே, வாச‌கர்க‌ளே த‌மிழ்ம‌ண‌த்தில் ஒரு தில்லுமுல்லு ஆள்மாறாட்ட‌ வைர‌ஸ். <<<<< படியுங்கள்\nUnknown 4 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 8:55\nசரியான புரிதல் அல்லது உணர வைத்தல் இதுதான் தீர்வு. இரண்டில் ஒரு இடத்தில் குறை இருந்தாலும், மற்றொரு இடத்தில் நிவர்த்திக்க வழி இருந்தால்.. எந்த பிரச்சினையும் இல்லை. நல்ல பகிர்வு நண்பா\nUnknown 4 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 9:19\nநல்ல எதிர் காலம் உள்ளது\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 4 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 8:48\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 4 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 8:49\nThalir 5 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 9:15\nசசிகலா 6 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 8:29\nவார்த்தைகளின் கோர்வை அழகு வாழ்த்துக்கள் .\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாந்தி தேசத் தந்தை இல்லையா\nஒரு கல் ஒரு கண்ணாடி -கவிதையில் விமர்சனம்\nதொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகளில் என்னைக் கவர்ந்...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nமாய சதுரம் அமைக்கும் முறை (MAGIC SQUARE)\nஇன்று மாய சதுரம் அமைக்கும் எளிய வழியைப் பார்க்கலாம். 1 முதல் 9 வரை உள்ள எண்களைப் பயன்படுத்தி மாய சதுரம் அமைத்தால் அதன் கூடுதல் 15 வர...\nமகாத்மா காந்தி சில சுவாரசிய தகவல்கள்\nமகாத்மா காந்தி பற்றி அவ்வப்போது எழுதி வந்திருக்கிறேன். உலகம் போற்றும் காந்திக்கு இந்தியாவில் உரிய மதிப்பு இருக்கிறதா என்பது சந்தேகமே...\nசுஜாதா சொல்கிறார்-சிறுகதை எப்படி இருக்க வேண்டும்\nதற்போது சிறு கதை வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. நான்கைந்து பக்கங்களை தொடர்ந்து வாசிக்க பொறுமை இருப்பதில்லை. நாவல்களின் நிலையோ ...\nவைரமுத்து சொன்னது-மழை பேஞ்சுக் கெடுத்திருச்சே பெருமாளே\nஅடையாறு வலைப் பக்கம் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது . வாராது வந்த மாமழை பாடாய்ப் படுத்தி விட்டது.கடுமையான வெய்யிலை தாக்குப் பிடிக்...\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\nகவிதை துளிகள் - இறை வாழ்த்து\nகற்றவித்தை என்னிடத்தில் ஏதுமில்லை- இங்குநான் பெற்றிட்ட பேரறிவும் ஒன்றுமில்லை ஆனாலும் உற்ற துணை நீயென்று நானுரைப்பேன் பேரிறைவா பற்றியெ...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nமரபுக் கவிதை சரிபார்க்க உதவும் மென்பொருள்-அவலோகிதம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/08/20/hambantota-harbour-china-leasing-pentagon-report/", "date_download": "2020-01-28T17:28:23Z", "digest": "sha1:37SYSG2QPN5TGERTLZNHYLP4IJVVDKK6", "length": 41046, "nlines": 498, "source_domain": "tamilnews.com", "title": "Hambantota Harbour China Leasing Pentagon Report", "raw_content": "\nஅம்பாந்தோட்டை அபகரிப்பு சீனாவின் இராணுவ மூலோபாயம்\nஅம்பாந்தோட்டை அபகரிப்பு சீனாவின் இராணுவ மூலோபாயம்\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தை வசப்படுத்தியமை சீனாவின் இராணுவ மூலோபாயத்தின் அங்கமாகவே உள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சான பென்டகனின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. Hambantota Harbour China Leasing Pentagon Report Tamil News\nகடந்த ஜூலை மாதம் டிஜிபோட்டியில் சீனா தனது இராணுவத் தளம் ஒன்றை அமைத்த சில மாதங்களில் சிறிலங்காவின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வசப்படுத்தியுள்ளது.\nசீனாவின் பாதை மற்றும் அணைத் திட்டம், பீஜிங்கின் நலனுக்காக ஏனைய நாடுகளின் நலன்களை வடிவமைக்கும் நோக்கம் கொண்டது.\nஇந்தத் திட்டங்கள் சீனாவின் முலதனத்தைச் சார்ந்திருக்கும் நிலையை இந்த நாடுகளுக்கு ஏற்படுத்தக் கூடும்.\nசிறிலங்காவின் அம்பாந்தோட்டை துறைமுகம் இதற்கு உதாரணம்.\nகடனுக்குப் பதிலாக அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன அரசு நிறுவனம் குத்தகைக்குப் பெற்றிருக்கிறது என்றும் பென்டகன் கடந்த வாரம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஅமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரசுக்கு, இராணுவ மற்றும் பாதுகாப்பு முன்னேற்றங்கள் தொடர்பாக பென்டகன் சமர்ப்பித்துள்ள ஆண்டு அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nமஸ்கெலியாவில் 80 பேர் வெளியேற்றம்; மரம் முறிந்து விழும் ஆபத்தில்\nவெள்ளநீரில் மூழ்கியுள்ள பொகவந்தலாவ கெர்க்கஸ்சோல்ட் தோட்ட வீதி\nஇரத்த தானம் வழங்கியவர்களுள் 30 பேருக்கு எயிட்ஸ்; அதிர்ச்சித் தகவல்\nமனைவியை முச்சக்கரவண்டியில் பலவந்தமாக கடத்திய கணவன்\nஇரண்டாவது நாளாக தொடர்கிறது பெண் கைதிகளின் போராட்டம்\nசெஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று\nபோலியான ஆவணங்களைத் தயாரித்து பண மோசடி செய்த நபர் கைது\nஉலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்\nஇந்தியாவின் கழிவுப் பொருட்களால் இலங்கையில் மீன் வளங்கள் அழிந்து போகும் அபாயம்\nவிஜயகலா மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம் சட்ட மா அதிபர் அறிக்கை\nவாஜ்பாயினால் தான் கடற்புலிகளை அழிக்க முடிந்தது\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் ந���ளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலிய��் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந��தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெ��ிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nவாஜ்பாயினால் தான் கடற்புலிகளை அழிக்க முடிந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://waytosuccess.org/materials/index/17/tn-state-board/school-guide/waytosuccess/skills/memory-training", "date_download": "2020-01-28T16:37:23Z", "digest": "sha1:QZKJQDNN5JG3QNCYWFN7NQSMD37JK3VZ", "length": 20287, "nlines": 290, "source_domain": "waytosuccess.org", "title": "skills:Memory Training", "raw_content": "\nskills Memory Training மறக்காமல் படிப்பது எப்படி\nஎச்சரிக்கை: நீங்கள் பதிவேற்றம் செய்வது எதுவாயினும் அது கண்காணிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்ட பிறகே இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.தவறான அல்லது தேவையற்ற பதிவேற்றங்கள் செய்வோர் சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.மாணவர்களுக்கு பயன்பெறும் வகையிலான ஃபைல்களை மட்டும் பதிவேற்றம் செய்யுங்கள்.\nதமிழில் டைப் செய்வதற்கு Ctrl+G கிளிக் செய்து டைப் செய்யலாம் அல்லது NHM Writers ௨ங்கள் கம்யூட்டரில் Install செய்து Alt+4 கிளிக் செய்து டைப் செய்யலாம்\nவகுப்பு அல்லது தலைப்பை மாற்ற தேவைப்பட்டால் மாற்றிக்கொள்ளலாம்\nபாடம் அல்லது துணைத்தலைப்பை மாற்ற தேவைப்பட்டால் மாற்றிக்கொள்ளலாம்\nதமிழ் மீடியம் இங்லீஸ்மீடியம் அல்லது இரண்டுமீடியங்கலும் கலந்த மெட்டீரியல் எதுவோ அதனை செலக்ட் செய்துகொள்ள வேண்டும்\nநீங்கள் கொடுக்க விரும்பும் தலைப்பு ஆங்கில எழுத்துரு எனில் அப்படியே டைப் செய்யலாம் தமிழ் எழுத்துரு எனில் Ctrl+G என டைப் செய்து பிறகு வார்த்தைகளை டைப் செய்யவும்\nநீங்கள் கொடுக்க விரும்பும் தயாரிப்பினை தயாரித்தவரின் பெயரை ஆங்கிலத்தில் டைப் செய்ய விரும்பினால் அப்படியே டைப் செய்யவும். தமிழில் டைப் செய்ய விரும்பினால் Ctrl+G என டைப் செய்து பிறகு வார்த்தைகளை டைப் செய்யவும்\nநீங்கள் பதிவிட விரும்பும் ஃபைல் (PDF / PPT / Picture / Text / Text ) ஆகிய மூன்றில் ஏதேனும் ஒன்றாக மட்டுமே இருக்கவேண்டும்.சரியாக பதிவிடவும்\nநீங்கள் கொடுக்க விரும்பும் ஃபைலை ௨ங்கள் கணினியிலிருந்து தெரிவு செய்யவும்.\nநீங்கள் கொடுக்கும் தொலைபேசி எண் மற்றும் மின���னஞ்சல் முகவரி ஆகியவை பார்வையாளர்களுக்குத் தெரியாது. இவை நிர்வாகத்தின் தகவலுக்காக மட்டுமே கேட்கப்படுகிறது\nஎச்சரிக்கை: நீங்கள் பதிவேற்றம் செய்வது எதுவாயினும் அது கண்காணிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்ட பிறகே இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.தவறான அல்லது தேவையற்ற பதிவேற்றங்கள் செய்வோர் சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.மாணவர்களுக்கு பயன்பெறும் வகையிலான ஃபைல்களை மட்டும் பதிவேற்றம் செய்யுங்கள்.\nதமிழில் டைப் செய்வதற்கு Ctrl+G கிளிக் செய்து டைப் செய்யலாம் அல்லது NHM Writers ௨ங்கள் கம்யூட்டரில் Install செய்து Alt+4 கிளிக் செய்து டைப் செய்யலாம்\nவகுப்பு அல்லது தலைப்பை மாற்ற தேவைப்பட்டால் மாற்றிக்கொள்ளலாம்\nபாடம் அல்லது துணைத்தலைப்பை மாற்ற தேவைப்பட்டால் மாற்றிக்கொள்ளலாம்\nதமிழ் மீடியம் இங்லீஸ்மீடியம் அல்லது இரண்டுமீடியங்கலும் கலந்த மெட்டீரியல் எதுவோ அதனை செலக்ட் செய்துகொள்ள வேண்டும்\nQuarterly, Half yearly….. போன்றவற்றில் ஒன்றையும் மாதம் ஆண்டு போன்றவற்றையும் குறிப்பிடவும்\nState level அல்லது Ariyalur, Trichy போன்றவற்றில் ஒன்றையும் குறிப்பிடவும். தேவையில்லையெனில் விட்டுவிடவும்\nSelect Question type Question Answer key Question and Answer key வினாத்தாள் விடைக்குறிப்பு வினாத்தாள் மற்றும் விடைக்குறிப்பு\nQuestion / Answer key / Question & key /வினாத்தாள் / விடைக்குறிப்பு /வினாத்தாள் மற்றும் விடைக்குறிப்பு\nநீங்கள் கொடுக்க விரும்பும் தயாரிப்பினை தயாரித்தவரின் பெயரை ஆங்கிலத்தில் டைப் செய்ய விரும்பினால் அப்படியே டைப் செய்யவும். தமிழில் டைப் செய்ய விரும்பினால் Ctrl+G என டைப் செய்து பிறகு வார்த்தைகளை டைப் செய்யவும்\nநீங்கள் பதிவிட விரும்பும் ஃபைல் (PDF / Text ) ஆகிய மூன்றில் ஏதேனும் ஒன்றாக மட்டுமே இருக்கவேண்டும்.சரியாக பதிவிடவும்\nநீங்கள் கொடுக்க விரும்பும் ஃபைலை ௨ங்கள் கணினியிலிருந்து தெரிவு செய்யவும்\nநீங்கள் கொடுக்கும் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவை பார்வையாளர்களுக்குத் தெரியாது. இவை நிர்வாகத்தின் தகவலுக்காக மட்டுமே கேட்கப்படுகிறது\nஎச்சரிக்கை: நீங்கள் பதிவேற்றம் செய்வது எதுவாயினும் அது கண்காணிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்ட பிறகே இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.தவறான அல்லது தேவையற்ற பதிவேற்றங்கள் செய்வோர் சட்டப்படி��ான நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.மாணவர்களுக்கு பயன்பெறும் வகையிலான ஃபைல்களை மட்டும் பதிவேற்றம் செய்யுங்கள்.\nதமிழில் டைப் செய்வதற்கு Ctrl+G கிளிக் செய்து டைப் செய்யலாம் அல்லது NHM Writers ௨ங்கள் கம்யூட்டரில் Install செய்து Alt+4 கிளிக் செய்து டைப் செய்யலாம்\nவகுப்பு அல்லது தலைப்பை மாற்ற தேவைப்பட்டால் மாற்றிக்கொள்ளலாம்\nபாடம் அல்லது துணைத்தலைப்பை மாற்ற தேவைப்பட்டால் மாற்றிக்கொள்ளலாம்\nதமிழ் மீடியம் இங்லீஸ்மீடியம் அல்லது இரண்டுமீடியங்கலும் கலந்த மெட்டீரியல் எதுவோ அதனை செலக்ட் செய்துகொள்ள வேண்டும்\nVideo அல்லது Audio போன்றவற்றில் ஒன்றினை செலக்ட் செய்யவும். Video-ஐ பொருத்தவரை Youtube-ல் லிங்க் செய்துவிட்டு பிறகே அதனை இங்கு வந்து லிங்க் செய்ய முடியும். Audio-ஐ லிங்க் செய்ய நேரடியாக உங்கள் கணினியிலிருந்தே லிங்க் செய்யலாம்.\nநீங்கள் கொடுக்க விரும்பும் தலைப்பு ஆங்கில எழுத்துரு எனில் அப்படியே டைப் செய்யலாம் தமிழ் எழுத்துரு எனில் Ctrl+G என டைப் செய்து பிறகு வார்த்தைகளை டைப் செய்யவும்.\nVideo அல்லது Audio-ஐ பேசியது யார் என்பது தெரிந்திருந்தால் அப்பெயரை இங்கு டைப் செய்யவும். தெரியவில்லை எனில் இதனை விட்டுவிடலாம்\nவீடியயோவை பொறுத்தவரை Youtube ல் Upload செய்து விட்டு அந்த வீடியயோவை Right click செய்து Copy Video URL என்பதை கிலிக் செய்துவிட்டு அதனை இங்கே பேஸ்ட் செய்ய வேண்டும். ஆடியயோ எனில் பைலை நோடியாக உங்கள் கணினியிலிருந்து தெரிவு செய்யலாம்\nநீங்கள் கொடுக்கும் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவை பார்வையாளர்களுக்குத் தெரியாது. இவை நிர்வாகத்தின் தகவலுக்காக மட்டுமே கேட்கப்படுகிறது\nஎச்சரிக்கை: நீங்கள் பதிவேற்றம் செய்வது எதுவாயினும் அது கண்காணிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்ட பிறகே இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.தவறான அல்லது தேவையற்ற பதிவேற்றங்கள் செய்வோர் சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.மாணவர்களுக்கு பயன்பெறும் வகையிலான ஃபைல்களை மட்டும் பதிவேற்றம் செய்யுங்கள்.\nதமிழில் டைப் செய்வதற்கு Ctrl+G கிளிக் செய்து டைப் செய்யலாம் அல்லது NHM Writers ௨ங்கள் கம்யூட்டரில் Install செய்து Alt+4 கிளிக் செய்து டைப் செய்யலாம்\nவகுப்பு அல்லது தலைப்பை மாற்ற தேவைப்பட்டால் மாற்றிக்கொள்ள��ாம்\nபாடம் அல்லது துணைத்தலைப்பை மாற்ற தேவைப்பட்டால் மாற்றிக்கொள்ளலாம்\n௨ங்களது படத்தை ௨ங்கள் கணினியிலிருந்து அப்லோடு செய்யவும்\nமாணவர்களின் சந்தேகங்களை தீத்து வைப்பதுதன் இதன் முக்கிய நோக்கம்.௨ங்களது பெயர். ௨ங்களது அலைபேசி எண். மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை முதலில் குறிப்பிட்டுவிட்டு பிறகு உங்களைப் பற்றிய வேறு தகவல்களை குறிப்பிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chemamadu.com/index.php?pg=bookview.php&id=U00000176", "date_download": "2020-01-28T16:53:08Z", "digest": "sha1:EDFZ4IKO5VPA6ESJV4LQJRVKDFMTJM4M", "length": 15614, "nlines": 100, "source_domain": "chemamadu.com", "title": "சேமமடு பொத்தகசாலை", "raw_content": "\nBook Type (புத்தக வகை) : கல்வியியல்\nTitle (தலைப்பு) : கல்வியும் உளவியலும்\nAuthor Name (எழுதியவர் பெயர்) : ச.முத்துலிங்கம்\nPublication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்\nRelease Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2010\nNo. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 280\nEdition (பதிப்பு): 5ம் பதிப்பு\nTranslation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்\nSales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது\nகல்வி உளவியலும் அதன் ஆய்வு முறைகளும்\nகுழந்தைப் பருவமும் பிள்ளைப் பருவமும்\nசிந்தனை - பியாஜேயின் கருத்துக்கள்\nஇயல்பூக்கம், நனவிலி ஊக்கல், சமூக ஊக்கல்\nவிசேட உதவி வேண்டிய பிள்ளைகள்\nதூண்டி - துலங்கல் சார் நிபந்தனைப்பாடு\nஈழத்துக் கல்வியியல் செயற்பாடுகள் தொடர்பில் சிந்திக்கின்ற ஒரு மனிதன் பேராசிரியர் கலாநிதி.ச.முத்துலிங்கம் அவர்களின் 'கல்வியும் உளவியலும்' எனும் நூலை விடுத்து கற்பானாயின் அவனால் கல்வியியல், உளவியல் தொடர்பில் முழுமையான அறிகையினைப் பெற முடியாதென்பதே உண்மையாகும்.\n1980களில் தமிழில் கல்வியியல், உளவியல் தொடர்பான நூல்கள் மிகமிக அரிது. என்னாசான் பேராசிரியர் கலாநிதி. ச.முத்துலிங்கம் அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கற்பித்த காலத்தில் நானும் ஒரு மாணவனாகக் கற்றதையும் அவர் எனக்கு கற்பித்ததையும் பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் அவரோடு இணைந்து விரிவுரையாளராகப் பணியாற்றிய காலத்தில் கல்வி உளவியல் துறை சார்பாக என்னை வழிகாட்டியமையையும் நினைத்துப் பார்க்கின்றேன்.\nகல்வியியலின் எத்துறையாக இருந்தாலும் மிக ஆழமாக, தெளிவாகக் கற்பிக்கும் திறனும் ஆளுமையும் மிக்க முறையில் விரிவுரைகளை ஆற்றுவதையும் காணலாம். அந்த அனுபவங்கள் மற்றும் ஆளுமை யாவு���் ஒருமித்த வருகையே 'கல்வியும் உளவியலும்' ஆகும். அதனை 25 அத்தியாயங்களாக வகுத்து, பகுதி ஐஇஐஐ என அவர் காலத்தில் இரு நூல்களாக வெளியிடப்பட்டது. இவற்றை அதன் உட்பொருள் நோக்கி அறிமுகம், வளர்ச்சி, உளவளர்ச்சி, உளநலம், வழிகாட்டல், உளத்தொழிற்பாடு, கற்றல் கொள்கை, மனிதகற்றல், கற்பித்தல் ஆகிய ஒன்பது அறிகைக்குள் உள்ளடக்கி நோக்கலாம்.\nஇன்றைய ஆசிரியர்கள், பயிற்சிக்காயினும் சரி, பயிலுதலுக் காயினும் சரி பேராசிரியர் கலாநிதி. ச.முத்துலிங்கம் அவர்களின் 'கல்வியும் உளவியலும்' எனும் இந்நூலைத் தெரியாமல், அறியாமல் இருப்பாராயின் அது திறனற்ற கற்பித்தல் கற்றலாகவே அமையும்.\nநீண்ட இடைவெளியின் பின் இந்நூலை மீள்பதிப்புச் செய்து முழுமையான ஒரே நூலாக வெளியிடுவதையிட்டு பெரு மகிழ்ச்சி யடைகின்றேன். இப்பெருமுயற்சியில் தன்னை முழுமைப்படுத்தி ஈடுபட்ட சேமமடு பொத்தகசாலை நிறுவனர் திரு.சதபூ.பத்மசீலன் அவர்களுக்கு கல்வியியல் உலகின் சார்பான நன்றிகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nதமிழ் கூறும் கல்வியியல் உலகம் பேராசிரியர் கலாநிதி. ச.முத்துலிங்கம் அவர்களை என்றும் மறக்காது, ஏனெனில் 'கல்வியும் உளவியலும்' முதன்முதலில் ஈழத்துத் தமிழுக்குத் தந்தவர்.\nதலைப்பு (Book Name) : கல்வியும் உளவியலும்\nEdition (பதிப்பு): நான்காம் பதிப்பு\nகல்வி உளவியலும் அதன் ஆய்வு முறைகளும்\nகுழந்தைப் பருவமும் பிள்ளைப் பருவமும்\nசிந்தனை - பியாஜேயின் கருத்துக்கள்\nஇயல்பூக்கம், நனவிலி ஊக்கல், சமூக ஊக்கல்\nவிசேட உதவி வேண்டிய பிள்ளைகள்\nதூண்டி - துலங்கல் சார் நிபந்தனைப்பாடு\nஈழத்துக் கல்வியியல் செயற்பாடுகள் தொடர்பில் சிந்திக்கின்ற ஒரு மனிதன் பேராசிரியர் கலாநிதி.ச.முத்துலிங்கம் அவர்களின் 'கல்வியும் உளவியலும்' எனும் நூலை விடுத்து கற்பானாயின் அவனால் கல்வியியல், உளவியல் தொடர்பில் முழுமையான அறிகையினைப் பெற முடியாதென்பதே உண்மையாகும்.\n1980களில் தமிழில் கல்வியியல், உளவியல் தொடர்பான நூல்கள் மிகமிக அரிது. என்னாசான் பேராசிரியர் கலாநிதி. ச.முத்துலிங்கம் அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கற்பித்த காலத்தில் நானும் ஒரு மாணவனாகக் கற்றதையும் அவர் எனக்கு கற்பித்ததையும் பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் அவரோடு இணைந்து விரிவுரையாளராகப் பணியாற்றிய காலத்தில் கல்வி உளவியல் துறை சார்பாக என்னை வழிகாட்டியமையையும் நினைத்துப் பார்க்கின்றேன்.\nகல்வியியலின் எத்துறையாக இருந்தாலும் மிக ஆழமாக, தெளிவாகக் கற்பிக்கும் திறனும் ஆளுமையும் மிக்க முறையில் விரிவுரைகளை ஆற்றுவதையும் காணலாம். அந்த அனுபவங்கள் மற்றும் ஆளுமை யாவும் ஒருமித்த வருகையே 'கல்வியும் உளவியலும்' ஆகும். அதனை 25 அத்தியாயங்களாக வகுத்து, பகுதி ஐஇஐஐ என அவர் காலத்தில் இரு நூல்களாக வெளியிடப்பட்டது. இவற்றை அதன் உட்பொருள் நோக்கி அறிமுகம், வளர்ச்சி, உளவளர்ச்சி, உளநலம், வழிகாட்டல், உளத்தொழிற்பாடு, கற்றல் கொள்கை, மனிதகற்றல், கற்பித்தல் ஆகிய ஒன்பது அறிகைக்குள் உள்ளடக்கி நோக்கலாம்.\nஇன்றைய ஆசிரியர்கள், பயிற்சிக்காயினும் சரி, பயிலுதலுக் காயினும் சரி பேராசிரியர் கலாநிதி. ச.முத்துலிங்கம் அவர்களின் 'கல்வியும் உளவியலும்' எனும் இந்நூலைத் தெரியாமல், அறியாமல் இருப்பாராயின் அது திறனற்ற கற்பித்தல் கற்றலாகவே அமையும்.\nநீண்ட இடைவெளியின் பின் இந்நூலை மீள்பதிப்புச் செய்து முழுமையான ஒரே நூலாக வெளியிடுவதையிட்டு பெரு மகிழ்ச்சி யடைகின்றேன். இப்பெருமுயற்சியில் தன்னை முழுமைப்படுத்தி ஈடுபட்ட சேமமடு பொத்தகசாலை நிறுவனர் திரு.சதபூ.பத்மசீலன் அவர்களுக்கு கல்வியியல் உலகின் சார்பான நன்றிகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nதமிழ் கூறும் கல்வியியல் உலகம் பேராசிரியர் கலாநிதி. ச.முத்துலிங்கம் அவர்களை என்றும் மறக்காது, ஏனெனில் 'கல்வியும் உளவியலும்' முதன்முதலில் ஈழத்துத் தமிழுக்குத் தந்தவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-01-28T17:01:06Z", "digest": "sha1:OIYE27GBZ42OAUYCEGVCVYJMXDP7AGVU", "length": 48006, "nlines": 109, "source_domain": "ta.wikisource.org", "title": "பொன்னியின் செல்வன்/தியாக சிகரம்/துர்பாக்கியசாலி - விக்கிமூலம்", "raw_content": "\n←அத்தியாயம் 48: \"நீ என் மகன் அல்ல\nபொன்னியின் செல்வன் ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி\nஅத்தியாயம் 50: குந்தவையின் கலக்கம்→\n571பொன்னியின் செல்வன் — தியாக சிகரம்: துர்பாக்கியசாலிகல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி\nதியாக சிகரம் - அத்தியாயம் 49[த���கு]\nமதுராந்தகன் சிறிது நேரம் பிரமை பிடித்தவன் போல் உட்கார்ந்திருந்த பிறகு திடீரென்று எழுந்து நின்று, அநிருத்தரைப் பார்த்து, \"முதன்மந்திரி இதெல்லாம் உமது சூழ்ச்சி சுந்தர சோழரின் மக்கள், அதிலும் முக்கியமாக அருள்மொழிவர்மன் பேரில் உமக்குப் பிரியம். அவனுக்குப் பட்டங்கட்ட வேண்டும் என்பது உம்முடைய விருப்பம். அதற்காக, இப்படியெல்லாம் என் தாயாரிடம் பொய்யும் புனை சுருட்டும் கூறி அவருடைய உத்தமமான மனத்தைக் கெடுத்திருக்கிறீர் அன்பில் பிரம்மராயரே உமக்கு என்ன தீங்கு நான் செய்தேன் எதற்காக எனக்கு இந்தத் துரோகம் செய்யப் பார்க்கிறீர் எதற்காக எனக்கு இந்தத் துரோகம் செய்யப் பார்க்கிறீர் உம்முடைய நோக்கத்துக்காக நான் என் தாயாருக்கு பிள்ளையில்லாமல் போக வேண்டுமா உம்முடைய நோக்கத்துக்காக நான் என் தாயாருக்கு பிள்ளையில்லாமல் போக வேண்டுமா இந்த மாதிரி ஒரு பயங்கரமான பாதகச் சூழ்ச்சி இந்த உலகில் இதுவரை யாரும் செய்திருக்க மாட்டார்களே இந்த மாதிரி ஒரு பயங்கரமான பாதகச் சூழ்ச்சி இந்த உலகில் இதுவரை யாரும் செய்திருக்க மாட்டார்களே விஷ்ணு பக்தர்களின் குலத்தில் வந்த அந்தணராகிய நீர் இப்படிச் செய்ய வேண்டுமா விஷ்ணு பக்தர்களின் குலத்தில் வந்த அந்தணராகிய நீர் இப்படிச் செய்ய வேண்டுமா இல்லை, இல்லை உமது பேரில் தவறு ஒன்றும் இல்லை. இளைய பிராட்டி குந்தவையும், அருள்மொழிவர்மனும் ஏதோ சூழ்ச்சி செய்து இப்படி உம்மைப் பாதகம் செய்யப் பண்ணியிருக்கிறார்கள்\nஅநிருத்தர் சாவதானமான குரலில், \"இளவரசே தங்கள் பேரில் எனக்கு அவ்வளவு துவேஷம் இருந்தால், கொட்டுகிற மழையில் மரத்தடியில் விழுந்து கிடந்த தங்களை எடுத்து வந்திருக்க மாட்டேன். அருள்மொழிவர்மரைப் பற்றியும் தாங்கள் குறைகூற வேண்டாம். ஈழம் கொண்ட அவ்வீரர் இந்த நிமிஷத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா தங்கள் பேரில் எனக்கு அவ்வளவு துவேஷம் இருந்தால், கொட்டுகிற மழையில் மரத்தடியில் விழுந்து கிடந்த தங்களை எடுத்து வந்திருக்க மாட்டேன். அருள்மொழிவர்மரைப் பற்றியும் தாங்கள் குறைகூற வேண்டாம். ஈழம் கொண்ட அவ்வீரர் இந்த நிமிஷத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா தஞ்சைக் கோட்டையைச் சூழ்ந்துள்ள படை வீரர்களிடத்திலும் மக்களிடத்திலும் சென்று நல்ல வார்த்தை சொ��்லி அவர்களைச் சமாதானப்படுத்தி வருகிறார். அவருடைய சித்தப்பாவாகிய தாங்கள் உயிரோடிருக்கும்போது தாம் சிங்காதனம் ஏறுவது தர்மம் அல்லவென்றும், அம்மாதிரி வீரர்களும் மக்களும் கோரக்கூடாதென்றும் சொல்லி அவர்கள் மனத்தை மாற்றிச் சரிப்படுத்த முயன்று வருகிறார்.\"\n\"அப்படியானால், அப்படியானால், நீங்கள் சற்று முன் சொன்ன செய்தி அருள்மொழிக்குத் தெரியாது அல்லவா\n\"அருள்மொழிக்கும் தெரியாது; வேறு யாருக்கும் தெரியாது\n\"இனிமேல்தான் எதற்காகத் தெரியப்படுத்த வேண்டும். அநிருத்தரே நீர் மட்டும் வாயை மூடிக் கொண்டிருப்பதாக ஒப்புக்கொள்ளும். சக்கரவர்த்தி தங்களுக்கு ஒரு கிராமத்தில் பத்து வேலி நிலந்தானே பட்டயத்தில் எழுதி மானிய சாஸனம் அளித்தார் நீர் மட்டும் வாயை மூடிக் கொண்டிருப்பதாக ஒப்புக்கொள்ளும். சக்கரவர்த்தி தங்களுக்கு ஒரு கிராமத்தில் பத்து வேலி நிலந்தானே பட்டயத்தில் எழுதி மானிய சாஸனம் அளித்தார் நான் உமக்குப் பாண்டிய நாட்டையே பரிசாக அளித்துவிடுகிறேன்....\"\n என்னை வாயை மூடிக்கொண்டிருக்கச் செய்வதற்குப் பாண்டிய நாட்டைத் தரவேண்டியதில்லை, தங்களுடைய அன்னையின் கட்டளை ஒன்றே போதும் அவரிடம் சொல்லுங்கள்\nமதுராந்தகன் தன்னை வளர்த்த அன்னையைப் பரிதாபமாகப் பார்த்தான். \"குழந்தாய் மதுராந்தகா அநிருத்தர் சொல்வது சரிதான். அவருக்கு இருபது வருஷத்துக்கு முன்னாலிருந்து என் இரகசியம் தெரியும். அன்றைக்கு அவர், 'மகாராணி இது தங்களுடைய இரகசியம். தாங்கள் யாரிடமாவது சொன்னாலன்றி வேறு எவருக்கும் தெரிய முடியாது. என் வாய் மூலமாக ஒரு நாளும் வெளிப்படாது இது சத்தியம் இது தங்களுடைய இரகசியம். தாங்கள் யாரிடமாவது சொன்னாலன்றி வேறு எவருக்கும் தெரிய முடியாது. என் வாய் மூலமாக ஒரு நாளும் வெளிப்படாது இது சத்தியம்' என்று சொன்னார். அதை இன்று வரையில் நிறைவேற்றி வருகிறார். சோழ குலத்துக்கு உண்மையாக நடப்பதாக இவர் சத்தியம் செய்து கொடுத்தவர். ஆயினும் சுந்தர சோழ சக்கரவர்த்தியிடம் கூடச் சொன்னதில்லை. நீ சோழ சிம்மாசனத்தில் ஏற நான் சம்மதித்தால் இவரும் பேசாமலிருந்திருப்பார்...\"\n பேசாமலிருந்திருப்பேன். ஆனால் உள்ளத்தில் பொய்யை வைத்துக் கொண்டு முதன்மந்திரி உத்தியோகம் பார்த்திருக்க மாட்டேன். ஸ்ரீரங்கநாதருக்குச் சேவை செய்யப் போயிருப்பேன்\n\"���னால் அதற்கு அவசியம் ஒன்றும் நேரப் போவதில்லை. மதுராந்தகன் சிங்காதனம் ஏறமாட்டான். என் விருப்பத்தை நிறைவேற்றுவான். அவனே இராஜ்யம் வேண்டாம் என்று சொல்லிவிடுவான் மகனே\" என்றாள் பெரியபிராட்டி செம்பியன் மாதேவி.\n அப்படியானால் நான் சிங்காதனம் ஏறத் தடையாயிருப்பது தாங்கள் ஒருவர்தானா நான் தங்கள் வயிற்றில் பிறந்த மகனில்லையென்றே வைத்துக் கொள்கிறேன். இருபது வருஷத்துக்கு மேலாகத் தங்கள் வயிற்றில் பிறந்த மகனுக்கு மேல் அருமையாக வளர்த்தீர்கள். இப்போது எதற்காக எனக்கு இந்தத் துரோகம் செய்கிறீர்கள் நான் தங்கள் வயிற்றில் பிறந்த மகனில்லையென்றே வைத்துக் கொள்கிறேன். இருபது வருஷத்துக்கு மேலாகத் தங்கள் வயிற்றில் பிறந்த மகனுக்கு மேல் அருமையாக வளர்த்தீர்கள். இப்போது எதற்காக எனக்கு இந்தத் துரோகம் செய்கிறீர்கள் நான் உங்களுக்கு என்ன தீங்கு செய்தேன் நான் உங்களுக்கு என்ன தீங்கு செய்தேன்\n நீ எனக்கு ஒரு தீங்கும் செய்யவில்லை. நான்தான் உனக்கு பெருந்தீங்கு செய்துவிட்டேன். இத்தனை நாளும் உன்னை என் வயற்றில் பெற்ற மகனைப் போலவே வளர்த்து வந்துவிட்டு இப்போது 'நீ என் மகன் இல்லை' என்று சொல்கிறேன். இதனால் உன் மனம் எத்தனை புண்ணாகும் என்பது எனக்குத் தெரியாதா' என்று சொல்கிறேன். இதனால் உன் மனம் எத்தனை புண்ணாகும் என்பது எனக்குத் தெரியாதா என் ஆயுள் உள்ள வரையில் இதை நான் வெளியிட்டுச் சொல்லியிருக்க மாட்டேன். ஆனால் என் கணவருக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். நான் புகுந்த சோழ குலத்துக்கு துரோகம் செய்யக் கூடாது. சோழ குலத்தில் பிறக்காதவனைச் சோழ குல சிங்காதனத்தில் நான் ஏற்றி வைக்கக் கூடாது. ஏற்றுவதற்கு நான் உடந்தையாகவும் இருக்கக் கூடாது. என் மனம் இதைப் பற்றி வேதனை அடையவில்லையென்றா நினைக்கிறாய் என் ஆயுள் உள்ள வரையில் இதை நான் வெளியிட்டுச் சொல்லியிருக்க மாட்டேன். ஆனால் என் கணவருக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். நான் புகுந்த சோழ குலத்துக்கு துரோகம் செய்யக் கூடாது. சோழ குலத்தில் பிறக்காதவனைச் சோழ குல சிங்காதனத்தில் நான் ஏற்றி வைக்கக் கூடாது. ஏற்றுவதற்கு நான் உடந்தையாகவும் இருக்கக் கூடாது. என் மனம் இதைப் பற்றி வேதனை அடையவில்லையென்றா நினைக்கிறாய் 'நீ என் மகன் அல்ல' என்று சற்று முன்னா���் சொன்னபோது என் நெஞ்சே உடைந்து போய்விட்டது. கடைசி வரையில் சொல்வதற்குத் தயங்கினேன், உள்ளம் ஒரே குழப்பமாயிருந்தது. என்னுடைய கடமை என்ன, தர்மம் என்ன என்று தெரிந்து கொள்வதற்காகவே நம்பியாண்டார் நம்பியிடம் போயிருந்தேன். அந்த மகான் தர்ம சூக்ஷுமத்தை விளக்கமாக எடுத்துச் சொன்னார். 'உலகிலுள்ள மாந்தர் அனைவரும் மகாதேவரின் புதல்வர்கள்தான். சிவ பக்த சிரோமணியான தாங்கள் 'சொந்தக் குழந்தை' என்றும், 'வளர்த்த குழந்தை' என்றும், பேதம் பாராட்ட மாட்டீர்கள். தங்களுடைய சொந்த சொத்துக்கள் எல்லாவற்றையும் வளர்த்த மகனுக்கே கொடுப்பீர்கள். ஆனால் இராஜ்யத்தின் சமாசாரம் வேறு. நம்முடைய பொய்யின் மூலம் இன்னொருவருடைய நியாயமான உரிமையைத் தடைசெய்வது பாவமாகும். சோழ குலத்தில் பிறக்காதவனைத் தெரிந்து சோழ சிங்காதனதில் ஏற்றி வைப்பது குலத்துரோகமாகும். தங்கள் மகனிடமும் சக்கரவர்த்தியிடமும் உண்மையைச் சொல்லி விடுவதுதான் தர்மம்' என்று உபதேசித்தார். கேட்டுக் கொண்டு திரும்பி வந்தேன். குமாரா 'நீ என் மகன் அல்ல' என்று சற்று முன்னால் சொன்னபோது என் நெஞ்சே உடைந்து போய்விட்டது. கடைசி வரையில் சொல்வதற்குத் தயங்கினேன், உள்ளம் ஒரே குழப்பமாயிருந்தது. என்னுடைய கடமை என்ன, தர்மம் என்ன என்று தெரிந்து கொள்வதற்காகவே நம்பியாண்டார் நம்பியிடம் போயிருந்தேன். அந்த மகான் தர்ம சூக்ஷுமத்தை விளக்கமாக எடுத்துச் சொன்னார். 'உலகிலுள்ள மாந்தர் அனைவரும் மகாதேவரின் புதல்வர்கள்தான். சிவ பக்த சிரோமணியான தாங்கள் 'சொந்தக் குழந்தை' என்றும், 'வளர்த்த குழந்தை' என்றும், பேதம் பாராட்ட மாட்டீர்கள். தங்களுடைய சொந்த சொத்துக்கள் எல்லாவற்றையும் வளர்த்த மகனுக்கே கொடுப்பீர்கள். ஆனால் இராஜ்யத்தின் சமாசாரம் வேறு. நம்முடைய பொய்யின் மூலம் இன்னொருவருடைய நியாயமான உரிமையைத் தடைசெய்வது பாவமாகும். சோழ குலத்தில் பிறக்காதவனைத் தெரிந்து சோழ சிங்காதனதில் ஏற்றி வைப்பது குலத்துரோகமாகும். தங்கள் மகனிடமும் சக்கரவர்த்தியிடமும் உண்மையைச் சொல்லி விடுவதுதான் தர்மம்' என்று உபதேசித்தார். கேட்டுக் கொண்டு திரும்பி வந்தேன். குமாரா நீ என் சொந்த மகன் அல்ல என்று சொல்வதில் எனக்குச் சந்தோஷம் இருக்க முடியுமா நீ என் சொந்த மகன் அல்ல என்று சொல்வதில் எனக்குச் சந்தோஷம் இருக்க முடியுமா சக��கரவர்த்தியிடம் சொல்லும்போதுதான் இதை நான் பெருமையுடன் சொல்ல முடியுமா சக்கரவர்த்தியிடம் சொல்லும்போதுதான் இதை நான் பெருமையுடன் சொல்ல முடியுமா\nஅச்சமயம் மதுராந்தகன் திடீரென்று எழுந்து செம்பியன் மாதேவியின் காலில் விழுந்து, \"அன்னையே எனக்கு இராஜ்யம் வேண்டாம், சிங்காதனமும் வேண்டாம். இங்கே இருக்கச் சொன்னால் இருக்கிறேன். தேசாந்திரம் போகச் சொன்னால் போய்விடுகிறேன். ஆனால் நான் தங்கள் மகன் அல்ல; தங்கள் திருவயிற்றில் பிறந்தவன் அல்ல என்று மட்டும் சொல்ல வேண்டாம் எனக்கு இராஜ்யம் வேண்டாம், சிங்காதனமும் வேண்டாம். இங்கே இருக்கச் சொன்னால் இருக்கிறேன். தேசாந்திரம் போகச் சொன்னால் போய்விடுகிறேன். ஆனால் நான் தங்கள் மகன் அல்ல; தங்கள் திருவயிற்றில் பிறந்தவன் அல்ல என்று மட்டும் சொல்ல வேண்டாம் யாரிடமும் சொல்ல வேண்டாம் சொன்னீர்களானால் அந்த அவமானத்தினாலேயே என் நெஞ்சு வெடித்து இறந்து விடுவேன்\nசெம்பியன் மாதேவி கண்களில் நீர் ததும்ப மிகுந்த ஆவலுடன் மதுராந்தகனை வாரி எடுத்துத் தம் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார்.\n உன்னை இந்தத் துன்பம் அணுகாதிருக்கும் பொருட்டுத்தான் இந்த உலக இராஜ்யத்தில் விருப்பமில்லாதவனாகவும், சிவலோக சாம்ராஜ்யத்தில் பற்றுள்ளவனாகவும் வளர்க்க முயன்று வந்தேன். அதில் தோல்வி அடைந்தேன். எந்தப் பாவிகளோ உன் மனத்தைக் கெடுத்து விட்டார்கள். இப்போதும் மோசம் போய்விடவில்லை. நீயாக உன் மனப்பூர்வமாக 'இந்த ராஜ்யம் எனக்கு வேண்டாம். சுந்தர சோழரின் மகன் அருள்மொழியே அரசாளட்டும்' என்று நாடு நகரமறியச் சொல்லி விட்டாயானால், 'நீ என் மகன் அல்ல' என்று பகிரங்கமாகச் சொல்ல வேண்டிய அவசியம் ஒன்றுமில்லை. உன் மனத்தை இப்போது புண்படுத்தியதே எனக்கு அளவிலாத வேதனை தருகிறது. இன்றைக்கு முதன்மந்திரி அநிருத்தரின் முன்னிலையில் ஒப்புக்கொள். மூன்று நாளைக்கெல்லாம் சிற்றரசர்களின் மகாசபை கூடும். அச்சபையின் முன்னிலையிலேயும் ஒப்புக்கொள். 'எனக்கு இராஜ்யம் ஆளும் விருப்பம் இல்லை. சிவபெருமானுடைய கைங்கரியத்திலும், சிவாலயத் திருப்பணியிலும் ஈடுபட விரும்புகிறேன். என் தந்தை தாயின் கட்டளையும் அதுதான்' என்று பகிரங்கமாகச் சொல்ல வேண்டிய அவசியம் ஒன்றுமில்லை. உன் மனத்தை இப்போது புண்படுத்தியதே எனக்கு அளவிலாத வேதனை தருக��றது. இன்றைக்கு முதன்மந்திரி அநிருத்தரின் முன்னிலையில் ஒப்புக்கொள். மூன்று நாளைக்கெல்லாம் சிற்றரசர்களின் மகாசபை கூடும். அச்சபையின் முன்னிலையிலேயும் ஒப்புக்கொள். 'எனக்கு இராஜ்யம் ஆளும் விருப்பம் இல்லை. சிவபெருமானுடைய கைங்கரியத்திலும், சிவாலயத் திருப்பணியிலும் ஈடுபட விரும்புகிறேன். என் தந்தை தாயின் கட்டளையும் அதுதான் அருள்மொழிவர்மனுக்கே பட்டம் கட்டுங்கள்' என்று சொல்லி விடு. 'சோழ இராஜ்யத்துக்கு விரோதமாக எதுவும் செய்வதில்லை. சிற்றரசர்கள் யாரேனும் துர்ப்புத்தி கூறினாலும் செவி சாய்ப்பதில்லை' என்று சத்தியம் செய்துவிடு அப்படிச் செய்துவிட்டால் நானாவது, முதன்மந்திரியாவது உன் பிறப்பைக் குறித்த இரகசியத்தை வெளியிடுவதற்கே அவசியம் இராது. நீ எப்போதும் போல் என் கண்ணின் மணியான அருமைப் புதல்வனாயிருந்து வருவாய். நாம் இருவரும் சேர்ந்து இந்தப் பரந்த பாரத தேசமெங்கும் யாத்திரை செல்வோம். ஆங்காங்கே சிவாலயத் திருப்பணிகள் செய்வோம். அருள்மொழிவர்மன் என்னிடம் அளவிலாத பக்தி உள்ளவன். உன்னைப் போலவே அவனையும் பெரும்பாலும் நான்தான் வளர்த்தேன். என் பேச்சுக்கு அவன் ஒருகாலும் மறுப்பு சொல்ல மாட்டான் அப்படிச் செய்துவிட்டால் நானாவது, முதன்மந்திரியாவது உன் பிறப்பைக் குறித்த இரகசியத்தை வெளியிடுவதற்கே அவசியம் இராது. நீ எப்போதும் போல் என் கண்ணின் மணியான அருமைப் புதல்வனாயிருந்து வருவாய். நாம் இருவரும் சேர்ந்து இந்தப் பரந்த பாரத தேசமெங்கும் யாத்திரை செல்வோம். ஆங்காங்கே சிவாலயத் திருப்பணிகள் செய்வோம். அருள்மொழிவர்மன் என்னிடம் அளவிலாத பக்தி உள்ளவன். உன்னைப் போலவே அவனையும் பெரும்பாலும் நான்தான் வளர்த்தேன். என் பேச்சுக்கு அவன் ஒருகாலும் மறுப்பு சொல்ல மாட்டான்\" என்றார் மழவரையர் மகளான செம்பியன் மாதேவி.\nமதுராந்தகன் இதைக் கேட்டு நெற்றியை இரண்டு கைகளினாலும் தாங்கிப் பிடித்துக் கொண்டு சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். \"ஆகா எனக்குப் பிராயம் தெரிந்தது முதல் ஏதேதோ உருவமில்லாத நிழல் போன்ற நினைவுகள் அடிக்கடி தோன்றி எனக்கு வேதனை அளித்து வந்தன. அவற்றுக்கெல்லாம் காரணம் இப்போதுதான் தெரிகிறது. என்னைப் போன்ற துரதிர்ஷ்டசாலி இந்த உலகத்தில் யார் உண்டு எனக்குப் பிராயம் தெரிந்தது முதல் ஏதேதோ உருவமில்லாத நிழல் போன்ற நினைவுகள் அடிக்கடி தோன்றி எனக்கு வேதனை அளித்து வந்தன. அவற்றுக்கெல்லாம் காரணம் இப்போதுதான் தெரிகிறது. என்னைப் போன்ற துரதிர்ஷ்டசாலி இந்த உலகத்தில் யார் உண்டு என்ன வேளையில், என்ன ஜாதகத்தில் பிறந்தேனோ தெரியவில்லை. ஒரே நாளில், ஒரு கண நேரத்தில் தாய் தந்தையரை இழந்தேன். குலம் கோத்திரம் இழந்தேன். ஒரு பெரிய மகா இராஜ்யத்தை இழந்தேன். ஆயிரம் வருஷத்து வீர பரம்பரையில் வந்த சிங்காதனத்தை இழந்தேன். சிநேகிதர்கள் யாவரையும் இழந்தேன். ஆம்; இந்த உண்மை தெரிந்தால் அப்புறம் எவன் எனக்குச் சிநேகிதனாயிருக்கப் போகிறான் என்ன வேளையில், என்ன ஜாதகத்தில் பிறந்தேனோ தெரியவில்லை. ஒரே நாளில், ஒரு கண நேரத்தில் தாய் தந்தையரை இழந்தேன். குலம் கோத்திரம் இழந்தேன். ஒரு பெரிய மகா இராஜ்யத்தை இழந்தேன். ஆயிரம் வருஷத்து வீர பரம்பரையில் வந்த சிங்காதனத்தை இழந்தேன். சிநேகிதர்கள் யாவரையும் இழந்தேன். ஆம்; இந்த உண்மை தெரிந்தால் அப்புறம் எவன் எனக்குச் சிநேகிதனாயிருக்கப் போகிறான் எனக்குப் பட்டம் கட்டுவதற்காக உயிரைக் கொடுப்பதாய்ப் பிரமாணம் செய்த சிற்றரசர்கள் எல்லாரும் ஒரு நொடியில் என்னைக் கைவிட்டு விடுவார்கள் எனக்குப் பட்டம் கட்டுவதற்காக உயிரைக் கொடுப்பதாய்ப் பிரமாணம் செய்த சிற்றரசர்கள் எல்லாரும் ஒரு நொடியில் என்னைக் கைவிட்டு விடுவார்கள்... ஆம், என்னைப் போன்ற துர்பாக்கியசாலி இந்த உலகம் தோன்றிய தினத்திலிருந்து யாரும் இருந்திருக்க முடியாது. அம்மா... ஆம், என்னைப் போன்ற துர்பாக்கியசாலி இந்த உலகம் தோன்றிய தினத்திலிருந்து யாரும் இருந்திருக்க முடியாது. அம்மா என் அறிவு குழம்புகிறது; தெளிவாகச் சிந்திக்க முடியவில்லை. இரண்டு நாள் அவகாசம் கொடுங்கள், என் முடிவைச் சொல்லுகிறேன் என் அறிவு குழம்புகிறது; தெளிவாகச் சிந்திக்க முடியவில்லை. இரண்டு நாள் அவகாசம் கொடுங்கள், என் முடிவைச் சொல்லுகிறேன்\n நீ யோசிப்பதற்கு என்ன இருக்கிறது என் மனதைக் கல்லாக்கிக் கொண்டு தான் இதைச் சொல்கிறேன். ஒன்று நீயாக இராஜ்யத்தை துறந்து விடுவதாய் ஒப்புக் கொள்ள வேண்டும். அல்லது நீ என் வயிற்றில் பிறந்த மகன் அல்ல என்பதை நாடு நகரமெல்லாம் அறிய நான் ஒப்புக்கொள்ள வேண்டும். எப்படியும் நீ சிங்காதனம் ஏற முடியாது. நீ யோசித்துச் சொல்வதற்கு என்ன இருக���கிறது என் மனதைக் கல்லாக்கிக் கொண்டு தான் இதைச் சொல்கிறேன். ஒன்று நீயாக இராஜ்யத்தை துறந்து விடுவதாய் ஒப்புக் கொள்ள வேண்டும். அல்லது நீ என் வயிற்றில் பிறந்த மகன் அல்ல என்பதை நாடு நகரமெல்லாம் அறிய நான் ஒப்புக்கொள்ள வேண்டும். எப்படியும் நீ சிங்காதனம் ஏற முடியாது. நீ யோசித்துச் சொல்வதற்கு என்ன இருக்கிறது\" என்றாள் பெரிய பிராட்டியென்று உலகமெல்லாம் போற்றி வணங்கிய உத்தமி.\n இரண்டு நாள் அவகாசம் கொடுப்பதில் தவறு ஒன்றுமில்லை. மந்திராலோசனை சபையும் மகாஜன சபையும் கூடுவதற்கு இன்னும் மூன்று நாள் இருக்கிறது. அதுவரை இளவரசர் நிம்மதியாக யோசித்துப் பார்க்கட்டும்\n இந்த ரகசியம் தங்களையும் முதன்மந்திரியையும் தவிர வேறு யாருக்காவது தெரியுமா\" என்று மதுராந்தகன் திடீரென்று தோன்றிய ஆவலுடன் கேட்டான். அவன் உள்ளத்தில் என்ன தீய எண்ணம் தோன்றியதோ, எத்தகைய சூழ்ச்சி முளைவிடத் தொடங்கியதோ, நாம் அறியோம்.\nமதுராந்தகனுடைய பரபரப்பு மழவரையர் மகளுக்குச் சிறிது வியப்பை அளித்தது. \"எங்களைத் தவிர இன்னும் மூன்று பேருக்கு மட்டும் தெரிந்திருந்தது. மகனே அவர்களில் உன் தந்தை சிவநேசச் செல்வரான, என் சிந்தையில் குடிகொண்ட கணவர், காலமாகி விட்டார். தமக்கையும், தங்கையுமான இரண்டு ஊமை ஸ்திரீகளுக்குத் தெரியும். அவர்களில் ஒருத்தி உன்னைப் பெற்றவள் - இரண்டு நாளைக்கு முன்பு சுந்தர சோழர் அரண்மனையில் துர்மரணம் அடைந்தாள். அவளுடைய உயிரற்ற உடல் அடக்கம் செய்யப்படாமல் கிடந்தபோதே உன்னிடம் உண்மையைச் சொல்லிவிடலாமா என்று பார்த்தேன். ஆனால் மனம் வரவில்லை. உன்னை வேதனைப்படுத்த விருப்பமில்லாமல் சும்மாயிருந்து விட்டேன். மகனே அவர்களில் உன் தந்தை சிவநேசச் செல்வரான, என் சிந்தையில் குடிகொண்ட கணவர், காலமாகி விட்டார். தமக்கையும், தங்கையுமான இரண்டு ஊமை ஸ்திரீகளுக்குத் தெரியும். அவர்களில் ஒருத்தி உன்னைப் பெற்றவள் - இரண்டு நாளைக்கு முன்பு சுந்தர சோழர் அரண்மனையில் துர்மரணம் அடைந்தாள். அவளுடைய உயிரற்ற உடல் அடக்கம் செய்யப்படாமல் கிடந்தபோதே உன்னிடம் உண்மையைச் சொல்லிவிடலாமா என்று பார்த்தேன். ஆனால் மனம் வரவில்லை. உன்னை வேதனைப்படுத்த விருப்பமில்லாமல் சும்மாயிருந்து விட்டேன். மகனே உன்னைப் பெற்றவளை நினைத்து நீ அழுவதாயிருந்தால் அழு உன்னைப் பெற்றவள�� நினைத்து நீ அழுவதாயிருந்தால் அழு உன்னை அவள் பெற்றாளேயன்றி, அப்புறம் உனக்கும் அவளுக்கும் யாதொரு சம்பந்தமும் இருக்கவில்லை. உன்னை வந்து பார்க்கவேண்டும் என்று கூட முயற்சி செய்யவில்லை. அவள் புத்தி சுவாதீனத்தை இழந்து பிச்சியாகி போய்விட்டாள். அவளை நினைத்து நீ கண்ணீர் விடுவதாயிருந்தால் விடு உன்னை அவள் பெற்றாளேயன்றி, அப்புறம் உனக்கும் அவளுக்கும் யாதொரு சம்பந்தமும் இருக்கவில்லை. உன்னை வந்து பார்க்கவேண்டும் என்று கூட முயற்சி செய்யவில்லை. அவள் புத்தி சுவாதீனத்தை இழந்து பிச்சியாகி போய்விட்டாள். அவளை நினைத்து நீ கண்ணீர் விடுவதாயிருந்தால் விடு\" என்று சொன்னாள் தேவி.\n\"இல்லை, இல்லை, தங்களை தவிர வேறு யாரையும் அன்னையாக நினைக்க என்னால் முடியவில்லை. முன்னாலேயே தாங்கள் சொல்லியிருந்தாலும் அவள் அருகிலே கூடப் போயிருக்கமாட்டேன். இரகசியம் தெரிந்த இன்னொருவர் யார், அம்மா அந்த இன்னொரு ஊமை ஸ்திரீ யார் அந்த இன்னொரு ஊமை ஸ்திரீ யார்\n\"அவளுடைய தங்கைதான்; இந்தத் தஞ்சைக்கு வெளியில் நந்தவனம் வைத்து வளர்த்து வருகிறவள். என் வயிற்றில் செத்துப் போய்க் கட்டை போல் பிறந்த சிசுவையும் உன்னையும் மாற்றிப் போட்டவள் அவள்தான். பிறவி ஊமையும் செவிடுமாதலால் யாரிடமும் சொல்லமாட்டாள். அவளுக்கும் ஒரு குமாரன் இருக்கிறான். தாயும் மகனும் தஞ்சைத் தளிக்குளத்தார் ஆலயத்துக்குப் புஷ்ப சேவை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு மானியம் கொடுத்து நான்தான் ஆதரித்து வருகிறேன்.\"\n அவர்களை எனக்குத் தெரியும். தாய், மகன் இருவரையும் தெரியும். மகன் பெயர் சேந்தன் அமுதன். வந்தியத்தேவன் என்ற ஒற்றன் இங்கிருந்து தப்புவதற்கு உதவி செய்தவன். அம்மா பிள்ளைக்கு இதைப்பற்றி ஏதாவது தெரியுமா பிள்ளைக்கு இதைப்பற்றி ஏதாவது தெரியுமா\n அவனுடைய தாயார் இந்த இரகசியத்தை யாரிடமும் சொல்வதில்லை என்று என்னிடம் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறாள். அதைப்பற்றி உனக்குக் கவலை வேண்டாம். அவளைத் தவிர, நானும் முதன் மந்திரியுந்தான்\nமதுராந்தகனுடைய உள்ளத்தில் அச்சமயம் பயங்கரமான தீய எண்ணங்கள் பல தோன்றின. இவர்கள் இருவரும் இவ்வுலகை விட்டு அகன்றால், உண்மையைச் சொல்லக் கூடியவர்கள் யாருமே இல்லை என்று எண்ணினான். முதன்மந்திரிக்கு நான் எந்தவிதத்திலும் கடமைப்பட்டிருக்கவில்���ை. இந்த மாதரசியோ உண்மையில் என் அன்னை அல்ல. இவர்களிடம் எதற்காக நான் கருணை காட்டவேண்டும் ஆகா என் பிறப்பைக் குறித்த இரகசியத்தை அறிவிப்பதாகச் சுந்தர சோழரின் தோட்டத்தில் கூறினானே, அவன் யார் பொக்கிஷ நிலவறையில் என்னை வந்திருக்கும்படி சொன்னவன் யார் பொக்கிஷ நிலவறையில் என்னை வந்திருக்கும்படி சொன்னவன் யார் அவனை மட்டும் நான் சந்திக்கும்படி நேர்ந்தால் அவனை மட்டும் நான் சந்திக்கும்படி நேர்ந்தால் சுந்தர சோழரைக் கொல்ல முயன்று அவன் அந்த ஊமை ஸ்திரீயைக் கொன்றுவிட்டான். அவன் பேரில் குற்றமில்லை. அவள்தான் என் தாயார் என்று இவர்கள் சொல்லுகிறார்கள். அவள் என் தாயார் என்றால், என் தகப்பனார் யார் சுந்தர சோழரைக் கொல்ல முயன்று அவன் அந்த ஊமை ஸ்திரீயைக் கொன்றுவிட்டான். அவன் பேரில் குற்றமில்லை. அவள்தான் என் தாயார் என்று இவர்கள் சொல்லுகிறார்கள். அவள் என் தாயார் என்றால், என் தகப்பனார் யார் ஒருவேளை...ஒருவேளை இந்த வஞ்சனை நிறைந்த கிழவியும், இந்த வேஷதாரிப் பிரம்மராயனும் என்னை வஞ்சிக்கத்தான் பார்க்கிறார்களோ ஒருவேளை...ஒருவேளை இந்த வஞ்சனை நிறைந்த கிழவியும், இந்த வேஷதாரிப் பிரம்மராயனும் என்னை வஞ்சிக்கத்தான் பார்க்கிறார்களோ உண்மையில் நான் சுந்தர சோழரின் குமாரன் தானோ உண்மையில் நான் சுந்தர சோழரின் குமாரன் தானோ...ஆகா இந்த உண்மையை எப்படி அறிவது\n நான் போய் வருகிறேன்; நன்றாக யோசித்துச் சீக்கிரம் ஒரு முடிவுக்கு வந்துவிடு பெற்ற, தாயைவிடப் பதின்மடங்கு அன்புடன் உன்னை இருபத்திரண்டு வருஷம் வளர்த்த நான் உனக்கு கெடுதலைச் சொல்ல மாட்டேன். இந்த நிலையற்ற பூலோக இராஜ்யத்தைத் தியாகம் செய்துவிடு பெற்ற, தாயைவிடப் பதின்மடங்கு அன்புடன் உன்னை இருபத்திரண்டு வருஷம் வளர்த்த நான் உனக்கு கெடுதலைச் சொல்ல மாட்டேன். இந்த நிலையற்ற பூலோக இராஜ்யத்தைத் தியாகம் செய்துவிடு என்றும் அழியாத சிவலோக சாம்ராஜ்யத்தை அடைவதற்கு வழி தேடு என்றும் அழியாத சிவலோக சாம்ராஜ்யத்தை அடைவதற்கு வழி தேடு\" என்று கூறினாள் பெரிய பிராட்டியார்.\nஇச்சமயம் அவர்கள் யாரும் எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தது. அருள்மொழிவர்மன் அந்த அறைக்குள் வந்தான். நேரே செம்பியன் மாதேவியிடம் வந்து நமஸ்கரித்தான்.\n தாங்கள் தங்களுடைய அருமைப் புதல்வருக்குக் கூறிய புத்திமதியை எனக்குக் க���றிய புத்திமதியாகவும் ஏற்றுக் கொண்டேன். இந்தச் சோழ சாம்ராஜ்யம் எனக்கு உரியதாக இருக்கும் பட்சத்தில் அதை நான் தியாகம் செய்துவிடச் சித்தமாயிருக்கிறேன். தங்களுடைய ஆசியினால் என் உள்ளம் சிவபெருமானுடைய பாத கமலங்களில் செல்லட்டும். சிவலோக சாம்ராஜ்யத்தில் ஒரு சிறிய இடம், தங்கள் கணவராகிய மகான் கண்டராதித்தர் இருக்கும் இடத்துக்கருகில், எனக்குக் கிடைக்கட்டும் அவ்வாறு எனக்கு ஆசி கூறுங்கள் அவ்வாறு எனக்கு ஆசி கூறுங்கள்\nஇதைக் கேட்ட செம்பியன் மாதேவியும், முதன்மந்திரி அநிருத்தப் பிரம்மராயரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு திகைத்து நின்றார்கள்.\n சற்று முன்னால் தங்கள் செல்வப் புதல்வரிடம் தாங்கள் சொல்லிக் கொண்டிருந்ததை நான் விருப்பமின்றிக் கேட்கும்படியாக நேர்ந்துவிட்டது மன்னிக்க வேணும். இந்த மாளிகையைச் சுற்றி நின்ற ஜனங்களைக் கோட்டைக்கு வெளியே கொண்டு போய்ச் சேர்த்து விட்டுத் திரும்பி வந்தேன். முதன்மந்திரியைப் பார்த்து மேலே நடக்க வேண்டியதைப் பற்றிப் பேசுவதற்காக இந்த மாளிகையில் நுழைந்தேன். தாங்களும் இங்கு இருப்பதாக அறிந்ததும் பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று என்று எண்ணிக் கொண்டு வந்தேன். தாங்கள் வழக்கத்தைக் காட்டிலும் உரத்த குரலில் பேசினீர்கள், மதுராந்தகத் தேவரும் சத்தம் போட்டுப் பேசினார். உள்ளே பிரவேசிக்கலாமா, வேண்டாமா என்று தயங்கி நிற்கையில் தங்களுடைய சம்பாஷணையில் ஒரு பகுதி என் காதில் விழுந்தது. தேவி உயிரோடிருப்பவர்களில் தங்களுக்கும், முதன்மந்திரிக்கும், சேந்தன் அமுதனுடைய அன்னைக்கு மட்டும் மதுராந்தகருடைய பிறப்பைக் குறித்த இரகசியம் தெரியும் என்று சற்றுமுன் சொல்லிக் கொண்டிருந்தீர்கள். அது சரியல்ல. எனக்கும் என் தமக்கையாகிய இளைய பிராட்டிக்கும் கூட அது தெரியும். சக்கரவர்த்தியின் உயிரைக் காப்பதற்காகத் தன் இன்னுயிரை ஈந்த மந்தாகினி தேவியை நான் ஈழ நாட்டில் அடிக்கடி சந்திக்க நேர்ந்தது. சித்திர பாஷையின் மூலம் அவர் எனக்கு இதையெல்லாம் தெரிவித்தார். நான் என் தமக்கையாரிடம் கூறினேன். இரண்டு பேரும் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தோம். என் சிறிய தகப்பனாராகிய மதுராந்தகத் தேவர் தான் சோழ சிங்காசனத்தில் வீற்றிருக்க வேண்டியவர். அவர் தங்களுடைய சொந்த மகனைக் காட்டிலும் ஆ��ிரம் மடங்கு ஆதரவுடன் வளர்க்கப்பட்டவர். என்னைக் காவேரி வெள்ளத்தில் மூழ்காமல் காப்பாற்றியதோடு, பின்னரும் பல முறை உயிர் பிழைப்பதற்கு உதவி செய்த மந்தாகினி தேவி வயிற்றில் பிறந்த புதல்வர். ஆகையால், எப்படிப் பார்த்தாலும் சோழ சிங்காசனத்தில் ஏற உரிமை உள்ளவர். அவருடைய உரிமையில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், நான் அதைத் தீர்த்து வைப்பேன் உயிரோடிருப்பவர்களில் தங்களுக்கும், முதன்மந்திரிக்கும், சேந்தன் அமுதனுடைய அன்னைக்கு மட்டும் மதுராந்தகருடைய பிறப்பைக் குறித்த இரகசியம் தெரியும் என்று சற்றுமுன் சொல்லிக் கொண்டிருந்தீர்கள். அது சரியல்ல. எனக்கும் என் தமக்கையாகிய இளைய பிராட்டிக்கும் கூட அது தெரியும். சக்கரவர்த்தியின் உயிரைக் காப்பதற்காகத் தன் இன்னுயிரை ஈந்த மந்தாகினி தேவியை நான் ஈழ நாட்டில் அடிக்கடி சந்திக்க நேர்ந்தது. சித்திர பாஷையின் மூலம் அவர் எனக்கு இதையெல்லாம் தெரிவித்தார். நான் என் தமக்கையாரிடம் கூறினேன். இரண்டு பேரும் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தோம். என் சிறிய தகப்பனாராகிய மதுராந்தகத் தேவர் தான் சோழ சிங்காசனத்தில் வீற்றிருக்க வேண்டியவர். அவர் தங்களுடைய சொந்த மகனைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு ஆதரவுடன் வளர்க்கப்பட்டவர். என்னைக் காவேரி வெள்ளத்தில் மூழ்காமல் காப்பாற்றியதோடு, பின்னரும் பல முறை உயிர் பிழைப்பதற்கு உதவி செய்த மந்தாகினி தேவி வயிற்றில் பிறந்த புதல்வர். ஆகையால், எப்படிப் பார்த்தாலும் சோழ சிங்காசனத்தில் ஏற உரிமை உள்ளவர். அவருடைய உரிமையில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், நான் அதைத் தீர்த்து வைப்பேன் சோழ சிங்காசனத்தில் எனக்குள்ள பாத்தியதையைத் தங்கள் பாத தாமரைகளின் ஆணையாகத் தியாகம் செய்வேன். ஆகையால், தாங்கள் மதுராந்தகத் தேவர் தங்கள் புதல்வர் அல்லவென்று சொல்ல வேண்டிய அவசியமுமில்லை. மதுராந்தகர் சோழ சிங்காசனத்தைத் தியாகம் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை சோழ சிங்காசனத்தில் எனக்குள்ள பாத்தியதையைத் தங்கள் பாத தாமரைகளின் ஆணையாகத் தியாகம் செய்வேன். ஆகையால், தாங்கள் மதுராந்தகத் தேவர் தங்கள் புதல்வர் அல்லவென்று சொல்ல வேண்டிய அவசியமுமில்லை. மதுராந்தகர் சோழ சிங்காசனத்தைத் தியாகம் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை\nஇவ்வாறு பொன்னியின் செல்வர் கூறியதைக் கேட்டு அந்த அறையி��் மூவரும் தங்கள் வாழ்நாளில் என்றும் அடைந்திராத வியப்பையும், பிரமிப்பையும் அடைந்தார்கள். அவர்களில் அநிருத்தர் தான் முதலில் அறிவுத் தெளிவு பெற்றார்.\n தாங்கள் இப்போது கூறிய வார்த்தைகள் காவியத்திலும், இதிகாசத்திலும் இடம் பெற வேண்டும். கருங்கல்லிலும், செப்பேட்டிலும், பொன் தகடுகளிலும் பொறிக்கப்பட வேண்டியவை. ஆனால் இங்கேயுள்ள நாம் மட்டும் இந்த விஷயத்தைப்பற்றித் தீர்மானம் செய்ய முடியாது. சக்கரவர்த்தியையும், மற்ற சிற்றரசர்களையும் கலந்தாலோசிக்க வேண்டும். பின்னொரு காலத்தில் உண்மை வெளியானால் மக்கள் என்ன சொல்வார்கள் என்பதையும் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இளவரசே மகா சபை கூடுவதற்கு இன்னும் மூன்று தினங்கள்தான் இருக்கின்றன. அதுவரையில் நாம் ஒவ்வொருவரும் நிதானமாக ஆழ்ந்து யோசனை செய்து பார்ப்போம் மகா சபை கூடுவதற்கு இன்னும் மூன்று தினங்கள்தான் இருக்கின்றன. அதுவரையில் நாம் ஒவ்வொருவரும் நிதானமாக ஆழ்ந்து யோசனை செய்து பார்ப்போம்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 13 ஜனவரி 2008, 02:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2016/apr/15/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1314049.html", "date_download": "2020-01-28T15:38:48Z", "digest": "sha1:X3YZOEHWMUWV3OXXXOVSXCMQFE27GVBR", "length": 15710, "nlines": 153, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு வார இதழ்கள் வெள்ளிமணி\nBy dn | Published on : 15th April 2016 10:49 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, கீழகபிஸ்தலம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜப்பெருமாள் திருக்கோயிலில் திருப்பணி வேலைகள் நிறைவுபெற்று மகாசம்ப்ரோக்ஷணம் நடைபெறுகின்றது.\nதொடர்புக்கு: பி.ராமகிருஷ்ணன்- 94437 01223.\nநாள்: 25.4.2016, நேரம்: காலை - 9.00 மணி.\nகல்லிடைக்குறிச்சி ஸ்ரீ வலம்புரி விநாயகர், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி ஆலயத்தில் பல வருடங்களுக்குப்பிறகு ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடாதிபதிகள் அனுக்கிர��த்துடன் புனராவர்த்தி அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெறுகின்றது.\nதொடர்புக்கு: வி.ஆர். சேவாசமாஜ் - 80985 61928/ 99407 71638.\nஸ்ரீ அம்மச்சாரம்மன் ஆலயம்: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், மேல்மலையனூர் நகரில் ஸ்ரீ அம்மச்சாரம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் ஸ்ரீ செல்வகணபதி, ஸ்ரீ பாலமுருகர், ஸ்ரீ அம்மச்சாரம்மனுக்கு அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெறுகின்றது.\nசென்னை- 64, பெரியார் சாலை, அண்ணாநகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வைகுண்ட பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சித்திரை பௌர்ணமி திருவிழா (36 ஆம் ஆண்டு) சிறப்பாக நிகழ்ச்சிகளுடன் நடைபெறுகின்றது.\nஸ்ரீசர்வசக்தி கருமாரியம்மன் ஆலயம்: காஞ்சி மாவட்டம் மதுராந்தகம் வட்டத்தில் அரையப்பாக்கம் சக்திபுரத்தில் ஸ்ரீசர்வசக்தி கருமாரியம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு 108 மூலிகை சிறப்பு அபிஷேகமும், லலிதா சகஸ்ரநாம பாராயணமும், குத்துவிளக்கு பூஜையும், மகாமேருவிற்கு நவாவர்ண பூஜையும் நடைபெறுகின்றன.\nகும்பகோணம் தாலுக்கா, திப்பிராஜபுரம், சென்னியமங்கலம் கிராமத்தில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ள இரட்டை லிங்கேஸ்வரர்கள் ஸ்ரீ உண்ணாமுலை அம்பிகா சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர், ஸ்ரீ மீனாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ சொக்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் சித்திரா பௌர்ணமியன்று திருவிளக்கு பூஜை நடைபெறுகின்றது.\nதொடர்புக்கு: ஜி. சங்கர் - 94430 86587.\nநாள்: 21.4.2016. நேரம்: மாலை 6.00 மணி.\nதிருச்சி மாவட்டம், முசிறிவட்டம், குணசீலம் அருள்மிகு பிரஸன்ன வேங்கடாசலபதி பெருமாள் திருக்கோயில் பாபவினாஸ தீர்த்தக் குளத்தில் தெப்போத்சவம் நடைபெறுகின்றது.\nதொடர்புக்கு: கே.ஆர். பிச்சுமணி ஐயங்கார்- 89032 75310.\nகாஞ்சி மாவட்டம், திருப்போரூர் அருகில் உள்ளது அருள்மிகு தையல்நாயகி அம்பாள் உடனுறை உத்ரவைத்யலிங்கேஸ்வரர் ஆலயம். மிகப் பழைமையான இந்த ஆலயத்தில் வருஷாபிஷேகம் நடைபெறுகின்றது. இத்திருத்தலம், தாம்பரம்- திருப்போரூர் வழித்தடத்தில் அமைந்துள்ளது.\nசென்னை- 30, செனாய்நகர், அப்பாராவ் தோட்டம், எண். 100, அருள்மிகு ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோயிலில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி கோயிலை புதுப்பித்து குடமுழுக்கு நடத்தும் பொருட்டு திருப்பணிகள் நடைபெறுகின்றன. பக்தர்கள் இவ்வாலய திருப்பணிய���ல் பங்குகொண்டு நலம் பெறலாம்.\nஸ்ரீ அக்னிகாளியம்மன் திருக்கோயில்: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், களத்தூர்- சித்துக்காடு கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ அக்னிகாளியம்மன் திருக்கோயில் மிகவும் சிதிலமடைந்து விட்ட நிலையில் ஆன்மிக அன்பர்களின் முயற்சியால் திருப்பணி வேலைகள் நடைபெறுகின்றன. பக்தர்களும் இத்திருப்பணியில் பங்குகொண்டு அருள் பெறலாம்.\nபுதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரைப் பெருவிழா நடைபெறுகின்றது.\nஅபயபிரதான ரெங்கநாத சுவாமி திருக்கோயில்: கரூர் மாவட்டம், கரூரில் கோயில் கொண்டு அருள்பாலிக்கும் அருள்மிகு அபயபிரதான ரெங்கநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரைப்பெருவிழா கோலாகலத்துடன் துவங்கிநடைபெறுகின்றது. தேரோட்டம் ஏப்ரல் 21 ஆம் தேதி, காலை 8.30 மணிக்கு நடைபெறும்.\nபன்னிரு திருமுறை இன்னிசைப் பெருவிழா\n13 ஆம் ஆண்டு ஐநூற்றுக்கும் மேற்பட்ட திரு\nமுறைக் கலைஞர்கள் பங்கேற்கும், பன்னிரு திருமுறை இன்னிசைப் பெருவிழா சைவசித்தாந்தசிவஞானப் பெருவேள்வி, சென்னை இராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெறுகின்றது.\nதஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம், கல்யாணராமநாதபுரம் ஸ்ரீ கல்யாண ராமசுவாமி திருக்கோயிலில் ஸ்ரீ ராமநவமி உற்சவம் நடைபெறுகின்றது.\nகாஞ்சி மாவட்டம், பொன்விளைந்த களத்தூர், வல்லிபுரத்தில் ஸ்ரீஅம்புஜவல்லீ நாயிகா சமேத ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலில் 9 ஆவது வார்ஷிக உற்சவம் நடைபெறுகின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/recipes/214194-.html", "date_download": "2020-01-28T17:22:49Z", "digest": "sha1:WQ76YJND2VMIUV73EBM4WMESHLDRDRJE", "length": 12336, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "முக்கனி விருந்து: மாம்பழ உடுப்பி சாம்பார் | முக்கனி விருந்து: மாம்பழ உடுப்பி சாம்பார்", "raw_content": "செவ்வாய், ஜனவரி 28 2020\nசென்னை சர்வதேச பட விழா\nமுக்கனி விருந்து: மாம்பழ உடுப்பி சாம்பார்\nமாம்பழத் துண்டுகள் - ஒரு கப்\nவேகவைத்த துவரம் பருப்பு - அரை கப்\nபுளித் தண்ணீர் - சிறிது\nகீறிய பச்சை மிளகாய் - 2\nமஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை\nஉப்பு - தேவையான அளவு\nதனியா - ஒரு டீஸ்பூன்\nகடலைப் பருப்பு - அரை டீஸ்பூன்\nகாஷ்மீர் மிளகாய் - 6\nஎண்ணெய் - அரை டீஸ்பூன்\nஉலர் கொப்பரை (துருவியது) - 2 டீஸ்பூன்\nகடுகு - அரை டீஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் - 2\nகறிவேப்பிலை - ஒரு கொத்து\nநெய் - 2 டேபிள் ஸ்பூன்\nவறுக்கும் பொருட்களுடன் எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் பொன் வறுவலாக வறுத்துப் பொடித்துக்கொள்ளுங்கள். அடி கனமான பாத்திரத்தில் புளித் தண்ணீர், உப்பு, பச்சை மிளகாய், மஞ்சள் பொடி சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். அத்துடன் தோல் நீக்கிய மாம்பழத் துண்டுகளைச் சேர்த்து, குழையாமல் வேகவிடுங்கள். பின்னர் வேகவைத்த பருப்பு சேர்த்து, சிறிது நீர் விட்டு நன்றாகக் கொதிக்கவிடுங்கள். தாளிக்கும் பொருட்களைத் தாளித்து அதில் கொட்டுங்கள். துருவிய கொப்பரை, நெய் சேர்த்து இறக்கினால் சுவையான மாம்பழ உடுப்பி சாம்பார் தயார்.\nதலைவாழைகோடை சமையல்சமையல் குறிப்புசமையல் டிப்ஸ்முக்கனி விருந்துமாம்பழ உடுப்பி சாம்பார்\n10 ரூபாய்க்கு மதியச் சாப்பாடு: மகாராஷ்டிராவில் 'ஷிவ...\nகுருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி\nசிஏஏ, என்ஆர்சி பற்றி சில அரசியல் கட்சிகள்...\n‘‘ஆட்சிக்கு வந்தால் ஷாகின்பாக் போராட்டக்காரர்களை ஒரு மணிநேரத்தில்...\nநேரடி வரி வருவாயும் குறைந்ததால் பட்ஜெட்டில் தனிநபர்...\nசிஏஏ எதிர்ப்பு: ஒவ்வொரு இல்லத்திலும் கையெழுத்துப் பதிவாகிட வேண்டும்; ஸ்டாலின் அறிவுறுத்தல்\nஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் 2 அவதூறு வழக்குகள்\nடெல்லி தேர்தல்: மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் சர்ச்சைக் கருத்து; தேர்தல் ஆணையம்...\nசட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய கட்டாயம்; நடவடிக்கை எடுக்க காவல் ஆணையருக்கு அதிகாரம்...\n'டகால்டி' Vs 'சர்வர் சுந்தரம்' ரிலீஸ் பிரச்சினை; பாரதிராஜா தலையீட்டால் முடிவுக்கு வந்தது\nசேகரிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது - பட்டாக்கத்தி கொள்ளையருடன��� போராடி இளம்பெண்ணை காப்பாற்றிய...\nரூ.150 கோடி செலவில் இளைஞர்களுக்கு தொழில்திறன் பயிற்சி\nமனமே நலமா- 1: சினிமா சித்தரிப்பில் மனநோய்கள்- மாற்றமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20161009-5482.html", "date_download": "2020-01-28T16:59:02Z", "digest": "sha1:QG7S6NMRLTMR2F5H66AJ4F476Y4CVY73", "length": 10583, "nlines": 81, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மன்னிப்பு கேட்டார் டிரம்ப், உல‌க‌ம் செய்திகள் - தமிழ் முரசு World news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nவா‌ஷிங்டன்: அமெரிக்காவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட வுள்ள குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்ப் 11 ஆண்டு களுக்கு முன்னர் பெண்களைப் பற்றி கூறிய மோசமான கருத்து களுக்காக தற்போது பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டுள் ளார். “பல ஆண்டுகளுக்கு முன்னர் தனிப்பட்ட முறையில் நான் கூறிய கருத்தானது அரசியல் நோக்கத் திற்காக தற்போது சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. இதை விட மோசமான கருத்தை ஒருமுறை ஹில்லரி என்னிடம் முன்னர் தெரிவித்துள்ளார். அதை ஒப்பிட்டுப் பார்க்கையில் நான் கூறியது ஒன்றுமே இல்லை. இருப்பினும் நான் கூறிய கருத்தால் யார் மனமாவது புண் பட்டிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்,” என்று டிரம்ப் நேற்று வெளி யிட்டுள்ள அறிக்கையில் குறிப் பிட்டுள்ளார்.\n“அப்போது கூறிய அந்த வார்த்தைகள் நான் யார் என்பதை பிரதிபலிக்கவில்லை. நான் அவ்வாறு கூறியது தவறுதான். அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்,” என்று அவர் கூறியுள்ளார். தான் கூறியதற்காகவும் செய்த தவறுகளுக்காகவும் தான் வருந்தி யிருப்பதாகவும் அவர் குறிப் பிட்டுள்ளார். “நான் ஒரு சிறந்த மனிதர் என்று எப்போதும் கூறியதில்லை. நான் மற்றொருவரைப் போல நடித்ததும் இல்லை. ஆனால் நாளை நான் ஒரு சிறந்த மனிதராக இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன்,” என்று டிரம்ப் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். தெரிவித்துள்ளார். டிரம்பின் இந்த சர்ச்சைப் பேச்சை உள்ளடக்கிய வீடியோ வா‌ஷிங்டன் போஸ்ட் நாளேட்டில் வெளியானதைத் தொடர்ந்து ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹில்லரி கிளின்டன், டிரம்ப் கூறிய கருத்தை கடுமையாகச் சாடியுள்ளார். “இவர் அதிபராக வர நாம் அனுமதிக்க முடியாது,” என்று ஹில்லரி அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.\nசி���்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஏற்பாட்டில் ‘சிறுகதை எழுதும் பயிலரங்கு’\nமலேசிய போலிஸ்: சிங்கப்பூரர் மாரடைப்பால் இறந்தார்; கொரோனா வைரஸ் தொற்றால் அல்ல\nசன்லவ் இல்லத்தில் கலாசார சங்கமம்: ஒரே நேரத்தில் பொங்கல், சீனப் புத்தாண்டு கொண்டாட்டம்\nசிங்கப்பூரில் 4வது ஆள் ஒருவருக்கு வூஹான் கிருமி தொற்றியிருப்பது உறுதியாகியுள்ளது\nநிச்சயமில்லாத காலகட்டத்தில் பாதுகாப்பான இடம் சிங்கப்பூர்\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nஇளையர்கள் மதுபழக்கத்திற்கு அடிமையாவதற்கு பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமதுவுக்கு அடிமையாகும் இளையர்களின் நிலை\nதமக்கு விருப்பமான துறைக்கு மாற, தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் கல்வி முறை தமக்கு ஆதரவாக இருந்ததாக கூறும் நந்தினி. படம்: தொழில்நுட்பக் கல்விக் கழகம்\nஐடிஇ மாணவர்களுக்கு கூடுதல் கல்வித் தெரிவுகள்\nசிண்டாவில் சமூக ஊழியராகப் பணியாற்றும் திரு சிவசுப்பரமணியம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபுதிய வாழ்க்கைத்தொழில் தந்த உற்சாகம்\nதாம் உருவாக்கிய கலைப் படைப்புடன் காணப்படும் நித்யா போயாபதி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிக்டோரியா பள்ளியில் பயின்ற சித.மணி லக்‌ஷ்மணன், ஹாக்கி மற்றும் திடல், தட விளையாட்டுகளில் ஈடுபட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிளையாட்டு என வந்துவிட்டால் இவரை நிறுத்த முடியாது\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/196201?ref=archive-feed", "date_download": "2020-01-28T16:01:26Z", "digest": "sha1:KPSCQ6CEZCGDKD7UUX3O4U4ELTVILD6R", "length": 11257, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த போட்டியிடாவிட்டால்... - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜ��திடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த போட்டியிடாவிட்டால்...\nகண்டியில் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தன்னை விமர்சித்த போது அந்த கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.\nமத்துகம பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள குமார வெல்கம,\nநான் எவருடைய அடிமையும் இல்லை. அடுத்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போட்டியிடாவிட்டால், ராஜபக்ச குடும்பத்திற்கு வெளியில் உள்ள சிரேஷ்ட தலைவர் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும்.\nஜனாதிபதி பதவி என்பது குடும்பம் ஒன்றுக்கு உரித்ததான ஒன்றல்ல. ராஜபக்ச குடும்பத்திற்கு வெளியில் சிரேஷ்ட தலைவர் ஒருவரை வேட்பாளராக நிறுத்துவது மிகவும் பொருத்தமானது என குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கெஹெலிய ரம்புக்வெல்ல, மகிந்தானந்த அளுத்கமகே, லொஹன் ரத்வத்தே, திலும் அமுனுகம ஆகியோர் தன்னை விமர்சித்துள்ளமை தொடர்பிலும் வெல்கம கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.\nநல்லாட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என தீர்மானித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் ஜனாதிபதி சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க அழைத்த நேரத்தில் மகிந்தானந்த அளுத்கமகே ஏன் தலையை குனிந்து தரையை பார்த்துக் கொண்டிருந்தார் என்று நான் கேள்வி எழுப்புகிறேன்.\nமகிந்தானந்தவுக்கு முதுகெலும்பு இருந்திருக்குமாயின் அன்று நான் கூறியபோது தான் நல்லாட்சி அரசாங்கத்திற்கு வர மாட்டேன் என முகத்திற்கு நேராக கூறியிருக்க முடியும். மகிந்தானந்தவுக்கு முதுகெலும்பு இருந்திருந்தால், ஏன் நுகேகொடை கூட்டத்திற்கு வரவில்லை\nகண்டியில் நடந்த கூட்டத்தின் பக்க���் கூட அவர் திரும்பி பார்க்கவில்லை. அந்த கூட்டத்தின் மேடையில் திலும் அமுனுகம மாத்திரமே ஏறினார்.\nஅத்துடன் டை கோர்ட் அணிந்து கொண்டு பேசும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், என் மீது குற்றம் சுமத்துகிறார்.\nஎனினும் 100 நாள் அரசாங்கம் அமைக்கப்பட்டபோது அமைச்சர் பதவியை வழங்குமாறு கோரி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் மண்டியிட்டார். மேலும் லொஹன் ரத்வத்தே என்பவர் கையில் இரத்தக்கறை படிந்த நபர் எனவும் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/140988-banwarilal-purohit-visit-to-virudhunagar", "date_download": "2020-01-28T16:23:19Z", "digest": "sha1:JCCV53YSTVUBW2NZCETYTDGEL4W6LEHB", "length": 6474, "nlines": 130, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 20 May 2018 - விருதுநகர் விசிட்... கவர்னர் சந்திக்க மறுத்த வி.ஐ.பி-க்கள்! | Banwarilal Purohit visit to Virudhunagar - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: கலைக்கச் சொல்லும் ரஜினி... கடுப்பில் எடப்பாடி\n“10 நாள்களில் பரபரப்பான செய்தி வரும்\n“அ.தி.மு.க-வின் அடுத்த பொதுச்செயலாளர் நான்தான்\nமறைமுக உறுப்பினர் சேர்க்கைக்கு மய்யம் விசில்\nகாவிரி ஷாக்: மேலாண்மை இல்லை... மேற்பார்வைதான்\nஜூனியர் 360: பள்ளிகளை மூடு... மருத்துவமனைகளை மூடு\nஅமைச்சர் எஸ்.பி.வேலுமணி டைரக்‌ஷனில்... கோவை போலீஸின் குட்கா நாடகம்\nபோலி ஏ.டி.எம் கார்டுகள்... ரூ.400 கோடி கொள்ளை\nவிருதுநகர் விசிட்... கவர்னர் சந்திக்க மறுத்த வி.ஐ.பி-க்கள்\nஇன்ஜினீயரிங் ஆன்லைன் கவுன்சலிங்... கிராமப்புற மாணவர்களுக்கு ஆபத்து\n“எந்த ஊரிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்கக்கூடாது\nநோயாளி ஆக்கும் மருத்துவக்கழிவு ஆலை\nமணலும் காலி... மலையும் காலி\n” - 7 - செலக்‌ஷன் கேம்ப்... ட்ரெயினிங்\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 27\nவிருதுநகர் விசிட்... கவர்னர் சந்திக்க மறுத்த வி.ஐ.பி-க்கள்\nவிருதுநகர் விசிட்... கவர்னர் சந்திக்க மறுத்த வி.ஐ.பி-க்கள்\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=8175", "date_download": "2020-01-28T17:28:31Z", "digest": "sha1:LHY2XO5JZA2XGLDKQNYXOP7O3OGXTD5J", "length": 22987, "nlines": 220, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 28 ஐனவரி 2020 | துல்ஹஜ் 180, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:38 உதயம் 09:05\nமறைவு 18:22 மறைவு 21:14\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 8175\nசெவ்வாய், மார்ச் 20, 2012\nநகராட்சி ஆணையரின் புதிய அறிமுகம் - “தபால் பெட்டி”\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2398 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில் தபால் பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்புலக்ஷ்மியால் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nநகராட்சியில், வீடு வரைபட ஒப்புதல் (ப்ளான் அப்ரூவல்), தீர்வை பிரச்சினைகள், குடிநீர் இணைப்பு கோரும் விண்ணப்பங்கள், இதர முறையீடுகள் என அனைத்து விண்ணப்பங்களையும் பொதுமக்கள் இப்பெட்டியில் போடலாம்...\nதினமும் ஒரு முறையோ, தேவையைப் பொருத்து இரு முறைகளோ நான் இப்பெட்டியைத் திறந்து, அதிலுள்ள விண்ணப்பங்களைப் பரிசீலித்து, தரம் பிரித்து, மேல் நடவடிக்கைக்காக அந்தந்த துறைகளுக்கு அனுப்பி வைத்து கண்காணிப்பேன்...\nபொதுமக்கள், முதல் நாள் பெட்டியில் விண்ணப்பங்களை இட்டுச் செல்லலாம்... மறுநாள் அதற்கான ஒப்புகைச் சீட்டைப் பெற்றுக்கொள்ளலாம்...\nஇதுவரை நடைமுறையிலிருந்த முறைப்படி, பொதுமக்கள் விண்ணப்பங்களை வெகுநேரம் தம் கைகளில் வைத்து காத்திருந்து, ஆணையரிடம் சமர்ப்பித்து அதற்கான ஒப்புகைச் சீட்டை அவ்விடத்திலேயே பெற்றுச் செல்லும் நிலையிருந்தது... இம்முறையால், பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கான மேல் நடவடிக்கைகள் சில நேரங்களில் கவனக்குறைவாக தாமதமாகி விடுகின்றன...\nபொதுமக்கள் தமது விண்ணப்பங்களை பெட்டியிலிட்டதற்கான அத்தாட்சி எதுவும் கொடுக்கப்படுமா என்ற கேள்விக்கு,\nஇதனால் எந்த ஒரு முறைகேடும் நடந்துவிடப் போவதில்லை... விண்ணப்பதாரர்கள் அன்றே பெற வேண்டிய ஒப்புகைச் சீட்டை அடுத்த நாள் பெற்றுக்கொள்ளப் போகிறார்கள்... அவ்வளவுதான்\nநான் அலுவலகத்திற்கு வராத நாட்களில் பெட்டிக்குள் இடப்படும் விண்ணப்பங்களை மறுநாள் நான் வந்து பார்த்து பரிசீலிப்பேன்... இதனால் ஒரு நாளோ அல்லது சில நாட்களோதான் கூடுதலாகும்...\nஎல்லா நகராட்சிகளிலும் நடைமுறையிலுள்ள ஒரு திட்டம்தான் இது... நம் நகராட்சியில் தற்போது நான் அறிமுகப்படுத்தியுள்ளேன்... என்றார்.\nஎனினும், இச்சேவையை இன்னும் வெளிப்படையாக்கிட, பொதுமக்கள் பெட்டிக்குள் விண்ணப்பங்களைப் போடுவதற்கு முன்பாக, முனை நீட்டியமைக்கப்பட்ட உறை ஒன்றை நகராட்சி வடிவமைத்து, அதிலுள்ள விண்ணப்பத்தை சிறு இடைவெளியுடன் தடுப்பமைத்து, அதன் நீட்டப்பட்ட முனையை இரு பிரிவுகளாக்கி, விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்டதற்கான விபரங்களை இரண்டு பிரிவுகளிலும் குறித்து, அதிலொன்றை விண்ணப்பதாரரிடம் கிழித்துக் கொடுத்தால், இச்சேவை முழு நம்பகத்தன்மையைப் பெற்றிடும் என்பதில் சந்தேகமில்லை.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. Re:நகராட்சி ஆணையரின் புதிய அ...\nVERY GOOD. மேடம் . நல்லதோர் திட்டம் தான் ஆனால் நமது ஊர் பொது மக்களும் நமது ஆணையர் மேடம். சுப்புலக்ஷ்மி அவர்களுடன் சேர்ந்து செயல்பட்டாள் சிறப்பாக இருக்கும் . மேடம். சுப்பு��க்ஷ்மி அவர்களின் . நேர் பார்வையில் செயல் படபோவதால் நமக்கு முழு நம்பிக்கை உள்ளது.\nநகராட்சி ஆணையர் மேடம். சுப்புலக்ஷ்மி அவர்களின். இந்த திட்டம் சிறப்பாக செயல் பட எங்களின் நல வாழ்த்துகள்.\nமேடம் PLZ , PLZ நீங்கள் மக்களின் எந்த ஓரு மனுக்களையும் காலம் தாழ்த்தாமல் விரைவாக செயல் படுவிர்கள் என்று நங்கள் முழுமையாக உங்களை நம்புகிறோம். வஸ்ஸலாம்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nசிறப்புக் கட்டுரை: பார்வை படாத பக்கங்கள் சமூக ஆர்வலர் எஸ்.ஐ. புஹாரி கட்டுரை சமூக ஆர்வலர் எஸ்.ஐ. புஹாரி கட்டுரை\nஅல்ஜாமிஉல் அஸ்ஹர் துணைத்தலைவர் இப்னு ஸஊதின் தாயார் காலமானார்\nசிறந்த ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்த காயல்பட்டினம் ஆசிரியருக்கு ‘செந்தமிழ் பாரதி‘ விருது\nநேற்று மதியம் மின்தடை இல்லை ( ப்பூ... இது ஒரு செய்தியா... ( ப்பூ... இது ஒரு செய்தியா... ) (\nசுத்திகரிக்காத கழிவு நீரை வெளியேற்றிய மீன் உணவு தொழிற்சாலை மூடப்பட்டது முறையாக செயல்படாத தொழிற்சாலைகளுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை முறையாக செயல்படாத தொழிற்சாலைகளுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை\nவாவு வஜீஹா வனிதயைர் கல்லூரியின் 3ஆவது பட்டமளிப்பு விழா 203 மாணவியர் பட்டம் பெற்றனர் 203 மாணவியர் பட்டம் பெற்றனர்\nதஃவா சென்டரின் தர்பிய்யா 6ஆவது பயிற்சி வகுப்பு நிகழ்வறிக்கை\nஓமன் கா.ந.மன்றத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு\nசவுக்கு தோட்டத்தில் வாலிபர் கத்தியால் குத்தி கொலை\nசிங்கை கா.ந.மன்ற செயற்குழு நிகழ்வுகள் வருடாந்திர பொதுக்குழு - குடும்ப சங்கம நிகழ்ச்சியை சிறப்புற நடத்திட தீவிர ஆலோசனை வருடாந்திர பொதுக்குழு - குடும்ப சங்கம நிகழ்ச்சியை சிறப்புற நடத்திட தீவிர ஆலோசனை\nநகரில் தூய்மைப் பணி செய்த திருச்செந்தூர் ஐடிஐ என்எஸ்எஸ் மாணவர்களுக்கு, கடற்கரை பயனாளிகள் சங்கம் பாராட்டு - வழியனுப்பு விழா\nதங்க நகைகள் மீது வரி உயர்த்தப்பட்டதைக் கண்டித்து, நகைக்கடைகள் 3 நாள் கடையடைப்பு போராட்டம் காயல்பட்டினம் நகைக்கடைகளும் அடைப்பு\nபெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் பள்ளியில், முஹ்யித்தீன் ஆண்டகை நினைவு நாள் நிகழ்ச்சிகள்\n A.L.S. இப்ன�� அப்பாஸ் கட்டுரை\nமார்ச் 18இல் பெங்களூரு கா.ந.மன்றத்தின் சார்பில் வேலை வாய்ப்பு பயிற்சி முகாம் திரளான மாணவர்கள் பங்கேற்பு\nசிறப்புக் கட்டுரை: சமூக நலனில் தண்ணீரும் ஒரு முக்கிய பகுதியே சமூக ஆர்வலர் அன்பின் அலாவுதீன் கட்டுரை சமூக ஆர்வலர் அன்பின் அலாவுதீன் கட்டுரை\nஎழுத்து மேடை: டெங்கு காய்ச்சல்: ஓர் எச்சரிக்கை N.S.E. மஹ்மூது கட்டுரை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/37566-2019-07-09-11-51-44", "date_download": "2020-01-28T16:33:42Z", "digest": "sha1:4TZX5RQI2QFGVBS2MEURNE5DOUZDWRA2", "length": 12062, "nlines": 226, "source_domain": "keetru.com", "title": "ஸ்ரீஆர்.கே. ஷண்முகம் செட்டியார் கவனிப்பாரா?", "raw_content": "\nஅரசியல் கைதிகளைக் கிரிமினல் கைதிகளாக நடத்தியது, அன்றைய ஆட்சி\nஉலக அரங்கில் ஜாதியை மறைக்கும் இந்தியா\nபெரியார் தமிழ் இனத்தின் பகைவரா\nஒரு விநோதமான சம்பவம் - தீண்டப்படாதவர்களையும் காங்கிரஸ் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்கிறது\nஆர்.எஸ்.எஸ். - பாரதிய சனதா பிடியில் இந்தியத் துணைக்கண்ட ஆட்சி\nஒரு சிலர் பித்தலாட்ட வாழ்வுக்கு வழி செய்யும் மதம் அழியட்டும்\nஅரசியல் அருளிரக்கம் - தீண்டப்படாதவர்களைக் கருணையால் கொல்ல காங்கிரஸ் திட்டம்\nஇந்தியாவில் ஒருவனுடைய பிறப்பே அவனை ஆளும் வர்க்கமாக மாற்றுகிறது\nஆளுநரிடம் நாம் கேட்க வேண்டியது: உடனே எழுவர் விடுதலை அல்லது அவரது பதவி விலகல்\nதமிழகத்தை சுடுகாடாக்க துடிக்கும் முதலாளிகளின் எடுபிடி மோடி அரசு\nதேசிய கல்விக் கொள்கை வரைவுக்கு அன்றே விதை போட்ட ராஜாஜி\nபொதுத் தேர்வு எனும் பேராபத்து\nபோராடுவதற்கான உரிமைகளும், மறுக்கும் அரசுகளும்\nஈரான் - அமெரிக்க நாடுகள் போரில் ஈடுபட்டால் ஏற்படும் சாதக, பாதகங்கள்\nவெளியிடப்பட்டது: 09 ஜூலை 2019\nஸ்ரீஆர்.கே. ஷண்முகம் செட்டியார் கவனிப்பாரா\nகாங்கிரஸ் கிரீட் என்னும் முக்கிய கொள்கையில் ஜாதி வித்தியாசத்தை ஒழிப்பதையும் ஒரு கொள்கையாகத் திருத்த வேண்டுமென்று காங்கிரசுக்கு சிபார்சு செய்வதாக சேலம் மகாநாட்டில் தீர்மானித்த தீர்மானத்தை காங்கிரசில் பிரேரேபிப்பதாய் ஸ்ரீமான் ஆர்.கே. ஷண்முகம் செட்டியார் ஒப்புக் கொண்டபடி காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் அவர் பிரேரேபணை கொண்டு வருவாரா\nஇப்பிரேரேபணை காங்கிரசில் நிறைவேறாது என்பது நமக்குத் தெரிந்திருந்தாலும், நிறைவேறினாலும் அதனாலேயே பிரமாதமான பலன் ஏற்பட்டுவிடாது என்பது உறுதியானாலும் மக்களுக்குள் சமத்துவம் ஏற்பட வேண்டியது காங்கிரசின் நோக்கமல்ல என்பதையும், சுயராஜ்யம், சுயராஜ்யம் என்று சொல்லி படித்தவர்கள் உத்தியோகம் பெறவேண்டியதுதான் அதன் நோக்கம் என்பதையும் ருஜுவாக்க இதுவும் ஒரு சந்தர்ப்பமாகுமே என்கின்ற ஆசையால்தான் இதை ஸ்ரீமான் செட்டியார் அவர்களுக்கு ஞாபகமூட்டி கவனிக்கும்படி வேண்டுகின்றோம்.\n(குடி அரசு - வேண்டுகோள் - 25.12.1927)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B7%E0%AE%B2%E0%AF%8D/kallaru-tv/page/5/", "date_download": "2020-01-28T15:42:20Z", "digest": "sha1:VUIR6KDEEHBAR7B3LRGOYXC2ZHJFUY55", "length": 6469, "nlines": 136, "source_domain": "kallaru.com", "title": "kallaru Tv Special Programs and Kallaru media's Videos", "raw_content": "\nபெரம்பலூா் அருகே சாலை விபத்தில் பெண் பலி.\nபெரம்பலூரில் அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணா்வு பிரசாரம்\nபெரம்பலூா் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இருவா் சாவு\nபெரம்பலூா் மாவட்ட பள்ளி, கல்லூரிகளில் குடியரசு தின விழா கொண்டாட்டம்\nHome கல்லாறு ஸ்பெஷல் கல்லாறு டிவி (Page 5)\nகல்லாறு டிவி பொங்கல் தின சிறப்பு கவியரங்கம் (2018)\nகல்லாறு டிவி பொங்கல் தின விவாத மேடை 2018\nகல்லாறு டிவி (2018) பொங்கல் பட்டிமன்றம்.\nபெரம்பலூர் 2017 நிகழ்வுகள் – கல்லாறு டிவி விடியோ\nகல்லாறு டிவி 2017 கிறிஸ்துமஸ் வாழ்த்து\nகல்லாறு டிவி 2017 கிறிஸ்துமஸ் புரமோ விடியோ\nகல்லாறு டிவி உங்களை அன்புடன் வரவேற்கிறது\nகல்லாறு டிவி நிகழ்ச்சி ஒரு கை பார்ப்போம்\nகல்லாறு டிவி பட்டி மன்றம் 2017 – கனவில் மிதக்கிறார்களே…\nகல்லாறு டிவி பட்டி மன்றம் 2017 – கனவில் மிதக்கிறார்களே..\nகல்லாறு டிவி 2017 விவாத மேடை\nபெரம்பலூா் அருகே சாலை விபத்தில் பெண் பலி.\nபெரம்பலூரில் அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணா்வு பிரசாரம்\nபெரம்பலூா் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இருவா் சாவு\nபெரம்பலூா் மாவட்ட பள்ளி, கல்லூரிகளில் குடியரசு தின விழா கொண்டாட்டம்\n‘மாஸ்டர்’ மிரட்டும் மூன்றாவது லுக்\nஅரியலூரில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் தேசிய கொடி ஏற்றினார்.\nபெரம்பலூரில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் தேசிய கொடி ஏற்றினார்.\nஇன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலை\nபெரம்பலூரில் கருப்புக் கொடி ஏந்தி கரும்பு விவசாயிகள் ஆா்ப்பாட்டம்\nபெரம்பலூரில் ஆழ் குழாய் உடைந்து விழுந்து தொழிலாளி பலி\nகல்வி & வேலைவாய்ப்பு 60\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pazhangudi.com/2019/08/23/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%87/", "date_download": "2020-01-28T16:16:30Z", "digest": "sha1:VMXOBJCFPZO34IQNHSY6NMLELKAODS7U", "length": 9102, "nlines": 122, "source_domain": "pazhangudi.com", "title": "வைரலாகும் அனுஷ்காவின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள்! - Pazhangudi News", "raw_content": "\nHome சினிமா வைரலாகும் அனுஷ்காவின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள்\nவைரலாகும் அனுஷ்காவின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள்\nMobile Numberஐ வைத்து ஆள் இருக்கும் Locationஐ கண்டறியும் App Appஐ Download செய்ய இங்கே Click செய்யவும்\nநடிகை அனுஷ்கா ஷெட்டி :\nநடிகை அனுஷ்கா ஷெட்டி, 37 வயதான தென்னிந்திய திரைப்பட நடிகை.தொடர்ந்து தமிழில் முன்னனி நடிகையானார் நடிகை அனுஷ்கா ஷெட்டி.இவர் பாகுபலி படத்தில் தேவசேனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய திரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார் அனுஷ்கா ஷெட்டி.\nகவர்ச்சி விருந்து கொடுத்த அனுஷ்கா ஷெட்டி :\nஇவர் ஹோம்லியாக நடித்திருந்திலும் பாடல் காட்சிக��ில் இவருடைய கிளாமர் விருந்து கண்டிப்பாக உண்டு.தெலுங்கு திரை உலகில் பலடூர் படத்தில் வரும் “ரங்கு ரங்கு வானா” என்ற பாடல் காட்சி முழுதும் நடிகை அனுஷ்கா மழையில் நனைந்தபடி ஈர உடையில் கவர்ச்சி விருந்து கொடுத்தார்.இவரின் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.\nநடிகை அனுஷ்கா ஷெட்டி, 37 வயதான தென்னிந்திய திரைப்பட நடிகை.தொடர்ந்து தமிழில் முன்னனி நடிகையானார் நடிகை அனுஷ்கா ஷெட்டி.இவர் பாகுபலி படத்தில் தேவசேனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய திரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார் அனுஷ்கா ஷெட்டி.\nகவர்ச்சி விருந்து கொடுத்த அனுஷ்கா ஷெட்டி :\nஇவர் ஹோம்லியாக நடித்திருந்திலும் பாடல் காட்சிகளில் இவருடைய கிளாமர் விருந்து கண்டிப்பாக உண்டு.தெலுங்கு திரை உலகில் பலடூர் படத்தில் வரும் “ரங்கு ரங்கு வானா” என்ற பாடல் காட்சி முழுதும் நடிகை அனுஷ்கா மழையில் நனைந்தபடி ஈர உடையில் கவர்ச்சி விருந்து கொடுத்தார்.\nஇவரின் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.\nமேலும் சினிமா செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி\nPrevious articleஇரண்டாம் முறையாக கருத்தரித்துள்ள நடிகை மீனா\nNext articleஇந்தியா கிரிக்கெட் டீமில் மாற்றம் வேண்டும்\nகுடித்து விட்டு காரில் விபத்தை ஏற்படுத்திய பிக் பாஸ் நடிகை. காயமடைந்தவர் நிலைமை என்ன தெரியுமா\nநீயும் அங்கிருந்து வந்த ஆள் தானே” சிவகார்த்திகேயனை விளாசிய மீராமிதுன்\nவிஜய்க்கு நெருங்கிய உறவினராக மாறப்போகும் அதர்வா.\nதீரன் பட ஸ்டைலில் காவலர்களை விரட்டி அடித்த கிராம மக்கள்.\nமனைவிக்கு தெரியாமல் சிறுமியுடன் குடித்தனம். விசாரணையில் 11 பேர் பகீர்.\nதங்கத்தின் விலை வரலாறு காணாத வீழ்ச்சி கடைகளில் அலைமோதும் மக்கள் வெள்ளம்\nகுடித்து விட்டு காரில் விபத்தை ஏற்படுத்திய பிக் பாஸ் நடிகை.\nதீரன் பட ஸ்டைலில் காவலர்களை விரட்டி அடித்த கிராம மக்கள்.\nமனைவிக்கு தெரியாமல் சிறுமியுடன் குடித்தனம். விசாரணையில் 11 பேர் பகீர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-01-28T15:43:37Z", "digest": "sha1:J6J7OCCV3HUKPEJYGZIV36YON6ELDNBR", "length": 5593, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/மூட நம்பிக்கை - விக்கிமூலம்", "raw_content": "உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/மூட நம்பிக்கை\n< உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்\nஉலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் ஆசிரியர் என். வி. கலைமணி\n416815உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் — மூட நம்பிக்கைஎன். வி. கலைமணி\nமூட நம்பிக்கை மனித அமைப்பிலேயே ஓர் அம்சம். அதை ஓட்டிவிட்டோம் என்று மனோராஜ்யம் செய்யும்பொழுது அது நம் மனத்தில் ஒரு மூலையில் பதுங்கியிருக்கும். தனக்கு அபாயம் வராது என்ற நிலைமையில் திடீரென்று வெளியேறும்.\nமூட நம்பிக்கை பயந்து பதுங்கும்; அதனிடம் அதர்ம நினைவே அதிகம்; கடவுளிடம் நம்பிக்கை கிடையாது துர்த் தேவதைகளை அஞ்சி நடுங்கும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 26 சூன் 2018, 19:13 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/money-saving-advice-based-on-zodiac-sign-025698.html", "date_download": "2020-01-28T18:03:30Z", "digest": "sha1:V2LQJOPG47M2SD5VWL7KIJBSCRSRNXA5", "length": 26426, "nlines": 184, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்க ராசிய சொல்லுங்க... நீங்க எந்த வழியில பணம் சேமிக்கலாம்னு தெரிஞ்சிக்கங்க... | Money Saving Advice Based On Zodiac Sign - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n5 hrs ago உங்க ராசிப்படி உங்களோட சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\n6 hrs ago தண்ணீர் முதல் இஞ்சி சாறு வரை காலையில் என்ன குடிக்கலாம் தெரியுமா\n7 hrs ago எச்சரிக்கை உங்கள் வீடுகளில் உள்ள இந்த பொருட்கள் வயிற்றிலுள்ள குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்துமாம்…\n9 hrs ago கல்யாணத்துக்கு வர எல்லா ஆண்களும் கல்யாண பொண்ணுக்கு முத்தம் கொடுக்கலாமாம்... என்னயா சடங்கு இது\nNews Rajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nMovies அதை அப்படிப் பண்ணனும்.. இதை இப்படிப் பண்ணனும்.. தெரியாதா.. கடுப்பான ஹீரோயின்\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்க ராசிய சொல்லுங்க... நீங்க எந்த வழியில பணம் சேமிக்கலாம்னு தெரிஞ்சிக்கங்க...\nபணத்தை சம்பாதிப்பதை விட அதை சேர்த்து வைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. அதுமட்டுமல்லாமல் நமது அன்றாட தேவைக்கு பணம் மிகவும் முக்கியம். அதன் தேவை யாருக்கும் போதுமானதாக இருப்பதில்லை. ஒவ்வொருவரும் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை வித்தியாசமான வழிகளில் செலவழிக்க முயலுகின்றனர்.\nசிலர் ஆடம்பர செலவுகளையும், சிலர் குடும்பத்திற்காகவும், சிலர் சொத்துக்கள் வாங்கவும் பணத்தை பயன்படுத்துகின்றனர். நாம் சம்பாதிக்கும் பணத்திற்கும் செலவழிப்பதற்கும் ராசிக்குமே நிறைய தொடர்பு உள்ளது என்கிறார்கள் ஜோதிடர்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமேஷ ராசிக்காரர்கள் பணத்தை கையாளத் தெரியாதவர்கள். இவர்கள் மனக்கிளர்ச்சியுடன் செயல்படுவார்கள். புதிய ஆடை, புதிய கார் வாங்க வேண்டும் என்றால் போதும் பணத்தை தண்ணியாக செலவழிக்கக் கூடிய பேர்வழிகள். இருப்பினும் சொந்தமாக சம்பாதிக்கும் திறனைக் கொண்டு செயல்படுவார்கள். பணத்தை மிச்சப்படுத்த இலக்குகளை நிர்ணயித்து கொள்வார்கள். இலக்குகளை அடைந்து அதற்கான வெகுமதியையும் தட்டிச் செல்ல தவறமாட்டார்கள். ஒட்டுமொத்தமாக பார்த்தால் எதிர்காலத்திற்கு இவர்களது மனக்கிளர்ச்சியை ஓரளவுக்கு கட்டுப்படுத்தினாலே போதும்.\nMOST READ: இந்த பூ தெரியுமா இத டீயில போட்டு குடிச்சா ஆஸ்துமா ஒரே வாரத்துல சரியாயிடும்...\nரிஷப ராசிக்காரர்கள் பிறக்கும் போதே பண மேலாளராக இருப்பார்கள். வாழ்க்கையின் மிகச் சிறந்த விஷயங்களையும் அனுபவிப்பதில் வல்லவர்கள். புதிய ஆடை, நகைகள் என்றால் போதும் இவர்களை கையில் பிடிக்க முடியாது. ஆனால் ரெம்ப பொறுப்பானவர்கள், நம்பிக்கையானவர்கள். எனவே எதிர்காலத்திற்கு பணத்தை சேமித்து வைப்பதில் வல்லவர்கள். இருப்பினும் பணத்தை ஆடம்பரத்திற்கு செலவிடுவதற்கு முன் இருமுறை யோசித்து செய்தால் நல்லது.\nமிதுன ராசிக்காரர்களின் சிக்கலான மனப்பான்மை அவர்களை எளிதில் கணிக்க முடியாமல் செய்து விடும். இவர்களுக்கு பணத்தை நிர்வகிக்க தெரியாது. ஆனால் இவர்களுடைய பேச்சுத் திறன் ஒன்றே போதும் எளிதில் மக்களை கவர்ந்து பணம் சம்பாதித்து விடுவார்கள். இருப்பினும் சேமிப்பு, தங்களுடைய ஓய்வூதியம் போன்றவற்றை தாராளமாக செலவழிக்காமல் சேமிப்பது நல்லது.\nகடக ராசிக்காரர்களுக்கு பணத்தை சேமிக்க யாரும் தேவையில்லை. இவர்கள் ஒரு கடின உழைப்பாளிகள். பணத்தை எதிர்காலத்தில் சேமிப்பது, முதலீடு செய்து தொழிலை வளர்ப்பது போன்றவற்றில் ஆர்வம் உடையவர்கள். அதே நேரத்தில் வீடு, குடும்பத்திற்கான செலவுகளையும் நன்றாக பார்த்துக் கொள்வார்கள். கடன்களை அடைக்க அதற்கென்று தனி நிதி ஒதுக்கி விடுவார்கள். இவர்கள் பணத்தை வளர்ப்பதற்காக சதா கவலைப்படுவதை நிறுத்தி விட்டு தொழிலில் முன்னேற்றம் காண ஈடுபடலாம்.\nMOST READ: இந்தமாதிரி இருந்தா சும்மா விட்றாதீங்க... இது அந்த நோயா கூட இருக்கலாம்...\nசிம்ம ராசிக்காரர்கள் பணத்தை தேடி கண்டுபிடிப்பவர்கள். அவர்கள் பணம் சம்பாதிப்பதில் லட்சியவாதிகள் மட்டுமல்ல ஆக்கப்பூர்வமானவர்களும் கூட. அவர்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயங்களையும் அனுபவிக்க கூடியவர்கள். அவர்களின் டேஸ்ட் எப்பயும் விலையுயர்ந்ததாகவே இருக்கும். லேட்டஸ்ட் டிரெண்ட் மற்றும் ஸ்டைல் என்றால் போதும். இவர்கள் மலிவான பொருட்களை வாங்குவதை விட விலையுயர்ந்த பொருட்களையே விரும்புவார்கள். இருப்பினும் சந்தோஷமான வாழ்க்கைக்கு முதலீடு செய்வதற்கும் சேமிப்பிற்கும் இடையே இவர்கள் சமநிலையை ஏற்படுத்த வேண்டும்.\nகன்னி ராசிக்காரர்கள் இயற்கையாகவே கடின உழைப்பாளிகள். எனவே இவர்களுக்கு நிதி நிலைமை சமாளிப்பது எளிதான ஒன்று. பணத்தை எவ்வாறு சேமிக்க வேண்டும் என்று இவர்களுக்கு யாரும் சொல்லத் தேவையில்லை. இவர்களின் உந்து சக்தியே போதும் பணத்தை சிக்கனமாக செலவழிப்பார்கள். இருப்பினும், தங்கள் வாழ்க்கையை வசதியாகவும் எளிதாகவும் செய்ய சில நேரங்களில் செலவிடுவது நல்லது என்றும் நினைப்பவர்கள் இவர்கள்.\nதுலாம் ராசிக்காரர்கள் செலவழிப்பு சேமிப்பு என்ற இரண்டிலும் கெட்டிக்காரர்கள். இரண்டையும் சமமாக வைத்து செயல்படுபவர்கள். சமூகத்தில் உள்ள தங்களது ஸ்டேட்டஸ்யை காப்பாற்ற மட்டுமே இவர்கள் செலவிடுவார்கள். ஆனால் கடின உழைப்பால் சம்பாதித்த பணத்தை செலவழிக்க நிறையவே யோசிப்பார்கள். நீங்கள் பட்ஜெட் போட்டு செயல்படுவது நல்லது.\nபணப்பராமரிப்பு என்று வந்தாலே விருச்சிக ராசிக்காரர்கள் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள். கொள்முதல் செய்வதற்கு அல்லது முதலீட்டிற்குச் செல்வதற்கு முன்பு அவர்கள் நிறைய ஆராய்ச்சிகளில் ஈடுபடுவார்கள். . அது அவர்களுக்கு சரி என்று பட்டால் மட்டுமே வாங்குவார்கள். பெரும்பாலான நேரங்களில் அவர்களின் உள்ளுணர்வும் சரியாகத்தான் இருக்கும். இதுவே அவர்கள் சரியான முதலீட்டை நோக்கிச் செல்ல காரணமாக அமைகிறது. இருப்பினும் பணத்தை சேமிப்பது இவர்களுக்கு சவாலான விஷயம் தான்.\nMOST READ: வெறும் பொம்மைகள் மட்டும் வாழும் அமானுஷ்ய கிராமத்தை பாருங்க... பார்க்கவே பீதியா இருக்கு...\nதனுசு ராசிக்காரர்கள் வியாழன் கோளால் ஆளப்படுவதால் இவர்களுக்கு பணம் வருவதில் எந்த பிரச்சனையும் இல்லை. இருப்பினும் இவர்களின் பொறுமையற்ற குணம் செலவுகளுக்கு வழிவகுக்கும். சிறந்த முடிவுகளையும் எடுக்க தெரியாது. எனவே இவர்கள் எதையும் செய்வதற்கு முன் ஆராய்ந்து கொள்வது நல்லது.\nஇவர்கள் பிறக்கும் போதே பணத்தை கையாளத் தெரிந்தவர்கள். இதற்கு காரணம் இவர்களின் ஒழுக்கமும், ஒழுங்கான நடவடிக்கையுமே ஆகும். ஆனால் இவர்களின் எண்ணமே எல்லாத்தையும் கெடுத்து விடும். மற்றவர்களுக்கு முன் மாதிரியாக திகழ வேண்டும் என்ற எண்ணமே இவர்களை சிரமத்தில் ஆழ்த்தி விடும்.\nஇருக்கின்ற ராசிகளிலே இவர்கள் மிகவும் ஆக்கப்பூர்வமானவர்கள். பணம் செலவழிப்பதில் இவர்கள் தாராள வள்ளர்கள். இதுவே இவர்களை சிக்கலில் ஆழ்த்தி விடுகிறது. தொண்டு மற்றும் நன்கொடை என வருவதற்குள் தங்களுடைய நிதிநிலையை சீர்படுத்திக் கொள்ள வேண்டும்.\nMOST READ: கிரகணம் முடியும் நேரத்தில் கர்ப்பிணி பெண்கள் என்ன செய்ய வேண்டும்\nஇந்த ராசிக்காரர்களுக்கு பணத்தை சேமிப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். இ���ர்கள் கனிவானவர்கள், பணத்தை விட வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்ப்பவர்கள். எனவே நிதிநிலையை பள்ளி புரிந்து கொண்டு செயல்படுவதன் மூலம் நல்ல மாற்றத்தை காணலாம்.\nஉங்கள் ராசிப்படி கொஞ்சம் பணத்தை சேர்த்து வைத்திருப்பது எதிர்காலத்திற்கு எப்பயும். நல்லது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்க ராசிப்படி உங்களோட சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\nஇந்த இரண்டு ராசிக்காரங்க லவ் பண்ணுனா அவங்க வாழ்க்கை அமோகமா இருக்குமாம் தெரியுமாம்\nஇந்த ராசில பிறந்தவங்கள வேலைய விட்டு சீக்கிரம் தூக்கிருவாங்களாம் ஏன் தெரியுமா\nஇந்த ராசிக்காரங்க குழப்பம் ஏற்படுத்துறதுல சகுனியையே மிஞ்சிருவங்களாம் தெரியுமா\nஇந்த ராசி காதலர்கள் “அந்த” விஷயத்தில் மிகமிக மோசமாக நடந்துகொள்வார்களாம்...\nஇந்த ராசிக்காரர்கள் டேட்டிங் செல்வதில் மிக கெட்டிக்காரர்களாக இருப்பார்களாம்…\nஇந்த ராசிக்காரங்க ஆபத்தான அதிபுத்திசாலியா இருப்பாங்களாம்... உஷாரா இருந்துக்கோங்க...\nஉங்கள் ராசிப்படி உங்களுக்குள் இருக்கும் சக்திவாய்ந்த சிறப்பு குணம் என்ன தெரியுமா\nஇந்த ராசிக்காரங்க இந்த வருஷம் சிங்கிளா இருக்கறதுதான் அவங்களுக்கு நல்லதாம் தெரியுமா\nஇந்த ராசிக்கராங்க மாதிரி பொண்ணுங்ககிட்ட கடலை போட யாராலும் முடியாதாம் தெரியுமா\nஇந்த ராசிக்காரங்களுக்கு மட்டும்தான் காதலில் எப்பவும் அதிர்ஷ்டம் இருக்குமாம் ஏன் தெரியுமா\nஉங்க ராசிப்படி உங்க வாழ்க்கையில நீங்கள் எந்த விஷயத்துல அதிர்ஷ்டசாலின்னு தெரிஞ்சிக்கணுமா\nRead more about: zodiac money aries taurus cancer leo virgo libra ஜோதிடம் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்\nJul 3, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇத தினமும் ஒரு கையளவு சாப்பிட்டால் தொப்பை நிச்சயம் குறையுமாம்.. ட்ரை பண்ணி பாருங்களேன்\nஒரு குழந்தைக்கு சர்க்கரை நோய் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் என்ன தெரியுமா\nகணவன்-மனைவிக்கு இடையே அன்யோன்யம் அதிகரிக்கணுமா இதோ அதற்கான சில வாஸ்து டிப்ஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/9369", "date_download": "2020-01-28T17:35:41Z", "digest": "sha1:XI5KEHKE4KCZYVZNTMS7UX6GFWGPZUWS", "length": 39283, "nlines": 136, "source_domain": "www.jeyamohan.in", "title": "லங்காதகனம், வாசிப்பனுபவம்.", "raw_content": "\nஎந்த செயலும் பல மனநிலைகளில் செய்ய சாத்தியப்படும். வாழ்கையில் நாம் செயல்படும் வேலைகள் பெரும்பாலும் பலமுறை தொடர்ந்து செய்யப்படுவதால் பழக்கமாகிவிடுகின்றன. பழக்கப்பட்ட விஷயங்களில் புதுமையை கண்டடைய நாம் விழைவதில்லை. அலுவலக வேலை முதல் தினசரி வாழ்கையை நடத்த செய்யும் அலுவல்கள் அனைத்தும் சில நாட்களில் ஆர்வமில்லாமல் வெறும் “கடமைக்காக” நிகழ்த்தப்படுவது இதனால்தான். இது எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கும் பொதுப் போக்கு. கலை இலக்கியங்களில் செயல்படுபவர்களும் சில காலங்க்களில் நீர்த்துப் போவதற்கு இம்மனநிலையும் ஒரு காரணம்.\nஎந்த ஒரு துறையிலும் மறுக்கமுடியாத ஆளுமையை அடைந்தவர் – பரவலாக அறியப்பட்டவர் என்றிருக்க வேண்டியதில்லை – எல்லோரும் தான் செய்யும் செயலில் ஒவ்வொரு முறையும் தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்ள முனைபவர்களாக இருப்பதை காணலாம். திரும்பத் திரும்ப செய்ய வேண்டிவரும் செயலாக இருப்பினும் அதில் மேற்கொண்டு மேன்மையை அடைய முயற்ச்சிதுக் கொண்டே இருப்பதையும், அதன் வழியே தன்னையே சுயபரிசோதனைக்குள்ளாக்கிக் கொள்வதையும் சிறிது நேரம் நாம் அவதானித்தாலேயே உணரமுடியும்.\nநாம் ஒவ்வொருவரும் அப்படி ஒரு நிலையை ஒரு சில கணங்களாவது அனுபவித்திருப்போம். ஏதோ ஒரு காரியத்தை மிகுந்த ஈடுபாட்டுடன் எவ்வித எதிர்பார்ப்புமின்றி புத்தி, மனம் எல்லாவற்றையும் கொண்டு செய்து கொண்டு நிமிர்ந்து உணரும் பொழுது மிகுந்த நேரம் கடந்துவிட்டதைப் போலவோ அல்லது நேரம் ஸ்தம்பித்து நின்றதைப் போலவோ உணர்ந்திருப்போம். அத்தருணத்தில் மனம் சதா அதன் முன் விழுந்து கிடக்கும் ‘காலம்’ என்ற திரையை விலக்கி பார்த்துவிட்டு மறுபடியும் அதன் பின்னால் வந்து அடங்கியபின் மிச்சமிருக்கும் அக்கணநேர விடுதலையின் ஞாபகமே அது. காலத்தை உத்றி சஞ்சரிக்கும் அத்தருணங்களில் மனதின் எல்லைகளை அப்பாற்பட்ட சில விஷயங்கள் மனதால் அறியப்படுவதுண்டு. இக்கூற்று வெறும் தத்துவ தளத்தில் சொல்லப்படுபவை என்றில்லாமல் நடைமுறையிலும் சாத்தியப்படுகிறது.\nஇந்நிலையை குறிக்கும் மிக பொருத்தமான ஆங்கில சொற்றொடர், “In the Zone” என்பதாகும். விக்கிபீடியாவில் flow (psychology) என்று தேடினால் முழு பொருளும் வாசிக்க கிடைக்கும். பொதுத் தளத்தில் இந்நில���யை பிரபலப்படுத்தியதில் பெரும் பங்கு டென்னிஸ் வீரர்களையே சேரும். இதையே உலகப் பிரசித்திப் பெற்ற இசையமைப்பாளர் யானி பேட்டியொன்றில் புதிய இசையை தேடி மனதின் ஆழங்களில் வேறெந்த சிந்தனையுமின்றி செல்லுகையில் “in the zone” என்ற நிலையில் எண்ணிலடங்கா இசை சாத்தியங்களையும், கருக்களையும் தான் கண்டடைவதாக குறிப்பிடுகிறார்.\nஇங்ஙனம் செயலாற்றும் விதம் தவத்திற்கு சமமாகும். ஆனாலும் அது முழு தவமாகாது. ஏனென்றால் இச்செயல்கள் முழுமனதுடன் தன்னை இழந்து நிகழ்த்தப்பட்டாலும், எல்ல தருணங்களிலும் – சில கணங்களை தவிர – “நான் செய்யும் செயல்”, இச்செயலின் முடிவு, அதனால் நடக்கவிருக்கும் அடுத்த செயல் என்ற பகுப்பாய்ப்பு மனதில் எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டேயிருக்கும். தானறியாத மனதின் ஏதோ ஒரு சிறு பகுதி அச்செயலின் வெளியே நின்று இதை கவனித்துக் கொண்டேயிருக்கும் காரணத்தால் அச்செயல் மிக நேர்மையாக கூறுகையில் பூரணத்தை (perfection) அடைவதில்லை.\nமேலே சொல்லப்பட்டவைகளை விடுத்து செயலாற்றும் விதம் ஒன்றுள்ளது. அது, காலத்தின் பிரக்ஞையை மொத்தமாக இழந்து, தன்னிலிருந்து தன்னை விடுவித்து தானே அச்செயலாக மாறிவிடுவது. அந்நிலையில் செயலாற்றுபவன், செயல் என்ற வேறுபாடு இழந்து, தான் என்ற நிலையை என்றென்றைக்குமாக இழந்து செயலாகவே நிரந்தரமாக மாறிவிடுகிறான். அத்தகைய ஒரு நிகழ்ச்சியை நான் கேள்விப்பட்டதில்லை ஆனால் சாத்தியப்படக்கூடும் என கருத்துரீதியாக சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.\nஅப்படி ஒருவன் தன் கலையில் தன்னை இழக்கும் தருணத்தை காட்டும் கதையே ஜெயமோகனின் குறுநாவலான ‘லங்காதகனம்’.\nஅனந்தன் ஆசான் இராமாயணத்தில் அனுமன் தூதில் அனுமனாக வேஷமிட்டு ஆடும் கதகளி ஆட்டக்காரன். அச்சன் மடம் என்ற அரண்மனையின் காரியதரசனாகிய அச்சுவிற்கு பொருளியல் படிக்கும் கல்லூரி மாணவனான ராமன் குட்டி பகுதி நேரமாக எடுபிடி வேலைகளுக்கு உதவிக் கொண்டிருக்கிறான். ஒருநாள் அரண்மனையின் அருகில் உள்ள, கதகளி கலைஞர்கள் வேஷமிடும் அறையில் தனிமையில் இருக்கும் அனந்தனை ராமன் குட்டி சந்திக்கிறான். தான் யாரென்பதையும் கதகளியின் மேல் உள்ள பக்தியையும், அனுமன் தூது படலத்தின் ஒரு பகுதியான லங்காதகனத்தில் தான் ஆடும் பாத்திரமான உக்கிரரூபியாகிய அனுமனின் மேலுள்ள அன்பையும் ஒரு பித��து நிலைக்கு அருகில் நின்று அனந்தன் விளக்குவதை கேட்டு விட்டு சொல்லயியலா அதிர்ச்சியுடனும், பீதியுடனும் ராமன் திரும்புகிறான். அனந்தனின் அசைவுகளும், நளினமும் ஒரு குரங்கின் நடத்தையை ஒத்திருப்பதை ராமன் கண்டு கொள்கிறான். மற்றவர்கள் அனந்தனை குரங்காக மாறிப் போன கோமாளியாகவே காண்கிறார்கள்.\nஅரண்மனையின் முதலாளியான ‘தம்புரான்’ ஒரு நாள் தன் நண்பர்களுடன் அங்கிருக்கும் கோவிலுக்கு கும்பிட வருகிறார். அப்பொழுது அனந்தனை கூப்பிட்டு தன் முன்னே நடக்க வைத்து நண்பர்களுக்கு வேடிக்கை காட்டுகிறார். மேலும் அனந்தனை அனுமனின் கோமாளி வேஷமாகிய கரி வேஷமிட்டு மாலை அவரிருப்பிடத்திற்கு வந்து ஆடி காட்டுமாறு சொல்லி விட்டு செல்கிறார். அனந்தன் அதற்கு சம்மதித்துவிட்டு ராமனிடம் மட்டும் தான் அன்று ஆடுவதை ஒளிந்திருந்து கூட பார்க்கக் கூடாது என சத்தியம் வாங்கிச் செல்கிறான். ஒவ்வொருமுறை அனந்தனை பார்த்து துணுக்குற்றாலும் ராமனுக்கு அவன் மேல் இரக்கம் கலந்த பரிவு உண்டாகிறது. ராமனிடம், தன் மேல் அனுமன் முழுவதும் குடி கொள்ளவில்லை என்றும், ஆட்டத்தின் சில கணங்களில் பூரண நிலையை தொட்டுவிட்டு திரும்பி விடுவதாகவும் அதன் பின் மனம் வெறுமையை அடைந்து விடுகிறது என அனந்தன் அரற்றுகிறான். சில தினங்களில் திருவிழா வருகிறது. கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக மேடை அமைக்கப்பட்டு அடுத்த ஊர்களிலிருந்து கதகளி நாட்டிய கோஷ்டிகள் அங்கு வந்து தினமும் ஆடுவது வழக்கம். ஆரம்பத்தில் ராமனிடம் தனக்கு இம்முறை ஆடுவதில் விருப்பமற்று போய்விட்டதாக சொல்லிக் கொண்டிருக்கும் அனந்தன், ஒரு நாள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்து தான் கடவுளிடம் திருவுளச்சீட்டு போட்டு பார்த்ததாகவும் அதில் திருமூர்த்தி தன்னை ஆட சொல்லிவிட்டதாகவும் சொல்கிறான். மேலும் இம்முறை தான் பூரணமாக லங்காதகனத்தை ஆடப் போவதாக சொல்லிச் செல்கிறான். அதைக் கேட்டு ராமன் மனதில் அமைதியழிக்கும் தவிப்பும் பயமும் உருவாகிறது.\nமற்ற ஆட்டக்காரர்களிடம் அமர்ந்து ராமன் ஒரு நாள் பேசிக்கொண்டிருக்கையில் பேச்சு அனந்தனின் சமீபத்தில் அதிகரித்த பித்து நிலையை நோக்கி மாறுகிறது.\nஅப்பொழுது ஆட்டக்காரர்களுக்கு வேஷமிடும் பெரியவர் வாழ்கையை முழுவதுமாக கலையில் அர்பணித்துக் கொண்டு மனதில் தான் ஆடப் போகும�� பாத்திரத்தை முழுவதுமாக ஆவாகனம் செய்து வேறெந்த சிந்தனையும் இன்றி வாழும் ஆட்டக்காரன் வெகு அபூர்வமாக பூரணத்தை அடைந்து விட சாத்தியமுண்டு என கூறுகிறார். மற்ற ஆட்டக்காரர்கள் அதை கேட்டு கேலி செய்கின்றனர். பெரியவர் தாம் சொன்னது இளைய தலைமுறைக்கு புரியாதென்றும், லட்சத்தில் ஒரு கலைஞனுக்கு அது சாத்தியப்பட்டு விடும் என்றும், அதன் பொருட்டே கதகளி ஆட வரும் ஒரு மாணவனுக்கு கூட வேஷமிடுகையில் சம்பிரதாயத்திற்கு குறையாக ஒரு பொட்டு வைப்பது வழக்கம் என்று சொல்கிறார். அனந்தனின் இந்த நிலைமையால் இம்முறை அவனுக்கு சம்பிரதாயத்தை தாண்டி அவனறியாமல் இரண்டாவதாக ஒரு வேஷக்குறையும் வைக்கப் போவதாக கூறுகிறார்.\nலங்காதனம் அரங்கேரும் நாள் நெருங்கையில் ராமனுக்கும் தவிப்பு கூடிக் கொண்டே வருகிறது.ஆட்டம் தொடங்குவதற்கு சிறிது நேரம் முன்பு ராமன் வேஷமிடும் அறைக்கு செல்கிறான். பெரியவர் இன்னொருவருக்கு வேஷமிட்டுக் கொண்டிருக்கையில் அனந்தன் முழு வேஷத்துடன் இருட்டில் ஓர் மூலையில் சிலை போல் உட்கார்ந்திருப்பதை காண்கிறான். பெரியவர் மற்றவருடன் கிளம்புகையில் ராமனிடம் தான் கூடுதலாக ஒரு வேஷக்குறை வைத்திருப்பதாகவும், எக்காரணம் கொண்டும் அனந்தனுக்கு கண்ணாடியை கொடுக்கக் கூடாது என்றும் சொல்லிச் செல்கிறார். தனிமையில் அனந்தன் ராமனிடம் கண்ணாடியை கேட்கிறான், ராமன் இல்லையென்றதும், அவன் எதுவும் சொல்வதற்குள் அங்கிருந்த பானையிலிருந்த தண்ணீரை சாயத் தொட்டியில் கொட்டி தன் பிம்பத்தை அனந்தன் காண்கிறான். அதை கண்டு என்ன செய்வதென்று தெரியாமல் சத்தம் போட்டுக் கொண்டே ராமன் ஓடி பெரியவரை அரங்கத்தில் கண்டடையும் நேரம், புதர்களை அனாயாசமாக தாண்டி அனந்தன் பூரணமாக கதகளி களத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதை சொல்லி கதை முடிகிறது.\nபடித்து முடிக்கையில் எழுதப்படாத இன்னொரு கதை அதன் முடிவிலிருந்து உருவாவது போல் தோன்றுகிறது. அனந்தன் அப்படி ஓடி வந்து என்ன செய்தான் அந்த பெரியவர் சொன்னது போல லட்சாதி லட்சம் மக்களுள் ஒருவனுக்கு கிடைக்கும் உன்னத நிலையில் தான் எதை மனதில் ஆவாகனம் செய்தானோ அதாகவே மாறிவிட்டானா அந்த பெரியவர் சொன்னது போல லட்சாதி லட்சம் மக்களுள் ஒருவனுக்கு கிடைக்கும் உன்னத நிலையில் தான் எதை மனதில் ஆவாகனம் செய்தானோ அதாகவே மாறிவ���ட்டானா அப்படி நடந்திருக்காவிட்டால் தன் போதத்தை என்றென்றைக்குமாக இழந்து முழுப் பைத்தியமானானா அப்படி நடந்திருக்காவிட்டால் தன் போதத்தை என்றென்றைக்குமாக இழந்து முழுப் பைத்தியமானானா அப்படி நிகழ்ந்திருக்க கூடுமென்றால் அதன் விளைவு ராமனிடம் என்ன உருவாக்கியிருக்கும் அப்படி நிகழ்ந்திருக்க கூடுமென்றால் அதன் விளைவு ராமனிடம் என்ன உருவாக்கியிருக்கும் அவே ஒருவன் தானே அனந்தனை அடுத்து அப்பயணத்தை அருகிலிருந்து உணர்ந்தவன். ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் முடிக்கவியலா ஒரு புதுக் கதை மனதில் உருவாகிக் கொண்டே இருக்கிறது.\nஎப்படி இராமாயணத்தில் பல பகுதிகளில் அனுமன் பக்தனாகவும், அடக்கமானவனாகவும் சித்தரிக்கப் பட்டிருக்கிறானோ அதே போல அனந்தனும் அங்குள்ளவர்களால் கோமாளியாகவும் உதாசீனப்படுத்த\nவேண்டியவனாகவும் பார்க்கப்படுகிறான். சாப்பாட்டிற்காக வாசலில் தட்டுடன் தவிப்போடு எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் வானர அனந்தனை மட்டுமே எல்லோரும் காண்கின்றனர். தான் ஆடும் கலையை உயிர் மூச்சாக கொண்டு, இலங்கையை எரித்த உக்கிரமான அனுமனை ஒத்த தீவிரத்தை உள்ளடக்கிய அனந்தனை ராமன் குட்டி மட்டுமே கண்டிருக்கிறான்.\nஅதற்கான முக்கிய காரணம் ராமன் அனந்தனை அவன் மனதின் யதார்த்த தீவிரத்துடன் இருக்கும் போதே அணியறையில் முதலில் சந்திக்கிறான் என்பதே. அனந்தன் நாட்கணக்கில் வெளியில் வராமல் தங்கியிருக்கும் சிவப்பொளி படர்ந்த அந்த அறை அவன் மனதின் உக்கிரத்தையும் தீவிரத்தையும் காட்டும் ஒரு படிமமாகவே வருகிறது. அதனுள்ளில் அமர்ந்திருக்கும் ராமன் காணும் அனந்தன் வெளியில் தெரியும் வயதான, ஒடுங்கிய, அழுக்கு உடையணிந்த மனிதனல்ல. மாறாக அவ்வறையின் சிவப்பொளியின் இன்னொரு அங்கமாக உள்ள ஒரு இருப்பாக தெரிகிறான். அவ்வறையில் அனந்தன் அனுமன் வாலிலிருந்த சம்கார அக்னியை கையில் முத்திரை வைத்து அசைந்து ராமனிடம் ஆடிக் காட்டும் போது அது அவன் இதயத்தின் உள்ளே கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும் பூரணத்தை அடையும் வேட்கை என்று தோன்றுகிறது. அதற்கு வெளியே உள்ள மற்றவையெல்லாம் வெறுமையானது என்பதை ராமனின் மனவோட்டமாக வரும், ” பகல் ஒளியின் அபத்தமான வெறுமையை அப்போதுதான் முதல் முறையாக உணர்ந்தேன். மனமும் கண்களும் கூசின” என்ற வரிகளி���் சொல்லப்படுகிறது.\nஜெயமோகனின் பிற கதைகளை போலவே அச்சன் மடமும் அதன் சுற்றமும் கண்முன்னே விரிவதற்கு ஏற்றார் போல் மிக நேர்த்தியாகவும், விடுபடல்கள் இல்லாமலும் அமைந்துள்ளது. மேலும் கத்களி ஆட்டத்தின் வழங்கு சொற்களும் ஆட்டக்காரர்கள் தயாராகும் போதுள்ள விவரணைகளும் அவர்களின் அணிகலங்களை பற்றிய விளக்கங்களும் கதையின் போக்கிலிருந்து வெளியில் தெரியாமல் சொல்லப்பட்டுள்ளன. ஒவ்வொரு துணை கதை மாந்தரின் குணாதிசயங்க்கள் அவர்கள் பேசும் ஒரிரு வசனங்களிலேயே மனதில் உருவாகி விடுகின்றன. குறிப்பாக கோவிலின் பூசாரி வந்தவர்களிடம் பேசும் வசனங்களில் அவரை பற்றிய முழு பிம்பம் மனதில் உருவாகி விடுகிறது. மாறி வரும் சமூக மாற்றங்களிலாலும், மக்கள் ரசனைகளாலும் கதகளி கலையை மட்டுமே நம்பியிருக்கும் கலைஞர்கள் உதாசீனப்படுத்தப்படுவதும் அதனால் அவர்கள் மனதில் உருவாகும் கசப்பும் இயலாமையும் கதையின் மொத்தப் போக்கில் சொல்லப்படுகிறது.\nஇக்கதையில் ஒரு இடம் அது எழுதப்பட்டதையும் தாண்டி முடிவுறா விளக்கங்களுடன் தனித்து நிற்கிறது. திருவிழா ஆரம்பித்து கதகளி அரங்கு அமைக்கப்பட்டு தூங்கா விளக்கு ஏற்றப்பட்டவுடன் ராமன் அனந்தனை பார்க்கும் தருணம் இப்படி சொல்லப்படுகிறது, “அவர் எவரையும் பார்க்கவில்லை. பார்வை உட்புறமாக திரும்பியிருப்பது போலிருந்தது”. அவ்வரிகளை பல முறை வாசித்துப் பார்த்தேன். ஒவ்வொரு முறையும் அதிலிருந்து வரும் விளக்கம் முடிவற்றதாக பல திசைகளில் விரிந்து செல்வது போலுள்ளது. இதையொத்த தொல் படிமம் சிவனின் நெற்றிக்கண்ணை அது மூடியிருக்கும் நிலையை குறிப்பிடும்பொழுது சொல்லப்படுவதுண்டு.\nஇக்கதை இதே தொகுப்பிலுள்ள மற்ற கதைகளை விட என்னை கவர்ந்ததற்கான காரணம் வாசிப்பனுபவம் முடியும் போது பதில் கிடைக்காத கேள்வியொன்று எஞ்சி நிற்பது போல் மனதில் ஒரு தோன்றல் ஏற்படுத்துவதால் தான். முளைத்து நிற்கும் கேள்வி என்னவென்று தெளிவுபடுத்தி கூற இயலவில்லை. அந்த புரியாத்தன்மையே அக்கேள்வியை தேடி அக்கதையை நோக்கி என்னை ஈர்க்கின்றது.\nஅந்தக்கதை எழுதி கிட்டத்தட்ட இருபதாண்டுகள் ஆகின்றது. இத்தனை வருடங்களுக்கு பின் வந்துள்ள இந்த விமர்சனம் முழுமையாக அதை உள்வாங்கியிருப்பதைக் காண அலாதியான ஒரு நிறைவு. கலைக்கும் க்லைஞனுக்குமான உற��ைப்பற்றி, கலைஞன் கலையாக ஆகும் மர்மக்கணம் பற்றி, எல்லா எழுத்தாளர்களும் ஒரு கதை எழுதியிருப்பார்கள்.. அது கிட்டத்தட்ட ஒரு சுயப்பிரகடனம் போல\nஆயிரம் கால் மண்டபம் (சிறுகதை)\nTags: சிறுகதை., லங்காதகனம், வாசிப்பனுபவம்\nபிரகாஷ் சங்கரனின் ’வேஷம்’ – இன்னொரு கடிதம்\n[…] லங்காதகனம் வாசிப்பனுபவம் […]\nஅன்பின் வழியே நீடிக்கும் இந்த வாழ்க்கை- யானை டாக்டர்\nஅனல்காற்று , சினிமா- கடிதம்\nதன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 59\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 58\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/8677", "date_download": "2020-01-28T16:26:26Z", "digest": "sha1:7SBJU4HE3TVFSF3SKQWNCA7I2LH4G6W5", "length": 10715, "nlines": 271, "source_domain": "chennaipatrika.com", "title": "புதிய தோற்றத்தில் தல அஜித்..! - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகருப்பு கண்ணாடி தலைப்பை வெளியிட்டார் தயாரிப்பாளர்...\n'வானம் கொட்டட்டும்' படத்தில் நடித்தது இருவருக்கும்...\nகருப்பு கண்ணாடி தலைப்பை வெளியிட்டார் தயாரிப்பாளர்...\n'வானம் கொட்டட்டும்' படத்தில் நடித்தது இருவருக்கும்...\nரஜினியின் தர்பார் படம் திரைவிமர்சனம்\nஇரண்டாம் உலக போரின் கடைசி குண்டு படத்தின் கடைசி...\nஅடுத்த சாட்டை பட திரைவிமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nவிஜய்சேதுபதி தற்போது நடந்து கொண்டு இருக்கும்...\n‘மீண்டும் ஒரு மரியாதை’ வரும் பிப்ரவரி மாதம் 21ம்...\nV4 எம்.ஜி.ஆர் - சிவாஜி அகாடமி 34வது திரைப்பட...\nகாமடி நடிகனாக நடித்துவந்த என்னை கேரக்டர் நடினாக்கி...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nமம்முட்டியின் குரலில் “மாமாங்கம்” விரைவில் தமிழில்...\nபுதிய தோற்றத்தில் தல அஜித்..\nபுதிய தோற்றத்தில் தல அஜித்..\nவினோத் இயக்கத்தில் தல அஜித் நடிக்கும் அடுத்த திரைப்படம் வலிமை. இந்த திரைப்படம் அஜித்தின் 60வது திரைப்படமாக உருவாக உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தை போனிகபூர் தயாரிக்க உள்ளார்.\nஇப்படத்தில் அஜித் இளமையான தோற்றத்தில் கருப்பு நிற தலைமுடியுடன் நடிக்க உள்ளார் என கூறப்பட்டது. அதே போல அண்மையில் வெளியான புகைப்படங்களும் அப்படியே இருந்தன. ஆனால், நேற்று ஒரு வீடியோ ஒன்று ரிலீசாகி உள்ளது. அந்த வீடியோவில் தல அஜித் வேதாளம் பட கெட்டப்பில் கொஞ்சம் முடியுடன் மீண்டும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் உள்ளார். இந்த விடியோவும் போட்டோவும் தற்போது வைரலாகி வருகிறது.\nஅக்னி சிறகுகள்: வித்தியாச விஜய் ஆண்டனி\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nகருப்பு கண்ணாடி தலைப்பை வெளியிட்டார் தயாரிப்பாளர் த��ரு...\nகருப்பு கண்ணாடி தலைப்பை வெளியிட்டார் தயாரிப்பாளர் திரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/ba4bb4bbfbb2bcdba8bc1b9fbcdbaab99bcdb95bb3bcd/b85b99bcdb95b95-bb5bc7bb3bbeba3bcdbaebc8/b85b99bcdb95b95-baebc1bb1bc8bafbbfbb2bcd-ba8bc2bb1bcdbaabc1bb4bc1-baebc7bb2bbeba3bcdbaebc8", "date_download": "2020-01-28T16:43:18Z", "digest": "sha1:PBI5J6W35ZC7CXOFHA7N7OT6PUYBOXB5", "length": 13543, "nlines": 190, "source_domain": "ta.vikaspedia.in", "title": "அங்கக முறையில் நூற்புழு மேலாண்மை — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / தொழில்நுட்பங்கள் / அங்கக வேளாண்மை / அங்கக முறையில் நூற்புழு மேலாண்மை\nநிலை: கருத்து ஆய்வில் உள்ளது\nஅங்கக முறையில் நூற்புழு மேலாண்மை\nஅங்கக முறையில் நூற்புழு மேலாண்மை பற்றி இங்கு விளக்கப்பட்டுள்ளன.\nஅங்கக முறையில் நூற்புழு மேலாண்மை முறைகள்\nஅங்கக முறையில் நூற்புழு மேலாண்மை முறைகள் பற்றி இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.\nஅங்கக முறையில் நோய் மேலாண்மை முறைகள்\nஅங்கக முறையில் நோய் மேலாண்மை முறைகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅங்கக வேளாண்மை - இணையதளங்கள்\nஅங்கக முறையில் நூற்புழு மேலாண்மை\nஅங்கக முறையில் நூற்புழு மேலாண்மை முறைகள்\nஅங்கக முறையில் நோய் மேலாண்மை முறைகள்\nஅங்கக முறையில் பூச்சி மேலாண்மை\nஅங்கக வேளாண்மையில் களை மேலாண்மை\nகளர் - உவர் நிலங்களிலும் பயிர் செய்யலாம்\nஎந்த விவசாயம் தண்ணீரைத் திருடுகிறது\nகளத்தில் பாதை அமைக்கும் தொழில்நுட்பங்கள்\nதாவர படுக்கை மூலம் தொழிலக கழிவு நீரைச் சுத்திகரித்தல்\nஆரோக்கியமான சமுதாயத்திற்கான இயற்கை வேளாண்மை முறைகள்\nகுறைந்த நீரில் அதிக மகசூல் பெறும் வழி\nஇஞ்சி - பயிர் பாதுகாப்பு\nஎளிதான பயிர் சாகுபடிக்கு விதை உர கட்டு தொழில்நுட்பம்\nசுங்குனியானா சவுக்கு சாகுபடி தொழிற்நுட்பம்\nதொழில்நுட்ப தண்ணீர் சுழற்சிப் பண்ணைகள்\nதேக்கு மரம் வளர்ப்பு தொழிற்நுட்பம்\nஇயற்கை முறை முருங்கை விவசாயம் தொழிற்நுட்பங்கள்\nவீரிய ரக காய்கறிப் பயிர்கள் சாகுபடிக்கான தொழில்நுட்பங்கள்\nநாற்றுப் பண்ணை தொழில் நுட்பங்கள்\nமானாவாரி சாகுபடிக்கேற்ற மூலிகைப் பயிர்கள்\nமருந்து மற்றும் மணமூட்டும் பயிர்களில் நோய் மேலாண்மை\nமூலிகை மற்றும் நறுமணப் பயிர்களை மதிப்புக்கூட்டும் வழிமுறைகள்\nநீடித்த பசுமைப் புரட்சிக்கான பயிர் இரகங்கள், பண்ணைக் கருவி\nவீட்டுத் தோட்டங்களுக்கு உ��ம் தயாரிப்பு தொழிற்நுட்ப முறைகள்\nதக்காளியில் பயிர் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்\nபட்டங்களுக்கு ஏற்ற சோயா மொச்சை சாகுபடி\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 30, 2017\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/social-welfare/ba8b95bb0bbeb9fbcdb9abbf-ba8bbfbb0bcdbb5bbeb95ba4bcdba4bc1bb1bc8/b85bb0b9abbfbafbb2bcd-baebb1bcdbb1bc1baebcd-b85bb0b9abbeb99bcdb95baebcd/baaba9bcdba9bbeb9fbcdb9fbc1-b85bb0b9abbfbafbb2bcd-ba8bbfbb1bc1bb5ba9b99bcdb95bb3bcd-b85baebc8baabcdbaabc1", "date_download": "2020-01-28T16:27:20Z", "digest": "sha1:5TAR7LUYZ74K2SNEH5EZ2ER3NO34UGQZ", "length": 118041, "nlines": 432, "source_domain": "ta.vikaspedia.in", "title": "பன்னாட்டு அரசியல் நிறுவனங்கள் அமைப்பு — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / நிர்வாகம் / அரசியல் மற்றும் அரசாங்கம் / பன்னாட்டு அரசியல் நிறுவனங்கள் அமைப்பு\nபன்னாட்டு அரசியல் நிறுவனங்கள் அமைப்பு\nபன்னாட்டு அரசியல் நிறுவனங்கள் அமைப்பு பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஉள்நாடு மற்றும் உலகநாடுகளின் உறவுகளில் ஏற்படும் மாறுதல்கள், மற்றும் சமுதாயத்தை பன்னாட்டு போக்கு என்ற சொல் குறிப்பிடுகிறது. பன்னாட்டு உறவுகளின் தன்மையையும் போக்குகளையும் அறிவதற்கு பல அணுகுமுறைகள் இருக்கின்றன. அவைகளில் இரண்டு அணுகுமுறைகள் இங்கு விளக்கப்படுகின்றன.\nகடந்த காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளை கருத்தில் கொண்டு பன்னாட்டு உறவுகளை அறிந்துக் கொள்ளும் முறைக்கு வரலாற்று முறை என்று பெயர். இம்முறை இரண்டு முக்கிய அம்சங்களை அழுத்தமாக குறிப்பிடுகிறது.\nஉள்நாடு மற்றும் பன்னாட்டு உறவுகளின் போக்கு நிலையானதாக இல்லாமல் அவ்வப்போ��ு மாறுகின்ற தன்மையை உடையதாக இருக்கிறது.\nதற்கால உலக நாடுகளின் போக்கு அதன் அம்சங்களை மற்றும் வரலாற்றை ஆதாரமாகக் கொண்டு அறிய முற்படுகின்றபொழுது ஒவ்வொரு நாடும் முக்கியமானதாகும்.\nபன்னாட்டு உறவுமுறையில் உள்ள அம்சங்களை அறிய முற்படுகின்றபொழுது வரலாற்று மற்றும் நிறுவன அணுகுமுறைகள் முக்கியமானவைகள் ஆகும்.\nஇவ்வணுகுமுறைகளைத் தெளிவாக அறிந்துகொள்வதற்காக அவை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன.\nமுதல் பகுதி வரலாறு மற்றும் நிறுவனங்களின் தன்மையை விளக்குகிறது.\nஇரண்டாவது பகுதி வட்டார மற்றும் பன்னாட்டு நிலையங்களின் அமைப்பு, அவை எவ்வாறு செயல்பட்டன மற்றும் எந்த அளவிற்கு வெற்றி பெற்றன போன்ற கருத்துக்களை விளக்குகின்றன.\nதற்போது உலகமயமாக்கப்பட்ட பொருளாதார முறை மற்றும் தொடர்பு துறையில் ஏற்பட்டிருக்கின்ற பெரும் மாறுதல்களை உலக நாடுகள் அமைப்பில் நாம் காண்கிறோம். அத்தகைய சூழ்நிலைகளில் வாழ்கின்ற அளவிற்கு நாம் உள்ளாக்கப்பட்டிருக்கின்றோம். உள்நாடு மற்றும் உலக நாடுகளில் உறவுகளில் ஏற்படும் தொடர்ச்சி மற்றும் மாறுதல்களுக்கு ஏற்ப பன்னாட்டு வரலாறு எழுதப்படுகிறது. இதனைத் தெளிவாக அறிந்துக் கொள்வதற்காக சில நிறுவனங்கள் சார்ந்த கருத்துக்கள் இங்கு விளக்கப்பட்டிருக்கின்றன\nமாணவர்கள் பன்னாட்டு அமைப்புகள் எதற்காக எவ்வாறாக ஏற்படுத்தப்பட்டன அல்லது விட்டுவிடப்பட்டன மற்றும் அவைகள் எவ்வாறு சமூக ஒழுங்கு மற்றும் முன்னேற்றம் கருதி மாற்றி அமைக்கப்பட்டன என்ற விவரங்களையெல்லாம் தெரிந்துக் கொள்வது அவசியமாகும். குழப்பமான சூழ்நிலையில் முன்னேற்றமோ நிலையான தன்மையோ அமைதியான முறையில் மாறுதல்கள் ஏற்படவோ முடியாது என்பது தெளிவாக வேண்டும். எனவே போராட்டங்கள் மற்றும் குழப்பமான சூழ்நிலைகளை விளக்கி அமைதி எவ்வாறு ஏற்பட வேண்டும் மாறுபட்ட நிலைகள் எவ்வாறு தோற்றுவிக்கப்பட வேண்டும் இதற்கு கூட்டு முயற்சியும் ஒத்துழைப்பும் எவ்வளவு அவசியமானது என்பதை அறிய வேண்டும். உள்நாட்டு, வெளிநாட்டு உறவுகளில் குழப்பங்கள் ஏற்படுவது இயல்பானதே. இவைகளை சமாளித்து அமைதியையும் ஒழுங்கையும் எவ்வாறு ஏற்படுத்த வேண்டும் என்பதையும் சம்மந்தப்பட்ட மக்களிடைய முன்னேற்றத்திற்கு எத்தகைய நடவடிக்கைகளை எடுத்து அவற்றை எவ்வாறு நிற��வேற்ற வேண்டும் என்பது போன்ற கருத்துக்களை எல்லாம் அரசியல் அறிவியல் மாணவர்கள் தெரிந்து கொள்வது மிக அவசியமானதாகும்.\nமேற்கூறப்பட்ட கருத்துக்களை தெரிந்து கொள்கின்ற முறையில் தேசிய மற்றும் பன்னாட்டு ஏற்பாடுகள் என்னென்ன செய்யப்பட்டன, அவைகள் எந்த அளவிற்கு சம்மந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு பயன்பட்டன என்பதை சில உலக அமைப்புகளையும் அவற்றின் நடைமுறைகளையும் கொண்டு தெரிந்து கொள்ளலாம். இதற்கு உதாரணமாக, உலகநாடுகள் கழகம், ஐக்கிய நாடுகள் அமைப்பு, அணிசேரா நாடுகள் அமைப்பு, மற்றும் தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு ஆகிய நிறுவனங்களைக் கூறலாம்.\nபன்னாட்டு அரசியல் நிறுவனங்களின் தொடர்ச்சி மற்றும் மாறுதல்\nபன்னாட்டு அமைப்பு, நாடுகளின் எல்லைகள், அவைகள் பின்பற்றும் விதிகள், நடைமுறைகள், அவற்றிற்கு கிடைக்கின்ற வளங்கள் ஆதாரங்கள் மற்றும் அவைகளை நடைமுறைப்படுத்துகின்ற முறையில் மாறுபடுகின்றது.\nநாடுகளுக்கிடையே உள்ள தொடர்புகள், அவைகள் அமைந்திருக்கின்ற இடங்கள் மற்றும் காலங்களைப் பொறுத்து அமைகின்றன. அவை சூழ்நிலைகளுக்கேற்ப மாறுபடும் தன்மையுடையவை. இந்த மாறுதல்களுக்கேற்பவோ அந்தந்த நாடுகளில் செயல்படுகின்ற நிறுவனங்களுடைய திறமைகளுக்கும் அனுபவங்களுக்கும் ஏற்பவோ அவற்றினுடைய வரலாறுகள் அமைகின்றன. அரசியல் துறையில் ஏற்படும் இழப்புகள் மற்றும் சாதனைகள் அதற்கு தகுந்தாற்போலவே சிறந்ததாக மற்றும் நிலையானதாக அல்லது தற்காலிகமானதாக மற்றும் சிறப்பற்றதாக மாற்றம் பெறுகின்றன.\nகுறிப்பாக 1648-இல் செய்துகொள்ளப்பட்ட வெஸ்ட் பாலியர் ஒப்பந்தம் உலகநாடுகள் அமைப்பில் பல நிகழ்வுகளை ஏற்படுத்தி மாற்றங்கள் செய்வதற்கு காரணமாக இருந்தது. அவற்றை முழுவதுமாக வரலாற்று நூல்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த ஒப்பந்தத்திற்கு பிறகு 1917-ஆம் ஆண்டில் சோவியத் குடியரசுத் தோன்றியது. ஐக்கிய அமெரிக்க நாட்டிற்கு பெரிய சவாலாக வளர்ந்தது. அதனால் பன்னாட்டு அரசியலில் பல மாற்றங்களும் உயர்வுத் தாழ்வுகளும் ஏற்பட்டன. ஆனால் சோவியத் குடியரசு மறைந்த பிறகு பன்னாட்டு உறவுமுறைகளில் பெருத்த மாற்றங்கள் ஏற்பட்டன. ஐக்கிய அமெரிக்க நாட்டிற்கு ஏற்பட்ட சவாலும் அத்துடன் ஒழிந்தது.\nஇன்றைய உலக அமைப்பு முறை\nசோவியத் யூனியன் மறைவுக் காரணமாக இர���்டாக பிரிக்கப்பட்டிருந்த இருமுனை (Bipolar) உலக அமைப்பு மறைந்தது. சோவியத் குடியரசு இருந்த வரையிலும் சில நாடுகள் அமெரிக்காவை ஆதரிப்பவை என்றும் வேறு சில நாடுகள் சோவியத் யூனியனை ஆதரிப்பவை என்றும் உலகம் பிளவுப்பட்டிருந்தது.\nசோவியத்யூனியன் மறைவிற்குப்பிறகு உலகம் ஒருமுனை உலக அமைப்பாக (Uni polar) அதாவது அமெரிக்கா ஒன்றே உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் செல்வாக்குள்ளதாக இருந்து வருகிறது. 10.6 ஒரு நாட்டு ஆதிக்கம் : 1991-ல் நடைபெற்ற வளைகுடா நாடுகளுக்கு இடையிலான போர் ஒரு நாட்டு ஆதிக்கத்திற்கு வழி ஏற்படுத்தியது. 1990-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 2-ம் தேதி குவைத் அரசு மீது ஈராக் அரசு போர்த்தொடுத்தது.\nஇதனை எதிர்த்து ஐக்கிய நாடுகள் கழக அமைப்பின் தீர்மானத்தை ஒட்டி ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. வளைகுடா போரின்போது எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின்படி அமெரிக்கா ஐக்கிய நாடுகள் கழக அமைப்பையும் மிஞ்சியதாக அதையும் கட்டுப்படுத்துவதாக இருந்தது என்று தெரிய வந்தது.\nஇரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட நாடுகளின் மேலாதிக்கம் மறைந்து ஒரு நாட்டு மேலாதிக்கம் நடைமுறையில் இருக்கின்றபோது சிறிய நாடுகள் மதிக்கப்படாமல் அவைகளுக்கு தீங்கு இழைக்கும்போக்கு அதிகரித்து வருகிறது.\nஉலகநாடுகள் கழகம் ஐக்கிய நாடுகளின் கழகம் தோன்றுவதற்கு முன்னோடி அமைப்பாக அமைந்தது. இரண்டும் ஒரே மாதிரியான காரணங்களுக்காக, ஒரே மாதிரி சூழ்நிலைகளில் ஏற்பட்டன.\nமுதலாம் உலகப்போர் முடிந்து வர்சேல் ஒப்பந்த அடிப்படையில் உலக நாடுகளிடையே ஒத்துழைப்பு, அமைதி ஏற்படுத்துதல் மற்றும் தேச பாதுகாப்புக்கு உறுதியளித்தல் ஆகிய நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக 1919-ம் ஆண்டு உலக நாடுகள் கழகம் தோற்றுவிக்கப்பட்டது.\nஅதே காலகட்டத்தில்தான் உலக தொழிலாளர் அமைப்பும் ஏற்படுத்தப்பட்டது. இரண்டாம் உலகப்போர் ஏற்படுவதை தடுக்கத்தவறிய காரணத்தால் உலகநாடுகள் கழகம் செயலற்றதாயிற்று.\nஉலக நாடுகள் கழக தோல்விக்கான காரணம் (1921-1939)\nஅரசியலில் உலக நாடுகள் கழகம் தோற்றுவிக்கப்பட்டதுதான் முக்கியமான ஒரு உலக நிறுவனத்திற்கு உதாரணமாகும். இதன் தோல்விக்கு முக்கியமானக் காரணம் அப்போது நடைமுறையில் இருந்த நாடுகள் அமைப்பை அப்படியே பராமரிக்க வேண்டும் என்ற நோக்கமேயாகும்.\nஅதாவது வர்சேல் ஒப்பந்தத��தின் படி நடைமுறைக்கு வந்த உலக அமைப்பை பராமரிப்பதே ஆகும். இதர முக்கியக் காரணங்கள் வருமாறு:\nஅது உலக அமைப்பு என்ற தன்மையை இழந்தது.\nஅது ஐரோப்பியர்களின் மடமாக செயலாற்றியது.\nஅமெரிக்க மேல் சபை உலக நாடுகள் கழக ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தது. அதனால் இக்கழகத்தை ஏற்படுத்துவதற்கு காரணமாக இருந்த அமெரிக்கா மற்றும் அதன் தலைவர் உட்ரோவில்சன் அதில் உறுப்பினராக சேரமுடியாமல் போனது.\n1931-ஆம் ஆண்டு மஞ்சூரியா மீதான ஜப்பான் ஆக்கிரமிப்பை தடுக்க முடியாமல் போனது.\n1931-ஆம் ஆண்டு முசோலினி அபிசினியாவை ஆக்கிரமித்தப் பொழுது தடைச் செய்ய முடியாமல் போனது.\nஐரோப்பாவின் இதர பகுதிகளில் குடியாட்சிகள் மறைந்து சர்வாதிகார ஆட்சிகள் ஏற்பட்டது.\nஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்தது. அவருடைய சோசலிசக் கட்சி அங்கு முக்கிய பங்கு வகித்தது.\nஉலகப் பொருளாதாரத்தில் இக்கழகத்திற்கு எவ்வித பங்கு பணியும் இல்லாமல் போனது.\nஇக்கழகத்திற்கு அமெரிக்கா தர வேண்டிய சந்தா தொகையை 25 விழுக்காடு அளவிற்கு குறைத்தது.\nஆக்கிரமிப்பு அரசுகளின் அடாவடித்தனத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனது.\n1932-ம் ஆண்டு ஆயுத ஒழிப்பு மாநாடு நடைபெற முயற்சி எடுத்துக்கொண்டது.\nஅபின் மற்றும் மயக்கந்தரும் மருந்துப் பொருட்கள் வியாபாரத்தை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியது.\nஇக்கழகத்தின் அனுபவங்கள் ஐக்கிய நாடு கழகங்கள் அமைப்பிற்கு பொருத்தமானதாக அமைந்தது.\nஐக்கிய நாடுகள் கழக அமைப்பு\nஐக்கிய நாடுகள் கழகம் என்ற பெயர் அமெரிக்க ஜனாதிபதியான ரூஸ்வெல்த் என்பவரால் தேர்ந்தெடுக்கப்பட்டு 1942-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி ஐக்கிய நாடுகள் கழக பிரகடனத்தில் முதன்முதலாக உபயோகத்திற்கு வந்தது. இரண்டாவது உலகப்போரின் போது எதிரிநாடுகளுடன் போரை தொடர்ந்து நடத்துவதற்கு 22 நாடுகளின் பிரதிநிதிகள் ஒத்துழைப்பு அளிப்பதாக வாக்குறுதித் தந்தார்கள். பிறகு 1945-ம் ஆண்டு ஐம்பது நாடுகள் அடங்கிய மாநாடு சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்றது.\nஅமெரிக்கா, இங்கிலாந்து, சோவியத்யூனியன் மற்றும் சீனாநாட்டு பிரதிநிதிகள் கொடுத்த ஆலோசனையின் பேரில் 1944-ம் ஆண்டு அக்டோபர் மாதம் டம்பார்ட்டன் ஒக்ஸ் என்ற ஊரில் நடந்த மாநாட்டில் ஐக்கிய நாடுகள் கழக சாசனத்தின் உள்ளடக்கங்கள் முடிவுச் செய்யப்பட்டது.\n1945-ம் ஆண்டு ஜூன் மாதம் 26-ம் தேதி ஐம்பது நாடுகளின் பிரதிநிதிகள் இந்த சாசனத்தில் கையெழுத்திட்டனர். இந்த மாநாட்டில் கலந்துகொள்ளாமல் இருந்த போலண்ட்டு நாடு பிறகு தன்னுடைய கையெழுத்தை இட்டதின் மூலமாக அவற்றின் எண்ணிக்கை 51-ஆயிற்று.\n1945-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ம் நாள் ஐக்கியநாடுகள் கழகம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது. இந்த அடிப்படையில் ஐக்கிய நாடுகள் கழக தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 24-ம் தேதி எல்லா நாடுகளாலும் கடைபிடிக்கப்படுகிறது.\n1945-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற யால்தா (Yalta) மாநாட்டில் ஐக்கிய நாடுகள் கழக அமைப்புக்கான முடிவும் அக்கழக சாசனத்தில் சேர்க்கப்படவேண்டிய அம்சங்களும் சர்ச்சில், ரூஸ்வெல்த் மற்றும் ஸ்டாலின் ஆகியத் தலைவர்களால் முதன்முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதற்கு சான்பிரான்சிஸ்கோ மாநாடு இறுதி வடிவம் கொடுத்து மேலே சொல்லப்பட்டப்படி ஐக்கிய நாடுகள் கழகம் செயலாற்றத் தொடங்கியது.\nஐக்கிய நாடுகள் கழக பேரவை 1948-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10-ம் தேதியன்று உலக மனித உரிமைகள் பிரகடனத்தை அறிவித்தது.\nவிதி 1- அப்பிரகடனத்தின் விதி 2-ன்படி மக்கள் அனைவரும் பிறப்பினால் சமமானோர்கள். அவர்களுக்கு மரியாதையும் உரிமைகளும் சமஅளவில் உண்டு. அவர்கள் அனைவரும் அவர்கள் மனசாட்சிப்படி நடந்துகொண்டு மற்றோர்களை சகோதரத்துவ அன்போடு நடத்த வேண்டும்.\nவிதி2-ன்படி எல்லா மக்களும் இனம், நிறம், மொழி, சமயம், அரசியல் மற்றும் கருத்துக்கள் அடிப்படையிலோ ஆண் பெண் என்ற அடிப்படையிலோ வித்தியாசம் இல்லாமல் எல்லா சுதந்திரங்களையும், உரிமைகளையும் பெற்றுள்ளார்கள் என்று கூறுகிறது.\nவில்சனால் வற்புறுத்தப்பட்ட கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட உலக நாடுகள் கழகத்தின் கொள்கைகள் பெரும்பாலானவை ஐக்கிய நாடுகள் கழகத்தின் கொள்கைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.\nஐக்கிய நாடுகள் கழக சாசனம் (UNO Charter)\nஐக்கிய நாடுகள் கழக சாசனம் அதில் அங்கம் வகிக்கும் நாடுகளுடைய உரிமைகள் அவை நிறைவேற்ற வேண்டிய கடமைகள் மற்றும் அக்கழகத்தின் உறுப்புகள் அதைப்பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் ஆகியவற்றை விரிவாக எடுத்துரைக்கிறது.\nஐக்கிய நாடுகள் கழக சாசனத்தில் உலக அமைதி மற்றும் உலக நாடுகளின் பாதுகாப்பு முக்கியமான நோக்கங்களாக சொல்லப்பட்டிருக்கிறது.\nஉலக நாடுகளுக்கிடையில் நல்லு���வை ஏற்படுத்துதல்\nபொருளாதார சமூக பண்பாடு மற்றும் மனிதாபிமான பிரச்சனைகளை தீர்த்து வைப்பதில் ஒத்துழைத்தல்\nசுதந்திரம் மற்றும் உரிமைகைளை மதித்து அவைகளுக்கு ஆதரவுத் தருதல்.\nமேற்கூறியவற்றை அடைவதற்கு வழிவகைகள் கண்டு அவை நிறைவேற கருவியாக இருத்தல்.\nஐக்கிய நாடுகள் கழகத்தில் ஆறு முக்கிய உறுப்புகள் உள்ளன.\nபொருளாதார மற்றும் சமுதாய மன்றம்\nஇவைத் தவிர ஐக்கிய நாடுகள் கழகத்தைச் சேர்ந்த பதினைந்து பிரதிநிதி மன்றங்களும், இவை எல்லாவற்றிற்கும் பொதுவான பல்வேறு இதர அமைப்புகளும் உலகெங்கும் இருக்கின்றன. இவைகளுடைய நோக்கங்களும் திட்டங்களும் உலகளாவியவை.\nஐக்கிய நாடுகள் கழக குடும்பம்\nமேற்க்கூறப்பட்ட அமைப்புகளோடு குழந்தைகள் நலநிதிக் கழகம், முன்னேற்ற திட்ட குழு இன்னும் சிறப்புமிக்க இதர பிரதிநிதி மன்றங்கள் பல உள்ளன. இவையெல்லாம் உலக நாடுகளில் சமுதாய முன்னேற்றம் பொருளாதார வளர்ச்சி மற்றும் தேவைப்படும் உதவிகள் சீர்த்திருத்தங்கள் ஆகியவற்றிற்கு தகுந்த ஆலோசனைகள் வழங்குவதோடு அவற்றிற்கு பொருளாதார உதவிகளையும் செய்து வருகின்றன.\nஐக்கிய நாடுகள் கழக பொதுப் பேரவை\nஇப்பேரவை ஐக்கிய நாடுகள் கழகத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதாரமாக இருக்கிறது. இதில் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இருக்கிறார்கள். ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரே ஒரு வாக்கு மட்டும் தரப்படுகிறது. அமைதி, பாதுகாப்பு, புது உறுப்பினர்களை அனுமதித்தல் மற்றும் நிதி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் பற்றிய முடிவுகளை பேரவை எடுக்கிறது.\nபேரவையில் குழுக்களின் எண்ணிக்கை ஆறு.\nமுதல் குழு, ஆயுத ஒழிப்பு மற்றும் உலக நாடுகளின் பாதுகாப்புப் பற்றியது. இரண்டாவது குழு, பொருளாதார மற்றும் நிதி சம்பந்தப்பட்டது. மூன்றாவது சமூக மனிதாபிமான மற்றும் பண்பாடுப் பற்றியக் குழு. நான்காவது, காலனி ஒழிப்பு மற்றும் சிறப்பு அரசியல் நிலை. ஐந்தாவது நிர்வாகம் மற்றும் வரவுச் செலவுத் திட்டம் பற்றிய குழு. ஆறாவது, சட்டம், நீதி பற்றிய குழு. குறிப்பிட்டச் சில பிரச்சினைகள் குழுக்களின் முழுக்கூட்டங்களில் விவாதிக்கப்பட்டு கூட்டம் முடிவில் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. குழுக் கூட்டங்களில் முடிவுகள் சாதாரண பெரும்பான்மை அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றன. இவ்வாறு குழுக்கள��ல் எடுக்கப்படும் முடிவுகள் பொதுப் பேரவையின் பார்வைக்கு அனுப்பப்படுகின்றன. பொதுப் பேரவையில் கலந்து கொண்டுள்ள பல்வேறு அரசாங்கங்களின் பிரதிநிதிகள் சம்மந்தப்பட்ட பொருள்கள் மற்றும் பிரச்சினைகள் பற்றிய கருத்துக்களையும் அவற்றின் நிறைவுகளையும், குறைகளையும் எடுத்துரைக்கின்றனர்.\nபேரவையில் விவாதங்கள், எடுத்துக் கொள்ளப்பட்டப் பொருள்களின் தராதர அடிப்படையில் நடைப் பெறுகின்றன. விவாத முடிவில் வாக்கெடுக்கப்பட்டு பெரும்பான்மை அடிப்படையில் நிறைவேற்றப்படுகின்றன. இவ்வாறு பொதுப் பேரவையால் ஏற்றுக் கொள்ளப்படும் தீர்மானங்கள் ஐக்கிய நாடுகள் கழகத்தின் பணிகளுக்கு ஆதாரமாகும்.\nமேல்சொல்லப்பட்டவாறு எடுக்கப்பட்ட முடிவுகள் கீழே தரப்படும் முறைகளின் அடிப்படையில் நடைமுறைப் படுத்தப்படுகின்றன.\nஆயுத ஒழிப்பு அமைதி காத்தல், வளர்ச்சி மற்றும் மனித உரிமைகள் பற்றி பொதுப் பேரவையால் நியமிக்கப்படும் குழுக்கள் மற்றும் இதர அமைப்புகள் இவற்றைப் பற்றி விவாதித்து தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.\nஐக்கிய நாடுகள் கழகத்தின் அமைப்பு\nசில சமயங்களில் பொதுப் பேரவையால் அழைக்கப்படும் உலக மாநாடுகளிலும் இவை விவாதிக்கப்பட்டு நிறைவேற்ற நடவடிக்ககைள் எடுக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகளின் கழக பொதுச் செயலர் மற்றும் செயலகம் அந்த செயலகத்தில் பணி புரியும் பல நாடுகளைச் சேர்ந்த ஊழியர்கள் போன்றவர்களாலும் நடைமுறைப் படுத்தப்படுகின்றன.\nஉலக அமைதி காத்தல், உலக நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆயுதங்கள், மற்றும் போர்க்கருவிகள் பற்றி தீர்மானிக்கப்பட வேண்டிய கொள்கைகள் அவற்றை நிறைவேற்றுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றி ஆலோசித்து முடிவெடுத்தல். ஐக்கிய நாடுகள் கழக நிறுவனங்களின் பணிகள் மற்றும் அதிகாரங்கள் பாதிக்கப்படும் போது அதைப் பற்றி ஆலோசித்து முடிவெடுத்தல்.\nபொதுப் பேரவையின் பணிகளும் அதிகாரங்களும்\nஉலக அரசியல் நடப்புகள், வளர்ச்சி, பன்னாட்டு சட்டம், மனித உரிமைகள், மனித சுதந்திரம், மற்றும் பொருளாதார, சமூக, கல்வி, சுகாதாரம் மற்றும் பன்பாட்டுத் துறைகளில் எடுக்கப்படவேண்டிய முடிவுகள் பற்றி ஆய்வு செய்தல்.\nநாடுகளுக்கு இடையே ஏற்படும் சச்சரவுகளை அமைதியான முறையில் தீர்த்து வைக்கக் கூடிய பரிந்துரைக��் பற்றி முடிவெடுத்தல்.\nபாதுகாப்பு மன்றம் மற்றும் சமூக பொருளாதார மன்றம் ஆகியவற்றிற்கு தற்காலிகமாக நியமிக்கப்பட வேண்டிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது.\nபன்னாட்டு நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை தேர்ந்தெடுத்தல்\nஐக்கிய நாடுகள் கழக பொதுச் செயலரை தேர்ந்தெடுத்து நியமித்தல்.\nபொதுப்பேரவையின் வருடாந்திர கூட்டங்கள் செப்டம்பர் மாதத்தில் தொடங்குகின்றன. ஒவ்வொரு வருடமும் நடைபெறுகின்ற கூட்டத்திற்கானத் தலைவர் அப்போதே தேர்ந்தெடுக்கப்படுவார். இருபத்தொரு துணைத் தலைவர்கள், முக்கியக் குழுக்களின் தலைவர்கள் எல்லோரும் கூட்டத் தொடக்கத்திலேயே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். பூகோள ரீதியாக ஆப்ரிக்கா, ஆசியா, மேற்கு ஐரோப்பா, இலத்தீன் அமெரிக்கா, கரிபியன் மற்றும் மேற்கு ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள் இப்பதவிகளுக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள்.\nஆண்டு தோறும் நடைபெறுகின்ற முறைப்படியான கூட்டங்கள் தவிர தனிக்கூட்டங்களும் கூட்டப்படலாம். இக்கூட்டங்கள் பொதுப்பேரவை உறுப்பினர்களில் பெரும்பான்மையோர் அல்லது பாதுகாப்பு மன்ற உறுப்பினரில் யாராவது ஒருவர் கேட்டுக் கொள்ளும் பொழுது கூட்டப்படுகின்றன. வருடாந்திரக் கூட்டங்கள் கூடும்போது பொதுப்பேரவையில் பொதுவான விவாதங்கள் நடைபெறுகின்றன. இத்தகைய கூட்டங்களில் உறுப்புநாடுகளின் தலைவர்கள் கலந்துக் கொண்டு உலக நிலவரம், உலக அரசியல் இவை பற்றிய பிரச்சனைகளை அவர்களுடைய உரைகளில் குறிப்பிட்டு பேசுவது நடைமுறையில் இருந்து வருகிறது.\nபாதுகாப்புச் சபையின் தலையாயப் பொறுப்பு பன்னாட்டு அமைதியையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதாகும். அது அதனுடைய பணிகளை தொடர்ந்து செய்வதற்கு வசதியாக உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நிரந்தரமாக தங்கியிருப்பார்கள்.\nஎப்பொழுதெல்லாம் அமைதிக்கு பங்கம் விளைகிறதோ, அப்பொழுதெல்லாம் பாதுகாப்புச்சபை உடனடியாக கூடி தனது பரிந்துரைகளை போரில் ஈடுபட்டுள்ள நாடுகளை அமைதியான முறையில் ஒப்பந்தம் ஏற்படுத்த முனையும். பல விஷயங்களில், பாதுகாப்புச்சபை நேரடியாகவே தனது சோதனை செய்யவும், சமாதானப்படுத்தவும் விழையலாம். பாதுகாப்புச்சபை சிறப்பு தூதுவர்களையும், பிரதிநிதிகளையும் அல்லது பொதுச் செயலாளரை நியமிக்க பணிக்கலா��். மேலும் பாதுகாப்புச்சபை அமைதியான முறையில் போரை முடிவுக்கு கொண்டுவரலாம். எப்பொழுதெல்லாம் நாடுகளுக்கிடையேயான பிணக்குகள் போருக்கு இட்டு செல்கிறதோ அப்பொழுதெல்லாம் பாதுகாப்புச்சபையின் முழுமுதன் நோக்கம் போரை முடிவுக்குக் கொண்டுவருவதாகும்.\nபல நேரங்கள் பாதுகாப்புச்சபை போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்படுத்த பாடுபட்டு போட்டி நாடுகளுக்கிடையே பிணக்குகளை தீர்த்து வைக்கிறது. பாதுகாப்புச்சபையே ஐ.நா அமைதிப்படையை அனுப்பி அமைதியான முறையில் போரை தீர்த்து வைக்க உதவுகிறது.\nபாதுகாப்புச்சபை அமைதிக்கு பங்கம் விளைவிக்கின்ற நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கவும், கூட்டாக இராணுவ நடவடிக்கையும் மேற்கொள்ளலாம். ஐநாவின் எந்த உறுப்பு நாடு ஏதேனும் பாதுகாப்புச்சபையின் நடவடிக்கைக்கு எதிராவோ, பணிய மறுக்கவோ செய்தால் அவ்வுறுப்பு நாட்டின் உரிமைகளையும் சலுகைகளையும் ஐக்கிய நாடுகள் கழக பொதுச் சபையிலிருந்து நீக்கலாம். பாதுகாப்புச்சபை ஐ.நா வின் உறுப்பு நாடுகள் ஐ.நா வின் சாசனத்தை மதிக்காமல் இருந்தால் ஐநா உறுப்பு நாட்டிற்கான பிரதிநிதித்துவத்தை நீக்கலாம். பாதுகாப்புச்சபையின் உறுப்பினரல்லாத ஐக்கிய நாடுகளின் சபையின் உறுப்பு நாட்டை பாதுகாப்புச்சபையின் விவாதங்களில் பங்கேற்க அழைக்கலாம். ஆனால் அந்நாட்டிற்கு வாக்களிக்கும் உரிமையில்லை. மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளிடையேயும், உறுப்பு நாடுகள் அல்லாத நாடுகளுக்கிடையே பிணக்குகளை தீர்த்து வைக்க உதவுகிறது. அந்நாடுகளையும் விவாதங்களுக்கு அழைக்கலாம்.\nபாதுகாப்புச்சபையின் தலைவர் ஆங்கில எழுத்து முறையில் மாதம் ஒரு முறை சுழற்சி முறையில் உறுப்பு நாடுகளுக்கிடையே தேர்ந்தெடுக்கப்படுகின்றார். பாதுகாப்பு சபையில் 15 உறுப்பு நாடுகள் உள்ளன என ஏற்கனவே பார்த்தோம். ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகள் தவிர 10 நிரந்திரமில்லாத உறுப்பு நாடுகள் பொதுச் சபையின் மூலம் இரண்டாண்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றன.\nபாதுகாப்புச்சபையின் நிரந்தர உறுப்பு நாடுகள்\nஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு வாக்கு என்ற முறையில் முடிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு 9 வாக்குகள் தேவைப்படுகின்றன. அவ் 9 வாக்குகளில் 5 நிரந்தர உறுப்பு நாடுகளின் வாக்குக் கட்டாயம் தேவை. தீர்மானம் ஒன்றை ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளும் ஏற்றுக் கொள்ளும் விதி \"வல்லரசு ஒற்றுமை’ என்று அழைக்கப்படுகிறது.\nஇவற்றில் ஒன்று ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் அத்தீர்மானம் நிறைவேறாது. இம்முறை தடுப்பாணை (Veto) அதிகாரம் எனப்படும். ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்து உறுப்பு நாடுகளும் பாதுகாப்புச்சபையில் எடுக்கப்படும் முடிவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். பாதுகாப்புச்சபையின் முடிவுகளை உறுப்பு நாடுகள் ஏற்றுக் கொள்வது கட்டாயமாகும்.\nபொருளாதார மற்றும் சமூக கழகம்\nஐக்கிய நாடுகள் கழகத்தைச் சேர்ந்த 14 ஏஜென்சிகளின் அலுவல்களை இது ஒருங்கிணைக்கிறது. மேலும் பத்து பணிசார்ந்த கழகங்கள் மற்றும் ஐந்து பிரதேச கழகங்கள் மற்றும் பதினொன்று ஐக்கிய நாடுகள் கழக நிதி நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட திட்டங்கள் கொள்கைகள் ஆகியவைகளை இக்கழகம் பரிசீலித்து ஐக்கிய நாடுகள் கழகத்திற்கு மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்க பரிந்துரைக்கிறது. இக்கழகம் வேலைவாய்ப்பு பொருளாதார வளர்ச்சி சமூக முன்னேற்றம் ஆகிய துறைகளில் உயர் நிலையை எட்டுவதற்கு உறுப்பு நாடுகளுக்கு உதவுகிறது. இந்த பணிக்காக கிட்டத்தட்ட 2100-க்கும் அதிகமான கல்வியாளர்கள், வர்த்தகப் பிரதிநிதிகள் மற்றும் இதர அமைப்புக்களை இது கலந்து ஆலோசிக்கிறது. இக்கழகம் அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டத்தைக் கூட்டி முடிவெடுப்பதற்கு தேவையாக உள்ள ஆலோசனைகளை வழங்குகிறது.\n1994-ஆண்டு நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் இக்கழகம் செயல்படவில்லை. கடைசியாக இருந்த தர்மகர்த்தா நாடான பலோ 1994-ம் ஆண்டு அக்டோபர் முதல் தேதி சுதந்திரம் பெற்றது. இக்கழகம் செய்ய வேண்டிய கடமை அத்துடன் முடிந்துப் போனது.\nஇக்கழகம் சுதந்திரம் பெறாமல் இருந்த நாடுகளுக்கு சுதந்திரம் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை நோக்கமாகக் கொண்டிருந்தது. முதலாம் உலகப்போருக்கும் இரண்டாம் உலகப்போருக்கும் பின்னால் சுமார் 100 நாடுகள் சுதந்திரம் பெற வேண்டியவைகளாக இருந்தன. இவற்றில் பல அவைகளாகவே விடுதலைப் பெற்றுவிட்டன.\nவிடுதலைப் பெறாமல் இருந்த இதர நாடுகளுக்கு சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து விடுதலைப் பெற்றுத் தரும் பணியை இது மேற்கொண்டிருக்கிறது. இப்பணியை சம்மந்தப்பட்ட நாடுகளிலிருந்து விண்ணப்பங்களை���் பெற்று அவற்றின் மேல் நடவடிக்கை எடுத்து விடுதலைப் பெற்றுத் தரும் பணியை இது செய்தது.\nஐக்கிய நாடுகள் கழகத்தில் இது ஒரு முக்கியமான அங்கமாகும். நீதிமன்றம் நெதர்லாந்து நாட்டில் தி.ஹேக் என்ற ஊரில் “அமைதி அரண்மனை” என்ற கட்டிடத்தில் துவக்கப்பட்டு 1946-ஆம் ஆண்டு பணியாற்றத் தொடங்கியது. இது உலகநாடுகள் கழகத்தால் ஏற்படுத்தப்பட்ட உலக நீதிமன்றத்தின் மறுபதிப்பாகும்.\nஇந்த நீதிமன்றம் இரு வகையானப் பணிகளைச் செய்கிறது. முதலாவது ஐக்கிய நாடுகள் கழகத்தில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளுக்கிடையே ஏற்படும் சட்டம் மற்றும் நியாய அடிப்படையில் ஏற்படும் தாவாக்களில் பன்னாட்டுச் சட்ட அடிப்படையில் அவைகளைத் தீர்த்து வைக்கிறது.\nஇரண்டாவதாக ஐக்கிய நாடுகள் கழகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிறுவனங்களுக்கிடையே சட்ட சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்படும்போது அவைகள் பற்றி ஆலோசனை வழங்குகிறது.\nஇந்த நீதிமன்றத்தில் மொத்தம் 10 நீதிபதிகள் இருக்கின்றார்கள். இவர்களின் பதவிக்காலம் 9 ஆண்டுகள் ஆகும். மூன்றில் ஒரு பங்கு நீதிபதிகள் மூன்றாண்டுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். பதவிக்காலம் முடிந்தாலும் அவர்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படலாம். இந்த நீதிபதிகள் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.\nஅவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்களோ அந்த நாட்டில், உயர் நிலையில் உள்ள நீதிமன்றத்தில் நியமிக்கப்படுவதற்கு என்னத் தகுதிகள் வேண்டுமோ அந்தத் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். இவர்கள் அவர்கள் சேர்ந்த நாட்டினுடைய பிரதிநிதிகளாகக் கருதப்படமாட்டார்கள்.\nஇந்நீதிமன்றம் உலகத்தில் நடைமுறையில் இருந்துவரும் பண்பாடு, மற்றும் நீதி வழங்கும் முறைகளை பிரதிபலிப்பதாக செயல்பட வேண்டும். இந்த நீதிபதிகள் ஐக்கிய நாடுகள் கழக பொதுப் பேரவையால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதனை பாதுகாப்புச் சபையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.\nஐக்கிய நாடுகள் கழக செயலகம்\nஐக்கிய நாடுகள் கழகத்தில் பல்வேறு பகுதிகளில் இயங்கும் அலுவலகங்களில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் அலுவலர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் ஐக்கிய நாடுகள் கழகத்தில் கொள்கைகளையும் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தும் பணிகளை செய்கிறார்கள்.\nஇவர்களுக்கெல்லாம் தலைவராக பொதுப்பேரவையால் பரிந்துரைக்கப்பட்டு பாதுகாப்புச் சபையால் நியமிக்கப்படுகின்ற பொதுச் செயலாளர் தலைமை வகிக்கிறார். இவருடைய பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். இவர் மீண்டும் இந்த பதவிக்கு நியமிக்கப்படலாம். செயலகத்தின் பணிகள் பலதரப்பட்டவை. இவற்றில் முக்கியமானவை உலக அமைதிக்கான நடவடிக்கைகளை செயல்படுத்துவது அரசுகளுக்கிடையே ஏற்படும் சச்சரவுகளில் சமரசம் செய்வது சமூக பொருளாதாரதுறைகளில் ஏற்படும் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றின் அடிப்படையில் தேவையான திட்டங்களை வகுத்து செயல்படுத்துதல், மற்றும் மனித உரிமைகள் மீறப்படாமல் பாதுகாத்தல் போன்றவையாகும்.\nஇச் செயலகம் ஐக்கிய நாடுகள் கழகம் என்னென்னப் பணிகளையும் கடமைகளையும் செய்து வருகிறது என்பதை தகவல் தொடர்பு சாதனங்கள் மூலமாக அவ்வப்போது உலக நாடுகளுக்குத் தெரிவிப்பது, உலகப் பிரச்சனைகள் பற்றி மாநாடுகள் நடத்துவது, மற்றும் ஐக்கிய நாடுகள் கழகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அதிகாரப்பூர்வமான மொழிகளுக்கு மொழி பெயர்ப்புகளை இதர மொழிகளில் வெளியிடுவது ஆகியப்பல பணிகளைச் செய்து வருகிறது.\nஐக்கிய நாடுகள் கழகத்தின் தலைமையகம் அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரில் இயங்குகிறது. இதனுடைய கிளைகள் பல நாடுகளில் இருக்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை அடிஸ்அபாபா, பேங்காக், பேரூட், ஜெனிவா, நைரோபி, சாண்டியாகோ மற்றும் வியன்னா நகரங்களில் செயல்படுகின்றன.\nஐக்கிய நாடுகள் கழகத்தின் முக்கிய அமைப்புகள்\nஐக்கிய நாடுகள் கழகத்தின் உணவு மற்றும் வேளாண்மை (FAO) கழகம்\nசர்வதேச அணுசக்தி அமைப்பு (IAEA), வியன்னா, ஆஸ்திரியா\nசர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பு (ICAO) மன்டிரியல்-கனடா,\nசர்வதேச ஆட்சிப் பணி ஆணையம், (ICSC) நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா\nபன்னாட்டு நீதிமன்றம் (ICJ) திஹேக், நெதர்லாந்து.\nபன்னாட்டு முன்னேற்ற அமைப்பு (IDA) வாஷிங்டன், ஐக்கிய அமெரிக்கா,\n(உலகவங்கி குழு) பன்னாட்டு நிதி\nவேளாண்மை வளர்ச்சி வங்கி (IFDA) - ரோம், இத்தாலி.\nஉலக தொழிலாளர்கள் அமைப்பு (ILO) ஜெனிவா, சுவிட்சர்லாந்து.\nபன்னாட்டு கடல்வாழ் அமைப்பு (IMO) லண்டன், இங்கிலாந்து.\nஉலக நிதி நிறுவனம் (IMF) வாஷிங்டன், ஐக்கிய அமெரிக்கா\nசர்வதேச பெண்கள் முன்னேற்றம், ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அமைப்பு (INSTRAW), சாந்தே டோமின்கே\nபன்னாட்டு தொலை தொடர்பு மையம��. (TO) ஜெனிவா, சுவிட்சர்லாந்து.\nஉலக வர்த்தகமையம் (ITC) – ஜெனிவா, சுவிட்சர்லாந்து\nஐக்கிய நாடுகளின் கூட்டு செயல்திட்டம்-HIV/AIDS (UNAIDS) ஜெனிவா, சுவிட்சர்லாந்து.\nசெய்தி சாதனமும் அமைதி நிறுவனமும் (University of Peace) பாரிஸ், பிரான்ஸ்.\nஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நலநிதி (UNICEF) நியூயார்க், ஐக்கிய அமெரிக்க நாடுகள்.\nஐக்கிய நாடுகளின் வர்த்தக முன்னேற்ற மாநாடு - (UNCTAO) ஜெனிவா, சுவிட்சர்லாந்து.\nஐக்கிய நாடுகளின் சர்வதேச மருந்து கட்டுப்பாடு (Drug Control) திட்டம் (UNDCP) வியன்னா, ஆஸ்திரியா.\nஐக்கிய நாடுகளின் பெண்கள் நல முன்னேற்ற நிதி (UNIFEM) - நியூயார்க், ஐக்கிய அமெரிக்க நாடு.\nஐக்கிய நாடுகளின் முன்னேற்ற திட்டங்கள் (UNDP) நியூயார்க், அமெரிக்க ஐக்கிய நாடு.\nஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (UNESCO) பாரிஸ், பிரான்ஸ்\nஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டப்பணிகள் (UNEP) நைரோபி - கென்யா.\nஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையம், (OHCHR) ஜெனிவா, சுவிட்சர்லாந்து.\nஐக்கிய நாடுகளின் தொழில் துறை முன்னேற்ற அமைப்பு (UNIDO) வியன்னா, ஆஸ்திரியா.\nஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதி - (UNFPA) நியூயார்க், ஐக்கிய அமெரிக்க நாடு.\nஐக்கிய நாடுகளின் பல்கலைக்கழகம் (UNU) டோக்கியோ, ஜப்பான்.\nஐக்கிய நாடுகள் தொண்டர்கள் (UNU) பான், ஜெர்மனி\nபன்னாட்டு அஞ்சல் கழகம் (UPU) பெர்ன், சுவிட்சர்லாந்து.\nபெண்கள் காப்பகம்-நியூயார்க், அமெரிக்க ஐக்கிய நாடு\nஉலகவங்கி குழுமம் - வாஷிங்டன், அமெரிக்க ஐக்கிய நாடு\nஉலக உணவு திட்டம் (WFD) ரோம், இத்தாலி\nஉலக சுகாதார நிறுவனம் (WHO) ஜெனிவா, சுவிட்சர்லாந்து.\nஉலக அறிவுசார் பொருள் கழகம் (WIPO) ஜெனிவா, சுவிட்சர்லாந்து.\nஉலக வானிலை அமைப்பு (WMO) ஜெனிவா, சுவிட்சர்லாந்து\nஉலக சுற்றுலா அமைப்பு - மேட்ரைட் - ஸ்பெயின்\nஉலக வர்த்தக மையம் - (WTO) ஜெனிவா, சுவிட்சர்லாந்து.\nதென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு: (SAARC)\nதென்கிழக்கு ஆசிய நாடுகளின் ஒத்துழைப்புக் கழகம் துவங்க 1980-இல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு 1981-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கையின் தலைநகர் கொழும்புவில் முதல்மாநாடு நடைபெற்றது. இதில் ஏழுநாடுகளைச் சேர்ந்த வெளிநாடு அலவல்களை கவனிக்கும் செயலர்கள் கலந்துக் கொண்டார்கள். இவர்கள் பிறகு ஒரு குழுவாக அமைந்து சார்க்கில் அங்கம் வகிக்கும் நாடுகளின் நோக்கங்கள் மற்றும் பணிகளை முடிவுச் செய்தனர். அவற்றை இந்த நாடுகளைச் சேர்ந்த உயர்மட்டத் தலைவர்கள் ஏற்றுக் கொண்ட பிறகு நடைமுறைக்கு வந்தன. கூட்டுறவு, வேளாண்மை, ஊரக முன்னேற்றம், செய்தித் தொடர்பு, வானிலை, நல்வாழ்வு மற்றும் மக்கள் தொகை பற்றியத் துறைகளில் இந்த நாடுகள் எல்லாம் கூடி காண வேண்டிய வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை முடிவுச் செய்து நடைமுறைப்படுத்த ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவ்வமைப்பின் உறுப்பினர்கள்: பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் பூரீலங்கா ஆகியவை அங்கம் வகிக்கின்றன.\nஇக்கூட்டமைப்பிலுள்ள மக்களுடைய தன்னம்பிக்கை, ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் இதர வட்டார அமைப்புகள், உலக அமைப்புகளோடு தொடர்பு வைத்துக்கொண்டு தேவையான உதவிகளை பெற்று வளர்ச்சிக்கு ஒன்றுபட்டு பணியாற்றுதல்.\nவெளியுறவு அமைச்சர்களின் நிலைக் குழு\nஇந்நிலைக்குழுவில் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் அங்கம் வகிக்கிறார்கள். தேவைக்குத் தகுந்தார்ப் போல இக்குழு அதன் கூட்டங்களை நடத்தலாம். இருப்பினும் வருடத்தில் இரண்டு முறைகள் தான் கூட்டங்கள் நடைபெறுகின்றன. இக்குழுவினுடைய பணிகள் நிறைவேற்றத்திற்கு தேவையான உபக்குழுக்கள் தற்காலிகமாக நியமிக்கப்படுகின்றன. இக்குழுவுக்கு செயலகம் ஒன்று இருக்கிறது. இதனுடைய நிதி ஆதாரம், பணிகள், கடமைகள் மற்றும் இதர அம்சங்கள் அதனால் ஏற்படுத்தப்படும் திட்டக்குழுவால் முடிவுச் செய்யயப்படுகிறது.\nஇதனுடைய செயலகத்தில் ஆறு நெறியாளர்கள் மற்றும் பொதுப் பணியாளர்கள் இருக்கிறார்கள். இதனுடைய தலைமைச் செயலர் உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் குழுவால் இரண்டு ஆண்டு பதவிக் காலத்திற்கு நியமிக்கப்படுகிறார். இச் செயலகம் உறுப்பு நாடுகளுக்கு இடையே உள்ள ஒற்றுமை, மற்றும் கூட்டுறவை வளர்க்க அதனால் இயன்ற அனைத்தையும் சிறப்புடன் செய்து வருகிறது.\nதென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு : (ASEAN)\n1967-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ஆம் நாள் இவ்வமைப்பு பேங்காக் நகரில் தோற்றுவிக்கப்பட்டது. இதில் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் தொடக்கத்தில் சேர்ந்தன. பிறகு 1999-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ஆம் நாள் கம்போடியாவும் அதில் சேர்ந்துக் கொண்டது. தற்போது இந்தியாவும் அதனுடைய தோழமை நாடாக இருந்து வருகிறது.\nத���ன் கிழக்கு ஆசிய நாடுகளின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி சமுதாய மேம்பாடு மற்றும் பண்பாட்டு வளர்ச்சி ஆகியவற்றை அறிந்து முன்னேற்றம் காண்பதற்கான நடவடிக்கைகளை அமைதியான முறையில் செய்வது.\n2-வது ஐக்கிய நாடுகள் கழக கொள்கைகள் அதன் முடிவுகள் வழிக்காட்டுதல்களை ஆதாரமாகக் கொண்டு உறுப்பு நாடுகளில் சட்டம் ஒழுங்கு மற்றும் நீதி ஆகியவற்றைப் பின்பற்றி இந்த நாடுகளின் உறுதியான நிலை மற்றும் அமைதி ஆகியவற்றிக்காகப் பாடுபடுதல்.\nஇவ்வமைப்பின் கொள்கை முடிவிற்கு உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அல்லது அரசாங்கத் தலைவர்கள் பொறுப்பேற்கும் குழு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அல்லாமலும் வெளியுறவு அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்று இதற்கு உதவியாக இருந்து அவ்வப்போது தகுந்த ஆலோசனைகளை வழங்கிவருகிறது. இக்குழுக்களின் கூட்டம் ஆண்டுக்கொரு முறை நடைப்பெறுகிறது. தேவைப்படும் பொழுது கூட்டங்களை நடத்தவும் வகைச் செய்யப்பட்டிருக்கிறது.\nஇக்கூட்டங்களில் வேளாண்மை, காடுகள், பொருளாதாரம், எரிசக்தி, சுற்றுச்சூழல், நிதி ஆதாரங்கள், செய்தித் தொடர்பு, முதலீடு செய்தல், தொழிலாளர் நலம், ஏழ்மை ஒழிப்பு, அறிவியல் குற்றங்கள், சுற்றுலா, இளைஞர்நலன் மற்றும் முன்னேற்றம் ஆகிய பொருள்கள் பற்றி விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படுகின்றன.\nஇவ்வமைப்பிற்கு அமைச்சர் தகுதியுடைய பொதுச் செயலர் ஒருவர் நியமிக்கப்படுகிறார். இவர் ஐந்தாண்டு காலம் பதவியில் இருப்பார். இவருக்கு உதவியாக இதர அலுவலர்கள் திறந்த முறை தேர்வுக் கொள்கை அடிப்படையில் உறுப்பு நாடுகளைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இவ்வமைப்புக்கு உதவியாக பிரதிநிதிக்குழுக்கள் பலவும் பல நாடுகளில் தகவல்கள் சேகரித்து வேண்டிய உதவிகளை அவ்வப்போது செய்கின்றன.\nசகிப்புத்தன்மை அடிப்படையில் பிரதேச ஒற்றுமை உறுதிப்பாடு மற்றும் முன்னேற்றம் ஆகிய துறைகளில் இந்நாடுகள் அரசியல் முடிவுகளை எடுக்கின்றன. இவைகளை நிறைவேற்றும்போது தன்னம்பிக்கை, தற்காப்பு, கூட்டுறவு, சகோதரத்துவம் மற்றும் ஒருவரை ஒருவர் மதித்து நடக்கும் கொள்கைகள் அடிப்படையில் அரசியல் முடிவுகள் எடுக்கப்படுகின்றன.\nஇதனால் ஏறத்தாழ 30 ஆண்டுக்காலமாக இந்நாடுகளில் ஒற்றுமை நிலவுகிறது. எதிர்ப்பு அநேகமாக இல்லை.\nபொருளாதார மற்றும் பணிசார் ��த்துழைப்பு\nஇக்கூட்டமைப்பு தோன்றிய போது உறுப்பு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் மற்றும் வியாபாரம் சொல்லும்படியாக இல்லை. ஆனால் 1967 முதல் 1970 வரை அதற்கும் பிறகு 1977 வரையிலான காலக் கட்டங்களில் இந்த நாடுகள் இத்துறைகளில் பல சலுகைகளை அளித்தன. அதனால் வர்த்தகம் நிதி மற்றும் பொருளாதாரத் துறைகளில் முதலீடு செய்யும் துறையில் தடைகள் நீக்கப்பட்டன. இதனால் நெடுஞ்சாலைகள், இரயில்வே அமைப்புகள், முக்கியமானத் துறைமுகங்கள் மற்றும் கால்வாய், கடல் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறைகளில் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டன. இதன் காரணமாக எல்லாத் துறைகளிலும் குறிப்பிடத்தக்க் மாற்றங்களும் வளர்ச்சிகளும் ஏற்பட்டதனால் மக்களினுடைய நலன் பாதுகாக்கப்படுகிறது.\n2020-ஆம் ஆணடுக்குள் விரைந்து முன்னேற்றம் காணவேண்டும் என்ற குறிக்கோளோடு இக்கூட்டமைப்பு நாடுகள் இதர உலக நாடுகளுடன் தங்களுடைய சாதனைகள், வளர்ச்சிகள், முன்னேற்றம் ஆகியவற்றை பகிர்ந்துக் கொள்கின்றன. இந்த அடிப்படையில் 1992-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த நாடுகளின் உச்சி மாநாட்டில் உலகில் உள்ள இதர நாடுகளோடு தொடர்ந்து நல்லுறவுகளை ஏற்படுத்திக் கொண்டு முன்னேற்றம் காணவேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டது. எனவே ஆஸ்திரேலியா, கனடா, சீனா, நியூசிலாந்து கொரியா போன்ற நாடுகளோடு நல்லுறவுகள் ஏற்படுத்திக் கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.\nஅமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன் நாடுகளுக்கிடையே 1949-89 ஆகிய காலக்கட்டத்தில் பனிப்போர் நடந்த போது அணிசேரா இயக்கம் தோன்றியது. இவ்வியக்கம் ஆரம்பத்தில் ஏழை நாடுகளுக்காக என்று ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் பிறகு எண்ணெய் வளம் மிக்க நாடுகளும் இதன் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.\n1995-ஆம் ஆண்டு இதன் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 113. இதனில் 85 எண்ணெய் உற்பத்திச் செய்யும் நாடுகள் இருந்தன. உலகப் பொருளாதார அடிப்படைக்கு மேல் வருமானமுள்ள நாடுகள் ஏழு மட்டுமே இருந்தன. ஆனால் அணிசேரா நாடுகளினுடைய கூட்டு மக்கள் தொகை உலக மக்கள் தொகையில் பாதிக்கு மேலாகும். அணிசேரா இயக்கம் என்பது கொள்கை அல்ல. ஆனால் ஒரு நடைமுறை. இந்த இயக்கம் எந்த அணியையும் சேர்ந்திராமல் நடுநிலை வகித்தது.\nசில சமயங்களில் பொதுப் பேரவையால் அழைக்கப்படும் உலக மாநாடுகளிலும் இவை விவாதிக்கப்பட்டு நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகளின் கழக பொதுச் செயலர் மற்றும் செயலகம் அந்த செயலகத்தில் பணிபுரியும் பல நாடுகளைச் சேர்ந்த ஊழியர்கள் போன்றவர்களாலும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.\nஉலக நாடுகள் அமெரிக்காவையும் சோவியத் யூனியனையும் தலைமையாகக் கொண்ட தனித்தனி அணிகளாக பிளவுபட்டிருந்தன. இருப்பினும் 1920-இல் ‘மூன்றாம் அணி ஒன்று அணிசேரா இயக்கமாக தோன்றியது. இந்த இயக்கம் இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு சுதந்திரம் பெற்ற நாடுகளை கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்தோனேசியாவில் பாண்டுங் என்ற நகரில் 1955-இல் ஒரு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அணி சேரா நாடுகள் இயக்கம் ஆரம்பிக்க பூர்வாங்க முயற்சிகள் நடைபெற்றன.\nஇதில் இந்தியப் பிரதமர் பண்டித ஜவஹர்லால்நேரு, கானா நாட்டு பிரதமர் என்குரமா, எகிப்து நாட்டுத் தலைவர் அப்துல் நாசர், இந்தோனேசியா நாட்டுத் தலைவர் சுகர்ணோ மற்றும் யூகோஸ்லோவியா நாட்டுத் தலைவர் டிட்டோ ஆகியவர்கள் எல்லோரும் சேர்ந்து பெல்கிரேடு நகரில் நடைபெற்ற மாநாட்டில் இவ்வியக்கத்தை 1961-இல் ஏற்படுத்தினார்கள்.\nபனிப்போர் நடைபெற்றக் காலத்தில் இவ்வணியைச் சார்ந்த நாடுகளை தங்களின் பக்கம் இழுக்க அமெரிக்காவும் சோவித் யூனியனும் பல முயற்சிகளை மேற்கொண்டன. அவற்றிலிருந்து தான் அஸ்வான் நதி அணைக்கட்டு கட்டுவதற்கு எகிப்து நாட்டிற்கு சோவியத் யூனியன் செய்த பொருளுதவியாகும். வட அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகளைப் போல அணிசேரா நாடுகள் ஒற்றுமையாக இருக்க முடியவில்லை. இதனால் வல்லரசுகள் அவைகளை தங்கள் பக்கம் இழுப்பதற்காக பொருளாதார மற்றும் இதர உதவிகளை செய்ய முன் வந்தன. இந்த இயக்கத்தில் சேர்ந்ததின் காரணமாக அணிசேரா நாடுகளின் பலம் மற்றும் மதிப்பு உயர்ந்தது.\nஐக்கிய நாடுகள் கழக பேரவையிலும் இதர அமைப்புகளிலும் அணிசேரா நாடுகள் பல சமயங்களில் ஒன்று சேர்ந்து செயலாற்றினார்கள். இருப்பினும் வல்லரசுகளின் ஆதிக்கத்தையும் அவர்களுடைய பலத்தையும் இவர்களால் சந்திக்க முடியவில்லை. இவ்வியக்கத்தில் ஆரம்பத்தில் 25 நாடுகளும் அதன்பிறகு 113 நாடுகளும் பார்வையாளர் தகுதியுடைய 17 நாடுகளும் 2000-ம் ஆவது ஆண்டில் அங்கம் பெற்றிருந்தன.\nஇவ்வியக்கத்தில் ஆசியா, ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, கரிப்பியன��, மால்டா போன்ற பகுதிகளைச் சேர்ந்த நாடுகள் சேர்ந்திருந்தன. யூகோஸ்லோவியா மட்டும் தான் ஐரோப்பாவைச் சார்ந்த நாடாகும். இவ்வியக்கம் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அதன் கூட்டத்தை நடத்தியது.\nபனிப்போர் முடிந்த பிறகு இவ்வியக்கம் தோற்றுவிக்கப்பட்ட முக்கியக் காரணி இல்லாமல் போயிற்று. இருப்பினும் ஏழ்மையை அகற்றுதல் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் அணுகுண்டு தயாரிப்பதை தடுத்தல் மற்றும் போதைப் பொருட்கள் கடத்தலை ஒழித்தல் ஆகிய நோக்கங்களை அடைவதற்காக இந்த இயக்கம் தொடர்ந்து இயக்குகிறது.\nஅணிசேரா இயக்கத்தின் தற்கால பொருத்தம்\nபனிப்போர் முடிவிற்கு வந்துவிட்டாலும் தீவிரவாதம், புறக்கணித்தல், கொடூரத்தன்மை வாய்ந்த தேசீயம், பயங்கரவாதம், உலக அழிவிற்கு வழிவகுக்கும் ஆயுதக்குவிப்பு போன்ற சக்திகள் இன்றும் உலகை பயமுறுத்திக் கொண்டு இருக்கின்றன. அது மட்டுமல்லாமல் உலக மயமாக்குதலில் புதுப்புது பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவை எல்லாம் தற்கால உலகப்பொருளாதாரம், நாடுகளுக்கிடையேயான ஒற்றுமை ஆகியவற்றை பாதிக்கின்றன.\nஇவற்றை எதிர்கொள்வதற்கும் அவைகளால் ஏற்படும் பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்கும் தற்கால உலகமைப்பில் அணிசேரா நாடுகள் பெரும் பங்காற்ற முடியும். (உ.ம்) முதலீட்டாளர்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் பன்னாட்டு வர்த்தக அமைப்புகள் இதர நாடுகளில் அவர்கள் மேற்க்கொண்டுள்ள வர்த்தகத்தில ஏற்படும் சட்டப்பிரச்சினைகள் மற்றும் உலகம் தழுவிய இயற்கை சூழல்கள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளிலும் உலக நாடுகளின் வர்த்தக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளிலும் பெரிய நாடுகளின் பாதிப்பு இல்லாமல் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.\nஜி8 நாடுகளுடைய பாதிப்பு நடவடிக்கைகளை எதிர்த்து பொருளாதார துறையில் பின்தங்கிய நாடுகளுக்கு உதவி செய்ய முடியும்.\nஐக்கிய நாடுகள் கழகம் மற்றும் பாதுகாப்பு சபை எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்படாமல் இருத்தல்.\nஎதேச்சதிகார போக்குகளை பின்பற்றி மற்ற நாடுகளை துன்புறுத்தும் அடாவடி நாடுகளின் போக்கு, மற்றும்\nமூன்றாவது உலக நாடுகளுடைய பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றத்தை தடைப்படுத்தும் முயற்சிகள் ஆகிய துறைகளில் அணிசேரா நாடுகளின் இயக்கம் சிறந்த பணியாற்ற முடியும்.\nமேலே கூற���்பட்ட துறைகளில் இந்தியா தகுந்த நடவடிக்கைகளை எடுத்து விரைவான முன்னேற்றம் காண்பதற்கு சிறந்த பணியாற்ற முடியும். அணிசேரா நாடுகளிடையே புதுஉத்வேகம் தற்போது காணப்படுவதால் இந்தியா, இந்த துறையில் முயற்சி மேற்கொள்வது பொருத்தமாக இருக்கும்.\nகுறிப்பாக பெரும் வல்லரசுகளின் போட்டியில்லாமல் ஒரே ஒரு வல்லரசு என்ற நிலையில் உலகம் இப்போது இருக்கின்றது. இந்த சூழ்நிலையில் அணிசேரா இயக்கம் முன்பைக் காட்டிலும் இன்னும் சிறப்பாக செயலாற்ற முடியும். அதற்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்ற கருத்து நிலவுகிறது.\nஇந்த நூற்றாண்டின் துவக்கத்தில் உலக அமைப்பின் பண்புகள் என கீழ்க்கண்டவற்றை குறிப்பிடலாம்.\nகிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சோஷலிசக் கொள்கைகள் மறைந்து மக்களாட்சி முறை சார்ந்த முதலாளித்துவ போக்கு தற்போது மேலோங்கி இருக்கிறது. அமெரிக்காவை சேர்ந்த மக்கள் தொடர்பு சாதனங்கள் பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களின் அபகரிக்கும் போக்கு பொருளாதார சுரண்டல் ஆகிய பண்புகள் தொழிற்நுட்ப வளர்ச்சி காரணமாக தற்போது மேலோங்கி இருக்கிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கம் மேலோங்கி உள்ளது.\nஜி.7 நாடுகள் அமைப்பு அவர்களுடைய நிதிநிறுவனங்கள், வளர்ந்துவரும் உலக வர்த்தகம் ஆகியவை இதர நாடுகளின் வளர்ச்சியில்பெரும் பங்கு வைக்கின்றன. இவையெல்லாம் சரியான முறையில் நடைபெறுவதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏனென்றால் ஜி.7 நாடுகள் எல்லா வகையிலும் பலம் பொருந்தியவை. இவைகளின் ஆதிக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளுதல் பெரிய நோக்கமாகும்.\nஇரு உலக ஆதிக்க சக்தி மறைந்த ஒரே உலகமென்ற யுத்தி மேலோங்கியிருக்கிறது. இதில் முன்னணியில் இருப்பது ஜி.7-நாடுகள். இந்த நாடுகள் அமெரிக்கா மற்றும் பன்னாட்டு நிதிநிறுவனம் ஆகியவற்றின் ஆதரவோடு மூன்றாவது உலகம் என்று சொல்லப்படுகின்ற முன்னேறிவரும் நாடுகளின் மேல் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த ஆதிக்கத்தின் தன்மையை பின்வருமாறு குறிப்பிடலாம்.\nஅ) பாதுகாப்பு - உலகம் முழுவதற்கும் தலைமை தாங்குவதற்கான ராணுவ வளர்ச்சியும் மற்றும் அதிகாரத்தையும் அமெரிக்காப் பெற்றுள்ளது.\nஆ) பண்பாடு - அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய கூட்டமைப்பின் பங்கு செய்து கொள்ளப்பட்ட குழுவின் அ��ிகாரம் மேலோங்கி இருக்கிறது.\nஇ) அரசியல்/இராஜதந்திரம் - வளர்ச்சி காணாத நாடுகளின் கட்டுப்படுத்தும் தன்மை இப்பொழுது குறைந்துவிட்டது. இருப்பினும் அந்தந்த பகுதிகளில் மூன்றாம் உலகத்தை சேர்ந்த நாடுகளுடைய முக்கியத்துவம் குறையாமல் அவ்வாறே இருக்கிறது.\nஇந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகள் சேர்ந்த நாட்டிற்கு இப்போதுள்ள உலக நடப்பில் சாகதம் மற்றும் பாதகமான சூழ்நிலைகள் இருக்கின்றன. அவைகளில் இந்தியாவிற்கு நன்மை தரக்கூடிய சில கீழே தரப்பட்டு இருக்கின்றது.\nஅ) அமெரிக்காவோடு உள்ள உறவில் தற்போது பாகிஸ்தானைக் காட்டிலும் இந்தியாவிற்கு சாதகமான சூழ்நிலைகள் இருக்கின்றன. ஏனெனில் இந்தியா, பரப்பளவிலும் மக்கட்தொகையிலும் பொருள் விற்பனைச் சந்தைதியிலும் மற்றும் இதர துறைகளிலும் மேலோங்கி நிற்கிறது. இதனால் ஜி.7-நாடுகள் அதிக அளவில் இந்தியாவிற்கு உதவி செய்ய விரும்பலாம்.\nஆ) இரு உலக பேரரசுகளுக்கிடையேயான போட்டிகள் தற்போது மறைந்து விட்டதனால் அமெரிக்காவோடு உள்ள இந்திய உறவு மேம்பட்டுக் காணப்படுகிறது.\nஇ) இந்தியா மற்றும் சீனா அரசுகளுக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தம் ரஷ்யாவினோடு உள்ள உறவுகளை பாதிக்காது என தோன்றுகிறது.\nஈ) தெற்காசிய நாடுகளில் இந்தியாவிற்குள்ள முக்கியத்துவம்\nஉ) ரஷ்யா மற்றும் இதர சோவியத் குடியரசுகளிலிருந்து நவீன ஆயுதங்களை செலவில்லாமல் பெற்று இந்தியாவினுடைய தொழிற்நுட்பத்தை வளர்த்துக்கொள்ளும் சூழ்நிலை.\nஊ) இதர நாடுகளில் முதலீடு மற்றும் உயர் தொழிற்நுட்ப பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.\nஎ) உலகப்பொருளாதாரத்தில் இந்தியா தனக்கென சில பகுதிகளை தேர்ந்தெடுத்து அதனுடைய ஏற்றுமதிக்கு ஊக்கம் அளிக்க முடியும்.\nஏ) மூன்றாம் உலக நாடுகளில் வளர்ச்சியடைந்த நாடு என்ற அடிப்படையில் அவைகளுக்கு தலைமை ஏற்கும் தகுதியுடையது.\nஐ) இந்தியாவும், பிரேசிலும் ஒர் புதிய உலகத்தையும் அதற்கான சூழ்நிலையையும் வெற்றிகரமாக செயல்படுத்தக்கூடிய நிலையில் இருக்கின்றன.\nஇந்தியாவின் முன் உள்ள சவால்கள்\nஅ) ஐக்கிய நாடுகள் கழகத்தில் பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆக வேண்டிய கட்டாயம்.\nஆ) பொருளாதாரத் துறையில் இந்தியா வளர்ந்த நாடுகளோடு போட்டியிட வேண்டிய சூழ்நிலை. இவைகளை இந்தியா சமாளிக்க கூடிய வளர்ச்���ி அடைகின்ற போது இப்பகுதியில் இந்தியாவின் ஆதிக்கம் மேலோங்கும்.\nஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்\nபக்க மதிப்பீடு (24 வாக்குகள்)\nதங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nதமிழ்நாடு நகர்புர வாழ்வாதார இயக்கம்\nமத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்\nதமிழ்நாடு அரசு கூட்டுறவுச் சங்கம்\nஅரசாங்கம் - மாற்றங்களின் வகைகள்\nபன்னாட்டு அரசியல் நிறுவனங்கள் அமைப்பு\nகிராமப்புறங்களில் தல சுய ஆட்சி\nசுதந்திரம் - ஓர் கண்ணோட்டம்\nமக்களாட்சி - ஓர் கண்ணோட்டம்\nமாநில அரசாங்க அமைப்பு - தமிழ்நாடு\nஅரசின் வளர்ச்சி – ஓர் கண்ணோட்டம்\nமத்திய - மாநில - உள்ளாட்சி அரசமைப்புகள்\nஅரசு இறைமைக்கு ஏற்படும் சவால்கள்\nஊரக வளர்ச்சி துறையில் பயிற்சிகள்\nவேளாண்மைப் பொறியியல் துறை - நிர்வாக அமைப்பு\nஉள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை – நிர்வாகம்\nபொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை - நிர்வாகம்\nதமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்\nதிட்டக்குழு மற்றும் நிதி ஆயோக்\nஒரு நிறுமத்தின் மேலாண்மைக் கூட்டமைப்பு\nஇந்தியாவின் தேவை மாநிலங்களின் கூட்டாட்சி\nசமூக நலம்- கருத்து பகிர்வு\nஅரசு இறைமைக்கு ஏற்படும் சவால்கள்\nவளர்ந்துவரும் சந்தைகளும் பன்னாட்டு நிதி நிறுவனங்களும்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 04, 2019\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/category/modernliterature/paadal/page/2/", "date_download": "2020-01-28T16:49:21Z", "digest": "sha1:BVMW3JN7R2OHR3RGRGOUFKAUX25VMKNP", "length": 36349, "nlines": 331, "source_domain": "www.akaramuthala.in", "title": "பாடல் Archives - Page 2 of 24 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇக்கால இலக்கியம் » பாடல் »\nஇலக்குவனார் திருவள்ளுவன் 13 திசம்பர் 2018 கருத்திற்காக..\n க ங ச ஞ சொல்லட்டுமா கல்விக் கற்கச் செல்லட்டுமா ட ண த ந சொல்லட்டுமா தமிழைக் கற்றுக் கொள்ளட்டுமா ப ம ய ர சொல்லட்டுமா பண்பைப் பெற்று வெல்லட்டுமா ல வ ழ ள சொல்லட்டுமா வாழ்வில் வெற்றிக் கொள்ளட்டுமா ற ன ற ன சொல்லட்டுமா மானாய்த் துள்ளிச் செல்லட்டுமா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 சூன் 2018 கருத்திற்காக..\n (சீர்திருத்தப்பள்ளிகளில் உள்ளவர்கள் அனைவரையும் குற்றவாளிகள் என ஒட்டு மொத்தமாகக் கூற இயலாது. வீட்டைவிட்டு வெளியேறி அல்லது வழிதவறி வந்தவர்களும் இங்கே உள்ளனர். ஏழ்மையின் காரணமாகவும் குறும்புப் பிள்ளைகளை வளர்க்கத் தெரியாமலும் பெற்றோரால் சேர்க்கப்படுபவர்களும் உள்ளனர். சேர்த்து வைத்த ஊதியத்தைத் திருப்பித்தராமல் ஏமாற்றும் முதலாளிகளை எதிர்ப்பதால் குற்றவாளிகளாகக் காட்டப்பட்டு அடைக்கப்படுபவர்களும் உள்ளனர். தாய் அல்லது தந்தையை அல்லது இருவரையுமே இழந்து சிதைவுற்ற குடும்பத்தைச் சேர்ந்த சிறாரும் இங்கே சேர்க்கப்படுகின்றனர். பெண்கள் சீர்திருத்தப்பள்ளி மாணாக்கியர் பாடுவதற்காக 1980 இல் ‘வாசமில்லா மலரிது’ மெட்டில் எழுதிய…\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 39 – வல்லிக்கண்ணன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 பிப்பிரவரி 2018 கருத்திற்காக..\n(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 38 தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 39 ஒரு கவி அரங்கத்தில் தலைமை வகிக்க நேர்ந்த ஒருவரை, “தக்கவன் நீ” என்று கவிஞர் பாராட்டுகிறார். அதற்குரிய காரணத்தை அவர் கூறுகிறார், “உன் தலைமையில் என் கவிதையை நான் தரும் வாய்ப்பை நீ பெற்றிருக்கிறாயே, அதனால் தான்“ என்று பெருமிதத்துடன். “புல்லர் தமை வாழ்த்தாத என் பா கொண்டு போற்றுகிறேன், வணங்குகிறேன் பெருங்கவிக்கோ“ என்றும் பாடுகிறார். இவ்வாறு சொல்லக் கூடிய துணிவு எத்தனை பேருக்கு இருக்கிறது என்று கவிஞர் பாராட்டுகிறார். அதற்குரிய காரணத்தை அவர் கூறுகிறார், “உன் தலைமையில் என் கவிதையை நான் தரும் வாய்ப்பை நீ பெற்றிருக்கிறாயே, அதனால் தான்“ என்று பெருமிதத்துடன். “புல்லர் தமை வாழ்த்தாத என் பா கொண்டு போற்றுகிறேன், வணங்குகிறேன் பெருங்கவிக்கோ“ என்றும் பாடுகிறார். இவ்வாறு சொல்லக் கூடிய துணிவு எத்தனை பேருக்கு இருக்கிறது\nகாலத்தின் குறள் பெரியார் : 7 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 பிப்பிரவரி 2018 கருத்திற்காக..\n(காலத்தின் குறள் பெரியார் : 6 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன் தொடர்ச்சி) காலத்தின் குறள் பெரியார் அதிகாரம் 7. தொண்டறம். 1.அற்றார்க்கே ஒன்றாற்றி உற்றாரைப் பேணுதல் கற்றார்க்(கு) உரிய அறம். 2.தொண்டறம் என்னும்நல் தூயதோர்க் கொள்கையைக் கொண்டறம் பேணிவாழ் வோம். 3.எதிர்பார்ப்பே இன்றி இயன்றதைச்செய் அஃதே எதிர்பார்க்கும் தொண்டாம் அறம். 4.கொல்லாமை வேண்டும் உடன்பிறப்பாம் மாந்தரை வள்ளுவன்கோல் கண்ட அறம். 5.விழச்செய்தார் மாயையில் பேதையரைத் தட்டி எழச்செய்வோம் தொண்டறத் தால். 6.மறத்தால் விழவில்லை மாயையில் வீழ்ந்தோம் அறத்தொண்டால் வெற்றிகாண் போம். 7.தடியூன்றித்…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 பிப்பிரவரி 2018 கருத்திற்காக..\n நானுனக்குத் தேவை யாயின் என்மேல் நம்பிக்கை வைத்திடு என்னவளாய் நீ இருந்திட எனக்குத் தேவை நீ என்னவளாய் நீ இருந்திட எனக்குத் தேவை நீ “நலம் தானா,” என்று நீ என்னைக் கேட்டால் நலமென்று விடை சொல்வேன் “நலம் தானா,” என்று நீ என்னைக் கேட்டால் நலமென்று விடை சொல்வேன் நலமாக நானில்லை என்று நன்கு அறிவேன். நான் உன்னை இழந்திருப்பேன் நலமாக நானில்லை என்று நன்கு அறிவேன். நான் உன்னை இழந்திருப்பேன் நேரம் எடுத்து நமது தனிமையில் நீ உரைத்தால், நேசம் உண்டாகும் நமக்குள் நேரம் எடுத்து நமது தனிமையில் நீ உரைத்தால், நேசம் உண்டாகும் நமக்குள் என் பாடல் உலகை உதறி விட்டு உன்னிடம்…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 பிப்பிரவரி 2018 கருத்திற்காக..\n 16-18 : தொடர்ச்சி) தமிழ் வளர்கிறது 19-21 : ஆங்கிலத்தில் கணக்கெழுதும் வேலை பார்ப்போன் அவரசத்தில் ஒருபிழையை எழுதி விட்டால் பாங்கினிலே பணிசெய்யத் தகுதி யில்லை படிப்பில்லை என்றவனை விலக்கி வைப்பார் 19-21 : ஆங்கிலத்தில் கணக்கெழுதும் வேலை பார்ப்போன் அவரசத்தில் ஒருபிழையை எழுதி விட்டால் பாங்கினிலே ப��ிசெய்யத் தகுதி யில்லை படிப்பில்லை என்றவனை விலக்கி வைப்பார் ஓங்கிவளர் தமிழ்மொழியில் கலைப டைப்போர் உண்டுபண்ணும் பெரும்பிழைகள் ஒன்றி ரண்டா ஓங்கிவளர் தமிழ்மொழியில் கலைப டைப்போர் உண்டுபண்ணும் பெரும்பிழைகள் ஒன்றி ரண்டா ஈங்கிதனைக் கூறிடவோர் ஆளும் இல்லை எழுத்தாளர் பிழைத்தமிழும் கொழுத்துப் போச்சாம் ஈங்கிதனைக் கூறிடவோர் ஆளும் இல்லை எழுத்தாளர் பிழைத்தமிழும் கொழுத்துப் போச்சாம் (19) அரைப்படிப்புக் காரரெல்லாம தமிழ்வ ளர்க்கும் ஆர்வமுள்ள எழுத்தாள ராகி விட்டார் (19) அரைப்படிப்புக் காரரெல்லாம தமிழ்வ ளர்க்கும் ஆர்வமுள்ள எழுத்தாள ராகி விட்டார் திரைப்படத்தின் எழுத்தாள ரெல்லா மிந்தத் திருநாட்டில் அறிஞர்களாய்…\nகாலத்தின் குறள் பெரியார் : 6 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 பிப்பிரவரி 2018 கருத்திற்காக..\n(காலத்தின் குறள் பெரியார் : 5 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன் தொடர்ச்சி) காலத்தின் குறள் பெரியார் அதிகாரம் 6. கொள்கை 1.அவனவன் நாட்டை அவனவன் ஆள்தல் இவண்நிலை நாட்டல் இலக்கு. 2.பொதுவுரிமை இல்லாப் பொதுவுடைமை வேண்டோம் இதுபெரியார் தந்த அறிவு. 3.கல்வியுடன் வேலை அனைவருக்கும் கிட்டிடத்தான் செல்வோம் பெரியார் வழி. 4.தொழுதுகை ஏந்திடோம் மாற்றான் இடத்தில் உழுதுபிறர்க்(கு) ஈந்திட்ட நாம். 5.சாதிமதம் மூடச் செயல்கள் அறியாமை மோதி யழித்தல் முடிபு. 6.காதல் கலந்திடல் ஆண்பெண் தனியுரிமை மோதல் தவிர்த்திடு வோம். 7.பெண்ஆண்…\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 38 – வல்லிக்கண்ணன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 சனவரி 2018 கருத்திற்காக..\n(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 37 –தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 38 பெருங்கவிக்கோவின் துணிச்சல் வியக்கப்பட வேண்டியதேயாகும். தனக்குப் பிடிக்காத முறையில், சரியில்லாத கருத்தை, யார் எங்கே சொன்னாலும், அந்த இடத்திலேயே எதிர்ப்புக் குரல் கொடுக்கத் தயங்கமாட்டார் அவர். கவி அரங்கத்தில் தலைமை வகிப்போருடன் அவர் கருத்து மோதல் நடத்தியிருக்கிறார். பெருங்கவிக்கோ ஐயப்ப பக்தர். சபரி மலைக்குப் போவதற்கு நோன்புகள் ஏற்று நெறிமுறைகளைக் கடைப் பிடிப்பவர். அவருடைய கோலத்தை ஒரு கவி அரங்கத்தின் போது தலைமைவகித்த பகுத்தறிவுவாதி பழித்துப் பேசி விட்டார்,…\nதிருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார் : 4\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 சனவரி 2018 2 கருத்துகள்\n(திருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார் : 3 தொடர்ச்சி) திருவள்ளுவர் – 4 ஒருமையு ளாமைபோ லைந்தடக்க லாற்றின் (126) ஒருமையு ளாமைபோ லுள்ளைந் தடக்கி (திருமந்திரம்-முதற்றந்திரம்-21) நாடொறு நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறு நாடு கெடும் (553) நாடொறு மன்னவ னாட்டிற் றவநெறி நாடொறு நாடி யவனெறி நாடானேல் நாடொறு நாடு கெடுமுட னண்ணுமால் நாடொறுஞ் செல்வ நரபதி குன்றுமே (திரு மந்திரம்-இராசதோடம்-2) சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய் ( 359) சார்புணர்ந்து சார்பு கெட ஒழுகின்…\nஇலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 12 – சி.இலக்குவனார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 சனவரி 2018 கருத்திற்காக..\n(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 11– தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 12 5.அரசு நாடு நல்லமைதிபெற்று மக்கள் இன்புற்று வாழ வேண்டுமானால் அந்நாட்டில் அரசமுறை சிறந்து விளங்க வேண்டும். நாட்டின் சிறப்பியல்பைக் கூற வந்த திருவள்ளுவர், “ஆங்குஅமைவு எய்தியக் கண்ணும் பயன்இன்றே வேந்து அமைவு இல்லாத நாடு” (குறள்.740) என்று திருவாய் மலர்ந்தருளினார். “நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் அதனால், யானுயிர் என்பதறிகை வேன்மிகு…\nநல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 4.\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 சனவரி 2018 கருத்திற்காக..\n(நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 3. தொடர்ச்சி) நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- 4. ஆதிமந்தியார் இவர் பெண்பாலர் என்பதும், இவர் நல்லிசைப்புலமை வாய்ந்தவர் என்பதும், ‘மக்க ணுதலிய வகனைந் திணையுஞ் சுட்டி யொருவர் பெயர்கொளப் பெறாஆ’ என்னும் அகத்திணையியற் சூத்திரவுரையில் நச்சினார்க்கினியர், ‘மள்ளர் குழீஇய விழவி னானும் மகளிர் தழீஇய துணங்கை யானும் ண்டுங் காணேன் மாண்டக் கோனை யானுமோ ராடுகள மகளே யென்கைக் கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த பீடுகெழு குரிசிலு மாடுகள மகனே’. (குறுந்தொகை-31) என்னும் பாடலை எடுத்தோதி, ‘இது காதலற் கெடுத்த…\nவள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 9\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 சனவரி 2018 கருத்திற்காக..\n(வள்ளுவர் கண்ட இல்லறம் ��� சி.இலக்குவனார் : 8 தொடர்ச்சி) வள்ளுவர் கண்ட இல்லறம் – 9 தகையணங்குறுத்தல் தலைமகன் தலைவியைக் காணுங்கால் அவள் அழகால் உந்தப்பட்டு அதனால் உளம் வேறுபடுதல். அமைதியாக இருந்த ஆடவனின் உள்ளம் பெண்ணின் தோற்றத்தால் வருந்தத் தொடங்குதல். “தகை அணங்குறுத்தல்’ என்றால் “அழகு வருத்தத்தை அடைவித்தல்’ என்பதாகும். தலைவியைக் கண்ட தலைவன் கூறுகின்றான்: அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும்என் நெஞ்சு (1081) அணங்குகொல்=வருத்தும் அழகுத் தெய்வமோ; ஆய்மயில் கொல்லோ= ஆராய்ந்தெடுக்கப்பட்ட…\n« முந்தைய 1 2 3 … 24 பிந்தைய »\nஎழுவர் விடுதலை – சொல்லும் செயலும் ஒன்றாக வேண்டும்\nதேர்தல் சீர்திருத்தம் எனக் கருதுவன நமக்கு ஏற்றன அல்ல 2/2 – இலக்குவனார் திருவள்ளுவன்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nதிருக்குறளும் மாறாத விழுமியங்களும் – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nநாட்டுப்புறவியல் கருத்தரங்கு அறிவிப்பு, கோவை\nதந்தை பெரியார் சிந்தனைகள் 6 : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nஉருசிய நாட்டில் தமிழும் தமிழரும்: சந்திப்பும் கலந்துரையாடலும்\n‘‘உயிருடன் ஒப்படைத்த எங்கள் உறவுகள் எங்கே..’’ – புகழேந்தி தங்கராசு\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் பேரகரமுதலி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் சித்திக் உமர்\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் தங்கவேலு\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகிண்டில் தளத்தில் ‘வெருளியல் அறிவியல்’ நூலைப் படிப்பது எப்படி- இ.பு.ஞானப்பிரகாசன் இல் தி.ஈழக்கதிர்\nகலைச்சொல்லாக்கப் பன்னாட்டுக் கருத்தரங்கம் இல் தங்கவேலு\nநாட்டுப்புறவியல் கருத்தரங்கு அறிவிப்பு, கோவை\nஉருசிய நாட்டில் தமிழும் தமிழரும்: சந்திப்பும் கலந்துரையாடலும்\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nபுற்றுநோய் ஆராய்ச்சிக்காக இலண்டனில் முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nதிருக்குறளும் மாறாத விழுமியங்களும் – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 6 : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\n‘‘உயிருடன் ஒப்படைத்த எங்கள் உறவுகள் எங்கே..’’ – புகழேந்தி தங்கராசு\nநான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை – வித்தியாசாகர்\nதமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் \nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் திருவள்ளுவர் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதிருக்குறளும் மாறாத விழுமியங்களும் – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nநாட்டுப்புறவியல் கருத்தரங்கு அறிவிப்பு, கோவை\nதந்தை பெரியார் சிந்தனைகள் 6 : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nஉருசிய நாட்டில் தமிழும் தமிழரும்: சந்திப்பும் கலந்துரையாடலும்\n‘‘உயிருடன் ஒப்படைத்த எங்கள் உறவுகள் எங்கே..’’ – புகழேந்தி தங்கராசு\nசித்திக் உமர் - ஐயா, தமிழில் 'அ' எனும் எதிர்மறை முன்னொட்டு இல்லை...\nதங்கவேலு - செயல் மன்றம் என்ற தலைப்பில் முக நூலில் தமிழ் மொழி...\nதங்கவேலு - மொழிக்கு எழுத்துருக்கள் எப்படி அமைகிறது என்ற உருவா...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2020. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%8F-%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/88-240665", "date_download": "2020-01-28T15:39:10Z", "digest": "sha1:ETMQ4KON4UDWJI76EKHCR45OYHDERTJS", "length": 11587, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || அக்கரைப்பற்று ஏ.ஸி.ஸி அணி சம்பியன்", "raw_content": "2020 ஜனவரி 28, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome உள்ளூர் விளையாட்டு அக்கரைப்பற்று ஏ.ஸி.ஸி அணி சம்பியன்\nஅக்கரைப்பற்று ஏ.ஸி.ஸி அணி சம்பியன்\nஅட்டாளைச்சேனை பைனா விளையா ட்டுக் கழகம் நடத்திய மின்னொளியிலான அணிக்கு 8 பேர் கொண்ட 5 ஓவர் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அக்கரைப்பற்று ஏ.ஸி.ஸி அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டது.\nஅட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இச்சுற்றுப்போட்டியில் அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 64 கிரிக்கெட் அணிகள் பங்குபற்றின. இதில் இறுதிப்போட்டிக்கு அக்கரைப்பற்று ஏ.ஸி.ஸி அணியும், அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு ரஹிமிய்யா அணியியும் தெரிவு செய்யப்பட்டு விளையாடினர்.\nநாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஏ.ஸி.ஸி அணியினர் முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தனர். இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ரஹிமிய்யா அணியினர் 5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 66 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். இதில் ரஹிமிய்யா அணியின் சார்பில் மசூத் 25 ஓட்டங்களையும், ஹஸ்லி 21 ஓட்டங்களையும், றிஸ்னி 18 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். ஏ.ஸி.ஸி அணியின் சார்பில் பந்துவீச்சில் 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.\nவெற்றி பெறுவதற்கு 67 ஓட்டங்களைப்பெற பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஏ.ஸி.ஸி அணியினர் 4.2 பந்துவீச்சு ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 67 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டினர். இதில் ஏ.ஸி.ஸி அணியின் சார்பில் அஸ்லம் ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். இதில் 5 சிக்ஸர்களும் அடங்கும்.\nவெற்றி பெற்ற அக்கரைப்பற்று ஏ.ஸி.ஸி அணினருக்கு பைனா வெற்றிக்கிண்ணமும் 35,000 ரூபாய் பணப்பரிசும் வழங்கி வைக்கப்பட்டது. இரண்டாமிடத்தைப் பெற்ற அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு ரஹிமிய்யா அணியினருக்கு ரன்னர்அப் கிண்ணமும் 25,000 ரூபாய் பணப்பரிசும் வழங்கி வைக்கப்பட்டன.\nஇறுதிப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஏ.ஸி.ஸி அணியின் அஸ்லமும்,தொடரின் சிறப்பாட்டக்காரராக ரஹிமிய்யா அணியின் மசூதும் தெரிவு செய்யப்பட்டு கிண்ணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.\nபைனா விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எம்.என்.எம்.அஜ்வத் தலைமையில் நடைபெற்ற இறுதிப்போட்டி நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் வெற்றி பெற்ற அணிகளுக்குரிய கிண்ணங்களையும், பணப்பரிசில்களையும் வழங்கி வைத்தார்.\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\n’மக்கள் எதிர்ப்பு இல்லாமல் வீதிகளில் இறங்கி பயனில்லை’\nஎதிர்க்கட்சித் தலைவர் ரணிலா, சஜித்தா\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n’டெலோவுக்கு வன்னியிலும் செல்வாக்கு உள்ளது’\nஇலங்கை மாணவர்களை அழைத்து வருவதில் சிக்கல்\n‘எதிர்கால சந்ததிக்காக நாட்டு வளங்களைப் பாதுகாப்போம்’\nவிபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலி\nமீடூ புகாரில் சிக்கிய ஒஸ்கார் விருது பெற்ற தயாரிப்பாளர்\nஉடல்வாகுவால் கீர்த்தி சுரேஷை நீக்கிய படக்குழு\nமன்னிப்பு கேட்கமாட்டேன்; ரஜினி ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2019/chanakya-niti-importance-of-physical-and-mental-fitness-024410.html", "date_download": "2020-01-28T17:36:14Z", "digest": "sha1:XSLOW2M6LN2OHCW3AJR5BXKB7PVWNJO5", "length": 21963, "nlines": 181, "source_domain": "tamil.boldsky.com", "title": "100 ஆண்டுகள் வாழ்வதற்கு சாணக்கியர் கூறும் இந்த 3 கருத்துக்களை செய்தால் போதும்..! | Chanakya Niti: Importance of Physical and Mental Fitness - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n5 hrs ago உங்க ராசிப்படி உங்களோட சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\n6 hrs ago தண்ணீர் முதல் இஞ்சி சாறு வரை காலையில் என்ன குடிக்கலாம் தெரியுமா\n6 hrs ago எச்சரிக்கை உங்கள் வீடுகளில் உள்ள இந்த பொருட்கள் வயிற்றிலுள்ள குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்துமாம்…\n8 hrs ago கல்யாணத்துக்கு வர எல்லா ஆண்களும் கல்யாண பொண்ணுக்கு முத்தம் கொடுக்கலாமாம்... என்னயா சடங்கு இது\nNews Rajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nMovies அதை அப்படிப் பண்ணனும்.. இதை இப்படிப் பண்ணனும்.. தெரியாதா.. கடுப்பான ஹீரோயின்\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n100 ஆண்டுகள் வாழ்வதற்கு சாணக்கியர் கூறும் இந்த 3 கருத்துக்களை செய்தால் போதும்..\nகணினி, தொலைக்காட்சி, இணைய தளம் போன்ற எந்தவித அடிப்படை அறிவியல் வளர்ச்சியே இல்லாத காலத்தில் பல ஜாம்பவான்கள் வாழ்க்கையை நிம்மதியாகவும், ஆரோக்கியமாகவும் வாழ்ந்துள்ளனர். எவ்வளவு மோசமான சூழலிலும், அதனை கடந்து வர கூடிய பலவித தந்திரங்களை அந்த காலத்திலே நம் முன்னோர்கள் தெளிவாக விளக்கி உள்ளனர். இப்படிப்பட்ட கருத்துக்களை போதனை செய்ய ஒரு சிலரே அன்று இருந்தனர்.\nஅவர்களில் பலரால் இன்றும் என்றுமே போற்றப்படகின்ற சாணக்கியரை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். இவர் அந்த காலத்திலே 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்வது எப்படி என்பதற்கான ���ழியை கூறியுள்ளார். இவரின் பல கருத்துக்கள் இன்றளவும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருகிறது.\nஒவ்வொரு கருத்துக்களுக்கு பின்னரும் பலவித உளவியல் ரீதியான சான்றுகளை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தெரிந்து வைத்துள்ளார் இந்த மாமனிதர். இனி 100 வருடம் வாழ்வதற்கு எதை செய்ய வேண்டும் என சாணக்கியர் கூறுகிறார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநாம் பிறரை விளையாட்டாக கிண்டலும் கேலியும் செய்வதற்கே \"அறிவு ஜீவி\" என்கிற இந்த வார்த்தையை பயன்படுத்துவோம். ஆனால், உண்மையிலே இந்த பெயருக்கு ஏற்ற சிறந்த மனிதர் சாணக்கியர் தான். வாழ்க்கையை அணு அணுவாக பிளந்து புரிதலுடன் பலவித கருத்துக்களை கூறியுள்ளார்.\n100 ஆண்டு காலம் வாழ்வது எளிமையான ஒன்று தான். ஆனால், அதற்காக நம் உடலையும், மனதையும் தயார் செய்வது தான் மிக முக்கியமான விஷயம்.\nவெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் உடலுக்கும் உயிருக்கும் ஒரு வித இணைப்பு எப்போதுமே இருக்கும். இந்த இணைப்பு தான் நம்மை உயிர்ப்புடன் வைக்கும் என சாணக்கியர் கூறுகிறார்.\nஉடலை நம் விருப்பத்திற்கு பணிய வைக்க வேண்டுமென்றால் முதலில் மனதை நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும்.\nஎப்போதுமே எதிலும் உறுதி கொள்ள வேண்டும். இதை அடைவது நீங்கள் நினைப்பது போல மலையை தூக்கும் விஷயம் அல்ல. இது மிக எளிதான ஒன்று. \"சுயம்\" இந்த ஒன்று தான் உங்களை ஆட்டி படைக்கும் ஒரு கருவி.\nசெய்கின்றது ஒன்றுமாக, சொல்கின்றது ஒன்றுமாக எப்போதுமே இருக்க கூடாது. இது வாழ்க்கையை இருள் சூழ செய்து விடும். இதற்கு உங்களின் மனதின் குரலை ஆழ்ந்து கேட்க வேண்டும்.\nதினமும் உங்களுக்காக 30 நிமிடம் ஒதுக்கி உங்களை பற்றி, உங்கள் சுயத்தை பற்றி சிந்தியுங்கள் என சாணக்கியர் கூறுகிறார். இந்த பயிற்சி கட்டாயம் உங்கள் எண்ணங்களை மாற்றி அமைக்கும்.\nMOST READ: வீட்டில் எப்போதுமே நிம்மதி இல்லையா அதற்கு முக்கிய காரணமே இந்த 8 உணவு பொருட்கள் தான்\nமனித உடலில் மூளையின் எடை வெறும் 2% மட்டுமே. ஆனால், இது நம் உடலில் இருந்து 20 சதவிகிதத்திற்கும் மேலாக ஆற்றலை பெற்று கொள்கிறது. இதனால் நம் மனதின் வேலை கூடுதலாகிறது.\nஇன்றைய கால கட்டத்தில் இந்த சதவிகிதம் சற்று அதிகமாகி உள்ளது. உடல் உழைப்பை விட மூளையின் உழைப்பு ��ான் அதிகமாக உள்ளது. மூளை என்பது நம் மனதின் சாயல் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள் என சாணக்கியர் தெளிப்படுகிறார்.\nஇன்றைய கால கட்டத்தில் கவலை இல்லாத மனிதர்களே இல்லை என்று சொல்ல வேண்டும். சின்ன தோல்வியோஅல்லது சிறு மன கசப்போ ஏற்பட்டால் உடனடியாக வாழ்வில் எதோ இடி விழுந்தது போல நினைக்காதீர்கள். \"இதுவும் கடந்து போகும்\" என்கிற மனநிலை தான் உங்கள் வாழ்க்கையையும் உங்களையும் உந்தும் சக்தி.\nமனதை தயார் செய்த பிறகு அடுத்த வேலையாக நமது உடலை தான் நாம் தயார் செய்ய வேண்டும். பணம் சம்பாதித்தால் மட்டும் போதாதது.\nநம் உடல் ஆரோக்கியம் அந்த பணத்தை விட விலை மதிப்பற்றது என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். கால மாற்றம் முக்கியம் தான், ஆனால் அதற்காக கண்ட உணவுகளை சாப்பிட்டு நம் உடல் ஆரோக்கியத்தை கெடுத்து கொள்ள கூடாது என சாணக்கியர் கூறுகிறார்.\nஉடல் உழைப்பு இன்றைய காலகட்டத்தில் குறைந்து விட்டாலும், நாம் அதை அப்படியே கண்டு கொள்ளாமல் விட்டு விட கூடாது.\nமனம் மட்டும் தனியாக வேலை செய்தால் அது ஆரோக்கியமாவது. மனதுடன் சேர்த்து உடலும் வேலை செய்ய வேண்டும். இல்லையேல் இரண்டுமே பாதிக்கப்படும்.\nMOST READ: நீங்கள் சாப்பிடும் உணவு விஷமாக மாறியுள்ளதா என்பதை கண்டுபிடிக்க இந்த 8 அறிகுறிகள் போதும்\nசாணக்கியர் பல கருத்துகளை இது போல கூறி இருந்தாலும், மேற்சொன்ன கருத்துக்கள் 100 ஆண்டுகள் ஆரோக்கியமாகவும் மன நிம்மதியுடனும் வாழ வழி செய்கின்றன.\nஇதில் அவர் சுருக்கமாக கூறும் கருத்து இதுதான், \" மனமும் உடலும் ஒன்றோடு ஒன்று பிணைய பட்டுள்ளது\", இவை இரண்டையும் சம நிலையில் யார் வைத்திருக்கிறார்களோ அவர்கள் மட்டுமே வாழ்வில் வெற்றி பெற இயலும் என உரக்க சொல்கிறார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசாணக்கிய நீதியின் படி இந்த அறிகுறி இருந்தால் உங்களுக்கு மரணத்திற்கு பிறகும் துரதிர்ஷ்டம் இருக்குமாம்\nஇந்த சாதாரண செயல்களால்தான் நம்முடைய ஆயுள் குறைவதாக சாணக்கியர் கூறுகிறார்...\nபெண்களை பற்றி சாணக்கியர் கூறும் சில முரணான கருத்துக்கள் என்னென்ன தெரியுமா\nதாம்பத்ய உறவுக்குப் பின் ஏன் குளிக்கணும் தெரியுமா - சாணக்கியர் சொல்வதென்ன\nசாணக்கியர் கூறியுள்ளபடி பெண்களுக்கு இயற்கையிலேயே இருக்கும் தீய குணங்கள் என���னென்ன தெரியுமா\nசாணக்கியரின் கூற்றுப்படி உங்கள் எதிரிக்கு நீங்கள் வழங்கும் மிகப்பெரிய தண்டனை எது தெரியுமா\nசாணக்கியரின் கூற்றுப்படி இந்த ஐந்து தகுதிகள் இருப்பவர்கள் மட்டுமே வாழ்க்கையில் வெற்றிபெறுவர்களாம்...\nஅலுவலகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க சாணக்கியர் கூறும் எளிய வழிகள் இதுதான்...\nஉங்களின் இந்த இளமைக்கால சிறிய தவறுகள் உங்கள் எதிர்காலத்தை பாதிக்கும் என்று சாணக்கியர் கூறுகிறார்...\nஉலகின் மிகப்பெரிய ஆயுதமென சாணக்கியர் கூறுவது எதை தெரியுமா\nஎந்த காரியத்தையும் தொடங்கும் முன் இந்த செயல்களை செய்தால் அது வெற்றியாக முடியும் என்கிறார் சாணக்கியர்\nஇந்த சூழ்நிலைகள் ஆண்கள் தவறே செய்யாவிட்டாலும் அவர்களுக்குஅவமானத்தை தேடித்தரும் என்கிறார் சாணக்கியர்.\nஒரு குழந்தைக்கு சர்க்கரை நோய் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் என்ன தெரியுமா\nஇந்த ஒருவரின் மரணம்தான் முதல் உலகப்போரையே உருவாக்கியதாம்... உலகப்போரை சுற்றியிருக்கும் மர்மங்கள்...\nஅமாவாசை நாளில் என்ன செய்யலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-lady-collector-falls-into-drain-in-gujarat/", "date_download": "2020-01-28T17:07:17Z", "digest": "sha1:CW3V6AGINJTJOSEZYTDCPOVBQNRIZF3N", "length": 10533, "nlines": 81, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "குஜராத்தில் சாக்கடையில் விழுந்த மாவட்ட ஆட்சியர்: உண்மை என்ன? | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nகுஜராத்தில் சாக்கடையில் விழுந்த மாவட்ட ஆட்சியர்: உண்மை என்ன\n‘’குஜராத்தில் சாக்கடையில் விழுந்த மாவட்ட ஆட்சியர்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.\nVaithialingam Natarajan என்பவர் இந்த பதிவை ஜூலை 28, 2019 அன்று பகிர்ந்துள்ளார். அதில், பெண் ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போதே திடீரென நின்றுகொண்டிருந்த பலகை சரிந்து, சாக்கடையில் விழுகிறார். அவருடன் நின்றவர்களும் கீழே விழ, சுற்றி நிற்கும் அதிகாரிகள், போலீசார் அந்த பெண்ணை ரத்தக் காயங்களுடன் மீட்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவின் மேலே, ‘’ மாவட்ட ஆட்சியர் சாக்கடையில் விழுந்தார் குஜராத்தில். வாழ்க மோடியின் சுவாச் பாரத் டிஜிடல் இந்தியா,’’ என எழுதியுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.\nஇவர்கள் சொல்வது போல, குறிப்பிட்ட வீடியோ சம்பவம் நிகழ்ந்தது குஜராத்தில்தான். ஆனால், அதில் இருப்பவர் மாவட்ட ஆட்சியர் அல்ல. அவர் பாஜக.,வைச் சேர்ந்த எம்பி பூனம்பென் மாதம் ஆவார்.\nஅத்துடன் அவர் சாக்கடையில் விழுந்தது தற்போது அல்ல. அது 2016ம் ஆண்டு மே மாதம் 16ம் நிகழ்ந்த சம்பவமாகும்.\nஇதுபற்றி பல்வேறு ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். இதேபோல, டைம்ஸ் நவ் தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ ஆதாரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.\nஇதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட ஃபேஸ்புக் வீடியோ நிகழ்ந்தது குஜராத் மாநிலம் ஜாம் நகரில்தான். ஆனால், அது 2016ம் ஆண்டு நிகழ்ந்தது, அதில் இருப்பவர் பாஜக எம்பி ஆவார். மாவட்ட ஆட்சியர் அல்ல.\nஎனவே, குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ள தகவல், பாதி உண்மை, பாதி தவறான தகவல் என உறுதி செய்யப்படுகிறது.\nஉரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக, நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:குஜராத்தில் சாக்கடையில் விழுந்த மாவட்ட ஆட்சியர்: உண்மை என்ன\nசூர்யா கேள்வி கேட்க இந்திய குடிமகன் என்ற தகுதி போதும் என்று மயில்சாமி அண்ணாதுரை சொன்னாரா\nஅரேபியாவில் சிலையைப் பாதுகாக்கும் நாகம்: ஃபேஸ்புக் வீடியோ உண்மையா\nவெள்ள சேதத்தை பார்வையிட வந்த இடத்தில் சமோசா சாப்பிட்ட ராகுல் – வைரல் வீடியோ உண்மையா\n“கோவிலில் ஆண்கள் சட்டையில்லாமல் இருப்பதை பார்க்கும்போது…” – வழக்கறிஞர் அருள்மொழி கூறியதாக பரவும் வதந்தி\nபா.ஜ.க-வில் இணைந்த தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா – ஃபேஸ்புக் பதிவு உண்மையா\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (616) அரசியல் சார்ந்தவை (23) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) இணையதளம் (1) இந்தியா (48) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (17) உலகம் (7) கல்வி (7) கிரைம் (1) குற்றம் (11) கேரளா (1) க்ரைம் (1) சமூக ஊடகம் (753) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (95) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (11) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (26) சினிமா (31) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தமிழகம் (55) தமிழ் (1) தமிழ் செய்திகள் (1) தமிழ்நாடு (7) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (27) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (20) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2019/01/18/", "date_download": "2020-01-28T18:10:55Z", "digest": "sha1:Q267XLCYRFTO2EY5YML6NCDJ7NYT6GS4", "length": 15593, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of January 18, 2019: Daily and Latest News archives sitemap of January 18, 2019 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2019 01 18\nபெயிலியர் ஆன ஆபரேஷன் லோட்டஸ்.. பெங்களூருவில் இன்று காங். எம்எல்ஏக்கள் கூட்டம்\nவிபரீத ராஜயோகமாம்.. எடியூரப்பா முதல்வர் ஆவது உறுதியாம்..ஜோதிடர் கணிப்பால் தொடர்கிறது குதிரை பேரம்..\n'மினி தமிழகம்' பெங்களூர் மத்திய தொகுதியில் போட்டி.. பிரகாஷ்ராஜ் பிளான் என்ன\nஆபரேஷன் லோட்டஸ் அச்சம்.. கர்நாடக காங். எம்எல்ஏக்கள் கூண்டோடு ரிசார்ட்டில் தஞ்சம்\nஒரே காலாண்டில் ரூ.10 ஆயிரம் கோடி லாபம்.. வேற லெவலில் அம்பானியின் ரிலையன்ஸ்\nபெட்ரோல் விலை 8 காசுகள் உயர்வு... டீசல் விலை 20 காசுகள் அதிகரிப்பு\nதமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது... பட்ஜெட், முதலீட்டாளர் மாநாடு குறித்து ஆலோசனை\n3 நாளில் ரூ.500 கோடிக்கு மேல் மதுவிற்பனை... மாஸ் ஹீரோக்களின் பட வசூலை மிஞ்சியது டாஸ்மாக்\n10% கோட்டா சட்டத்திற்கு எதிர்ப்பு.. சென்னை ஹைகோர்ட்டில் திமுக வழக்கு\nஅதிமுகவுக்கு தேவையில்லாத எக்ஸ்ட்ரா லக்கேஜாக மாறுகிறதா பாஜக\nஆக மொத்தம் 21... பாலகிருஷ்ண ரெட்டியின் ஓசூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு\nகோடநாடு வீடியோ விவகாரம்... மனோஜ், சயனுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவு\nஸ்டாலின் சுறுசுறு.. இன்று இரவே கொல்கத்தா சென்றடைந்தார்.. எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பு\nவிதை இவர்கள் போட்டது.. சமூக நீதிக்காக தொடரும் போராட்டம்.. சட்ட சாட்டையை சுழற்றும் திமுக\nஜல்லிக்கட்டின் போது கொலை மிரட்டல்... விலங்குகள் நல வாரிய உறுப்பினர் மீ��ு புகார்\nஅவசரம்.. அதான் ஹெல்மெட் போடாம போய்ட்டேன்.. கோர்ட்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்\nசிம்பு எதையும் தனித்தன்மையோடு எதிர்கொள்ளும் ஆற்றல் உள்ளவர்.. வீரமணி புகழாரம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. 15 காளைகளை பிடித்த ரஞ்சித்குமாருக்கு முதல் பரிசு வழங்கிய முதல்வர்\nசிபிஐ இயக்குனரை தொடர்ந்து சிபிஐ சிறப்பு இயக்குனர் மீதும் நடவடிக்கை.. அதிரடி டிரான்ஸ்பர்\nஉங்களை அங்கு சேர்த்து டிரீட்மென்ட் தரணும்.. அமித் ஷாவை கிண்டலடித்த காங். எம்.பி மீது பாஜக பாய்ச்சல்\nஉச்சநீதிமன்ற புதிய நீதிபதிகளாக... தினேஷ் மகேஸ்வரி, சஞ்சீவ் கண்ணா பதவியேற்பு\nபணமதிப்பிழப்பிற்கு பின் திடீர் வெளிநாட்டு முதலீடு.. சிக்கலில் தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் மகன்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்ற 2 பெண்களுக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு: உச்ச நீதிமன்றம்\n2025ம் ஆண்டுக்குள் ராமர் கோயில் கட்டப்படும்.. பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்கும் ஆர்எஸ்எஸ்\nஎல்லோரும் சேர்ந்துவிட்டோம்.. இனிதான் ஆட்டமே.. மமதாவை வாழ்த்தி உணர்ச்சிகர கடிதம் அனுப்பிய ராகுல்\nநான்கரை வருஷமாச்சு.. ஒண்ணும் நடக்கல 60 நாளிலா மாற்றம் கொண்டு வர முடியும் 60 நாளிலா மாற்றம் கொண்டு வர முடியும் பாஜக அரசை விளாசிய ப.சி\nஉடைந்து விழும் உடல்கள்.. புதிய சிக்கலில் மீட்பு படையினர்.. கலங்க வைக்கும் மேகாலயா சுரங்க விபத்து\nலடாக்கில் பெரும் பனிச்சரிவு.. சிக்கிய 10 பேர்.. ஒருவர் பலி.. மீட்பு பணி தீவிரம்\nகொல்கத்தாவில் கூடும் எதிர்க்கட்சிகள்.. பாஜகவுக்கு மரண அடியாக அமையும்.. மமதா கடும் எச்சரிக்கை\nகார் விபத்தில் சிக்கிய பிரிட்டன் இளவரசர் ஃபிலிப்… உயிர் பிழைத்த அதிசயம்\n2.5 கோடி பேர்.. ஒரே ஒரு போட்டோ.. டோட்டல் கும்பமேளாவும் சூப்பர்.. அசத்திய இஸ்ரோ\nமகிழ்ச்சியான செய்தி... சாத்தூர் பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது… தாயும், சேயும் நலம்\nமோடி எதிர்ப்பு மட்டுமே.. இதுவா கூட்டணி.. சரியான நவாப் கிளப்.. எதிர்க்கட்சிகள் மீது ஜேட்லி பாய்ச்சல்\nதேசிய கட்சிகள் குறிவைக்கும் ஒரு தமிழக தொகுதி.. லோக் சபா தேர்தலில் தெறிக்கவிட போகும் மயிலாடுதுறை\nதை வெள்ளி: குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் விரதம் - கடன் தொல்லை நீங்கும்\nமகா சனி பிரதோஷம் - விரதம் இருந்தால் பாவங்கள் விலகி புண்ணியம் சேரும்\nஅரசியலில் ரஜினியும், கமலு��் எப்போது கைகோர்ப்பார்கள்… கவிஞர் சினேகன் சூசக பதில்\nதேர்தலை தள்ளி போட்டவர்களுக்கு பாடம் புகட்டுங்கள்... டிடிவி தினகரன் வேண்டுகோள்\nலோக் சபா தேர்தல்.. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் திருச்சி தொகுதி.. களநிலவரம் என்ன தெரியுமா\nபொத்தமேட்டுப்பட்டி ஜல்லிக்கட்டை காண குவிந்த மக்கள்…பலத்த போலீஸ் பாதுகாப்பு\nஆன்- லைன் மூலம் அதிரடி காட்டும் திருச்சி... தூய்மை நகர பட்டியலில் 4 வது இடம்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக இருவர் கைது.. டென்ஷனில் தூத்துக்குடி\n1.900 கிராம் தங்கத்தில் பொங்கல் அடுப்பு, பானை, காளைமாடு…சாதனை படைத்த நகை தொழிலாளி\nஅரக்கோணத்தில் 4.5 உயரத்தில் பைபரால் ஆன திருவள்ளுவர் சிலை.. வரும் 20ம் தேதி திறக்க ஏற்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_/_5_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-28T17:09:35Z", "digest": "sha1:7TJJN2GQ7UQEK3G4RWAT5LUAP7ESMPRR", "length": 21211, "nlines": 108, "source_domain": "ta.wikisource.org", "title": "என் சரித்திரம் / 5 கனம் கிருஷ்ணையர் - விக்கிமூலம்", "raw_content": "என் சரித்திரம் / 5 கனம் கிருஷ்ணையர்\nஆசிரியர் உ. வே. சாமிநாதையர்\n6. என் தந்தையார் குருகுலவாசம்→\n6076என் சரித்திரம்உ. வே. சாமிநாதையர்\nசென்ற நூற்றாண்டில் தமிழ்நாட்டில் இருந்து புகழ் பெற்ற சங்கீத வித்துவான்களுள் இவர் ஒருவர். என்னுடைய பாட்டியாருக்கு இவர் அம்மான். இவருடைய இயற்பெயர் [1] கிருஷ்ணைய ரென்பது. சங்கீத மார்க்கங்களாகிய கனம், நயம், தேசிகம் என்னும் மூன்றனுள் ஒன்றாகிய கனமார்க்கத்தை மிக்க ஊக்கத்துடன் அப்பியாசம் செய்து அதிற் சிறந்த திறமையைப் பெற்றார்.\nஇவர் உடையார்பாளையம் தாலூகாவில் உள்ளதாகிய திருக்குன்றம் என்ற ஊரிலே பிறந்தவர். இவருடைய பரம்பரையினர் சங்கீத வித்துவான்கள். இவருக்கு நான்கு தமையன்மார்கள் இருந்தனர். அவர்களும் சங்கீதத்தில் பயிற்சியுள்ளவர்களே. ஆயினும் சகோதரர் ஐவரிலும் முத்தவராகிய சுப்பராமைய ரென்பவரும், யாவரினும் இளையவராகிய கிருஷ்ணையரும் சங்கீத சாகித்தியங்களிற் பெருமை பெற்றனர்.\nஇவர் இளமையில் தம் தந்தையாராகிய இராமசாமி ஐயரிடத்தும் அப்பால் தஞ்சாவூர் ஸமஸ்தான சங்கீத வித்துவானாக இருந்த பச்சைமிரியன் ஆதிப்பைய ரிடத்தும் சங்கீத சிக்ஷை பெற்றார். ��ிறகு சில காலம் தஞ்சாவூர் ஸமஸ்தானத்துச் சங்கீத வித்துவான்களுள் ஒருவர் ஆனார்.\nஅக்காலத்தில் பொப்பிலி ஸமஸ்தானத்தைச் சேர்ந்த கேசவையா என்னும் பிரபல சங்கீத வித்துவான் ஒருவர் தஞ்சைக்கு வந்தார். அவர் கனமார்க்கத்தில் மிகச் சிறந்த வன்மை பெற்றவர். தஞ்சை அரசருடைய சபையில் அவர் பாடினார். கனமார்க்கத்தின் தன்மையை அரசரும் பிறரும் அறிந்து பாராட்டினர். தமிழ்நாட்டில் அக்காலத்தில் கனமார்க்கம் வழக்கத்தில் இல்லை. அதனால், ‘இந்த வித்துவானுடைய உதவியால் யாரேனும் கனமார்க்கத்தை அப்பியாசம் செய்துகொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் நமது ஸமஸ்தானத்திற்கும் கௌரவமாக இருக்குமே நமது ஸமஸ்தானத்திற்கும் கௌரவமாக இருக்குமே’ என்று அரசர் எண்ணினார். ஸமஸ்தான வித்துவான்கள் கூடியிருந்த சபையில் அவ்விருப்பத்தை அவர் வெளியிட்டபோது ஒருவரேனும் அங்ஙனம் செய்ய முன்வர வில்லை. கனமார்க்க சங்கீதத்திற்கு நல்ல தேகபலமும் இடைவிடாத முயற்சியும் வேண்டும். அதனால் வித்துவான்கள் அதனைப் புதிதாகப் பயில்வதற்கு முன்வர வில்லை.\nஅப்போது இளைஞராக இருந்த கிருஷ்ணையர் தாம் அப்பியாசம் செய்வதாகத் தைரியத்துடன் கூறினார். பொப்பிலி கேசவையாவிடம் அந்த மார்க்கத்தின் இயல்புகளையும் அதனைச் சார்ந்த சக்கரதானத்தைப் பாடும் முறையையும் தெரிந்துகொண்டு கபிஸ்தல மென்னும் ஊருக்குச் சென்று இராமபத்திர மூப்பனாரென்னும் செல்வருடைய ஆதரவில் அப்பியாசம் செய்யத் தொடங்கினார். அந்த அப்பியாசம் வரவர முதிர்ச்சி அடைந்தது. கடைசியில் தஞ்சை அரசர் முன்னிலையில் பொப்பிலி கேசவையாவே வியந்து பாராட்டும்படி பாடிக் காட்டினார். அது முதல் இவர் கனம் கிருஷ்ணையரென்றே வழங்கப் பெற்றார்.\nகனம் கிருஷ்ணையர் சில காலம் திருவிடைமருதூரில் மகாராஷ்டிர மன்னர் வமிசத்தைச் சேர்ந்த அமர சிம்மரது சமூக வித்துவானாக இருந்தார். நந்தன் சரித்திரக் கீர்த்தனையின் ஆசிரியராகிய ஸ்ரீ கோபால கிருஷ்ண பாரதியார் அங்கே வந்து அரண்மனை வித்துவானாகிய ராமதாசரென்னும் பெரியாரிடத்தில் சங்கீத அப்பியாசம் செய்து வந்தார். இடையிடையே கனம் கிருஷ்ணையருடன் பழகி இவரிடமும் சில கீர்த்தனைகளைக் கற்றுக்கொண்டார்.\nபிறகு கனம் கிருஷ்ணையர் உடையார்பாளையம் ஸமஸ்தானாதிபதியாக அப்போதிருந்த கச்சிரங்கப்ப உடையாரால் அழைக்கப் பெ���்றுத் தம் வாழ்வு முழுவதும் அந்த ஸமஸ்தானத்துக்கு வித்துவானாகவே விளங்கி வந்தார். இவர் தமிழில் கீர்த்தனங்களை இயற்றும் சக்தியும் பெற்றிருந்தார்.\nதிருவையாற்றுக்கு இவர் ஒரு முறை சென்ற காலத்தில் ஸ்ரீ தியாகையரைச் சந்தித்து அவருடைய விருப்பத்தின்படி அடாணா ராகத்தில், “சும்மா சும்மா வருகுமா சுகம்” என்னும் கீர்த்தனம் ஒன்றை இயற்றியிருக்கிறார்.\nஇவருடைய பெருமையினால் சிலருடைய பொறாமைத் தீ மூண்டு எரியத் தொடங்கியது. யாரோ சிலர் உடையார்பாளையம் ஜமீன்தாரிடம் இவரைப்பற்றிக் குறைகூறி அவரது மனம் சிறிது சலிக்கும்படி செய்து விட்டார். அந்த ஜமீன்தார் கச்சிரங்கப்பருடைய குமாரராகிய கக்சிக் கல்யாணரங்க உடையா ரென்பவர்.\nஒரு நாள் கனம் கிருஷ்ணையர் வழக்கம்போல் ஜமீன்தாரைப் பார்க்கப் போனபோது அவர் முகம் கொடுத்துப் பேசவில்லை. ஏதோ வேலையாகஇருப்பவரைப்போல் இருந்தார். அறிவாளியாகிய இந்தச் சங்கீத வித்துவானுக்கு, ‘இது யாரோ செய்த விஷமத்தின் விளைவு’ என்று தெரிந்து விட்டது. இவர் மனம் வருந்தியது. ஆனாலும் அதைத் தாம் தெரிந்துகொண்டதாக அறிவித்துவிட வேண்டுமென்று விரும்பினார்.\nதம்முடைய மனவருத்தத்தை வெளிப்படையாகத் தெரிவிப்பது இவருக்கு உசிதமாகப்பட வில்லை. குறிப்பாகத் தெரிவிக்க எண்ணினார். சங்கீதமும் சாகித்தியமும் இவருக்கு எந்தச் சமயத்திலும் ஏவல் புரியக் காத்திருந்தன. ஒரு நாயகி பாடுவதாகப் புதிய கீர்த்தனம் ஒன்றைப் பாட ஆரம்பித்தார்.\n“பத்துப்பை முத்துப்பை வஜ்ரப் பதக்கமும்\nபைபையாப் பணத்தைக் கொடுத்தவர் போலப்\nபாடின பாட்டுக்கும் ஆட்டுக்கும் நீரென்னைப்\nபசப்பின தேபோதும் பலனறி வேன்காணும்”\nஎன்று சுருட்டி ராகத்தில் ஒரு பல்லவியை எடுத்தார்.\nஜமீன்தார் திடுக்கிட்டுப் போனார். இந்தச் சுருட்டி ராகம் அவர் உள்ளத்தைச் சுருட்டிப் பிடித்தது. கனம் கிருஷ்ணையர் நினைத்திருந்தால் பெரிய ஸமஸ்தானங்களில் இருந்து ராஜபோகத்தில் வாழலாமென்பதை அவர் அறிந்தவர். தம்முடைய சம்மானத்தை எதிர்பாராமல் அன்பை மாத்திரம் விரும்பி உடையார்பாளையத்தில் இருப்பதும் ஜமீன்தாருக்கு நன்றாகத் தெரியும். இந்த எண்ணங்களைப் பொறாமைக்காரருடைய போதனைகள் மறையச் செய்தன. கிருஷ்ணையருடைய பல்லவி அந்த ஜமீன்தாருடைய காதில் விழுந்ததோ இல்லையோ உடனே அவரது பழைய இயல்பு ம���லெழுந்து நின்றது. ‘என்ன பைத்தியக்காரத்தனம் பண்ணிவிட்டோம் நாம் இவருக்கு முத்துப் பையா தந்திருக்கிறோம் நாம் இவருக்கு முத்துப் பையா தந்திருக்கிறோம் வஜ்ரப் பதக்கமா கொடுத்தோம் இவரால் நமக்கு எவ்வளவு பெருமை நடுக்காட்டிலுள்ள இந்த ஊருக்கு வேறு ஸமஸ்தானத்திலிருந்து வித்துவான்களெல்லாம் வந்து போவது யாராலே நடுக்காட்டிலுள்ள இந்த ஊருக்கு வேறு ஸமஸ்தானத்திலிருந்து வித்துவான்களெல்லாம் வந்து போவது யாராலே இவராலே அல்லவா இதை நாம் மறந்து விட்டோமே’ என்று நினைந்து இரங்கினார்.\n க்ஷமிக்க வேண்டும். நான் தெரியாமல் பராமுகமாக இருந்துவிட்டேன்” என்று ஜமீன்தார் வேண்டிக் கொண்டார்.\nநினைத்த காரியத்தைச் சாதித்துக்கொண்ட கிருஷ்ணையர் பழைய பல்லவியை ஜமீன்தாரைப் புகழும் முறையில் மாற்றிப் பாடத் தொடங்கினார்:\n“பத்துப்பை முத்துப்பை வஜ்ரப் பதக்கமும்\nபரிந்து கொடுத்து மிகச்சுகந் தந்துபின்\nபஞ்சணை மீதினிற் கொஞ்சி விளையாடி\nஎன்று இவர் அதை மாற்றிப் பாடவே ஜமீன்தார் முகம் மலர்ந்தது.\n“சங்கீதமும் சாகித்தியமும் உங்களுடைய அதிகாரத்தின் கீழ் உங்கள் இஷ்டப்படி ஏவல் செய்கின்றனவே\n ஏவல் செய்ய எனக்கு வேறு யார் இருக்கிறார்கள் என்னுடைய அதிகாரத்துக்கு யார் வணங்குவார்கள் என்னுடைய அதிகாரத்துக்கு யார் வணங்குவார்கள்” என்று சிரித்துக்கொண்டே கிருஷ்ணையர் கூறினார்.\n“இதோ, நான் இருக்கிறேன்; உங்கள் சங்கீத அதிகாரத்துக்குத் தலைவணங்க ஆயிரம் பேர் இருக்கிறார்கள்” என்று ஜமீன்தார் சொல்லியபோது அவ்விருவருடைய அன்புள்ளங்களும் மீட்டும் பொருந்தி நின்றன.\nஇவ்வாறு கனம் கிருஷ்ணையருடைய வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் பல உண்டு. அந்த அந்தச் சந்தர்ப்பங்களுக்கு ஏற்றபடி இவர் பாடிய கீர்த்தனங்களும் பல. இவருடைய சந்தோஷமும், கோபதாபங்களும், வெறுப்பும், பக்தியும் கீர்த்தனங்களாக வெளிப்பட்டுள்ளன.\nஇவரிடம் என் தந்தையாரும் சிறிய தந்தையாரும் சங்கீத அப்பியாசம் செய்தனர். அவ்விருவருக்கும் இவருடைய கீர்த்தனங்கள் பல பாடம் உண்டு. - உ.வே.சா.\n↑ கனம் கிருஷ்ணையருடைய சரித்திரத்தை 1936-ம் வருஷத்தில் தனியே விரிவாக எழுதிக் கீர்த்தனங்களுடன் வெளியிட்டிருக்கிறேன்.-உ.வே.சா.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 13 ஜனவரி 2020, 18:44 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=166322&cat=31", "date_download": "2020-01-28T15:55:29Z", "digest": "sha1:YL7MULOQZAZ3UFDHIWKHWGGGNTIPHROJ", "length": 32236, "nlines": 651, "source_domain": "www.dinamalar.com", "title": "ஓட்டுகளில் குழப்பம் ஏற்படுத்த அதிமுக முயற்சி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » ஓட்டுகளில் குழப்பம் ஏற்படுத்த அதிமுக முயற்சி மே 11,2019 00:00 IST\nஅரசியல் » ஓட்டுகளில் குழப்பம் ஏற்படுத்த அதிமுக முயற்சி மே 11,2019 00:00 IST\nதேனி எம்.பி தொகுதியில் மறுஓட்டுப்பதிவுக்கு எந்த கட்சிகளும் கோரிக்கை வைக்கவில்லை. ஆனால் மறுஓட்டுப்பதிவு நடக்கும்என, கூறும்போது தான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஓபிஎஸ் மகனின் வேட்புமனுவில் பிரச்னை இருப்பதாக ஏற்கனவே புகார் அளித்துள்ளோம். ஓட்டு எண்ணிக்கையின் போது அதிமுக குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது என, மதுரையில் அமமுக நிர்வாகி தங்கதமிழ்செல்வன் தெரிவித்தார்.\nதிமுக புகார் அதிமுக பிரமுகர் தற்கொலை\nவாக்காளர்களுக்கு பணம் : அதிமுக நிர்வாகி பிடிபட்டார்\n'குடியிருக்க முடியாது': போலீசை மிரட்டும் அதிமுக நிர்வாகி\nடீன் ஏஜ் என்ன தான் பிரச்னை \nஜெ., மர்மத்தை நீக்கினாரா ஓபிஎஸ்\nமதுரையில் அதிநவீன மருத்துவ வசதிகள்\nபா.ஜ.க., நிர்வாகி வெட்டி கொலை\nமதுரையில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம்\nமதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்\nதிமுக நிர்வாகி மருமகன் கொலை\nஅதிமுக வேட்பாளருக்கு இரண்டு ஓட்டா\nகனிமவள கொள்ளைக்கு காரணம் அதிமுக\nஅதிமுக எப்படி காணாமல் போகும்\nஅதிமுக மனுவை நிராகரிக்க முடியாது\nமதுரையில் ரவுடி வெட்டி கொலை\nதிமுக தலைவர் அழகிரி தான்\nராஜினாமா செய்வது தான் நல்லது\nஸ்டாலினுக்காக அதிமுக கொடிகள் அகற்றம்\nஇஸ்லாமியர்களிடம் ஓட்டு சேகரித்த ஸ்டாலின்\nதினகரன் மீது கிருஷ்ணசாமி புகார்\nதேர்தலுக்கு பின் அமமுக இருக்காது\nபா.ஜ.வுக்கு ஓட்டுகேட்ட அதிமுக நிர்வாகிக்கு வெட்டு\nஅதிமுக எம்.பி.,க்கள் என்ன செய்து கிழித்தார்கள்\nகுமரிக்கு பார்ட் டைம் எம்.பி வேண்டாம்\nபிளஸ்2 தேர்வு; முன்னேற்றம்தான் ஆனால் சரிவு\nஇடைத்தேர்தல் தொகுதியில் 6 லட்சம் பறிமுதல்\nஎந்த நிமிடமும் சினிமாவை விட்டு ஓடிவிடுவேன்..\nமே23க்கு பின் அதிமுக ஆட்சி தொடராது\nமோடிக்காக தேர்தல் விதிமீறல்; விவசாயிகள் புகார்\nடீ குடித்து ஓட்டு சேகரித்த ஸ்டாலின்\nபாலியல் புகார் கூறிய வழக்கறிஞருக்கு குண்டாஸ்\nசெந்தில் பாலாஜி மீது கடத்தல் புகார்\nமதுரையில் இரவு 8 மணி வரை ஓட்டுப்பதிவு\nஓட்டு எண்ணிய களைப்பில் 300 பேர் பலி\nநகைகள் மாயம்: தாமதமாக புகார் செய்த வங்கி\nரேஷன் பொருட்கள் ஊழல்: கணவர் மீது புகார்\nபோலீசார் மிரட்டுகிறார்கள்: காசாளர் பழனிசாமி மனைவி புகார்\nதலைமை நீதிபதி மீதான செக்ஸ் புகார் தள்ளுபடி\nமதுரையில் மே 22 ல் தூத்துக்குடி நினைவஞ்சலி\nகடலில், வயலில், தரையில் ஓட்டு கேட்ட வி.ஐ.பி.,க்கள்\nபெயர் குழப்பம் : வேறு பெண்களை கைதுசெய்த போலீஸ்\nதனுஷ் தான் தமிழ் சொல்லிக் கொடுத்தாரு சோனியா அகர்வால்\nதலைமை நீதிபதி மீதான புகார் ; பெண் திடீர் 'பல்டி'\nஇசையமைக்க வெளிநாடு போவதில்லை..கோயம் பேட்டில் தான் இசையமைக்கிறேன்..சி. எஸ். சாம் பேட்டி\nஅமமுக | சந்தான கிருஷ்ணன் | வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate\nஅமமுக | வெற்றிவேல் | பெரம்பூர் | வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate\nநீங்க எந்த நாட்டு குடிமகன் ராகுல்\nஎந்த பக்கம் அடிக்கும் Fani புயல்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் இல்லை\nரோகித் மீது பெண் ஆசிட் வீச்சு\nகடவுளை நம்பாதவனே காட்டுமிராண்டி - விளாசும் வேலூர் இப்ராஹிம்\nபாக்.கில் இந்து பெண் கடத்தல்: இந்தியா கண்டிப்பு\nபுகழுக்காக உழைப்பதில்லை; மோடி பதிலடி\nகூடைப்பந்து: சர்வஜனா - கே.கே.நாயுடு வெற்றி\nசீனாவின் BIO WAR கோரோனா வைரஸ்\nதென்மாநில கால்பந்து: கேரளா அணி ஆதிக்கம்\nடி-20 கிரிக்கெட்: பைனலில் ரத்தினம் அணி\nசமையலர் 'மட்டை' : மாணவர்களே சமைத்த அவலம்\nவிரதம் இருந்து வீரம் காட்டும் வீரர்கள்\nரசிகரின் செல்போனை பிடுங்கிச்சென்ற சல்மான் கான்\nகால்நடைகளை கொன்ற புலி ; விவசாயிகள் அச்சம்\n'கொரோனா' : கோவைக்கு வந்தவர்களுக்கு 'கண்டிஷன்'\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபுகழுக்காக உழைப்பதில்லை; மோடி பதிலடி\nவீடு பூந்து கற்பழிச்சிடுவாங்க; எம��பி பேச்சால் சர்ச்சை\nவிருது கொடுத்தவர்களை அடிக்கனும்: ஸ்டாலின் பேச்சு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் இல்லை\nகால்நடைகளை கொன்ற புலி ; விவசாயிகள் அச்சம்\nஆன்மீக கண்காட்சி: 10 ஆயிரம் மாணவர்கள் யோகா\nஒரு நாள் தலைமை ஆசிரியையான மாணவி\nஏழாயிரம் மாணவர்களின் ஓவியம் : கின்னஸ் முயற்சி\nகாளப்பன்பட்டிக்கு உயிரூட்டிய பண்ணை குட்டைகள் | Farm ponds | Madurai | Dinamalar |\nமுல்லைப் பெரியாறு அணை : மூவர் குழு ஆய்வு\n'கொரோனா' : கோவைக்கு வந்தவர்களுக்கு 'கண்டிஷன்'\nசமையலர் 'மட்டை' : மாணவர்களே சமைத்த அவலம்\nடியர் பேஸ்கட்பால் RIP கோபி பிரய்ன்ட்\nஎர்ணாவூரில் 1008 பால்குட ஊர்வலம்\n100% மின்மயமாக்கப்படும் இந்திய ரயில்கள்\nஇந்தியாவில் பரவும் கொரோனா வைரஸ் .. தமிழகம் நடவடிக்கை\n2,000 மாணவிகள் பங்கேற்ற பரதநாட்டியம்\nதேநீர் விருந்து; பாதியில் வெளியேறிய முதல்வர்\nகாயல்பட்டிணத்தில் கொலையாளி தெளபீக்கிடம் விசாரணை\nபிரசன்ன விக்னேஸ்வரா ஹால் பாலக்காட்டில் திறப்பு விழா\nமாணவர்களின் முடி திருத்தும் பள்ளி ஆசிரியர்\nரோகித் மீது பெண் ஆசிட் வீச்சு\nபாக்.கில் இந்து பெண் கடத்தல்: இந்தியா கண்டிப்பு\nரசிகரின் செல்போனை பிடுங்கிச்சென்ற சல்மான் கான்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டிய மாப்பிள்ளை\nசீனாவின் BIO WAR கோரோனா வைரஸ்\nகடவுளை நம்பாதவனே காட்டுமிராண்டி - விளாசும் வேலூர் இப்ராஹிம்\nவிரதம் இருந்து வீரம் காட்டும் வீரர்கள்\nஸ்ரீராமகிருஷ்ண விஜயம் நூற்றாண்டுவிழா: விட்டல்தாஸ் மஹராஜ் வழங்கும் நாமசங்கீர்த்தனம்\nமதுரை அவனியாபுரம் - ஜல்லிக்கட்டு காலை 8 மணி\nமஹா பெரியவாளும் பெருமாளும் சொற்பொழிவு; இந்திரா செளந்தரராஜன்\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nமகசூல் அள்ளித்தரும் அடர் நடவு\nநோய் தீர்க்கும் மருந்தாகும் மாநில மலர்\nவாழை மரங்களை சேதப்படுத்திய யானை கூட்டம்\nபுதுச்சேரியில் காலிபிளவர்; விவசாயி சாதனை\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nகூடைப்பந்து: சர்வஜனா - கே.கே.நாயுடு வெற்றி\nதென்மாநில கால்பந்து: கேரளா அணி ஆதிக்கம்\nடி-20 கிரிக்கெட்: பைனலில் ரத்தினம் அணி\nசென்னையில் மாநில அளவு தடகள போட்டிகள்\nபள���ளிகள் கிரிக்கெட்: இந்தியன் பப்ளிக் வெற்றி\nடி-20 கிரிக்கெட்: அரையிறுதியில் ரத்தினம்\nசென்னையில் தேசிய சிலம்பப் போட்டிகள்\nசென்னை ஓபன் செஸ்: ரஷ்ய வீரர் சாம்பியன்\nஇந்தியா 2-வது வெற்றி: ராகுல், ஸ்ரேயாஸ் விளாசல்\nதிருவள்ளூர் வீரராகவர் கோயில் தேர் திருவிழா\n300 கிலோ புஷ்ப யாகம்\nபூர்வாங்க பூஜையுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழா\nமீனாட்சி அம்மன் கோயிலில் தெப்பத்திருவிழா கொடியேற்றம்\nஞானச்செருக்கு இசை வெளியீட்டு விழா\nவிஜய்சேதுபதி எனக்கு சொன்ன அறிவுரை\nஇத வாங்காம வீட்டுக்கு வரக்கூடாது: ரன்வீருக்கு தீபிகா கட்டளை\nராஜாக்கு செக் பட இயக்குனர் சாய் ராஜ்குமார் சிறப்பு பேட்டி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/27/%E0%AE%92%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-3121786.html", "date_download": "2020-01-28T17:14:10Z", "digest": "sha1:2V35EQHJVZFS5KWZY6YUNBEYKRSDKFJT", "length": 10238, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஒசூர் தொகுதி இடைத் தேர்தல்: அ.ம.மு.க. வேட்பாளர் மனு தாக்கல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nஒசூர் தொகுதி இடைத் தேர்தல்: அ.ம.மு.க. வேட்பாளர் மனு தாக்கல்\nBy DIN | Published on : 27th March 2019 08:47 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஒசூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட அ.ம.மு.க. மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனர்.\nஒசூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட கடைசி நாளான செவ்வாய்க்கிழமை அ.ம.மு.க. வேட்பாளர் வா.புகழேந்தி, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஜெயபால், தி.மு.க. மாற்று வேட்பாளர் சுகுமாரன், சுயேச்சை வேட்பாளர்களாக ரத்தினம்மா சின்னையா, ஜான்பாஷா, ஷேக் முனவர், ரத்தினம்மா நாகப்பா, அமானுல்லா ஆகியோர் ஒசூர் தொ��ுதி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் விமல்ராஜிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.\nஇந்த நிலையில், அ.தி.மு.க. வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டி செவ்வாய்க்கிழமை 2-ஆவது முறையாக மனு தாக்கல் செய்தார். திங்கள்கிழமை அவர் மனு தாக்கல் செய்தபோது, அவருடன் 9 பேர் கலந்து கொண்டதாகவும், இது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் என்றும் தி.மு.க.வினர் புகார் எழுப்பியதைத் தொடர்ந்து, அவர் செவ்வாய்க்கிழமை 2-ஆவது முறையாக வேட்புமனு தாக்கல் செய்தார் என்று கூறப்படுகிறது. இதேபோல், ஒசூர் நகர்மன்ற முன்னாள் (பொறுப்பு) தலைவர் என்.எஸ்.மாதேஸ்வரன் 2-ஆவது முறையாக சுயேச்சை வேட்பாளராக மனு தாக்கல் செய்தார்.\nஅ.ம.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வா.புகழேந்தி மனு தாக்கல் செய்வதற்காக முன்பே வந்துவிட்ட நிலையில், சின்னம் தொடர்பான தகவல் மற்றும் கட்சித் தலைமையின் அறிவுறுத்தலுக்காக அவர், சார் -ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கட்சியினருடன் நீண்டநேரம் காத்திருந்தார். பின்னர் வேட்புமனு தாக்கல் முடிவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக அவர் தனது வேட்பு மனுவை, நகரச் செயலாளர் ஜெயச்சந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் விமல்ராஜியிடம் தாக்கல் செய்தார். அவரது மாற்று வேட்பாளர்களாக மாதேவா, ரவிச்சந்திரன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் வா. புகழேந்தி செய்தியாளர்களிடம் கூறியது:\nஒசூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க., தி.மு.க., இடையே தான் உண்மையான போட்டி. இதில் அ.ம.மு.க. வேட்பாளராகிய நான் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2019/mar/28/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3122390.html", "date_download": "2020-01-28T17:04:07Z", "digest": "sha1:CTA4QIA2OIZIKT5N4SYV6OBBLCS36QCP", "length": 6437, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆண்டிபட்டி அதிமுக வேட்பாளர் கிராமங்களில் வாக்கு சேகரிப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nஆண்டிபட்டி அதிமுக வேட்பாளர் கிராமங்களில் வாக்கு சேகரிப்பு\nBy DIN | Published on : 28th March 2019 08:27 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆண்டிபட்டி சட்டப் பேரவை இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆ.லோகிராஜன் புதன்கிழமை கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\nஇவர் புதன்கிழமை மாலை திம்மரசநாயக்கனூர் கிராமத்தில் தனது பிரசாரத்தை தொடங்கினார். பின்னர் டி.பொம்மிநாயக்கன்பட்டி, மல்லையாபுரம் ஆகிய கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டார். இதில் வேட்பாளருடன் ஒன்றிய துணைச் செயலர் அமரேசன், பா.ஜ.க மாவட்ட பொதுச் செயலர் வழக்குரைஞர் குமார் உள்பட அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-01-28T16:37:32Z", "digest": "sha1:CXZTVLVAN2FJAJGBJID7OCAIXIHXSOXH", "length": 10880, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "பட்டினி", "raw_content": "\nசீனப்பெருஞ்சுவர் இன்றளவும் வரலாற்றின் சாதனையாக நின்றுகொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட அதனுடன் ஒப்பி���த்தக்க ஒன்று பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்திருக்கிறது. மகாராஷ்டிராவில் பர்ஹான்பூரில் இருந்து தொடங்கி மத்தியப்பிரதேசம் வழியாக உத்தரப்பிரதேசம் வழியாக ஹரியானா வழியாக பஞ்சாப் வழியாக பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணம் வழியாகக் கிட்டத்தட்ட காஷ்மீரின் எல்லை வரை சென்று முடியும் ஒரு மாபெரும் வேலி. இது உயிர்வேலி. முள்மரங்கள் வளர்த்து அவற்றை இணைத்துக்கட்டி எவரும் கடந்து போகமுடியாதபடி அமைக்கப்பட்டது. கிட்டத்தட்ட 12 அடி உயரம் உடையது இது. …\nTags: உப்புசத்தியாக்கிரகம், உப்புவரி, உயிர்வேலி, காந்தி, சீனப்பெருஞ்சுவர், சுங்கவேலி, பஞ்சம், பட்டினி, ராய் மாக்ஸ்ஹாம்\n உங்கள் ‘சங்குக்குள் கடல்’ உரையை படித்து எழுதுகிறேன். பஞ்சங்களைப் பற்றி உங்கள் கருத்துக்களை ஏற்கனவே நான் படித்து இருந்தாலும், இன்று ஒரு புதிய திறப்பு எனக்கு. சென்னையை பொறுத்தவரை பஞ்சத்தை போக்கும் விஷயத்தில் ஆங்கிலேயர்கள் மக்களுக்காக எவ்வளவோ பாடு பட்டார்கள் என்று எண்ணிக்கொண்டுதான் இருந்திருக்கிறேன். பஞ்சத்தைப் பற்றி இந்த இரண்டு ஆண்டு காலம் நீங்கள் எழுதியுள்ள சிலவற்றை படித்த பிறகும் கூட பக்கிங்க்ஹாம் பற்றியும் என் நம்பிக்கை அதுவாகவே இருந்து கொண்டு இருக்கிறது. …\nTags: 'சங்குக்குள் கடல்', சுதந்திரம், திருப்பூர், நவீன நிர்வாகம், பஞ்சம், பட்டினி, பிரிட்டிஷ், பிரிட்டிஷ் ஆட்சி\nஉலகச் சிறுகதைகளில் என்னைக் கவர்ந்த கதை – ராஜகோபாலன்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-11\nவிஷ்ணுபுரம் விருது விழா தங்குமிடம்\nவிஷ்ணுபுரம் விருது விழா, ஒருங்கிணைதலின் கொண்டாட்டம்\nதன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 59\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 58\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சு���்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/protest31.html", "date_download": "2020-01-28T16:36:05Z", "digest": "sha1:G725J3GLIIOJHNCFMERWJ5Q3HXYYHYVI", "length": 8491, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "சுகாதார அமைச்சின் விசமச் செயலை எதிர்த்து மக்கள் போராட்டம் - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / சுகாதார அமைச்சின் விசமச் செயலை எதிர்த்து மக்கள் போராட்டம்\nசுகாதார அமைச்சின் விசமச் செயலை எதிர்த்து மக்கள் போராட்டம்\nயாழவன் October 30, 2019 யாழ்ப்பாணம்\nவடக்கு மாகாண சுகாதார அமைச்சிடம் இருந்து எம்மை காப்பாற்றுங்கள் எனக் கோரி பண்ணைப் பகுதி மக்கள் சுகாதார அமைச்சின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்தப் போராட்டம் நேற்று (29) மாலை இடம்பெற்றது.\nயாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் அமைந்துள்ள வடமாகாண சுகாதார அமைச்சின் அலுவலக வளாகத்தில் (சுகாதாரக் கிராமம்) காலவதியான மருந்து பொருட்களை பிளாஸ்ரிக் போத்தல்களுடன் குழி தோண்டி அதனுள் போட்டு நேற்று முன் தினம் இரவு தீ மூட்டியுள்ளனர்.\nஅதனால் பிளாஸ்ரிக் போத்தல்கள் எரிந்தும் , மருந்துகள் எரிந்தும் ��ற்பட்ட புகை மூட்டத்தால் நாற்றம் வீசியதுடன் அயலவர்களுக்கு ஒவ்வாமையும் ஏற்பட்டு மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டனர்.\nஇந்த நிலையிலேயே சுகாதார அமைச்சின் அதிகாரிகளின் செயலைக் கண்டித்தும் தாம் உயிர் வாழ்வதற்கான பாதுகாப்பை வழங்குமாறு கோரியும் பண்ணைக் கிராம மக்கள், மாகாண சுகாதார அமைச்சின் நுழைவாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஈரான் தாக்குதலில் 34 படையினருக்கு மூளை பாதிப்பு;அதிர்ச்சியில் அமெரிக்க\nஈரான் படைகள் தங்கள் தளபதியை கடந்த ஜனவரி 8 வான்வழித் தாக்குதல் அமெரிக்க டிரோன் மூலம் படுகொலை செய்ததற்கு பதிலடியாக இராக்கில் உள்ள அமெரிக்...\nஅமெரிக்கப் படைகளே வெளியேறு: லட்சக்கணக்கில் திரண்ட ஈராக்கியர்கள்\nஅமெரிக்க துருப்புக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கோரி ஈராக் தாழ்;இநகர் பாக்தாத்தில் வெள்ளிக்கிழமை லட்சக்கணக்கில் மக்கள் திரண்டு ...\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஇந்தியாவில் சேவல் சண்டைப் போட்டியின் போது உரிமையாளரையே கொன்றது அவரது சேவல் கோழி. இச்சம்பவம் கடந்த 15ஆம் திகதி இந்தியாவில் பிரகதவரம் என்ற...\nபிரெக்சிட் வெளியேறும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் - பொறிஸ்\nடவுனிங் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில பிரெக்சிட் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் பத்திரத்தில் கையெழுத்திட்டார் பிரித்தானியப் பிர...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா தென்னிலங்கை மாவீரர் பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மத்தியகிழக்கு பின்லாந்து மண்ணும் மக்களும் ஆசியா ஸ்கொட்லாந்து ஆபிரிக்கா ஐரோப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-01-28T15:50:01Z", "digest": "sha1:EE3YAKX6P6VXXSGSO36QHYQI6U6RCDUR", "length": 3782, "nlines": 61, "source_domain": "canadauthayan.ca", "title": "தொடர்பு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nகூடைப்பந்து சாம்பியன் கோப் பிரயன்ட் விபத்தில் பலி\nயாழ்ப்பாணத்தில் சைவ - புத்த ஒற்றுமைக்கான இரு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன\nஅஹோபிலம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கருடா சேவா \nரஜினிக்கு எதிரான எல்லா மனுக்களும் தள்ளுபடி\nகுன்னூரை சேர்ந்த மாணவி கனடாவில் அடையாளம் தெரியாத நபரால் தாக்குதல்\n* குழந்தை பெற்றெடுத்த ஆண் இலங்கையில் அதிர்ச்சி * சீனாவில் கொரோனா வைரஸ்: பலி 100ஐ தாண்டியது * கொரோனா வைரஸ் இலங்கையை தாக்கியது - சீனப் பயணிகளுக்கு உடனடி விசா முறை ரத்து * கொரோனா வைரஸ்: சீனாவிலிருந்து இலங்கையர்களை அழைத்துவர ஏற்பாடு\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkinfo.com/tag/mmk-condoles/page/4/", "date_download": "2020-01-28T15:55:50Z", "digest": "sha1:64UDCBIMFZFTYHYILD4L6OQURR6PFAR7", "length": 8688, "nlines": 75, "source_domain": "mmkinfo.com", "title": "MMK CONDOLES « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nஎழுத்தாளர் அசோக மித்திரன் மரணம் மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\n960 Viewsஎழுத்தாளர் அசோக மித்திரன் மரணம் மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழின் ஆழமான எழுத்தாளரும், சாகித்ய அகாதமி விருதாளருமான அசோக மித்திரனின் மறைவுக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். எழுத்தையே முழுநேரப் பணியாகக் கொண்டு இயங்கிய அசோக மித்திரனின் எழுத்துக்கள் தமிழ் இலக்கிய உலகின் தனிப்பெரும் சொத்துக்கள். நடுத்தர மக்களின் […]\nமுஸ்லிம் லீக் தலைவர் இ.அஹ்மது மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\n1036 Viewsமுஸ்லிம் லீக் தலைவர் இ.அஹ்மது மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் இரங்கல் அறிக��கை: இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இ. அஹ்மது அவர்கள் இன்று அதிகாலை மரணம் அடைந்த செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். ஐந்து முறை கேரள சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட […]\nதிரு. சோ மரணம்: தமிழ் பத்திரிகை உலகிற்கு பெரும் இழப்பு\n1077 Viewsதிரு. சோ மரணம்: தமிழ் பத்திரிகை உலகிற்கு பெரும் இழப்பு பிறர் கருத்துகளுக்கும் மதிப்பு வழங்கிய பத்திரிகை ஆசிரியர் பிறர் கருத்துகளுக்கும் மதிப்பு வழங்கிய பத்திரிகை ஆசிரியர் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: துக்ளக் ஆசிரியர் திரு.சோ அவர்கள் இன்று காலை மரணமடைந்தது அறிந்து வருந்தினேன். திரு.சோ அவர்களது சிந்தனைகளில் நமக்கு பல கருத்து வேறுபாடுகள் இருந்த போதினும் அவர் ஒரு மனிதநேயராக இருந்தார். பொது வாழ்வில் தூய்மையான நடத்தை […]\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்\n372 Viewsகாங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கைது மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\n631 Viewsகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர். August 24, 2019\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம் August 24, 2019\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-11-28-07-12-55/", "date_download": "2020-01-28T15:58:55Z", "digest": "sha1:3F3MBYQGC4JKXACGK2ABZBCYWATHE3US", "length": 7535, "nlines": 91, "source_domain": "tamilthamarai.com", "title": "மகாராஷ்ட்ராவில் சிவசேனாவுடன் இணைந்து கூட்டணி அரசு |", "raw_content": "\nஅமைதியும், ஒருமைப் பாடுமே எந்த ஒரு பிரச்சனைக்குமான தீா்வு\nபாஜக நிர்வாகி பயங்கரவாதிகளால் வெட்டி படுகொலை\nபவன் விரும்பினால் கட்சியில் இருந்து விலகி கொள்ளலாம்\nமகாராஷ்ட்ராவில் சிவசேனாவுடன் இணைந்து கூட்டணி அரசு\nமகாராஷ்ட்ராவில் சிவசேனாவுடன் இணைந்து கூட்டணி அரசு அமைப்பது என்று முடிவு செய்திருப்பதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை இன்று தொடங்கும் என்றும் அம்மாநில முதலவர் தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்துள்ளார்.\nமகராஷ்ட்ராவில் பாஜக – சிவசேனா கூட்டணி ஆட்சி அமையவேண்டும் என்பது இவ்விரு கட்சிகளின் விருப்பம் மட்டுமல்ல என்று கூறிய பட்னவிஸ், மாநிலமக்களும் இதையே விரும்புவதாக தெரிவித்தார்.\nபாஜக கூட்டணியில் கடந்த 25 ஆண்டுகளாக சிவசேனா இருப்பதையும், மத்திய அரசில் அக்கட்சி அங்கம் வகிப்பதையும் பட்னவிஸ் சுட்டிக் காட்டினார். தனது அரசில் சிவசேனா விரைவில்சேரும் என்றும் முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nசிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதில் எந்தசிக்கலும் இல்லை\nசிவசேனாவுடன் பேச்சு வார்த்தை நடத்த பாஜக தயாராக உள்ளது\nபட்னவிஸ் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா\nபாஜக-சிவசேனா தொகுதி பங்கீடு சுபம்\nஉறுதியானது மகாராஷ்ட்ர பாஜக, சிவசேனா கூட்டணி\nபாஜக கூட்டணியில் நீடிப்பது அவசியம்- சிவசேனா\nபட்னவிஸ் முதல்வர் பதவியில் இருந்து ரா� ...\nபெரியார் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்� ...\nதந்தை பெரியார் குறித்த விமர்சனத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் உரிய விலை கொடுத்தாக வேண்டும் என்கிறார் கி.வீரமணி, பெரியார் குறித்து பேசும்பொழுது கொஞ்சம் யோசித்து பேச ...\nஅமைதியும், ஒருமைப் பாடுமே எந்த ஒரு பிரச ...\nபாஜக நிர்வாகி பயங்கரவாதிகளால் வெட்டி � ...\nபவன் விரும்பினால் கட்சியில் இருந்து வ� ...\nஜனநாயக கொள்கைகளுக்கு நாம் எப்போதும் உ� ...\nராகுல், கெஜ்ரிவால் அறிக்கைகள் இம்ரானு� ...\nஉங்களுடன் பேசும் போது, எனக்கும் உத்வேக� ...\nதொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)\nStem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு ...\nசாதனா என்றால் அப்பியாசா\" அல்லது 'நீடித்த பயிற்சி\" என்று பொருள். ...\nஇயற்கையான வாழ்வு சில நியதிகள்\nபசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-28T16:49:29Z", "digest": "sha1:HEQCW3SQ3QTF3LAMJYJFVXKINMRH3UTX", "length": 4385, "nlines": 85, "source_domain": "www.thamilan.lk", "title": "ஊரடங்கு சட்டம் இன்றும் ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஇன்று இரவு பத்து மணி முதல் நாளை காலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்குமென அரசு அறிவித்துள்ளது.\nபொரளையில் பெரும் சத்தத்துடன் வெடித்த மின்மாற்றி \nபொரளையில் பெரும் சத்தத்துடன் வெடித்த மின்மாற்றி \nஐந்தாம் தரத்துக்கான புலமைப்பரிசில் பரீட்சை கட்டாயமில்லை. அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியானது - கல்வியமைச்சர் அகில விராஜ்\n36 வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலிய வீராங்கனை சாதனை\nபிரேசில் சீரற்ற வானிலைக்கு 58 பேர் பலி; 101 நகரங்களில் அவசர நிலைமை பிரகடனம்\nநியுசிலாந்தில் இந்த வருடம் செப்டெம்பரில் தேர்தல்\nஇலங்கையிலுள்ள அனைத்து சீனத் தொழிலாளர்களுக்கும் விசேட மருத்துவ பரிசோதனை \nகொரோனா வைரஸ் – விசேட தொலைபேசி இலக்கங்களை அறிவித்தது அரசு \nசீனாவிலிருந்து வரும் மாணவர்களுக்கு தியத்தலாவையில் விசேட நிலையம் \nபறிக்கப்படும் வாழ்வாதாரத்தினை மீட்டுத் தருமாறு கடற்றொழிலாளர்கள் அமைச்சர் டக்ளஸிடம் வேண்டுகோள் \nமிதக்கும் சூரிய சக்தி மின் திட்டம் – கிளிநொச்சியில் ஆரம்பம் \nபுதிதாக உருவாகிறது மீன் உணவு உற்பத்திப் பிரிவு – அமைச்சர் டக்ளஸ் ஆரம்பித்து வைக்கின்றார்.\nகோட்டாவின் கருத்தை நிராகரித்த காணாமற் போனோரின் உறவுகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/08/11/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/17598/%E0%AE%90%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-28T17:27:11Z", "digest": "sha1:GIIIVQFJ3NTX3PMM6XH7MWMH37V7VGBY", "length": 10030, "nlines": 161, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஐ.தே.க. சிறிகோத்த துப்பாக்கிச்சூடு; பொலிசார் விளக்கமறியல் | தினகரன்", "raw_content": "\nHome ஐ.தே.க. சிறிகோத்த துப்பாக்கிச்சூடு; பொலிசார் விளக்கமறியல்\nஐ.தே.க. சிறிகோத்த துப்பாக்கிச்சூடு; பொலிசார் விளக்கமறியல்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகோத்தவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பொலிசார் ஒருவருக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.\nமதுகம, மீகஹதென்ன பகுதியைச் சேர்ந்த குறித்த பொலிசார், சட்டஒழுங்கு அமைச்சரான சாகல ரத்நாயக்கவின், செயலாளரது பாதுகாவலராக பணியாற்றி வந்துள்ளார்.\nமே தினமான நேற்று (01) சிறிகோத்தவில் கடமையில் ஈடுபட்ட��ருந்த குறித்த பொலிசார், கடமை நிமித்தம் அவருக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியிலிருந்து வெடித்த குண்டு சிறிகோத்தாவில் நிர்மாணிக்கப்பட்ட ஐ.தே.க. வின் கட்சிச் சின்னமான யானை உருவ சிலையை சேதப்படுத்தியுள்ளது.\nஇதனை அடுத்து 40 வயதான குறித்த பொலிஸ் அலுவலர் கைது செய்யப்பட்டு, இன்று (02) கங்கொடவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை எதிர்வரும் மே 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.\nகுறித்த நபர் வேண்டுமென்றே குறித்த விடயத்தை மேற்கொண்டாரா அல்லது தவறுதலாக துப்பாக்கி வெடித்ததா என்பது தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதேவேளை, குறித்த நபரை நீதிமன்ற அனுமதியுடன் மனநல மருத்துவர் ஒருவரிடம் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.\nமிரிஹான பொலிசார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 28.01.2020\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nமஹரகம, பொரலஸ்கமுவ பகுதிகளில் நீர் வெட்டு\nமஹரகம மற்றும் பொரலஸ்கமுவ நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மறுதினம் (30...\nமுன்கூட்டிய வீசாவின்றி சீனர்கள் இலங்கை வரத் தடை\nசீனாவின் 53 நகரங்களிலிருந்து இலங்கைக்கு வருகை தர விரும்புவோர், முன்கூட்டிய...\n11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் வழக்கு: அரசியல் தலையீட்டுக்கு சுமந்திரன் கண்டனம்\n11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் இருந்து...\nநிலுவையிலுள்ள வழக்கு தொடர்பில் உத்தரவிட அதிகாரம் இல்லை\nநீதிமன்றில் நிலுவையிலுள்ள வழக்கு தொடர்பில் தமக்கு உத்தரவிட சட்ட ரீதியான...\nசுதந்திர தினத்தன்று மதுபானசாலைகளுக்கு பூட்டு\nதேசிய சுதந்திர தினமான பெப்ரவரி 04ஆம் திகதி நாட்டின் அனைத்து...\nவெளிநாட்டில் பணிபுரிவோரின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் விண்ணப்பங்கள்\nஇலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுசெய்யப்பட்ட வெளிநாட்டில்...\nயாழ். தொண்டமனாறில் சிறுவனின் சடலம் மீட்பு\nயாழ். தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயக் கேணியில் மூழ்கிய நிலையில்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/2685-2014-10-02-08-03-35", "date_download": "2020-01-28T17:41:28Z", "digest": "sha1:PUT7M4S7MF5LRRGIBKAL4UALDEHQIRXI", "length": 38426, "nlines": 393, "source_domain": "www.topelearn.com", "title": "ஜெயலலிதாவிற்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டம் நடாத்திய‌ இலங்கை அகதிகள்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஜெயலலிதாவிற்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டம் நடாத்திய‌ இலங்கை அகதிகள்\nஜெயலலிதாவிற்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை எதிர்த்து திருச்சியில் இலங்கை தமிழ் அகதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nதிருச்சி சிறப்பு அகதி முகாமில் வசித்து வரும் 30 இலங்கை தமிழர்கள் நேற்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 5.30 வரை இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரியவருகிறது.\nஇதேவேளை தமது கட்சி தலைவிக்கு விடுதலை வேண்டி அ.தி.மு.க உறுப்பினர்கள் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகளையும் நடத்தியுள்ளனர்.\n19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியை வென்றது நியூசிலாந்து\n19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் நி\nஇலங்கை - அவுஸ்திரேலியாவுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா வீராங்கனை உலக சாதனை\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் தொடர்; இலங்கை வீரர்கள் தயார்\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் போட்டிகளுக்காக இலங்கை\nகிரிக்கெட் தொடரிலிருந்து விலகிய இலங்கை வீரர்கள்\nபாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து இலங\nஇலங்கை கிரிக்கெட் அணி ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு தகுதி\n19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அர\nஇலங்கை விளையாட்டு வீரர்களுக்கு சங்கக்காரவின் ஆலோசனை\nசர்வதேச கிரக்கெட் விளையாட்டின் ஊழல் சம்பவங்களில் 4\nமெத்திவ்ஸின் சதத்துடன் 264 ஓட்டங்களைப் பெற்றது இலங்கை அணி\nஇன்று இடம்பெறுகின்ற இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்\nஇலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் லீட்ஸ் மைதானத்தில் இன்\nமேற்கிந்திய தீவுகளை 23 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் மேற்கிந\nஇங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்திற்கு எதிர\nஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி\nஇலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையே நேற்று\nஇலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான இர\nஉலகக்கிண்ணத்தில் பங்கேற்கும் இலங்கை அணிக்கான உத்தியோகப்பூர்வ சீருடை\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அ\nஇலங்கை – பாகிஸ்தான் இடையேயான இளையோர் கிரிக்கெட் தொடரை பிற்போட தீர்மானம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில்கொண்டு 19 வ\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநர் அவிஷ்க குணவர்தன பதவி நீக்கம்\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநரான அவி\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள\nதிமுத் கருணாரத்ன இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக தெரிவு\nஇலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக திமுத் க\nஇலங்கை டெஸ்ட் தலைவர் திமுத் கருணாரத்ன பிணையில் விடுதலை\nவாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை டெஸ\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் கைது\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணார\nஇலங்கை தென்னாபிரிக்க மூன்றாவது ரி20 இல் தென்னாபிரிக்கா முதலில் துடுப்பாட்டம்\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது\nஇலங்கை - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 ஆரம்பம்\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது\nஇலங்கை 225 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஐ\nஇலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங் நாட்டுக்கு அழைப்பு\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 0\nஇலங்கை அணி இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் தோல்வி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் வெற்றியிலக்கு 252\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருந\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2\nஇலங்கை அணி 154 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2\nஇலங்கை கிரிக்கட்டின் புதிய தலைவராக சம்மி சில்வா தெரிவு\n2019/2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கட்டின் தலைவரா\nஇலங்கை கிரிக்கெட்டின் தேர்தல் இன்று\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் இன்னும் சற்றுநே\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜயவிற்கு பந்து வீச அனுமதி\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தன\n191 ஓட்டங்களுடன் இலங்கை அணி சுருண்டது\nஇலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்ற\nஇன்று இலங்கை - தென்ஆப்பிரிக்காவுக்கிடையில் முதலாவது டெஸ்ட் போட்டி\nதென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட்\nஇலங்கை கிரிக்கட் தேர்தலுக்கான 2 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்ப\nஇலங்கை கிரிக்கட் தேர்தல் பிற்போடப்பட்டது\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தல் பெப்ரவரி மாதம் 21ம் த\nஇலங்கை அணி வெற்றி பெற 365 ஓட்டங்கள் இலக்கு\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3\nஇலங்கை அணி வீரர்களுக்கு அபராதம்\nநியூஸிலாந்து Bay-Oval மைதானத்தில், நேற்று நடந்த நி\nஇலங்கை அணி 372 ஓட்டங்களை பெறுமா\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\n104 ஓட்டங்களுடன் இலங்கை அணி\nஇலங்கை நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ\nஇலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லஹிரு குமாரவிற்கு அபராதம்\nஇலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லஹிரு குமாரவி\nமூன்றாவது முறையாக சாம்பியனானது இலங்கை\nஆசிய வளர்முக அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில\nஇலங்கை அணி 282 ஓட்டங்களை மட்டுமே பெற்றது\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல\nஇலங்கை அணிக்கு தலைவராக லசித் மாலிங்க\nஇலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் இடம\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக ஜொனதன் லெவிஸ் நியமனம்\nஇலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இங்கி\nஇலங்கை கிரிக்கட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக ஸ்டீவ் ரிக்ஸன்\nஅவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் முன்னாள் விக்கட் கா\nபொதுநலவாய கராத்தே சாம்பியன்ஷிப்: இலங்கை குழாம் நாடு திரும்பியது\nஒன்பதாவது பொதுநலவாய கராத்தே சாம்பியன்ஷிப்��ில் பங்க\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nஇங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள அடுத்த இரண்டு டெ\nஇலங்கை – இங்கிலாந்து இடையேயான பயிற்சிப் போட்டி இன்று ஆரம்பம்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண\nஇலங்கை அணிக்கு அபார வெற்றி\nஇங்கிலாந்திற்கு எதிரான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப் பொறுப்பாளர் பியல் நந்தன திஸாநாயக்க கைது\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப்பொறுப்பாளரான\nஇலங்கை அணியின் தலைமை பதவிக்கு திஸர பெரேரா\nஇங்கிலாந்துக்கு எதிரான ஒற்றை சர்வதேச இருபதுக்கு 20\nஇலங்கை தொடர் தோல்வி; வென்றது இங்கிலாந்து\nஇலங்கை அணிக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் த\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன நிதி மோசடி சம்பவம் சைபர் தாக்குதல் இல்லை\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெறவிருந்த பாரி\nஇலங்கை – பங்களாதேஷ் இளையோர் சமர் இன்று ஆரம்பம்\nஇலங்கை இளையோர் மற்றும் பங்களாதேஷ் இளையோர் அணிகளுக்\nஇளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இலங்கை வென்றுள்ள முதல் பதக்கம்\nஆர்ஜெண்டீனாவின் புவனர்ஸ் அயர்ஸ் (Buenos Aires) நகர\nஇலங்கை அணியை மீளக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்த வேண்டும்\nவெற்றியீட்டுவதை விடவும் இலங்கை அணியை மீண்டும் கட்ட\nஇலங்கை – இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட\n19 வயதிற்குட்பட்டோருக்கான இலங்கை அணி ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்ட\n19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் த\n40 ஆண்டுகளின் பின் இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ் இளைஞன்\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு 1982-ம் ஆண்டு டெஸ்ட் அந்\nஇளையோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல் வெற்றியை இலங்கை பதிவு செய்தது\n19 வயதிற்குட்பட்ட இளையோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்க\nமீண்டும் இலங்கை அணியின் தலைவராக சந்திமால்\nஇலங்கை அணியின் தலைவராக தினேஸ் சந்திமாலை நியமிக்க த\nஇலங்கை அணி விளையாடுவதை பார்க்கும்போது வெட்கமளிக்கிறது - ரொஷான் மஹாநாம\nஇலங்கை அணி விளையாடும் போட்��ிகளை பார்க்கும்போது, ஒன\nஇலங்கை அணி நான்காவது ஒருநாள் போட்டியில் வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ந\nஇலங்கை அணியின் தலைவராக சுரங்க லக்மால் நியமிப்பு\nதென் ஆபிரிக்க அணியுடன் அடுத்து நடைபெற உள்ள இரண்டு\n2 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை வீரர்கள் மூவர் கலந்து கொள்ள தடை\nதினேஷ் சந்திமால், சந்திக ஹதுருசிங்க மற்றும் அசங்க\n4 விக்கெட்டுக்களால் இலங்கை அணி வெற்றி\nமேற்கிந்திய தீவுகளுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டிய\nடிரம்பின் தடைக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nமுஸ்லிம் நடுகளை சேர்ந்தவர்கள் தமது நாட்டுக்குள்\nஇலங்கை அணித் தலைவர் சந்திமாலுக்கு போட்டித் தடை\nபந்தை சேதப்படுத்தியதில் குற்றவாளியாகக் காணப்பட்ட\n4ம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை 334/8\nவெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போ\nஇலங்கை கிரிக்கெட் வாரிய பதவி வேண்டாம் என மறுத்த முரளிதரன்\nஇலங்கை கிரிக்கெட் வாரியத்தினால் அளிக்கப்பட்ட ஆலோ\n03 ஆம் நாள் ஆட்ட நேர நிறைவில் இலங்கை 34/1\nஇலங்கை - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான\nஇரண்டாவது டெஸ்ட் போட்டி ‍- 253 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை அணி\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ\nஇலங்கை - தென்ஆப்பிரிக்கா தொடருக்கான அணியில் ஸ்டெயின் இடம்பிடித்தார்\nஇலங்கை தொடருக்கான தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியில்\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறுப்பினர்கள்\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறு\nஹஷான் திலகரத்ன இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராக நியமனம்\nஇலங்கை கிரிக்கட் அணியின் 19 வயதின் கீழ் உள்ள பிர\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் அதிகரிப்பு\n2018/19 ஆண்டுக்கான இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வ\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு 04 பேர் வேட்பு மனு தாக்கல்\nஇம்மாதம் 31 ஆம் திகதி நடைபெற உள்ள இலங்கை கிரிக்க\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தல் தொடர்பில் தீர்மானிக்க குழு நியமனம்\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தலை எதிர்வரும் 31ம் திக\nகிரேம் லேப்ரோய் இலங்கை கிரிக்கட் தெரிவுக்குழு தலைவராக நியமனம்\nஇலங்கை கிரிக்கட்டின் தெரிவுக்குழு தலைவராக கிரேம்\nT20 தரவரிசையில் இலங்கை பின்னடைவை சந்தித்துள்ளது (நாடுகளின் தரவரிசைகள் இணைப்���ு)\nசர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளுக்கான தரவரிசையில் 8\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன தற்காலிக இடைக்கால நிர்வாக குழு அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் பிற்போடப்பட்ட\nமுதன்­மு­றை­யாக பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழாவில் இலங்கை சாதித்­துள்­ளது\nஇலங்கை விளை­யாட்­டுத்­துறை வர­லாற்றில் முதன்­மு­\nஇலங்கை கிரிக்கட்டின் களத்தடுப்பு பயிற்சியாளர், நிக் பொதாஸ் பதவி விலகல்\nஇலங்கை கிரிக்கட்டின் களத்தடுப்பு பயிற்சியாளராக பணி\nமற்றுமொரு வெண்கலப் பதக்கம் வென்றது இலங்கை\nஅனுஷா கொடிதுவக்கு 21 வது பொதுநலவாய விளையாட்டு வி\nவௌ்ளிப் பதக்கத்தை வென்றது இலங்கை\nஅவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் 21 ஆவது பொதுநலவ\nபாகிஸ்தானை சுருட்டி வெற்றியீட்டியது இலங்கை மகளிர் அணி\nபாகிஸ்தான் மகளிர் அணியை 72 ஓட்­டங்­க­ளுக்கு கட்­\nமுதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற\nஇலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவராக சுரேஸ் சுப்ரமணியம் தெரிவு\n9 வருடங்களின் பின்னர் இன்று (23) நடைபெற்ற தேசிய ஒல\nஇருபதுக்கு 20 தொடரை இலங்கை அணி கைப்பற்றிக்கொண்டது\nஇலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான இரண்\nஇலங்கை அணி கிரிக்கெட் வீரர் ரங்கன ஹேரத் உலக சாதனை\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்\nஇரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்\nஇலங்கை அணியின் தலைவராக மீண்டும் அஞ்சலோ மெத்திவ்ஸ்\nஇலங்கை கிரிக்கட் அணியின் தலைவராக அஞ்சலோ மெத்திவ்ஸ்\nசெஸ் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் பெற்ற‌ இலங்கை யுவதி\nசர்வதேச செஸ் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிரு\nஇலங்கை அணி வீரர் நுவன் குலசேகர கைது\nஇலங்கை அணி வீரர் நுவன் குலசேகர கைதுசெய்யப்பட்டுள்ள\nதிகைப்பான தருணம் : காட்டு யானையை கட்டுப்படுத்தும் இலங்கை சிறுமி\nகாட்டு யானை ஒன்றை சிறுமி ஒருவர் கட்டுப்படுத்தும் க\nஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nஇங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிரான ஒ\nஇலங்கை அணியின் திறன் விருத்தி முகாமையாளராக இங்கிலாந்தின் சைமன் விலிஸ் நியமனம்\nஇலங்கை அணியின் திறன் விருத்தி முகாமையாளர் பதவிக்கு\n128 ஓட்டங்களால் இலங்கை வெற்றி, தொடரை கைப���பற்றி கிண்ணத்தை வென்ற இலங்கை\nதென் ஆப்ரிக்க அணிக்கெதிரான கடைசி ஒருநாள் போட்டியில\nஇலங்கை அணி 87 ஓட்டங்களால் வெற்றி\nதென்னாபிரிக்க அணிக்கெதிரான 2 ஆவது சர்வதேச ஒருநாள்\nமீண்டும் இலங்கை அணியின் தலைவராக சந்திமால்\nகைக்கடிகாரத்துடன் இணைந்த கையடக்கத் தொலைபேசி 1 minute ago\nசில புதிய வசதிகளுடனும் கூகுள் பிளஸ் சேவை தற்பொழுது அனைவருக்கும் 3 minutes ago\nExam Tension ஐக் குறைக்க 16 பயிற்சிகள் (மாணவர்கள் கட்டாயம் படியுங்கள்.) 3 minutes ago\nவிம்பிள்டன் அரையிறுதி: ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி\nஸ்ட்ராபெர்ரி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... வெள்ளை முடி பிரச்சினை நீங்கும்\nYoutube இல் வீடியோ பார்க்கும் போது பாடல் வரிகள் தோன்ற 6 minutes ago\nபுதிய மைல்கல்லை எட்டியது விக்கிபீடியா\nஅவசியம் தேவையான வசதி ஒன்றினை அறிமுகம் செய்தது பேஸ்புக்\nவாய்ப் புற்றுநோய் வராமல் தடுக்க என்ன செய்யலாம்\nஇதனை தினமும் ஒரு கையளவு சாப்பிடுங்க... தொப்பை நிச்சயம் குறையுமாம்\nஉலக கிண்ணம்: இந்தியா, அவுஸ்திரேலியா நாளை மோதல்\nபுதிய மைல்கல்லை எட்டியது விக்கிபீடியா\nஅவசியம் தேவையான வசதி ஒன்றினை அறிமுகம் செய்தது பேஸ்புக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/18-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-28T17:40:46Z", "digest": "sha1:63W37P4ETG3HGJ6UXCH7ODCOZWV2B7PR", "length": 5548, "nlines": 79, "source_domain": "dheivegam.com", "title": "18 சித்தர்கள் Archives - Dheivegam", "raw_content": "\nHome Tags 18 சித்தர்கள்\nபல அற்புத சக்திகளை தரும் 18 சித்தர்கள் மந்திரம்\nசித்தர்கள் என்பவர்கள் தமிழர்களின் நலனுக்காகவே இன்றளவும் வாழும் மகான்கள். இறைவனிடம் நேரடியாகி பேசும் சக்தி இவர்களிடம் உண்டு. சித்தர்கள் நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை என்று கூறும் அளவிற்கு சக்தி பெற்றவர்கள். சித்தர்களின்...\nஎந்த சித்தர் எத்தனை யுகம் வாழ்ந்தார் தெரியுமா \nதமிழர்கள் வரலாற்றை புரட்டிப்பார்த்தோமானால் அதில் சித்தர்களுக்கு பெரும் பங்கு உண்டு என்றே கூறலாம். இன்றைய அறிவியலாளர்களால் கண்டறிய முடியாத பலவற்றை அவர்கள் அன்றே கண்டறிந்துள்ளனர். கடவுள் நம்பிக்கையிலும் சரி ஞானத்திலும் சரி அறிவியலிலும்...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://doctor.ndtv.com/tamil/living-healthy/include-these-fiber-rich-foods-in-your-diet-for-quick-and-healthy-weight-loss-1939697", "date_download": "2020-01-28T17:37:34Z", "digest": "sha1:4IYCYTJA2YKI4TLB47EI522PFOIL2KB3", "length": 10746, "nlines": 120, "source_domain": "doctor.ndtv.com", "title": "Want To Lose Weight Quickly ? Include These 25 Fiber-Rich Foods In Your Diet For A Healthy Weight Loss | உடல் எடை குறைய இந்த 25 நார்சத்து உணவுகளை உண்டால் போதும்", "raw_content": "\nசெய்தி நீரிழிவு நோய் செக்ஸ் கர்ப்பம் ஆரோக்கியமான வாழ்வு புற்றுநோய் இதயம் கேலரி\nமுகப்பு » நலவாழ்வு » உடல் எடை குறைய இந்த 25 நார்சத்து உணவுகளை உண்டால் போதும்\nஉடல் எடை குறைய இந்த 25 நார்சத்து உணவுகளை உண்டால் போதும்\nநார்சத்து வயிற்றுப்போக்கு வராமல் தடுக்கும். செரிமனம் சக்தி மேம்ப்படுத்தும். இரத்ததில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும்\nநார்சத்து உடலுக்கு மிக முக்கியமானது. இது கரைய கூடியது, கரையாதது என இரண்டு வகையாக பிரிப்பார்கள். நார்சத்து வயிற்றுப்போக்கு வராமல் தடுக்கும். செரிமனம் சக்தி மேம்ப்படுத்தும். இரத்ததில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும். மார்ப்பக புற்றுநோய் வராமல் தடுக்கும். சர்க்கரை நோயை அண்டவிடாது.\nநார்சத்து இரண்டு வகைப்படும். கரைய கூடியது. கரையும் தன்மையற்றது. கரையக் கூடியது பீன்ஸ், விதைகள், நட்ஸ் போன்றவற்றில் கிடைக்கும். கரையும் தன்மையற்ற நார்சத்து தானியங்க்களில் கிடைக்கும் இது உடலில் நச்சு தன்மையை வெளியேற்ற உதவும்.\nஎடையைக் குறைக்க இரவு உணவைத் தவிர்ப்பவரா நீங்கள் உடனடியாக அந்த பழக்கத்தை நிறுத்துங்கள்..\nஇரவு உணவை அடிக்கடி தவிர்க்கிறீர்களா இது நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும், மேலும் உங்கள் எடை இழப்பு இலக்குகளில் கூட தலையிடக்கூடும். ஆரோக்கியமான இரவு உணவை உட்கொள்வது ஏன் முக்கியம் என்பதை அறிய இங்கே படியுங்கள்.\nஅடிக்கடி பயணம் செய்பவரா நீங்கள். உங்கள் ஆரோக்கியம் மற்றும் எடையை பராமரிக்க 8 டிப்ஸ் இதோ...\nஎடை இழப்பு உதவிக்குறிப்புகள் : அடிக்கடி பயணத்தின்போது பின்பற்ற வேண்டிய உணவு மற்றும் உடற்பயிற்சிகள் குறித்து பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் மற்றும் கெய்லா இட்சைன்ஸ் கூறும் உதவிக்குறிப்புகளைப் பற்றி இங்கு பார்க்கலாம்.\nநார்சத்து உணவு அதிகம் உண்பவர்களுக்கு வயிற்று போக்கு, மலச்சிக்கல் ஏற்படாது.\nநார்சத்து அற்ற உணவுகள் சாப்பிட்டால் பசி எடுத்து கொண்டே இருக்கும். எனவே சாப்பிட்டு கொண்டே இருப்பார்கள். இதனால் உடல் எடை கூடும். நார்சத்த��� அதிகம் சாப்பிட்டால் அவ்வளவாக பசிக்காது. உடல் எடை கட்டுக்குள்ளே இருக்கும்.\nநார்சத்து சாப்பிடாதவர்கள் அதிக சோர்வை உணர்வார்கள். இரத்ததில் சர்க்கரை அளவு சீராக இருக்காது..\nஅதிக நார்சத்து உள்ள 25 உணவுகள்-\nநல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஇந்த கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா ஆம் or இல்லை\nஇது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது\nமிகச்சரியான தகவல்கள் நிறைந்ததாக இருந்தது\nஇந்த விஷயம் குறித்து புரிந்து கொள்ள உதவியது\nஇதுகுறித்து எனக்குக் கேள்வி உள்ளது\nஇது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது\nஇது தெளிவாக (அ) முழுமையாக இல்லை\nஇதில் தகவல் பிழை உள்ளது\nஎனக்குத் தெரிந்தவை தவிர, இதில் புதிதாக எதுவுமில்லை\nஇதுகுறித்து எனக்குக் கேள்வி உள்ளது\nநீரிழிவு டயட் : வெண்டைக்காய் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துமா..\nஎடையைக் குறைக்க இரவு உணவைத் தவிர்ப்பவரா நீங்கள் உடனடியாக அந்த பழக்கத்தை நிறுத்துங்கள்..\nஅதிகமாக தூங்கினால் பக்கவாதம் வருமா.. ஆய்வு கூறும் அதிர்ச்சித் தகவல்..\n இதனால் உங்கள் உடல் எதிர்கொள்ளும் விளைவுகள் என்ன.\nகறிவேப்பிலையை இப்படி பயன்படுத்தினால் கூந்தல் வளர்ச்சியை தூண்டலாம்\nஇவற்றை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்\nநோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஆண்டிபையாடிக்ஸ்\nபதற்றத்தை குறைக்கும் நறுமண எண்ணெய்கள்\nகண்களை சுற்றியுள்ள வீக்கம் மறைய எளிய குறிப்புகள்\nகுளிர்காலத்தில் ஏற்படும் சரும வறட்சியை போக்கும் எளிய வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-july-06/38665-2019-10-02-15-47-00", "date_download": "2020-01-28T17:58:02Z", "digest": "sha1:4AQ3DDSFIBOXPMLDQUJE4BGVAJABO6IM", "length": 24806, "nlines": 245, "source_domain": "keetru.com", "title": "உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் மாநகர காவல் துறையின் முடிவும்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஜூலை 2006\nஇடஒதுக்கீடு ‘தகுதி - திறமை’யை ஒழித்து விடுமா\nமாணவர் ரோகித் வெமுலாவின் தற்கொலை : பல்கலைக்கழகமா\nஅய்.அய்.டி. ‘மர்ம தேச’த்தில் என்ன நடக்கிறது\nபல்கலைக்கழக மரணங்களும் வர்க்கப் போராட்டமும்\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\n‘இந்துத்துவா’ வழக்கின் தீர்ப்பு முற��போக்கானதா\nமத்தியப் பல்கலைக்கழகங்கள் தலித் மாணவர்களின் பலிபீடங்களா\nஜாதி இந்து ஏவல் துறை\nஆளுநரிடம் நாம் கேட்க வேண்டியது: உடனே எழுவர் விடுதலை அல்லது அவரது பதவி விலகல்\nதமிழகத்தை சுடுகாடாக்க துடிக்கும் முதலாளிகளின் எடுபிடி மோடி அரசு\nதேசிய கல்விக் கொள்கை வரைவுக்கு அன்றே விதை போட்ட ராஜாஜி\nபொதுத் தேர்வு எனும் பேராபத்து\nபோராடுவதற்கான உரிமைகளும், மறுக்கும் அரசுகளும்\nஈரான் - அமெரிக்க நாடுகள் போரில் ஈடுபட்டால் ஏற்படும் சாதக, பாதகங்கள்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூலை 2006\nவெளியிடப்பட்டது: 24 ஜூலை 2006\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பும் மாநகர காவல் துறையின் முடிவும்\nசாதி ஒழிப்பு தொடர்பாக - கடந்த ஜூலை 7 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அசோக்பென் மற்றும் மார்க்கண்டே கட்ஜீ ஆகியோரடங்கிய ‘அமர்வு’ அளித்துள்ள தீர்ப்பு, பாராட்டி வரவேற்கத்தக்கதாகும். உ.பி. லக்னோவைச் சேர்ந்த லதாசிங் என்ற பெண், டெல்லியைச் சார்ந்த பிரேமானந்த் குப்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் வெவ்வேறு சாதியைச் சார்ந்தவர்கள். பெண் வீட்டைச் சார்ந்தவர்களின் தூண்டுதலால், காவல் துறை மணமகன் வீட்டார் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து கைது செய்தது.\nஇதை எதிர்த்து, மணமகள் லதாசிங், உச்சநீதிமன்றத்தில் துணிவுடன் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், காவல்துறையின் நடவடிக்கைகளைக் கைவிட உத்தரவிட்டதோடு, “இந்த நடவடிக்கைகள் அதிர்ச்சியாக இருக்கிறது. வயதுக்கு வந்த ஆணும் பெண்ணும் விரும்பி திருமணம் செய்து கொள்வதை இந்துத் திருமணச் சட்டம் உட்பட எந்தச் சட்டமும் தடுக்கவில்லை. இதில், இந்த தம்பதிகளோ, மணமகன் வீட்டாரோ என்ன குற்றம் செய்தனர்” என்று கேட்டுள்ளது. நீதிபதி கட்ஜீ தனது தீர்ப்பில் - சாதி அமைப்பை கடுமையாக சாடியுள்ளார்.\n“சாதி அமைப்பு தேசத்துக்கு ஒரு ‘சாபக் கேடு’. எவ்வளவு விரைவில் இதை அழித்து ஒழிக்கிறோமோ, அவ்வளவு நல்லது. சவாலை சந்திக்க நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய நேரத்தில், சாதி சமூகத்தைப் பிளவுபடுத்துகிறது. எனவே சாதி மறுப்புத் திருமணங்களை தேசிய நலன் கருதி வரவேற்க வேண்டும்.\nஇது தான் சாதி அமைப்பை அழித்து ஒழிக்கும். ஆனாலும், சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறவர்கள் அச்சுறுத்தப்படுவதும், மிரட்��ப்படுவதும், அவர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படுவதுமான கவலை தரக்கூடிய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.\nஇத்தகைய நடவடிக்கைகள் அனைத்துமே சட்டவிரோதமானவை. கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவை. இது சுதந்திர, ஜனநாயக நாடு. வயதுக்கு வந்தவர்கள், விரும்புகிறவர்களை திருமணம் செய்ய உரிமை உண்டு. வெவ்வேறு சாதியாக இருக்கலாம் வெவ்வேறு மதமாக இருக்கலாம்; பெற்றோருக்கு உடன்பாடு இல்லை என்றால், தங்கள் உறவுகளைத் துண்டித்துக் கொள்ளலாம்; அதற்காக அச்சுறுத்தல், துன்புறுத்தல், வன்முறையை ஏவி விடுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது.\nஇந்த நடவடிக்கைகள் காட்டுமிராண்டித்தனமானவை; கொடூரமான நில பிரபுத்துவ சிந்தனை கொண்டவை. இவர்களை எவ்வளவு கடுமையாகத் தண்டித்தாலும் தகும்” என்று நீதிபதி மிகச் சிறப்பாக தமது தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளார். வரிக்கு வரி பொன்னெழுத்துக்களால், பொறிக்கப்பட வேண்டிய கருத்துகள்.\nபெரியாரும், அம்பேத்கரும் எந்த லட்சியத்துக்காகப் போராடி, எந்தக் கருத்தைப் பரப்பினார்களோ, அது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பாகப் பதிவாகியிருக்கிறது. எப்போதாவது அத்திப் பூத்தாற்போல், உச்சநீதிமன்றத்திலும் இத்தகைய அதிசயங்கள் நிகழவே செய்கின்றன.\nகல்வி உயர்கல்வி வளர்ச்சிப் பெருகும்போது, காதல் திருமணங்களும் தடைகளைத் தகர்த்து நிகழ்கின்றன. தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் கிடைக்கும் கல்வியின் பயன், சாதி ஒழிப்புக்கே பயன்படுகிறது என்பதற்கு, இந்த சாதி மறுப்பு காதல் திருமணங்கள் சான்றுகளாக இருக்கின்றன.\nதமிழ்நாட்டில் உள்ளூர் சாதி வெறி எதிர்ப்புக்கு, மிரட்டலுக்கு அஞ்சி, பல காதலர்கள், சென்னை மாநகரக் காவல்துறையிடம் பாதுகாப்பு தேடிவருவதைப் பார்க்கிறோம். உள்ளூர் காவல்துறையில் நீதி கிடைக்குமா என்ற அச்சத்திலும், ஏடுகளில் செய்தி வெளிவந்து விட்டால், தங்களைப் பிரித்து விட முடியாது என்ற நம்பிக்கையாலும் இவர்கள் சென்னை மாநகரக் காவல்துறையை நோக்கி வருகிறார்கள்.\nஇந்த நிலையில், சென்னை மாநகரக் காவல்துறை இயக்குனர் லத்திகா சரண் வெளியிட்டுள்ள ஒரு கருத்து ஏமாற்றமும், வேதனையும் தருவதாக இருப்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.\nஅச்சுறுத்தலிலிருந்து காப்பாற்றக் கோரி, ம���நகரக் காவல் துறைக்கு வரும் காதல் இணையர்களின் புகார்களை உள்ளூர் காவல் நிலையத்துக்கே திருப்பி அனுப்பப்படும் என்று லத்திகா சரண் கூறியுள்ளார். உள்ளூர் காவல்துறை இதில் நியாயமாக நடக்கும் என்று சொல்ல முடியாது. குறைந்த வயதுள்ளவர்கள் திருமணம் செய்ய முன் வந்தால் தடுக்க வேண்டியது தான்.\nஅதற்கான சான்றுகளை மாநகர காவல்துறை கேட்டுப் பெறலாம். உள்ளூர் காவல்துறையிடம் விசாரித்துக் கேட்டறியலாம். அதற்காக - பாதுகாப்பு தேடி வருகிறவர்களை மீண்டும் உள்ளூருக்கு திருப்பு அனுப்புவது, நியாயம் வழங்குவது ஆகாது. எனவே, சென்னை மாநகரக் காவல்துறை இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும்.\nஅய்.அய்.டி. தலித் மாணவனின் சாதனை\nதிலீப் மாஸ்கே என்ற தலித் மாணவர். கான்பூர் அய்.அய்.டி.யில் படித்து தேர்ச்சி பெற்றவர். மகாராஷ்டிரா மாவட்டம் ஜால்னா மாவட்டத்தில் ஒரு குக் கிராமத்தில், குடிசையில் மின்சார விளக்குகூட இல்லாத சூழலில் வளர்ந்தவர். அப்பா நிலமில்லாத கூலித் தொழிலாளி. அய்.அய்.டி.யை முடித்த அந்த மாணவன், தனது மாநிலத்தில நிலமற்ற ஏழை மக்களைப் பற்றிய கள ஆய்வுப் பணியில் இறங்கினார்.\nகிராமம் கிராமமாகப் போய் அரும்பாடுபட்டு, தகவல்களை சேகரித்து அறிக்கை ஒன்றை தயாரித்து, மாநில அரசிடம் அளித்தார். நிலச் சீர்த்திருத்தங்களுக்கு ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்களை முன் வைத்த அந்த ஆய்வை, மகாராஷ்டிரா அரசு ஏற்றுக் கொண்டு, செயல்படுத்த முடிவு எடுத்துள்ளது. இதனால் 18 லட்சம் நிலமற்ற தொழிலாளர்களுக்கு நிலம் கிடைக்கவிருக்கிறது.\nதலித் மாணவரின் இந்த அரியத் தொண்டினைப் பாராட்டி அமெரிக்காவின் சர்வதேச மனித உரிமை மற்றும் சுகாதாரத்துக்கான அமைப்பு, 2006 ஆம் ஆண்டுக்கான ‘ஜொனாத்தன் பான்’ என்ற சிறப்பு விருதை, அந்த 27 வயது மாணவருக்கு வழங்கியுள்ளது.\nவிருது பெறுவதற்கு கடந்த வாரம் வாஷிங்டன் புறப்பட்ட அந்த மாணவர், பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், “தகுதி என்று தனியாக எதுவும் குதிப்பது இல்லை; வாய்ப்புகளை வழங்குவது தான் முக்கியம். நான் இடஒதுக்கீட்டினால், பயன் பெற்றேன். எனது ஆற்றலை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தது” என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார். இந்த விருதைப் பெறுவதற்கு 38 நாடுகளின் பிரதிநிதிகளுக்கிடையே நடந்த போட்டியில் வெ���்றி பெற்று, இவர் தேர்வாகியுள்ளார்.\nஇந்தியாவைச் சார்ந்த ஒருவர், இந்த விருதை இப்போதுதான் முதல் முறையாகப் பெறுகிறார். ‘திலீப், சாதனைத் திலகமே ஒடுக்கப்பட்ட சமுதாயதை நீ தலை நிமிரச் செய்து விட்டாயப்பா’ என்று வாழ்த்தத் தோன்றுகிறது. பார்ப்பன ஊடகங்களால் இருட்டடிக்கப்பட்டுவிட்ட செய்தி இது\nதகவல் : புதுடெல்லியிலிருந்து உதித்ராவை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் ‘வாய்ஸ் ஆப் புத்தா’ மாதமிருமுறை ஏடு.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/194122", "date_download": "2020-01-28T15:51:44Z", "digest": "sha1:6TKILSEUDGPXPBYQPMSDG27X56A3NRK6", "length": 5652, "nlines": 103, "source_domain": "selliyal.com", "title": "416,416 candidates to sit for SPM examination beginning OCT 14 | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleஇவ்வார இறுதியில் ஜப்பானை தாக்கும் ஹாகிபிஸ் புயல்\nNext articleஜேபிஜே நெகிரி செம்பிலான்: 82 வாகனங்கள் பொது ஏலத்திற்கு விடப்படும்\nவிடுதலைப் புலிகள் விவகாரம் : பூமுகனுக்காக களம் இறங்கிய மஇகா வழக்கறிஞர்கள்\nசிங்கை அமைச்சர் சண்முகத்திற்கு எதிராக கோலாலம்பூர் வழக்கறிஞர்கள் வழக்கு தொடுக்கின்றனர்\nமசீச சீனப் புத்தாண்டு உபசரிப்பில் மஇகா தலைவர்கள்\nதந்தை பெரியார் சிலை அடித்து உடைக்கப்பட்டது\nஅமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி, உலகின் 2-வது பெரிய திறன்பேசி சந்தையாக உருவெடுத்தது இந்தியா\nஎதிர்பார்த்ததைவிட அதிக இலாபம் ஈட்டிய நெட்பிலிக்ஸ்\nசீனாவிலிருந்து வந்த 8 தமிழர்கள் 28 நாட்களுக்கு வெளியே போகத் தடை\nபேர் கிரில்சுடன் காட்டு வளம் குறித்த செய்திப் படத்தில் ரஜினிகாந்த்\nஉலக அளவில் விளையாட்டுத் துறை இரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய கோபே பிரியாண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chennai-hc-adjourns-judgement-seeks-action-against-governor-in-7-tamils-release-resolution-371553.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-01-28T17:36:30Z", "digest": "sha1:VSY5IBCV3T2ERFBFCUXSRKHFMHHW2JFA", "length": 18622, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "எழுவர் விடுதலை தொடர்பான பரிந்துரை.. ��டவடிக்கை எடுக்காத தமிழக ஆளுநர்.. தீர்ப்பு ஒத்திவைப்பு | Chennai HC adjourns judgement seeks action against Governor in 7 tamils release resolution - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nRajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nகொரோனா கோரத்தாண்டவம்.. ஒரே நாளில், சீனாவில் நோயாளிகள் எண்ணிக்கை 60% அதிகரிப்பு.. பலி எண்ணிக்கை 106\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அமெரிக்காவிலும் போராட்டம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nரஜினிகாந்த்துக்கு எதிராக 2014ல் தொடர்ந்த வழக்கு.. வாபஸ் பெற்ற வருமான வரித்துறை.. ஹைகோர்ட்டும் அனுமதி\nஉள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுக்கு வாய்ப்பு இல்லை.. வழக்கை முடித்து வைத்த ஹைகோர்ட்\nபரோலில் வரப் போறாரா சின்னம்மா.. சத்தமில்லாமல் வேலையை முடுக்கி விட்ட குடும்பத்தினர்\nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nMovies அதை அப்படிப் பண்ணனும்.. இதை இப்படிப் பண்ணனும்.. தெரியாதா.. கடுப்பான ஹீரோயின்\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nLifestyle உங்க ராசிப்படி உங்களோட சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎழுவர் விடுதலை தொடர்பான பரிந்துரை.. நடவடிக்கை எடுக்காத தமிழக ஆளுநர்.. தீர்ப்பு ஒத்திவைப்பு\nசென்னை: நளினி உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பான அமைச்சரவை பரிந்துரையின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத ஆளுநரை பதவிநீக்கம் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட கோரிய வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக சிறையில் உள்ள நளினி, முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார், சாந்தன், ரவிச்சந்திரன் ஆகிய ஏழுபேரையும் விடுதலை செய்ய 2018 செப்டம்பர் 9 தேதி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nஅமைச்சரவையின் பரிந்துரை அளித்த பிறகும் கடந்த 15 மாதங்களாக அதன் மீது எந்த முடிவும் எடுக்காமல், அரசியல் சாசன விதிகளை மீறி தமிழக ஆளுநர் செயல்பட்டுள்ளதால், அவரை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை குன்றத்தூரை சேர்ந்த, தந்தை பெரியார் திராவிட கழக காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.\nஅந்த மனுவில், பா.ஜ. உறுப்பினராகவும், ஆர்.எஸ்.எஸ் அனுதாபியாகவும் இருந்த ஆளுனர், ஆர்.எஸ்.எஸ், கொள்கைகள் எதிர்க்கும் தமிழக மக்கள் மீது வெறுப்பு உணர்வை வெளிப்படுத்தும் வகையில், 15 மாதங்களாக அமைச்சவையின் தீர்மானத்தின் மீது எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.\nஊரக உள்ளாட்சி தேர்தல்- வேட்புமனுத் தாக்கல் நிறைவு- கடைசிநாளில் போட்டி போட்டு மனுத்தாக்கல்\nஇந்த வழக்கு நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் ஹேமலதா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துரைசாமி, அமைச்சரவை பரிந்துரை மீது ஆளுநர், எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது, அரசியல் சாசன அதிகாரங்களுக்கு முரணானது என வாதிட்டார்.\nஅமைச்சரவை பரிந்துரை மீது முடிவெடுக்க எந்த கால நிர்ணயமும் செய்ய முடியாது என உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்ட ஆளுநரை பதவி நீக்கம் செய்யும்படி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு எப்படி உத்தரவிட முடியும் எனக் கேள்வி எழுப்பினர்.\nஇந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரஜினிகாந்த்துக்கு எதிராக 2014ல் தொடர்ந்த வழக்கு.. வாபஸ் பெற்ற வருமான வரித்துறை.. ஹைகோர்ட்டும் அனுமதி\nபரோலில் வரப் போறாரா சின்னம்மா.. சத்தமில்லாமல் வேலையை முடுக்கி விட்ட குடும்பத்தினர்\nஸ்டாலினுக்கு எதிராகஅவதூறு வழக்கு.. தமிழக அரசு அதிரடி.. விரைவில் விசாரணை\nஅயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. பிப்.1 இல் தீர்ப்பு வழங்குகிறது நீதிமன்றம்\nகுரு சனியால் உயிரை குடிக்கும் புதிய வைரஸ் மக்களை தாக்கும் - எச்சரித்த ஆற்காடு பஞ்சாங்கம்\nதமிழகத்தில் இத்தனை காடு இருக்க.. கர்நாடகா சென்றது ஏன் மேன் vs வைல்டால் மீண்டும் சர்ச்சையில் ரஜினி\nபட்டியலின மக்கள் அளித்த புகாரில் நடவடிக்கை இல்லை.. பட்டியலின ஆணையத்தை கலைக்க மனு\nமாவட்டச் செயலாளராக 27 ஆண்டுகால பயணம்... கோபாலபுரத்தில் கதறி அழுத கே.என்.நேரு\nமோட்டார் வாகன ஆய்வாளர் பணி.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட நேர்முகத் தேர்வு லிஸ்டை ரத்து செய்தது ஹைகோர்ட்\nஉமர் அப்துல்லாவிற்கு 'ஷேவிங் ரேசர்' அனுப்பிய தமிழக பாஜக.. சர்ச்சை டிவிட்.. கடைசியில் டெலிட்\nதமிழிசை சென்றபின் தொடங்கிய சண்டை.. செம கடுப்பில் ஓபிஎஸ்-இபிஎஸ்.. பாஜக-அதிமுக கூட்டணிக்கு என்ன ஆனது\n\"விட்டா கிறுக்கனாக்கிடுவாய்ங்கே போல\".. கோபாலுடன்.. கத்திப்பாராவை சுத்தும் பச்சை சட்டை \"நேசமணி\"\nதேவையற்ற கருத்துகளை பொது வெளியில் பேச வேண்டாம்.. அமைச்சர்களை தனித்தனியே அழைத்து முதல்வர் கண்டிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu governor chennai hc தமிழக ஆளுநர் சென்னை உயர்நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arulselvank.com/2006/07/blog-post.html", "date_download": "2020-01-28T18:28:39Z", "digest": "sha1:2SYSI3G6X5XL7VF3F2357HOKQVMEV7CR", "length": 31718, "nlines": 354, "source_domain": "www.arulselvank.com", "title": "அண்டை அயல்: இந்திய சிறார்களுக்கு கணினி ?", "raw_content": "\nநடுவண் மனிதவள அமைச்சு நாட்டின் அனைத்துச் சிறார்களுக்கான கணினிப் பயிற்சியில் ஒரு முக்கியமான முடிவை சிலநாட்களுக்கு முன் எடுத்திருக்கிறது.\nஅமெரிக்க எம் அய் டி பல்கலைக்கழக ஆதரவுடன் நிக்கலஸ் நிக்ரபோந்தே தலைமையில் அமைந்த வளரும் நாடுகளின் சிறாருக்காக வடிவமைக்கப் பட்டுவரும் 100 டாலர் (5000 ரூ) மடிக்கணினி திட்டத்தை இந்திய அரசின் மனிதவள அமைச்சு நிராகரித்து விட்டது. இத்திட்டத்தினால் மழையர் கற்றுக்கொள்வது என்பது கேள்விக்குறியதுதான் என்று அது தெரிவித்து இருக்கிறது. முக்கியமாக இந்திய கிராமத்து சிறார்கள் உடல், மனநலம் இதனால் பாதிக்கப் படலாம் எனவும் அது நம்புகிறது\nஅப்படி என்ன கிராமத்து சிறார்களின் உடல்நலன் நகரத்து சிறார்களின் உடல்நலனுக்கு குறைவானது என எனக்கு சரிவர விளங்கவில்லை.\nஅமெரிக்கா சென்ற மனிதவள அமைச்சின் அதிகாரி (யார் அது) இன்னும் சில கண்டறிதல்களையும் விடுத்துள்ளார். இந்த மடிக்கணினிகள் உடலறுத்த மூளைகளையும், தனிமைப் போக்குகளையும், உடல்நலக் குறைகளையும் ஏற்படுத்திவிடும் என்றும் கண்டறிந்துள்ளனர்.\nஆமாம் நமது நாடுதான் கணினித் துறையில் வல்லரசாகிற்றே என்று நமக்கு சந்தேகம் வந்துவிடாமல் காக்க இதே அமைச்சு வேறு ஒரு திட்டம் வைத்துள்ளது.\nஇதற்கிடையில் சென்ற பிப்ரவரிமாதத்தில் மனிதவள அமைச்சு செய்தித்தொடர்பு அமைசுக்கு அனைத்து இடைநிலைப்பள்ளிகளுக்கும் அகலப்பட்டை இணைப்பு தரக்கோரி விண்ணப்பமிட்டுள்ளது.\n1. கற்பித்தலின் தரத்தை மேம்படுத்தவும்\n3. தன்முனைப்பாக மாணவர்கள் கற்றுக்கொள்ளவும்\nஉதவும் என மனிதவள அமைச்சு கூறுகிறது.\n1. இடம், பாதுகாப்பு அறை, கணினி சோதனைச்சாலை\n2. கணினி, பிற வன்பொருள்கள் அவற்றின் கவனிப்பு\n5. பாடங்கள், பயிற்சிப்பொருள்கள், இன்னபிற\n7. தொடர், மற்றும் தற்காலிக செலவினங்களுக்கு பண வசதி\nஇவற்றை விவாதிக்கவும், திட்டமிடவும் மாநில அரசுகளை கலந்து பேசவும் ஒரு பெரும் குழு ஒன்றையும் அமைத்து உள்ளது.(சுட்டியில் காண்க)\nஇப்படி ஒரு நாடுதழுவிய திட்டம் இருக்கும்போது அதை செயல்படுத்த பயன்படுத்தப்படும் கணினி, இணைப்பான், இணையவழங்கிகள் போன்றவற்றின் வன்பொருள் மென்பொருள் ஊடுபொருள் இவற்றை தரப்படுத்தவேண்டும். நாடுதழுவிய பள்ளிகளுக்கான இந்த மாறுகடையின் அளவு எத்தனை கோடிகள் வன்பொருள்களைப் பொருத்தமட்டில் வெறும் மேசைக்கணினி என முன் தீர்மானம் செய்தால் அதற்கு பல தனியார் நிறுவனங்களும் போட்டியிடலாம் (IBM, HP,Dell, Wipro என). ஆனால் இயங்குதள மென்பொருள் வன்பொருள்களைப் பொருத்தமட்டில் வெறும் மேசைக்கணினி என முன் தீர்மானம் செய்தால் அதற்கு பல தனியார் நிறுவனங்களும் போட்டியிடலாம் (IBM, HP,Dell, Wipro என). ஆனால் இயங்குதள மென்பொருள் இதற்கு மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் அல்லது தளையறு மென்பொருளான லினக்ஸ் என இவற்றிலொன்றைத்தான் தேறவேண்டும். இதில் விண்டோஸ் என்றால் எது அது இதற்கு மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் அல்லது தளையறு மென்பொருளான லினக்ஸ் என இவற்றிலொன்றைத்தான் தேறவேண்டும். இதில் விண்டோஸ் என்றால் எது அது இப்போதிருக்கும் xP எதிர்வரும் என பயமுறுத்திக்கொண்டிருக்கும் விஸ்டா. விஸ்டா ஓட��ேண்டுமானானால் அதற்கு தேவையான கணினியின்\nவன்பொருள் கட்டமைப்பு குலைநடுக்கத்தைத் தருகிறது.\nஇதில் குறைந்த பட்ச அளவைப்பார்காதீர்கள். குழந்தைகளுக்கு கணினியில் ஆர்வம் வரத்தூண்டுவது நோக்கமானால்\n2. உயர்திறன் கொண்ட பிராஸசர்\nமற்றும் இவற்றை இயக்கும் கட்டமைப்பு கொண்ட உயர்மட்ட கணினிதான் முழு விஸ்டாவை ஓட்டமுடியும். ஒன்று-ஒன்றேகால் லட்ச\nரூபாய்களுக்கு குறையாமல் இந்தத் தேவை ஒரு கணினிக்கு மட்டும் இருக்கும் என்பது என் கணிப்பு. இப்படி எத்தனை கணினிகள் பள்ளிய்ல் இருக்கும்\nஇல்லை UBUNTU போன்ற மக்கள் லினக்ஸ் பயன்படுத்த அரசு முடிவு செய்யுமா என்பது கேள்விக்குரியதுதான். மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனத்தின் முதலீடு வாய்ப்புகள், சில ஆயிரம் கணினித் தொழிலாளர்களின் வேலை வாய்ப்புகள், இவை போன்றவை அரசின் முடிவுகளை தீர்மானிக்காது என நாம் நம்ப இயலாது.\nசரி இப்போது நிலவரம் என்ன\nஇப்போதைக்கு அனைத்து நகரங்களிலும் தனியார் பள்ளிகளில் கணினி ஆய்வறை இருக்கிறது. பழைய புதிய கணினிகள் விண்டோஸ் 98, 2000 , xP என இயங்குதளங்களே பயன்படுத்துகின்றனர். CBSC, ICSC பாடத்திட்டங்களில் இரண்டாம் மூன்றாம் வகுப்புகளிலிருந்தே கணினி பாடம் தனியாக உள்ளது. மூன்றாம் வகுப்பில் LOGO போன்ற மாணவருக்கான பயில்நிரல்களின் பயன்பாடு காட்டப்படுகிறது, கற்றுத்தரப் படுகிறது. (ழான் பியாஜெ (Jean Piaget, ) என்ற சுவிஸ் நாட்டு மழலை மனவியல் ஆராய்சியாளரரின் கோட்பாடுகளுக்கு இயைந்து எம் ஐ டி யின் சேமூர் பாபெர்ட் (Seymour Papert) எனும் கணித அறிஞர்\nஅறுபதுகளில் வடிவமைத்த ஒரு நிரல் தளமாகும். இத்துடன் எம் ஐ டி யிம் மார்வின் மின்ஸ்கி (Marvin Minsky) எனும் மொழியியலாளரும் உடன் பங்கெடுத்தார்.)\nஆனால் இவை ஒரு பாடமாகத்தான் கற்றுத்தரப் படுகின்றனவே அன்றி குழந்தைகளுக்கு விளையாட்டின் மூலம் தாமே கண்டறிந்து கற்றுக்கொள்ளல் எனும் படியான சூழலை பள்ளிகள் தருவதில்லை. இது ஆசிரியர்களுக்கான சரியான நோக்குக்காட்டுதல் இல்லாமையே என்பதை தெளிவாக்குகிறது.\nகுழந்தைகள் வளர வளர ஐந்தாம் ஆறாம் வகுப்புகளில் MS Word, Powerpoint போன்ற மகாமட்டமான சிந்தனைக்கொல்லிகளை பாடங்களாக பயிற்றுவிக்கிறார்கள்.\nஇப்படி ஒருபுறம் தனியார் பள்ளிகளில் கணினிப் பயன்பாடு இருக்க அரசுப்பள்ளிகளில் ஒன்று அல்லது இரண்டு கணினிகள் இருந்தாலே அது பெரிய செய்திதான். இப்ப��ி கணினிப் பயிற்சியின்றி வெளிவரும் அரசுப்பள்ளி மாணாக்கர்கள் சிந்தனைத் திறத்தில், ஓர்க்கும் திறத்தில் குறைந்து போய்விட்டார்களா\nஎந்த வயதில் நம் மழலையருக்கு கணினியை விளையாடத் தர வேண்டும் கணினி ஒரு விளையாட்டுப் பொருளா, பாடப்புத்தகங்களைப் போன்ற அறிவுதரும் ஊடகமா, தொலைக்காட்சியைப்போல நல்லதும் அல்லாததும் சேர்ந்தே அளிக்கும் காலம் தின்னியா, அல்லது நடுத்தரமக்கள் ஏதாவது ஒரு வேலை பிடிக்க முன்பு தட்டச்சு போல ஒரு பயிற்சியா\nநூறு டாலர் மடிக்கணினி நல்ல ஒரு செயல்திட்டம் என நான் நினைப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. இத்திட்டம் வெற்றி அடையுமா அல்லது தோல்வியில் முடியுமா என்பது முக்கியமல்ல. இப்படி ஒரு திட்டம் தேவையானது இதுபோன்று நாமே ஒன்று வடிவமைத்தாலும் சரி என்பதே என் நிலை.\n1. எளிய இயக்கம். சிறாருக்கான பாதுகாப்பான கட்டமைப்பு. தேவையான அளவே இருக்கும் வன்பொருள் தரப்படுத்தல்.\n2. கம்பியில்லாத் தொடர்பு வசதி.\n3. இயல்பிலேயே கணினிவலை அமைப்பு வசதி\n5. பைதன் (Python) போன்ற நிரல்மொழி இடைமுகம்\n7. பன்னாட்டு, தன்னாட்டு மொழியமைப்புகளுக்கான வசதி\n8. இயல்பான பல்லூடக வசதி\n100 டாலர் மடிக்கணினி செயல்திட்டம்:\nஇந்திய முனைப்பு பற்றிய பக்கம்(தமிழ்\nநமது அரசின் கொள்கைகள் அத்துறை வல்லுனர்களாலோ அல்லது கணினி சார்ந்த வல்லுனர்களாலோ இயற்றப் படுவதில்லை. மந்திரி மற்றும் உயர்நிலை அதிகாரிகளின் பொருளாதாரத்தினாலேயே தீர்மானிக்கப் படுகின்றன. அதிக செலவு அதிக கமிஷன் என்ற அளவிலேயே அவை தீர்மானிக்கப் படுகின்றன.\nசரியாக கணக்கிட்டுப்பார்த்தால் மைக்ரோசொஃப்டின் முதலீட்டைவிட அதிக பலனையும், வேலைவாய்ப்பையும், உற்பத்தியையும் திறந்தமூல இயங்குதளங்களை ஆதரிப்பதன் மூலம் உருவாக்கலாம்.\nஉபுண்டு போன்ற கட்டற்ற இயங்குதளங்களை அடிப்படையாகக்கொண்ட இயங்குதளம் ஒன்றினை அரசே உருவாக்கலாம். அதற்கான நிறுவனங்களை உருவாக்கி மென்பொருள் விருத்தியாளர்களை வேலைக்கமர்த்தி பெரும் தொழிற்றுறையாக நடத்தலாம்.\nஇவ்வாறான மாற்று இயங்குதள நிறுவனம் ஒன்றினை இந்தியாவில் உருவாக்குவது பெரிய கடினமான செயல் அல்ல. இந்தியா ஏராளமான மூளைசாலிகளை தன்னிடத்தே கொண்டிருக்கிறது. மைக்ரோசொஃப்ட் போன்ற பெரும் பல்தேசிய நிறுவனங்களின் சுரண்டலுக்கு அந்த மூளைகள் உள்ளாவதை இதன் மூலம் தடுக்கலா���்.\nஇந்திய திறந்த இயங்குதள தொழிற்றுறை எல்லா மாநிலங்களுக்கும் கிராமங்களும் விரியும்போது ஏராளமான வேலைவாய்ப்புகள் உண்டாகும்.\nஆதரவு வழங்குவது, பயிற்சி, சந்தைப்படுத்தல் என்று எல்லாப்பக்கத்தாலும் தொழில்கள் வளரும்.\nஇதே அணுகுமுறையை வன்பொருள் தொழிற்றுறையிலும் கடைப்பிடித்தால், எம்மை ஆள்வதற்கு மேற்குலக வல்லரசுகள் பயன்படுத்தும் மிக நவீன ஆய்தமான தகவற்தொழிநுட்பத்தை எமக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளலாம்.\nஎமது கொள்கை வகுப்பாளர்கள் சிந்திப்பார்களா\nதமிழீழம் மலர்ந்தால் நிச்சயம் மைக்ரோசொப்டை எட்டி உதைத்துவிட்டு எமது தகவற்தொழிநுட்பத்தை நாமே ஆளுவோம்.\n(அழகிய கனவுகள் ) ;-)\nஇந்தியா இவ்வளவு தூரம் கணினித் துறையில் முன்னேறியதற்கு 70 களில் ஐபிஎம் கம்பனியை வெளியேற்றியதுதான் காரணம் என்று சிலர் சொல்வார்கள். நன்றாக யோசித்தால் அது ஒரு அளவு உண்மை. அப்போது பல இந்திய -Patni, TCS, ShivaPC போன்ற- கம்பெனிகள் தோன்றவும் வளரவும் அது ஒரு ஊக்கியாக இருந்தது எனக்கொள்ளலாம். சைனாவிடம் இப்போது இன்டெல் போன்ற பிராஸசர் தயாரிக்கும் நிறுவனங்களும் வளர்கின்றன. இன்று இந்தியாவின் மஹீந்திரா போன்ற கம்பெனிகள் எப்படி அமெரிக்க நிறுவனங்களுடன் அங்கேயே போட்டி போடுகின்றன என்பதை பார்க்கலாம்.(சென்ற வார பிஸினஸ் வீக்). இந்தியாவின் லைஸன்ஸ் ராஜ் என்றழைக்கப்படும் காலம் ஒருவிதத்தில் இந்திய சந்தையை மூடிவைத்திருந்தாலும் மறுபக்கம் இந்திய சுதேசி கம்பெனிகள் காலூன்றி வளர போதுமான காலமும், மூடிய சந்தையையும் கொடுத்தது மறுக்கமுடியாத உண்மை. இன்றைய இந்தியாவின் வளர்ச்சி 90 களில் ஆரம்பித்தது என்று சிறுவர்கள்தான் நினைப்பார்கள்.\nஅந்தக்கட்டுரையைப் படித்தேன். பல தளங்களைத் தொடுகிறது அது. விரிவாக விவாதிக்கவேண்டும். தொடக்கப்பள்ளிப் பரவல் என்பது இந்தியா முழுக்க நடப்பதற்கு பல காரணிகள் தடையாக உள்ளன.\nதளையறு செயலிகள், நிரல்கள் மூலம் நிறைய கற்றுக்கொள்ளலாம் என்பது உண்மை. கல்வித்துறையைப் பொருத்தவரை அது இந்தியா போன்ற நாடுகளுக்கு தவிர்க்கமுடியாததாகும்\nஇலவச டிவி திட்டத்துக்கு பதில் இந்த 100$ மடிக்கணினி திட்டத்துக்கு தமிழக அரசே அந்தப் பணத்தைக் அளித்து தமிழ் வளர்ச்சிக்கும் (ஏன் பிற இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கும்) பெரும் பங்காற்றலாம். ஒரு பள்ளிக்கு பத்து அல்லத�� இருபது கணினிகள் என்றால் கூட ஒருலட்ச ரூபாய்தான் வருகிறது. தமிழகம், குஜராத், மராட்டியம், கர்நாடகம் போன்ற எந்த ஒரு மாநிலமும் தனித்தே இந்த திட்டத்தை தமக்கு ஆதரவாக மாற்றி செயல்படுத்தலாம்.\nநைஜீரியா, பிரேசில், தாய்லாந்து, அர்ஜன்டீனா என நான்கு நாடுகள்\nஒவ்வொன்றும் ஒரு மில்லியன் 100$ கணினிகளை வாங்க உறுதியளித்துள்ளன.\nநீதானே என் பொன் வசந்தம் (1)\nஇந்த வலைப்பதிவு உரிமம் அருள் செல்வன் க.\nஇவ்வெழுத்துகள் இவ்வலைப்பதிவில் படிக்க மட்டுமே எழுதப்பட்டவை. இதில் உள்ளவற்றை பிற வழிகளில் பாவிக்க அனுமதி பெறவும்.\nதமிழில் அறிவியல் கூட்டுப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/alaiosai/alaiosai4-19.html", "date_download": "2020-01-28T17:46:15Z", "digest": "sha1:52UEWYMUM7TV2OIW2KNQPB6EOHFLU4PI", "length": 83308, "nlines": 234, "source_domain": "www.chennailibrary.com", "title": "அலை ஓசை - Alai Osai - நான்காம் பாகம் : பிரளயம் - அத்தியாயம் 19 - பாம்புக்கு வார்த்த பால் - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நூல்கள் அட்டவணை | அமேசான் கிண்டில் நூல்கள் | நிதியுதவி அளிக்க | உறுப்பினர் பக்கம் | தொடர்புக்கு\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nநான்காம் பாகம் : பிரளயம்\n19. பாம்புக்கு வார்த்த பால்\nபட்டாபிராமனுடைய மாமியாரின் மனோரதம் வீண் போகவில்லை. தேவபட்டணத்து முனிசிபல் சேர்மன் பதவிக்கு நடந்த தேர்தலிலும் பட்டாபிராமனுக்கே வெற்றி கிடைத்தது. அந்த வெற்றி தனியாக வரவில்லை. இடி, மின்னல், பெருமழை, பிரளயம், இவற்றுடன் சேர்ந்து வந்தது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nசிலையும் நீ சிற்பியும் நீ\nபணக்காரத் தந்தை ஏழைத் தந்தை\nநிறைவான வாழ்க்கைக்கான நிகரற்றக் கொள்கைகள்\nநான் ஏன் இந்துவாக இருக்கிறேன்\nஒன்றே சொல் நன்றே சொல் பாகம் -6\nசூப்பர் சேல்ஸ்மேன் ஆவது எப்படி : விற்பனையின் உளவியல்\n101 காக்கத் தகுந்த வாக்குறுதிகள்\nமாயான் : ஹூலியோ கொர்த்தஸார்\nசீதாவுக்கு ஏற்பட்ட மனச் சோர்வு இரண்டு மூன்று தினங்களிலேயே மறைந்து போய்விட்டது. சரஸ்வதி அம்மாள் அடிக்கடி முணுமுணுத்ததைப் பொருட்படுத்தாமல் பட்டாபிராமனும் லலிதாவும் சீதாவை உற்சாகப்படுத்துவதில் முனைந்தார்கள். முதல் தேர்தலில் ஏற்பட்ட வெற்றிக்காக நடந்த உபசார விருந்துகளுக்கும் வாழ்த்துக் கூட்டங்களுக்கும் சீதாவையும் தவறாமல் உடன் அழைத்துப் போன���ர்கள். சென்ற இடங்களில் எல்லாம் சீதா தன்னுடைய கலகலப்பான சுபாவத்தினாலும் சாதுர்யமான பேச்சுகளினாலும் அனைவரையும் குதூகலத்தில் ஆழ்த்தி வந்தாள். எதிரி மனப்பான்மை கொண்டவர்கள் சிலரும் பொறாமைக்காரர்களும் தங்களுக்குள் ஏதோ அப்படி, இப்படி என்று பேசிக்கொண்டது உண்மைதான். ஆனால் அது ஒன்றும் பட்டாபிராமன் காது வரையில் வந்து எட்டவில்லை.\nநாளாக ஆக, பட்டாபிராமனுக்குச் சேர்மன் பதவி நிச்சயம் என்று ஏற்பட்டது. சேர்மன் தேர்தல் தினம் நெருங்க நெருங்க, பட்டாபிராமன், லலிதா, சீதா - ஆகிய இவர்களின் உற்சாகமும் உச்சத்தை அடைந்து வந்தது.\nஆனால் குறிப்பிட்ட தேதிக்குச் சரியாக இரண்டு நாள் இருக்கும்போது லலிதாவின் தலையில் இடி விழுந்தது போன்ற ஒரு திடுக்கிடும் சம்பவம் ஏற்பட்டது.\nஅன்று காலையில் பட்டாபிராமன் வெளியிலே போயிருந்தான். சீதா தன்னுடைய மாடி அறையில் உட்கார்ந்து, ஏதோ கடிதம் எழுதிக் கொண்டிருந்தாள்.\nஅச்சமயம் தபால்கள் வந்தன. லலிதா தபால்களை வாங்கிக்கொண்டு வந்து பட்டாபிராமனுடைய மேஜையின் மேல் வைத்தாள். பிறகு தனக்கு ஏதாவது கடிதம் உண்டா என்று பார்ப்பதற்கு அசிரத்தையாகத் தபால்களைப் புரட்டினாள். அவளுடைய பெயருக்கு ஒரு கடிதம் இருந்தது. சாதாரணமாய் விலாசத்தைப் பார்த்ததும் யாரிடமிருந்து கடிதம் வந்திருக்கிறதென்று அவளுக்குத் தெரிந்துவிடுவதுண்டு. ஏனெனில் அவள் பெயருக்குக் கடிதம் எழுதக் கூடியவர்கள் வெகு சிலர்தான், சூரியா ஒருவன். சீதா டில்லியிலிருந்தபோது அடிக்கடி எழுதுவாள். கல்கத்தாவிலிருந்து சித்ரா எழுதுவாள். இன்னும் இரண்டொருவர்தான். ஆனால் இந்தக் கடிதத்தின் மேல் விலாசத்திலிருந்து அதை எழுதியது யார் என்று தெரியவில்லை. ஆகையால் வழக்கத்தைக் காட்டிலும் சிறிது ஆர்வத்துடனேயே உறையை உடைத்தாள். ஏனோ தெரியவில்லை; அவளுடைய நெஞ்சம் கொஞ்சம் பலமாகவே அடித்துக் கொண்டது.\nஉறைக்குள்ளே கடிதம் ஒன்றுமில்லை. அதற்குப் பதிலாக அச்சடித்த பத்திரிகைத் துண்டு ஒன்று இருந்தது. லலிதா திரும்பவும் உறைக்குள் பார்த்தாள். மடித்திருந்த பத்திரிகைத் துண்டைப் பிரித்து அதற்குள் ஏதாவது கடிதம் இருக்கிறதோ என்று பார்த்தாள். தவறிக் கீழே விழுந்திருக்கிறதோ என்று பார்த்தாள் இல்லையென்று நிச்சயமாயிற்று. 'ஏதோ தவறுதலாகக் கடிதத்தை வைப்பதற்குப் பதில் ���ந்தப் பத்திரிகையை வைத்து விட்டாற் போலிருக்கிறது. அப்படி வைத்தது யாராக இருக்கும்' என்று எண்ணிக்கொண்டே அச்சுத்தாளைப் பார்த்தாள். அதில் கொட்டை எழுத்தில் போட்டிருந்த ஒரு தலைப்பு அவளுடைய கண்ணையும் கவனத்தையும் கவர்ந்தது. \"பட்டாபிராமன் லீலைகள்\" என்ற அந்தத் தலைப்பைப் பார்த்ததும் அவளுடைய மனம் பதறியது; உடம்பு நடுங்கியது. இரண்டு வரி படித்ததும் பதறலும் நடுக்கமும் அதிகமாயின. அதற்குமேல் அங்கேயிருந்து படிக்கக்கூடாது என்று தோன்றியது. ஒருவேளை பட்டாபிராமன் அங்கு வந்துவிட்டால்' என்று எண்ணிக்கொண்டே அச்சுத்தாளைப் பார்த்தாள். அதில் கொட்டை எழுத்தில் போட்டிருந்த ஒரு தலைப்பு அவளுடைய கண்ணையும் கவனத்தையும் கவர்ந்தது. \"பட்டாபிராமன் லீலைகள்\" என்ற அந்தத் தலைப்பைப் பார்த்ததும் அவளுடைய மனம் பதறியது; உடம்பு நடுங்கியது. இரண்டு வரி படித்ததும் பதறலும் நடுக்கமும் அதிகமாயின. அதற்குமேல் அங்கேயிருந்து படிக்கக்கூடாது என்று தோன்றியது. ஒருவேளை பட்டாபிராமன் அங்கு வந்துவிட்டால் அல்லது சீதாதான் வந்துவிட்டால் அவர்களுடைய கண்ணிலே இது படக்கூடாது நிச்சயமாய்க் கூடாது ஆகையால் அந்தப் பத்திரிகைத் துண்டை எடுத்துக் கொண்டு தன் அறைக்குள் ஓடிச் சென்று கதவையும் தாள் போட்டுக் கொண்டாள். ஜன்னல் ஓரமாக நின்று படித்தாள். பாதிக்கு மேல் படிக்க முடியவில்லை. கண்களில் கொதிக்கும் வெந்நீரைப் போன்ற, உஷ்ணத்துடன் கரகரவென்று ஜலம் கொட்டத் தொடங்கிக் கண்களை அடியோடு மறைத்துவிட்டது. அடிவயிற்றிலிருந்து வெப்பமான புகை போல ஏதோ கிளம்பி மார்பை அடைத்துக் கொண்டு மேலேறி மூச்சுத் திணறும்படி செய்து தலைக்குள்ளே பிரவேசித்தது. தலை கிறுகிறுவென்று சுழலத் தொடங்கியது. மயக்கம் வந்து கீழே தள்ளி விடுமோ என்று தோன்றியது. அந்த நிலைமையில் லலிதா ஆச்சரியமான மனோதிடத்துடன் அந்தப் பத்திரிகைத் துண்டைத் தன் பெட்டிக்குள்ளே வைத்துப் பூட்டினாள். பிறகு கட்டிலின் மேலே மெத்தையின் மீது தொப்பென்று விழுந்தாள். சிறிது நேரம் கண்ணீர் ஆறாகப் பெருகிக் கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து நின்றது. மனமும் தெளிவடைந்தது, \"சீச்சீ யாரோ அயோக்யன், பொறாமைக்காரன், எதையோ கன்னா பின்னாவென்று எழுதி அச்சுப் போட்டு விட்டதற்காக நம்முடைய மனதை மீற விட்டுவிடலாமா யாரோ அயோக்���ன், பொறாமைக்காரன், எதையோ கன்னா பின்னாவென்று எழுதி அச்சுப் போட்டு விட்டதற்காக நம்முடைய மனதை மீற விட்டுவிடலாமா\" என்று எண்ணி மனதைத் திடப்படுத்திக் கொண்டாள். பிறகு எழுந்து கண்களையும் முகத்தையும் நன்றாகத் துடைத்துக் கொண்டு நிலைக்கண்ணாடியில் பார்த்து நெற்றிப் பொட்டையும் சரிப்படுத்திக் கொண்டு அறையை விட்டு வெளியேறினாள். \"அம்மா\" என்று எண்ணி மனதைத் திடப்படுத்திக் கொண்டாள். பிறகு எழுந்து கண்களையும் முகத்தையும் நன்றாகத் துடைத்துக் கொண்டு நிலைக்கண்ணாடியில் பார்த்து நெற்றிப் பொட்டையும் சரிப்படுத்திக் கொண்டு அறையை விட்டு வெளியேறினாள். \"அம்மா சமையல் ஆகிவிட்டதா அவர் வரும் நேரமாகி விட்டதே\" என்று கேட்டுக் கொண்டே சமையல் அறைக்குச் சென்ற லலிதாவின் முகத்திலோ குரலிலோ சற்று முன் அவள் அநுபவித்த கொடிய வேதனைக்கு அடையாளம் கொஞ்சம் கூட இருக்கவில்லை.\nஇப்படி லலிதாவுக்கு நரக வேதனை அளித்த விஷயம் என்னவென்று கேட்டால்:-\nகொஞ்ச காலமாகத் தேவபட்டணத்தில் 'மஞ்சள் பத்திரிகை' ஒன்று நடமாடிக் கொண்டிருந்தது. அதில் அந்த ஊர்ப் பிரமுகர்களுடைய சொந்த வாழ்க்கையில் உள்ள ஊழல்களையெல்லாம் வெளிப்படுத்துகிறது என்னும் வியாஜத்தில் சொல்லவும் எழுதவும் தகாத ஆபாச விஷயங்களையெல்லாம் எழுதித் தள்ளிக் கொண்டிருந்தார்கள். அந்த ஆபாசப் பத்திரிகை பெரும்பாலும் இரகசியமாகப் பரவிக் கொண்டிருந்தது. நல்ல மனிதர்கள், நாகரிகமான மனிதர்கள் அதை வாங்குவதற்கும் படிப்பதற்கும் லஜ்ஜைப்பட்டார்கள். ஆயினும் பலருடைய மனதில் தங்களைப் பற்றி ஏதாவது அவதூறு வந்திருக்கிறதோ என்ற பீதி குடிகொண்டிருந்தது. சிலர் அந்த ஆபாசப் பத்திரிகையை இரகசியமாக வாங்கிப் படிப்பதும், மற்றவர்களைப் பற்றிக் கேவலமாக எழுதியிருப்பதைப் படித்து விட்டுச் சந்தோஷப்படுவதும், தங்களைப் பற்றி எழுதியிருப்பதைப் படித்து விட்டு அவஸ்தைப்படுவதும் அதை வேறு யாரும் படிக்காமலிருக்க வேண்டுமே என்று கவலைப்படுவதுமாயிருந்தார்கள்.\nஇந்த முட்டாள்தனப் படுகுழியில் விழாதிருந்தவர்களில் பட்டாபிராமன் ஒருவன். அந்தப் பத்திரிகையை அவன் பார்த்ததுமில்லை; படித்ததுமில்லை. யாராவது அதைப் பற்றிப் பிரஸ்தாபித்தாலும் உடனே அவன் தன்னுடைய அருவருப்பை வெளியிட்டு அந்தப் பேச்சை அடக்கிவிடுவான். ஆகவே பட்டாபிராமனுடைய வீட்டுக்குள்ளே அந்த மஞ்சள் பத்திரிகை அதுவரையில் பிரவேசியாமலிருந்ததில் ஆச்சரியம் இல்லையல்லவா\nஅந்த மாதிரி ஒரு ஆபாசப் பயங்கரப் பத்திரிகை நடந்து வருகிறதென்று லலிதா பராபரியாகக் கேள்விப்பட்டிருந்தாள். அவளுக்குத் தெரிந்த இரண்டொரு மனிதர்களைப் பற்றி அதில் கேவலமாக எழுதியிருந்ததென்பதும் அவள் காதில் விழுந்திருந்தது. அதையெல்லாம் கேட்ட போது, 'இதுவும் ஒரு பத்திரிகையா இப்படியும் எழுதுவதுண்டா' என்று அவள் ஆச்சரியப்பட்டதுண்டு. ஆனால் இப்போது அந்தப் பத்திரிகையிலிருந்து வெட்டி எடுத்தத் துண்டைத் தானே படித்துப் பார்க்க நேர்ந்தபோது அவள் ஆச்சரியப்பட முடியவில்லை. ஆச்சரியத்துக்குப் பதிலாக ஆத்திரமும் துயரமும் அளவிலாத குரோதமும் பொங்கி எழுந்து அவளைத் திக்குமுக்காடும்படி செய்தன.\nகர்மசிரத்தையாக யாரோ வெட்டி எடுத்து அவளுக்கு அனுப்பியிருந்த பத்திரிகைப் பகுதியில் பட்டாபிராமனும் சீதாவும் காதலர்கள் என்றும், சீதாவை வீட்டில் வைத்துக் கொண்டிருக்கும் லலிதா ஒரு முழுமூடம் என்றும், இப்பேர்ப்பட்ட ஒழுக்கத்திற் சிறந்த பட்டாபிராமனைத்தான் தேவபட்டணத்து மகாஜனங்கள் நகர சபைத் தலைவராகப் பெறும் பாக்கியத்தை அடையப் போகிறார்கள் என்றும் எழுதியிருந்தது. கட்டுரையில் பாதிவரையில் இந்த அருமையான விஷயங்கள் இருந்தன. அதற்கு மேலே படிக்க முடியாமல் லலிதா நிறுத்தி விட்டாள். ஆனால் அந்த ஆபாசக் குப்பையை உடனே தீயில் போட்டுக் கொளுத்தாமல் பெட்டிக்குள் பூட்டி வைத்த காரணம் என்ன அவளுடைய அந்தரங்கத்துக்கும் அவளைப் படைத்த கடவுளுக்குந்தான் தெரியும்\nபத்திரிகையைப் படித்த உடனே ஏற்பட்ட முதல் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் பிறகு லலிதாவின் பேச்சும் நடவடிக்கையும் முன்னைக் காட்டிலும் அதிக உற்சாகமாயிருந்தன. அத்தகைய ஒரு பயங்கரமான விஷயத்தைப் படித்த பிறகும் அதைப் பற்றிப் பிரஸ்தாபிக்காமல் முன் மாதிரியே நடந்து கொள்கிறோம் என்னும் எண்ணம் அவளுக்கு எக்களிப்பை ஊட்டியது; அவளுடைய நடத்தையில் காணப்பட்ட அதிகப்படி குதூகலத்தைத் தேர்தல் தினம் நெருங்கியதால் ஏற்பட்டது என்று மற்றவர்கள் எண்ணினார்கள்.\nஆனால் யாரேனும் கூர்ந்து கவனித்திருக்கும் பட்சத்தில் லலிதா வெளிக்கு எவ்வளவு குதூகலத்தைக் காட்டினாலும் அவளுடைய மனதில் ஏதோ ஒரு ��ேதனை அரித்துக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்திருப்பார்கள். அதோடு சீதாவின் விஷயத்தில் அவள் நடந்து கொண்டதிலும் ஒரு மாறுதல் இருப்பதைக் கண்டிருப்பார்கள்.\nஇந்த நிலைமையில் சேர்மன் தேர்தல் நாளும் வந்தது. தேர்தலும் நடந்தது. பட்டாபிராமன் மகத்தான வெற்றியை அடைந்தான். அது காரணமாக மறுதடவை தேவபட்டணம் அல்லோலகல்லோலப்பட்டது. பொதுஜன வெற்றிக் கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்த பிறகு முக்கியமான நண்பர்கள் பட்டாபியின் வீட்டுக்கு வந்து வெகு நேரம் இருந்து பேசிக்கொண்டிருந்துவிட்டுப் போனார்கள். இன்றைக்கும் ஸ்ரீமதி சீதாதேவி வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. நண்பர்கள் கூட்டத்தில் நடுவே லலிதாவும் அன்றைக்கு வரவில்லை. இதைப்பற்றி ஒரு நண்பர் பிரஸ்தாபித்தபோது இன்னொருவர் அவர் தோளைத் தொட்டுத் தன்னுடைய மூக்கின் பேரில் விரலை வைத்து எச்சரித்தார். \"நீச மனிதர்களின் அவதூறுகளையெல்லாம் நாம் பொருட்படுத்தக் கூடாது. பொருட்படுத்தினால் அந்த நீசர்களுக்குத் தான் கௌரவம் கொடுத்ததாக முடியும். இந்த விஷயத்தை வீட்டுப் பெண்களுக்கும் சொல்லி வைக்க வேண்டும்\" என்று மற்றொரு நண்பர் கூறினார். இதெல்லாம் பட்டாபிராமனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. எதைப் பற்றிப் பேசுகிறீர்கள் என்று பட்டாபிராமன் கேட்டதற்கு, \"அந்த 'அல்கா' விஷயங்கள் இந்தச் சந்தோஷ சமயத்தில் என்னத்திற்கு\" என்று மற்றொரு நண்பர் கூறினார். இதெல்லாம் பட்டாபிராமனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. எதைப் பற்றிப் பேசுகிறீர்கள் என்று பட்டாபிராமன் கேட்டதற்கு, \"அந்த 'அல்கா' விஷயங்கள் இந்தச் சந்தோஷ சமயத்தில் என்னத்திற்கு\" என்று இன்னொருவர் சொல்லி முடித்து விட்டார். சிறிது நேரத்திற்கெல்லாம் பட்டாபிராமனைத் தனியே விட்டு விட்டுச் சிநேகிதர்கள் போய்ச் சேர்ந்தார்கள்.\nநண்பர்கள் இருக்கும்போதே பட்டாபிராமனின் எண்ணம் அடிக்கடி லலிதா - சீதாவின் பேரில் சென்றுகொண்டிருந்தது. இரண்டு பேருக்கும் இன்றைக்கு என்ன வந்துவிட்டது என்று ஆச்சரியப்பட்டான். நண்பர்கள் போன பிறகு, \"லலிதா லலிதா\" என்று கூப்பிட்டான். அதற்குப் பிறகு லலிதா \"சாப்பிடப் போகலாமா\" என்று கேட்டுக் கொண்டே அறைக்குள் வந்தாள்.\nஅவசரமாகக் கண்ணைத் துடைத்துக்கொண்டு வந்தவளின் முகம்போல அவள் முகம் காணப்பட்டது. \"இது என்ன முகம�� ஏன் அழுது வடிகிறது முகம் ஏன் அழுது வடிகிறது நான் ஜயித்து விட்டேனே என்று ஒரு குரல், அழுதாயா, என்ன நான் ஜயித்து விட்டேனே என்று ஒரு குரல், அழுதாயா, என்ன\" என்று பட்டாபிராமன் காரமாகக் கேட்டான்.\n\"நான் ஒன்றும் அழவில்லை; என் முகத்தைப் பார்த்தால் உங்களுக்கும் ஒருவேளை அழுது வடிகிறாப் போலத்தான் இருக்கும்\" என்று லலிதாவும் குரோதமாகப் பதில் சொன்னாள்.\n\"உங்கள் எல்லோருக்கும் இன்றைக்கு என்ன வந்து விட்டது\" என்று பட்டாபிராமன் கேட்டான்.\n\"உங்கள் எல்லோருக்கும் என்று யாரைச் சொல்கிறீர்கள் என் ஒருத்தி விஷயந்தான் எனக்குத் தெரியும் என் ஒருத்தி விஷயந்தான் எனக்குத் தெரியும்\n\"யாரைப் பற்றிக் கேட்கிறேன் என்று உனக்குத் தெரியவில்லையா உன் அருமைத் தோழி சீதாவைப் பற்றிதான் கேட்கிறேன்.\"\n\"அவள் என் அருமைத் தோழி இல்லை. ஒரு வேளை உங்கள்....\"\n\"யாருடைய தோழியாயிருந்தாலும் இருக்கட்டும். அவளுக்கு என்ன வந்துவிட்டது அன்றைக்கு நான் ஜயத்துடன் வந்தபோதும் மச்சிற்குப் போய்க் குப்புறப் படுத்துக்கொண்டிருந்தாள். இன்றைக்கும் அப்படியே செய்கிறாளே அன்றைக்கு நான் ஜயத்துடன் வந்தபோதும் மச்சிற்குப் போய்க் குப்புறப் படுத்துக்கொண்டிருந்தாள். இன்றைக்கும் அப்படியே செய்கிறாளே\n\"அவள் சமாசாரம் எனக்குத் தெரியாது. நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டியதுதான்.\"\n\"உனக்கும் இன்றைக்கும் உடம்பு சரியில்லை போலிருக்கிறது. ஒருவேளை உன் அம்மாவுக்கு ஏதாவது தெரியுமா என்று கேள். இன்றைக்கு ஏதாவது பலமாக மண்டகப்படி செய்தாளோ, என்னமோ\n\"என் அம்மாவின் தலையை எதற்காக உருட்டுகிறீர்கள் அவள் ஒருவரையும் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. நாளைக்கே அவளை ஊருக்குப் போய்விடச் சொல்கிறேன். நானும் வேணுமானாலும் போய் விடுகிறேன். எந்த நாய் இந்த வீட்டில் இருக்க வேண்டுமோ இருக்கட்டும்.\"\nபட்டாபிராமன் லலிதாவை எரித்து விடுகிறவனைப்போல் பார்த்தான். அடுத்த நிமிஷம், 'இந்த அசட்டுச் சண்டையை வளர்த்துவதில் பிரயோஜனமில்லை' என்று தீர்மானித்தவனாய்ச் சமையலறையை நோக்கி நடந்தான். சில நாளாக அவனுடைய மனதில் ஒரு சந்தேகம் தோன்றிக் கொண்டிருந்தது. தன் மாமியார் சீதாவைப்பற்றி அடிக்கடி நிந்தனை பேசி நிஷ்டூரம் சொல்கிறாள் என்றும் அதற்கு லலிதாவும் இடங்கொடுத்து வருகிறாள் என்றும் ஐயங்கொள்ள ஏதுக்கள் இருந்தன. அந்தச் சந்தேகம் இப்போது உறுதிப்பட்டது நேற்று வரையில் நல்ல உற்சாகத்துடனிருந்தவள் இன்றைக்கு மச்சிலிருந்து கீழே இறங்காமல் இருக்கும் காரணம் என்ன சீதாவின் காது கேட்கத் தன் மாமியார் ஏதோ நிந்தைமொழி சொல்லியிருக்க வேண்டும். அதைக் குறித்துச் சீதா லலிதாவைக் கேட்டிருக்கலாம். லலிதா தன் தாயாருக்குப் பரிந்து பேசியிருக்கலாம். சீதா மனம் நொந்து போயிருக்கிறாள். வேறு காரணம் ஒன்றும் இருப்பதற்கில்லை. உண்மை அப்படியிருப்பதினாலேதான் லலிதாகூட இன்றைக்குச் சீதாவைப் பற்றிக் கடுமொழி பேசுகிறாள். ஐயோ சீதாவின் காது கேட்கத் தன் மாமியார் ஏதோ நிந்தைமொழி சொல்லியிருக்க வேண்டும். அதைக் குறித்துச் சீதா லலிதாவைக் கேட்டிருக்கலாம். லலிதா தன் தாயாருக்குப் பரிந்து பேசியிருக்கலாம். சீதா மனம் நொந்து போயிருக்கிறாள். வேறு காரணம் ஒன்றும் இருப்பதற்கில்லை. உண்மை அப்படியிருப்பதினாலேதான் லலிதாகூட இன்றைக்குச் சீதாவைப் பற்றிக் கடுமொழி பேசுகிறாள். ஐயோ பாவம் அநாதை சீதா இவர்களுடைய வாயில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறாள். மாமியார் ஒரு ராட்சஸி என்பதில் சந்தேகம் இல்லை. தன்னிடம் அவள் பயபக்தியுடன் இருப்பதாக நடிப்பதெல்லாம் வெறும் பாசாங்கு. ராட்சஸியின் பெண்ணிடம் ராட்சஸ குணம் இல்லாமற் போகுமோ தாடகையும் சூர்ப்பனகையும் போன்ற இரண்டு ராட்சஸிகளிடம் அகப்பட்டுக் கொண்டு பேதை சீதா தவிக்கிறாள் தாடகையும் சூர்ப்பனகையும் போன்ற இரண்டு ராட்சஸிகளிடம் அகப்பட்டுக் கொண்டு பேதை சீதா தவிக்கிறாள் அடாடா அவளுடைய தலை விதியை என்னவென்று சொல்வது அங்கே தாலி கட்டிய புருஷன்தான் பரம முட்டாளாயிருக்கிறான். பெண்டாட்டியைத் திண்டாட விட்டுவிட்டுக் கெட்டலைகிறான் என்றால், தஞ்சம் புக வந்த இடத்திலும் சீதாவுக்கு இந்தக் கதியா நேர வேண்டும் அங்கே தாலி கட்டிய புருஷன்தான் பரம முட்டாளாயிருக்கிறான். பெண்டாட்டியைத் திண்டாட விட்டுவிட்டுக் கெட்டலைகிறான் என்றால், தஞ்சம் புக வந்த இடத்திலும் சீதாவுக்கு இந்தக் கதியா நேர வேண்டும் அதிலும் அவளால் தனக்கு ஏற்பட்டிருக்கும் நன்மைகளையெல்லாம் உத்தேசிக்கும் போது, தன்னுடைய சொந்த வீட்டில் அவளுக்கு அவமதிப்பும் மனத்துயரமும் ஏற்படலாமா அதிலும் அவளால் தனக்கு ஏற்பட்டிருக்கும் நன்மைகளையெல்லாம் உத்தேசிக்கும் போது, ���ன்னுடைய சொந்த வீட்டில் அவளுக்கு அவமதிப்பும் மனத்துயரமும் ஏற்படலாமா\nஇப்படியெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டே பட்டாபிராமன் சாப்பிட்டு முடித்தான். லலிதாவுடன் ஒரு வார்த்தையும் பேசவில்லை. சாப்பிட்டானதும் படுக்கை அறைக்குள் சென்று கட்டிலின் மீது விரித்திருந்த படுக்கையில் படுத்துக்கொண்டான்.\nசிறிது நேரத்துக்கெல்லாம் லலிதா வந்து சேர்ந்தாள். அவள் வந்ததையே கவனியாதிருந்தவன் போலிருந்தான் பட்டாபிராமன். ஐந்து நிமிஷம் சும்மா இருந்து பார்த்துவிட்டு, \"ஏன்னா என் பேரில் ஏதாவது கோபமா என் பேரில் ஏதாவது கோபமா\" என்று லலிதா கேட்டாள்.\n\"கோபம் என்ன வந்தது, கோபம்\n\"கோபம் இல்லாததற்கு அடையாளமா இப்படி வெடுக்கென்று பேசுகிறீர்கள்\n\"முட்டாள்கள் நிறைந்த இந்த வீட்டில் வேறு எப்படிப் பேசுவது\nலலிதா சற்று நேரம் சும்மா இருந்துவிட்டு, \"ஏன்னா இன்று நடந்த சேர்மன் எலெக்ஷனில் உங்களுக்கு எவ்வளவு வோட்டு இன்று நடந்த சேர்மன் எலெக்ஷனில் உங்களுக்கு எவ்வளவு வோட்டு எதிரிக்கு எவ்வளவு வோட்டு\n\"எவ்வளவு வோட்டாயிருந்தால் உனக்கு என்ன\n\"உங்களுடைய ஜயத்தில் எனக்கு ஒன்றும் பாத்தியதை கிடையாதா நிஜமாக என்னைப் பார்த்துச் சொல்லுங்கள் நிஜமாக என்னைப் பார்த்துச் சொல்லுங்கள்\n\"பாத்தியதை உள்ளவளைப் போல் நீ நடந்து கொண்டாயா\n\"என்ன விதத்தில் நடந்து கொள்ளவில்லை சொல்லுங்களேன்\n\"எனக்கு இன்றைக்குச் சேர்மன் பதவி கிடைத்தது. இனி மூன்று வருஷத்துக்கு இந்த ஊருக்கே நான் ராஜா மாதிரி. அவ்வளவு பெரிய வெற்றியுடன் நான் இன்று வீட்டுக்குத் திரும்பி வந்தேன். நீ எப்படி என்னை வரவேற்றாய் அழுதுவடிய முகத்தைக் காட்டிக் கொண்டு நின்றாய் அழுதுவடிய முகத்தைக் காட்டிக் கொண்டு நின்றாய்\n\"என் முகத்தில் எப்போதும் இருக்கிற இலட்சணந்தானே இருக்கும் புதிதாக எப்படி வந்துவிடும்\n\"இலட்சணத்தைப் பற்றி இப்போது யார் என்ன சொன்னார்கள் நீ சந்தோஷமாக என்னை வரவேற்றாயா என்று கேட்டேன்.\"\n\"நான் சந்தோஷமாகத்தானிருந்தேன். உங்களுக்கு அழுது வடிகிறது போலத் தோன்றியது. சீதா சந்தோஷமா வந்து வரவேற்கவில்லையே என்று உங்களுக்குக் கோபம். அந்தக் கோபத்தை என் பேரில் காட்டினீர்கள்.\"\n\"அந்த நீலி மாடி அறையில் குப்புறப் படுத்துக்கொண்டு அடம்பிடித்தாள், அதற்கு நான் என்ன செய்வேன்\n\"அவளை சாக்ஷாத் லக்ஷ்மி ���ன்றும் சரஸ்வதி என்றும் நீதான் சொல்லிக் கொண்டிருந்தாய் இப்போது நீலியாகி விட்டாளா\n\"நான் கபடமில்லாதவள்; அவளையும் என்னைப்போல் நல்லவள் என்று நம்பி ஏமாந்து போய் விட்டேன்.\"\n\"அவள் நல்லவள் இல்லை - கெட்டவள் என்று எப்போது தெரிந்தது\n\"நேற்று வரையிலேகூட உற்சாகமாக இருந்தாளே இன்றைக்குத் திடீரென்று அவளுக்கு என்ன வருத்தம் வந்து விட்டது இன்றைக்குத் திடீரென்று அவளுக்கு என்ன வருத்தம் வந்து விட்டது\" என்று பட்டாபிராமன் மறுபடியும் கேட்டான்.\n\"நீயே யோசித்து உத்தேசமாகச் சொல்லேன் பார்க்கலாம்.\"\n\"அவளுக்கு புருஷன், குழந்தை, குடும்பம் உண்டு அல்லவா அவர்களோடு போய்ச் சேர வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கும்.\"\n\"அவள் போவதை யார் வேண்டாம் என்றார்கள்\n\"வேண்டாம் என்று சொல்லாதிருந்தால் போதுமா புறப்பட்டுப் போவதற்கு ஏதாவது செய்து கொடுத்தால்தானே போவாள் புறப்பட்டுப் போவதற்கு ஏதாவது செய்து கொடுத்தால்தானே போவாள் அதைத்தான் அம்மாவும் சொல்கிறாள்\nபட்டாபிராமன் மௌன சிந்தனையில் ஆழ்ந்தான். ஆஹா நாம் சந்தேகித்தது சரிதான், மாமியாரின் வேலைதான் இது நாம் சந்தேகித்தது சரிதான், மாமியாரின் வேலைதான் இது பெண்ணின் மனத்தையும் கெடுத்து இருக்கிறாள். இரண்டு பேரும் சீதாவை ஏதோ சொல்லியிருக்கிறார்கள் பெண்ணின் மனத்தையும் கெடுத்து இருக்கிறாள். இரண்டு பேரும் சீதாவை ஏதோ சொல்லியிருக்கிறார்கள் இந்தப் பரிதாபத்துக்கு என்ன பரிகாரம் இந்தப் பரிதாபத்துக்கு என்ன பரிகாரம் கணவனால் கைவிடப்பட்ட அந்த அநாதைக்கு என்ன கதி\n 'யமதூதன்' என்கிற பத்திரிகையை நீங்கள் பார்த்தீர்களா\" என்று லலிதா கேட்டதும் பட்டாபிராமன் திடுக்கிட்டான். தன்னை வீட்டுக்கு கொண்டுவிட வந்திருந்த நண்பர்கள் ஏதோ ஜாடைமாடையாகச் சொன்னது ஞாபகம் வந்தது, ஓகோ\" என்று லலிதா கேட்டதும் பட்டாபிராமன் திடுக்கிட்டான். தன்னை வீட்டுக்கு கொண்டுவிட வந்திருந்த நண்பர்கள் ஏதோ ஜாடைமாடையாகச் சொன்னது ஞாபகம் வந்தது, ஓகோ அப்படியா சமாசாரம் அந்தக் குப்பைப் பத்திரிகையில் ஏதோ எழுதியிருக்கிறதாக்கும் அதை மெனக்கட்டு யாரோ வந்து லலிதாவிடம் சொல்லி அவளுடைய மனதைக் கெடுத்திருக்கிறார்கள்\n\"நான் கேட்டதற்கு நீங்கள் பதில் ஒன்றும் சொல்லவில்லையே\" என்று லலிதா தூண்டினாள்.\n\"அந்தக் கந்தலை நான் படிக்கவில்லை; படிக்��ப் போவதுமில்லை.\"\n\"நீங்கள் படிக்காவிட்டால் ஊரெல்லாம் படிக்கிறார்கள். பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் அஸ்தமித்துப் போய்விடுமா\n\"ஏது, பேச்சு ரொம்ப பலமாயிருக்கிறதே நீ இருக்கிற வரையில் உலகம் அஸ்தமிக்காது நீ இருக்கிற வரையில் உலகம் அஸ்தமிக்காது\n\"உங்களுக்கு என்னைக் கேலி செய்யத்தான் தெரியும். ஊரெல்லாம் நம்மைப் பார்த்துச் சிரிக்கிறது.\"\n\"ஊரெல்லாம் நம்மைப் பார்த்துச் சிரிக்கிறதா எதற்காக\n\"'யமதூதன்' பத்திரிகையில் எழுதியிருப்பதைப் பற்றித்தான். அண்டை வீட்டு அம்மாமி, எதிர்வீட்டு அம்மாமி எல்லாரும் என்னிடம் வந்து சொல்லிவிட்டுப் போனார்கள். ஊரெல்லாம் தெரிந்துதானிருக்கிறது. உங்களுக்கு மட்டுந்தான் தெரியாது.\"\n 'யமதூதன்' பத்திரிகையில் அப்படி என்னதான் எழுதியிருக்கிறதாம் உனக்குத் தெரியுமா விஷயம்\n\"வாயினால் சொல்லவே முடியாது, அவ்வளவு அசிங்கமான விஷயம். அவரவர்களே படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.\"\nபட்டாபியின் மனதில் ஒரு சந்தேகம் உதித்தது. \"அந்தப் பத்திரிகை உன்னிடம் இருக்கிறதா\nபட்டாபிராமனுக்கு அளவில்லா கோபம் வந்தது. காரியார்த்தமாகக் கோபத்தை அடக்கிக் கொண்டு, \"எங்கே அதைப் போய் எடுத்து வா, பார்க்கலாம் அதைப் போய் எடுத்து வா, பார்க்கலாம்\n\" என்று சொல்லி விட்டு லலிதா மின்சார விளக்கை ஏற்றிப் பெட்டியைத் திறந்து அந்தப் பத்திரிகைத் துண்டை எடுத்துக் கொடுத்தாள்.\nபட்டாபிராமன் எழுந்து நின்ற வண்ணம் அதைப் படித்தான். படிக்கும்போது அவனுடைய ரத்தம் கொதித்தது என்றால் அது மிகையாகாது. அந்தக் கந்தல் பத்திரிகையில் அச்சாகியிருந்த ஆபாசக் கட்டுரையில் முதற் பகுதியில் பட்டாபிராமனும் சீதாவும் கள்ளக் காதல் செய்வதாகவும் லலிதா சுத்த முழு மூடம் என்றும் கண்டிருந்தது. பிற்பகுதியில் சூர்யாவுக்கும் சீதாவுக்கும் ஏற்கெனவே இருந்த நேசத்தைப் பற்றியும், சூரியா சீதாவுக்காக அவளுடைய கணவனிடம் தூது சென்றது பற்றியும் சௌந்தரராகவன் தூதனைச் செம்மையாக உதைத்து அனுப்பி விட்டது பற்றியும் எழுதியிருந்தது.\nபல்லைக் கடித்துக் கொண்டு எல்லாவற்றையும் படித்து முடித்த பிறகு, \"நெருப்புப் பெட்டி இருக்கிறதா\" என்று பட்டாபிராமன் கேட்டான்.\nநெருப்புக் குச்சியைக் கிழித்து அந்தப் பத்திரிகைத் துண்டைப் பட்டாபிராமன் கொளுத்தப் போனான்.\n\"அதில��� பாதிதான் படித்திருக்கிறேன். பாக்கிப் பாதி படிக்க வேண்டும்\" என்றாள் லலிதா.\n\" என்று சொல்லிக்கொண்டே பட்டாபி அதைக் கொளுத்திச் சாம்பலாக்கினான்.\n\"அது என்ன அவ்வளவு அவசரம் நான் சொன்னது உங்களுக்கு இலட்சியமில்லையா நான் சொன்னது உங்களுக்கு இலட்சியமில்லையா குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பது சரியாயிருக்கிறதே குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பது சரியாயிருக்கிறதே\nபட்டாபிராமன் லலிதாவிடம் நெருங்கி வந்து பளீர் என்று அவளுடைய கன்னத்தில் ஒரு அறை கொடுத்தான். \"இந்தக் குப்பையையெல்லாம் வாங்கவும் கூடாது; படிக்கவும் கூடாது என்று நான் சொல்லவில்லையா என்னமாய்த் துணிந்து வாங்கினாய்\nலலிதா திக்பிரமையிலிருந்து விடுபட்டுத் தேம்பிக் கொண்டே, \"நான் ஒன்றும் வாங்கவில்லை; தபாலில் வந்தது\" என்றாள்.\n\"இந்த மாதிரி ஒன்று தபாலில் வந்ததும் ஏன் என்னிடம் சொல்லவில்லை பெட்டிக்குள்ளே வைத்து எதற்காகப் பூட்டினாய் பெட்டிக்குள்ளே வைத்து எதற்காகப் பூட்டினாய் இது பொக்கிஷமா வைத்துப் பாதுகாப்பதற்கு இது பொக்கிஷமா வைத்துப் பாதுகாப்பதற்கு\n\"அப்புறம் சாவகாசமாகச் சொல்லலாம் என்று இருந்தேன்.\"\n தரித்திரம் பிடித்த மூதேவி நீ உன் மனது அசிங்கத்துக்கு ஆசைப்படுகிறது. ஆகையினாலேதான் இதைப் பெட்டியில் வைத்துப் பூட்டினாய்\".\nவிளக்கை அணைத்துவிட்டு வந்து பட்டாபிராமன் மறுபடியும் படுத்துக் கொண்டான்.\nலலிதா, \"நான் செய்தது பிசகுதான்; தயவு செய்து மன்னித்து விடுங்கள்\n\"ரொம்ப சரி, இனிமேல் இப்படி எனக்குத் தெரியாமல் ஒரு காரியமும் செய்யாதே. இப்போது பேசாமல் படுத்துக் கொண்டு தூங்கு\" என்றான் பட்டாபி.\nஅவ்வாறே லலிதா படுத்துக்கொண்டாள், ஆனால் தூக்கம் வரவில்லை. தேம்பலும் அழுகையும் வந்தது, கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள்.\nகொஞ்ச நேரம் கழித்து, \"ஏன்னா சேர்மன் வேலை என்றால் தினம் ஆபீஸுக்குப் போக வேண்டியிருக்குமோ சேர்மன் வேலை என்றால் தினம் ஆபீஸுக்குப் போக வேண்டியிருக்குமோ\n\"ஆமாம், ஆமாம். 'எங்காத்துக்காரரும் கச்சேரிக்குப் போகிறார்' என்று நீ எதிர்வீட்டு அம்மாமி, பக்கத்து வீட்டு அம்மாமி எல்லாரிடமும் பெருமையடித்துக் கொள்ளலாம்.\"\n\"அதற்காக ஒன்றும் நான் கேட்கவில்லை. தினந்தினம் அப்படி என்ன வேலை இருக்கும் என்று தெரிந்து கொள்ளக் கேட்டேன்.\"\n\"தூக்க���் வருகிறது; என்னைத் தொந்தரவு செய்யாதே\nதூங்குவதற்கு லலிதா மனப்பூர்வமான முயற்சி செய்தாள் எனினும் தூக்கம் வரவில்லை. ஆகவே பட்டாபியின் தூக்கத்தைக் கெடுக்காதிருக்கும் பொருட்டுத் தூங்குவது போலப் பாசாங்கு செய்தாள். மணி பதினொன்று அடித்தது.\nகடிகாரத்தின் நிமிஷ முள் முழு வட்டத்தையும் ஒரு சுற்று சுற்றி வந்தது. மணி பன்னிரெண்டு அடித்தது.\nஎங்கிருந்தோ ஒரு விம்மல் சத்தம் கேட்டது. நெஞ்சைப் பிளக்கும்படியான சோகமும் வேதனையும் நிறைந்த விம்மல் சத்தம் அது.\nதூக்கமின்றிச் சிந்தனையில் ஆழ்ந்திருந்த பட்டாபிராமன் காதில் அது விழுந்து திடுக்கிடச் செய்தது.\nமறுபடியும் அந்த விம்மல் சத்தம்.\nமேல் மாடியிலிருந்துதான் அந்த விம்மல் வருகிறது; சீதாதான் விம்முகிறாள்; சந்தேகம் இல்லை.\nதன்னுடைய உள்ளத்தை இந்த உலகத்தில் உண்மையாக உணர்ந்தவள் சீதாதேவி ஒருத்திதான். தன்னுடைய ஆசாபாசங்களில் பூரண அநுதாபம் உள்ளவள் அவள். தனக்கு வாழ்க்கையில் புதிய உற்சாகம் ஊட்டியவள் அவள். தன் வாழ்க்கைக்கே ஓர் ஆதர்சத்தை அளித்தவள் அவள்.\nஅத்தகைய சீதா தன்னந்தனியாகப் படுத்துக் கொண்டு விம்மி அழுகிறாள். நெஞ்சு உடையும்படியான வேதனையினால் துடிக்கிறாள். நள்ளிரவு ஆகியும் தூங்காமல் தவிக்கிறாள். அவளுக்கு என்ன துயரமோ, என்னமோ தன் மாமியாரும் மனைவியும் கூறிய நிந்தை மொழிகள்தான் அவளை இப்படி வதைக்கின்றனவோ தன் மாமியாரும் மனைவியும் கூறிய நிந்தை மொழிகள்தான் அவளை இப்படி வதைக்கின்றனவோ அல்லது வேறு ஏதேனும் துயரச் செய்தி கிடைத்திருக்கிறதோ அல்லது வேறு ஏதேனும் துயரச் செய்தி கிடைத்திருக்கிறதோ ஆகா இந்தச் சந்தர்ப்பத்தில் அவளுக்கு ஆறுதல் கூறாவிட்டால் தான் உயிரோடிருந்து என்ன பயன் அவள் தனக்குச் செய்திருக்கும் உதவிகளுக்கெல்லாம் வேறு எந்த விதத்தில் நன்றி செலுத்தப் போகிறோம்\nலலிதாவை எழுப்பி அழைத்துக் கொண்டு போகலாமா - கூடவே கூடாது அவள் சீதாவை விரோதிக்கத் தொடங்கி விட்டாள். அவளை அழைத்துக் கொண்டு போவதில் பயனில்லை. ஒருவேளை அவளாலேயேதான் இந்தத் துக்கம் சீதாவுக்கு நேர்ந்திருக்கிறதோ, என்னமோ\nபட்டாபிராமன் சத்தம் போடாமல் எழுந்து கட்டிலிலிருந்து இறங்கினான். அறையின் கதவைச் சத்தமில்லாமல் திறந்து வெளியேறினான். சத்தமின்றி அடிமேல் அடி வைத்து மாடிப்படி மீது ஏறத் த��டங்கினான்.\nதூங்குவது போல் பாசாங்கு செய்து கொண்டிருந்த லலிதா படுக்கையிலிருந்து எழுந்தாள். திறந்திருந்த கதவு வழியாக வெளி வந்து வாசற்படிக்கருகே நின்றாள். பட்டாபிராமன் மேலே ஏறுவதைப் பார்த்துக்கொண்டு திக்பிரமை பிடித்து நின்றாள்.\nஇரண்டு நிமிஷத்துக்கெல்லாம் லலிதாவின் தாயார் திடீரென்று லலிதாவின் பின்னால் வந்து நின்றாள். லலிதா திரும்பிப் பார்த்து இன்னார் என்று தெரிந்து கொண்டாள்.\nசரஸ்வதியம்மாள் இரகசியம் பேசுகிற குரலில், \"பார்த்தாயாடி, பெண்ணே பாம்புக்குப் பாலை வார்த்தாலும் அது விஷத்தைத்தான் கக்கும் என்று நான் முட்டிக் கொள்ளவில்லையா பாம்புக்குப் பாலை வார்த்தாலும் அது விஷத்தைத்தான் கக்கும் என்று நான் முட்டிக் கொள்ளவில்லையா அந்தச் சண்டாளி என்ன செய்து விட்டாள் பார்த்தாயா அந்தச் சண்டாளி என்ன செய்து விட்டாள் பார்த்தாயா உன் குடியைக் கெடுத்து விட்டாளே உன் குடியைக் கெடுத்து விட்டாளே\" என்று தூபம் போட்டாள்.\n\" என்று வாயில் விரலை வைத்துச் சரஸ்வதி அம்மாளை அடக்கினாள்.\nபட்டாபி மச்சுப்படி ஏறும் சத்தம் நின்றது. அறையின் கதவைத் திறக்கும் 'கிறீச்' சத்தம் கேட்டது. மின்சார விளக்குப் போடும் 'கிளிக்' சத்தம் கேட்டது. பின்னர் கதவைச் சாத்தும் சத்தமும் கேட்டது.\n\" என்று சரஸ்வதி அம்மாள் தூண்டினாள். ஆனால் லலிதாவுக்கு அச்சமயம் தூண்டுதல் அவசியமாயிருக்கவில்லை. ஆவேசம் வந்தவளைப் போல் மச்சுப்படிகளில் வேகமாக ஏறிப் போனாள்.\nமேல்மாடித் தாழ்வாரத்தின் வழியாகச் சென்று சீதாவின் அறைக் கதவை இலேசாகத் திறந்தாள். உள்ளே பார்த்த காட்சி அவள் ஒருவாறு எதிர்பார்த்ததே. ஆனாலும் அவளை ஒரு நிமிஷம் ஸ்தம்பித்து நிற்கும்படி செய்து விட்டது.\nபட்டாபிராமன் சீதாவின் முகவாய்க் கட்டையைத் தன் கையினால் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தான். சீதாவின் கண்களில் ததும்பிய கண்ணீர்த் துளிகள் மின்சார விளக்கின் மங்கலான ஒளியில் நல்முத்துக்களைப் போல் பிரகாசிக்கின்றன.\nலலிதா தன் வாழ்நாளில் என்றும் அநுபவித்திரா ரௌத்ராகாரத்தை அடைந்தாள்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nஅலை ஓசை அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற��பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கட��தல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2011/08/3.html", "date_download": "2020-01-28T15:50:02Z", "digest": "sha1:TOEUX4MM47S72TIOMCZDHPOMQ3FZJRDB", "length": 14722, "nlines": 205, "source_domain": "www.kummacchionline.com", "title": "பதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள்-பாகம் 3 | கும்மாச்சி கும்மாச்சி: பதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள்-பாகம் 3", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nபதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள்-பாகம் 3\nபதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள் என்று நான் தொடங்கிய இந்த இடுகையை தொடர்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. நான் முன்பே சொன்னது போல் இதில் சம்பந்தப்பட்ட இரண்டு கட்சிகளுக்குமே வெற்றி.\nஇந்த வார என்னுடைய கருத்தில் சூப்பர் ஸ்டார் நம்ம சேட்டை தான்.\n பெயர்,வயசு,ஊரு எல்லாம் சொன்னாத்தான் படிப்பீங்களாக்கும்\nஇங்குள்ள மொக்கைகளை வாசிப்பதால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பல்ல.\nஎன்ற சுய அறிமுகத்தில் இருந்தே இவர் எப்பெயர் பெற்ற லொள்ளு பார்ட்டி என்பதை யூகிக்கலாம்.\nஆங்கில வலைபூ என்று “லார்ட்லபக்தாஸ்” கட்டாயம் படிக்க வேண்டிய ஒன��று.\nகிட்டத்தட்ட முன்னூற்றி ஐம்பது பின் தொடர்பவர்கள், இருநூற்றி எழுபது இடுகைகளில் சாதித்தது பெரிய விஷயம்தான்.\nஇவருடைய சமீபத்திய இடுகையில் ரஞ்சிதா செய்த தவறு என்ன என்பதை படித்து பார்த்தால் இவரின் வித்யாச சிந்தனை புரியும் (Lateral thinking).\nஇவருடைய இடுகைகளில் ஒளிந்திருக்கும் நையாண்டிக்கு நான் பரம ரசிகன். நீங்களும் படித்துப்பாருங்கள் (“கேப்டனுக்கு ஜே”).\nதொடர் நக்கல்கள் “ அன்னாசி பழத்துக்கு ஜே”.\n“மன்மதன் அம்புவும் மசானத்தில் முத்தமும்” என்று தலைப்பு கொடுத்து வாசகர்களை ஈர்ப்பதில் தல நீ எங்கேயோ போயிட்ட.\nசேட்டை உமது எழுத்துப் பணிகள் தொடரட்டும்.\nஇந்த வார காணாமல் போன பதிவர் ரெட் மகி. (http://magiscorner.blogspot.com/) 2009 ல் பதிவுலகத்திற்கு வந்த கிராமத்து இளைஞன். கவிதைகள் எழுதத் தொடங்கி சில பதிவுகளிலே காணாமல் போய்விட்டார்.\nஇவரைப் பற்றி விவரமறிந்தவர்கள் சொல்லவும்.\nLabels: சமூகம், சிந்தனை, பதிவுலகம்\nயாராவது புகழ்ந்து எழுதினால், \"ஐயையோ...ரொம்பக் கூச்சமாயிருக்குங்க, ரொம்பப் புகழறீங்க நான் அதுக்கெல்லாம்,ஹிஹிஹி,தகுதியானவனில்லீங்க,\"என்று சொல்கிற பழக்கம் எனக்குக் கிடையாதுங்க நான் அதுக்கெல்லாம்,ஹிஹிஹி,தகுதியானவனில்லீங்க,\"என்று சொல்கிற பழக்கம் எனக்குக் கிடையாதுங்க\n-ன்னு ரெண்டு வார்த்தை சொன்னாப் போதும்; உச்சி குளிர்ந்திரும் எனக்கு. After all, I am a human being looking for some recognition.\nநீங்க என்னைப் பத்தி பதிவே போட்டிருக்கீங்க வயிறு ரொம்பிடுச்சுங்க என் கண்ணுலே தண்ணி கோர்த்திருச்சு\n>>இவருடைய சமீபத்திய இடுகையில் ரஞ்சிதா செய்த தவறு என்ன என்பதை படித்து பார்த்தால் இவரின் வித்யாச சிந்தனை புரியும் (Lateral thinking).\nஉண்மை தான். அவரது இடுகைகளீல் அவரது பாணீயிலிருந்து முற்றிலும் விலகி எழுதப்[பட்ட மிகச்சிறந்த படைப்பு\n-ன்னு ரெண்டு வார்த்தை சொன்னாப் போதும்; உச்சி குளிர்ந்திரும் எனக்கு. After all, I am a human being looking for some recognition.\nபடைப்பாளனும், கலைஞர்களூம் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். இதில் விதிவிலக்குகள் ரொம்ப கம்மி அண்ணே\nஅவருடைய பதிவுகள் , பெரும்பாலானவற்றை வாசித்து இருக்கிறேன். நாட்டு நடப்புகளை, லொள்ளு பார்வையில் பார்க்க வைத்து கலகலக்க வைப்பார். சில சமயம், எதார்த்தங்களை சொல்லி, மனதை பிசைய வைத்து விடுவார். அருமையான பதிவர். அவருக்கு எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரி��ப்படுத்தி கொள்கிறேன்.\nஅட... என்னுடைய பேவரிட் பதிவர் சேட்டையை பற்றி எழுதுயிருக்கீங்க...\n// இவருடைய இடுகைகளில் ஒளிந்திருக்கும் நையாண்டிக்கு நான் பரம ரசிகன். //\nம்ம்ம்... நீங்க பாக்கியம் ராமசாமி எழுத்துக்களை படித்திருக்கிறீர்களா... அந்த ஸ்டைல் செட்டியின் எழுத்திலும் இருக்கிறது...\nபிலோசொபி தமிழ்மணம் இந்தவார நட்சத்திரம் ஆகியதற்கு வாழ்த்துகள்.\nசேட்டையின் பல பதிவுகள் தொடர்ச்சியான நகைச்சுவை பின்னலுடன் போரடிக்காமல் செல்லும்.படிக்க நிறைவை தரும்.நாம் இது மாதிரி எழுத மாட்டமா என ஏங்க வைக்கும்.புது பதிவர்களுக்கு பல பாடங்கள் அவர் பதிவில் உள்ளன..\nநல்லா சொல்லி இருக்கீங்க மாப்ள\nபாராட்டு பெறுவதற்கு தகுதியான ஆள் சேட்டை. வாழ்த்துக்கள் சேட்டை. நன்றி அண்ணாச்சி.\nசிறிது காலத்தின் மன் தான் இவருடன் நல்ல பரீட்சையம் எற்பட்டது... இவரது கம்பெனிக் கொள்கையில் நிச்சயம் நியாயம் இருக்கிறது....\nமனித நேயம் கொண்ட தமிழருக்காக (அரவணைப்போம்- 1).\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nசில சரித்திர பிரசித்திபெற்ற உண்ணாவிரதப் போராட்டங்க...\nபதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள்-பாகம் 5\nபதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள்-பாகம் 4\nபதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள்-பாகம் 3\nபதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள்-பாகம் 2\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2016/08/04/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81/", "date_download": "2020-01-28T15:49:48Z", "digest": "sha1:FEOOKOR5MCLPYWRXSGWTOGE4HCFHJARJ", "length": 12633, "nlines": 156, "source_domain": "mandaitivu-ch.com", "title": "வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் ஒன்றாகவே | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூலை செப் »\nசிரியத் தலைநகர் டமாஸ்கசில் இருந்து படகு ஒன்று\nதுருக்கி நோக்கி நம்பிக்கையுடன் புறப்படுகிறது.\nபடகில் 20 பேர் இருக்கின்றனர். தாய்நாட்டைப் பிரிந்து\nசெல்லும் சோகம் அவர்கள் முகத்தில் அப்பிக் கிடக்கிறது\nசிரியாவில் தொடர்ந்து வசித்தாலும் உயிருக்கு உத்தரவாதம்\nஇல்லை. வாழ்வியல் ஆதாரமும் கிடையாது. படகில் ஏறுவதும்\nமரணத்தை தழுவிக் கொள்வதற்கு சமம்தான்.\nஆயினும் துணிந்து கிளம்பி விட்டனர்.\nமத்திய தரைக்கடலின் ஆழமான பகுதிகளை,\nஓங்கி எழுந்த அலைகளையெல்லாம் சமாளித்து\nஇரவு பகலாக பயணித்த படகில் இருப்பவர்களின் கண்களுக்கு,\nதொலைவில் ஒரு கரை தெரிகிறது. படகில் மகிழ்ச்சிப்\nபெருக்கெடுத்து ஓடுகிறது. இன்னும் சில மணி நேர பயணத்தில்\nஏதோ ஒரு ஐரோப்பிய கடற்கரையைத் தொட்டுவிடலாம் என்ற\nஒருவரையொருவர் தழுவிக் கொள்கின்றனர். அந்த சந்தோஷம்\nகண நேரம் கூட நீடிக்கவில்லை.\nஓடிக் கொண்டிருந்த என்ஜின் திடீரென்று நின்றது. படகு கொஞ்சம்\nகொஞ்சமாக கடலில் மூழ்குவது போன்ற உணர்வு. அனைவரும்\nபயத்தில் அலறுகின்றனர். குழந்தைகள் கதறுகின்றனர். படகில்\nஎடை குறைந்தால்தான் படகு மூழ்குவதை தடுக்க முடியும்.\nபடகில் இருந்த யூஸ்ரா மெர்டினி, என்ற பெண் முதலில் கடலில்\nஅவரது சகோதரி சாராவும் கடலில் இறங்க, இருவரும் படகை\nஇழுத்துக் கொண்டு நீச்சல் அடிக்கத் தொடங்குகின்றனர்.\nஇருவரது முயற்சியில் படகு கரையை நோக்கி நகர\nசுமார் 3 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு படகு ஒரு தீவில்\nகரை ஒதுங்குகிறது. கரையிறங்கிய அனைவரும் யூஸ்ராவை\nகட்டியணைத்து முத்த மழை பொழிகின்றனர். யூஸ்ராவின்\nதுணிச்சலால் படகில் இருந்த 20 பேரும் உயிர் பிழைத்துக்\nபத்தொன்பது பேரின் உயிரை காப்பாற்றிய யூஸ்ரா,\nசாதாரண பெண் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள்.\nசிரிய நாட்டின் தலைசிறந்த நீச்சல் வீராங்கனைகளுள் ஒருவர்.\nஅதனால்தான் ஆபத்து நேரத்தில் தைரியமாக அவரால்\nகடலுக்குள் குதிக்க முடிந்தது. தற்போது ஜெர்மனியில் வசித்து\nவரும் யூஸ்ரா, ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கப் போகிறார்.\nரியோ ஒலிம்பிக்கில் முதன்முறையாக ‘நாடிழந்தவர்கள் அணி\n‘ பங்கேற்கிறது. ‘ரெஃப்யூஜி டீம்’ என அழைக்கப்படும் இந்த\nஅணியில் 10 வீரர்- வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.\nஇவர்கள் ஒலிம்பிக் கொடியின் கீழ் பங்கேற்பார்கள். அதில்\nஒலிம்பிக்கில் 100 மீட்டர் பிரீஸ்டை��் நீச்சலில் பங்கேற்கும்\nயூஸ்ரா, உயிர் பிழைத்த ‘திகில்’ அனுபவத்தை பகிர்ந்து\nகொண்டுள்ளார். ”கடலில் குதித்த போது, ஒரு விஷயம் என்னிடம்\nதெளிவாக இருந்தது. ஒன்று உயிர் பிழைப்பது அல்லது சாவது.\nஎனது சகோதரி சாரா என்னை முதலில் தடுத்தாள்.\nபடகில் உள்ள ஒவ்வொருவருக்கும் உதவி செய்ய முடியாது.\nநாம் நீச்சல் அடித்து கரைக்கு போய் விடுவோம் என்றாள்.\nஆனால் இந்த விஷயத்தில் நான் உறுதியாக இருந்தேன்.\nபடகில் இருந்தவர்களில் யாருக்கும் நீச்சல் தெரியவில்லை.\nஎங்கள் இருவருக்கும் மட்டுமே நீச்சல் தெரிந்திருந்தது.\nஉயிர் பயத்தில் தவிப்பவர்களை விட்டு விட்டு, நாம் மட்டும்\nதப்பிப்பதா என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது.\nநான் மட்டும் நீந்தி கரைக்கு வந்திருந்தால், எனது மீதி வாழ்\nநாட்களில் அந்த அழுத்தத்தாலேயே தினம் தினம் செத்து\nஎல்லோரும் ஒன்றாகத்தான் வந்தோம். செத்தால் மொத்தமாக\nசாவோம். பிழைத்தால் ஒட்டுமொத்தமாக வாழ்வோம் என்ற\nஎண்ணத்தில் முதலில் நான் கடலில் குதித்தேன். சாராவுக்கும்\nநன்றாக நீச்சல் தெரியும். அவளும் கடலில் குதித்தாள்.\nதொடர்ந்து படகை பிடித்துக் கொண்டு நீச்சல் அடித்தோம்.\nஉடல் சோர்வடைந்தது. ஏதேச்சையாக கிரீஸ் நாட்டுக்கு\nசொந்தமானத் தீவில் கரை ஒதுங்கினோம்.\nவாழ்க்கை போராட்டத்திற்கான நீச்சல் அது” எனக் கூறும்\nயூஸ்ராவுக்கு, ஐரோப்பிய நாடுகள் அகதிகளுக்கு கதவைத்\nதிறந்து விட வேண்டும்; ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும்;\nசொந்த ஊரான டமாஸ்கசில் அமைதி திரும்ப வேண்டுமென்ற\n« >திரு சோமசுந்தரம் சுகிர்தன்< மரண அறிவித்தல் மகாதேவன் லட்சுமி அவர்கள். »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/mer/144-news/articles/manikkam/623-2012-02-02-170554", "date_download": "2020-01-28T15:57:13Z", "digest": "sha1:NGNGQK5L5HUHWCNBG5F4B4X7SX7IU2SD", "length": 13540, "nlines": 102, "source_domain": "ndpfront.com", "title": "சர்வதேசத்திடம் முறையிடுவதைத் தவிர தமிழ் மக்களுக்கு வேறு வழியில்லை..?", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nசர்வதேசத்திடம் முறையிடுவதைத் தவிர தமிழ் மக்களுக்கு வேறு வழியி���்லை..\nபத்திரிக்கை செய்தி: அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன விவகார தீர்வு தொடர்பாக பேசுவதில் பயனற்றுப்போயுள்ளது எனவும், அப் பேச்சுவார்த்தை எவ்வேளையிலும் முறிவடையலாம் எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருக்கின்றார். தமிழ் மக்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் பொறுத்து சர்வதேச சமூகத்திடமும், ஐ.நா.விடமும் தமது நிலை குறித்து முறையிட்டு தீர்வு காண்பதற்கு இவர்கள் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை முன்னெடுப்பது குறித்தும், நியாயம் கோரவும் மக்களை அணி திரட்ட வேண்டிய தேவை தற்பொழுது தமக்கு எழுந்துள்ளதாகவும், இது குறித்து மக்களிடம் செல்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியிருப்பதாகத் தெரியவில்லையாம்.\nஇதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை என்றே கூறப்பட்டதாம். ஆனால் தற்போது அது சுதந்திரக் கட்சிக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையாகவே நடைபெறுகின்றதாம், அத்துடன் கூட்டமைப்பை நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடாத்துமாறு அரச தரப்பு வற்புறுத்துகின்றதாம். அதைவிட 13வது திருத்தச் சட்டத்திற்கு அமைவாக காணி, காவல் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்க முடியாதென்றும், வடக்கு கிழக்கு இணைப்பை முற்றாக அரசு மறுத்துள்ள நிலையில், இந்தப் பேச்சுவார்த்தைக்கு அர்த்தமே இல்லை என்கிறது இச்செய்தி தாங்கிய வீரகேசரி (25.12.2011).\nகாணிப்பிரச்சினை, அடிபிடிப் பிரச்சினை போன்ற வழக்குகளை நடாத்தி, சூதுவாது செய்து, சிலரின் வாழ்வை நாளாந்தம் துலைத்த எமது நாட்டின் அரசியற்போக்கை எதிர்த்து, ஆயுதப் போர்தொடுத்த முன்னை நாள் ரெலோப் போராளிகளின் பின்னைநாள் தலைவன் செல்வம் அடைக்கலநாதன், தமது அழிவுக்குப் பின்பாக புலிகளின் ஜனநாயகத்துக்குள் செல்லப் பிள்ளையாக வாழ்ந்து கொண்டே, இலங்கை நாடாளுமன்ற ஜனநாயக நீரோட்டத்துக்குள் நீந்திக் குளித்தவர். இவர் அப்போதெல்லாம் ஏதோ புலி விழுந்தாலும் ரெலோவின் ஆயுதப் போராட்டம் தொடருமென்றார். இப்போது அது என்னவாயிற்று\nஒரு உள்நாட்டுக்குள் இருக்கின்ற பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய அரசியற் பக்குவம் இலங்கை வாழ் நாடாளுமன்ற அரசியலாளரில் எவருக்குமே அது தெளிவாக இல்லையென்பதே உண்மை நிலை. நாடாளுமன்றச் சொகுசும், மக்களை மீண்டும் மீண்டும் மாக்களாக்குகின்ற வழிகாட்டியை இவர் போன்ற அனைவரும், இன்றும் அரசியல் என்கின்றனர். இதற்குள் சாதியம் முதல் தேசியம் வரையான எந்தவித நல்லறிவையும், கருத்தையும் மக்களுக்கு முன்வைக்க முடியாத இப்படியான அனைத்துப் பம்மாத்துக் குழுக்களும், தற்போது அனைத்து வழக்குகளின் தீர்வும், பேச்சுவார்த்தைகளின் முடிவும் தமது பக்கமாக வீழ்த்தப்பட வேண்டுமென கல்லெறிகின்றனர். அதற்காக ஏதேதோ சக்கர வெடிகளை வெடிக்கின்றனர். இவர்களுக்காக சில ஊடகங்கள் அதன் தர்மத்தை மீறியவாறு புரட்டுச் செய்திகளையும், மற்றவர் மீது சேறு பூசுவதையும் மிக இலகாக, அதி உயர் அறியாமையில் நின்று செய்திகள், கட்டுரைகள், பின்னூட்டங்களென எழுதுகின்றன.\nஇந்த உள்நாட்டுத் தமிழ்க் கூட்டமைப்பினரின் கூத்தடிப்புகள் போலவே, மேற்கத்தைய நாடுகளில் இருந்து கொண்டு கணணித் தளங்களை நடாத்துகின்ற முன்னை நாள் ஈழ விடுதலைப் போராளிகளில் சிலர், தமது கடந்தகால இருண்ட பக்கங்களை – தமது கொலைக் குற்றங்களை – தலைமைகளுக்கு தாங்கள் சோரம்போய் அடிமைச் சாமரம் வீசிய காலப் பதிவுகளை, மக்களுக்கு முன்வைக்காமல், ஏதேதோ புதுவகை முகமூடிகளை தமக்குப் போட்டுக்கொண்டு, காமுக மேனியர்களாக, கஞ்சாச் சாமிகளாக, மனித உயிர்களை கூடு கடத்தும் நச்சுப் பேய்களாக, பாசறைச் சூரியராக, பக்கத்து நாட்டு உளவாளியராக, மேற்கத்தைய நாட்டு பணக்கார வீதிகளின் ஓய்வூதியக்காரராக.., இப்படிப் பலவாறாக இவர்கள் மீண்டும் மீண்டும் மனித உயிர்களை நாடு கடத்தும் தனியீழ தேசப்படம் காட்டி, அலைவழித் தொடர்பற்ற திசைகாட்டிக் கருவிகளை மக்களுக்கு விளம்பரம் காட்டி, எமது மக்களை நந்திக் கல்லாக்குகின்றனர்.\nஎமது நாட்டு அரசு, மக்களைக் கேட்காமல் அன்னியக் கடன் பெற்று விட்டு, அடுத்து வரும் வர்த்தமானியில் ஒவ்வொரு குடிமகனின் தலையிலும் ஆயிரக்கணக்கான ரூபாய்கள் கடன் உள்ளதாகக் காட்டி மழுப்புவது போல, இந்தவகையான அத்தனை குட்டிச் சுவர்களும் தமது அரசிலென்ற கோடரிக் காம்புகளால் தாய் மரமான எமது மக்களை கொத்திச் சுவைக்கின்றனர். இதற்குள் உலகப் போர்களை நடாத்தி பல்லாயிரக் கணக்கான உயிர்களை வதைத்துக் கொன்று, அவர்களை எரிபொருளாக்கி வ���ும் சர்வதேச ஐ.நா.விடம் எமது பிரச்சினைக்கு நியாயம் கேட்கப்போகின்றாராம் இன்நாள் நாடாளுமன்ற அடைக்கலநாதன்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-28T17:30:51Z", "digest": "sha1:W2JXMSWSIITYE6ZQTHJ3X6DUYIF53JIX", "length": 3247, "nlines": 23, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆங்கில்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஉரோமைப் பேரரசு(117–138)காலத்து நிலப்படம்;இதில் தற்போதைய டென்மார்க்கின் ஜூட்லாந்து தீபகற்பத்தில் ஆங்கில்கள்(Anglii) வாழ்ந்திருந்ததாக காட்டப்பட்டுள்ளது.\nஆங்கில்கள் (Angles) என்பவர்கள் வடகடல் பகுதிகளில் வாழ்ந்திருந்த செருமானிய மொழிகள் பேசும் இனப்பிரிவினரில் ஒருவராவர். தற்போதைய செருமனியின் இஷ்லேஷ்விக்-ஹோல்ஸ்டீன் மாவட்டத்தின் தொன்மைப்பெயரான ஆங்கெல்ன் என்பதிலிருந்து இவர்கள் பெயர் பெற்றதாக கருதப்படுகிறது. வடகடலைக் கடந்து பிரித்தானியத் தீவின் தற்போதைய இங்கிலாந்து பகுதிகளின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளைக் கையகப்படுத்தினர். இவர்களைக் கொண்டே இப்பகுதிக்கு ஆங்கிலேய நாடு எனப்பொருள்படும் இங்கிலாந்து என்ற பெயர் வந்தது.\nஆங்கிலேயர்களும் வேல்சு மக்களும் வெவ்வேறு இனப்பிரிவினர்; பிபிசி; 30 சூன், 2002.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/fashion/bollywood-wardrobe/priyanka-chopra-at-people-s-choice-awards-2017-red-carpet-014104.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-28T17:33:59Z", "digest": "sha1:NHPP6QLZPSWZJBBMR32YP4YCXBCMIWES", "length": 14399, "nlines": 165, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஹாலிவுட் விருது விழாவிற்கு செக்ஸியான அழகிய உடையில் சிம்பிளாக சென்ற பிரியங்கா! | Priyanka Chopra At People's Choice Awards 2017 Red Carpet - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n16 min ago உங்க ராசிப்படி உங்களோட சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\n1 hr ago தண்ணீர் முதல் இஞ்சி சாறு வரை காலையில் என்ன குடிக்கலாம் தெரியுமா\n1 hr ago எச்சரிக்கை உங்கள் வீடுகளில் உள்ள இந்த பொருட்கள் வயிற்றிலுள்ள குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்துமாம்…\n3 hrs ago கல்யாணத்துக்கு வர எல்லா ஆண்களும் கல்யாண பொண்ணுக்கு முத்தம் கொடுக்கலாமாம்... என்னயா சடங்கு இது\nNews தீவிர அரசியலுக்கு பிரேக்... ஓய்வில் கமல்... திகைப்பில் நிர்வாகிகள்\nMovies கெட்டவன் என்னாச்சு.. இயக்குனர் நந்து சொல்வது என்ன.. பிரத்யேக நேர்காணல் \nSports ரஞ்சிக் கோப்பை தொடர் : கவனத்தை ஈர்த்த வீரர்... முதல் போட்டியில் முதல் ஓவரில் ஹாட்ரிக்\nTechnology அதிரடி அறிவிப்பு: பெரிதளவு வரவேற்பு பெற்ற ரியல்மி 5 ப்ரோவுக்கு விலைகுறைப்பு\nFinance கார்ப்பரேட் துறைகள் பெரும் பணத்தின் மீது அமர்ந்திருக்கிறது.. அபிஜித் பேனர்ஜி அதிரடி கருத்து..\nAutomobiles மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் மின்சார மாடல் விரைவில் தரிசனம்\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹாலிவுட் விருது விழாவிற்கு செக்ஸியான அழகிய உடையில் சிம்பிளாக சென்ற பிரியங்கா\nசமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த 2017 ஆம் ஆண்டின் பீப்பிள்ஸ் சாய்ஸ் விருது விழாவில் நடிகை பிரியங்கா சோப்ராவும் கலந்து கொண்டார். ஹாலிவுட் விருது விழாவான இவ்விழாவிற்கு பிரியங்கா சோப்ரா அழகிய உடையில் க்யூட்டாக வந்திருந்தார். மேலும் இந்த உடைக்கு பிரியங்கா மேற்கொண்டு வந்த ஸ்டைல் உண்மையிலேயே அற்புதமாக இருந்தது.\nஇங்கு 2017 பீப்பிள்ஸ் சாய்ஸ் விருது விழாவிற்கு பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த உடை மற்றும் ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபிரியங்கா சோப்ரா அழகிய பீச் நிற ஸ்ட்ராப்லெஸ் உடையில் கலக்கலாக வந்திருந்தார்.\nமேக்கப் என்று பார்க்கும் போது, பிரியங்கா சோப்ரா பிங்க் நிற ப்ளஷ் அடித்து, உதட்டிற்கு பிங்க் நிற லிப்ஸ்டிக் போட்டு சிம்பிளாக வந்திருந்தார்.\nபிரியங்கா சோப்ரா சைடு ஸ்வெப்ட் எடுத்து, ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.\nஇது இந்த விருது விழாவில் வெற்றிப் பெற்று விருதை வாங்கியப் பின் பிரியங்கா சோப்ரா மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த போது எடுத்த போட்டோக்கள்.\nபிரியங்கா சோப்ரா முழங்கால் அளவுள்ள இந்த உடைக்கு ஏற்றவாறு அற்புதமான சில்வர் நிற ஹை-ஹீல்ஸ் அணிந்து வந்திருந்தார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n2020 கிராமி விழாவிற்கு தொப்புள் தெரிய படு கிளாமராக வந்த பிரியங்கா சோப்ரா\nமராகேக் சர்வதேச திரைப்பட விழாவில் பேட்லா புடவை அணிந்து செக்ஸியாக வந்த பிரியங்கா சோப்ரா…\nபியூட்டிகான் லாவில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா... அவங்க கண்ணுல இருக்கிற விஷயத்த கண்டுபிடிங்க...\nபிரியங்கா சோப்ரா பெட்ரூம்ல எப்படி இருக்கணும்னு அவர் கணவர் போட்ட ரூல்ஸ் என்ன தெரியுமா\n நம்ம யோகிபாபு ஹேர்ஸ்டைல்... இன்னும் நெட்ல எப்படி வெச்சு செஞ்சிருக்காங்கனு பாருங்க...\n எப்படி மீண்டு வந்தாரென அவரே சொல்றார் கேளுங்க\nநைட் டிரஸ்ஸை கிராமி விருது விழாவிற்கு அணிந்து வந்த பிரியங்கா சோப்ரா\nஆசியாவின் செக்ஸியான பெண் என்பதை நிரூபிக்கும் பிரியங்காவின் சில லுக்ஸ்\nதொடை தெரியுமாறான உடையில் மெட் கலா விருது விழாவிற்கு வந்த பிரியங்கா\nஹாலிவுட் நடிகைகளே தோற்கும் அளவில் 9 முறை கவர்ச்சிகரமான கவுனில் வந்து கலக்கிய பிரியங்கா சோப்ரா\nகோல்டன் குளோப் விருது விழாவிற்கு கவர்ச்சிகரமான கவுனில் வந்து அசத்திய பிரியங்கா சோப்ரா\nபிரியங்கா சோப்ரா நியூயார்க்கில் போட்டு சுற்றிய உடைகள் இதோ\nJan 19, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nசனிபகவானால் இன்னைக்கு படாதபாடு படப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nகணவன்-மனைவிக்கு இடையே அன்யோன்யம் அதிகரிக்கணுமா இதோ அதற்கான சில வாஸ்து டிப்ஸ்...\nஅமாவாசை நாளில் என்ன செய்யலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/03/19/tn-madurai-to-witness-battle-of-battles-if-alagiri.html", "date_download": "2020-01-28T17:32:44Z", "digest": "sha1:5TSIS4VYVLIJCPQMC75T3QOWWYBXTA4C", "length": 25238, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "அழகிரி or கயல்விழி Vs பி.ஆர்.பி-கடும் போட்டிக்கு தயாராகும் மதுரை | Madurai to witness battle of battles if Alagiri contest, அழகிரி or கயல்விழி Vs பி.ஆர்.பி-கடும் போட்டிக்கு தயாராகும் மதுரை - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nசீனாவிலிருந்து கோவை வந்தவர்களுக்கு கட்டுப்பாடு\nRajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nகொரோனா கோரத்தாண்டவம்.. ஒரே நாளில், சீனாவில் நோயாளிகள் எண்ணிக்கை 60% அதிகரிப்பு.. பலி எண்ணிக்கை 106\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அமெரிக்காவிலும் போராட்டம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nரஜினிகாந்த்துக்கு எதிராக 2014ல் தொடர்ந்த வழக்கு.. வாபஸ் பெற்ற வருமான வரித்துறை.. ஹைகோர்ட்டும் அனுமதி\nஉள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுக்கு வாய்ப்பு இல்லை.. வழக்கை முடித்து வைத்த ஹைகோர்ட்\nபரோலில் வரப் போறாரா சின்னம்மா.. சத்தமில்லாமல் வேலையை முடுக்கி விட்ட குடும்பத்தினர்\nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nMovies அதை அப்படிப் பண்ணனும்.. இதை இப்படிப் பண்ணனும்.. தெரியாதா.. கடுப்பான ஹீரோயின்\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nLifestyle உங்க ராசிப்படி உங்களோட சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅழகிரி or கயல்விழி Vs பி.ஆர்.பி-கடும் போட்டிக்கு தயாராகும் மதுரை\nமதுரை: திமுக தென் மண்டல அமைப்பு செயலாளர் மு.க. அழகரியின் மகள் கயல்விழி மதுரை அல்லது தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிகிறது.\nமதுரை தொகுதியில் போட்டியிட அழகிரி தீவிரமாக உள்ளார். அவரது ஆதரவாளர்களும் அவரை தூண்டி விட்டு வருகின்றனர். மேலும் அழகிரிக்கு வாக்களிக்கக் கோரி ஆங்காங்கே சுவர் விளம்பரங்களையும் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.\nஆனால், அழகிரி தேர்தலில் போட்டியிட்டால் தென் மாவட்ட கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் மதுரையிலேயே முகாமிட்டுவிடுவர் என்பதாலும், இது மற்ற தொகுதிகளில் கட்சியின் பிரச்சாரத்தையும் வெற்றியையும் பாதிக்கும் என்பதாலும் அழகிரிக்கு சீட் தர முதல்வர் கருணாநிதி தயாராக இல்லை என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஉன்னை நம்பி தென் மாவட்டங்களில் 10 எம்பி தொகுதிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதனால் அதில் வென்று காட்டு, ராஜ்யசபா மூலம் உன்னை எம்பியாக்குகிறேன் என்று அழகிரியிடம் கருணாநிதி கூறிவிட்டதாகத் தெரிகிறது.\nஅதே நேரத்தில் அழகிரி விட்டுத் தர மறுத்தால் அவரது மகள் கயல்விழிக்கு தேனியில் போட்டியிட வாய்ப்பு தரப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால், கயல்விழிக்கு மதுரை தொகுதியையே ஒதுக்க வேண்டும் என அழகிரி கேட்பதாகத் தெரிகிறது.\nகடந்த தேர்தலில் பெரியகுளம் மக்களவைத் தொகுதியாக இருந்த பகுதிகள் தொகுதி மறுசீரமைப்பில் தேனி தொகுதியாக மாறிவிட்டது. இங்கு கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சசிகலாவின் அக்காள் மகன் டிடிவி தினகரனை தோற்கடித்தார் காங்கிரஸ் சார்பி்ல் போட்டியிட்ட ஜே.எம்.ஆரூண்.\nஇம்முறை தேனி தொகுதிக்கு அவர் குறி வைத்துள்ள நிலையில் அந்தத் தொகுதியை திமுக எடுத்துக் கொள்ளும் என்று தெரிகிறது.\nசமீபத்தில் தேனிக்குச் சென்ற அழகிரி அங்கு நிர்வாகிகளிடம் பேசுகையில், இந்தத் தொகுதியில் நமது கூட்டணி சார்பில் யார் நிறுத்தப்பட்டாலும் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். அதற்கான வேலைகளை இப்போதே ஆரம்பியுங்கள் என்று கூறிவிட்டு வந்தார்.\nஇதையடுத்து திமுக பூத் கமிட்டிகள் வேலைகள் ஜாரூராக நடந்து முடிந்து கட்சியினர் தீவிரமாக வேலை செய்து வருகின்றனர். அதே போல மதுரையிலும் பூத் கமிட்டிகளை அமைத்துவிட்ட அழகிரி பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டார்.\nமதுரையில் அழகிரி போட்டியிட்டால் அவரை எதிர்த்து மிக பலமான வேட்பாளரை நிறுத்த அதிமுக திட்டமிட்டுள்ளது. ஜாதி பலமும் ஆள் பலமும் பண பலமும் இருந்தால் ஒழிய அழகிரியை கட்டுப்படுத்துவது கஷ்டம் என்பதால் இந்த அனைத்து பலமும் கொண்ட பி.ஆர்.பி. பழனிச்சாமித் தேவரை நிறுத்த அதிமுக தி்ட்டமிட்டுள்ளது.\nமதுரையை ஒட்டிய கீழவளவில் கிரனைட் வெட்டி எடுக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள பி.ஆர்.பியின் சொத்து மதிப்பு பல ஆயிரம் கோடிகள். சொந்தமாக கப்பல் வைத்து பல நாடுகளுக்கும் கிரனைட் ஏற்றுமதியில் ஈடுபட்டு வரும் அவர் சசிகலாவின் கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்றாலும் இதுவரை கட்சி சார்பில்லாதவராகவே உள்ளார்.\nஇரு வாரங்களுக்கு முன் இவரது மகனின் திருமணம் மதுரையையே அசர வைக்கும் விதத்தில் நடந்தது. சுமார் 1 லட்சம் பேர�� கலந்து கொண்ட இந்தத் திருமணத்துக்கு மண்டபம் எல்லாம் பத்தாது என்பதால் தமுக்கம் மைதானத்தையே வாடகைக்கு எடு்த்து பிரமாண்டமாக திருமணத்தை நடத்தினார்.\nஇந்தத் திருமண விழாவில் அழகிரி பங்கேற்க முடியாவிட்டாலும் மறுநாள் பி.ஆர்.பி. வீட்டுக்குச் சென்று மணமக்களை வாழ்த்திவிட்டு வந்தார். அந்த அளவுக்கு எல்லா கட்சியினருடனும் தொடர்பில் இருப்பவர் பி.ஆர்.பி.\nஅதே போல கடந்த வாரம் ராமஸேவரத்தில் ஜெயலலிதாவின் வெற்றிக்காக ஆருத்ர யாகம் நடத்திய சசிகலா மதுரைக்கு வந்து பி.ஆர்.பி. வீட்டுக்குச் சென்றார். திருமணத்துக்கு வர முடியவில்லை என்று சொல்லி மணமக்களை வாழ்த்திய சசிகலா, அப்படியே அதிமுக சார்பில் போட்டியிடுமாறு பி.ஆர்.பியிடம் கூறியதாகத் தெரிகிறது.\nஆனால், நான் எந்தக் கட்சியையும் சாராமல் தொழில் நடத்தி வருகிறேன். எத்தனைத் தொகுதிகளுக்கு வேண்டுமானாலும் பணம் செலவிடத் தயார். ஆனால், என்னை கோதாவில் இறக்கிவிட்டு விடாதீர்கள். குறிப்பாக அழகிரிக்கு எதிராக நான் நிற்கத் தயாராக இல்லை என்று சசிகலாவிடம் பவ்யமாகத் தெரிவி்த்துவிட்டார் பி.ஆர்.பி என்கிறார்கள்.\nமேலும் அவரே அழகரியை எதி்ர்கொள்ள மதுரையில் சரியான ஆள் சுப்பிரமணியம் சுவாமி தான். அவரை நிறுத்தலாமே என்றும் ஐடியா தந்ததாக சொல்கிறார்கள்.\nகிரனைட் தவிர மினி பஸ்கள், லாரி தொழில்கள் என பரந்து விரிந்த சாம்ராஜ்யம் கொண்ட பி.ஆர்.பியின் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையே பல ஆயிரம். இவர்கள் குடும்பங்கள் வாக்களித்தாலே சுமார் 50,000 வாக்குகள் விழுந்துவிடும் என்கிறார்கள் பி.ஆர்.பியின் பலம் தெரிந்தவர்கள்.\nகூடவே மதுரை மற்றும் சுற்றுப் பகுதி கிராமங்களில் வசிக்கும் முக்குலத்தோர் சமுதாயத்தினர் பி.ஆர்.பியை கைவிட மாட்டார்கள் என்பது சசிகலாவின் கணக்கு.\nமேலும் பண பலத்தில் அழகிரியைவிட பல மடங்கு பணம் பலம் கொண்டவர் என்பதால் இவரே சரியான சாய்ஸ் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் நினைக்கிறார்.\nஇதனால் அவரை தன்னை சந்திக்க அழைத்து வரும் அசைன்மெண்ட்டை ஓ.பன்னீர்செல்வத்திடம் ஜெயலலிதா தந்தார். ஆனால், பி.ஆர்.பி. நழுவிக் கொண்டே இருப்பதால் சசிகலாவே நேரடியாகக் களமிறங்கியுள்ளார்.\nஉண்மையிலேயே அழகிரி போட்டியிட்டு எதிர் தரப்பில் பி..ஆர்.பி நின்றால��� மதுரையில் அனல் மட்டுமல்ல தீப்பொறியே பறக்கும் என்பது மட்டும் நிச்சயம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழிசை சென்றபின் தொடங்கிய சண்டை.. செம கடுப்பில் ஓபிஎஸ்-இபிஎஸ்.. பாஜக-அதிமுக கூட்டணிக்கு என்ன ஆனது\nதமிழக மக்களிடம் இருந்து அதிமுகவை பிரிக்க முடியாது... ஓ.பி.எஸ். பேச்சு\nகையை எடுடா.. கோபத்தில் கத்திய கே.சி பழனிசாமி.. அதட்டி உள்ளே அனுப்பிய போலீஸ்.. என்ன நடந்தது\nமுன்னாள் அதிமுக எம்பி கேசி பழனிச்சாமி கைது செய்யப்பட்டது ஏன்\nஅதிமுக பெயரில் போலி இணையதளம்: முன்னாள் எம்.பி. கே.சி பழனிசாமிக்கு பிப் 7 வரை நீதிமன்ற காவல்\n தேனியில் ஓ.பி. ரவீந்திரநாத் குமார் கார் மீது இஸ்லாமிய அமைப்பினர் தாக்குதல்\nகூட்ட நெரிசலில் தடுமாறிய கருப்பசாமி பாண்டியன்... தாங்கிப்பிடித்த ஓ.பி.எஸ்.\nமுதல்வர் பதவிக்கு முட்டுக்கட்டை...கொங்கு மண்டல திமுகவில் 'தூர்வரும்' பணிகளை தொடங்கும் ஸ்டாலின்\nஅண்ணா முதல்வராக எம்.ஜி.ஆர். தான் காரணம்... அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு\nபாதி ஜெயிச்சாலும் பரவாயில்லை... தேர்தலை நடத்திடுவோம்... ஓ.பி.எஸ், இ.பி.எஸ். முடிவு\nடாஸ்மாக் கடைகள் குறித்து ஹைகோர்ட்டில் அதிமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாமக\nமுதலமைச்சர் பதவி கிடைத்தது எப்படி.. கட்சியினர் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nadmk திமுக அதிமுக தேர்தல் mk alagiri மகள் கயல்விழி election 2009 பழனிச்சாமி sasikala thevar தேவர் சசிகலா palanichamy prp பிஆர்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=168959&cat=464", "date_download": "2020-01-28T17:46:33Z", "digest": "sha1:JX7RYPCRAP3F6Y7BBI4JA3ZV4TPCKUPP", "length": 27183, "nlines": 583, "source_domain": "www.dinamalar.com", "title": "மாவட்ட மாணவிகள் வாலிபால் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » மாவட்ட மாணவிகள் வாலிபால் ஜூலை 02,2019 18:29 IST\nவிளையாட்டு » மாவட்ட மாணவிகள் வாலிபால் ஜூலை 02,2019 18:29 IST\nகோவையில் பள்ளி மாணவிகளுக்கான மாவட்ட வாலிபால் போட்டி, சுகுணா ரிப் வி பள்ளியில் நடைபெற்று வருகிறது. 14 மற்றும் 19 வயது பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. 19 வயது பிரிவு போட்டியில் தசரதன் பள்ளி அணி, கேம்பர்ட் சர்வதேச பள்ளி அணியையும், செயின்ட் பிரான்சிஸ் பள்ளி அணி, விமல் ஜோதி பள்ளி அணியையும் வென்றன.\nஅண்ண��மலை பல்கலை.,யில் சர்வதேச மாநாடு\nசர்வதேச போட்டியிலிருந்து யுவராஜ் ஓய்வு\nஅரசு பள்ளியில் இப்படியொரு வசதியா...\nசென்னை மாவட்ட சிலம்பப் போட்டிகள்\nஅந்தோனியார் பள்ளி செஸ் போட்டி\nபள்ளியில் தவறி விழுந்த மாணவி பலி\nதேசிய வாலிபால் கேரள போலீஸ் வெற்றி\nமாவட்ட ஹாக்கி: ராகவேந்திரா, ஸ்டேன்ஸ் வெற்றி\nமாவட்ட சிலம்பம்; கோவை அகாடமி சாம்பியன்\nதனியாருக்கு சவால் விடும் அரசு பள்ளி\n15 வயது மகளுக்கு தந்தை செய்த கொடூரம்\nகோவையில் தண்ணீர் பஞ்சமே இல்லை ஏன் தெரியுமா\n6 வயது மகன் கொலை கள்ளக்காதலனும் தாயும் கைது\nடாக்டர் தின ஸ்பெஷல் - 94 வயது டாக்டருடன் நேர்காணல்\nடாக்டர் தின ஸ்பெஷல் - 94 வயது டாக்டருடன் நேர்காணல்\nபள்ளியில் டீச்சரே இல்லாமல் நீட் தேர்வு எப்படி எழுத முடியும்.. ஜோதிகா கேள்வி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் இல்லை\nரோகித் மீது பெண் ஆசிட் வீச்சு\nகடவுளை நம்பாதவனே காட்டுமிராண்டி - விளாசும் வேலூர் இப்ராஹிம்\nபாக்.கில் இந்து பெண் கடத்தல்: இந்தியா கண்டிப்பு\nபுகழுக்காக உழைப்பதில்லை; மோடி பதிலடி\nகூடைப்பந்து: சர்வஜனா - கே.கே.நாயுடு வெற்றி\nசீனாவின் BIO WAR கோரோனா வைரஸ்\nதென்மாநில கால்பந்து: கேரளா அணி ஆதிக்கம்\nடி-20 கிரிக்கெட்: பைனலில் ரத்தினம் அணி\nகாதலனை நினைத்து உருகிய பிரியா பவானி சங்கர்\nசமையலர் 'மட்டை' : மாணவர்களே சமைத்த அவலம்\nவிரதம் இருந்து வீரம் காட்டும் வீரர்கள்\nரசிகரின் செல்போனை பிடுங்கிச்சென்ற சல்மான் கான்\nகால்நடைகளை கொன்ற புலி ; விவசாயிகள் அச்சம்\n'கொரோனா' : கோவைக்கு வந்தவர்களுக்கு 'கண்டிஷன்'\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபுகழுக்காக உழைப்பதில்லை; மோடி பதிலடி\nவீடு பூந்து கற்பழிச்சிடுவாங்க; எம்பி பேச்சால் சர்ச்சை\nவிருது கொடுத்தவர்களை அடிக்கனும்: ஸ்டாலின் பேச்சு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் இல்லை\nகால்நடைகளை கொன்ற புலி ; விவசாயிகள் அச்சம்\nஆன்மீக கண்காட்சி: 10 ஆயிரம் மாணவர்கள் யோகா\nஒரு நாள் தலைமை ஆசிரியையான மாணவி\nஏழாயிரம் மாணவர்களின் ஓவியம் : கின்னஸ் முயற்சி\nகாளப்பன்பட்டிக்கு உயிரூட்டிய பண்ணை குட்டைக���் | Farm ponds | Madurai | Dinamalar |\nமுல்லைப் பெரியாறு அணை : மூவர் குழு ஆய்வு\n'கொரோனா' : கோவைக்கு வந்தவர்களுக்கு 'கண்டிஷன்'\nசமையலர் 'மட்டை' : மாணவர்களே சமைத்த அவலம்\nடியர் பேஸ்கட்பால் RIP கோபி பிரய்ன்ட்\nஎர்ணாவூரில் 1008 பால்குட ஊர்வலம்\n100% மின்மயமாக்கப்படும் இந்திய ரயில்கள்\nஇந்தியாவில் பரவும் கொரோனா வைரஸ் .. தமிழகம் நடவடிக்கை\n2,000 மாணவிகள் பங்கேற்ற பரதநாட்டியம்\nதேநீர் விருந்து; பாதியில் வெளியேறிய முதல்வர்\nகாயல்பட்டிணத்தில் கொலையாளி தெளபீக்கிடம் விசாரணை\nபிரசன்ன விக்னேஸ்வரா ஹால் பாலக்காட்டில் திறப்பு விழா\nமாணவர்களின் முடி திருத்தும் பள்ளி ஆசிரியர்\nரோகித் மீது பெண் ஆசிட் வீச்சு\nபாக்.கில் இந்து பெண் கடத்தல்: இந்தியா கண்டிப்பு\nரசிகரின் செல்போனை பிடுங்கிச்சென்ற சல்மான் கான்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டிய மாப்பிள்ளை\nசீனாவின் BIO WAR கோரோனா வைரஸ்\nகடவுளை நம்பாதவனே காட்டுமிராண்டி - விளாசும் வேலூர் இப்ராஹிம்\nவிரதம் இருந்து வீரம் காட்டும் வீரர்கள்\nஸ்ரீராமகிருஷ்ண விஜயம் நூற்றாண்டுவிழா: விட்டல்தாஸ் மஹராஜ் வழங்கும் நாமசங்கீர்த்தனம்\nமதுரை அவனியாபுரம் - ஜல்லிக்கட்டு காலை 8 மணி\nமஹா பெரியவாளும் பெருமாளும் சொற்பொழிவு; இந்திரா செளந்தரராஜன்\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nமகசூல் அள்ளித்தரும் அடர் நடவு\nநோய் தீர்க்கும் மருந்தாகும் மாநில மலர்\nவாழை மரங்களை சேதப்படுத்திய யானை கூட்டம்\nபுதுச்சேரியில் காலிபிளவர்; விவசாயி சாதனை\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nகூடைப்பந்து: சர்வஜனா - கே.கே.நாயுடு வெற்றி\nதென்மாநில கால்பந்து: கேரளா அணி ஆதிக்கம்\nடி-20 கிரிக்கெட்: பைனலில் ரத்தினம் அணி\nசென்னையில் மாநில அளவு தடகள போட்டிகள்\nபள்ளிகள் கிரிக்கெட்: இந்தியன் பப்ளிக் வெற்றி\nடி-20 கிரிக்கெட்: அரையிறுதியில் ரத்தினம்\nசென்னையில் தேசிய சிலம்பப் போட்டிகள்\nசென்னை ஓபன் செஸ்: ரஷ்ய வீரர் சாம்பியன்\nஇந்தியா 2-வது வெற்றி: ராகுல், ஸ்ரேயாஸ் விளாசல்\nதிருவள்ளூர் வீரராகவர் கோயில் தேர் திருவிழா\n300 கிலோ புஷ்ப யாகம்\nபூர்வாங்க பூஜையுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழா\nமீனாட்சி அம்மன் கோயிலில் தெப்பத்திருவிழா கொடியேற்றம்\nகாதலனை நினைத்து உருகிய பிரியா பவானி சங்கர்\nஞானச்செருக்கு இசை வெளியீட்டு விழா\nவிஜய்சேதுபதி எனக்கு சொன்ன அறிவுரை\nஇத வாங்காம வீட்டுக்கு வரக்கூடாது: ரன்வீருக்கு தீபிகா கட்டளை\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/recipes/523204-kulipaniyaram.html", "date_download": "2020-01-28T17:22:25Z", "digest": "sha1:GIMABKJLXPFFC3FUWD63SI37D2LEH7EK", "length": 12779, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "தலைவாழை: குழிப்பணியாரம் | Kulipaniyaram", "raw_content": "செவ்வாய், ஜனவரி 28 2020\nசென்னை சர்வதேச பட விழா\nகாபி பொடியை வைத்து என்ன செய்ய முடியும் இதென்ன கேள்வி; சுடச் சுட அருமையான காபியைப் போட்டுக் குடிக்க முடியும் என்பதுதான் பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும். ஆனால், காபி பொடியில் விதவிதமான உணவு வகைகளைத் தயாரித்து ருசிக்கலாம் என்கின்றனர் நம் வாசகிகள். அவர்களில் பத்துப் பேரின் கைவண்ணத்தில் உருவான காபி ரெசிபியை நாம் படிப்பதுடன் சமைத்தும் ருசிப்போம். இவர்கள் அனைவரும் இன்ஸ்டண்ட் காபித் தூளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.\nகாபித் தூள் – 4 டீஸ்பூன்\nபிஸ்தா, பொரி – தலா 2 டீஸ்பூன்\nநாட்டுச் சர்க்கரை – கால் கப்\nஏலக்காய்ப் பொடி – 1 டீஸ்பூன்\nநெய் – கால் கப்\nவாழைப்பழம் – அரை கப்\nசுக்குப் பொடி – அரை டீஸ்பூன்\nஆப்பிள் – கால் கப்\nகொப்பரைத் தேங்காய் – 2 டீஸ்பூன்\nஒரு பாத்திரத்தில் நாட்டுச் சர்க்கரை, காபித் தூள், முந்திரி, பாதாம், பிஸ்தா, பொரி, ஏலக்காய்ப் பொடி, வாழைப்பழம், ஆப்பிள், சுக்குப்பொடி, கொப்பரைத் தேங்காய் ஆகியவற்றைப் போட்டு நன்றாகக் கலந்துகொள்ளுங்கள். முந்திரியை நெய்யில் வறுத்து மாவுடன் சேர்த்துக் கலக்குங்கள்.\nகுழிப்பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து அதில் கால் பங்கு அளவுக்கு எண்ணெய் ஊற்றுங்கள். கலந்து வைத்த மாவைக் குழியில் முக்கால் அளவுக்கு ஊற்றி, திருப்பிப்போட்டு நன்றாக வெந்ததும் பரிமாறுங்கள்.\n10 ரூபாய்க்கு மதியச் சாப்பாடு: மகாராஷ்டிராவில் 'ஷிவ...\nகுருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி\nசிஏஏ, என்ஆர்சி பற்றி சில அரசியல் கட்சிகள்...\n‘‘ஆட்சிக்கு வந்தால் ஷாகின்பாக் போராட்டக்காரர்களை ஒரு மணிநேரத்தில்...\nநேரடி வரி வருவாயும் குறைந்ததால் பட்ஜெட்டில் தனிநபர்...\nசிஏஏ எதிர்ப்பு: ஒவ்வொரு இல்லத்திலும் கையெழுத்துப் பதிவாகிட வேண்டும்; ஸ்டாலின் அறிவுறுத்தல்\nஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் 2 அவதூறு வழக்குகள்\nசட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய கட்டாயம்; நடவடிக்கை எடுக்க காவல் ஆணையருக்கு அதிகாரம்...\n'டகால்டி' Vs 'சர்வர் சுந்தரம்' ரிலீஸ் பிரச்சினை; பாரதிராஜா தலையீட்டால் முடிவுக்கு வந்தது\nசிவகார்த்திகேயன் - ரவிக்குமார் பட ஷூட்டிங் மீண்டும் தொடக்கம்\nதலைவாழை: அத்தி காபி கேக்\nமனமே நலமா- 1: சினிமா சித்தரிப்பில் மனநோய்கள்- மாற்றமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-standard-biology-chapter-3-tissue-level-of-organisation-important-question-paper-6405.html", "date_download": "2020-01-28T16:48:16Z", "digest": "sha1:ARMWWKZAUHGSFKA4LDOW44GCTEP5RGUT", "length": 20357, "nlines": 454, "source_domain": "www.qb365.in", "title": "11th Standard உயிரியல் Chapter 3 திசு அளவிலான கட்டமைப்பு முக்கிய வினாத்தாள் ( 11th Standard Biology Chapter 3 Tissue Level Of Organisation Important Question Paper ) | 11th Standard STATEBOARD", "raw_content": "\n11th உயிரியல் - தாவரவியல் - தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Botany - Plant Growth and Development Model Question Paper )\n11th உயிரியல் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Term II Model Question Paper )\n11th உயிரியல் - தாவரவியல் - தாவரங்களில் கடத்து முறைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்\t( 11th Biology - Botany - Transport in Plants Model Question Paper )\n11th உயிரியல் - தாவரவியல் - திசு மற்றும் திசுத்தொகுப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Botany - Tissue and Tissue System Model Question Paper )\n11th உயிரியல் - வணிக விலங்கியலின் போக்குகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Trends in Economic Zoology Model Question Paper )\nதிசு அளவிலான கட்டமைப்பு முக்கிய வினாக்கள்\nகுறு இழை கொண்ட எபிதீலியம் காணப்படும் இடம்\nஇணைப்புத்திசுவின் தளப்பொருளில் காணப்படும் நாரிழை யாது\nசெரிமான மண்டலத்தில் காணப்படும் கோப்பை வடிவச் செல்கள் இதனை சுரக்கிறது.\nதிரவ இணைப்புத் திசு - இரத்தம்\nசிலவகை எபிதீலியங்கள் பொய்யாடுக்கினால் ஆனவை. இதன் பொருள் என்ன\nஉறுப்பு மண்டலம் என்றால் என்ன\nதிசுக்கள் ஏதன் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது\nசெரிமான மண்டலத்தில் காணப்படும் தூண்வடிவ எபிதீலியத்தின் மாறுபாடுகள் யாவை\nமீள் தன்மை நாரிழைகளை மீள் தன்மை இணைப்புத்திசுவினின்றும் வேறுபடுத்து\nஎளிய எபிதீலியத்திசு வக��கள் யாவை\nஎபிதீலிய திசுக்களின் பணிகள் யாவை\nஎபிதீலிய திசு வகைகளையும் அது காணப்படும் இடத்தை குறிப்பிடு\nபொய் அடுக்கு எபிதீலியம் என்பது யாது\nமீள் தன்மை இணைப்புத்திசுவின் பயன் யாது\nஇணைப்புத்திசுக்களை வகைப்படுத்தி அவற்றின் செயல்களைத் தருக.\nஅடர்வான சீரான இணைப்புத்திசுவின் பண்புகளை பட்டியலிடு.\nஎபிதீலிய செல்களை வகைப்படுத்தி, அவை காணப்படும் இடம் மற்றும் பணியினை அட்டவணைப்படுத்து.\nNext 11th உயிரியல் - Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Biology - ...\n11ஆம் வகுப்பு உயிரியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு உயிரியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11th உயிரியல் - தாவரவியல் - தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Botany ... Click To View\n11th Standard உயிரியல் - தாவரவியல் - சுவாசித்தல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Biology ... Click To View\n11th உயிரியல் - தாவரவியல் - ஒளிச்சேர்க்கை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Botany ... Click To View\n11th உயிரியல் - தாவரவியல் - கனிம ஊட்டம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Botany ... Click To View\n11th உயிரியல் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Term II ... Click To View\n11th உயிரியல் - தாவரவியல் - தாவரங்களில் கடத்து முறைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்\t( 11th Biology - Botany ... Click To View\n11th Standard உயிரியல் - தாவரவியல் - இரண்டாம் நிலை வளர்ச்சி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Biology ... Click To View\n11th உயிரியல் - தாவரவியல் - திசு மற்றும் திசுத்தொகுப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Botany ... Click To View\n11th உயிரியல் - வணிக விலங்கியலின் போக்குகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Trends in ... Click To View\n11th Standard உயிரியல் - உடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Standard Biology - ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ0ODA2Nw==/%E0%AE%95%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D--", "date_download": "2020-01-28T18:04:40Z", "digest": "sha1:7U3UQIOG6DM7XEBIAE3TUCGYKKSEQB6Q", "length": 7781, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "கைலாசா நாட்டின் பெயரை ஸ்ரீகைலாசா என மாற்றியிருப்பதாக நித்தியானாந்தா தகவல்...?", "raw_content": "\n© 2020 தமிழ் ���ித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nகைலாசா நாட்டின் பெயரை ஸ்ரீகைலாசா என மாற்றியிருப்பதாக நித்தியானாந்தா தகவல்...\nஈக்குவடார்: கைலாசா நாட்டின் பெயரை ஸ்ரீகைலாசா என மாற்றியிருப்பதாக நித்தியானாந்தா அடுத்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். பல்வேறு வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியான நித்தியானாந்தா, முகநூல் மூலம் அவரின் சீடர்களிடம் பேசிய அவர் கைலாச நாட்டின் பெயரை ஸ்ரீகைலாசா என மாற்றியிருப்பதாக கூறியுள்ளார். தென் அமெரிக்காவின் ஈக்குவடார் நாட்டில் உள்ள ஒரு தீவை விலைக்கு வாங்கி அதற்கு கைலாசா என நித்தியானாந்தா பெயர் வைத்து இருந்தார். மேலும் அந்த தீவை தனி நாடாக அறிவிக்க அந்நாட்டு அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார். இதனை அடுத்து ஐநா அமைப்பிடமும் அந்த தீவை தனி நாடக அறிவிக்க வேண்டும் என்று நித்தியானாந்தா கடிதம் அனுப்பி கோரிக்கை வைத்து இருந்தார். ஆனால் அவரின் கோரிக்கையை ஈக்குவடார் அரசு நிராகரித்துவிட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், முகநூல் வீடியோ மூலம் பல அதிர்ச்சி தகவலை அளித்து வந்த நித்தியானாந்தா தற்போது அவரின் சீடர்களிடம் கைலாச நாட்டின் பெயரை ஸ்ரீகைலாசா என மாற்றியிருப்பதாகவும், தனக்கு பல நாடுகளிலிருந்து அழைப்பு வருவதால், விரைவில் ஒரு நாட்டில் ஸ்ரீகைலாசா தேசத்தை அமைப்போம் எனவும் அவர் அந்த வீடியோவில் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதுவரை 12 லட்சம் பேர் தன் நாட்டிற்கு விண்ணப்பித்திருப்பதாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nபிப். 12ம் தேதி சிறப்பு கூட்டம்: புதுச்சேரி சட்டமன்றத்திலும் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம்\nசபரிமலை மேல் முறையீட்டு மனுக்கள் 10 நாட்கள் மட்டுமே விசாரணை: உச்சநீதிமன்ற அமர்வு அறிவிப்பு\nகருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து நிர்பயா குற்றவாளி முகேஷ் தொடர்ந்த வழக்கு: உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு\nஇந்தியாவின் வலிமை இளைஞர்கள்தான்: மிகப்பெரிய சக்தியை மத்திய அரசு வீணாக்குவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nசிஏஏவுக்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் பொருத்தமற்ற செயல்: ஓம் பிர்லா கண்டனம்\nMan Vs Wild நிகழ்ச்சி படப்பிடிப்பின் போது ரஜினிக்கு சிறு காயம்\nகொரானா வைரஸ் விவகாரத்தில் சர்வதேச நாட��கள் அமைதி காக்க வேண்டும்; மிகைப்படுத்தக்கூடாது: சீன தூதர்\nU-19 உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதிக்கு இந்திய அணி தகுதி\nசென்னையில் இருந்து நேபாளத்திற்கு விரைவில் விமான சேவை\nஅரியலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்\nதென் ஆப்ரிக்காவுடன் 4வது டெஸ்ட் 191 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி : தொடரையும் கைப்பற்றியது\nஆஸ்திரேலிய ஓபன் : கால் இறுதியில் நடால் : ஹாலெப், முகுருசா முன்னேற்றம்\nமும்பையில் மே 24ல் ஐபிஎல் பைனல்\nஅமெரிக்க கூடைப்பந்து நட்சத்திரம் பிரையன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி\nகாலிறுதியில் அசத்துமா இளம் இந்தியா | ஜனவரி 27, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2020-01-28T17:45:09Z", "digest": "sha1:HJ6TZSE34YQEN532552I7YMYFYJ6RL4I", "length": 9436, "nlines": 121, "source_domain": "moonramkonam.com", "title": "சின்மயி Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 26.1.2020 முதல் 1.2.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – என்ன இது என்ன இது\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – என்ன இது என்ன இது\nகாலை வணக்கம் இன்றைய பாடல் : [மேலும் படிக்க]\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – ஆருயிரே மன்னிப்பாயா\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – ஆருயிரே மன்னிப்பாயா\nகாலை வணக்கம் இன்றைய பாடல் :ஆருயிரே [மேலும் படிக்க]\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – எனதுயிரே எனதுயிரே\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – எனதுயிரே எனதுயிரே\nTagged with: beema, beema songs, chinmayi, enathuyire enathuyire, enathuyire enathuyire song lyric, nikil mathyu, sadhana sargam, sugaragam, thirisha, vikram, எனதுயிரே எனதுயிரே, எனதுயிரே எனதுயிரே பாடல் வரிகள் harris jeyaraj, காதல், கை, சாதனா சர்கம், சின்மயி, சுகராகம், சௌமியா, த்ரிஷா, நிகில் மாத்யூ, பாடல் வரி, பீமா, பீமா படப்பாடல், பீமா பாடல்கள், யுகபாரதி, விக்ரம், ஹாரிஸ் ஜெயராஜ்\nகாலை வணக்கம் இன்றைய பாடல் : [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 26.1.2020 முதல் 1.2.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகூந்தல் உதிர்வதைத் தடுக்கும் முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/444973", "date_download": "2020-01-28T16:15:31Z", "digest": "sha1:PMVVU3ECXNENHOOO32WKKDJLHZPR2SH7", "length": 4348, "nlines": 52, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மே 26\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மே 26\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n19:58, 3 நவம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்\n19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n16:55, 31 ஆகத்து 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிமாற்றல்: mhr:26 Ага)\n19:58, 3 நவம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\n'''மே 26''' [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன்]] ஆண்டின் 146ஆவது நாளாகும். [[நெட்டாண்டு]]களில் 147ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 219 நாட்கள் உள்ளன.\n* [[1293]] - [[ஜப்பான்]] கமகூரா என்ற இடத்தில் நிகழ்ந்த [[நிலநடுக்கம்|நிலநடுக்க]]த்தில் 30,000 பேர் கொல்லப்பட்டனர்.\n* [[2006]] - [[ஜாவா]]வில் நிகழ்ந்த [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தில்]] 5,700 பேர் கொல்லப்பட்டு 200,000 பேர் வீடுகளை இழந்தனர்.\n* [[1799]] - [[அலெக்சாண்டர் புஷ்கின்]], [[ரஷ்யா|ரஷ்ய]]க் கவிஞர் (இ. [[1837]])\n* [[1884]] - [[மகா வைத்தியநாத ஐயர்]], [[கருநாடக இசை]]க் கலைஞர்\n== சிறப்பு நாள் ==\n* [[அவுஸ்திரேலியா]] - [[திருடப்பட்ட தலைமுறைகள்|தேசிய மன்னிப்பு நாள்]]\n* [[போலந்து]] - [[அன்னையர் நாள்]]\n== வெளி இணைப்புக்கள் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/press-this-point-for-2-minutes-and-see-the-miracle-023698.html", "date_download": "2020-01-28T17:34:38Z", "digest": "sha1:OAZ5HTIYGI4DCHTCMH56PXKFHIPGUNV5", "length": 21045, "nlines": 176, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த இடத்துல 2 நிமிடம் அழுத்தம் கொடுங்கள்...! பிறகு உடலில் என்ன நடக்குதுன்னு நீங்களே தெரிஞ்சிப்பீங்க | Press In This Point for 2 Minutes and See The Miracle - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n5 hrs ago உங்க ராசிப்படி உங்களோட சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\n6 hrs ago தண்ணீர் முதல் இஞ்சி சாறு வரை காலையில் என்ன குடிக்கலாம் தெரியுமா\n6 hrs ago எச்சரிக்கை உங்கள் வீடுகளில் உள்ள இந்த பொருட்கள் வயிற்றிலுள்ள குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்துமாம்…\n8 hrs ago கல்யாணத்துக்கு வர எல்லா ஆண்களும் கல்யாண பொண்ணுக்கு முத்தம் கொடுக்கலாமாம்... என்னயா சடங்கு இது\nNews Rajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nMovies அதை அப்படிப் பண்ணனும்.. இதை இப்படிப் பண்ணனும்.. தெரியாதா.. கடுப்பான ஹீரோயின்\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த இடத்துல 2 நிமிடம் அழுத்தம் கொடுங்கள்... பிறகு உடலில் என்ன நடக்குதுன்னு நீங்களே தெரிஞ்சிப்பீங்க\nநமது உடலில் பல வகையான புள்ளிகள் உள்ளது. அவை ஒவ்வொன்றிற்கும் பலவித தொடர்புகளும், நோய்களை தீர்க்கும் ஆற்றலும் இருக்கின்றன. இந்த புள்ளிகள் உடலில் சில முக்கிய இடத்தில் மட்டுமே உள்ளதாம்.\nஇவ்வாறு வெறும் 2 நிமிடம் மட்டும் அழுத்தி பிடித்தால் பல வகையான மாற்றங்கள் உங்களின் உடலில் நடக்குமாம். உண்மையில் இது சாத்தியமாகுமா.. இதை எப்படி நம்புவது என நினைப்பவர்களுக்கே இந்த பதிவு. வாங்க, புதுவித விஞ்ஞானத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநமது உடலில் உள்ள பல வகையான நோய்களை விரட்டி அடிக்க இந்த எளிய முறை நன்கு உதவும். வெறும் 2 நிமிடம் உடலில் உள்ள ஒரு சில முக்கிய புள்ளிகளை அழுத்தி பிடித்தால் எளிதில் பல வித உடல் சார்ந்த பிரச்சினைகள் தீர்ந்து விடுமாம். இதை சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் பரவலாக கடைபிடித்து வரும் மருத்துவ முறையாகும்.\nஉங்களின் அடி பாதத்தின் நடு மையத்தில் 2 நிமிடம் அழுத்தி பிடித்திருந்தால் பல வகையான நோய்கள் காணாமல் போய்விடுமாம். இந்த புள்ளியை சிறுநீரக புள்ளி என்றே அழைப்பார்கள். இந்த புள்ளியில் அழுத்தம் தந்தால் சிறுநீரகத்தை சுத்தமாக வைத்து கொள்கிறது. பசியின்மை, சோம்பேறி தனம், ஆகியவற்றை குணப்படுத்த கூடிய ஆற்றல் இந்த புள்ளிக்கு உள்ளதாம்.\nபொதுவாக கையில் உள்ள ஒவ்வொரு புள்ளிகளும் நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளையும் குறிக்கிறதாம். நீங்கள் கையின் உட்பகுதியில் 2 நிமிடம் அழுத்தம் கொடுத்தால் இதயம், நுரையீரல், தொண்டை போன்ற உறுப்புகளில் ஏற்பட கூடிய பாதிப்புகள் தடுக்கப்படுகிறது.\nகழுத்து வலி பறந்து போக\nபலர் இன்று கணினி சார்ந்த வேலைகளை அதிகம் செய்து வருகின்றனர். இது போன்ற நிலையில் அவர்களின் கழுத்து எலும்பு மிகவும் பாதிக்கப்பட்டு பல வித ஆபாயங்களை சந்திக்கிறது. இதனை எளிதில் குணப்படுத்த, ஆமணக்கு எண்ணெய்யை வலி உள்ள இடத்தில் ஊற்றி இரு கைகளை கொண்டு மசாஜ் உடன் அழுத்தத்தையும் சேர்ந்து கொடுத்தால் எளிதில் கழுத்து வலி குணம் அடையும்.\nMOST READ: 2.0 பக்க்ஷி ராஜனோட மேக்கப் பின்னாடி இவ்ளோ பிரம்மாண்டமா..\nகட்டை விரல் மிக முக்கிய விரலாக கருதப்படுகிறது. உங்களின் தலை, மூளை, கண்கள் சார்ந்த பாதிப்புகளை இவை பார்த்து கொள்கிறது. மேலும், உங்களுக்கு இந்த மூன்று உறுப்புகளிலும் ஏதேனும் பாதிப்பு இருந்தால் கட்டைவிரலை நன்கு அழுத்தி 2 நிமிடம் வரை பிடித்து கொள்ளவும். மிக விரைவில் இதன் பிரச்சினைகளை குணப்படுத்தி விடுமாம்.\nஉடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் இந்த முறையை தாராளமாக கடைபிடிக்கலாம். கால் கீழ்பகுதியின் பின்புறத்தில்(கொலுசு அணியும் இடத்தில்) உள்ள புள்ளியை 2 முதல் 5 நிமிடம் அழுத்தம் தந்தால், எதிர்ப்பு சக்தி உடனடியாக அதிகரிக்குமாம்.\nஉங்களின் பின்னந்தலையில் ஒரு அற்புதமான புள்ளி உள்ளது. இவை உங்களின் மன குமுறல்களை எளிதில் குணப்படுத்தி விடுமாம். பின்னந்தலையில் கீழ் பகுதியில் இரு கைகளை கொண்டு அழுத்தம் தந்தால் உளவியல் சார்ந்த பிரச்சினைகள் பல தீர்ந்து விடும். மேலும், இரவில் நிம்மதியான தூக்கமும் வரும்.\nபலருக்கு இன்றைய முக பெரிய பிரச்சினை காலை கடனை மிக கடினமாக கழிப்பதே. இந்த மலச்சிக்கல் பிரச்சினையிலும், செரிமான கோளாறுகளிலும் இருந்து தப்பிக்க, தொப்புளின் 3 cm கீழ் பகுதியில் அழுத்தம் தந்தால் இதற்கு தீர்வு கிடைத்து விடும்.\nMOST READ: இதையெல்லாம் தவிர்த்ததுனாலதான் தலைவர் இப்படி இருக்காரோ..\nஉங்களின் நடுவிரலை 5 நிமிடம் இழுத்து பிடித்திருந்தால், பல பலன்கள் கிடைக்கும். முக்கியமாக உங்களின் பயம், தயக்கம், நடுக்கம் ஆகியவற்றை இந்த புள்ளி சரி செய்து விடும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அத்துடன் நல்ல மன ஓட்டத்தையும் இவை தருமாம்.\nகாலின் பெரு விரலுக்கும், நடு வ��ரலுக்கும் இடையில் உள்ள இடத்தில் 2 நிமிடம் அழுத்தம் கொடுத்தால் தலை வலி, பாத வலி போன்ற பல வலிகளில் இருந்து உங்களை விடுதலை பெற செய்யும் வழி இதுதான்.\nஇது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதண்ணீர் முதல் இஞ்சி சாறு வரை காலையில் என்ன குடிக்கலாம் தெரியுமா\n உங்கள் வீடுகளில் உள்ள இந்த பொருட்கள் வயிற்றிலுள்ள குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்துமாம்…\nகல்லீரலின் ஆரோக்கியம் கெட்டுப் போக முக்கிய காரணம் எது தெரியுமா\n அப்ப உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பு இருக்கு…\n சீக்கிரம் குணமாக, இந்த பயிற்சிகளை தினமும் செய்யுங்க...\n30 நாட்கள் நீங்கள் மது அருந்தாமல் இருந்தால் உங்கள் உடலில் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் தெரியுமா\n ஆரோக்கியமற்ற உடலுறவால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா\nடயட் குறித்த மிகவும் பிரபலமான சில கட்டுக்கதைகள்\nசர்க்கரை நோயாளிகள் ஏன் கட்டாயம் தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் தெரியுமா\nதூக்கத்தில் ஏற்படும் விசித்திரமான நோய்கள் என்னென்ன தெரியுமா உங்களுக்கு இதுல ஏதாவது இருக்கா....\nஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\nஇதயத் துடிப்பு தாறுமாறாக எகிறும் போது உடனே செய்ய வேண்டியவைகள்\nஇத தினமும் ஒரு கையளவு சாப்பிட்டால் தொப்பை நிச்சயம் குறையுமாம்.. ட்ரை பண்ணி பாருங்களேன்\nஒரு குழந்தைக்கு சர்க்கரை நோய் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் என்ன தெரியுமா\n இந்திய வரலாற்றின் மிகப்பெரிய புத்திசாலியான 'முட்டாள்' அரசனைப் பற்றி தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2013/07/12/tamilnadu-divya-lawyer-car-attacked-179010.html", "date_download": "2020-01-28T16:09:29Z", "digest": "sha1:MPY4DOWFYNGCZSNQX4PAYOUTKZHFWX2E", "length": 15368, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாமக வக்கீல் கே.பாலுவன் கார் உடைப்பு.. திவ்யாவுக்காக வாதாடியவர் | Divya lawyer's car attacked - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nசீனாவிலிருந்து கோவை வந்தவர்களுக்கு கட்டுப்பாடு\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அமெரிக்காவிலும் போராட்டம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nரஜினிகாந்த்துக்கு எதிராக 2014ல் தொடர்ந்த வழக்கு.. வாபஸ் பெற்ற வருமான வரித்துறை.. ஹைகோர்ட்டும் அனுமதி\nஉள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுக்கு வாய்ப்பு இல்லை.. வழக்கை முடித்து வைத்த ஹைகோர்ட்\nபரோலில் வரப் போறாரா சின்னம்மா.. சத்தமில்லாமல் வேலையை முடுக்கி விட்ட குடும்பத்தினர்\nஎன்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. காப்பாற்றுங்கள்.. சீனாவிலுள்ள தமிழக மாணவர் உருக்கம் #coronavirus\nசாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் தை தேரோட்ட விழா கோலாகலம்\nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nMovies அதை அப்படிப் பண்ணனும்.. இதை இப்படிப் பண்ணனும்.. தெரியாதா.. கடுப்பான ஹீரோயின்\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nLifestyle உங்க ராசிப்படி உங்களோட சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாமக வக்கீல் கே.பாலுவன் கார் உடைப்பு.. திவ்யாவுக்காக வாதாடியவர்\nசென்னை: தர்மபுரி இளவரசனை திவ்யாவிடமிருந்து பிரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் கடுமையாக வாதாடியவரான வழக்கறிஞர் கே.பாலுவின் கார் சென்னையில் நேற்று தாக்கி சேதப்படுத்தப்பட்டது.\nபாமகவுடன் தொடர்புடையவர் பாலு. பாமக மாநாடுகள், கூட்டங்களில் தவறாமல் பங்கேற்பவர். இவர்தான் தர்மபுரி இளவரசனிடமிருந்து தனது மகளை மீட்டுத் தரக் கோரி திவ்யாவின் தாயார் தேன்மொழி தொடர்ந்து ஹேபியஸ் கார்பஸ் மனு மீது திவ்யாவுக்காக ஆஜராகி வாதாடினார்.\nஒவ்வொரு முறை கோர்ட்டுக்கு திவ்யா வந்தபோதும் இவர்தான் திவ்யா சார்பில் பேசினார். சில முறை திவ்யாவையும் தனது அருகில் நிறுத்தி பேச விட்டார்.\nஇந்த நி��ையில், பாலுவின் கார் மீது தாக்குதல் நடந்துள்ளது. பாலுவின் வீடு சென்னை அண்ணாநகரில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ளது.\nஅங்கு நிறுத்தப்பட்டிருந்த காரை மர்ம நபர்கள் அடித்து உடைத்தனர். இதில் கார் கண்ணாடிகள் உடைந்து சிதறின.\nஇதுகுறித்து போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது. அதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசேலம் பெரியார் பல்கலைக்கழக தாவரவியல் மாணவி தற்கொலை.. என்ன காரணம்\nவா அசுரா வா.. நீங்கதான் திமுகவிற்கு இப்போ தேவை.. தர்மபுரி எம்பி செந்தில் குமாரை கொண்டாடும் மக்கள்\nஎன்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளுங்கள்.. பார்ப்போம்.. அசுரனாக சீறிய தர்மபுரி எம்பி.. என்னாச்சு\nபெங்களூர் டூ சேலம்.. மரண சாலை தொப்பூர் கணவாய்.. விபத்தை தடுக்க சாலை விரிவாக்கம்\nஒரு தரம்.. ரெண்டு தரம்.. ஊராட்சிமன்றத் தலைவர் பதவி 25 லட்சத்துக்கு ஏலம்..\nமர்மமான தொப்பூர் கணவாய் மரண சாலை.. பேய் அச்சத்தில் ‘பெங்களூரு - சேலம் நெடுஞ்சாலை’ பகீர் பின்னணி\nதிமுகவை பற்றி மட்டும் விமர்சித்து, விவாதிப்பது ஏன்...\nசுஜித் மீட்பு பணி.. நல்ல வாய்ப்பு நழுவிவிட்டது.. எம்பி செந்தில் குமார் வைக்கும் முக்கிய 9 புகார்கள்\nசோளக்காட்டுக்குள் நடு ராத்திரி.. முனகல் சத்தம்.. பழனி மனைவியும் ஆறுமுகமும்.. துப்பாக்கி சூடு.. பலி\nமோடி வருகைக்கு தானியங்கி பேனர்.. காற்றடித்தால் கீழே விழாது.. மேலே செல்லும்.. தருமபுரி எம்பி நக்கல்\nகொடுமை.. மகன்தான் ஆள்மாறாட்டம் செய்தாரென்றால் இர்பானின் தந்தையோ போலி டாக்டராம்.. விசாரணையில் திடுக்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்.. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியிலிருந்து இர்பான் நீக்கம்\nநீட் ஆள்மாறாட்டம்.. சேலம் நீதிமன்றத்தில் இர்பான் சரண்.. 9-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/vaiko-opposes-to-pm-modi-talkks-with-gotabaya-rajapaksa-370084.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-28T16:44:14Z", "digest": "sha1:WFLM4SSEN4GGIRAMU24ODQYOW4EVWUI6", "length": 21943, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொலைகார பாவி கோத்தபாய தலைமையிலான இலங்கைக்கு நிதி உதவிகளை வாரித் தருவதா? வைகோ கடும் எதிர்ப்பு | Vaiko opposes to PM Modi talkks with Gotabaya Rajapaksa - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அமெரிக்காவிலும் போராட்டம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nரஜினிகாந்த்துக்கு எதிராக 2014ல் தொடர்ந்த வழக்கு.. வாபஸ் பெற்ற வருமான வரித்துறை.. ஹைகோர்ட்டும் அனுமதி\nஉள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுக்கு வாய்ப்பு இல்லை.. வழக்கை முடித்து வைத்த ஹைகோர்ட்\nபரோலில் வரப் போறாரா சின்னம்மா.. சத்தமில்லாமல் வேலையை முடுக்கி விட்ட குடும்பத்தினர்\nஎன்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. காப்பாற்றுங்கள்.. சீனாவிலுள்ள தமிழக மாணவர் உருக்கம் #coronavirus\nசாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் தை தேரோட்ட விழா கோலாகலம்\nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nMovies அதை அப்படிப் பண்ணனும்.. இதை இப்படிப் பண்ணனும்.. தெரியாதா.. கடுப்பான ஹீரோயின்\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nLifestyle உங்க ராசிப்படி உங்களோட சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொலைகார பாவி கோத்தபாய தலைமையிலான இலங்கைக்கு நிதி உதவிகளை வாரித் தருவதா\nகோவை: போர்க்குற்றவாளி கோத்தபாய ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசுக்கு நிதி உதவிகளை வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nகோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் வைகோ நேற்று கூறியதாவது:\nஇடிமேல் இடியாக தமிழினத்தின் தலையில் தாக்குதல்கள் நடக்கின்ற விதத்தில் காரியங்கள் நடக்கின்றன. இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த மாபாவி கோத்தபய ராஜபக்சே. அதற்கு சாட்சியங்கள் ஏரா���ம் உள்ளன. அப்படிப்பட்ட கொலைபாதகனின் பதவியேற்பு விழாவுக்கு வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் சென்று இருந்தார்.\nகோத்தபய ராஜபக்சேவை இந்தியாவுக்கு வருமாறு நீங்கள்தான் அழைத்தீர்களா என்று நாடாளுமன்றத்தில் நான் கேட்டேன். ஆமாம் நான் அழைப்பு விடுத்தேன் என்றார் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்.\nஇந்தியாவுக்கு வந்த கோத்தபய ராஜபக்சேவுடன் நாட்டின் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி பேசியதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை, நெஞ்சில் ஈட்டி பாய்ந்தது போல் இருந்தது. இலட்சக்கணக்கான பெண்களைக் கொன்று, பெண்களை பலாத்காரம் செய்து நாசப்படுத்தி, கற்பழித்துக்கொன்று, 90 ஆயிரம் விதவைகள் வேதனையில் தேம்பி அழ, காணாமல் போன பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாத நிலையில், இன்னும் எண்ணற்றவர்கள் சிறையில் வாடி வதங்கும் வேளையில், நான்கு வீட்டுக்கு ஒரு இராணுவ வீரன் என்று ஒவ்வொரு தெருவிலும் நிறுத்தி வைத்து, யாழ்ப்பாணத்தையும், தமிழர் பகுதிகளையும் காவல் கூடங்கள் ஆக்கி வைத்திருக்கின்ற கொலைகாரன் கேட்டான் என்று இலங்கையில் அவர்கள் பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கு 350 கோடி ரூபாயும், இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு 2800 கோடி ரூபாயும் தரப்போகிறோம்.\nஅதுமட்டுமல்லல, வரலாறு, மொழி உறவால் நாம் ஒன்றுபட்டு இருக்கின்ற இலங்கைக்கு எல்லா விதத்திலும் பாதுகாப்பாக இருப்போம் என்று நரேந்திர மோடி அவர்கள் கூறி இருக்கின்றார். சரித்திரம் அறியாதவர் என்று நான் வருத்தப்படுகிறேன். மொழி, இன இரத்த பந்தத்தால் பின்னப்பட்டு இருப்பவர்கள் இங்கே இருக்கும் எட்டரை கோடி தமிழர்கள். எங்கள் இரத்தம்; அது தமிழர்கள் சிந்திய இரத்தம். ஆக மொழியால், இனத்தால், இரத்த பந்தத்தால் ஒன்றுபட்டு இருக்கக்கூடிய இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த மாபாவிக்கு நீங்கள் இவ்வளவும் அள்ளிக் கொடுத்திருக்கின்றபோது, வேறு நாடுகள் கண்டுகொள்ளாமல் போனால் உலகத்தில் இனி தமிழனுக்கு நாதியே இல்லையா\nஈழத் தமிழரை காவு கொடுப்பதா\nஇலங்கையின் அதிபர் கொலைகாரன் கோத்தபய ராஜபக்சேவுடன் கை குலுக்குவதற்காக இந்திய நாட்டின் தலைமை அமைச்சர் ஈழத் தமிழ் இனத்தை காவு கொடுத்திருப்பது தாங்க முடியாத அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது. சமீப காலத்தில் இவ்வளவு மன வேதனையை ந���ன் அனுபவித்தது இல்லை. கொலைகாரப் பாவிக்கு நீங்கள் பட்டம் சூட்டி, பரிசுப் பொருளும் கொடுத்து, இன்னும் எது கேட்டாலும் தருகிறேன் என்று சொல்லி அனுப்பியிருக்கிறீர்கள்.\nஉலகத் தமிழ் இனத்துக்கு நாதி இல்லை. காரணம், எட்டரை கோடி தமிழர்கள் வாழுகிற இந்திய நாட்டின் அரசே அவர்களுடன் கைகோர்த்து நிற்கிறது. ஏமாற்று வேலைக்கு படகுகளை விடுவிக்கிறேன், பத்தாயிரம் வீடுகள் கட்டித் தருகிறேன் என்று சொல்கிறாரே தவிர, இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்களே அதற்கு என்ன நீதி இரக்கமற்றவரே, இதயமற்றவரே இந்தியாவின் தலைமை அமைச்சரே காவு கொடுத்துவிட்டீரே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பலத்த கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅதிர்ச்சி.. சீனாவிலிருந்து கோவை வந்த 8 தமிழர்கள்.. தீவிர கண்காணிப்பு.. 28 நாட்கள் வெளியே போக தடை\nகையை எடுடா.. கோபத்தில் கத்திய கே.சி பழனிசாமி.. அதட்டி உள்ளே அனுப்பிய போலீஸ்.. என்ன நடந்தது\nமுன்னாள் அதிமுக எம்பி கேசி பழனிச்சாமி கைது செய்யப்பட்டது ஏன்\nஅதிமுக பெயரில் போலி இணையதளம்: முன்னாள் எம்.பி. கே.சி பழனிசாமிக்கு பிப் 7 வரை நீதிமன்ற காவல்\n250 வீடுகளின் மின்சாரத்தை துண்டிக்க தடை.. நில விவகார வழக்கில் சென்னை ஹைகோர்ட் அதிரடி\nநைட்டி மாட்டி கொண்டு.. காலில் சலக் சலக் கொலுசு.. யார்னு பார்த்தீங்களா.. எதுக்குன்னு தெரியுமா..வீடியோ\nஅதான் மறக்க வேண்டிய சம்பவமாயிற்றே.. பிறகு ஏன் 50 ஆண்டுகளுக்கு பின்னர் பேசினீர்\nபுதருக்குள் ஓடி ஒளிந்த புவனேஸ்வரி.. தூக்கி வீசி குத்தி கொன்ற யானை.. அதிர வைக்கும் டிரெக்கிங் மரணம்\nவீடியோ.. எஜமானை காப்பாற்ற விஷ பாம்புடன் ஆக்ரோசமாக சண்டை போட்ட நாய்கள்.. முடிவு அதிரடி\nடிரக்கிங் போன புவனேஸ்வரி.. விரட்டி விரட்டி.. மிதித்தே கொன்ற யானை.. கதறிய கணவர்.. கோவையில் ஷாக்\nமன்னிப்பு கேட்காவிட்டால் ரஜினிகாந்த் வீடு முற்றுகை.. தந்தை பெரியார் திராவிடர் கழகம் எச்சரிக்கை\n16 நிமிட \"வீடியோ\".. கோவை பெட்ரோல் பங்க்கில் நடந்த அக்கிரமம்.. 3 பேர் மீதும் பாய்ந்தது குண்டாஸ்\nகுழந்தை கிடைக்கலீங்க.. கிடைச்சாதான் நிம்மதி.. அப்பதான் கொண்டாடுவோம்.. பொங்கலை புறக்கணித்த கிராமம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngotabaya rajapaksa vaiko கோத்தபாய ராஜபக்சே இலங்கை அதிபர் வைகோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/43-people-died-in-a-massive-fire-accident-in-delhi-370749.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-01-28T16:13:26Z", "digest": "sha1:X3FQQWDOXAMO2N6PW4DH5OV6VQI37YHK", "length": 21776, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "தூக்க கலக்கம்.. துடிதுடித்த 43 பேரின் உயிர்.. விடிகாலையில் நடந்தது என்ன.. டெல்லி தீ விபத்தின் பகீர்! | 43 people died in a massive fire accident in Delhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அமெரிக்காவிலும் போராட்டம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nரஜினிகாந்த்துக்கு எதிராக 2014ல் தொடர்ந்த வழக்கு.. வாபஸ் பெற்ற வருமான வரித்துறை.. ஹைகோர்ட்டும் அனுமதி\nஉள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுக்கு வாய்ப்பு இல்லை.. வழக்கை முடித்து வைத்த ஹைகோர்ட்\nபரோலில் வரப் போறாரா சின்னம்மா.. சத்தமில்லாமல் வேலையை முடுக்கி விட்ட குடும்பத்தினர்\nஎன்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. காப்பாற்றுங்கள்.. சீனாவிலுள்ள தமிழக மாணவர் உருக்கம் #coronavirus\nசாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் தை தேரோட்ட விழா கோலாகலம்\nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nMovies அதை அப்படிப் பண்ணனும்.. இதை இப்படிப் பண்ணனும்.. தெரியாதா.. கடுப்பான ஹீரோயின்\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nLifestyle உங்க ராசிப்படி உங்களோட சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதூக்க கலக்கம்.. துடிதுடித்த 43 பேரின் உயிர்.. விடிகாலையில் நடந்தது என்ன.. டெல்லி தீ விபத்தின் பகீர்\nடெல்லி: 30 தீயணைப்பு வண்டிகள் வந்தும், 43 பேரின் உயிரை க��ப்பாற்ற முடியாத சோகம் நாட்டு மக்களை பெரும் சோகத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தி வருகிறது.. தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.. இவ்வளவு பெரிய தீ விபத்து ஏற்பட என்ன காரணம்\nதீ விபத்து நடந்த பகுதி ஒதுக்குபுறமான இடம் கிடையாது.. ராணி ஜான்சி சாலையில் உள்ள ஆனஜ் மண்டி என்ற இடம்.. மிகபெரிய கமர்ஷியல் இடம் இது.. எப்பவுமே கூட்ட நெரிசல் நெருக்கி தள்ளி இடம்தான் இந்த பகுதி\nஇந்த இடத்தில், பைகள் தயாரிக்கும் ஒரு ஃபேக்டரியில்தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த ஃபேக்டரியில் வேலை முடிந்ததும் ஊழியர்கள் கிளம்பிவிடுவார்கள் என்றாலும் பல ஊழியர்கள், அங்கேயே படுத்து தூங்குவதும் இயல்பு. இதில், சுமார் 100 ஒப்பந்த தொழிலாளர்களும் அடக்கம்.\nஉ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் வரவேண்டும்.. உன்னாவ் பெண்ணின் சகோதரி\nஅப்படித்தான் இவர்கள் இன்றும் தூங்கி கொண்டிருந்தனர்.. திடீரென்று விடிகாலை 5.20 மணிக்கு மின்கசிவு ஏற்பட்டுள்ளது.. இதனாலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.. சுற்றிலும் தீ பற்றி எரிவதை பார்த்ததும், தூங்கி கொண்டிருந்தவர்கள் அலறி அடித்து எழுந்துள்ளனர்.\nதூக்கத்தில் இருந்து எழுந்ததால், முதலில் அவர்களுக்கு எதுவுமே புரியவில்லை.. என்ன செய்வது என்றும் தெரியவில்லை.. எந்த பக்கம் ஓடுவது என்று தெரியாமல் தவித்தபடியே உள்ளுக்குள் அலறி உள்ளனர். அது பை தயாரிக்கும் ஃபேக்டரி என்பதாலும், இடமும் ரொம்ப நெரிசலானது என்பதாலும் தீ வேகமாக பற்றி கொண்டே எரிந்தது.\nஅதாவது 600 சதுர அடி குறுகிய இடத்தில் இந்த தீ பற்றி இருக்கிறது.. ஸ்கூல் பைகள், பாட்டில்கள், அட்டை பெட்டிகள் போன்றவை வைக்கப்பட்டிருந்தன. இதில், அதிகளவில் பேப்பர்கள், அட்டைப் பெட்டிகளில்தான் அடுத்தடுத்து தீ மளமளவென பற்றி எரிந்துள்ளது.\nதீயணைப்பு துறையினர் தகவல் அறிந்ததும், 30 தீயணைப்பு வண்டிகளுடன் வந்துவிட்டனர். ஆனால் 30 வண்டிகள் இருந்தும், 43 பேரின் உயிரை காப்பாற்ற முடியாமல் போனது பெருத்த சோகம்தான்.. இவர்கள் எல்லாருமே இந்த ஃபேக்டரி தொழிலாளர்கள்.. இந்த தீயில் வந்த புகைதான் நிறைய பேரது சுவாசத்தை நிறுத்தி உள்ளது. 50க்கும் மேற்பட்டோரை மட்டுமே, தீயணைப்புத்துறையினரால் பெரும் போராட்டத்துக்கு பிறகு மீட்க முடிந்தது.\nமேலும் 21 பேருக்கு மேல் பலமான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவர்கள் எல்லாருமே டெல்லி ராம் மனோகர் லோகியா, ஹிந்து ராவ் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விடிகாலையில் இருந்து இன்னமும் மீட்பு பணி நடந்து வருகிறது.. இடுபாடுகளில் எவரேனும் சிக்கி உள்ளனரா என்ற பீதியும் ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த தீ புகையின் காரணமாக நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறார்கள் போலீசார். மேலும் விபத்து நடந்தது குறுகிய பகுதி என்பதால் மீட்பு நடவடிக்கையும் இவர்களுக்கு சிக்கலாகவே இருந்து வருகிறது.\nஒட்டுமொத்த இந்தியாவையும் இந்த தீ விபத்து அதிர வைத்துள்ளது.. தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.. தீ விபத்து ஏற்பட்ட தகவலை கேட்டதுமே, உள்ளூர் மக்கள் அந்த பகுதியில் குவிந்துவிட்டனர்.. தொழிலாளர்களின் உறவினர்கள் பதறியடித்து கொண்டு ஓடி வந்தபடியே உள்ளனர்.. ஏற்கனவே நெரிசல் பகுதி என்பதால், இப்போது மேலும் நெரிசல் அதிகமானது.. அதனால் காலையிலேயே இந்த பகுதியின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.\nதீ விபத்து பகுதியில் போதுமான ஆம்புலன்ஸ் வசதி இல்லை என்ற குற்றச்சாட்டு ஒரு பக்கம் கூறப்படுகிறது.. ஏனெனில், தீக்காயம் அடைந்தவர்களை தீயணைப்பு வீரர்கள் தங்களில் தோளிலேயே சுமந்து கொண்டு ஆட்டோவிலும், பிற வாகனங்களிலும் ஏற்றினர்.. இது சம்பந்தமான வீடியோ வெளியாகி மேலும் அதிர்ச்சியை தந்து வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசீனாவில் சிக்கி தவிக்கும் 300 இந்தியர்கள்.. அழைத்துவரும் வேலை தொடங்கியது.. மத்திய அரசு\nகதறும் நிர்பயா பலாத்கார குற்றவாளி.. சிறைக்குள் கிடைத்த 'அதே தண்டனை..' வக்கீல் வெளியிட்ட ஷாக் தகவல்\n27 ஆண்டுகளில் 3-வது போடோலாந்து ஒப்பந்தம்.. முடிவுக்கு வருமா தனிமாநிலத்துக்கான ஆயுத போராட்டம்\nசிஏஏ போராட்டக்காரர்கள் உங்கள் குழந்தைகள், சகோதரிகளை பலாத்காரம் செய்வர்: பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா\nசுட்டுக் கொல்லுங்கள்.. மத்திய அமைச்சர் பேசும் வார்த்தையா இது.. வைரலாகும் வீடியோ\nஅபாயகரமான கொரோனா வைரஸ்.. பரவுவதை தடுக்க நீங்கள் செய்ய வேண்டியவை.. செய்யக்கூடாதவை\nஷாஹீன்பாக் போராட்டத்துக்கு போங்க.. பிரியாணி தருவாங்க.. நக்கலடித்த இந்தியர்.. பொங்கிய சோஷியல் மீடியா\nமத்திய அரசிடம் பணமில்லை.. அதனால் ஏர் இந்தியாவை விற்கின்���னர்- கபில் சிபல்\nபிப்.1ல் தூக்கு என்றால்.. நிர்பயா குற்றவாளியின் மனு உடனே விசாரணை... தலைமை நீதிபதி அறிவிப்பு\nஇது எங்கள் உள்நாட்டு விஷயம்.. சிஏஏவிற்கு எதிரான ஐரோப்பா தீர்மானத்திற்கு மத்திய அரசு பதிலடி\nபாக். விமானப்படை வீரரின் மகனுக்கு பத்ம ஸ்ரீ விருதா அப்பறம் ஏன் சிஏஏ.. மத்திய அரசுக்கு காங். கேள்வி\nதமிழகம் கொடுத்த புது ஐடியா.. பின்பற்ற வேண்டும்.. 2020ன் முதல் மான் கி பாத்தில் பாராட்டிய மோடி\nமிரட்டிய அய்யனார் சிலை.. மைனஸ் டிகிரி பனி.. சாகச பைக் ரைடு.. தேசம் முழுதும் எதிரொலித்த.. ஜெய்ஹிந்த்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndelhi fire accident டெல்லி தீ விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/fb/kblog.php?3835", "date_download": "2020-01-28T15:46:46Z", "digest": "sha1:2TYZIW5FTN3XJRFOQOGC6YYKUP3VLQ2M", "length": 3890, "nlines": 42, "source_domain": "www.kalkionline.com", "title": "யோகா செய்பவர்களுக்கான பயனுள்ள தகவல்கள் :", "raw_content": "\nயோகா செய்பவர்களுக்கான பயனுள்ள தகவல்கள் :\nயோகாசனப் பயிற்சிகளுக்கு முன்பு செய்யப்படும் சுவாசப் பயிற்சிகள் உங்கள் படபடப்பைக் குறைக்கும். யோகாசனம் செய்பவர்களுக்கான பயனுள்ள தகவல்களை பார்க்கலாம்.\n* முதலில் இந்த யோகா சனப் பயிற்சிகளை செய்யும்போது சற்று தடுமாற்றமாக இருக்கும். ஆனால், தொடர்ந்து தினமும் செய்யும்போது, எளிதில் செய்யக்கூடிய அளவுக்கு உடல் வளைந்து கொடுக்கும் தன்மையைப் பெறும்.\n* குளிப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்போ அல்லது பின்போ, யோகாசனம் செய்யலாம்.\n* உணவு உண்ட பிறகு யோகாசனம் செய்யக் கூடாது. காலை உணவு, சிற்றுண்டிக்குப் பிறகு 21/2 மணி நேரம் இடைவெளி விட வேண்டும். மதிய உணவுக்குப் பிறகு, 4 மணி நேர இடைவெளிதந்து யோகப் பயிற்சி செய்யலாம்.\n* ஆசனங்களையும், உடற்பயிற்சிகளையும் ஒரே நேரத்தில் செய்யக் கூடாது. உடலைத் தளர்த்தும் பயிற்சிக்குப் பிறகே ஆசனங்களைத் துவங்க வேண்டும்.\n* ஆசனங்களின் ஒவ்வொரு நிலையிலும் உடலைத் தளர்த்துவது மிக அவசியம். ஆசனங்களின் உச்ச நிலையிலும் எல்லா இறுக்கங்களையும் அகற்றவும். ஓர் ஆசனத்துக்கும் அடுத்த ஆசனத்துக்கும் இடையில் சில நிமிடங்கள் ஓய்வு எடுக்கலாம்.\n* சுலபமாகக் கால்களை, கைகளை அசைப்பதற்கு வசதியாக உள்ள பருத்தி ஆடைகளை உடுத்துதல் நலம்.\n* எந்த ஓர் ஆசனம் செய்த பிறகும், செய்பவர்களின் உடல் புத்துணர்ச்சியுடனும், சுகம��கவும் இருக்க வேண்டும். களைப்படைந்தோ, சக்தி இழந்தோ வியர்த்தோ போகக் கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/64746", "date_download": "2020-01-28T16:23:06Z", "digest": "sha1:UEUIZ3JH3Z2WTPOXXJMLELACZ2AJM3AF", "length": 73049, "nlines": 153, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 18", "raw_content": "\n« இணைய உலகமும் நானும்\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 18\nபகுதி நான்கு : அனல்விதை – 2\nசத்ராவதியில் இரண்டுநாட்கள் இளைப்பாறிவிட்டு பத்ரரும் துருபதனும் ரிஷ்யசிருங்கம் கிளம்பினர். அதற்கான அனைத்து ஒருக்கங்களையும் உத்தரபாஞ்சாலத்தவரே செய்தார்கள். இருநாட்களும் அஸ்வத்தாமன் மந்திரசாலைக்குள்ளேயே முடங்கிக்கிடப்பதாக பத்ரரின் சேவகன் சொன்னான். பத்ரர் நாள்முழுக்க அஸ்வத்தாமனைப்பற்றியே எண்ணிக்கொண்டிருந்தார். அவன் கிளம்பிச்செல்லும்போதிருந்த அந்த முகத்தை அவரால் தன் எண்ணங்களிலிருந்து விலக்கவே முடியவில்லை.\nகிளம்பிய அன்று இருள் விலகிய காலையில் அவர்கள் தங்கியிருந்த அரண்மனையின் முற்றத்தில் குதிரைகளும் கழுதைகளும் ஒருங்கிக்கொண்டிருந்தபோது அஸ்வத்தாமனும் அமைச்சர்களும் வழியனுப்பும்பொருட்டு வந்திருந்தனர். மங்கலமுரசின் ஒலி கேட்டதும் பத்ரர் சால்வையை சரிசெய்துகொண்டு அஸ்வத்தாமனை வரவேற்பதற்காக ஓடிச்சென்று முற்றத்தின் முகப்பில் நின்றார். அப்பால் பெரிய அரண்மனையில் இருந்து அமைச்சர்களும் தளபதிகளும் சூழ வெண்குடைக்கீழ் மெல்ல நடந்துவந்த அஸ்வத்தாமனைக் கண்டு பத்ரர் திடுக்கிட்டார். அவன் மெலிந்து தோல்வெளுத்து இருள்சூழ்ந்த கண்களுடன் தெரிந்தான்.\nபத்ரர் கைகூப்பி அருகே சென்றார். என்ன சொல்வதென்று அவர் அகம் ஒருபக்கம் திகைக்க மறுபக்கம் அவரே சொல்லிக்கொண்டிருந்தார் “அரசே, போரில் நிகழ்வதையெல்லாம் எவரும் வாழ்வில் நிகர் செய்துவிடமுடியாது. கருணையாலோ தன்னிரக்கத்தாலோ அதிகாரத்தை விளங்கிக்கொள்ளமுடியாது என்பதே அரசுநூலின் முதல்விதி. அந்த எல்லையைக் கடக்காமல் எவரும் ஷத்ரியர் ஆகமுடியாது. தங்கள் தந்தைக்கும் மூதாதையருக்கும் சத்ராவதியின் குடிகளுக்கும் செய்யவேண்டிய கடன்கள் எஞ்சியிருக்கின்றன. உடலையும் உள்ளத்தையும் காத்துக்கொள்ளுங்கள்” என்றார்.\nஅஸ்வத்தாமன் தலைகுனிந்து பெருமூச்சுவிட்டு “நான் அனைத்தையும் அறிவேன் பத்ரரே. ஆனால் அத்தனை எளிதல்ல அது… நான் இனி என்று நிறைவான துயிலையும் சுவையான உணவையும் அறிவேன் என்றே தெரியவில்லை” என்றான். “உள்ளத்தை வென்றவனே ராஜயோகி எனப்படுகிறான். அரசப்பொறுப்பு என்பது எந்நிலையிலும் ஒரு யோகமே” என்றார் பத்ரர். “ஆம், ஆனால் மானுட அறத்தை வெல்வது யோகம் அல்ல. அதை யோகமெனக் கொள்ள நான் மதுராபுரியின் கம்சனும் அல்ல” என்றான் அஸ்வத்தாமன்.\nபத்ரர் ஒன்றும் சொல்லாமல் நின்றார். பின்னால் சேவகன் வந்து நின்ற ஒலிகேட்டு திரும்பினார். “அரசர் வருகிறார்” என்றான் சேவகன். பத்ரர் அவனிடம் தலையசைத்துவிட்டு திரும்பி அஸ்வத்தாமனிடம் “களத்தில் இறப்பு நிகழ்கிறது அரசே. பின் ஆதுரசாலையிலும் இறப்பு நிகழ்கிறது” என்றபின் துருபதன் வரும் திசையைச் சுட்டி “இந்த இறப்பு சற்று மெல்ல நிகழ்கிறது என்று கொள்ளுங்கள் அரசே. களத்தில் எதிரியைக் கொன்றமைக்காக வீரன் வருந்தவேண்டியதில்லை” என்றார்.\nஅஸ்வத்தாமன் தலையை அசைத்து “சொற்களால் என்னை ஆற்றமுடியாது நிமித்திகரே. வீரன் படைக்கலத்தால் கொன்றவர்கள் விண்ணுலகு செல்வார்கள். அது கொன்றவனுக்கும் புகழும் புண்ணியமும் சேர்ப்பதே. இதைப்போல நீறும் நரகுக்கு ஒருவரை அனுப்புவதென்றால்…” என்று சொல்லி நெஞ்சு விம்ம நிறுத்திக்கொண்டான். சில கணங்களுக்குப்பின் “எவராக இருந்தாலும்… இது…” என்றபின் மூச்சை இழுத்துவிட்டு நோக்கைத் திருப்பி “நான் பாஞ்சால அரசரைக்கூட எண்ணவில்லை. அறம் மீறி இச்செயலைச் செய்தவன், அவன் என் எதிரி, ஆயினும் இன்று அவனுக்காக வருந்துகிறேன். என் தந்தை சொன்ன ஒரு சொல்லுக்காக இதை அவன் செய்தான். அவன் உள்ளம் அத்தகையது. ஒன்றை மட்டுமே நாடும் அம்புதான் அவன். எய்த வில் எந்தை. ஆனால்…”\nபத்ரர் ஏதோ சொல்ல வாயெடுத்தார். அஸ்வத்தாமன் “பத்ரரே, நான் நூல்களை நோக்கினேன். அவை சொல்வது ஒன்றே. இச்செயலுக்காக என்றோ ஒருநாள் அவன் குருதியில் முளைத்த வழித்தோன்றல்கள் அறமிலாமல் கொல்லப்படுவார்கள். நூறாயிரம் முறை நீரள்ளி விட்டாலும் நிறையாமல் ஃபுவர்லோகத்தில் தவித்தலைவார்கள். மண்ணில் அவன் இரவும்பகலும் அதை எண்ணி எண்ணி நீறி எரியப்போகிறான். அக்கண்ணீர் உலராமல்தான் விண்ணகம் ஏகுவான்…” என்றான். “கண்ணீர் மிகமிக வீரியம் மிக்க விதை பத்ரரே. அது ஒன்றுக்கு நூறுமேனி விளையக்கூடியது.”\nபத்ரர் “அரசே, நான் எளி�� நிமித்திகன். விதியை வேடிக்கை பார்ப்பவன். நான் இதில் ஒன்றும் சொல்வதற்கில்லை” என்றார். அஸ்வத்தாமன் “நான் இன்றுவந்தது அதற்காகத்தான் பத்ரரே. நான் மன்னரின் பாதங்களைப் பணிகிறேன். அவர் என்னை தீச்சொல்லிடட்டும். என் தலைமுறைகள் அந்த நெருப்பில் உருகட்டும். விதிமூலம் என் கைக்கு வந்த இந்நகர் மீதும் என் குடிகள் மீதும் அவரது பழி விழலாகாது” என்றான். அவனது விழிகளை நோக்கியபின் திரும்பிக்கொண்டு பத்ரர் பெருமூச்சுவிட்டார்.\nபரிவட்டச்சேவகன் சங்கு ஊத முரசுகள் மெல்ல முழங்கின. உள்ளிருந்து இரு சேவகர் இருபக்கமும் கைகளைக் கோர்த்து தோள்தாங்க ஆலமர விழுதுக்கொடிகள் போல தரைதொட்டு ஆடிய தளர்ந்த கால்களுடன் துருபதன் இடைநாழி வழியாக வந்தார். விழிகள் எங்கோ நோக்கி வெறிக்க உதடுகள் விரைந்து உச்சரித்துக்கொண்டிருந்தன. அஸ்வத்தாமன் அவரை நோக்கியதுமே கண்கள் கலங்கி கைகூப்பினான்.\nதுருபதன் மலையேறுவதற்காக பெரிய கருங்குதிரை ஒன்றின்மேல் மூங்கிலால் ஆன கூடைப்பல்லக்கு கட்டப்பட்டிருந்தது. அதில் மெத்தையும் தோல்வார் பட்டைகளும் இருந்தன. சேவகர் அவரை அதில் அமரச்செய்து பட்டைகளால் கட்டினர். அவர் ஒரு பட்டையை இது என்ன என்பதுபோல இழுத்து நோக்கியபின் நெடுமூச்சுடன் கைகளை மார்புடன் சேர்த்துக்கொண்டார். சேவகர்கள் அவரது கால்களை கம்பளிகளால் போர்த்தி மூடினர். அவருக்கான இரண்டாவது குதிரை அருகே நின்று சிறிய செவிகளை முன்கூர்ந்து அவர்கள் செய்வதை நோக்கிக்கொண்டிருந்தது.\nஅஸ்வத்தாமன் கைகளைக்கூப்பியபடி துருபதனின் அருகே செல்ல பத்ரர் சற்று பதறியவராக அவனுக்குப் பின்னால் சென்றார். மெல்லிய குரலில் “அரசே, அவருக்கு எதுவும் நினைவில் இல்லை. அதை நினைவுறுத்தவேண்டாம். நினைவு மீளும் கணத்தின் அதிர்ச்சியில் அவர் உயிர்துறக்கவும் கூடும்” என்றார். அஸ்வத்தாமன் அதை கேட்டதாகவே தெரியவில்லை. அருகே நெருங்க நெருங்க அவன் உடலும் துருபதன் உடல்போலவே நடுங்கத் தொடங்கியது. குதிரையருகே சென்று மூங்கில் பல்லக்கின் விளிம்பைப் பற்றிய கை நடுங்கியது.\n“அரசே, நான் அஸ்வத்தாமன். என் தந்தை துரோணர்” என்றான். “உங்களை அவமதித்து ஆன்மாவை கொன்றவர் என் தந்தை. அவர் மேல் நீங்கள் விடுக்கும் அனைத்து தீச்சொற்களுக்கும் நானே உரிமையானவன்” என்றபின் பல்லக்கில் நீட்டப்பட்டிருந��த துருபதனின் கால்கள் மேல் தன் தலையை வைத்து “என் தலை உங்கள் காலடியில் உள்ளது அரசே. அனைத்துப்பழிகளையும் நானே ஏற்கிறேன்” என்றான்.\nதுருபதன் புரியாதவர் போல அவனை நோக்கிவிட்டு பத்ரரை நோக்கினார். பத்ரர் மூச்சை மெல்ல இழுத்து விட்டார். இதுதான் அத்தருணம். ததும்பித் துளித்து நிற்கும் அது கனத்து உதிர்ந்து விழுந்து வெடித்துச் சிதறுவதென்றால் அதுவே நிகழட்டும். ஊழ் அந்தத் தருணத்தை உருவாக்கியிருக்கிறதென்றே பொருள். வாழ்வெனும் வதையில் இருந்து இவ்வுயிர் விலகுமெனில் அதுவே நிகழ்க. அதுவே அவரது விடுதலையாகக்கூட இருக்கலாம். வாழ்க்கையைவிட இறப்பு இனிதாகும் தருணங்கள். பத்ரர் பெருமூச்சு விட்டு முன்னால் சென்றார்.\n“அரசே, இவர்தான் அஸ்வத்தாமன். துரோணரின் மைந்தர்” என்றார். அச்சொற்களை அவர் தேவைக்குமேல் உரத்து கூவிவிட்டதாகப் பட்டது. வியர்த்த கைகளை ஒன்றுடன் ஒன்று சேர்த்துக்கொண்டார். “யார்” என்றார் துருபதன். “அஸ்வத்தாமன்… துரோணரின் மைந்தர்.” துருபதன் திரும்பி அஸ்வத்தாமனை புரியாமல் நோக்கிவிட்டு மீண்டும் “யார் மைந்தன்” என்றார் துருபதன். “அஸ்வத்தாமன்… துரோணரின் மைந்தர்.” துருபதன் திரும்பி அஸ்வத்தாமனை புரியாமல் நோக்கிவிட்டு மீண்டும் “யார் மைந்தன்” என்றார். “துரோணரின் மைந்தர். அக்னிவேசகுருகுலத்தில் தங்கள் தோழர் துரோணரின் ஒரே மைந்தர்… சத்ராவதியின் அரசர்” என்றார்.\nஅக்னிவேசகுருகுலம் என்ற சொல் துருபதனைத் தொடுவதை உடலிலேயே பார்க்கமுடிந்தது. முகம் சுருக்கங்கள் இழுபட விரிந்தது. திரும்பி அஸ்வத்தாமனை நோக்கி “ஆம், முதல்முறையாக உன்னைப்பார்க்கிறேன்” என்றார். மேலும் இதழ்கள் விரிய திரும்பி பத்ரரிடம் “துரோணர் கரியவர். சிறிய உடல்கொண்டவர். அந்தத் தன்னுணர்வும் அவருக்கு உண்டு. இவர் பொன்னுடல் கொண்டிருக்கிறார். அழகிய தோள்கள் கொண்டிருக்கிறார்…” துருபதன் கைகளை நீட்டி அஸ்வத்தாமனின் தோள்களைத் தொட்டார். மட்கிய சுள்ளிகள் போன்ற விரல்கள் தோளில் வழுக்கி முழங்கை மடிப்பில் சரிந்தன. “அழகன்… உன்னை வாழ்த்துகிறேன்” என்றார்.\nஅஸ்வத்தாமன் “நான் வேண்டுவது வாழ்த்து அல்ல அரசே. தங்கள் தீச்சொல்லை” என்றான். துருபதனின் கழுத்துத் தசைகள் பெரும் எடையைத் தூக்குவதுபோல இறுகின. அடைத்த குரலில் “தீச்சொல்லா” என்றார். “ஆம் அரசே” என்ற���ன் அஸ்வத்தாமன். “ஏன்” என்றார். “ஆம் அரசே” என்றான் அஸ்வத்தாமன். “ஏன்” என்றார் துருபதன். “என் தந்தை தங்களை அவமதித்தார். தன் மாணவனைக்கொண்டு தேர்க்காலில் கட்டி இழுக்கச்செய்தார். தங்கள் தலையை தன் காலடியில் வைத்தார். உங்கள் நாட்டைக் கிழித்து பாதியை உங்கள் முகத்தில் வீசினார்” பற்கள் கிட்டித்திருக்க அஸ்வத்தாமன் தாழ்ந்து மந்தணம்போல ஆன குரலில் சொன்னான். “அந்தப் பழியை முழுமையாக நான் சுமக்கக் காத்திருக்கிறேன். இந்த நாட்டையும் மணிமுடியையும் கூட துறக்கிறேன். தாங்கள் ஆணையிடும் எந்த நிகர்ச்செயலையும் செய்கிறேன்.”\nதுருபதன் நடுங்கும் கைகளால் தன் கன்னங்களை அழுத்திக்கொண்டார். அவர் வழியாக கொந்தளித்துக் கடந்துசெல்லும் பெருநதியை பத்ரர் உணர்ந்தார். சற்றுநேரம் நடுநடுங்கியபடி துருபதன் அமர்ந்திருந்தார். பின்னர் கைகளால் தலையைப்பிடித்துக்கொண்டு “ஆம்… அப்போது… முன்பு” என்றார். பெருமூச்சு விட்டு “பத்ரரே” என்றார். “அரசே” என்றார் பத்ரர். துருபதன் உடலில் இருந்து சிறுநீர் வெளியேறும் வாசனை எழுந்தது. பத்ரர் உணர்வதற்குள் அதை சேவகன் உணர்ந்தான். கண்களால் மெல்ல அதை அவன் பார்த்துக்கொள்வதாகச் சொன்னான். மெத்தையை நனைத்து குதிரையின் விலாவில் சிறுநீர் வழிந்தது.\nதுருபதனின் இடக்காலும் கையும் வலிப்பு கொண்டன. வாய்கோணலாகியது. அவர் விழப்போகிறார் என்று பத்ரர் நினைத்தார். ஆனால் அவர் இருகைகளாலும் பல்லக்கின் விளிம்பைப்பற்றியபடி முன்னால் குனிந்து “ஆம், அதெல்லாம் நடந்தது… அப்போது” என்றார். “என்னை அவமதித்தார்கள். நான் அழுதுகொண்டிருந்தேன்… ஆனால் அதன்பின்னர்…” திரும்பி பத்ரரிடம் “பத்ரரே, காம்பில்யத்தை இப்போது ஆள்வது யார்\n“தங்கள் மைந்தர் சித்ரகேது…” என்றார் பத்ரர். அரசரின் அந்தச் சமநிலை அவருக்கு பெருவியப்பை அளித்தது. “ஆம், அவன் ஆள்வான்” என்றார் துருபதன். திரும்பி அஸ்வத்தாமனை நோக்கி “நீ ஆள்வது சத்ராவதியை அல்லவா” என்றார். “ஆம் அரசே…” என்றான் அஸ்வத்தாமன். “ஆம், துரோணர் என்னை அவமதித்தார். என்னை ஆடையில்லாமல் இழுத்துச்சென்று…” என்றபின் பெருமூச்சுடன் “ஆம் அது நடந்தது… முன்பு… நீ அங்கே இருந்தாயா” என்றார். “ஆம் அரசே…” என்றான் அஸ்வத்தாமன். “ஆம், துரோணர் என்னை அவமதித்தார். என்னை ஆடையில்லாமல் இழுத்துச்சென்று…��� என்றபின் பெருமூச்சுடன் “ஆம் அது நடந்தது… முன்பு… நீ அங்கே இருந்தாயா\n“ஆம் அரசே இருந்தேன்” என்றான் அஸ்வத்தாமன். “நீ சிறுவன். அங்கெல்லாம் உன்னை ஏன் கொண்டுவருகிறார் உன் தந்தை” என்றார் துருபதன். அவரது முகம் நன்றாக வெளுத்து நெற்றியிலும் கழுத்திலும் வியர்வை வழிந்தது. காதுகளுக்கு அருகே இரு நரம்புகள் நீலநிறமாக முடிச்சுகளுடன் புடைத்து அசைந்தன. “பத்ரரே” என்றார் துருபதன். “அரசே” என்றார் பத்ரர். “எனக்கு மிகவும் குளிர்கிறதே” என்றார் துருபதன். அவரது முகம் நன்றாக வெளுத்து நெற்றியிலும் கழுத்திலும் வியர்வை வழிந்தது. காதுகளுக்கு அருகே இரு நரம்புகள் நீலநிறமாக முடிச்சுகளுடன் புடைத்து அசைந்தன. “பத்ரரே” என்றார் துருபதன். “அரசே” என்றார் பத்ரர். “எனக்கு மிகவும் குளிர்கிறதே” பத்ரர் “நாம் சென்றுவிடுவோம் அரசே” என்றபின் அஸ்வத்தாமனிடம் விலகும்படி கண்களைக் காட்டினார். அஸ்வத்தாமன் கைகளைக் கூப்பியபடி பின்னகர குதிரை ஒரு அடி முன்வைத்தது.\nகுதிரை காலெடுத்துவைத்த அதிர்வில் சற்றே மீண்டவர் போல “நீ துரோணரின் மைந்தன் அல்லவா” என்று துருபதன் கைநீட்டினார். “நீ என் மைந்தனுக்கு நிகரானவன்” என்று சொல்லி அருகே வந்த அஸ்வத்தாமனின் தோள்மேல் மீண்டும் தன் கரத்தை வைத்தார். ”அழகன்… நல்ல தோள்களைக் கொண்டவன்.” புதியதாக கண்டதுபோல முகம் மலர “நோயில் இருக்கையில் மைந்தரின் வலுவான தோள்களைக் காண்பது நிறைவளிக்கிறது” என்றார். அஸ்வத்தாமன் விசும்பியபடி மீண்டும் துருபதன் கால்களை பற்றிக்கொண்டான். “அரசே, நான் சொல்வதற்கேதுமில்லை. என் ஆன்மாவை உணருங்கள். எனக்குரிய தண்டனையை அளித்து என்னை வாழச்செய்யுங்கள்.”\nபலமுறை வாயைத் திறந்தபின் மெல்லிய குரலில் துருபதன் சொன்னார் “மைந்தா, எந்தத் தந்தையும் மைந்தர்கள்மேல் தீச்சொல்லிடுவதில்லை. என் வாயால் நீ வெற்றியும் புகழும் நிறைவும் கொண்டு நீடூழி வாழ்கவென்று மட்டுமே சொல்லமுடியும்… அச்சொற்கள் என்றும் உன்னுடன் இருக்கும்.” அஸ்வத்தாமனின் தலைமேல் கைகளை வைத்தபின் செல்லலாம் என்று கையசைத்தார். பத்ரர் மேலாடையால் முகத்தைத் துடைத்தபின் திரும்பி கைகாட்ட குதிரை முன்னகர்ந்தது. தொழுத கையுடன் அஸ்வத்தாமன் பின்னகர்ந்தான்.\nதுருபதன் அப்போதுதான் அவரது உடலை உணர்ந்தார். “பத்ரரே” என்றார். பத்ரர் செல்வதற்கு முன்னரே சேவகன் சென்று புரவியை அப்பால் கொண்டுசென்று அவரது ஆடைகளை மாற்றினான். முரசுகள் ஒலித்து வழியனுப்ப அவர்கள் கிளம்பினர். சத்ராவதியை ஒட்டியே மலைப்பாதை தொடங்கியது. குளம்புகளும் குறடுகளும் எழுப்பிய ஒலி அன்றி வேறில்லாமல் அவர்கள் சென்றனர். துருபதன் வழிநெடுக தலைகுனிந்து தன்னுள் அமர்ந்திருந்தார். அவரை நிமிர்ந்து நோக்க அஞ்சி பத்ரர் பின்னால் வந்தார். ஒருமுறை சாலைவளைவில் அவர் முகத்தை நோக்கியபோது அவர் உள்ளம் அச்சம் கொண்டது. வெளுத்து சடலத்தின் முகம் போலிருந்தது அது. அது ஒரு சவ ஊர்வலம் என்ற எண்ணம் வந்ததுமே பத்ரர் அதை அழித்தார்.\nநான்குநாள்பயணத்தில் ஒருமுறைகூட துருபதன் பேசவில்லை. காற்றைப்பின்னிக்கொண்டிருந்த கைகளின் விரைவு கூடிக்கூடி வந்தது. உதடுகளில் அச்சொல் பிதுங்கி நசுங்கியது. இல்லை இல்லை என தலையை ஓயாமல் அசைத்துக்கொண்டிருந்தார். அத்துடன் அவ்வப்போது தன்னிச்சையாக குதிரைமேலேயே சிறுநீர் கழிக்கத் தொடங்கினார். பலமுறை அவரை உடைமாற்றி தூய்மைசெய்யவேண்டியிருந்தது. அதை அவர் உணர்கிறாரா, நாணுகிறாரா என்று பத்ரர் நோக்கினார். அவர் தன்னை ஒரு பாவையாக ஆக்கி சேவகன் கையில் அளித்துவிட்டிருந்தார்.\nகங்கைக்கரையோரமாகவே அவர்கள் பயணம்செய்தனர். மலைப்பொருட்கள் திரட்டும் வேடர்களால் அமைக்கப்பட்ட கழுதைப்பாதை அது. உருளைக்கற்களும் வேர்களும் மறித்த ஒற்றைச்சரடில் வரிசையாக குதிரைகளும் கழுதைகளும் வீரர்களும் சென்றனர். வழிகாட்டி அழைத்துச்சென்ற காவலன் “அங்கே கங்கை ரிஷ்யசிருங்க மலையிறங்கி சமநிலத்தைத் தொடும் இடம் ரிஷிகேசம் என்று அழைக்கப்படுகிறது. அங்குதான் துர்வாசர் தங்கியிருக்கும் குருகுலம்” என்றான். பத்ரர் “குளிருமா” என்றார். “ஆம் நிமித்திகரே. மலையிறங்கி வரும் காற்று இமயப்பனிமலைகளின் மூச்சு என்பார்கள்” என்றான் சேவகன்.\nகணாதரின் குருகுலம் கங்கையின் கரையில் இருந்தது. அங்கே கங்கை உருளைப்பாறைகள் நடுவே சீறிப்பெருகி வந்து வெண்மயிலின் தோகை போல நுரைவெளியாக விரிந்தது. நீரோட்டம் வழியாக மலையிறங்கி வந்த வெண்ணிறமான உருளைக்கற்கள் பரவிய பரப்பில் நுரையும் கலக்க பனிப்பரப்பு போல ஒளியுடன் விழிகளை நிறைத்தது கங்கை. நூற்றுக்கணக்கான புலிகள் சேர்ந்து உறுமியதுபோல அங்கே நீரின் ஓசை நிறைந்திருந்த��ு. நெடுந்தொலைவிலேயே அவ்வொலி கேட்கத்தொடங்கியது. சேவகன் “கங்கையின் நகைப்பு” என்றான். பத்ரர் சற்று நேரத்திலேயே சாலமரங்களுக்கு அப்பால் வெண்ணிற ஒளியைக் கண்டார்.\nசாலவனம் என்னும் சோலைக்குள் இருந்தது கணாதரின் குருகுலம். குருகுலத்துக்கான வழியை சுட்டும் காவிநிறக்கொடி தொலைவிலேயே தெரிந்தது. குருகுலத்தை அண்டிவாழும் மைனாக்கள் அங்கே ஒலித்த வேதநாதத்தை தாங்களும் கற்றுக்கொண்டு கிளைகள்தோறும் பறந்து கூவிக்கொண்டிருந்தன. மாலைவேளையில் பிரம்மசாரிகள் மேய்ப்பதற்குக் கொண்டுசென்ற பசுக்கூட்டங்களை ஓட்டிக்கொண்டு குருகுலத்துக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். சேவகன் முன்னால் சென்று துருபதனின் வருகையை தெரிவித்தான். பிரம்மசாரிகளில் ஒருவன் வந்து “பாஞ்சால மன்னருக்கு நல்வரவு. குருநாதரும் மூத்தமுனிவரும் இருக்கிறார்கள்” என்றான்.\nகுருகுலத்துக்குடிலில் அவர்கள் தங்கி இளைப்பாறினார்கள். பத்ரர் துருபதனின் சேவகனிடம் “அரசருக்கு இடையில் தோல்பையை கட்டிவைத்து சபைக்குக் கொண்டுவா” என்றார். அவர்கள் விழிகள் சந்தித்துக்கொண்டன. அவன் “ஆம்” என்றான். பத்ரர் அவன் பிழையாக புரிந்துகொண்டுவிட்டானோ என்ற எண்ணத்தை அடைந்து “அது குழந்தைகளின் இயல்பு… நம் பரிவுக்காக அவை அவ்வாறு செய்யும். அரசரும் இப்போது குழந்தைபோலத்தான் இருக்கிறார்” என்றார். சேவகன் அதற்கும் உணர்ச்சியின்றி “ஆம்” என்றான்.\nஅந்தி இருட்டியபோது குருகுலத்தின் வேள்விச்சாலையில் வேதசபை கூடியது. துருபதனை புத்தாடை அணிவித்து தோள்களில் ஏற்றிக்கொண்டுசென்று வேதசபையில் அமரச்செய்தனர். புலித்தோலிடப்பட்ட தேக்குமர மணைமேல் அவர் தலைகுனிந்து அசையாமல் அமர்ந்திருந்தார். வைதிகர்கள் வேள்விக்கான ஒருக்கங்களை செய்துகொண்டிருந்தனர். கணாதரும் மாணவர்களும் வந்து அமர்ந்ததும் ஹோதாக்கள் அரணிக்கட்டையைக் கடைந்து நெருப்பெடுத்து எரிகுளத்தில் நெருப்பை எழுப்பினர். இரு மாணவர்கள் இருபக்கமும் தோள்களைத் தாங்கி வழிநடத்த துர்வாசர் மெலிந்த கால்களை மெல்ல எடுத்து நடந்து வந்து மான்தோல் இருக்கையில் கையூன்றி அமர்ந்தார்.\nபத்ரர் புராணங்களில் அறிந்த துர்வாசரை நோக்கிக்கொண்டிருந்தார். அவர் நூற்றுப்பன்னிரண்டாவது துர்வாசர் என்று நிமித்திகநூல்கள் சொல்லின. முதுமையில் குறுகி வற்ற��ய உடலில் மட்கிய மரப்பட்டைபோல செதிலோடிய தோல் மடிப்புகளாக பரவியிருந்தது. நகம் நீண்ட விரல்கள் ஒன்றுடன் ஒன்று ஏறியிருந்தன. தோள்களில் நரைத்த சடைத்திரிகள் விழுந்து பரவியிருந்தன. அவரது தாடியும் சடைக்கொத்தாக மார்பில் விழுந்திருந்தது. வெண்ணிறமான புருவமயிர்கள் கண்கள்மேல் விழுந்திருக்க அவர் பார்வையற்றவர் போல தோன்றினார். பீடத்தில் அமர்ந்ததும் இருகைகளையும் கூப்புவதுபோல மார்பின்மேல் வைத்துக்கொண்டார். மெல்வதுபோல பற்களற்ற வாயை அசைத்துக்கொண்டு ஆடும் தலையுடன் அமர்ந்திருந்தார்.\nகணாதரும் மாணவர்களும் வேதநாதம் எழுப்பி ஆகுதியை தொடங்கினர். சிறிய செம்மலர்போல புகையுடன் நெருப்பு எழுந்ததும் துருபதன் சற்று முன்னகர்ந்து அதையே நோக்கிக்கொண்டிருந்தார். நெருப்பு தழலாடத் தொடங்கியதும் அவரது நோக்கு அதிலிருந்து விலகவேயில்லை. அவரது முகத்தில் செந்தழலின் ஒளி அலையலையாக தெரிந்தது. விழிகளுக்குள் செம்புள்ளிகளாக சுடர் ஆடியது.\nவேள்வி முடிந்து அவிபாகத்தை பங்கிட்டு மாணவர்களுக்கு அளித்ததும் கணாதர் தலையசைக்க அவரது முதன்மை மாணவர்கள் தவிர பிறர் எழுந்து அகன்றனர். கணாதர் பத்ரரிடம் “நிமித்திகரே, உங்கள் தூது வந்தது. மன்னரின் நிலையை நாங்கள் முன்னரே அறிந்துமிருந்தோம். இந்த குருகுலத்தில் துர்வாச மாமுனிவர் வந்து தங்கியிருப்பது தங்கள் நல்லூழே. அவரது அருட்சொற்கள் மன்னரின் துயருக்கு மருந்தாகுமென எண்ணுகிறேன்” என்றார். அந்த முறைமைப்பேச்சு பத்ரருக்கு அப்போது சலிப்பாக இருந்தது. அவர் துருபதனை நோக்கினார். அவர் முன்னும்பின்னும் அசைந்தாடி நெருப்புக்குளத்தில் நிறைந்திருந்த செங்கனலையே நோக்கிக்கொண்டிருந்தார்.\n“மன்னர் தன் அகத்துயரை முனிவரிடம் சொல்லலாம்” என்றார் கணாதர். “முனிவரே, அவர் எதையும் சொல்லும் நிலையில் இல்லை” என்றார் பத்ரர். திகைத்து துருபதனை நோக்கியபின் “பேசுவாரா” என்றார் கணாதர். “ஆம், ஆனால் சமீபகாலமாக பேச்சில் முன்பின் தொடர்பு குறைந்துவருகிறது.” கணாதர் ஒருகணம் துர்வாசரை நோக்கிவிட்டு “அப்படியென்றால்…” என்றார். “எப்போதாவது தெளிவுடன் பேசுகிறார். பெரும்பாலான தருணங்களில் அவர் தன்னுள் எங்கோ இருக்கிறார்” என்றார் பத்ரர்.\nகணாதர் திரும்பி துருபதனிடம் “அரசே, தங்கள் துயரை தாங்கள் மாமுனிவரிடம் சொல்லலாம். யுகங்கள் தோறும் வாழும் அழியாத ஞானபீடம் அவர்” என்றார். துருபதன் “ம்” என்று திரும்பி கேட்டபின் பத்ரரிடம் “பத்ரரே” என்று திரும்பி கேட்டபின் பத்ரரிடம் “பத்ரரே” என்றார். “அரசே, தாங்கள் முனிவரிடம் சொல்ல ஏதேனும் இருந்தால் சொல்லலாம்” என்றார் பத்ரர். “முனிவரிடமா” என்றார். “அரசே, தாங்கள் முனிவரிடம் சொல்ல ஏதேனும் இருந்தால் சொல்லலாம்” என்றார் பத்ரர். “முனிவரிடமா” என்றார் துருபதன். “ஆம் அரசே, அதோ ஊழ்கத்தில் அமர்ந்திருக்கும் மாமுனிவர் துர்வாசரிடம்.” துருபதன் திரும்பி நோக்கியபின் “என்ன சொல்வது” என்றார் துருபதன். “ஆம் அரசே, அதோ ஊழ்கத்தில் அமர்ந்திருக்கும் மாமுனிவர் துர்வாசரிடம்.” துருபதன் திரும்பி நோக்கியபின் “என்ன சொல்வது\n“தங்கள் உள்ளத்தின் துயரை. வஞ்சத்தை” என்றார் பத்ரர். “என்ன துயர்” என்று துருபதன் கேட்டார். “இவர் யார்” என்று துருபதன் கேட்டார். “இவர் யார்” பத்ரர் “இவர் கணாதர். இவரது குருநாதரான துர்வாசர் அவர்” என்றார். துருபதன் இருவரையும் நோக்கியபின் “என்ன சொல்லவேண்டும்” பத்ரர் “இவர் கணாதர். இவரது குருநாதரான துர்வாசர் அவர்” என்றார். துருபதன் இருவரையும் நோக்கியபின் “என்ன சொல்லவேண்டும்” என்றார். பத்ரர் கணாதரை நோக்கினார். “பத்ரரே, எனக்கு மிகவும் குளிரடிக்கிறது” என்றார் துருபதன். அப்போதும் அவரது கரங்கள் பின்னிக்கொண்டே இருந்தன. ஒரு சொற்றொடரை பேசிமுடித்தபின் உடனே அவரது உதடுகள் உச்சரிப்பை தொடர்ந்தன.\nகணாதர் “நிமித்திகரே, ஞானத்தை பெற்றுக்கொள்ள அவர் அகம் திறந்திருக்கவில்லை என்றால் குருநாதர் என்னசெய்யமுடியும்” என்றார். “தெரியவில்லை முனிவரே. ஆனால் என் அகம் சொன்னது, இங்குவரவேண்டும் என்று. ஆகவே வந்தேன்” என்றார் பத்ரர். துருபதன் “பத்ரரே, என்னால் இங்கே இருக்கமுடியவில்லை. இங்கு குளிர் அடிக்கிறது” என்றார். “இவர் யார்” என்றார். “தெரியவில்லை முனிவரே. ஆனால் என் அகம் சொன்னது, இங்குவரவேண்டும் என்று. ஆகவே வந்தேன்” என்றார் பத்ரர். துருபதன் “பத்ரரே, என்னால் இங்கே இருக்கமுடியவில்லை. இங்கு குளிர் அடிக்கிறது” என்றார். “இவர் யார்” என்று கணாதரை விரல் சுட்டினார். “முனிவர், கணாதர்.” துருபதன் “ஆம் கேள்விப்பட்டிருக்கிறேன். நைஷதகுருகுலம்” என்றபின் “எனக்கு குளிர்கிறதே” என்றார்.\n“இவரிடம் பேசவே முடியவில்லை என்றால் நாங்கள் என்னசெய்யமுடியும்” என்றார் கணாதர். துருபதனை நோக்கிவிட்டு “ஒன்றுசெய்யலாம். இவரை இங்கே சிலகாலம் விட்டுவைக்கலாம். கங்கையின் நீரும் இமயக்காற்றும் அவரை தெளியவைக்கலாம். அந்த நகரில் இருந்தால் அவரது உள்ளம் அடைந்த புண் ஆறாது. இங்கே மெல்லமெல்ல அவர் அந்நகரையும் அங்கே அடைந்த அவமதிப்பையும் மறந்து மீண்டு வரமுடியும். கானகவாழ்க்கை ஆற்ற முடியாத துயரமேதும் மானுடர்க்கில்லை” என்றார். பத்ரர் ஏமாற்றம் அடைந்தார். ஆனால் கணாதர் சொல்வது மட்டுமே உண்மை என்று தெரிந்தது.\n“ஆம், அவ்வண்ணமே செய்கிறோம்” என்றார் பத்ரர். “நான் சேவகர்களை திருப்பி அனுப்புகிறேன். நானும் அரசருடன் இங்கு தங்கிவிடுகிறேன்.” கணாதர் தலையை அசைத்தார். “அரசே, நாம் எழுவோம்…” என்று துருபதனை தொட்டார் பத்ரர். துருபதன் எழுந்து “எனக்கு மிகவும் குளிர்கிறது… என் கால்கள்…” என்று பேசத்தொடங்கியதும் கண்களைத் திறந்த துர்வாசர் “துருபதா, நில்” என்றார். துருபதன் “எனக்கு குளிர் அடிக்கிறது” என்றார். துர்வாசர் இரு மாணவர்களால் தூக்கப்பட்டு எழுந்து அருகே வந்தார். “இவர் யார்” என்றார். துருபதன் “எனக்கு குளிர் அடிக்கிறது” என்றார். துர்வாசர் இரு மாணவர்களால் தூக்கப்பட்டு எழுந்து அருகே வந்தார். “இவர் யார்\nஅருகே வந்த துர்வாசர் முற்றிலும் எதிர்பாராத கணத்தில் தன் கையில் இருந்த யோகதண்டால் துருபதனை ஓங்கி அறைந்தார். தலையில் அடிவிழுந்த ஓசை நரம்புகளை கூசவைக்கும்படி கேட்டது. துருபதன் “யார்” என்று கூவியபடி பின்னகர்வதற்குள் மீண்டும் அவர் ஓங்கி அறைந்தார். “பத்ரரே” என்று கூவி துருபதன் தலையை பற்றிக்கொண்டார். குருதி ஊறி விரல்களை மீறியது. “என் விழிகளைப்பார் மூடா. உன் நாடகத்தை நான் அறிவேன்” என்றார் துர்வாசர். கைகளால் தலையின் காயத்தைப் பொத்தியபடி துருபதன் நடுங்கிக்கொண்டு நின்றார். துர்வாசர் அவரது விழிகளை கூர்ந்து நோக்கி மிக மெல்ல “மானுடர் என்னிடமிருந்து மறைக்கக்கூடியதாக ஏதுமில்லை” என்றார்.\nதுருபதன் கேவி அழுதபடி அப்படியே மடிந்து நிலத்தில் அமர்ந்து கொண்டார். இரு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டு குலுங்கி அழுதார். அழும்தோறும் அழுகை வலுத்து வந்தது. தோள்களும் கால்களும் அதிர்ந்து இழுபட்டன. பின் பக்கவாட்டில் சரிந்து பசுஞ்சாணி மெழுகப்பட்ட தரையில் விழுந்து கருக்குழந்தை போல சுருண்டுகொண்டார். அவரது அழுகையை நோக்கியபடி அருகே நின்ற துர்வாசரின் தாடை அசைந்தபோது தாடியும் அசைந்தது. தன் மெல்லிய வலக்காலைத் தூக்கி அவர் துருபதனின் தலையில் வைத்தார். துருபதன் தீ பட்டதுபோல துடித்து விழிதூக்கி நோக்க கால்கட்டைவிரலை அவர் நெற்றிப்பொட்டில் அழுத்தினார். நடுங்கும் கைகளால் அவர் துர்வாசரின் பாதத்தை பற்றிக்கொண்டார்.\nதுருபதனின் அழுகை அடங்கியது. மூடிய இமைகளின் இடுக்கு வழியாக நீர் ஊறி வழிந்துகொண்டே இருந்தது. விசும்பல்கள் அவ்வப்போது எழுந்து மெலிந்த நெஞ்சை உலுக்கின. “எழுந்து அமர்க அரசே” என்றார் துர்வாசர். துருபதன் எழுந்து அமர்ந்து தன் சால்வையால் கண்களை துடைத்துக்கொண்டார். “நெடுந்தூரம் சென்றுவிட்டீர்” என்றார் துர்வாசர். “இன்னும் சில அடிதூரம் எடுத்துவைத்தால் ஒருபோதும் திரும்ப முடியாது. நல்லூழாக நீர் இங்கே வந்தீர்.” துருபதன் “நான் ஒன்றும் அறியேன் முனிவரே” என்றார்.\n“ஆம், நீர் அறியமாட்டீர். உம்முள் வாழும் ஆன்மா ஆடும் நாடகம் இது” என்றார் துர்வாசர். “ரதசாலையில் செல்ல நாணுபவன் ஊடுவழிகளில் புகுந்து காட்டில் மறைவதுபோல ஆன்மா புதுவழிகளை கண்டுபிடிக்கிறது. இழப்பிலும் அவமதிப்பிலும் அக உலகம் சிதறிப்பரக்கிறது. அதை மீண்டும் தொகுத்துக்கொள்ள ஆன்மா படும் பதைப்பையே நாம் துயரம் என்கிறோம். தொகுத்துக்கொள்ளவே முடியாது என அது எண்ணும் கணத்தில் சிதறவிடுவதையே தன் வழியாக கண்டுகொள்கிறது. அந்த விடுதலை பெரும் ஆறுதலை அளிக்கிறது. அதை அறிந்தபின் ஆன்மா திரும்பிவரமறுக்கும். மேலும் மேலும் தன்னை சிதறவைத்துக்கொண்டே இருக்கும்.”\nதுருபதன் “நான் ஒன்றும் அறியவில்லை மாமுனிவரே…” என்றார் “மெல்லிய நினைவு போல அந்தச் சிலநாட்கள். அன்று என்ன நிகழ்ந்தது என்றே இன்று தெளிவாக இல்லை. சில காட்சிகள் கனவா என்பதுபோல.” துர்வாசர் “அந்நாளை இல்லை என்று ஆக்க நீ முயன்றாய். அனைவரும் செய்வது அதையே. இழப்பை அனைவருக்கும் அறிவிப்பார்கள். எண்ணியும் சொல்லியும் வளர்ப்பார்கள். அது வெடித்துச் சிதறி பின் அழியும். அவமதிப்பை வெளியே தெரியாமல் புதைத்துவைப்பார்கள். வீட்டு அறைக்குள் பிணத்தை ஒளித்துவைப்பதுபோல.”\n“ஏனென்றால் இழப்பில் உன் அகங்காரம் சீண்டப்படுவதில்லை. அவமதிப்போ அகங்காரத்தின் வதை” என்றார் துர்வாசர். துருபதன் அவரை புதியவரை பார்ப்பதுபோல திகைப்புடன் நோக்கியபடி அமர்ந்திருந்தார். சிலமுறை நீள்மூச்சு விட்டபின் “நான் என்ன செய்யவேண்டும் மாமுனிவரே” என்றார். “புண்பட்டு அழுகிய உறுப்புகளை வெட்டி வீசுவதே மருத்துவமுறை. உன் அகங்காரத்தை அகற்றுக. அது ஒன்றே உன்னை மீட்கும்” என்றார் துர்வாசர். “நான், என்னை…” என்று துருபதர் சொல்லத்தொடங்க “உன்னை நீ அதிலிருந்து மீட்டாகவேண்டும். வேறுவழியே இல்லை. அகங்காரத்தைக் குளிரச்செய்யும் எதையாவது செய்யலாம். ஆனால் அது நிரந்தரத் தீர்வல்ல” என்றார் துர்வாசர்.\n“செய்கிறேன்” என்று தலைகுனிந்து துருபதன் சொன்னார். “அப்படியென்றால் இப்படியே மலையேறிச்செல். மேலே தேவப்பிரயாகை என்னும் புனிதநீர்ச்சந்திப்பு உள்ளது. அங்கே உன்பாவங்களை களையவேண்டுமென வேண்டிக்கொண்டு நீராடு” என்றார் துர்வாசர். “அகங்காரமே மிகப்பெரிய பாவம். அது அழியட்டும். அங்குள்ள படித்துறையில் சமஸ்தாபராதபூசை செய். நீ உன் அகங்காரத்தால் துரோணருக்கு இழைத்த பிழைக்கு கழுவாய்தேடு\nதுருபதன் அடிவாங்கியவன் போல நிமிர்ந்து ஏதோ சொல்ல வாயெடுக்க “அவர் உனக்கிழைத்த பிழைக்கும் உனக்கும் தொடர்பில்லை. அது அவர் தீர்த்தாகவேண்டிய கடன். நீ தீர்க்கவேண்டிய கடன் நீ இழைத்த பிழை மட்டுமே. அவர் உன் வாயிலில் வந்து இரந்து நின்று அவமதிக்கப்பட்ட அத்தருணத்தை நீ ஒருகணம்கூட மறக்கவில்லை. அதை உன் அகங்காரத்தின் கனத்த திரையால் மூடி பன்னிரு ஆண்டுகாலம் வாழ்ந்தாய். அந்த அகங்காரம் கிழிபட்டபோது அது பேருருவம் கொண்டு எழுந்தது. துருபதா, உன்னை வதைத்தது உனக்கிழைக்கப்பட்ட அவமதிப்பு மட்டும் அல்ல. உன்னுள் வாழ்ந்த குற்றவுணர்ச்சியும்கூடத்தான்” என்றார்.\n“ஏனென்றால் நீ இப்புவியில் விரும்பும் முதல் மானுடன் துரோணரே” என்றார் துர்வாசர். “உன் குற்றவுணர்வை நீ வென்றால் உன் அகங்காரம் தணியும். உனக்கிழைக்கப்பட்ட அவமதிப்பை நீ எளிதாக கடந்துசெல்வாய்.” துருபதன் கைகூப்பி “முனிவரே” என்றார். “இதுவன்றி பிறிதெதையும் நான் மானுடர் எவருக்கும் சொல்லமுடியாது. நீராடுக, உன் உலகு தூய்மையாகும்” என்றபின் துர்வாசர் திரும்பி தன்னை தூக்கும்படி மாணவர்களுக்கு கைகாட்டினார். கைகூப்பியபடி துருபதன் அமர்ந்திருந்தார்.\nஅவர் செல்வதை நோக���கியபடி அமர்ந்திருந்த துருபதன் திரும்பி “பத்ரரே” என்றார். “ஆம், அரசே. அவர் சொல்வதே முறை. உங்கள் ஆன்மாவின் தோழர் துரோணரே. துரோணரின் மைந்தரின் தோள்களைத் தழுவி நீங்கள் முகம் மலர்ந்தபோது நானும் அதையே எண்ணினேன்” என்றார் பத்ரர். துருபதன் பெருமூச்சுவிட்டார். “நாம் தேவப்பிரயாகைக்கு செல்வோம்” என்றார் பத்ரர்.\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 91\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 17\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 27\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 22\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 21\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 20\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 19\nவெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 10\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-39\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-36\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-57\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-47\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-44\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-43\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-42\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-41\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-33\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-32\nTags: அஸ்வத்தாமன், கணாதர், துருபதன், துர்வாசர், பத்ரர்\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 34\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர்-5 -சுரேஷ்குமார இந்திரஜித்\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-59\nதன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 59\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 58\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsu.in/?cat=5", "date_download": "2020-01-28T16:02:30Z", "digest": "sha1:5ZRJVKYEPSTUFBIRRPH5JZLZRIIGBS2X", "length": 47334, "nlines": 154, "source_domain": "www.newsu.in", "title": "India Archives : Newsu Tamil", "raw_content": "\nநிறைவேறியது குடியுரிமை திருத்தச்சட்டம் – ஆதரித்த, எதிர்த்த கட்சிகள் எவை\nஇஸ்லாமியர்கள், இலங்கை தமிழர்கள், வட கிழக்கு மாநிலத்தவர்கள், இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கி எதிரானது பல தரப்பினராலும் சாடப்பட்டு வரும், திங்கள்கிழமை மக்களவையில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திருத்த மசோதா. இதில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசத்திலிருந்து வரும் முஸ்லிம் அகதிகளை தவிர்த்து மற்ற மத அகதிகள் 5 ஆண்டுகள் இந்தியாவில் வசித்தாலே இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த மசோதா இன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 125 எம்.பி.க்களும், எதிர்த்து 105 பேரும் வாக்களித்துள்ளனர்.\nஆதரித்த கட்சிகள்: பாரதிய ஜனதா, தமிழகத்தை சேர்ந்த அ.தி.மு.க, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, ஒடிசா முதல்வர் நவீன் பட்னாயக்கின் பிஜூ ஜனதா தளம்ம் பஞ்சாபை சேர்ந்த பாஜக கூட்டணி கட்சியான சிரோமனி அகாலி தளம், பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம்.\nஎதிர்த்த கட்சிகள்: காங்கிரஸ், தி.மு.க., ம.தி.மு.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு, திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், முஸ்லீம் லீக், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி, லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, ஆம் ஆத்மி.\nஇதில் மற்றுமொரு இந்துத்துவ கட்சியான சிவசேனை மசோதா மீதான வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளது. மக்களவையில் தங்கள் கட்சி மசோதாவுக்கு ஆதரவளித்தபோதிலும் தாங்கள் அளித்த திருத்தங்களை ஏற்க மறுத்ததால் புறக்கணிப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.\n இனி தடை தான்” – அமித்ஷாவுக்கு சர்வதேச மத சுதந்திர ஆணையம் எச்சரிக்கை\nஇஸ்லாமியர்கள், இலங்கை தமிழர்கள், வட கிழக்கு மாநிலத்தார்கள், இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கி எதிரானது பல தரப்பினராலும் சாடப்பட்டு வரும், திங்கள்கிழமை மக்களவையில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திருத்த மசோதா. இதில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசத்திலிருந்து வரும் முஸ்லிம் அகதிகளை தவிர்த்து மற்ற மத அகதிகள் 5 ஆண்டுகள் இந்தியாவில் வசித்தாலே இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், குடியுரிமை திருச்சட்ட மசோதா இஸ்லாமியர்களை அடிமைப்படுத்துவதற்கும், சிறுபான்மையின மக்களை ஒடுக்குவதற்கும், மத ரீதியாக மக்களிடையே பிளவை ஏற்படுத்துவதற்காகவும் கொண்டு வரப்பட்டுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த சர்வதேச மத சுதந்திர ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் அமித்ஷா மற்றும் முக்கிய பாஜக தலைவர்களுக்கு அமெரிக்காவில் நுழைய தடை விதிக்க பரிந்துரை செய்ய நேரிடும் என அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.\nகுஜராத் கலவரத்தை காரணம் காட்டி கடந்த 2005-ம் ஆண்டு இந்த ஆணையம் அளித்த பரிந்துரை காரணமாகவே அமெரிக்காவுக்குள் நுழைய மோடிக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு பதிலளித்துள்ள இந்தியா, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் மீது தடை விதிக்க சர்வதேச மத சுதந்திர ஆணையத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றுள்ளது.\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு வாக்களிக்காமல் தி.மு.க. வெளிநடப்புச் செய்ததா\nகுடியுரிமை திருத்த மசோதா திங்கட்கிழமை மக்களவையில் நிறைவேற்றப்பட்டபோது, ஆதரவாக 311 வாக்குகளும் எதிராக 80 வாக்குகளும் பதிவாயின. எதிர்க்கட்சியினரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையில், எப்படி 80 வாக்குகள் மட்டுமே எதிராகப் பதிவாயின, யார் ஓட்டுப் போடவில்லை என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்பட்டன.\nஒரு கட்டத்தில், தி.மு.க. இந்த மசோதாவை எதிர்த்தாலும் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் வெளிநடப்புச் செய்துவிட்டது என மூத்த பத்திரிகையாளர்களே எழுத ஆரம்பித்தார்கள். இத்தனைக்கும் முந்தைய நாள் இரவு, தொலைக்காட்சியில் நேரலையாக நடந்த நிகழ்வில், என்ன நடந்தது என்பதில் இவ்வளவு குழப்பம். மக்களவை உறுப்பினர்களிடம் கேட்டால், “ஏன் தி.மு.க.தான் எதிர்த்து வாக்களித்ததே” என்கிறார்கள். இதுகுறித்து மக்களவை உறுப்பினர் கனிமொழியும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nதி.மு.க. மசோதாவை எதிர்த்து வாக்களித்ததற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டால் யாரிடமும் ஆதாரம் இல்லை. எந்தப் பத்திரிகையிலும் எந்தக் கட்சியெல்லாம் எதிர்த்து வாக்களித்தார்கள், எந்தக் கட்சியெல்லாம் ஆதரித்து வாக்களித்தார்கள் என்ற விவரங்கள் இல்லை.\nஇதையெல்லாம்விட உச்ச கட்டக் குழப்பம், முரசொலியில் வந்த செய்தி. “குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா குறைபாடுடையது மக்களவையில் டி.ஆர். பாலு பேச்சு மக்களவையில் டி.ஆர். பாலு பேச்சு தி.மு.க. வெளிநடப்பு” என்றது அந்தச் செய்தி.\nஆகவே, தி.மு.க. மசோதாவை எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்புச் செய்ததற்கு முரசொலியே ஆதாரமாக இருந்தது. ஆனால், எதிர்த்து வாக்களித்ததற்கு ஒரு ஆதாரமும் இல்லை. இது தவிர, தாங்கள் வெளிநடப்புச் செய்வதாக டி.ஆர். பாலு பேசிய உரையும் சமூக வலைதளங்களில் வலம் வந்தது.\nவாக்களிப்பில் தி.மு.க. எம்.பிக்கள் கலந்துகொண்டு எதிர்த்து வாக்களித்திருக்கிறார்கள். ஆனால், மக்களவையில் உள்ள எலெக்ட்ரானிக் வாக்களிக்கும் ஸ்விட்சுகளில் ஏகப்பட்ட பிரச்சனை. பலரது வாக்குகள் பதிவாகவேயில்லை என்கிறார்கள் எம்பிக்கள். இந்த 311-80 என்பது பதிவான வாக்குகளில் ஆதரவு – எதிர்ப்பு விகிதம்தான். உண்மையிலேயே எவ்வளவு ஆதரவு, எவ்வளவு பேர் எதிர்ப்பு என்பது யாருக்கும் தெரியாது.\nஇந்தக் குழப்பத்திற்குப் பிறகு, வாக்குகள் பதிவாகாதவர்களுக்கு தனியாக வாக்குச் சீட்டுகள் கொடுத்து வாக்குகள் பதிவுசெய்யப்பட்டன. அவற்றின் முடிவுகள் இன்னும் யாருக்கும் தெரியாது. லோக்சபா நடவடிக்கைகளுக்கென ஒரு இணையதளம் இருக்கிறது. அதில் மக்களவையின் ஒவ்வொரு மணி நேரமும் யார் என்ன செய்தார்கள் என தகவல்கள் இருக்கும். இந்தக் குறிப்பிட்ட டிசம்பர் 9ஆம் தேதியன்று, மக்களவை இணையதளத்தில் இரவு 10-11வரை என்ன நடைபெற்றது என்ற தகவல்கள் இருக்கின்றன.\n11-12 மணியளவில் என்ன நடந்தது என்பது குறித்து தகவல் ஏதும் இல்லை. இந்த 11 -12 மணியளவில்தான் வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்தத் தகவல் லோக் சபா இணையதளத்தில் பதிவுசெய்யப்பட்டால், எந்தக் கட்சி யாருக்கு வாக்களித்தது என்பதில் தெளிவு வரும்.\nமுரசொலி ஏன் தி.மு.க. வெளிநடப்புச் செய்ததாக செய்தி வெளியிட்டது\nஅதாவது காலையில் குடியுரிமை திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டபோது, அறிமுக நிலையிலேயே அந்த மசோதாவை தி.மு.க. எதிர்த்தது. அந்தத் தருணத்தில்தான், அதனை எதிர்த்துப் பேசிவிட்டு டி.ஆர். பாலு வெளிநடப்புச் செய்தார்.\nஇந்தச் செய்திதான் தி.மு.க. வெளிநடப்புச் செய்ததாக முரசொலியில் வெளியானது. தினத்தந்தி செய்தியிலும் தலைப்பில் தி.மு.க. வெளிநடப்பு என்று இருந்தாலும், செய்திக் கட்டுரையின் உள்ளே, தி.மு.க. அறிமுக நிலையில் வெளிநடப்புச் செய்ததாகவும் பிறகு திரும்பி வந்ததாகவும் இருந்தது.\nஎல்லோர் கண் முன்பும் நடந்த ஒரு நிகழ்வு செய்தியாகப் பதிவாவதில் இவ்வளவு குழப்பம்\nநான் ஏன் இந்தில பேசனும் வேண்டுமென்றால் தமிழில் பேசட்டுமா – நடிகை டாப்சியின் துணிச்சல் பேச்சு\nகோவாவில் 50 இந்தியாவின் சர்வதேச திரைப்பட திருவிழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட தமிழில் ஆடுகளம், ஆரம்பம், கேம் ஓவர் போன்ற படங்களில் நடித்த பாலிவுட் நடிகை டாப்சி ஆங்கிலத்தில் பேசத்தொடங்கினார். அப்போது அங்கிருந்த ஒருவர் டாப்சியிடம் இந்தியில் பேசுங்கள் என்றார். அதற்கு டாப்சி கூட்டத்தை பார்த்து “இங்கு அனைவருக்கும் இந்தி தெரியுமா” என கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்கு பதிலளிக்காமல் அமைதி காத்தனர். ஆனால், அந்த நபரோ டாப்சி இந்தியில் தான் பேச வேண்டும் என கட்டாயப்படுத்தினார். அதற்கு இங்கு பலருக்கும் புரியாத இந்தியை நான் ஏன் பேசவேண்டும்” என கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்கு பதிலளிக்காமல் அமைதி காத்தனர். ஆனால், அந்த நபரோ டாப்சி இந்தியில் தான் பேச வேண்டும் என கட்டாயப்படுத்தினார். அதற்கு இங்கு பலருக்கும் புரியாத இந்தியை நான் ஏன் பேசவேண்டும் என கேட்டார். நீங்கள் பாலிவுட் நடிகை என்பதால் இந்தியில் தான் பேச வேண்டும் என்றார்.\n“நான் தமிழ், தெலுங்கு படங்களிலும் தான் நடிக்கிறேன். நான் வேண்டுமானால் தமிழில் பேசட்டுமா” என கேட்டு அந்த இந்திக்காரரை வாயடைக்க செய்தார். டாப்சியின் இந்த துணிச்சலான பதிலை கேட்டு அங்கிருந்த கூட்டம் கைத்தட்டி ஆரவாரம் செய்தது.\nஇந்தியாவிலேயே சிறந்த மாநிலத்துக்கான விருது பெற்ற தமிழ்நாடு\nஇந்தியா டுடே பத்திரிக்கையின் 2019-ம் ஆண்டுக்காந “மாநிலங்களில் சிறந்த மாநிலம்” விருதுகள் வழங்கும் விழா தலைநகர் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மாநிலத்திற்கு இந்தியாவின் பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக மூன்று விருதுகளை பெற்றுள்ளது.\nபெரிய மாநிலங்களில் அனைத்து துறைகளின் செயல்பாட்டில் மிகச்சிறந்த மாநிலம்.\nசட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரிப்பதில் மிகச்சிறந்த மாநிலம்.\nசட்டம் ஒழுங்கு பராமரிப்பில் மிகச்சிறந்த முன்னேற்றம் அடைந்த மாநிலம்.\nஇந்த விருதுகளை மத்திய சுற்றுச்சூழல், தட்பவெப்ப நிலை மாறுதல்கள் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வழங்க தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் பெற்றுக்கொண்டார்.\nடெல்லி JNU மாணவர்கள் மீது தடியடி.. – தொடரும் கைது படலம்.. மெட்ரோ ரயில்கள் மூடல்..\nடெல்லியில் ஜே.என்.யு மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் எல்லோ லைன் வழித்தடத்தில் செயல்படும் 3 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.\nடெல்லியில் JNU-வில் ஹாஸ்டல் கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி மாணவர்கள் ஆயிரக்கணக்கான பேர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில் இன்று பாராளுமன்றத்தை ���ோக்கி பேரணி நடத்தியபோது காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயற்சித்தனர். இருப்பினும் மாணவர்களை கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் கைது நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது காவல்துறை.\nமாணவர்கள் கூட்டம் சேர்வதை தவிர்க்க JNU வளாகத்திற்கு அருகேயுள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.\nஉத்யாக்பவன், படேல் சவுக், மத்திய தலைமை செயலக மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவு மற்றும் வெளியே செல்லும் வாயில்கள் மூடப்பட்டுள்ளது.\nடெல்லியில் தற்காலிகமாக மூடப்பட்ட 3 மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறக்கப்படும் நேரம் குறித்து ஏதும் தகவல் தெரிவிக்கப்படவில்லை.\nசாதி ரீதியாக வெளியேற்றப்படும் IT ஊழியர்கள்… உண்மையை உடைத்த ஊழியர்\nகொலையில் முடிந்த 2 ரூபாய் காற்று பிரச்சனை\nஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் காக்கிநாடா புறநகர் பகுதியில் உள்ள வலசபாக்கா கிராமத்தை சேர்ந்தவர் சூரிய நாராயண ராஜு. சூரிய நாராயண ராஜு அதே பகுதியில் உள்ள சாம்பா என்பவருக்கு சொந்தமான சைக்கிள் கடையில் தனது சைக்கிளுக்கு காற்று பிடிக்கும் படி கூறினார். சாம்பா சூரியநாராயணன் சைக்கிளுக்கு காற்று அடித்த பின்னர் 2 ரூபாய் பணம் கேட்டார். ஆனால் சூரிய நாராயண ராஜு பணம் தராமல் சாம்பா மீது தாக்குதல் நடத்தினார்.\nஇதனால் சாம்பா சூரியநாராயண ராஜு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் சம்பாவின் நண்பர் அப்பாராவ் அதே இடத்தில் இருந்த நிலையில் சைக்கிளில் காற்று அடித்துவிட்டு பணம் கேட்டால் அடிக்கிறாயா என்று கோபத்தில் கடையில் இருந்த இரும்பு ராடை கொண்டு சூரிய நாராயண ராஜு மீது தாக்கினார்.\nஇதில் பலத்த காயமடைந்த நிலையில் சூரியநாராயண ராஜுவை காக்கிநாடா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சூரிய நாராயண ராஜு உயிரிழந்தார். இதையடுத்து காக்கிநாடா ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகேரள முதலமைச்சர் ஆனார் நடிகர் மம்மூட்டி…\nகேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பினராயி என்ற ஊரில் 1944 ஆம் ஆண்டு‍ மார்‌ச் 21-ம் தேதி பிறந்தார் விஜயன். 1964 இல் மாணவர் சங்கத்திலிருந்து‍ கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த இவர், கேரள மாணவர் சங்கத்தின் (KSF) மாநிலத் தலைவர் மற்றும் மாநிலச் செயலாளர் பொறுப்புகளில் இருந்தவர். அவர் கேரள வாலிபர் சங்கத்திலும் (KSYF) மாநிலத் தலைவராக இருந்தார். கேரள கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1970 இல் நடைபெற்ற கேரள சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். மீண்டும் 1977, 1991 மற்றும் 1996 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.\nமின்சாரத்துறை மற்றும் கூட்டுறவுத் துறைகளில் அமைச்சராக 1996 முதல் 1998 வரை இருந்துள்ளார். 1998 இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலக்குழு செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2002 ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு‍ உறுப்பினராகவும் தேர்வானார்.\nதற்போது கேரள மாநில முதல்வராக பதவி வகித்து வரும் பினராயி விஜயனை அம்மாநிலம் மட்டுமின்றி பிற மாநிலத்தவரும் நன்கு அறிந்து வைத்துள்ளனர். காம்ரேட்டாக அரசியலில் நுழைந்த முதல்வராக உயர்ந்த பினராயி விஜயன் சினிமாக்களில் வருவதைப்போல் அதிரடி அரசியலுக்கு பெயர்போனவர். கேரள வெள்ள மீட்புப்பணி, நோய்த்தடுப்புப்பணி, புதிய புதிய மக்கள் நலன் சார்ந்த உத்தரவுகளை பிறப்பித்து புகழ்பெற்ற இவர் மீது விமர்சனங்களும் எழாமல் இல்லை. அண்மையில் கேரள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் மீது போலி என்கவுண்டர் நடத்தப்பட்டதாகக்கூறி பினராயி அரசு மீது இந்திய கம்யூனிஸ்டு கட்சியே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. அதுமட்டுமின்றி அம்மாநிலத்தில் நிகழும் அரசியல் கொலைகளை பினராயி கண்டுகொள்ளவில்லை எனவும், அரசுக்கு எதிராக போராடிய சொந்தக்கட்சியின் மாணவர் அமைப்பான SFI உறுப்பினர்கள் இருவரை இஸ்லாமியர் என்ற காரணத்துக்காக UAPA சட்டத்தில் கைது செய்தது, இஸ்லாம் மதத்துக்கு மாறி திருமணம் செய்துகொண்ட ஹாதியாவின் கணவர் மீது லவ் ஜிஹாத் குற்றச்சாட்டை அவரது தந்தை முன் வைத்தபோது கேரள அரசு வழக்கறிஞரும் அதற்கு ஆதரவாக வாதாடியது வரை பினராயி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்குகின்றார்கள் அம்மாநில மக்கள்.\nஇந்த நிலையில், மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி பினராயி விஜயன் கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்துக்கு ONE என பெயர் சூட்டப்பட்டு உள்ளது. ஏற்கனவே மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று படமான யாத்ராவில் மம்மூட்டி நடித்தார். அது மெகா ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.\nநான் தீர்ப்பளித்தால் பாபர் மசூதியை கட்ட சொல்லி இருப்பேன் – உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி\nஅயோத்தி பாபரி மஸ்ஜித் தீர்ப்பு: அரசியலமைப்பின் மாணவராக தீர்ப்பை ஏற்றுக் கொள்வது எனக்கு கொஞ்சம் கடினமாக உள்ளது- முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் குமார் கங்கூலி\nஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி நீதிபதி அசோக் குமார் கங்குலி, அயோத்தி தீர்ப்பு அவரது மனதில் ஒரு சந்தேகத்தை உருவாக்கியுள்ளது என்றும் அவர் “மிகவும் குழம்பிப்போய் உள்ளதாகவும்” தெரிவித்துள்ளார்.\nஅங்கு ஒரு மஸ்ஜித் இருந்ததை சிறுபான்மையினர் பல தலைமுறைகளாகக் கண்டு வருகிறார்கள். அது இடிக்கப்பட்டுள்ளது. அதன் மீது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, ஒரு கோயில் கட்டப்பட இருக்கிறது. இது என் மனதில் ஒரு சந்தேகத்தை எழுப்பியுள்ளது…. அரசியலமைப்பின் மாணவராக, அதை ஏற்றுக்கொள்வது எனக்கு கொஞ்சம் கடினமாகும்.\n1856-57 இல் இல்லையென்றாலும், நிச்சயமாக 1949 முதல், அங்கு தொழுகை நடத்தப்பட்டு வந்துள்ளது., அது ஆவணங்களில் உள்ளது. எனவே, நமது அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தபோதும், தொழுகை அங்கு நடத்தப்பட்டு வந்துள்ளது. தொழுகை நடத்தப்பட்ட அந்த இடம், ஒரு மஸ்ஜித் என்று அங்கீகரிக்கப்பட்டால், சிறுபான்மை சமூகத்திற்கு அவர்களின் மத சுதந்திரத்தை பாதுகாக்கும் உரிமை உண்டு -அது அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஒரு அடிப்படை உரிமை.\nஒரு முஸ்லீம் இன்று என்ன பார்ப்பார் ஒரு மஸ்ஜித் பல ஆண்டுகளாக இருந்தது, அது இடிக்கப்பட்டது. இப்போது அந்த இடம் ராம் லல்லாவுக்கு சொந்தமானது என்று கூறி, அந்த இடத்தில் ஒரு கட்டிடம் வர நீதிமன்றம் அனுமதிக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்த நில உடைமை குறித்து உச்ச நீதிமன்றம் முடிவு செய்யுமா ஒரு மஸ்ஜித் பல ஆண்டுகளாக இருந்தது, அது இடிக்கப்பட்டது. இப்போது அந்த இடம் ராம் லல்லாவுக்கு சொந்தமானது என்று கூறி, அந்த இடத்தில் ஒரு கட்டிடம் வர நீதிமன்றம் அனுமதிக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்த நில உடைமை குறித்து உச்ச நீதிமன்றம் முடிவு செய்யுமா அரசியலமைப்பு வந்தபோது அங்கு ஒரு மஸ்ஜித் இருந்தது என்பதை உச்ச நீதிமன்றம் மறக்குமா அரசியலமைப்பு வந்தபோது அங்கு ஒரு மஸ்ஜித் இருந்தது என்பதை உச்ச நீதிமன்றம் மறக்குமா ”அரசியலமைப்பு மற்றும் அதன் விதிகள் மூலம், அதைப் பாதுகாப்பது உச்சநீதிமன்றத்தின் பொறுப்பாகும். ”\nஅரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்பு இருந்தவை உச்சநீதிமன்றத்தின் பொறுப்பில் வராது. அதற்கு முன்பு இந்திய ஜனநாயக குடியரசு என்று எதுவும் இருக்கவில்லை.பின்னர்\nஒரு மஸ்ஜித் இருந்த இடத்தில், , ஒரு பெளத்த ஸ்தூபம் இருந்த இடத்தில், ஒரு தேவாலயம் இருந்த இடத்தில்… இதுபோன்ற தீர்ப்புகளை நாம் வழங்க ஆரம்பித்தால் , நிறைய கோயில்கள் மற்றும் மஸ்ஜிதுகள் மற்றும் பிற கட்டமைப்புகள் இடிக்கப்பட வேண்டியிருக்கும். நாம் புராண ‘உண்மைகளுக்கு’ செல்ல முடியாது. ராம் யார் வரலாற்று ரீதியாக நிரூபிக்கப்பட்ட சூழ்நிலை ஏதேனும் உள்ளதா வரலாற்று ரீதியாக நிரூபிக்கப்பட்ட சூழ்நிலை ஏதேனும் உள்ளதா இது நம்பிக்கை சார்ந்த விஷயம்.\nவிசுவாசத்தின் அடிப்படையில், நீங்கள் எந்த முன்னுரிமையையும் பெற முடியாது என்று உச்ச நீதிமன்றம் இந்த முறை கூறியது. மஸ்ஜிதின் கீழ், கட்டமைப்புகள் இருந்தன என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் அந்த கட்டமைப்பு ஒரு கோயில் அல்ல. ஒரு கோவிலை இடித்ததன் மூலம் மஸ்ஜித் கட்டப்பட்டது என்று யாரும் சொல்ல முடியாது. இப்போது ஒரு மஸ்ஜிதை இடிப்பதன் மூலம், ஒரு கோயில் கட்டப்படுகிறதா\n500 ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தை யார் வைத்திருந்தார்கள், யாருக்கும் தெரியுமா நாம் வரலாற்றை மீண்டும் உருவாக்க முடியாது. எது இருந்ததோ அதைப் பாதுகாப்பதே நீதிமன்றத்தின் பொறுப்பு. எதுவாக இருந்தாலும் உரிமைகளைப் பாதுகாக்கவேண்டும். வரலாற்றை மீண்டும் உருவாக்க நீதிமன்றத்திற்கு எந்த கடமையும் இல்லை. ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு என்ன இருந்தது, என்பதை நீதிமன்றம் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. மஸ்ஜித் இருந்தது என்றுதான் நீதிமன்றம் சொல்ல வேண்டும் – அது ஒரு உண்மை. ஒரு வரலாற்று உண்மை மட்டுமல்ல, (ஆனால்) எல்லோரும் பார்த்த ஒரு உண்மை. அதன் இடிப்பு அனைவராலும் பார்க்கப்பட்டது. அதை மீட்டெடுக்க வேண்டும். அவர்களுக்கு(முஸ்லிம்களுக்கு) ஒரு மஸ்ஜிதை வைத்திருக்க உரிமை இல்லை என்றால், ஒரு மஸ்ஜிதை கட்ட ஐந்து ஏக்கர் நிலத்தை வழங்குமாறு அரசாங்கத்தை எவ்வாறு வழிநடத்துகிறீர்கள் நாம் வரலாற்றை மீண்டும் உருவாக்க முடியாது. எது இருந்ததோ அதைப் பாதுகாப்பதே நீதிமன்றத்தின் பொறுப்பு. எதுவாக இருந்தாலும் உரிமைகளைப் பாதுகாக்கவேண்டும். வரலாற்றை மீண்டும் உருவாக்க நீதிமன்றத்திற்கு எந்த கடமையும் இல்லை. ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு என்ன இருந்தது, என்பதை நீதிமன்றம் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. மஸ்ஜித் இருந்தது என்றுதான் நீதிமன்றம் சொல்ல வேண்டும் – அது ஒரு உண்மை. ஒரு வரலாற்று உண்மை மட்டுமல்ல, (ஆனால்) எல்லோரும் பார்த்த ஒரு உண்மை. அதன் இடிப்பு அனைவராலும் பார்க்கப்பட்டது. அதை மீட்டெடுக்க வேண்டும். அவர்களுக்கு(முஸ்லிம்களுக்கு) ஒரு மஸ்ஜிதை வைத்திருக்க உரிமை இல்லை என்றால், ஒரு மஸ்ஜிதை கட்ட ஐந்து ஏக்கர் நிலத்தை வழங்குமாறு அரசாங்கத்தை எவ்வாறு வழிநடத்துகிறீர்கள் ஏன் மஸ்ஜித் இடிக்கப்பட்டது முறையானது அல்ல என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்.\nநானாக இருந்தால் ஒன்று அந்த பகுதியில் மஸ்ஜிதை மீண்டும் கட்டியிருக்க சொல்லியிருப்பேன். அல்லது அது சர்ச்சைக்குரியதாக இருந்தால், அந்த பகுதி, ‘மஸ்ஜிதும் இல்லை, அந்த பகுதியில் கோயிலும் இல்லை’ என்று சொல்லியிருப்பேன். நீங்கள் ஒரு மருத்துவமனையையோ அல்லது பள்ளிக்கூடத்தையோ, அல்லது கல்லூரியை உருவாக்கலாம் என்று கூறியிருப்பேன். வெவ்வேறு பகுதிகளில் ஒரு மஸ்ஜித அல்லது கோவில் கட்டவும் கூறியிருப்பேன். அதை இந்துக்களுக்கு கொடுக்க முடியாது. இது விஸ்வ இந்து பரிஷத் அல்லது பஜ்ரங் தளத்தின் கோரிக்கை. அவர்கள் எந்த மஸ்ஜிதையும் – – இன்றோ, பின்னரோ இடிக்க முடியும். அவர்கள் அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்றுள்ளனர்; இப்போது அவர்கள் நீதித்துறையின் ஆதரவையும் பெறுகிறார்கள். நான் மிகவும் கலக்கம் அடைகிறேன். பெரும்பாலோர் இதை தெளிவாக சொல்லப்போவதில்லை, ”\nநிறைவேறியது குடியுரிமை திருத்தச்சட்டம் – ஆதரித்த, எதிர்த்த கட்சிகள் எவை\n இனி தடை தான்” – அமித்ஷாவுக்கு சர்வதேச மத சுதந்திர ஆணையம் எச்சரிக்கை\nசாதிச்சுவரால 17 பேரு செத்தத பேசமாட்டீங்களா புள்ளிங்கோன்னா கேவலமா – நடிகர் தீனா ஆவேசம்\n“ஆபாசப்படம் பார்த்தால் கைது இல்லை, நம்பாதீங்க”- குழப்பத்தை தெளிவுபடுத்திய ஏடிஜிபி ரவி\nவிலை உயர்ந்த 400 கிலோ வெங்காயம் கொள்ளை… பெரம்பலூரில் துணிகரம்\nசுஜித்தை நானே காப்பாற்றி இருப்பேன்… படிச்சு ���டிச்சு சொன்னோம், யாரும் கேட்கல – குமுறும் சிறுவன் மாதேஷ்\nகாஷ்மீர் போல் உங்களையும் ஒதுக்கிவிடுவோம் – முஸ்லிம்களை மிரட்டிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nகால்மேல் கால் போட்டு அமர்ந்த தலித் இளைஞருக்கு அரிவாள் வெட்டு... தேனியில் பயங்கரம்\nSDPI, மநேமக மற்றும் பல பிறிவுகளாக இருந்து அடித்து கொள்ளும் மணப்பாண்மை உள்ள…\nSdpi கட்சி மட்டுமே ஆதரவு கொடுத்ததாக தவறான செய்தி வெளியிடுகிறீர்கள் முதலில் அம்மக்கள்…", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.purecinemabookshop.com/uththam-sei", "date_download": "2020-01-28T18:27:21Z", "digest": "sha1:DCGX6YI436S2ZWVBBYU6YTQEU3FG6MKG", "length": 23597, "nlines": 658, "source_domain": "www.purecinemabookshop.com", "title": "யுத்தம் செய்", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / சுயசரிதை\nநிகழ் நாடக மய்யம் {மதுரை}\nசென்னை பிலிம் ஸ்கூல் பதிப்பகம்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nவாழ்க்கை வரலாறு / சுயசரிதை\nவாழ்க்கை வரலாறு / சுயசரிதை\nநிகழ் நாடக மய்யம் {மதுரை}\nசென்னை பிலிம் ஸ்கூல் பதிப்பகம்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nயுத்தம் செய் திரைப்படத்தின் திரைக்கதையை அப்படத்தின் இயக்குநர் மிஷ்கின் அவர்கள் புத்தகவடிவில் வெளியிட்டுள்ளார்.\nஇப்படத்தைப் பற்றிய சில கருத்துகள்:\nஒரு திரைப்படம் பலமுறை பிறக்கிறது.முதலில் எண்ணம் திரைக்கதையாக காகிதத்தாள்களில் பிறக்கிறது.அடுத்த பிறவி,படப்பிடிப்புத் தளத்தில்.பின்னர் படத்தொகுப்பு அறையில்,இறுதியில் படக்கலவை,ஒலிக்கலவை,வண்ணநேர்த்தி அமைப்புக் கூடங்களில் .ஆனால் அதன் முதன்முதல் பிரவியான திரைக்கதையே இவர்¡¢ல் மிகவும் வலிமையானது.திரைக்கதையைப் படிப்பது அதை எழுதிய கலைமனத்திற்குள் எட்டிப் பார்ப்பது போன்றது.மிஷ்கினின் திரைக் கதை வழியாக அவரது மனதிற்குள் எட்டிப் பார்ப்பது வியப்பூட்டும் அனுபவம்.\nயுத்தம் செய்: வாழ்வில் வன்முறையே அரியாதவர்கள் கொடும் வன்முறையை கையிலெடுக்க நேர்ந்தால்...\n100 நாடுகள் 100 சினிமா\n20 நட்சத்திரங்களின் 1000 பதில்கள்\nஷாட் பை ஷாட் – டேவிட் மேமட்\nஷாட் பை ஷாட் – டேவிட் மேமட்\nகதை திரைக்கதை வசனம் இயக்கம்(திரைக்கதை திரையான கதை)\nசாதிய சினிமாவும் கலாச்சார சினிமாவும்\nதிரைக்கதை A - Z\nசேரனின் ஆட்டோகிராஃப் ( திரைக்கதை நூல் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/132628-keep-thinking-different", "date_download": "2020-01-28T15:46:28Z", "digest": "sha1:X5ZDRXVSXZH5D6IIHM7KUICQ7H2DVWRL", "length": 9426, "nlines": 150, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 16 July 2017 - மாத்தி யோசி மை டியர் ப்ரோ - 6 - படி... புத்தகம் படி... தொடர்ந்து படி! | Keep Thinking Different - Nanayam Vikatan", "raw_content": "\nகொள்ளை லாபத்தைத் தடுக்கும் அமைப்பு தேவை\nமகிழ்ச்சியான ஓய்வுக் காலத்துக்கு மாதம் எவ்வளவு முதலீடு\nவேகமெடுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள்\nகுறையும் சேமிப்பு வட்டி... கூடுதல் வருமானத்துக்கு வழி\nஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்\nவெற்றிக்கு வித்திடும் ஏன் என்ற கேள்வி\n” தெளிவுடன் கிளிம்பிய திருச்சி முதலீட்டாளர்கள்\nநாகப்பன் பக்கங்கள்: வங்கிகள் வாக்குத் தவறினால்..\nஃபண்ட் கார்னர் - ஐந்து நட்சத்திர ஃபண்டுகளில்தான் முதலீடு செய்ய வேண்டுமா\nஇன்ஸ்பிரேஷன் - எனக்கு வேகம் கொடுத்த இசை\nஷேர்லக்: இனி ஐ.பி.ஓ காலம்\nநிஃப்டியின் போக்கு: வியாபாரத்தின் அளவை குறைத்துக் கொள்வது நல்லது\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 30 - ஏற்றுமதியாளர்களுக்குக் கைகொடுக்கும் புரமோஷனல் கவுன்சில்கள்\nமாத்தி யோசி மை டியர் ப்ரோ - 6 - படி... புத்தகம் படி... தொடர்ந்து படி\n - 5 - கறுப்பாக இருப்பவர்கள் எல்லாம் சூப்பர் ஸ்டாரா\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 6 - பங்குகளை எப்படி வாங்கலாம், விற்கலாம்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 5 - இளமையில் தவறு... முதுமையில் கஷ்டம்\nஅதிக டிவிடெண்ட் வழங்கும் பங்குகள்... எப்படித் தேர்ந்தெடுப்பது\nகமாடிட்டி டிரேடிங்: நீங்களும் கலக்கலாம்\n - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு - சென்னையில்...\nமாத்தி யோசி மை டியர் ப்ரோ - 6 - படி... புத்தகம் படி... தொடர்ந்து படி\nமாத்தி யோசி மை டியர் ப்ரோ - 6 - படி... புத்தகம் படி... தொடர்ந்து படி\nமாத்தி யோசி மை டியர் ப்ரோ - 13 - தொழிலாளர்களும் தொழில் முனைவோர்கள்தான்\nமாத்தி யோசி மை டியர் ப்ரோ - 12 - வெற்றிக்குக் கைகொடுக்கும் போட்டியாளர்கள்\nமாத்தி யோசி மை டியர் ப்ரோ - 11 - தோல்வியும் நல்லதுதான்\nமாத்தி யோசி மை டியர் ப்ரோ - 10 - தயக்கத்தை உடை... செயலில் இறங்கு\nமாத்தி யோசி மை டியர் ப்ரோ - 9 - வெற்றிக்கான இலக்கு\nமாத்தி யோசி மை டியர் ப்ரோ - 8 - வெற்றிக்குப் பிறகுதான் அதிக ரிஸ்க் எடுக்க வேண்டும்\nமாத்தி யோசி மை டியர் ப்ரோ - 7 - பெண்களே, சமையலறையை விட்டு வெளியே வாருங்கள்\nமாத்தி யோசி மை டியர் ப்ரோ - 6 - படி... புத்தகம் படி... தொடர்ந்து படி\nமாத்தி யோசி மை டியர் ப்ரோ - 5 - சின்ன நிறுவனம்... பெரிய அனுபவம்\nமாத்தி யோசி மை டியர் ப்ரோ - 4 - பெற்றோர்களின் பேச்சைக் கேட்காதீர்கள்\nமாத்தி யோசி மை டியர் ப்ரோ - 3 - தோல்வியிலிருந்து வெற்றி... கற்றுத்தரும் கலகல கல்லூரிப் பருவம்\nமாத்தி யோசி மை டியர் ப்ரோ - 2 - பிரச்னை வந்தால் மாத்தி யோசி\nமாத்தி யோசி மைடியர் ப்ரோ\nமாத்தி யோசி மை டியர் ப்ரோ - 6 - படி... புத்தகம் படி... தொடர்ந்து படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manguniamaicher.blogspot.com/2011/09/", "date_download": "2020-01-28T16:17:51Z", "digest": "sha1:DO5HIMPVBM3GWLIUGF7TTOLCFT5G3U7O", "length": 8563, "nlines": 77, "source_domain": "manguniamaicher.blogspot.com", "title": "மங்குனி அமைச்சர்: September 2011", "raw_content": "\nஇவன் பாடும் ஸ்துதியை கவனித்தீரா ........\nஎல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்\nமெயில்ல பெண்கள் எல்லாம் சரக்கடிக்கிராங்கன்னு ரெண்டு போடோவோட ஒரே டிஸ்கச்சன் நடந்துக்கிட்டு இருக்கு சார் ......\nஅதுல ஒரு போடோ ரெண்டு பொண்ணுக ஒயின் சாப்புல சரக்கு வாங்குறதுக்கு நிக்கிறது மாதிரி இருக்கு ......\nஅடிங் ....ங்கொய்யாலே ......ஹே, ஹே,ஹே....... யார ஏமாத்த பாக்குறிங்க எங்க டாஸ்மாக் அவ்ளோ கேவலமா போச்சா , இந்த போடவா ஏதோ வெளிநாட்டு தீவிரவாதிகள் செட் பண்ணி எடுத்து தமிழ் நாட்டு டாஸ்மாக்க அசிங்கப் படுத்தி இருக்காங்க .......அப்புறம் என்ன சார் ........\nஇங்க பாருங்க ஒரிஜினல் டாஸ்மாக் நிலைமைய ...\nஇல்ல அட்லீஸ்ட் இந்த கூட்டமாவது இருக்கும்\nஇதுல இந்த பொண்ணுக வாங்குற டாஸ்மாக்குல கூட்டமே இல்லையாம் , டாஸ்மாக் கவுண்டர் காலியா இருக்காம் , .......ஹே, ஹே,ஹே........ நம்புரமாதிரியா இருக்கு ........ யார ஏமாத்த பாக்குறிங்க \nஅப்புறம் ரெண்டாவது போடோ சார் ......இத பாருங்க ...........\n இதுலே ஒரு பிழை உள்ளது யுவர் ஆனார் .\nஅதாவது பாரில் உட்கார்ந்துகொண்டு பீர் அருந்தும்போதுதான் பாட்டிலை இந்த வகையில் பிடித்து அருந்த முடியும் ........ நின்று கொண்டு பீர் அருந்த பாட்டிலை வாத்து கழுத்தை பிடித்து தூக்குவது போல் பாட்டிலின் கழுத்து பகுதியை பிடித்து தான் குடிக்க முடியும் ........கீழ பாருங்க\n(பயபுள்ள ஒரு டிராப் கூட மிச்சம் வைக்காது போலருக்கே \nஎனவே மை லார்ட் அந்த பெண் சும்மா லொலலாயிக்காக பீர் பாட்டிலுடன் போஸ் கொடுத்துள்ளது . எனவே இதிலிருந்து நாம் தெரிந்து கொண்ட நீதி என்னவென்றால் மேலே உள்ள இரண்டு போடோகளும் வேண்டுமென்றே , செட் செய்து எடுக்கப்பட்டது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிற��ன் யுவர் ஆனார் .\nகோரஸ் : போட்டோக்களில் உள்ள பிழைகளை கண்டுபிடித்து தமிழ் நாட்டு பெண்களின் கவுரவத்தை காப்பாற்றியதால் இன்று முதல் நீ\n\" டாக்டர் .மங்குனி அமைச்சர், Ph.d .. \" .... என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவாய்\nநோக்கியா கேமரா மொபைல் ஃபார் சேல்\nஇங்க வந்து இந்த ஜாதி , மதம் , ம@#று, மட்டைன்னு சொல்ற நாதாரிகளும் , இலக்கிய வாதிகளும் தயவு செய்து ரிவர்ஸ் கியர் போட்டு அப்படிக்கா ஓடிப்போயிடுங்க , அப்புறம் அவன் அடிச்சான் இவன் கொட்டுனான்னு ஃபீல் பண்ணக்கூடாது . ஜாலியா மொக்க போட விருப்பம் உள்ளவர்கள் மட்டும் ஃபாலோ மீ ..........\nபெண்களை சாட்டில் மடக்குவது எப்படி \nபெண்களை சாட்டில் மடக்குவது எப்படி என்று ஐடியா குடுத்ததற்கு கோடான கோடி நன்றிகள் இந்திரா கிறுக்கல்கள் மேம் கோடான கோடி நன்றிகள் பெண்கள...\n\"லேடிஸ் டெய்லர்\" பலான படம் \nநம்ம குரூப்புல ஒரு பன்னாட 10 th முடிச்சிட்டு ( எச்சகல பேமிலியா .... சாரி டன்க்கு ஸ்லிப் ஆயிடுச்சு எக்ஸ்சிகுடிவ் பேமிலியா இருப்பான் போ...\n18 + (ஸ்ட்ரிக்ட்லி அடல்ஸ் ஒன்லி )\nSTOP பதினெட்டு வயசுக்கு குறைவானவர்கள் , மற்றும் ரொம்ப நல்லவர்கள் தயவுசெய்து இப்படிக்கா லெப்டுல இன்டிகேடர் போட்டு நேர ஒட்டு போட்டு அப்படி...\nடூ பீஸ் உடையில் அனுஷ்கா (18+++)\nநம்ம ஃபிரண்ட் ஒருத்தன் சினி பீல்டுல இருக்கானுங்க , நேத்தைக்கு போன் பண்ணினான், இவன் போன் பண்ணினா ஹாட் நியுஸ் தருவான் .... நான் போன எடுத்த...\nமெயில்ல பெண்கள் எல்லாம் சரக்கடிக்கிராங்கன்னு ரெண்டு போடோவோட ஒரே டிஸ்கச்சன் நடந்துக்கிட்டு இருக்கு சார் ...... அதுல ஒரு போடோ ரெண்டு பொண்ணு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sayanthan.blogspot.com/2007/11/", "date_download": "2020-01-28T17:58:10Z", "digest": "sha1:73ZU5QNACVNAPZEMLAW27SAWIL5DTZCX", "length": 13727, "nlines": 88, "source_domain": "sayanthan.blogspot.com", "title": "சாரல்: November 2007", "raw_content": "\nSlide Show மூலம் படங்களைக் காட்சிப் படுத்துங்கள்\nபதிவில் நமது ஒளிப்படங்களை வெளியிடும் போது ஒன்றிரண்டு படங்கள் எனில் பரவாயில்லை ஆனால் பல படங்களை காட்சிப்படுத்தும் போது வரிசைக்கும் அடுக்கி வைக்க வேண்டியிருக்கிறது. எனக்கென்னமோ அது பிடிக்கவில்லை. ஏற்கனவே Light Box என்ற நுட்பம் ஊடாகவும் முன்பு படங்களை காட்சிப்படுத்தியிருந்தேன்.\nஇருந்தும் Slide show ஊடாக படங்களைக் காட்சிப் படுத்த விரும்பி இணையத்தை நோண்டியதன் விளைவு இப்பதிவு. Photoshop Flash முதலான செயலிகளில் நாமாகவே நமக்கான Slide show க்களைத் தயாரிக்க முடியும். ஆயினும் தயாரித்தலின் பிற்பாடு செயலிகள் உருவாக்கித் தரும் ஜாவா ஸ்கிரிப்ட் xml ஸ்கிரிப்ட் மற்றும் காட்சிப்படுத்த வேண்டிய படங்கள் என அனைத்தையும் தரவேற்றியோ நிரலில் இணைத்தோ என ஏகப்பட்ட சில்லெடுப்புக்கள் உண்டு. தவிர புதிதாக படங்களைச் சேர்க்க விரும்பும் போது நிரல்களிலும் மாற்றங்களை உண்டு பண்ண வேண்டும்.\nஇவற்றிற்கான இலகுவான தீர்வாக அமைகிறது PicToBrowser.\nFlickr தளத்தில் உங்களுக்கான கணக்கைத் தொடங்கி படங்களை குறிச்சொல் குறிப்புடன் தரவேற்றுங்கள்.\nஇங்கே நான் காட்சிப்படுத்தியிருக்கும் படத்தொகுப்பில் வலது பக்க கீழ் மூலையில் உள்ள Info தொடுப்பை அழுத்துங்கள். மிகுதியை நீங்களே முடித்துக் கொள்வீர்கள்.\nஏற்கனவே ஒரு slide show இனைத் தயாரித்து பதிவிட்ட பின்னர் கூட பதிவுகளில் எந்த விதமான மாற்றத்தையும் செய்யாமலேயே புதிய படங்களை இணைக்கலாம். அதாவது முன்னர் காட்சிப்படுத்திய குறிச்சொல்லின் (Tag) குறிப்புடன் தரவேற்றப்படும் படங்களும் உங்கள் தொகுப்பில் இணைக்கப்படும்.\nஇங்கு காட்சிப்படுத்தியிருக்கும் படங்கள் அவ்வப்போது நான் கிளிக்கியவை.\nராஜராஜ சோழனும் எழுத்தாளர் பாமரனும்..\nஐரோப்பாவில் (மற்றும் ஒஸ்ரேலியாவில்) ஒளிபரப்பாகும் நிகழச்சியொன்றை பாமரன் தொகுத்து வழங்குகிறார். ஏதோ ஒரு வகையில் பிரபல்யமானவர்களை அழைத்து அவர் காணும் செவ்வி சுவாரசியமாக இருக்கும். ( ஆரம்பத்தில் அந்த நிகழ்ச்சி எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது என்றே தெரியாமல் பாமரன் இருந்தார் என காற்று வாக்கில் ஒரு செய்தி. உண்மையா செல்லா சார் \nசில பல காலங்களிற்கு முன்னால் எழுத்தாளர் சாரு நிவேதாவை அழைத்து அவர் உரையாடிய போதான சில சுவாரசிய சந்தர்ப்பங்களைச் சொல்கிறேன்.\nஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்தில் இருந்த வரைக்கும் அவர்கள் எவரையும் தமிழக/ இந்திய இலக்கிய கனவான்கள் எட்டியும் பார்த்ததில்லை. ஆனால் ஈழத்தில் யுத்தம் உக்கிரமடைய புலம்பெயர்ந்து மேற்கு நாடுகளுக்கு அவர்கள் சென்ற பின்னர் அவர்களுக்கு கிடைக்கிற மதிப்பும் மரியாதையும் தன்னை ஆச்சரியத்தில் ஆழத்துகிறதாக அவர் சொன்னார். கூடவே உதாரணமாக எஸ் பொ ஈழத்தில் இருந்தவரை அவரை யாரும் திரும்பியும் பார்த்ததில்லையாம். ஆனால் அவர் ஒஸ்ரேலியா சென்ற பின்னர் அவருக்கு மரியாதையும் கெளரவமும் கொடுக்கும் தமிழக இலக்கிய வாதிகளை நினைக்கும் போது அமெரிக்க மாமா சாக்லெட் கொண்டு வருவார் என அங்கலாய்க்கின்ற சிறுபிள்ளைகள்தான் நினைவுக்கு வருகின்றனர் என்றார் சாரு நிவேதா. (அப்பிடியா ..\nவெளிநாடுகளில் இருந்து வரும் தகுதியற்ற எழுத்தாளர்களைக் கூட தமிழக இலக்கியவாதிகள் தோள் மீது சுமக்கிறார்கள் என்ற பேச்சினுடே பரீசிலிருந்து வரும் தகுதியற்ற எழுத்தாளர்களையெல்லாம் தமிழகத்தில் காவடி சுமக்கிறார்கள் எனச் சொன்ன சாரு நிவேதா உடனடியாகவே சோபா சக்தி ஒரு திறமையான எழுத்தாளன். நான் அவரைச் சொல்லவில்லை. மற்றவர்களைச் சொல்கிறேன் என என் சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். (மற்ற எழுத்தாளர்கள் யாருங்க.. )\nஅதுதவிர புலம் பெயர்ந்த தேசங்களிலெல்லாம் தம் மண் மீதான வேரறுப்பின் துயரங்களைச் சுமந்து திரிகின்ற ஈழத்து மனிதர்கள் அவற்றை இலக்கியமாக்க முடியும். ஆனால் அவர்கள் அதனைச் செய்யாமல் தம் துயரங்களை மறக்க அதிகம் மது அருந்துகிறார்கள் என ஒரு புதிய செய்தியையும் சாரு சொல்லிச் சென்றார். (அப்படியா ஈழத்துக் குடிமக்களே :( )\nஇன்னொரு தடவை பாமரன் பெயரியல் நிபுணர் இராஜஇராஜ சோழனை செவ்வி கண்டிருந்தார். செவ்வியில் இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும் என கூறிக்கொண்டிருந்தவர் சிலோன் என்ற பெயரை சிறிலங்கா என மாற்றியதால்த்தான் அங்கு இனமுரண் ஏற்பட்டது என கண்டு பிடித்தார். பதிலுக்கு பாமரன் அப்படியானால் 56 களில் அங்கே கலவரமும் இனமுரணும் ஏற்பட்டதே.. அது பெயர் மாற்றுவதற்கு முன்னர்தானே என ஒரு எதிர்க்கேள்வி கேட்டார்.\nஅதற்கு பெயரியல் (டக் கென வாசிக்க பொரியல் எனத் தெரிகிறது ) நிபுணர் என்ன சொன்னார் என்றால் பெயர் மாற்றிய பின்னர் தானாம் இருதரப்பும் சண்டை பிடிக்கத் தொடங்கினார்களாம். அதாவது பெயர் மாற்றிய பிறகே தமிழர்கள் திருப்பியடிக்கத் தொடங்கினார்கள். பெயர் மாற்றாது விட்டிருந்தால் சிங்கள அதிகாரம் மட்டுமே தமிழர்களை அடித்துக் கொண் (ன்றி) டிருக்கும்.\nபெயர் மாற்றிய புண்ணியவானுக்கு கோடி நன்றி..\nஅப்புறம் இந்தியாவின் பெயரை United States of India என மாற்றச் சொன்னார். USI நல்லாத்தான் இருக்கு. ஒரு தபா மாத்தித்தான் பாக்கிறது :)\nகலைஞரின் இரங்கற்பா இப்போது பா��லாகவும்..\nபிரிகேடியர் சு.ப தமிழ்செல்வனின் வீரச்சாவு குறித்து கலைஞர் எழுதிய (தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்திய ) இரங்கற்பாவினை ஜேர்மன் கலை பண்பாட்டுக் கழகத்தினர் பாடலாக வெளியிட்டிருக்கிறார்கள். ஜேர்மன் கண்ணனின் இசையில் மலர்கிறது அப்பாடல்...\nசோமிதரனில் உறங்கும் கவிதையெனும் மிருகம்\nமச்சானைப் பாரடி - சுஜித் ஜியின் இன்னொரு பாடல்\nபூவைப் போல புன்னகை காட்டு - புலிகளின் பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thoothuonline.com/ensure-security-of-all-indians-citizens-anywhere-in-india-popular-front/", "date_download": "2020-01-28T15:40:52Z", "digest": "sha1:ALLDEHDZUTSFFW67Q3K6VW7XFYW7UZX5", "length": 8035, "nlines": 46, "source_domain": "www.thoothuonline.com", "title": "அனைத்து இந்திய குடிமக்களுக்கும் பாதுகாப்பை உறுதிச்செய்ய வேண்டும்: பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை! – Thoothu Online", "raw_content": "\nHome > Uncategorized > அனைத்து இந்திய குடிமக்களுக்கும் பாதுகாப்பை உறுதிச்செய்ய வேண்டும்: பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை\nஅனைத்து இந்திய குடிமக்களுக்கும் பாதுகாப்பை உறுதிச்செய்ய வேண்டும்: பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை\nபுதுடெல்லி:தென்னிந்திய மாநிலங்களில் வாழும் அஸ்ஸாம் மாநில மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களின் உயிருக்கு ஆபத்து என்று சில விஷக்கிருமிகள் பரப்புரைச் செய்யும் வதந்திகளை நம்பவேண்டாம் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச் செயலாளர் கே.எம்.ஷெரீஃப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதென்னிந்திய மாநில மக்களின் பாரம்பரியத்தின் அடிப்படையில் வடக்கு, வடகிழக்கு மாநிலங்களைச் சார்ந்த அனைத்து தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிச்செய்வது அவர்களின் பொறுப்பாகும் என கே.எம் ஷெரீஃப் நினைவூட்டினார்.\nஅஸ்ஸாமில் நிகழ்ந்த துயரமான சம்பவங்களின் திரைமறைவில் சில வகுப்புவாத சக்திகள் சமூக நல்லிணக்கத்தை தகர்ப்பதற்காக சமூக இணையதளங்கள் மற்றும் மின்னணு ஊடகங்களை பயன்படுத்துவது கவலையளிக்கிறது.\nஹைதராபாத்தில் பாகிஸ்தான் கொடியை ஏற்றினார்கள் என்ற வதந்தியை பரப்பும் முயற்சிசில பொறுப்புள்ள பத்திரிகைகளின் நடவடிக்கையால் முறியடிக்கப்பட்டது. ஹைதராபாத் சம்பவம் உள்பட வதந்திகளை பரப்புவதன் பின்னணியில் செயல்படும் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கே.எம்.ஷெரீஃப் வேண்டுகோள் விடுத்தார்.\nஅஸ்ஸாமில் உண்மையான மனிதநேய பிரச்சனையை திசை திருப்பும் முயற்சியாகவே சில சுயநலவாதிகள் இத்தகைய வதந்திகளை கிளப்புகின்றார்களோ என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது.\nஅஸ்ஸாமில் நிகழ்ந்த இனக்கலவரம் அஸ்ஸாம் அரசின் சட்டம்-ஒழுங்கு முறை கட்டமைப்பின் முழுமையான தோல்வியாகும். அரசு நிர்வாகம், அஸ்ஸாமில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் குடிமக்களுக்கு பாதுகாப்பை உறுதிச்செய்வதில் தோல்வியை தழுவியுள்ளது.\nபாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பை உறுதிச்செய்வதில் தோல்வியை தழுவியவர்கள் தற்பொழுது வங்காளதேச குடியேற்றக்காரர்கள் என்ற வெறுப்பை தூண்டும் அரசியல் விளையாட்டை ஆடுவது துரதிர்ஷ்டவசமானது. எதிர்பார்த்தது போலவே, சங்க்பரிவாரம் அகதிமுகாம்களில் வங்களாள மொழி பேசும் முஸ்லிம்களுக்கு எதிராக வகுப்புவாத பிரச்சார திட்டத்துடன் களமிறங்கியுள்ளது.\nபாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கும், அவர்கள் பாதுகாப்பாக தங்கள் வீடுகளுக்கு திரும்பவும் இதர அனைத்தையும் விட மாநில அரசும், மத்திய அரசும் முன்னுரிமை அளிக்கவேண்டும் என கே.எம்.ஷெரீஃப்கோரிக்கை விடுத்துள்ளார்.\nஅஸ்ஸாம் மக்களின் மறுவாழ்வு மற்றும் நிவாரண பணிகளில் நாட்டின் அனைத்து மக்களும் முன்வந்து ஒத்துழைக்குமாறு கே.எம்.ஷெரீஃப் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களின் மதத்தையோ, மொழியையோ பொருட்படுத்தாமல் மதம் மற்றும் பிராந்திய எல்லைகளை தாண்டி அவர்களது துயரங்களில் தேச மக்கள் பங்கேற்க வேண்டிய நேரம் இது என கே.எம்.ஷெரீப் கூறியுள்ளார்.\nஎஸ்.எம்.எஸ். வதந்தி : கேரள பாப்புலர் ஃப்ரண்ட் மீது பழி – கேரள பொதுச் செயலாளர் மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-01-28T16:58:42Z", "digest": "sha1:RPDGE736ZWBOGBLL4SJIBYM5O2WGA4MR", "length": 5484, "nlines": 99, "source_domain": "kallaru.com", "title": "விஸ்வக்குடி Archives - kallaru.com", "raw_content": "\nபெரம்பலூா் அருகே சாலை விபத்தில் பெண் பலி.\nபெரம்பலூரில் அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணா்வு பிரசாரம்\nபெரம்பலூா் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இருவா் சாவு\nபெரம்பலூா் மாவட்ட பள்ளி, கல்லூரிகளில் குடியரசு தின விழா கொண்டாட்டம்\nTag: இயற்கை விவசாயம், கல்லாறு டிவி, நீர் மேலாண்மை, விழிப்புணர்வு முகாம், விஸ்வக்��ுடி, விஸ்வக்குடி அல்-அமீன்\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் | விஸ்வக்குடி | பாகம் – 01\nநீர் மேலாண்மை & இயற்கை விவசாய விழிப்புணர்வு முகாம் |...\nபெரம்பலூா் அருகே சாலை விபத்தில் பெண் பலி.\nபெரம்பலூரில் அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணா்வு பிரசாரம்\nபெரம்பலூா் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இருவா் சாவு\nபெரம்பலூா் மாவட்ட பள்ளி, கல்லூரிகளில் குடியரசு தின விழா கொண்டாட்டம்\n‘மாஸ்டர்’ மிரட்டும் மூன்றாவது லுக்\nஅரியலூரில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் தேசிய கொடி ஏற்றினார்.\nபெரம்பலூரில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் தேசிய கொடி ஏற்றினார்.\nஇன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலை\nபெரம்பலூரில் கருப்புக் கொடி ஏந்தி கரும்பு விவசாயிகள் ஆா்ப்பாட்டம்\nபெரம்பலூரில் ஆழ் குழாய் உடைந்து விழுந்து தொழிலாளி பலி\nகல்வி & வேலைவாய்ப்பு 60\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/facts-about-ramanathaswamy-temple-025531.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2020-01-28T17:56:02Z", "digest": "sha1:XFY4IL4IO3ZKBSDELNI237KOXCQUTFC3", "length": 25866, "nlines": 179, "source_domain": "tamil.boldsky.com", "title": "ராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு? | Facts About Ramanathaswamy Temple - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n5 hrs ago உங்க ராசிப்படி உங்களோட சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\n6 hrs ago தண்ணீர் முதல் இஞ்சி சாறு வரை காலையில் என்ன குடிக்கலாம் தெரியுமா\n7 hrs ago எச்சரிக்கை உங்கள் வீடுகளில் உள்ள இந்த பொருட்கள் வயிற்றிலுள்ள குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்துமாம்…\n9 hrs ago கல்யாணத்துக்கு வர எல்லா ஆண்களும் கல்யாண பொண்ணுக்கு முத்தம் கொடுக்கலாமாம்... என்னயா சடங்கு இது\nNews Rajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nMovies அதை அப்படிப் பண்ணனும்.. இதை இப்படிப் பண்ணனும்.. தெரியாதா.. கடுப்பான ஹீரோயின்\nTechnology அடுத்த மாத��் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nசிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஆலயங்களில் ராமநாதசுவாமி ஆலயம் ஒரு தனிச்சிறப்பு பெற்ற ஒரு ஆலயம் ஆகும். இந்த ஆலயம் இராமேஸ்வரத்தில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பாம்பன் தீவின் கிழக்கு திசையில் இராமேஸ்வரம் உள்ளது.\nஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் யாத்ரீகர்கள் வந்து சிவபெருமானை தரிசனம் செய்து செல்லும் ஒரு புனித ஸ்தலமாக இத்தலம் அமைத்துள்ளது. குறிப்பாக மகா சிவராத்திரி நேரத்தில் இந்துக்கள் பலரும் இங்கு வந்து இறைவனை வணங்கி செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n\"ராமநாதசுவாமி\" என்பதன் பொருள் \"ராமனுக்கு தலைவர்\" என்பதாகும். இது சிவபெருமானைக் குறிக்கும் ஒரு பெயராகும். இலங்கையில் ராமாயண போரில் பகவான் விஷ்ணுவின் அவதாரமாகிய ஸ்ரீ ராமர் செய்த பாவங்களைப் போக்குவதற்காக இந்த ஆலயம் ஸ்ரீ ராமரால் கட்டப்பட்டு வழிபடப்பட்டது என்று நம்பப்படுகிறது .\nMOST READ: இந்த மந்திரத்த தினம் சொன்னீங்கன்னா உங்க முகத்துலயும் இப்படி தேஜஸ் பொங்குமாம்...\nஇந்து சமய நூல்களின்படி, இந்த கண்டத்தில் சுயம்புவாக தோன்றிய லிங்கம் மொத்தம் 12 என்று அறியப்படுகிறது. அத்தகைய 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாக இந்த ஆலயம் இருப்பது இதன் தனிச்சிறப்பாகும். இந்த 12 ஜோதிர்லிங்கத்தை தரிசிப்பவர்கள் பிறப்பு இறப்பு என்ற சுழற்சியில் இருந்து விடுபட்டு மோக்ஷத்தை அடைவார்கள் என்பது ஒரு நம்பிக்கை. மேலும் இவர்களுக்கு சிவபெருமானின் ஆசிர்வாதமும் கிடைக்கிறது.\nமகாபாரதத்தில் பாண்டவர்கள், பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய நான்கு வாசஸ்தலங்களை சார் தம் (Char Dham) என்று குறிப்பிடுகின்றனர். இந்த தலங்கள் மக்களின் பாவங்களைப் போக்கக் கூடியது என்று அவர்கள் நம்பினார்கள்.\nஇன்றைய காலகட்டத்தில், இந்தியாவில் நான்கு புனித ஸ்தலங்கள் சார் தம்(Char Dham) என்ற பெயரில் அழைக்கப்பட்டு இந்து மத பக்தர்கள் அதிகமாக சென்று வழிபடும் இடங்களாக உள்ளன. அவை, துவாரகை, பத்ரிநாத், பூரி மற்றும் ராமேஸ்வரம் ஆகிய இடங்களாகும். இவற்றுள் துவாரகை, பூரி மற்றும் பத்ரிநாத் ஆகிய மூன்றும் வைணவத் தலங்களாகும், ராமேஸ்வரம் மட்டுமே சிவத்தலம் ஆகும். ஒரு நபரின் வாழ்வில் ஒரு முறையாவது இந்த ஸ்தலங்களுக்கு சென்று வழிபட்டு வருவது மிகவும் புனிதமானது என்பது இந்து மதத்தவரின் கருத்தாகும். ஆதி சங்கராச்சாரியார் குறிப்பிடும் சார் தம் என்பது நான்கு வைஷ்ணவ ஸ்தலங்களாகும்.\nஇரண்டு லிங்கம் கொண்ட ஒரு ஆலயம்\nஇந்த ஆலயத்தில் இரண்டு லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஒன்று ராமலிங்கம் மற்றொன்று விஸ்வலிங்கம். முதன்மைக் கடவுளாக அமைந்துள்ள ராமநாதசுவாமி லிங்கம், ஸ்ரீ ராமரால் நிறுவப்பட்டது என்றும் அதற்கு சீதா தேவியும் ஹனுமனும் உதவியதாகவும் கூறப்படுகிறது. ராவணன் ஒரு பிராமண குலத்தைச் சேர்ந்தவன் மற்றும் அவன் ஒரு தீவிர சிவபக்தன் ஆவான். அவனை போரில் ஸ்ரீ ராமர் கொன்றதால் அந்த பாவத்தைப் போக்க இந்த கோயிலை அவர் எழுப்பியதாக வரலாறு குறிப்பிடுகிறது. சீதா தேவி, மண் கொண்டு தன்னுடைய கைகளால் செய்த லிங்கம் \"ராமலிங்கம்\" என்றும், \"விஸ்வலிங்கம்\" என்பது சிவபெருமானின் வாசஸ்தலங்களில் ஒன்றான கைலாசத்தில் இருந்து ஹனுமான் கொண்டு வந்தது என்றும் அறியப்படுகிறது.\nஆலயம் ஸ்ரீ ராமரால் கட்டப்பட்டது\nஒரு பிராமணனைக் கொன்ற பாவத்தில் இருந்து விடுபட வேண்டி, ஒரு பெரிய லிங்கத்தை நிறுவி, சிவபெருமானை வழிபட வேண்டும் என்று ஸ்ரீ ராமர் எண்ணினார். இதன் காரணமாக ஹனுமனை அழைத்து இமாலய மலையில் இருந்து ஒரு லிங்கத்தை எடுத்து வருமாறு பணித்தார். ஆனால், ஹனுமான் லிங்கத்தை எடுத்து வருவதில் கால தாமதம் ஏற்பட்டது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் பூஜை நடக்க வேண்டும் என்பதால் அந்த சூழலை சரி செய்யும் நோக்கத்தில், சீதா தேவி, அந்த கடற்கரையில் இருக்கும் மணலை கொண்டு ஒரு சிறு லிங்கத்தை தோற்றுவித்தார். அதனால் சீதா தேவியால் செய்யப்பட்ட இந்த லிங்கம் மற்றும் அதன் பின்னர் ஹனுமனால் கொண்டு வரப்பட்ட லிங்கம் ஆகிய இரண்டையும் பிரதிஷ்டை ��ெய்து ஸ்ரீ ராமர் ஒரு ஆலயத்தை நிறுவினார்.\nMOST READ: கேரட்டை இப்படி காய்ச்சி தேய்ச்சா முடி ரொம்ப வேகமா வளருமாம்... அப்பறம் ஏன் வெயிட் பண்றீங்க...\n1000 தூண்கள் கொண்ட ஒரு அரங்கம்\nஇந்த ஆலயத்தில் பிரகாரம் 1212 தூண்களைக் கொண்டது இதன் மற்றொரு சிறப்பாகும். தரையில் இருந்து மேற்கூரை வரையிலான இதன் உயரம் சுமார் 30 அடியாகும். இதன் இராஜகோபுரம் 53மீ உயரம் கொண்டது. ஒவ்வொரு தூணும் ஒரு தனிப்பட்ட தொகுப்பை உள்ளடக்கி கட்டப்பட்டுள்ளது.\nஸ்ரீ ராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூலவர் ராமநாதசுவாமி கர்ப்ப கிரகத்தில் காணப்படுவார். இது தவிர விசாலாக்ஷி, பர்வதவர்தினி, சந்தான கணபதி, மகாகணபதி, சுப்பிரமணியர், சேதுமாதவர், மகாலட்சுமி, நடராஜர், ஆஞ்சநேயர் போன்றவர்களுக்கு தனித்தனி சன்னிதிகள் அமைக்கப்பட்டுள்ளன.\nராமநாதஸ்வாமி கோயில் தீர்த்தம் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இங்கு குளம் மற்றும் கின்று வடிவில் 22 தீர்த்தங்கள் உள்ளன. இந்த 22 தீர்த்தங்களும் ஸ்ரீ ராமரின் அம்புறாத்துளியில் இருந்த 22 அம்புகளைக் குறிப்பதாகும். இந்த ஆலயத்தின் கருவறைக்கு செல்வதற்கு முன்னர் ஒவ்வொரு பக்தரும் இந்த தீர்த்தங்களில் நீராடிவிட்டு செல்ல வேண்டும்.\nபாடல் பெற்ற ஸ்தலங்கள் 275ல் இந்த ஆலயம் ஒன்று. அப்பர், சுந்தரர் மற்றும் சம்பந்தர் ஆகிய மூன்று சைவ நாயன்மார்கள் இந்த ஆலயம் குறித்து பல பாடல்கள் பாடி இதன் பெருமையை உலகறியச் செய்திருக்கின்றனர்.\nMOST READ: காப்பர் டி - காண்டம் ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்\nராமநாதசுவாமி ஆலயத்தின் வெளிப்புறப் பிரகாரம், உலகின் நீளமான பிரகாரம் என்ற பெருமையைக் கொண்டுள்ளது. இதன் உயரம் 6.9 மீ ஆகும். இந்த பிரகாரம் கிழக்கு மேற்காக 400 அடி, வடக்கு தெற்காக 640 அடி கொண்டது. இதன் உட்புற பிரகாரம் கிழக்கு மேற்காக 224அடியும் வடக்கு தெற்காக 352 அடியும் கொண்டு அமைக்கபெற்றது. இதன் அகலம் 15.5 அடி முதல் 17 அடி வரை கிழக்கிலும் மேற்கிலும் 172 அடி வடக்கு மற்றும் தெற்கில் 14.5 அடி முதல் 17 அடி வரை வேறுபடுகிறது. ஒட்டுமொத்த பிரகாரத்தின் நீளம் 3850 அடியாக கணக்கிடப்பட்டுள்ளது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபாற்கடலில் இருந்து வெளிவந்த புனிதமான மரம் இன்றும் இந்தியாவில் இந்த இடத்தில் உள்ளதாம் தெரியுமா\nசங்கடங்களை போக்கி செல்வ வளம் சேர்���்கும் சங்காபிஷேகம்\nமரணத்தைப் பற்றி சிவபெருமான் கூறும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nநரகத்தில் இருந்து தப்பிக்க சிவபெருமான் முருகனிடம் கூறிய ரகசியங்கள் என்ன தெரியுமா\nஇராமருக்கே சாபம் கொடுத்த பெண் யார் தெரியுமா அதனால் இராமர் இழந்தது என்ன தெரியுமா\nஅகோரிகள் பிணங்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ள காரணம் தெரியுமா அவர்களின் ரகசிய கோவில்கள் எங்குள்ளது\nகுருவார பிரதோஷம் : திருமண தடை நீங்கி மாங்கல்ய பலம் பெருக சிவனை வணங்குங்கள்\nசிவன் மற்றும் விஷ்ணுவில் யாரை வழிபடுவது எளிமையானது புராணங்கள் என்ன கூறுகிறது தெரியுமா\nகால பைரவரை இந்த மந்திரங்கள் கூறி வழிபடுவது உங்கள் கஷ்டங்கள் அனைத்தையும் போக்கும்...\nசிவபெருமானிடம் இருந்து அனைத்து செல்வங்களையும் பெற இந்த மலரை வைத்து வழிபடுங்கள் போதும்...\nசாஸ்திரங்களின் படி உங்களின் ஒவ்வொரு நாளையும் அதிர்ஷ்டமான நாளாக மாற்ற என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nகர்ணனுக்கும்,அர்ஜுனனுக்கும் இருந்த முன்ஜென்ம பகை என்ன தெரியுமா அர்ஜுனன் பிறந்ததே கர்ணனை கொல்லத்தான்\nJun 12, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nசனிபகவானால் இன்னைக்கு படாதபாடு படப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nஒரு குழந்தைக்கு சர்க்கரை நோய் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் என்ன தெரியுமா\n இந்திய வரலாற்றின் மிகப்பெரிய புத்திசாலியான 'முட்டாள்' அரசனைப் பற்றி தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/11/26/bail.html", "date_download": "2020-01-28T15:46:34Z", "digest": "sha1:B7XJGTBNF37CFLA2KPMJELTSLDIX6UNH", "length": 14937, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜாமீன் கோரி \"சரவண பவன்\" ராஜகோபால் நீதிமன்றத்தில் மனு | Hotel Saravana Bhavan owner seeks bail at Chennai HC - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nசீனாவிலிருந்து கோவை வந்தவர்களுக்கு கட்டுப்பாடு\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அமெரிக்காவிலும் போராட்டம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nரஜினிகாந்த்துக்கு எதிராக 2014ல் தொடர்ந்த வழக்கு.. வாபஸ் பெற்ற வருமான வரித்துறை.. ஹைகோர்ட்டும் அனுமதி\nஉள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுக்கு வாய்ப்பு இல்ல��.. வழக்கை முடித்து வைத்த ஹைகோர்ட்\nபரோலில் வரப் போறாரா சின்னம்மா.. சத்தமில்லாமல் வேலையை முடுக்கி விட்ட குடும்பத்தினர்\nஎன்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. காப்பாற்றுங்கள்.. சீனாவிலுள்ள தமிழக மாணவர் உருக்கம் #coronavirus\nசாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் தை தேரோட்ட விழா கோலாகலம்\nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nMovies அதை அப்படிப் பண்ணனும்.. இதை இப்படிப் பண்ணனும்.. தெரியாதா.. கடுப்பான ஹீரோயின்\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nLifestyle உங்க ராசிப்படி உங்களோட சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜாமீன் கோரி \"சரவண பவன்\" ராஜகோபால் நீதிமன்றத்தில் மனு\nஜீவஜோதி என்ற பெண்ணை மிரட்டி 3வது திருமணம் செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு, நீதிமன்றத்தில்சரணடைந்த \"ஹோட்டல் சரவண பவன்\" அதிபர் ராஜகோபால், ஜாமீன் கேட்டு இன்று (திங்கள்கிழமை) மனு தாக்கல்செய்துள்ளார்.\nஅவர் சரணடைவதற்கு முன்பே முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதானவிசாரணை இன்று வருவதாக இருந்தது.\nகுற்றம் சாட்டியுள்ள ஜீவஜோதியும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.இதையடுத்து, ஜீவஜோதியும் இன்று நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.\nஆனால், ராஜகோபால் தன்னுடைய முன் ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டதையடுத்து, ஜீவஜோதி சிறிதுநேரம் மட்டுமே நீதிமன்றத்தில் இருந்துவிட்டு வீடு திரும்பினார்.\nஇந்நிலையில், ராஜகோபால் தன்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி இன்று நீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரஜினிகாந்த்துக்கு எதிராக 2014ல் தொடர்ந்த வழக்கு.. வாபஸ் பெற்ற வருமான வரித்துறை.. ஹைகோர்ட்டும் ��னுமதி\nபரோலில் வரப் போறாரா சின்னம்மா.. சத்தமில்லாமல் வேலையை முடுக்கி விட்ட குடும்பத்தினர்\nஸ்டாலினுக்கு எதிராகஅவதூறு வழக்கு.. தமிழக அரசு அதிரடி.. விரைவில் விசாரணை\nஅயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. பிப்.1 இல் தீர்ப்பு வழங்குகிறது நீதிமன்றம்\nகுரு சனியால் உயிரை குடிக்கும் புதிய வைரஸ் மக்களை தாக்கும் - எச்சரித்த ஆற்காடு பஞ்சாங்கம்\nதமிழகத்தில் இத்தனை காடு இருக்க.. கர்நாடகா சென்றது ஏன் மேன் vs வைல்டால் மீண்டும் சர்ச்சையில் ரஜினி\nபட்டியலின மக்கள் அளித்த புகாரில் நடவடிக்கை இல்லை.. பட்டியலின ஆணையத்தை கலைக்க மனு\nமாவட்டச் செயலாளராக 27 ஆண்டுகால பயணம்... கோபாலபுரத்தில் கதறி அழுத கே.என்.நேரு\nமோட்டார் வாகன ஆய்வாளர் பணி.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட நேர்முகத் தேர்வு லிஸ்டை ரத்து செய்தது ஹைகோர்ட்\nஉமர் அப்துல்லாவிற்கு 'ஷேவிங் ரேசர்' அனுப்பிய தமிழக பாஜக.. சர்ச்சை டிவிட்.. கடைசியில் டெலிட்\nதமிழிசை சென்றபின் தொடங்கிய சண்டை.. செம கடுப்பில் ஓபிஎஸ்-இபிஎஸ்.. பாஜக-அதிமுக கூட்டணிக்கு என்ன ஆனது\n\"விட்டா கிறுக்கனாக்கிடுவாய்ங்கே போல\".. கோபாலுடன்.. கத்திப்பாராவை சுத்தும் பச்சை சட்டை \"நேசமணி\"\nதேவையற்ற கருத்துகளை பொது வெளியில் பேச வேண்டாம்.. அமைச்சர்களை தனித்தனியே அழைத்து முதல்வர் கண்டிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/the-high-court-madurai-bench-dismissed-the-bail-petition-258509.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-28T16:58:37Z", "digest": "sha1:MS2QNRY72UZTKH5ZEIEHWKKVYH2TNYUT", "length": 17950, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொட்டு சுரேஷ் கொலை வழக்கு: அட்டாக் பாண்டி ஜாமீன் மனு தள்ளுபடி | The high court Madurai bench dismissed the bail petition - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nசீனாவிலிருந்து கோவை வந்தவர்களுக்கு கட்டுப்பாடு\nRajinikanth: நடுக்காட்டில் ரஜினிகாந்த்துக்கு கால், தோளில் காயம்.. Man vs Wild சூட்டிங் ரத்து.. ஷாக்\nகொரோனா கோரத்தாண்டவம்.. ஒரே நாளில், சீனாவில் நோயாளிகள் எண்ணிக்கை 60% அதிகரிப்பு.. பலி எண்ணிக்கை 106\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அமெரிக்காவிலும் போராட்டம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nரஜினிக��ந்த்துக்கு எதிராக 2014ல் தொடர்ந்த வழக்கு.. வாபஸ் பெற்ற வருமான வரித்துறை.. ஹைகோர்ட்டும் அனுமதி\nஉள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுக்கு வாய்ப்பு இல்லை.. வழக்கை முடித்து வைத்த ஹைகோர்ட்\nபரோலில் வரப் போறாரா சின்னம்மா.. சத்தமில்லாமல் வேலையை முடுக்கி விட்ட குடும்பத்தினர்\nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nMovies அதை அப்படிப் பண்ணனும்.. இதை இப்படிப் பண்ணனும்.. தெரியாதா.. கடுப்பான ஹீரோயின்\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nLifestyle உங்க ராசிப்படி உங்களோட சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொட்டு சுரேஷ் கொலை வழக்கு: அட்டாக் பாண்டி ஜாமீன் மனு தள்ளுபடி\nமதுரை: திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அட்டாக் பாண்டி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது\nமதுரை, அழகப்பன் நகரைச் சேர்ந்தவர் 'பொட்டு' சுரேஷ், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினராக இருந்தார்; மத்திய அமைச்சராகவும், திமுக தென் மண்டல அமைப்புச் செயலராகவும் இருந்த மு.க. அழகிரிக்கு நெருக்கமாக இருந்தார். இவரை கடந்த 2013 ஜனவரி 31-ஆம் தேதி டி.வி.எஸ். நகரில் மர்மக் கும்பல் ஒன்று வெட்டிக் கொலை செய்தது.\nஇதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப் பதிந்து, திமுக பிரமுகரும், அழகிரியின் மற்றொரு தீவிர ஆதரவாளருமான 'அட்டாக்' பாண்டி உள்ளிட்ட 14 பேரைத் தேடினர். இவர்களில் 7 பேர் வெவ்வேறு நீதிமன்றங்களில் சரணடைந்தனர். மேலும் 6 பேரை போலீசார் கைது செய்தனர். முதல் குற்றவாளியாக கருதப்பட்ட அட்டாக் பாண்டி மட்டும் தலைமறைவானார்.\nஅட்டாக் பாண்டி பிடிபட்டால் திமுக முக்கியப் பிரமுகர்கள் இந்த வழக்கில் சிக்குவார்கள் என்று கூறப்பட்டது. இந்த வழக்கில் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அட்டாக் பாண்டி 2015 செப்டம்பரில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில், ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அட்டாக் பாண்டி மனு தாக்கல் செய்திருந்தார். அதில், கொலைச் சம்பவம் நடந்த இடத்தில் நான் இல்லை. ஏற்கெனவே கைது செய்யப்பட்டவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் போலீஸ் என்னை வழக்கில் சேர்த்துள்ளனர்.\nஇந்த கொலை வழக்கில் எனக்குத் தொடர்பு உள்ளதாக கூறுவதில் முகாந்திரம் இல்லை. 275 நாள்களுக்கு மேலாக சிறையில் இருப்பதால் எனது உடல்நிலை மோசமடைந்து வருகிறது. நீதிமன்றத்தின் எவ்வித நிபந்தனைகளுக்கும் உட்பட தயாராக உள்ளேன் என்று குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.எம்.வேலுமணி, அட்டாக்பாண்டியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.\nஅட்டாக் பாண்டிக்கும், பொட்டு சுரேஷுக்கும் கட்சிக்குள் மோதல் இருந்தது. கடந்த 2011இல் பொட்டு சுரேஷ் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட வழக்கில் அட்டாக் பாண்டியை போலீஸார் தேடினர். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. பொட்டு சுரேஷ் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் attack pandi செய்திகள்\nபொட்டு சுரேஷ் கொலை வழக்கு... அட்டாக் பாண்டி ஜாமீன் மனு தள்ளுபடி\nஎன் கணவர் உயிருக்கு ஆபத்து.. அட்டாக் பாண்டி மனைவி தயாள் பரபரப்பு குற்றச்சாட்டு\nபொட்டு சுரேஷ் கொலை வழக்கு.. சிறையில் இருந்த அட்டாக் பாண்டிக்கு உடல் நலக்குறைவு\nபொட்டு சுரேஷ் கொலை: அட்டாக் பாண்டிக்கு ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி\nபொட்டு சுரேஷ் கொலை: அட்டாக் பாண்டிக்கு ஜாமீன் கிடைக்குமா கிடைக்காதா\nபொட்டு சுரேஷ் கொலை உள்ளிட்ட 3 வழக்குகளில் அட்டாக் பாண்டியின் ஜாமீன் மனு தள்ளுபடி\nதினகரன் அலுவலக எரிப்பு: எதிரிகளுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கலாமா- சிபிஐ பதிலளிக்க உத்தரவு\nஅட்டாக் பாண்டி மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்தது ஹைகோர்ட் மதுரை பெஞ்ச்\nபொட்டு சுரேஷை போட்டுத்தள்ள சென்னையில் திட்டமிட்ட அட்டாக் பாண்டி\nபொட்டு சுரேஷ் கொலை வழக்கு: 60 பக்க குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது சிபிசிஐடி\nபொட்டு சுரேஷ் கொலை: அட்டாக் பாண்டி வீடுகளில் சிபிசிஐடி போலீஸ் சோதனை\nமதுரை மீண்டும் ரத்த சம்பவம்... அழகிரியின் மகன் துரை தயாநிதியின் நண்பருக்கு அரிவாள் வெட்டு...\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nattack pandi pottu suresh bail petition hc bench அட்டாக் பாண்டி பொட்டு சுரேஷ் ஜாமீன் மனு தள்ளுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/a1-movie-review-santhanam/", "date_download": "2020-01-28T16:53:11Z", "digest": "sha1:R3FIHKF5ZAMRXMS6OMWEMIFX2UQU6KGT", "length": 9826, "nlines": 108, "source_domain": "tamilveedhi.com", "title": "ஏ 1 ; விமர்சனம் 3.5/5 - Tamilveedhi", "raw_content": "\nசித் ஸ்ரீராம் குரலில் ”உன்ன நெனச்சு….” பாடல் – வீடியோ\nதனுஷின் ‘கர்ணன்’… சமூக வலைதளங்களை அதிர வைத்த அந்த ஒரு ‘போட்டோ’\n’என்னை பத்தி எங்கேயும் பேசக்கூடாது’.. பிரபல நடிகரை கண்டித்த சூப்பர் ஸ்டார்\nசென்னையைக் கலக்கிய மகளிர் சிலம்பம் போட்டிகள்\nகட் சொல்லியும் கிஸ் அடித்துக் கொண்டே இருந்த ஹீரோ.. கண்ணீர் விட்ட ஹீரோயின்\nகாமெடியில் பட்டையை கிளப்பிய ‘பன்னி குட்டி’ பட ட்ரெய்லர்\n’கருப்பு கண்ணாடி’ பட தலைப்பை வெளியிட்ட தாணு\nஅந்த கதையை நிராகரித்தாரா விஜய்…\nதிரெளபதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nதினமும் 5 முறை நமாஸ் செய்கிறவன் தீவிரவாதி இல்ல… பரபரப்பை கிளப்பிய FIR டீசர்\nஏ 1 ; விமர்சனம் 3.5/5\nஹீரோ சந்தானம் சென்னை லோக்கல் ஏரியாவைச் சேர்ந்த வாலிபன்…\nநாயகி, தாரா அக்கிரஹாரத்து பெண்… இருவருக்கும் காதல் வளர, வழக்கம் போல், ஜாதி, சம்பிரதாயங்களை கூறி நாயகியின் தந்தை ஹீரோவை ரிஜெக்ட் செய்கிறார்.\nஇதனால், ஹீரோ ஹீரொயினிடம் அவரது தந்தையை பற்றி அவதூறாக பேச, கோபமடைந்த நாயகி, ‘ என் அப்பா மிகவும் நல்லவர்.அவர் மீது ஏதாவது ஒரு தப்பை நீ கண்டுபிடித்தால், உன்னை நான் திருமணம் செய்கிறேன்.’ என்று கூறிவிடுகிறார்.\nஅதன்பிறகு நடக்கும் சம்பவங்களே படத்தின் மீதிக் கதை….\nபடத்தின் நாயகனாக வரும் சந்தானம், கதைக்கு தேவையான நாயகனாகவே தெரிகிறார். அவரது டைமிங்க் காமெடி படத்திற்கு பலமாகவே அமைந்திருக்கிறது.\nநாயகி தாரா, அழகாக இருக்கிறார் ஆங்காங்கே அவருக்கு ஸ்கோர் செய்யக்கூடிய இடமும் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.\nபடத்தின் மிகப்பெரிய பலம் என்றால், அது துணை நடிகர்கள் தான். எம் எஸ் பாஸ்கர், மொட்டை ராஜேந்திரன், பழைய ஜோக் தங்கதுரை, மாறன், லொள்ளு சபா மனோகர், கிங்ஸ்லி என அனைவர��மே படத்தை வேற லெவலுக்கு கொண்டு சென்றிருக்கின்றனர்.\nஇன்ஸ்பெக்டராக வரும் சாய்குமார், படத்திற்கு மேலும் ஒரு பலம்\nஅதிலும், எம் எஸ் பாஸ்கர் தனது அனுபவ நடிப்பை மிகக் கச்சிதமாக கொடுத்திருக்கிறார்.\nநாயகியின் தந்தையாக வருபவர், க்ளைமாக்ஸில் வைத்த ட்விஸ்ட் காட்சிக்கு யாரும் சிரிக்காமல் இருக்க முடியாது.\nசந்தோஷ் நாராயணனின் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கும் ரகம், மற்றும் பின்னனி இசையும் படத்தின் ஓட்டத்திற்கு உயிர் கொடுத்துள்ளது….\nகோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு காட்சிகள் அனைத்தையும் கலர்புல்லாக கொடுத்திருக்கிறார்.\nபடத்திற்கு தேவையான காட்சிகளை மட்டும் எடிட் செய்து ஷார்ப்பாக கொடுத்திருக்கிறார் எடிட்டர் லியோ ஜான் பால்…\nதனது முதல் படம் என்றாலும், காமெடிக்கென்று இயக்குனர் ஜான்சன் எடுத்த மெனக்கெடல் சபாஷ்..\nகதை என்ற ஒன்று இல்லை என்றாலும் இரண்டு மணி நேரம் நன்றாக சிரித்து மகிழ இந்த படத்திற்கு நிச்சயம் செல்லலாம்.\nஏ1 – லாஜிக் இல்லை மேஜிக் இருக்கு… வயிறு குலுங்க சிரிக்க ’ஏ1’ பாருங்க\nபடு கவர்ச்சியில் ரைசா... அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கிறார் சூரி\n”தமிழகத்தை அழிக்கும் வட மாநிலத்தவர்கள்” – இயக்குனர் யுரேகா ஆதங்கம்\nசித் ஸ்ரீராம் குரலில் ”உன்ன நெனச்சு….” பாடல் – வீடியோ\nதனுஷின் ‘கர்ணன்’… சமூக வலைதளங்களை அதிர வைத்த அந்த ஒரு ‘போட்டோ’\nயாரு சாமி இது இம்புட்டு அழகா…. முழு கேலரி\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/2749-yeriyil-oru-tamil-songs-lyrics", "date_download": "2020-01-28T17:21:17Z", "digest": "sha1:AYY4OCAOYJNUNPMSGMARUMJQVHDN4GMM", "length": 6220, "nlines": 130, "source_domain": "www.tamilpaa.com", "title": "Yeriyil Oru songs lyrics from Jallikattu tamil movie", "raw_content": "\nஏரியில் ஒரு ஓடம் ஓடம்\nஓடத்தில் ஒரு பாடம் பாடம்\nகேட்டுட்டுப் பாடு ஏலோ ஐலஸா\nஏரியில் ஒரு ஓடம் ஓடம்\nஓடத்தில் ஒரு பாடம் பாடம்\nதப்பு செஞ்ச போது தண்டன தப்பாது\nதீர்ப்பு ஒன்ன தேடி வந்தது இப்போது\nஆட்டுக் குட்டி ஆத்தத் தாண்டி\n���ீட்டுக் கோழி பாட்டுப் பாடி\nசின்னப்பா ஏய் என்னப்பா நீ\nஉள்ளத சொல்லப்பா சொல்லப்பா ஹேய்\nஏரியில் ஒரு ஓடம் ஓடம்\nஓடத்தில் ஒரு பாடம் பாடம்\nகேட்டுட்டுப் பாடு ஏலோ ஐலஸா\nஏரியில் ஒரு ஓடம் ஓடம்\nஓடத்தில் ஒரு பாடம் பாடம்\nஎல்லாம் அந்த ஆண்டவன் பொறுப்பு\nஏமாந்ததும் ஏன் இந்த வெறுப்பு\nகெட்டுப் போகும் போது கட்டுப்பாடு போடு\nபாதை மாறும் கால்கள் எல்லாம்\nசின்னப்பா ஏய் என்னப்பா நீ\nஉள்ளத சொல்லப்பா சொல்லப்பா ஹ\nஏரியில் ஒரு ஓடம் ஓடம்\nஓடத்தில் ஒரு பாடம் பாடம்\nகேட்டுட்டுப் பாடு ஏலோ ஐலஸா\nஏரியில் ஒரு ஓடம் ஓடம்\nஓடத்தில் ஒரு பாடம் பாடம் ஹேய்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nYeriyil Oru (ஏரியில் ஒரு ஓடம்)\nYethanaiyo (எத்தனையோ கன்னிப் பொண்ணு)\nHey Raja (ஹேய் ராஜா ஒன்றானோம்)\nTags: Jallikattu Songs Lyrics ஜல்லிக்கட்டு பாடல் வரிகள் Yeriyil Oru Songs Lyrics ஏரியில் ஒரு ஓடம் பாடல் வரிகள்\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/196272?ref=archive-feed", "date_download": "2020-01-28T17:56:48Z", "digest": "sha1:73CEYEYZALMDNZTZ44BYP556LBRSQT5V", "length": 7986, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "நபர் வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காது இருந்த நபர் விளக்கமறியலில் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநபர் வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காது இருந்த நபர் விளக்கமறியலில்\nதிருகோணமலை பகுதியில் வீடுகளில் புகுந்து திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர் வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காது இருந்தநிலையில் இம்மாதம் 31ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் இன்று உத்தரவிட்டார்.\nதிருகோணமலை உப்புவெளி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த சந்தேக நபர் திருகோணமலை, ���ாலையூற்று, திருகோணமலை நகரம் போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்ட வந்த நபருக்கெதிராக திருகோணமலை நீதிமன்றில் வழக்குகள் நடைபெற்று வந்தது.\nஇந்நிலையில் வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காது இருந்த நிலையிலே பொலிஸார் சந்தேக நபர கைது செய்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=35884", "date_download": "2020-01-28T17:10:52Z", "digest": "sha1:TPTRHFULC3WBJAEVK25LE3JYBDDWQARG", "length": 57203, "nlines": 147, "source_domain": "puthu.thinnai.com", "title": "நிலாச்சோறு | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nவீட்டு வேலையாள் கண்ணன், தான் கொணர்ந்த தபால்களை காப்பிமேசையின் மீது வைத்துவிட்டு அகன்றான். அன்றைய செய்தித்தாளில் கண்களைப் பதித்திருந்த சின்னக்குழந்தை, அசுவாரஸ்யமாக செய்தித்தாளை வைத்துவிட்டு, கடிதத்தைக் கையில் எடுத்துப் பிரித்தார்.\nஅவ்வேளையில் அங்கு பிரவேசித்த கமலம், கையிலிருந்த தேநீர்க் கோப்பையை அவரிடம் நீட்டியவாறே, “யாரிடம் இருந்து வந்திருக்கின்றது இந்தக் காலத்தில் ஆற அமர கடிதம் எழுதுவதற்குக் கூட சனங்களுக்கு நேரம் இருக்கிறதா, என்ன இந்தக் காலத்தில் ஆற அமர கடிதம் எழுதுவதற்குக் கூட சனங்களுக்கு நேரம் இருக்கிறதா, என்ன\n“ஹூம்….நானுந்தான் ரெண்டு பிள்ளைகளைப் பெற்றேன் ஒரு கடிதம் உண்டா, இல்லை கைப்பேசியில் அழைப்பு உண்டா ஒரு கடிதம் உண்டா, இல்லை கைப்பேசியில் அழைப்பு உண்டா எல்லாம் நாமே கூப்பிட்டுப் பேசினால் தான் ஆச்சு. அதுவும் பல சமயங்கள்ல மிசினுதான் பதில் சொல்லும். எங்கே போய் இந்தக் குறைகளைச் சொல்லி மாளுவது எல்லாம் நாமே கூப்பிட்டுப் பேச���னால் தான் ஆச்சு. அதுவும் பல சமயங்கள்ல மிசினுதான் பதில் சொல்லும். எங்கே போய் இந்தக் குறைகளைச் சொல்லி மாளுவது\nஅவள் புலம்பியவாறே நீட்டிய கோப்பையை சின்னக்குழந்தை வாங்காமல், கடிதத்தையே வெறித்துப் பார்த்தவாறு அமர்ந்திருந்தார். கமலம் பலமுறை அழைத்தபின்னரே அவர் தன்னுணர்வு பெற்றார்.\n“என்னங்க, நான் பாட்டுக்குக் கூப்பிட்டுக் கொண்டே இருக்கிறேன். நீங்க ஏதோ பேயறைஞ்ச மாதிரி அந்தக் காகிதத்தையே பார்த்துக் கொண்டு, சிலையாட்டம் உட்கார்ந்திருக்கீங்க கொடுங்க அதை\nதேநீரை அவரிடம் தந்துவிட்டு, கடிதத்தை வாங்கி வாசித்தாள் கமலம். கடிதம் உள்ளூரில் இருந்துதான் வந்திருந்தது. அதுவும் அவர்கள் வாழும் பணக்காரத் தாமானுக்கு வெகு தொலைவில் அமைந்திருக்கும் கம்பத்திலிருந்து வந்திருந்தது.\nஅதைப் பார்த்ததுமே கமலத்தின் விழிகள் பனித்தன. மௌனமாக வாசித்தாள்.\nசாரதாவின் அன்பான வணக்கம். நான் இந்தக் கடிதத்தை எழுதுவதற்கு பல நாட்கள் சிந்தித்த பிறகுதான் எழுதுகிறேன். அண்ணா, நான் ஏழையாக இருப்பது என் குற்றமா என் கணவர் திடீரென்று விபத்துக்கு உள்ளானதும், வருமானம் இல்லாமல் நாங்கள் வறுமையில் வாடுவதும் நாங்கள் கேட்டு வாங்கிய வரமா என் கணவர் திடீரென்று விபத்துக்கு உள்ளானதும், வருமானம் இல்லாமல் நாங்கள் வறுமையில் வாடுவதும் நாங்கள் கேட்டு வாங்கிய வரமா நீங்கள் பார்த்து செய்து வைத்த திருமணம் தானே நீங்கள் பார்த்து செய்து வைத்த திருமணம் தானே நான் எனக்கென்று எதையுமே உங்களிடம் கேட்டதில்லையே\nஆனால் இப்போது உங்களிடம் கையேந்துகிறேன். என் கணவருக்கு ஏற்பட்ட விபத்தில், அவருக்கு நிரந்தரமாக கால் ஊனமாகிவிட்டது, நீங்கள் அறிந்ததுதானே என் ஒருத்தியின் வருமானத்தில்தான் குடும்பம் ஓடிக் கொண்டிருக்கின்றது. நான்கு பிள்ளைகளை\nவைத்துக் கொண்டு நான் தினம்படும் வேதனையை உங்களைத் தவிர வேறு யாரிடம் சொல்லி ஆறுதல் தேடமுடியும்\nநான் பலமுறை உங்களோடு தொலைபேசியில் பேசமுயற்சித்து விட்டேன். ஆனால் நீங்கள் என் குரலைக் கேட்டதுமே பட்டென்று வைத்து விடுகிறீர்கள். உங்கள் வீட்டுக்கு வந்தாலும் நீங்கள் முன்வாசலைத் திறக்க மறுக்கின்றீர்கள்.\nஅண்ணா, என் குடும்பத்துக்கு உதவி செய்யுங்கள். தீபாவளிக்கு என் பிள்ளைகளுக்கு நல்ல உடை இல்லை என்றாலும் பரவாயில்லை. நல்ல உணவாவது கொடுக்கவேண்டும் என்று இந்தத் தாயுள்ளம் ஏங்குகிறது. எத்தனை நாட்களுக்குத் தான் அவர்களுக்கு சத்து குறைவான உணவைத் தருவது நான் எடுக்கும் சம்பளம் குடியிருக்கும் வீட்டு வாடகைக்கே சரியாக இருக்கின்றது. இதில் நல்ல சாப்பாடுக்கு எங்கே போவது நான் எடுக்கும் சம்பளம் குடியிருக்கும் வீட்டு வாடகைக்கே சரியாக இருக்கின்றது. இதில் நல்ல சாப்பாடுக்கு எங்கே போவது அண்ணா, கருணை காட்டுங்கள். உதவி செய்யுங்கள். உங்களிடம் இருந்து நல்ல பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். அன்புடன் தங்கை புவனா”\nஅந்த நீண்ட கடிதத்தின் வாசகங்கள் கமலத்தின் நெஞ்சில் பாரமாக அமர்ந்து கொண்டன.\nசின்னக்குழந்தைக்கு இரண்டு தம்பிகள், ஒரு தங்கை, தாய், தந்தை என்று பெரிய குடும்பம். சின்னக்குழந்தை கடுமையான உழைப்பாளி. மோட்டார் சைக்கிளில் துணிவியாபாரம் செய்ய ஆரம்பித்தார். பிறகு மலிவான வேன் ஒன்றை வாங்கி, அதில் வீட்டுக்கு அன்றாடத் தேவையான மளிகைப் பொருட்களையும் காய்கறிகளையும் விற்கத் தொடங்கினார்.\nஆரம்பத்தில் அவர் பல சிரமங்களை எதிர்நோக்கினாலும், கமலத்தின் துணையோடும், தங்கை, தம்பிகள் ஆகியோரின் கூட்டு உதவியோடும்தான் அவரால் உயரமுடிந்தது.\nயாருக்குமே சம்பளம் என்று அவர் தந்ததில்லை. எல்லோருக்குமே மிகவும் சிக்கனமாக, கோவிலில் திருமணம் செய்துவைத்தார். அவர்கள் மணம் முடித்து சென்றபிறகு, அவருடைய வாழ்க்கைத்தரம் உயர்ந்தது. கண்ணுக்கு அழகாக இரண்டு பிள்ளைகள். கமலம் சிக்கனமாக குடும்ப வரவு செலவுகளைக் கவனித்து, கணவருக்குப் பேருதவியாக இருந்தாள்.\nதம்பிகள் இருவரும் மணமுடித்து, ஒருவர் ஜோகூரிலும், மற்றவர் கிள்ளானிலுமாக வாழ்கிறார்கள். இருவருமே தனியார் தொழிற்சாலைகளில் மிகக் குறைந்த சம்பளத்தில் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பவர்கள். புவனாவுக்கும் அவர்தான் வரன் பார்த்துத் திருமணம் செய்து வைத்தார். ஆனால் தன்னுடைய சொத்திலிருந்து அவர் அவர்கள் மூவருக்கும் எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை.\nதம்பிகளும் அவரைத் தேடி வருவதில்லை. காரணம், சின்னக்குழந்தையின் செழிப்பான வாழ்க்கை தந்த ஆணவம் அதேபோல புவனாவும் அவரைத் தேடவில்லை. அப்படியே அவள் வந்தாலும், தங்கை என்ற பாசவுணர்வு ஏதுமின்றி, அவளை வாசலுக்கு வெளியே வைத்தே பேசி அனுப்பிவிடுவார்.\nகமலத்த��க்கு அவருடைய குணம் பிடிக்கவில்லை என்றாலும், வெளியில் எங்காவது அவளைப் பார்க்க நேர்ந்தால், தன்னிடம் இருக்கும் பணம், காசைத் தந்து ஆதரிக்கத் தவறியதில்லை. அதேபோல, வெளியூரில் வாழும் கொழுநன்களோடு அடிக்கடி இல்லை\nஎன்றாலும், சமயம் கிடைக்கும் போதெல்லாம் உலாப்பேசியில் உரையாடுவாள். தாய், தந்தையர் ஒருவர் பின் ஒருவராக இறந்த பின்னர், உடன்பிறப்புக்களிடமிருந்து முற்றாகத் தன்னைப் பிரித்துக் கொண்டார். தன்னுடைய இரு பிள்ளைகளையும் பல்கலைக்கழகம் வரையிலும் பயிலச் செய்தார். அவருடைய ஆணவத்தையும் செருக்கையும் நூறு சதவீதம் அவர்கள் பின்பற்றி வந்தனர். ஆகவே அவர்களும் தம் தாய் தந்தையரின் உறவுகளைப் புறக்கணித்தனர். அவர்களைப் பற்றி கேவலமாக விமர்சனம் செய்தனர். கமலத்தால் அவர்களை சற்றேனும் மாற்ற இயலவில்லை. ‘இனி தெய்வம் விட்டவழி’ என்று அவளும் தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டாள்.\nபிள்ளைகள் இங்குள்ள பல்கலைக் கழகத்தில் படித்து முடித்து, மேலும் கல்வி பயில ஆஸ்திரேலியா, கனடா என்று போனவர்கள், அங்கேயே மணம் முடித்து நிரந்தரமாகத் தங்கிவிட்டனர்.\nசின்னக்குழந்தைக்குத் தன் இரு மக்களைப் பற்றியும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. பார்க்கும் நண்பர்கள், அறிமுகமான மனிதர்கள் என்று யாரைப் பார்த்தாலும் தம் மக்களைப் பற்றி புராணம் பாடத் தவறுவதில்லை.\nவருடத்தில் ஒருமுறை மனைவியோடு கனடாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் சென்று வருவார். அவர்களும் அவ்வாறே வருடம் ஒருமுறை தீபாவளிக்கு தம் பிள்ளைகளோடு ஒரு மாதம் அல்லது இருபது நாட்கள் விடுமுறையில் இங்கு வந்து தங்கிச் செல்வர்.\nஅப்போது பார்க்கவேண்டுமே, சின்னக்குழந்தையின் ஆர்ப்பாட்டத்தை கால் தரையில் நிற்காது. வீட்டு வேலைக்கு ஏற்கனவே கண்ணனும், அவன் மனைவி ராஜியும் மேலும் இரு வேலையாட்களும் இருந்தாலும், தம் பிள்ளைகள் வரும்போது மட்டும் இன்னும் மூன்று வேலையாட்களை அமர்த்திக் கொள்வார்.\nகமலத்துக்குத் தன் பேரப்பிள்ளைகளோடு பொழுதைக் கழிக்க வெகு ஆசை. ஆனால், மருமகள்கள் இலேசில் அவளை அவர்களிடம் நெருங்க அனுமதிப்பது இல்லை. அதுகுறித்து கமலம் சின்னக்குழந்தையிடம் முறையிட்டும், தன் மகன்களிடம் குறைபட்டுக் கொண்டும், எந்தப் பலனும் இல்லாமல் போயிற்று.\nஅதன் காரணமாகவே, கடந்த இருவருடங்களாக தன் பிள்ளைகளையும் பேரக்குழந்தைகளையும் பார்க்க கணவருடன் வெளிநாடுகளுக்குச் செல்லவில்லை. சின்னக்குழந்தை மட்டுமே சென்று வந்தார், அதே பெருமையோடும் ஆணவத்தோடும். கமலம் வராதது குறித்து அவர் கவலைப்படவேயில்லை.\nகமலம் தன் கையில் இருந்த கடிதத்தை நான்காக மடித்து,, சுவர் ஓரமாக மாட்டப்பட்டிருந்த கூடையில் வைத்தாள். பின், கணவர் காலியாக வைத்த கோப்பையை எடுத்துக் கொண்டு, சமையற்கட்டுக்குச் சென்றாள்.\nமனைவி கடிதத்தைப் படித்துவிட்டு எதுவுமே சொல்லாமல் சென்றது சின்னக்குழந்தையைப் பாதிக்கவில்லை. அவர் எப்போதுமே மனைவியின் உள்ளத்தில் எழும் எண்ணங்களுக்கு மதிப்புக் கொடுத்தவரில்லை. அதனால், அலட்சியத்துடன் எழுந்து வீட்டுக்கு வெளியே வந்தார்.\nதோட்டத்தில் உள்ள பூச்செடிகளுக்கும் மரங்களுக்கும் கண்ணன் நீர்பாய்ச்சிக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்தபோது, உள்ளத்தில் வெறுப்பே மிஞ்சியது. காரணம் அவன் முகத்தில் தெரிந்த புன்னகை.\n‘இப்படி அடிமை வேலை செய்யும்போதே இவனுக்கு இவ்வளவு மகிழ்ச்சியும் புன்னகையும் ஏற்படுகின்றதே இன்னும் கையில் கொஞ்சம் பணம் இருந்தால் இவனைப் பிடிக்க முடியுமா, என்ன இன்னும் கையில் கொஞ்சம் பணம் இருந்தால் இவனைப் பிடிக்க முடியுமா, என்ன\nதோட்டத்தில் மெல்ல உலாவத் தொடங்கினார். தங்கையின் கடிதத்தில் கண்டிருந்த வாசகங்கள் அவருடைய மனக்கண் முன் தோன்றி மறைந்தன.\n‘நான் எதற்காக புவனாவுக்கு உதவ வேண்டும் தேவை இல்லை அவளுடைய வாழ்க்கையில் கஷ்டம் வந்தால், அதற்கு நானா பொறுப்பு கவனமாக இருந்திருந்தால், ஏன் விபத்து ஏற்படப் போகின்றது கவனமாக இருந்திருந்தால், ஏன் விபத்து ஏற்படப் போகின்றது எல்லாம் திமிர்\nசின்னக்குழந்தை பலவாறாக சிந்தித்தவராக தோட்டத்தை வலம் வந்தார். பொழுது மறைந்து கொண்டு வந்தது. ‘சரி, வீணான சிந்தனை எதற்கு\nஇரவு உணவின்போது, கமலம் மௌனமாக உணவைப் பரிமாறியதைப் பார்த்து மனம் துணுக்குற்றது. எனினும், எதுவும் கேளாமல், அவரும் மௌனமாக உண்டு முடித்து கைகழுவினார்.\nமொட்டைமாடியில் சற்று இளைப்பாறினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. மொட்டைமாடிக்கு வந்தபிறகுதான் இன்று பௌர்ணமி என்பது உறைத்தது நிலா பால்போல ஒளியை உமிழ்ந்து கொண்டிருந்தது. மனம் பிள்ளைகளைப் பற்றியே சிந்திக்க, மெதுவாக நடைபோட்டார்.. இன்���ும் ஓரிரு நாட்களில் வரப்போகும் மகன்களுக்காகவும், மருமகள்களுக்காகவும் பேரப்பிள்ளைகளுக்காகவும் உள்ளம் ஏங்கியது.\nஉடனே உலாப்பேசியையை உயிர்ப்பித்து, ஆஸ்திரேலியாவில் இருக்கும் மூத்தமகனைத் தொடர்பு கொண்டார்.\n“அப்பா, நாங்கள் தீபாவளிக்கு முதல் நாள் வருகின்றோம். கவலைப்படாதீர்கள். அம்மாவிடமும் சொல்லிவிடுங்கள்.” என்று இரத்தினச் சுருக்கமாகப் பேசிவிட்டு உலாப்பேசியின் வாயை அடக்கினான் மகன்.\nஅதேபோல, கனடாவில் வசிக்கும் இளையமகனோடு தொடர்பு கொள்ள முயன்றார். மறுமுனையிலிருந்து யாரும் எடுத்துப் பேசவில்லை அதுவே சின்னக்குழந்தைக்குப் பெரிதும் மனவருத்தத்தை அளித்தது.\nஒருகணம், இத்தனை வருடங்களில் இப்போதுதான் முதன்முறையாக மனதில் சிறிய பள்ளம் விழுந்தாற் போல உணர்ந்தார். மறுகணமே அந்த எண்ணத்தைத் தூக்கி எறிந்தார்.\n‘இருக்கட்டும். ஏதாவது வேலையாக இருப்பான் போலும். நாளைக்குப் பேசலாம்.’ என்று மனதை சமாதானப்படுத்திக் கொண்டார். மீண்டும் நடைபோடும்போது, கீழே தோட்டத்தில் இருந்து எழுந்த சிரிப்பொலி அவரைச் சலனப்படுத்தியது. மொட்டைமாடியின் சுவர் ஓரமாக வந்து நின்று பார்த்தார்.\nஅங்குதான் கண்ணனும் அவன் குடும்பத்தாரும் வாழும் வீடு இருக்கின்றது. அந்த வீடு முன்பு கார் நிறுத்தும் இடமாகப் பயன்பட்டது. கண்ணன் திருமணம் முடித்து, ராஜியோடு வந்தபோது, அவர்கள் தங்குவதற்காக கமலம் ஏற்படுத்திக் கொடுத்த இடம். ஒரே ஒரு அறையும் கூடமும் கழிவறையும் கொண்ட அந்த இடத்தை ராஜி அழகான இல்லமாக மாற்றியிருந்தாள். அவர்களுக்கு நான்கு பிள்ளைகள். இரட்டையர்களாக இருபிள்ளைகளும் இருபெண்களும் அந்த வீட்டில்தான் பிறந்தனர்.\n‘ஏழைக்கு எதற்கு வீடு நிறைய பிள்ளைகள்’ என்று சின்னக்குழந்தை கமலத்திடம் சிலாகித்ததுண்டு. ஆனால் கமலத்துக்கு அந்தப் பிள்ளைகளிடத்தில் அலாதியான அன்பு விளைந்திருந்தது. அதனால் சில சமயங்களில் இனிப்புப் பண்டங்கள் செய்தால், அவர்களுக்கென்று தனியே எடுத்து வைத்திருந்து, சின்னக்குழந்தை வீட்டில் இல்லாத நேரமாகப் பார்த்து அவர்களை அழைத்து அருகில் அமர்த்திக் கொண்டு, தன் கையாலேயே ஊட்டிவிடுவாள். அதிலும் இரட்டையர்களான பெண்பிள்ளைகளிடத்தில்\nஇன்னும் கூடுதலான பாசத்தைப் பொழிந்தாள்.\nசின்னக்குழந்தை தன்னுடைய மாளிகையின் மொட்டைமாடியி���் இருந்து பார்த்தபோது, கண்ணன், வீட்டின் வெளியே அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் மேடையில் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தான். அவன் அருகிலும் எதிரிலும் அவனுடைய பிள்ளைகளும் மனைவியும் அமர்ந்திருந்தனர்.\nமனைவி இரவு உணவைப் பரிமாற, அனைவரும் சிரித்துப் பேசியவாறு உண்டனர். இடை இடையே கண்ணனும் ராஜியும் தம் மக்களுக்கு உணவை ஊட்டிவிட்டனர், நிலாவொளியில் அந்தக் காட்சி மிகவும் துல்லியமாகத் தெரிந்தது.\nஅதைப் பார்த்து சின்னக்குழந்தையின் உள்ளத்தில் வெறுப்பும் ஆத்திரமும் தாழ்வு மனப்பான்மையும் பொறாமையும் ஒருங்கே எழுந்தது.\n‘பஞ்சப்பயலுக்கு நிலாச்சோறு வேண்டிக் கிடக்கின்றதோ வெறும்பயல்’ என்று உள்ளுக்குள் புகைந்தார். மேலும் அங்கு நிற்க விருப்பமின்றி வீட்டுக்குள் வந்தார். அவரால் கண்ணனும் ராஜியும் தம் பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக நிலாவொளியில் உண்டு கழித்திருப்பதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.\n நம்முடைய பிள்ளைகள் தீபாவளிக்கு வந்ததும், நாமும் இப்படி மொட்டைமாடியில் ஒரு பெரிய விருந்தே வைத்துவிடுவோம் இவனுக்கு மட்டுந்தான் நிலாச்சோறு சாப்பிட முடியுமா இவனுக்கு மட்டுந்தான் நிலாச்சோறு சாப்பிட முடியுமா என்னால் முடியாதா\nஇவ்வாறு வெகுண்டு, வெகுநேரம் தூங்கமுடியாமல் தவித்து, விடியற்காலையில் தான் கண்ணுறங்கினார்.\nமறுநாள் மாலையில் கனடாவில் வசிக்கும் மகனோடு மீண்டும் தொடர்பு கொள்ளமுயன்றார். அன்றும் மகனுடைய தொடர்பு எண் கிடைக்கவில்லை. உடனே ஆஸ்திரேலியாவில் இருக்கும் மகனை அழைத்து விபரத்தைச் சொன்னார். அவனும் தம்பியோடு பேசிவிட்டு, பின்னர் விபரம் தெரிவிப்பதாகச் சொன்னான். ஆனால், சொன்னபடி அவன் அன்று மட்டுமல்ல, அதற்கடுத்த மூன்று நாட்களிலும் அழைக்கவில்லை.\nதீபாவளி நெருங்க நெருங்க, அவருடைய தவிப்பும் அதிகமாகியது. . தன்னுடைய தவிப்பை மனைவியிடமும் பகிர்ந்து கொள்ளமுடியவில்லை.\n‘இன்னேரம் இரண்டு மகன்களும் குடும்பத்தோடு வந்திருக்கவேண்டியது. காணவில்லையே என்ன ஆகியிருக்கும்’ என்று கவலையில் ஆழ்ந்தார்.\nஅவர் இவ்வாறு ஆஸ்திரேலியாவுக்கும் கனடாவுக்கும் தொலைபேசியில் மாறி மாறி அழைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்த கமலத்துக்கு, சிமாதங்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் பார்த்தும் கேட்டும் ரசித்த வால்மீகி இராமாயண சொற்பொழிவு நின��வுக்கு வந்தது.\n‘இராமனும் சீதையும் இலக்குவனும் கானகத்தில் வசித்த காலம் அது. அங்கே இராவணனின் அன்புத்தங்கை சூர்ப்பனகை வருகிறாள். இராமனின் கம்பீரமான தோற்றம் அவள் மனதைக் கொள்ளை கொள்கிறது. இராமனை நெருங்கி, தான் அவன்மீது மையல் கொண்டதாகக் கூறுகிறாள். உடனே இராமன், தான் மனைவியோடு வாழ்வதாகவும், தன் தம்பி தனிமையில் இருப்பதால், அவனிடம் அவளுடைய விருப்பத்தைக் கூறலாம் என்கிறான். உடனே சூர்ப்பனகை இலக்குவனிடம் சென்று தன்னுடைய விருப்பத்தைத் தெரிவிக்கின்றாள். அவன் மறுத்து, தன் அண்ணனிடமே செல்லுமாறு கூறுகிறான். இவ்வாறாக இராமனிடம் இலக்குவனிடமும் தன்னுடைய பெரும் விருப்பத்தை வெளியிட்ட அவளுடைய செயலானது, ஒரு நதியின் இருகரைகளையும் இங்குமங்கும் தொட்டுத் தொட்டு ஓடிய நதி அலைகளைப் போலிருந்தது. இச்செய்கையானது பயனற்ற ஒரு செயலாகவும் இருக்கின்றது\nகமலம், இந்த நேரத்தில் அந்தக் காட்சியை மனதுக்குள் நினைத்துப் பார்த்தபோது, தன்னுடைய கணவருக்கும் அந்த சூர்ப்பனகைக்கும் வேறுபாடு ஏதுமில்லை என்ற முடிவுக்கு வந்தாள். ஆனாலும், தன்னுடைய கணவர் இப்போது யாருடைய ஆலோசனையையும் காது கொடுத்துக் கேட்பதாக இல்லையே\nராஜியின் துணையோடு முறுக்கு பிழிவதில் ஈடுபட்டிருந்த மனைவியைப் பார்க்க சின்னகுழந்தைக்கு மனவருத்தம் ஏற்பட்டது.\n பெற்ற பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் மருமகள்களும் தீபாவளிக்கு வருவார்களா, மாட்டார்களா என்ற விபரம் தெரியாமல், முறுக்குப் பிழிந்துகொண்டிருக்கின்றாளே சே’ என்று மனம் கசந்தார்.\n“கமலம், உன் பிள்ளைகள் இன்னும் வரவில்லையே என்று நான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றேன். ஆனால் நீயோ அதைப்பற்றிக் கவலையே படவில்லையே\nஅவரை நிமிர்ந்துப் பார்க்காமல் கமலம் பதில் சொன்னாள். கைகள் முறுக்கைப் பிழிவதில் தீவிரமாக இருந்தன.\n ஒரு மாற்றமாக நீங்கள் அங்கு போய் தீபாவளியைக் கொண்டாடிவிட்டு வாருங்களேன். உங்களுக்குப் பணத்துக்கென்ன, பஞ்சமா பலகாரம் நிறைய செய்து தருகிறேன். உடன் எடுத்துக் கொண்டு போங்கள், என்னை விட்டு விட்டு நீங்கள் மட்டும் போறது ஒன்றும் புதுசில்லையே பலகாரம் நிறைய செய்து தருகிறேன். உடன் எடுத்துக் கொண்டு போங்கள், என்னை விட்டு விட்டு நீங்கள் மட்டும் போறது ஒன்றும் புதுசில்லையே\nஇதைக் கேட்ட சின்னக்குழந்தையின் ம���ம் துள்ளிக் குதித்தது. உடனே தொலைபேசியின் ஒலிவாங்கியை எடுத்து, கனடா செல்வதற்கான பயணச் சீட்டை வாங்க விரும்புவதாகச் சொன்னார்.\nமறுகணமே முகம் வாடிவிட்டது. “மன்னிக்கவும். தற்போது எந்தப் பயணச் சேவையிலும் டிக்கட்டுகள் கிடைக்காது” என்று மறுமுனையில் இருந்து பதில் வர, ஏறக்குறைய கெஞ்சும் நிலைக்கு வந்துவிட்டார்.\n“எப்படியாவது ஏற்பாடு செய்யுங்கள். தீபாவளிக்கு முதல் நாள் நான் என் மகனோடு இருக்கவேண்டும். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. தருகிறேன்.”\nதீபாவளிக்கு மூன்று நாட்கள் இருக்கும்போது, மூத்தமகனிடம் இருந்து அழைப்பு வந்தது. வெகு ஆவலோடு எடுத்துப் பேசினார்.\n“இந்த வருடம் தீபாவளிக்கு நாங்கள் மலேசியாவுக்கு வரவில்லை. நானும் என் குடுபத்தாரும் ஆஸ்திரேலியாவுக்கு அருகில் இருக்கும் ஒரு தீவில் விடுமுறையைக் கழிக்கப் போகிறோம். அடுத்த வருடம் பார்க்கலாம்.” என்றான் மகன்.\nஅவனுடைய அழைப்புக்கு அவரிடமிருந்து பதிலையும் அவன் எதிர்பார்க்காமல் உடனே பேச்சைத் துண்டித்தும் விட்டான். அச்செயல் சின்னக்குழந்தைக்கு அதிர்ச்சியைத் தந்தது.\nஉடனே இளைய மகனைத் தொடர்பு கொண்டார். நல்லவேளையாக அவனே எடுத்துப் பேசினான். தனக்கும் தன் மனைவிக்கும் விடுமுறை கிடைக்கவில்லை என்றும் அவனும் அவரைத் தவிர்க்க, மனிதர் மேலும் வேதனையில் துவண்டார்.\nஇந்தச் செய்தியும் கமலத்தைப் பாதிக்கவில்லை.\nஒருவழியாக, தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்னதாக அவர் கனடாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். உடன் அவள் தயாரித்துத் தந்த முறுக்கு, சிப்பி, அதிரசம் முதலான பலகாரங்களையும் எடுத்துச் சென்றார்.\nகனடாவில் போய் இறங்கியதுமே கமலத்துக்குத் தான் பத்திரமாக மகனுடைய இல்லத்தில் போய் இறங்கியதையும், மகன், மருமகள் மற்றும் பேரப்பிள்ளைகளின் சேமத்தையும் தெரியப்படுத்தினார். அவருடைய குரலில் உற்சாகம் பொங்கி வழிந்தது.\nஆயினும் தீபாவளி கழிந்த மறுநாளே வீடு திரும்பிவிட்டார். அவர் தான் புறப்பட்டு வருவதையும் கமலத்துக்குத் தெரிவிக்கவில்லை.\nஅவரை அன்புடன் வரவேற்ற கமலம், பொதுவாக கனடாவில் மகனும் மருமகலும் பேரப்பிள்ளைகளும் எப்படி இருக்கின்றார்கள் என்று விசாரித்ததோடு சரி மேற்கொண்டு வேறு எதையுமே கேட்காதது அவருக்குத் தவிப்பையே ஏற்படுத்தியது.\nபூசையறைக்குச் சென்றார். இப்போது அங்கு நிற்பதுதான் சற்று ஆறுதலைத் தரும் என்று தோன்றியது. கண்களில் நீர்வழிய பெருமாளை வணங்கினார். எவ்வளவு நேரம் அழுதார் என்ற உணர்வில்லை.\nபின்னர், பெற்றோர், தாத்தா, பாட்டி ஆகியோரின் படங்கள் மாட்டியிருந்த இடத்திற்கு வந்தார். அங்கு முன்னோர்களுக்குப் படையல் போட்டு, அவர்களுக்கான வேட்டி, சேலைகள் வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தார். அது கமலத்தின் சேவை\n‘ஒரு மகனாக எங்களுக்கு சதுர்த்தசி திதியில் எங்களை நினைத்துப் பார்த்து, படையல் போட உனக்கு நேரமில்லாமல் போய்விட்டதா’ என்று தாய், தந்தையர் கேட்பதைப் போலிருந்தது. நெஞ்சில் குற்றவுணர்வு எழுந்தது. கண்களில் மளுக்கென்று கண்ணீர் திரண்டது.\nஇதயம் கனடாவில் வசிக்கும் இளைய மகனிடம் தாவியது. அங்கு நடந்த சம்பவங்களை ஒருமுறை நினைத்துப் பார்த்தது..\nஆவலுடன் விமான நிலையத்தில் மகனைப் பார்த்து ஆரத்தழுவ முயன்றவரைத் தடுத்து, “இப்போது ஏன் வந்தீர்கள்” என்ற கேள்வியால் அவரைத் துவளச் செய்துவிட்டான். அன்றிரவே மருமகள் தன்னுடைய அதிருப்தியை வெளிக்காட்டிவிட்டாள்.\nதீபாவளிக்கு முதல்நாள் இரவு மகனுடைய இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தில் அவர் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.\n‘அந்த விருந்தில் கலந்து கொள்ள உங்களுக்கு நாகரீகம் போதாது’ என்று மனம் புண்படும் வார்த்தைகளை அள்ளி வீசினாள் மருமகள். பேரப்பிள்ளைகளை அவரிடம் நெருங்கவிடவில்லை. விருந்து முடியும்வரை அவர் தனியறையிலேயே இருக்கவேண்டும் என்ற கட்டளை வேறு’ என்று மனம் புண்படும் வார்த்தைகளை அள்ளி வீசினாள் மருமகள். பேரப்பிள்ளைகளை அவரிடம் நெருங்கவிடவில்லை. விருந்து முடியும்வரை அவர் தனியறையிலேயே இருக்கவேண்டும் என்ற கட்டளை வேறு அது மட்டுமின்றி, அவருக்கு அவகாசம்கூட அளிக்காமல், மறுநாளே அவரை விமானத்தில் ஏற்றி அனுப்பியும் வைத்துவிட்டான்\nமகன். சின்னக்குழந்தையின் இதயம் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துவிட்டது. இன்னமும்கூட அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.\nஇரவு உணவை முடித்துக் கொண்டு, மொட்டைமாடிக்கு வந்தார் சின்னக்குழந்தை. எவ்வளவு முயன்றும், மனம் மகன்களைப் பற்றிய நினைவை மறக்க மறுத்தது.\n‘அவர்கள் நடந்து கொண்ட விதத்தை அவ்வளவு இலேசில் மறந்துவிட முடியுமா, என்ன\nஅவருடைய சிந்தனையை கண்ணனின் இல்லத���திலிருந்து வந்த இசையும் கலகலப்பும் தடைசெய்தது. சுவரருகே சென்று எட்டிப்பார்த்தார்.\nகண்ணனின் இல்ல வாசலில் வண்ண விளக்குகளும் தோரணங்களும் தெரிந்தன. உறவினர்களின் நடமாட்டமும், பிள்ளைகளின் கூச்சலும் கேட்டன. அதைப் பார்த்து இப்போது பொறாமை உணர்வு வரவில்லை. மாறாக அழுகைதான் வந்தது.\n‘என்னுடைய பிள்ளைகளூம் பேரப்பிள்ளைகளும் வந்ததும், அவர்களோடு “நிலாச்சோறு” உண்பேன் என்று கனவு கண்டேனே அத்தனையும் வெறும் கனவுதானா’ மெதுவாக இறங்கி, கூடத்துக்கு வந்தார்.\nகமலம் இன்னமும் சமையலைறையில்தான் இருந்தாள். தீபாவளியை முன்னிட்டு வேலைக்காரர்களுக்கும் விடுமுறை கொடுக்கப்பட்டிருந்ததால், அவள் தனியாகப் போராடிக் கொண்டிருந்தாள்.\nஒருவழியாக வேலைகளை முடித்துக் கொண்டு, கமலம் கூடத்துக்கு வந்து, சோபாவில் அமர்ந்தாள். அன்பு பொங்க அவளைப் பார்த்தார் சின்னக்குழந்தை. இத்தனை நாளும் அவளைத் தான் சரிவரப் பராமரிக்காமல், அன்பு செலுத்தாமல் போனோமே என்று மனங்கலங்கியது. பிள்ளைகளைப் பற்றி அவள் புரிந்து வைத்திருக்கும் அளவுக்கு தான் புரிந்து கொள்ளாமல், பேதையாகிப் போனோமே என்ற வெட்கமும் அவரை வாட்டியது.\nதன்னுடைய வறட்டுப் பிடிவாதம், கௌரவம், ஆணவம் என்ற அனைத்துக் குணங்களுக்கும் ஈடுகொடுத்து, இந்தக் குடும்பத்தை வழி நடத்தும் கமலத்துக்கு, தான் இந்தத் தீபாவளி நாளிலாவது ஏதாவதொரு பரிசைத் தரவேண்டும் என்று தீர்மானித்தார்.\n நாளைக்கு உன் தம்பி குடும்பத்தாரையும், உன் அம்மா, அப்பாவையும் நம்முடைய வீட்டுக்கு விருந்து சாப்பிடக் கூப்பிடு. அதே போல, என் தங்கை புவனாவையும் அவள் கணவன், பிள்ளைகளையும் கூப்பிடு\nஅவரை உற்றுப் பார்த்த கமலம், “ஏங்க நீங்க அவங்க வீட்டுக்குப் போய் விருந்து சாப்பிட மாட்டீங்களா நீங்க அவங்க வீட்டுக்குப் போய் விருந்து சாப்பிட மாட்டீங்களா இன்னமுமா உங்களோட பணக்கார பந்தா உங்களைவிட்டுப் போகவில்லை இன்னமுமா உங்களோட பணக்கார பந்தா உங்களைவிட்டுப் போகவில்லை உங்க வீட்டைத்தேடி வந்தவங்கள நீங்கதானே விரட்டி அடிச்சீங்க உங்க வீட்டைத்தேடி வந்தவங்கள நீங்கதானே விரட்டி அடிச்சீங்க அப்போ, நீங்கதான் அவங்களத் தேடிப் போகனும் அப்போ, நீங்கதான் அவங்களத் தேடிப் போகனும்” என்றாள் உறுதியான குரலில்.\n இப்பவே கூப்பிட்டு சொல்லிவிடுகிறேனே, நாளை���்கு வருகிறோம் என்று\n“இப்போதுதான் என் மனம் குளிர்ந்தது. இந்தாங்க, உங்களுக்கு ரொம்பவும் பிடிச்ச அதிரசம் சாப்பிடுங்க\nகமலம் நீட்டிய அதிரசத்தை ஆவலோடு வாங்கிச் சுவைத்தார் சின்னக்குழந்தை. பல நாட்களுக்குப் பிறகு மனதில் மகிழ்ச்சியும் நிம்மதியும் மத்தாப்புப் பூக்களாய் நிறைந்தன.\nஎழுத்து: என்.துளசி அண்ணாமலை, செனவாங், நெ.செ.\nSeries Navigation சனிக்கோளின் முதல் வளையம் அரணுக்குள் அடைபடுவது, அதன் ஏழு துணைக்கோளின் சுற்று ஒருங்கிணைப்பால்.நீங்காத நினைவுகள் – சிறுகதைத் தொகுப்பு பழமைக்கும் – புதுமைக்கும் பாலம் இடும் படைப்புகள்\nஉணவு மட்டுமே நம் கையில்\n‘ரிஷி’((லதா ராமகிருஷ்ணன்) யின் 2 கவிதைகள்\nஒரு மழைக் கால இரவு\nசனிக்கோளின் முதல் வளையம் அரணுக்குள் அடைபடுவது, அதன் ஏழு துணைக்கோளின் சுற்று ஒருங்கிணைப்பால்.\nநீங்காத நினைவுகள் – சிறுகதைத் தொகுப்பு பழமைக்கும் – புதுமைக்கும் பாலம் இடும் படைப்புகள்\nவளவ. துரையனின் “இயற்கைப்பாவை’ : இயற்கையில் தோய்ந்த இனிய பாடல்கள்\nதொடுவானம் 194. மனத்துக்குப் பிடித்த மருத்துவமனை.\nமேலான படைப்பாளி மேலாண்மை பொன்னுச்சாமி\nPrevious Topic: நீங்காத நினைவுகள் – சிறுகதைத் தொகுப்பு பழமைக்கும் – புதுமைக்கும் பாலம் இடும் படைப்புகள்\nNext Topic: சனிக்கோளின் முதல் வளையம் அரணுக்குள் அடைபடுவது, அதன் ஏழு துணைக்கோளின் சுற்று ஒருங்கிணைப்பால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-11-05-11-03-04/", "date_download": "2020-01-28T15:59:30Z", "digest": "sha1:R6T2WELY5KLZIR463MBPSLIOCM47WDQA", "length": 13902, "nlines": 106, "source_domain": "tamilthamarai.com", "title": "மோடி இந்திரா காந்தியை போன்று வலிமையான, திறமையான தலைவராக தெரிகிறார் |", "raw_content": "\nஅமைதியும், ஒருமைப் பாடுமே எந்த ஒரு பிரச்சனைக்குமான தீா்வு\nபாஜக நிர்வாகி பயங்கரவாதிகளால் வெட்டி படுகொலை\nபவன் விரும்பினால் கட்சியில் இருந்து விலகி கொள்ளலாம்\nமோடி இந்திரா காந்தியை போன்று வலிமையான, திறமையான தலைவராக தெரிகிறார்\nபிரதமர் மோடியின் செயல்பாடுகளை பார்க்கும் போது அவர் இந்திரா காந்தியை போன்று வலிமையான, திறமையான தலைவராக தெரிகிறார். அதே சமயம், ராகுல் காந்தியைப் பொறுத்த வரை அவர் ஒரு தலைவராக இன்னும் வளரவே இல்லை என்று பிரபல பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தே சாய் கூறியுள்ளார்.\nசர்தேசாய், \"2014 The Election That Changed India\" என்றபெயரில் ஒரு நூல் எழுதியுள்��ார். அதில் மோடி குறித்தும், புதியமத்திய அரசு குறித்தும், ராகுல்காந்தி குறித்தும், 2014 லோக்சபா தேர்தல் குறித்தும் எழுதியுள்ளார் சர்தேசாய்.\nஇந்தநூலில் மோடியை இந்திரா காந்தியுடன் அவர் ஒப்புமைப் படுத்தியுள்ளார். அதேசமயம், ராகுல் காந்தியை வலிமையில்லாத தலைவராக அவர் காட்சிப்படுத்தியுள்ளார்.\nமோடி கிட்டத்தட்ட இந்திரா காந்தியைப்போல இருக்கிறார். மோடியின் தலைமைத்துவ ஸ்டைல் இந்திரா காந்தியை போலவே உள்ளது.\nஎப்படி இந்திரா காந்தி, எதிர்க்கட்சியினரை கண்டு அச்சப்படாமல், தைரியமாக செயல் பட்டாரோ அதேபோல மோடியும் இருக்கிறார். அவர் காங்கிரஸ்கட்சிக்கு எதிர்க் கட்சி அந்தஸ்து தருவது குறித்துக் கவலைப்படவே இல்லை என்பதை நாம் மனதில்கொள்ள வேண்டும்.\nஅமைச்சரவையிலும் தனது பிடியை இறுக்கமாக வைத்துள்ளார் மோடி. அமைச்சர்களை முழுமையாக அவர் கட்டுப்படுத்துகிறார்.\nஅமைச்சர்கள் மத்தியில் ஒரு பயஉணர்வை அவர் விதைத்துள்ளார். என்னிடம் பேசிய ஒரு அமைச்சர் கூறுகையில், மோடியி்ன் அதிகாரப் பூர்வ வீட்டுக்குப் போனால், பின்வாசல் வழியாகத்தான் போகிறாராம். வீட்டு வராண்டாவில் நின்று கொண்டு யாருடனும் அவர் பேசுவதில்லையாம். எந்த இடத்திலிருந்து மோடி நம்மைக் கண்காணிக்கிறார் என்பதை ஊகிக்கவே முடியாது என்கிறார் அவர். வீட்டுக்குப் பின்புறம் உள்ள தோட்டத்துக்குப் போய்த்தான் பேசுவாராம்.\nஅருண் ஜேட்லியை முழுமையாக நம்புகிறார் மோடி. அதேபோல அமைச்சர்களை தீர்மானித்ததும் கூட அருண்ஜேட்லியும், அமீத் ஷாவும் தான். அவர்கள் கொடுத்த பட்டியலை இறுதிசெய்தது மட்டுமே மோடியின் வேலை.\nராகுல் காந்தியைப் பொறுத்தவரை அவர் ஒரு தனிப் பெரும் தலைவராக உருவெடுக்கத் தவறிவிட்டார். ஒரு சிறந்த தலைவர் என்ற தகுதியை அவர் ஏற்படுத்தி கொள்ளவில்லை, நிரூபிக்கவும் தவறிவிட்டார்.\nதள்ளாட்டத்தில் இருக்கும் தனதுகட்சியை தூக்கிநிறுத்த அவரால் முடியவில்லை. நேரு குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தும்கூட அவரால் அந்த கமாண்டிங் தலைமைத்துவ பண்பை வெளிப்படுத்த முடியவில்லை.\nஇன்னும் குறிப்பாக சொல்வ தானால், ராகுல்காந்தியை அவரது சொந்த கட்சியினரேகூட பெரிதாக மதிப்பதில்லை.\nகாந்தி குடும்பத்தை சேர்ந்த ஒருவர் என்பது காங்கிரஸை பொறுத்த வரை பெரியசொத்தாக இருந்தாலும் கூட ராகுல்காந்தியின் தலைமைத்துவ பண்பு அதை நிரூபிக்க தவறிவிட்டது.\nகாந்தி குடும்பத்தை சேர்ந்தவர் என்ற தகுதியைமட்டும் இனியும் காங்கிரஸ் கட்சி பார்த்தால் கட்சிக்கு அபாயம் தான். மாறாக திறமை அடிப்படையிலான தலைவர்களை கொண்டுவர அது முயலவேண்டும். புதிய நோக்கங்கள், சிந்தனைகள், இலக்குகளுடன் அது செயல்பட்டால் தான் கட்சியை காப்பாற்ற முடியும்.\nஇப்போதைய நிலையில் மோடியை எதிர்க்க வேண்டுமானால் காங்கிரஸுக்கு அவரைப் போன்ற ஒருசக்தி வாய்ந்த தலைமை தேவை. நிச்சயம் அப்படிப்பட்ட தலைமையால் தான் மோடியை அடுத்ததேர்தலில் எதிர்க்கவாவது முடியும் என்று கூறியுள்ளார் சர்தேசாய்.\nஇந்திராவின் அவசரகால பிரகடனமே காமராஜரின் ஆயுளுக்கு…\nபாலக்கோட் தாக்குதலுக்கு மோடி ஏன் பெருமிதம் கொள்ளக்கூடாது\nகாங்கிரஸ் ஒரு நாடக கம்பெனி\nமோடிக்கு இணையாக ராகுல் ஒருபோதும் இயலாது\nபாஜக பெற்றவெற்றி, மோடிக்காக கிடைத்த வெற்றி\nபிரியங்கா அரசியல் பிரவேசம் ராகுல் திறமை ‌போதவில்லை…\nஉங்களுடன் பேசும் போது, எனக்கும் உத்வேக� ...\nபாஜகவின் தேசிய தலைவராக ஜேபி. நட்டா போட் ...\nபட்ஜெட் தொடர்பான பணிகளை நேரடியாக கண்க� ...\n5 லட்சம்கோடி என்பதே முதல் கட்டம்தான்\nமதத்தின் அடிப்படையிலா நாங்கள் திட்டங் ...\nபெரியார் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்� ...\nதந்தை பெரியார் குறித்த விமர்சனத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் உரிய விலை கொடுத்தாக வேண்டும் என்கிறார் கி.வீரமணி, பெரியார் குறித்து பேசும்பொழுது கொஞ்சம் யோசித்து பேச ...\nஅமைதியும், ஒருமைப் பாடுமே எந்த ஒரு பிரச ...\nபாஜக நிர்வாகி பயங்கரவாதிகளால் வெட்டி � ...\nபவன் விரும்பினால் கட்சியில் இருந்து வ� ...\nஜனநாயக கொள்கைகளுக்கு நாம் எப்போதும் உ� ...\nராகுல், கெஜ்ரிவால் அறிக்கைகள் இம்ரானு� ...\nஉங்களுடன் பேசும் போது, எனக்கும் உத்வேக� ...\nநம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு\nஉணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் ...\nமுதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் ...\nஎள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dailythanthi.com/candidate/PoonamMahajan", "date_download": "2020-01-28T16:25:34Z", "digest": "sha1:QMOFWTF5CX5HCEEFC6JLYV6S55OMKPWB", "length": 3852, "nlines": 53, "source_domain": "election.dailythanthi.com", "title": "PoonamMahajan", "raw_content": "\nபூணம் மகாஜன் மறைந்த பாரதீய ஜனதா கட்சி சார்ந்த பிரமோத் மகாஜனின் மகள் ஆவார்.பிரமோத் மகாஜன் பாதுகாப்பு அமைச்சர், தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இருந்துள்ளார்.தந்தை மறைவுக்கு பிறகு பூணம் மகாஜன் பாரதீய ஜனதா கட்சி-இல் இணைந்தார்.\n: பாரதிய ஜனதா கட்சி\n: மும்பை நார்த் சென்ட்ரல்\nஎத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்\nஎத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்\nமத்திய பிரதேசத்தில் ஆப்கான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை -பாதுகாப்பு உஷார்\nவேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை\nசட்டம்-ஒழுங்கு பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை: வேலூர் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஅமர்நாத் யாத்திரையை முடித்த பக்தர்கள் காஷ்மீரை விட்டு உடனடியாக வெளியேற உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-28T16:54:23Z", "digest": "sha1:6B3UP7QSKU6VZAHIZEPIOJ3U72PEER4W", "length": 9292, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐசிசி ஆண்டின் சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஐசிசி ஆண்டின் சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரர்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆண்டின் சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரருக்கான ஐசிசி விருது\nகாரணம் ஆண்டுதோறும் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரருக்கு வழங்கப்படுவது\nமுதலாவது விருது ராகுல் திராவிட் (2004)\nகடைசி விருது ஸ்டீவ் சிமித் (2017)\nஐசிசி ஆண்டின் சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரர் (ICC Test Player of the Year) என்பது 2004 ஆம் ஆண்டில் இருந்து அந்தந்த ஆண்டுகளில் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு வழங்கப்படும் விருது ஆகும்.இதனை பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை வழங்குகிறது. இந்த விருதானது ஆண்டுதோறும் வழங்கப்படும் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் விருதுகளில் ஒன்றாகும்.[1]\nஇந்த விருதானது 56 நபர்கள் கொண்ட அவையின் பரிந்துரையின் பேரில் வழங்கப்படுகிறது. 2004 ஆம் ஆண்டில் இதில் 50 நபர்கள் இருந்தனர். இந்த அவையில் தேர்வுத் துடுப்பாட்டம் விளையாடும் நாடுகளின் அணியின் தலைவர்கள் 10 பேர், பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்றட்டு நடுவர் குழுவில் உள்ள 18 பேர் மற்றும் முன்னாள் துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் செய்தியாளர்கள் 28 பேர் உள்ளனர். இந்தக் குழுவின் முடிவில் சம நிலை ஏற்பட்டால் விருது பகிந்தளிக்கப்படும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2018, 01:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tomavelev.com/app/nutrient.jsp?nutrient=4&offset=200&l=ta", "date_download": "2020-01-28T16:44:02Z", "digest": "sha1:PQTXKMXSXTP5E4WBQZRFMFYKLKKAWCQM", "length": 31883, "nlines": 222, "source_domain": "tomavelev.com", "title": "ஊட்டச்சத்துக்கள் - வைட்டமின் சி", "raw_content": "\nவைட்டமின் சி, நோய் எதிர்ப்பு அமைப்பு வலுப்படுத்தும் , anti-inflammatory மற்றும் antiallergic விளைவு வேண்டும் , பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் இருந்து உடலை பாதுகாக்கிறது மற்றும் பிற வைட்டமின்கள் திறன் (வைட்டமின்கள் A, B1, B2, B5, வைட்டமின் இ ) . anti-cancer பண்புகள் உண்டு அதிகரிக்கிறது என்று ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற ஆகிறது\nஎம் - பட்ஜெட் திராட்சைப்பழம்\nமனித திசுக்கள் . ஊக்கத்தை நோய் எதிர்ப்பு அமைப்பு உருவாக்கம் சம்பந்தப்பட்ட . காயங்களை ஆற்றுவதை . சாதகமாக விளைவு உடல் செயல்பாடு . விளையாட்டு வீரர்களும் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது பாஸ்பரஸ்\nபாஸ்பரஸ் , தசை வெகுஜன அதிகரிக்க இதயம், சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டலம் கூட ஆடு சீஸ் உள்ள கொழுப்பு . , முட்டையின் மஞ்சள் கரு , அரிசி, எள், சூரியகாந்தி, வாதுமை கொட்டை வகை உறிஞ்சுதல் ஈடுபட்டு . வேலை ஆதரவு , உடல் செல் பிரிவினைக்கு தேவை இரும்பு\nஇரும்பு ஒர�� முக்கிய பொருளாக . ஆகிறது அது இரத்த ஹீமோகுளோபின் உருவாக்கி செல்கள் போக்குவரத்து ஆக்ஸிஜன் உதவுகிறது இதனால் ஆற்றல், உயிர் , வளர்ச்சி மற்றும் வெளிப்புற உடல்கள் . எதிர்கொள்வதற்காக அமைக்க பங்களிக்கிறது | (14) அஸ்பார்டேம்\nசில ஒவ்வாமை . ஏற்படுத்தும் isomalt\nபுற்றுநோய் . பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது செல்லுலோஸ்\nகுடல் பிரச்சினைகள் . குழந்தைகளுக்கு தடை\nகுடல் பிரச்சினைகள் . குழந்தைகளுக்கு தடை\nகுழந்தைகளை இருந்து எடுத்து கொள்ள கூடாது\nகுழந்தைகளை இருந்து எடுத்து கொள்ள கூடாது\nசாத்தியமான வயிற்று பிரச்சினைகள் செயற்கை வாசனை\nஇது சுகாதார . விளைவுகள் வரையறுக்கப்படாத உள்ளது இது . உருக்காலை விரும்பத்தக்கதாக உள்ளது அஸ்கார்பிக் அமிலம்\nபாதகமான பக்க விளைவுகளை எந்த சான்றும் இல்லை அமிலம்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை சோடியம் பாஸ்பேட்\nஉடல் . உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் வழக்கமான விகிதம் தொந்தரவு செய்ய பெரிய அளவு எடுத்து சுக்ரோஸ்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை ஆக்ஸிஜன்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nமனித திசுக்கள் . ஊக்கத்தை நோய் எதிர்ப்பு அமைப்பு உருவாக்கம் சம்பந்தப்பட்ட . காயங்களை ஆற்றுவதை . சாதகமாக விளைவு உடல் செயல்பாடு . விளையாட்டு வீரர்களும் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது | (10) கொள்கலம் பசை\nகுமட்டல், வாய்வு ஏற்படுத்தும் மற்றும் . பிடிப்புகள் மே Guar gum\nஅது ஒவ்வாமை . ஏற்படுத்தும் சாத்தியம் Cyclamic அமிலம்\nபுற்றுநோய் . பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது செயற்கை வாசனை\nஇது சுகாதார . விளைவுகள் வரையறுக்கப்படாத உள்ளது இது . உருக்காலை விரும்பத்தக்கதாக உள்ளது அஸ்கார்பிக் அமிலம்\nபாதகமான பக்க விளைவுகளை எந்த சான்��ும் இல்லை சிட்ரிக் அமிலம்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை அமிலம்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை ஆக்ஸிஜன்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை polydextrose\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nமனித திசுக்கள் . ஊக்கத்தை நோய் எதிர்ப்பு அமைப்பு உருவாக்கம் சம்பந்தப்பட்ட . காயங்களை ஆற்றுவதை . சாதகமாக விளைவு உடல் செயல்பாடு . விளையாட்டு வீரர்களும் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது | (3) அஸ்கார்பிக் அமிலம்\nபாதகமான பக்க விளைவுகளை எந்த சான்றும் இல்லை அமிலம்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை சால்ட்\nஉடல் , ஆனால் சிறிய அளவில் . தேவை\nமனித திசுக்கள் . ஊக்கத்தை நோய் எதிர்ப்பு அமைப்பு உருவாக்கம் சம்பந்தப்பட்ட . காயங்களை ஆற்றுவதை . சாதகமாக விளைவு உடல் செயல்பாடு . விளையாட்டு வீரர்களும் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது | (13) சோடியம் நைட்ரைட்\nஇது தொடர்பு ஒவ்வாமை . ஏற்படுத்தும் சாத்தியம் காக்னக்\n பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது சோடியம் நைட்ரைட்\nஉள்ளிழுக்கும் . தீங்கு கண் மற்றும் தோல் எரிச்சல் , மூச்சு , தலைச்சுற்றல் , தலைவலி, திணறல், ஏற்படுத்தலாம் லாக்டிக் அமிலம்\nஇளம் குழந்தைகள் அல்லது குழந்தைகள் மூலம் உட்கொள்ளப்படும் போது கவனம் செலுத்த\nஇது சுகாதார . விளைவுகள் வரையறுக்கப்படாத உள்ளது இது . உருக்காலை விரும்பத்தக்கதாக உள்ளது அஸ்கார்பிக் அமிலம்\nபாதகமான பக்க விளைவுகளை எந்த சான்றும் இல்லை அமிலம்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை கொழுப்பு அமிலங்கள் Polyglycerol எஸ்டர்ஸ்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை ஆக்ஸிஜன்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை polydextrose\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை சால்ட்\nஉடல் , ஆனால் சிறிய அளவில் . தேவை\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nகொழுப்பு அமிலங்கள் Polyglycerol எஸ்டர்ஸ்\nஅலாதீன் காபி மசாலா சிதறல் டோஸ், sonnentor\nமனித திசுக்கள் . ஊக்கத்தை நோய் எதிர்ப்பு அமைப்பு உருவாக்கம் சம்பந்தப்பட்ட . காயங்களை ஆற்றுவதை . சாதகமாக விளைவு உடல் செயல்பாடு . விளையாட்டு வீரர்களும் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மெக்னீசியம்\nஇதய, செரிமான, நோய் எதிர்ப்பு, தசை மற்றும் நரம்பு மண்டலம் உட்பட - வைட்டமின் B6 செயல்பாடு மனித உடலில் பெரும்பாலானவற்றில் உதவுகிறது. வைட்டமின் B5\nமத்திய நரம்பு மண்டலத்தின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி பங்கேற்கிறது , ஆற்றல் . தேவையான கோட்டை ஆன்டிபாடிகளை உற்பத்தி நோயெதிர்ப்பு ஒரு எதிர்க்கட்சியாக கொழுப்பு மற்றும் சர்க்கரை மாற்றுதல் அட்ரீனல் சுரப்பிகள் செயல்பாடுகளை அது சாத்தியம் . நச்சுகள் என்று உடல் வைட்டமின் B3\nஅது செல்களின் ஆற்றல் உருவாக்கம் செயல்முறை செல் . உதவும் நொதிகள் . பகுதியாக வயிறு மற்றும் கணையம் . செயல்பாடு சீராக்க அவசியம் வைட்டமின் B2\nவளர்ச்சி மற்றும் இனப்பெருக்கம் . தேவையான முடி, நகங்கள் மற்றும் தோல் . வளர்ச்சி பங்கேற்க , பார்வை, கண் சோர்வு , ஒரு சாதகமான விளைவை வாய்வழி குழி வீக்கம் தடுக்கிறது உள்ளது மற்ற பொருட்கள் செரிமானம் ஆதரிக்கிறது : கார்போஹைட்ரேட் , கொழுப்பு மற்றும் புரதங்கள் . வைட்டமின் பி 1\nஊக்குவிக்கிறது வளர்ச்சியை . கார்போஹைட்ரேட் . செயலாக்க நரம்பு அமைப்பின் இயல்பான செயல்பாட்டை , தசைகள் மற்றும் இதய . பராமரிக்கிறது வசதி கால்சியம்\nஎலும்புகள் மற்றும் பிற முக்கிய கரிம செயல்பாடுகளை . ஈடுபட்டு பற்கள் . உறுப்பு பற்றாக்குறை எலும்புக்கூட்டை மற்றும் உடல் . சாதாரண கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் வளர்க்கிறது | (0)\nஅலாதீன் காபி , மசாலா, sonnentor\nமனித திசுக்கள் . ஊக்கத்தை நோய் எதிர்ப்பு அமைப்பு உருவாக்கம் சம்பந்தப்பட்ட . காயங்களை ஆற்றுவதை . சாதகமாக விளைவு உடல் செயல்பாடு . விளையாட்டு வீரர்களும் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மெக்னீசியம்\nஇதய, செரிமான, நோய் எதிர்ப்பு, தசை மற்றும் நரம்பு மண்டலம் உட்பட - வைட்டமின் B6 செயல்பாடு மனித உடலில் பெரும்பாலானவற்றில் உதவுகிறது. வைட்டமின் B5\nமத்திய நரம்பு மண்டலத்தின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி பங்கேற்கிறது , ஆற்றல் . தேவையான கோட்டை ஆன்டிபாடிகளை உற்பத்தி நோயெதிர்ப்பு ஒரு எதிர்க்கட்சியாக கொழுப்பு மற்றும் சர்க்கரை மாற்றுதல் அட்ரீனல் சுரப்பிகள் செ���ல்பாடுகளை அது சாத்தியம் . நச்சுகள் என்று உடல் வைட்டமின் B3\nஅது செல்களின் ஆற்றல் உருவாக்கம் செயல்முறை செல் . உதவும் நொதிகள் . பகுதியாக வயிறு மற்றும் கணையம் . செயல்பாடு சீராக்க அவசியம் வைட்டமின் B2\nவளர்ச்சி மற்றும் இனப்பெருக்கம் . தேவையான முடி, நகங்கள் மற்றும் தோல் . வளர்ச்சி பங்கேற்க , பார்வை, கண் சோர்வு , ஒரு சாதகமான விளைவை வாய்வழி குழி வீக்கம் தடுக்கிறது உள்ளது மற்ற பொருட்கள் செரிமானம் ஆதரிக்கிறது : கார்போஹைட்ரேட் , கொழுப்பு மற்றும் புரதங்கள் . வைட்டமின் பி 1\nஊக்குவிக்கிறது வளர்ச்சியை . கார்போஹைட்ரேட் . செயலாக்க நரம்பு அமைப்பின் இயல்பான செயல்பாட்டை , தசைகள் மற்றும் இதய . பராமரிக்கிறது வசதி | (0)\nமனித திசுக்கள் . ஊக்கத்தை நோய் எதிர்ப்பு அமைப்பு உருவாக்கம் சம்பந்தப்பட்ட . காயங்களை ஆற்றுவதை . சாதகமாக விளைவு உடல் செயல்பாடு . விளையாட்டு வீரர்களும் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது | (5) சாக்கரின்\nஇது எங்கள் வளர்சிதை பாதிக்கக்கூடியது , மற்றும் தொடர்ச்சியான நுகர்வு பாதிப்பு அனைத்து உள் உறுப்புகள் . உடன் . கார்சினோஜென் பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது லாக்டிக் அமிலம்\nஇளம் குழந்தைகள் அல்லது குழந்தைகள் மூலம் உட்கொள்ளப்படும் போது கவனம் செலுத்த\nஇது சுகாதார . விளைவுகள் வரையறுக்கப்படாத உள்ளது இது . உருக்காலை விரும்பத்தக்கதாக உள்ளது\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nமனித திசுக்கள் . ஊக்கத்தை நோய் எதிர்ப்பு அமைப்பு உருவாக்கம் சம்பந்தப்பட்ட . காயங்களை ஆற்றுவதை . சாதகமாக விளைவு உடல் செயல்பாடு . விளையாட்டு வீரர்களும் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது | (6) isomalt\nஇது எங்கள் வளர்சிதை பாதிக்கக்கூடியது , மற்றும் தொடர்ச்சியான நுகர்வு பாதிப்பு அனைத்து உள் உறுப்புகள் . உடன் . கார்சினோஜென் பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது சோடியம் பெஞ்சோஏட்\nதோல் . ம் ஆஸ்துமா மற்றும் காரணம் சிவத்தல், மற்றும் படை நோய் நிச்சயமாக மோசமடையலாம் செயற்கை வாசனை\nஇது சுகாதார . விளைவுகள் வரையறுக்கப்படாத உள்ளது இது . உருக்காலை விரும்பத்தக்கதாக உள்ளது கார்பன் டை ஆக்சைடு\nபாதகமான பக்க விளைவுகளை எந்த சான்றும் இல்லை\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nமனித திசுக்கள் . ஊக்கத்தை நோய் எதிர்ப்பு அமைப்பு உருவாக்கம் சம்பந்தப்பட்ட . காயங்களை ஆற்றுவதை . சாதகமாக விளைவு உடல் செயல்பாடு . விளையாட்டு வீரர்களும் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது பாஸ்பரஸ்\nபாஸ்பரஸ் , தசை வெகுஜன அதிகரிக்க இதயம், சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டலம் கூட ஆடு சீஸ் உள்ள கொழுப்பு . , முட்டையின் மஞ்சள் கரு , அரிசி, எள், சூரியகாந்தி, வாதுமை கொட்டை வகை உறிஞ்சுதல் ஈடுபட்டு . வேலை ஆதரவு , உடல் செல் பிரிவினைக்கு தேவை | (5) sucralose\nஇது எங்கள் வளர்சிதை பாதிக்கக்கூடியது , மற்றும் தொடர்ச்சியான நுகர்வு பாதிப்பு அனைத்து உள் உறுப்புகள் . உடன் . கார்சினோஜென் பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது லாக்டிக் அமிலம்\nஇளம் குழந்தைகள் அல்லது குழந்தைகள் மூலம் உட்கொள்ளப்படும் போது கவனம் செலுத்த\nஇது சுகாதார . விளைவுகள் வரையறுக்கப்படாத உள்ளது இது . உருக்காலை விரும்பத்தக்கதாக உள்ளது அமிலம்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\n© திட்டம் டாம் LTD\nநீங்கள் இந்த தளத்தில் / பயன்பாட்டை வாசிப்பு-மட்டுமே / தகவல் / பயன்முறையில் பயன்படுத்தினால், தனிப்பட்ட தகவலைப் பற்றியும் உங்கள் IP யும் கூட எந்தவொரு தனிப்பட்ட தகவலும் சேமிக்கப்படவில்லை\nதனிக் கொள்கை மற்றும் - பயன்பாட்டு விதிமுறைகளை - வெளிப்புற பயன்பாடுகளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/08/22/11998-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF.html", "date_download": "2020-01-28T17:03:03Z", "digest": "sha1:K3HZEMR5QTUTXTIIHTXEEDAE6Y4FGRB4", "length": 8494, "nlines": 81, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஸ்பர்ஸை வீழ்த்திய செல்சி, விளையாட்டு செய்திகள் - தமிழ் முரசு Sports news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nலண்டன்: ஸ்பர்ஸ் குழுவை 2-1 எனும் கோல் கணக்கில் செல்சி தோற்கடித்துள்ளது. மார்க்கஸ் அலோன்சோ போட்ட இரண்டு கோல்கள் செல்சிக்கு இப்பருவத்துக்கான முதல் வெற்றியைத் தந்துள்ளது. ஆட்டத்தில் ஸ்பர்ஸ் ஆதிக்கம் செலுத்தியபோதும் தோல்வியைத் தழுவி ஏமாற்றம் அடைந்தது. ஸ்பர்ஸ் குழுவின் வயிட் ஹார்ட் லேன் விளையாட்டரங் கத்தில் புதுப்பிப்புப் பணிகள் நடந்துகொண்டிருப்பதால் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டம் வெம்பிளி விளையாட்டரங் கத்தில் அரங்கேறியது.\nஆட்டத்தின் 24வது நிமிடத் தில் அலோன்சோ கோல் போட்டார். இடைவேளையின்போது 1-0 எனும் கோல் கணக்கில் செல்சி முன்னிலை வகித்தது. 82வது நிமிடத்தில் செல்சி ஆட்டக்காரர் பாட்ஸ்வாயி போட்ட சொந்த கோல் ஆட்டத்தைச் சமன் செய்தது. ஆட்டம் முடிய இரண்டு நிமிடங்கள் மட்டுமே இருந்தபோது செல்சியின் வெற்றி கோலை அலோன்சோ போட்டார். மற்றோர் ஆட்டத்தில் ஹடர்ஸ்ஃபீல்ட் குழுவிடம் 1-0 எனும் கோல் கணக்கில் நியூகாசல் தோல்வி யைத் தழுவியது.\nமக்காவ் வருகையாளர்களின் எண்ணிக்கை 80% சரிந்தது\nவூஹான்: மக்களை திரும்ப அழைக்க தனி விமானங்கள்\nசிங்கப்பூரில் மேலும் இருவர் வூஹான் கிருமியால் பாதிப்பு\nதீவிரவாத இயக்கத்தின் மேற்பார்வையாளர் காஷ்மீரில் சுட்டுக்கொலை\nஹவ்காங் கூட்டுரிமை வீட்டில் தீ; 180 பேர் வெளியேற்றம்\nநிச்சயமில்லாத காலகட்டத்தில் பாதுகாப்பான இடம் சிங்கப்பூர்\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nஇளையர்கள் மதுபழக்கத்திற்கு அடிமையாவதற்கு பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமதுவுக்கு அடிமையாகும் இளையர்களின் நிலை\nதமக்கு விருப்பமான துறைக்கு மாற, தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் கல்வி முறை தமக்கு ஆதரவாக இருந்ததாக கூறும் ந��்தினி. படம்: தொழில்நுட்பக் கல்விக் கழகம்\nஐடிஇ மாணவர்களுக்கு கூடுதல் கல்வித் தெரிவுகள்\nசிண்டாவில் சமூக ஊழியராகப் பணியாற்றும் திரு சிவசுப்பரமணியம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபுதிய வாழ்க்கைத்தொழில் தந்த உற்சாகம்\nதாம் உருவாக்கிய கலைப் படைப்புடன் காணப்படும் நித்யா போயாபதி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிக்டோரியா பள்ளியில் பயின்ற சித.மணி லக்‌ஷ்மணன், ஹாக்கி மற்றும் திடல், தட விளையாட்டுகளில் ஈடுபட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிளையாட்டு என வந்துவிட்டால் இவரை நிறுத்த முடியாது\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/british-airways-faces-largest-sum-fine-data-theft", "date_download": "2020-01-28T15:54:04Z", "digest": "sha1:RXSPBRNLPUTUGLDDS2FJMXDGF4IQD2WX", "length": 6325, "nlines": 95, "source_domain": "www.toptamilnews.com", "title": "கஸ்டமர் தகவல்களை திருடுனதுக்காக பிரிட்டிஷ் ஏர்வேஸுக்கு 1500 கோடி ஃபைனை போடேய்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nகஸ்டமர் தகவல்களை திருடுனதுக்காக பிரிட்டிஷ் ஏர்வேஸுக்கு 1500 கோடி ஃபைனை போடேய்\nகடந்த வருடம் ஆகஸ்ட் 21ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 5ஆம் தேதிவரை 16 நாட்கள் இடைவெளியில், பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் மொபைல் அப்ளிகேஷன் மற்றும் இணையதளத்தில் ஹேக்கர்கள் கைவரிசையை காட்டிருந்தனர். பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் கவனத்திற்கு இது வருவதற்குள், மூன்று லட்சத்து 80,000 வாடிக்கையாளர்களின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் தகவல்கள் திருடுபோயின. வாடிக்கையாளர்கள் தகவல்கள் திருடுபோன குற்றத்திற்காக சுமார் ஆயிரத்து ஐநூறு கோடி ரூபாய் அபராதத்தை எதிர்கொண்டுள்ளது பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம்.\nவாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடுபோவதை தடுக்க, கடந்த ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் கடுமையான சட்டங்களை கொண்டுவந்தது. வாடிக்கையாளர்கள் தகவல்கள் திருடுபோவதற்காக அபராதம் விதிக்கப்படுவது இதுநாள்வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுவதில்லை. ஆனால், புதிய சட்டத்தின்கீழ் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஹேக்கர்கள் கைவரிசையை காட்டுனத்துக்கு எங்கமேல இவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது துரதிருஷ்டம்வசமானது என பிரிட்டிஷ் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.\nPrev Articleஓபிஎஸ் மகனின் வெற்றியை ரத்து செய்யவேண்டும்: சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு\nNext Articleஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nதந்தையர் தினத்துக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் அளித்த பரிசு\nதுப்புரவு வேலை இஸ்லாமியர் அல்லாதோருக்கு மட்டும்... அதிர்வை ஏற்படுத்திய பாகிஸ்தான் விளம்பரம்\nதேர்தல் தகராறு: அ.தி.மு.க நிர்வாகியை கார் ஏற்றி கொலை செய்ய முயன்ற தி.மு.க பிரமுகர் கைது\nமு.க.ஸ்டாலின் மீது இரண்டு அவதூறு வழக்கு\nஇந்த ஒரே ஒரு settings மட்டும் மாத்துங்க உங்க whatsapp அக்கவுண்ட்டை யாராலயும் ஹேக் பண்ண முடியாது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/social/harbhajan-shared-a-video-on-his-instagram-which-showed-the-two-cricketers-dancing-on-the-field-328045", "date_download": "2020-01-28T15:49:06Z", "digest": "sha1:QKZZ3CPOEYKO7QXJDPWFFTI4CQYWMVTQ", "length": 16604, "nlines": 117, "source_domain": "zeenews.india.com", "title": "Video: கிரிக்கெட் மைதானத்தில் நடனமாடிய இர்பான், ஹர்பஜன்... | Social News in Tamil", "raw_content": "\nVideo: கிரிக்கெட் மைதானத்தில் நடனமாடிய இர்பான், ஹர்பஜன்...\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டதால் குவாஹாத்தி ரசிகர்கள் ஏமாற்றமடைந்தாலும், கிரிக்கெட்டில் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த நம் கிரிக்கெட் வீரர்கள் மறக்கவில்லை.\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டதால் குவாஹாத்தி ரசிகர்கள் ஏமாற்றமடைந்தாலும், கிரிக்கெட்டில் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த நம் கிரிக்கெட் வீரர்கள் மறக்கவில்லை.\nகிரிக்கெட் வீரர்கள் என்றால் களத்திற்கு தயாரான வீரர்கள் இல்லை, போட்டியின் அறிவிப்பு பணியில் ஈடுப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள். ஆம்., போட்டி இன்றி ஏமாற்றத்தில் ஆழ்ந்த ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் இர்பான் பதான் மற்றும் ஹர்பஜன் சிங் மைதானத்தில் நடனம் ஆடினர். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.\nஒதுக்கப்பட்ட நேரத்தில் மைதான ஊழியர்கள் ஆடுகளத்தை உலர்த்தத் தவறிய நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் பார்சபரா ஸ்டேடியத்தில் கடைசி வரை தங்கியிருந்தனர், போட்டி தொடங்கும் என்ற நம்பிக்கையில். இதனிடையே ரசிகர்களை மகிழ்விக்கும் பொருட்டு, இந்தியா ஆஃப் ஸ்பின்ன���் ஹர்பஜன் சிங், இர்பான் பதானுடன் களத்தில் இறங்கினார்.\nஇரண்டு கிரிக்கெட் வீரர்களும் களத்தில் நடனமாடி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். இந்த வீடியோவினை தற்போது ஹர்பஜன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\n\"விளையாட்டு இல்லாத போதிலும் நேற்று இரவு குவாஹாட்டி கூட்டத்திற்கு 10/10 எண்கள்\" என்று ஹர்பஜன் இந்த வீடியோவிற்கு தலைப்பிட்டார். வீடியோவில், கூட்டம் அவரை உற்சாகப்படுத்தத் தொடங்கியபோது ஹர்பஜன் உலா வருவதைக் காண நம்மாள் காணமுடிகிறது.\nபிரபலமான பஞ்சாபி பாடலான “தெனு சூட் சூட் கர் டா” என்னும் பாடலை DJ இசைக்க, பாட்டிற்கு பந்து வீச்சாளர்கள் நடனமாடினார். இரண்டு கிரிக்கெட் வீரர்கள் சிரித்துக் கொண்டே நடந்து செல்வதற்கு முன்பு இர்பானும் சில நகர்வுகளைக் காட்டினார்.\nஇணையத்தை களக்கி வரும் இந்த வீடியோ பதிவு தற்போது உங்கள் பார்வைக்கு...\n#HappyBirthdayARRahman: திலீப் குமாரில் இருந்து ஏ.ஆர். ரகுமான் ஆக மாறிய கதை\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nமுன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு மரண தண்டனை விதிப்பு\n₹1000 செலுத்தி ₹72,000 வரை சம்பாதிக்கலாம்... Indian Post அதிரடி திட்டம்\nபொது இடத்தில் உடலுறவில் ஈடுபட்ட தம்பதியினர்; கோபமான பொது மக்கள்\nகொரோனா வைரஸ் பயம்: குழந்தையை விட்டுட்டு விமானத்தில் சென்று அமர்ந்த பெற்றோர்\n445 கிலோ எடை கொண்ட ஆண் அழகனுக்கு திருமணம் செய்ய ஆசை\nஆபாச திரைப்பட ஆர்வலர்கள் அதிகம் கொண்ட நாடு எது தெரியுமா\nபுகழின் உச்சிக்கு சென்ற மியா கலீஃபா பின்வாங்கியது ஏன்\nகுஜராத் மற்றும் கேரளாவில் பாஜக பின்னடைவு\nமீண்டும் ₹ 98, ₹ 149 திட்டங்களை கொண்டு வந்தது Reliance Jio...\nமனிதனா இல்ல புயலா.... 175 கிமீ வேகத்தில் பந்தை வீசிய பதிரானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t19029-d", "date_download": "2020-01-28T18:01:27Z", "digest": "sha1:K634YD7GL7GGXWQLWZEOIRDCLP7UMCQX", "length": 25793, "nlines": 380, "source_domain": "eegarai.darkbb.com", "title": "D - தமிழ் அகராதி", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)\n» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க\n» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு\n» 10 எளிமையான வீட்டுக் குறிப்புகள்\n» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்\n» மில்க்மெய்டு சேர்த்து சர்க்கரை பொ���்கல் தயாரித்தால் - (வீட்டுக் குறிப்புகள்)\n» கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை\n» பழுப்பு இல்லை, பளீச்\nby மாணிக்கம் நடேசன் Today at 2:57 pm\n» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்\n» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு\n» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்\n» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு\n» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்\n» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்\n» உலக அழகிப் போட்டி\n» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'\n» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு\n» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium\n» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\n» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு\n» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்\n» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை\n» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்\n» கீதை காட்டும் பாதை\n» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு\n» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்\n» குயிலே, குமரன் வரக் கூவுவாய்.. - எம்.எல் வசந்தகுமாரி பாடியது\n» பிறகேன் இத்தனை வாதம்\n» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி\n» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்\n» பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி\n» வருடத்துக்கு 15 இடங்களுக்கு சுற்றுலா சென்றால் பயண செலவை அரசே அளிக்கும்: மத்திய அரசு அதிரடி திட்டம்\n» மனித நேயம் - குறும்படம்\n» சுவரேறி குதித்த பேய்..\n» மொய்- ஒரு பக்க கதை\n» கிச்சன்ல என்ன சலசலப்பு..\n» பாத யாத்திரை போக புலட் பரூஃப் வேண்டுமாம்…\n» ஐடியா- ஒரு பக்க கதை\n» சக்கரம் – ஒரு பக்க கதை\n» டைரக்டர் ஏன் டென்ஷனா இருக்கார்\n» தோல்வியில் சுகம் – கவிதை\n» ஊழல��க்கு எதிராக குரல் கொடுக்க மிமிக்ரி கலைஞர்…\n» சைபர் கிரைம் (Cyber Crime) விழிப்புணர்வு\nD - தமிழ் அகராதி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: பொதுஅறிவு :: அகராதி\nD - தமிழ் அகராதி\ndaily chrores - தினசரிக்கடன்கள்\ndance to my tune - எனது தாளத்திற்கு ஆடுதல்\ndangerous man - அபாயகரமான மனிதன்\ndark - கறுப்பு நிறம்\ndate expired - காலாவதியாகிவிட்டது\nday after tomorrow - நாளைக்கு மாறுநாள்\nday break - பொழுது பிறந்தாகிவிட்டது\nRe: D - தமிழ் அகராதி\ndead body - பிணம்,சடலம்\ndecent person - ஒழுக்கமானவர்\ndecent person - கண்ணியமானவர்\ndecision - முடிவு, தீர்மானம்\ndeclaration - தீர்மானம் அறிவித்தல்\ndeclare - பிரகடணம் செய்தல்\ndeclare intentions - எண்னிக்கையை பறைசாற்று\ndedication - ஆழ்ந்த ஈடுபாடு\ndeep fry - பொரித்தல்\ndelegate - பங்கு பிர்த்துக்கொடு\ndeliberate - நிதானமாக சிந்தித்தல்\nRe: D - தமிழ் அகராதி\ndemand and supply - கிராக்கியும் வழங்குதலும்\ndeparture - புறப்படும் நேரம்\ndepend on - சார்ந்திருப்பது\ndesert region - பலைவன பிரதேசம்\ndeserve my respect - வணக்கத்திற்குரியவர்\ndeserve my respect - மதிப்புக்குரியவர்\ndesilt - தூர் எடுத்தல்\ndespondent - மனம் நொந்துபோ\ndestroy - தகர்த்தல். இடித்தல், அழித்தல்\ndestruction - அழித்தல், ஒழித்தல்\nRe: D - தமிழ் அகராதி\ndetails - விரிவான தகவல்\ndetermined - உறுதியாக இரு\ndeveloping country - வளர்ந்துவரும் நாடு\ndevotion - முழு ஈடுபாடுடன்\ndieting plan - உணவுண்ணும் திட்டம்\ndifferences of opinion - கருத்து வேறுபாடுகள்\nRe: D - தமிழ் அகராதி\ntry out - ஒத்திகை பார்த்தல்\ndig into - துருவிக்கேள்\ndip - முக்கு, மூழ்கு.\ndip - முக்கி, மூழ்கி\ndisciplinary action - ஒழுங்கு நடவடிக்கை\ndisciplined life - கட்டுப்பாடான வாழ்க்கை\nRe: D - தமிழ் அகராதி\ndiscover - கண்டுபிடி, கண்டறி\ndistance - தூரம், தொலைவு\ndivorce - விவாகரத்து. மணமுறிவு\ndoer not a taல்ker - செயல்வாதி பேச்சாளன் அல்ல\ndomicile certificate - இருப்பிடச் சான்றிதழ்\nRe: D - தமிழ் அகராதி\ndouble burden - இரட்டிப்பு சுமை\ndouble meaning - இரட்டை அர்த்தம்\ndouble standard - இரட்டை அளவுதல்\ndrag on - இழுத்தடி\ndream girl - கண்வுக்கன்னி\ndream house - கனவு இல்லம்\ndream idol - கனவுக் கண்ணன்\ndrug addict - போகப்பொருள் அடிமை\ndrunkard - குடி அடிமை\nRe: D - தமிழ் அகராதி\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: பொதுஅறிவு :: அகராதி\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.in/songs/%E0%AE%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-28T16:45:35Z", "digest": "sha1:I7DCAVB2UJIMR47THKYHWVURP3S7X25X", "length": 1369, "nlines": 16, "source_domain": "vallalar.in", "title": "ஈன்று கொண்டஎன் தந்தையும் தாயும் - vallalar Songs", "raw_content": "\nஈன்று கொண்டஎன் தந்தையும் தாயும்\nஈன்று கொண்டஎன் தந்தையும் தாயும்\nயாவும் நீஎன எண்ணிய நாயேன்\nமான்று கொண்டஇவ் வஞ்சக வாழ்வின்\nமயக்கி னால்மிக வன்மைகள் செய்தேன்\nசான்று கொண்டது கண்டனை யேனும்\nதமிய னேன்மிசைத் தயவுகொண் டென்னை\nஏன்று கொண்டரு ளாய்எனில் அந்தோ\nஎன்செய் கேன்நர கிடைஇடும் போதே\nஈன்றவ னேஅன்பர் இன்னுயிர்க் கின்புறும் இன்னமுதம்\nஈன்று கொண்டஎன் தந்தையும் தாயும்\nஈன்றநற் றாயுந் தந்தையும் குருவும்\nஈன்றாளும் எந்தையும் என்குரு வும்எனக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/12/blog-post_592.html", "date_download": "2020-01-28T18:01:20Z", "digest": "sha1:VFZSFINXWUQ3BU2VMKSA5Y57EQFQKT2U", "length": 40944, "nlines": 157, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தனது உத்தரவை மீறிய அமைச்சர்களை, கடுமையாக சாடினார் ஜனாதிபதி கோட்டாபய ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதனது உத்தரவை மீறிய அமைச்சர்களை, கடுமையாக சாடினார் ஜனாதிபதி கோட்டாபய\nஅரச சபைகள், கூட்டுத்தாபனங்கள் போன்ற நிறுவனங்களின் உயர் பதவிகளுக்கு தகுதியானவர்களை அடையாளம் காண நியமிக்கப்பட்ட நிபுணத்துவ குழுவின் தீர்மானங்களை மீறி, அரச நிறுவனங்களுக்கு தலைவர்களை நியமித்த சில அமைச்சர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடுமையாக சாடியுள்ளதுடன் அந்த நியமனங்களை உடனடியாக இரத்து செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளார்.\nஇலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, மின்சார சபை, இலங்கை முதலீட்டுச் சபை, இலங்கை விமான நிறுவனம் ஆகிய சில அரச நிறுவனங்களுக்கு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியானதை அடுத்து சம்பந்தப்பட்ட அமைச்சர்களை தொலைபேசியில் தொடர்புக்கொண்டுள்ள ஜனாதிபதி, நிபுணத்துவ குழுவின் தீர்மானத்தை மீறி செயற்பட வேண்டாம் என அறிவித்துள்ளார்.\nஜனாதிபதித் தேர்தலில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய அரச நிறுவனங்களை முன்னேற்ற தகுதியான நபர்களை தெரிவு செய்ய விளம்பரம் வெளியிட்டுள்ளதாகவும் அவ்வாறு தெரிவு செய்யப்படும் நபர்களில் ���குதியானவர்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி, சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் கூறியுள்ளார்.\nஅத்துடன் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்திருக்கும் எவரையும் அரச நிறுவனங்களின் பதவிக்கு பரிந்துரைக்க வேண்டாம் என கூறியுள்ள ஜனாதிபதி, அப்படியான நபர்களை நியமிக்கும் போது அவர்கள் நிறுவனத்தின் முன்னேற்றத்தை விட தேர்தலை இலக்காக கொண்டு செயற்படுவார்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதாம் தலைவராக நியமித்த புகழ்மிக்க நபரின் பெயர் ஏற்கனவே சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளதால், அவரை நீக்கினால், அவருக்கு பெரும் அவமரியாதை ஏற்படும் என அமைச்சர் ஒருவர் கூறியுள்ள போதிலும் “ எதுவும் செய்ய முடியாது நான் கூறுவதை செய்யுங்கள்” என ஜனாதிபதி அந்த அமைச்சரிடம் கடுமையாக தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் மேலே ஒரு ஒளிக் கீற்று தென்படுவது போல என்னுள் ஒரு பிரமிப்பு.\nஇத்தகைய முன்னுதாரணமான பல விடயங்களை தங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம். வாழ்த்துகள்.\nநாட்டை முன்னேறுவதற்கான நல்ல முயற்சி. இதே வழியில் பயணித்தால் நாட்டிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இன்னும் எல்லா இன மக்களையும் இணைத்துக்கொண்டு முழு மக்களும் சேவை செய்வதை எதிர்பார்க்கின்றோம்\n´பாதுகாப்பான தேசம் - சுபீட்சமான நாடு´\nசீனா துடிக்கிறது சீன அதிபர் கதறுகிறார் சீனர்கள் சாலைகளைில் சுருண்டு விழுந்து மடிகின்றனர் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே...\nCorona Virus உம், இஸ்லாமும்\nசீனாவிலும் உலகின் இதர பகுதிகளிலும் பரவி வரும் Corona Virus குறித்த பின்வரும் பதிவை உங்கள் சிந்தனைக்காக உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பு...\nஇஸ்லாத்தை அவமதித்த 3 இலங்கையர்கள் காரணம் கூறப்படாது விடுதலை - டுபாயிலிருந்து இன்று நாடு திரும்பினர்\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், தனது முகநூலில் படங்களைப் பதிவிட்டதன் மூலம் இஸ்லாம் மார்க்கத்தை அவமதித்த குற்றத்துக்காக, டுபாய் நீ...\nஹிஜாப் அணிந்து பரீட்சை எழுதிய பெண்களை சத்தமிட்டு அச்சுறுத்திய அதிகாரி - உங்­க­ளுக்குப் பாடம் படிப்­பிக்­கிறேன் எனக்­கூறி முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­தி­களை தொலை­பே­சியில் படம் எடுத்தார்.\nபரீட்­சைகள் திணைக்­க­ளத்­தினால் அண்­மையில் நடத்­தப்­பட்ட அரச அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­தர்­களின் பதவி உயர்­வுக்­கான தடை­தாண்டல் பரீட்­...\nநெகிழவைத்த சிங்கள சகோதரின், மதம் கடந்த மனிதம்\nநேற்று காலை - 25 மருதானை தவழகிரி சைவ உணவகத்தில் உணவருந்தி விட்டு புறக்கோட்டைக்கு செல்வதற்காக மருதானை சிக்னல் விளக்குக்கு அருகாமையில் ப...\nமுகமது இதுலின் கழுத்தை, ஊடுறுவி பாய்ந்த மீன் (படங்கள்)\nஇந்தோனேசியாவில் இளைஞர் ஒருவர் தனது குடும்பத்துடன் மீன் பிடிக்க செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலை சிறிதும் எதிர்பார்க்காத ஓர் சோகம...\nஞானசாரரின் நளீமீக்கள் தொடர்பான, குற்றச்சாட்டுக்களுக்கு தக்க பதிலடி\n“முஸ்லிம் சமூகத்தின் மீது கொண்ட சுய வெறுப்பின் காரணமாக துவேச மனப்பான்மையுடன் நளீமிய்யா பட்டதாரிகளை பார்ப்பது பிழையானது.” மௌலவி எம்.எ...\nகொரோனா குறித்து, முஸ்லிம்களிடம் நிலவும் கருத்தியல்கள்...\nBy:- Dr Ziyad Aia சீனாவில் பரவி இப்போது உலகையே ஆட்டிக் கொண்டிருக்கும் (Wuhan) Novel Corona Virus சமூக வலைத்தளங்களில் பல கருத்தியல்கள...\nஇலங்கையில் சீனர்களைக் கண்டால், தலைதெறிக்க ஓடும் மக்கள் - வாகனங்களில் ஏற்றவும் தயக்கம்\nவெவ்வேறு நாடுகளில் உள்ள சீனர்களுக்கும் கொரோனா வைரஸ் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள சீனப்பெண் ஒருவருக்கும் கொரோ வ...\nஅசாத் சாலிக்கு, கடுமையான எச்சரிக்கை\n( அததெரன + ஹிரு ) முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி இன்றும் (23) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி வி...\nசீனா துடிக்கிறது சீன அதிபர் கதறுகிறார் சீனர்கள் சாலைகளைில் சுருண்டு விழுந்து மடிகின்றனர் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே...\nஈராக்குடன் நிற்பதாக, சவுதி அறிவிப்பு\nஈராக்கின் போரின் அபாயத்தைத் தவிர்ப்பதற்கு சவுதி அரேபியா எல்லாவற்றையும் செய்யும் என அதன் துணை மந்திரி கூறியுள்ளார். சவூதி அரேபியாவின்...\nஜாமிய்யா நளீமியாவில் கல்வி கற்ற, சகலரையும் கைதுசெய்ய வேண்டும் - ஞானசாரர்\n\"ஜாமிய்யா நளீமியாவில் கல்வி பயின்ற அனைவரையும் கைது செய்ய வேண்டும், பெரும்பான்மை பௌத்த வாக்குகளினால் நாம் உருவாக்கிய ஜனாதிபதி அதற்கு ...\nபயங்­க­ர­வாதி சஹ்ரான் குழுவினால் சுடப்பட்ட தஸ்லீம், யாசகம் கேட்கும் பரிதாப நிலையில்..\n‘‘பயங்­க­ர­வாதி சஹ்ரான் ஹாசீம் தலை­மை­யி­லான குழு­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்கிப் பிர­யோக கொலை முயற்­சி­ய���­லி­ருந்து இறை­வனின்...\nபோர் வேண்டாம் - தங்களை விட்டுவிடுங்கள் என்கிறது சவுதி, தூதனுப்பினார் இளவரசர்\nமத்திய கிழக்கில் மற்றொரு போரைத் தொடங்க வேண்டாம் என்று அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்காக சவுதி தூதுக்குழு அமெரிக்காவின் வாஷிங்டன் மற்றும் பி...\nமுஸாதிக்காவின் உயர்படிப்புக்கு மாதாந்த, நிதிவழங்க பௌத்த தேரர் முன்வருகை\nகடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற முஸ்லிம் மாணவி ஒருவரின் வீட்டிற்கு சென்று பௌத்த மதகுரு பாராட்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/571641", "date_download": "2020-01-28T18:28:04Z", "digest": "sha1:XGGJINMIIWCSYVR5XV5EE6GAIVV4QHEV", "length": 2609, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மூலக்கூற்று மரபியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மூலக்கூற்று மரபியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:24, 8 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்\n37 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n23:08, 28 சூன் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: ar:علم وراثة جزيئي)\n08:24, 8 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: ur:سالماتی وراثیات)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ajaywin.com/2015/10/blog-post.html", "date_download": "2020-01-28T17:59:03Z", "digest": "sha1:5YLKFCZY3YJU2OXELGAXH7CWWW47QLNC", "length": 8083, "nlines": 113, "source_domain": "www.ajaywin.com", "title": "Ajaywin.com: கலங்கரை விளக்கு..!", "raw_content": "\nThank you for visiting my website. எமது மின்னஞ்சல் முகவரி ajayvideoworld@gmail.com ஆகும். ஏதாவது தகவல்கள், விசாரணைகளுக்கு நீங்கள் இந்த மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம். கீழே உள்ள முகப்புத்தக இணைப்பை லைக் செய்து எங்களையும் உங்கள் உறவாக உங்கள் முகப்புத்தகத்தில் இணைத்தக் கொள்ளுங்கள்.இந்த இணையத்தை மற்றவார்களுக்கும் பகிர்ந்து எமக்கு உற்சாகத்தைத் தாருங்கள்.சமூகத்திற்கு ஒவ்வாத தகவல்களை நாம் தந்தால் அதனை நிச்சயமாக எமக்குச் சுட்டிக் காட்டி எம்மை வழிநடத்துங்கள்.\n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\n'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது\nசென்னையில் 'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது. பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று முத...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\n ஹோடெல்லில் தங்க வருபவர்களின் அந்தரங்கத்தை வீடியோ பதிவு செய்து அவர்களை மிரட்டி உல்லாசம் அனுபவித்த மேனேஜர் \n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\ntamil eelam song ஆழக்கடல் எங்கும்\nஎமது மின்னஞ்சல் முகவரி ajayvideoworld@gmail.com ஆகும். ஏதாவது தகவல்கள், விசாரணைகளுக்கு நீங்கள் இந்த மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம். கீழே உள்ள முகப்புத்தக இணைப்பை லைக் செய்து எங்களையும் உங்கள் உறவாக உங்கள் முகப்புத்தகத்தில் இணைத்தக் கொள்ளுங்கள்.இந்த இணையத்தை மற்றவார்களுக்கும் பகிர்ந்து எமக்கு உற்சாகத்தைத் தாருங்கள்.சமூகத்திற்கு ஒவ்வாத தகவல்களை நாம் தந்தால் அதனை நிச்சயமாக எமக்குச் சுட்டிக் காட்டி எம்மை வழிநடத்துங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/93855", "date_download": "2020-01-28T16:07:16Z", "digest": "sha1:5SZN53NYVQR7ANIJFGIBXTOIH726EZ27", "length": 8600, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் விருதுவிழா காணொளிப்பதிவு -1", "raw_content": "\n« விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் -7\nவிஷ்ணுபுரம் விருது விழா பதிவுகள் 8- யோகேஸ்வரன் »\nவிஷ்ணுபுரம் விருதுவிழா காணொளிப்பதிவு -1\nகாணொளிகள், பொது, விருது, விழா\nவிஷ்ணுபுரம் விருது – 2016\nவிஷ்ணுபுரம் விருது – 2016 நிகழ்வில்\nசுருதி டிவி சார்பில் இப்பதிவுகளை உருவாக்கிய நண்பர் கபிலன் அவர்களுக்கு நன்றி.\nஅஞ்சுவண்ணம் தெரு: தோப்பில் முகமது மீரானின் புதிய நாவல்\nம.நவீனின் பேய்ச்சி- அருண்மொழி நங்கை\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 53\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–69\nவிஷ்ணுபுரம்விருது 2017 கடிதங்கள் -3\nடெல்லி சம்பவம்- சில பதில்கள்\nதன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 59\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 58\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/06-may-2018", "date_download": "2020-01-28T15:49:22Z", "digest": "sha1:PFA6WH5MNWXSJRT6K7SUT4E7VDLRMMTX", "length": 9049, "nlines": 184, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன்- Issue date - 6-May-2018", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி-க்கு எதிராக..\nதிவாகரன் Vs தினகரன் - மோதலுக்குத் தூபம் போட்ட இருவர்\nதப்பிய 11... தப்புமா 18\nவிகடன் லென்ஸ்: மிரட்டும் போதை பயங்கரம்\n) குட்கா ஆலை... சி.பி.ஐ படையை முந்திக்கொண்ட தமிழக அரசு\nஎடப்பாடிக்காக லேட்டாக ஆற்றில் இறங்கினாரா அழகர்\nகாவிரி... மீண்டும் கண்ணாமூச்சி ஆடும் மத்திய அரசு\n“அவர் ஓகே... இவர் வேண்டாம்” - உச்ச நீதிமன்ற நீதிபதி நியமன அரசியல்\n“கவர்னருடன் நிர்மலாதேவியை போட்டோ எடுக்க வைத்தது யார்\n“போலி பாஸ்போர்ட்டில் பறக்கலாம் வாங்க\nசாக்கடையாக மாறிய சரித்திரக் கல்வெட்டுகள்\n“காவிரிக்காக டெல்லிக்கு வந்து போராடுவோம்\n“திற்பரப்பு அருவியை அழிக்கப் பார்க்கிறார்கள்\n” - 3 - “ஒரே நாள்ல ஓஹோன்னு ஆகிடலாம்\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 23\n“லாரியை ஏத்திக் கொன்னாதான் சரிப்படுவானுவ\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி-க்கு எதிராக..\nதிவாகரன் Vs தினகரன் - மோதலுக்குத் தூபம் போட்ட இருவர்\nதப்பிய 11... தப்புமா 18\nவிகடன் லென்ஸ்: மிரட்டும் போதை பயங்கரம்\n) குட்கா ஆலை... சி.பி.ஐ படையை முந்திக்கொண்ட தமிழக அரசு\nஎடப்பாடிக்காக லேட்டாக ஆற்றில் இறங்கினாரா அழகர்\nகாவிரி... மீண்டும் கண்ணாமூச்சி ஆடும் மத்திய அரசு\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி-க்கு எதிராக..\nதிவாகரன் Vs தினகரன் - மோதலுக்குத் தூபம் போட்ட இருவர்\nதப்பிய 11... தப்புமா 18\nவிகடன் லென்ஸ்: மிரட்டும் போதை பயங்கரம்\n) குட்கா ஆலை... சி.பி.ஐ படையை முந்திக்கொண்ட தமிழக அரசு\nஎடப்பாடிக்காக லேட்டாக ஆற்றில் இறங்கினாரா அழகர்\nகாவிரி... மீண்டும் கண்ணாமூச்சி ஆடும் மத்திய அரசு\n“அவர் ஓகே... இவர் வேண்டாம்” - உச்ச நீதிமன்ற நீதிபதி நியமன அரசியல்\n“கவர்னருடன் நிர்மலாதேவியை போட்டோ எடுக்க வைத்தது யார்\n“போலி பாஸ்போர்ட்டில் பறக்கலாம் வாங்க\nசாக்கடையாக மாறிய சரித்திரக் கல்வெட்டுகள்\n“காவிரிக்காக டெல்லிக்கு வந்து போராடுவோம்\n“திற்பரப்பு அருவியை அழிக்கப் பார்க்கிறார்கள்\n” - 3 - “ஒரே நாள்ல ஓஹோன்னு ஆகிடலாம்\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 23\n“லாரியை ஏத்திக் கொன்னாதான் சரிப்படுவானுவ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-01-28T18:03:46Z", "digest": "sha1:X2I7IJDD5S2IOJDQPUDW22KVWEJGSWZC", "length": 7817, "nlines": 66, "source_domain": "canadauthayan.ca", "title": "தமிழ் மக்களுக்கு மரியாதை, சமநிலை, சமூக நீதி அமைதிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் கோத்தபயா - மோடி | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nகூடைப்பந்து சாம்பியன் கோப் பிரயன்ட் விபத்தில் பலி\nயாழ்ப்பாணத்தில் சைவ - புத்த ஒற்றுமைக்கான இரு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன\nஅஹோபிலம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கருடா சேவா \nரஜினிக்கு எதிரான எல்லா மனுக்களும் தள்ளுபடி\nகுன்னூரை சேர்ந்த மாணவி கனடாவில் அடையாளம் தெரியாத நபரால் தாக்குதல்\n* குழந்தை பெற்றெடுத்த ஆண் இலங்கையில் அதிர்ச்சி * சீனாவில் கொரோனா வைரஸ்: பலி 100ஐ தாண்டியது * கொரோனா வைரஸ் இலங்கையை தாக்கியது - சீனப் பயணிகளுக்கு உடனடி விசா முறை ரத்து * கொரோனா வைரஸ்: சீனாவிலிருந்து இலங்கையர்களை அழைத்துவர ஏற்பாடு\nதமிழ் மக்களுக்கு மரியாதை, சமநிலை, சமூக நீதி அமைதிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் கோத்தபயா – மோடி\nவலிமையான இலங்கை அமைய வேண்டும் என்பதற்காக மக்கள் கோத்தபயவை தேர்வு செய்தனர். வலிமையான இலங்கை என்பது இந்தியாவின் நலன்களுக்கு மட்டும் அல்லாமல், இந்திய கடல் பகுதிக்கும் முக்கியம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.\nஇந்தியா இலங்கை இடையே வலிமையான உறவு உள்ளது. அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கை அடிப்படையில், இலங்கைக்கு நாம் முக்கியத்துவம் அளித்து வருகிறோம். பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எப்போதும் கண்டனம் தெரிவிப்பதுடன், போரிட்டும் வருகிறது.\nஇலங்கைக்கு, பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்காக 50 மில்லியன் டாலரும், பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக 400 மில்லியன் டாலரும், சோலார் திட்டங்களுக்காக 100 மில்லியன் டாலர் நிதியுதவியை இந்தியா செய்யும். இலங்கையில், இந்தியா சார்பில் 46 ஆயிரம் வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளது. அங்கு வாழும் தமிழ் மக்களுக்காக கூடுதலாக 14 ஆயிரம் வீடுகள் கட்டி தரப்படும்.\nஇலங்கை மறுசீரமைப்பு குறித்து, இலங்கை அதிபர் தனது கருத்தை என்னிடம் தெரிவித்தார். இ���ங்கையை மறுசீரமைப்பது என்ற அடிப்படையில், முந்தைய அரசு மேற்கொண்ட, தமிழ் மக்களுக்கு மரியாதை, சமநிலை, சமூக நீதி, அமைதி போன்ற நடவடிக்கைகளை கோத்தபயா மேற்கொள்வார் என நம்புகிறேன். 13வது சட்ட திருத்தத்தை அமல்படுத்துவதன் மூலமும் இலங்கையில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியும் . இவ்வாறு அவர் கூறினார்.\nஇதன் பின் கோத்தபய கூறுகையில், இலங்கை பிடித்து வைத்துள்ள இந்திய படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பிரதமர் மோடி இலங்கை வர வேண்டும் என்றார்.\nPosted in இந்திய அரசியல், இலங்கை\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/12012-sp-2139839302/20755-2012-08-09-04-17-49", "date_download": "2020-01-28T16:45:40Z", "digest": "sha1:W4TYZ5AULPCNASV5UTPPTSLQUYB5KLGD", "length": 17765, "nlines": 248, "source_domain": "keetru.com", "title": "வெட்கமும் வேதனையும்", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - ஆகஸ்ட்1_2012\nபஜனைப் பாட்டுப் பாடவா தமிழ் இசையை வலியுறுத்தினோம்\nபகுத்தறிவாளர் கழகத்தில் பார்ப்பானைச் சேர்க்காதீர் என்று கூறுவது ஏன்\nபார்ப்பனர்கள் மாட்டிறைச்சி உண்பதை கைவிட்டது ஏன் - I\nபுத்தர் மார்க்கத்தில் புகுந்தே நஞ்சு ஊட்டி சதி செய்து புத்தரை ஒழித்தனர் பார்ப்பனர்\nபவுத்தப் புரட்சியாளர் ஜி. அப்பாதுரையார்- 3\nசாதி ஒழிப்பு - காலாவதியாகிப்போன அம்பேத்கரியம்\n‘பார்ப்பன’ வாதங்களை முறியடித்தார், புத்தர் - 3\n‘கற்பழிக்க உதவுங்கள்' என கடவுளை கேட்டவன் தான் திருஞான சம்பந்தன்\nபுத்தர்கால சமூக, சமய, வரலாற்றுப் பின்புலங்கள்\nபுத்த மதத்தின் அழிவுக்குக் காரணம் குலதெய்வ வழிபாடுகளே\nஆளுநரிடம் நாம் கேட்க வேண்டியது: உடனே எழுவர் விடுதலை அல்லது அவரது பதவி விலகல்\nதமிழகத்தை சுடுகாடாக்க துடிக்கும் முதலாளிகளின் எடுபிடி மோடி அரசு\nதேசிய கல்விக் கொள்கை வரைவுக்கு அன்றே விதை போட்ட ராஜாஜி\nபொதுத் தேர்வு எனும் பேராபத்து\nபோராடுவதற்கான உரிமைகளும், மறுக்கும் அரசுகளும்\nஈரான் - அமெரிக்க நாடுகள் போரில் ஈடுபட்டால் ஏற்படும் சாதக, பாதகங்கள்\nகருஞ்சட்டைத் தமிழர் - ஆகஸ்ட்1_2012\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - ஆகஸ்ட்1_2012\nவெளியிடப்பட்டது: 09 ஆகஸ்ட் 2012\nஇரண்டு செய்திகள் அதி���்ச்சியைத் தருகின்றன.\nஒன்று கலிபோர்னிய மாநில ஐகான் நிறுவனம் பற்றியது. மற்றொன்று ஒலிம்பிக்கில் இந்தியக் கலைநிகழ்ச்சி குறித்தது.\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில், ஆலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவர், 1999ஆம் ஆண்டு ஐகான் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார்.\nகாலணிகள், பெண்களுக்கான கைப்பைகள் போன்ற தோல் தொடர்பான உற்பத்தி மற்றும் வணிக நிறுவனம் அது. மக்கள் மத்தியில், குறிப்பாக பெண்கள் மத்தியில் பேசப்படும் புகழ்பெற்ற நிறுவனம் ஐகான் நிறுவனம்.\nஇந்நிறுவனம் அண்மையில் உற்பத்தி செய்து சந்தைப்படுத்திய காலணிகளில், புத்தரின் உருவப்படத்தை வரைந்து அக்காலணிகளில் பதிப்பித்து விற்பனை செய்துள்ளது. இதனைப் பார்த்து கலிபோர்னிய மக்கள் திகைத்துப் போனார்கள்.\nமக்களும், பவுத்த ஆர்வலர்களும், பவுத்த அமைப்பினரும் ஐகான் நிறுவனத்தின் நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். அமெரிக்காவின் இந்நிறுவனம் செய்துள்ள செயலுக்கு மன்னிப்புக் கேட்பதோடு, புத்தர் உருவம் பொறித்த காலணிகளை விற்பனை செய்யக்கூடாது, விற்பனை செய்தவற்றைத் திரும்பப் பெறவேண்டும். இல்லையயனில் கடும் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்ததோடு, அந்நிறுனத்தின் பேஸ்புக் பக்கத்தில் தங்களின் கண்டனங்களை வெளிப்படுத்தியுள்ளார்கள்.\nபண்டைய இந்திய வரலாற்றுக் காலத்தின் முதல் தலைவர் புத்தர். முதல் புரட்சியாளர். முதல் சுயசிந்தனையாளர். முதல் தத்துவவாதி. முதல் பகுத்தறிவாளர்.\nமனிதநேய மாண்பை உலகெலாம் அறியச் செய்த அந்த மாபெரும் சிந்தனையாளரின் உருவத்தைக் கால் செருப்பில் பதித்து அவமதித்த ஐகான் நிறுவனத்தின் முதலாளிய ஆணவம் வன்மையான கண்டனத்திற்குரியது.\nஅடுத்த செய்தி தற்பொழுது நடைபெற்றுக் கொண்டு இருக்கும் இலண்டன் ஒலிம்பிக் விளையாட்டுக் கலை நிகழ்ச்சி குறித்தது.\nவிளையாட்டுப் போட்டிகள் மட்டுமன்றி, கலை நிகழ்ச்சிகளும் ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்ச்சியில் இடம்பெறும். இந்தியக் கலை நிகழ்ச்சிக்காக 40 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன. அதில் 5 நிமிடம் தமிழ்நாட்டுக் கலைக்கு ஒதுக்கப்பட்ட நேரம்.\nஇதில் கலந்து கொள்ளப் புறப்பட்ட கலைக்குழுவினர், சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டியின்போது, தமிழ்நாட்டுக் கலை நிகழ்ச்சிக்கு ஒதுக்கப்ப���்ட 5 நிமிட நேரத்தில், பரதம், குச்சுப்புடி இரண்டையும் இணைத்து சமஸ்கிருத ஸ்லோகத்தில் தரப்போவதாகச் சொன்னார்கள்.\n கொடுக்கப்பட்டது 5 நிமிடம் மட்டுமே. இதில் பரதம் குச்சுப்புடி கலந்த நடனம், இதை சமஸ்கிருதத்தில் தரப் போகிறாராம்.\nஅது என்ன ஒலிம்பிக் களமா அல்லது இந்து மாநாடா உள்ளூரில் விலைபோகாத மாட்டை ஒலிம்பிக்கில் விற்கப்போகிறாரார்களாம்\nஇந்தியாவில் சாதி, மத, வேறுபட்டு நச்சு விதைகளை விதைத்து வளர்ந்த பார்ப்பனியம்; இதை சமஸ்கிருத ஸ்லோகம் என்று மொழிவடிவத்திலும்; பரதம், குச்சுப்புடி என்று கலைவடிவிலும் ஒலிம்பிக்கில் நுழைக்கப் பார்க்கிறது.\nஇதுவும் கடுமையான கண்டனத்திற்கு உரியது.\nபுத்தரைச் செருப்பில் போட்டு இழிவுபடுத்தியது அமெரிக்கப் பார்ப்பனியம். சமஸ்கிருதத்தை ஒலிம்பிக்கில் நிறுத்தி உயர்த்தப் பார்க்கிறது இந்தியப் பார்ப்பனியம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஅமெரிக்க கிறித்துவம் என்று சொன்னால் சொந்தக்காரங்க கோவிச்சுக்குவாங ்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=3872", "date_download": "2020-01-28T17:20:25Z", "digest": "sha1:L25QO7FHWHAC4SMRYPUYSAWUUKVJLHKK", "length": 10217, "nlines": 119, "source_domain": "puthu.thinnai.com", "title": "National Folklore Support Centre Newsletter September 2011 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nSeries Navigation ஊடகம் காட்டிய உண்ணாவிரதம்முகம்\nபல்லுயிரியம் (Bio-Diversity) : திரு.ச.முகமது அலி\nஆயுதங்களும், ஊழலும், மனித உரிமை மீறல்களும்\nஅன்னா ஹசாரே -ஒரு பார்வை\nதிண்ணை அட்டவணை – செப்டம்பர் 2,2011\nபுதுச்சேரியில் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் பிறந்தநாள், படத்திறப்பு விழா அழைப்பிதழ்\nபேசும் படங்கள்: ஐ..டி ஹைவேயில்.. ரெடியாகுது ”எலி 2011“ டின்னர்….\nகதையல்ல வரலாறு -2-3: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்\nநாகரத்னா பதிப்பகத்தின் இரண்டாம் ஆண்டு விழா\nமத்தியில் ஊழல் ஒழிப்பு, மாநிலத்தில் சமச்சீர் கல்வி\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 6\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 14 எழுத்தாளர்கள் சந்திப்பு – 1 (அகிலன்)\nபிள்ளையார் சதுர்த்தி என்றாலே பயம்தான்\nபுவிமையச் சுழல்வீதியில் சுற்றிக் கருந்துளை ஆராயும் ரஷ்ய வானலை விண்ணோக்கி (Russian Satellite in Geocentric Orbit to Probe Black Holes )\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -3)\nஅண்ணாமலைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள கம்பராமாயண உரைகள் பற்றிய அறிமுகம்\nகுமார் மூர்த்தியின் பத்தாவது நினைவு ஆண்டு\nபரீக்‌ஷா வழங்கும் பாதல் சர்க்காரின் முனியன் தமிழ் வடிவம்: இயக்கம்: ஞாநி\nஅவன் …அவள் ..அது ..\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (கருங்கல்லும், மதுக் கிண்ணமும்) (கவிதை -46)\nஜென் ஒரு புரிதல் பகுதி 9\nசித. சிதம்பரம் அவர்களின் பூம்புகார்க் கவிதைகள் பரப்பும் புதுமணம்\nமுன்னணியின் பின்னணிகள் – 3 சாமர்செட் மாம்\nபஞ்சதந்திரம் தொடர் 7 – தேவசர்மாவும் ஆஷாடபூதியும்\nஅசாரேயின் துவக்கமும் – கொள்ளையர்களின் பதட்டமும்.\nPrevious Topic: ஊடகம் காட்டிய உண்ணாவிரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1317904.html", "date_download": "2020-01-28T16:02:09Z", "digest": "sha1:RUMVVEWCR33IHL7ZFRDZGQIYKDCEP2S7", "length": 14545, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "டீச்சர்.. எனக்கு தர போறீங்களா.. சரமாரியாக கத்தியால் குத்திய மாணவன்! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nடீச்சர்.. எனக்கு தர போறீங்களா.. சரமாரியாக கத்தியால் குத்திய மாணவன்\nடீச்சர்.. எனக்கு தர போறீங்களா.. சரமாரியாக கத்தியால் குத்திய மாணவன்\nடீச்சர்.. எனக்கு தர போறீங்களா.. இல்லையா.. தர மாட்டீங்களா… என்று கேட்டு கத்தியை எடுத்து குத்தி கொலை செய்துவிட்டார் 4-ம் வகுப்பு மாணவன் ஒருவன் powered by Rubicon Project மகாராஷ்டிரா மாநிலம் கோவண்டி பகுதியை சேர்ந்தவர் 30 வயது பெண் ஆயிஷா அஸ்லாம் ஹுசூய். திருமணமான இவர், கணவனை விட்டுபிரிந்து மகனுடன் வசித்து வருகிறார். இதனால் சுற்றுவட்டார பகுதி பிள்ளைகளுக்கு டியூஷன் நடத்தி தன் வாழ்க்கையை ஓட்டி கொள்கிறார். இந்த டியூஷனில் 4-ம் வகுப்பு மாணவன் ஒருவன் படித்து வந்துள்ளான்.\nமறுப்பு இந்நிலையில் அந்த மாணவனின் அம்மா, டியூசன் டீச்சரிடம் வந்து வீட்டு செலவுக்கு பணம் கடனாக கேட்டதாக தெரிகிறது. ஆனால், டியூசன் டீச்சர் பணம் தர மறுத்ததால், மாணவனின் அம்மாவுக்கும், டியூஷன் டீச்சருக்கும் வாக்குவாதம் நடந்த���ள்ளது. தன் அம்மாவை டீச்சர் திட்டுவதை பார்த்து மாணவன் செம கடுப்பில் இருந்திருக்கிறான் போலும். கத்திகுத்து கத்திகுத்து நேற்று வழக்கம் போல டியூசனுக்கு வந்தான் மாணவன்.\nடியூஷன் முடியும் வரை அமைதியாக உட்கார்ந்திருந்தவன், கிளம்பும்போது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து டீச்சரின் வயிற்றில் சரமாரி குத்திவிட்டான். இதனால் மயங்கி சரிந்த டீச்சர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாணவன் கைது Discover the Most Luxurious Homes in Los Angeles Sponsored Discover the Most Luxurious Homes in Los Angeles Mansion Global மாணவன் கைது கொலை குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி, டியூசன் டீச்சரைக் கொன்ற 9 வயது மாணவனை கைது செய்தனர்.இதையடுத்து போலீசார் சிறுவனிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தன் அம்மாவை திட்டிவிட்டார்.\nபணம் கேட்டும் அவர் தரவில்லை.. அந்த கோபத்தில் கத்தியால் குத்தினேன் என்று சொன்னான். வாக்குமூலம் வாக்குமூலம் பிறகு, தன் அப்பாவிடம் சொல்லும்போது, “அந்த டீச்சரை குத்திக்கொலை செய்தால் 2 ஆயிரம் ரூபாய் தருவதாக சிலர் சொன்னதாகவும், அப்படி கொல்லவில்லை என்றால், ஆத்தில தூக்கி போட்டு கொன்றுவிடுவதாக மிரட்டினார்கள், அதனால்தான் கொன்றேன்” என்றும் சொல்லி உள்ளான். ஆக மொத்தம், சிறுவன் டீச்சலை கொன்றது குறித்து 2 விதமாக வாக்குமூலம் தந்துள்ளதால் போலீசார் குழம்பி உள்ளனர். எனினும் சிறுவனிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.\nஇந்து சமய அறநெறிக்கல்வி கொடி தினம்\nதூய்மை இந்தியா திட்டத்துக்காக மோடிக்கு பில்கேட்ஸ் அறக்கட்டளை விருது..\nபாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் தீ விபத்து- 11 பேர் பலி…\nஉலக மக்களுக்கு அமைதிவேண்டி யாழ்ப்பாணத்தில் ஸ்ரீ மகா ருத்ர யாகம்\nஅவசர நிலைமையாகக் கருதி செயற்பட வேண்டும் – சஜித்\nகொரோனா வைரஸ்; யாழ்.போதனா உள்ளிட்ட 12 வைத்தியசாலைகள் தயார் நிலையில்\nமுல்லைத்தீவை சேர்ந்த ஒருவருக்கு “கொரோனா” வைரஸ்\nயாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி கால்கோள் விழா – 2020..\nஹெரோயின் பக்கெட் நான்கு பேர் கைது.\n‘கொரோனா வைரஸ்’ அச்சுறுத்தல்- 500 இந்தியர்களை மீட்க நடவடிக்கை..\nகொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில் கேட்ஸ்..\nகேரளாவில் ஓரினசேர்க்கை திருமணத்தை பதிவு செய்யக்கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு..\nபாகிஸ்தானில் வாசனை ���ிரவிய தொழிற்சாலையில் தீ விபத்து- 11 பேர்…\nஉலக மக்களுக்கு அமைதிவேண்டி யாழ்ப்பாணத்தில் ஸ்ரீ மகா ருத்ர யாகம்\nஅவசர நிலைமையாகக் கருதி செயற்பட வேண்டும் – சஜித்\nகொரோனா வைரஸ்; யாழ்.போதனா உள்ளிட்ட 12 வைத்தியசாலைகள் தயார்…\nமுல்லைத்தீவை சேர்ந்த ஒருவருக்கு “கொரோனா” வைரஸ்\nயாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி கால்கோள் விழா – 2020..\nஹெரோயின் பக்கெட் நான்கு பேர் கைது.\n‘கொரோனா வைரஸ்’ அச்சுறுத்தல்- 500 இந்தியர்களை மீட்க நடவடிக்கை..\nகொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில்…\nகேரளாவில் ஓரினசேர்க்கை திருமணத்தை பதிவு செய்யக்கேட்டு ஐகோர்ட்டில்…\nவிஜய் மல்லையாவின் சொகுசு படகை விற்க லண்டன் கோர்ட்டு…\nமத்திய அரசு தனது வேலையை மட்டும் பார்க்க வேண்டும்: அஜித்பவார்…\nகொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனைகள் மேலும் 11 வைத்தியசாலைகளில் \nகூட்டமைப்பிடம் இல்லாமல் போன குழவிக்கூட்டு மதிநுட்பம்\nகைதடி குருசாமி வித்தியாலய இல்லமெய்வல்லுனர் திறனாய்வு\nபாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் தீ விபத்து- 11 பேர்…\nஉலக மக்களுக்கு அமைதிவேண்டி யாழ்ப்பாணத்தில் ஸ்ரீ மகா ருத்ர யாகம்\nஅவசர நிலைமையாகக் கருதி செயற்பட வேண்டும் – சஜித்\nகொரோனா வைரஸ்; யாழ்.போதனா உள்ளிட்ட 12 வைத்தியசாலைகள் தயார் நிலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/actor-vijay-yesudas/", "date_download": "2020-01-28T17:36:28Z", "digest": "sha1:N5MCX7PAZOZ3UP45G63E6I5PM7FJM3BJ", "length": 7042, "nlines": 90, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actor vijay yesudas", "raw_content": "\nபடை வீரன் படத்தின் டிரெயிலர்\n“பாரதிராஜாவின் பாதிப்பு இல்லாத இயக்குநர்களே இல்லை…” – இயக்குநர் மணிரத்னம் பேச்சு..\nமணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தனா...\nபின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘படைவீரன்’\nபிரபல பின்னணி பாடகரான கே.ஜே.யேசுதாஸின் மகனும்,...\n2019-ம் ஆண்டின் சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான உண்மைத் தமிழன் விருதுகள்..\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வே��்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nபட்டாஸ் – சினிமா விமர்சனம்\nஎம்.ஜி.ஆர். நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படம்..\n2019-ம் ஆண்டின் சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான உண்மைத் தமிழன் விருதுகள்..\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\nZEE தமிழ்த் தொலைக்காட்சி வழங்கிய தமிழ்த் திரைப்பட விருதுகள் நிகழ்வு..\n“முக்தா சகோதரர்கள் மிகவும் நேர்மையானவர்கள்…” – நடிகர் சிவக்குமார் பாராட்டு..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2020/jan/13/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-3330754.html", "date_download": "2020-01-28T17:09:58Z", "digest": "sha1:AQ6FFLJZR4E4LKAGVAGCXX3TU7IYVOYD", "length": 6963, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நெல்லைக் கண்ணன் மீது பிஎஸ்பி நிா்வாகி புகாா்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nநெல்லைக் கண்ணன் மீது பிஎஸ்பி நிா்வாகி புகாா்\nBy DIN | Published on : 13th January 2020 07:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபகுஜன் சமாஜ் கட்சியின் தலைவா் மாயாவதி குறித்து நெல்லை கண்ணன் அவதூறாகப் பேசியதாக, அக்கட்சியின் மாநிலச் செயலா் தி.தேவேந்திரன் தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணைய துணைத்தலைவா் முருகனிடம் ஞாயிற்றுக்கிழமை மனு அளித்தாா்.\nமனு விவரம்: திருநெல்வேலி மேலப்பாளையத்தில் கடந்த மாதம் 29ஆம் தேதி நடைபெற்ற குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்ற நெல்லைக் கண்ணன், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி குறித்து அவதூறாக பேசியுள்ளாா். இது, அவரது லட்சக்கணக்கான தொண்டா்களின் மனதை புண்படுத்தியுள்ளது. எனவே, நெல்லைக் கண்ணன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.\nகட்சியின் மாநிலத் தலைவா் சிவ சுப்பிரமணியன், மானூா் பகுதி தலைவா் மணி உள்ளிட்டோா் உடன் வந்திருந்தனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=3%3A2011-02-25-17-28-12&id=1612%3A-95-&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=46", "date_download": "2020-01-28T17:21:05Z", "digest": "sha1:B7BWEGCNR47DF76BRPBXLZA3UQJESG7I", "length": 19252, "nlines": 15, "source_domain": "www.geotamil.com", "title": "நெல்சன் மண்டேலாவின் 95வது பிறந்த நாள்", "raw_content": "நெல்சன் மண்டேலாவின் 95வது பிறந்த நாள்\nநெல்சன் மண்டேலாவின் 95வது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு தென்னாபிரிக்க மக்கள் மட்டுமல்ல, உலகத்தின் பல பாகங்களில் இருந்தும் இன, மத, மொழி வேறுபாடின்றிக் கலந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருந்தார்கள். யூலை மாதம் 18ம் திகதி வியாழக்கிழமை அவரது பிறந்த நாளாகும். தனது மண்ணின் விடுதலைக்காக முன்னின்று உழைத்த இவர் 1994ம் ஆண்டு தென்னாபிரிக்காவின் முதலாவது கறுப���பின முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டார். இதற்காக இவர் 27 வருடங்கள் கடும் சிறை வாசம் செய்தார். மனிதநேயத்திற்காக உழைத்த இவர் பலராலும் போற்றப்பட்டதில் வியப்பே இல்லை. அவர் நலமடைந்து வருவதாகத் தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த சில வாரங்களாக நோய் வாய்ப்பட்டிருந்த இவர் ‘நலம் பெற வேண்டுகின்றோம்’ என்று ஊர் பெயர் தெரியாத பல்லாயிரக் கணக்கான மக்கள் தங்கள் மனம் திறந்த பிரார்த்தனையைக் கடித மூலமும், பதாதைகள் மூலமும் அவருக்குத் தெரிவித்திருந்தனர். வேறு பலர் அவரை அனுமதித்திருந்த வைத்தியசாலைக்கு முன்னால் கூட்டமாக நின்று பாடல்கள் மூலம் அவர் விரைவாக நலம் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர். அவர் கடும் சுகவீனம் அடைந்திருக்கிறார் என்ற செய்தி வெளியே தெரிந்ததும் உலகின் பல பாகங்களில் இருந்தும் அவருக்காகப் பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. இது எதை எடுத்துக் காட்டுகின்றது ஒரு மனிதனின் இறுதிக் காலத்தில் இத்தகைய பிரார்த்தனைகள்தான் அவன் மனிதனாக இந்த உலகத்தில் வாழ்ந்தான் என்பதை உறுதி செய்கிறது. பணம் கொடுத்து ஒருவரைப்பற்றிப் புகழாரம் பாடவைக்கும் நிகழ்ச்சிகள் பல மலிந்து விட்ட இந்தக் காலத்தில் நெல்சன் மண்டேலா போன்ற உயர்ந்த மனிதரின் வாழ்க்கைச் சரித்திரத்தை, கோடிக்கணக்கான உள்ளங்களில் எப்படி அவரால் குடிபுக முடிந்தது என்பதை நாமும் அறிந்து கொள்ளவது மிகவும் அவசியமாகும். மக்களின் உண்மையான பிரார்த்தனை வீண்போகவில்லை. அவர் நலமடைந்து வருவதாகத் தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன. நல்ல உள்ளம் படைத்தவர்களுக்கு அவரது வாழ்க்கைச் சரித்திரம் நல்லதோர் எடுத்துக் காட்டாக அமையும்.\n‘இருமை வகை தெரிந் தீண்டறம் பூண்டார்\nநன்மை, தீமை என்பவற்றை ஆய்ந்தறிந்து அதன் மூலம் நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக் குரியவர்களாகிறார்கள். அவர்கள்தான் பலராலும் போற்றப்படுகின்றார்கள். அந்த வகையில் நெல்சன் மண்டேலாவிற்காக உலகெங்கும் பிரார்த்தனைகள் நடப்பதில் இருந்தே அவரது பெருமையை அறிந்து கொள்ள முடியும்.\nதென்னாபிரிக்காவின் முன்னாள் அதிபராக இருந்த நெல்சன் மண்டேலா நுரையீரல் நோய் காரணமாக கடும் சுகவீனமுற்று கடந்த யூன் மாதம் 8ம் திகதி பிரிற்ரோறியாவில் உள்ள வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். அவரது நிலைமை கவலைக்குரியதாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். கடந்த ஆறுமாத காலத்தில் நாலாவது தடவையாக இவரை வைத்தியசாலையில் அனுமதித்திருக்கிறார்கள். இந்த யூலை மாதம் 18ம் திகதி அவருடைய 95வது பிறந்த தினம் வருகின்றது. அவருடைய இந்தப் பிறந்த தினத்தை விமர்சையாகக் கொண்டாட வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு அவருடைய ஆதரவாளர்கள் பலர் காத்திருக்கின்றார்கள்.\nவைத்தியர்கள் தங்களால் முடிந்தவரை அவரைக் காப்பாற்ற எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறார்கள். ஆபிரிக்க நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அவர்களும் நெல்சன் மண்டேலாவைச் சந்திப்பதற்கு முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முக்கியமான இருநாடுகளின் கறுப்பினத் தலைவர்களின் இந்தச் சந்திப்பைப் பலரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் மண்டேலாவின் குடும்ப உறுப்பினரின் வேண்டு கோளுக்கு இணங்க அதிபர் ஒபாமா வைத்திய சாலைக்குச் சென்று மண்டேலாவைப் பார்ப்பதைத் தவிர்த்திருக்கின்றார். அதேபோல தென்னாபிரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜேக்கப் சூமா அவர்களும் மொஸாம்பிக் நாட்டிற்கான தனது பயணத்தையும் ரத்துச் செய்திருந்தார். பிரிற்ரோறியா வைத்திய சாலைக்குச் சென்று நெல்சன் மண்டேலாவைப் பார்வையிட்ட பின்பே அவர் இந்த முடிவிற்கு வந்துள்ளார். சுமார் 300 ஆண்டு காலமாக வெள்ளையின மக்களின் ஆட்சியின்கீழ் இருந்த தென்னாபிரிக்காவை மீட்டெடுத்த தலைவர் என்ற பெருமையைக் கொண்டவர் நெல்சன் மண்டேலா அவர்கள்.\n53 கோடி மக்கள் வாழும் தென் ஆபிரிக்காவில் பெரும்பான்மை இனத்தவர்களாகக் கறுப்பின மக்கள் இருக்கின்றார்கள். ஜனநாயக முறைப்படி 1994ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். நெல்சன் மண்டேலாவின் கடந்த காலத்தை எடுத்துப் பார்ப்போமேயானால், தென்னாபிரிக்கா நாட்டில் 1918ம் ஆண்டு யூலை மாதம் 18ம் திகதி இவர் பிறந்தார். இவரது முழுப்பெயர் நெல்சன் ரோபிசலா மண்டேலா என்பதாகும். மண்டேலா என்பது தாத்தாவின் பரம்பரைப் பெயராகும். இவரது தந்தையார் சோசா பழக்குடி இனத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தைக்கு நான்கு மனைவிகள் இருந்தனர். நான்கு ஆண் பிள்ளைகளும�� ஒன்பது பெண்களுமாக மொத்தமாகப் பதின்மூன்று பிள்ளைகள் இருந்தனர். இவர்களில் மூன்றாவது மனைவிக்கு மகனாகப் பிறந்தவர்தான் நெல்சன் மண்டேலா. இவரது ஒன்பதாவது வயதில் தந்தையார் மரணமாகிவிட்டார். நெல்சன் என்ற பெயரை இவரது ஆங்கில ஆசிரியரே இவருக்குச் சூட்டியிருந்தார். இவரது குடும்பத்தில் பள்ளிப்படிப்பு படித்த முதலாவது குடும்ப அங்கத்தவராகவும் இவரே இருந்தார். கல்வி அறிவைப் பெறுவதில் அதிக நாட்டம் கொண்ட இவர் தென்னாபிரிக்கா, லண்டன் போன்ற இடங்களில் பட்டப்படிப்பை மேற்கொண்டார். பகுதிநேர சட்டக்கல்வி பயின்ற இவர் தோட்ட முகவராகவும், தங்கச் சுரங்கத்தில் பாதுகாப்பு அதிகாரியாகவும் கடமையாற்றினார்.\nஅறப்போராட்டத்தில் நம்பிக்கை வைத்திருந்த இவர் அது பலன் தராமல்போகவே, பின்னாளில் ஆயுதப் போராளியாக மாறியிருந்தார். 1956ல் இவர் கைது செய்யப்பட்டு ஐந்து வருட சிறைத்தண்டனையின்பின் 1961ல் விடுதலை செய்யப்பட்டார். கறுப்பின மக்களின் விடுதலைக்காகப் போராடிய ஆபிரிக்க தேசிய காங்கிரசுக்குத் தலைமை தாங்கியதால் மண்டேலா மீது குற்றம் சாட்டப்பட்டு 1962ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் கைது செய்யப்பட்டு 1964ம் ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு 27 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். ராபன் தீவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டபோது அங்கே பல கஸ்டங்களை அனுபவித்தார். சிறையில் இருக்கும்போது நிலச்சுரங்கத்தில் வேலை செய்யப் பணிக்கப்பட்டதால் தூசு படிந்த காற்றைச் சுவாசிக்க வேண்டி வந்தது. இதனால் அவரது நுரையீரல் பாதிப்புக்குள்ளானது. உலக நாடுகளின் முயற்சியால், 1990ல் அவரது 71வது வயதில் விடுதலை செய்யப்பட்டார். நோமாதாம் சங்கர் என்ற பெண்ணை இவர் திருமணம் செய்து கொண்டார். அரசியலில் அதிகமாக ஈடுபாடு கொண்டதால் அவருக்கும் மனைவிக்குமிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. 1958ல் வின்னி மடிகிலேனா என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். வின்னி தனது கணவரின் கொள்கைகளை ஏற்றுக் கொள்பவராக இருந்தார். மண்டேலாவிற்கு முதல் மனைவி மூலம் மூன்று பிள்ளைகளும், இரண்டாவது மனைவி மூலம் இரண்டு பிள்ளைகளும் இருக்கிறார்கள். உலக சமாதானத்திற்குப் பாடுபட்ட மண்டேலாவிற்கு சிறையில் இருக்கும்போதே, 1980ல் நேரு சமாதான விருது கிடைத்தது. 1984ல் புரூசேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் ���ொடுத்து அவரைக் கௌரவித்தது. 1990 இந்தியாவின் பாரதரத்தனா விருதும் கிடைத்தது. அதைத் தொடர்ந்து 1993ல் நோபல் பரிசு கிடைத்தது. தொடர்ந்து சமாதானத்திற்கான 2001ம் ஆண்டு மகாத்மாகாந்தி சர்வதேச விருதும் இவருக்குக் கிடைத்தது. 2008ம் ஆண்டு இவர் பொதுவாழ்வில் இருந்து விலகியிருந்தார்.\nஉலகெங்கும் மண்டேலாலைப் பாராட்டியபோது, ரொறன்ரோவின் ரையர்சன் பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதிப்பட்டம் வழங்கியது மட்டுமல்ல, ஒரு பாடசாலையின் பெயரையும் மண்டேலா பார்க் பப்பிளிக் ஸ்கூல் என்று மாற்றியிருந்தது. அமெரிக்காவின் சிவிலியன் விருதான பிரசிடென்சியல் மெடல் ஆப் பிறீடம் என்ற உயர் விருது இவருக்குக் கிடைத்திருக்கின்றது. எந்த ஒரு நாட்டுத் தலைவருக்கும் கிடைக்காத வரவேற்பும், கௌரவமும் நெல்சன் மண்டேலாவுக்கு உலகெங்கும் கிடைத்திருக்கிறது. ‘உலகின் நாயகன்’ என்று நெல்சன் மண்டேலாவை அமெரிக்க அதிபர் ஒபாமாவே புகழாரம் சூடியிருக்கின்றார். நல்ல மனிதர்கள் நீண்டநாள் வாழவேண்டும், அந்த வகையில் நெல்சன் மண்டேலாவையும் நீடூழி வாழ்க என நாமும் வாழ்த்துவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/201087?ref=archive-feed", "date_download": "2020-01-28T16:48:16Z", "digest": "sha1:I4K2E47XYBA2GOBKNNLFE3LMMQ4IDG3Q", "length": 9002, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "வெளிநாட்டிலுள்ள மகனை தேடி மர்ம குழு செய்த அட்டகாசம்! தந்தை மீது கடும் தாக்குதல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவெளிநாட்டிலுள்ள மகனை தேடி மர்ம குழு செய்த அட்டகாசம் தந்தை மீது கடும் தாக்குதல்\nஅம்பாறையில் நபர் மீது கடுமையாக தாக்கிய மர்ம கும்பல், மோட்டார் வாகனத்தை தீக்கிரையாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநாவிதன்வெளி பிரதேசத்திற்குட்பட்ட பகுதியில் இன்று அதிகாலை 1:30 அளவில் 11/133 ம் இலக்க மத்தியமுகாம் வீட்டிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நான்கு பேர் கொண்ட க���ம்பல் வீட்டிற்கு வந்து சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.\nஇதுகுறித்து தாக்குதலுக்குள்ளான கந்தமுத்து நடராசா என்பவர் கூறுகையில்,\nவீட்டின் வெளி மண்டபத்தில் உறங்கிக்கொண்டிருந்த என்னை எழுப்பி நடராசா கிருபாகரன் எனும் வெளிநாட்டில் வசித்து வரும் எனது மூன்றாவது மகன் எங்கே வரச்சொல்லு என விசாரித்து கையை மடக்கி தாக்கி கீழே தள்ளிவிட்டு வெளியில் வைக்கப்பட்டிருந்த எனது மூத்த மகனின் மோட்டார் சைக்கிளை பற்ற வைத்து விட்டு அச்சுறுத்தல் காரர்கள் வந்த இரண்டு மோட்டார் வாகனத்திலும் தப்பிச் சென்றதாகவும் தெரிவித்தார்.\nகடந்த மாதமும் 2018-11-23 அன்று வந்த இக்கும்பல் இதுபோன்று விசாரித்து தாக்கியுள்ளனர். இது தொடர்பாக மத்தியமுகாம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது\nஇச்சம்பவம் தொடர்பாக மத்தியமுகாம் பொலிசாரும், அம்பாறை தடயவியல் பகுப்பாய்வு பொலிசாரும் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=30882", "date_download": "2020-01-28T17:10:58Z", "digest": "sha1:VZLYAECRVBSEF2RJAWYSILZH7VKH3Y2H", "length": 7832, "nlines": 89, "source_domain": "puthu.thinnai.com", "title": "நித்ய சைதன்யா – கவிதைகள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nநித்ய சைதன்யா – கவிதைகள்\nகடும் சினத்தில் கூறிய வார்த்தைகள்\nகூடலின்போது தசைதின்ன விழையும் நா\nபுத்தம் புதிதாய் உன் உடலன்றி\nதுளி வாடல் இல்லை உன்னழகில்\nSeries Navigation புத்தன் பற்றிய​ கவிதைஆறு கலை – இலக்கிய அரங்குகளில் அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளர் விழா 2015\nஅவுரங்கசீப் சாலை பெயரை அப்துல் கலாம் சாலை என்று மாற்றும் செய்தி கேட்டதும் நான் ஏன் ஆனந்தக் கூத்தாடினேன் \nமருத்துவக் கட்டுரை – பக்கவாதம்\nதொடுவானம் 93. விடுதி விழா.\nபொன்னியின் செல்வன் படக்கதை – 11\nபுறநானூற்றில் ‘ சமூக அமைதியை ’ வலியுறுத்தும் பொருண்மொழிக்காஞ்சித் துறை\nஇந்திய அணு மின்சக்தித் துறையகச் சாதனைகளும் யந்திர அமைப்புத் திறனும்\nசெம்மொழிச் சிந்தனையாளர் பேரவை 02 நவம்பர் 2015 பரிதிமாற் கலைஞரின் நினைவு நாள் (1903)\nகொடுமுடி கோகிலமும் சீமைக்கருவேலம் முள்ளும்\nதேவகி கருணாகரனின் ‘அன்பின் ஆழம்’ நூல் விமர்சனம்\nநித்ய சைதன்யா – கவிதைகள்\nஆறு கலை – இலக்கிய அரங்குகளில் அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளர் விழா 2015\nஉனக்கென்ன வேணும் சொல்லு – திரை விமர்சனம்\nPrevious Topic: ஆறு கலை – இலக்கிய அரங்குகளில் அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளர் விழா 2015\nNext Topic: புத்தன் பற்றிய​ கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D/page/7/", "date_download": "2020-01-28T15:50:51Z", "digest": "sha1:UJYVDSB4QDFDNTCUAXVH5XUZKOUASNSU", "length": 35703, "nlines": 328, "source_domain": "www.akaramuthala.in", "title": "திருக்குறள் Archives - Page 7 of 7 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nவள்ளுவரும் அரசியலும் – முனைவர் பா.நடராசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 16 மார்ச்சு 2014 கருத்திற்காக..\nவாழ்வின் குறிக்கோள் இன்பம். இன்பம் பொருளால் வருவது. பொருள் அறத்தால் வருவது. அறமே முதற் காரணம். இன்பமே இறுதி விளைவு. இங்ஙனமாக அறம், பொருள் இன்பம் என மூன்றும் சங்கிலித் தொடராக – காரண காரியங்களாக அமைகின்றன. இம்மூன்றனுள் பொருள் நடுவணதாக அமைந்துள்ளது. பொருள் உண்டாவதற்கும் சிறப்பதற்கும் அறமே அடிப்படைக் காரணமாயினும், அரசியல் இன்றியமையாத அடுத்த காரணமாகும்; துணைக் காரணமாகும். நல்ல அரசாட்சியுண்டேல் நல்ல பொருளாதாரமும் உண்டு. அரசாட்சியின் குறிக்கோள் மக்கள் பொருள் நலம் சிறப்பதேயாகும். ஏனெனில் ஆட்சியே பொருளை…\nதிருக்குறள் வாழ்க்கை நூல் – அறிஞர் முகம்மது சுல்தான் கலை.மு.,சட்.இ.,\nஇலக்குவனார் திருவள்ளுவன் 02 மார்ச்சு 2014 கருத்திற்காக..\nவாழ்வின் பயனை மக்கள் அடைவதற்கு வழிகாட்டிகளாக உலகின் பல்வேறு மொழிகளில் பல நூல்கள் உள. அவைகளுள் மூன்று நூல்கள், அவைகளை இயற்றியவர்களின் அறிவுத்திறத்தையும் ஆராய்ச்சி நுணுக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை. தாங்கள் எழுதியிருப்���வைகள் எல்லாம் வல்ல கடவுளின் நாதம் அல்லது தொனி அல்லது வெளிப்பாடு என்று இந்த மூன்று நூல்களின் ஆசிரியர்கள் சொல்லவில்லை. தங்களுக்குத் தெய்வ தூதர்களால் அருளப்பட்ட திருவாக்கு என்றும், அவ்வாசிரியர்கள் விளம்பரம் செய்யவில்லை. அம்மூன்று நூல்களும் இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன் உலக மக்களுக்கு அளிக்கப்பட்டவை. அவை; 1….\nஇலக்குவனார் திருக்குறள் உரைத்திறம் 2/2 -முனைவர் க.தமிழமல்லன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 02 மார்ச்சு 2014 கருத்திற்காக..\nவெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், ம.தி.தா.இந்துக்கல்லூரி, திருநெல்வேலி இணைந்து நடத்தும் “பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள்” பன்னாட்டுக் கருத்தரங்கம் இலக்குவனார் திருக்குறள் உரைத்திறம் 2/2 -முனைவர் க.தமிழமல்லன் தலைவர், தனித்தமிழ் இயக்கம் 97916299799791629979 ‘’ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து’’ (398) இதில் ஒருமை எழுமை என்னுஞ் சொற்களுக்கு ‘ஒருபிறவி’,’ஏழுபிறவி’ என்று பொருளுரைத்தார். அவ்வாறு சொல்வது அறிவுக்கு ஒத்ததாக இல்லை என்று இலக்குவனார் சொன்னார். அவர் சொன்ன கருத்து ஒருமை-திரிவுபடாத ஒருமை உள்ளத்தோடு எழுமை-மிகுதியும் “திரிவுபடாத ஒருமை உள்ளத்தோடு கற்றகல்வி மிகுதியும் உறுதிதர வல்லது”…\nஇலக்குவனார் திருக்குறள் உரைத்திறம் 1/2- முனைவர் க.தமிழமல்லன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 02 மார்ச்சு 2014 கருத்திற்காக..\nவெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், ம.தி.தா.இந்துக்கல்லூரி, திருநெல்வேலி இணைந்து நடத்தும் “பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள்” பன்னாட்டுக் கருத்தரங்கம் இலக்குவனார் திருக்குறள் உரைத்திறம் 1/2 -முனைவர் க.தமிழமல்லன் தலைவர், தனித்தமிழ் இயக்கம் 97916299799791629979 இலக்குவனார் தன்மானமும் தமிழ் மானமும் போற்றிய பேராசிரியர். தமிழ், ஆங்கிலம் என்னும் இருமொழிகளிலும் சிறந்த ஆற்றல்பெற்றவர். தாம் பெற்ற அரசுப் பொறுப்பைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாத துணிச்சல் மிக்கவர். தமிழ்மொழிக்கும் நாட்டுக்கும் இழைக்கப்படும் தீங்குகளை இயன்றவரை எதிர்த்த வேங்கை. தவறு செய்வோர் மிகப் பெரிய பொறுப்பில் இருந்தாலும் அஞ்சாமல் எதிர்க்கும் இயல்பு கொண்டு…\nதிருவள்ளுவரின் அறிவியல் சிந்தனை – களப்பால் குமரன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 02 பிப்பிரவரி 2014 கருத்திற்காக..\nஎப்பொருள் எத்தன்மை��் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு – 355 காதல் சிறப்புரைத்தல் அதிகாரத்தின் (113) முதல் குறட்பா, அறிவியல் ஆய்வாளர்களின் ஆய்வு முடிவை ஒத்துள்ளது என்பது வியப்புக்குரிய அறிவியல் உண்மையாகும். 1. பாலொடு தேன்கலந்து அற்றே பணிமொழி வால்எயிறு ஊறிய நீர். இம்மென் மொழியாளின் வெண்பல்லில் ஊறிய நீர் ; பாலுந் தேனுங்கலந்த கலவை போலும் . – பாவாணர் The dew on her white teeth, whose voice is soft and low, Is as…\nதிருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்கவலியுறுத்துவேன் – வாசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 சனவரி 2014 கருத்திற்காக..\nதிருவள்ளுவர் நாளை முன்னிட்டு, சென்னை மயிலாப்பூரில் திருவள்ளுவர் புகழ்பாடும் தமிழ் இசை நிகழ்ச்சி புதன்கிழமை (தை 2, 2045/ சனவரி 15.2014) நடந்தது. இதில் 133 தமிழ் இசைவாணர்க்ள பங்கேற்று, இசை நிகழ்ச்சி நடத்தினர். நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் வாசன் பேசியதாவது: “உலகப் பொதுமறையான திருக்குறள், உலகின் புனித நூல்களான குர் ஆன் மற்றும் பைபிளுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் மொழி பெயர்க்கப்பட்ட நூலாகும். அதனால்தான் இனம், மொழிகளைத் தாண்டி உலகப் பொதுமறையாகத் திருக்குறள் விளங்குகிறது. அனைத்து நாட்டு…\nவள்ளுவர் வகுத்த அரசியல் 2. நல் அரசு இயல்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 சனவரி 2014 கருத்திற்காக..\n– –குறள்நெறிக் காவலர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (29 திசம்பர் 2013 இதழ்த் தொடர்ச்சி) அ. செங்கோன்மை நாடு, அதைக் காப்பதற்குரிய அரண், படை, பொருள் ஆயவைபற்றி அறிந்தோம். இனி நாட்டில் ஆட்சிமுறை எவ்வாறு இருத்தல் வேண்டும் என்று ஆராய்வோம். மக்களுக்கு நன்மை பயக்கும் நல்ஆட்சி எப்படியிருக்கும், தீமை பயக்கும் ஆட்சி எது, ஆட்சி புரிவோர் எவ்வாறு இருத்தல் வேண்டும் என்று தெரிதல் வேண்டும். நன்மை பயக்கும் ஆட்சியைச் செங்கோன்மை என்பர். செங்கோல் என்பது வளைவில்லாத கோல். வளைவு இல்லாத கோல்போல் ஆட்சியும்…\nவள்ளுவர் வகுத்த அரசியல் – – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 திசம்பர் 2013 கருத்திற்காக..\n(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) உ. பொருள் செயல்வகை நாட்டுக்கு அரணும் படையும் இன்றியமையாதன. அவற்றை ஆக்கவும் காக்கவும் பொருள் மிகமிக இன்றியமையாதது. ஆதலின், பொருளைச் செய்தலின் திறம் இங்குக் கூறப்படுகின்றது. பொருள் ��ாட்டையாள்வோருக்கு மட்டுமன்றி ஆளப்படுவோர்க்கும் இன்றியமையாதது. 1. பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள். (குறள் 751) [பொருள்அல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருள்அல்லது இல்லை பொருள்.] பொருள் அல்லவரை – ஒரு பொருளாக மதிக்கப்படும் தகுதி இல்லாதாரை(யும்), பொருளாகச் செய்யும்-ஒரு பொருளாக மதிக்கச்…\nவள்ளுவர் வகுத்த அரசியல் – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 திசம்பர் 2013 ஒருவர் கருத்திட்டுள்ளார்\n(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) ஈ. படைச்செருக்கு படைச் செருக்கு = படையது மறமிகுதி. படை வீரர்களின் வீரச் சிறப்பு. மறம் (வீரம்) மிக்க வீரர்களாலேயே வெற்றி கிட்டும். மறம் மிக்க வீரர்களின் இயல்பை விளக்குகின்றது இப் பகுதி. 1. என்னைமுன் னில்லன்மின் றெவ்விர் பலரென்னை முன்னின்று கன்னின் றவர் (குறள் 771) [என்ஐமுன் நில்லன்மின் தெவ்விர், பலர்என்ஐ முன்நின்று கல்நின் றவர்.] தெவ்விர் – பகைவர்களே, என்ஐமுன்-என் தலைவன் எதிர், நின்று-போர் ஏற்று நின்று, கல்நின்றவர் – இறந்து,…\nதிருக்குறள் திலீபனின் நூறாவது கவனகக் கலை நிகழ்வு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 திசம்பர் 2013 கருத்திற்காக..\nகவனகக் கலையைத் தானும் கற்றுப் பிறருக்கும் கற்பித்து வரும் தமிழ்ஆர்வ இளைஞர் திருக்குறள் திலீபன். இவரது நூறாவது நிகழ்வு காரைக்குடியில் 08.12.13 ஞாயிறு காலை நடத்தப் பெற்றது. தமிழக மக்களின் பழங்கலைகளில், கவனகக் கலை நுண்ணாற்றலை வெளிப்படுத்தும் சிறந்த கலையாகும். ஒரே நேரத்தில் தன்னைச் சுற்றி நடக்கக் கூடிய பல்வேறு நிகழ்வுகளை, நினைவில் நிறுத்தித் தொகுத்து வழங்கல் நினைவாற்றலின் உயர்ந்த நிலையாகும். நினைவாற்றலுடன் படைப்பாற்றலும் இணைந்ததே கவனகக்கலை. திலீபன் காரைக்குடியைச் சேர்ந்த, தங்கசாமி – சுமதி இணையரின் மகனாவார்; சென்னை…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 01 திசம்பர் 2013 கருத்திற்காக..\n– பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 3.. பெரும்பொருளால் பெட்டக்கது ஆகி அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு. (குறள் 732) பெரும் பொருளால் – மிகுந்த பொருள்களால்; பெட்டக்கது ஆகி – யாவராலும் விரும்பத்தக்கது ஆகி; அருங்கேட்டால் – கேடுகளின்மையால்; ஆற்றவிளைவதே – மிகுதியாக விளைவதே; நாடு-நாடு ஆகும். நாட்டில் மிகுந்த பொருள்கள் இருந்���ால்தான் குறைவற்ற வாழ்க்கை நடத்த முடியும். இல்லையேல் முட்டுப்பட்ட வாழ்க்கை நடத்துவதனால் துன்புற்றுப் பொருள் நிறைந்துள்ள வெளிநாடுகட்குச் செல்லத் தலைப்படுவர். நமது நாடு மிகுந்த பொருள்கள்…\n« முந்தைய 1 … 6 7\n“தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி” தொடரலாமா\nஎத்தனை திலீபன்கள் வந்தாலும் நாம் விழித்தாலன்றி விடியாது\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nதிருக்குறளும் மாறாத விழுமியங்களும் – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nநாட்டுப்புறவியல் கருத்தரங்கு அறிவிப்பு, கோவை\nதந்தை பெரியார் சிந்தனைகள் 6 : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nஉருசிய நாட்டில் தமிழும் தமிழரும்: சந்திப்பும் கலந்துரையாடலும்\n‘‘உயிருடன் ஒப்படைத்த எங்கள் உறவுகள் எங்கே..’’ – புகழேந்தி தங்கராசு\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் பேரகரமுதலி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் சித்திக் உமர்\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் தங்கவேலு\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகிண்டில் தளத்தில் ‘வெருளியல் அறிவியல்’ நூலைப் படிப்பது எப்படி- இ.பு.ஞானப்பிரகாசன் இல் தி.ஈழக்கதிர்\nகலைச்சொல்லாக்கப் பன்னாட்டுக் கருத்தரங்கம் இல் தங்கவேலு\nநாட்டுப்புறவியல் கருத்தரங்கு அறிவிப்பு, கோவை\nஉருசிய நாட்டில் தமிழும் தமிழரும்: சந்திப்பும் கலந்துரையாடலும்\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவ��யல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nபுற்றுநோய் ஆராய்ச்சிக்காக இலண்டனில் முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nதிருக்குறளும் மாறாத விழுமியங்களும் – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 6 : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\n‘‘உயிருடன் ஒப்படைத்த எங்கள் உறவுகள் எங்கே..’’ – புகழேந்தி தங்கராசு\nநான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை – வித்தியாசாகர்\nதமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் \nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் திருவள்ளுவர் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதிருக்குறளும் மாறாத விழுமியங்களும் – பேராசிரியர் வெ.அரங்கராசன்\nநாட்டுப்புறவியல் கருத்தரங்கு அறிவிப்பு, கோவை\nதந்தை பெரியார் சிந்தனைகள் 6 : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nஉருசிய நாட்டில் தமிழும் தமிழரும்: சந்திப்பும் கலந்துரையாடலும்\n‘‘உயிருடன் ஒப்படைத்த எங்கள் உறவுகள் எங்கே..’’ – புகழேந்தி தங்கராசு\nசித்திக் உமர் - ஐயா, தமிழில் 'அ' எனும் எதிர்மறை முன்னொட்டு இல்லை...\nதங்கவேலு - செயல் மன்றம் என்ற தலைப்பில் முக நூலில் தமிழ் மொழி...\nதங்கவேலு - மொழிக்கு எழுத்துருக்கள் எப்படி அமைகிறது என்ற உருவா...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2020. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/germany/03/215557", "date_download": "2020-01-28T17:55:16Z", "digest": "sha1:ZZCEJUGWCWRSVRF74GNVAH3JLLZHUUMJ", "length": 7233, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "நாடு கடத்தப்பட்ட பெண்! ஜேர்மனியில் கைது - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடைய ஜேர்மன் நாட்டு பெண் துருக்கியிலிருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில், பெர்லினில் வந்திறங்கியதும் கைது செய்யப்பட்டார்.\nஜேர்மனை சேர்ந்த நசீம் என்ற பெண்மணி, கடந்த 2014ம் ஆண்டு ஐஎஸ் இயக்கத்தில் சேர்வதற்காக சிரியாவுக்கு சென்றிருக்கிறார்.\nஅங்கே தங்கியிருந்து பயிற்சிகளை மேற்கொண்டதுடன் 2015ம் ஆண்டு ஐஎஸ் தீவிரவாதி ஒருவரையும் மணமுடித்துக் கொண்டார்.\nபின்னர் ஈரானில் தங்கியிருந்து சிறு சிறு வேலைகளை செய்து வந்த நிலையில், 2019ம் ஆண்டு சிரியாவுக்கு இருவரும் சென்ற போது குர்திஷ் படையினரால் கைது செய்யப்பட்டனர்.\nஇதனை தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை வெளிநாட்டு ஜிகாதிகளை நாடு கடத்திய துருக்கி, நசீமையும் ஜேர்மனிக்கு நாடு கடத்தியது.\nஇங்கே பெர்லினில் வந்திறங்கிய நசீம் கைது செய்யப்பட்டு, பெடரல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.\nஇதேபோன்று ஏழு பிள்ளைகளின் தந்தையான நபரை ஜேர்மனி பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/top-police-stations-in-india-2019-theni-police-station-get-4th-place-370632.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-01-28T15:49:16Z", "digest": "sha1:3OA7Y6BJBHYLX2WPMLLCUPSV2G4UQHQY", "length": 17807, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியாவின் தலைசிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியலில் தேனி காவல் நிலையம்! | Top police stations in india 2019, theni police station get 4th place - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அமெரிக்காவிலும் போராட்டம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nரஜினிகாந்த்துக்கு எதிராக 2014ல் தொடர்ந்த வழக்கு.. வாபஸ் பெற்ற வருமான வரித்துறை.. ஹைகோர்ட்டும் அனுமதி\nஉள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுக்கு வாய்ப்ப�� இல்லை.. வழக்கை முடித்து வைத்த ஹைகோர்ட்\nபரோலில் வரப் போறாரா சின்னம்மா.. சத்தமில்லாமல் வேலையை முடுக்கி விட்ட குடும்பத்தினர்\nஎன்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. காப்பாற்றுங்கள்.. சீனாவிலுள்ள தமிழக மாணவர் உருக்கம் #coronavirus\nசாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் தை தேரோட்ட விழா கோலாகலம்\nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nMovies அதை அப்படிப் பண்ணனும்.. இதை இப்படிப் பண்ணனும்.. தெரியாதா.. கடுப்பான ஹீரோயின்\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nLifestyle உங்க ராசிப்படி உங்களோட சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவின் தலைசிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியலில் தேனி காவல் நிலையம்\nடெல்லி: 2019ம் ஆண்டுக்கான இந்தியாவின் தலை சிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியலில் தேனி காவல் நிலையம் 4வது இடத்தை பிடித்துள்ளது.,\n2018ம் ஆண்டுக்கான சிறந்த காவல் நிலையங்களுக்கான பட்டியலில் பெரியகுளம் காவல் நிலையம் 8வது இடத்தை பிடித்து இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு இந்தியாவின் சிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியலில் தேனி மகளிர் காவல் நிலையம் இடம் பிடித்துள்ளது.\nமத்திய அரசு ஆண்டு தோறும் இந்தியாவின் சிறந்த காவல் நிலையங்களுக்கான பட்டியலை வெளியிட்டு வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டு சிறந்த காவல் நிலையமாக அந்தமானில் உள்ள அபெர்தீன் காவல்நிலையம் முதல் இடத்தை பிடித்துள்ளது.\nஇரண்டாவது இடத்தை குஜராத்தின் பலசினார் காவல் நிலையமும், 3வது இடத்தை மத்திய பிரதேச மாநிலம் புர்கன்புர் ஏஜேகே காவல் நிலையம் பிடித்துள்ளன.\n4வது இடத்தை தமிகத்தின் தேனியில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையம் பிடித்துள்ளது. 5வது இடத்தை அருணாச்சல பிரதேசத்தில் உள்ள அனினி காவல்நிலையம் பிடித்திருக்கிறது.\n6வது இடத்தை டெல்லியில் உள்ள பாபா ஹரிதாஸ் ���கர் காவல் நிலையம் பிடித்துள்ளது. 7வது இடத்தை ராஜஸ்தானின் ஜலாவரில் உள்ள பகானி காவல்நிலையமும், 8வது இடத்தை தெலுங்கானா மாநிலம் சோப்பதாந்தி காவல்நிலையமும் பிடித்துள்ளன.\n9வது இடத்தை கோவாவின் பிச்சோலியமும், 10வது இடத்தை மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பர்கவாவில் உள்ள காவல் நிலையமும் பிடித்துள்ளன.\nநாட்டு மக்களிடம் இருந்து வரும் கருத்துக்கள் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள இந்த பட்டியலின் படி பார்த்தால், காவல்துறையினர் தங்கள் பணி கலாச்சாரத்தை மாற்றி, தங்களை சேவை வழங்குநர்களாகக் கருதிக் கொள்ள வேண்டும். மேல்தட்டு(பணக்கார) மக்களிடம் செலுத்தும் கவனத்தை சாதாரண மனிதர்களிடம் காட்ட வேண்டும். நாட்டின் 80 சிறந்த காவல் நிலையங்களில் காவல்துறையினரிடமும், போலீசாரிடமும் கையாண்டவர்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட இந்த தரவரிசை பட்டியலின் படி வட இந்தியாவில் காவல்நிலையங்களின் தரத்தை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை காட்டுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசீனாவில் தவிக்கும் 300 இந்தியர்கள்.. அழைத்துவரும் பணியை தொடங்கியது மத்திய அரசு\nகதறும் நிர்பயா பலாத்கார குற்றவாளி.. சிறைக்குள் கிடைத்த 'அதே தண்டனை..' வக்கீல் வெளியிட்ட ஷாக் தகவல்\n27 ஆண்டுகளில் 3-வது போடோலாந்து ஒப்பந்தம்.. முடிவுக்கு வருமா தனிமாநிலத்துக்கான ஆயுத போராட்டம்\nகுஜராத்: 33 முஸ்லிம்களை உயிரோடு எரித்து கொன்ற 17 குற்றவாளிகளுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்\nசிஏஏ போராட்டக்காரர்கள் உங்கள் குழந்தைகள், சகோதரிகளை பலாத்காரம் செய்வர்: பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா\nஜனவரி 31 முதல் வங்கி ஊழியர்கள் இரு நாட்கள் வேலை நிறுத்தம்\nகுடியுரிமை திருத்த சட்ட போராட்டத்தில் வன்முறை.. ராகுலும், பிரியங்காவும் மனித உரிமை ஆணையத்தில் புகார்\nசுட்டுக் கொல்லுங்கள்.. மத்திய அமைச்சர் பேசும் வார்த்தையா இது.. வைரலாகும் வீடியோ\nஅபாயகரமான கொரோனா வைரஸ்.. பரவுவதை தடுக்க நீங்கள் செய்ய வேண்டியவை.. செய்யக்கூடாதவை\nஷாஹீன்பாக் போராட்டத்துக்கு போங்க.. பிரியாணி தருவாங்க.. நக்கலடித்த இந்தியர்.. பொங்கிய சோஷியல் மீடியா\nமத்திய அரசிடம் பணமில்லை.. அதனால் ஏர் இந்தியாவை விற்கின்றனர்- கபில் சிபல்\nபிப்.1ல் தூக்கு என்றால்.. நிர்பயா குற்றவாளியின் மனு உடனே விசாரணை... தலைமை நீதிபதி அறிவிப்பு\nஇது எங்கள் உள்நாட்டு விஷயம்.. சிஏஏவிற்கு எதிரான ஐரோப்பா தீர்மானத்திற்கு மத்திய அரசு பதிலடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_7_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_8_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-01-28T17:50:22Z", "digest": "sha1:EFAIVKIMNXV4YQCOPLCZUFJFFSRRNUDW", "length": 41008, "nlines": 398, "source_domain": "ta.wikisource.org", "title": "திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/யூதித்து/அதிகாரங்கள் 7 முதல் 8 வரை - விக்கிமூலம்", "raw_content": "திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/யூதித்து/அதிகாரங்கள் 7 முதல் 8 வரை\n←யூதித்து: அதிகாரங்கள் 5 முதல் 6 வரை\nதிருவிவிலியம் - The Holy Bible ஆசிரியர் கிறித்தவ சமய நூல்\nயூதித்து: அதிகாரங்கள் 9 முதல் 10 வரை→\n4300திருவிவிலியம் - The Holy Bible — பொது மொழிபெயர்ப்பு - Tamil Ecumenical Translation - 1995கிறித்தவ சமய நூல்\n\"யூதித்து மெராரியின் மகள்...யூதித்தின் கணவர் மனாசே...யூதித்து கைம்பெண் ஆனார்...அவர் பார்வைக்கு அழகானவர்; தோற்றத்தில் எழில் மிக்கவர்...யூதித்து கடவுளுக்கு மிகவும் அஞ்சி நடந்தார்...மூப்பர்கள் வந்தபோது யூதித்து கூறியது: 'இன்று கடவுளைச் சோதிக்க நீங்கள் யார் மனிதர் நடுவே கடவுளுக்கு மேலாக உங்களையே உயர்த்திக் கொள்ள நீங்கள் யார் மனிதர் நடுவே கடவுளுக்கு மேலாக உங்களையே உயர்த்திக் கொள்ள நீங்கள் யார்\n2.1 பெத்தூலியா மீது முற்றுகை\n4 2. யூதித்து வழியாகக் கிடைத்த வெற்றி\n4.2 யூதித்தும் நகர மூப்பர்களும்\nஅதிகாரங்கள் 7 முதல் 8 வரை\n1 மறுநாள் ஒலோபெரின் தன் படை முழுவதற்கும்,\nதன்னுடன் சேர்ந்து போரிட வந்திருந்த\nபெத்தூலியாவை எதிர்த்துப் படையெடுத்துச் சென்று,\nஇஸ்ரயேலருக்கு எதிராய்ப் போர்தொடுக்கவும் கூறினான்.\n2 அன்றே படைவீரர் யாவரும் அணிவகுத்துச் சென்றனர்;\nகாலாட் படையினர் ஓர் இலட்சத்து எழுபதாயிரம்;\nகால்நடையாய் எடுத்துச் சென்றோர் மாபெரும் தொகையினர்.\n3 அவர்கள் பெத்தூலியாவுக்கு அருகே பள்ளத்தாக்கில்\nஅகல அளவில் தோத்தானிலிருந்து பெல்பாயிம்வரையும்,\nநீள அளவில் பெத்தூலியாவிலிருந்து எஸ்திரலோனுக்கு எதிரே இருந்த\n4 இஸ்ரயேலர், பெருந்திரளாய் வந்த பகைவர்களைக் கண்டு\n\"இவர்கள், நாடு முழுவதையும் இப்போது விழுங்கப்போகிறார்கள்.\nஉயர்ந்த மலைகளோ பள்ளத்தாக்குகளோ குன்றுகளோ\nஅவர்களின் பளுவைத் தாங்கா\" என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.\n5 எனினும் அவர்கள் ஒவ்வொருவரும் படைக்கலம் தாங்கியவராய்,\nஅன்று இரவு முழுவதும் காவல் புரிந்தார்கள்.\n6 இரண்டாம் நாள் ஒலோபெரின் தன் குதிரைப்படை முழுவதையும்\nபெத்தூலியாவில் இருந்த இஸ்ரயேலர் காணும்படி\n7 இஸ்ரயேலருடைய நகருக்குச் செல்லும் வழிகளை மேற்பார்வையிட்டான்;\nபடைவீரர்களை அவற்றுக்குக் காவலாக நிறுத்தினான்;\nபிறகு தன் படையிடம் திரும்பினான்.\n8 ஏதோமிய மக்களுடைய ஆளுநர்கள் அனைவரும்,\nமோவாபிய மக்களின் தலைவர்கள் அனைவரும்,\nஅவனிடம் வந்து பின்வருமாறு கூறினார்கள்:\n9 \"எங்கள் தலைவரே, உமது படைக்குத் தோல்வி ஏற்படாமலிருக்க\n10 இந்த இஸ்ரயேல் மக்கள் தங்கள் ஈட்டிகளையல்ல\nதாங்கள் வாழும் உயர்ந்த மலைகளையே நம்பியிருக்கிறார்கள்;\nஏனென்றால், அவர்களுடைய மலையுச்சிகளுக்கு ஏறிச் செல்வது எளிதன்று.\nவழக்கமான அணிவகுப்பு முறையை மாற்றியமைத்துப் போர் புரிந்தால்,\nஉம் ஆள்களுள் ஒருவர்கூட அழியமாட்டார்.\n12 உமது கூடாரத்திலேயே நீர் தங்கியிரும்;\nமலையடிவாரத்திலிருந்து சுரக்கும் நீரூற்றைக் கைப்பற்றிக்கொள்ளட்டும்.\n13 ஏனெனில், பெத்தூலியாவில் வாழ்பவர்கள் யாவரும்\nஇதனால் தாகமே அவர்களைக் கொன்றுவிடும்.\nஅவர்கள் தங்களது நகரைக் கையளித்து விடுவார்கள்.\nஇதற்கிடையில் நாங்களும் எங்கள் ஆள்களும்\nஅருகில் உள்ள மலையுச்சிகளுக்கு ஏறிச்சென்று,\nஒருவரும் நகரைவிட்டு வெளியேறாதவாறு பார்த்துக்கொள்வோம்.\n14 அவர்களும் அவர்களின் மனைவியரும்\nதாங்கள் வாழும் நகரின் தெருக்களில் அவர்கள் மடிந்துகிடப்பார்கள்.\n15 அவர்கள் உம்மை அமைதியாய் ஏற்றுக்கொள்ளாமல்\n16 அவர்களுடைய கூற்று ஒலோபெரினுக்கும்\nஅவனுடைய பணியாளர்கள் யாவருக்கும் ஏற்றதாய் இருந்தது.\nஆகையால், அவர்கள் சொன்னபடியே செய்ய அவன் கட்டளையிட்டான்.\n17 எனவே, அம்மோனியப் படைவீரர்கள்\nஅசீரியப் படைவீரர்கள் ஐயாயிரம் பேருடன் சேர்ந்து முன்னேறிச் சென்று,\n18 ஏசாவின் மக்களும் அம்மோனியரும் ஏறிச்சென்று\nமலை நாட்டில் தோத்தானுக்கு எதிரே பாசறை அமைத்தார்கள்;\nதங்களுள் சிலரைத் தென் கிழக்கில் எக்ரபேலுக்கு எதிரில் அனுப்பினார��கள்.\nஇது மொக்மூர் என்ற ஓடை ஓரத்தில் அமைந்திருந்த\nகூசு என்ற இடத்துக்கு அருகே இருந்தது.\nஅசீரியரின் எஞ்சிய வீரர்கள் சமவெளியில் பாசறை அமைத்து\nபெரியதொரு பாசறையாக அமைந்து நெடுந்தொலை பரவியிருந்தன.\n19 உள்ளம் தளர்ந்துபோன இஸ்ரயேலர்\nதங்கள் கடவுளாகிய ஆண்டவரை நோக்கிக் கதறினர்;\nஏனெனில், அவர்களைச் சூழ்ந்துகொண்ட பகைவர்களிடமிருந்து\n20 காலாட்படை, தேர்ப்படை, குதிரைப்படை அடங்கிய\nமுப்பத்துநான்கு நாள் இஸ்ரயேலரைச் சூழ்ந்து கொள்ள,\nஒரு நாளாவது தாகம் தீரக் குடிக்கப்\nஅவர்களுக்குக் குடிநீர் அளவோடு தான் கொடுக்கப்பட்டது.\n22 அவர்களின் குழந்தைகள் சோர்வுற்றார்கள்;\nபெண்களும் இளைஞர்களும் தாகத்தால் மயக்கமடைந்து\nநகரின் தெருக்களிலும் வாயில்களிலும் விழுந்து கிடந்தார்கள்;\nஏனெனில், அவர்களிடம் வலுவே இல்லை.\n23 இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள் எல்லாரும்\nஊசியாவிடமும் நகரின் பெரியோர்களிடமும் கூட்டமாய்ச் சென்று\nமூப்பர்கள் அனைவர் முன்னும் பின்வருமாறு கூறினார்கள்:\n24 \"நமக்கிடையே கடவுள் தீர்ப்பு வழங்கட்டும்.\nஅசீரியருடன் நீங்கள் சமாதானம் செய்து கொள்ளாததால்,\nநமக்குப் பெரும் அநீதி இழைத்திருக்கிறீர்கள்.\n25 இப்போது நமக்கு உதவி செய்வார் யாரும் இல்லை.\nகடவுள் நம்மை அவர்களிடம் ஒப்படைத்துள்ளார்.\n26 உடனே அவர்களை அழையுங்கள்;\n27 ஏனெனில், அவர்களால் சிறைப்பிடிக்கப்படுவது நமக்கு மேலானது.\nஅதனால் நாம் அவர்களுக்கு அடிமைகளாவோம்;\nஆனால் நமது உயிர் காப்பாற்றப்படும்.\nமேலும் நம் கண்முன்னேயே நம் குழந்தைகள் சாவதையும்,\nநம் மனைவி மக்கள் உயிர்விடுவதையும் காணமாட்டோம்.\nநம் கடவுளையும் நம் மூதாதையரின் ஆண்டவரையும்\nஉங்களுக்கு எதிர்ச் சாட்சிகளாக அழைக்கிறோம்;\nஅவர் நம் பாவங்களுக்கு ஏற்பவும்,\nநம் மூதாதையரின் பாவங்களுக்கு ஏற்பவும் நம்மைத் தண்டிப்பவர்.\nநாங்கள் சொன்னவாறு கடவுள் இன்று நிகழாமல் பார்த்துக்கொள்வாராக.\"\n29 அப்பொழுது மக்கள் கூட்டத்திலிருந்து\nஒருமித்த பெரும் புலம்பல் எழுந்தது.\nஅவர்கள் எல்லாரும் கடவுளாகிய ஆண்டவரை நோக்கி\n30 ஊசியா அவர்களை நோக்கி,\nமேலும் ஐந்து நாளுக்குப் பொறுத்துக் கொள்வோம்.\nஅதற்குள் நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்கு இரக்கங் காட்டுவார்;\nஅவர் நம்மை முற்றிலும் புறக்கணித்துவிடமாட்டார்.\n31 ஐந்து நாள் கடந்த பின்னும் நமக்கு உதவி ஏதும் கிடைக்கவில்லை என்றால்,\nநீங்கள் சொன்னவாறே செய்கிறேன்\" என்று கூறினார்.\n32 பிறகு மக்கள் கலைந்து\nதாங்கள் காவல்புரிய வேண்டிய இடங்களுக்கு அவர் போகச் செய்தார்.\nஅவர்கள் நகரின் மதில்களுக்கும் கோட்டைகளுக்கும் சென்றார்கள்;\nபெண்களும் பிள்ளைகளும் அவரவர் தம் வீடுகளுக்குத் திரும்பினார்கள்;\nநகரெங்கும் மக்கள் பெரிதும் சோர்வுற்றிருந்தார்கள்.\n2. யூதித்து வழியாகக் கிடைத்த வெற்றி[தொகு]\n1 அக்காலத்தில் யூதித்து இதைப்பற்றிக் கேள்விப்பட்டார்.\nமெராரி ஓசின் மகன்; ஓசு யோசேப்பின் மகன்;\nயோசேப்பு ஓசியேலின் மகன்; ஓசியேல் எல்க்கியாவின மகன்;\nஎல்க்கியா அனனியாவின் மகன்; அனனியா கிதியோனின் மகன்;\nகிதியோன் ரெபாயிம் மகன்; ரெபாயிம் அகித்தூபின் மகன்;\nஅகித்தூபு எலியாவின் மகன்; எலியா இல்க்கியாவின் மகன்;\nஇல்க்கியா எலியாபின் மகன்; எலியாபு நத்தனியேலின் மகன்;\nநத்தனியேல் சலாமியேலின் மகன்; சலாமியேல் சரசதாயின் மகன்;\n2 யூதித்தின் கணவர் மனாசே.\nஅவர்கள் இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.\nவாற்கோதுமை அறுவடைக் காலத்தில் மனாசே இறந்துபோனார்.\n3 அவர் தம் வயலில் கதிர்களைச்\nசேர்த்துக் கட்டிக் கொண்டிருந்தவர்களை மேற்பார்வையிட்டபொழுது,\nகடும் வெயில் அவரது தலையைத் தாக்கவே,\nபின் தம் நகரான பெத்தூலியாவில் உயிர் துறந்தார்;\nதோத்தானுக்கும் பால்மோனுக்கும் இடையில் இருந்த வயலில்\nதம் மூதாதையரின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.\n4 யூதித்து கைம்பெண் ஆனார்;\nமூன்று ஆண்டு நான்கு மாதமாய்த் தம் இல்லத்திலேயே இருந்தார்.\n5 தம் வீட்டின் மேல்தளத்தில் தமக்காகக்\nஇடுப்பில் சாக்கு உடை உடுத்தியிருந்தார்;\n6 தம் கைம்மைக் காலத்தில்\nஓய்வுநாளுக்கு முந்தினநாளும் ஓய்வுநாள் அன்றும்,\nஅமாவாசைக்கு முந்தின நாளும் அமாவாசை அன்றும்,\nமகிழ்ச்சியின் நாள்கள்தவிர மற்ற நாள்களில் நோன்பிருந்துவந்தார்.\n7 அவர் பார்வைக்கு அழகானவர்;\nவயல்கள் ஆகியவற்றை அவர் கணவர் மனாசே\n8 யூதித்து கடவுளுக்கு மிகவும் அஞ்சி நடந்தார்.\nஅவரைப்பற்றி யாரும் தவறாகப் பேசியதில்லை.\n9 தண்ணீர்ப் பஞ்சத்தால் மக்கள் மிகவும் சோர்வுற்று,\nஆளுநருக்கு எதிராகக் கூறியிருந்த கடுஞ் சொற்களையும்,\nஊசியா ஆணையிட்டுக் கூறியிருந்த அனைத்தையும்\n10 உடனே தம் நகரின் மூப்பர்களான ஊசியா, காபிரி, கார்மி\n11 மூப்பர்கள் வந்தபோது யூதித்து\n\"பெத்தூலியாவில் வாழும் மக்களின் ஆளுநர்களே,\nஇன்று மக்களிடம் நீங்கள் கூறிய சொற்கள் முறையற்றவை.\nஆண்டவர் தம் மனத்தை மாற்றி,\nகுறித்த நாளுக்குள் நமக்கு உதவி அளிக்காவிடில்\nஇந்த நகரை நம் எதிரிகளிடம் ஒப்புவிக்கப்போவதாக\nநீங்கள் உறுதி அளித்துக் கடவுள்மேல் ஆணையிட்டிருக்கிறீர்கள்.\n12 இன்று கடவுளைச் சோதிக்க நீங்கள் யார்\nமனிதர் நடுவே கடவுளுக்கு மேலாக\nஉங்களையே உயர்த்திக் கொள்ள நீங்கள் யார்\n13 இப்போது, எல்லாம்வல்ல ஆண்டவரைச் சோதிக்கின்றீர்கள்;\nஆனால் நீங்கள் எதையும் என்றுமே அறிந்து கொள்ளப்போவதில்லை.\n14 மனித உள்ளத்தின் ஆழத்தையே நீங்கள் காண முடியாது;\nமனித மனம் நினைப்பதையே நீங்கள் உணர முடியாது.\nஅவ்வாறிருக்க, இவற்றையெல்லாம் படைத்த கடவுளை\nஎவ்வாறு உங்களால் தேடி அறிய முடியும்\nஅவருடைய எண்ணத்தை எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்\nஅவருடைய திட்டத்தை எவ்வாறு தெரிந்துகொள்ள முடியும்\nசகோதரர்களே, நம் கடவுளாகிய ஆண்டவரின் சினத்தைத் தூண்டி விடாதீர்கள்.\n15 இந்த ஐந்து நாள்களில் நமக்கு உதவிபுரிய\nஅவருக்கு விருப்பமான எந்த நேரத்திலும் நம்மைப் பாதுகாக்கவோ\nநம் பகைவர்கள் காண நம்மை அழித்து விடவோ\n16 நம் கடவுளாகிய ஆண்டவரின் திட்டங்களுக்கு\n17 எனவே, அவரிடமிருந்து மீட்பை எதிர்பார்ப்பவர்களாய்,\nநமக்கு உதவி செய்ய அவரை மன்றாடுவோம்.\nஅவருக்கு விருப்பமானால் அவர் நமது மன்றாட்டுக்குச் செவிசாய்ப்பார்.\nநம் தலைமுறையில் நாம் வாழும் இக்காலத்தில்,\nநம்மில் எந்தக் குலமோ குடும்பமோ நாடோ நகரமோ\n19 அவ்வாறு வணங்கியதால்தான் நம் மூதாதையர்கள் வாளுக்கிரையாகி,\nசூறையாடப்பட்டு, நம் எதிரிகளின் முன்னிலையில் அறவே அழிந்தார்கள்.\n20 நாம் ஆண்டவரைத் தவிர வேறு கடவுளை அறிந்ததில்லை.\nஅதனால் அவர் நம்மையோ நம் இனத்தாருள் எவரையுமோ\nவெறுத்து ஒதுக்கமாட்டார் என நம்புகிறோம்.\n21 நாம் பிடிபட்டால் யூதேயா முழுவதுமே பிடிபடும்;\nஅதன் தூய்மைக்கேட்டுக்குக் கழுவாயாக நாம் குருதி சிந்த வேண்டியிருக்கும்.\n22 நம் சகோதரர்களின் படுகொலை, நாட்டின் சிறைப்பட்ட நிலை,\nநமது உரிமைச் சொத்தின் பாழ்நிலை ஆகியவற்றுக்கெல்லாம்,\nநாம் அடிமைகளாய் இருக்கும் இடமெங்கும்\nவேற்றினத்தார் நடுவே நாம் பொறுப்பு ஏற்கச்செய்வார்.\nஏளனப் பேச்சுக்கும் பழிச்ச���ல்லுக்கும் ஆளாவோம்.\n23 நம்முடைய அடிமை நிலை நமக்குச் சாதகமாய் அமையாது;\nநம் கடவுளாகிய ஆண்டவர் அதை நமக்கு இகழ்ச்சியாக மாற்றுவார்.\nஇவ்வேளையில் நம் சகோதரர்களுக்கு நாம் எடுத்துக்காட்டாக விளங்குவோம்.\nஏனென்றால், அவர்கள் உயிர் நம் கையில் உள்ளது.\nபலிபீடமும் நம் பொறுப்பில் உள்ளன.\n25 எனினும் நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம்;\nஏனெனில், நம் மூதாதையரை அவர் சோதித்ததுபோல நம்மையும் சோதிக்கிறார்.\n26 அவர் ஆபிரகாமுக்கு என்ன செய்தார் என்பதையும்,\nஈசாக்கை எவ்வாறு சோதித்தார் என்பதையும்,\nயாக்கோபு தம் தாய்மாமன் லாபானின் ஆடுகளை\nவட மெசப்பொத்தாமியாவில் [1] மேய்த்துகொண்டிருந்த போது\nஅவருக்கு என்ன நிகழ்ந்தது என்பதையும் எண்ணிப்பாருங்கள். [2]\n27 ஆண்டவர் இவ்வாறு அவர்களின் உள்ளங்களைச்\nஆனால், தமக்கு நெருக்கமாய் உள்ளோரை எச்சரிக்கும்படி தண்டிக்கிறார்.\"\n28 பின் ஊசியா யூதித்திடம் மறுமொழியாக,\nஉன் சொற்களை மறுத்துப் பேசுவார் யாருமில்லை.\n29 உனது ஞானம் முதன் முறையாக இன்று வெளிப்படவில்லை;\nஉன் இளமைமுதலே உன் அறிவுக்கூர்மையை மக்கள் யாவரும் அறிவர்.\nநீ நல்ல உள்ளம் கொண்டவள்.\n30 ஆனால், மக்கள் கடுந்தாகங் கொள்ளவே,\nநாங்கள் முன்பு உறுதி கூறியவாறு செயலாற்றவும்\nஅதை மீறாதவாறு ஆணையிடவும் எங்களைக் கட்டாயப்படுத்தினார்கள்.\n31 நீ இறைப்பற்றுள்ள பெண்.\nஆகையால், இப்போது நமக்காக இறைவனிடம் மன்றாடினால்\nஆண்டவர் மழை பொழியச் செய்து,\nநாம் இனியும் தாகத்தால் சோர்வு அடைய மாட்டோம்\" என்றார்.\n32 அதற்கு யூதித்து அவர்களிடம்,\nநான் செய்யப்போகும் செயல் நம் வழிமுறையினர் நடுவே\n33 நீங்கள் இன்று இரவு நகர வாயில் அருகே வந்து நில்லுங்கள்.\nஅப்போது நான் என் பணிப்பெண்ணுடன் வெளியே செல்வேன்.\nநீங்கள் நகரை நம் பகைவர்களிடம் கையளிக்கப்போவதாக\nஆண்டவர் என் வழியாக இஸ்ரயேலை விடுவிப்பார்.\n34 நான் செய்யப்போவதுபற்றி நீங்கள் ஒன்றும் என்னிடம் கேட்காதீர்கள்.\nநான் அதைச் செய்து முடிக்கும்வரை எதுவும் சொல்லமாட்டேன்\" என்றார்.\n35 அதற்கு ஊசியாவும் ஆளுநர்களும் அவரிடம்,\nகடவுளாகிய ஆண்டவர் நம் பகைவர்களைப் பழிவாங்க\nஉன்னை வழி நடத்தட்டும்\" என்றார்கள்.\n36 பிறகு அவர்கள் அவரது கூடாரத்தை விட்டுத்\nதாங்கள் காவல்புரியவேண்டிய இடங்களுக்குத் திரும்பினார்கள்.\n[1] 8:26 - \"சிரியா நாட்டைச் சா���்ந்த மெசப்பொத்தாமியாவில்\"\n(தொடர்ச்சி): யூதித்து: அதிகாரங்கள் 9 முதல் 10 வரை\nஆசிரியர் பக்கங்கள் இல்லாத படைப்புகள்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 7 அக்டோபர் 2013, 19:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/6172", "date_download": "2020-01-28T15:50:45Z", "digest": "sha1:XJTIBTU4GZYNYXMRC2TTTTDPTGT6BMJP", "length": 11277, "nlines": 111, "source_domain": "www.jeyamohan.in", "title": "கண்மணி குணசேகரன்", "raw_content": "\n« இந்த புத்தகக் கண்காட்சியில்…\nகாந்தியின் கையிலிருந்து நழுவிய தேசம்… »\nகண்மணி குணசேகரன் கடலூர் வட்டாரத்து செம்புலத்து அடித்தள மக்களின் வாழ்க்கையையும் போராட்டத்தையும் சொல்லும் கலைஞன். நேரடியான யதார்த்தவாத படைப்புகளை எழுதுபவர். நுண்மையான தகவல்களும் இயல்பான கதாபாத்திரச் சித்தரிப்புகளும் கொண்ட அவரது ஆக்கங்கள் நவீனத் தமிழிலக்கியத்தின் சாதனைகள் என்றே சொல்ல முடியும்.\nஅஞ்சலை, கோரை என்ற இரு நாவல்களும் பேசபப்ட்டவை. உயிர்த்தண்ணீர், ஆதண்டார் கோயில் குதிரை அவரது குறிப்பிடத்தக்க சிறுகதைத்தொகுதி. கண்மணி குணசேகரனின் இரு நூல்கள் தமிழினி வெளியீடாக வந்துள்ளன.\nகண்மணிகுணசேகரன் எழுதிய கதைகள். கடலூர் வட்டார தொன்மங்களையும் தெய்வங்களையும் தன் கதைகளின் படிமங்களாக ஆக்குகிறார் கண்மணி.\nகண்மணி குணசேகரன் எழுதிய நாவல். கடலூரில் போக்குவரத்து அலுவலக ஊழியரான கண்மணி தன் வாழ்வனுபவங்களின் அடிப்படையில் எழுதிய ஆக்கம் இது.\nஅழிவிலாத கண்ணீர் – கண்மணி குணசேகரனின் ‘அஞ்சலை’\nஜெயமோகன் பார்வையில் ஈழ இலக்கியம்: ரஸஞானி\nநெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் என்ன செய்வது\nதிருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு\nஎம்.சி.ராஜா: வரலாற்றில் மறைந்த தலைவர்\nஅம்மா வந்தாள்: மூன்றாவது முறை…\nமணல்மேடுகள் நடுவே ஒரு பெண்\nஈராறுகால் கொண்டெழும்புரவி – களம் சிறுகதை\nவெளியே செல்லும் வழி – 1\nவெளியே செல்லும் வழி– 2\nTags: கண்மணி குணசேகரன், விமரிசகனின் பரிந்து\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 53\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 25\nகுகைகளின் வழியே - 15\nதன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 59\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 58\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/nestle-nan-pro-3-follow-up-formula-p37127777", "date_download": "2020-01-28T16:11:35Z", "digest": "sha1:FPW2JYZYAHVDMEVH2Q56X36I3GKYOZNS", "length": 14654, "nlines": 195, "source_domain": "www.myupchar.com", "title": "Nestle Nan Pro 3 Follow Up Formula in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Nestle Nan Pro 3 Follow Up Formula payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்த��ரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nஇந்த Nestle Nan Pro 3 Follow Up Formula பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Nestle Nan Pro 3 Follow Up Formula பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Nestle Nan Pro 3 Follow Up Formula-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Nestle Nan Pro 3 Follow Up Formula-ன் தாக்கம் என்ன\nஇந்த Nestle Nan Pro 3 Follow Up Formula எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமதுபானம் மற்றும் Nestle Nan Pro 3 Follow Up Formula உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Nestle Nan Pro 3 Follow Up Formula எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Nestle Nan Pro 3 Follow Up Formula -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Nestle Nan Pro 3 Follow Up Formula -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nNestle Nan Pro 3 Follow Up Formula -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Nestle Nan Pro 3 Follow Up Formula -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/Neeraviyadi-Kovil.html", "date_download": "2020-01-28T16:24:35Z", "digest": "sha1:6DJRKZTIX4ME7AICJUP74WI5YKKVLW5Q", "length": 9401, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "நீராவியடி விவகாரம் – ஞானசார தேரர் உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்றம் அழைப்பாணை! - www.pathivu.com", "raw_content": "\nHome / முல்லைத்தீவு / நீராவியடி விவகாரம் – ஞானசார தேரர் உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்றம் அழைப்பாணை\nநீராவியடி விவகாரம் – ஞானசார தேரர் உள்���ிட்ட மூவருக்கு நீதிமன்றம் அழைப்பாணை\nதமிழ் October 21, 2019 முல்லைத்தீவு\nமுல்லைத்தீவு – நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் உள்ளிட்ட மூவருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.\nநீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள விகாரையின் தேரர் உயிரிழந்த நிலையில், அவரது சடலத்தை ஆலய வளாகத்தில் தகனம் செய்வதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.\nஎனினும் விதிக்கப்பட்ட தடையுத்தரவை மீறி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானசார தேரர் உள்ளிட்ட பலர் பொலிஸாரின் உதவியுடன் கடந்த செப்டம்பர் மாதம் 23ஆம் திகதி ஆலய வளாகத்திலேயே தேரரின் உடலை தகனம் செய்திருந்தனர்.\nஅத்தோடு அதனை தடுக்க முற்பட்ட தமிழ் சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் இந்த விடயத்திற்கு தமிழ் அரசியல்வாதிகள், பொதுமக்களென பலரும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அத்தோடு வடக்கிலுள்ள சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதுடன், போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.\nஇதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 14ஆம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜாவினால் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஈரான் தாக்குதலில் 34 படையினருக்கு மூளை பாதிப்பு;அதிர்ச்சியில் அமெரிக்க\nஈரான் படைகள் தங்கள் தளபதியை கடந்த ஜனவரி 8 வான்வழித் தாக்குதல் அமெரிக்க டிரோன் மூலம் படுகொலை செய்ததற்கு பதிலடியாக இராக்கில் உள்ள அமெரிக்...\nஅமெரிக்கப் படைகளே வெளியேறு: லட்சக்கணக்கில் திரண்ட ஈராக்கியர்கள்\nஅமெரிக்க துருப்புக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கோரி ஈராக் தாழ்;இநகர் பாக்தாத்தில் வெள்ளிக்கிழமை லட்சக்கணக்கில் மக்கள் திரண்டு ...\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஇந்தியாவில் சேவல் சண்டைப் போட்டியின் போது உரிமையாளரையே கொன்றது அவரது ச��வல் கோழி. இச்சம்பவம் கடந்த 15ஆம் திகதி இந்தியாவில் பிரகதவரம் என்ற...\nபிரெக்சிட் வெளியேறும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் - பொறிஸ்\nடவுனிங் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில பிரெக்சிட் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் பத்திரத்தில் கையெழுத்திட்டார் பிரித்தானியப் பிர...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா தென்னிலங்கை மாவீரர் பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மத்தியகிழக்கு பின்லாந்து மண்ணும் மக்களும் ஆசியா ஸ்கொட்லாந்து ஆபிரிக்கா ஐரோப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.poondimadhabasilica.org/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA-4/", "date_download": "2020-01-28T16:32:56Z", "digest": "sha1:2FQANYCADNZ3WWSYNSX7PYQT3AQNYDJ4", "length": 2737, "nlines": 85, "source_domain": "www.poondimadhabasilica.org", "title": "பூண்டி புதுமை மாதாவின் பிறப்புப் பெருவிழா ஏழாம் நாள் நவநாள் | Poondi Madha Basilica", "raw_content": "\nபூண்டி புதுமை மாதாவின் பிறப்புப் பெருவிழா ஏழாம் நாள் நவநாள்\nபூண்டி புதுமை மாதாவின் பிறப்புப் பெருவிழா ஏழாம் நாள் நவநாள்\nபூண்டி புதுமை மாதாவின் பிறப்புப் பெருவிழா ஏழாம் நாள் நவநாள், மரியா வாழ்வோரின் அரசி என்ற கருத்தை மையமாக கொண்டு அருட்பணி,சகாயராஜ் ,புனித சூசையப்பர் பேராலயம், திண்டுக்கல் அவர்களால் சிறப்பு கூட்டுபாடற் திருப்பலி நிறைவேற்றப்பட்டது .. பூண்டி புதுமை மாதாவின் அன்பு பிள்ளைகள் திருப்பலியில் கலந்துகொண்டு அன்னையின் ஆசீர்பெற்றனர்… அலை கடலென வாருங்கள் அன்னையின் புதுமைகளை பெற்றுச்செல்ல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/suras-exam-master-monthly-magazine-in-december-2019/", "date_download": "2020-01-28T17:33:31Z", "digest": "sha1:6PKBGA7P4M5RLGNXCC62YKYPL5ISNVD2", "length": 7399, "nlines": 153, "source_domain": "exammaster.co.in", "title": "Sura`s Exam Master Monthly Magazine in December 2019 - Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nசென்னை புத்தகக் காட்சி இன்று தொடங்குகிறது… கோடிக்கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள்\nமுப்படைத்தளபதி – புதிய பதவி உருவாக்கம்\nடெல்லியில் மிதமிஞ்சிய காற்று மாசு\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nபிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம்\nஅறிவியல் அறிவோம் – விலங்குலகம்\nTNPSC – ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கானத் தேர்வு II / IIA (தொகுதி – II / IIA பணிகள்) மாதிரி வினாத்தாள்\nTNPSC ஒருங்கிணைக்கப்பட்ட குரூப் II மற்றும் IIA தேர்வுக்கான\nவேதியியல் ( நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள்)\nஉயிரியல் (தாவர உலகம், தாவர செயலியல் மற்றும் தாவர உள்ளமைப்பியல்)\nபுதிய பாடப் புத்தக குறிப்புகள் – மனித உரிமைகள் (சென்ற இதழின் தொடர்ச்சி)\nவிண்வெளி குறித்த சமீபத்திய நிகழ்வுகள்\n2019 அக்டோபர் – நவம்பர் ஒருபார்வை\nஅரசு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் – நவம்பர் 2019\nநடப்புக் கால நிகழ்வுகள் – நவம்பர் 2019 (கொள்குறிவகை வினா-விடைகள்)\nOlder Postபுதிய மாவட்டங்களின் எல்லைகள் : தமிழக அரசு அறிவிப்பு\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nஇந்தியாவில் குழந்தைகள் இறப்பு விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=5106", "date_download": "2020-01-28T17:17:21Z", "digest": "sha1:4QK3H6CNOPMR2O3QNWBCVKGXDN5OZII5", "length": 24941, "nlines": 244, "source_domain": "puthu.thinnai.com", "title": "ஜென் ஒரு புரிதல் பகுதி – 15 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஜென் ஒரு புரிதல் பகுதி – 15\nகூண்டிலிருந்த ஒரு கிளி விடுதலையாக புத்தர் எப்படி வழி வகுத்துக் கொடுத்தார் என்பது பற்றி ஒரு புராணக் கதை உண்டு. ஷென் குவாங்க் என்னும் துறவியைத் தான் முதன் முதலாக புத்தர் சீன தேசத்தில் சந்தித்தார். அப்போது தொடக்கத்திலேயே ஷென் கோபப் பட்டு புத்தரின் கேள்விகளால் எரிச்சலுற்று ஒரு சங்கிலியால் புத்தரின் முகத்தில் அடிக்க புத்தரின் பற்கள் விழுந்து விட்டன. (பின்னாளில் ஷென் அவரது சீடரானார்) புத்தர் அங்கிருந்து வெளியேறி ஒரு கோயிலின் மதிலை நோக்கியபடியே ஒன்பது ஆண்டுகளைக் கழித்ததாக ஒரு நம்பிக்கை. அந்தக் கோயிலுக்கு வெளியே ஒர�� கிளி கூண்டில் அடைபட்டிருந்தது. அந்தக் கிளி “என்னால் இந்தக் கூண்டைவிட்டு வெளியேற முடியவில்லையே” என்று கூறிய படியே இருந்தது. அப்போது புத்தர் ” உன் கால்களை விரைப்பாக்கி, கண்களை மூடிக் கொள். இதுவே கூண்டிலிருந்து வெளியேறும் வழி” என்றார். மாதக் கணக்கில் கூண்டிலிருந்த கிளி எதையும் செய்யத் தயாராயிருந்தது. அது அவ்வாறே தனது கண்கள் மூடிய நிலையில் கால்களை விரைப்பாக்கி அப்படியே படுத்து விட்டது. மாலையில் கிளியைப் பிடித்து வைத்திருந்தவன் வந்தான். அவன் கிளியின் நிலை கண்டு கண் கலங்கினான். ஆசையாய் வளர்த்த கிளி செத்து விட்டதே என வருந்தினான். அதைக் கையிலெடுக்கும் போது அதன் உடல் சில்லிடாமல் சற்றே உஷ்ணமாக இருந்ததால் அதை காற்றோட்டமாக வீட்டுத் திண்ணையில் வைத்து இப்படியும் அப்படியும் அசைத்துக் காத்திருந்தான். கிளி கண் விழித்தது. சிறகுகளை அசைத்தது. உடனே பறந்து சென்று விட்டது.\nமனம் மற்றும் புலன்கள் இவற்றின் வாயிலாக நாம் அடையும் அனுபவங்கள் அனைத்தும் மாயைகள் – ஏனெனில் இவை நிகழ்கிற அல்லது நிகழப் போகிற ஒன்றால் கிளர்ந்து ஒருவருக்கு உள்ளே மட்டும் ஒரு நாடகத்தை அரங்கேற்றுகின்றன. அதே சமயம் இந்த மாயை புற உலகைப் பொருத்த அளவில் உண்மை. மனம் புலன்கள் மற்றும் உடல் என்னும் சிறையிலிருந்து வெளி வர கிளி போலவே மரணமே நிகழ்ந்தது போல் எண்ணங்கள் ஏதுமற்று வெறும் சுவாசம் மட்டும் நிகழும் ஒரு யோக நிலை உண்டு. இந்த உடல் நானில்லை- புலன்களும் மனமும் அரங்கேற்றும் நாடகம்- இவை அனைவரையுமே சிறைப்படுத்தும் கூண்டு போன்றவை என்னும் தெளிவே விழிப்பு. இந்த விழிப்பே ஆன்மீகத் தேடலில் மனம் ஒன்ற வழி வகுக்கும். இந்தத் தேடலின் ஏதோ ஒரு அபூர்வ கணத்தில் ஆத்ம தரிசனம் நிகழக் கூடும். அப்போது எப்படிப் பட்ட அனுபவம் இருக்கும் இதைக் கவிதையில் வடிக்க முடியுமா இதைக் கவிதையில் வடிக்க முடியுமா பதிமூன்று மற்றும் பதினாங்காம் நூற்றாண்டில் “மியுஸோ ஸொஸெகி” யின் கவிதைகளில் “புத்தரின் ஸடோரி” என்னும் கவிதையில் இதற்கான முயற்சியைக் காண்கிறோம். பல நூற்றாண்டுகளுக்கும் முன்னே புதுக்கவிதை என்னும் நுட்பத்துடன் எழுதப்பட்டிருப்பவை வியப்பளிக்கின்றன.\n“நச்சி கனான்” (ஜப்பானியக் கோயில்) மண்டபத்தில்\nபால் வண்ண அண்டப் பெரு வழி\nநீர் வீழ்ச்சி போல் ஒளியை ஊற்றும்\nஅவிலோகிடேஷ்வரரை (பௌத்த குரு) வணங்கச் சரியும்\nசரிந்து வீழும் அவ்வொளி வீழ்ச்சியின் ஒலியை\nகேட்கும் கொடுப்பினை என் பேறு\nகிழக்கு மேற்கு வடக்கு தெற்கு\nஒரு மரத்தை அடையாளம் காணுவது கடினம்\nபுத்தரின் ஸடோரி (ஆத்ம தரிசனம்)\nதனியே மூங்கிற் புதரின் கீழே\nவிடிவெள்ளியைத் தட்டி எழுப்பி அதைத்\n(ஆறாவது குரு என்று அவர் குறிப்பிடுவது ஹ்யுனெங்க் என்பவர். அவர் சித்தி அல்லது ஆத்ம தரிசனம் பற்றி நிகழ்த்திய உரைகளையே இவர் குறிப்பிடுகிறார்)\nஒரு குச்சியால் கலக்கி விட முடியாத\nமூலத்தை நீ அடைய விரும்பினால்\n“ஹ்யுனெங்க்” கின் தர்மம் என்னும்\nஓரு துளி விரிந்தும் ஆழ்ந்தும்\nஒன்றன் பின் ஒன்றாக உதிக்கின்றன\n(நம் நம்பிக்கையின் படி யானையின் காலை முதலை பற்றியதும் யானையின் கூக்குரல் கேட்டு விஷ்ணுவின் சக்கரம் வந்து யானையைக் காப்பாற்றியது. பௌத்தத்தில் அது கருடன் வந்து காப்பாற்றியதாக உள்ளது. 2. இந்தக் கவிதையில் அவர் குறிப்பிடும் தாமரை விஷ்ணுவின் நாபி கமலத்தில் உள்ளது)\nமுழு உலகமும் தெளிந்து ஏதுமற்றதாய்\nகவனம் கூர்ந்தால் ஒன்றே ஒன்று உள்ளது\nநாம் பின்னோக்கிப் பார்க்கும் போது\nபிரம்மாண்ட கருடனின் மீது பறந்தபடி\n(டிராகன் என்பது சீன நம்பிக்கையின் படி\nஉயர்ந்த ஒல்லியான ஒரு மிருகம். நீண்ட\nதலையைச் சுற்றி ஏகப் பட்டவை இருக்க\nஎந்தச் சுவடும் அதன் மேல் இல்லை\nஆனால் அது ஒரு சுருண்டிருக்கும்\n(ஷென் குவாங்க் என்னும் குரு பற்றி தொடக்கத்தில் குறிப்பிட்டோம்)\n“பைன்” மரமும் “செடர்” மரமும்\nபெரிய கப்பல் போன்ற மனத்தை\nதூசியின் ஒரு துகள் கூட இல்லை\nஅமைதியும் பூரண ஞானச் சேர்க்கையுமே உள்ளன\n(இந்தக் கவிதையில் குறிப்பிடப் படும் சுதானா பாஞ்சால நாட்டு இளவரசன். அவன் ஞானம் தேடி ஜப்பான் சென்றதாகவும் ஒரு மாயக் கோவிலின் கதவுகள் திறந்து அவனுக்கு ஞானம் கிடைத்ததாகவும் பௌத்த நம்பிக்கை)\nஉன் விரல் பட்டதும் திறக்கும்\nநீல வானைத் தேடி எடுக்கவென\nகிளம்பி என் மூச்சை அடைத்தே பலன்\nஒரு உடைந்த செங்கல் தட்டுப் பட்டது\nஅதை உதைத்துக் காற்றில் வீசினேன்\nSeries Navigation ஈடுசெய் பிழைகோ. கண்ணன் கவிதைகள்.\nதமிழர் வகைதுறைவள நிலையம் வழங்கும் “அரங்கின் குரல்” உயிர்ப்பு (நாட்டிய நாடகம்)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 11\nதஞ்சாவூரு ��ாடத்தி (வாகைசூடவா விமர்சனம்)\nமலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2010ம் ஆண்டிற்கான சிறந்த சிறுகதைகள் தேர்வும் பரிசளிப்பு நிகழ்ச்சியும்\nஎஸ்.ரா. தலைமியில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறுகதைப் பயிலரங்கு\nகுடை ரிப்பேரும் அரசியல் கைதும்\n(80) – நினைவுகளின் சுவட்டில்\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 20 எழுத்தாளர் சந்திப்பு – 7. சுரதா\nஅணுமின் நிலையங்களின் எதிர்கால இயக்கம் பற்றி உலக நாடுகளின் தீர்மானங்கள் \nஇந்து மதம் இன்று வரை நீடித்திருக்கும் பேரதசியம் \nஜென் ஒரு புரிதல் பகுதி – 15\nதிருமதி கமலாதேவி அரவிந்தனின் “நுவல்” நூல் – விமர்சனம்\nஆப்பிள் பெருநகரில் – 1 – கால் சராய் அணியாத பயணிகள்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மது விலக்கு ஏன் (கவிதை -51 பாகம் -2)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) காதல் என்பது என்ன (கவிதை – 49 பாகம் -3)\nபஞ்சதந்திரம் தொடர் 13 சீலைபேப்பேனும், தெள்ளுப்பூச்சியும்\nமுன்னணியின் பின்னணிகள் – 9 சாமர்செட் மாம்\nNext Topic: கோ. கண்ணன் கவிதைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://simonkayar.com/?m=201805", "date_download": "2020-01-28T17:03:08Z", "digest": "sha1:IGQHYKYVCN4VOYZFHZALOOOVWE6VHWZP", "length": 3689, "nlines": 112, "source_domain": "simonkayar.com", "title": "May | 2018 | Simon + Kayar", "raw_content": "\nவானில் தேடி நின்றேன் ஆயின் நீயடைந்தாய்\nஆழி நான் விழுந்தால் வானில் எழுந்தாய்\nநான் என்ற எண்ணம் கலையவிட்டாள்\nநல்லையல்லை நல்லையல்லை நன்னிலவே நீ நல்லையல்லை\nநல்லையல்லை நல்லையல்லை நல்லிரவே நீ நல்லையல்லை\nஒளிகளின் தேடல் என்பதெல்லாம் மௌனத்தில் முடிகின்றதே…\nமௌனத்தின் தேடல் என்பதெல்லாம் ஞானத்தில் முடிகின்றதே…\nநானுன்னைத்தேடும் வேலையிலே நீ மேகம் சூடி ஓடிவிட்டா…ய் (நல்லை)\nமும்பை மூழ்கும் முன் என்ற நிலைகளிலே\nவெய்யில் கா…ட்டில் வீழ்ந்துவிட்டாய் (நல்லை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://minthuligall.wordpress.com/tag/bull/", "date_download": "2020-01-28T16:23:39Z", "digest": "sha1:QTVTO5PCFQDHBV7UF3PDT3H44SNTZ45J", "length": 2607, "nlines": 39, "source_domain": "minthuligall.wordpress.com", "title": "bull | Minthuligal", "raw_content": "\nஒரு போராட்டத்தின் வெற்றி என்பது, அந்த போராட்டம் எவ்வளவு பெரிய தாக்கத்தை விட்டு சென்றது என்பதில் தான் இருக்கிறது.\nவரலாற்று சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாணவர்களுக்கு கிடைத்த வெற்றியை பார்த்து அண்டை மாநிலங்களும் தங்கள் கலாச்சார உரிமைக்கு குர���் கொடுத்தத் தொடங்கியுள்ளன.\nஜல்லிக்கட்டை போலவே கர்நாடகத்தி்ன் ‘கம்பளா’ போட்டியும் PETAவால் 2014ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டு இருந்தது, அந்த தடையை நீக்க வேண்டுமென கம்பளா கமிட்டி அறிவித்துள்ளது. ஜனவரி 28ம் தேதி மத்திய கர்நாடக பகுதியில் உள்ள முத்பத்திரி என்ற இடத்தில் இதற்காக மிகப் பெரிய போராட்டம் நடைபெறவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-01-28T17:11:14Z", "digest": "sha1:S5YRYPVLLGR7V7NI4THDEKEE44CIWNQ7", "length": 135716, "nlines": 302, "source_domain": "padhaakai.com", "title": "அஜய். ஆர் | பதாகை", "raw_content": "\nபதாகை – ஜூலை 2019\nபதாகை – அக்டோபர் 2019\nபதாகை – ஆகஸ்ட் 2019\nபதாகை – நவம்பர் 2019\nபதாகை – செப்டம்பர் 2019\nபதாகை – டிசம்பர் 2019\nபதாகை – ஜனவரி 2020\nபுத்தக கண்காட்சி 2020 – பதாகை பதிப்பக வெளியீடுகள்\nஒரு நாவல், இரண்டு சிறுகதை தொகுப்புகள், ஒரு கதம்ப படைப்பு மற்றும் ஒரு கட்டுரை தொகுப்பு என பதாகை யாவரும் பதிப்பகத்துடன் இணைந்து இந்த ஆண்டு புத்தக கண்காட்சிக்கு ஐந்து நூல்களை கொண்டு வருவதில் பெருமிதம் கொள்கிறது.\nகத்திக்காரன்- ஸ்ரீதர் நாராயணன் – சிறுகதைகள்.\nஸ்ரீதர் நெடுநாட்களாக இணைய உலகில் இயங்கி வருபவர். பதாகையின் தோற்றுனர்களில் ஒருவர். அமெரிக்காவில் வசிக்கிறார்.பூர்வீகம் மதுரை. ‘கத்திக்காரன்’ முழுக்க அமெரிக்க பின்புலத்தில் உருவான கதைகள். ‘வானவில்’ அமெரிக்க இந்திய பதின்மரின் வாழ்வை பற்றி நுண்ணிய சித்திரத்தை அளிப்பது. பியாரி பாபு ஹோரஸ் அலெக்சாண்டர் பற்றிய நினைவுகளை சொல்லும் கதை. ஸ்ரீதரின் கதைகூறும் முறை பிசிறற்ற தெள்ளிய முறை என சொல்லலாம். இரா.முருகன் ஒரு நல்ல முன்னுரையை அளித்திருக்கிறார்.இந்த ஆண்டு ஸ்ரீதரின் தொகுப்பு நன்கு கவனிக்கப்படும் என்று நம்புகிறேன்.\nஒளி – சுசித்ரா – சிறுகதைகள்\nசுசித்ரா, சுவிட்சர்லாந்தில் வசிப்பவர். உயிரியல் துறையில் ஆய்வு செய்து வருகிறார். இவரும் மதுரையை பூர்வீகமாக கொண்டவர். ஆங்கிலத்தில் வலுவான வாசிப்புடையவர். அண்மையில் சொல்வனம் இணைய இதழில் வெளிவந்த அவருடைய ‘ஒளி’ முன்னோடி எழுத்தாளர்கள் பலரால் கவனிக்கப்பட்டு பாராட்டப்பட்டது. தொகுதியில் வெளிவந்துள்ள ‘தேள்’ ஒரு நல்ல டிஸ்டோபிய கதை. இரண்டு அறிவியல்புனைவுகளும் வாழ்க்கையின் அடிப்படை வினாக்கள் மீது கட்���ி எழுப்பப்பட்டவை. ‘ஹைட்ரா’ எனக்கு பிடித்த கதை. இந்த ஆண்டு மிகவும் பேசப்படும் தொகுதிகளில் ஒன்றாக இது இருக்கும் என நம்புகிறேன். படைப்பூக்கம் கொண்ட எழுத்து. வருங்காலத்தில் முக்கிய எழுத்தாளராக அறியப்படுவார்.\nவீடும் வெளியும் – அனுகிரஹா – கதம்ப படைப்பு\nஅனுகிரஹா சொல்வனம் மற்றும் பதாகை ஆசிரியர் குழுவில் இருப்பவர். சேலத்தை பூர்வீகமாக கொண்டவர். பெங்களூரில் வசிக்கிறார். அவருடைய ‘வீடும் வெளியும்’ நூலை படைப்பு கதம்பம் என்றே சொல்ல வேண்டும். தமிழுக்கு இப்படியான வடிவம் முன்மாதிரி அற்றது என எண்ணுகிறேன். நான்கு தலைப்புகளில் கவிதைகள், சிறுகதைகள் மற்றும் அவரே வரைந்த ஓவியங்கள் என படைப்பின் எல்லா பரிணாமங்களும் கொண்ட நூல். அனுவின் கவிதைகள் மிக முக்கியமானவை. புதிய கோணங்களை திறப்பவை. அவை இவ்வாண்டு பேசப்படும் என்று நம்புகிறேன்.\nஇயர் ஜீரோ – காலத்துகள் – நாவல்\n‘காலத்துகள்’ பதாகை வழி உருவாகி வந்த எழுத்தாளர். அவருடைய சிறுகதை தொகுப்பும் அடுத்து வர இருக்கிறது. ‘இயர் ஜீரோ’ செங்கல்பட்டில் தொண்ணூறுகளின் மத்தியில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்த ஒரு மாணவனின் கதை. நினைவுகளின் ஊடாக ஒரு தெறிப்பை காலத்துகள் இந்நாவலில் நிகழ்த்துகிறார். ஒரு தலைமுறையே அவருடைய கதையோடு தங்கள் நினைவுகளை பொருத்திப் பார்க்க முடியும். ஆத்மார்த்தமாக தன்னை கண்டடையும் நோக்கில், தன நினைவுகளை கிளறி எழுத்தாக்கும்போது அதன் நேர்மையின் ஆற்றலால் அப்படைப்பு நம்மை வசீகரிக்கிறது. தமிழில் வந்துள்ள சிறந்த ‘coming off age’ வகையிலான நாவல்களில் ஒன்று காலத்துகளின் ‘இயர் ஜீரோவை’ சொல்லலாம்.\nபாண்டியாட்டம் – நம்பி கிருஷ்ணன் – மேலை இலக்கிய கட்டுரைகள்\nநம்பி கிருஷ்ணன், அமெரிக்காவில் வசிக்கிறார். சொல்வனத்தில் தொடர்ச்சியாக உலக இலக்கியங்களை அறிமுகப்படுத்தி கட்டுரைகளை எழுதி வருகிறார். அரூ அறிவியல் புனைவு போட்டியில் அவருடைய கடவுளும் கேண்டியும் மூன்றாவது பரிசு பெற்றது. அவர் எழுதிய Ecco homo எனக்கு பிடித்த காந்தி கதைகளில் ஒன்று. தமிழிலிருந்து ஆங்கிலத்தில் செறிவான மொழியாக்கங்களை செய்திருக்கிறார். தமிழில் அவர் அளவுக்கு அயல் இலக்கிய வாசிப்பு உரியவர்கள் மிகக் குறைவு என்பது என் கணிப்பு. ‘பாண்டியாட்டம்’ உண்மையில் அப்படி பிரதிகளின் மீது அவர் தாவித்த���வி செல்லும் கட்டுரைகளின் தொகுப்புதான். பெருமைக்குரிய மிக முக்கியமான அறிமுகம் என நம்பியின் இந்த கட்டுரை நூலை கருதுகிறேன். ஓவியர் ஜீவானந்தத்தின் கோட்டுச் சித்திரங்களோடு நூல் தயாராகிக் கொண்டிருக்கிறது, கண்காட்சி முடிவதற்குள் வந்துவிடும் என நம்புகிறேன்.\nபதாகை இணைய தளம் தொடர்ந்து செயல்பட காரணமாக இருக்கும் வாசகர்கள், எழுத்தாளர்கள் அனைவருக்கும் நன்றி. பதிப்பகமாக மலர்ந்திருக்கும் பதாகையையும் ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nமுந்தைய ஆண்டு பதாகை- யாவரும் கூட்டாக வெளியிட்ட\n1. பாகேஸ்ரீ- எஸ்.சுரேஷ்- சிறுகதைகள்\n2. வெளிச்சமும் வெயிலும் – சிவா கிருஷ்ணமூர்த்தி – – சிறுகதைகள்\n3. வளரொளி- நேர்காணல்கள், மதிப்புரைகள்- சுனில் கிருஷ்ணன்\nஇந்த நூல்கள் புத்தக கண்காட்சியில் யாவரும் அரங்கில் (189 & 190) கிடைக்கும். ஆன்லைனில் பெற http://www.be4books.com or Whatsapp no.9042461472யை தொடர்புக் கொள்ளலாம்.\nPosted in அஜய். ஆர், அனுகிரஹா, எழுத்து, எஸ். சுரேஷ், கவிதை, காலத்துகள், சிறுகதை, சிவா கிருஷ்ணமூர்த்தி, சுசித்ரா, நம்பி கிருஷ்ணன் on January 9, 2020 by பதாகை. Leave a comment\nமுட்டுச்சந்து – காலத்துகள் சிறுகதை\nஞாயிறு மதியம் ஒரு மணியளவில் நண்பனின் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தேன். ‘சண்டே லஞ்சுக்கு வாடா,’ என்று நேற்று அழைத்திருந்தான். நான் மட்டும் வருமாறு அவன் சொல்லவில்லையென்றாலும், என் குடும்பத்தை பற்றி குறிப்பிடவில்லை என்பதால் குழம்பினேன். ஆனால் முன்பொருமுறை மனைவி, மகனுடன் அவன் வீட்டிற்குச் சென்று சாப்பிட்டிருப்பதால் தங்களை அழைக்கவில்லை என்றாலும் என் வீட்டினர் கோபப்பட மாட்டார்கள் என்பதால் நான் மட்டுமே செல்வதாக முடிவு செய்திருந்தேன். அடுத்த குழப்பம், தனியாக வரச் சொல்கிறான் என்றால் பணவுதவி கேட்கப் போகிறானோ அவனுக்கு கணிசமான சம்பளம், சொந்த வீடு கட்டியிருக்கிறான். ஆனால் அதை வைத்து முடிவு செய்ய முடியாது. என் பெயரிலும் அபார்ட்மெண்ட் இருக்கிறது, கூடவே இன்னும் பதினொரு வருடத்திற்கு ஈ.எம்.ஐயும். எந்தப் பெயர் வைத்துச் சுட்டினாலும், அது கடன்தானே. அவனுக்கும் பணப் பிரச்சனை இருக்கக்கூடும். அப்படி அவன் கடன் கேட்டால் சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கையுடன்தான் வந்திருந்தேன்.\n’ ஹாலில் அமர்ந்ததும் நான் கேட்க, ‘வெளையாட போயிருக்கான்’ என்றவனின் மனைவியும் ஹாலுக்கு வந்து பேச ஆரம்பித்தார். அலைபேசியில் நேரத்தை பார்த்தேன், வந்து பத்து நிமிடத்திற்கு மேலாகிவிட்டது. சமைக்கும் வேலை இல்லையா, அல்லது எல்லாம் முடித்து விட்டாரா மகன் வேறு வீட்டில் இல்லை, கண்டிப்பாக உதவி கேட்கப் போகிறான். ‘ஒரு நிமிஷம், வாட்ஸாப் இம்சை. கடுப்பேத்தறாங்க, ரிப்ளை பண்ணிடறேன்,’ என்றுவிட்டு வாட்ஸாப்பில் வந்திருந்த மெசேஜ்களை படிக்க ஆரம்பித்தேன். நேர் உரையாடலைத் தவிர்க்க நான் கடைபிடிக்கும் உத்தி. வராத செய்திகளை படிப்பது போல் ஒன்றிரெண்டு நிமிடங்கள் கழித்தால் எதிரே பேசிக்கொண்டிருப்பவர் கவனமும் சிதறும்.\nஇந்த முறை உண்மையாகவே நான் படிக்கச் செய்திகள் இருந்தன. பள்ளி வாட்ஸாப் க்ரூப்பில், கூடப் படித்தவனின் அன்றைய கனவுக் கன்னியான சக மாணவி பற்றி ஒருவன் சீண்ட அதையொட்டி தொடர்ந்து பல மெசேஜ்கள் வந்து விழுந்து கொண்டிருந்தன. என்னுடைய பங்களிப்பையும் அளித்தபடி, நண்பன் பணவுதவி கேட்டால் என்ன சொல்வது என்று யோசித்தேன். நேற்றிலிருந்து பதில் கிடைக்காத கேள்வி, அந்த நேரத்திற்கு என்ன தோன்றுகிறதோ, அதுதான் பதில். ‘ஸாரி, வாட்ஸாப் அன்இன்ஸ்டால் பண்ணிடப் போறேன்’ என்றபடி அலைபேசியை அருகில் வைத்து விட்டு எதிரே நோக்கினேன்.\nஹாலில் யாருமில்லை. நண்பனை பெயர் சொல்லி அழைத்ததற்கு எந்த பதிலுமில்லை. அவன் மனைவி பெயர் தெரியுமென்றாலும், அப்படிச் சொல்லி அழைத்ததில்லை. ‘சிஸ்டர்’ என்றழைப்பது என்னை வெறி கொள்ளச் செய்யும் செயல். ‘மேடம்’ பொருந்தாது. ‘ஏங்க, ஹலோ’ என்றபடி சமையலறை வாசலுக்குச் சென்றேன், யாருமில்லை. திறந்திருந்த அவன் மகனின் படுக்கையறை காலி. மூடியிருந்த மாஸ்டர் பெட்ரூம் கதவைத் தட்ட தயங்கினேன். விருந்தாளி வந்திருக்கும்போது அவனை விட்டுவிட்டு கதவை மூடி.. அதுவும் பகல் நேரத்தில்… வக்கிர புத்தி எனக்கு. தட்டியதற்கு பதிலில்லை. உள்ளே தற்கொலை செய்து கொண்டிருப்பார்களோ கதவைத் தள்ள, திறந்தது. இங்குமில்லை. வாசலுக்கு வந்து நடமாட்டமில்லாத தெருவை கவனித்த பின் மாடிக்குச் சென்று பார்த்தேன். எங்கே போனார்கள்\nகாலை பத்து-இருபதுக்கு ‘எங்கே போனார்கள்’ என்ற வரியை எழுதினேன். மாலை நான்கு மணியானது. என் நண்பனும் அவன் மனைவியும் எங்கு சென்றிருக்கக் கூடும் என்பதற்கான ஓரிரு சாத்தியக்கூறுகளைக்கூட என்னால் யூகிக்க முடியிவில்லை. புனைவெழுத ‘முயற்சிக்கும்’ எனக்கு ‘கற்பனை’ பிரச்சினைக்குரிய விஷயம் என்பதில் உள்ள நகைமுரணை நான் உணர்ந்தே இருக்கிறேன் என்றாலும், இந்தக் கதையை எழுத ஆரம்பித்ததற்கு காரணம் உண்டு. இதில் வரும் நண்பன் கற்பனை பாத்திரம் அல்ல, பத்து நிமிட தூரத்தில் வசிப்பவன்தான். ஏழெட்டு மாதத்திற்கு முன் வாட்ஸாப் க்ரூப்பொன்றை உருவாக்கி அதில் என்னையும் சேர்த்தான். பத்து பேர் இருந்திருப்போம். ஆரம்பத்திலிருந்தே அதில் எந்த உரையாடலும் பெரிதாக நிகழவில்லை. ‘இனிய காலை’, ‘இனிய இரவு’ வணக்கம் சொல்லும் மெசேஜ்கள் சில நாட்கள் வந்து பின் அவையும் நின்றன. சென்ற வாரம் இந்த குழுமம் குறித்து நினைவுக்கு வந்து அதில் நுழைந்தேன். என்னையும், வேறொருவரையும் தவிர மற்ற அனைவரும் க்ரூப்பிலிருந்து வெளியேறி இருந்தார்கள். அதை ஆரம்பித்த என் நண்பனும்தான். அவனை வாரமொரு முறையேனும் பார்க்கிறேன், தினமும் வாட்ஸாபில் உரையாடுகிறோம், ஆனால் இதை அவன் என்னிடம் சொல்லவில்லை. அவனை வசை பாட அலைபேசியில் அழைப்பு விடுக்க எண்ணியவனுக்கு ஒரு விஷயம் உறைத்தது. இது ஒரு அபத்த சுவை கொண்ட சம்பவம் (அல்லது நான்அப்படி தான் அதை எடுத்துக் கொள்கிறேன்), இதை புனைவாக்கிவிடலாமே.\nநண்பன் செய்ததை விவரித்து, அதனால் கடுப்புறும் கதைசொல்லியாகிய நான், புதிதாக இன்னொரு க்ரூப்பை உருவாக்கி அதில் அவனைச் சேர்த்து பின் விலகி விடுவதாக முதலில் எழுத எண்ணியதை அது புனைவு போல இல்லையென்பதாலும், சிறுபிள்ளைத்தனமான பழிவாங்கும் செயலாக இருப்பதாலும் அதை ஒதுக்கினேன். ஏன் நடந்ததை அப்படியே எழுத வேண்டும். அவனை பழிவாங்க வேறு வழி இல்லாமலா போய் விடும் என்று தான் இந்த புனைவின் ஆரம்பத்திலுள்ள ‘கதையை’ எழுத முயன்று, பிள்ளையாரை எப்போதும் போல் குரங்காக மாற்றினேன்.\nஇரண்டு நாட்கள் அந்தக் கதையை பற்றி யோசிக்காமலிருந்துவிட்டு . மீண்டும் அதை எடுத்தேன். மர்மம், திகில் என கதையின் ஆரம்பம் ஓரளவிற்கு சுவாரஸ்யமாக உள்ளது என்றுதான் நினைக்கிறேன், ஆனால் இதுவரை அதை கொண்டு செல்லும் வழி புலப்படாத நிலையில் இனி அது தோன்றுமென்று நம்புவது வீண். என் போதாமைகளை நன்குணர்ந்தவன் நான். தவிர இதை திகில் கதையாக எழுதி முடித்தால் இலக்கிய உலகின் அவச்சொல்லுக்கு ஆளாக வேண்டி வரும். அதில் எனக்கு அனுபவம் உண்டு. எனவே மீண்டும் முதலில் யோசித்தது போல் நண்பன் செய்ததை விவரித்து அதை வேறு திசையில் கொண்டு செல்லலாம்.\nஇந்த முறை என் முன் சில பாதைகள் தெரிந்தன.\nக்ரூப்பில் மிச்சமிருப்பவரை பெண்ணாக மாற்றி, அவருடன் கதைசொல்லி ‘இப்படி எல்லோரும் விலகி விட்டார்களே’ என்று பேச்சு கொடுக்க ஆரம்பித்து, அவர்களுக்கிடையில் ஏற்படும் உறவை விவரிக்கலாம். அந்த ஒரு கணம், யோசிக்காமல் கதைசொல்லி அனுப்பும் செய்தி இரண்டு பேரின் வாழ்வை எப்படி திசைமாற்றுகிறது என்பது பற்றிய புனைவாக அது உருபெறக்கூடும். ஆனால் ஆண்-பெண் உறவு என்ற பகற்கனவை பேசும் கதை, அதை எழுதியவன் எளிய குமாஸ்தா என்ற விமர்சனம் வரும்.\nக்ரூப்பில் மிச்சமிருப்பவரை பெண்ணாக மாற்றி, அவரிடம் கதைசொல்லி, ‘இப்படி எல்லோரும் விலகி விட்டார்களே’ என்று பேச்சு கொடுக்கிறான். அந்தப் பெண் ‘என்னை தொந்தரவு செய்யாதீர்கள்,’ என்று பதில் அனுப்ப, இவன் எரிச்சலுற்று தொடர்ந்து ‘இனிய காலை’, ‘இனிய இரவு’ வணக்கங்களை அனுப்புகிறான். அந்தப் பெண் தொடர்ந்து கடுமையாக எதிர்வினையாற்றுகிறார். வாட்ஸாப் மோதல் முற்றி, கதைசொல்லி அந்தப் பெண்ணைப் பற்றிய சிந்தனையால் பீடிக்கப்படுகிறார். அவளுடைய பேஸ்புக் விவரத்தை கண்டுபிடித்து இணையத்தில் பின்தொடர ஆரம்பிக்கும் கதைசொல்லி, பின் வீட்டின் முகவரியையும் அறிந்து கொண்டு மாலை வேளைகளில் அந்தத் தெருவிலேயே சுற்றுகிறார். தான் வெளியே செல்லும்போதெல்லாம் பின்னால் ஒருவன் வருவதை கவனிக்கும் அப்பெண் முதலில் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவிட்டாலும் பின் பயந்து கணவனிடம் இது குறித்து சொல்கிறார். கதைசொல்லிக்கும் கணவனுக்கும் மோதல் (வாய்ச் சண்டை தான், கைகலப்பு பற்றி எனக்கு எழுத வரவில்லை), அதன் பின்பும் தன் நடவடிக்கையை மாற்றிக்கொள்ளாத கதைசொல்லி, ஒரு கட்டத்தில் உளச்சிக்கல் முற்றி அப்பெண்ணின் வீட்டினுள் நுழைந்து விட அவர்கள் காவல்துறையிடம் புகார் செய்கிறார்கள். பெரிய சிக்கலில்லாத மத்திய தர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவன் சிதைவதை பற்றிய புனைவு, காமம் – எளிய பகற்கனவு – சிறிது கூட கிடையாது, எனவே இந்தக் பாதையைப் பொறுத்தவரை நான் குமாஸ்தா இல்லை. ஆனால் ‘மிட் ஏஜ் க்ரைசிஸ்’ பற்றிய சராசரி கதை என்று இது விமர்சிக்கப்படக்கூடும். ‘என்னடா உன்னோட சொந்தக் கதையா இது,’ என்று கேட்கும் நண்பர்கள் வேறு எனக்கு வாய்த்திருக்கிறார்கள்.\nக்ரூபில் கதைசொல்லியைத் தவிர யாருமே இல்லை. தான் அனுப்பிய செய்திகளால் தான் அனைவரும் வெளியேறி விட்டார்கள் என்று நினைக்கும் கதைசொல்லி வெறிகொண்டு அந்த குழுமத்தில் தொடர் மெசேஜ்கள் அனுப்ப ஆரம்பிக்கிறான். பின் அச் செய்திகளுக்கான எதிர்வினைகளும் அவனாலேயே அனுப்பப்படுகின்றன. ஒரு செய்திக்கு நாலைந்து விதமான – அதை ஏற்றும், மறுத்தும் – எதிர்வினைகளை அனுப்ப ஆரம்பிக்கிறான். குழுமத்தில் கடும் விவாதங்களை ஒற்றை ஆளாய் அவனே நடத்தி, வேறெதிலும் கவனம் செலுத்தாமல் பாராட்டுக்களும், வசைகளும் நிறைந்து வழியும் அந்தக் குழுமத்தில் மூழ்கி விடுகிறான். (ஒரு ஆள் மட்டும் உள்ள க்ரூபில், கேள்வியும் நானே, பதிலும் நானே பாணியில் மெசேஜ் அனுப்ப முடியுமா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்). கொஞ்சம் கூட நம்பும்படி இல்லையென்ற விமர்சனம் இந்தக் கதைக்கு கண்டிப்பாக வரப்போகிற விமர்சனத்தை மெய்நிகர் இணைய உலகைப் பற்றிய கூர்மையான அவதானிப்பை இந்தக் கதை முன்வைக்கிறது என்று எதிர்கொள்ள முடியும். முந்தைய பேஸ்புக் போஸ்ட்டை விட சிறிது குறைவாக லைக்ஸ், கமெண்ட்ஸ் வந்தாலும் சோர்வடைபவர்களைப் பற்றியும், நடுநிசியில் முழித்து அன்று மாலை தாங்கள் செய்த போஸ்ட்டிற்கு எத்தனை பேர் எதிர்வினையாற்றியிருக்கிறார்கள் என்று பார்ப்பவர்கள் பற்றியும் நாம் படிக்கிறோமே\nவார இறுதி வரை காத்திருந்தேன். மூன்றில் எதை தேர்வு செய்தாலும், ‘த ரோட் நாட் டேக்கன்’ என்று நான் வருந்த வாய்ப்பில்லை, எந்தப் பாதையில் சென்றாலும் அதன் முடிவு, புதைகுழி அல்லது முட்டுச்சந்துதான் என்று உறுதியாக தெரிந்தது. நிஜத்தை நிழலாக்குவது என்னால் இயலாது, எனவே நிஜத்தை அப்படியே எழுத வேண்டியதுதான். அதாவது, நடந்ததை நடந்தபடி விவரித்திருக்கும் இந்தக் கதை.\nஇதை நேற்றிரவு எழுதி முடித்து விட்டு பெரியவர் முற்றுப்புள்ளிக்கு அனுப்பினேன். இன்று பலமான காலையுணவை சாப்பிட்டு அவர் வீட்டிற்கு கிளம்பினேன். என் கதைகள் குறித்த அவருடைய விமர்சனங்களை கேட்டபின் அன்று முழுதும் உண்ணவே தோன்றாது, எனவே என் செவிகளுக்கான உணவை அவர் தரும் முன் என் வயிற்றை நிரப்பி விடுவேன். அவர் என்ன சொல்வார் என்பதும் எனக்கு இப்போதே தெரியும். (எப்போதும் அவர் சுட்டிக்காட்டும் இலக்கிய ஆளுமைகள்/ படைப்புக்கள் பற்றிய பெயர் உதிர்த்தல்கள் இந்தப் புனைவில் அதிகம் இல்லை என்பது சாதகமான அம்சம் என்று இப்போதே என்னை ஆசுவாசப் படுத்திக்கொள்கிறேன்1). அவர் விமர்சனத்தையும் புனைவாக்கி விடலாம். இரண்டு கதைகள். இரண்டில் ஒன்றாவது பிரசுரமாகாதா\nஎப்படியிருந்தாலும் சரி, முற்றுப்புள்ளியை சந்தித்து திரும்பும்போது, இந்தக் கதையை என் நண்பனை படிக்க வைக்க வேண்டும். அவனுக்கு நான் தரக்கூடிய ஆகக் கொடூரமான தண்டனை இதுவாகத்தான் இருக்க முடியும். (‘ஆகக் கொடூரம்’ என்று எழுதவதற்கு தயக்கமாக இருந்தது. ஆனால், ‘ஆகச் சிறந்த’, ‘பேரன்பு’, ‘பெருங்கோபம்’, ‘ஆயிரம் அன்பு முத்தங்கள்’, ‘பெருங்கதையாடல்’ போன்ற மிகை சொற்றொடர்கள் இப்போது அதிகம் உபயோகப்படுத்தப் படுகின்றன என்று எனக்குத் தோன்றுவதால் நானும் அப்படியே செய்திருக்கிறேன், மற்றபடி இது பொருத்தமாக உள்ளதா என்பது குறித்து வாசகர்கள் தான் முடிவு செய்யவேண்டும்)\nPosted in அஜய். ஆர், எழுத்து, காலத்துகள், சிறுகதை on October 10, 2019 by பதாகை. 2 Comments\nஅந்திக்கிறிஸ்துவின் வருகை – காலத்துகள் சிறுகதை\n‘ஆண்ட்டை க்ரைஸ்ட் பொறந்துருக்காம்டா’ என்று இண்டர்வலின் போது திலீப் சொன்னதை மற்றவர்கள் கண்டுகொள்ளவில்லை. இவன் மட்டும் ‘யாருடா சொன்னாங்க’ என்று கேட்க, ‘சும்மா டூப்படிக்கறான்டா’ என்றான் சந்துரு. ‘இல்லடா எங்க சொந்தக்காரர் தான் சொன்னாரு’, ‘அவருக்கு எப்படி தெரியும்’, ‘பைபிள்ல ஏதாவது ஒரு பேஜ்ல சின்ன முடி இருக்காம், அதுக்கு சாத்தான் பொறந்திருக்குன்னு அர்த்தமாம். இப்ப நெறைய பேர் பாத்திருக்காங்கன்னு சொன்னார்’,\n‘எங்க வீட்ல பைபிள் இல்லடா’\n‘ஒங்க ரிலேடிவ் வீட்ல’ என்று இவன் கேட்டதற்கு திலீப் பதில் சொல்வதற்குள் மணி அடிக்க வகுப்பறைக்குள் நுழைந்தார்கள். தார்சியஸ் ஸாரின் மேத்ஸ் பீரியட். அக்குளில் அவர் கிள்ளும்போது குதிகால் தரையில் படாமல் உடல் மேலெழும்பும். ஆறு முதல் எட்டாம் வகுப்பு படிப்பவர்களில் நிறைய பேருக்கு ஸார் தான் சாத்தான். ஆனால் இப்போது தான் சாத்தான் பிறந்திருக்கிறது என்கிறான் திலீப்.\nமாலை வீட்டுப் பாடங்களை எழுதி முடித்தான். ஆண்ட்டை க்ரைஸ்ட் பிறந்தால் உலகம் அழிந்து விடுமா கலியுகத்தின் முடிவில் கல்கி வேறு வெள்ளை குதிரையில் வருவார் என்கிறார்கள், கல்கி தான் சாத்தானோ கலியுகத்தின் முடிவில் கல்���ி வேறு வெள்ளை குதிரையில் வருவார் என்கிறார்கள், கல்கி தான் சாத்தானோ அவதாரத்தை பற்றி இப்படி நினைத்தால் சபித்து விடக்கூடும். முனிவர்கள் தான் சாபமளிப்பார்கள், கடவுள் வேறேதேனும் தண்டனை கொடுப்பார், பரீட்சை வேறு வருகிறது. கல்கி வருவது சாத்தானுடன் மோதுவதற்காக கூட இருக்கலாம். திலீப் சொல்வதை எப்படி நம்ப அவதாரத்தை பற்றி இப்படி நினைத்தால் சபித்து விடக்கூடும். முனிவர்கள் தான் சாபமளிப்பார்கள், கடவுள் வேறேதேனும் தண்டனை கொடுப்பார், பரீட்சை வேறு வருகிறது. கல்கி வருவது சாத்தானுடன் மோதுவதற்காக கூட இருக்கலாம். திலீப் சொல்வதை எப்படி நம்ப ஷெல்பிலுள்ள புத்தகங்களை எடுத்தான். அப்பன் முதலாண்டிற்கு பின் நிறுத்திவிட்ட மருத்துவ படிப்பின் எச்சமாக உள்ள கருப்பு அட்டையுடைய நூலையடுத்து, மழுங்கிப் போன பக்கங்களுடன் பைபிள். புரட்டினான், எதுவும் இல்லை. நூலை மூடியவன் இம்முறை மெதுவாக பக்கங்களை திருப்பிக் கொண்டு வந்தான். நகத்தினளவில் இருப்பது தூசியா, அது கருப்பாக இருக்காது, இது முடி தான். ஆண்ட்டை க்ரைஸ்ட் நிஜம்.\nசுவற்றோடு சாய்ந்தமர்ந்தவன் மீண்டுமெழுந்து ஷெல்பிலிருந்து ‘ஓமன்’ முதல் பாகம் மற்றும் இறுதிப் பகுதியான ‘ஓமன் – பைனல் கான்ப்ளிக்ட்’டை எடுத்தான். ஓமனில் ஆண்ட்டை க்ரைஸ்ட் சாத்தானின் குழந்தை என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் அவனையும் சாத்தான் என்றழைப்பது சரியாக இருக்குமா மகனென்றாலும் அவனும் அதே வம்சம் தான் என்பதால் அப்படி அழைப்பதில் தவறொன்றும் இல்லை. ‘அப்பா’ சாத்தானின், தந்தை யார், அவரும் ஆண்ட்டை க்ரைஸ்ட்டாகத் தான் இருக்க வேண்டும். ஆனால் அவனை தேவதையாக படைத்தது கடவுள், இப்போது பிறந்திருக்கும் சாத்தானின் தாத்தா. அவரையும் சாத்தானென்று எப்படி சொல்ல மகனென்றாலும் அவனும் அதே வம்சம் தான் என்பதால் அப்படி அழைப்பதில் தவறொன்றும் இல்லை. ‘அப்பா’ சாத்தானின், தந்தை யார், அவரும் ஆண்ட்டை க்ரைஸ்ட்டாகத் தான் இருக்க வேண்டும். ஆனால் அவனை தேவதையாக படைத்தது கடவுள், இப்போது பிறந்திருக்கும் சாத்தானின் தாத்தா. அவரையும் சாத்தானென்று எப்படி சொல்ல சாத்தான் குடும்பத்தை பற்றி அறிந்து கொள்வதை விட, அவனை எதிர்கொள்வதே இப்போது முக்கியம். ஓமன் முதல் பாகத்தில் குழந்தையாக இருக்கும் போதே அழிவை ஏற்படுத்துகிறான், எனவே அவனை வள�� விடக் கூடாது, கல்கி வரும் வரை காத்திருக்க தேவையில்லை. ‘பைனல் கான்ப்ளிக்ட்டில்’ சாத்தானை கொல்ல ஏழு கத்திகள் உள்ளன என்று சொல்லப்பட்டுள்ளது. ஆறு முறை தவறிய பின், ஏழாவது கத்தி வைத்திருப்பவன் தான் சாத்தானை கொல்கிறான். திலீப், மணி என ஐந்து கத்திகளை தந்து விடலாம். சந்துருவிற்கு ஆறாவது கத்தி, ஏழாவது எனக்கு. ஆண்ட்டை க்ரைஸ்ட்டை கொல்வது நானாகத் தான் இருக்க வேண்டும்.\n‘டேய் எங்க வீட்டு பைபிள்ல முடி இருக்குடா’ என்று அடுத்த வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் கத்தினான். ‘என்ன பைபிள்’ என்றான் சந்துரு.\n‘டேய் திலீப் புளுகறான்னு சொன்னேன்ல’,\n‘இல்லடா இந்த தடவை அவன் சொன்னது உண்மை. நான் நேத்து நைட் பைபிள்ல பார்த்தேன்’\n‘என்ன பாத்த’ என்றான் சரவணன்.\n‘மயிறு, ஒங்க வீட்ல எப்படிடா பைபிள் இருக்கு’\n‘முன்னாடி பக்கத்து போர்ஷன்ல குடியிருந்த கோம்ஸ் மிஸ் விட்டுட்டு போயிருப்பாங்கன்னு நினைக்கறேன்’.\n‘எல்லா பைபிள்லயும் சாத்தானோட மயிறு எப்படி வரும்டா லூசு’\n‘அப்பத் தான யாராவது ஒருத்தராவது அதை கவனிப்பாங்க, ஆண்ட்டை க்ரைஸ்ட் பொறந்திருக்குன்னு தெரிய வரும்’\nதிலீப் வந்தவுடன் அவனை அருகில் அமர வைத்துக் கொண்டவன் ‘ஓங்க ரிலேடிவ் சொன்னது உண்மை தான், பைபிள்ல செக் பண்ணிட்டேன். சாத்தானை சொல்றது பத்தி ஏதாவது சொன்னாரா, ஏழு கத்தி..’ என்று இவன் சொல்லிக்கொண்டிருக்க ‘அவர் ஊருக்கு போயிட்டார்டா’ என்றான் திலீப். ‘நான் சொல்லிட்டேருக்கேன் இவன போய் நம்பற, கரெக்ட்டா இந்த விஷயத்த சொல்லிட்டு கிளம்பிட்டாராம்’ என்று சந்துரு ஆரம்பிக்க ‘டேய் அவர் இன்னும் ரெண்டு மூணு மாசத்துல வீட்டுக்கு வருவாருடா, அப்ப அவர் கிட்ட கூட்டிட்டு போறேன்’ என்றான் திலீப்.\nஅன்று மதியம் காலாண்டு தேர்வுகளுக்கான டைம் டேபிளை தந்தார்கள். இரண்டு வாரத்தில் ஆரம்பம். ‘போன வாட்டி மேத்ஸ்ல பெயில்’\n‘நீ ஒரு சப்ஜெக்டல தான, நான் மூணுல அவுட்டு’\n‘மேத்ஸ்டா பெயில் டா. வீட்ல அடிக்கறத தாங்கிக்கலாம் தார்சியஸ் ஸார் கிட்ட கிள்ளு வாங்க முடியாது’.\nயாருக்கும் உலகம் எதிர்நோக்கியிருக்கும் ஆபத்தை பற்றிய அக்கறையில்லை. சாத்தான் பெரியவனாகி விட்டால் அவனை கொல்வது இன்னும் கடினமாகி விடும். இப்போதே அதை சுற்றி பாதுகாவலர்கள் இருப்பார்கள். அவன் எங்கு பிறந்திருப்பான் முடி இருக்கும் பைபிள் பக்கத்தை திறந்து பார்த்துக் கொண்டிருந்தான். அரை வட்ட சந்திரனின் வடிவில் சாத்தான் பிறந்துள்ளதற்கான அத்தாட்சி. வீட்டிலுள்ள பைபிளில் தென்படுகிறது என்றால் சாத்தானும் அருகில் தான் இருக்க வேண்டும். எங்கு முடி இருக்கும் பைபிள் பக்கத்தை திறந்து பார்த்துக் கொண்டிருந்தான். அரை வட்ட சந்திரனின் வடிவில் சாத்தான் பிறந்துள்ளதற்கான அத்தாட்சி. வீட்டிலுள்ள பைபிளில் தென்படுகிறது என்றால் சாத்தானும் அருகில் தான் இருக்க வேண்டும். எங்கு பருத்த உடல்வாகு, சுருட்டை முடி, நெற்றியில் அப்பிய திருநீறுக்கு மத்தியில் பெரிய குங்குமப் பொட்டு இட்டு, கழுத்தில் ருத்திராட்ச மாலை அணிந்திருக்கும், அடுத்த வீட்டில் வசிக்கும் ராட்சஸி பில்லி சூனியம் செய்யக் கூடியவர் என்று சொல்கிறார்கள். விபூதி எல்லாம் இட்டுக்கொள்பவர் சாத்தானை எப்படி வழிபடுவார். திருநீறு அணிந்து சூனியம் வைக்க முடியும் என்றால் சாத்தானை துதிப்பதில் என்ன தடையிருக்கக் கூடும். ஆனால் அவர் கர்ப்பமாக இல்லை, தவிர அவருக்கு முடியெல்லாம் நரைத்து விட்டது. ஓமனில் ஆண்ட்டை க்ரைஸ்ட் ஓநாய்க்கு தான் பிறக்கிறான். அதில் குழந்தை சாத்தானை பாதுக்காக்க தாதியாக வருபவளின் உருவ அமைப்பு ராட்சஸியை ஒத்துள்ளது எதேச்சையானதாக இருக்க முடியாது. தெருவில் ஓநாய்கள் கிடையாது. ஆனால் நாய்களும் ஓநாய்களும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவை, ஜெர்மன் ஷெப்பர்ட் இனத்தின் புகைப்படங்களை பார்த்தால் ஓநாய் போலவே தோற்றமளிக்கின்றன. ராட்சஸி வீட்டில் நாயில்லை. ஓநாய் நாயாக நடித்தபடி தெருவில் உலவிக் கொண்டிருக்கக் கூடும், ஆண்ட்டை க்ரைஸ்ட்டை ஈன்றவுடன் ராட்சஸியிடம் தந்து விடும்.\nஇரண்டு நாட்களாக தேடித் பார்த்தாகி விட்டது. பெரிய, சின்ன மணிக்காரத் தெருக்களில் புதிதாக எந்த நாயும் வந்ததுள்ளது போல் தெரியவில்லை, நீண்ட நாட்களாக சுற்றிக் கொண்டிருப்பவற்றில் எதற்கும் ஓநாய் ஜாடை இல்லை. கர்ப்பமாக உள்ள நாய்களோ, சமீபத்தில் பிரசவிக்கப்பட்டுள்ள குட்டிகளோ இல்லை. இதை வைத்து எந்த முடிவுக்கும் வர முடியாது, சாத்தான் தந்திரங்களில் தேர்ந்தவன். பூனைகளுக்கும் அமானுஷ்யத்திற்கும் தொடர்புள்ளதென்று சொல்கிறார்கள், குறிப்பாக கருப்பு நிற உடலும், பச்சை நிற கண்களும் கொண்டவை. எனவே அவன் பூனை வயிற்றிலும் பிறந்திருக்கக் கூடும��. பூனைகளை கவனிக்க ஆரம்பித்தான். கறுப்புப் நிறத்தில் எதுவும் இல்லை. அலமேலு வெள்ளை நிறம், தவிர ஆறேழு மாதங்கள் முன்பே தன் நிறத்திலேயே குட்டிகளை ஈன்றிருந்தாள், அவை பெரிதாகி வேறெங்கோ சென்றும் விட்டன. அவற்றையோ, அவளையோ கொல்லும் மனத்திடம் இருந்திருக்காது.\nசாத்தானின் இருப்பிடத்தை கண்டுபிடிப்பது ஒரு புறமிருக்க, அவனை கொல்வதற்கான ஆயத்தங்களை செய்து தயார் நிலையில் இருக்க வேண்டும். ஆசிர்வதிக்கப்பட்ட கத்திகள் கிடைக்க வாய்ப்பில்லை. சமயலறையில் அம்மா வெங்காயத்தையும், தக்காளியையும் நறுக்கி தட்டில் வைத்திருக்கிறாள், அருகில் தக்காளி விதைகள் ஒட்டியிருக்கும் கத்தி. சாத்தானின் ரத்தமும் சிவப்பு நிறமாக இருக்குமா, சாவியில் வந்த தொடர்கதையில் பச்சை நிறத்திலிருப்பதாக எழுதப்பட்டிருந்தது. கத்தியை எடுத்து அதில் படிந்திருந்த வெங்காயமும், தக்காளியும் கலந்த மணத்தை முகர்ந்தவன், கண்களில் சிறு எரிச்சல் ஏற்பட கத்தியை மேடையில் வைத்தான். இதை தான் உபயோகப்படுத்த வேண்டும். கத்தியை பூஜையறையில் வைத்து வழிபட்டால் இறைசக்தி கத்தியில் இறங்கும். ‘யார்’ படத்தில் எல்லா மதத்தினரும் கூட்டாக பிரார்த்தனை செய்து தான் சாத்தானை அழித்தார்கள். பள்ளியிலுள்ள மேரி மாதா சிலைக்கு முன்பும் வைத்து வேண்டிக் கொள்ளலாம். மசூதிக்குள் நுழைய முடியமா என்று தெரியவில்லை. அங்கு வைத்து வழிபட முடியாமல் போகலாம், ஆனால் மூன்றில் ரெண்டு இடத்தில் வைத்து வழிபட்டால் கூட சாத்தானை அழிக்கும் ஆற்றல் கத்திக்கு வந்து விடும். கத்தி தயார். அடுத்து சாத்தானை கொல்ல ஏற்ற இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.\nஆண்ட்டை க்ரைஸ்ட்டை தேவாலயத்தில் வைத்து தான் அழிக்க முடியும் என்று ஓமனில் சொல்லப்பட்டுள்ளது. சாத்தானின் வளர்ப்புத் தந்தை சர்ச்சில் அவனை கொல்ல முயற்சிப்பதை பார்க்கும் போலீஸார் அவருக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று எண்ணி சுட்டுக் கொன்றுவிடுகிறார்கள். எனவே மக்கள் நடமாட்டமுள்ள இடத்தில் செய்யக் கூடாது. பின்னாலுள்ள காலி மனை தான் சரியான இடம். மதிய நேரத்திலோ, இரவிலோ ஆண்ட்டை க்ரைஸ்ட்டை அங்கு கொண்டு சென்று கொன்று விட வேண்டும். சாத்தான் என்றாலும் ஓமனில் வருவது போல் அழகான குழந்தையின் உருவத்தில் இருக்கும், அதை அழிக்க மனதை திடப்படுத்திக் கொள்ளவேண்டும். ம���க்கியமாக கத்தி நன்கு கழுவப்பட்டிருக்க வேண்டும், இல்லையென்றால் சாத்தானை கொல்ல அதை ஓங்கும் போது வெங்காய நெடியில் கண்ணெரிச்சல் அவன் தப்பித்து விடுவான். ஆயுதம், இடம் தயார், சாத்தானின் இருப்பிடம் மட்டும் தெரிந்தால் போதும்.\nபரீட்சைக்கு மூன்று நாட்கள். ‘சாத்தான் சாத்தான்னு சொல்லிட்டே இரு, சாவடி தான் வாங்கப் போற பாரு’, சந்துரு கூட ஆண்ட்டை க்ரைஸ்ட்டை பற்றி இவன் சொல்வதை கேட்க தயாராக இல்லை. அப்பனிடம் பேசி ஒரு வருடத்திற்கு மேலாகப்போகிறது. சாத்தான் பற்றி அம்மாவிடம் சொன்னதற்கு ‘அப்படியா’ என்று மட்டும் கூறினாள். அடுத்த போர்ஷனில் வசிக்கும் சுந்தரி அக்காவிடம் சென்றான். இவன் அவர் முன் நீட்டிய பைபிளின் பக்கத்தை பார்த்து விட்டு ‘என்னடா’ என்று கேட்டார்.\n‘முடி பாருங்க, ஆண்ட்டை க்ரைஸ்ட் பொறந்திருக்கு’\n‘சாத்தான்க்கா, அது பொறந்திருக்காம்’ என்று விளக்க ஆரம்பித்து ‘ராட்சஸி மேல தான் எனக்கு சந்தேகமா இருக்கு’ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது, சுந்தரி அக்கா சிரித்தபடியே’ஏண்டா செவன்த் வந்துட்ட, இப்பவும் இதெல்லாம் நம்பறியே’ என்றார்.\n‘ராட்சஸி சூனியம்லாம் வெப்பாங்கன்னு நீங்க தான சொன்னீங்க’\n‘அப்ப இந்த முடி இங்க எப்படி வந்தது’\n‘மயிலிறகா இருக்கும்டா, புக்ல அதை வெச்சுப்பாங்கல்ல, அது வெளியே விழும் போது துண்டு மட்டும் மாட்டிக்கிட்டிருக்கும், இல்லைனா இத படிக்கும் போது தலைலேந்து உதிர்ந்திருக்கலாம். இத போய் சாத்தான்னு சொல்லிட்டு, அதெல்லாம் சும்மாடா’\n‘கார் ஆக்ஸிடென்ட்ல கை பிராக்சரோட தப்பிச்ச உங்க சித்தியை, அதுல செத்துப் போன இன்னொரு லேடி ராத்திரி ராத்திரி தன் கூட வரச் சொல்லி கூப்படறாங்கன்னு நீங்க தான சொன்னீங்க, அப்ப பேய் ஆவிலாம் இருக்கு தானே’\n‘ஆவி வேற, சாத்தான் வேற டா’\n‘நீங்க அன்னிக்கு ஒருநாள் கிளி ஜோசியம் பாத்தீங்களே அது’,\n‘அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம், உன்கிட்ட பேசி புரிய வைக்க முடியாது’.\nபோர்ஷனுக்குள் நுழைந்தவன் பைபிளை ஷெல்பில் வைத்து விட்டு பைனல் கான்ப்லிக்ட்டை எடுத்தான். கருப்பு நிற அட்டையில் நீண்ட பற்களுடன் வாயைப் பிளந்து ஊளையிடும் ஓநாய். அதன் பற்களிலிருந்து வடியும் குருதி முன்னமே இருந்ததா யாருக்கும் வரவிருக்கும் அபாயம் புரியவில்லை.\nகாலாண்டு விடுமுறை ஆரம்பித்து இரு நாட்களாகிவிட்டன. முந்தைய நாள் படித்து முடித்த காட்பாதரின் இறுதிப் பக்கத்தை மட்டும் மீண்டுமொருமுறை வாசித்தான். மைக்கேலின் வீட்டில் அவனுடைய அலுவல் அறை. ரோமானிய பேரரசன் போல் நின்றுகொண்டிருப்பவனின் முன் க்ளிமென்ஸாவும் மற்றவர்களும் வணங்கி ‘டான் கார்லியோநெ’ என்றழைப்பதை நேற்றிலிருந்து நான்காவது முறையாக பார்க்கிறான்.\nஇடது கையை இடுப்பில் வைத்தபடி காலி மனையின் நடுவே பள்ளி சீருடையில் நின்றுகொண்டிருக்கிறான். அருகில் சந்துரு. செங்கல்பட்டின் காட்பாதர் இவன் தான். முழுதும் அடிபணியாமலிருக்கும் எதிரணி தலைவன் பற்றி சந்துரு சொல்ல, அவனை அழைத்து வருமாறு கூறிவிட்டு ‘ஐ வில் மேக் ஹிம் அன் ஆபர் ஹி கான்ட் ரிப்யுஸ்’ என்கிறான் இவன். தார்சியஸ் ஸார் இவன் முன்னே வந்து, ‘டான் XXX’ என்று மெல்லிய குரலில் இவன் பெயர் சொல்லி அழைத்த பின் குனிந்து அவனது வலது கை மணிக்கட்டை பற்றி முத்தமிடுகிறார். அவரைத் தொடர்ந்து பி.டி ஸார் மற்றும் இன்னும் சிலர் அதையே செய்ய, சக்கரவர்த்தி போல் அவர்களின் வணக்கத்தை ஏற்றுக் கொண்டிருக்கும் போது காலி மனையை நிறைக்கும் ஓலம் அந்தக் கணம் தான் பிரசவித்திருக்கும் ஓநாயினுடையதாக இருக்கக் கூடும்.\nபோர்ஹெஸின் கொடுங்கனவு – காலத்துகள் குறுங்கதை\n‘வாழ்கையே போர்ஹெஸ் புனைவு மாதிரி ஆயிடுச்சு ஸார்’\n‘நேம் ட்ராப்பிங்க ஆரம்பிச்சிட்டியா’ என்றார் முற்றுப்புள்ளி.\n‘இல்ல ஸார், நான் சொல்லப் போற..’\n‘என்ன காரணமாயிருந்தாலும் சரி, நீ ரைட்டர், லிடிரரி வரக் பேரை சொல்லாம உன்னால ஒரு பத்து நிமிஷத்துக்கு இருக்க முடியுதான்னு பாரேன்’\n‘பண்லாம் ஸார், இது குறுங் கதை தானே, நோ ப்ராப்ளம். ரெண்டு நாளைக்கு முன்னாடி வந்த கனவு ஸார். நான் ப்ளஸ் டூ ஸ்டூடன்ட், பப்ளிக் எக்ஸாமுக்கு முதல் நாள் நைட் எதையும் படிக்காம தூங்கிட்டு காத்தால ஏழு மணிக்கு தான் எழுந்துக்கறேன்..’\n‘இது நிறைய பேருக்கு வர கனவு தான், நத்திங் ந்யு ஆர் ஸ்பெஷல்’\n‘நான் முடிக்கல ஸார். கனவுன்னு நான் சொன்னேன்ல, அது தப்பு. ஆக்‌ஷுவலா அது கனவுக்குள்ள கனவு, அதாவது என் கனவுல நான் ட்வல்த் ஸ்டூடன்ட்டா இருக்கேன்ல , அந்த பையன் தான் பரீட்சைக்கு எதுவும் படிக்கமா தூங்கிடற மாதிரி கனவு காணறான், நான் இல்ல.. அவன் பயந்து போய் முழிச்சுகிட்டு எல்லாம் கனவுன்னு புரிஞ்சுக்கிறான், அதே நேரம�� எனக்கும் தூக்கம் கலஞ்சிருச்சு’\n‘சரி இதுக்கும் நீ மொதல்ல சொன்னதுக்கும் என்ன சம்பந்தம்’\n‘இனிமே தான் விஷயமே இருக்கு. நான் ஒரு குறுநாவல் எழுதிட்டிருக்கிறது உங்களுக்கு தெரியுமில்லையா’\n‘அதான் ரெண்டு வருஷமா நீ முக்கி முக்கி எழுதிட்டிருக்கறத என்கிட்டே அப்பப்ப படிக்க குடுக்கறியே’\n‘அதுல பத்து நாளா திருத்தங்கள் செஞ்சிட்டிருக்கேன் ஸார்’\n‘அப்ப அதையும் என் கிட்ட படிக்க தரப் போற, எத்தனை தடவையா உன் செங்கல்பட்டு புராணத்தை படிக்கறது’\n‘அத விடுங்க. கதைல அந்த பண்ணண்டாவது படிக்கற பையன் இருக்கான்ல..’\n‘நீதான அவன், மூணாவது மனுஷனை பத்தி சொல்ற மாதிரி பேசற’\n‘கதைப்படி அவன் பாத்திரம் தானே ஸார். அந்த பையன் இதே மாதிரி, அதாவது, எக்ஸாமுக்கு ப்ரேபர் பண்ணாத மாதிரி கனவு கண்டு பயந்து எழுந்துக்கற மாதிரி ஒரு பகுதி எழுதியிருக்கேன் ஸார். அதுக்கு அடுத்த நாள் நைட் எனக்கு இந்த மாதிரி கனவு வருது, லைப் இமிடேட்ஸ் ஆர்ட். நீங்க ரைட்டர்/புக் பேர்லாம் தான சொல்லக் கூடாதுன்னு சொன்னீங்க, ஸோ ‘க்வோட்ஸ்’ யூஸ் பண்றது தப்பில்லை.’\n‘வாழ்கையே ஹி ஹு மஸ்ட் நாட் பி நேம்ட்டோட புனைவு மாதிரி ஆயிடுச்சுன்னு சொன்னது கரெக்ட் தானே ஸார்’\n‘ஹி ஹு மஸ்ட் நாட் பி நேம்ட்டா, என்னய்யா ஹாரி பாட்டர கதைக்குள்ள கொண்டாற’\n‘நீங்க தானே நேம் ட்ராப்பிங் கூடாதுன்னு சொன்னீங்க. இப்ப பாருங்க நீங்களே புக் பெயரை சொல்றீங்க. எல்லாரும் கவனிங்க முற்றுப்புள்ளி ஸார் தான் அவர் சொன்னதை தானே மீறியிருக்கார், நான் இல்ல’\n‘ஏன்யா திடீர்னு அந்தப் பக்கம் பார்த்து பேசற’\n‘வாசகாஸ் கிட்ட பேசறேன் ஸார், போர்த் வால்ல ப்ரேக் பண்லாம்னு தான்’\n‘வாசகாஸா, கஷ்டம். போர்த் வால்ன்னா என்னனு தெரியுமாய்யா, விட்டா சுவத்த பார்த்து பேசுவ போல’\n‘வுட்டி அல்லன்லாம் அதை உடைச்சிருக்கார்ன்னு கேள்விப் பட்டிருக்கேன் சார்’\n‘அதுக்காக நீயும் கடப்பாறைய எடுத்துக்கிட்டு வந்து வீட்டு சவுத்த உடைச்சிறாத. நீ பண்ணக் கூடிய ஆளு தான். இலக்கியம்னு இல்ல பொதுவாவே ஆர்ட்ட பொறுத்த வரைக்கும் படிக்கறது ராமாயணம், இடிக்கறது பெருமாள் கோயில் கேஸ்யா நீ’\n‘பார் எ சேஞ் நீ சொல்ற கனவு விஷயம் ஓரளவுக்கு சுவாரஸ்யமா இருக்கு, இதை கதையாக்க ட்ரை பண்ணு’\n‘இன்னொரு ஐடியாவும் இருக்கு ஸார்’\n‘இதான் ஒன்கிட்ட பிரச்சனை, நிறைய ஐடியா இருக்கு, ��தையும் உருப்படியா எக்ஸிக்யூட் பண்றதில்ல’\n‘கேளுங்க. காலத்துகள் குறுநாவல் எழுதிட்டிருக்கார், அதுல வர கனவு மாதிரியே நிஜத்துலயும் அவருக்கு ஒரு கனவு வருது, இப்ப நான் சொன்ன அதே விஷயம் தான். இதை வெச்சு அவருக்கு ஒரு ஐடியா கிடைக்குது, போர்ஹெஸ பாத்திரமா வெச்சு குறுங்கதை எழுதிட்டு தூங்கப் போறார். அவர் கனவுல போர்ஹெஸும், முற்றுப்புள்ளியும் அந்தக் கதையை ப்ரைஸ் பண்றாங்க. தூங்கி எழுந்த காலத்துகள், அந்தக் கனவை தன கதைல சேர்க்கிறார். அன்னிக்கு நைட்டும் அவர் கனவுல போர்ஹெஸும், முற்றுப்புள்ளியும் வராங்க. கதைல வர காலத்துகளுக்கு கனவு வருதா இல்லை கதையை எழுதற காலத்துகளுக்கா, எது நிஜ கனவு எது கனவுல வர கனவுன்னு புரியாத அளவுக்கு கதை ரிகர்ஸிவ் லூப்ல சுத்திட்டே இருக்குது’\n‘ஹாரிபிள். இப்படி கன்றாவியா கனவு கண்டே உன் லிடிரரி லைப் முடியப்போகுது’\n‘லைப், வாட் இஸ் இட் பட் எ ட்ரீம்’\n‘உனக்கு ட்ரீம்யா, எனக்கும் போர்ஹெஸுக்கும் நீ பண்றதெல்லாம் நைட்மேர்’\nPosted in அஜய். ஆர், அஜய். ஆர், எழுத்து, காலத்துகள், சிறுகதை on April 10, 2019 by பதாகை. Leave a comment\nமுற்றுப்புள்ளியுடன் முயல் வளைக்குள் ஒரு பயணம்- காலத்துகள் சிறுகதை\n“நீ மிட் லைப் க்ரைசிஸ்ல சிக்கிட்டிருக்கேன்னு தோணுது,“ என்றார் பெரியவர் முற்றுப்புள்ளி.\n“பக்கத்து வீட்டுக்காரி கூட அப்பேர் வெச்சுக்கறவன் தன் பொட்டென்ஸி குறிச்சு சஞ்சலப்படறான்னு முன்னாடி ஏதோ “பிற்பகல் உரையாடல்ன்னு” கதை எழுதின, இப்ப மத்தியானம்ன்னு மரிடல் லைப் பத்தி எழுதிருக்க. ஒனக்கு ஆப்டர்நூன் பெடிஷ் ஏதாவது இருக்கா, அந்த நேரத்துல உடலுறவு வெச்சுக்கறதுதான் இன்னும் ஸ்டிமுலேட்டிங்கா…”\n“அதெல்லாம் எதுவும் இல்லை ஸார்”\n“பின்ன ஏன்யா மணவாழ்வின் மதியம்னு தலைப்பு. பலான கத மாதிரியும் இருக்கு, தாம்பத்திய உறவுக்கு உதவி செய்யும் செல்ப் ஹெல்ப் புக் டைட்டிலையும் ஞாபகப்படுத்துது. இலக்கியத்துக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை,” என்று சொல்லிக் கொண்டிருந்தவர், “கதையும் எழுத்தும் மட்டுமென்ன இலக்கிய தரமாவா இருக்கு” என்று முடித்ததை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவருக்கும் எனக்குமான உறவு அப்படி. இல்லாவிட்டால், சைக்கிள் தவிர வேறு எந்த வாகனமும் ஓட்டப் பழகாத நான் பெரியவர் வீட்டிற்கு எண்பது ரூபாய் தந்து ஆட்டோவிலோ, நான் வச���க்கும் கடற்கரை நகருக்கு பிரத்யேகமான நாய் பிடிக்கும் வண்டி போல் இருக்கும் ’டெம்போ’விலோ பத்து ரூபாய் தந்து வருவதோடில்லாமல், என் சமீபத்திய கதை அவரிடம் சிக்கி, என் புனைவுலகம் மட்டுமின்றி, நிஜ வாழ்வும் சின்னாபின்னமாவதை ஏன் கேட்டுக் கேட்டுக்கொண்டிருக்கப் போகிறேன்” என்று முடித்ததை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவருக்கும் எனக்குமான உறவு அப்படி. இல்லாவிட்டால், சைக்கிள் தவிர வேறு எந்த வாகனமும் ஓட்டப் பழகாத நான் பெரியவர் வீட்டிற்கு எண்பது ரூபாய் தந்து ஆட்டோவிலோ, நான் வசிக்கும் கடற்கரை நகருக்கு பிரத்யேகமான நாய் பிடிக்கும் வண்டி போல் இருக்கும் ’டெம்போ’விலோ பத்து ரூபாய் தந்து வருவதோடில்லாமல், என் சமீபத்திய கதை அவரிடம் சிக்கி, என் புனைவுலகம் மட்டுமின்றி, நிஜ வாழ்வும் சின்னாபின்னமாவதை ஏன் கேட்டுக் கேட்டுக்கொண்டிருக்கப் போகிறேன் மசோகிஸ்ட் என்பதாலோ அவரைத் தவிர வேறு யாரும் என் கதைகள் குறித்து பேசுவதில்லை என்பதாலோ நான் அவரை சகித்துக் கொள்வதாக வாசகர்கள் நினைக்கலாம். ஆனால் உண்மையான காரணத்தை விளக்குவதற்காக, எனக்கும் அவருக்குமான உறவைப் பற்றி மீண்டும் சொல்லப் போவதோ (அதை ஏற்கனவே கதையாக எழுதி விட்டதால்), அந்தக் கதைக்கான லிங்க்கை இங்கு கொடுத்து உங்களின் வாசிப்பனுபவத்தை கலைத்துப் போடும் யுத்தியையோ உபயோகப்படுத்தப் போவதில்லை. ஏற்கனவே அதை – கதைக்குள் கதை அல்லது ஹைபர்லிங்க் கதை என்று எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் – செய்து விட்டேன் என்பதைவிட முக்கிய காரணம், இப்போதெல்லாம் என் மனம் கதை வெளியேற்றப்படாத கதை மீதுதான் குவிகிறது.\n“ஸாரி நா வேற ஏதோ யோசிச்சிட்டிருந்தேன், என்ன சொன்னீங்க ஸார்\n“தப்பா எடுத்துக்காத, ஒனக்கு செக்ஸுவல் ப்ரஷ்ட்ரேஷன் எதுவும் இல்லைல\nஅந்தரங்க விஷயங்களைப் பற்றி கேட்ட பின்பு என்ன “தப்பா எடுத்துக்காத” கிழம் இப்படி நோண்டுவதைப் பார்த்தால் அவர் மீதே எனக்கு இப்போது சந்தேகம் வருகிறது. அவர் நல்ல மனநிலையில் இருக்கும் சமயமாகப் பார்த்து விஷயத்தை கறந்து விட வேண்டும், இன்னொரு கதை தயார்.\n“நீங்கதான ஸார் சொந்த அனுபவங்கள் வெச்சே காலத்த ஓட்டற, அதெல்லாம் புனைவா மாற மாட்டேங்குது, மாத்தி எழுதுன்னு சொல்லிட்டே இருப்பீங்க. அதான் இந்தக் கதை எழுதிருக்கேன். எழுத்தாளனையும் அவன் எழுத்தையும் ஒண்ணா பாக்கறது சரியா ஸார் நாலஞ்சு மாசம் முன்னாடி ரெண்டு துப்பறியும் கதை எழுதினேன், அதுக்காக என்னையோ இல்ல அகதா க்ரிஸ்டியையோ கொலைகாரன்னு சொல்வீங்களா நாலஞ்சு மாசம் முன்னாடி ரெண்டு துப்பறியும் கதை எழுதினேன், அதுக்காக என்னையோ இல்ல அகதா க்ரிஸ்டியையோ கொலைகாரன்னு சொல்வீங்களா\n“நீ எழுதியது துப்பறியும் கதைன்னு நீதான் சொல்லிக்கணும், “துப்பறியும்”ன்னு தலைப்பு மட்டும் வெச்சா ஆச்சா அதுல என்ன துப்பறிதல் இருக்குன்னு வாசகன் என்ன இன்வஸ்டிகேட் பண்ணினாலும் கண்டுபிடிக்க முடியாது. இதுல க்ரிஸ்டிகூட ஒன்ன கம்பேர் பண்ணிக்கறியா, பேஷ்”\n“கம்பேர்லாம் இல்ல ஸார், நீங்க கேட்டதுக்கு பதில் சொன்னேன்”\n“ஓகே, உன் மரிடல் லைப் நல்லாருக்குன்னே வெச்சுப்போம்”\n“நெஜமாவே நல்லாத்தான் இருக்கு ஸார், வெச்சுக்கறதுக்கு ஒண்ணுமில்ல”\n“சரி விடு, எனக்கெதுக்கு அந்த பிரச்சனைலாம், ஏதோ ப்ராஸ்டேட் வராம நான் தப்பிச்சுட்டேன், அதுக்காக மத்தவங்க…”\n“எனக்கு அந்த வயசுலாம் இன்னும் வரலை ஸார்”\n“டோன்ட் கெட் எக்ஸ்சைடட். யுவர் செக்ஸுவல் லைப், யுவர் ப்யுன்ரல். மணவாழ்வின் மதியம் கதைய பாப்போம், உன் கதைகள்ல வர பாத்திரங்களுக்கு மூஞ்சியோ, உடம்போ இருக்க மாட்டேங்குதே அதப் பத்தி யோசிச்சிருக்கியா\n“அவங்க மனுஷங்கதான் ஸார், நான் எழுதின பேய் விளையாட்டு கதையோட குழப்பிட்டிருக்கீங்கன்னு நினைக்கறேன், அந்தளவுக்கா உங்கள அது பாதிச்சிருக்கு\n“யோவ், பாத்திரங்கள் பற்றிய வர்ணனை இல்லைன்னு சொல்ல வரேன்யா, அதுக்காக நீங்கத்தானே சொன்னீங்க ஸார்ன்னு அடுத்த கதைல சாண்டில்யன் ரேஞ்சுக்கு பின்னழகு, முன்னழகுன்னு எழுதி வெச்சுடாத. சொல்றத சரியா புரிஞ்சுக்காதது உன்கிட்ட இருக்கற பெரிய ட்ராபேக்”\n“இது புரியுது ஸார், கவனிக்கறேன்”\n“புறச்சூழல் பத்தியும் பெருசா எதுவும் எழுத மாட்டேங்கற. அப்பறம் மனைவி நடந்துக்கற விதத்துக்கு கதைல ஜஸ்டிபிகேஷனே இல்ல, ஒரு நாள் நைட் வீட்டுக்கு வரலைன்னு இவ்ளோ வெறுப்பு ஏற்படுமா என்ன. அப்படி நடந்தா அந்த உறவுல ஏற்கனவே விரிசல்கள் இருந்திருக்கணும், அதைப் பத்தி கதைல எதுவும் இல்ல”\n“இந்த மாதிரி இடைவெளிகளை வாசகர்கள்தானே ஸார் நிரப்பனும். எல்லாத்தையுமே வெளிப்படையா சொல்லிட்டா எப்படி”\n“இடைவெளியை நிரப்பலாம்யா, ஆனா கதைல இந்த பாத்திரங்களின் கடந்த காலம் பத்தி இருப்பது ப்ளாக் ஹோல், அதுக்குள்ளே ரீடர் நுழைஞ்சா அவ்ளோதான்”\n“இத பத்தியும் யோசிக்கறேன் ஸார்”\n“இதெல்லாத்தையும் விட பெரிய பிரச்சனை உன் நடைதான். வாக்கியங்கள் நீ டைப் பண்ணின மாதிரி இல்ல, கடிச்சு துப்பின மாதிரி இருக்கு”\n“ஹார்ஷா, மென்மையா சொல்லியிருக்கேன். உன் நடை உண்மைல எப்படி இருக்கு தெரியுமா, கான்ஸ்டிபேஷன் பிரச்சனை இருப்பவன், ரொம்ப நேரம் முக்கி, ரத்தக் கசிவோட..”\n“ஸார் நிறுத்துங்க. நான் எழுதறது மினிமலிஸ்ட் ரைட்டிங், அதனால உங்களுக்கு இப்டிலாம் தோணுது”\n“மினிமலிஸம்ன்னா கரடு முரடா இருக்கணும்னு எவன்யா சொன்னான், ஹெம்மிங்வே, கவாபாட்டா இவங்க ரைட்டிங் அப்படியா இருக்கு. இப்படி சில லிடிரரி ஜார்கன்ஸ அரைகுறையா புரிஞ்சுகிட்டு அப்படியே புடிச்சுக்க வேண்டியது. அப்புறம் பொருந்துதோ இல்லையோ, சான்ஸ் கிடைக்கும்போதெல்லாம் யூஸ் பண்ணிடறது”\n“நாம இப்ப பேசிட்டிருக்கறதுக்கு அரைகுறையா பிட் ஆகுதே ஸார்”\n“நல்லா வக்கணையா பேசற, எழுதறதுதான்… நீயும் தொடர்ச்சியா எழுதி என்ன இம்ப்ரூவ் ஆகிருக்க எழுதினதை திருப்பி படிக்கணும், ஒரு பத்து பதினஞ்சு நாள் கேப் விட்டு திருப்பி எடுத்து தேறுமான்னு பாக்கணும், ஏதாவது நான் சொல்ற மாதிரி பண்றயா எழுதினதை திருப்பி படிக்கணும், ஒரு பத்து பதினஞ்சு நாள் கேப் விட்டு திருப்பி எடுத்து தேறுமான்னு பாக்கணும், ஏதாவது நான் சொல்ற மாதிரி பண்றயா\n“ஒரு கதைக்கு ஆறேழு வெர்ஷன் வரை திருத்தறேன். அதுவும் எடிட்டர் கொஞ்சமாவது சேடிஸ்பை ஆறது ரொம்ப கஷ்டம். நானும் இத்தன வருஷமா ட்ரை பண்றேன் மனுஷன் கல்லுளிமங்கனாட்டம் இருக்கார், உங்கள மாதிரியேதான்”\n உன்ன சும்மா என்கரேஜ் பண்றாரு, நாங்க என்ன எதுவும் தெரியாமயா இருக்கோம் கும்பல் சேத்துட்டு குழுவா கும்மி அடிக்கற நீ, லாபி”\n“லாபியா, கிழிஞ்சுது போங்க, அது ஒண்ணுதான் கொறச்ச ஸார்,” என்று நான் சொன்னதை கண்டுகொள்ளாமல், “பாம்புக் கதை ஒண்ணு எழுதின, அதுல ஒண்ணுமே இல்லைன்னு அப்பவே நான் சொன்னேன். கடசில என்னாச்சு, இந்தாள் கதை எழுதலைன்னு யார் அழுதாங்கன்னு செம சாத்து சாத்தினாங்க,” என்றார்.\n“எடிட்டருக்குக்கூட அந்தக் கதை பத்தி டவுட் இருந்தது, பொதுவா அவர் சொல்ற திருத்தங்களை ஏத்துப்பேன், ஆனா அந்தக் கதைல வெறும் “ழானர்” எழுத்தைதான் ட்ரை பண்ணினேன், சூப்பர்நேச்சுரல், நாட் ஹாரர்.”\n“உச்சரிப்ப மட்டும் சரியா சொல்லு. ஜானர், ழானர் என்ன பெரிய வித்தியாசம். கடைசில கதை குப்பைனு வெளிப்படையா சொல்லாம ஒத்துக்கறதுதான். ழானர்னு சொன்னேன்னா இலக்கியம் படைக்கற கடமையிலிருந்து நீ எஸ்கேப் ஆயிட முடியுமா\n“அப்டில சார், கதை சூப்பர்நேச்சுரல்னாலும் சில உள்ளடுக்குகள் என்னையும் அறியாம கதைக்குள்ள புகுந்திருக்கலாமே, எனக்கும்கூட அந்தக் கதை மேல பெரிய இல்லுஷன்லாம் இல்ல ஸார்”\n“இப்டி பொறுப்பில்லாம எழுதறதுனாலதான் நீ பாலகுமாரனைத் தவிர யாரையும் படிக்கலனு சொல்றாங்க”\n“அதுக்கு நான் என்ன ஸார் பண்றது”\n“ஏன் நல்லா எழுத ட்ரை பண்றது, நீ எழுதறது ஒண்ணு பாம்பு, பேய் மாதிரி போகுது இல்ல சம்பவங்களின் தொகுப்பு, நத்திங் எல்ஸ். ஒன் கதையை பத்தி வந்த கருத்தைவிட உன் வாசிப்பைப் பத்தி இப்படி சொன்னதுக்குதான் யு மஸ்ட் பி அஷேம்ட்”\n“நல்லா எழுததான் ஸார் ட்ரை பண்றேன், வேணும்னேவா யாராவது இப்படி எழுதுவாங்க. இப்போ அசோகமித்திரன் ஜீனியஸ், ஆனா அவருக்குப் பிடிச்ச ரைட்டர்ஸ் கல்கி, அலெக்ஸாண்டர் டூமா. என் கேஸ் தலைகீழ்னு வெச்சுக்க வேண்டியதுதான், நான் படிக்கறவங்க ஜீனியஸ், எழுதறது ரைட் ஆப்போசிட்டா வருது.”\n“இப்படியே சப்பக்கட்டு கட்டிட்டிரு, சரி இந்த மணவாழ்வு கதைக்கு தமிழ் சிறுகதை மரபுல என்ன இடம்னு சொல்லு பார்ப்போம்”\n“எதிர் மரபு இல்ல அ-மரபுன்னு வெச்சுக்கலாமே ஸார். குடும்ப உறவு பற்றிய இன்னொரு பார்வை…”\n“ரிச்சர்ட் யேட்ஸோட ரெவோல்யுஷ்னரி ரோட் படிச்சிருக்கேல, அப்பறம் என்ன புதுசா எதிர் மரபு\n“இந்தக் கருவை வெச்சு நெறைய புனைவுகள் இருக்குதான் ஸார், ஆனா ஆல் ஹேப்பி பேமிலீஸ் ஆர் அலைக், பட் ஈச் …”\n“நிறுத்து, டால்ஸ்டாயலாம் நீ க்வோட் பண்ணவே கூடாது, அவர் எங்க நீ எங்க. ஒன் ஸ்டோரீஸ்ல என்ன தரிசனம் இருக்கு. காலாகாலத்துக்குமான அறம் ஏதாவது அதுல இருக்கா. திருப்பி கேக்கறேன், உன் கதைகளுக்கு தமிழ் இலக்கிய மரபுல என்ன இடம் இருக்கு நீ மட்டும் இல்ல, உன் கதைய பப்ளிஷ் பண்றவங்களும் இந்த கேள்வியை தங்களையே கேட்டுக்கணும், இல்லைனா நீ பாட்டுக்கு குப்பையா எழுதி குவிச்சுகிட்டே இருப்ப. அத தடுப்பது ஒரு வாசகனா, விமர்சகனா எங்க கடமை”\n“இனிமே யதார்த்த புனைவு தான் ஸார், ஏதாவது தரிசனம் தானா மாட்டாமையா போயிடும். இப்போ நான் எழுதிட��டிருக்கற கதைய சட்டுன்னு “லவ்” பத்தினதுன்னு சொல்லிடலாம், ஆனா அதுல கூட …”\n“லவ்வா, சரிதான். உன் முகம் கண்டேனடி இல்லைனா என் உயிரே கண்ணம்மா இப்படி ஏதாவதுதான் தலைப்பு வைக்கப் போற”\n“இல்ல ஸார், இப்ப செல்லம்மாள் கதை இருக்கு இல்லையா, அதை காதல் கதைனா சொல்வீங்க, ஆனா அதுல வர தூய அன்பு..”\n“அப்ப புதுமைப்பித்தன் கதையோட நீ எழுதியே முடிக்காத கதைய கம்பேர் பண்ற, உன்ன விட்டா குப்பையா எழுதிட்டே போவேன்னு சரியாத்தான் சொல்லிருக்காங்க”\n“ஸார், புரிஞ்சுக்குங்க. நான் எழுதறதும் நீங்க குறிப்பிட்ட டைட்டில் உள்ள கதைங்க மாதிரி இல்லைன்னு தான் சொல்ல வரேன். ஒரு கேள்விக்கான பதிலை செவன்த் ஸ்டாண்டர்ட்லேந்து ஒரு பையன் தேடறான். ரியலிஸ்டிக் ஸ்டோரிதான், அதுல லவ்வும் இருக்கு, இப்ப நா என்ன விளக்கினாலும் சரியா புரியாது. தாமஸ் ஹார்டியோட கவிதை வரிகளோட கதைய முடிக்கப் போறேன்”\n“என்ன எழவோ, பிஞ்சுலையே பழுத்த பையன் போலிருக்கு”\n“இது ஸ்வீபிங் ஸ்டேட்மென்ட் ஸார், அவனுக்கு பண்ணண்டு வயசிருக்கும். அந்த வயசுல இந்த உணர்வு நாச்சுரல்தான, உங்களுக்கும் வந்திருக்குமே,” என்று சொன்னதற்கு பெரியவர், “அட நீ வேற” என்று சலித்துக் கொள்வது போல் சொன்னாலும், அவர் உள்ளூர பால்யத்தின் காட்சியொன்றை மீண்டும் நிகழ்த்திக் கொள்கிறார் என்பதை அவரின் அதன் பின்னான மௌனம் உணர்த்தியது. தன்னை மீட்டுக் கொண்டவர், “அதெல்லாம் அப்பறம், இப்ப ஒன்னப் பத்திதான பேசிட்டிருக்கோம், என்ன திடீர்னு லவ்ல இறங்கிட்ட\n“ஜனவரி 25க்காக…” இவரிடம் ஏன் அதெல்லாம் சொல்ல வேண்டும் “ஏதோ தோணிச்சு ஸார் ப்ளான்லாம் பண்றதுல்ல. உங்க டீன் ஏஜ் பத்தி நீங்க ஏதாவது சொன்னீங்கன்னா அதையே…”\n“சும்மா இங்க இருக்கறத அங்க, அங்க இருக்கறத இங்க மாத்திப் போட்டு கதைன்னு சொல்லிட்டிருக்க, அப்பப்போ ரைட்டர்ஸ், புக்ஸ் நேம் வேற சேத்துக்கற. இதெல்லாம்… “\n“அசோகமித்திரன்கூட தன் வாழ்க்கைல நடந்த இன்சிடென்ட்ஸ்ஸ கலைச்சு போட்டுதான்..” என்று நான் சொல்லிக் கொண்டிருக்க, “போதும் கெளம்புயா, கடுப்பேத்தாத. யாரோடெல்லாம் ஒன்ன கம்பேர் பண்ற, க்ரிஸ்டி, டால்ஸ்டாய், புதுமைப்பித்தன், தாமஸ் ஹார்டி, அசோகமித்திரன், ஒருத்தர விட மாட்டியா, என்ன விளையாட்டா இருக்கா” என்று சத்தம் போட ஆரம்பித்தார் முற்றுப்புள்ளி.\nமுற்றுப்புள்ளியின் வீட்டிற்கு போவதற்கு ஆட்டோவை சில சமயம் உபயோகப்படுத்தினாலும், அவருடனான விமர்சன உரையாடல் முடிந்து திரும்பும்போது நாய் வண்டியையே எனக்குத் தகுதியான வாகனமாக உணர்வேன். இன்றும் அப்படித்தான், ஆனால் இப்போது எனக்கு சிந்திக்க தனிமை தேவைப்பட்டது. ஆட்டோவில் பேரம் பேசாமல் ஏறி, வீட்டு முகவரியைச் சொன்னேன். இந்திரா காந்தி சிக்னலில் காத்திருப்பு. நம்பிக்கை இழக்கப் போவதில்லை. இலக்கிய பயண பாதை இது, தமிழ் சிறுகதை மரபில் இடம் பிடித்து விடவேண்டும். காணி நிலமெல்லாம் தேவையில்லை, துண்டு விரிக்க இடம் கிடைத்தால்கூட போதும்.\nஎதிர் திசையில் நல்ல கூட்டம், இல்லை அது தவறான வார்த்தைப் பிரயோகம், மானுடத் திரள் என்பதே சரி. விரைந்து செல்லும் வண்டிகள். யாருக்கு என்ன அவசரமோ. முழுதும் போர்த்தப்பட்டிருக்கும் கைக்குழந்தையை மார்போடு அணைத்தபடி, வண்டியை எங்கும் பிடித்துக் கொள்ளாமல் பைக்கில் பின்புறம் ஒருபக்கம் மட்டும் கால் போட்டு அமர்ந்திருக்கும் சேலை அணிந்த பெண். அவள் மருத்துவரைப் பார்க்க சென்று கொண்டிருக்கலாம், மருத்துவச் செலவிற்கு பணமிருக்குமா ஆட்டோ அருகில் நின்றிருக்கும், பைக்கின் ஹார்னை அழுத்திக் கொண்டே இருப்பவர் எந்த முக்கிய வேலையாக சென்று கொண்டிருக்கிறாரோ. எல்லா பக்கமும் நன்றாக ஒரு முறை திரும்பிப் பார்த்தேன். இந்த ஜனத்திரளில் ஏதேனும் மானுட தரிசனம் கண்டிப்பாக கிடைக்கும், கதையாக்கி விடலாம்.\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (107) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (12) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,491) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (1) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (40) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (19) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (19) கவிதை (603) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (3) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (34) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (51) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (2) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (53) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (347) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசுப்ரமணியம் காமாட்சி (5) சிவா கிருஷ்ணமூர்த்தி (3) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (6) தமிழாக்கம் (11) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன��� (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (20) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (9) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (48) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (21) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (266) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (22) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (1) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வருணன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (4) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (208) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வைரவன் லெ ரா (1) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nசாதனம் – சிறுக… on சாதனம் – சத்யானந்தன்…\nவிஷ்ணுபுரம் விருந்தி… on மனக்குமிழ் பிம்பங்கள் -கே.என்.…\nயுவ���் சந்திரசேகர்… on ஊர் சுற்றி – யுவன் …\nJaishankar Venkatram… on வியப்பிற்குரிய தேடல்- ‘ந…\nSangi28 on ரைட் ஆர்ம் மீடியம் பாஸ்ட்…\nபதாகை - ஜனவரி 2020\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nநிலம் சுமந்தலைபவன் - சு. வேணுகோபாலுடன் ஒரு பேட்டி\nதர்க்கமற்ற அபத்தத்தின் கலை: சுரேஷ்குமார இந்திரஜித்துடன் ஒரு நேர்காணல் - நரோபா\nபனி விழும் இரவு – மு. முத்துக்குமார் சிறுகதை\nஅறம் சிறுகதைகள் - இரண்டாண்டுகளுக்கு முந்தைய ஒரு பார்வை\nகருப்பு என்பது நிறமல்ல - சத்யா கவிதை\nபதாகை - டிசம்பர் 2019\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வருணன் வாசு பாலாஜி வான்��தி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nமணச்சேறு, ஆண் மாடல் – இரா.மதிபாலா கவிதைகள்\nசுவர்களின்உலகம் – சங்கர் சிறுகதை\nமழைக்குப் பின் – கமலதேவி சிறுகதை\n‘மோகனசாமி’ சிறுகதை தொகுப்பு குறித்து கண்மணி கட்டுரை\nசாட்சி சொல்ல வந்தவன் – இரா.கவியரசு கவிதை\nகுளிர் உறையும் கனல் – தன்ராஜ் மணி சிறுகதை\nபுத்தக கண்காட்சி 2020 – பதாகை பதிப்பக வெளியீடுகள்\nவாஸந்திகா – பானுமதி சிறுகதை\nகடப்பதெப்படி, நிரப்புதல் – கா.சிவா கவிதைகள்\nபாதாளக்கரண்டி – கமலதேவி சிறுகதை\nஉயிர்(ப்) போர் – பானுமதி சிறுகதை\nஇரண்டு நாடகங்கள்;அடிநாதம் ஒன்றே – எஸ்.ஜெயஸ்ரீ\nநிகழ்ச்சிகள் வழியாக ஒரு கோட்டோவியம் – பாவண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_21_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_22_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-01-28T15:43:51Z", "digest": "sha1:VNJGYZZWJ5GMLC6HVWDTLATMYDX6KIHD", "length": 32440, "nlines": 360, "source_domain": "ta.wikisource.org", "title": "திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசேக்கியேல்/அதிகாரங்கள் 21 முதல் 22 வரை - விக்கிமூலம்", "raw_content": "திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசேக்கியேல்/அதிகாரங்கள் 21 முதல் 22 வரை\n←எசேக்கியேல்:அதிகாரங்கள் 19 முதல் 20 வரை\nதிருவிவிலியம் - The Holy Bible ஆசிரியர் கிறித்தவ சமய நூல்\nஎசேக்கியேல்:அதிகாரங்கள் 23 முதல் 24 வரை→\n4148திருவிவிலியம் - The Holy Bible — பொது மொழிபெயர்ப்பு - Tamil Ecumenical Translation - 1995கிறித்தவ சமய நூல்\n\"அவளின் தலைவர்கள் இரையைக் கிழிக்கும் ஓநாய்கள்போல் உள்ளனர்.\" - எசேக்கியேல் 22:27\n2.2 பாபிலோன் மன்னனின் வாள்\n2.3 ஒரு வாளும் அம்மோனியரும்\n3.2 கடவுளின் புடமிடும் சூளை\n3.3 இஸ்ரயேல் தலைவர்களின் பாவங்கள்\nஅதிகாரங்கள் 21 முதல் 22 வரை\n1 அப்போது ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:\n உன் முகத்தை எருசலேம் நோக்கித் திருப்பி,\nஇஸ்ரயேல் மண்ணுக்கு எதிராக இறைவாக்குரை.\n3 இஸ்ரயேல் மண்ணுக்குச் சொல்:\nஇதோ, நான் உனக்கு எதிராக எழுந்து,\nஎன் வாளை உறையினின்று உருவி,\nஉன்னிலிருக்கும் நேரியவர்களையும், தீயவர்களையும் வெட்டி வீழ்த்துவேன்.\n4 உன்னிலிருக்கும் நேரியவரையும் தீயவரையும்\nநான் வெட்டி வீழ்த்தப் போவதால்,\nதென்திசைமுதல் வடதிசை வரையுள்ள அனைவருக்கும் எதிராக\nஎன் வாள் உறையினின்று உருவப்படும்.\n5 ஆண்டவராகிய நானே என் வாளை\nஇனி அது மீண்டும் உறைக்குள் இடப்படாது என்பதை\nஅனைவரும் அப்போது அறிந்து கொள்வர்.\nஅவர்கள் கண்முன் பெருமூச்செறிந்து அழு\n7 'ஏன் பெருமூச்செறிந்து அழுகிறாய்\nஅது வரும்போது இதயமெல்லாம் உருகும்;\nகைகளெல்லாம் தளரும்; மனமெல்லாம் மயங்கும்;\nஇதோ அது வருகிறது. அது வந்தே தீரும்,\n8 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது.\n10 படுகொலை செய்வதற்கென அது கூர்மையாக்கப்பட்டுள்ளது\nமின்னலென ஒளிர்வதற்கென அது துலக்கப்பட்டுள்ளது\nஏனெனில், என் மக்கள் எல்லா எச்சரிக்கைகளையும்\n11 கையில் பிடிப்பதற்காகவே அவ்வாள்\nஏனெனில், அது என் மக்களை நோக்கியும்\nஇஸ்ரயேலின் தலைவர்கள் அனைவரை நோக்கியும் வீசப்படும்;\nஎன் மக்களுடன் அவர்கள் அனைவரும் அவ்வாளுக்கு இரையாவர்.\nஆகையால் உன் மார்பிலே அறைந்து கொள்.\n13 உண்மையாகவே இது ஒரு சோதனை;\nஇவை அனைத்தும் அவர்களுக்கு நிகழும்,\n நீயோ இறைவாக்குரை; கை கொட்டு;\nஇருமுறை, மும்முறை வாள் வீசப்படட்டும்;\nஅவர்களைச் சூழ்ந்து வரும் படுகொலைக்கான வாள் அது.\n15 அது இதயங்களைக் கலங்கச் செய்யும்;\nஒவ்வொரு நகர் வாயிலிலும் பலரை வீழ்த்தும்.\nஆம், அது மின்னுவதற்காகச் செய்யப்பட்டது;\n16 'வலப்புறமும், இடப்புறமும் உன் கூர்மையைக் காட்டு;\nஎத்திசையெல்லாம் உன் முகம் திருப்பப்படுகிறதோ\n17 நானும் கை கொட்டிச் சினம் தீர்த்துக்கொள்வேன்.\nஇதை உரைப்பவர் ஆண்டவராகிய நானே.\n18 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது.\n பாபிலோன் மன்னனின் வாள் வருவதற்கென்று\nநீ இரண்டு சாலைகள் அமை.\nஅவ்விரண்டும் ஒரே நாட்டினின்று புறப்படவேண்டும்.\nநகருக்குச் செல்லும் சாலையின் தொடக்கத்தில் நாட்டிவை.\nவாள் செல்லும் வகையில் சாலை அமை.\n21 ஏனெனில் பாபிலோன் மன்னன்\nஇரு சாலைகளும் பிரியும் சந்தியில்\nகுலதெய்வச் சிலைகளிடம் திருவுளம் ��ேட்கிறான்;\n22 அவனது வலக்கையில் எருசலேமுக்குப்\nஅரண் தகர்ப்புப் பொறிகளை அமைப்பதற்கும்,\nகுரலை உயர்த்திப் போர்க் கூச்சலிடுவதற்கும்,\nவாயில்களுக்கு நேராக அரண் தகர்ப்புப் பொறிகளை அமைப்பதற்கும்,\nமண்மேடு எழுப்பி முற்றுகை அரணைக்\n23 ஆனால், ஏற்கெனவே, ஒப்பந்தம் செய்துகொண்டர்களின்\nபார்வையில் இதெல்லாம் பொய்க்குறியாகத் தோன்றுகிறது.\nஆனால் அவர்களது குற்றம் மறக்கப்படாமல்\n24 எனவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்;\nநீங்கள் இழைத்த தவறுகள் வெளியாக்கப்பட்டுள்ளன.\nஇங்ஙனமே நீங்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதால்\n25 இஸ்ரயேலின் தீட்டுப்பட்ட தீய தலைவனே,\nகுறிக்கப்பட்ட நாள் இதோ வந்துவிட்டது.\n26 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:\nஇப்போதைய நிலை இனி தொடராது.\nதாழ்ந்தோர் உயர்வர். உயர்ந்தோர் தாழ்வர்.\n27 நான் தரவிருப்பது அழிவு, அழிவு, அழிவு.\nதண்டனைத் தீர்ப்பு வழங்குபவர் எவரோ\nஅவர் வரும்வரை அது நடவாது.\nஅம்மோனியரையும் அவர்களின் பழிப்புரையையும் குறித்துத்\nதலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:\n கொலை செய்வதற்காக வாள் உருவப்பட்டுள்ளது.\nவெட்டி வீழ்த்துவதற்காக அது கூர்மையாக்கப்பட்டுள்ளது.\n29 உன்னைக் குறித்து வீணான காட்சிகள் கண்டு,\nவெட்டப்படவிருக்கும் தீயோரின் பிடரியில் வாள் விழும்.\nஅந்த வாள் வந்து விட்டது.\nதண்டனை உச்ச நேரத்தை எட்டிவிட்டது.\n30 நீ, வாளைத் திரும்ப உறையிலே போடு.\nநீ பிறந்த மண்ணில் நான் உன்னைத் தீர்ப்பிடுவேன்.\n31 என் ஆத்திரத்தை உன்மேல் கொட்டுவேன்.\nஎன் சினத்தீயை உன்மேல் பொழிவேன்.\nஅழிப்பதில் வல்லவர்களான கொடியோரின் கையில் உன்னை ஒப்புவிப்பேன்.\nஉன் இரத்தம் நாட்டினுள் சிந்திக் கிடக்கும்.\nஆண்டவராகிய நானே இதை உரைத்துள்ளேன். [*]\n1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:\nகுருதியைச் சிந்திய இந்நகருக்கு நீ தீர்ப்பிட மாட்டாயா\nஅவ்வாறெனில், அவளின் எல்லா அருவருப்புகளையும் எடுத்துக்கூறு.'\n3 நீ சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:\nதனக்குத் தண்டனை நாள் வரும்படித்\nதன் நடுவில் குருதியைச் சிந்தித்\nதீட்டுப்படுத்திக் கொண்ட நகர் இதுவே\n4 நீ சிந்திய குருதியினால் குற்றப்பழிக்கு ஆளானாய்.\nநீ வடித்த தெய்வச் சிலைகளால் தீட்டுப்பட்டவளானாய்.\nநீ உன் நாள்களை முடித்து விட்டாய்.\nஉன் ஆண்டுகளை முடிவுக்குக் கொணர்ந்���ு விட்டாய்.\nஆகவே உன்னை வேற்றினத்தாருக்கு இழி பொருளாகவும்,\nஎல்லா நாட்டினருக்கும் ஏளனப் பொருளாகவும் ஆக்குவேன்.\n5 உன் அருகில் உள்ளோரும் தொலைவில் உள்ளோரும்\nஉன்னைப் பேர்கெட்ட நகர் எனவும்\nஅமளி நிறைந்தவள் எனவும் இகழ்வர்.\n6 உன்னிடத்திலுள்ள இஸ்ரயேலின் தலைவர்கள்\nதங்கள் வலிமையால் குருதி சிந்துகிறார்கள்;\n7 உன்னிடையே தாய் தந்தையரை அவமதித்தார்கள்;\n8 நீயோ எனக்குரிய தூய்மையானவற்றை அவமதித்து,\n9 புறங்கூறிக் கொலை செய்வோர் உன்னிடம் உள்ளனர்.\nஅவர்கள் மலைகளின்மேல் படைக்கப்பட்டதை உண்கின்றனர்.\n10 தங்கள் தந்தையின் திறந்த மேனியை\nதீட்டான காலத்தில் பெண்களைப் பலவந்தப் படுத்துகிறவர்களும்\n11 ஒருவன் அடுத்திருப்பவன் மனைவியுடன் முறைதவறி நடக்கிறான்.\nஇன்னொருவன் வெட்கமின்றித் தன் மருமகளைக் கெடுக்கிறான்.\nவேறொருவன் தன் தந்தைக்குப் பிறந்த\nதன் சகோதரியையே பலவந்தப்படுத்துகிறான். [3]\n12 உன்னிடையே பலர் குருதி சிந்தக் கையூட்டுப் பெறுகின்றனர்.\nஎன்கிறார் தலைவராகிய ஆண்டவர். [4]\n13 உன் நீதியற்ற வருமானத்தை முன்னிட்டும்\nநீ உன்னிடையே சிந்திய இரத்தத்தை முன்னிட்டும்\nநான் என் கைகளைத் தட்டுவேன்.\n14 நான் உன்னைத் தண்டிக்கும் நாளில்\nஅல்லது உன் கைகள் வலிமையுடன் விளங்கிடுமா\nஆண்டவராகிய நானே இதைச் சொல்கிறேன்.\nநான் இதைச் செய்தே தீர்வேன்.\n15 உன்னை வேற்றினத்தாரிடையே சிதறடிப்பேன்;\nஉன் அருவருப்புக்கு ஒரு முடிவு கட்டுவேன்.\n16 வேற்றினத்தாரிடையே தீட்டுப்பட்டவளாய் நீ நிற்கையில்,\nநானே ஆண்டவர் என அறிந்து கொள்வாய்.\n17 ஆண்டவரின் வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது:\n இஸ்ரயேல் வீட்டார் எனக்குக் களிம்பாகிவிட்டனர்.\nஅவர்கள் எல்லாரும் எரி நெருப்பில் கிடக்கும் வெள்ளி,\n19 ஆகவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:\nநீங்கள் யாவரும் களிம்பாகி விட்டதால்\nஉங்கள் எல்லாரையும் எருசலேமில் ஒன்று சேர்ப்பேன்.\n20 வெள்ளி, வெண்கலம், இரும்பு, ஈயம்\nஆகியவற்றை நெருப்பிலிட்டு உருக்குவது போல்\nநானும் என் சினத்திலும் சீற்றத்திலும்\nநகரின் நடுவில் இட்டு உருக்குவேன்.\n21 நான் உங்களை ஒன்றாய்ச் சேர்த்து,\nஉங்கள் மீது என் சினத்தின் கனலை ஊதுவேன்.\nநீங்களும் நகரின் நடுவில் உருக்கப்படுவீர்கள்.\n22 வெள்ளி சூளையில் உருக்கப்படுவது போல்\nநீங்களும் அதன் நடுவில் உருக்கப்படுவீர்கள்.\nஅதன் மூலம் ஆண்டவராகிய நான்\nஎன் சினத்தை உங்கள் மீது கொட்டியுள்ளேன்\n23 ஆண்டவரின் வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது:\nநீ தூய்மைப்படுத்தப் பெறாத நாடு.\nஏனெனில் என் சினத்தின் நாள்களில் உன்னில் மழை பெய்யவில்லை.\n25 அவளின் போலி இறைவாக்கினர் சதித்திட்டம் தீட்டி\nஇரையைக் கிழிக்கும் கர்ச்சிக்கின்ற சிங்கம் போல்\n26 அவளின் குருக்கள் என் திருச்சட்டத்தை மீறுகின்றனர்.\nதீட்டானவற்றையும் தீட்டற்றவற்றையும் பிரித்துணராமலும் இருக்கின்றனர்.\nஓய்வு நாளைக் கடைப்பிடிப்பது பற்றிக் கவலையற்றிருந்தனர்.\nநானோ அவர்களால் அவமதிப்புக்குள்ளானேன். [5]\n27 அவளின் தலைவர்கள் இரையைக் கிழிக்கும் ஓநாய்கள்போல் உள்ளனர்.\nஅநீதியாய்ச் செல்வம் ஈட்ட மக்களை கொலை செய்து குருதி சிந்துகின்றனர்.\n28 அவளின் போலி இறைவாக்கினர் இச்செயல்களைப்\nபொய்க்குறிகள் மூலமும் வெள்ளையடித்து மூடி மறைக்கிறார்கள்.\n'தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே' என்கிறார்கள்.\n29 நாட்டின் பொதுமக்கள் பிறர்பொருளைப் பறிக்கின்றனர்;\nஅன்னியரை இழிவாய் நடத்தி, நீதி வழங்க மறுக்கின்றனர்.\n30 எனக்கும் இந்நாட்டு மக்களுக்குமிடையே\nஅதன் மூலம் நான் இந்த நாட்டு மக்களை அழிக்காதபடி\nதடுப்பவன் ஒருவனை அவர்களிடையே தேடினேன்.\n31 எனவே நான் அவர்கள்மேல்\nஎன் எரிசினத்தால் அவர்களை விழுங்குவேன்.\nஅவர்கள் செய்த எல்லாவற்றையும் அவர்கள் தலைமீதே சுமத்துவேன்'\n(தொடர்ச்சி): எசேக்கியேல்:அதிகாரங்கள் 23 முதல் 24 வரை\nஆசிரியர் பக்கங்கள் இல்லாத படைப்புகள்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 17 மே 2012, 03:00 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-01-28T15:41:27Z", "digest": "sha1:OELI5PTPQ6I7XBXVMNLV3S735P2IGTSK", "length": 28728, "nlines": 93, "source_domain": "ta.wikisource.org", "title": "பொன்னியின் செல்வன்/தியாக சிகரம்/பினாகபாணியின் வேலை - விக்கிமூலம்", "raw_content": "பொன்னியின் செல்வன்/தியாக சிகரம்/பினாகபாணியின் வேலை\n←அத்தியாயம் 53: வா���தியின் யோசனை\nபொன்னியின் செல்வன் ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி\nதியாக சிகரம்: பினாகபாணியின் வேலை\n576பொன்னியின் செல்வன் — தியாக சிகரம்: பினாகபாணியின் வேலைகல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி\nதியாக சிகரம் - அத்தியாயம் 54[தொகு]\nவைத்தியர் மகன் பினாகபாணி அரசாங்கத்தில் பெரிய பதவிக்கு வருவதென்று தீர்மானம் செய்திருந்தான். வந்தியத்தேவனைச் சந்தித்த நாளிலிருந்து அவனுடைய உள்ளத்தில் இந்த ஆசை தோன்றிக் கொழுந்து விட்டு ஓங்கி வளர்ந்து கொண்டிருந்தது. இதற்கு முன் அவன் ஈடுபட்ட சில காரியங்களில் அவன் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. நந்தினி தேவி அவனிடத்தில் சிறிது கருணை காட்டியது போலத் தோன்றியது. பிற்பாடு பழுவூர் ராணி அவனை அடியோடு மறந்துவிட்டாள். குந்தவை தேவியைப் பார்க்கப் போன போது அவர் அவனுடன் சரியாக முகம் கொடுத்துப் பேசவும் இல்லை. பழையாறை அரண்மனை வாசலில் வந்தியத்தேவன் மீது 'ஒற்றன்' என்று குற்றம் சுமத்தியதில் அவனிடம் அடிபட்டது தான் மிச்சமாயிற்றே தவிர லாபம் ஒன்றும் கிட்டவில்லை.\nஆனால் முதன்மந்திரி அநிருத்தர் அவனைக் கூப்பிட்டு அனுப்பிக் கோடிக்கரைக்குச் சென்று ராணியைப் பிடித்துக் கொண்டு வரும்படி அனுப்பியபோது இனித் தான் பெரிய பதவிக்கு வருவது நிச்சயம் என்று முடிவு செய்து கொண்டான். அந்தக் காரியத்தை எப்படியாவது சரிவர நிறைவேற்றி விட்டால் போதும், முதன்மந்திரியின் தயவினால் அவன் அடையக் கூடாதது ஒன்றுமில்லை. பிறகு முதற்காரியமாக வந்தியத்தேவனை ஒரு கை பார்க்க வேண்டும். அப்புறம் பூங்குழலியின் கர்வத்தையும் அடக்கி ஒடுக்கிவிட வேண்டும்.\nஇந்த மாதிரி ஆகாசக் கோட்டைகள் கட்டிக் கொண்டு பினாகபாணி கோடிக்கரை சென்றான். அங்கே கோடிக்கரையில் ராக்கம்மாளை மெள்ள வசப்படுத்திக் கொண்டான். அவள் அவனிடம் ஏமாந்து போனாள். ஆபத்துதவிக் கூட்டத்தைச் சேர்ந்தவன் அவன் என்று எண்ணிக் கொண்டு அவர்களுடைய முயற்சிகளைப் பற்றி அவனிடம் பேசினாள். அவள் உதவியைக் கொண்டு ஊமை ராணியைக் கண்டுபிடித்துத் தஞ்சைக் கோட்டை வாசல் வரையில் கொண்டு வந்து சேர்த்தான்.\nஇப்பிரயாணத்தின் போதெல்லாம் பினாகபாணியின் உள்ளம் வேலை செய்து கொண்டே இருந்தது. ஊமை ராணி சம்பந்தமான இரகசியங்களை அறியப் பிரயத்தனம் செய்தது. பாதாளச் சிறையில் அவன் ஒரு நாள் அடைப்பட்டிருந்தபோது அ��்கிருந்த பைத்தியக்காரன் ஒருவன் கூறிய விவரங்கள் நினைவுக்கு வந்தன. அப்போது அவை பைத்தியக்காரனின் உளறலாக அவனுக்குத் தோன்றியது. இப்போது அவன் கூறியவற்றில் உண்மை இருக்கும் என்று எண்ணினான்.\nஊமை ராணி ஏறி இருந்த பல்லக்கு தஞ்சைக் கோட்டைக்கு அருகில் வந்த சமயம் புயலும் மழையும் அடித்து அவன் மீது மரம் முறிந்து விழுந்ததல்லவா அதனால் ஏற்பட்ட காயங்கள் ஆறிய பின்னர் அவன் முதன்மந்திரி அநிருத்தரைப் பார்க்கப் போனான். அதற்குள்ளே மிக முக்கியமான சம்பவங்கள் நிகழ்ந்து விட்டன. ஊமை ராணி சக்கரவர்த்தியின் உயிரைக் காப்பதற்காக உயிரை விட்டுவிட்டாள். கரிகாலர் கொலையுண்டு இறந்து விட்டார். அடுத்த பட்டம் யாருக்கு என்பதைப் பற்றி நாடு நகரமெல்லாம் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. தஞ்சைக் கோட்டை கொடும்பாளூர் வேளாரின் வசத்துக்கு வந்து விட்டது. பழுவேட்டரையர்களும் அவர்களைச் சேர்ந்த சிற்றரசர்களும் படை திரட்டிக் கொண்டிருப்பதாகச் செய்தி பரவிற்று. பெரிய உள்நாட்டுப் போர் மூளலாம் என்பதற்கு அறிகுறிகள் தென்பட்டன.\nஇத்தகைய கொந்தளிப்பான நிலையில் வைத்தியர் மகன் பினாகபாணி முதன்மந்திரி அநிருத்தரைப் போய்ப் பார்த்தான். பெரும் கவலைக் கடலில் ஆழ்ந்திருந்த அன்பில் பிரம்மராயர் பினாகபாணியோடு அதிகமாய்ப் பேசிக் காலம் போக்க விரும்பவில்லை. தாம் இட்ட காரியத்தை அவன் நிறைவேற்றி விட்டபடியால் அவனுக்குப் பரிசு கொடுத்துச் சீக்கிரமாக அனுப்பிவிட விரும்பினார்.\nஆனால் பினாகபாணி பாதாளச் சிறையில் தான் சந்தித்த பைத்தியக்காரனைப்பற்றிச் சொல்லத் தொடங்கியதும் அவருடைய உள்ளம் அவன் பக்கம் திரும்பியது. பாண்டிய ராஜ்யத்தின் புராதனமான மணி மகுடமும், தேவேந்திரன் அளித்ததாகக் கூறப்படும் இரத்தின ஹாரமும் இலங்கையில் எங்கே இருக்கின்றன என்பது அந்தப் பைத்தியக்காரனுக்குத் தெரியும் என்று கேட்டதும் அநிருத்தர் மிக்க ஆர்வம் கொண்டார். அந்த மணி மகுடத்தையும், இரத்தின ஹாரத்தையும் தேடிக் கண்டுபிடிப்பதற்குப் பராந்தகச் சக்கரவர்த்தியின் காலத்திலிருந்து முயன்றும் பலன் கிட்டவில்லை. அவற்றைக் கைப்பற்றும் வரையில் பாண்டிய வம்சத்தைச் சேர்ந்தவன் என்பதாக யாராவது ஒருவன் முளைத்துக் கொண்டுதானிருப்பான். திருப்புறம்புயத்தில் நள்ளிரவில் ஒரு சின்னஞ்��ிறு பையனைப் பாண்டிய சிங்காதனத்தில் ஏற்றி மகுடம் சூட்டிய நாடகத்தைப் பற்றி அநிருத்தர், ஆழ்வார்க்கடியான் மூலம் அறிந்திருந்தார். இம்மாதிரி யாராவது சிலர் அவ்வப்போது கிளம்பிக் கொண்டுதானிருப்பார்கள். அவர்களுக்கு ஈழத்து அரசர்களும், சேர மன்னர்களும் உதவி செய்வார்கள். பாண்டிய நாடு ஒரு வழியாகச் சோழ சாம்ராஜ்யத்துடன் சேர்த்துவிட்டதாக ஏற்பட வேண்டுமானால், சோழ சக்கரவர்த்தியே மதுரையிலும் முடிசூட்டிக் கொள்ள வேண்டும். அந்த வைபவத்தின்போது பாண்டிய வம்சத்தின் புராதன கிரீடத்தையும், இரத்தின ஹாரத்தையும் சோழ சக்கரவர்த்தி அணிய வேண்டும்.\nஇவையெல்லாம் முன்னமே அநிருத்தர் தீர்மானித்திருந்த காரியங்கள். ஆகையினாலேயே ஈழ நாட்டுக்குப் படையெடுத்துச் சென்ற ஒவ்வொரு சோழ தளபதியிடமும் அநிருத்தர் மேற்கூறிய மணிமகுடத்தையும், இரத்தின ஹாரத்தையும் கண்டுபிடித்துக் கொண்டு வரும்படி சொல்லி அனுப்பி வந்தார். அதுவரையில் ஒருவராவது அக்காரியத்தில் வெற்றி பெறவில்லை. இப்போது பாதாளச் சிறையில் உள்ள ஒருவனுக்கு அவை இருக்குமிடம் தெரியும் என்று கேள்விப்பட்டதும் அன்பில் அநிருத்தப் பிரம்மராயர் ஆர்வம் கொண்டது இயற்கையே அல்லவா\nவைத்தியர் மகன் இன்னொரு செய்தியும் கூறினான். அது முதன்மந்திரியின் ஆர்வத்தை அதிகமாக்கியதோடு கவலையையும் உண்டாக்கியது. அந்தப் பைத்தியக்காரன் சோழ வம்சத்தைப் பற்றி ஒரு மகத்தான இரகசியம் தனக்குத் தெரியும் என்றும், சோழ சிங்காதனத்துக்கு உரிமை கொண்டாடும் இளவரசன் ஒருவன் உண்மையில் சோழ வம்சத்தைச் சேர்ந்தவனே அல்லவென்றும் கூறியதாகப் பினாகபாணி சொன்னான்.\nஇதையெல்லாம் கேட்டதும் அநிருத்தர் முதலில் தாமே பாதாளச் சிறைக்குப் போய் அந்தப் பைத்தியக்காரனைப் பார்க்க எண்ணினார். பிறகு அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டார். தாம் அங்கே போனால், எதற்கு, என்னத்திற்கு என்ற கேள்விகள் கிளம்பும். மலையமானும், வேளாரும் அநிருத்தரிடம் பூரண நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. அவர் சக்கரவர்த்தியின் விருப்பத்தின்படி மதுராந்தகன் கட்சியை ஆதரிப்பதாகவே அவர்கள் கருதியிருந்தார்கள். தாம் பாதாளச் சிறைக்குப் போனால் அதிலிருந்து ஏதேனும் புதிய சந்தேகங்கள் அவர்களுக்கு ஏற்படும். சம்புவரையரைப் பார்க்கப் போவதாகவும் எண்ணிக் கொள்வார்கள். இந்த அம்சத்தைப் பற்றி நன்கு யோசித்த பிறகு, அநிருத்தர் வைத்தியர் மகனையே உபயோகித்துக் கொள்ள விரும்பினார். தம் முத்திரை மோதிரத்தைக் கொடுத்துப் பாதாளச் சிறைக்குச் சென்று அந்தப் பைத்தியக்காரனைப் பார்த்து வரும்படி கூறினார்.\nபினாகபாணி அவ்விதமே அப்பைத்தியக்காரனைப் பார்க்கப் போனான். பக்கத்து அறையில் வந்தியத்தேவன் அடைக்கப்பட்டுக் கிடந்ததைப் பார்த்ததும் அவனுக்குக் குதூகலமே உண்டாகி விட்டது. அந்த அறையின் வாசலில் சிறிது நின்று வந்தியத்தேவனுடன் பேச்சுக் கொடுத்தான். வந்தியத்தேவன் அவனுடன் பேசவில்லை. அதனால் ஆத்திரம் அடைந்து அவனை நன்றாகத் திட்டிவிட்டு அடுத்த அறைக்குப் போனான். உண்மையில் அவன் பைத்தியக்காரன் அல்லவென்பதைப் பினாகபாணி கண்டுகொண்டான். பிறகு, பாண்டிய நாட்டு மணிமகுடம் - இரத்தின ஹாரம் ஆகியவற்றைக் குறித்துக் கேட்டான். பைத்தியக்காரன் உடனே மௌனமானான். சோழ வம்சத்து இரகசியத்தைப் பற்றியும் சொல்ல மறுத்துவிட்டான். \"எனக்கு முதலில் விடுதலை உத்தரவு வாங்கி வா பிறகுதான் சொல்வேன்\nதிரும்பி வந்து பினாகபாணி முதன்மந்திரியிடம் தன்னுடைய தோல்வியைப்பற்றிக் கூறினான். அவனை விடுவித்துக் கொண்டு வந்தால் நிச்சயம் பலன் கிட்டும் என்றும் தெரிவித்தான். முதன்மந்திரிக்கும் அது உசிதமாகத் தோன்றியது. இம்மாதிரி இராஜ்ய உரிமை பற்றிக் குழப்பம் ஏற்பட்டிருக்கும் நிலைமையில் அபாயகரமான இரகசியங்களைப் பற்றிப் பேசும் பைத்தியக்காரனைச் சிறையில் வைத்திருக்கக்கூடாது என்று கருதினார். அவனைத் தமது அரண்மனைக்கே அழைத்து வந்து உண்மையை அறிய வேண்டும் என்று எண்ணினார். அதன் பேரில் கொடும்பாளூர் வேளாரைப் பார்த்து அவரிடம் ஒருவாறு இந்தச் செய்தியைக் கூறினார். சின்னப் பழுவேட்டரையரால் பல வருஷங்களுக்கு முன்னால் சிறையில் அடைக்கப்பட்ட கைதியை முதன்மந்திரியின் விருப்பத்தின் பிரகாரம் விடுதலை செய்வதில் பெரிய வேளாருக்கு ஆட்சேபம் ஒன்றும் தோன்றவில்லை. எனவே அப்பைத்தியக்காரக் கைதியை விடுதலை செய்யக் கட்டளை எழுதிக் கொடுத்தார்.\nஅதை வாங்கிக் கொண்டு பினாகபாணி கர்வத்துடன் பாதாளச் சிறைக்குச் சென்றான். முதலில் வந்தியத்தேவன் அறையின் வாசலில் நின்று அவனை விடுதலை செய்ய உத்தரவு கொண்டு வந்திருப்பதாகச் சொன்னான். வந்தியத்தேவன் அதை உண்மை என��று நம்பி நன்றி கூறத் தொடங்கினான். உடனே பினாகபாணி தன் உண்மை சொரூபத்தைக் காட்டலானான். வந்தியத்தேவனை நன்றாகத் திட்டிவிட்டு, \"உனக்கு நாற்சந்தி மூலையில் கழுமரத்தின் மேலே தான் விடுதலை\" என்று எகத்தாளம் செய்தான். பின்னர் அடுத்த அறைக்குச் சென்று பைத்தியக்காரனுடன் சுமுகமாகப் பேசினான். அவனைச் சுவரோடு சேர்த்துப் பிணைத்திருந்த சங்கிலிகளை அவிழ்த்து விட்டான். \"இதோ உனக்கு விடுதலை உத்தரவு வாங்கிக் கொண்டு வந்திருக்கிறேன். இப்போதாவது உனக்குத் தெரிந்த இரகசியங்களை சொல்லுவாயா\nமுதன்மந்திரி அநிருத்தரிடம் அழைத்துப் போவதற்கு முன்னால் தானே அந்த இரகசியங்களை அறிந்துகொள்ள வைத்தியர் மகன் விரும்பினான். பைத்தியக்காரன் தன்னுடைய விடுதலையில் அவ்வளவு உற்சாகம் கொண்டவனாகக் காணப்படவில்லை. வெளியேறுவதற்கும் அவசரப்பட்டவனாகத் தோன்றவில்லை. பினாகபாணியின் வார்த்தையில் அவ்வளவு நம்பிக்கை கொண்டவனாகவும், தெரியவில்லை. \"என்ன ஏது கோட்டையிலிருந்து வெளியே போக விடுவார்களா\" என்று கேட்டுக் கொண்டிருந்தான்.\nதிடீரென்று பக்கத்துச் சுவரிலிருந்து சில கற்கள் பெயர்ந்து விழுந்தன. பினாகபாணி என்னவென்று திரும்பிப் பார்த்தபோது வந்தியத்தேவன் அவன் பின்னால் நிற்பதைக் கண்டான். பினாகபாணி இடுப்பில் செருகியிருந்த கத்தியை அவசரமாக எடுத்துக் கொண்டான். வந்தியத்தேவன் அவன் மீது பாய்ந்து கழுத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். கையிலிருந்த கத்தியையும் தட்டிவிட்டான். இருவரும் சிறிது நேரம் உருண்டு புரண்டு துவந்த யுத்தம் செய்தார்கள். அச்சமயம் பைத்தியக்காரன் சுவரில் மாட்டியிருந்த சங்கிலி ஒன்றைத் தூக்கிப் பினாகபாணியின் கழுத்தில் போட்டு இறுக்கினான்...\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 13 ஜனவரி 2008, 03:04 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/suffering-from-erectile-dysfunction-or-impotence-try-these-drinks-026497.html", "date_download": "2020-01-28T18:11:29Z", "digest": "sha1:C472IPNPV5HLXGJ7EXFPDGKZFAJRQMCN", "length": 21937, "nlines": 185, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஆண்களே! விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு குட்-பை சொல்லணுமா? இந்த ஜூஸ் குடிங்க... | Suffering From Erectile Dysfunction Or Impotence? Try These Drinks- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n5 hrs ago உங்க ராசிப்படி உங்களோட சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\n6 hrs ago தண்ணீர் முதல் இஞ்சி சாறு வரை காலையில் என்ன குடிக்கலாம் தெரியுமா\n7 hrs ago எச்சரிக்கை உங்கள் வீடுகளில் உள்ள இந்த பொருட்கள் வயிற்றிலுள்ள குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்துமாம்…\n9 hrs ago கல்யாணத்துக்கு வர எல்லா ஆண்களும் கல்யாண பொண்ணுக்கு முத்தம் கொடுக்கலாமாம்... என்னயா சடங்கு இது\nNews Rajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nMovies அதை அப்படிப் பண்ணனும்.. இதை இப்படிப் பண்ணனும்.. தெரியாதா.. கடுப்பான ஹீரோயின்\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு குட்-பை சொல்லணுமா\nவிறைப்புத்தன்மை பிரச்சனை என்பது உறவில் ஈடுபடும் போது, போதுமான விறைப்பு இல்லாமையால் துணையை திருப்திபடுத்த முடியாமல் போகும் நிலையாகும். சில சமயங்களில் இதை மலட்டுத்தன்மை என்றும் கூறுவர். இன்று பல ஆண்கள் அதிக மன அழுத்தத்தின் காரணமாக விறைப்புத்தன்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅடிக்கடி விறைப்புத்தன்மை பிரச்சனை ஏற்படுமாயின் அது தீவிரமான ஆரோக்கிய பிரச்சனைக்கான அறிகுறியாகும். எனவே இந்நிலையில் உடனே மருத்துவரை அணுகி போதிய சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியது அவசியம். ஆண்களின் இந்த மாதிரியான பிரச்சனைக்கு ஆரம்பத்திலேயே சரியான சிகிச்சையை மேற்கொண்டால், நிலைமை தீவிரமாவதைத் தடுக்கலாம்.\nஆண்கள் ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாத சில எச்சரிக்கை அறிகுறிகள்\nகுறிப்பாக ஆண்களின் விறைப்புத்தன்மை பிரச்சனையை ஒருசில உணவுகள் மட்டுமின்றி, ஜூஸ்களும் சரிசெய்யும். இக்கட்டுரையில் ஆண்களின் விறைப்புத்தன்மை பிரச்சனையை சரிசெய்ய உதவும் ஜூஸ்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவிறைப்புத்தன்மை பிரச்சனை என்றால் என்ன\nஆண் குறியில் இரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும் போது விறைப்பு ஏற்படும். ஆனால் விறைப்புத்தன்மை குறைபாடு என்பது ஆண்குறிக்கு போதுமான அளவு இரத்த ஓட்டம் இல்லாமல் போனால் சந்திக்கும் நிலையாகும். பொதுவாக ஆண்குறிக்கு இரத்த ஒட்டமானது பாலியல் எண்ணங்கள் அல்லது ஆண் குறியுடன் நேரடி தொடர்பு கொள்ளும் போது தூண்டப்படும்.\nஆண்கள் ஏன் கட்டாயம் அந்தரங்க பகுதியில் உள்ள முடியை நீக்கணும் தெரியுமா\nவிறைப்புத்தன்மை பிரச்சனைக்கு என்ன காரணம்\nஒரு ஆணுக்கு விறைப்புத்தன்மை பிரச்சனை ஏற்பட பல காரணங்கள் உள்ளன. உணர்ச்சி மற்றும் உடல் கோளாறுகளாலும் ஒருவருக்கு இப்பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. அதில் சில பொதுவான காரணங்களாவன:\n* உயர் இரத்த அழுத்தம்\nசரி, இப்போது விறைப்புத்தன்மை குறைபாட்டை சரிசெய்ய உதவும் பானங்கள் குறித்து காண்போம்.\nஉணவு மற்றும் பாலியல் ஆரோக்கியம் என்று வரும் போது, அதில் பீட்ரூட் மிஞ்ச எதுவும் இல்லை. ஏனெனில் பீட்ரூட்டில் நைட்ரேட்டுகள் அதிகம் உள்ளது. இது உடலினுள் செல்லும் போது நைட்ரிக் ஆக்ஸைடாக மாறி, இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து, இரத்த ஓட்டத்தை சிறப்பாக வைத்துக் கொள்ள உதவும். எனவே நீங்கள் விறைப்புத்தன்மை பிரச்சனையை சந்திப்பவராயின், தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸை குடித்து வாருங்கள். இதனால் படுக்கையில் நீண்ட நேரம் குதூகலமாக இருக்கலாம்.\nபாலுணர்ச்சியைத் தூண்டி நீண்ட நேரம் குதூகலமாக இருக்க உதவும் உணவுகள்\nதர்பூசணியில் சிட்ருலின் மற்றும் லைகோபைன் அதிகம் உள்ளது. இவை ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பொருட்களாகும். சிட்ருலின் இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்ய உதவி, இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து, நீண்ட நேரம் விறைப்புடன் இருக்க உதவும். லைகோபைனும், அதே பணியை செய்யக்கூடியவை. எனவே தான் தர்பூசணியை நேச்சுரல் வயாகரா என்று அழைக்கின்றனர். ஆகவே விறைப்புத்தன்மை பிரச்சனை நீங்க, அவ்வப்போது தர்பூசணி ஜூஸை���் குடியுங்கள்.\nகலிஃபோர்னியா பல்கலைகழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், மாதுளையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ஒட்டுமொத்த உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை சிறப்பாக வைத்துக் கொள்ளவும், நீண்ட நேரம் படுக்கையில் சந்தோஷமாக இருக்க உதவுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே ஆண்கள் ஜூஸ் கடைக்கு சென்றால், என்ன ஜூஸ் குடிப்பது என்று யோசிக்காமல், மாதுளை ஜூஸை வாங்கிக் குடியுங்கள். இதனால் உங்கள் தாம்பத்ய வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.\n25 வயதை எட்டிய ஒவ்வொரு ஆணும் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்\nதக்காளியில் லைகோபைன் என்னும் பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் அதிகம் உள்ளது. இது இரத்த சுழற்சிக்கு உதவுவதோடு, பல்வேறு பாலியல் பிரச்சனைகளையும் சரிசெய்ய வல்லது. தக்காளியை சாப்பிட்டால், இதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இதனால் உடல் முழுவதும் இரத்த ஓட்டம் தடையின்றி சிறப்பாக இருக்கும். ஆகவே விறைப்புத்தன்மை பிரச்சனை இருப்பின், தக்காளி ஜூஸை அடிக்கடி குடியுங்கள்.\nபச்சை இலைக் காய்கறிகளில் நைட்ரேட்டுகள் அதிகம் உள்ளது. அதிலும் பசலைக்கீரை உடலுக்கு வலிமையைத் தரக்கூடிய அற்புதமான கீரை என்பதால், பசலைக்கீரையை வாங்கி, ஜூஸ் போட்டு குடியுங்கள். இதனால் இந்த ஜூஸ் அந்தரங்க உறுப்புக்களில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, படுக்கையில் துணையுடன் புகுந்து விளையாட உதவி புரியும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதண்ணீர் முதல் இஞ்சி சாறு வரை காலையில் என்ன குடிக்கலாம் தெரியுமா\nகல்லீரலின் ஆரோக்கியம் கெட்டுப் போக முக்கிய காரணம் எது தெரியுமா\n அப்ப உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பு இருக்கு…\n சீக்கிரம் குணமாக, இந்த பயிற்சிகளை தினமும் செய்யுங்க...\n30 நாட்கள் நீங்கள் மது அருந்தாமல் இருந்தால் உங்கள் உடலில் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் தெரியுமா\n ஆரோக்கியமற்ற உடலுறவால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா\nசர்க்கரை நோயாளிகள் ஏன் கட்டாயம் தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் தெரியுமா\nஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\n\\\"இந்த” விஷயங்களை நீங்கள் காலையில் செய்தால் நாள் முழுக்க உற்சாகமாக இருப்பீர்கள்…\nமார்பக புற்றுநோய் வரா��ல் இருக்க சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா\n மஞ்சள் நிற விந்தணுக்கள் வெளிப்பட்டால் உங்களுக்கு இந்த நோய் இருக்க வாய்ப்புள்ளது…\n உங்களின் இந்த சாதாரண செயல்கள்தான் உங்க யோனியின் ஆரோக்கியத்தை பாதிக்கும் தெரியுமா\nRead more about: wellness health tips health உடல் நலம் ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம்\nஒரு குழந்தைக்கு சர்க்கரை நோய் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் என்ன தெரியுமா\nகணவன்-மனைவிக்கு இடையே அன்யோன்யம் அதிகரிக்கணுமா இதோ அதற்கான சில வாஸ்து டிப்ஸ்...\n\"இந்த” விஷயங்களை நீங்கள் காலையில் செய்தால் நாள் முழுக்க உற்சாகமாக இருப்பீர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/foods-that-do-weird-things-to-your-body-026536.html", "date_download": "2020-01-28T17:45:14Z", "digest": "sha1:MZG7T3GXV6U2IDPD5UFPZ52CTAZKCRFZ", "length": 21105, "nlines": 175, "source_domain": "tamil.boldsky.com", "title": "நீங்கள் அடிக்கடி சாப்பிடும் இந்த பொருட்கள் உங்கள் உடலில் வினோத மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா? | Foods That Do Weird Things to Your Body - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n5 hrs ago உங்க ராசிப்படி உங்களோட சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\n6 hrs ago தண்ணீர் முதல் இஞ்சி சாறு வரை காலையில் என்ன குடிக்கலாம் தெரியுமா\n7 hrs ago எச்சரிக்கை உங்கள் வீடுகளில் உள்ள இந்த பொருட்கள் வயிற்றிலுள்ள குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்துமாம்…\n8 hrs ago கல்யாணத்துக்கு வர எல்லா ஆண்களும் கல்யாண பொண்ணுக்கு முத்தம் கொடுக்கலாமாம்... என்னயா சடங்கு இது\nNews Rajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nMovies அதை அப்படிப் பண்ணனும்.. இதை இப்படிப் பண்ணனும்.. தெரியாதா.. கடுப்பான ஹீரோயின்\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்தி���்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீங்கள் அடிக்கடி சாப்பிடும் இந்த பொருட்கள் உங்கள் உடலில் வினோத மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nநமது உடலின் ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமான உணவுகள் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆனால் நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளும் ஆரோக்கியமான உணவுகளாக மாறிவிடாது. ஏனெனில் ஒவ்வொரு உணவுக்கும் சில பக்கவிளைவுகள் இருக்கும். அவை நமது உடலில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பொறுத்தே அவை பாதுகாப்பானதா இல்லையா\nநாம் சாப்பிடும் சில ஆரோக்கிய உணவுகள் ஆபத்தில்லாத சில பாதிப்புகளை உண்டாக்கும், ஆனால் அந்த பாதிப்புகள் விநோதமானதாக இருக்கும். இந்த பதிவில் உங்களில் உடலில் வித்தியாசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆரோக்கியமான உணவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅஸ்பார்கஸ் உங்கள் சிறுநீரில் வித்தியாசமான வாசனையை உண்டாக்கும். இந்த நிகழ்வுக்கு காரணம் இதிலிருக்கும் அஸ்பாரகூசிக் அமிலம் இருக்கும். உங்கள் உடல் இந்த காயை ஜீரணிக்கும் போது, இது அஸ்பாரகூசிக் அமிலத்தை சல்ப்யூரிக் அமிலமாக மாற்றுகிறது. இந்த அஸ்பாரகஸ் விளைவுகள் சிறுநீரின் வாசனைக்கு காரணமாக அமைகிறது. மேலும் இது கோடைகாலத்தில் மோசமானதாக மாறும்.\nஉங்கள் சிறுநீரின் நிறம் மாறியிருப்பதை நீங்கள் உணர்ந்தால் அதற்கு நீங்கள் சாப்பிட்ட பொருள்தான் காரணமாக இருக்கலாம். ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வின் படி பெர்ரிஸ் மற்றும் பீட்ரூட் போன்ற பொருட்கள் உங்கள் சிறுநீரை தற்காலிகமாக சிவப்பு நிறமாக மாற்றும். இது நீண்ட காலம் நீடித்தால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.\nஇதில் பீட்டா கரோட்டின் என்னும் ஆரஞ்சு-சிவப்பு நிறமி அதிகமாக இருப்பதால் அதனை அதிகமாக சாப்பிடுவதால் கரோட்டினீமியா ஏற்படலாம், இது சருமத்திற்கு ஆரஞ்சு நிறத்தை ஏற்படுத்தும். உள்ளங்கைகள், பாதங்கள் மற்றும் உங்கள் முகத்தின் சிரிப்பு கோடுகள் ஆகியவற்றில் இது வெளிப்படையாகத் தெரியும். ஆனால் இது மிகவும் பொதுவானதல்ல. உங்களுக்கு இந்த பிரச்சினை இருக்கிறதா என்று பார்க்க தினமும் பத்து கேரட் வீதம் தினமும் சாப்பிட வேண்டும்.\nசெயற்கை சாயங்கள் சேர்க்கப்பட்ட உணவை நீங்கள் அதிகம் சாப்பிடும்போது அது உங்கள் மலத்தின் நிறத்தை மாற்றும். ஐசிங், ஜெல்-ஓ, கம் மற்றும் பிற மிட்டாய்கள் போன்ற உணவுகள் பெரும்பாலும் இந்த விளைவைக் கொண்டிருக்கின்றன.\nMOST READ: இராமருக்கே சாபம் கொடுத்த பெண் யார் தெரியுமா அதனால் இராமர் இழந்தது என்ன தெரியுமா\nஉங்கள் உடலில் வீக்கம் ஏற்பட்டால் காலை நேரத்தில் வாழைப்பழம் சாப்பிடுவதை வழக்கமாக்கி கொள்ளவும். தினமும் வாழைப்பழம் சாப்பிடும் பெண்கள் வெறுமனே தண்ணீர் குடிக்கும் பெண்களை விட குறைவாக வீக்கத்தை உணர்வதாக ஆய்வுகள் கூறுகிறது. இது சோடியத்தை சமப்படுத்தவும், தண்ணீர் குறைவதையும் தடுக்க உதவுகிறது.\nவான்கோழியில் உங்களுக்கு அதிக தூக்கத்தை ஏற்படுத்தும் பொருட்கள் உள்ளது. ஆனால் வான்கோழியை விட விட மயக்கத்தை ஏற்படுத்தும் அமினோ அமிலம் இன்னும் அதிகமான டிரிப்டோபான் உள்ளது. பாதாம், பீன்ஸ், கொழுப்பு நிறைந்த மீன் போன்றவற்றில் தூக்கத்தை ஏற்படுத்தும் பொருட்கள் அதிகமுள்ளது.\nசாக்லேட் சாப்பிட இந்த காரணத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள். கார்டிசோல் ஹார்மோனைக் குறைப்பதன் மூலம் இருண்ட வகைகள் மன அழுத்தத்தைக் குறைக்கும் என்று ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது உங்களின் நினைவாற்றல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.\nநீங்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க விரும்புகிறீர்களா அதற்கு நீங்கள் சாப்பிடும் அமிலம் நிறைந்த பழங்கள்தான் முக்கிய காரணம். ஆரஞ்சு, திராட்சைப்பழம் அன்னாசிப்பழம் மற்றும் தக்காளி போன்ற சிட்ரஸ் பழங்கள் அதிக அமிலத்தன்மை கொண்டவை. இது உங்கள் சிறுநீர்ப்பையை எரிச்சலடையச் செய்யும். இது உங்களை அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வைத் தூண்டும்.\nMOST READ: இந்த ராசிகாரங்களுக்கு பொய் சொல்லவே வராதாம்... யார் அந்த அரிச்சந்திர ராசிங்க தெரியுமா\nசுவிங்கம் மென்ற பிறகு உங்கள் வயிற்றில் வாயு அதிகரித்தது போல உணருகிறீர்களா இது உங்கள் மூளையால் அல்ல, சுவிங்கம் மெல்லுவது காற்றை விழுங்குவதற்கு வழிவகுக்கிறது, இதனால் வாயு மற்றும் வீக்கங்கள் ஏற்படலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்ன தெரியுமா\nபீட்ரூட் சாப்பிடுவதால் உங்களுக்கு ஏற்படும��� ஆபத்துகள் என்னென்ன தெரியுமா\nநம்ம ஏளனமா நெனக்கிற இந்த 8 காய்களில் இருக்கற சீக்ரெட் தெரியுமா\nதண்ணி முதல் இறைச்சி வரை எந்த உணவு ஜீரணிக்க எவ்வளவு நேரமாகும்\nஇயற்கையா வீட்லயே எப்படி நம்ம கல்லீரலை சுத்தம் செய்யலாம்\nஇந்த புல்லை தினமும் கொஞ்சம் சாப்பிட்டு வந்தா உங்க உடம்புல புது ரத்தம் பாய ஆரம்பிச்சிடுமாம்\nஉடம்புல ரத்தம் வேகமா ஏறணுமா இத தினம் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிடுங்க போதும்...\nவீட்டில் வெங்காயத்தையும் உருளைக்கிழங்கையும் ஒரே இடத்தில் ஏன் வைக்க கூடாது\nஉடல் எடையை ஒரே வாரத்தில் குறைக்கணுமா..அப்போ பீட்ரூட்டை இவற்றோடு சேர்த்து குடிங்க..\nஸாரிடான் மாத்திரை மீது ஏற்பட்ட தடை என்னென்ன மாத்திரைகள் தடை செய்யப்பட்டன\nமுடி உதிர்வை தடுத்து, நரை முடி பிரச்சினைக்கு தீர்வு கட்டும் காய்கறிகள் இவைதான்..\n3 குழந்தைக்கு தாயாகியும் இவ்ளோ அழகா இருக்கறதுக்கு பீட்ரூட் டீ தான் காரணமாம். சும்மா ட்ரை பண்ணி பாருங\nSep 30, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇத தினமும் ஒரு கையளவு சாப்பிட்டால் தொப்பை நிச்சயம் குறையுமாம்.. ட்ரை பண்ணி பாருங்களேன்\nகணவன்-மனைவிக்கு இடையே அன்யோன்யம் அதிகரிக்கணுமா இதோ அதற்கான சில வாஸ்து டிப்ஸ்...\n\"இந்த” விஷயங்களை நீங்கள் காலையில் செய்தால் நாள் முழுக்க உற்சாகமாக இருப்பீர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/category/tamil-short-stories", "date_download": "2020-01-28T16:16:51Z", "digest": "sha1:EVUHNGE63RTW4DWODQFYPNN2JB4SGZW4", "length": 23201, "nlines": 162, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிறுகதை", "raw_content": "\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nஅன்புள்ள ஜெ இன்று தற்செயலாக உங்களுடைய நீரும்நெருப்பும் என்ற கதையை வாசித்தேன். வெண்கடல் வரும்போதே அந்தக் கதையை வாசித்திருந்தேன். அது அறம் தொகுப்புக்குப் பின்னால் வந்தது. ஆகவே அறம்போலவே அது இருக்கவேண்டுமென்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆகவே அதைப்பற்றிய ஓர் ஏமாற்றம் இருந்தது. அதோடு அன்று இணையத்தில் எழுதும் ஒரு சிலர் எதிர்மறையாக எழுதியிருந்தனர். அந்த எண்ணமும் எனக்குள் ஊடுருவியிருக்கலாம். அவர்களெல்லாம் சும்மா வெற்றுவேட்டுக்கள் என்று தெரிய எனக்கு மேலும் சில ஆண்டுகள் ஆகியது இப்போதுதான் வெண்கடலை வாசித்தேன். …\nTags: இந்துத்துவம், காந்தி, நீரும் நெருப்பும்\nஅரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2020\nவணக்கம், அரூ அற���வியல் சிறுகதைகள் 2019″ வம்சி பதிப்பக வெளியீடாகத் தற்போது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியாகியுள்ளது. தேர்வான பத்து கதைகளும் எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் சுனில் கிருஷ்ணனின் முன்னுரைகளுடன் இடம்பெற்றுள்ளன. இதனைச் சாத்தியப்படுத்திய நண்பர் சரவணனுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி நடத்தப்படுகிறது. இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் இரண்டு சிறந்த கதைகளுக்குத் தலா ரூ 10000/- [பத்தாயிரம் ரூபாய்] பரிசு வழங்கப்படும். அரூவின் ஏப்ரல் இதழில் …\nTags: அரூ, அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி, சிறுகதைப் போட்டி\nகேள்வி பதில், சிறுகதை, பொது\nசிறுகதையின் வழிகள் சிறுகதை ஒரு சமையல்குறிப்பு அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு, புத்தாண்டு வாழ்த்துக்களுடன் மின்னஞ்சலில் மீண்டும் சந்திக்கிறேன். கன்பெராவில் 2009 இல் சந்தித்ததை முன்னைய எனது மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்தேன். இப்போது ஒரு கேள்வி எழுந்தது – சிறு கதைகள் பற்றியது. சிறுகதையின் இறுதித் திருப்பம் என்பது எனக்கு இன்னும் நன்கு புலப்படாததாகவேயுள்ளது. இந்த இறுதி திருப்பம் என்ற வரைவிலக்கணம் யாரால், எப்போது, ஏன் வரையறுக்கப்பட்டது யதார்த்தமாக நிகழ்ந்த நிகழ்வொன்றை சிறுகதையாய் எழுதினால் இந்த இறுதித் திருப்பமும் …\nTags: சிறுகதை ஒரு சமையல்குறிப்பு, சிறுகதையின் திருப்பம், சிறுகதையின் வழிகள்\nசிறுகதை, நூல், நூல் வெளியீட்டு விழா, முன்னுரை\nகோவையில் நடந்த ஒரு சிறிய புத்தக விழாவில் ஒரு புத்தகத்தைப் பார்த்துவிட்டு அதை நிச்சயம் படிக்க வேண்டும் என்று தோன்றியது. அப்போது நான் பள்ளி முடித்த நேரம். கையில் பணம் இல்லை. அம்மாவின் வங்கி அட்டை மட்டும் இருந்தது. அம்மாவை தொலைபேசியில் அழைத்து அதை வாங்கிக்கொள்ளவா என்று கேட்டேன். ‘அதுக்கென்னடா….எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக்கொள்’ என்றார். அன்று நான் கேட்டது ஐநூறு ரூபாய். ஒரு நடுத்தர குடும்பமான எங்களுக்கு அதுவே அதிகம்தான். இருந்தாலும் தயங்காமல் வாங்கச் சொன்னதற்கு அன்று …\nநாகப்பிரகாஷின் எரி – எம்.கோபாலகிருஷ்ணன் முன்னுரை\nசிறுகதை, நூல், நூல் வெளியீட்டு விழா, முன்னுரை\nபால்யகாலச் சித்திரங்கள் தொடர்ந்து ஆழ்மனதில் வண்ணம் உலராமல் தங்கி நிற்பவை. வயதேறும் தோறும் ஆழம் கொள்பவை. பிற்கால உலக அனுபவங்களை ஆழ்மனச் சித்திரங்களைக் கொண்டுதான் உரசிப் பார்த்துக் கொள்கிறோம். நல்லவை அல்லவை எனப் பிரித்துப் பார்ப்பதும் ஏற்பதும் மறுப்பதுமான உளத் தீர்மானங்களை இவையே உருவாக்கித் தருகின்றன. மனிதனின் அகத்தில் இவை நிகழ்த்தும் மாற்றங்களே அவனது குணாம்சங்களை உருவாக்குவதில் பெரும் பங்காற்றுகின்றன. சமூகத்தின் மீதான பார்வையும் அதனுடனான சமருக்கும் சமரசத்துக்குமான கருவிகளையும் காப்புகளையும் உருவாக்கித் தருவதும் இவையே. பசி, …\nஇருபத்திரண்டு வருடங்களுக்குப்பின் ராமலட்சுமிக்கு பொத்தைமுடி ஏறிப்போய் வெட்டுவேல் அய்யனாரைச் சேவிக்கவேண்டுமென்று ஆசை வந்தது. எப்போது அவளுக்குள் அந்த எண்ணம் வந்தது என்று அவளுக்குத்தெரியவில்லை. உறைகுத்தின தோசைமாவு மறுநாள் காலை மூடியைத் தள்ளிவிட்டுப் பூத்துமலர்ந்திருப்பதுபோல காலையில் அவள் அது தன்னிடமிருப்பதை உணர்ந்தாள். அவள் முகம் பூரித்திருப்பதைக்கண்டு அன்னமயில் ‘ஏனம்மிணி, மொகத்திலே எளவெயிலுல்ல அடிக்குது’ என்று கேட்டாள். ராமலட்சுமி புன்னகைத்துக்கொண்டாள். அடுத்தக்கணமே மனம் கூம்பியது. முகத்தை சுவரை நோக்கித் திருப்பிக்கொண்டாள். நாலைந்துவருடம் முன்புகூட காலையில் அப்படி அகம்பூரித்திருந்தால் நாலைந்துநாள் …\nசேத்துக்காட்டார் என்று சொன்னபோது ஊரில் எவருக்கும் யாரென்றே தெரியவில்லை. ‘சேக்கூரானா மாடு தரகு பாப்பாரே’ என்று கலப்பையும் கையுமாகச் சென்றவர் கேட்டார் சுடலை ‘இல்லீங்க..இவரு கொஞ்சம் வயசானவரு….’ என்றார் ‘வயசுண்ணா’ ‘ஒரு எம்பது எம்பத்தஞ்சு இருக்கும்’ ‘இந்தூரா’ ‘ஒரு எம்பது எம்பத்தஞ்சு இருக்கும்’ ‘இந்தூரா’ ‘ஆமாங்க..’ ‘அப்டி யாரு நம்மூரிலே’ ‘ஆமாங்க..’ ‘அப்டி யாரு நம்மூரிலே’ மேலும் கீழும் பார்த்துவிட்டு ‘நமக்கு அவரு என்னவேணும்’ மேலும் கீழும் பார்த்துவிட்டு ‘நமக்கு அவரு என்னவேணும்’ என்றார் சுடலை அரைக்கணம் தயங்கிவிட்டு ‘நான் அவருகூட செயிலிலே இருந்தேன்’ என்றார் கலப்பைக்காரர் முகம் மாறியது. ‘நமக்கென்னாங்க தெரியும்…நானே குத்தகைக்கு எடுத்து ஓட்டிட்டிருக்கேன்…வரட்டுங்களா’ என்றார் சுடலை அரைக்கணம் தயங்கிவிட்டு ‘நான் அவருகூட செயிலிலே இருந்தேன்’ என்றார் கலப்பைக்காரர் முகம் மாறியது. ‘நமக்கென்னாங்க தெ���ியும்…நானே குத்தகைக்கு எடுத்து ஓட்டிட்டிருக்கேன்…வரட்டுங்களா\n[ 1 ] ரப்பர்மரக்காட்டில் ஒரு சாணியுருளை கிடந்தது. இன்னும் ஒருவாரம் கழித்து அதை எடுத்துப்பார்த்தால் தக்கையாக இருக்கும். உலர்ந்த சாணியின் ஓட்டுக்குள் ரப்பர்மரத்தின் வேர்நரம்புச்சுருள்கள் உருண்டு சுருண்டு சொம்மியிருக்கும். அதை மண்ணுடன் இணைப்பது ஒரு சிறிய வேர்ச்சரடுதான். கடைசித்துளிவரை உறிஞ்சப்பட்டக்கூடு.”லே மக்கா, ரப்பர்ணாக்க நீ என்னண்ணுலே நெனைக்கே மயிரே அவ யச்சியில்லா முண்டும்முலக்கச்சயும் இட்ட நம்ம ஊரு யச்சியில்லலே. சட்டையும் காதோலையும் இட்ட கிறிஸ்தியானி யச்சியாக்கும் அவ” என்றார் நாராயணன் அண்ணன். பொதுவாக தெற்குதிருவிதாங்கூர் …\n[சிறுகதை] கல்யாணம் உள்ளே வந்து புன்னகைத்து பின்னால் திரும்பி ”வாடி” என்றான். பூப்போட்ட சிவப்பு சேலையால் முக்காடுபோட்ட ஒரு பெண் உள்ளே வந்தாள். கல்யாணம் ”அண்ணா வேற என்னமாம் வேணுமா\nதிடீரென்று ரேடியோ கிர்ர் என்றது. அறைக்குள் இருந்த ஆழ்ந்த அமைதியை அது கிழிக்க அத்தனைபேரும் திடுக்கிட்டு திரும்பிப்பார்த்தனர். இளைஞன் தகாததுசெய்ததுபோன்ற சிறு உடற்குன்றலுடன் அதை நிறுத்தினான். ‘ ‘ இறைமறுப்பாளர்களின் கருவி ‘ ‘ என்றார் குழுத்தலைவர் வெறுப்புடன். ‘ ‘ அது இறையடியார்களுக்கு ஒருபோதும் உரிய காலத்தில் உதவியது இல்லை ‘ ‘ ‘ ‘சாத்தானின் நாக்கு ‘ ‘ என்றார் இன்னொருவர். ‘ ‘ஆனால் இப்போது நமக்கு வேறுவழியில்லை. வெளியுலகத்தொடர்புக்கு இதுமட்டும்தன் …\nகாந்தி, வாசிப்பு - கடிதங்கள்\nதன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 59\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 58\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் ��ளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/12/10/201062/", "date_download": "2020-01-28T15:48:16Z", "digest": "sha1:SCMGH46CBFXYVCHBEP5WOTW7G4RVKBBN", "length": 7789, "nlines": 104, "source_domain": "www.itnnews.lk", "title": "மனித மேம்பாட்டு குறிகாட்டியில் இலங்கை முன்னிலையில்.. - ITN News", "raw_content": "\nமனித மேம்பாட்டு குறிகாட்டியில் இலங்கை முன்னிலையில்..\nநீண்ட காலத்துக்கு பின்னர் கிளிநொச்சியில் பனி பொழிவு 0 18.டிசம்பர்\nகடன் தொடர்பில் கப்ராலின் கருத்து திரிபுபடுத்தப்பட்டது. 0 01.ஜூலை\nகேரள கஞ்சாவுடன் மூவர் கைது 0 11.செப்\nமனித மேம்பாட்டு குறிகாட்டியில் இலங்கை முன்னோக்கிச் வந்துள்ளது. ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கைக்கு அமையவே இம்முன்னேற்றம் பெறப்பட்டுள்ளது.\nஇதற்கமைய மனித மேம்பாட்டுகுறிகாட்டியில் இலங்கை 5 இடங்கயை தாண்டி முன்னேறியுள்ளது. இதற்கு முன்னர் 76 வது இடத்தில் இருந்த இலங்கை தற்போது 71 வது இடத்திற்கு வந்துள்ளது. 189 நாடுகளின் புள்ளி விபரங்களை அடிப்படையாக வைத்தே இக்குறிகாட்டி தயாரிக்கப்பட்டுள்ளது.\nஇம்முறை நோர்வே இராச்சியம் முதலிடத்தில் உள்ளது. நைஜர் இராச்சியம் ��டைசி இடத்தில் காணப்படுகின்றது. அண்டைய நாடான இந்தியா 129 வதுஇடத்திலேயே உள்ளத.சீனா 85 வது இடத்தில் காணப்படுகின்றது. இந்நாடுகளை தாண்டி மனித மேம்பாட்டு குறிகாட்டியில் இலங்கை முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபெரும்போக நெற்கொள்வனவு இன்று ஆரம்பம்\nசுற்றுலா தொழிற்துறையை அபிவிருத்தி செய்வதற்கென சுற்றுலா பிரச்சார நிகழ்ச்சித்திட்டங்கள்\nகிராமிய விவசாய உற்பத்திகளை நேரடியாக பாவனையாளர்களுக்கு விற்பனை செய்வதற்கான 100 மத்திய நிலையங்கள்\nசுற்றுலாத்துறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நிவாரணப்பொதி\nகிராமிய தேயிலை உற்பத்தியை அதிகரிக்க திட்டம்\nஇலங்கை – சிம்பாப்பே அணிகளுக்கிடையிலான இரண்டாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று\nஇலங்கை – சிம்பாபே அணிகளுக்கு இடையிலான 1வது டெஸ்ட் போட்டியின் 5 ம் நாள் ஆட்டம் இன்று\nஇலங்கை – சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் இன்று\nஇலங்கை – சிம்பாபே அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டி இன்று\nகடந்த ஆண்டின் ICC சிறந்த வீரர்களுக்கான விருது பட்டியல் அறிவிப்பு\nவஜிரா சித்ரசேனாவுக்கும் – மறைந்த பேராசிரியர் இந்திரா தசநாயக்கவுக்கும் பத்மபூஷண விருது\nஎனது முன்னைய வாழ்க்கையை நினைக்க கடினமாக இருக்கிறது\nகீர்த்தி சுரேஷின் அடுத்த படம்\nதர்பார் படத்தில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+3832+at.php?from=in", "date_download": "2020-01-28T16:25:43Z", "digest": "sha1:JAQLOQR3YM77KXYOS3J6BFK7ZEFHAZLM", "length": 4498, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 3832 / +433832, ஆசுதிரியா", "raw_content": "\nபகுதி குறியீடு 3832 (+433832)\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 3832 (+433832)\nபகுதி குறியீடு: 3832 (+43 3832)\nபகுதி குறியீடு 3832 / +433832, ஆசுதிரியா\nமுன்னொட்டு 3832 என்பது Kraubath an der Murக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Kraubath an der Mur என்பது ஆசுதிரியா அமைந்துள்ளது. நீங்கள் ஆசுதிரியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஆசுதிரியா நாட்டின் குறியீடு என்பது +43 (0043) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Kraubath an der Mur உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +43 3832 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Kraubath an der Mur உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +43 3832-க்கு மாற்றாக, நீங்கள் 0043 3832-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/channel-1/story20160925-5172.html", "date_download": "2020-01-28T17:44:00Z", "digest": "sha1:BJXC5U7RFA2OSF4WQSMSP7P5VO7PR32Y", "length": 9366, "nlines": 82, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பயங்கரவாதத் தடுப்பில் முக்கிய பங்கு, தலைப்புச் செய்திகள் - தமிழ் முரசு Headlines news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nபயங்கரவாதத் தடுப்பில் முக்கிய பங்கு\nபயங்கரவாதத் தடுப்பில் முக்கிய பங்கு\nபயங்கரவாதம் என்பது சிங்கப் பூரின் ஒட்டுமொத்த பாதுகாப்பை அச்சுறுத்துவதோடு சமூக நல்லி ணக்கத்துக்கும் மக்களின் வாழ்க்கைமுறைக்கும் மிரட்ட லாக அமைகிறது. ஆனால் அத் தகைய பயங்கரவாத மிரட் டலைச் சமாளிக்க அரசாங்கத் தின் முயற்சி மட்டும் போதாது என பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். “தங்களையும் தங்களைச் சுற்றியுள்ளவர்களையும் பாதுகாப் பதில் சிங்கப்பூரர்களுடைய பங்கு முக்கியம். அதைச் செய்யத்தான் ‘எஸ்ஜி பாதுகாப்பு’ தேசிய இயக் கம் முற்படுகிறது,” என்றார் அவர். சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடி வமைப்பு பல்கலைக்கழகத்தில் (எஸ்யுடிடி) நேற்று ‘எஸ்ஜி பாது காப்பு’ தொடக்க நிகழ்ச்சியில் உரையா��்றிய பிரதமர், சிங்கப் பூரர்கள் ஒன்றாகச் செயல்பட்டு பயங்கரவாத மிரட்டல்களை துணிச்சலுடன் எதிர்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். மாறிவரும் பயங்கரவாத மிரட் டலைப் பற்றி எடுத்துரைத்த அவர், சுயமாக தீவிரவாதப் போக் கிற்கு ஆளாகும் தனிநபர்கள் தன்னிச்சையாகச் செயல்பட்டு சாதாரணப் பொருட்களை ஆயு தங்களாக பயன்படுத்தி உலகெங் கும் தாக்குதல்கள் மேற்கொள் வதைச் சுட்டிக் காட்டினார்.\n‘ஸ்மார்ட்-டச்’ மேசை முன் பிரதமர் லீ சியன் லூங், சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம், பிரதமர் அலுவலக அமைச்சர் சான் சுன்சி ங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமக்காவ் வருகையாளர்களின் எண்ணிக்கை 80% சரிந்தது\nவூஹான்: மக்களை திரும்ப அழைக்க தனி விமானங்கள்\nசிங்கப்பூரில் மேலும் இருவர் வூஹான் கிருமியால் பாதிப்பு\nதீவிரவாத இயக்கத்தின் மேற்பார்வையாளர் காஷ்மீரில் சுட்டுக்கொலை\nஹவ்காங் கூட்டுரிமை வீட்டில் தீ; 180 பேர் வெளியேற்றம்\nநிச்சயமில்லாத காலகட்டத்தில் பாதுகாப்பான இடம் சிங்கப்பூர்\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nஇளையர்கள் மதுபழக்கத்திற்கு அடிமையாவதற்கு பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமதுவுக்கு அடிமையாகும் இளையர்களின் நிலை\nதமக்கு விருப்பமான துறைக்கு மாற, தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் கல்வி முறை தமக்கு ஆதரவாக இருந்ததாக கூறும் நந்தினி. படம்: தொழில்நுட்பக் கல்விக் கழகம்\nஐடிஇ மாணவர்களுக்கு கூடுதல் கல்வித் தெரிவுகள்\nசிண்டாவில் சமூக ஊழியராகப் பணியாற்றும் திரு சிவசுப்பரமணியம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபுதிய வாழ்க்கைத்தொழில் தந்த உற்சாகம்\nதாம் உருவாக்கிய கலைப் படைப்புடன் காணப்படும் நித்யா போயாபதி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிக்டோரியா பள்ளியில் பயின்ற சித.மணி லக்‌ஷ்மணன், ஹாக்கி மற்றும் திடல், தட விளையாட்டுகளில் ஈடுபட்டார். படம்: ஸ்ட்ரெய்���்ஸ் டைம்ஸ்\nவிளையாட்டு என வந்துவிட்டால் இவரை நிறுத்த முடியாது\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251779833.86/wet/CC-MAIN-20200128153713-20200128183713-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}