diff --git "a/data_multi/ta/2020-05_ta_all_0605.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-05_ta_all_0605.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-05_ta_all_0605.json.gz.jsonl" @@ -0,0 +1,399 @@ +{"url": "http://keelainews.com/2019/08/14/karunas/", "date_download": "2020-01-21T23:35:10Z", "digest": "sha1:4KCVCBFOZTVIZ5ZDTY6OQCAZHHW3NLLG", "length": 12912, "nlines": 135, "source_domain": "keelainews.com", "title": "அமைச்சராக இருந்த மணிகண்டன் பதவி நீக்கத்திற்கு நானும் ஒரு காரணம்..கருணாஸ் எம்எல்ஏ கருத்து - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஅமைச்சராக இருந்த மணிகண்டன் பதவி நீக்கத்திற்கு நானும் ஒரு காரணம்..கருணாஸ் எம்எல்ஏ கருத்து\nAugust 14, 2019 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nதிருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ்,\nராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவ ராவை இன்று14.08.19 மதியம் சந்தித்தார். அதன் பின்னர் நிருபர்களிடம் கருணாஸ் கூறியதாவது: திருவாடானை தனது தொகுதி பிரச்னைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை நடத்தினேன். அமைச்சராக இருந்த மணிகண்டன் பதவி நீக்கத்திற்கு நானும் ஒரு காரணம். தொகுதியில் மணிகண்டன் விரோத போக்கு, செயல்பாடுகள் குறித்து முதல்வரிடம் முதன்முதலில் வெளிப்படையாக நேரில் புகார் கொடுத்தது நான் தான். மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிடன் இருந்திருந்தால் எனக்கு அமைச்சர் பதவி கிடைத்திருக்கும். அமைச்சர் என்பது ஒரு கெளரவ பதவி தான். ஒரு பிரச்னையை பிற தொகுதிகளில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து, பிறகு வெளியிட வேண்டும். ஆனால், அமைச்சராக இருந்த மணிகண்டன் யாரிடமும் கேட்காமல் பேசியதால் பதவியை பறித்து கொடுத்துள்ளார். ஒரு மனிதன் கஷ்டப்படும் போது அந்த வேதனையில் சந்தோஷப்படுவன் நான் இல்லை.. ஒரு பதவி வரும்போது பணிவு வரவேண்டும் அமைச்சர் பதவி நீக்கப்பட்ட உடன் இங்கு உள்ள பொதுமக்கள் அனைவரும் சந்தோஷம் அடைந்தனர். ஆனால் ஒரு கட்சியில் இருப்பவர்கள் கூட சந்தோஷம் மகிழ்ச்சி அளிக்கிறது என்ற விஷயம் மனதிற்கு கஷ்டமாக உள்ளது. காகம் உட்கார பனம்பழம் விழுந்த கதை போல , மணிகண்டன் பதவி நீக்கத்திற்கு நானும் ஒரு காரணமாகி விட்டேன். குடி மராமத்து பணிகள் என்பது மக்களுக்கான பணி. இந்த பணியில் எந்த அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்கவோ, கொடுக்கவோ வேண்டாம். யாரேனும் பணம் பெற்றால் உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்..\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nதூத்துக்குடியில் செப். 15ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம்வரம்..\nமத நல்லிணக்க முளைப��பாரி விழா முஸ்லிம்கள் உற்சாக வரவேற்பு\nஅதிமுகவில் உள்ள அனைவரும் உயர்ந்த இடத்திற்கு வரமுடியும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.\nஇணையத்தில் வைரலாகும் இந்திய ராணுவ வீரரின் அபாரமான நடனம்.\nஜனவரி 24-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.\nபெரியார் வாழ்க என ரஜினிகாந்த் விரைவில் தெரிவிப்பார்.\nதென்காசியில் சாலை பாதுகாப்பு வார விழா மற்றும் விழிப்புணர்வு பேரணி-மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.\nமதுரை வேலம்மாள் கல்வி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை.\nபெரியாரியம் பற்றி ரஜினிகாந்த் இவ்வாறு எதிர்மறையாகப் பேசுவது முதல் முறை அல்ல.\nஇந்தியா, நேபாளம் இடையே ஒருங்கிணைந்த சோதனை சாவடி – பிரதமர் மோடி, நேபாள பிரதமர் ஓலி தொடங்கி வைத்தனர்\nமுன் விரோதம் காரணமாக காவல் துணை கண்காணிப்பாளர் தொடர்ந்து தொல்லை கொடுப்பதாக ஆய்வாளர் குமுறல்.\nமதுரை மாநகரில் 31- வது சாலை பாதுகாப்பு வார விழா – 2020.\nதூத்துக்குடி ஓட்டப்பிடாரம் ஒன்றியம் துப்பாஸ்பட்டி கிராமத்தில் சமத்துவப் பொங்கல் மற்றும் பாரம்பரிய விளையாட்டு விழா.\n72 மணி நேரத்தில் 30 லட்சம் விதை பந்துகள் உருவாக்கும் திட்டம் ராமநாதபுரத்தில் தொடக்கம்…\nஇராமநாதபுரத்தை சேர்ந்த பல்வேறு தனிதிறமை கொண்ட மாற்றுத்திறனாளிக்கு உயர் தமிழர் விருது\nஇந்திய பொருளாதார வளர்ச்சி குறையும்: சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு.\n18 துணை ஆட்சியர்,19 காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், குரூப் 1 பணியிடங்கள் விவரம் அறிவிப்பு.\nபோதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் வேதனை.\nபெரியார் சர்ச்சைக்கு மன்னிப்பு கேட்க முடியாது- ரஜினி விளக்கத்துக்கு பாஜக தலைவர்கள் சபாஷ் வரவேற்பு.\nமன்னிப்பா சான்சே இல்லை: நடிகர் ரஜினிகாந்த் அதிரடி.\nகொலை வழக்கில் ஈடுபட்டவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் மாநகர காவல் ஆணையர் உத்தரவு.\nமக்கள் வசிக்கும் பகுதிகளில் குப்பைகள் எரிக்கும் அவலம்: புகை மண்டலமாக காட்சியளிக்கும் பிரதான வீதிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2019/01/blog-post_60.html", "date_download": "2020-01-21T22:26:47Z", "digest": "sha1:BDM6KJQVAF4OCFV6EVKF5LR4LXFX22VO", "length": 5211, "nlines": 73, "source_domain": "www.easttimes.net", "title": "சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூரின் வேண்டுகோள்", "raw_content": "\nEast Time | இலங்கையின் தமி���் இணைய செய்தித் தளம்\nHomeHotNewsசட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூரின் வேண்டுகோள்\nசட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூரின் வேண்டுகோள்\nஅட்டாளைச்சேனை வாசிகசாலையில் “தினக்குரல்” பத்திரிகை வாசிப்பதற்கு வசதி வழங்குமாறு சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் வேண்டுகோள் விடுக்கின்றார்.\nஅட்டாளைச்சேனை பொது வாசிகசாலையில் மிக நீண்டகாலமாக தினக்குரல் தமிழ் நாளாந்தää வாராந்த பத்திரிகைகள் வாசிப்பதற்கு வாசகர்களுக்கு வழங்கப்படாமை பெரும் குறையாக இருந்து வருகின்றது. இக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக இப்பத்திரிகைகளை உடனடியாக வாசிப்பதற்கு ஆவண செய்ய வேண்டும் என முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும்ää சிரேஸ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.ஏ. கபூர் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஅட்டாளைச்சேனை பிரதேச சபை தலைவருக்கும் அதன் ஏனைய சபை உறுப்பினர்களுக்கும் சட்டத்தரணி கபூர் அவர்கள் எழுதிய கடிதத்தில் மேற்படி விடயம் சம்பந்தமாக விசேடமான வேண்டுகோளை விடுத்துள்ளதுடன் அண்மையில் இவ்வாசிகசாலை புதிய நவீன கட்டிடத்தொகுதிக்கு மாற்றியமைக்காகவும் குறிப்பிட்ட பிரதேச சபை தலைவருக்கும் ஏனைய சபை உறுப்பினர்களுக்கும் அட்டாளைச்சேனை வாசகர்கள் சார்பில் தனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாக அக்கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nசிறுபான்மை தலைவர்களை சிறையிலடைக்க முயற்சி ; ரிஷாத் பதுர்தீன் எம்.பி\nசிறுபான்மை கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டிய தருணம்:மு.கா பிரதி தலைவர் எஸ்.எம்.ஏ. கபூர்\nமக்கள் பொறுப்புணர்ச்சியுடன் செயலாற்றவேண்டும் ; CASDRO பொதுச்செயலர்\nசிறுபான்மை தலைவர்களை சிறையிலடைக்க முயற்சி ; ரிஷாத் பதுர்தீன் எம்.பி\nசிறுபான்மை கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டிய தருணம்:மு.கா பிரதி தலைவர் எஸ்.எம்.ஏ. கபூர்\nமக்கள் பொறுப்புணர்ச்சியுடன் செயலாற்றவேண்டும் ; CASDRO பொதுச்செயலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/tnpsc/tamil-history-marabu-panbadu-arasiyal/", "date_download": "2020-01-22T00:41:11Z", "digest": "sha1:FAEALPHV7LUNQTVLVUWD3E4BO3YDEMW6", "length": 12280, "nlines": 194, "source_domain": "athiyamanteam.com", "title": "தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள் - Athiyaman team", "raw_content": "\nதமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள்\nதமிழ்நாடு வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப் 2A புதிய பாடத்திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது இந்த பாடத்திட்டத்தில் எட்டாவது தலைப்பாக கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள் இந்த தலைப்பை நீங்கள் எவ்வாறு படிக்க வேண்டும் எவ்வாறு படிக்க தொடங்க வேண்டும் என்பது பற்றிய முழு விவரம் இந்த பக்கத்தில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது\nதேர்விற்கு படிக்கக்கூடிய தேர்வர்கள் இந்த தகவலைப் பயன்படுத்தி படிக்க தயாராகலாம்.\nஇந்த நான்கு பகுதிகளை நீங்கள் இரண்டாக பிரித்துக் கொள்ளுங்கள் அதாவது கொடுக்கப்பட்டுள்ள முதல் இரு தலைப்புகள், தமிழ் இலக்கிய வரலாற்றில் ஆரம்பித்து திருக்குறளின் தத்துவக் கோட்பாடுகள் வரை முதல் பகுதியாகும் விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு ஆரம்பித்து பேரறிஞர் அண்ணாவின் பங்களிப்புகள் இவற்றை இரண்டாவது பகுதியாகும் நீங்கள் படிக்க ஆரம்பிக்கலாம்.\nதமிழ் இலக்கிய வரலாற்றில் ஆரம்பித்து திருக்குறளின் தத்துவக் கோட்பாடுகள் வரை.\nஇந்த முதல் பாதியை நீங்கள் படிப்பதற்கு நிறைய தலைப்புகளை நீங்கள் படிக்க வேண்டியிருக்கும் மேலும் தமிழ் வரலாறு ஆகிய புத்தகங்களில் புதிய மற்றும் பழைய வையும் இரண்டையும் நீங்கள் படிக்க வேண்டியிருக்கும்.\nமேலும் ஏற்கனவே நீங்கள் படித்துள்ள பொதுத்தமிழ் பகுதியில் ஏறக்குறைய பகுதி B இலக்கிய பகுதி முழுவதும் நீங்கள் படிக்கவேண்டும்.\nஇலக்கியம் மட்டுமின்றி PART C – தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் என்ற தலைப்பின் கீழ் வருகின்ற மிக முக்கியமான தலைப்புகள் ஆன பெரியார் அண்ணா அம்பேத்கர் காமராசர் முத்துராமலிங்க தேவர் மேலும் தமிழ்நாடு சம்பந்தமான தொல்லியல் ஆய்வுகள் தமிழ்நாடு சம்பந்தமான வணிகரீதியான தகவல்கள் தமிழ்நாட்டின் பழம் பெருமையான நகரங்கள் மேலும் மிக முக்கியமான தமிழ்நாடு தமிழ் வரலாறு சார்ந்த தகவல்கள் இவற்றை நீங்கள் படிக்க வேண்டும்.\nமேலும் பகுதி A இலக்கணம் தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள நூல் நூலாசிரியர் அடைமொழியால் குறிக்கப்படும் சான்றோர்கள் நூல்கள் இவற்றை முதல் பாதிக்கு நீங்கள் படிக்கவேண்டும்.\nவிடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு ஆரம்பித்து பேரறிஞர் அண்ணாவின் பங்களிப்புகள்.\nஇரண்டாம் பாதியை நீங்கள் தமிழ் ���ுத்தகம் மற்றும் வரலாறு புத்தகம் ஆகிய இரண்டிலும் படிக்க வேண்டியிருக்கும்.\nஇவற்றில் பெரும்பாலான பகுதியை நீங்கள் இந்திய தேசிய இயக்கம் என்ற தலைப்பின் கீழ் படித்திருப்பீர்கள்.\nவிடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு ஆங்கிலேயருக்கு எதிரான தொடக்க கால கிளர்ச்சிகள் விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு இந்த தலைப்புகள் எல்லாம் ஏற்கனவே நீங்கள் பழைய பாடத்திட்டத்திலும் படித்திருப்பீர்கள் இந்திய தேசிய இயக்கத்தில் படித்திருப்பீர்கள்.\nஇறுதியாக கொடுக்கப்பட்டுள்ள பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டில் அரசியல் இயக்கங்கள் – இந்த தலைப்பையும் நீங்கள் சமூக அறிவியல் மற்றும் தமிழ் புத்தகத்தில் எங்கெல்லாம் தமிழ்நாட்டின் அரசியல், தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள், தமிழ்நாட்டின் சிறந்த தலைவர்கள், தமிழ்நாடு சார்ந்த மிக முக்கியமான திட்டங்கள், பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள், உடல் நலம் சார்ந்த சுகாதாரம் சார்ந்த மிக முக்கியமான திட்டங்கள் ஆகிய அனைத்தையும் நிச்சயம் நீங்கள் படிக்க வேண்டும்.\nTNUSRB SI எஸ்.ஐ. தேர்விலும் முறைகேடு\nகுரூப் 4 தேர்வு முறைகேடு – புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிட முடிவு எனத் தகவல்\nஇந்தியாவில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rodulfox.com/author/admin/page/12/", "date_download": "2020-01-21T22:33:01Z", "digest": "sha1:7JGBQYF73VQP5CYBLPEDSI2EFNPSIZCM", "length": 7328, "nlines": 125, "source_domain": "rodulfox.com", "title": "Guaripete Solutions Marketing Agency", "raw_content": "\n1958 – ல் நான் துணை விடுதிக் காப்பாளனாகப் பொறுப்பேற்ற போதுதான், விடுதி வரவு – செலவுகளைக் கண்காணிக்கவும், கணக்கு எழுதவும் தனியாகக் கணக்கர் நியமிக்கப் பட்டார். எனது உடன் பிறவாச் சகோதரர் முகம்மது பாரூக்தான் விடுதியின் முதல் தனிக் கணக்கர். அப்போது, “இச் சீட்டு கொண்டு வருபவரிடம், கல்லூரிச் செல்வுக்கு ருபாய் …………. கொடுத்தனுப்பிக் கணக்கில் எழுதிக் கொள்ளவும்” என்று தாளாளர் ‘ரோக்கா’ (ஆணைச்சீட்டு) அனுப்புவார். இரும்புப் பெட்டியில் […]\n – பகுதி – 2\nபகுதி – 2 பழைய கனவுகளில் மூழ்கி, தலைப்பை மறந்து, பாதை மாறி, வெகு தூரம் வந்து விட்டேன் மன்னியுங்கள் மீண்டும் 1957 ஆகஸ்டு முதல் தேதிக்குப் போவோம் காலைச் சிற்றுண்டி முடிந்தது. எனது ஞானத் தந்தை, முதல்வர், பேராசிரியர், தி.தனக்கோடி அவர்களைப் போய்ப் பார��த்தேன். இருவரும் வாடிக்குப் போனோம். அங்கு எனக்கு இரண்டாவது வியப்புக் காத்திருந்தது காலைச் சிற்றுண்டி முடிந்தது. எனது ஞானத் தந்தை, முதல்வர், பேராசிரியர், தி.தனக்கோடி அவர்களைப் போய்ப் பார்த்தேன். இருவரும் வாடிக்குப் போனோம். அங்கு எனக்கு இரண்டாவது வியப்புக் காத்திருந்தது “இந்த இளைஞரா கல்லூரி நிர்வாகி “இந்த இளைஞரா கல்லூரி நிர்வாகி”. அவருக்கு அப்போது முப்பத்தாறு வயது இருக்கலாம்”. அவருக்கு அப்போது முப்பத்தாறு வயது இருக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE)", "date_download": "2020-01-21T22:35:38Z", "digest": "sha1:ZM66K6XYQB65NLUM4MHNYZEJJ22K4YIG", "length": 26272, "nlines": 189, "source_domain": "ta.wikipedia.org", "title": "உள்துறை அமைச்சகம் (இந்தியா) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவடக்கு பிரிவு, மத்திய செயலகம்\nரய்சினா குன்று, புது தில்லி\nஉள்துறை அமைச்சகம் (Ministry of Home Affairs) என்பது நாட்டின் உள்விவகாரங்களைக் கவனிக்கும் இந்திய அரசின் அமைச்சகங்களுள் ஒன்றாகும். இவ்வமைச்சகத்தின் பணிகள் பல்வேறாகயிருந்தாலும் முக்கியமாக உள்நாட்டின் பாதுகாப்பையும், உள்நாட்டுக் கொள்கையையும் உறுதிசெய்வதாகும். மாநில அரசியல் அமைப்பு உரிமைகளுக்குட்பட்டு மனிதவளம், நிதி உதவி மற்றும் ஆலோசனைகளை மாநிலங்களுக்கு வழங்குகிறது.[1] இதன் தலைவர் உள்துறை அமைச்சர் எனப்படுவார். உள்துறை இணை அமைச்சர்களும், இந்தியக் குடியியல் அதிகாரிகளான செயலர்களும் இவ்வமைச்சகத்தில் செயல்படுகிறார்கள்.\n3.2 எல்லை மேலாண்மைப் பிரிவு\n3.3 மத்திய மாநில பிரிவு\n3.5 பேரழிவு மேலாண்மைப் பிரிவு\n3.8 சுதந்திரப்போராட்ட வீரர்கள் & மறுவாழ்வுப் பிரிவு\n3.9 மனித உரிமைப் பிரிவு\n3.10 உள்நாட்டு பாதுகாப்புப் பிரிவு\n3.13 நக்சல் மேலாண்மைப் பிரிவு\n3.16 காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவு\n3.18 ஒன்றியப் பகுதிப் பிரிவு\nஉறுதியான மற்றும் வளமான நாடாக இந்தியா வளர, நாட்டின் அமைதியும், ஒற்றுமையும் கருத்தில் கொண்டு இவ்வமைச்சகம் கீழ் கண்ட நோக்கங்களைக் கொண்டுள்ளது:\nஇராணுவம், கிளர்ச்சி மற்றும் தீவிரவாதம் உட்பட உள்நாட்டு அச்சுறுத்தல்களை நீக்குகிறது.\nசமூக ஒற்றுமையை உண்டாகுதல், பாதுகாத்தல், உறுதிசெய்தல்\nசட்ட���்தை அமலாக்கி தகுந்த நேரத்தில் நீதியைக் காத்தல்\nகுற்றங்கள் நிகழாத சமுதாயத்தை அமைத்தல்\nஇயற்கை மற்றும் மனித பேரழிவுகளால் உண்டான இழப்புகளை சீர்செய்தல்\nஇந்திய அரசு (வணிக ஒதுக்கீடு) விதி, 1961ன்[2] படி இவ்வமைச்சகம் கீழ்கண்ட துறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய கடலோரங்கள், சர்வதேச எல்லைகள் உட்பட இந்திய எல்லைகளை கவனிக்கிறது.\nஇந்திய காவல்துறை, சட்ட ஒழுங்கு மற்றும் மக்கள் மறுவாழ்வு ஆகியவற்றை கவனிக்கிறது.\nஜம்மு & காஷ்மீர் விவகாரத் துறை\nஇந்திய வெளியுரவு அமைச்சகத்தின் தலையீடு அல்லாத ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பிற விவகாரங்களில் அரசியலமைப்பை மேற்பார்வை யிடுகிறது.\nஇந்தியக் குடியரசுத் தலைவர் மற்றும் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் ஆகியவர்களின் அலுவல் ஏற்பையும், இந்தியப் பிரதமர் மற்றும் பிற அமைச்சர்களின் நியமனத்தையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது.\nஇந்திய அலுவல்மொழிச் சட்டம், 1963ன் படி அலுவல் மொழி பயன்பாட்டை நிர்வகிக்கிறது.\nமத்திய-மாநில உறவு, மாநிலங்களுக்கிடையேயான உறவு, இந்திய ஒன்றியப் பகுதிகளின் உறவு மற்றும் சுதந்திர போரட்ட வீரர்களின் ஓய்வூதியம் ஆகியவற்றை நிர்வகிக்கிறது\nநாட்டின் நிர்வாகம் மற்றும் கண்காணிப்புப் பணிகள், அமைச்சகத்தின் பிற பிரிவுகளின் பணிகளைத் தீர்மானித்தல், தகவல் உரிமைச் சட்டம் 2005ன் படி தகவல்களை கண்காணித்தல் ஆகியவை இதன் பணிகளாகும். மேலும், அரசியல் அதிகார அட்டவணை, பத்ம விருதுகள், வீர விருதுகள், ஜீவன் ரக்ஷா படக் விருதுகள், தேசியக் கொடி, தேசியச் சின்னம், மாநிலங்களின் சின்னம் மற்றும் செயலாளர்களின் பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவற்றையும் தீர்மானிக்கிறது.\nநாட்டின் நிர்வாகம், இராசதந்திரம், பாதுகாப்பு, புலனாய்வு, சட்டம், ஒழுங்குமுறை மற்றும் நிதி முகமைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, சர்வதேச எல்லைகள், உள்கட்டமைப்புகள், எல்லைப்பகுதி மேம்பாடுகள், கடலோரப் பாதுகாப்பு மற்றும் பல்நோக்கு தேசிய அடையாள அட்டைகள் ஆகியவற்றை செய்துமுடிக்கிறது.\nஆளுநர் நியமனம், புதிய மாநிலம் உருவாக்கல், பாராளுமன்ற பிரதிநிதிகள், மாநிலங்களுக்கிடையேயான எல்லைப் பகிர்வு, மாநிலத்தின் குற்ற சூழல்கள் மேற்பார்வை, மாநிலத்தில் குடியரசு ஆட்சியை அமலாக்கல், குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு வலையமைப்பு முறை போன்ற மத்திய மாநில அரசு விவகாரங்களிலை கையாளுகிறது.\nபாராளுமன்ற விவகாரங்கள், பொது புகார்கள்(public grievances), அமைச்சகத்தின் ஆண்டுச் சுற்றறிக்கைகள், அமைச்சகத்தின் ஆண்டுத் திட்டங்கள், பதிவு நினைவாற்றல் அட்டவணை, உளமைச்சக வேலை தரவுகள் போன்றவற்றில் அமைச்சகத்தின் ஒருங்கிணைப்பை பேணுகிறது.\nஇயற்கை(பஞ்சம், தொற்று நோய்கள் உட்பட) மற்றும் மனிதப் பேரழிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்து நிவாரணங்கள் வழங்குவது தன் பொறுப்பாகும். மற்றும் சட்டம், கொள்கை, தடுப்பு, கட்டமைப்பு, மட்டுப்படுத்தல் போன்றவைகள் மூலம் மறுவாழ்விற்கு துணை புரிகிறது.\nஒருங்கிணைந்த நிதித் திட்டத்தின் படி அமைச்சகத்தின் வரவுசெலவுகளை ஒழுங்குபடுத்தி, கட்டுப்படுத்தி நிர்வகிக்கிறது.\nநுழைவு சீட்டு, குடியேற்றம், குடியுரிமை, இந்திய வெளிநாட்டு குடியுரிமை, வெளிநாட்டினர் பங்களிப்பு மற்றும் விருந்தோம்பல் ஏற்பு போன்றவைகளை கையாளுகிறது.\nசுதந்திரப்போராட்ட வீரர்கள் & மறுவாழ்வுப் பிரிவு[தொகு]\nஇந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஓய்வூதியத் திட்டத்தை வடிவமைத்து செயல்படுத்துகிறது. கிழக்கு மற்றும் மேற்கு பாக்கிஸ்தான், வடக்கு இலங்கை, திபெத் போன்ற நாடுகளிலிருந்து வரும் அகதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கிறது.\nதேசிய ஒற்றுமை மற்றும் சமூக ஒற்றுமை போன்ற விவகாரங்களிலும், மனித உரிமை காப்பதிலும் இப்பிரிவு தலையிடுகிறது.\nஉள்நாட்டு பாதுகாப்புப் பிரிவு -1 தேசவிரோத மற்றும் கிளர்ச்சி நடவடிக்கைகள் செய்யும் அமைப்புகள், தீவிரவாத கொள்கை மற்றும் செயல்பாடுகள், பாதுகாப்பு அனுமதிகள், பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ மற்றும் அதன் செயலாளர்களின் நடவடிக்கைகள், போதைப் பொருள் கடத்தல் உட்பட உள்நாட்டு சட்ட ஒழுங்கு ஆகியவற்றை கண்காணிக்கிறது.\nஉள்நாட்டு பாதுகாப்புப் பிரிவு -2 ஆயுதங்கள், வெடிபொருட்கள், போதைப் பொருள் மற்றும் போதை கட்டுப்பாட்டு செயலகம், தேசிய பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றை கையாளும் பிரிவாகும். மேலும் பாராளுமன்ற உறுப்பினர்களின் விவகாரங்கள், சில ஆணையங்களின் விசாரணைகள், குற்றம் சாட்டப்பட்ட மற்றும் சரணடைந்தவர்களின் முடிவு நிலை அகியவற்றையும் புரிகிறது.\nஅரசியலமைப்புச் சட்டம் 370ன் படி சம்மு காசுமீரின் அரசியல் விவகாரங்கள் மற்றும் தீவிரவாத/இராணுவ பொதுக் கொள்கைகளில் தலையிடுகிறது. மற்றும் பிரதமரின் சிறப்புத் திட்டத்தையும் இம்மாநிலத்தில் அமல்படுத்துகிறது.\nஇந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம், குற்ற நடவடிக்கைகள் நடைமுறைச் சட்டம் மற்றும் ஆணைக்குழு விசாரணைச் சட்டம் ஆகிய சட்டவிசயங்கள் இப்பிரிவைச் சார்ந்ததாகும். குடியரசுத் தலைவரின் தலையீடு, சுதந்திரத்திற்கு முன்னிருந்த அரசியல்வம்ச ஓய்வூதியம், 72ம் சரத்துப்படி கருணை மனுக்கள் போன்ற மாநில சட்ட விவகாரங்களிலும் தலையிடுகிறது.\nநக்சலைட்களுக்கு எதிராக 2006 அக்டோபர் 19ல் உருவாக்கப்பட்டப் பிரிவாகும். நக்சலைட்களின் நிலை, பாதிக்கப்பட்ட மாநிலங்களின் எதிர்ப்பு நடவடிக்கைகள், தேவைப்படும் இதர கடை நிலை சட்ட மற்றும் கொள்கைகளை கண்காணிக்கிறது. உரிய அமைச்சகத்தை மேற்பார்வையிட்டு, எதிர்ப்புத் திட்டங்களின் செயல்படுகளை உறுதிபடுத்துகிறது.\nஇந்திய வடகிழக்கு மாநிலங்களின் சட்ட ஒழுங்கு மற்றும் இதர அமைப்புகளின் தேசவிரோத கலவரங்களைக் கண்காணிக்கிறது.\nஇந்தியக் காவல் பணியின் கட்டுப்பாட்டு மையமாகவும், குடியரசுத் தலைவரின் காவலர் விருதுகள் மற்றும் வீரதீர விருதுகளின் காவல்துறை -1 பிரிவு தலையிடுகிறது.\nமத்திய காவல் படையின் பணியாளர்கள் மற்றும் நிதி சார்ந்த விடயங்களும், மத்திய காவல் படையின் செயல்திட்டங்கள், நலஉதவுகள், கொள்கைகள் ஆகியவற்றை காவல்துறை -2 பிரிவு நிர்வகிக்கிறது. மத்திய காவல் ஆயுதப் படை இப்பிரிவின் கீழ் செயல்படுகிறது.\nஇப்பிரிவு மாநிலங்களின் காவல் படை மற்றும் மத்திய காவல் படையின் நவீனமயமாக்கல், மேற்பார்வை, சீர்திருத்தங்கள், கொள்கைகள் ஆகியவற்றைப்புரிகிறது. மேலும் முக்கிய நபர்கள், முக்கிய வரலாற்று தலங்கள், முக்கிய தொழிற்நுட்ப மையங்கள் ஆகியவற்றிற்கு பாதுகாப்பு அளிக்கிறது.\nஉள்நாட்டுக் பாதுகாப்புக் கொள்கை, தீவிரவாத எதிர்ப்பிற்கு சர்வதேச ஒத்துழைப்பு, சர்வதேச உடன்படிக்கைகள், இருதரப்பு உதவி ஒப்பந்தங்கள் மற்றும் இதர சார்ந்த கொள்கைகளில் இப்பிரிவு செயல்படுகிறது.\nடெல்லி உட்பட இந்திய ஒன்றியப்பகுதிகளின் சட்டம் மற்றும் அரசியல் விசயங்களின் தலையிடுகிறது. மேலும் அருணாச்சல் பிரேதேசம், கோவா, மிசோராம் மற்றும் ஒன்றியப்பகுதிகளின் இந்திய ஆட்சிப் பணி, டெல்லி-அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவு குடியியல் பணி, டெல்லி-அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவு காவல் பணி ஆகிய அதிகாரிகளை நிர்வகிக்கிறது. மேலும் ஒன்றியப்பகுதிகளின் குற்றங்கள், சட்ட ஒழுங்குகள் ஆகியவற்றையும் கண்காணிக்கிறது.\n↑ உள்துறை அமைச்சகம் முகவுரை\n↑ Pk=276 உள்துறை அமைச்சகப் பிரிவுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 12:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D(VI)_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-01-21T23:58:07Z", "digest": "sha1:XQXWH5TS674PZVHKDRCPYHTW4D7L4QXY", "length": 8867, "nlines": 225, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாலிப்டினம்(VI) குளோரைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 308.65 g·mol−1\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nமாலிப்டினம்(VI) குளோரைடு (Molybdenum(VI) chloride) என்பது MoCl6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கருப்பு நிறத்தில் டயா காந்தப் பண்பு கொண்ட சேர்மமாக இது காணப்படுகிறது. தங்குதன்(VI) குளோரைடு கட்டமைப்பில் உள்ளது போன்ற மூலக்கூறுகள் இங்கும் எண்முக கட்டமைப்பைக் கொண்டுள்ளன [1].\nமாலிப்டினம் எக்சாபுளோரைடுடன் அதிக அளவு போரான் டிரைகுளோரைடைச் சேர்த்து வினைப்படுத்தினால் மாலிப்டினம்(VI) குளோரைடு உருவாகிறது.\nமாலிப்டினம்(V) குளோரைடுடன் ஒப்பிடுகையில் இச்சேர்மம் அறை வெப்ப நிலையில் நிலைப்புத் தன்மை அற்றதாக உள்ளது. 2 MoCl6 → [MoCl5]2 + Cl2\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஏப்ரல் 2019, 12:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2010/05/28/india-demands-action-penang-deputy-cm-ltte.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-21T22:35:25Z", "digest": "sha1:J5SSSYJLGMZXTK4OVDDBQD6Z6DKUUV5H", "length": 16530, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "புலி ஆதரவு பேச்சு-பி��ாங்கு மாநில துணை முதல்வர் மீது நடவடிக்கை கோரும் இந்தியா! | India demands action on Penang deputy CM for supporting LTTE | பினாங்கு து.முதல்வர் மீது நடவடிக்கை கோரும் இந்தியா - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியாரை யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுலி ஆதரவு பேச்சு-பினாங்கு மாநில துணை முதல்வர் மீது நடவடிக்கை கோரும் இந்தியா\nடெல்லி: இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசிய மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் ராமசாமி மீது உரிய நவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.\nமலேசிய அரசுக்கு இந்தக் கோரிக்கையை இந்தியா விடுத்துள்ளது.\nசீமானின் நாம் தமிழர் அரசியல் மாநாடு மதுரையில் மே 18ம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ் ஆர��வலர்களும், ஈழ மக்களுக்கான பல்வேறு அமைப்புகளும் பங்கு கொண்டன.\nமேலும் மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாகக் கூறப்படுகிறது.\n\"மலேசியாவில் எங்கள் ஆட்சி அமைந்தால் விடுதலைப் புலிகளுக்கு அங்கீகாரம் அளிப்போம்\" என்று அவர் பேசியதாக உளவுத்துறை குறிப்பு தெரிவிக்கிறது.\nஇது குறித்து இந்திய உளவுத்துறை மத்திய அரசுக்கு விரிவான அறிக்கையை அளித்தது. இதையடுத்து இந்த குறிப்புகள் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.\nஇந் நிலையில், இந்திய வெளியுறவுத்துறை இந்த குறிப்புகளை மலேசிய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. மேலும், அத்துடன் ஒரு கோரிக்கை கடிதமும் அனுப்பியுள்ளது.\nஅதில், இந்திய இறையாண்மைக்கு எதிராக பினாங்கு துணை முதல்வர் ராமசாமி பேசியுள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் விடுதலைப் புலிகள் செய்திகள்\nபுத்தக கண்காட்சியில் அதிகம் விற்பனையாகும் விடுதலைப் புலிகள் புத்தகம்- தடை செய்ய பாஜக வலியுறுத்தல்\nவிடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பு அல்ல- சுவிஸ் நீதிமன்ற தீர்ப்புக்கு சீமான் வரவேற்பு\nதமிழீழ விடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பு அல்ல- 12 விடுதலைப் புலிகள் விடுதலை: சுவிஸ் நீதிமன்றம்\nபிரபாகரனை சந்திக்க சீமானுக்கு ஒதுக்கப்பட்டது 10 நிமிடம் மட்டும்தான்..விடுதலை ராஜேந்திரன்\n விடுதலைக்காக போராடிய மாவீரர்- ராஜ்யசபாவில் பாஜகவின். திரிவேதிக்கு வைகோ பதில்\nட்விட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங்கான #PrabhakaranIsOurHero\nபாண்டி பஜார் துப்பாக்கிச் சூடு முதல் கிட்டு கைது வரை பிரபாகரனுடன் நான்.... கே.எஸ்.ராதாகிருஷ்ணன்\n65-வது பிறந்த நாள்- பிரபாகரன் வாழ்வே எங்களது கொள்கை சாசனம்: சீமான்\nபிரபாகரன் பிறந்தநாளை நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி கொண்டாடிய யாழ். பல்கலை. மாணவர்கள்\nபுலிகளை முன்வைத்து சோனியாவுக்கு பாதுகாப்பு கேட்பது நாகரீகமா திமுக, காங். மீது விசிக பாய்ச்சல்\nபுலிகளால் சோனியா உயிருக்கு அச்சுறுத்தல் என பேசுவதா தி��ுகவுக்கு சீமான் கடும் கண்டனம்\nவிடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் விதித்த தடையை உறுதி செய்தது தீர்ப்பாயம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவிடுதலைப் புலிகள் மலேசியா பினாங்கு துணை முதல்வர் ராமசாமி மலேசிய அரசு இந்தியா தடை malaysia penang deputy cm ramasamy ltte நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80", "date_download": "2020-01-22T00:50:39Z", "digest": "sha1:2W3VBC7MLWALYNSOYH2JTFPHCKRSJTJ7", "length": 23514, "nlines": 263, "source_domain": "tamil.samayam.com", "title": "பிரட் லீ: Latest பிரட் லீ News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nPrasanna பாவம் பிரசன்னா: ஆறுதல் சொல்லும்...\nAjith அஜித் ஜோடி இலியானாவு...\nரொம்ப நாளாச்சு: மண்வாசனை இ...\nபிரபல நடிகையை பார்க்க 5 நா...\nChithi 2 வந்துட்டாங்கன்னு ...\nஐயோ காங்கிரஸ் பாவம்... பரிதாபப்படும் மு...\nபட்டையைக் கிளப்பிய புத்தக ...\nரஜினி யோசித்து பேச வேண்டும...\nசு. சாமிக்கு போன் செய்த ரஜ...\nகணுக்காலில் காயமடைந்த இஷாந்த் ஷர்மா... ந...\nநியூசி ஆடுகளங்கள் தன்மை யா...\nஇந்தியா - நியூசிலாந்து தொட...\nஜப்பானை பந்தாடிய இளம் இந்த...\nஇது தான் கேப்டனாக ‘தல’ தோன...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nமசூதியில் நடந்த இந்து திருமணம்...\nஒரே நாளில் ₹1 கோடி சம்பாத...\nமீன் விற்றே மாதம் ₹1 லட்சம...\n1000 கிலோ ஆடு பிரியாணி......\nSubway Sally தினமும் ஓட்டல...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: மற்றுமொரு ஆச்சரிய சரிவு; ...\nபெட்ரோல் விலை: ஆச்சரிய சரி...\nபெட்ரோல் விலை: நேற்றை விட ...\nபெட்ரோல் விலை: அடடே இன்னைக...\nபெட்ரோல் விலை: காணும் பொங்...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nPon Manickavel : காக்கிச்சட்டையில..\nDarbar : தரம் மாறா சிங்கில் நான்...\nThalaivi : நான் உங்கள் வீட்டு பிள..\nPsycho : தாய்மடியில் நான் தலை தாழ..\nMattu Pongal : பொதுவாக என் மனசு த..\nPongalo Pongal : தை பொங்கலும் வந்..\nHappy Pongal : தை பொறந்தா வழி பொற..\nஅக்தரின் அசுர வேக உலகசாதனையை தூசியாக்கிய இலங்கையின் குட்டி மலிங்கா... என்னா வேகம் தெரியுமா\n19 வயதுக்கு உட்படோருக்கான கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில், அசுர வேகத்தில் இலங்கையின் மத���ஷா பதிரானா பவுலிங் செய்து அக்தரின் உலக சாதனையை தகர்த்துள்ளார்.\nபேட்... பேடு.. பேடுல பட்டு... போல்டான பேட்ஸ்மேன்...: ஸ்டார்க் வீசிய மேஜிக் பால்...\nஆஸ்திரேலியாவில் நடந்த உள்ளூர் போட்டியில் வேகப்பந்துவீச்ச்சாளர் மிட்சல் ஸ்டார்க் வீசிய மேஜிக் பந்து போல்டாகும் முன் நான்கு இடங்களை கடந்த அதிசயம் அரங்கேறியுள்ளது.\nமீண்டும் களத்தில் மோதும் சச்சின் - லாரா\nமும்பையில் அடுத்த வருடம் நடைபெறும் டி-20 கிரிக்கெட் தொடரில் சச்சின் உள்ளிட்ட ஓய்வுபெற்ற கிரிக்கெட் பிரபலங்கள் விளையாடுகின்றனர்.\nஎதுக்கு இந்த ‘நம்பர் ஜெர்சி’... செம்ம காண்டான முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்\nஆண்டிகுவா: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்டில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் முதல் முறையாக நம்பர்கள் இடம் பெற்ற ஜெர்சியை அணிந்து போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.\n‘பை-பை’ பாக்., ..: முடிவுக்கு வந்த உலகக்கோப்பை போராட்டம்...: இமாம், பாபர் ஆட்டம் புஸ்\nலண்டன்: வங்கதேச அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி, 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 315 ரன்கள் எடுத்தது.\nமுகமது ஷமி மிரட்டல் ‘ஹாட்ரிக்’... : இந்தியா ‘சூப்பர்’ வெற்றி : ஆப்கான் ஆறாவது தோல்வி\nசவுத்தாம்டன்: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் 28வது போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்ற, இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டலாக வென்றது.\nStarc No Ball: படு மோசமான ‘நோ-பால்’... . பார்க்காத அம்பயர்... பச்சபுள்ள மாதிரி அவுட்டான கெயில்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் பத்தாவது போட்டியில் அம்பயரின் முடிவுகள் படுமோசமாக அமைந்தது. இதனால் கெயில் தன் விக்கெட்டை தேவையில்லாமல் இழந்தார்.\nஉலகை அதிர வைக்கும் அசுர வேக பவுலர் இவர் தான்: பிரட் லீ\nஇங்கிலாந்தில் நடக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அசத்தும் வேகப்பந்துவீச்சாளர்களை முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பிரட் லீ தேர்வு செய்துள்ளார்.\nBrian Lara:பிரைன் லாரா மூஞ்சியை பதம் பார்க்க தெரிந்த பிரட் லீ\nமும்பையில் இரு ஜாம்பவான்களான லாரா, பிரட் லீ வீதியில் கிரிக்கெட் விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.\nஇந்தியா ஆசிய கோப்பை வெல்வது நிச்சயமா இவர் கைல தான் இருக்கு: ப��ரட் லீ\nஇந்திய அணி ஆசிய கோப்பை வெல்வது கேப்டன் ரோகித் சர்மா, ஷிகர் தவான் அளிக்கும் துவக்கத்தை பொறுத்து தான் உள்ளது என முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ தெரிவித்துள்ளார்.\nகபடியில் பிரட் லீ: ஈசியாகக் கவிழ்த்த சிறுவர்கள்\nப்ரோ கபடி தொடருக்கான விளம்பரத்தில் கிரிக்கெட் வீரர் பிரட் லீ தோன்றும் வீடியோ ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.\nகபடியில் பிரட் லீ: ஈசியாகக் கவிழ்த்த சிறுவர்கள்\nப்ரோ கபடி தொடருக்கான விளம்பரத்தில் கிரிக்கெட் வீரர் பிரட் லீ தோன்றும் வீடியோ ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.\nஉலக சாதனை படைத்த சுள்ளான் வீரர் ரசித் கான்\nவெஸ்ட் இண்டீஸ் அணிகு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் ஃபைனலில், ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் ரசித் கான் புது உலக சாதனை படைத்தார்.\nஆயிரம் பேர் அடிச்சாலும், எங்க ‘தல’ ஹெலிகாப்டர் போல வருமா\nஇந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் டி-20 போட்டிக்கு முன், சேவக் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை அடிக்க முயன்று தோல்வியடைந்தனர்.\nஆயிரம் பேரை அவுட்டாக்கினாலும், அவரை அவுட்டாக்குனத்துக்கு ஈடாகுமா\n‘தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பிடித்த சத்தம் என்றால், அது சச்சினை போல்டாக்கும் சத்தம் தான்’ என முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ தெரிவித்துள்ளார்.\nஒரு வழியா என்ன யார்க்கரில் தூக்கிட்டீங்க: பிரட் லீயை பாராட்டிய சச்சின்\nடுவிட்டர் மூலம் ஜாம்பவான சச்சினை முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ பாராட்டியுள்ளார்.\nகோடிக்கணக்கான கோலி ரசிகர்களில் என் மகனும் ஒருவர் : பிரட்லீ\n‘தன்னுடைய மகன் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் ரசிக,’ என முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிரட் லீ தெரிவித்துள்ளார்.\nகோப்பைலாம் இந்தியாவிற்கு அசால்ட்டுபா; இனி ஆட்டம் தூள் பறக்கும் பாரு: பிரட் லீ\nஇங்கிலாந்தில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் லீக் போட்டியில், இந்தியா வெல்லும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரட் லீ தெரிவித்துள்ளார்.\n‘தல’ தோனி யாரிடமும், எதையும் நிரூபிக்க தேவையில்லை: அவர் ஏற்கனவே ‘கிங்’\nபுனே அணி வீரர் தோனி, யாரிடமும் எதையும் நிரூபிக்க தேவையில்லை என முன்னாள் ஆஸ்திரேலிய சுழல் ஜாம்பவா��் ஷேன் வார்ன் தெரிவித்துள்ளார்.\nதோனி யானை இல்ல, குதிரை விழுந்த உடனே எழுந்துவிடுவார்: பிரட் லீ\nபுனே அணியின் நட்சத்திர வீரர் தோனி, அடுத்ததடுத்த போட்டிகளில் நிச்சயம் சாதிப்பார் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிரட் லீ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nகாற்று மாசு: சென்னைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nஐயோ காங்கிரஸ் பாவம்... பரிதாபப்படும் முதல்வர் பழனிசாமி\nபட்டையைக் கிளப்பிய புத்தக விற்பனை, நிறைவடைந்தது 43வது புத்தகக் கண்காட்சி\nமனைவியைத் தூக்கிக் கொண்டு ஓட்டப்பந்தயம், இறுதியில் என்ன நடந்தது...\nAmazon GIS : அமேசான் கிரேட் இந்தியா சேல்ஸ் ஆரம்பம் - அதிரடி சலுகை\nடீ கேனில் கழிவுநீர் கலப்பா\n“பெரியார பற்றி தெரிஞ்சுக்கிட்டு பேசுங்க மிஸ்டர்.ரஜினி”, ஓபிஎஸ் அறிவுரை\nரஜினி யோசித்து பேச வேண்டும்: ஸ்டாலின், குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற முடியாது: அமித் ஷா....இன்னும் பல முக்கியச் செய்திகள்\nகூந்தல் பராமரிப்பு : நோ பொடுகு, நோ உதிர்வு..\nசு. சாமிக்கு போன் செய்த ரஜினி, என்ன சொன்னார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/12/04170940/1274662/Jayalalithaa-memorial-day-peace-rally-in-Madurai.vpf", "date_download": "2020-01-21T23:09:29Z", "digest": "sha1:JPRPDBIIULWCN5VTGNCATTVB4C5ENNTD", "length": 15240, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜெயலலிதா நினைவு நாள்: மதுரையில் அமைதி பேரணி-புகழ் அஞ்சலி || Jayalalithaa memorial day peace rally in Madurai", "raw_content": "\nசென்னை 22-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஜெயலலிதா நினைவு நாள்: மதுரையில் அமைதி பேரணி-புகழ் அஞ்சலி\nமதுரையில் நாளை மாலை ஜெயலலிதா நினைவு அமைதி பேரணி அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெறுகிறது.\nமதுரையில் நாளை மாலை ஜெயலலிதா நினைவு அமைதி பேரணி அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெறுகிறது.\nமறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் 3-ம் ஆண்டு நினைவு தினம் நாளை (வியாழக்கிழமை)அனுஷ்டிக்கப்படுகிறது.\nஇதையொட்டி மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் அமைதி பேரணி மற்றும் புகழ் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுகிறது.\nநாளை மாலை 4 மணி அளவில் மதுரை கட்டபொம்மன் சிலை அருகில் அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் அமைதி பேரணியாக புறப்படுகிறார்கள்.\nஅமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் புறப்படும் இந்த அமைதி பேரணி திண்டுக்கல் ரோடு வழியாக மேலமாசி வீதி, வடக்குமாசி வீ��ி சந்திப்பு சென்றடைந்ததும் அங்கு ஜெயலலிதாவுக்கு புகழ் அஞ்சலி செலுத்தப்படுகிறது.\nஇந்த நிகழ்ச்சியில் இன்னாள், முன்னாள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், அ.தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், கழக முன்னோடிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்கிறார்கள்.\nஇந்த அமைதி பேரணியில் பங்கேற்க அனைவரும் திரண்டு வரும்படி அமைச்சர் செல்லூர் ராஜூ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.\nஇப்போதையை திரைப்படங்களில் உயிரோட்டம் இல்லை- முதல்வர் பழனிசாமி பேச்சு\nதஞ்சை குடமுழுக்கு- தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்மட்டக் குழு அமைப்பு\nவருமான வரித்துறை வழக்கில் கார்த்தி சிதம்பரம், மனைவி மீதான குற்றச்சாட்டுகளை பதிய இடைக்கால தடை\nபேரறிவாளன் விடுதலை- தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ளாட்சி தேர்தலை நடத்தவேண்டும்- தி.மு.க. தீர்மானம்\nபெரியார் குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் - ரஜினிகாந்த்\nகுஜராத்: சூரத்தில் உள்ள ரகுவீர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து\nஊட்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்\nநாமக்கல்லில் கார்-லாரி மோதி விபத்து - பெண் பலி\nவேப்பனப்பள்ளி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nசிறுபாக்கம் அருகே நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த லாரி\nசாதி சான்றிதழ் வழங்கக்கோரி கோவிலில் அமர்ந்து மாணவர்கள் தர்ணா\nமூன்றாம் ஆண்டு நினைவு தினம்- ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் மரியாதை\nஜெயலலிதா வழியில் ஒற்றுமையாக பணியாற்றுவோம்: எடப்பாடி-ஓ.பி.எஸ். தலைமையில் உறுதிமொழி\nநாகர்கோவிலில் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி நாளை மவுன ஊர்வலம்\nஜெயலலிதா நினைவு நாள்- எடப்பாடி பழனிசாமி- ஓ.பி.எஸ். தலைமையில் அஞ்சலி\nஜெயலலிதாவின் சொத்துக்கள் கணக்கெடுப்பு தொடங்கியது\nகேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய தொழிலாளி\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்ட���ட்டம்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்\nகேஎல் ராகுல் தொடர்ந்து விக்கெட் கீப்பராக பணியாற்றுவார்: விராட் கோலி\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\nஇந்த அறிகுறிகள் இருந்தால் புற்றுநோய் வரும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=18355", "date_download": "2020-01-21T23:47:19Z", "digest": "sha1:5256YHN6UMAMKBUDZC5SVE45Y22GR3FR", "length": 8667, "nlines": 63, "source_domain": "eeladhesam.com", "title": "வேல்முருகன் கைதை கண்டித்து 5ம் தேதி அறப்போராட்டம்: வைகோ அறிவிப்பு! – Eeladhesam.com", "raw_content": "\nஹற்றன் வெலியோயா பகுதியில் சாதனையாளர்கள் கௌரவிப்பு\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\nசுவிஸ் தூதரக பணியாளரை சிறைக்குள் தள்ள முயற்சி\nமீண்டும் தோற்கடிக்கப்பட்ட யாழ்.மாநகர வரவு செலவு திட்டம்\nநிறைவேறியது குடியுரிமை சட்ட திருத்த மசோதா\nவேல்முருகன் கைதை கண்டித்து 5ம் தேதி அறப்போராட்டம்: வைகோ அறிவிப்பு\nசெய்திகள், தமிழ்நாடு செய்திகள் ஜூன் 2, 2018 இலக்கியன்\nதமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து, வரும் 5-ம் தேதி அறப்போராட்டம் நடைபெறும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் வேல்முருகன் அவர்கள், தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளானவர்களைக் காணச்சென்றபோது கைது செய்யப்பட்டு உணவும் தண்ணீரும் அருந்த விடாமல் 24 மணி நேரத்திற்குப் பின்னர், திருக்கோவிலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் காவல்துறையினர் அடைத்தனர். மனிதாபிமானமின்றி நடத்தப்பட்டதால், அவர் உணவும் தண்ணீரும் அருந்தாமல் புழல் மத்திய சிறையில் அறப்போர் நடத்திய நிலையில், நான் அவர��ச் சந்தித்து சிறுநீரகங்கள் பாதித்து உடல்நலம் பாழாகிவிடும் என எடுத்துக்கூறி உணவருந்தச் செய்தேன்.\nஅவரது உடல்நலம் பாதிக்கப்பட்டதால், ஸ்டேன்லி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், மே 30 ஆம் தேதி மாலையில் தேச துரோகக் குற்றச்சாட்டின் கீழ் இந்திய குற்றவியல் சட்டத்தின் கடுமையான பிரிவுகளில் தமிழக அரசின் காவல்துறை அவர் மீது வழக்குப் போட்டுள்ளது. நேற்று 31 ஆம் தேதி மனிதாபிமானமின்றி மீண்டும் புழல் மத்திய சிறைக்குக் கொண்டு சென்று அவரை அடைத்துவிட்டனர்.\nதமிழக அரசின் பாசிசப் போக்கையும், காவல்துறையின் அடக்கு முறையையும் கண்டித்து ஜூன் 5 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் தோழமைக் கட்சிகள் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகில் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெறும். கழகத் தோழர்களும், தோழமைக் கட்சியினரும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியினரும் பெருந்திரளாக இந்த அறப்போரில் கலந்துகொள்ள வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.\nதமிழர்களால் உலகம் முழுவதும் முடக்கப்படவுள்ள காலா\nநீதிபதி இளஞ்செழியன் விடுத்த உத்தரவு – குற்றவாளிக் கூண்டில் நடுங்கிய பிக்குகள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nஹற்றன் வெலியோயா பகுதியில் சாதனையாளர்கள் கௌரவிப்பு\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-22T00:17:34Z", "digest": "sha1:ZIDUNNVFVRIJISMTHO63G5EOU67ILML7", "length": 5318, "nlines": 137, "source_domain": "ithutamil.com", "title": "செல்வராகவன் | இது தமிழ் செல்வராகவன் – இது தமிழ்", "raw_content": "\nTag: NGK movie, NGK movie review, NGK thirai vimarsanam, NGK திரைப்படம், சாய் பல்லவி, சூர்யா, செல்வராகவன், யுவன் ஷங்கர் ராஜா, ரகுல் ப்ரீத் சிங்\nஇயற்கை விவசாயத்தில் ஈடுபடும் நந்தகோபால குமரனுக்கு உரக்கடை...\nமன்னவன் வந்தானடி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nகுண்டு டிசம்பர் 6 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“அவர்களே பாலசந்தரும், கமல் ஹாசனும்” – நாயகன் ரக்ஷித் ஷெட்டி\n“ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி” – பட்டாஸ்\nஅனிருத் குரலில் வெளியாகியிருக்கும் பட்டாஸ் படத்தின் “ஜிகிடி...\nடூலிட்டில் – விலங்குகளோடு ஒரு சாகச கடற்பயணம்\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/12/15/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-15-12-2019/", "date_download": "2020-01-21T22:43:03Z", "digest": "sha1:7JUM5ULDH33NX5ABLIJROTMMT7XBVX2A", "length": 26508, "nlines": 173, "source_domain": "lankasee.com", "title": "இன்றைய ராசிபலன் (15.12.2019) | LankaSee", "raw_content": "\nடிரம்பைக் கொல்பவர்களுக்கு 3 மில்லியன் டொலர் ரொக்கப் பரிசு..\nஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்ட இளைஞர்\nபெண்களே உஷார்….. ஆபத்தான நோய்….\nமஹிந்தவின் உள்ளது.. ​கோட்டாபயவின் இல்லை….\nஉலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் பரபரப்பான தீர்ப்பு\nகாணி ஒன்றில் இருந்து ரீ-56 ரக துப்பாக்கி மீட்பு\n60 வயது பாட்டியை திருமணம் செய்து கொண்ட 20 வயது வாலிபர்\nஇலங்கையில் காணாமல் போன தமிழர்கள் அனைவரும் இறந்துவிட்டனர்\n16 வயது சிறுமியை தோட்டத்தில் இருந்து கடத்தி சென்று பலாத்காரம் செய்த வாலிபர்\nஇளம்பெண் அணிந்திருந்த ஆடையால் விமானத்தில் ஏற விதிக்கப்பட்ட தடை\n’ தினப்பலன் டிசம்பர் 15 – ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன்.\n27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.\nஎதிர்பாராத பணவரவு மகிழ்ச்சி தரும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். தாய்மாமன் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு தந்தையிடம் எதிர்பார்த்த உதவி சற்று இழுபறிக்குப் பிறகு கிடைக்கும். வியாபாரத்தில் விற்ப னையும் லாபமும் அதிகரிக்கும்.\nஅசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்ப தற்கு வாய்ப்பு உண்டு.\nபரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் பொருள் சேர்க்கை ஏற்படக்கூடும்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.\nபுதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்பது நல்லது. தாயாருடன் மன வருத்தம் ஏற்படக்கூடும் என்பதால் அவருடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். சகோதரர் களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகி முடியும்.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் ஏற்படக்கூடும்.\nஇன்று எதிலும் பொறுமையுடன் செயல்படவேண்டும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட் டிருந்த கருத்துவேறுபாடு நீங்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களை தரிசித்து ஆசி பெறும் வாய்ப்பு ஏற்படும்.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.\nபுதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. எதிர்பாராத பயணங்களால் உடல் அசதியும் மனச் சோர்வும் உண்டாகும். திடீர் செலவுகளால் கையிருப்பு கரை யும். தாயின் நீண்டநாளைய விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இரவுநேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.\nஉற்சாகமான நாள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டி ருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போல் நடைபெறும்.\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சி தரும்.\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.\nகாரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடு நீங்கும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகி மகிழ்ச்சி தரும்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல்நலனில் கவனம் செலுத்தவும்.\nஅஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் ஏற்படும்.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.\nமகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வருவது மகிழ்ச்சி தரும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். நீண்டநாளாகச் செலுத்த நினைத்திருந்த தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். பிள்ளைகள் கேட்டதை மகிழ்ச்சி யுடன் வாங்கித் தருவீர்கள். வியாபாரத்தில் சற்று பிற்போக்கான நிலைமையே காணப்படும்.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.\nசுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் வாய்ப்பு உண்டு.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.\nஅவசர முடிவுகளைத் தவிர்க்கவும். குடும்பத்தில் மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்களின்போது கொண்டு செல்லும் பொருள்கள் மீது கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவான அணுகுமுறை அவசியம்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.\nஅனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் மனதில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.\nகணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் வீண்செலவுகள் ஏற்படக்கூடும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் சில பிரச்னை கள் ஏற்பட்டு நீங்கும்.\nமூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.\nபூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதில் பொறுமை அவசியம்.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.\nமனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். முக்கிய முடிவு களைத் துணிந்து எடுப்பீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமான சூழ்நிலையே காணப்படும். சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் சக வியாபாரி களால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும்.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறிய அளவில் பாதிக்கப்படக் கூடும்.\nதிருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும்.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.\nபுதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உணவு தொடர்பான அலர்ஜி ஏற்படக்கூடும் என்பதால் ��ணவு விஷயத்தில் கவனம் தேவை. உறவினர்கள் வருகையால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் சற்று பிற்போக்கான நிலைமையே காணப்படும். ஆனால், பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள்.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.\nசதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத சுபச் செய்தி கிடைக்கக்கூடும்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் நிதானமாகச் செயல்படுவது நல்லது.\nவழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். மனதில் தேவை யற்ற குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக் கூடும் என்பதால், ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. மற்றவர்களுடன் பேசும் போது பொறுமை அவசியம். தாய்வழி உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபா ரத்தில் வாடிக்கையாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.\nஅத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு\nஉங்க வீட்டில் Money Plant இருக்கா அதிர்ஷ்டம் பெருக இந்த திசையில் வைத்திடுங்கள்\nசனியின் ஆதிக்கத்தில் பிறந்த 8ம் எண்காரர்களே… 2020ம் ஆண்டுக்கான புத்தாண்டு பலன்கள்\nடிரம்பைக் கொல்பவர்களுக்கு 3 மில்லியன் டொலர் ரொக்கப் பரிசு..\nஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்ட இளைஞர்\nபெண்களே உஷார்….. ஆபத்தான நோய்….\nமஹிந்தவின் உள்ளது.. ​கோட்டாபயவின் இல்லை….\nஉலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் பரபரப்பான தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/12/16/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-22T00:17:39Z", "digest": "sha1:NJQGJCZSWCZEC4QKU5QKE57HUOB3DBHG", "length": 8946, "nlines": 108, "source_domain": "lankasee.com", "title": "சுவிஸ் ரயில் நிலையத்தில் இளைஞரின் முகத்தில் குத்திய அதிகாரி | LankaSee", "raw_content": "\nடிரம்பைக் கொல்பவர்களுக்கு 3 மில்லியன் டொலர் ரொக்கப் பரிசு..\nஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்ட இளைஞர்\nபெண்களே உஷார்….. ஆபத்தான நோய்….\nமஹிந்தவின் உள்ளது.. ​கோட்டாபயவின் இல்லை….\nஉலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் பரபரப்பான தீர்ப்பு\nகாணி ஒன்றில் இருந்து ரீ-56 ரக துப்பாக்கி மீட்பு\n60 வயது பாட்டியை திருமணம் செய்து கொண்ட 20 வயது வாலிபர்\nஇலங்கையில் காணாமல் போன தமிழர்கள் அனைவரும் இறந்துவிட்டனர்\n16 வயது சிறுமியை தோட்டத்தில் இருந்து கடத்தி சென்று பலாத்காரம் செய்த வாலிபர்\nஇளம்பெண் அணிந்திருந்த ஆடையால் விமானத்தில் ஏற விதிக்கப்பட்ட தடை\nசுவிஸ் ரயில் நிலையத்தில் இளைஞரின் முகத்தில் குத்திய அதிகாரி\nசுவிட்சர்லாந்தின் Dietlikon ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு பரிசோதகரால் இளைஞர் ஒருவர் காயம்பட்ட சம்பவம் வெளியாகியுள்ளது.\nசுவிட்சர்லாந்தில் 28 வயது இளைஞர் ஒருவர் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் Dietlikon ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு பரிசோதகர் ஒருவர் குறித்த இளைஞரை மடக்கியுள்ளார்.\nஇருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் அதில் ஒருகட்டத்தில் இளைஞர் மீது கடும்போக்குடன் அந்த பரிசோதகர் நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.\nமட்டுமின்றி, அவர் அந்த இளைஞரின் முகத்திலும் குத்தியுள்ளார். முகத்தில் காயம்பட்டது தமக்கு வலியை தரவில்லை ஆனால் அந்த நபர் தம்மை ஏளனமாக பேசியது வலித்தது என அந்த இளைஞர் குறிப்பிட்டுள்ளார்.\nஇளைஞரின் அதே கருத்தையே, இச்சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்களும் உள்ளூர் பத்திரிகை ஒன்றில் பகிர்ந்துள்ளனர்.\nஇதனிடையே மண்டல பொலிசார் சம்பவப்பகுதிக்கு வந்து இளைஞரை மீட்டதுடன், இந்த விவகாரம் தொடர்பில் விளக்கமளிக்கவும்,\nதமக்கு நேர்ந்தது தொடர்பில் புகார் அளிக்கவும் பொலிசாருடன் செல்வதாக அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.\nஆனால் குறித்த இளைஞர் ஒத்துழைக்க மறுத்ததாக கூறி ரயில் நிர்வாகமும் இளைஞருக்கு எதிராக புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇலங்கை தமிழ் இளைஞர் கண்ணீர்..\nபிரான்சில் ஒன்லைனில் பொருட்களை வாங்குவோரை குறிவைத்து மோசடி..\nடிரம்பைக் கொல்பவர்களுக்கு 3 மில்லியன் டொலர் ரொக்கப் பரிசு..\nஉலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் பரபரப்பான தீர்ப்பு\nஇளம்பெண் அணிந்திருந்த ஆடையால் விமானத்தில் ஏற விதிக்கப்பட்ட தடை\nடிரம்பைக் கொல்பவர்களுக்கு 3 மில்லியன் டொலர் ரொக்கப் பரிசு..\nஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்ட இளைஞர்\nபெண்களே உஷார்….. ஆபத்தான நோய்….\nமஹிந்தவின் உள்ளது.. ​கோட்டாபயவின் இல்லை….\nஉலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் பரபரப்பான தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/naveen-patnaik-s-bjd-sweep-odisha-survey-344556.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-21T22:44:10Z", "digest": "sha1:65Y3AN3FZMFAFZFCDBGE7LFTC5HHCJJX", "length": 17630, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்த முறையும் ஒடிசாவில் பாஜகவுக்கு அடிதான்.. நவீன் பட்நாயக் கிங்.. வெளியான பரபரப்பு சர்வே | Naveen Patnaik’s BJD To Sweep Odisha: Survey - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியாரை யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த முறைய���ம் ஒடிசாவில் பாஜகவுக்கு அடிதான்.. நவீன் பட்நாயக் கிங்.. வெளியான பரபரப்பு சர்வே\nபுவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் வரும் லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு மீண்டும் அடிதான் காத்திருக்கிறது என்கிறது லேட்டஸ்ட் சர்வே.\n2014ம் ஆண்டு, லோக்சபா தேர்தலின்போது, மோடி அலையையும் தாக்குப்பிடித்த மாநிலங்களில், தமிழகம், கேரளா, மேற்கு வங்கம்போல, ஒடிசாவும் ஒன்று. பிஜு ஜனதாதளத்திற்குதான் வெற்றியை வாரி வழங்கினர் அம்மாநில மக்கள்.\n21 லோக்சபா தொகுதிகளை கொண்ட ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக்கின், பிஜு ஜனதாதளம் 20 தொகுதிகளை அலேக்காக வாரி சுருட்டியது. ஆனால், ஒடிசாவையும், பாஜக கோட்டையாக மாற்றிவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி மிகவும் மெனக்கெட்டு சுற்றுப் பயணங்கள் செய்து வருகிறார்.\nபூரண மதுவிலக்கு, சீமை கருவேல மரங்கள் அழிப்பு... மதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியீடு\nகடந்த சில மாதங்களில் மோடி நிறைய முறை ஒடிசாவுக்கு சுற்றுப் பயணம் செய்தார். மேலும், அம்மாநிலத்தின் பூரி தொகுதியில் இருந்து போட்டியிடவும், மோடி திட்டமிட்டதாக தகவல்கள் வெளியாகின.\nஇந்த நிலையில், 'போல் ஐஸ்' (poll eyes), என்ற அமைப்பு நடத்திய சர்வேயில், பிஜு ஜனதாதளம் 18 தொகுதிகளை வெல்லும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக 2 தொகுதிகளையும், காங்கிரஸ் 1 தொகுதியையும் வெல்லும் வாய்ப்புள்ளதாகவும் அந்த சர்வே மேலும் தெரிவிக்கிறது.\nஒடிசா என்றாலே, பிஜு ஜனதாதளம் அசைக்க முடியாத சக்திதான் என்பது, இந்த சர்வேயிலும் நிரூபணமாகியுள்ளது. அக்கட்சி 50 சதவீதத்திற்கும் மேலான வாக்கு வங்கியை பெற்றுள்ளதாக இந்த சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒடிசாவை பிஜு ஜனதாதளம் ஸ்வீப் செய்யப்போவது உறுதியாகிவிட்டது.\nபிஜு ஜனதாதளம் வீக்காக இருக்கும் தொகுதிகள் கென்ஜிகார், சம்பல்பூர் மற்றும் கோராபுட் ஆகியவையாகும். இதில் கோராபுட் மீது பாஜகவுக்கு மிகுந்த நம்பிக்கை. இதற்கு காரணம், முன்னாள் முதல்வரும், 8 முறை காங்கிரசிலிருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவருமான, கிரிதர் கமங் இப்போது, பாஜகவில் இருப்பதுதான்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅழுக்கு துணி.. பரட்டைதலை.. நுனி நாக்கில் ஆங்கிலம்.. அரள வைத்த பிச்சைக்காரர்.. யார்னு பார்த்தா..ஷாக்\nபெட்ரோலை ரெடியா வைங்க.. உத்தரவு வந்ததும் ஊற்றி எரிக்கனும்.. வைரலாகும் காங். பிரமுகர் பேச்சு\nஒடிஷா முதல்வர் நவீன் பட்னாநாயக் சூசகம்.. பிஜேடியின் புதிய தலைவராகிறாரா தமிழரான விகே பாண்டியன்\nஎன் கூட பேசு.. ஷாப்பிங் கூட்டிட்டு போ.. நை நைன்னு அனத்திய காதலி.. மறுத்த காதலனுக்கு ஆசிட் வீச்சு\n12 கை விரல்கள்.. 20 கால் விரல்களுடன் பிறந்த ஒடிஸா பெண்.. சூனியக்காரி என ஒதுக்கும் மக்கள்\nகமலுக்கு அறிவுரை கூறிய ஒடிசா முதல்வர்... தமிழக அரசியலை கேட்டறிந்த நவீன் பட்நாயக்\nமகாத்மா காந்தி எப்படி இறந்தார்.. ஒடிசா அரசின் பள்ளி புக்லெட்டில் ஷாக் தகவல்\nலீவு வேண்டுமா.. என்னிடம் கேளுங்க... எம்.எல்.ஏக்களிடம் கறார் காட்டும் ஒடிஸா முதல்வர்\nகற்பனைக்கு எட்டாத செயல்... தந்தையின் சமாதியை அகற்றும் ஒடிஸா முதல்வர்\nஇடுகாட்டில்.. புதைக்க போன பிணத்தின் தலை அசைந்ததால்.. தெறித்து ஓடிய மக்கள்\nதலையை காலால் 2 மிதி மிதித்து ஆசீர்வாதம் செய்யும் வினோத வழிபாடு- வைரலாகும் ஒடிஷா வீடியோ\nவாவ்.. ராவணனுக்கு பிரம்மாண்ட பேனர்.. காற்று மாசு ஏற்படாமல் வித்தியாசமாக விஜயதசமி கொண்டாடிய மக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/thai-king-bhumibol-adulyadej-dies-at-88-264907.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-21T23:55:43Z", "digest": "sha1:UOBTKR3AY52OF2BHM6LZS34Z2VOXPXYC", "length": 16955, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "உலகில் மிக நீண்ட காலம் ஆட்சிப்புரிந்த மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் ! | Thai King Bhumibol Adulyadej dies at 88 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியாரை யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறா��்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகில் மிக நீண்ட காலம் ஆட்சிப்புரிந்த மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் \nபாங்காக்: உலகில் மிக நீண்ட காலம் ஆட்சிப்புரிந்த மன்னர் என்னும் பெருமை பெற்ற தாய்லாந்து மன்னன் பூமிபால் அதுல்யதேஜ் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவசிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 88.\nதென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருந்தாலும் நிர்வாகத்தின் தலைவராக மன்னரே இருந்து வருகிறார். இங்கு 1946ம் ஆண்டு ஜூன் 9ல் ஆட்சி பொறுப்பேற்ற பூமிபால் மன்னர் 70 ஆண்டுகளுக்கும் மேலாக மன்னராக பதவி வகித்தவர்.\nஅமெரிக்காவின் கேம்பிரிட்ஜில் பிறந்த இவர்,பல நலத்திட்டங்களை நிறைவேற்றியதால் அவர் மீது தாய்லாந்து மக்கள் மிகுந்த அன்பு கொண்டு இருந்தனர். அவரது ஆட்சிக் காலத்தில் தாய்லாந்து பெரும் பொருளாதார வளர்ச்சி அடைந்தது. இந்நிலையில், சிறுநீரக கோளாறு மற்றும் இதய பாதிப்பு காரணமாக, பாங்காக்கில் உள்ள மருத்துவமனையில் சமீபத்தில் அவர் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளித்து வந்தனர்.\nதாய்லாந்து மக்கள் நேற்று முதலே பூமிபால் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை முன்பு ஒன்று திரண்டு மன்னர் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வந்தனர். பெண்கள் பிங்க் நிற ஆடை அணிந்து வந்து அவர் புகைப்படத்தை ஏந்தி பிரார்த்தனை செய்தனர். மன்னரின் மரணச் செய்தி அறிவிக்கப்பட்டதும் அவர்கள் கதறி அழுதனர். மன்னரின் இறப்புச�� செய்தி தாய்லாந்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nகடந்த 2008ல் மன்னரின் சகோதரி மரணமடைந்த போது அரசு 100 நாட்களை துக்க நாட்களாக அறிவித்தது. ஆனால் அவருக்கான இறுதிச்சடங்குகள் 10 மாதங்களுக்கு பிறகுதான் நடந்தது. இந்நிலையில் மன்னரின் இறப்பை அடுத்து தாய்லாந்தில் அடுத்த சில மாதம் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தெரிகிறது. இதனிடையே தாய்லாந்தின் புதிய மன்னராக மகா வஜ்ஜிரலாங்கோன் அறிவிக்கப்பட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவிமானத்தின் அவசரகால கதவை திடீரன திறந்த போதை ஆசாமி.. பயணிகள் அலறல்\nஆர்சிஇபியில் இந்தியா ஏன் இணையவில்லை மோடியின் திடீர் முடிவிற்கு என்ன காரணம் மோடியின் திடீர் முடிவிற்கு என்ன காரணம்\nஉலகின் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம்.. இணைய மறுக்கும் இந்தியா.. தாய்லாந்தில் மோடி திடுக் முடிவு\nஏசியான் மாநாடு.. தாய்லாந்து பிரதமருடன் சந்திப்பு.. ஒரு மணி நேரம் ஆலோசனை செய்த மோடி\n12 இளம் கால்பந்து வீரர்கள் சிக்கிய குகை.. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பின்னர் மீண்டும் திறப்பு\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம்.. உலக நாடுகள் வரவேற்றது.. பாங்காக்கில் பிரதமர் மோடி பேச்சு\nதென்கிழக்கு ஆசியாவின் நுழைவாயிலாக வட கிழக்கு இந்தியா மாற்றப்படும்: தாய்லாந்தில் மோடி அதிரடி\nமோடி சொன்ன ஒற்றை வார்த்தை.. மொத்த கூட்டமும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்பு.. தாய்லாந்தில்\nதாளாற்றித் தந்த.. திருக்குறளை மேற்கோள் காட்டிய மோடி.. தாய்லாந்தில் அதிர்ந்த அரங்கம்\n'தாய்' மொழியில் திருக்குறள் மொழி பெயர்ப்பை வெளியிட்ட மோடி.. தாய்லாந்தில் கோலாகலம்\nதிருக்குறளை தாய்லாந்து மொழியில் வெளியிடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி\nகுட்டியை காப்பாற்ற முயற்சி.. அருவியில் இருந்து தவறி விழுந்த யானைகள்.. பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthailand king history தாய்லாந்து மன்னர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/mann-ki-baat", "date_download": "2020-01-22T00:21:58Z", "digest": "sha1:MBPLSUJRQBBTU4SQRICTSZUCANKSJBZ2", "length": 10284, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "Mann Ki Baat: Latest Mann Ki Baat News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅராஜகப் போக்கை இளைஞர்கள் வெறுப்பது தெ��ிவாகத் தெரிகிறது.. மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி\nஅரசியலுக்கு வர வேண்டும் என நான் ஒருபோதும் ஆசைப்பட்டது கிடையாது.. பிரதமர் மோடி பேச்சு\nஇ-சிகரெட் தடை விதிப்பு சரியான முடிவு.. வானொலி உரையில் மோடி விளக்கம்\nமன் கி பாத்.. கிராமத்துக்கு திரும்பு.. பிரதமர் மோடியை நெகிழ வைத்த காஷ்மீர் இளைஞரின் கடிதம்\nபிரதமர் மோடியிடம் பாராட்டு பெற்ற வேலூர் கணியம்பாடி கிராம பெண்கள்.. தண்ணீரை காக்க அசத்தல் முயற்சி\nதண்ணீர் தான் நம் உயிர் நாடி.. நீர்வளத்தை பாதுகாப்பதில் கவனம் செலுத்துவோம்.. பிரதமர் அழைப்பு\nமீண்டும் மன் கி பாத் நிகழ்ச்சி... பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nஇது தான் பிரதமராக கடைசி பேச்சு... மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி உருக்கம்\nதீவிரவாதம் மனித குலத்திற்கே அச்சுறுத்தலாக உள்ளது.. மோடி வேதனை\nநம்பிக்கை என்ற பெயரில் நடக்கும் வன்முறையை சகிக்கமுடியாது - பிரதமர் மோடி\nமறக்க முடியாத காங்கிரஸின் எமர்ஜென்சி....ஜனநாயகத்தைப் பாதுகாத்த மக்கள்... பிரதமர் மோடி\nடிஜிட்டல் இந்தியாவுக்கு மாறுங்கள்... அரசின் ஆன்லைன் சேவைகளை பயன்படுத்துங்கள்.. மோடி\nமான் கீ பாத் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களுக்கு மோடி ரம்ஜான் நோன்பு வாழ்த்து\nவிஐபிகள் காரில் இருந்து சுழல் விளக்கு நீக்கப்பட்டதற்கு காரணம் இது தானம்\nபுதிய இந்தியா உருவாக வேண்டும் என்பது 125 கோடி இந்தியர்களின் விருப்பமாகும்... மோடி\n500 ரூபாய் கல்யாணம்.. மோடி நெகழ்ச்சி.. ரெட்டி மகளின் ரூ 500 கோடி கல்யாணம் குறித்துப் பேச மறந்தார்\nதீபாவளிக் கொண்டாட்டங்கள் ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணிப்பு.. மான் கி பாத்தில் மோடி பேச்சு\nஅது ஒரு இருண்ட காலம்.. வானொலி நிகழ்ச்சியில் காங்கிரசை வம்புக்கு இழுத்த மோடி\nயோகா மூலம், சர்க்கரை நோய் கட்டுப்பாடு.. மோடி ஐடியா\nஜாலியா சம்மர் டூர் போங்க... மன் கி பாத்தில் மோடி அட்வைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/51", "date_download": "2020-01-21T23:33:43Z", "digest": "sha1:OBHV2XGH4WCHK36L7FOXFBZHUH62WO7I", "length": 18914, "nlines": 127, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "பழங்களும் பயன்களும் - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome விஞ்ஞானம் பழங்களும் பயன்களும்\nஇயற்கையன்னை நமக்களித்துள்ள ஏராளமான கொடைகளில் ஒரு முக்கிய இடத்தைப்பிடிப்பது விதவிதமான சுவை மிகுந்த பழங்கள். ஆதி மனிதன் தீயின் பயன்பாட்டை அறிய��முன், சமைக்காத காய்கறி, இறைச்சி இவற்றை விட, தித்திக்கும் பழங்களையே மிக விரும்பியிருப்பான் என்பது உறுதி. வெறும் சுவைக்காக மட்டுமா பழங்கள் இல்லை, பழங்கள் ஒரு முழு உணவாகக் கூடியவை, ஒவ்வொரு பழமும் –\nஅது சின்னச் சின்ன திராட்சையோ, மிகப்பெரிய பலாவோ, எண்ணற்ற சத்துக்களை உள்ளடக்கியுள்ளது.\nபழங்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், பழங்கள் மிக வேகமாக சீரணமாகக் கூடியவை. இவற்றைத் தனியாக உண்பதுதான் நல்லது. இல்லையெனில், மற்ற உணவுகளை உண்ணத் தொடங்குமுன் பழங்களைச் சாப்பிட வேண்டும். வேறு எதையாவது சாப்பிட்டபின் பழங்களைச் சாப்பிடுவது நல்லதல்ல. பொதுவாக இரவில் மற்ற உணவுகளைத் தவிர்த்து, பழங்களை மட்டும் உட்கொள்வது சாலச் சிறந்தது. எந்தெந்தப் பழங்களில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன அவற்றைச் சாப்பிடுவதன் பயனென்ன மாம்பழம்: ‘மாதா ஊட்டாத சோற்றை மாங்கனி ஊட்டும்’ என்பது பழமொழி. கனிகளின் அரசன் எனக்கருதப்படும் மாம்பழம் முக்கனியில் முதல் கனி என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இதில் பழச்சர்க்கரை, புரதம் இவற்றுடன் விட்டமின் ஏ, பி, சி ஆகிய அனைத்தும் உள்ளன. மாம்பழம் இரத்த இழப்பைக் கட்டுப்படுத்தக்கூடியது. இரவில் மாம்பழமும் ஒரு குவளை பாலும் அருந்துவது உடல் நலத்தில் மிக நல்ல அபிவிருத்தியை உண்டாக்கும் என்று நம்பப்படுகிறது. மாம்பழத்தைத் தோலுடன் உண்பதே நல்லது, ஏனெனில் தோலில்தான் அதிக அளவு விட்டமின் சி காணப்படுகிறது. மேலும், கால்சியம், பொட்டாசியம், சோடியம் மற்றும் பாஸ்பரம் இதில் அதிக அளவு உள்ளது. பலா: தமிழகத்தில் முக்கனிகள் என்று சிறப்பித்துக் கூறப்படும் மூன்று கனிகளில் இரண்டாம் இடத்தைப் பிடிப்பது பலா. அதிக அளவு சாப்பிட்டால் வயிற்று வலியை உண்டாக்கும் என்று கருதப்படும் பலாப்பழத்தில் விட்டமின் ஏ,சி மற்றும் பொட்டாசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் முதலிய தாதுப்பொருட்கள் காணப்படுகின்றன. பலாக்கொட்டையின் விட்டமின் பி1 மற்றும் பி2 அடங்கியுள்ளன. நன்கு பழுத்த பலாச்சுளைகளை மட்டுமே உண்ணவேண்டும், பழுக்காத பலாப்பழம் மற்றும் சமைக்காத பலாக்கொட்டையைச் சாப்பிடுவது செரிமானத்தைப்பாதிக்கக்கூடியது. வாழை: முக்கனிகளில் மூன்றாவதாகக்குறிப்பிடப்படும் வாழை ‘மூர்த்தி சிறிதானால���ம் கீர்த்தி (புகழ்) பெரிது’ என்ற பழமொழியைப் போல, விலை மலிவானதாக, ஏழைமக்களும் எளிதில் வாங்கி உண்ணக்கூடியதாக இருப்பினும் பயன்களில், அடங்கியுள்ள சத்துக்களில் மற்ற பல பழங்களுக்கு சற்றும் சளைத்ததில்லை. மூலநோயினையும் மலச்சிக்கலையும் எளிதில் தீர்க்கக் கூடியதான இப்பழம், அனைத்து விட்டமின்கள், தாதுப்பொருட்களையும் கொண்டுள்ளது. குறிப்பாக ஏராளமான பொட்டாசியம் இதில் அடங்கியுள்ளது. கண்பார்வைக்கோளாறுகளைத் தீர்க்கக் கூடியது என்று இப்பழம் கருதப்படுகிறது. வளர்ச்சிக்கு உதவுகிறது. ஆனால் உடல் பருமனை அதிகப்படுத்தும் என்பதால், எடைக்குறைப்பில் ஈடுபட்டிருப்பவர்கள் இதனை அதிக அளவு உட்கொள்ளக்கூடாது. பப்பாளி : பப்பாளியில், பழச்சர்க்கரைகளான குளுகோசும், ஃபிரக்டோசும் சம அளவில் காணப்படுகின்றன. நன்கு கனிந்த பப்பாளியில் ஏராளமான விட்டமின் சி, விட்டமின் ஏ, குறைந்த அளவில் விட்டமின் பி1, பி2 மற்றும் செரிமானத்துக்கு உதவும் பப்பாயின் என்ற நொதியப்பொருள் ஆகியவை அடங்கியுள்ளன. வயிற்றுக்கடுப்பு, மலச்சிக்கல், செரிமானமின்மை இவற்றுக்குக்கு அருமருந்தாகத் திகழும் பப்பாளி, கல்லீரல், கணைய மற்று சிறுநீரக நோய்களைக்கட்டுப்படுத்துவதுடன், பெண்களுக்கு மாதவிலக்கின் பொழுது ஏற்படும் சிக்கல்களைப் போக்கவும் உதவுகிறது. பழுக்காத பப்பாளியைச் சாப்பிட்டால், குடல்புழுக்கள் வெளியேறும். இதில் உள்ள கார்பின், பைப்ரின் போன்றவை இதயத்திற்கும், இரத்தம் உறைதலுக்கும் துணைபுரிகிறது. மாதுளை: இரும்புச் சத்து அதிகமுள்ள மாதுளை, இரத்தத்தில் சிவப்பு அணுக்களை அதிக அளவு உற்பத்தி செய்யத் துணை புரிகிறது. உடலில் ஆக்சிஜனேற்றத்தைத் தடுப்பதில் பங்கு வகிக்கிறது. இதய நோய்களைக்கட்டுப்படுத்துவதிலும், கொழுப்புச்சத்தினைக்குறைப்பதிலும் முக்கியப்பங்காற்றும் மாதுளை, பெண்களுக்கு மார்பகப்புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை அழிக்கக்கூடிய தன்மை படைத்தது. ஆப்பிள் : ‘An apple a day, keeps the Doctor away’ என்னும் ஆங்கிலப்பழமொழி, ஆப்பிளின் பெருமையை விளக்கும். இதில் விட்டமின் சி குறைவுதான் எனினும், இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஆப்பிளில் அடங்கியுள்ள சில வேதிப்பொருட்கள் ஆக்சிஜனேற்றத்தைத் தடுக்கக்கூடியவை. இது புற்றுநோயினைக்கட்டுப்படுத்தக்கூடியது என்பதை பல ஆய்வு மு���ிவுகள் தெரிவிக்கின்றன. கலோரி குறைவு (Negative Calorie) என்பதால் உடல் எடையினைக் கட்டுப்படுத்துவதற்கும் இது உதவுகிறது. ஆப்பிளில் உள்ள ஃபீனால் வகை வேதிமங்கள் மூளையின் நரம்பு மண்டலத்தைப் பாதுகாப்பதால், அல்சைமர், பார்கின்சன் நோய்களில் இருந்தும் ஆப்பிள் சாப்பிடுவது மூலம் விடுபடலாம். திராட்சை: கறுப்பு மற்றும் பச்சை நிறத்தில் கிடைக்கும் திராட்சையில் பலவகைகள் உண்டு. இது பெரும்பாலும் நீராலும், மாவுப்பொருட்கள் மற்றும் சியல் தாதுப்பொருட்களை உள்ளடக்கியதாவும் உள்ளது. திராட்சையில் ஃபிரக்டோஸ், டெக்ஸ்ட்ரோஸ், கார்போஹைடிரேட் மற்றும் மாலிக் அமிலம், சிட்ரிிக் அமிலம், இரும்புச்சத்து, கால்சியம், தாமிரம், பொட்டாசியம் முதலியனவும் அடங்கியுள்ளன. இது இரும்புச்சத்து அதிகம் உள்ளமையால், பெண்களுக்குப் பொதுவாக ஏற்படும் மாதாந்திரத்தொல்லைகளைக் கட்டுப்படுத்துவதுடன் உடலுக்கு பலம் தருகிறது. அடிக்கடி சளித்தொல்லையால் அவதிப்படுபவர்கள் உலர்திராட்சையை மட்டுமே உண்பது நல்லது, திராட்சை எலும்புகளுக்கும், பற்களுக்கும் உறுதியைத் தருவதுடன், இதயத்துடிப்பை சீராக்கவும் உதவுகிறது. அத்தி, துரியன், நெல்லி, ஸ்ட்ராபெர்ரி, ஆரஞ்சு, நாவல், கொய்யா, அன்னாசி, எலுமிச்சை என்று இன்னும் பல பழங்களைப்பற்றியும், அவற்றால் விளையும் இப்பகுதியில் தொடர்ந்து காணலாம்.\nPrevious articleஅம்மா அவர்களின் பொங்கல் ஆசியுரை(2010)பகுதி-2\nNext article70வது அவதாரத் திருநாள் பெருமங்கல விழா\nபிஸ்மில்லா ஹிர் ரகுமானிர் ரஹீம்\nஅடிகளார் ஒரு அவதார புருஷர்\nவீனஸ் கோளில் ஓசோன் மண்டலம்: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு\nவான்வெளிப் பகுதியில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு\n‘‘ஒளி” தனைக் காட்டிடு மருவூரம்மா\nசித்தர் பீடத்தில் தை பூச ஜோதி பெருவிழா\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nவான்வெளிப் பகுதியில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/srilanka/48159-sri-lanka-president-agrees-to-summon-parliament-on-nov-7.html", "date_download": "2020-01-21T23:15:31Z", "digest": "sha1:G2ESZ55KTMTKYD2SNNS5335UJ44QK5YV", "length": 11017, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "நாடாளுமன்றம் எப்போது கூடுகிறது? -குழப்பத்தில் இலங்கை | Sri Lanka president agrees to summon parliament on Nov 7", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஇலங்கையின் பரபரப்பான அரசியல் சூழலில், வருகிற 7ம் தேதி நாடாளுமன்றம் கூட உள்ளதாக அதிபர் தன்னிடம் தெரிவித்ததாக சபாநாயகர் கரு ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே உடனான கூட்டணியை முறித்து, அவரை அதிரடியாக பதவி நீக்கம் செய்த அதிபர் மைத்ரிபால சிறிசேன, ராஜபக்சேவுக்கு ஆதரவு அளித்து அவரை பிரதமராக்கினார். இந்த விவகாரம் குறித்து உலக நாடுகள் பலவும் தங்களது கருத்துக்களை கூறிவருகின்றன. இலங்கையை பொறுத்தவரை ராஜபக்சே பதவியேற்றதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பாக அதிபர் சிறிசேன, சபாநாயகர் கரு ஜெயசூர்யாவை சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து நாடாளுமன்றம் முடக்கப்பட்டதை நீக்குவதாக அதிபர் சிறிசேன அறிவித்துள்ளார். மேலும் நவம்பர் 5ம் தேதி நாடாளுமன்ற குழுக்கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்தார்.\nஆனால் இதுகுறித்து சபாநாயகர், வருகிற 7ம் தேதி நாடாளுமன்றம் கூட உள்ளதாக அதிபர் தன்னிடம் தெரிவித்ததாக கூறியுள்ளார். இதனால் இலங்கை அரசியல் சூழலில் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசென்னை - லஞ்சம் வாங்கிய 2 காவல் அதிகாரிகள் பணியிடை நீக்கம்\nராமாவதாரம் நமக்கு சொல்லும் நான்கு தர்மங்கள்\n’அவனா நீ...’ டி.டி.வி.தினகரனை கிழித்துத் தொங்க விட்ட சித்ரகுப்தன்\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்த��யா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகவனிக்க முடியாத பெற்றோர்.. தாகத்திற்கு தண்ணீர் குடித்த சிறுவன் உயிரிழப்பு..\n 4 கோடி ரூபாய் கஞ்சா சிக்கியது\nநடுக்கடலில் இலங்கை கடற்படையினர் அட்டூழியம்.. தவிக்கும் தமிழக மீனவர்கள்\nபார்லிமென்ட்டில் களபயிற்சிக்கு கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்பு\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2017/09/19/%E0%AE%8F%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B/", "date_download": "2020-01-22T00:40:21Z", "digest": "sha1:OPKPC3L4EZ47EQ7SIFUGZ4EHPLGNV4MX", "length": 8697, "nlines": 202, "source_domain": "sathyanandhan.com", "title": "ஏசுதாஸ் பத்மநாபசுவாமி கோயிலில் வழிபட அனுமதி – சரியான திசையில் நம்பிக்கை பற்றிய அணுகுமுறை | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← விஸ்வேஸ்வரய்யாவின் பணியும் பணிவும் – காணொளி மற்றும் பதிவு\n(ஆணின்) விருப்ப ஒய்வு தற்கொலையா\nஏசுதாஸ் பத்மநாபசுவாமி கோயிலில் வழிபட அனுமதி – சரியான திசையில் நம்பிக்கை பற்றிய அணுகுமுறை\nPosted on September 19, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஏசுதாஸ் பத்மநாபசுவாமி கோயிலில் வழிபட அனுமதி – சரியான திசையில் நம்பிக்கை பற்றிய அணுகுமுறை\nமதம் என்பது பிறப்பாலன்றி நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டும். ஆனால் ஏசுதாசுக்கு திருச்சூரில் அனுமதி மறுக்கப்பட்டது. அவர் மேரி மாதா மற்றும் ஏசுபிரான் மீது எந்த அளவு உள்ளவரோ அதே அளவு அய்யப்பன் மற்றும் கிருஷ்ணர், விஷ்ணு ஆகிய ஹிந்துக் கடவுள்கள் மீதும் பக்தி உள்ளவர். சர்ச்சை மற்றும் தகராறு இவற்றைத் தவிர்த்து அவர் இந்த இரு மதப் பாலம் போன்ற வழிபாட்டைப் பலகாலமாகத் தொடரந்து வருகிறார். பத்மநாத சுவாமி கோயில் நிர்வாகம் சரியான திசையில் சிந்தித்துள்ளது. பாராட்டுக்கள். மத நல்லிணக்கம் என்பது ஒரு நாளில் நிகழாது. பல அமைப்புக்கள் மற்றும் நல்லிதயங்கள் காட்டும் முன்னுதாரணம் மட்டுமே அதற்கு வழி செய்யும்.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in நாட் குறிப்பு and tagged அய்யப்பன் கோயில், ஏசு பிரான், கேஜே ஏசுதாஸ், திருவனந்தபுரம், பத்மநாபசுவாமி கோயில், மத நல்லிணக்கம், மேரி மாதா. Bookmark the permalink.\n← விஸ்வேஸ்வரய்யாவின் பணியும் பணிவும் – காணொளி மற்றும் பதிவு\n(ஆணின்) விருப்ப ஒய்வு தற்கொலையா\nநிறைய வாசிக்க என்ன வழி\nபுது பஸ்டாண்ட் நாவல்- எண் 376&377 புத்தகக் கண்காட்சி 2020\nபுது பஸ்டாண்ட் நாவல் அமெசானில்\nபோடி மாலன் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது ‘தப்புதான்’\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/08/28/market-capitalization-india-top-100-market-capitalization-companies-list-015839.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-21T22:42:03Z", "digest": "sha1:Q53TY6VDDFMYFUQ477TPZQWFR4JJPZEA", "length": 24317, "nlines": 303, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவின் டாப் 100 நிறுவனங்களின் பட்டியல்..! முதல் இடத்தில் இவர்களா..? | Market capitalization: India top 100 market capitalization companies list - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவின் டாப் 100 நிறுவனங்களின் பட்டியல்..\nஇந்தியாவின் டாப் 100 நிறுவனங்களின் பட்டியல்..\nஜிஎஸ்டி-க்குள் கொண்டு வர திட்டமாம்..\n8 hrs ago தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு கு��ைஞ்சிருக்கா, கூடியிருக்கா\n9 hrs ago ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளரா நீங்க.. இனி ஏடிஎம் கார்டு இல்லாமலும் பணம் எடுக்கலாம்.. எப்படி தெரியுமா\n9 hrs ago பட்ஜெட் 2020: பட்ஜெட் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்.. என்னன்னு தெரிஞ்சுகோங்க..\n10 hrs ago ஆமா.. ரெண்டிலுமே நம்மகிட்டதான் வசூல் பண்றாங்க.. அப்புறம் வரி, செஸ் வித்தியாசம் என்ன\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nNews நடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பங்குச் சந்தை பெரிய ஏற்றமும் இல்லாமல், பெரிய சரிவும் இல்லாமல் சென்செக்ஸ் 37,000 முதல் 38,000 புள்ளிகளுக்குள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.\nஇந்த மோசமான வர்த்தகச் சூழலில் கூட பெரிய பெரிய நிறுவனங்களின் சந்தை மதிப்பு (மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்) பெரிய பாதிப்புகள் அடையவில்லை. ஆனால் ஒரு சில நிறுவனங்களுக்கு பலத்த அடி விழுந்து இருப்பதையும் மறுப்பதற்கு இல்லை.\nஇன்றைய நிலவரப்படி, சந்தையில் வர்த்தகமாகும் டாப் 100 இந்திய நிறுவனங்களின் சந்தை மதிப்பு (மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்) எவ்வளவு இருக்கிறது என கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். பார்த்து நல்ல பங்குகளாக தேர்வு செய்து உங்கள் முதலீட்டு முடிவுகளைத் தேர்வு செய்யுங்கள்.\nஇந்தியாவின் டாப் 100 நிறுவனங்களின் சந்தை மதிப்பு\nநிறுவனங்களின் பெயர் இன்றைய குளோசிங் விலை 52 வார அதிகம் 52 வார குறைந்த விலை மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் (ரூ கோடியில்)\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் சந்தை மதிப்பு கொண்ட இந்திய நிறுவனங்கள்..\nசென்செக்ஸ் தடுமாறினாலும், உச்சம் தொட்ட 71 பங்குகள்..\n125 பங்குகள் பயங்கர விலை குறைவு..\nஉச்ச விலை தொட்ட 61 பங்குகள்..\nசைரஸ் மிஸ்த்ரி வழக்குக்கு டாடா பங்குகள் ரியாக்‌ஷன்..\nதரை தட்டிய 131 பங்குகள்..\nசென்செக்ஸ் உடன் புதிய உச்சம் தொட்ட 47 பங்குகள்..\n827 பங்குகள் விலை ஏற்றம்.. 52 வார உச்ச விலை தொட்ட பங்குகள் விவரம்..\n1,702 பங்குகள் விலை இறக்கம்.. 52 வார குறைந்த விலை பங்குகள் விவரம்..\nஉச்ச விலையில் இருக்கும் பங்குகள்.. கம்மி விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்கலாம்..\nஇந்த 150 பங்குகள் உங்களுக்கு உதவலாம்..\n சொத்த வித்து கடன் அடைக்கும் Zee Tv உரிமையாளர்..\nபிரிந்தது போக்கோ.. சியோமி நிறுவனத்தின் அதிரடி முடிவு..\nவிலை சரிவில் 67 பங்குகள்..\nபட்டையக் கிளப்பிய ஹெச் டி எஃப் சி வங்கி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF/video", "date_download": "2020-01-21T22:28:25Z", "digest": "sha1:IP4MRLZFLM2Z6W2MGVW6A7MYV74BKDRA", "length": 5070, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n10 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 02:31:03 PM\nபுதிய 2019 கவாசாகி Z900 மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மோட்டார் சைக்கிள்களின் விலை 7.68 லட்ச ரூபாயாகும்.\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nஜப்பானிய பைக் தயாரிப்பு நிறுவனமான கவாசாகி, 2019ஆம் ஆண்டு மாடல் ஜெ 300 அறிமுகம் செய்துள்ளது.\nகவாசாகி Z650 மோட்டார் சைக்கிள் கண்காட்சி\nதற்போது இந்தியா கவாசாகி மோட்டார்ஸ் 27 விதமான வாகனங்களை, விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இதில் சூப்பர் ஸ்போர்ட்ஸ், நேக்குடு ஸ்போர்ட்ஸ், ஸ்போர்ட்ஸ் டூரர் மற்றும் ஆஃப் ரோடு மாடல்கள் அடங்கும்.\nகவாசாகி Z400 அறிமுகம் - II\nகவாசாகி Z400 மோட்டார் சைக்கிள்கள் 399சிசி, லிக்யுட்-கூல்டு, பெர்லல்-டூவின் இன்ஜின்களுடன் 49PS ஆற்றலுடன் 38Nm டார்க்யூகளை கொண்டிருக்கும்.\nகவாசாகி Z400 அறிமுகம் - I\nகவாசாகி நிறுவனம் தனது புதிய கவாசாகி Z400 மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/98838", "date_download": "2020-01-21T22:29:26Z", "digest": "sha1:UA4QXNGMUXQRAK5RUHWHD6JWPCCY4B7J", "length": 24578, "nlines": 111, "source_domain": "www.jeyamohan.in", "title": "சொல்வளர்காடு செம்பதிப்பு -கடிதங்கள்", "raw_content": "\n« வெற்றி ஒரு கட்டுரை\nஒரு வார வெளியூர்ப் பயணம் முடிந்து நேற்று (27-May) இரவு வீடு திரும்பினேன். சற்று நேரம் பயண விவரங்களைப் பேசிய பின் மனைவியும் பிள்ளைகளும் “நீங்க ஆர்டர் செய்த புத்தகம் வந்து விட்டது. ஜெயமோகன். உள்ளே புத்தக அலமாரியில் உள்ளது” என்றனர். புத்தகம் கட்டு பிரிக்கப்பட்டுத் தனியே எடுத்து வைக்கப்பட்டு இருந்தது. கட்டைப்பிரித்து அதைக் கண்டடையும் பரவசம் இழப்பு. பரவாயில்லை, புதுப் புத்தக வாசமும், வழவழப்பான அட்டையும் தாள்களும் அதை நிகர் செய்தன. புத்தகம் பதிவு செய்யும் போது, உங்கள் கையெழுத்து வேண்டுமென்றால் தனியாகக் குறிப்பிட வேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். குறிப்பிட்டிருந்தேன். ஆகவே உங்கள் கைழுத்து இருக்குமா என்ற படபடப்புடன் புத்தகத்தைத் திறந்தேன். “அன்புடன் ஜெயமோகன்” என்று கையெழுத்திட்டிருந்தீர்கள். சற்று நேர மகிழ்ச்சி, ஆராய்சிக்குப் பிறகு (கொஞ்சம் மலையாள எழுத்தின் சாயல் இருக்கிறதோ, மோகன் என்பது போகன் போல அல்லவா இருக்கிறது, மோகனில் புள்ளி இல்லையே), நீங்கள் இப்படி எத்தனை புத்தகங்களுக்குக் கையெழுத்திட வேண்டியிருந்ததோ என்று சற்றே குற்ற உணர்வு வந்தது.\nசொல்வளர்காடு முழுவதும் இணையத்தில் அன்றன்றே படித்து முடித்ததுதான். எனவே புத்தக அறிவிப்பு வந்ததும் பதிவு செய்து வாங்க ஒரு தயக்கம் இருந்தது. மீள்வாசிப்புப்பழக்கம் இதுவரை இல்லாததும் இதுவரை வாங்கிப்படித்த புத்தகங்கள் வீட்டில் இருக்கும் நிலையும் யோசிக்கவைத்தது. தங்கள் தளத்தில் வாசகர்கள் மீள்வாசிப்பு செய்து விரிவான பதிவுகள் எழுதும்போது ஒரு ஆர்வம் ஏற்படும், ஆனால் செய்ததில்லை. எனவே தயக்கம். இதன் மறுபக்கமாக, ஒவ்வொரு நாளும் தவறாமல் உங்கள் தளத்தைப் படித்து வந்தாலும், அதை முற்றிலும் இலவசமா அனுபவிப்பதால் எழும் குற்ற உணர்ச்சி (சந்தா முறையைப் பரிந்துரைக்கும் வாசகர்களின் கருத்து சரி என்று நினைக்கிறேன். கட்டாய சந்தா இல்லை என்றாலும் விரும்பும் வாசகர்கள் மாத/வருட சந்தா செலுத்த ஏற்பாடு செய்யலாம்). படித்த புத்தகத்தை விலை கொடுத்து வாங்குவது இந்தக் குற்��� உணர்வை நிகர் செய்யும், மேலும் உங்கள் கையெழுத்தோடு புத்தகம் கிடைக்கும் என்பதால் பதிவு செய்தேன்.\nபுத்தகம் கையில் கிடைத்ததும் இந்த மன உரையாடல்கள் எல்லாம் அர்த்தமற்றுப்போயின. புத்தகத்தைப் புரட்டி கடைசியில் இருந்து ஒவ்வொரு ஓவியமாகப் பார்த்துக்கொண்டே வந்தேன். முழு நாவலும் படங்களின் வழியாக நினைவில் எழுந்தது. நினைவில் வராத அத்தியாயங்களுக்கு, ஒரு சில வரிகளைப்படிப்பதே நினைவை மீட்கப்போதுமானதாக இருந்தது. ஷண்முகவேலின் ஓவியங்கள் கணிணி வடிவத்தைவிட அச்சு வடிவில் இன்னும் பார்த்து அனுபவிக்கத்தக்கதாக உள்ளன. ஒளி, நிழல், வண்ணங்களின் பிரமிக்கத்தக்க வெளிப்பாடுகள். மிகவும் பிடித்தது 228 பக்கத்தில் உள்ள கதாயுதம். நெருப்பைக்கக்கும் பீரங்கி, குருதிக் குழாயை அடைக்கும் ஒளிரும் தகடு, சாய்ந்து வீழ்ந்து விட்ட கொடிமரம், தாங்கிப்பிடிக்க முடியாத செங்கோல் என்று மனம் போனபோக்கில் கற்பனை செய்துகொண்டேன். ஒளிரும் குருதி படிந்த கதாயுதம் சற்றே அழுந்தியுள்ள நீர்த்தரை துரியனின் தொடையா கதாயுதத்தின் இயல்புக்கு முரணாக, மேலே காற்றில் மிதக்கும் சிறகுகள் போருக்குப்பின் அமைதியின் வெளிப்பாடா கதாயுதத்தின் இயல்புக்கு முரணாக, மேலே காற்றில் மிதக்கும் சிறகுகள் போருக்குப்பின் அமைதியின் வெளிப்பாடா யாருக்கு அமைதி\nஇதுவரை உங்களை இணைய தளத்தில் மட்டும் வாசித்து வருகிறேன். சொல்வளர்காடு நான் வாங்கியுள்ள உங்களின் முதல் புத்தகம். மீள் வாசிப்பு ஒரு இனிய அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறேன். நன்றி.\nஅத்தியயாயங்களாக வாசிக்கையில் ஒரு இன்பம் உள்ளது. துளித்துளியாக வாசிப்பது அது. நூலாக ஒட்டுமொத்தமாக ஓரிரு நாட்களில் ஆழ்ந்து அமர்ந்து வாசிக்கையில்தான் நாவலின் வடிவமே தெரிகிறது என பலர் சொல்லியிருக்கிறார்கள்\nகோடை விடுமுறை முடிந்த அயர்ச்சியோடு சென்னை திரும்பியிருந்தேன். அதிகாலை 4.15க்கெல்லாம் பழநி express சென்ட்ரல் ஸ்டேசனை அடைந்திருந்தது. எப்பொழுதுமே நேரம் தவறாத express. வெள்ளக்காரன் மாதிரி on time தான்.\nஆனால், எப்பொழுதும் சரியான நேரத்திற்கு வந்து விடும் book செய்த fast track cab இன்னும் வரவில்லை. வருவதற்கான அறிகுறியும் தெரியவில்லை. அதிகாலையிலே வியர்க்க ஆரம்பித்திருந்தது. அங்கிருந்த taxi driver ஒருவரிடம் பேரம் பேசி மனைவி, மகள், இரண்டு பெரிய பெட்டி மற��றும் சிறு சிறு கட்டப்பைகளுடன் சின்ன மலையில் உள்ள என் apartmentஐ வந்தடைந்தேன். கிட்டத்தட்ட ஒரு முக்கால் மணி நேரத்தை நகட்டி கடிகாரம் 5 மணியைத் தொட்டிருந்தது.\nமனைவி தன் கைப்பையிலிருந்து தயாராக எடுத்து வைத்திருந்த சாவி கொண்டு main gateஐ திறந்து உள்ளே நுழைந்தவுடன், alert Selvaraj முழித்துக் கொண்டார். apartmentன் watchman அவர். “…எல்லோரும் என்ன watchmanன்னு தான் சார் கூப்புடுறாங்க. என் பேரே மறந்துடும் போல…” என ஒரு நாள் வருத்தப்பட்டார். அதிலிருந்து அவரை Selvaraj என்று தான் கூப்பிடுவேன். அது என் மாமனாரின் பெயர் என்பதால், அதில் எனக்கொரு குரூர சந்தோசமும் கூட.\nசிரித்த முகத்தோடு, “என்ன சார், ஊர்ல இருந்து எல்லாரும் வந்துட்டாங்க போல…” என்று கூறிக் கொண்டே lift வரை பெட்டிகளை இழுத்து வர உதவினார். நான் சொல்ல வாயெடுக்கும் முன்பே, “…ஆங் சார் நீங்க சொன்ன மாதிரியே ஒரு parcel நேத்து சாயங்காலம் வந்துச்சு..” என்று கூறி பத்திரமாக எடுத்து வைத்திருந்த கிழக்கு பதிப்பகத்திலிருந்து வந்திருந்த தங்களின் “சொல்வளர்காடு” நாவல் அடங்கிய parcel ஐ என்னிடம் கொடுத்தார்.\nவியர்வையும் அயர்ச்சியும் அடங்கி ஒரு குதூகலம் தொற்றிக் கொண்டது. வேறு எந்த luggageஐயும் unpack செய்யாமல் அந்த parcelஐ unbox செய்ய ஆரம்பித்தேன், “சொல்வளர்காடு – unboxing” என்று ஒரு காணொளி எடுக்கலாம் போல எனறு நினைத்துக் கொண்டே. அவ்வளவு நேர்த்தியாக pack செய்யப்பட்டிருந்தது.\nஉறையிலிருந்து உருவியதுமே செம்பதிப்பு எனறால் என்ன என்று தெரிந்து கொண்டேன். புத்தகத்தில் முதலில் தேடியது உங்கள் கையெழுத்தைத்தான். ஒரு சில நொடிகள் உங்கள் கையெழுத்தில் ஆழ்ந்து போயிருந்தேன். “…..ம்ம்ம் வந்த உடனேயே ஜெயமோகனாப்பா” என்றாள் ஐந்தாவது போகப்போகும் என் மகள். “…..அவருக்கு வேலையென்ன” என்று என் மனைவியும் அவளுடன் சேர்ந்து கொண்டாள்.\nமூவரும் சேர்ந்து பிரமிப்பூட்டும் ஷண்முகவேலுவின் ஓவியங்களை ஒவ்வொன்றாக புரட்ட ஆரம்பித்தோம். Spectacular work indeed. நாவலை வாசிக்க ஆரம்பித்தவுடன், இந்த மௌனமான ஓவியங்கள் பேசவும் ஆரம்பிக்கும் என்றே நினைக்கிறேன்.\nஇன்னும் ஒரு வாரத்தில் நான் தற்போது வாசித்து வரும் “பின் தொடரும் நிழலின் குரல்” முடிந்து விடும் என்று எண்ணுகிறேன். வீரபத்திர பிள்ளையின் கடிதங்களில் மார்க்ஸியத்தை கேள்விக்குறியாக்கி, அதை ஜோணியின் கடிதங்கள் வழியாக மீட்டெடுக���கும் முயற்சியின் அத்தியாயங்களில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். நாவலை முடித்த பின் நான் அவதானித்த விஷயங்களை உங்களுக்கு விரிவாக எழுதலாம் என்று உள்ளேன். ஏற்கனவே ஒரு சிறு கடிதத்தை எழுதியிருந்தேன், அதுவரை நான் படித்ததை வைத்து. இந்நாவலுக்குப் பிறகு “கொற்றவை” வாசிக்கலாம் என்றிருந்தேன். ஆனால், “சொல்வளர்காடு” அவ்விடத்தை எடுத்துக் கொள்ளும் என்றே நினைக்கிறேன்.\nமுப்பதாண்டுகளுக்கு முன் டால்ஸ்டாய் சிறுகதைகளும் குறுநாவல்களும் என்னும் வெண்ணிறமான சிறிய காகிதஅளவுள்ள நாநூறு பக்க நூல் வெளிவந்தது. ராதுகா பதிப்பகம், மாஸ்கோ. அந்நூலை கையிலெடுத்து குழந்தையைப்போல கொஞ்சியது நினைவுக்கு வருகிறது. புத்தகத்தை தொடுவதென்பது ஒரு களியாட்டம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை - 7\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 46\n‘வெண்முரசு’ - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 5\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு –களிற்றியானை நிரை-2\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 44\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/29144759/1273822/new-type-of-fever-spread-in-Chennai-four-impact.vpf", "date_download": "2020-01-21T23:09:13Z", "digest": "sha1:FSVNM2NBLRAFZMNQVQZDSCMRWH2ODG2U", "length": 18251, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "சென்னையை மிரட்டும் புதிய வகை காய்ச்சல் - 4 பேர் பாதிப்பு || new type of fever spread in Chennai four impact", "raw_content": "\nசென்னை 22-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசென்னையை மிரட்டும் புதிய வகை காய்ச்சல் - 4 பேர் பாதிப்பு\nகீழ்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் 4 பேருக்கு புதிய வகை காய்ச்சலுக்கான அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nகீழ்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் 4 பேருக்கு புதிய வகை காய்ச்சலுக்கான அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஎலி காய்ச்சல், பறவை காய்ச்சல், சிக்குன்குனியா என்று ஒவ்வொன்றாய் வந்து வந்து மிரட்டி சென்றது. இப்போது டெங்கு காய்ச்சல் தமிழகத்தையே மிரட்டிக் கொண்டிருக்கிறது. டெங்குவை ஒழிக்க அதிகாரிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்த நிலையில் புதிதாக ஒரு வகை காய்ச்சல் புகுந்து மிரட்ட தொடங்கி இருக்கிறது.\nகீழ்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் 4 பேருக்கு இந்த புதிய வகை காய்ச்சலுக்கான அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.\n‘ஸ்கிரப்டைபஸ்’ என்ற வகையை சேர்ந்த இந்த காய்ச்சல் தமிழகம் முழுவதும் பரவலாக உள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை 1400 பேர் இந்த புதிய வகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.\nஇந்த வகை காய்ச்சல் தாக்கியவர்களுக்கு காய்ச்சல் உச்சபட்ச அளவாக இருக்கும். உடல் வலி, தலைவலியும் இருக்கும். தீயினால் ஏற்படும் கொப்பளங்களை போலவும் உடலில் தோன்றும்.\nமனநல ஆஸ்பத்திரியில் காய்ச்சல் தாக்கியவர்களுக்கு நோய் எதிர்ப்புக்கான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇதுபற்றி மருத்துவத்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-\nஇது மர்ம காய்ச்சல் என்று பீதியடைய தேவையில்லை இந்த வகை காய்ச்சல் புதர் பகுதியில் வாழும் ஒரு வகையான தெள்ளுப்பூச்சி கடிப்பதால் பரவுகிறது. ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் உடலில் கொப்பளங்கள் தோன்றி அபாய கட்டத்துக்கு கொண்டு சென்று விடும்.\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் இந்த காய்ச்சல் அவ்வப்போது தென்படுகிறது. ‘டாக்சி ரெக்ளின்’ போன்ற நோய் எதிர்ப்பு மருந்துகளால் எளிதில் குணப்படுத்த முடியும். எனவே பொதுமக்கள் பீதி அடைய தேவையில்லை என்றனர்.\nஇந்த காய்ச்சலை கண்டுபிடித்து உரிய சிகிச்சை அளிக்காமல் விட்டு விட்டால் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் அளவுக்கு நிலைமை விபரீதமாகி விடும் என்று டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள்.\nசென்னையில் மட்டும் கடந்த சில மாதங்களில் இந்த வகை காய்ச்சல் 45 பேருக்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பதாக மருத்துவ துறையினர் கூறுகிறார்கள்.\nDengue Fever | டெங்கு காய்ச்சல்\nஇப்போதையை திரைப்படங்களில் உயிரோட்டம் இல்லை- முதல்வர் பழனிசாமி பேச்சு\nதஞ்சை குடமுழுக்கு- தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்மட்டக் குழு அமைப்பு\nவருமான வரித்துறை வழக்கில் கார்த்தி சிதம்பரம், மனைவி மீதான குற்றச்சாட்டுகளை பதிய இடைக்கால தடை\nபேரறிவாளன் விடுதலை- தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ளாட்சி தேர்தலை நடத்தவேண்டும்- தி.மு.க. தீர்மானம்\nபெரியார் குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் - ரஜினிகாந்த்\nகுஜராத்: சூரத்தில் உள்ள ரகுவ���ர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து\nஊட்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்\nநாமக்கல்லில் கார்-லாரி மோதி விபத்து - பெண் பலி\nவேப்பனப்பள்ளி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nசிறுபாக்கம் அருகே நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த லாரி\nசாதி சான்றிதழ் வழங்கக்கோரி கோவிலில் அமர்ந்து மாணவர்கள் தர்ணா\nபல்லடம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 5-ம் வகுப்பு மாணவி பலி\nபல்லடம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பலி - மேலும் 4 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி\nதிருப்பூரில் டெங்கு காய்ச்சலுக்கு 4 பேர் பாதிப்பு\nடெங்கு காய்ச்சலுக்கு புதுவை மாணவி பலி\nடெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பலி: திருப்பூரில் மேலும் 9 பேருக்கு டெங்கு காய்ச்சல்\nகேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய தொழிலாளி\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்\nகேஎல் ராகுல் தொடர்ந்து விக்கெட் கீப்பராக பணியாற்றுவார்: விராட் கோலி\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\nஇந்த அறிகுறிகள் இருந்தால் புற்றுநோய் வரும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/07/moon.html", "date_download": "2020-01-21T23:39:37Z", "digest": "sha1:VKFHVV4BMXFBCB4OSYPF46US2RX3EHO5", "length": 7029, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவுக்கு சென்ற காணொளி ஏலத்தில்; - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவுக்கு சென்ற காணொளி ஏலத்தில்;\nநீல் ஆம்ஸ்ட்ராங் நிலவுக்கு சென்ற காணொளி ஏலத்தில்;\nமுகிலினி July 01, 2019 உலகம்\nமுதல்முதலில் நிலவில் கால்பதிக்கப்பட்ட நீல் ஆம்ஸ்ட்ராங் பயணத்தின் போது நடந்த நிகழ்வுகளை நாசா காணொளியாக பதிவு செய்தது வைத்திருந்தது .\nமொத்தம் 1,100 சுற்றுக்கள் கொண்ட காண���ளியை கடந்த 1976-ம் ஆண்டு அமெரிக்க அரசு ஏலத்துக்கு விட்டது. அதை கேரி ஜார்ஜ் என்ற கல்லூரி மாணவர் ஏலத்தில் எடுத்தார். அதை தற்போது கேரி அந்த நீல் ஆம்ஸ்ட்ராங் வீடியோவை மீண்டும் ஏலத்தில் விட போவதாக அறிவித்துள்ளார்.\nஎண்ணை வயலுக்குள் நுழைய முயன்றதால், அமெரிக்க, ரஷ்ய படைகளிடையே முறுகல்\nசிரியாவின் ஹசாகா பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களை ரஷ்ய படைகள் அடைவதற்கு அமெரிக்க படைகள்தடைவிதித்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவத...\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\n 70 அரச படையினர் பலி\nயேமனில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 70 அரச படையினர் கொல்லப்பட்டதோடு மேலும்\nஉளவுத்துறையை நவீனப்படுத்த இந்தியா 50 மில்லியன் டாலர் உதவி\nஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சனிக்கிழமை மதியம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவை கொழும்பில் சந்தித்த...\nதஞ்சாவூரில் போர் விமானப்படை தளம்; ஆபத்தான பகுதியாகும் இந்தியப்பெருங்கடல் \nஇந்திய பெருங்கடல் பகுதி ஆபத்து நிறைந்த பகுதியாக கருதப்படுவதால் தஞ்சையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுகோய் போர் விமானப்படை தளம் இன்று ந...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா மாவீரர் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து மருத்துவம் இத்தாலி சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து ஆபிரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t156229-3", "date_download": "2020-01-22T00:01:08Z", "digest": "sha1:AVFP6TNAQUIVN66VN6T77DFO67QO3BGE", "length": 19814, "nlines": 141, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஈரானில் பெட்ரோல் விலை 3 மடங்கு உயர்வு - போராட்டம் வெடித்தது", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» டெபிட் காட் -சாப்பிட்டது 4,181 ரூபாய்க்கு,இழந்தது 4,10,036 ரூபாய்\n» மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--\n» ஆறாத் துயரம் மாறாதோ \n» மங்கையர் திலகம் --நகைச்சுவைக்காக\n» கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்\n» வேலன்:-காமிக்ஸ் புத்தகங்களை படிக்க-comic book reader\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» ஈகரையை படிக்க மட்டும் செய்பவர்கள் இங்கே செல்லலாம் -RSS\n» இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி\n» கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை\n» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.\n» நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.\n» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீரியல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..\n» பேலஸ் தியேட்டரில் இரண்டு இருக்கைகள் காலி\n» பெண் குழந்தைகளுக்கு மரியாதை\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை MP3 பைல்களாக பதிவிறக்கம் செய்திட-4K Youtube to MP3\n» ஊரார் குறைகளை அடுக்கும் முன்…(கவிதை)\n» ஜன., 23 நேதாஜி பிறந்த தினம்\n» வினோபாஜி ஆன்மிக சிந்தனைகள்\n» ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது\n» மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண்\n» மத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம்\n» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை\n» இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]\n» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...\n» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\n» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)\n» அச்சம் என்பது மடமையடா\n» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்\n» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்\n» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு\n» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்\n» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix\n» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days\n» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது\n» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்\n» யானை சிலை கோயில்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை ��ிமான நிலையத்தில், 'அலர்ட்'\n» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை\n» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்\n» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........\n» இரட்டை வேடத்தில் யோகிபாபு\n» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்\nஈரானில் பெட்ரோல் விலை 3 மடங்கு உயர்வு - போராட்டம் வெடித்தது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஈரானில் பெட்ரோல் விலை 3 மடங்கு உயர்வு - போராட்டம் வெடித்தது\nஅமெரிக்காவில் ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது, கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷியா, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் வரலாற்று சிறப்பு மிக்க அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை ஈரான் ஏற்படுத்தியது.\nஆனால் அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த அதிபர் டிரம்ப் அந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார். அதன் பின்னர் அணு ஆயுத பயன்பாடு குறித்து அமெரிக்கா- ஈரான் நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது.\nஇந்நிலையில், எண்ணெய் வளம் மிக்க நாடான ஈரானில் பெட்ரோல் விலை 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மானியம் முறைகளிலும் கடுமையான கட்டுப்பாடுகளை ஈரான் அரசு விதித்துள்ளது. ஒரு காருக்கு மாதம் 60 லிட்டர் மட்டுமே வழங்கப்படும். அந்த அளவுக்கு மேல் வாங்கவேண்டுமானால் அதற்கு இருமடங்கு விலை தர வேண்டும். மேலும் இணையதள சேவைகளிலும் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஇதன் காரணமாக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. தலைநகர் தெஹ்ரான் உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் பொதுமக்கள் நள்ளிரவில் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் பொதுமக்களை கலைந்து செல்லுமாறு உத்தரவிட்டனர். பொதுமக்கள் கலைந்து செல்லாததால் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி கலையச் செய்தனர்.\nபொருளாதார ரீதியாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டாலும், ஈரானிய அரசாங்கத்திற்கும், அதன் பிராந்தியக் கொள்கைகளுக்கும் எதிராக சில கோஷங்கள் எழுப்பப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/12/blog-post_446.html", "date_download": "2020-01-21T22:50:50Z", "digest": "sha1:W7QX2D66ZFH3UGJOEDWREQ3P5IFDDLQF", "length": 14493, "nlines": 131, "source_domain": "www.easttimes.net", "title": "29 அமைச்சர்களை கொண்ட புதிய அமைச்சரவையின் முழு விவரம்...", "raw_content": "\nEast Time | இலங்கையின் தமிழ் இணைய செய்தித் தளம்\nHomeHotNews29 அமைச்சர்களை கொண்ட புதிய அமைச்சரவையின் முழு விவரம்...\n29 அமைச்சர்களை கொண்ட புதிய அமைச்சரவையின் முழு விவரம்...\n29 அமைச்சர்களை கொண்ட புதிய அமைச்சரவையின் முழு விவரம்...\n1. ரணில்- தேசிய கொள்ளை, பொருளாதார அபிவிருத்தி, மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் இளைஞர் விவகாரம்.\n2. ஜோன் அமரதுங்க: சுற்றுலா அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ விவகாரம்\n3. காமின ஜயவிக்ரம பெரோ: பௌத்த சாசனம்\n4. மங்கள சமரவீர: நிதியமைச்சர்\n5. லக்ஷ்மன் கிரியெல்ல: மலைநாட்டு மரபுரிமை மற்றுமு் கண்டி அபிவிருத்தி\n6. ரவுப் ஹக்கீம்: நகர திட்டமிடல், நீர்வழங்கள் மற்றும் உயர்க்கல்வி\n7. திலக் மாரப்பன: வெ ளிநாட்டலுவல்கள்\n8. ராஜித சேனாரத்ன: சுகாதாரம்\n9. ரவி கருணாநாயக்க- சக்தி மற்றும் எரிசக்தி வியாபார அபிவிருத்தி அமைச்சர்\n10. வஜிர அபேவரத்ன: உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சிமன்றங்கள்.\n11. ரிஷாத் பதியூதீன்: கைத்தொழில் மற்றும் வர்த்தக, நீண்டகாலமாக இடம்பெயர்ந்திருக்கும் நபர்களின் மீள் குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி.\n12. சம்பிக்க ரணவக்க: மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி\n13. நவீன் திஸாநாயக்க: பெருந்தோட்ட கைத்தொழில்\n14. பி.ஹரிசன்: கைத்தொழில், கிராமிய பொருளாதார அபிவிருத்தி, கால்நடை அபிவிருத்தி, நீர்நிலைகள் மற்றும் மினீன்பிடி நீர்வளங்கள் அபிவிருத்தி அமைச்சர்.\n15. கபீர் ஹாசிம்: நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி, மற்றும் எரிபொருள் வள அபிவிருத்தி.\n16. ரஞ்சித் மத்தும பண்டார: பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவம்\n17. கயந்த கருணாதிலக்க: காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு\n18. சஜித் பிரேமதாஸா: வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார நடவடிக்கை\n19. அர்ஜுன ரணதுங்க: போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்.\n20. பழனி திகாம்பரம்: மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் பிரஜா சக்தி அபிவிருத்தி\n21. சந்திராணி பண்டார: பெண்கள் மற்றும் சிறுவர்கள் மேம்பாடு மற்றும் வரட்சி வலய அபிவிருத்தி.\n22. தலதா அத்துகோரல: நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு\n23. அகில விராஜ் காரியவசம்: கல்வி\n24. அப்துல் ஹலீம் மொஹமட் ஹாசீம்: தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய நடவடிக்கை\n25. சகால ரத்னாயக்க: துறைமுக, கடற்நடவடிக்கை மற்றும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை\n26. ஹரின் பெர்ணான்டோ: தொலைத்தொடர்பு, டிஜிட்டல் உள்கட்டமைப்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்\n27. மனோ கணேசன்: தேசிய ஒருமைப்பாடு, அரச மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் ஹிந்து சமய நடவடிக்கை\n28. தயா கமகே: தொழிலாளர், தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மற்றும் சமூக மேம்பாடு.\n29. மலிக் சமரவிக்ரம: அபிவிருத்தி உபாயம், சர்வதேச வர்த்தம் மற்றும் விஞ்ஞான தொழிற்நுட்பட மற்றும் ஆராய்ச்சி அமைச்சர்\n1. ரணில்- தேசிய கொள்ளை, பொருளாதார அபிவிருத்தி, மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் இளைஞர் விவகாரம்.\n2. ஜோன் அமரதுங்க: சுற்றுலா அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ விவகாரம்\n3. காமின ஜயவிக்ரம பெரோ: பௌத்த சாசனம்\n4. மங்கள சமரவீர: நிதியமைச்சர்\n5. லக்ஷ்மன் கிரியெல்ல: மலைநாட்டு மரபுரிமை மற்றுமு் கண்டி அபிவிருத்தி\n6. ரவுப் ஹக்கீம்: நகர திட்டமிடல், நீர்வழங்கள் மற்றும் உயர்க்கல்வி\n7. திலக் மாரப்பன: வெ ளிநாட்டலுவல்கள்\n8. ராஜித சேனாரத்ன: சுகாதாரம்\n9. ரவி கருணாநாயக்க- சக்தி மற்றும் எரிசக்தி வியாபார அபிவிருத்தி அமைச்சர்\n10. வஜிர அபேவரத்ன: உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சிமன்றங்கள்.\n11. ரிஷாத் பதியூதீன்: கைத்தொழில் மற்றும் வர்த்தக, நீண்டகாலமாக இடம்பெயர்ந்திருக்கும் நபர்களின் மீள் குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி.\n12. சம்பிக்க ரணவக்க: மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி\n13. நவீன் திஸாநாயக்க: பெருந்தோட்ட கைத்தொழில்\n14. பி.ஹரிசன்: கைத்தொழில், கிராமிய பொருளாதார அபிவிருத்தி, கா��்நடை அபிவிருத்தி, நீர்நிலைகள் மற்றும் மினீன்பிடி நீர்வளங்கள் அபிவிருத்தி அமைச்சர்.\n15. கபீர் ஹாசிம்: நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி, மற்றும் எரிபொருள் வள அபிவிருத்தி.\n16. ரஞ்சித் மத்தும பண்டார: பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவம்\n17. கயந்த கருணாதிலக்க: காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு\n18. சஜித் பிரேமதாஸா: வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார நடவடிக்கை\n19. அர்ஜுன ரணதுங்க: போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்.\n20. பழனி திகாம்பரம்: மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் பிரஜா சக்தி அபிவிருத்தி\n21. சந்திராணி பண்டார: பெண்கள் மற்றும் சிறுவர்கள் மேம்பாடு மற்றும் வரட்சி வலய அபிவிருத்தி.\n22. தலதா அத்துகோரல: நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு\n23. அகில விராஜ் காரியவசம்: கல்வி\n24. அப்துல் ஹலீம் மொஹமட் ஹாசீம்: தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய நடவடிக்கை\n25. சகால ரத்னாயக்க: துறைமுக, கடற்நடவடிக்கை மற்றும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை\n26. ஹரின் பெர்ணான்டோ: தொலைத்தொடர்பு, டிஜிட்டல் உள்கட்டமைப்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்\n27. மனோ கணேசன்: தேசிய ஒருமைப்பாடு, அரச மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் ஹிந்து சமய நடவடிக்கை\n28. தயா கமகே: தொழிலாளர், தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மற்றும் சமூக மேம்பாடு.\n29. மலிக் சமரவிக்ரம: அபிவிருத்தி உபாயம், சர்வதேச வர்த்தம் மற்றும் விஞ்ஞான தொழிற்நுட்பட மற்றும் ஆராய்ச்சி அமைச்சர்\nசிறுபான்மை தலைவர்களை சிறையிலடைக்க முயற்சி ; ரிஷாத் பதுர்தீன் எம்.பி\nசிறுபான்மை கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டிய தருணம்:மு.கா பிரதி தலைவர் எஸ்.எம்.ஏ. கபூர்\nமக்கள் பொறுப்புணர்ச்சியுடன் செயலாற்றவேண்டும் ; CASDRO பொதுச்செயலர்\nசிறுபான்மை தலைவர்களை சிறையிலடைக்க முயற்சி ; ரிஷாத் பதுர்தீன் எம்.பி\nசிறுபான்மை கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டிய தருணம்:மு.கா பிரதி தலைவர் எஸ்.எம்.ஏ. கபூர்\nமக்கள் பொறுப்புணர்ச்சியுடன் செயலாற்றவேண்டும் ; CASDRO பொதுச்செயலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/vaikos-91-year-old-mother-observes-fast-for-tamil-eelam/", "date_download": "2020-01-21T23:01:37Z", "digest": "sha1:55QHAFD3OXTD2K5VOJVFDY5LI2C2CMH4", "length": 24497, "nlines": 162, "source_domain": "www.envazhi.com", "title": "வீழ்ந்துவிடாத வீரம்… மண்டியிடாத மானம்… இந்த 91 வயது தாய்தான் தமிழின அடையாளம்! | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome அரசியல் Nation வீழ்ந்துவிடாத வீரம்… மண்டியிடாத மானம்… இந்த 91 வயது தாய்தான் தமிழின அடையாளம்\nவீழ்ந்துவிடாத வீரம்… மண்டியிடாத மானம்… இந்த 91 வயது தாய்தான் தமிழின அடையாளம்\nவீழ்ந்துவிடாத வீரம்… மண்டியிடாத மானம்… இந்த 91 வயது தாய்தான் தமிழின அடையாளம்\nநெல்லை: வீழ்ந்துவிடாத வீரம்… மண்டியிடாத மானம்… என்று தமிழ் உணர்வாளர்கள் அடிக்கடி ஒரு வாசகத்தைப் பயன்படுத்துவார்கள்.\nஅதற்கு அர்த்தம் என்னவென்று தனது தள்ளாத 91 வயதில் விளங்க வைத்திருக்கிறார் ஒரு தமிழ் மூதாட்டி. அவர் பெயர் மாரியம்மாள். ஊர் கலிங்கப்பட்டி… அரசியலுக்கு அப்பால் தமிழர் மதிக்கின்ற தலைவர்களுள் ஒருவரான வைகோவைப் பெற்ற தாயார்\nதனி ஈழம் கோரியும், கொலைகாரன் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் ஏற்றவேண்டும் என்பதை வலியுறுத்தியும் வைகோவின் சொந்த ஊரான கலிங்கபட்டியில் மாரியம்மாள் நேற்று உண்ணாவிரதம் மேற்கொண்டார்.\nதமிழகம் இதுவரை பார்த்திராத முழு வீச்சில் தமிழ் ஈழத்துக்கான போராட்டங்கள் உக்கிரமடைந்துள்ளன. மாணவர் படை, உலகையே தமிழகத்தின் பக்கம் திருப்பி வருகிறது. இந்திய மத்திய அரசு இதில் அலட்சியமாக இருப்பதுபோல நடித்து வருகிறது.\nஆனால் அதற்காக யாரும் தயங்கிப் பின்வாங்கவில்லை. இத்தனை காலமும் படிக்கப் போ என காசு கொடுத்து தன் பிள்ளைகளை அனுப்பிய தமிழ் பெற்றோர், இன்று ஈழம் கிடைக்கும் வரை போராட அனுப்பி வரும் புறநானூற்று அதிசயத்தைப் பார்க்க முடிகிறது.\nஇந்தப் போராட்டத்தில் சங்கத் தமிழ் கண்ட தாய்மார்களை நிஜத்தில் பார்க்க முடிகிறது. அப்படி ஒரு வீரத் தாயான மாரியம்மாள் தன் வயது, உடல் நிலை எதையும் பொருட்படுத்தாமல், கலிங்கப்பட்டியில் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.\nஅவருடன் ஆயிரக்கணக்கானோர் நேற்று கலிங்கப்பட்டியில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் உள்ளூர் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இவர்களுக்கு ஆதரவாக கலிங்கப்பட்டியில் நேற்று முழுக்க கடைகள் அடைக்கப்பட்டன.\nஅனைத்து வீடுகளிலும் கறுப்புக் கொடிகள் ஏற்றப்பட்டன. எங்கு பார்த்தாலும் பிரபாகரன் மகன்… இந்தப் போராட்டத்தின் வித்து பாலச்சந்திரனின் உருவம் வரையப்பட்ட பதாகைகள்.\nஇந்த போராட்டம் குறித்து பேசிய அன்னை மாரியம்மாள், “1990 ஆண்டு கலிங்கப்பட்டியில் உள்ள எங்களின் வீட்டில்தான் 37 விடுதலை புலிகளுக்கு உணவளித்து பாதுகாத்து வந்தோம். அப்போது காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் உதவினோம். அவர்களையும் என் பிள்ளைகள் என நினைத்தே அதைச் செய்தோம். அந்த பாசம் காரணமாகவே இப்போதும் உண்ணாவிரதம் இருக்கிறேன். தமிழருக்கு என்று தனி நாடு வரும்வரை இந்தப் போராட்டம் தொடரவேண்டும். பல்லாயிரம் உயிர்களைப் பலிகொண்டதற்கு நியாயம் கிடைக்க வேண்டாமா\nTAGmaariyammal Tamil Eelam vaiko தமிழ் ஈழம் மாரியம்மாள் வைகோ\nPrevious Postதயாரிப்பாளர் நலன் கருதி தனது அறுவைச் சிகிச்சையை ஒத்திப் போட்ட அஜீத் Next Postதமிழ் எம்பிக்களை அவமதிக்கும் வட இந்திய கட்சிகளும், ஊடகங்களும்\nஎல்லோரையும் சந்தேகி… தருண் விஜய் எம்பி உள்பட\nசூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்தார் வைகோ\n8 thoughts on “வீழ்ந்துவிடாத வீரம்… மண்டியிடாத மானம்… இந்த 91 வயது தாய்தான் தமிழின அடையாளம்\nஉங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் தாயே.\nயார் யாரையோ தகுதியற்றவர்களை எல்லாம் “அம்மா” என்றும் “அன்னை” என்றும் அழைக்கும் அரசியல்வாதிகள் இருக்கும் நாட்டில் இருக்கும் தகுதி வாய்ந்த ஓர் அம்மா.\nஅருமை அம்மா.என் தமிழர்கள் காலம் தாமதித்தாலும் தமிழனுக்கே உரிய வீரம் போல் கிளம்பி உள்ளார்கள் .என் இன தலைவர் பிரபாகரன் அவர்கள் “ஒரு வீரிய போராட்டம் நமக்கு ஈழ தமிழகம் வாங்கி தரும்” என்று சொன்னதை இன்றைய நிகழ்வுகள் சாட்சிய திகழ்கின்றன.\nஇந்த முழக்கம் நாம் ��மிழர் கட்சிக்கானது. இதை தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட ஒருவருக்கு போட்டிருப்பது எங்கோ இடிக்குது. வேற தலைப்பை போட்டிருக்கலாம். தமிழன் இந்த மாதிரி மாற்றானைஎல்லாம் தமிழன் என்று நம்பியதால் 2 லட்சம் உயிர்களையும், காவிரி, கச்சதீவு, முல்லைபெரியாறு, பாலாறு , தாய்மொழி தமிழ் என எல்லாவற்றையும் இழந்தான். இனியும் இழப்பதற்கு ஒன்றுமில்லை தமிழனுக்கு ,,,,,,,,,,,,,,,\nதமிழ்நாட்டில் தலைமுறை தலைமுறையாக வாழ்பவர்களைத் தமிழர் அல்லர் என்று சொல்லிவிட முடியுமா அவர்களது தாய் மொழி தெலுங்கானாலும், வைகோ ஈழத் தமிழர்களுக்காகப் போராடியது போல இன்னொரு தமிழகத் தலைவர் போராடவில்லை என்பதே உண்மை.\nதமிழ் நமக்கு மட்டும் தாய் மொழி அல்ல, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளுக்கும் தாய் மொழி ஆகும். கருணாநிதி தனது தனிப்பட்ட சுயநலத்துக்காக இதை மறைத்து அரசியல் செய்ததால்தான் இன்னமும் இப்படியெல்லாம் அவர் தமிளரல்ல, இவர் தமிழரல்ல என்று பேசுகிறார்கள். ஒரு தாயிடம் அத்தாய் பெற்ற பிள்ளைகளை அவரது பிள்ளைகளல்ல என்று சொல்வது எத்தனைக் கொடுமையோ அதைச் செய்திருக்கிறார் கருணாநிதி.\nதமிழ்த்தாய் வாழ்த்து அதன் ஆசிரியர் எழுதிய படி இதோ:\nநீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்\nசீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்\nதெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்\nதக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே\nஅத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற\nஎத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே\nபல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர்\nஎல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்\nகன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்\nஉன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்\nஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்\nசீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே\nஇந்தப் பாடலில் வருகின்ற …\n“பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர்\nஎல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்\nகன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்\nஉன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்\nஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் ”\nஎன்ற வரிகளை வெட்டி எறிந்ததால் மக்களுக்குத் தமிழ் ….\nதமிழர்களுக்கு மட்டும் அல்ல, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளுக்கு எல்லாமும் தமிழ் என்பது தெரியாமலே போயிற்று.\nதமிழின் சிறப்பு போனாலும் பரவாயில்லை என்று ஒரு பாடலைத் தனது சுயநலத்துக்காக வெட்டிச் சிதைத்தவரைத் தமிழினத் தலைவர் என்று ஏற்பவர்கள் என்ன சொல்வார்கள்\n///தமிழர்களுக்கு மட்டும் அல்ல, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளுக்கு எல்லாமும் தாய் என்பது தெரியாமலே போயிற்று.///\nஎன்று படிக்கவும். பிழை பொறுக்கவும்.\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dailythanthi.com/candidate/JothimuthuK", "date_download": "2020-01-21T23:29:56Z", "digest": "sha1:X7YTGTJPKNE5TBVUVW2H25N7P33RUOQE", "length": 4582, "nlines": 53, "source_domain": "election.dailythanthi.com", "title": "JothimuthuK", "raw_content": "\nகட்சி : பாட்டாளி மக்கள் கட்சி வயது : 49 போட்டியிடும் தொகுதி : திண்டுக்கல் கல்வி : பட்டதாரி வசிப்பிடம் : E1,நல்லகௌண்டர் நகர்,ஒட்டன்சத்திரம் அரசியல் வாழ்க்கை தொடக்கம் : 2000 சொத்து நிலவரம் : ரூ.1 கோடியே 14 லட்சத்து 43 ஆயிரத்து 792 மதிப்பில் அசையும் சொத்தும், ரூ.5 கோடியே 99 லட்சத்து 79 ஆயிரத்து 378 மதிப்பில் அசையா சொத்தும் உள்ளது. வேறு தொழில் : சமூக பணியாளர் மற்றும் வணிகம்\n: பாட்டாளி மக்கள் கட்சி\nஎத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்\nஎத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்\n: ரூ.1 கோடியே 14 லட்சத்து 43 ஆயிரத்து 792 மதிப்பில் அசையும் சொத்தும், ரூ.5 கோடியே 99 லட்சத்து 79 ஆயிரத்து 378 மதிப்பில் அசையா சொத்தும் உள்ளது.\n: சமூக பணியாளர் மற்றும் வணிகம்\nமத்திய பிரதேசத்தில் ஆப்கான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை -பாதுகாப்பு உஷார்\nவேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை\nசட்டம்-ஒழுங்கு பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை: வேலூர் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஅமர்நாத் யாத்திரையை முடித்த பக்தர்கள் காஷ்மீரை விட்டு உடனடியாக வெளியேற உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/546956", "date_download": "2020-01-21T23:13:19Z", "digest": "sha1:6OHT6L2L6SCIBZK2X6L2LMUWLEHTFRUY", "length": 11111, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Reservation, following the ward line, local election, DMK petition | இடஒதுக்கீடு, வார்டுவரையறையை பின்பற்றி உள்ளாட்சி தேர்தல்: மாநில தேர்தல் ஆணையத்தில் திமுக மனு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇடஒதுக்கீடு, வார்டுவரையறையை பின்பற்றி உள்ளாட்சி தேர்தல்: மாநில தேர்தல் ஆணையத்தில் திமுக மனு\nசென்னை: இடஒதுக்கீடு, வார்டுவரையறையை பின்பற்றி உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது. திமுக சார்பில் அமைப்பு ெசயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி மாநில தேர்தல் ஆணையத்தில் நேற்று மனு ஒன்றை அளித்தார். அதன் பிறகு அவர் அளித்த பேட்டி: உச்ச நீதிமன்றம் நேற்றைய முன்தினம் வழங்கியிருக்கிற தீர்ப்பினை முழுமையாக பின்பற்ற வேண்டும். உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மக்களுக்கு சரியாக போய் சேரவில்லை. அதை விளக்குகின்ற வகையில் உ��்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் 9 மாவட்டங்களுக்கு தேர்தலை நடத்த கூடாது என்பது மட்டுமல்ல, எஞ்சியிருக்கிற மாவட்டங்களுக்கும் ஏற்கனவே வகுக்கப்பட்டிருக்கிற விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.\nஅதாவது பட்டியல் இனம், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டினையும், வார்டு மறுவரையறையையும் சட்டவிதிமுறைப்படி செய்ய வேண்டும் என்று தீர்ப்பில் தெளிவாக கூறியிருக்கிறார்கள். ஆகவே, அதன் அடிப்படையில் 9 மாவட்டங்களுக்கு மட்டுமல்ல, எஞ்சியிருக்கிற மாவட்டங்களுக்கும் தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையரை சந்தித்து வலியுறுத்தினோம். அப்படி நீங்கள் பின்பற்றாவிட்டால் நீதிமன்ற தீர்ப்பு அவமதிப்புக்கு ஆளாக வேண்டியது வரும் என்று நாங்கள் விளக்கினோம். உச்ச நீதிமன்றம் எப்படி சொல்லியிருக்கிறதோ, அதில் ஒரு வரிகூட மிஸ் பண்ணாமல் நீங்கள் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினோம். இவ்வாறு அவர் கூறினார்.\nகுத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடுகிறார் அமைச்சர் கருப்பணனை ஜெயலலிதா ஆன்மா சும்மா விடாது: பெருந்துறை அதிமுக எம்.எல்.ஏ. சாபம்\nஎளியவர்கள் உயர்நிலைக்கு வர காரணமாவர் பெரியாரின் கருத்துக்களை படித்து தெரிந்து கொண்டு பேச வேண்டும்: ஓபிஎஸ் பேச்சு\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக 24ம்தேதி அனைத்துக்கட்சி கூட்டம்: மு.க.ஸ்டாலின் பேட்டி ரஜினிக்கு வேண்டுகோள்\nமுதல்வரை விமர்சனம் செய்த சீமான் மீதான அவதூறு வழக்கு பிப்.4ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nமூத்த ஐஏஎஸ் அதிகாரி திடீர் விருப்ப ஓய்வு நேர்மையான ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அதிமுக ஆட்சியில் இடமில்லை: மக்களின் சந்தேகங்களுக்கு முதல்வர் விளக்கமளிக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nமக்கள் நலன், தேசிய ஒற்றுமை-ஒருமைப்பாட்டை கருதி என்பிஆர், என்ஆர்சி தயாரிக்கும் பணியை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது: அதிமுக அரசுக்கு திமுக தலைமை செயற்குழு வேண்டுகோள்\nமக்கள் தொகை கணக்கெடுப்பில் சிறுபான்மை மக்களை பாதிக்கும் எதையும் ஏற்கமாட்டோம்: ஆத்தூர் கூட்டத்தில் முதல்வர் உறுதி\nஅதிமுகவில் அனைவரும் முதல் அமைச்சர்கள் தான்; ஒரு பழனிசாமி அல்ல ஓராயிரம் பழனிசாமிகள் உள்ளனர்: முதல்வர் பழனிசாமி பேச்சு\nநிறைவேற்றக் கூடிய வாக்குறுதிகளை மட்டுமே பாஜக அளிக்கும்: டெல்லி மக்களுக்கு கெஜ்ரிவால் துரோகம் செய்துள்ளார்...கவுதம் கம்பீர் பேச்சு\n× RELATED தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/bjp-wins-karnataka-whether-tamilnadu-get-cauvery-water-here-319773.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-21T22:41:46Z", "digest": "sha1:AXDG5OKYIJXCPJBKN7VPOD5TRCCT7UGV", "length": 16588, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "கர்நாடகாவில் பாஜக ஆட்சி.. இனியாவது காவிரி நீர் தமிழகத்திற்கு வருமா? | BJP wins in Karnataka, whether Tamilnadu get Cauvery water hereafter - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியாரை யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகர்நாடகாவில் பாஜக ஆட்சி.. இனியாவது காவிரி நீர் தமிழகத்திற்கு வருமா\nகர்நாடகாவில் பாஜக வெற்றி பெற காரணம்- வீடியோ\nபெங்களூரு: கர்நாடகாவில் பாஜக ஆட்சி உறுதியாகி உள்ள நில���யில் இனியாவது காவிரி நீர் தமிழகத்திற்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nகர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் தொங்கு சட்டசபைதான் அமையும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருந்தன.\nஆனால் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் கர்நாடகாவில் ஆட்சியமைக்கிறது. இதனால் அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nகர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைந்தால் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் கிடைக்கும் என தமிழக பாஜக தலைவர்களான தமிழிசை சவுந்தரராஜன், எச் ராஜா, வானதி ஸ்ரீனிவாசன், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கூறி வந்தனர்.\nகாவிரி தொடர்பான வழக்கில் வரைவு திட்ட அறிக்கையை கர்நாடக தேர்தலை காரணம் காட்டி உச்சநீதிமன்றத்தில் இரண்டு முறை வாய்தா வாங்கியது மத்திய அரசு.\nகர்நாடகாவில் தேர்தல் முடிந்த நிலையில் நேற்று வரைவு திட்ட அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய அரசு உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தயாராக உள்ளது என உறுதியளித்தது.\nஇந்நிலையில் கர்நாடக தேர்தலில் பாஜக வெற்றி உறுதியாகியுள்ளதால் தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்குமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழக பாஜக தலைவர்கள் கூறியபடியே தமிழகத்திற்கு காவிரி நீர் வந்து சேருமா\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் tamil nadu செய்திகள்\nவிரக்தியில் பேசுறாரு.. பொன் ராதாகிருஷ்ணன் பேச்சை பெருசா எடுத்துக்காதீங்க.. ஜெயக்குமார் சுளீர் பதிலடி\nவாங்கியதே 10 ஓட்டுக்கள்தான்.. அப்படியும் பஞ்சாயத்து தலைவியான ராஜேஸ்வரி.. பிச்சிவிளை சுவாரசியம்\nநாம் தமிழர் கட்சிக்கு முதல் வெற்றி.. தென்கோடி குமரி மாவட்டத்தில் அசத்திய சுனில்\nதிமுக, அதிமுகவை தோற்கடித்த சுயேச்சை.. வில்லிவாக்கம் ஒன்றிய கவுன்சிலரானார் பா.ரஞ்சித் அண்ணன் பிரபு\nதமிழக பாஜக தலைவர் யார்.. 7ம் தேதி அறிவிப்பு.. யாருக்கு அதிக வாய்ப்பு\nகிறிஸ்துமஸ் பண்டிகை.. தமிழக ஆளுநர்.. முதல்வர் பழனிச்சாமி, முக ஸ்டாலின் வாழ்த்து\nதமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றும் கோரிக்கை நிராகரிப்பு .. இதுதான் காரணமாம்\nமக்கள் திமுக பக்கம்.. அப்படியே அதிமுகவிலிருந்து டைவ் அடித்த உள்ளாட்சி வேட்பாளர்\nஅடுத்த 24 மணி நேரத்தில்.. இந்த 4 மாவட்டங்களில் கன மழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம் கணிப்பு\nபொங்கல் பரிசாக 1000 ரூபாய் தரும் பிளான் அவுட்.. அதிமுக அடுத்து என்ன செய்ய போகிறது\nஏழு தமிழர் விடுதலையில் தாமதம்.. ஆளுநரை பதவி நீக்க வேண்டும்.. உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு\nஎந்த நகரங்களுக்கு பெண் மேயர்கள் எந்த மாநகராட்சிகள் எஸ்.சி பிரிவுக்கு எந்த மாநகராட்சிகள் எஸ்.சி பிரிவுக்கு லிஸ்ட் வெளியிட்ட தமிழக அரசு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-01-21T23:07:11Z", "digest": "sha1:EJ4XCMLASTL3MF5FHUSUWS5O6X35P4WX", "length": 19972, "nlines": 195, "source_domain": "tamilandvedas.com", "title": "கடவுள் வாழ்த்து | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nAll posts tagged கடவுள் வாழ்த்து\nதமிழ், சம்ஸ்கிருத இலக்கியங்களில் மங்கலச் சொற்கள் (Post No.2826)\nஉலகில் வேறு எந்த இலக்கியங்களிலும் காணாத ஒரு வழக்கு இந்து மத இலக்கியங்களில் காணப்படுகிறது. சம்ஸ்கிருதம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும் சிவபெருமானிடமிருந்து பிறந்து அவனருளால் பாணினி, அகத்தியன் ஆகிய இருவரால் இலக்கணம் வரையப்பட்டதால் இந்த வழக்கு நீடிக்கிறது. இரண்டு மொழிகளும் இன்னென்ன சொற்களைக் கொண்டே ஒரு நூல் துவக்கப்பட வேண்டும் என்று சொல்லும். இது ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக அப்படியே பின்பற்றப் பட்டு வந்துள்ளது.\nதமிழும் சம்ஸ்கிருதமும் ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை. ஆரிய, திராவிட மொழிக் குடும்பம் என்பதெல்லாம் வெள்ளைக்கார ஆராய்ச்சியாளர்கள் எட்டுக்கட்டிய கட்டுக்கதை என்பதை மொழியியல் ரீதியாக முன்பே நிரூபித்துவிட்டேன்.\nசம்ஸ்கிருத ஸ்லோகம் ஒன்று சொல்லும்:–\nஓம்காரஸ்ச அதசப்தஸ்ச த்வாவேதௌ ப்ரஹ்மண: புரா\nகண்டம் பித்வா விநிர்யாதௌ தஸ்மான் மாங்கலிகாஉபௌ\nபொருள்:– ஓம், அத என்ற இரண்டு சொற்களும் பிரம்மனின் திருவாயிலிருந்து வெளிவந்ததால் இரண்டும் மங்கலச் சொற்களாக கருதப்படும்.\nபழங்கால சம்ஸ்கிருத நூல்கள் அனைத்தும் இவ்விரு சொற்களுடனேயே துவங்கும்.\nஎன்று நூல்கள் ஆரம்பமாகும். நூலின் உள்ளே கடவுள் வாழ்த்து என்ற துதி இருக்கும். அதில் கடவுளின் பல பெயர்கள் வரும். கடவுள் வாழ்த்தே இல்லாவிடினும்\n���அத யோகானுசாசனம்’ (பதஞ்சலி யோக சூத்ரம்)\n‘அதாதோ ப்ரஹ்ம ஜிக்ஞாசா’ (பிரம்ம சூத்ரம்)\nஅமரகோசம் என்னும் நிகண்டும் ‘அத’ சப்தத்தை மங்கல சொல்லாகப் பட்டியலிட்டுள்ளது.\nஓம்காரம் மிகவும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்த மூல மந்திரத்திலிருந்துதான் பிரபஞ்சமே உற்பத்தியாகியது. இதை மாண்டூக்ய உபநிஷத் நன்கு விளக்கும். நவீன விஞ்ஞாமும் சப்தத்திலிருந்து பிரபஞ்சம் எல்லாம் உருவானதை ஒப்புக் கொள்கிறது.\n‘அத’ என்றால் ‘இப்பொழுது’ என்று பொருள். அ –என்னும் எழுத்துதான் உலகின் பழைய மொழிகளின் முதல் எழுத்து. ரிக் வேதம் முதலான புனித நூல்கள் அக்னி என்று அ- வில் துவங்கும் அல்லது ஓம் என்னும் மந்திரத்துடன் துவங்கும்.\nபழங்காலத்தில் குருமார்கள் மேடையில் அமர்வர். சிஷ்யர்கள் கீழே அமர்வர். குரு, ‘அத வால்மீகி ராமாயண’, ‘அத மஹா பாரத’ என்று உபதேசிக்கத் துவங்குவார்.\nமுடிவில் ‘சுபம்’ என்றோ ‘சாந்தி’ என்றோ சொல்லி முடிப்பார். உலகில் வேறு எங்கும் காண முடியாத அற்புத இலக்கிய வழக்கு இது.\nகடவுளை நேரிடையாக குறிப்பிடாவிட்டால், ‘லோகம்’, ‘விஸ்வம்’, ‘ஸ்வஸ்தி’ போன்ற மங்கலச் சொற்களைப் பயன்படுத்துவர்.\nவிஷ்ணு சஹஸ்ர நாமம், ஓம் ‘விஸ்வம்’ என்று துவங்கும்.\nசம்ஸ்கிருதம் தோன்றி சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றிய தமிழும் இதை அப்படியே பின்பற்றுகிறது. ஆனால் தமிழில் பெரிய பட்டியல் உள்ளது.\nஆ.சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி (தமிழ் என்சைக்ளோபீடியா) வழங்கும் பட்டியல்:–\nசீர், எழுத்து, பொன், பூ, திரு, மணி, யானை, தேர், பரி, கடல், புகழ், மலை, மதி, நீர், ஆரணம்(வேதம்), சொல், புயல், நிலம், கங்கை, உலகம், பரிதி (சூரியன்), அமிர்தம் ஆகியனவும் இவை தொடர்பன சொற்களும்.\nதமிழில் கிடைத்த மிகப் பழைய நூலான, கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த தொல் காப்பியம் ‘எழுத்து’ என்ற சொல்லுடன் துவங்கும்.\nஆயினும் பெரும்பாலான நூல்கள் ‘உலகம்’ என்ற சொல்லுடன் துவங்கும். முன்காலத்தில் இதை ‘லோகம்’ என்ற சம்ஸ்கிருதச் சொல் என்று கருதினர். ஆனால் எனது ஆராய்ச்சியில் இது இரு மொழிகளுக்கும் பொதுவான சொல் என்பது கண்டறியப்பட்டுளது. (ஆயிரக்கணக்கான தமிழ் சொற்கள் ஆங்கிலத்தில் இருப்பதற்கும் தமிழ்-சம்ஸ்கிருத மூல மொழியே காரணம்).\nசங்கத் தமிழ் நூல்களில் ஒன்றான திருமுருகாற்றுப்படை ‘உலகம் உவப��ப வலனேர்பு திரிதரு பலர் புகழ் ஞாயிறு’ – என்று துவங்கும்\nமற்ற நூல்களின் முதல் வரிகள்:–\n‘உலகெலாம் உணர்ந்து’ (பெரிய புராணம்),\n‘உலகம் யாவையும்’ (கம்ப ராமாயணம்)\n‘நனந்தலை உலகம்’ (முல்லைப் பாட்டு),\n‘மூவா முதலா உலகம்’ (சீவக சிந்தாமணி),\n‘நீடாழி உலகத்து’ (வில்லி பாரதம்),\n‘வையகம் பனிப்ப’ (நெடுநல் வாடை),\n‘மணிமலைப் பணைத்தோண் மாநில மடந்தை’ (சிறு பாணாற்றுப்படை),\nஇப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.\nமாநிலம், வையகம், உலகம் – ஆகியன ஒரு பொருளுடைத்து.\nஒரு நூலை மங்கலச் சொல்லுடனே துவங்க வேண்டும் என்பது,\n“வழிபடு தெய்வ வணக்கம் கூறி, மங்கல மொழி முதல் வகுத்தெடுத்துக் கொண்ட, இலக்கண, இலக்கியம் இடுக்கணின்றி, இனிது முடியும் என்மனார் புலவர்” என்னும் சூத்திரத்தில் உளது.\nபழங்கால சம்ஸ்கிருத, பிற்கால தமிழ் கல்வெட்டுகள் ‘ஸ்வஸ்தி’ என்ற மங்கலச் சொல்லுடன் துவங்கும்.\nபழைய தமிழ் திரைப்படங்கள், நூல்கள் எல்லாம் ‘சுபம்’, அல்லது ‘ஓம் சாந்தி’, ‘ஓம் தத்சத்’ என்று முடியும்.\nபிரிடிஷ் லைப்ரரியில் நான் காணும் நூற்றாண்டுகளுக்கு முந்தைய நாவல்கள், நாடகங்களிலெல்லாம் இதைக் காண்கிறேன். வடமொழி நாடகம் அனைத்தும் ‘ஸ்வஸ்தி’ வாசகத்துடன் முடிவடையும். காளிதாசன் போன்ற உலக மகா கவிஞனும் கூட கடவுள் வாழ்த்துடன் துவங்கி, ஸ்வஸ்தி வாசகத்துடன் முடிக்கிறான்.\nதமிழ் வேதமாகிய திருக்குறள் ‘அகர’ என்ற மங்கலச் சொல்லுடன் துவங்கும். ‘அ’ – என்ற சொல் அவ்வளவு புனிதமானது. உலகிலேயே மிகவும் பழைய சமய நூலான ரிக் வேதம் அக்னி – என்ற ‘அ’-காரத்துடன் துவங்கும்.\nநெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்னும் காவியம், ‘திங்கள், ஞாயிறு, மாமழை’ — ஆகிய மூன்றையும் வாழ்த்தித் துவங்கும்.\nதொல்காப்பிய சூத்திரத்தில் கடவுள் வாழ்த்து பற்றிக் கூறுகையில், “கொடிநிலை, கந்தழி, வள்ளியென்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே” என்பார். அந்தக் ‘கொடிநிலை’, ‘கந்தழி’, ‘வள்ளி’ இதுதான் என்று சில உரையாசிரியர் பகர்வர். எப்படியாகிலும் இம்மூன்றும் மங்கலச் சொல் பட்டியலில் உள்ள சொற்களே\nஉலகில் வேறு எங்குமிலாத இந்த மங்கலச் சொல் வழக்கு இந்து இலக்கியத்தில் மட்டும் இருப்பது பாரதீயப் பண்பாட்டின் தனிப்பெரும் முத்திரை ஆகும்\nபொங்கும் மங்களம் எங்கும் தங்குக\nPosted in சிலப்பதிகாரம், தமிழ் பண்பாடு, மேற்கோள்கள், Quotations, Tamil, Uncategorized\nTagged கடவுள் வாழ்த்து, சுபம், தொல்காப்பியம், மங்கலச் சொற்கள், ஸ்வஸ்தி\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் ஆராய்ச்சி இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/53", "date_download": "2020-01-21T22:48:06Z", "digest": "sha1:OXX6Z5LRDIB5JFSFHBTCVL2OXVWRYQ32", "length": 7687, "nlines": 128, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "வான்வெளிப் பகுதியில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome விஞ்ஞானம் வான்வெளிப் பகுதியில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nவான்வெளிப் பகுதியில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nவான்வெளிப் பகுதியில் மிகச் சிறிய கிரகமான ப்ளூட்டோ உள்ளது. இந்த கிரகத்தை சுற்றி உள்ள வளையங்கள் குறித்து அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்\nஇந்த சிறிய கிரகத்தை சுற்றி புதிய கிரகம் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். ஹப்ளே விண்வெளி நுண்ணோக்கியின் மூலம் இந்த புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதற்கு பி4 என்ற பெயரை நிபுணர்கள் தற்காலிகமாக சூட்டி உள்ளனர். இந்த சிறிய கோள் நான்காவது கண்டுபிடிப்பாகவும் மிகச்சிறிய வடிவம் கொண்டதாகவும் உள்ளது. இது ப்ளூட்டோவின் நான்காவது துணைக் கிரகம் ஆகும்.\nஇந்த புதிய கிரகம் 13 முதல் 34 கிலோ மீற்றர் அகலம் கொண்டதாக இருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் 1043 கிலோமீற்றர் குறுக்களவு கொண்டது.\nப்ளூட்டோவின் மிகப்பெரிய துணைக் கிரகமாக சாரோன் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஅன்னையின் ஆன்மீக பயணம் 2011\nNext articleமுதன் முறையாக சூரியனை சுற்றி வந்த நெப்டியூன்\nபிஸ்மில்லா ஹிர் ரகுமானிர் ரஹீம்\nஅடிகளார் ஒரு அவதார புருஷர்\nஅடிகளார் ஒரு அவதார புருஷர்\nவான்வெளிப் பகுதி���ில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nசித்தர் பீடத்தில் தை பூச ஜோதி பெருவிழா\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nஉயிரினங்கள் முதன் முதலில் செவ்வாய் கிரகத்தில் தான் தோன்றியது: நிபுணர்கள் தகவல்\nமுதன் முறையாக சூரியனை சுற்றி வந்த நெப்டியூன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/jun/13/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4--%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-3170454.html", "date_download": "2020-01-21T23:01:34Z", "digest": "sha1:PQEKETXDDYO245YVNE3OHXFWFV7CLDKE", "length": 12305, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சமூக வலைதளங்களைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: தொல்.திருமாவளவன் எம்.பி.- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nசமூக வலைதளங்களைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: தொல்.திருமாவளவன் எம்.பி.\nBy DIN | Published on : 13th June 2019 09:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசமூக வலைதளங்களைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்தார்.\nசிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:\nகடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே குறவன்குப்பத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி சமூக வலைதளங்களில் பரவிய அவதூறுகளால் தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்து, அவரைத் திரு���ணம் செய்துகொள்ள இருந்த அவரது உறவினரான இளைஞரும் தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.\nசமூக வலைதளங்களில் ஆக்கப்பூர்வமான கருத்துகளைப் பதிவு செய்யாமல், இதுபோன்ற அவதூறு கருத்துகளைப் பதிவதால் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. எனவே, மத்திய அரசு சமூக வலைதளங்களுக்கு புதிய விதிகளை வரையறுத்து கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.\nஅரபு நாடுகளில் சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடுகள் உள்ளன. இங்கு, பள்ளி\nமாணவர்களைக் குறிவைத்து ஆபாச வலைதளங்கள் இயங்குகின்றன. இதுபோன்ற சம்பவங்களில் அரசியல் ஆதாயம் தேட இடமளிக்கக் கூடாது.\nநீட் தேர்வால் தமிழகத்தில் மூன்று மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். தமிழகம் மட்டுமல்ல; தேசிய அளவில் நீட் தேர்வை ரத்து செய்ய விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்தும். நீட் தேர்வை ரத்து செய்ய தொடர்ந்து போராடுவோம்.\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மரக்காணம் முதல் ராமேசுவரம் வரை 596 கி.மீ. தொலைவு நடைபெறும் மனிதச் சங்கிலி போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பங்கேற்பர். இந்த பிரச்னையை கட்சி, சாதி, மதம் இன்றி அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்.\nஆந்திரத்தில் ஜெகன்மோகன் ரெட்டி அமைத்துள்ள அமைச்சரவை வரவேற்கத்தக்கது. பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த 5 பேரை துணை முதல்வர்களாக அறிவித்தும், தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு உள்துறை அமைச்சர் பதவி வழங்கியிருப்பதை வரவேற்கிறோம். அதேபோல, அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதை தமிழக அரசு பின்பற்ற வேண்டும்.\nமத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை ஆபத்தானது. கல்விக் கொள்கை என்ற வடிவில் காவி கொள்கையைத் திணிக்கப் பார்க்கின்றனர். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி, பணிக் காலத்தில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும். ஜாக்டோ - ஜியோ தலைவரை ஓய்வு பெறும் நாளில் பணியிடைநீக்கம் செய்தது பழிவாங்கும் நடவடிக்கையாகும்.\nகூடங்குளத்தில் அணுக் கழிவு சேமிப்பு மையம் அமைக்கும் முடிவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். எனவே, மத்திய அரசு இந்தத் தி��்டத்தைக் கைவிடவேண்டும் என்றார் அவர்.\nபேட்டியின் போது, கட்சியின் மாவட்டச் செயலர் பால.அறவாழி, மாநில நிர்வாகி தாமரைச்செல்வன், செய்தித் தொடர்பாளர் திருவரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/09/03/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-3/", "date_download": "2020-01-21T23:24:17Z", "digest": "sha1:UGW6WFAUK3DQB3S77E7BZ3RQFLIFUBZJ", "length": 8109, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான திகதி பரிந்துரை - Newsfirst", "raw_content": "\nஎல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான திகதி பரிந்துரை\nஎல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான திகதி பரிந்துரை\nColombo (News 1st) எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை எதிர்வரும் ஒக்டோபர் 5 முதல் 15 ஆம் திகதிக்குள் நடத்துவதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தாம் பரிந்துரைத்துள்ளதாக காலி மாவட்ட செயலாளர் சோமரத்ன விதானபத்திரன தெரிவித்துள்ளார்.\nஎல்பிட்டிய பிரதேச சபைக்கான உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்காக, உடனடியாக தேர்தலை நடத்துமாறு உயர்நீதிமன்றம் கடந்த 30ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டது.\nகடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலின்போது ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியினால் எல்பிட்டிய பிரதேச சபையில் முன்வைக்கப்பட்ட பெயர்ப்பட்டியல் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக அக்கட்சியின் செயலாளர் தாக்கல்செய்த மனு தொடர்பான தீர்ப்பை அறிவித்தபோதே உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தது.\nபிரசன்ன ஜயவர்தன, வி���ித் மலல்கொட மற்றும் மூர்து பெர்னாண்டோ ஆகிய நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.\nஎல்பிட்டிய பிரதேச சபை தலைவர், உப தலைவர் பதவியேற்பு\nஎல்பிட்டிய தேர்தலில் வெற்றிபெற்றவர்களின் பெயர்களை உடன் வழங்குமாறு அறிவுறுத்தல்\nஎல்பிட்டிய பிரதேச சபை உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியலை சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு\nஎல்பிட்டிய தேர்தலில் பொதுஜன பெரமுன வெற்றி\nஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் நிறைவு: இரவு 10 மணிக்கு முன்னர் முடிவு அறிவிக்கப்படவுள்ளது\nஎல்பிட்டிய தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு – தேர்தல்கள் ஆணைக்குழு\nஎல்பிட்டிய பிரதேச சபை தலைவர், உப தலைவர் பதவியேற்பு\nவெற்றி பெற்றவர்களின் பெயர்களை வழங்குமாறு அறிவிப்பு\nஉறுப்பினர்களின் பெயர்களை வழங்குமாறு அறிவிப்பு\nஎல்பிட்டிய தேர்தலில் பொதுஜன பெரமுன வெற்றி\nஎல்பிட்டிய தேர்தல்: வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பம்\nஎல்பிட்டிய தேர்தலுக்கான ஏற்பாடுகள் நிறைவு\nகாணாமல் போனோர் இறந்தவர்களாகவே கருதப்படுவர்\nமேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய பணிநீக்கம\nமஹிந்தவின் குரல் பதிவும் உள்ளதாக ரஞ்சன் தெரிவிப்பு\nதொகுதி அமைப்பாளர்களை சந்தித்தார் சஜித்\nஇம்முறையேனும் சம்பள அதிகரிப்பு சாத்தியமாகுமா\nஇன்டர்போலின் முன்னாள் தலைவருக்கு 13 ஆண்டுகள் சிறை\n19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியை வென்ற இந்தியா\nகொழும்பு பங்குச் சந்தை தொடர்பில் பிரதமர் உறுதி\nஅஜித்திற்கு வில்லனாக விரும்பும் பிரசன்னா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=10995", "date_download": "2020-01-22T00:06:19Z", "digest": "sha1:BIMYBC4GX66QCRMSJ37JQWWZLLTT7HRV", "length": 18025, "nlines": 209, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 22 ஐனவரி 2020 | துல்ஹஜ் 174, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:38 உதயம் 04:15\nமறைவு 18:20 மறைவு 16:11\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், ஜுன் 12, 2013\nஜூன் 11ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1265 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் கடல் அடிக்கடி செந்நிறமாக மாறுவது வாடிக்கை. காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையிலிருந்து கடலுக்குள் திறந்துவிடப்படும் இரசாயணக் கழிவுகளே இதற்குக் காரணம் என கருதப்படுகிறது.\nதற்போது கடல் தெளிவாகக் காணப்படுகிறது. 11.06.2013 அன்று 18.35 மணியளவில், காயல்பட்டினம் கடற்பரப்பில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் வருமாறு:-\nகாயல்பட்டினம் கடற்பரப்பின் ஜூன் 10ஆம் தேதி காட்சிகளைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. பின் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும்...\nposted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [12 June 2013]\nகண்காணிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கட்டும்...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஜூன் 16 அன்று, நியூ கோமான் நற்பணி மன்றம் சார்பில், சாதனை மாணவ-மாணவியருக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா\nஅரவிந்த் கண் மருத்துவமனை, ஐக்கியப் பேரவை, காயல் இரத்த தானக் கழகம் இணைந்து, ஜூன் 16 அன்று கண் மருத்துவ இலவச முகாம்\nஜூன் 12ஆம் தேதிய��்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nவிஸ்டம் பள்ளி கட்டிட துவக்க விழா திரளானோர் பங்கேற்பு\nV-United KPL கால்பந்து போட்டி 2013: ஜூன் 13 அன்று இறுதிப்போட்டி காலரி பேர்ட்ஸ், பி.ஜி.எஃப். யுனைட்டெட் அணிகள் மோதல் காலரி பேர்ட்ஸ், பி.ஜி.எஃப். யுனைட்டெட் அணிகள் மோதல்\nகுடியிருப்போர் அடையாள அட்டை (Resident Identity Card) குறித்து, பொதுமக்களுக்கு காயல்பட்டினம் நகராட்சியின் முக்கிய அறிவிப்பு\n இன்று மாலை 05.00 மணிக்கு நல்லடக்கம்\n“நெல்லை புத்தகத் திருவிழா - 2013” எனும் தலைப்பில், ஜூன் 14 முதல் 23 வரை பாளையில் புத்தகக் கண்காட்சி\nகுழந்தைத் தொழிலாளர் முறையை அகற்ற உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு அலுவலர்கள் ஏற்பு மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு அலுவலர்கள் ஏற்பு\nஉண்டியல் நிதியாக ரூ.1,20,000 சேகரிப்பு உறுப்பினர் எண்ணிக்கை 75 ஆக உயர்வு உறுப்பினர் எண்ணிக்கை 75 ஆக உயர்வு ஜூன் 22 அன்று வேலைவாய்ப்பு கருத்தரங்கு ஜூன் 22 அன்று வேலைவாய்ப்பு கருத்தரங்கு ஜூன் 29 குடும்ப சங்கம நிகழ்ச்சி ஜூன் 29 குடும்ப சங்கம நிகழ்ச்சி சிங்கை கா.ந.மன்ற செயற்குழுவில் அறிவிப்பு சிங்கை கா.ந.மன்ற செயற்குழுவில் அறிவிப்பு\nநின்ற நிலையில் பயன்படுத்தும் வகையில் குருவித்துறைப் பள்ளி ஹவுள் மாற்றியமைப்பு\nசஊதியில் நடைபெற்ற பள்ளி பொதுத் தேர்வில் காயல்பட்டினத்தைச் சேர்ந்த 2 ஹாஃபிழ் மாணவர்கள் சிறப்பிடம்\nV-United KPL கால்பந்து போட்டி ஜூன் 11 அன்று நடைபெற்ற இறுதி லீக் போட்டிகளின் முடிவுகள்\nபொதிகை மலை அடிவாரத்தில் விதையிலிருந்தே மரம் ... பயிற்சிப் பட்டறை நடந்தது மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 70 ஆர்வலர்கள் பங்கேற்பு மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 70 ஆர்வலர்கள் பங்கேற்பு\nஎழுத்து மேடை: பறந்து விடாதே மண்டேலா... பறந்து விடாதே...\nடாக்டர் எம்.எம்.எஸ்.மீரா ஸாஹிப் தாயார் காலமானார்\nஜூன் 10ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nமுறைகேட்டுக்கு காரணமான அதிகாரிகள், ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க ஊழல் எதிர்ப்பு இயக்கம் கோரிக்கை\nதீவுத்தெரு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஆவணங்களுக்கு தீ வைப்பு 5 பேர் கைது\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்க���யம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmde.gov.lk/web/index.php?limitstart=9&lang=ta", "date_download": "2020-01-21T23:00:30Z", "digest": "sha1:5CRE4JPH262LC32N2CET4OZM3P5DMSPB", "length": 7406, "nlines": 89, "source_domain": "mmde.gov.lk", "title": "Ministry of Mahaweli Development and Environment", "raw_content": "\nநிர்வாகம் மற்றும் தாபனப் பிரிவு\nஊக்குவித்தல் மற்றும் சுற்றாடல் கல்வி\nகாற்று வளங்கள் முகாமைத்துவம் மற்றும் சர்வதேச உறவுகள்\nதேசிய வளங்கள் முகாமைத்துவப் பிரிவு\nகொள்கைகள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திப் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய சுற்றடாடல் பிரிவு\nவருடாந்த செயலாற்றுகை அறிக்கை மற்றும்\nபுவிச் சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின்\nபணிப்பாளர் நாயகம் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரல்\nவன பரிபாலனத்திணைக்களத்தின் ஆரம்ப - இடைநிலை சிற்பி சேவைக்காண்டத்தின் பதவிகளுக்கு (சமையற்காரர், நீர்ப்பம்பி இயக்குநர் மற்றும் சுற்றுலா விடுதிப்பொறுப்பாளர்)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் - தொடர்பு விவரங்கள்\nஇலங்கையினுள் நடைபெறுகின்ற/நடத்தப்படுகின்ற திறந்த தகனம் தொடர்பில் ஆரம்ப கற்கையை மேற்கொள்வதற்குத் தேவையான ஆலோசகர் ஒருவரை ஆட்சேர்த்தல்\nசெவ்வாய்க்கிழமை, 26 பெப்ரவரி 2019 11:58 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\nசெவ்வாய்க்கிழமை, 26 பெப்ரவரி 2019 11:37 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\nதிங்கட்கிழமை, 15 அக்டோபர் 2018 09:44 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\n<< தொடக்கம் < முன் 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்தது > முடிவு >>\nபக்கம் 4 - மொத்தம் 26 இல்\n© 2011 சுற்றாடல் மற்றும் வனஜீவராசிகள் வளங்கள் அமைச்சு.முழுப் பதிப்புரிமையுடையது.\n“சொபாதம் பியச”, 416/சீ/1, ரொபர்ட் குணவர்தன மாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.vaasal.kanapraba.com/?m=201510", "date_download": "2020-01-22T00:31:40Z", "digest": "sha1:FGXHW3L2IFUMXYBDHBH5CSXKCGRBGTYX", "length": 53306, "nlines": 298, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "October 2015 – மடத்துவாச���்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nஆஸி நாட்டுப் பாடசாலைகளில் தமிழ்க் கல்வி அறிமுகம்\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் 14 ஆண்டுகள் \n“லங்கா ராணி”யின் பயணி அருளர் என்ற ஆதர்சம் விடை பெற்றார்\nஶ்ரீ மாஸ்டரும் யாழ்ப்பாணத்து ரியூசன் சென்டரும்\nயாழ்ப்பாணம் பறக்குது பார் ✈️\nமுன்னாள் உரிமையாளர் on மாவிட்டபுரத்தில் இருந்து வல்லிபுரம் வரை\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nஅகல் விளக்கு on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nDaniel Naveenraj on எங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு \nபூட் சிற்றியில் இருந்து வெளியே காலடி வைக்க\nமத்தியானம் பன்னிரண்டே முக்கால் செய்தி பக்கத்து கூல்பாரின் றேடியோவில் இருந்து வரவும் கணக்காய் இருந்தது.\nஅம்மா வழி வழியச் சொல்லி அனுப்பினவ\n“உச்சி வெயில் தலேக்கை சுட்டால் பிறகு காயச்சல் கீச்சல் எண்டு அவதிப்படுவாய், உந்தச் சைக்கிளை விட்டுட்டு ஓட்டோவில போவன் தம்பி”\n“சும்மா இரணை அம்மா நான் இன்னும் சின்னப்பிள்ளையே அவுஸ்திரேலியா போய் இந்த வருசத்தோட இருவது வருசமெல்லோ”\nவீம்பாகச் சொல்லி விட்டுச் சைக்கிளை வலித்து யாழ்ப்பாணம் ரவுணுக்குள் மிதக்கும் போது மணி பத்தரைக்கு மேல் ஆகிவிட்டது. வெள்ளன வந்தும் பிரயோசனமில்லை, கடைக்காறர் பத்து மணிக்கு மேல் தான் கடைக் கதவு திறந்து தண்ணி தெளிப்பினம்.\nகொழும்பில் இருந்து மாத்திக் கொண்டு வந்த காசும் யாழ்ப்பாணம் வந்த இரண்டு கிழமைக்குள் முடியிற பதம், நாளைக்குத் திரும்பவும் கொழும்புக்குப் போகவேணும், அம்மாவின் கையுக்குள் கொஞ்சக் காசாவது வைக்க வேண்டும். கைச்செலவுக்கு உதவும் என்ற முடிவோடு தான் டொலரைத் திணித்துக் கொண்டு வந்தாச்சு. நியூ மார்க்கெற்றுக்குள் ஒரு நாணய மாற்று முகவர் நிலையம் இருக்காம் என்று அறிஞ்சு வச்சதும் நல்லதாப்போச்சு. காசு மாற்றி விட்டு கே.கே.எஸ் றோட்டில் இருக்கும் பூட் சிற்றிக்குக்குப் போய் பெரிய போத்தல் சோடா இரண்டும், நீட்டுச் சொக்கிளேற் பெட்டி ஒன்றும் வாங்கியாச்சு. அம்மாவுக்குக் கள்ளத்தீனி என்றால் வாய் கொள்ளாது, அப்பா வாங்��ிக் கொடார். கொண்டு வந்த சொக்கிளேற்றை எல்லாம் கர்ண பரம்பரையாக வீட்டுக்கு வந்த சொந்தக்காரருக்குப் பிரிச்சுக் கொடுத்திட்டா.\nதிரும்பும் போது வாசலில் நிப்பாட்டிருந்த சைக்கிளைக் கட்டிப் பிடிச்சுக் கொண்டு ஒரு கும்பல் சைக்கிள் குவிஞ்சிருக்குது. அதையெல்லாம் மெல்ல விலத்தி, பக்குவமாக ஸ்ராண்டை எடுத்து விட்டு, சாமான்கள் நிரம்பிய பையைச் சைக்கிளின் முன் பாஸ்கெட்டில் வைத்து விட்டு சைக்கிளில் ஏற ஜீன்ஸ் காலை உச்சும் போது முதுகைச் சுறண்டியது ஒரு கை.\n புரிசன் படுக்கேலை கிடக்குது… வன்னியில இருந்து ….ஒப்பிறேசன்..” துண்டு துண்டாய் வார்த்தைகள், கூப்பிய கரங்களுக்குள் மடித்து வைக்கப்பட்ட கடிதத்தை நீட்டுகிறாள், யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரி டொக்டர் யாரோ ஒருத்தர் அவளின் கணவனின் நோய் விளக்கத்தைப் பறை சாற்றும் கடிதம் கிறுக்கலாக. அவதியாக அதை வாங்குவதா, நிதானம் தப்பிய சைக்கிளைப் பிடிக்கவா என்று சதிராட்டம் போட,\n“அக்கா இஞ்சை வாற கஸ்ரமர்ஸ் ஐக் கரைச்சல் குடுக்க வேண்டாம் எண்டெல்லே அண்டைக்குச் சொன்னனான் பிறகும் கேட்காமல் வாறியள்”\nபூட் சிற்றியின் மறுபக்கமிருந்த கண்காணிப்பாளருக்க்குக் கண் குத்தி விட்டது. அந்தக் கடிதத்துண்டைப் படிக்க நேரமில்லை, ஜீன்ஸ் பொக்கற்றுக்குள் திணிச்ச மிச்சக் காசுக்குள் கை போய்த் தடவி ஒரு நோட்டை இழுத்தது. ஆபத்துக்கு ஆயிரம் ரூபா தான் பல்லிளித்தது.\nநீட்டும் போது தான் ஆளைக் கவனிக்கிறேன், உருகி வடிந்த மெழுகுதிரி மாதிரிக் கையிலும் கழுத்திலுமாக நீண்ட வடுக்களாக நெருப்புக் காயம் சுருட்டிப் போட்டிருக்கிறது. “கடைசிச் சண்டையில் எரிகுண்டுகளுக்குள் மாட்டுப்பட்டுத் தப்பிய சனத்தை மாட்டுக்கு வச்ச குறி போல பிடிக்கலாம்” என்று நண்பன் இந்திரகுமார் வேதனையோடு சிரித்துக் கொண்டே சொன்னது நினைவுக்கு வந்தது.\nகே.கே.எஸ் றோட்டால் கோண்டாவிலுக்கு வழி தேடிச் சைக்கிள் சக்கரங்கள் உருள, நெருப்பு வெய்யிலின் கணகணப்பைச் செருப்பின் றப்பர் இறகுகளும் உள்வாங்கிக் காலைச் சுட்டது.\nஇப்ப கண்ட பொம்பிளையைப் பார்க்கத்தான் சாந்தி அக்காவின் நினைப்பும் வந்திட்டுது,\n“அடச்சீ இவ்வளவு நாள் இங்க வந்து அவவைப் பற்றி அம்மாவிடம் விசாரியாமல் போனேனே” என்று என்னை நானே திட்டித் தீர்த்துக் கொண்டேன்.\nசாந்தியக்கா க��டும்பம் தொண்ணூறாம் ஆண்டு சண்டை தொடங்கின கையோடு மாவிட்டபுரத்திலிருந்து தெல்லுத் தெல்லாய் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடின சனங்களோடு சனங்களாக, உடுத்த உடுப்போடும் கையில் சூட்கேசுமாக எங்களூர் கோண்டாவிலுக்கு அடைக்கலமானது. மூன்று வருஷத்துக்கு முன் குடும்பத்தோடு வெளிநாட்டுக்குப் போன பக்கத்து வீட்டு ஓவசியர் மணியண்ணையின் பெஞ்சாதி வழி சொந்தக்காரர் அவர்கள். எங்களுக்கும் மன நிம்மதிக்காக புதுசா ஒரு குடும்பம் அங்க வந்திருக்கு என்று ஆறுதல்பட்டுக் கொண்டோம்.\nசாந்தியக்காவின் அப்பா தம்பிராசா மாமா மாவிட்டபுரத்தில் கடை வைத்திருந்தவர். இனிப் புதுசாய் எது செய்யவும் கனக்கக் காசு வேணும் என்று றோட்டு ஓரமாய் உரப்பையில் ரென்ற் அடிச்சு சைக்கிள் திருத்தும் கடை ஆக்கிவிட்டார். சாந்தி அக்காவின் தம்பி குமார் இடம் பெயர்ந்த கையோட இயக்கத்துக்குப் போய் விட்டான். முதலில் அழுது, குழறி ஒவ்வொரு முகாமாகத் தேடியவர்கள், நாளடைவில் பயிற்சி எடுத்துக் கொண்டு குமார் வீட்டுக்கு துவக்கைக் காவியபடி சைக்கிளில் வரும் போது வரவேற்கும் அளவுக்கு நிதர்சனத்தை உணர்ந்து விட்டனர் சாந்தி அக்கா குடும்பம்.\nசாந்தி அக்கா யூனிவேர்சிட்டியில் கலைத்துறை மாணவி. அந்த நேரம் அவவைப் பார்த்தால் “சின்னத்தம்பி பெரியதம்பி” பட நதியா போல இருப்பா. ஏழ்மையை மீறிய பணக்காரத்தனமான செந்தளிப்பான முகம். வந்த கொஞ்சக் காலத்திலேயே சாந்தி அக்கா குடும்பமும் எங்கட குடும்பமும் நல்ல ஒட்டு. சாந்தி அக்காவின் அம்மா ராசாத்தி அன்ரியும் எங்கடை அம்மாவும் அபூர்வ சகோதரிகள் ஆகிவிட்டினம்.\n“பெரியம்மா” “பெரியம்மா” என்று சாந்தி அக்கா அம்மாவைக் கூப்பிடும் போது மனுஷிக்குப் புளுகம் தாங்காது. எங்கட வீட்டு முற்றம் தான் அவர்களின் பேச்சு மேடையாக, கோயில் குளத்துக்குப் போறதெண்டாலும் ராசாத்தி அன்ரியுன் துணை அம்மாவுக்கு வேணும்.\nதன் பக்கத்தில் அது நாள் வரை இருந்த தன் தம்பி குமாருக்கு ஒதுக்க வேண்டிய பாசத்தை எனக்கு இட ஒதுக்கீடு செய்துவிட்டார். தனக்குக் கிடைத்த அரியதரத்தில் இருந்து கேக் வரை உதயன் பேப்பருக்குள் சுருட்டிக் கொண்டு வந்து என் கையில் வைத்து அழுத்துவார்.\nசண்டை பெருத்துக் கொண்டு வந்தது, பொருளாதாரத் தடை ஒரு பக்கம், மின்சாரம் இல்லாத வாழ்க்கை, எப்ப எங்கை மே���ால வந்து குண்டு போடுவாங்கள் என்று தெரியாத சூழல்.\nஇனி இங்கை சரிப்படாது கொழும்பு போய் சீமா படிச்சு லண்டன் எக்சாம் எடுத்தால் பின்னடிக்கு நல்ல தொழில் துறையில் வேலை செய்யலாம். அப்பா வேறு, பெடியன் என்ன செய்கிறான் என்று உளவு பார்க்கிறார்.\n விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அந்த நேரம் “வயதுக் கட்டுப்பாடு கொண்டோர்” என்ற பிரிவில் இருப்போர் யாழ்ப்பாணத்தை விட்டு அரக்கேலாது. ஏதாவது ஆபத்து அவசரத்துக்குக் கொழும்புப் பக்கம் போக வேண்டும் என்றால் சரீரப் பிணை வைக்க வேண்டும். அப்படி இன்னொருவரைப் பொறுப்பாக வைத்தால் அந்த ஆள் இவர் திரும்பி வரும் வரைக்கும் யாழ்ப்பாணத்தை விட்டு நகர முடியாது.\nஇருந்தாலும் ஒரு நப்பாசையில் நல்லூரில் இருக்கும் புலிகளின் பாஸ் வழங்கும் பணிமனைக்குப் போகிறேன் ஒரு நாள்.\n“ஐசே உமக்கு வெக்கமா இல்லையே உம்மை மாதிரி வயசில ஒருத்தன் துவக்குத் தூக்கிக் கொண்டு நாட்டுக்காகப் போராடுறான், நீர் அண்ணா கூப்பிடுறார் ஆச்சி கூப்பிடுறா எண்டு வெளிநாட்டுக்கு ஓடுறீர்\nஉள்ளுக்குள் என்னைப் போல் யாரோ ஒருவனுக்குப் பாஸ் அனுமதி வழங்கும் பொறுப்பாளரின் அர்ச்சனை அந்த அறையைத் தாண்டி வெளியே கேட்கிறது.\n“அண்ணை இஞ்சை வாங்கோ” என்னைத்தான் ஓரமாக மேசை போட்டுக் காத்திருக்கும் இளைஞர் கூப்பிடுகிறார்.\nகுடும்பஸ்தர் என்றால் கல்யாணம் கட்டியவர், ஓரளவு சலுகை கிடைக்குமாம். ஆனால் எனக்கு வெட்கமாகப் போய் விட்டது இன்னும் மசுக்குட்டி மீசை கூடை வரவில்லையே\nபோராளி குடும்பம் என்றாலும் கவனிக்கப்படலாம் ஆனால் வீட்டுக்கு நான் தானே ஒருவன்.\n“இல்லை, கொழும்பில எக்சாம் எடுக்கோணும்” இழுத்தேன்\n“பொறுப்பாளர் வெளியில வாறதுக்குள்ளை கெதியாப் போங்கோ வீட்டை”\n“என்ன கோகுலன் போன விசயம் எப்பிடிப் போச்சு” குறோட்டன் பாத்தியை விரித்துக் கொண்டு சாந்தி அக்கா, என் சைக்கிள் சத்தத்தைக் கேட்டுட்டா.\n“ஓ” என்னை விட அவவுக்குத் தான் ஏமாற்றம் போல.\nஇரண்டு நாள் கழிந்திருக்கும். எங்கள் வீட்டு முற்றத்தில் சாந்தியக்கா, அவவின்ர அம்மா, எங்கட அம்மா அரட்டைக் கச்சேரி போட்டுக் கொண்டிருக்கும் போது தான் சாந்தி அக்கா அந்த விஷயத்தைக் கிளப்பினார்,\n“பெரியம்மா எனக்கு ஒரு யோசினை, நான் சரீரப் பிணை குடுக்கிறன் கோகுலனைக் கொழும்புக்கு அனுப்ப���வம்”\n“விசர்க்கதை கதைக்காதேங்கோ அக்கா, ரவுணிலை சீமாவுக்குக் கிளாஸ் தொடங்கப் போகினமாம், முதல்ல அங்கை சேருறன் கொழும்புக்கு இப்ப போறது சரிப்படாது” எடுத்த எடுப்பிலேயே பாய்ந்து தடுத்தேன் அவரின் யோசனையை.\n“கோகுலா நீ சும்மா இரப்பு, எங்கட பெடியனைத் தான் துலைச்சிட்டம் நீயாவது எங்கையாவது நல்லா இருந்தா எங்களுக்குச் சந்தோசம் எல்லோ” சாந்தி அக்காவின் அம்மா\n“உங்கட மகளை வெளிநாட்டு மாப்பிளைக்குக் கட்டிக் குடுக்கிற ஆசை இல்லையோ அன்ரி” கேலியாகச் சிரித்தேன்.\n“ஓம் அதுதான் இல்லாத குறை ஹிஹிஹி, நீர் சும்மா இரும் அதையெல்லாம் பெரியாக்கள் நாங்கள் பார்த்துக் கொள்ளுறம்” என்று வாயை அடைத்து விட்டார் சாந்தி அக்கா.\nஅம்மாவுக்கு உள்ளூரச் சந்தோஷம் தான் சாந்தி அக்காவைப் பெருமை கொள்ளாது பார்த்தார்.\nஅடுத்தடுத்த நாட்களிலேயே பாஸ் எடுக்கும் காரியங்கள் நடந்து, சாந்தி அக்காவின் சரீரப் பிணையால் ஓமந்தை தாண்டி இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் காலடி வச்சாச்சு.\n“எங்களையெல்லாம் மறந்து போறேல்லை பெரியவர்” என்று கடைசியாக என் கையைப் பிடித்துக் கொண்டு சிரிக்கும் போது டொப் என்று கண்ணீர் போட்டுடைத்துக் காட்டி விட்டது சாந்தி அக்காவின் ஊமைக் காயத்தை.\nகொழும்பில் மாமா வீட்டில் கொஞ்ச நாள், பின்னர் இடம் பார்த்துக் குடிபெயர்ந்து சீமா லண்டன் பரீட்சைக்குத் தனியார் கல்வி நிறுவனத்திலும் பதிவு செய்தாச்சு. வாரம் ஒரு காயிதம் எழுதி யாழ்ப்பாணம் போறவை யாரிடமாவது திணிப்பேன். சாந்தி அக்காக்கு நாலைஞ்சு பக்கம் நிறையும்.அவவும் யூனிவேர்சிற்றிப் புதினம் ஈறாக எழுதுவா, பக்கத்தில் இருக்கும் போது கூட எவ்வளவு நெருக்கம் இருந்திராது, எழுத்துத்தான் மானசீகமாக இன்னும் அன்பை வெளிப்படுத்துதோ\nஇதெல்லாம் கூடக் கொஞ்சக்காலம் தான் என்று எங்களுக்கு அப்போது தெரிந்திருக்க நியாயமில்லை.\nஇலங்கை இராணுவத்தின் யாழ்ப்பாண முற்றுகையால் எல்லாப் பக்கங்களிலும் இருந்த சனம்\nஇடத்தில் இருந்து பெரு வெள்ளம் ஒரு ஓடைக்குள் கலக்குமாற் போல தென்மராட்சி நோக்கிய\n“உங்கட அப்பா, அம்மா மீசாலைப் பக்கம் இருக்கினமாம், உங்கட பக்கத்து வீடு சாந்தி குடும்பம் வன்னிக்குப் போட்டுதாம்” கொழும்பு லொட்ஜில் இருந்த கோண்டாவில் ஆள்.\n“இனி நீ இஞ்சை இருக்கேலாது, கெதியா நாட்டை விட்டுப் போகோணும்” மாமா என் பதிலுக்குக் காத்திராது அவுஸ்திரேலியாவின் கல்வி நிறுவனம் ஒன்றின் முகவருக்குக் காசு கட்டி ஏற்பாடுகளைச் செய்து விட்டார்.\n“இல்லை மாமா, சாந்தி அக்காவை ஆள் பிணையில வச்சிட்டு வந்தனான்” குற்ற உணர்வோடு இழுத்தேன்.\n“எடேய் விசரா பெடியளே இப்ப வன்னிக்குப் போட்டாங்கள் ஆள் பிணை அது இது எண்டுறாய்” மாமா தான் வென்றார்.\n“அவுஸ்திரேலியா போன கையோட அங்கை ஆராவது நல்ல பெடியனை சாந்தி அக்காவுக்கு மாப்பிளை பாக்க வேணும், அவவைக் கெதியா எடுப்பிக்க வேணும் அப்ப தான் என்ர மனம் ஆறும்” மனசை ஆற்றுப்படுத்தினேன்.\nசாந்தி அக்கா குடும்பம் போராளி குடும்பம், வன்னிக்குப் போய் காட்டுப் பக்கம் எங்கோ வீடெடுத்து இருந்து விஷப் பாம்புக் கடியால் சாந்தி அக்காவின் அம்மா இறந்தது வரை அங்கொன்றும் இங்கொன்றுமாக அவர்களின் புதினம் தெரிய வந்தது. அம்மாவிடம் தொலைபேசியில் பேசும் போது சாந்தி அக்காவை விசாரித்த சுருதி குறைந்து போய் விட்டது.\nஅவுஸ்திரேலியா வாழ்க்கையும் குடும்ப, குட்டி என்று வர எல்லாவற்றையும் மறக்கடித்து விட்டதோ.\nநினைவுச் சுழலில் கோண்டாவில் வந்ததே தெரியவில்லை, மேய்ச்சலுக்குப் போன மாடு தன் வழியைத் தானே பிடித்து வீடு வருமாற் போல என் சைக்கிளும் ஒழுங்கை தாண்டி வீட்டு முற்றத்தில்.\n“அட ஆத்தே அவ்வளவு வெயிலும் உன்ர தலையில ஏறியிருக்குமே இப்ப”\nஆட்டுக்குப் போடக் குழை ஒடித்துக் கொண்டிருந்த அம்மா.\n சாந்தி அக்காக்களின்ர தொடர்பு இல்லையோ நானும் கன காலமாக் கேட்காமல் இருந்திட்டன்”\n“மெல்லமாப் பேசு, கொப்பா அந்தப் பேரைக் கேட்டால் சன்னதம் ஆடுவார்” அம்மா கிட்ட வந்து இரைந்து கொண்டே.\n“என்னணை சொல்லுறியள் இப்ப அவை எங்க\n“தம்பிராசா அண்ணை வருத்தம் வந்து கடைசி அடிபாட்டுக்கு முந்தியே செத்துப் போட்டார், குமார் கிளிநொச்சிச் சண்டையில செத்திட்டானாம்”\n“அவள் சாந்தி, தாய் செத்த கையோட தேப்பனுக்கு உதவியா இருந்தவள் இயக்கப் பெடியனை விரும்பி கலியாணக் கட்டீட்டாள். ரெண்டாயிரத்து ஒன்பது சண்டையில ஆமிக்காறரிர்ர பிடிபட்ட ரெண்டு பேரையும் வேற வேற காம்பில வச்சிருந்தவங்களாம்”\n“பெடியனும், சாந்தியுமா ஒரு நாள் இங்கை வந்தவை. அவளைக் கண் கொண்டு பார்க்கேலாது பரதேசிக் கோலம், பெடியனுக்கு ஒரு பக்கத்துக் கால் சண்டையில போட்டு��ு, வன்னியில இருக்காமல் பழையபடி மணியண்ணை வீட்டிலை இருப்பம் எண்டு வந்தவையாம்”\nஅம்மா அதற்கு மேல் தொடர விரும்பாமல் முறிப்பது தெரிந்தது.\n“சரி சரி கை காலைக் கழுவி விட்டு வா மத்தியானச் சாப்பாட்டை என்ன பின்னேரமே சாப்பிடப் போறாய்”\n விசயத்தை நடுக்கொள்ள விடாமல் சொல்லணை” எனக்கு இப்பவே சைக்கிளைத் திருப்பிக் கொண்டு போய் சாந்தி அக்காவைப் பார்க்க வேணும் என்ற துடிப்பு.\n“இயக்கத்தோட தொடுசல் வச்சிருந்தவை இனி எங்கட பக்கம் இருக்க வேண்டாம், ஆமிக்காறர் தேவை இல்லாமல் கண்ட கண்ட நேரம் வந்து விசாரிப்பினம், எங்களையும் சிக்கல்ல மாட்டாதேங்கோ எண்டு அயலட்டைச் சனமெல்லாம் சாந்தியைக் கும்பிடாத குறை, உன்ர கொப்பாவும் இதுக்கு உடந்தை”\nகள்ளத்தனமாக எங்கோ பார்த்துக் கொண்டு அம்மா.\nஎனக்கு விசர் விசராக வந்தது, நீயும் உதுக்குப் பாத்திரவாளி தானே என்று மனசு காத்திருந்து வன்மம் தீட்டியது.\n“இப்ப அவை எங்கை சொல்லணை கெதியா”\n“முல்லைத்தீவிலையோ எங்கையோ இருக்கிறதாக் கேள்வி ஆருக்குத் தெரியும் ஆர் போக்கறுந்து போனா எங்களுக்கென்ன\nஈழத்தமிழினம் மறந்து போகக் கூடாத இன்னொரு நாட்டுப்பற்றாளர் டேவிட் ஐயா அவர்களை நேற்றைய தினம் இழந்து விட்டோம். தன்னுடைய வாழ்வின் கடைசிப் புள்ளியை ஆரம்பித்த இடத்திலேயே நிறுத்தி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்.\nடேவிட் ஐயாவைச் சந்தித்தது குறித்து நண்பர் சயந்தன் சில ஆண்டுகளுக்கு முன்னர் பதிவொன்றை எழுதியபோதும், ஆனந்த விகடனில் அவரை நண்பர் அருள் எழிலன் பேட்டி எடுத்த போதுமே இன்னும் விரிவாக அவரைப் பற்றி அறிந்து கொண்டேன். என்றாவது ஒரு நாள் அவரைச் சந்திக்கும் வாய்ப்பும் இருக்கும் என்று நினைத்திருந்தேன்.\nடேவிட் ஐயாவுக்கான சம்பிரதாய பூர்வமான பதிவாக அன்றி, ஆவண நோக்கில் அவர் முன்னர் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியை நினைவுப்பகிர்வாக்குகிறேன்.\nநடுங்கும் விரல்களால் ஒரு இட்லி யைக்கூட அவரால் பிய்த்து உண்ண முடியவில்லை. அதிகபட்சம் ஓர் இட்லி அல்லது பாதி தோசைதான் அவருடைய உணவு.\nஒழுங்கு செய்யப்படாமல் கலைந்துகிடக்கும் நூல்கள், ஒரு தண்ணீர் கேன், பழைய கட்டில் – இவைதான் 90 வயது டேவிட் ஐயாவின் வசிப்பிடத்தை அலங்கரிக்கும் பொருட்கள்.\n”என்னை எல்லோரும் ‘டேவிட் ஐயா’ என்றுதான் சொல்வார்கள். என் பெயர் சாலமோன் அருளானந்தம் டேவிட். இலங்கை அரசின் பயங்கரவாதப் பிரிவு போலீஸிலும், இந்தியாவிலும் இந்த 90 வயதுக் கிழவனின் பெயரை இப்படித்தானப்பா பதிந்திருக்கிறேன்” என்று மெலிதாகச் சிரிக்கும் டேவிட் ஐயா, தன் அந்திமக் காலத்தை யாருமற்ற தனிமையோடு சென்னையில் கழிக்கிறார்.\n”இலங்கையின் கரம்பனில் 1924-ம் ஆண்டு பிறந்தேன். ஆணும் பெண்ணுமாக நாங்கள் ஆறு பேர். சிறு வயதிலிருந்தே ஓவியங்கள் கீறுவதில் ஆர்வம். மிட்டாய் டப்பாவில் இருக்கும் படங்களை, பெரிய கட்டடங்களை எல்லாம் கீறுவேன். அந்தப் பிரியமோ என்னவோ, ஒருவழியாக டிராஃப்ட்ஸ்மேன்ஷிப் (கட்டட வரைவியலாளர்) படிப்பை முடித்து ‘ஆர்க்கிடெக்ட்’ ஆனேன். அழகான பூக்களையும் பறவைகளையும் வரைவதுதான் எனது விருப்பமாக இருந்தது” என்று குழந்தையைப்போலப் பேசும் டேவிட் ஐயா, இலங்கைப் பொதுப் பணித் துறையில் கட்டடக் கலைஞராகப் பணி செய்தவர். மேற்படிப்புக்காக 50-களில் ஆஸ்திரேலியா சென்று, நைஜீரியா, கென்யா உள்ளிட்ட நாடுகளில் நகர வடிவமைப்பாளராகப் பணியாற்றியவர்.\n”மாதம் ஒன்றுக்கு சுமாராக 50,000 ரூபாய் வரை ஊதியம் கிடைத்தது. 60-களில் இது பெரிய பணம். கென்யாவின் மும்பாஸாவில் ஒரு வாசகச் சாலை இருந்தது. அங்குதான் எனக்கு காந்தியடிகளின் அறிமுகம் கிடைத்தது. எனது சொந்த தேசத்தின் இனவெறியைப் புரிந்துகொள்ள, காந்தியின் எழுத்துக்கள் எனக்கு உதவின. ஒரு பக்கம் தாயகத்தில் மக்களின் துயரமும், காந்தியை வாசித்த உத்வேகமும் என்னை வேலையைத் துறந்துவிட்டு ஈழத்துக்குச் செல்லத் தூண்டியது. 70-களின் தொடக்கத்தில் நான் ஈழத்துக்கு வந்தேன். கல்வியும் விவசாய உற்பத்தியுமே சுயமான பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் என்பதால், நானும் லண்டனில் இருந்த புகழ்பெற்ற மருத்துவர் ராஜசுந்தரமும் ‘காந்தியம்’ என்ற அமைப்பைத் தொடங்கினோம். அவரும் லண்டனைவிட்டு வவுனியாவுக்கு வந்தார்.\nமலையக மக்களின் கல்வியில் பெரும்பங்காற்றியது ‘காந்தியம்’ அமைப்பு. தொடங்கிய மிகக் குறுகிய காலத்திலேயே ‘காந்தியம்’ அமைப்பு வளர வளர, அரசியல் சூழலில் ஆயுதப் போராட்டத்தின் வீச்சும் இளைஞர்களிடம் வேகம் பெற, எங்களின் கல்விப் பண்ணைக்கு பல போராளிகள் வந்து செல்லத் தொடங்கினர். இலங்கை அரசின் பார்வை, எங்கள் மீது விழுந்தது.\nஇலங்கையில் ஆயுதப் போராட்டம் வேர்விட்டபோது, தந்தை செல்வாவின் அஹிம்சைப் போராட்டத்தின் மீது எனக்கு நம்பிக்கையும் ஆர்வமும் இருந்தது. அப்போது ‘சந்ததியார்’ என்றொருவர் எங்கள் பண்ணைக்கு வருவார். அவர் ‘பிளாட்’ அமைப்பின் முக்கியப் பிரமுகராக இருந்தார். சில கட்டுரைகளைக் கொடுத்து மொழியாக்கம் செய்யச் சொல்வார். நானும் செய்து கொடுப்பேன். அவருடன் ஆயுதப் போராட்டம் பற்றி விவாதிப்பேன்.\nபோராளிக் குழுக்கள் வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது எங்களின் ‘காந்தியம்’ அமைப்பை, பயங்கரவாத அமைப்பு என்று இலங்கை அரசு தடைசெய்தது. 1983 ஏப்ரலில் நானும் ராஜசுந்தரமும் கைதாகி ‘நான்காவது மாடி’ என்ற சித்ரவதை முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் வெலிக்கடை சிறையில் அடைபட்டோம். அங்கே ஏராளமான போராளி கள் ஏற்கெனவே அடைபட்டு இருந்தார்கள். முக்கியமான பல பிரமுகர்கள், மேல் மாடியில் வைக்கப்பட்டு இருந்தனர். அப்போதுதான் அந்தப் பயங்கரம் நடந்தது. ஒரு ஜூலை 25-ம் தேதி அங்கு அடைக்கப்பட்டிருந்த 35 தமிழ் கைதிகள் சிங்களக் கைதிகளால் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள்.\nஉயிர் தப்பியிருந்த நாங்கள், எங்களை வேறு சிறைக்கு மாற்றக் கேட்டோம். ஆனால், இலங்கை அரசு காது கொடுக்கவில்லை. இரண்டு நாட்கள் கழித்து சிறைக்கதவுகள் திறந்துவிடப்பட்டு மீண்டும் தாக்கப்பட்டோம். அதில் 18 பேர் வரை கொல்லப்பட்டார்கள். டாக்டர் ராஜசுந்தரம் நன்றாக சிங்களம் பேசுவார். அவர் தாக்க வந்தவர்களிடம், ‘எங்களை ஏனப்பா தாக்குகின்றீர்கள்… நமக்குள் என்ன பிரச்னை’ என்றுதான் கேட்டார். அவரது தலை பிளக்கப்பட்டு தரையில் விழுந்து இறந்தார். ஒரு கம்பிக்குள் அடைபட்டிருந்த நாங்கள் இதை வேடிக்கை பார்த்தோம். ஜெகன், குட்டிமணி, தங்கதுரை உட்பட முக்கியப் பிரமுகர்கள் 53 பேர் அந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட பிறகு, மிச்சம் இருந்தவர்களை மட்டக்களப்பு சிறைக்கு மாற்றினார்கள். அங்கே சில மாதங்கள் இருந்தோம்.\nஅப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. ‘பிளாட்’ அமைப்பு மட்டக்களப்பு சிறையை உடைத்து எங்களை விடுவித்தார்கள். நாங்கள் காட்டையும் கடலையும் கடந்து, உடுத்திய உடையோடு இந்தியாவுக்கு வந்தோம்.\nதமிழகம் வந்த புதிதில் நல்ல மரியாதை இருந்தது. என்னை மீட்டவர்கள் ‘பிளாட்’ அமைப்பினர் என்பதால், நான் அவர்களுடன் வேலை செய்தேன். சந்ததியாரும் சென்னையில்தான் இருந்தார். நான் தங்கியிருந்த இடத்துக்கு அடிக்கடி வந்து போவார். ஒரு கட்டத்தில் ‘பிளாட்’ தலைவர் உமா மகேஸ்வரனோடு சந்ததியாரும் நானும் முரண்பட்டோம். அமைப்பிலிருந்து விலகி சுதந்திரமாக இருக்க விரும்புவதாகக் கூறி வெளியேறினேன். திடீரென்று ஒருநாள் சந்ததியார் காணாமல் போனார். அவருக்கு என்ன நடந்தது என்று இன்று வரை எனக்குத் தெரியாது. ஆனால், ஊகிக்க முடிந்தது\nதாயக விடுதலைக்காக எந்த அமைப்பை நம்பி இளைஞர்கள் வந்தார்களோ, அந்த அமைப்புகளின் தலைமைகளாலேயே இளைஞர்கள் வேட்டையாடப்பட்டார்கள். இதில் அருவருப்படைந்து அன்றைக்கு ஒதுங்கியவன்தான் நான். அதன் பின்னர் எந்த ஓர் அமைப்பையும் நான் ஆதரிக்கவில்லை. அதேநேரம் சிங்களப் பேரினவாதிகளுக்கு எதிராகவும், ஈழ மக்களின் விடுதலைக்காகவும் தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்தேன்” எனும் டேவிட், Tamil Eelam Freedom Struggle’ உள்ளிட்ட சில நூல்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ளார்.\n”இதோ தமிழகம் வந்து 30 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஓர் ஆற்றில் நீந்துவதைப்போல நீந்தித்தான் மறுகரை சேர்ந்தேன். ஆரம்பத்தில் ஆங்கில வகுப்பு எடுத்து அதில் வரும் வருவாயைக்கொண்டு வாழ்ந்தேன். ஆனால், இப்போதைய இளைய தலைமுறையுடன் எனக்கு சரிவரலை. அதான் தனியா வந்துட்டேன். இப்போ வெறுமை மட்டும்தான் எஞ்சியிருக்கு. இப்போது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை போலீஸிடம் பதிய வேண்டும். எங்கு தங்குகிறேன் என்ற விவரத்தை போலீஸுக்குக் கொடுக்க வேண்டும்.\n90 வயதைத் தொட்டாலும், என்னால் நடக்க முடியாவிட்டாலும் நானும் ஒரு பயங்கரவாதியாகவே இங்கே பார்க்கப்படுகிறேன்.” எனும் டேவிட் ஐயாவின் ஒரே கவலை, தனது 1,500 நூல்களை தனக்குப் பிறகும் பத்திரப்படுத்த வேண்டும் என்பதுதான்\nபேட்டி: டி.அருள் எழிலன், ஓவியம்: ஸ்யாம், படம்: கே.ராஜசேகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/kitchen-interior-photo373-375-0.html", "date_download": "2020-01-22T00:31:37Z", "digest": "sha1:IWK2K6EGYO5KF5QIEBMTFHIYY3DCF3DP", "length": 12062, "nlines": 225, "source_domain": "www.valaitamil.com", "title": "Kitchen Interior,, சமையலறை,", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nசமையலறை படக் காட்சியகம் (Photo Gallery)\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nபடக் காட்சியகம் (Photo Gallery)\nஅழகான் படங்கள் (Wall papers )\nதமிழ் பிறந்தநாள் பாடல் (Tamil Birthday Song)\nவலைத்தமிழ் பல்சுவை மாத இதழ்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | தேன் என இனிக்கும் | பல்லாண்டு பல்லாண்டு || பூர்ணா பிரகாஷ்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | மார்கழி திங்கள், திருப்பாவை | அம்பலத்தரசே அருமருந்தே, திருவருட்பா\nமார்கழி இணைய இசைத்திருவிழா | குறவர் குடிசை | திருவருட்பா (Thiruvarutpa) | அஞ்சனா செந்தில்குமார்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | ஓங்கி உலகளந்த | பல்லாண்டு பல்லாண்டு || சுவேதா சுதாகர்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | சாதியிலே மதங்களிலே |கருணை நிலவு | ஈ என இரத்தல் | கதிர் பச்சமுத்து\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valvai.com/announcement/balenthirarani/balenthirarani.html", "date_download": "2020-01-21T22:26:06Z", "digest": "sha1:LIUTIZVDQSO3O3GAZDRYBYU6Z7HOJ4J7", "length": 4673, "nlines": 28, "source_domain": "www.valvai.com", "title": "Welcome to Valvai Valvettithurai VVT", "raw_content": "\nமரண அறிவித்தல்: திருமதி சுந்தரேசன் பாலேந்திரராணி\nவல்வெட்டித்து���ை அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சென்னை கொட்டிவாக்கத்தை வசிப்பிடமாகவும், கொண்ட திருமதி சுந்தரேசன் பாலேந்திரராணி இன்று (08.10.15) அதிகாலை காலமானார்.\nஅன்னார் காலஞ்சென்ற பாலசிங்கம் அழகேஸ்வரி தம்பதிகளின் மகளும்,\nகாலஞ்சென்ற சந்திரசேகரராசா வசந்தாதேவி தம்பதிகளின் மருமகளும்,\nசந்திரசேகரராசா சுந்தரேசன் அவர்களின் அன்பு மனைவியும்\nபத்மலோசனா அதிரூபசிங்கம் (இலங்கை), ராசலோசனா ஜயாபிள்ளை (இலங்கை), ரதி ரணராஜா (இந்தியா), பாலேஸ்வரி தனிப்பெரும்கருணை (ஜெர்மனி), ராஜமோகன் (லண்டன்), ஜெயஸ்ரீ சிவகணேசன் (லண்டன்), மோகனமனோகரி ஜெயப்பிரகாஷ் (லண்டன்), மேகவர்ணராஜா (லண்டன்), மங்களேஸ்வரி ராகவன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ,\nஅதிரூபசிங்கம், காலஞ்சென்ற ஐயாபிள்ளை, ரணராஜா, தனிப்பெருங்கருணை, செல்வராணி, சிவகணேசன், ஜெயப்பிரகாஷ், தயாவதி, ராகவன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nவசுந்தரா, கவிதா, சந்திரசேகர், அனிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும் ,\nஜீவச்சந்திரன், சூரியகுமார், மரியா, பகீரதன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,\nஇளமதி, காலஞ்சென்ற இளவேணி, ஆதவன், ஆசுகன், ரஜனி, நளினி, சுரேஷ், தயாளினி, ரம்யா, ரஞ்சனி, காலஞ்சென்ற ரகுநாத், பார்த்தீபன், வாசுகி, பவித்ரா, நவலக்‌ஷன், ஜனனி, கிருத்திகா, சாகித்தியா, அனுசிகா, விந்தியா, சுஜாந்தி, செந்தூரன், நந்திதா, மதுரா, இளவேணி, ஸ்ரீகஜன், ஹரிதாஸ்ரீ, பாலநிதீஷ் ஆகியோரின் அன்பு சிறியதாயரும்,\nராகுலன், விக்னேஷ், வசீகரன், சந்தியா, அஞ்சலி, மைக்கல், சஞ்ஜீவ், சஹானா, சந்தோஷ், ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத் தரப்படும்\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nகவிதா (மகள், இந்தியா) - 00 91 9445068550\nசந்தர் (மகன், லண்டன்) - 00 44 7576638983\nவசுந்தரா (மகள், லண்டன்) - 00 44 7935206133\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.openpmr.info/software/android/", "date_download": "2020-01-21T23:06:16Z", "digest": "sha1:Y56F7FK64KRP2PTAUXPXLGK5ZBQACZX6", "length": 9880, "nlines": 76, "source_domain": "ta.openpmr.info", "title": "Android காப்பகங்கள் -openpmr.info", "raw_content": "\nCrack_Softwares மே 11, 2019 அண்ட்ராய்டு, ஆடியோ மற்றும் வீடியோ இல்லை\nVoxal குரல் சேஞ்ச் கிராக் 2019 வரிசை விசை இலவச பதிவிறக்க Voxal குரல் சேஞ்சர் கிராக் 2019 நீங்கள் மாற்ற ஆடியோ ஸ்ட்ரீம்ஸ் மாற்ற அனுமதிக்கும��� இலகுரக நிரலாக்க உள்ளது …\nCrack_Softwares பிப்ரவரி 27, 2019 அண்ட்ராய்டு இல்லை\nஆண்ட்ராய்டுக்கான டீம்ஸ்பீக் 3 கிராக் முழு பதிப்பு இலவச பதிவிறக்க டீம்ஸ்பீக் 3 கிராக் விளையாட்டுகள், கல்வி மற்றும் பயிற்சி, உள் வணிக தொடர்பு மற்றும் தொடர்பில் இருப்பதற்கான சரியான பயன்பாட்டை வழங்குகிறது …\nCrack_Softwares ஜனவரி 22, 2019 அண்ட்ராய்டு இல்லை\nகாட் ஆஃப் வார் அண்ட்ராய்டு APK 2019 தரவு முழு பதிப்பு உலக அவுட்ராஸ் ஆண்ட்ராய்டு விளையாட்டாக இருக்கலாம். மற்ற சண்டை விளையாட்டுகளை விட இது மிகவும் சுவாரஸ்யமானது மற்றும் ஆச்சரியமாக இருக்கிறது. காட் ஆஃப் வார் அண்ட்ராய்டு …\nCrack_Softwares நவம்பர் 4, 2018 அண்ட்ராய்டு, பிசி விளையாட்டு இல்லை\nகால்பந்து மேலாளர் 2019 கிராக் சீரியல் கீ ஜெனரேட்டர் இலவச பதிவிறக்க கால்பந்து மேலாளர் என குறிப்பிடப்படும் மிகச்சிறந்த மற்றும் பிரபலமான விளையாட்டு குறித்த விலைமதிப்பற்ற விவரங்களை இந்த தகவல் பகிர்ந்து கொள்கிறது. இதுவும் கூட …\nCrack_Softwares ஆகஸ்ட் 7, 2018 அண்ட்ராய்டு இல்லை\nZ3x சாம்சங் கருவி புரோ 32.7 கிராக் + கீஜென் இலவச பதிவிறக்க Z3x சாம்சங் கருவி புரோ 32.7 சாம்சங் சாதனத்திற்கான சிறந்த மென்பொருளில் கிராக் உள்ளது. அது நிச்சயமாக உங்களை ஆதரிக்கிறது …\nCrack_Softwares ஜூலை 23, 2018 அண்ட்ராய்டு இல்லை\nபோகிமொன் GO 0.109.2 மோட் APK சாகச விளையாட்டு பதிவிறக்கம் போகிமொன் GO 0.109.2 மோட் APK இலவசமாக விளையாட இடம்-அடிப்படையிலான இருப்பிட அடிப்படையிலான பெரிதாக்கப்பட்ட ரியாலிட்டி மொபைல் கேம் நியாண்டிக் கார்ப்பரேஷன் தயாரிக்கிறது. போகிமொன் கோ 0.109.2 மோட் APK ஆகும் …\nCrack_Softwares ஜூலை 7, 2018 அண்ட்ராய்டு இல்லை\nஎஸ்.பி கேம் ஹேக்கர் 4.0 அண்ட்ராய்டுக்கு ரூட் இல்லை ரூட் இலவச பதிவிறக்க எஸ்.பி. கேம் ஹேக்கர் 4.0 ஏ.பி.கே நோ ரூட் என்பது மிகவும் பிரபலமான விளையாட்டுகள் மற்றும் பயன்பாட்டு ஹேக்கிங் மென்பொருளாகும் …\nCrack_Softwares மார்ச் 4, 2018 அண்ட்ராய்டு இல்லை\nகிகா ஈமோஜி விசைப்பலகை புரோ 2018 ஆண்ட்ராய்டு இலவச பதிவிறக்க RanaPcz.com - முதல் இடத்தில், ஆண்ட்ராய்டு இலவச பதிவிறக்கத்திற்கான கிகா ஈமோஜி விசைப்பலகை புரோ 2018 ஒரு விசைப்பலகை பயன்பாடாகும் …\nCrack_Softwares மார்ச் 7, 2017 அண்ட்ராய்டு இல்லை\nகால்பந்து மேலாளர் மொபைல் 2017 Apk + Obb இலவச பதிவிறக்க பதிவிறக்க கால்பந்து மேலாளர் மொபைல் 2017 Apk கீழே நேரடி இணைப்பு. கால்பந்து மேலாளர் மொபைல் 2017 Apk இலவச நேரடி பதிவிறக்க இணைப்ப�� உள்ளது …\nஇந்த வலைப்பதிவைச் சந்தித்து மின்னஞ்சல் மூலம் புதிய இடுகைகளின் அறிவிப்புகளைப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\n130 பிற சந்தாதாரர்களுடன் சேருங்கள்\nகாப்பகங்கள் மாதம் தேர்ந்தெடுக்கவும்மே 2019ஏப்ரல் 2019மார்ச் 2019பிப்ரவரி 2019ஜனவரி 2019டிசம்பர் 2018நவம்பர் 2018அக்டோபர் 2018செப்டம்பர் 2018ஆகஸ்ட் 2018ஜூலை 2018ஜூன் 2018மே 2018ஏப்ரல் 2018மார்ச் 2018அக்டோபர் 2017ஜூலை 2017மே 2017ஏப்ரல் 2017மார்ச் 2017\nவகைகள் பிரிவை தேர்வு செய்கஏவிஅடோப் அனைத்து தயாரிப்புகள்அண்ட்ராய்டுவைரஸ்ஆடியோ மற்றும் வீடியோஆட்டோகேட்ஆட்டோடெஸ்க்காப்புமாற்றிDev கருவிகள்இயக்கிகள்முன்மாதிரிகிராபிக்ஸ்நாற்காலிகள் IDMமேக்மல்டிமீடியாபிணைய கருவிகள்அலுவலகம்பிசி விளையாட்டுபிசி கருவிகள்நிரல்கள்ரெக்கார்டர்பாதுகாப்புஎஸ்சிஓTally Erp Crackபகுக்கப்படாததுவிபிஎன்விண்டோஸ்விண்டோஸ் எக்ஸ்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/cab-is-unconstitutional-says-p-chidambaram-370962.html", "date_download": "2020-01-21T22:43:23Z", "digest": "sha1:DICWOXD35JNK3JNOGSO5OSE7ZSDSR5FL", "length": 17922, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசியல் சாசனத்திற்கே எதிரான சட்டம்.. உச்சநீதிமன்றம் செல்லப்போகிறது வழக்கு.. ப.சிதம்பரம் ட்வீட் | CAB is unconstitutional, says P.Chidambaram - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅவுட்லுக் இல்லை.. 1971ல் வெளியான துக்ளக்கைத்தானே ரஜினி காட்டியிருக்கணும்.. கொளத்தூர் மணி\nமின்னல் வேகத்தில் கோர விபத்து.. லாரி சக்கரம் ஏறி இறங்கி ஒருவர் பலி.. ஷாக் காட்சிகள்\nபெரியார் சர்ச்சைக்கு மன்னிப்பு கேட்க முடியாது- ரஜினி விளக்கத்துக்கு பாஜக தலைவர்கள் 'சபாஷ்' வரவேற்பு\nசிங்கப்பூரில் களைகட்டிய பொங்கல் விழா - சிலம்பாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம் அசத்தல்\nஒரு விஷயத்தை கவனித்தீர்களா.. சமீப காலத்தில் முதல் முறை.. ரஜினிகாந்த் வியூகம் பலிக்குமா, கவிழ்க்குமா\n2017ல் வந்த செய்தி.. பெரியாருக்கு எதிராக ரஜினி வெளியிட்ட அவுட்லுக் ஆதாரத்தில் இருப்பது என்ன\nMovies செம கிளாமர்.. ஆண்களுடன் மிக நெருக்கமாக பிரபல நடிகை.. வைரலாகும் படுக்கையறை அந்தரங்கக் காட்சிகள்\n உங்க காதலி உங்களை நிஜமாவே நேசிக்கிறாங்களானு தெரிஞ்ச���க்கணுமா\nTechnology திருடப்பட்ட இருசக்கர வாகனத்தை GPS மூலம் கண்டுபிடித்த இளைஞர்.\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nFinance இந்தியாவின் தலையெழுத்து இவ்வளவு தான்.. வளர்ச்சி வெறும் 4.8% தான்.. ஐஎம்எஃப் எச்சரிக்கை..\nAutomobiles 18 கோடி ரூபாய் மதிப்புள்ள கார் தீயில் கருகி நாசம்... காரணம் தெரிந்தால் தாங்க மாட்டீங்க...\nSports இவங்க 2 பேரும் ஆல்-டைம் பெஸ்ட்.. தோல்விக்குப் பின் இந்திய வீரர்களை பாராட்டித் தள்ளிய ஆஸி, கேப்டன்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரசியல் சாசனத்திற்கே எதிரான சட்டம்.. உச்சநீதிமன்றம் செல்லப்போகிறது வழக்கு.. ப.சிதம்பரம் ட்வீட்\nசென்னை: குடியுரிமை சட்ட (திருத்த) மசோதா என்பது, அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அது லோக்சபாவில் நிறைவேறியிருந்தாலும், போராட்டம் உச்சநீதிமன்றத்திற்கு மாறும் என்றும் அவர் கூறினார்.\n\"குடியுரிமை சட்ட (திருத்த) மசோதா (CAB) அரசியலமைப்பிற்கு விரோதமானது. நாடாளுமன்றம் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்ட ஒரு மசோதாவை நிறைவேற்றுகிறது. எனவே சட்டப் போராட்டம் உச்சநீதிமன்றத்திற்கு செல்லும். தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளுக்கு பொறுப்பை கொடுத்துவிட்டு, தங்கள் பொறுப்புகளை கைவிட்டுள்ளனர்\" என்று ப.சிதம்பரம் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.\nஒரே கட்சிக்கு மிருகத்தனமான பெரும்பான்மையை வழங்கியதற்காக நாம் செலுத்தும் விலை இதுதான், மாநிலங்கள் மற்றும் மக்களின் விருப்பங்களை மிதிக்க இது பயன்படுத்துகிறது. இவ்வாறு மற்றொரு ட்வீட்டில் சிதம்பரம் கூறியுள்ளார்.\nகாங்கிரசுடன் இருக்கும்போது ஒரு வேட்பாளருக்கு வாக்காளர்கள் வாக்களிப்பார்கள், அவரே தகுதியிழந்து பாஜகவில் சேர்ந்து பிறகு போட்டியிடும்போதும், அவருக்கே வாக்களிப்பார்கள் என்றால், இந்திய அரசியல், இந்தியாவை சொர்க்கமாக மாற்றும் உருவமற்ற தன்மையைப் பெற்றுள்ளது என்று நாம் கூற முடியுமா என்று மற்றொரு ட்வீட்டில் கர்நாடகாவில் பாஜக பெற்ற வெற்றி பற்றி குறிப்பிட்டுள்ளார் சிதம்பரம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅவுட்லுக் இல்லை.. 1971ல் வெளியான ���ுக்ளக்கைத்தானே ரஜினி காட்டியிருக்கணும்.. கொளத்தூர் மணி\nபெரியார் சர்ச்சைக்கு மன்னிப்பு கேட்க முடியாது- ரஜினி விளக்கத்துக்கு பாஜக தலைவர்கள் 'சபாஷ்' வரவேற்பு\nஒரு விஷயத்தை கவனித்தீர்களா.. சமீப காலத்தில் முதல் முறை.. ரஜினிகாந்த் வியூகம் பலிக்குமா, கவிழ்க்குமா\n2017ல் வந்த செய்தி.. பெரியாருக்கு எதிராக ரஜினி வெளியிட்ட அவுட்லுக் ஆதாரத்தில் இருப்பது என்ன\n1 லட்சம் சம்பளம் தர்றேன்னு சொன்னாங்க.. வேணாம்னுட்டேன்.. கையில் கலப்பை.. மனசுல சந்தோஷம்..உற்சாக ரேகா\nஇன்னும் பிடிவாதம் போகலை.. சுதீஷுக்கு ராஜ்யசபா எம்பி பதவி வேணும்.. அதிமுகவை நெருக்கும் தேமுதிக\nநான் பேசியது உண்மை.. பெரியார் பற்றிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது.. ரஜினிகாந்த் பரபர பேட்டி\nஊரெங்கும் வலுக்கும் எதிர்ப்பு.. பாதுகாப்பு கேட்ட ரஜினி தரப்பு.. போயஸ் கார்டனில் குவிந்தது போலீஸ்\nவேலையில்லா பட்டதாரிகள் தற்கொலை... தமிழகம் 2-வது இடம்- மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nபொங்கல் மதுவிற்பனை ரூ.605 கோடி... வேதனையில் வயிறு எரிகிறது- ராமதாஸ்\nஜான் சரியா பால் குடிக்கலை.. அழுதுட்டே இருந்தான்.. ஆஸ்பத்திரிக்கு தூக்கி வந்த ரேவதி.. மடக்கிய போலீஸ்\nதஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த ஆணையிட சீமான் மீண்டும் வலியுறுத்தல்\n2019-20-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5%க்கும் குறைவாக இருக்கும்: ப. சிதம்பரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\np chidambaram குடியுரிமை சட்ட திருத்த மசோதா ப சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/local-body-election-aiadmk-released-2nd-list-of-candidates-371378.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-01-21T23:45:44Z", "digest": "sha1:LRDHHYVCPKQ2H7RMKUAM42GP272BVQQ2", "length": 17094, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஊரக உள்ளாட்சி தேர்தல்.. அசராத அதிமுக.. அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது | Local body election: AIADMK released 2nd list of candidates - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்�� பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஊரக உள்ளாட்சி தேர்தல்.. அசராத அதிமுக.. அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது\nசென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அதிமுகவின் 2ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nதமிழகத்தில், வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில், 2 கட்டங்களாக, ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து, அனைத்து கட்சிகளும், தேர்தலை எதிர்கொள்ள முழு வீச்சில் தயாராகி வருகின்றன.\nஇந்த நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான, முதல்கட்ட, அதிமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. முதல்கட்டமாக, தேனி, கிருஷ்ணகிரி, அரியலூர், சேலம், திருவாரூர், மதுரை புறநகர் கிழக்கு, தூத்துக்குடி வடக்கு ஆகிய மாவட்டங்களுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.\nஇந்த நிலையில், திருவள்ளூர், திருவண்ணாமலை, நாமக்கல், நீலகிரி, திருச்சி, பெரம்பலூர், கரூர், தஞ்சை, நாகை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக இன்று 2வது கட்டமாக அறிவித்துள்ளது.\nவழக்கமாக ஜெயலலிதா அதிமுக பொதுச்செயலாளராக இருந்த காலகட்டங்களில், எந்த தேர்தலாக இருந்தாலும், அதிமுக முதலில் வேட்பாளர் பட்டியலை வெளியிடும். இப்போது எடப்பாடி பழனிச்சாமி மற்றும், ஓ.பன்னீர் செல்வம் என இரு தலைமை இருக்கும் நிலையிலும், வேகமாக வேட்பாளர் பட்டியல் வெளியாகி வருகிறது.\nஒரே நேரத்தில் 70 டிராபிக் ரூல்ஸ் பிரேக்.. பைக் விலைக்கு ஈடாக அபராதம்.. ஸ்டன்னான மஞ்சுநாத்\nஇந்த நிலையில், முறைப்படியாக தேர்தல் அறிவிக்கவில்லை என சட்டப் போராட்டம் நடத்தி வரும் திமுகவும், தனது வேட்பாளர் தேர்வில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. அடுத்த 2 நாட்களில், முதலாவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அந்த கட்சி மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nமுட்டுக்காடு கடற்கரையோரத்தில் விதியை மீறி சொகுசு பங்களா... இடிக்க ஹைகோர்ட் உத்தரவு\nகுரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க.. வயது வரம்பு, விண்ணப்பிக்க கடைசி தேதி, தகுதி, இதோ விவரம்\nRajinikanth: பற்றி எரிவதற்கு பதற மாட்டோம்.. பல வருஷ பஞ்சாயத்த கிளப்பி விடுவோம்.. ரஜினி பாலிடிக்ஸ்\nபழசை பேசி என்ன புண்ணியம்.. பிஎச்டியா கொடுக்கப் போறாங்க.. ரஜினிக்கு ஜெயக்குமார் கொட்டு\nரஜினிகாந்த் மீது போலீஸ் வழக்கு பதியணும்.. ஹைகோர்டில் திராவிடர் விடுதலை கழகம் அதிரடி வழக்கு\n1971-ஆம் ஆண்டு சேலம் பெரியார் பேரணியில் நடந்தது என்ன விவரிக்கிறார் நேரில் பார்த்த பாஜக நிர்வாகி\nரஜினிகாந்த் அல்ல.. பெரியாரை பற்றி யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக அதிரடி\nஏற்கனவே மன்னிப்பு கேட்டவர்தான்.. ரஜினி மீண்டும் மன்னிப்பு கேட்பார்.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி\nபாதி ஜெயிச்சாலும் பரவாயில்லை... தேர்தலை நடத்திடுவோம்... ஓ.பி.எஸ், இ.பி.எஸ். முடிவு\nRajinikanth: ரஜினியின் \"துக்ளக் தர்பார்\".. கடைசியில் மு.க.ஸ்டாலின் போட்டார் பாருங்க ஒரே போடு\nடாஸ்மாக் கடைகள் குறித்து ஹைகோர்ட்டில் அதிமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாமக\nரஜினி அரசியல்வாதி அல்ல- ஒரு நடிகர்.. பெரியார் குறித்து சிந்தித்து பேச வேண்டும்.. ஸ்டாலின் அட்வைஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2317808", "date_download": "2020-01-21T23:48:42Z", "digest": "sha1:A5MZCYKZZ5TE5ACEIRVO5KHZJ54VT4L7", "length": 15799, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "இவங்க எப்போ அடிச்சிக்கிட போறாங்களோ?| Dinamalar", "raw_content": "\nரூ.1,000 லஞ்சம் கொடுக்காததால் குழந்தைகளின் வயது 102, 104\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் ஜே.என்.யு., நிர்வாகம் ...\nநிரவ் மோடியின் ஓவியங்கள் ஏலம்\n'பிரஸ்' போர்வையில் மிரட்டல் : ஆராய சிறப்பு குழு\n'உக்ரைன் விமானத்தை ஏவுகணைகள் தகர்த்தன'\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்கு: இன்று ...\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம்: ...\nகாஷ்மீர் பிரச்னை; இம்ரான் - டிரம்ப் ஆலோசனை\nரஜினி பேசியது உண்மையா: 1971 பேப்பர் என்ன சொல்கிறது 32\nவேட்பு மனு தாக்கல் செய்ய கெஜ்ரிவால் ஆறு மணி நேரம் ... 1\nஇவங்க எப்போ அடிச்சிக்கிட போறாங்களோ\nமுன்னாள் அமைச்சர், இசக்கி சுப்பையா தலைமையில் பலர், அ.ம.மு.க.,வில் இருந்து விலகி, அ.தி.மு.க.,வில் இணையும் விழா, திருநெல்வேலி மாவட்டம், தென்காசியில் சமீபத்தில் நடந்தது.\nஇதில், முதல்வர், இ.பி.எஸ்., பேசுகையில், 'அண்ணன், தம்பிக்குள் பிரிவு வந்தது; இப்போது சேர்ந்திருக்கிறோம். திருநெல்வேலி மாவட்டத்தில், அ.ம.மு.க. கூடாரம் ஒட்டு மொத்தமாக காலி ஆகியிருக்கிறது' என்றார்.\nஅ.தி.மு.க., தொண்டர் ஒருவர், 'அ.ம.மு.க., கூடாரம் காலியாவது, நல்லது தான்... ஆனால், எங்களுக்கு தான், இ.பி.எஸ்.,சும், ஓ.பி.எஸ்.,சும் எப்போது வேண்டுமானாலும் அடிச்சிக்கிடுவாங்களேன்னு, பயமா இருக்கு' என்றார். அருகிலிருந்தவர், 'சொத்து ஒண்ணா இருக்கிற வரை, அண்ணன், தம்பிக்குள்ள பிரச்னை வராது பா...' என, 'கமென்ட்' அடிக்கவும், சுற்றியிருந்தோர் கமுக்கமாக சிரித்தனர்.\n'நுாறு பேர் சேர்த்தாலே போதும்\nபக்கவாத்தியம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'நுாறு பேர் சேர்த்தாலே போதும்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/dabangg-3-naina-lade-video-song-salman-khan.html", "date_download": "2020-01-21T23:33:22Z", "digest": "sha1:ONLVOLSMSNPIJEXS5EIIUOP7HTIDJIVR", "length": 5219, "nlines": 148, "source_domain": "www.galatta.com", "title": "Dabangg 3 Naina Lade Video Song Salman Khan", "raw_content": "\nதபங் 3 படத்தின் ரொமான்டிக் பாடல் வீடியோ வெளியீடு \nதபங் 3 படத்தின் ரொமான்டிக் பாடல் வீடியோ வெளியீடு \nஹிந்தி சூப்பர்ஸ்டார் சல்மான் கான��� நடிப்பில் உருவாகிவரும் தபங்-3.இந்த படத்தை பிரபுதேவா இயக்குகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.சோனாக்ஷி சின்ஹா,கிச்சா சுதீப் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.\nஇந்த படத்தின் அனைத்து மொழிகளுக்குமான தமிழ்நாடு உரிமையை KJR ஸ்டுடியோஸ் கைப்பற்றியுள்ளது.இந்த படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் Firstlook வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.\nபெரிய எதிர்பார்ப்புக்கிடையே இந்த படத்தின் அதிரடியான ட்ரைலர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது இந்த படத்தின் ரொமான்டிக் பாடல் வீடியோ ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nஇருட்டு படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ \nஜடா படத்தின் அப்படி பாக்காதடி பாடல் வீடியோ \nநான் சிரித்தால் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி...\nதபங் 3 படத்தின் டூயட் பாடல் வெளியீடு \nஅருண் விஜய் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு \nத்ரிஷா நடிக்கும் ராங்கி படத்தின் தற்போதைய நிலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-22T00:04:47Z", "digest": "sha1:NSGVKOYAIQ6DUCNUVXUKH5W3ZDG7STPL", "length": 8878, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுதர்மர்", "raw_content": "\n35. சிம்மத்தின் பாதை நகுஷன் காட்டிலிருந்து குருநகரிக்கு கிளம்பியபோது வசிட்டர் அவனுடன் ஒரு அந்தணனை வழித்துணையாக அனுப்பினார். தன்னைப் புரந்த குரங்குகளிடமும் நண்பர்களிடமும் விடைபெற்று காட்டைக் கடந்து அருகிலிருந்த சந்தைக்குள் நுழைந்தான். அந்தண இளைஞன் அங்கே தங்கிவிட்டு மறுநாள் குருநகரிக்குச் செல்லலாம் என்றான். அந்தணர் தங்குவதற்குரிய விடுதியில் அவனை நன்மொழி சொல்லி வரவேற்றனர். வாயிற்காவலன் “காட்டாளர்கள் இத்திசைக்கு வரக்கூடாது. அங்கே உன் குலத்தோர் எவரேனும் இருப்பார்கள் என்றால் சென்று பார்” என்றான். நகுஷன் ஒன்றும் சொல்லாமல் திரும்பி …\nTags: அசோகசுந்தரி, குருநகரி, சுதர்மர், திரிகர்த்தர்கள், நகுஷன், பத்மன், வசிட்டர்\nஓர் அரிய நாள் -பாலா\nகோவை புத்தகக் கண்காட்சி விருதுகள்\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன��� பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/11/21/ayodhya-verdict-this-is-not-closure-it-is-a-new-beginning-for-the-forces-of-hindutva/", "date_download": "2020-01-21T23:00:35Z", "digest": "sha1:VUWQYWVSSHZTZQKS5J4ZWUIMI4APVRN4", "length": 37034, "nlines": 249, "source_domain": "www.vinavu.com", "title": "இந்துத்துவ சக்திகளுக்கு அயோத்தி முடிவல்ல ; இது ஒரு ஆரம்பம் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n ���ங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nCEO – வின் ஓராண்டு சம்பளம் = வீட்டுப் பணியாளரின் 22,277 ஆண்டு சம்பளம்…\nஎடப்பாடியின் பொங்கல் பரிசு – மீண்டும் மிரட்டும் ஹைட்ரோ கார்பன் \nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nசென்னை புத்தகக் காட்சியில் புதுப்பொலிவுடன் கீழைக்காற்று வெளியீட்டகம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் தத்துவ போக்குகள் | பொ.வேல்சாமி\nவேதாந்தா தொடர்ந்த வழக்கு விசாரணை முடிந்தது | ஸ்டெர்லைட்டின் பொங்கல் புரட்டு \nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nசட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகாந்தி கொலையும் சவார்க்கரின் ’வீரமும்’ \nலாவோஸ் : வியட்நாம் போரின் குண்டுகளை சுமந்த நாடு \nதமிழர் திருநாள் : விழுங்கக் காத்திருக்கும் காவிகள் \nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nமுதுகெலும்பில்லாத ரஜினி மன்னிப்பு கேட்க மாட்டார் \nபுத்தகக் காட்சி 2020 – இறுதி நாள் : நூல் அறிமுகம் | கட்சி…\nபுதிய மேல்கோட்டுக்காக ஒரு மாலை நேர விருந்து \nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்…\nஎமர்ஜென்சியைவிட மோசமான ஆட்சி இது | நீதிபதி அரிபரந்தாமன் | மூத்த வழக்கறிஞர் இரா….\nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் \nஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் \nஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமக்களை மயக்கும் அபினி போன்றது மதம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க \nஇந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் \nஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை \nமுகப்பு பார்ப்பனிய பாசிசம் காவி பயங்கரவாதம் இந்துத்துவ சக்திகளுக்கு அயோத்தி முடிவல்ல ; இது ஒரு ஆரம்பம் \nஇந்துத்துவ சக்திகளுக்கு அயோத்தி முடிவல்ல ; இது ஒரு ஆரம்பம் \nஅயோத்தி தீர்ப்பை ஒருமனதாக ஏற்று, கடந்த காலத்தை பின்னுக்குத்தள்ள வேண்டும் என தாராளவாதிகள் பேசுகின்றனர். ஆனால் இது இந்து ராஷ்டிரத்தின் முதல் படி.\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அறிவித்த உடனேயே, இது கடந்து செல்வதற்கான நேரம், முடிவுக்கான நேரம், தேசிய சிகிச்சை போன்ற கருத்துக்கள் சமூக ஊடகங்களில் வழிந்தோடின.\nஇந்தத் தீர்ப்பை ஒருமனதாக ஏற்று, கடந்த காலத்தை பின்னுக்குத்தள்ள வேண்டும் என தாராளவாதிகள் என்று அழைக்கப்படுவர்கள் இந்த வரிகளை முதன்மைப்படுத்தினர். அரசியல் கட்சிகளும் தங்கள் எதிர்விளைவுகளில் அடக்கிக் காட்டின. காங்கிரஸ் ஒரு படி மேலே சென்று, தீர்ப்பை வரவேற்பதாகக் கூறி, அமைதியைக் கோரியது.\nபாரதிய ஜனதா கட்சியின் உத்தியோகபூர்வ தொ���ியும் இணக்கமானது. விசுவாசிகள் வெற்றியாளர்களாக ஒலிக்க தங்கள் முயற்சியைச் செய்தார்கள், ஆனால் பிரதமர் நீதிமன்றங்களின் நடுநிலைமையை பாராட்டி, ‘ஒத்திசைவான கலாச்சாரம்’, ‘பன்முகத்தன்மையில் ஒற்றுமை’ என்ற சொற்றொடர்களைப் பயன்படுத்தியதால், வெறுப்பு பிரச்சாரம் குறைந்தது. இடது, வலது மற்றும் மையங்களிடையே ஒருமித்த கருத்து இருப்பதாகத் தோன்றியது. இது ஒரு மகிழ்ச்சி அல்ல; ஆனாலும் ஒன்றாக வர வேண்டும். அது ஒரு மெய்நிகர் தேசிய குழு அணைப்பாக இருந்தது.\nமிகவும் மனதைக் கவரக்கூடியதாக உள்ளது. ஒரு மாற்று சூழ்நிலையைக் கருத்தில் கொள்வோம்… இந்து அமைப்புகளின் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிபதிகள் அறிவிக்கிறார்கள். மேலும், அந்த இடத்தை முசுலீம் வாதிகளுக்கு திரும்ப அளிக்கிறார்கள். அல்லது அலகாபாத் உயர்நீதிமன்றம் மூன்றில் ஒரு பங்கு நிலத்தை முசுலீம்களுக்கு வழங்க வேண்டும் என்று சொன்னது, அதை முன்மாதிரியாகக் கொண்டு, இரண்டு தரப்புக்கு மூன்றில் இரண்டு பங்கு நிலமென பிரித்துக்கொண்டு, கோயிலையும் மசூதியை கட்டலாம் என தீர்ப்பளித்திருந்தால்…\nபாபர் மசூதி குறித்து வழங்கப்பட்ட தீர்ப்பை செய்தித்தாளில் பார்க்கும் சாமியார்கள். (இடம் – அயோத்தி, படம் நன்றி : வயர்)\nஅப்போதும் இதுபோன்ற, இவ்வளவு தாராள மனப்பான்மை வெளிப்பட்டிருக்குமா பக்தி மற்றும் சமரசத்தின் பல வெளிப்பாடுகளை நாம் கேள்விப்பட்டிருப்போமா பக்தி மற்றும் சமரசத்தின் பல வெளிப்பாடுகளை நாம் கேள்விப்பட்டிருப்போமா பாஜகவின் தலைவர்கள், அல்லது உண்மையில் வேறு எந்த கட்சியை சேர்ந்தவர்களிடமிருந்தும், தீர்ப்பையும் நீதிபதிகளின் மதிநுட்பத்தை புகழ்வதை இவ்வளவு வலுவாக வரவேற்று இருப்பார்களா பாஜகவின் தலைவர்கள், அல்லது உண்மையில் வேறு எந்த கட்சியை சேர்ந்தவர்களிடமிருந்தும், தீர்ப்பையும் நீதிபதிகளின் மதிநுட்பத்தை புகழ்வதை இவ்வளவு வலுவாக வரவேற்று இருப்பார்களா இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து சில இடங்களில் இணைய தடையும் மும்பையில் அதிகப்படியான போலீசு பாதுகாப்பும் இருந்தது. அங்கு 1992-93 ஆம் ஆண்டில் பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னர் ஏற்பட்ட கலவரங்களின் வடு இன்னும் மறையவில்லை.\nஒருவேளை கற்பனை செய்துபாருங்கள் தீர்ப்பு வேறொரு பக்கமாக இருந்திருந்தால், மாநிலத்தின் எதிர���வினை என்னவாக இருந்திருக்கும். வழக்கின் தீர்மானம் ‘இந்துக்களுக்கு’ திருப்திகரமாக இருந்தது; எனவே, அவர்கள் பெரிய மனதுடன் திளைப்பதில் வியப்பில்லை.\nஇது செயலற்ற ஊகம் அல்ல – இது துரதிர்ஷ்டவசமாக, இந்தியாவில் நிலவும் மிகக் கடுமையான யதார்த்தத்தின் பிரதிபலிப்பாகும். ‘தேசிய சமரசம்’ அல்லது உண்மையில் மூடல் என்பது பெரும்பான்மையினரின் கோரிக்கைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படும்போதுதான் நடக்கிறது. இது தாராள மனப்பான்மையுடன் பெரும்பான்மை சமூகம் பி, மற்றும் சி-தர குடிமக்கள் அனைவருக்கும் தரும் ஒரு சைகை ஆகும். குடியுரிமையின் படிநிலை பற்றி ஒரு மிருகத்தனமான பாடம் கற்பிக்கப்பட்ட பின்னர், மில்லியன் கணக்கான மக்கள் நபர்கள் அல்லாதவர்களாக மாற்றப்பட்டதற்கு பின்னர், இது கையளிக்க வேண்டிய பரிசாகும்.\n♦ அயோத்தி தீர்ப்பை ஏற்றுக் கொள்வது கடினமாக உள்ளது – முன்னாள் நீதிபதி வேதனை \n♦ பாபர் மசூதி – சபரி மலை – ஐ.ஐ.டி. – காவி பாசிசம் | வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உரை | காணொளி\nஉங்களுக்கு ஐந்து ஏக்கர் கிடைத்துள்ளது, இல்லையா நீதிமன்றங்கள் மசூதி இடிப்பை சட்டவிரோத செயல் என்று கூறியுள்ளன, இல்லையா நீதிமன்றங்கள் மசூதி இடிப்பை சட்டவிரோத செயல் என்று கூறியுள்ளன, இல்லையா குற்றவாளிகளுக்கு எதிரான குற்றவியல் வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது, இல்லையா குற்றவாளிகளுக்கு எதிரான குற்றவியல் வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது, இல்லையா பின்னர் ஏன் இந்த புகார்கள்\nஎல். கே. அத்வானி தனது ரத யாத்திரையைத் தொடங்கியபோது பல மில்லியன் இந்தியர்களின் வாழ்க்கை அழிக்கப்பட்டதன் வலி, வேர்வரை சென்றிருக்கிறது. இந்தப் பின்னணியில் ‘மூடுவதற்கான’ தாராள அழைப்புகளில் சூழ்நிலையை புரிந்துகொள்ள முடிகிறது. இரத்த யாத்திரையின் சங்கிலி தொடர் நிகழ்வுகள் நம்மை இந்த நிலைக்கு, அது சாலையின் முடிவல்ல என்றபோதும் கொண்டுவந்துள்ளது. மசூதியை வீழச் செய்ததன் மூலம் நவீன இந்தியாவின் மேற்கட்டுமானத்தை இடித்த, அத்வானி அப்போது ஒரு போர்வீரர், தற்போது வெளியேற்றப்பட்ட ஒரு வழிகாட்டியாக சுருங்கிப்போயிருக்கிறார்.\nஅவரால் இதை சாதிக்க முடியவில்லை. ஆனால், அவரின் சீடர்; அவரை வழியிலிருந்து தள்ளிவிட்டு அனைத்து எதிர்ப்பார்ப்புகளையும் கடந்து வெற்றி கண்டுள்ளார். முழ��மையாக, உறுதியான தீர்மானத்துடன் நரேந்திர மோடி இந்தியாவை அனைத்து காலத்திற்குமாக மாற்ற விரும்பினார். மில்லியன் கணக்கான மக்களின் ஆதரவு அவருக்கு இருக்கிறது, அது மாறிவிட்டால் நிறுவனங்கள்கூட அவரை ஆதரிக்க காத்திருக்கின்றன.\nஎவ்வாறாயினும் இந்த நேரத்தில், எங்கள் கடந்த கால அனுபவங்கள் அனைத்தையும் மீறி, அவரை முக மதிப்பில் கொண்டு செல்வோம். மோடி உயர் பாதையில் செல்வதற்கு பெயர் பெற்றவர் – 2014 தேர்தலில் பொருளாதாரத்தில் கவனம் செலுத்தியதைக் கண்டோம் – பின்னர் தேர்தல் பிரச்சாரங்களில் மோசமான சொல்லாட்சியை நோக்கிய கூர்மையான திருப்பத்தையும் கண்டோம்… அவர் இன்னும் ‘ஒத்திசைவு கலாச்சாரம்’ வரிசையில் ஒட்டிக்கொண்டிருக்கிறாரா அல்லது வேறு வடிவத்திற்கு மாறுகிறாரா என்பதை வரவிருக்கும் பல தேர்தல்கள் காட்டும்… ஆனால் அதற்கு இன்னும் சிறிது காலம் இருக்கிறது.\nஇந்தத் தீர்ப்பு குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைமை திருப்தி தெரிவித்துள்ளது. மேலும், இதை வெற்றியாகவோ இழப்பாகவோ யாரும் பார்க்கக்கூடாது என்றும் சொன்னது. காசியும் மதுராவும்கூட இடித்து தள்ளப்படும் என முன்பு சொன்னதற்கு மாறாக, விசுவ இந்து பரிசத் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. அது தனது கடந்த கால திட்டம் எனவும் அது சொன்னது. இவை அனைத்தும் மிகவும் ஊக்கமளிக்கக்கூடியவையாக உள்ளன.\n♦ கோட்சேவை பாடத்தில் சேர்க்க இந்து மகாசபா கோரிக்கை \n♦ பாபர் மசூதி இடிக்கப்படவில்லை என்றால், அதை உச்சநீதிமன்றமே இடித்திருக்குமா \nஆனாலும், சந்தேகப்பட மட்டுமல்ல கவலைப்படவும் இடமுண்டு. இவை தெளிவான நிகழ்ச்சி நிரலோடு, அந்த இலக்கை நிறைவேற்ற முன்னேற வேண்டும் என்ற உறுதியுடன் கூடிய நிறுவனங்கள். அவர்கள் இந்தியா பற்றிய ஒரு பார்வையை தங்கள் மனதில் வைத்துள்ளனர். அதை நோக்கி அவர்கள் திட்டமிட்டு, தேவைப்பட்டால், மூர்க்கமாகவும் நகர்வார்கள். தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்த\nமசோதார், பொது சிவில் சட்டம் மற்றும் பல அந்த இலக்கை அடைவதற்கான படிகள். ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக பல அரசியலமைப்பு விதிகளுக்கு ஒருபோதும் இணக்கமாக இருந்ததில்லை. மதச்சார்பின்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பது நிச்சயமாக அந்த விரோதப் போக்கிற்கு வழிவகுக்கும். சில நடவடிக்கைகள், அயோத்தி வழக்கு போன்றவை பல தசாப்தங்களாக நடக்கும், மற்றவை அவசர வேகத்துடன் நடக்கும்.\nதீர்மானம் மட்டுமல்ல, நல்லிணக்கமும் மறுசீரமைப்பும் இருக்கும்போது உண்மையான சிகிச்சைமுறை நிகழ்கிறது. இரண்டுமே அதிகமாக குறிப்பிடப்படவில்லை. வெற்றிகரமான தன்மை இல்லாதது எல்லாம் முடிந்துவிட்டதற்கான அறிகுறி அல்ல. இது நடவடிக்கைகளில் ஒரு மந்தமானது, மூச்சு பிடிக்க நேரம் தேவைப்படக்கூடியது. இதன் பொருள் என்ன என்பதற்கான முழு தாக்கங்களையும் நாடு இன்னமும் புரிந்து கொள்ள முயற்சிக்கிறது. சிறுபான்மையினரைப் பொறுத்தவரை, அவர்கள் தீர்ப்பை தங்கள் மனதில் செயலாக்குவார்கள், மேலும் அவர்கள் எப்போதுமே தங்களுக்கு சொந்தம் என அழைத்த நிலத்தில் நிகழ்ந்த மாறுதல் நிலையைப் புரிந்துகொள்ள முயற்சிப்பார்கள். இது முஸ்லிம்களுக்கு மட்டுமானது இல்லை – இனி யாராவது சிலரின் கண் சில தேவலாயங்கள் மீது பட்டு, அவற்றை வீழ்த்த கோரினால் அதை யாரால் தடுக்க முடியும்\nஇல்லை, இது முடிவு அல்ல. இது ஒரு மைல்கல் – மற்றும் முக்கியமான ஒன்று, சந்தேகத்திற்கு இடமின்றி – ஆனால் நீண்ட பயணத்தில் உள்ள பலவற்றில் ஒன்று. இங்கிருந்து, இந்துத்துவா திட்டம் புத்துணர்ச்சியுடன் புதிதாகத் தொடங்கும்…\nகட்டுரை : சித்தார்த் பாட்டியா\nநன்றி : தி வயர்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஎமர்ஜென்சியைவிட மோசமான ஆட்சி இது | நீதிபதி அரிபரந்தாமன் | மூத்த வழக்கறிஞர் இரா. வைகை\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க இப்போ உள்பாக்கெட்டுல கை வச்சிட்டானுங்க \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nமுதுகெலும்பில்லாத ரஜினி மன்னிப்பு கேட்க மாட்டார் \nஎமர்ஜென்சியைவிட மோசம��ன ஆட்சி இது | நீதிபதி அரிபரந்தாமன் | மூத்த வழக்கறிஞர் இரா....\nCEO – வின் ஓராண்டு சம்பளம் = வீட்டுப் பணியாளரின் 22,277 ஆண்டு சம்பளம்...\nகாந்தி கொலையும் சவார்க்கரின் ’வீரமும்’ \nபுத்தகக் காட்சி 2020 – இறுதி நாள் : நூல் அறிமுகம் | கட்சி...\n2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் தத்துவ போக்குகள் | பொ.வேல்சாமி\nகோவை : போலீஸ் அடக்குமுறையை மீறி பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம்\nபுதுவையில் மோடி உருவ பொம்மை எரிப்பு \nகாட்ஸ் ஒப்பந்தம் : அரசுக் கல்வியைத் தூக்கிலிடுகிறார் மோடி \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaasal.kanapraba.com/?m=201511", "date_download": "2020-01-22T00:30:07Z", "digest": "sha1:5PKHL7Z75EOYSBCD4VLHSZZY7VMGERN2", "length": 23308, "nlines": 254, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "November 2015 – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nஆஸி நாட்டுப் பாடசாலைகளில் தமிழ்க் கல்வி அறிமுகம்\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் 14 ஆண்டுகள் \n“லங்கா ராணி”யின் பயணி அருளர் என்ற ஆதர்சம் விடை பெற்றார்\nஶ்ரீ மாஸ்டரும் யாழ்ப்பாணத்து ரியூசன் சென்டரும்\nயாழ்ப்பாணம் பறக்குது பார் ✈️\nமுன்னாள் உரிமையாளர் on மாவிட்டபுரத்தில் இருந்து வல்லிபுரம் வரை\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nஅகல் விளக்கு on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nDaniel Naveenraj on எங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு \n“உயிர்ச் சூறை” கடல் கவ்விய காவு தந்த நினைவில்\nஈழத்தின் போரியல் வாழ்வில் உள்ளக இடப்பெயர்விலும், புலம் பெயர்விலும் கடலைக் கடந்து இன்னொரு திக்கு நோக்கிய புகலிடப் பயணத்தின் நிகழ்ந்த அநர்த்தம் சொல்லும் கதைகள் அதிகம் படைப்பு வழியாகப் பேசப்படாத பொருளாக இருந்து வருகின்றன.\nஎன்னுடைய 90 களின் வாழ்வியலில் யாழ் குடா நாட்டில் இருந்து கொழும்பு நோக்கிய நீண்ட நாட்கள் கொண்ட பயணத்தில் ஊரியான், கொம்படி, கிளாலி என்று பங்கு போட்ட கடல் நீரேரிகளில் பயணித்த அந்த நாட்கள் மறக்க முடியாதவை. இடுப்பளவு ஆழம் வரை நீரில் நடந்தே கடந்த அந்தக் கணங்களில் மேலே வல்லூறாய் வட்டமிட்டுச் சன்னங்களைத் துப்பும் ஹெலி கொப்டர்கள், அவ்ரோ, சகடை விமானங்கள் வெருட்டிக் கொண்டே வேகப் பாய்ச்சல் போடும் அந்தக் களமே தம்முடைய பயணத்தை முடிவிடமாக அமைத்துக் கொண்டோர் பலர்.\nஇன்னொரு புறம் தாம் பயணித்த வள்ளங்கள் மழைப் புயலில் திசை தெரியாது சிறீலங்கன் நேவிக்காறன் கையில் அகப்பட்ட கதைகளும் ஏராளம்.\nசில மாதங்களுக்கு முன்னர் நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த போது தான் மன்னாரில் இருந்து தமிழகம் போன கதையைச் சொன்ன போது, தங்கள் படகு இலங்கைக் கடற்படை கையில் அகப்பட்ட வேளை, கைது செய்யப்பட்டு தமது வள்ளமோட்டியை புலிகளின் ஆள் என்று சொல்லிக் கொண்டே தம் கண் முன்னால் நேவிக்காறர் சுட்டு விட்டுத் தன் தம்பியையும் தன்னையும் அந்தக் கடலோர மணலைக் கிண்டி உடலைப் புதைக்க வைத்து விட்டு, நாள் பூராகத் தன்னையும் தன் தம்பியையும் இடுப்பளவு ஆழத்தில் மண்ணில் புதைத்து விட்டுப் போன கதையைச் சொன்னதைக் கேட்கும் போதே ஈரக் குலை நடுங்கியது. அதைப் பின்னணியாக வைத்து ஒரு கதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.\nநெடுந்தீவிலிருந்து புங்குடுதீவு குறிகாட்டுவான் துறை நோக்கி வந்த பயணிகள் படகு இலங்கைக் கடற்படையால் வழிமறிக்கப்பட்டு, ஏழு மாதக் குழந்தையில் இருந்து எழுபது வயது முதியவ பெண் வரை கோடரியால் வெட்டியும் குத்தியும் தாக்கியதில் 36 பேர் அங்கேயே செத்து மடிய அந்தப் படகில் வந்த 65 பயணிகளில் மீதி படு காயங்களோடு கரையொதுங்கிய முப்பது ஆண்டுகளில் மிதக்கும் இந்த ஆண்டிலே இன்னொரு துயர வரலாறாகத் தன் 25 ஆண்டுகளை நிறைவு செய்து மிதக்கிறது அனலை தீவிலிருந்து பயணித்த இன்னொரு படகு.\n1990 ஆம் ஆண்டு இரண்டாம் கட்ட ஈழப் போர் ஆரம்பித்த போது பொட்டு நிலங்களாய் தெல்லுத் தெல்லாகப் பரவிய தீவக நிலங்களின் குடிகள் யாழ் நிலப் பரப்புக்கும், இந்தியாவின் தமிழகம் நோக்கியும் தம் உயிரைக் கடலுக்கு அடவு வைத்து அகதிகளாகப் பயணித்த போது தான் அனலை தீவிலிருந்து புறப்பட்ட 66 பேர் வாழ்வின் கடைசி அத்தியாயம் கடலுக்குள் மூழ்கடிக்கப்பட்டு இந்த ஆண்டோடு 25 ஆண்டுகள்.\nஇம்முறை இந்த அபலைகளை வஞ்சித்தது கடலின் முறை.\nஇன்று காலை “உயிர்ச்சூறை” என்ற காணொளிப் பாடலைப் பார்க்கிறேன்.\n“1990ல் அனலை தீவில் இருந்து அனலை தீவில் இருந்து புறப்பட்ட அகதிகளின் படகொன்று கடலில் மூழ்கியத���ல் உயிர் நீத்த அறுபத்தாறு பேரின் 25ம் ஆண்டு நினைவுகளோடு…”\nஎன்று ஆரம்பிக்கிறது இந்தத் துயர வரலாறை மீட்டிப் பார்க்கும் பாட்டு.\nஅந்த ஐந்து நிமிடப் பாட்டு இறக்கிய வலி இன்னும் என் நெஞ்சோரத்தில் இந்தப் பன்னிரண்டு மணி நேரம் கழிந்தும் அப்படியே இருக்கிறது. ஒற்றை வரியில் சொல்வதானால் இதுதான் இந்தப் பாடல் குறித்த என் அனுபவ வெளிப்பாடு.\nபாடலில் தோன்றி நடித்த சகோதரன் ம.தி.சுதாவின் அந்த இறுகிப் போன முகமும், அவல கீதத்தின் வாயசைப்பும் தான் கண்ணுக்குள் நிற்கிறது. அனலை தீவில் இருந்து பாடும் உறவின் பிரதிபிம்பமே எனக்குத் தெரிகிறது.\nஇந்தப் படைப்பின் நோக்கம் இங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது. ம.தி.சுதா இந்தப் பாடலைத் தன் தோளில் சுமந்து செல்கிறார். அவருக்குப் போலி நடிப்புத் தேவை இல்லை இந்தப் படகு எவிபத்து நிகழ்ந்த போது பாலகனாக ஓடித் திரிந்தவர் இன்று இருபத்தைந்து வருடம் கழித்த நினைவூட்டலில் வாழ்வது செயலால் மட்டும் முடிந்த ஒன்றல்ல உணர்வும் செயலாக மாற வேண்டும்.\nஒரு இயக்குநரின் படைப்பின் தேவையை உணர்ந்து அதற்குச் செயல் வடிவம் கொடுப்பது எப்பேர்ப்பட்ட காரியம்.\nகோரமாக அமுங்கி ஒலிக்கும் கடலின் ஓசை பரவ இசை அசைய ஆரம்பிக்கிறது, கடலையும் பனை மரங்களையும் உச்சத்தில் நின்று சுழற்றும் கமரா அப்படியே கீழிறங்கி “உயிர்ச்சூறை” ஒப்புவிக்கும் அந்தப் பாடகனை நோக்கி நகர்கின்றது.\nஇருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் தம் நில புலங்களை விட்டுப் போனோரை மீள நினைக்கும் போது இருளின் சாயத்தைப் பூசிக் கொள்கிறது.\n“கரும்பாறை மீது கற்றாழை நின்று பூவேந்திக் கடல் பார்த்து தொழுகின்றது” என்ற வரிகளைத் தொடும் போது அங்கே சாட்சியமாய் வரும் காட்சி, “வெறுங்கூரை மேடு மெழுகாத திண்ணை புயலோய்ந்த பின்னும் அழுகின்றது” இங்கே இன்னும் கனதியாக மொட்டைச் சுவர்களோடு வாழ்விழந்த வீடு.\nபடகேறும் உறவுகள் விடை பெறும் அந்தக் காட்சி வரும் போது இந்த அனுபவத்தை அந்த நாளில் சந்தித்தவர்களின் உள் காயத்தில் இருந்து கிளம்பும் வலி.\nஒளிப்பதிவுப் பணியில் துசிகரன், நிரோஷ் இன் பங்களிப்பு எத்தகையது என்பதற்கு மேலே சொன்ன காட்சிகளின் கருத்தாழம் தவிர வேறென்ன வெளிப்பூச்சு வேண்டும்\nஇதில் துசிகரன் படத்தொகுப்பிலும் தன்னை ஈடுபடுத்திச் சிறப்பாகப் பங்களித்துள்ளார��.\n“மேற்கோடு காற்றும் அழுகின்ற வேளை அந்திக்குள் பொன் கீற்று தினம் தோன்றுமா” என்று தொடங்கும் இந்தப் பாடல் அனலை சிவம் அவர்களின் வரிகளில் தேவையை உணர்ந்து தேவையானதோடு எழுதப்பட்டிருக்கிறது. இந்தப் பாடல் எழுத்துரிவிலும் ஆவணமாக வேண்டும் என்ற ஆர்வத்தில் ம.தி.சுதா வழியாக பாட்டின் முழு வரிகளையும் வாங்கிக் கொண்டேன். பாடல் தொடங்கும் போது பாவித்த சொல்லாடல் எடுத்த எடுப்பிலேயே கனதியான சொற் பிரயோகத்தோடு தொடங்கிப் பின் இயல்புக்குள் போகிறது. இப்படியான காணொளி வடிவமெடுக்கும் பாடலின் ஆரம்ப வரிகள் எளிமைப்படுத்தப்பட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து.\nபாடலைப் பாடிய ஹரிகாலன், மேரி மற்றும் இசையமைப்பாளர் “உயிர்ச்சூறை”யின் தொனியோடு இயங்கியிருக்கிறார்கள்.\nஇசை வடிவம் தந்த ப்ரியன் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இசையைத் தேவையோடு தொட்டுக் கொள்வதும் சிறப்பு.\nஉணர்வு பூர்வமான படைப்பொன்றைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இல்லாது அதை ஒருங்கிணைத்துச் செயல் வடிவம் காட்டிய இந்த “உயிர்ச் சூறை” படைப்பின் இயக்குநர் ஷாலினி சாள்ஸ் மீது ஒரு பெரிய நம்பிக்கை எழுகிறது.\n“உயிர்ச் சூறை” பாடல் பரவலான கவனத்தை ஈர்க்க உழைப்பும், செய் நேர்த்தியும் இந்தப் படைப்பு வழியாக இவரால் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.\nஉலகளாவி விளங்கும் தமிழ்த் தொலைக்காட்சி ஊடகங்களில் இந்தப் படைப்பு இடம் பெற வேண்டும்.\nநமக்கான சினிமாவில் நம் வாழ்வியல் பேசும் கதைகளும், நிகழ்வுகளும் என்று ஏராளமாய்ப் பேசாப் பொருளாக இருக்க, துவக்கோடு கோட் சூட்டு கழுத்தில் செயின், தாதா தர்பார், என்று பயங் கொள்ள வைக்கும், நமக்கு அந்நியமான கதைகளில் தாவுவதை நிறுத்தி இம்மாதிரிப் பேசாப் பொருளை நம் ஈழ சினிமா என்னும் கலை வாகனமேறிப் பேசிடத் துணிவோம்.\n“உயிர்ச் சூறை” பாடலோடு பயணிக்க\nமேற்கோடு காற்றும் அழுகின்ற வேளை\nஅந்திக்குள் பொன்கீற்று தினம் தோன்றுமா\nதீக்கோளப்பாறை அலை வந்து மோதி\nமணலாக மனம் அங்கு உயிர் ஊன்றுமா\nசொல்லுக்குள்ளே சோகம் இங்கு ஒட்டிப்போச்சு\nஅக்கரைக்குப் பாய் விரிச்ச அகதி ஓடம்\nஎக்கரையும் சேரவில்லை அமிழ்ந்து போச்சு\nஅறுபத்தாறு உயிர்க்கூடு கடலோடு தான்\nஅணையாத தீக்காடு மனதோடு தான்\nகண்ணீரின் கடலில் காணாத கரையில் கால��்கள் தேடும் உயிர் ஈரமாய்\nவிண்ணோடு மின்னும் வெள்ளிப்பூவாக விளக்காகி நீங்கள் வெகு தூரமாய்\nஏழாற்றுக் கடலில் நிமிர்ந்தாடும் திடலே தாளாமல் நெஞ்சு கனக்கின்றது\nநீர் வீசும் காற்றும் கடல் கொண்ட பேச்சும் நினைவோடு சோகம் சுமக்கின்றது\nகரும்பாறை மீது கற்றாழை நின்று பூவேந்திக் கடல் பார்த்துத் தொழுகின்றது\nவெறுங்கூரை வீடு மெழுகாத திண்ணை புயலோய்ந்த பின்னும் அழுகின்றது\nஒளிவார்த்த கனவோடு இருள் போர்த்த கடலில்\nகரை காணும் முன்னே காலத்தின் கையில்\nபோர்வாளின் உறையும் கறை கொண்டதாகும்\nபோராடும் அலை சொல்லி அறைகின்றது\nநெருப்புக்கும் இல்லை நிழல் என்ற போதும்\nவேரோடு விழுதும் விதைக்குள்ளே தானே\nகடலோடு நினைவை நீராட வைத்து\nகண்ணீரில் கடல் மூழ்க நான் சாட்சியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2014/hidden-meanings-of-rajinikanth-s-punch-dialogues-superstar-birthday-special-007118.html", "date_download": "2020-01-22T00:01:42Z", "digest": "sha1:NKFXXH6ZQGXEZILVYSYNH4WU2WEFF4V7", "length": 23959, "nlines": 199, "source_domain": "tamil.boldsky.com", "title": "ரஜினிகாந்தின் பஞ்ச் வசனங்களுக்குள் ஒளிந்திருக்கும் அர்த்தங்கள்: சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாள் ஸ்பெஷல் | Hidden Meanings Of Rajinikanth's Punch Dialogues: Superstar Birthday Special- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n13 hrs ago பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\n14 hrs ago ஆபாசப்படத்துல நடிச்சா தப்பில்ல ஆனா சிறிய மார்பு இருக்கறவங்க நடிச்சா பெரிய தப்பாம் எங்க தெரியுமா\n15 hrs ago உடலுறவு கொள்வதால் ஆண்கள் பெறும் நன்மைகள் என்னவென்று தெரியுமா\n17 hrs ago முன்னோர்களின் சாபத்தில் இருந்து தப்பிக்கணுமா அப்ப தை அமாவாசையில தர்ப்பணம் பண்ணுங்க...\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nNews நடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரஜினிகாந்தின் பஞ்ச் வசனங்களுக்குள் ஒளிந்திருக்கும் அர்த்தங்கள்: சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாள் ஸ்பெஷல்\nரஜினி... இந்த மூன்றெழுத்து மந்திரசொல்லிற்கு விழுந்து கிடக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை கோடான கோடிகள். 1974 இல் சாதாரண சிவாஜி ராவாக இருந்தவர் நமக்கு ரஜினிகாந்த்தாக அறிமுகமானார். இன்று இந்த உச்சத்தை தொடுவார் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவரின் தனித்துவமான பலமே அவரின் ஸ்டைல் தான். ஒரே டெம்ப்ளேட் நடிப்பை பார்த்து பழகிய மக்களுக்கு இவரின் நடிப்பு வித்தியாசத்தை காட்டியது.\n'ஸ்டைல் மன்னனின்' வித்தியாசமான ஹேர் ஸ்டைல்கள்\nதுருதுருவென இருந்த அவரின் ஸ்டைல் சிறுவர்களை மட்டுமல்லாது இளைஞர்கள் மற்றும் பெரியவர்களையும் கூட கவர்ந்தது. தன் பேருக்குள்ளே காந்தம் உண்டு என்பது உண்மை தான். சும்மாவா, இத்தனை ஆண்டு காலம் மக்களின் மனதில் இடம் பிடிப்பது என்றால் சும்மாவா இன்றைய இளம் கதாநாயர்கள் மத்தியில் கோலோச்சி வருவது என்றால் சாதாரண ஒன்றா இன்றைய இளம் கதாநாயர்கள் மத்தியில் கோலோச்சி வருவது என்றால் சாதாரண ஒன்றா ஜப்பான் போன்ற நாடுகளில் நம் பாஷையே தெரியாத பல மக்கள் இவரால் ஈர்க்கப்பட்டுள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.\nமறக்க முடியாத ரஜினியின் பஞ்ச் டயலாக்ஸ்\nசரி, இவையெல்லாம் இன்றைய தலைமுறையினருக்கு கூட தெரிந்த விஷயங்கள் தான். சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளை திருவிழா போல் கொண்டாடும் இன்றைய தினத்தில் இவரைப் பற்றிய மற்றொரு விஷயத்தைப் பற்றி பார்க்கலாமா தன் படங்களில் ஆரம்ப காலம் முதல் அவர் பேசி வரும் பஞ்ச் வசனங்கள் தான் அது. அதிலும் என்ன புதுசு என கேட்கிறீர்களா தன் படங்களில் ஆரம்ப காலம் முதல் அவர் பேசி வரும் பஞ்ச் வசனங்கள் தான் அது. அதிலும் என்ன புதுசு என கேட்கிறீர்களா பஞ்ச் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியதே சூப்பர் ஸ்டார் தானே. அவரை பார்த்தது தானே இன்று அவரவர் பஞ்ச் பேசி திரிகின்றனர்.\nஆனால் சூப்பர் ஸ்டார் பேசும் வசனங்களில் உள் அர்த்தம் ஆழமாக இருக்கும். அவர் பேசிய வசங்களின் தொகுப்பை கொண்டு நிர்வாக பாடமே கற்பிக்கும் அளவிற்கு புத்தகமே வந்து விட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இது சிலருக்கு தெரிந்திருந்தாலும் கூட பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் கூறிய பஞ்ச் வசனம் எப்படி நிர்வாக பாடமாக வகுக்கப்பட்டுள்ளது என்பதற்கு சில உதாரணங்களை இப்போது பார்க்கலாமா\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n\"கண்ணா நான் யோசிக்காம பேச மாட்டேன்... பேசுன பிறகு யோசிக்க மாட்டேன்\"\nதிட்டமிடுவது மிகவும் முக்கியமாகும். ஒரு முறை தெளிவாக திட்டமிட்டு விட்டால், நம் குறிக்கோளை அடைவதற்கு மீண்டும் யோசிக்க வேண்டிய அவசியமில்லை\"\nநாளடைவில் அபிப்ராயத்தை தெரிந்து கொள்ள வேண்டியது உயர்மட்ட நிர்வாகத்திற்கு மிகவும் முக்கியமாகும். இதனால் நிறுவனமும் ஜனநாயகத்துடன் செயல்படும்.\n\"நான் தட்டி கேட்பேன்... ஆனா கொட்டி கொடுப்பேன்\"\nவேலை நடப்பதற்கு உயர்மட்ட நிர்வாகம் கேள்வி கேட்கவும் செய்யும், அதே சமயம் ஊக்களிப்புகள் மற்றும் ESOP-க்கள் போன்றவைகள் மூலமாக வெகுமதி அளிக்கவும் செய்யும்.\nஅதிகாரம் அல்லது வேலை ஒப்படைப்பு மற்றும் அதனை செயல்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள இந்த இரண்டு வார்த்தைகளே போதுமானது. எந்த ஒரு நிர்வாகத்திற்கும் இந்த இரண்டுமே மிகவும் முக்கியமானதாகும்.\n\"நான் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன்\"\nநம் பொருளை அல்லது சேவையை நடைமுறைக்கு கொண்டு வர சற்று தாமதமானாலும் கூட, அது சமீபத்திய முறைகள் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தப்பட்டு வெளியிடப்படுகிறதா என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். இது அனைத்து வகை நிறுவனங்களுக்கும் பொருந்தும்.\n\"நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி\"\nநிர்வாக வல்லுனரான பீட்டர் ட்ரக்கரையே இந்த அசாதாரண கூற்று சிறுமைப்படுத்திவிடும்.\nசரியான தொடர்புத்திறன்கள் மற்றும் கேட்கும் திறன்களின் முக்கியத்துவத்தை எட்டே வார்த்தையில் அசால்டாக கூறிவிட்டார். நிர்வாகம் சொல்லும் விஷயங்களில் எப்போதுமே தெளிவும், அதிகாரமும் இருக்க வேண்டும். எந்த ஒரு தவறான புரிதலுக்கும் இடம் கொடுக்கக்கூடாது. அதேப்போல் கேட்கும் திறன் சரியாக நிறுவப்பட்டிருந்தால், தொலைப்பேசி, மின்னஞ்சல்கள் மற்றும் மெமோக்கள் மூலமாக தெரிவிக்க வேண்டிய தகவலை க��லம் மற்றும் முயற்சி விரயமாகாமல் தவிர்க்கலாம்.\n\"என் வழி தனி வழி\"\nவெற்றியை ஈட்ட நீங்கள் புதுமையாக சிந்தித்து செயல்பட வேண்டும். \"நானும் அப்படியே செய்கிறேன்\" என பிறர் வழியில் தொழிலை செய்யாதீர்கள்.\n\"அசந்தா அடிக்கிறது உங்க பாலிசி, அசராம அடிக்கிறது பாபா பாலிசி\"\nநடந்த பின்பு எதிர்செயலாற்றுவதை விட நடப்பதற்கு முன்பே தயாராக இருப்பது முக்கியமாகும். தொலைதொடர்பு மற்றும் கிரெடிட் கார்டு நிறுவனங்களுக்கு இது குறிப்பாக பொருந்தக்கூடிய ஒன்றாகும். நம் போட்டியாளர்கள் களத்தில் இறங்குவதற்கு முன்பு, நம் வாடிக்கையாளர்களுக்கு இனிமையான அதிர்ச்சிகளை அறிமுகப்படுத்தி அசத்த வேண்டும்.\n\"கை அளவு காசு இருந்தா அது நம்மள காப்பாத்தும்; அதுவே கழுத்து அளவு இருந்தால் அத நாம காப்பாத்தணும்\"\nகருவூல செயல்பாடுகள் மற்றும் சொத்து நிர்வாக சேவைகளைப் பற்றி அவர் தெளிவாக கூறுகிறார். நிர்வாகம் தங்களின் மைய வணிகத்தின் மீதே கவனத்தை செலுத்த வேண்டும். முதலீட்டு அறிவுரையை சொத்து நிர்வாக நிறுவனங்கள் அல்லது வல்லுனர்களிடம் ஒப்படைத்து விட வேண்டும். சொல்லப்போனால், தங்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கைகளை அதிகரிக்க ம்யூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இதனை பயன்படுத்த வேண்டும்.\n\"பாபா கவுண்டிங் ஸ்டார்ட்ஸ் 1, 2, 3, ......\"\nகாலக்கெடுவின் முக்கியத்துவத்தை அவர் இதன் மூலம் கூறுகிறார்.இதுப்போன்று சுவாரஸ்யமான வேறு தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதலைவர் முதல் தளபதி வரை - வாழ்க்கையில் நடந்த காதல் முதல் கசமுசாக்கள் வரை\nதில்லு முல்லு முதல் கபாலி: ரஜினியின் மரண மாஸ் லுக்ஸ்...\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிறந்த பஞ்ச் வசனங்கள்\nரஜினிகாந்த்தின் பிறந்தநாள் ஸ்பெஷல் மட்டன் ரெசிபிக்கள்\nரஜினிகாந்த் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்: பிறந்தநாள் ஸ்பெஷல்\n'ஸ்டைல் மன்னனின்' வித்தியாசமான ஹேர் ஸ்டைல்கள்\nமறக்க முடியாத ரஜினியின் பஞ்ச் டயலாக்ஸ்\n உங்க காதலி உங்களை நிஜமாவே நேசிக்கிறாங்களானு தெரிஞ்சிக்கணுமா\nசாணக்கிய நீதியின் படி இந்த அறிகுறி இருந்தால் உங்களுக்கு மரணத்திற்கு பிறகும் துரதிர்ஷ்டம் இருக்குமாம்\nகாதலர்களே...உங்க பட்ஜெட்குள்ள உங��க லவ்வர டேட்டிங் கூட்டிட்டு போகணுமா… அப்ப இத படிங்க…\nஒரே நாளில் 1000 கைதிகளை கொன்ற சிறைச்சாலை... உலகின் ஆபத்தான சிறைச்சாலைகள் ஒரு பார்வை...\nஉங்கள் பாலியல் வாழ்க்கை சிறப்பாக இருக்க நீங்கள் செய்ய வேண்டியவை என்னென்ன தெரியுமா\nவீட்டில் உள்ள இந்த பொருட்கள் தான் உடல் சோர்வை அதிகரிக்கிறது என்று தெரியுமா\nசபரிமலை ஐயப்பன் மகர சங்கராந்தி நாளில் ஜோதியாக தெரிவது எப்படி\nஇந்த ராசிக்காரர்கள் டேட்டிங் செல்வதில் மிக கெட்டிக்காரர்களாக இருப்பார்களாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/55", "date_download": "2020-01-21T23:40:34Z", "digest": "sha1:FMMWZRTFU3YZ5OLLAWTFFVDUAAAIGSUT", "length": 8151, "nlines": 126, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "உயிரினங்கள் முதன் முதலில் செவ்வாய் கிரகத்தில் தான் தோன்றியது: நிபுணர்கள் தகவல் - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome விஞ்ஞானம் உயிரினங்கள் முதன் முதலில் செவ்வாய் கிரகத்தில் தான் தோன்றியது: நிபுணர்கள் தகவல்\nஉயிரினங்கள் முதன் முதலில் செவ்வாய் கிரகத்தில் தான் தோன்றியது: நிபுணர்கள் தகவல்\nஅவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள பில்பாரா மாகாணத்தின் கடைகோடி\nபகுதியில் ஸ்டெரெலி ஏரி உள்ளது. அங்கு சுமார் 3 கோடியே 40 லட்சம் ஆண்டுக்கு\nமுந்தைய புதை படிவங்கள் கண்டெடுக்கப்பட்டன.\nவெஸ்டர்ன் அவுஸ்திரேலியா பல்கலைக்கழகம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக நிபுணர்கள் அவற்றை ஆய்வு செய்தனர். அப்போது அதில் நல்ல முறையில் வளர்ச்சி அடைந்த ஆனால் புதை படிவத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட இந்த பாக்டீரியாக்கள் 3 கோடியே 40 லட்சம் ஆண்டுக்கு முன்பு வாழ்ந்தவை. அப்போது பூமியில் உயிர் வாழ்வதற்கான ஆக்சிஜன் இல்லை.கடல் நீரால் மட்டுமே பூமி சூழப்பட்டு இருந்தது. கடும் வெப்பமாகவும் இருந்தது. உயிர் வாழக்கூடிய தட்ப வெப்ப சூழ்நிலை இல்லை. எனவே உயிரினம் செவ்வாய்கிரகத்தில் தான் தோன்றியிருக்க வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். புதை படிவம் கண்டெடுக்கப்பட்ட பில்பாரா பகுதி செவ்வாய் கிரகத்தில் இருந்து விழுந்த வண்டல் மண் சார்ந்த பாறைகளாக இருக்கலாம். அவை மண்ணில் புதையுண்டு படிவங்களாக மாறியிருக்கிறது என்றும் கருதப்படுகிறது.\nPrevious articleசூலம் பற்றிய விளக்கம்:\nNext articleவேள்வி பூசையின் மகத்துவம்:\nபிஸ்மில்லா ஹிர் ரகுமானிர் ரஹீம்\nஅடிகளார் ஒர�� அவதார புருஷர்\nவிண்வெளியில் புதிய சூரியன் : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nமேல்மருவத்தூர் சுயம்பு அருள்மிகு ஆதிபராசத்தி அன்னை ‘‘பேரொளி காட்டிய பத்து”\nசித்தர் பீடத்தில் தை பூச ஜோதி பெருவிழா\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/08/21/gps-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-01-21T23:14:23Z", "digest": "sha1:OVCL3BXVDRLPJ7BTNBSLDSCCEHLIHWMN", "length": 8057, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "GPS கருவி பொருத்தாத அரைசொகுசு பஸ்களின் வீதி அனுமதிப் பத்திரங்களை நீடிக்காதிருக்க தீர்மானம் - Newsfirst", "raw_content": "\nGPS கருவி பொருத்தாத அரைசொகுசு பஸ்களின் வீதி அனுமதிப் பத்திரங்களை நீடிக்காதிருக்க தீர்மானம்\nGPS கருவி பொருத்தாத அரைசொகுசு பஸ்களின் வீதி அனுமதிப் பத்திரங்களை நீடிக்காதிருக்க தீர்மானம்\nColombo (News 1st) GPS தொழில்நுட்பக் கருவியைப் பொருத்தாத அரைசொகுசு பஸ் வண்டிகளின் வீதி அனுமதிப் பத்திரங்களை மேலும் நீடிக்காதிருப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.\nஅவ்வாறான 16 பஸ்கள் தொடர்பில் நீதிமன்றத்திடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக மல்லமாரச்சி தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, GPS தொழில்நுட்பக் கருவியைப் பொருத்தப்படாத நூற்றுக்கும் அதிகமான அரைசொகுசு பஸ்கள் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nபஸ்கள் எப்பகுதியில் பயணிக்கின்றன என்பது தொடர்பில் அறிந்துகொள்வதற்காகவும் முறைப்பாடுகள் கிடைக்கும் பட்சத்தில் அது குறித்த நடவடிக்கைகளை எடுப்பதற்கும் எவ்வளவு கிலோமீற்றர் தூரம் பஸ் பயணித்துள்ளது என்பதை அறிந்து கொள்வதற்காக GPS தொழில்நுட்பக் கருவி பயன்படுத்தப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.\nபஸ்களைக் கண்காணிப்பதற்கு 50 குழுக்கள் நியமனம்\nபஸ்களில் அதிக சத்தத���துடனான பாடல்கள், காணொளிகளுக்கு இன்று முதல் தடை\nபொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி\n4,000 பஸ்களுக்கு GPS தொழில்நுட்பம் அறிமுகம்\nஇன்று முதல் வழமைக்குத் திரும்பிய பொதுப் போக்குவரத்து\nவேகக் கட்டுப்பாட்டை மீறி பயணிக்கும் பஸ்களின் அனுமதிப்பத்திரம் இரத்து\nபஸ்களைக் கண்காணிப்பதற்கு 50 குழுக்கள் நியமனம்\nபஸ்களில் சத்தத்துடனான பாடல்கள், காணொளிகளுக்கு தடை\nவீதி அனுமதிப்பத்திரத்துக்கான கட்டணத்தில் நிவாரணம்\n4,000 பஸ்களுக்கு GPS தொழில்நுட்பம் அறிமுகம்\nஇன்று முதல் வழமைக்கு திரும்பிய பொதுப் போக்குவரத்து\nவேகக்கட்டுப்பாட்டை மீறும் பஸ்களுக்கு அனுமதி இரத்து\nகாணாமல் போனோர் இறந்தவர்களாகவே கருதப்படுவர்\nமேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய பணிநீக்கம\nமஹிந்தவின் குரல் பதிவும் உள்ளதாக ரஞ்சன் தெரிவிப்பு\nதொகுதி அமைப்பாளர்களை சந்தித்தார் சஜித்\nஇம்முறையேனும் சம்பள அதிகரிப்பு சாத்தியமாகுமா\nஇன்டர்போலின் முன்னாள் தலைவருக்கு 13 ஆண்டுகள் சிறை\n19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியை வென்ற இந்தியா\nகொழும்பு பங்குச் சந்தை தொடர்பில் பிரதமர் உறுதி\nஅஜித்திற்கு வில்லனாக விரும்பும் பிரசன்னா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/Ganesh.html", "date_download": "2020-01-21T23:12:12Z", "digest": "sha1:O6THVZUZQWBP52YRTS46PTT7JGS73Q3W", "length": 14103, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "சஜித்தை சந்தித்த கணேஸ்! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / சஜித்தை சந்தித்த கணேஸ்\nடாம்போ October 01, 2019 யாழ்ப்பாணம்\nஇன மத ரீதியிலான முரண்பாடுகளுக்கு இனிவரும் காலங்களில் இடமளிக்கப்படமாட்டாது. அதேவேளையில் இந்நாட்டில் சிறுபான்மையின மக்கள் ஒன்று இல்லை. இந்நாட்டிலுள்ள எல்லா மக்களும் சமனாகும். தன்னுடைய காலத்தில் சிறுபான்மை என்��� சொல்லுக்கு இடமளிக்கப் போவதில்லை. எல்லோரும் இந்நாட்டு மக்களாகும். எந்த சமயங்களையும் நிந்தனை செய்ய இடமளிக்கப் போவதில்லை என்பதுடன் பௌத்த சமயம் மிகவும் உன்னதமான சமயமாகும். அந்த சமயத்தின் ஒழுக்க நெறி முறையில் நின்று ஏனைய சமயங்களையும் சமனாக மதித்து மனிதநேயத்துக்கு முன்னுரிமையளித்து பாக்கிஸ்தான் நாட்டுப் பிரதமர் இம்ரான் கானின் தலைமைத்துவப் பண்புகளுக்கு இணங்க தானும் புது யுகமான நாட்டை உருவாக்குவதற்காக அதிகபட்ச அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச எம்மிடம் உறுதியளித்துள்ளதாக மக்கள் முன்னேற்றக் கூட்டணியின் பொதுச் செயலாளர் நாயகம் கணேஸ்வரன் வேலாயுதம் தெரிவித்தார்.\nமக்கள் முன்னேற்றக் கூட்டணியின் பொதுச் செயலாளர் நாயகம் கணேஸ்வரன் வேலாயுதம் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் ராஜகிரியவிலுள்ள ரோயல் பாக்கிலுள்ள ஜனாதிபதி வேட்பாளரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச அவர்களுடைய இல்லத்தில் தமிழ் மக்கள் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் முன்னேற்றக் கூட்டணியின் பொதுச் செயலாளர் நாயகம் கணேஸ்வரன் வேலாயுதம் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் போது இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.\nஅவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இந்நாட்டில் பாக்கிஸ்தான் நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் போன்ற தொரு நல்ல தலைவர் வருவதற்கு 10 வருடம் எடுக்கலாம் என்று நான் மனதில் கருதியிருந்தேன். ஆனால் உண்மையிலேயே ஜயாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடைய இல்லம் சென்று பார்த்தவுடன் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. எம்மைப் போன்று சாதாரண ஓர் இல்லத்தில் வாழ்ந்து வருகின்றார். அவர் அப்போது தான் கூட ஒரு இம்ரான் கான் மாதரியான தலைவராக செயற்பட இருக்கின்றேன் என்று எம்மிடம் கூறினார். உண்மையிலேயே நாங்கள் அந்த வார்த்தையை கேட்டதும் எல்லோரும் ஆச்சரியத்துடன் இரட்டிப்பு மகிழ்;ச்சி அடைந்தோம்.\nஇலங்கை நாட்டின் இறையாண்மையுடன் உயர்ந்த பட்ச அதிகார பகிர்வை ஏற்படுத்தி அமைதி, நல்லிணக்கம், நிலைபேறான ஸ்தீரத்தன்மை கொண்ட நாடொன்றை உருவாக்குவதற்கான உறுதியான எண்ணப்பாடுகள் அவரிடம் உள்ளன. தன்னுடைய தந்தை தமிழ் மக்களுக்கு எதை தீர்���ாக வழங்க இருந்தோரோ அந்த தீர்வை தான் தமிழ் மக்களுக்கு வழங்கத் தயாராக இருக்கின்றேன். குறிப்பாக தன்னுடைய தந்தை அன்று கூறியபடி ' ஈழம்தர மாட்டேன். மற்றைய எல்லாம் தருவேன்' என்று தமிழில் கூறினார் என அவர் எம்மிடம் தெரிவித்தார்.\nநிச்சயமாக அதனை பொறுப்புடன் நிறைவேற்றக் கூடிய திறனும் வல்லமையும் இருப்பதை இயல்பாகவே நாம் அவரிடம் காண்கின்றோம்.\nவெற்றிபெற்றாலும் ஜனாதிபதி மாளிககைக்கு செல்வதில்லை. நான் வசிக்கின்ற இல்லத்திலேயே தம்முடைய கடமைகளைக் மேற்கொள்ள இருப்பதாக வலியுறுத்திக் கூறிய அவர் இலங்கையிலுள்ள ஜனாதிபதி மாளிகைள் எல்லாம் சர்வதேச தரத்திலான தகவல் தொழில் நுட்ப பல்கலைக்கழகமாகவும், கணணி ஆய்வு ஆராய்ச்சி கூடங்களாகவுமாகவும் மாற்றியமைக்கவுள்ளேன் எனவும் வடக்கு கிழக்கு உட்பட்ட நாடளாவிய ரீதியில் ஒரே சமனான வகையில் எல்லாயின மக்களும் நிம்மதியுடன் வாழ்வதற்கான முன்னேற்றகரமான பணிகளை மேற்கொள்ளவுள்ளோம் எனவும் மேலும் தெரிவித்தார்.\nஇந்நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சாகல ரத்நாயக, சாகல, சின்னத்துரை செல்வேந்தர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.\nஎண்ணை வயலுக்குள் நுழைய முயன்றதால், அமெரிக்க, ரஷ்ய படைகளிடையே முறுகல்\nசிரியாவின் ஹசாகா பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களை ரஷ்ய படைகள் அடைவதற்கு அமெரிக்க படைகள்தடைவிதித்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவத...\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\n 70 அரச படையினர் பலி\nயேமனில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 70 அரச படையினர் கொல்லப்பட்டதோடு மேலும்\nஉளவுத்துறையை நவீனப்படுத்த இந்தியா 50 மில்லியன் டாலர் உதவி\nஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சனிக்கிழமை மதியம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவை கொழும்பில் சந்தித்த...\nதஞ்சாவூரில் போர் விமானப்படை தளம்; ஆபத்தான பகுதியாகும் இந்தியப்பெருங்கடல் \nஇந்திய பெருங்கடல் பகுதி ஆபத்து நிறைந்த பகுதியாக கருதப்படுவதால் தஞ்சையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுகோய் போர் விமானப்படை தளம் இன்று ந...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா மாவீரர் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து மருத்துவம் இத்தாலி சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து ஆபிரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t118512-topic", "date_download": "2020-01-22T00:06:17Z", "digest": "sha1:T6TDCJ4E7HFVMRCOLE6TINKTM2JGXOMX", "length": 19942, "nlines": 175, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நான் கருவுற்றுள்ளேனா இல்லையா என்பதில் சந்தேகம்?", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» டெபிட் காட் -சாப்பிட்டது 4,181 ரூபாய்க்கு,இழந்தது 4,10,036 ரூபாய்\n» மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--\n» ஆறாத் துயரம் மாறாதோ \n» மங்கையர் திலகம் --நகைச்சுவைக்காக\n» கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்\n» வேலன்:-காமிக்ஸ் புத்தகங்களை படிக்க-comic book reader\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» ஈகரையை படிக்க மட்டும் செய்பவர்கள் இங்கே செல்லலாம் -RSS\n» இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி\n» கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை\n» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.\n» நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.\n» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீரியல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..\n» பேலஸ் தியேட்டரில் இரண்டு இருக்கைகள் காலி\n» பெண் குழந்தைகளுக்கு மரியாதை\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை MP3 பைல்களாக பதிவிறக்கம் செய்திட-4K Youtube to MP3\n» ஊரார் குறைகளை அடுக்கும் முன்…(கவிதை)\n» ஜன., 23 நேதாஜி பிறந்த தினம்\n» வினோபாஜி ஆன்மிக சிந்தனைகள்\n» ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது\n» மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண்\n» மத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம்\n» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை\n» இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]\n» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...\n» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\n» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)\n» அச்சம் என்பது மடமையடா\n» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்\n» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்\n» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு\n» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்\n» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix\n» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days\n» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது\n» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்\n» யானை சிலை கோயில்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'\n» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை\n» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்\n» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........\n» இரட்டை வேடத்தில் யோகிபாபு\n» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்\nநான் கருவுற்றுள்ளேனா இல்லையா என்பதில் சந்தேகம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள் :: மருத்துவக் கேள்வி பதில்கள்\nநான் கருவுற்றுள்ளேனா இல்லையா என்பதில் சந்தேகம்\nஎனக்கு மாதவிடாய் நின்று இன்றுடன் 45 நாட்கள் ஆகிறது, நேற்று நான் வீட்டில் பரிசோதிக்கும் முறையை செய்து பார்த்தேன். அனால் அதில் நெகடிவ் வந்தது.இன்று காலை எனக்கு சிறிதளவு ப்ளூட் வந்தது. என் குழப்பத்திற்கு ஒரு பதில் கூறுங்கள்\nRe: நான் கருவுற்றுள்ளேனா இல்லையா என்பதில் சந்தேகம்\nஉங்கள் பகுதியில் உள்ள மகப்பேறு மருத்துவ நிபுணரை சென்று பாருங்கள் ...\nRe: நான் கருவுற்றுள்ளேனா இல்லையா என்பதில் சந்தேகம்\nநெகடிவ் வந்திருப்பதால் நீங்கள் கர்ப்பமாகவில்லை என்பது உறுதியாகத் தெரிகிறது\n45 நாட்களில் மிகத் தெளிவான முடிவைத்தான் காட்டும்\nஎனவே சிலருக்கு ஹார்மோன் பிரச்சனைகளால் இவ்வாறு மாதவிடாய் தள்ளிப் போகலாம் உங்கள் மாதவிடாய் தேதிகளில் வயிற்றுவலி, மிகச் சிறிய அளவிலான இரத்தப்போக்கு இருக்கும்\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வண���்கம் படங்களைப் பெற:\nRe: நான் கருவுற்றுள்ளேனா இல்லையா என்பதில் சந்தேகம்\n[You must be registered and logged in to see this link.] wrote: நெகடிவ் வந்திருப்பதால் நீங்கள் கர்ப்பமாகவில்லை என்பது உறுதியாகத் தெரிகிறது\n45 நாட்களில் மிகத் தெளிவான முடிவைத்தான் காட்டும்\nஎனவே சிலருக்கு ஹார்மோன் பிரச்சனைகளால் இவ்வாறு மாதவிடாய் தள்ளிப் போகலாம் உங்கள் மாதவிடாய் தேதிகளில் வயிற்றுவலி, மிகச் சிறிய அளவிலான இரத்தப்போக்கு இருக்கும்\nRe: நான் கருவுற்றுள்ளேனா இல்லையா என்பதில் சந்தேகம்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள் :: மருத்துவக் கேள்வி பதில்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=19746", "date_download": "2020-01-21T23:21:52Z", "digest": "sha1:5N3KY7AMAVB62CFEKZEUECHKPDHCXGNI", "length": 6768, "nlines": 67, "source_domain": "eeladhesam.com", "title": "தெரிவுக்குழுவிற்கு மாவை: சுமந்திரனிற்கு பட்டியல்? – Eeladhesam.com", "raw_content": "\nஹற்றன் வெலியோயா பகுதியில் சாதனையாளர்கள் கௌரவிப்பு\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\nசுவிஸ் தூதரக பணியாளரை சிறைக்குள் தள்ள முயற்சி\nமீண்டும் தோற்கடிக்கப்பட்ட யாழ்.மாநகர வரவு செலவு திட்டம்\nநிறைவேறியது குடியுரிமை சட்ட திருத்த மசோதா\nதெரிவுக்குழுவிற்கு மாவை: சுமந்திரனிற்கு பட்டியல்\nசெய்திகள் நவம்பர் 24, 2018நவம்பர் 26, 2018 இலக்கியன்\nநாடாளுமன்றத்தெரிவுக்குழுவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் மாவை சேனாதிராஜா பரிந்துரைக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஏனைய பெரும்பான்மையின கட்சிகள் தமது பிரதிநிதிகளை நியமித்துள்ள நிலையில் ஜக்கிய தேசயிக்கட்சியோ தனக்கு கூடிய உறுப்பினர்களை தருமாறு கோரியுள்ளது.\nஇதனிடையே கூட்டமைப்பின் எம்.ஏ.சுமந்திரனுக்கு தேசிய பட்டியல் மூலம் அடுத்த தேர்தலில் ஜக்கிய தேசியக்கட்சியால் இடம் வழங்கப்படவுள்ளதாக தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.\nஎம்.ஏ.சுமந்திரன் அடுத்த பொதுத்தேர���தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடமாட்டார். அவருக்கு ஐக்கிய தேசிய கட்சியில் தேசியபட்டியல் வழங்கப்படும். அதனாலேயே அவர் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக அதிகம் முன்னிலையாகிறார்.\nஅவர் தமிழ் மக்களுக்காகவோ, நாட்டுக்காகவோ முன்னிலையாகவில்லை. தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காகவே முயற்சிக்கிறார்.\nஅதேநேரம் ஜேவிபியும் ஐக்கிய தேசிய முன்னணியோடு இணைந்து அன்னப்பறவை சின்னத்தில் போட்டியிடவிருக்கிறதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nவீதியால் சென்ற தமிழ் இளைஞர்களை வழிமறித்து சித்திரவதை செய்த ஸ்ரீலங்கா காவல்துறை\nசிறீதரனின் இரட்டை வேடம் அம்பலம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nஹற்றன் வெலியோயா பகுதியில் சாதனையாளர்கள் கௌரவிப்பு\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-01-21T23:13:52Z", "digest": "sha1:QRVXKAYGHLLCFOLACCYMSMDCTMOZA27Z", "length": 10094, "nlines": 61, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஜனவரி 9 முதல் ரேஷன் கார்டுதாரர்களுக்கு 1000 ரூபாய் உள்பட பொங்கல் பரிசு! – AanthaiReporter.Com", "raw_content": "\nஜனவரி 9 முதல் ரேஷன் கார்டுதாரர்களுக்கு 1000 ரூபாய் உள்பட பொங்கல் பரிசு\nஜனவரி 9ம் தேதி முதல் 12ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகள் நிறைவடைய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nபச்சரிசி, கரும்பு, சர்க்கரை, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் மற்றும் ஆயிரம் ரூபாய் ஆகிய வற்றுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.தமிழ் நாடு முழுவதும் 2 கோடி ரேஷன் கார்டு தாரர்களுக்கு தேவையான பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்குவத��்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன.\nஜனவரி 9ம் தேதி முதல் 12ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வேண்டும் என்றும், பரிசு தொகுப்பையும், 1000 ரொக்கத் தொகையும், ஒரே நேரத்தில் மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தி இருக்கிறது.\nஇதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1,000 வழங்கும் பணியை ஜனவரி 9-ம் தேதி தொடங்கி, 12-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். விடுபட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜன.13-ம் தேதி பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி இப் பணியை முழுமையாக முடிக்க வேண்டும். பொதுமக்கள் அவரவருக்குரிய ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம்.\nஒரே நேரத்தில் அதிக குடும்ப அட்டைதாரர்கள் வருவதைத் தடுக்க, குடும்ப அட்டையின் எண்ணிக்கை அடிப்படையில் சுழற்சி முறையில் வழங்க மாவட்ட ஆட்சியர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். தெருவாரியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்வதற்கான அட்டவணையைத் தயார் செய்து, குடும்ப அட்டைதாரர்கள் நன்கு அறியும் வகையில், முன்கூட்டியே ரேஷன் கடைகளில் விளம்பரம் செய்ய வேண்டும்.\nரொக்கப் பணத்தை இரண்டு 500 ரூபாய் நோட்டுகளாக வெளிப்படையாக வழங்க வேண்டும். எக் காரணம் கொண்டும் பணத்தை உறையில் வைத்து தரக்கூடாது. குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் யார் வந்தாலும் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க வேண்டும்.\nமின்னணு குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) மூலமாகத்தான் இதை வழங்க வேண்டும். மின்னணு அட்டை இல்லாதவர்களுக்கு குடும்ப அட்டையில் உள்ள யாரா வது ஒருவரின் ஆதார் அட்டை யைக் கொண்டோ அல்லது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு வரும் ஒருமுறை கடவுச் சொல் (OTP) அடிப்படையிலோ வழங்கலாம்.\nபொங்கல் தொகுப்பு வழங்கப் பட்டதும் சம்பந்தப்பட்டவரின் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பப் படும். பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் நாளில் ரேஷன் கடைகளுக்கு காவல் துறை பாதுகாப்பு அளிக்க மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என்று அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrev2ம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 77.73 சதவீத வாக்��ுகள் பதிவு\nNext“வால்டர்” படத்தில் கௌதம் மேனனுக்கு பதிலாக நட்டி \nரஜினி இன்னும் ஒரே வாரத்தில் அரசியல் களத்தில் இறங்க வாய்ப்பு\nஎம்.பி.-களின் எண்ணிக்கை அதிகரிப்பு :-காலத்தின் கட்டாயம்\nபிள்ளைகள் வாழ்வில் தேர்வுதான் முக்கியம் என்று சொல்லாதீர்கள் – மோடி அட்வைஸ்\nமுதல்வர் எடப்பாடி எந்த பால் போட்டாலும் அடிக்கிறார் – மாயநதி விழாவில் அமீர் பெருமிதம்\nகிண்டிட்டாய்ங்கய்யா.. பட்ஜெட் ஹல்வா கிண்டிட்டாய்ங்க- வீடியோ இணைப்பு\nதோனியின் உலக சாதனையை முறியடித்தார் விராட் கோலி\nஇளவரசர் ஹாரியும், மேகனும் இங்கிலாந்து அரச குடும்பத்திலிருந்து நீக்கம்\nஷீரடி-யில் முழுமையான பந்த் : பாபா கோயில் மட்டும் வழக்கம் போல் திறப்பு\nடெபிட் & கிரெடிட் கார்டுகளுக்கு புதிய சேவைகள் – ஆர் பி ஐ அறிவிப்பு\nஅமலா பால் தைரியம் யாருக்கும் வராது- அதோ அந்த பறவை போல டீம் சர்டிபிகேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/2060", "date_download": "2020-01-21T22:47:31Z", "digest": "sha1:OFJME7CUOJLEBCTNIWJ7DS6DNYRHABOO", "length": 24330, "nlines": 366, "source_domain": "www.arusuvai.com", "title": "ஆப்பம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 4 நபர்கள்\nஆயத்த நேரம்: 20 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 20 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nதமிழகத்தைவிட கேரளாவில் ஆப்பம் மிகவும் பிரபலம். செய்வதற்கு தோசைப் போல் அவ்வளவு எளிதாக எல்லோருக்கும் வந்துவிடாது. இதற்கு மாவின் பதம், புளிப்புதன்மை மிகவும் முக்கியம். ஆப்பம் செய்வதற்கென விசேஷ ஆப்பச்சட்டிகள் பலவிதங்களில் விற்பனைக்கு வருகின்றன. Non-stick ஆப்ப கடாய் வாங்கி வைத்துக் கொண்டால் மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்.\nபச்சரிசி - 3 3/4 கப்\nபழைய சாதம் - 3 கப்\nதேங்காய் பூ - 1 1/2 கப்\nசீனி - 3 மேசைக்கரண்டி\nசோடா உப்பு - அரை தேக்கரண்டி\nஉப்பு - ஒரு தேக்கரண்டி\nதேங்காய் பால் எடுக்க தனியாக:\nதேங்காய் பூ - ஒரு கப்\nசீனி - அரை கப்\nபச்சரிசியை முதல் நாள் இரவே ஊற வைத்து விடவும். காலையில் மீந்து போன பழைய சாதத்தை, நீரை வடித்து எடுத்துக் கொள்ளவும்.\nபின்னர் ஊறிய பச்சரிசியுடன், பழைய சாதத்தையும் சேர்த்து க்ரைண்டரில் போட்டு அரைக்கவும். அரிசி அரைபட்டவுடன் சீனி மற்றும் தேங்காய்ப்பூ சேர்த்து நைசாக, தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும். அரைத்த மாவில் உப்பு, சோடா உப்பு சேர்த்து கலக்கி மூடி வைத்து புளிக்க விடவும்.\nமறுநாள் காலை மாவினை எடுத்து பயன்படுத்தவும். முதலில் ஆப்பக் கடாயை அடுப்பில் வைத்து சூடேற்றவும்.\nசற்று பெரிய கரண்டியாக எடுத்துக் கொண்டு அதில் மாவை அள்ளி, கடாயின் மத்தியில் ஊற்றவும்.\nகரண்டியின் அகன்ற பின்புறத்தைக் கொண்டு மாவினை ஆப்பச்சட்டி முழுமையும் பரவும்படி தேய்க்கவும். தேய்த்தபின் கரண்டியில் உள்ள அதிகப்படியான மாவினை ஆப்பத்தின் மையத்தில் ஊற்றவும்.\nஆப்பத்தின் மையப்பகுதி சற்று கனமான இருக்க வேண்டும். ஆப்பத்தின் சிறப்பம்சமே அதுதான். ஓரப்பகுதி மெல்லியதாகவும் மையப்பகுதி தடிமனாகவும் இருக்கும்.\nஆப்பச்சட்டியை மூடி வைத்து சுமார் ஒரு நிமிடம் வேகவைக்கவும். அதிக நேரம் வைக்கக் கூடாது. கருகிவிடும். மூடி வைத்து ஒரு நிமிடம் கழிந்தவுடனேயே திறந்து பார்க்கவும்.\nஆப்பம் நன்கு வெந்து, ஓரப்பகுதி சற்று லேசாக சிவந்து மேலெழும்பி நிற்கும். நன்கு சிவந்து விடக் கூடாது.\nஒரு தோசைக்கரண்டி அல்லது மரக்கரண்டி கொண்டு ஜாக்கிரதையாக ஆப்பத்தை சட்டியில் இருந்து பிரித்து எடுக்கவும். Non-stick என்பதால் எண்ணெய் தடவ வேண்டிய அவசியம் இல்லை.\nதேங்காய்ப்பால் தயாரிக்க: ஒரு கப் தேங்காய்பூவை ஒரு கப் தண்ணீர் ஊற்றி அரைத்து பிழிந்து பால் எடுத்துக் கொள்ளவும். அதில் அரை கப் சீனியைப் போட்டு நன்கு கலக்கிக் கொள்ளவும். விரும்புகின்றவர்கள் ஒரு சிட்டிகை ஏலப்பொடி சேர்த்துக் கொள்ளலாம்.\nஆப்பத்திற்கு சரியான காம்பினேஷன் தேங்காய் பால்தான். குருமா அல்லது சட்னியுடன் தொட்டுக் கொண்டு சாப்பிடவும் சுவையாய் இருக்கும். அசைவத்தில் ஆட்டுக்கால் பாயா பெஸ்ட் சாய்ஸ்.\nபழைய சோறு சேர்ப்பதால் மாவு நன்கு புளித்து பொசபொசவென்று வரும். ஆப்பம் ஊற்றி எடுப்பதற்கும் வசதியாய் இருக்கும்.\nசோளா பூரி - 2\n2 இன் 1 பூரி\nடயட் அடை (அ) கொள்ளு பார்லி அடை\nபலமுறை சாப்பிட்டு பழக்கப்பட்ட இந்த ஆப்பத்தை, உங்களின் போட்டோவில் பார்த்தவுடன் வாய் ஊறுகிறது Digital camera - வில் போட்டோ எடுக்கிறீர்களா Digital camera - வில் போட்டோ எடுக்கிறீர்களா உங்கள் தளத்தில் போட்டோ இணைப்பதற்கு எந்த சைஸில் செட் பண்ணி எடுக்கவேண்டும் உங்கள் தளத்தில் போட்டோ இணைப்பதற்கு எந்த சைஸில் செட் பண்ணி எடுக்கவேண்டும்\nபடங்கள் அனைத்தும் Digital camera வில்தான் எடுக்கப்படுகின்றன. இங்கே \"யாரும் சமைக்கலாம்\" பகுதியில் இடம்பெறும் படங்கள் அனைத்தும் 200 X 150 pixels என்ற அகல, உயர விகிதத்தில் உள்ளன. படங்கள் எடுப்பதை நீங்கள் எந்த Resolution ல் வேண்டுமானாலும் வைத்து எடுத்துக் கொள்ளலாம். அதன் பிறகு அவற்றை Photoshop அல்லது வேறு எதாவது Image editing tool கொண்டு இந்த சைஸிற்கு மாற்ற வேண்டும். அது சுலபமானதுதான். இந்தப் படங்களுக்கான file size நிர்ணயிக்கப்படவில்லை. குறைவாக இருப்பின் விரைவில் load ஆகும். ஒவ்வொரு படமும் 10KB என்ற அளவிற்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்கின்றோம். கட்டாயம் இல்லை.\nமற்றபடி, சாதாரண குறிப்புகளில் இடம் பெறும் படங்கள் தற்போது 160 X 250 என்ற அகல, உயர விகிதத்தில் உள்ளன. அதாவது அகலம் 160 px அதிகப்பட்சமாக. உயரம் 250 px அதிகபட்சமாக. File size 15 KB ஐ தாண்டக்கூடாது. இந்த நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவில் உங்களிடம் படங்கள் இருந்தால், அதனை நீங்கள் குறிப்புகள் அனுப்பும் பக்கத்தின் மூலமாகவே நேரிடையாக சேர்த்துவிடலாம். அந்தப் பக்கத்தின் கடைசியில் படம் சேர்க்க என்று ஒரு இணைப்பு உள்ளது.\nஇந்த 160 x 250 px என்ற அளவு போதுமானதாக இல்லை என்பதை உணருகின்றோம். அந்தப் படங்கள் விளம்பரங்களுக்கு ஔஅருகில் வருவதால், அவ்வளவுதான் அதிகப்பட்சமாக கொடுக்க முடிந்தது. விளம்பரத்தை மாற்றி, படத்தின் அளவை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். அப்படி செய்தவுடன் தங்களுக்கு தெரிவிக்கின்றோம். அப்போது பட அளவு மாறுபடும்.\nஅளவுகளை மாற்றுவது கடினமாக இருப்பின், நீங்கள் எடுக்கும் படங்களை அப்படியே எங்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வையுங்கள். அவற்றை நாங்கள் தேவையான அளவிற்கு மாற்றி, நீங்கள் சொல்லும் குறிப்பில் இணைத்துவிடுகின்றோம். மின்னஞ்சல் மூலம் அனுப்பும்போது மிகவும் பெரிய size file ஆக அனுப்பவேண்டாம். நாங்கள் இன்னமும் 56 Kbps என்ற Dial up connection ல் தான் இருக்கின்றோம். படங்கள் download ஆக மிகுந்த நேரம் எடுக்கும்.\nஉடனுக்குடன் தெளிவான பதில் கொடுத்த இணையத்தாரே\nஇதில் உள்ள முறைப்படி நான் அப்பம் செய்துபார்த்தேன், மிக நன்றாக வந்தது. எனது நண்பர்களும் இம்முறையில் செய்து அப்பம் நன்றாகவந்துள்ளது. இச்செய்முறையைத் தந்தமைக்கு மிக்க நன்றி.\nநான் செய்தேன் நனறாக இருந���தது.ஆனால் கொஞ்சம் ரப்பர் தன்மை போல வருகிறது.நான் எப்போது செய்தாலும் சிறிது\nரப்பர் தன்மை இருக்கிரது.இதுவும் ட்ரை செய்தும் அப்படி தான் வருகிறது.அரிசி ஒரு காரணமாக இருக்கலாமா பழைய சாதம் புழுங்கள் அரிசி சாதம் போடனுமா\nஆட்டுக்கால் பாயா என்றால் என்ன\nஆட்டுக்கால் பாயா என்பது குழம்பு வகையை சேர்ந்தது. பரோட்டா, இடியப்பம், ஆப்பம் போன்றவற்றுக்கு இது ஒரு அருமையான சைட் டிஷ்என்னுடைய குறிப்புகளில் சேர்த்துள்ளேன். ட்ரை பண்ணி பாருங்கள். நன்றி\nஇந்த பக்கத்தை க்ளிக் செய்யவும்\nஆப்பம் மாவு மீதமாகிவிட்டால் அதை fridge-ல் வைத்துவிட்டு மறுநாள் ஆப்பம் பண்ணினால் ஆப்பம் நன்றாக வருமா\nஹாய் நான் இங்கே உள்ள முறையில் ஆப்பம் செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக வந்தது....நன்றி..\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2006/03/", "date_download": "2020-01-21T22:37:57Z", "digest": "sha1:HAVGWEIB5ZIXMDUUBHUVN3WQKYKZKHNH", "length": 59582, "nlines": 285, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": March 2006", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nதமிழ் சினிமா உலகின் துரதிஷ்டம் நல்ல பல எழுத்தாளர்களின் படைப்புக்களை உள்வாங்காதது, மலையாள சினிமா உலகின் அதிஷ்டம் மேற்கண்ட முதலடியை மாற்றிப் போடுங்கள். அந்த வகையில் மலையாள சினிமா அளித்த, காலத்தால் அழியாத காவியம் \"செம்மீன்\".\nதகழி சிவசங்கரம்பிள்ளை, மலையாள இலக்கிய உலகில் நல்ல பல படைப்புக்களை அளித்தவர், 1929 இல் சிறுகதை மூலம் இலக்கிய உலகிற்கு இவர் அறிமுகமாகிப் பின்னர் நாவல்கள் பலவற்றையும் அளித்தவர். அதில் ஒன்று தான் செம்மீன் என்ற 1956 ஆம் ஆண்டில் இவர் எழுதிய நாவல். இந்நாவல் பின்னர் ராமு கரியத் இன் இயக்கத்தில் 1965 இல் வெளிவந்தது. ஜனாதிபதியின் தங்கப்பதக்கததைப் பெற்ற முதல் தென்னிந்திய சினிமா என்ற சிறப்பையும் இப்படம் தட்டிக்கொண்டது.\nகதை இதுதான், செம்மங்குஞ்சு என்ற எழை முதியவனுக்கு உள்ள ஆசை சொந்தமாக ஒரு படகும் வலையும் வைத்திருக்க வேண்டும் என்று. அவனின் அந்த ஆசைக்கு உதவுகிறான் பரிக்குட்டி என்ற இளம் முஸ்லிம் வியாபாரி, ஆனால் செம்மங்குஞ்சு பிடிக்கும் மீன்களைத் தனக்கே விற்க வேண்டும் என்ற உடன்படிக்கையோடு, செம்மங்குஞ்சுவும் அதற்கு உடன்படுகின்றான்.\nஇதற்கிடையில் செம்மங்குஞ்சுவின் மகள் கருத��தம்மாவிற்கும் பரிக்குட்டி என்ற அந்த இளைஞனுக்கும் காதல் வருகின்றது. கருத்தம்மாவின் தாய்க்கு இது தெரிந்தும் தமது வாழ்க்கைச் சூழல் அதற்கு இடம் கொடுக்காது என்று எச்சரிக்கின்றாள். அதுபோலவே நிகழ்வுகளும் நடக்கின்றன. செம்மங்குஞ்சு தான் உறுதியளித்தது போல் நடவாமல் தான் பிடித்த மீன்களை பரிக்குட்டிக்கு விற்காமல் வேறு ஆட்களுக்கு விற்கின்றான். பரிக்குட்டி இதனால் நஷ்டமடைகின்றான். பரிக்குட்டி கருத்தம்மா காதல் பல சோதனைகளைச் சந்திக்கின்றது. செம்மங்குஞ்சு ஊருக்குப் புதிய வருகையான அனாதை பழனியை கருத்தம்மாவிற்கு மணம் முடித்து வைக்கிறார்கள். தன் காதலியை இழந்த துயரமும், வியாபாரத்தில் பணமுடையும் கொள்ளும் பரிக்குட்டி நலிந்து போகின்றான்.\nகருத்தம்மாவின் தாய் நோயில் விழுந்து மரணத்தைத் தழுவுகின்றாள். தனிக்குடித்தனம் போன கருத்தம்மா தன் கணவனோடே இருந்து நல்ல மனைவியாகப் பணிவிடை செய்கின்றாள். இதனால் தன் பிறந்தகத்தை விட்டு நிரந்தரமாக விலகி வாழ வேண்டிய நிலை அவளுக்கு.\nஇருந்தாலும் பரிக்குட்டி-கருத்தம்மாவின் காதலைப் பற்றி மீண்டும் பேசிக் கருத்தம்மாவின் கணவன் பழனியை வம்பிழுக்கின்றது அந்த மீனவ சமுதாயம். ஊர் என்ன சொன்னாலும் தன் மனைவி மீது சந்தேகம் கொள்ளாது அன்பாக இருக்கும் பழனி ஒரு சந்தர்ப்பத்தில் நிலை தவறி கருத்தம்மா மீது தன் சந்தேகப் பார்வையைக் கொள்கின்றான். தன் காதலையும் பிறந்தகத்தையும் இழந்து தன் கணவனே எதிர்காலம் என்றிருந்த கருத்தம்மா இதனால் துவண்டு விடுகின்றாள்.\nநீண்ட நாளின் பின் வந்த எதிர்பாராத பரிக்குட்டி கருத்தம்மா சந்திப்பு மீண்டும் அவர்களின் காதலைப் புதுப்பித்து, அந்தச் சந்தோஷ தருணம் அவர்களின் மரணமாக விடைகொடுக்கின்றது. இறப்பில் ஒன்று சேர்கிறார்கள் அவர்கள். அதே தருணம் கடலுக்குச் சென்ற பழனி சுறா மீனுக்குத் தன்னைக் காவு கொடுக்கின்றான்.\nபரிக்குட்டியாக மது (தர்மதுரை படத்தில் ரஜனியின் தந்தையாக வந்தவர்), பழனியாகச் சத்யன் (மிகவும் பிரபலமான நடிகர் விபத்தில் இறந்துவிட்டார்), கருத்தம்மாவாக ஷீலா ( சந்திரமுகி பட வில்லி.. ஹிம் எப்படியிருந்த ஷீலா) என்று தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் குழு. இப்படம் விருதுக்குப் பொருத்தமானது என்பதோடு மட்டும் நின்று விடாது மலையாளம் கடந்து மற்றய மொழி ரசிகர்களையும் கவர்ந்ததற்கு ஆயிரம் காரணங்களை அடுக்கலாம்.முக்கியமாக ஒரு நல்ல கதையும் அதன் இயல்பு கெடாமல் எடுக்கத் தெரிந்த தொழில்நுட்பக் குழுவும் இதன் முதற்படி. தகுந்த நடிகர் தேர்வு அடுத்தது.\nகாதலின் வீழ்ந்து கருத்தமாவைத் தேடுவதாகட்டும், இழந்த காதலை நினைத்து மருகுவதாகட்டும், அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று சஞ்சலப்படுவதாகட்டும் பரிக்குட்டி பாத்திரமான மது இந்தப் பாத்திரப்படைப்பை இயல்பாகவே செய்திருக்கிறார்.\nஏழ்மைக்குடும்பத்தில் பிறந்து தன் எல்லைக்குட்பட்ட விதத்தில் காதல் பருவத்தில் நடப்பதும், தன் ஆசைகளை அடகு வைத்துவிட்டு முன்பின் முகம் தெரியாதவனைக்கரம் பிடித்து அவன் மனம் கோணாமல் நடப்பதும், ஒரு கட்டததில் தான் இவ்வளவு தியாகம் செய்தும் கணவன் புரிந்துகொள்ளவில்லையே என்று புழுங்கி \" நான் இன்னும் பரிக்குட்டியைத் தான் நேசிக்கிறேன் \" என்று ஆற்றாமையோடு வெடிப்பதும் என்று ஷீலாவும் தன் பங்கை விடவில்லை.\nகடலோரக்கிராமியப் பின்னணியில் யதார்த்தமான கதைகளத்திற்கு மார்க்கஸ் பாட்லி, யூ.ராஜகோபாலின் ஒளிப்பதிவும் துணைபுரிந்திருக்கிறது.\n\"கடலினக்கரை போனோரே\", \"மானச மயிலே வரு\" போன்ற பாடல்காட்சிகளில் சூரியன் விழுங்கிய மாலைக் காட்சியும், நிலாவொளி பரப்பும் பின்னிரவுக் காட்சிகளும் கூடைகளில் நிறைந்திருக்கும் மீன் குவியல்களும், கடற் குருமன் மேடுகளும் நல்ல எடுத்துக்காட்டு.\nஒரு நல்ல நாவலை எடுக்கும் போது எழுத்தில் வடிக்கும் நுட்பமான மனித உணர்வுகளையெல்லாம் காட்சியாகக்காட்டமுடியாது என்பதற்கு இப்படமும் ஒரு சான்று. தகழி சிவசங்கர பிள்ளையின் நாவலைப் படிக்காவிட்டாலும் எழுத்தில் பலமடங்கு உணர்வு பூர்வமான நிகழ்வுகள் இருந்திருக்கும் என்பதைப் படம் பார்க்கும் போது உணரமுடிகின்றது. சில காட்சிகள் அதன் யதார்த்த நிலையை இழந்து எனோ தானோ என்று வரும் போது தான் இப்படி எண்ண முடிகின்றது.\nசெம்மீன் படத்தின் பெரிய பலம் அல்லது அசுரபலம் இசையமைப்பு. சலீல் சவுத்ரியின் இசையில் பின்னணி இசையும் பாடல்களும் வெகு நேர்த்தி. இப்படத்தை நான் பார்த்து மூன்று மாதங்களுக்கு மேல், ஆனாலும் \"மானச மயிலே வரு\" என்ற பாடல் இன்னும் என் காதை விட்டுப் போகமாட்டேன் என்கின்றது.\nசங்கராபரணம் போல செம்மீன் திரைப்படமும் திரும்பத் த���ரும்பப் பார்க்கும் ரசிக வலைக்குள் விழுந்ததிற்கு வயலார் ராமவர்மாவின் பாடல் வரிகளில் \" கடலினக்கரை போனோரே\" என்ற பாடலும் ஒரு காரணம் என்று நினைக்கின்றேன். இன்று தனியார் தொலைக்காட்சிகளில் நல்ல பாடல் ஒன்றைத் திரும்பத் திரும்பப் போட்டுச் சாவடிப்பதும், நாம் விரும்பியபோது வீசீடி, டீவீடியிலும் பார்க்கமுடியாத நிலை அன்றைய காலத்து ரசிகருக்கு இல்லாத நிலையில் அவன் மீண்டும் மீண்டும் தியேட்டருக்கே சென்று பாடலைக் கேட்பதற்காகவே படம் பார்க்கவேண்டிய சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது.\nயாழ்ப்பாணத்திலும் இப்படம் திரையிடப்பட்டு வெற்றி கண்டது.\nநடுத்தரவயசைக்கடந்த யாழ்ப்பானத்துக்காரர் யேசுதாசைச் சந்தித்தால் பெரும்பாலும் \" கடலினக்கரை போனோரே\" என்ற பாடலைத் தான் ரொம்பவும் சிலாகித்து பேசுவார் என்று நினைக்கிறேன்.\nஎட்டு வருடங்களுக்கு முன்னர் நண்பர் மூலம் ஒரு பொக்கிஷம் எனக்குக் கிடைத்தது. இன்றும் பத்திரமாக வைத்திருக்கும் அது, 1980 ஆம் ஆண்டு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் கே.ஜே.ஜேசுதாஸ், சுஜாதா (அப்ப ரட்டைச் சடை போட்ட சரியான சின்னப் பிள்ளை) இருவரும் வழங்கிய இசை நிகழ்ச்சி. அப்போது பிரபலமாக இருந்த நியூ விக்டேர்ஸ் வீடியோ எடுத்திருந்தார்கள், பிரபல அறிவிப்பாளர்கள் அப்துல் ஹமீட், உங்ங்ங்கள்ள்ள் அன்பு அறிவிப்பாளர்ர்ர்ர் கே.எஸ்.ராஜாவும் தொகுத்து வழங்கியிருந்தார்கள். வீரசிங்கம் மண்டபமே யாழ்ப்பாணச் சனம் அள்ளுப் பட்டுக்கிடந்தது.\nஅடுத்த பாடலை அப்துல் ஹமீட் அறிவிக்கின்றார். அவ்வளவு ரசிகர்களும் ஆரவாரித்துத் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றார்கள். அந்தப் பாடல் \"கடலினக்கரை போனோரே.... காணாப் பொன்னினு போனோரே...\"\nசெம்மீனையும், கடற்புரத்தையும், \"கடலினக்கரை போனோரே\" பாடலைப் பற்றியும் எழுதிக்கொண்டிருக்கும் போது விடமுடியாத இன்னொரு நினைவும் ஒண்டும் இருக்குது. தொண்ணூறாம் ஆண்டுகளின் ஆரம்பகாலத்தில நமது தமிழீழ இசைக்கலைஞர்களின் பாடற்தொகுப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்த காலமது. இசையருவி எண்ட ஒலிப்பதிவுக்கூடமும் கஸ்தூரியார் றேட்டில நிறுவப்பட்டு பாடல் ஒலிப்பதிவுகளும் நடந்தன.\nஅப்பிடி வந்த ஒரு பாடற் தொகுப்புத்தான் ' நெய்தல்\".\nஇசைவாணர் கண்ணன் இசையில் பார்வதி சிவபாதம் , சாந்தன் உட்படப் பல பாடகர்கள் பாடியிருந்தார்கள். \"ஆழக்கடலெங்கும் சோழ மகராஜன்\", \"கடலலையே கொஞ்சம் நில்லு\", \"முந்தி எங்கள் பரம்பரையின் கடலம்மா\", \"'நீலக்கடலே\", \"புதிய வரலாறு\" \"கடலதை நாங்கள்\", \"வெள்ளிநிலா விளக்கேற்றும்\",\"நாம் சிந்திய குருதி\", அலையே நீயும்\" என்று அந்த ஒன்பது பாடல்களுமே முத்தான பாடல்கள்,\nஇண்டைக்கும் நினைவிருக்கு தொண்ணூறாம் ஆண்டு காலத்தில நாங்கள் விலை கொடுத்து \"நெய்தல்\" கசற் வாங்கி, டைனமோவில மின்சாரம் எடுத்து றேடியோவில அந்தப் பாடல்களைக் கேட்டது. கூல்பார் பாட்டுக்களிலும் \"நெய்தல்\" பாடல்கள் தான் இடம்பிடித்தன.\nஎன்னைப் பொறுத்தவரை \" கடலினக்கரை போனோரே\" என்ற சினிமாப் பாடலை எப்படி இன்னும் கேட்டுக்கேட்டு ரசிக்கிறேனோ அதே அளவு உயர்ந்த இசைத்தரத்தில் தான் பார்வதி சிவபாதம் பாடிய \" கடலலையே கொஞ்சம் நில்லு\" பாடலையும் சாந்தன் பாடிய \"வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம்\" பாடலையும் ரசிக்கின்றேன், எள்ளளவும் குறையாமல்.\nசினிமா பரடைசோவும் யாழ்ப்பாணத்துத் தியேட்டர்களும்\nநல்லதொரு திரைப்படத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே அது மனசுக்குள் புகுந்து அப்படத்தின் கதையும் காட்சியமைப்புக்களும் நீண்ட நாளாக அலைக்கழிக்கும். அந்தப் படத்தைப் பார்த்தவர்களின் அபிப்பிராயத்தைக் கேட்கவும், பார்க்காதவர்களைப் பார்க்கச் சொல்லவும் அவா எழும். அப்படியான ஒரு மன உணர்வை ஏற்படுத்தும் திரைப்படம் தான் “சினிமாபரடைசோ” (Cinema Paradiso).\nஇத்தாலி நாட்டுத் திரைப்படமான இப்படம் இத்தாலிய மொழியில் Nuovo Cinema Paradiso ஆக 1989 ஆம் ஆண்டில் வெளியானது. இதன் இயக்குனர் Giuseppe Tornatore. 1990 ஆம் ஆண்டு சிறந்த வேற்றுமொழியில் வெளிவந்த படமாக ஒஸ்கார் விருதும், 11 ஒஸ்கார் விருதுப் பரிந்துரைகளுக்கும் அதே ஆண்டு தெரிவானது.தவிர ஜப்பானிய அக்கடமி விருது, கேன்ஸ் திரைப்படவிருது. ஐரோப்பியத்திரைப்பட விருது உட்படப் பல தொகை விருதுகளை அள்ளிக் குவித்தது இப்படம். பொதுவாகவே இப்படியான விருதை அள்ளிக் குவிக்கும் படங்கள் முழுமையான ஜனரஞ்சக அந்தஸ்தைப் பெறுவது கடினம். ஆனால் இப்படத்தைப் பார்த்து முடித்ததும் இன்னொருமுறை பார்க்கத்தூண்டுவதும் அப்படி மீண்டும் பார்க்கும் போதும் முதல் முறை பார்க்கும் போது கிடைக்கும் அதே அனுபவத்தை ஏற்படுத்துவதும் தான் இப்பட இயக்குனருக்குக் கிடைக்கும் பெரிய விருது.\nகதை இதுதான், ஒரு பிரபல சினி���ா இயக்குனராக ரோம் நகரில் இருக்கும் சல்வடோர் (Salvatore) தான் முப்பது வருடங்களுக்கு முன் தான் வாழ்ந்த இத்தாலிக்கிராமமான சிசிலி(Sicily)யில் சிறு பையனாக இருந்தபோது தன் நண்பனாக வழிகாட்டியாக இருந்தவரின் மரணச் செய்தி கிடைக்கின்றது. முப்பது வருடமாகத் தன் சொந்தக்கிராமத்தையே எட்டிப்பார்க்காத அவர் இந்த மரணச்சடங்கிற்காகச் செல்ல முடிவெடுக்கின்றார். தொடர்ந்துவரும் அவரின் நினைவுச் சுழல்கள் முப்பது வருடங்கள் பின்னோக்கியதாகப் பயணிகின்றது.\nஇத்தாலிய நாட்டின் நவீனம் புகாத ஒருகிராமம் அது. அங்கே உள்ள \"சினிமா பரடைசோ\" என்ற ஒரேயொரு தியேட்டர் தான் அவ்வூர் மக்களுக்கு இருக்கும் ஒரே களியாட்டக்களம். ஆடலும் பாடலும் சேட்டைகளும் சில்மிஷங்களுமாகப் படங்களைப் பார்த்து இரசிப்பதற்கும், தங்கள் கனவு நாயகர்கள் திரையில் தோன்றும் போது ஆரவாரிப்பதுக்குமான நிலைக்களன் தான் அந்தத் தியேட்டர்.\nஅந்த ஊரில் தன் தந்தையைப் போரில் பறிகொடுத்துவிட்டு இளம் தாயுடனும் தன் தங்கையுடனும் இருப்பவன் டோட்டொ என்ற சிறுவன். தன்னுடைய சிறுவயதுக்கே உரிய குறும்புத்தனங்களுடன் வளர்கிறான் டோட்டோ. தாய்க்குத் தெரியாமல் கள்ளமாகத் தியேட்டரில் படம் பார்ப்பதும், திருட்டு தம் அடிப்பதும், ஏன் அந்தத் தியேட்டரே அவன் உலகமாகவும் எண்ணிக்கொள்கின்றான். சினிமா பரடைசோ என்ற அந்தத் தியேட்டரில் படம் போடுபவராக (projectionist) இருப்பவர் அல்பிரடோ என்ற முதியவர்.\nடோட்டோ தன் குறும்புத்தனங்களையும் படம் பார்க்கும் அவாவயும் தியேட்டருக்குள் மட்டும் நிறுத்திக்கொள்வதில்லை. நேராகப் படம் போடும் அறைக்குள் நுளைவதும் அல்பிரடோவின் ஏச்சுக்களை வாங்கிகட்டுவதும், படக்காட்சி பொருந்திய துண்டுகளை அடம்பிடித்து வாங்குவதும் அவன் வழக்கம். தன் பிள்ளை ஒரேயடியாக இப்படியாகத் தியேட்டரில் இருப்பதற்கு அல்பிரடோ தான் காரணம் என்று நினைத்து அவரைக் காணும் போது தன் வயிற்றெரிச்சலைக் கொட்டுவாள் டோட்டோவின் தாய்.\nஇதனால் மனவருத்தமடையும் அல்பிரடோ, டோட்டோ தன் தியேட்டருக்கு வரும் போதெல்லாம் அவனைத் துரத்துவார். ஆனால் அவனோ இவருக்குச் சாப்பாடு எடுத்துக்கொண்டு வருவது போலவும், பரீட்சையில் கேள்விகளுக்குப் பதில் சொல்லி உதவியும் ( அல்பிரடோ தான் வயதாகியும் படிக்க ஆசைப்படுபவர்) தான் நினைப்பதைச் சாதித்துவிடுவான்.\nஇப்படித் தியேட்டரே தன் உலகமாக இருக்கும் டோட்டோ ஒருமுறை தியேட்டரில் ஏற்படும் தீவிபத்தில் அல்பிரடோவை காப்பற்றுகின்றான். அந்தவிபத்தில் இருந்து அல்பிரடோ இயங்கமுடியாது போனதும் டோட்டோ படம் போடுபவராக (projectionist)த் தேர்ந்தெடுக்கப்படுகின்றான். அல்பிரடோவே இவனின் ஆசானாகவும் வழிகாட்டியாகவும் மாறுகின்றார். மிகச்சிறுவயதிலேயே ஆக அமரும் டோட்டோ தன் வாலிபப் பருவத்தைத் தொட்டதும் ஒரு இளம் பெண்ணின் காதலில் வீழ்கின்றான். அந்தக் காதலிலிலும் தடைகள் வருகின்றன. கடமையா காதலா என்ற நிலை வரும் போது அவனின் வழிகாட்டி அல்பிரடோ சொல்கின்றார். \" நீ இந்த ஊரில் இனி இருக்ககூடாது, திரும்பிப்பார்க்காது முன்னேறிக்கொண்டே போ\".\nடோட்டோ ரோம் நகருக்குப் பயணமாகின்றான். சல்வடோர் என்ற பிரபல இயக்குனராக மாறுகின்றான். முப்பது வருடங்கள் கழித்துத் தன் வழிகாட்டி அல்பிரடோவின் மரணச்சடங்கிற்கு வருகின்றான்.\nசிறுவன் டோட்டோவின் குறும்புச் செயல்கள், அவன் இளைஞனாகும் போது வரும் காதல் உணர்வுகள், முப்பது வருடங்களுக்குப் பின் தன் கிராமத்திற்கு வரும் போது எழும் ஏக்கங்கள் எல்லாமே நம் ஈழத்து, இந்திய சமூகத்திலும் பொருந்திவரக்கூடிய நிகழ்வுகள். சிறுவனாக Salvator Cascio நடித்திருக்கும் தன் பங்கைத் திறம்படவே செய்திருக்கின்றான்.\nதன் கிராமத்தின் அடையாளமாக இருந்த சினிமா பரடைசோ என்ற அந்தத் தியேட்டர் காலமாற்றத்தில் உருக்குலைந்து போயிருப்பதைக் கண்டு வெம்புவதும், தன் பழைய காதலியைத் தேடியலைவதும், முன்பு கமராவில் எடுத்த அவளின் காட்சிகளைத் திரும்பப்போட்டுப் பார்ப்பதுமாக இருப்பதுமாக நிறைவான ஒரு பாத்திரத்தில் Jacques Perrin நடித்திருக்கிறார்.\nஅந்த ஊரில் வரும் முக்கிய கதைமாந்தர்கள், குறிப்பாக முத்தக் காட்சிகளையே தணிக்கை செய்து படம் பார்க்கவைக்கும் பாதிரியார், ஊர்ச் சதுக்கத்தில் நின்று ஆட்களை விரட்டும் பைத்தியக்காரன், படம் போடுபவராக (projectionist) வந்து நிறைவான நடிப்பை வழங்கியிருக்கும் Philippe Noiret என்று சொல்லிக்கொண்டே போகலாம்.\nடோட்டோவின் வழிகாட்டியாக வரும் அல்பிரடோ சொல்லும் ஒரு பொய்யால் தான் இப்படி முன்னேறியிருக்கிறேன் என்று முப்பது வருடங்கள் கழித்து அவனுக்குத் தெரியவரும் போது எமக்கும் அது சுவாரிஸ்யமான எதிர்பாராத காட்சியாக இருக்கின்றது. அது என்ன என்பதைப் படத்தைப் பார்க்காதவர்கள் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். இப்படி நான் சொல்லாத நல்ல நிறைவான காட்சிகள் ஏராளம்.\nஎல்லா மனிதருமே சராசரி வாழ்வியலோடு ஓடிக்கொண்டு போகும் போது தம்வாழ்க்கைப் பாதையில் மாறுபட்ட அனுபவங்களோ அல்லது நிகழ்வுகளோ வந்து சந்திக்கின்றன. நின்று நிதானித்து அந்த அனுபவங்களை உள்வாங்கி நடப்பவர்கள் தம் சராசரி வாழ்விலிருந்து விலகி முன்னேற்றப்பாதையில் செல்லத்தலைப்படுகின்றார்கள், அதோடு தமக்குரிய வழிகாட்டியையும் தேர்ந்தெடுத்துக்கொள்கின்றார்கள். முன்னேறிய மனிதர்கள் வாழ்வில் நேரடியாகவும் மறைமுகமாகவும் இப்படியான சந்தர்ப்பங்கள் வாய்க்கின்றன. இப்படத்தைப் பார்க்கும் போதும் அதே உணர்வுதான் எனக்கு எற்பட்டது. வாழ்க்கையின் முக்கியமான தருணத்தில் எடுக்கும் முக்கியமான முடிவுகள் தான் எமது நீண்ட வாழ்க்கைப் பாதையைத் தீர்மானிக்கின்றன.\nஎன்னைப் பொறுத்தவரையில் சினிமா என்பது என்னுடைய வாழ்க்கையோடு ஊறிவிட்ட ஒரு அம்சம். அதற்காக ரம்பா எத்தனை நாய் வளர்க்கின்றார், கமலஹாசன் யாரோடு புதிதாக dating போகிறார் போன்ற அதிதீவிர சினிமாப் பக்கம் நான் போவதேயில்லை.\nஎன் வாழ்க்கையில் சந்தித்துப் போன சில தியேட்டர் சம்பந்தமான அனுபவங்களும் நினைவுக்கு வருகுது. இப்பவும் நினைவிருக்கு, கோபாலபிள்ளை மாமாவின்ர சைக்கிள் வெள்ளிக்கிழமை பின்னேரம் சித்தப்பாவீட்டிலை நிண்டா அதின்ர அர்த்தம் எங்கட சித்தப்பாவும், கோபாலபிள்ளை மாமாவும் ரீகல் தியேட்டருக்கு இங்கிலீஷ் படம் பார்க்கப்போட்டார்கள் எண்டு. பெரும்பாலான வெள்ளிக்கிழமைகளில இதை அவர்கள் ஒரு வாடிக்கையா வச்சிருந்தினம். எண்பதுகளின்ர இறுதியிலயே போரால அந்தத் ரீகல் தியேட்டர் அழிஞ்சு போச்சுது. யாழ்ப்பாணம் கோட்டை ராணுவமுகாமுக்குப் பக்கத்தில அது இருந்தது தான் காரணம்.\nபடம் பார்க்கிறதில விண்ணர் விஷ்ணு அண்ணா தான். அப்போது அவருக்கு பதினேழு பதினெட்டுவயசு அப்பிடித்தான் இருக்கும், கமல் ரஜனி காலத்து மனுஷனுக்கு மாறாக எம்.ஜி.ஆர் படங்கள் எண்டால் தான் உயிர். டீவி, வீடியோ பெரிசா வராத காலம் அது. அவர் யாழ்ப்பாணம் ரவுணுக்குப் போய் படங்களைப் பார்த்துவிட்டு வரும் வரைக்கும் அவையின்ர முற்றத்தில நான் நிற்பன். அவரின்ர ஏஷியாச்சைக்கிளைக் கண்டதும் தான��� தாமதம் துள்ளிக்குதித்து சைக்கிள் முன் பாறிலை ஏறி \"படக் கதை சொல்லுங்கோ விஷ்ணு அண்ணா\" எண்டு ஆவலா நான் அவரின்ர வாயைப் பார்ப்பேன். ரவுணில இருந்து சைக்கிளில வந்த களைப்பைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி விட்டு படக்கதை சொல்ல ஆரம்பிப்பார்.\nதேவர் பிலிம்ஸ் படங்கள் என்றால் எழுத்தோட்டத்திற்கு (titles) முதல் வரும் தேவர் பிலிம்ஸ் யானையின் பிளிறலையும் செய்து விட்டு \" டண்டான் டாங், டண்டான் டாங்\" என்று சங்கர் கணேஷின்ர இசையமைப்பையும் செய்துகொண்டே கதை சொல்ல ஆரம்பிப்பார். நான் ஆவெண்டு வாயைப் பிளந்த வண்ணம் அவர் சொல்லும் கதையக்கேட்டுக்கொண்டே இருப்பன்.\nஅவர் இன்னொரு விளையாட்டையும் செய்வார், இணுவில் காலிங்கன் தியேட்டர் பக்கம் போய் அறுந்து போய் எறிப்பட்டிருக்கும் படச்சுருள்களை எடுதுது வந்து கையால இயக்கக்கூடிய ஒரு மரப்பலகை மெஷினைச் செய்து பூதக்கண்ணாடி பொருத்தி அந்தப் படச்சுருளை இணைத்து விடுவார். எங்கள மாதிரிச் சின்னப் பெடியளைக் கொண்டு போய் ஒரு அறைக்குள் கொண்டுபோய் இருத்திவிட்டு அறைச்சுவரில வெள்ளை வேட்டியைக் கட்டிவிட்டு அறையை இருட்டாக்கி விடுவார். பிறகு அந்த மெஷினுக்கு ஒராள் டோச்லைற் அடிக்க இவர் லாவகமா அந்தப் படச்சுருள் வளையத்தைச் சுற்றுவார். சுவரில இருக்கிற வெள்ளை வேட்டியில படச்சுருள் ஓடும். சப்பாணி கட்டிக்கொண்டு திரையைப் பார்க்கும் நாங்கள் \" உங்க பாரடா சிவாஜி கதைக்கிறான், ஆனா வடிவாக் கேட்குதில்லை\" என்போம். அந்தச் சத்தம் எமது யாழ்ப்பாணத்துத் தோமஸ் அல்வா எடிசன் விஷ்ணு அண்ணரின் அந்தச் சினிமா மெஷின் எழுப்பும் ஈனஒலி எண்டது இப்பதான் விளங்குது.\nரமணா அண்ணாவும் சளைத்தவரில்லை. சினிமாப் போட்டி வைக்கிறேன் பேர்வழி எண்டு, ஒரு கொப்பியில சினிமாப் படம் ஒண்டின்ர முதல் எழுத்தையும் கடைசி எழுத்தையும் எழுதிவிட்டு இடையில இருக்கிற எழுத்துக்களின்ர எண்ணிக்கைக்கு ஏற்பப் புள்ளட்டி போடுவார். நாங்கள் என்ன படம் அது எண்டு கண்டுபிடிக்கவேணும். ( உதாரணம்: அன்பே சிவம் எண்டால் அXX XXம்). கனகாலமாக் அவர் எழுதி நாங்கள் கண்டுபிடிக்காத படம் \" புதுச்செருப்புக் கடிக்கும்\".\nநீயா படம் வின்ஸர் தியேட்டரில முந்தி ஓடேக்க நான், சித்தியாக்களோட போனனான். இந்தப்படம் \" வயது வந்தவர்களுக்கு மட்டும்\" (பாம்புக் காட்சி உள்ளதால்) நான் சின்னப் பெடியன் எண்டு உள்ள போகவிடயில்ல. பிறகு ஒரு மாதிரி படம் பார்த்தோம், இல்லாவிட்டால் நான் தனியே வெளியே நிண்டிருக்க வேணும்.\nதொண்ணூறாம் ஆண்டு நான் ஓ எல் படிக்கேக்க கூட்டளிமார் குமரேந்திரனும், ராஜசேகரும் களவா பள்ளிக்கூடக் கிறவுண்ட் மதில் பாய்ஞ்சு போய் மனோகராத்தியேட்டரில \"அக்னி நட்சத்திரம்\" படம் பார்த்துவிட்டு வந்து கிறவுண்டுக்குள்ள நிண்டு அந்தப் படத்தில நீச்சல் உடையில வந்த நிரோஷாவைப் பற்றிக் கதைச்சது ஞாபகம் இருக்கு.\nபிறகு ஓ எல் எக்ஸாம் எடுத்துவிட்டு ராஜாத் தியேட்டரில \" ராஜாதி ராஜா\"வும், லிடோவில \" பூப்ப்பூவாப் பூத்திருக்கு\" படமும், வெலிங்டனில \"வருஷம் 16 \" படமும் பார்த்து எங்கட ஆசையை நிறைவேற்றிக்கொண்டோம், பரமகதி அடைந்தோம்.\nவருஷம் 16 படம் இறுதிக்காட்சியில நாயகி குஷ்பு சாவதைக் கண்டு, கூடவே வந்த நண்பன் காந்தன் மூட்டைப் பூச்சியையும் பொருட்படுத்தாது அதிர்ச்சியில் கதிரையை விட்டு எழும்பவேயில்லை. பின்னால இருந்த தாய்க்குலங்கள் விசும்பி அழுவதும் கேட்டது.\nராஜாதி ராஜா படம் பார்த்து விட்டு வரேக்க மீண்டும் யுத்தம் ஆரம்பமாகி கோட்டைப்பக்கம் பங்கர் வெட்ட இளைஞர்கள் அப்படியே அழைத்துபோனார்கள்.\nவருஷம் 16 படத்தைத் திரும்பவும் பார்ப்பமெண்டால் அடுத்த படமாக சம்சாரம் அது மின்சாரம் போடுவதற்கு வெலிங்டன் தியேட்டரில் நோட்டீஸ் ஒட்டிகொண்டிருந்தினம். ஆனால் போர் தொடங்கி மின்சாரம் போய், வெலிங்டன் தியேட்டரில \"சம்சாரம் அது மின்சாரம்\" ஒரு காட்சி கூட ஓடவில்லை.\nயுத்தகாலங்களில மின்சாரமும் இல்லை. யாழ்ப்பாணம் சிறீதர் தியேட்டரைத் திருத்தி விடுதலைப் புலிகள் ஜெனறேற்றர் மூலம் போர் சம்பந்தப்பட்ட ஆங்கிலப்படங்களைத் தமிழில் டப்பிங் செய்து போட்டார்கள். என்.ஜி ஆரின் படங்களும் வருவதுண்டு. அப்பிடி \" மதுரை வீரன்\" என்ற படத்தைப் போய்ப் பார்த்தேன்.\nயாழ்ப்பாணத்தின் அழகான பெரிய தியேட்டர் வின்ஸர் தியேட்டர் 87 இல இந்தியன் ஆமி வந்த போதே இயக்கத்தை நிறுத்தியிருந்தது. கடைசியாக \" இது நம்ம ஆளு\" படம் அதில வந்தது.\nபோனவருஷம் ஊருக்குப் போனபோது பார்த்தேன்.\nசிறீதர் தியேட்டர் ஈபிடீபி கட்சியின் அலுவலகமாக மண்மூட்டை அரணுடன் இருக்குது. முந்தி அகதி முகாமா இருந்த காலிங்கன் தியேட்டரும், களஞ்சியமாக இருந்த மனோகராத் தியேட்டரும் வெள்ளையட���க்கப்பட்டுப் படம் போடுகினம்(புகைப்படம் பக்கத்தில்). ராஜாத்தியேட்டரும் மீண்டும் உயிர்த்திருக்கிறது. வின்ஸர் தியேட்டர் இப்ப கூட்டுறவுப் பண்டகசாலைக் களஞ்சியமாக இருக்குது. சாந்தித்தியேட்டர் இப்ப நாதன்ஸ் தியேட்டரா மாறியிருக்குது. வெலிங்டன் தியேட்டர் வெல்டிங் பட்டறை போல உருக்குலைந்து அதியுயர் இராணுவக் கட்டுப்பாட்டு முள்வேலிக்குள் சிறைப்பட்டிருக்கின்றது. லிடோ சினிமா தான் தியேட்டராகவே இருந்ததில்லை என்பதுபோல அமைதியாக நிற்கின்றது.ராணித்தியேட்டர் இப்ப சைக்கிள் பார்க்.\nரீகல் தியேட்டர் இருபது வருஷத்துக்கு முந்திப் போட்ட இங்கிலீஸ் படத்தின்ர சாயம் போன போஸ்டரோட, புதர் மண்டிய காட்டுக்குள்ள இருக்குது.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nசினிமா பரடைசோவும் யாழ்ப்பாணத்துத் தியேட்டர்களும்\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nகடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...\nமுந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, ...\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nஇந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\nவலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கட��்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை ஈழத்து வாழ்வியலின் 80கள் மற்றும் 90களின் ஆரம்பத்தின் நனவிடை தோய்தல்களாக \"மடத்துவாசல் பிள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-ennam/40776", "date_download": "2020-01-21T23:16:21Z", "digest": "sha1:4QHXI4KQW5KTUECUMXET4RPMM7ADRLRY", "length": 4242, "nlines": 102, "source_domain": "eluthu.com", "title": "manimee எண்ணம்", "raw_content": "\nஎண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.\nபதிவு : மீ மணிகண்டன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-21T23:51:02Z", "digest": "sha1:OHXGILAHRGD7VUSP3QQWVDUS5BCJ7RG3", "length": 9771, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇருப்பிடம்: கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம்\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ஜி. கே. அருண் சுந்தர் தயாளன், இ. ஆ . ப\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[3] ஆலங்குளம் வட்டத்தில் அமைந்த கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்தில் 21 ஊராட்சி மன்றங்கள் உள்ளன. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கீழப்பாவூரில் அமைந்துள்ளது.\n2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,29,281 ஆகும். அதில் பட்டியல் இன மக்கள் தொகை 12,749 ஆக உள்ளது. பழங்குடி மக்கள் தொகை நாற்பத்தி ஒன்பது ஆக உள்ளது. [4]\nகீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 21 ஊராட்சி மன்றங்களின் பட்டியல்: [5]\nதிருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வர���படம்\nதமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\n↑ கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 நவம்பர் 2019, 16:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-22T00:46:41Z", "digest": "sha1:3Z4SD6QKPDJG7XNID5SDLALJHUNOL5M3", "length": 10072, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாய் லுன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாகிதத் தயாரிப்பின் காவல்தெய்வம் சாய் லுன் (18ம் நூற்றாண்டு ஓவியம்)\nகையாங் (இன்றைய லேயாங்), சீனா\nசாய் லுன் (T'sai Lun கி.பி.50 – கி.பி.121) காகிததைக் கண்டறிந்த சீன அறிஞர். இவர் சீனாவின் அரசவையில் ஓர் அதிகாரியாக இருந்தார். அவர் தாம் தயாரித்த காகித மாதிரிகளைப் பேரரசர் ஹோ-டியினிடம் கி.பி.105 வாக்கில் அளித்தார். ஹான் அரச மரபின் அகராதி முறை வரலாற்றில் சாய் லுன் கண்டுபிடிப்பு பற்றிக் கூறப்பட்டுள்ளது. இச்சாதனைக்காக அவர் சீனாவில்பெரிதும் மதிக்கப்பட்டார்.சீனாவில் இரண்டாம் நூற்றாண்டின் போது காகிதம் பெருமளவு பயன்பாட்டிற்கு வந்தது. அடுத்த சில நூற்றாண்டுகளில் சீனாவிலிருந்து மற்ற ஆசிய நாடுகளுக்கு காகிதம் ஏற்றுமதி செய்யப்பட்டது. காகிதம் தயாரிக்கும் உத்தியை சீனர்கள் நீண்ட காலம் ரகசியமாகவே வைத்திருந்தனர். ஆனால் 151-ல் அரேபியர்கள் சீனாவின் மீது படையெடுத்து சீனக் காகிதத் தயாரிப்பாளர்களைப் பிடித்துச் சென்றனர். அதன் பின் சில ஆண்டுகளிலேயே சமர்கண்ட், பாக்தாத்திலும் காகிதம் தயாரிக்கப்படலாயிற்று. இக்கலை படிப்படியாக அரபு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியது. நவீன அச்சுக்கலையை ஜான் கூட்டன்பர்க் கண்டுபிடித்த பிறகு மேனாடுகளில் ஆட்டுத்தோலுக்குப் பதில் காகிதம் முக்கிய எழுது பொருள் ஆயிற்று. காகிதம் தயாரிக்க சாய் லுன் கையாண்ட அதே முறைதான் 1800-ல் எந்திர முறை புகுத்தப்பட்ட பிறகும் கூட அதே அடிப்படையில் மாற்றமின்றி காகிதம் தயாரிக்கப் பயன்படுகிறது.\nசாய் லுன் வாழ்க்கை குறித்து அதிகமான விவரங்கள் கிடைக்கவில்லை அவர் ஓர் அலியாக இருந்தார் எனச் சீனச் சான்றுகள் கூறுகின்றன. இந்தக் கண்டுபிடிப்பிற்குப் பின்னர் மன்னர் பெரும் மகிழ்ச்சி கொண்டு சாய் லுன்னுக்கு பதவி உயர்வு அளித்தார். அவர் பணக்காரராகவும் ஆனார். ஆனால் அரண்மனை சூழ்ச்சி ஒன்றில் சிக்கி அவருடைய செல்வாக்கு வீழ்ச்சியடைந்தது. துன்பத்திற்குள்ளான சாய் லுன் நீராடி அலங்கார ஆடைகள் அணிந்து நஞ்சுண்டு மாண்டார் என சீன வரலாறு கூறுகிறது.\nசாய் லுன் காகிதம் தயாரித்த முறைகள்[தொகு]\nசாய் லுன் காகிதம் தயரித்த முறை\nமைக்கேல் ஹெச்.ஹார்ட், 100 பேர் (புதிய வரலாறு படைத்தோரின் வரிசை முறை), மீரா பதிப்பகம்-2008\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2017, 19:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/hc-issues-notice-state-election-comission-secretary-289927.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-22T00:20:23Z", "digest": "sha1:ICTWYQQYIN4D4LHRJJVFC56XMEQ36BPC", "length": 15420, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "உள்ளாட்சித் தேர்தல்: மாநில தேர்தல் ஆணையம் பதில் அளிக்க ஹைகோர்ட் அதிரடி உத்தரவு! | HC issues notice to State election comission and Secretary - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியாரை யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉள்ளாட்சித் தேர்தல்: மாநில தேர்தல் ஆணையம் பதில் அளிக்க ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nசென்னை : உள்ளாட்சித் தேர்தலை நடத்த காலக்கெடு நிர்ணயிக்க கோரிய வழக்கில் 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையர், செயலர் உள்ளிட்டோருக்கு ஹைகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nஉள்ளாட்சித் தேர்தலை குறிப்பிட்ட தேதிக்குள் நடத்தக் கோரி திமுக ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது தமிழ அரசும், மாநில தேர்தல் ஆணையமும் கூட்டாக செயல்பட்டு தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்துவதாக குற்றம்சாட்டினர். அப்போது தேர்தல் நடத்த ரூ.125 கோடி செலவு செய்த நிலையில் திமுக தொடர்ந்த வழக்கால் தான் தேர்தல் ரத்தானது என்று தேர்தல் ஆணையம் வழக்கு விசாரணையின் போது எடுத்துச் சொன்னது.\nஇந்நிலையில் மே 14க்குள் தேர்தல் நடத்த உத்தரவிட்டும் ஏன் நடத்தவில்லை என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். இதனையடுத்து உள்ளாட்சித் தேர்தலை நடத்த காலக்கெடு நிர்ணயித்து 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையர், தமிழக அரசின் செயலர் உள்ளிட்டோருக்கு ஹைகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் local body election செய்திகள்\n1 லட்சம் சம்பளம் தர்றேன்னு சொன்னாங்க.. வேணாம்னுட்டேன்.. கையில் கலப்பை.. மனசுல சந்தோஷம்..உற்சாக ரேகா\nமுறைகேடு செய்யப்படாது என உத்தரவாதம் அளிக்க முடியுமா தே���்தல் ஆணையத்துக்கு ஹைகோர்ட் கேள்வி\nஊராட்சி நிதி... கல்லா கட்டினால் கடும் நடவடிக்கை... அரசு எச்சரிக்கை\n9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுடன் நகராட்சி, பேரூராட்சிக்கு அடுத்த மாதம் தேர்தல்\nஉள்ளாட்சி தேர்தலில் பெரிய அடி.. தகிக்கும் தலைவர்கள்.. வலுக்கும் கோஷ்டி பூசல்.. ஆட்டம் காணும் அதிமுக\n2 பக்கமும் போட்டு நெருக்குனாங்க.. அதான் கிளம்பிட்டேன்.. காணாமல் போன பூங்கொடி.. கோர்ட்டில் விளக்கம்\nயார்க்கர் போட்ட காங்கிரஸுக்கு.. ஷாக்கர் கொடுக்கத் தயாராகும் திமுக.. மாநகராட்சி தேர்தலில் கல்தா\nதிமுக வேட்பாளர் வெற்றி பெறும் இடங்களில் தேர்தலை நிறுத்தி வைத்ததை எதிர்த்து ஹைகோர்டில் வழக்கு\nதிருச்சி மாவட்ட உள்ளாட்சி திமுக வசம்.. மொத்தமாக அள்ளியது\nகூட்டணியில் விரிசலா.. அழகிரியின் பரபர அறிக்கைக்கு இதுதான் காரணமா.. சூடாகும் அரசியல் களம்\nஉடைகிறதா கூட்டணி.. திமுகவின் செயல்பாடு கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது..கே.எஸ்.அழகிரி அதிரடி அறிக்கை\n10 தான் தருவோம்.. என்னங்க இது 20 கொடுங்க.. நெருக்கும் பாமக.. மறுக்கும் அதிமுக.. செம போட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlocal body election hc notice உள்ளாட்சித் தேர்தல் உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%8F.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-01-22T00:33:25Z", "digest": "sha1:G5L6X32VB4M5XRKBFGQFNGSKH34QAIL5", "length": 14203, "nlines": 229, "source_domain": "tamil.samayam.com", "title": "ஏ.ஆர்.முருகதாஸ்: Latest ஏ.ஆர்.முருகதாஸ் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nPrasanna பாவம் பிரசன்னா: ஆறுதல் சொல்லும்...\nAjith அஜித் ஜோடி இலியானாவு...\nரொம்ப நாளாச்சு: மண்வாசனை இ...\nபிரபல நடிகையை பார்க்க 5 நா...\nChithi 2 வந்துட்டாங்கன்னு ...\nஐயோ காங்கிரஸ் பாவம்... பரிதாபப்படும் மு...\nபட்டையைக் கிளப்பிய புத்தக ...\nரஜினி யோசித்து பேச வேண்டும...\nசு. சாமிக்கு போன் செய்த ரஜ...\nகணுக்காலில் காயமடைந்த இஷாந்த் ஷர்மா... ந...\nநியூசி ஆடுகளங்கள் தன்மை யா...\nஇந்தியா - நியூசிலாந்து தொட...\nஜப்பானை பந்தாடிய இளம் இந்த...\nஇது தான் கேப்டனாக ‘தல’ தோன...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nமசூதியில் நடந்த இந்து திருமணம்...\nஒரே நாளில் ₹1 கோடி சம்பாத...\nமீன் விற்றே மாதம் ₹1 லட்சம...\n1000 கிலோ ஆடு பிரியாணி......\nSubway Sally தினமும் ஓட்டல...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & ��ெள்ளி விலை\nபெட்ரோல் விலை: மற்றுமொரு ஆச்சரிய சரிவு; ...\nபெட்ரோல் விலை: ஆச்சரிய சரி...\nபெட்ரோல் விலை: நேற்றை விட ...\nபெட்ரோல் விலை: அடடே இன்னைக...\nபெட்ரோல் விலை: காணும் பொங்...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nPon Manickavel : காக்கிச்சட்டையில..\nDarbar : தரம் மாறா சிங்கில் நான்...\nThalaivi : நான் உங்கள் வீட்டு பிள..\nPsycho : தாய்மடியில் நான் தலை தாழ..\nMattu Pongal : பொதுவாக என் மனசு த..\nPongalo Pongal : தை பொங்கலும் வந்..\nHappy Pongal : தை பொறந்தா வழி பொற..\ndarbar கடைசியில் முருகதாஸ் ரஜினியிடம் சொன்னது தான் நடந்திடுச்சு\nDarbar : தரம் மாறா சிங்கில் நான்.. ரஜினி ரொமான்ஸ்\nதர்பாரை திருட்டுத்தனமாக ஒளிபரப்பிய கேபிள் டிவி உரிமையாளர் கைது\nதர்பார் படத்தை கேபிள் டிவியில் ஒளிபரப்பியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nRajinikanth சென்னையில் வசூல் வேட்டை நடத்திய தர்பார்: 7 நாள் வசூல் மட்டும் இவ்வளவா\nரூ. 150 கோடி வசூலித்த தர்பார்: பாக்ஸ் ஆபீஸ் கிங்குனு சொல்லும் ரஜினி ரசிகாஸ்\nDarbar Piracy லோக்கல் டிவி சேனலில் வந்த தர்பார்: இது என்னய்யா ரஜினிக்கு அடுத்தடுத்து சோதனை\nரஜினிகாந்தின் தர்பார் படம் லோக்கல் டிவி சேனலில் வெளியானதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.\nDarbar நாங்க யாரையும் சொல்லல, கைதி ஷாப்பிங் வசனத்தை நீக்கிடுறோம்: லைகா\nதர்பார் படத்தில் வரும் சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க முடிவு செய்துள்ளதாக லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகாற்று மாசு: சென்னைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nஐயோ காங்கிரஸ் பாவம்... பரிதாபப்படும் முதல்வர் பழனிசாமி\nபட்டையைக் கிளப்பிய புத்தக விற்பனை, நிறைவடைந்தது 43வது புத்தகக் கண்காட்சி\nமனைவியைத் தூக்கிக் கொண்டு ஓட்டப்பந்தயம், இறுதியில் என்ன நடந்தது...\nAmazon GIS : அமேசான் கிரேட் இந்தியா சேல்ஸ் ஆரம்பம் - அதிரடி சலுகை\nடீ கேனில் கழிவுநீர் கலப்பா\n“பெரியார பற்றி தெரிஞ்சுக்கிட்டு பேசுங்க மிஸ்டர்.ரஜினி”, ஓபிஎஸ் அறிவுரை\nரஜினி யோசித்து பேச வேண்டும்: ஸ்டாலின், குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற முடியாது: அமித் ஷா....இன்னும் பல முக்கியச் செய்திகள்\nகூந்தல் பராமரிப்பு : நோ பொடுகு, நோ உதிர்வு..\nசு. சாமிக்க�� போன் செய்த ரஜினி, என்ன சொன்னார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2019/10/04/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-01-21T22:27:59Z", "digest": "sha1:5I5F7GWYRNLTZKAJPNKVKEVA74VPPYCJ", "length": 13844, "nlines": 227, "source_domain": "tamilandvedas.com", "title": "தீமையை ஒழிக்க யுகம் தோறும் அவதரிப்பேன்! (Post No.7054) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nதீமையை ஒழிக்க யுகம் தோறும் அவதரிப்பேன்\nதீமையை ஒழிக்க யுகம் தோறும் அவதரிப்பேன்\nஅறம் வெல்லும்; பாவம் தோற்கும் – கம்பர்\nசத்யமேவ ஜயதே; நாந்ருதம் – வேதம்\nதர்மத்திற்கு எப்பொழுதெல்லாம் ஊறு நேர்கிறதோ, அதர்மம் எப்போதெல்லாம் எழுச்சியுறுகிறதோ அப்போதெல்லாம் என்னை நான் சிருஷ்டித்துக் கொள்கிறேன் – கீதையில் கண்ணபிரான்\nஇது தான் மொத்த ஹிந்து மதத்தின் சாரம்.\nஅதர்மம் மேலோங்கி இருந்ததையும் அது தலைவிரித்தாடிய விதத்தையும் புராணங்கள் கூறுகின்றன.\nதெய்வீக சக்தி எப்படி தர்மத்தை நிலைநாட்டியது என்பதையும் அவை விரிவாக விளக்குகின்றன.\nசிவன் திரிபுராசுரனை வதம் செய்தான்.\nபார்வதி தேவி மஹிஷாசுரனை வதம் செய்தாள்.\nவிஷ்ணு மது கைடபரை வதம் செய்தார்\nஇந்திரன் விருத்திராசுரனை வதம் செய்தான்.\nராமர் விராதனை வதம் செய்தார்.\nதுர்கா தேவி ரக்தபீஜனை வதம் செய்தாள்.\nதுர்கா தேவி சும்பன் மற்றும் நிசும்பனை வதம் செய்தாள்.\nசண்டமுண்டனை வதம் செய்ததால் தேவி சாமுண்டி என்ற பெயரைப் பெற்றாள்.\nஇந்திரன் புலோமாசுரனை வதம் செய்தான்.\nதேவி தூம்ராக்ஷ ராக்ஷசனை வதம் செய்தாள்.\nகார்த்திகேயன் தான் அவதரித்த ஆறாம் நாளிலேயே தாரகாசுரனை வதம் செய்தார்.\nராமர் வாலி, ராவணன், கர, தூஷணன் ஆகியோரை வதம் செய்தார்.\nகிருஷ்ணர் கம்ஸனை வதம் செய்தார். பூதனையை வதம் செய்தார்.\nசால்வ தேச ராஜா ப்ரஹ்மதத்த்னை கிருஷ்ணர் வதம் செய்தார்.\nகிருஷ்ணர் மது என்ற அரக்கனை வதம் செய்தார்.\nகிருஷ்ணர் பகாசுரன் மற்றும் காகாசுரனை பால்ய வயதிலேயே வதம் செய்தார்.\nகணேசர் லோமாசுரனை வதம் செய்தார்.\nகிருஷ்ணர் கேசி என்ற அரக்கனை வதம் செய்தார்.\nகிருஷ்ணர் சிசுபாலனை வதம் செய்தார்.\nசிவன் அந்தகாசுரனை வதம் செய்தார்.\nகிருஷ்ணர் அகாசுரனை வதம் செய்தார்.\nராமர் சம்பூகனை வதம் செய்தார்.\nஇந்திரன் ஜம்பாசுரனை வதம் செய்���ான்.\nஇந்திரன் விஸ்வரூபனை வதம் செய்தார்.\nகிருஷ்ணர் சங்கடாசுரனை வதம் செய்தார்.\nபரசுராமர் சஹஸ்ரபாகுவை வதம் செய்தார்.\nமஹிஷாசுரனின் சேனாதிபதியான சிக்ஷுரனை, தேவி வதம் செய்தாள்.\nவிஷ்ணு க்ராஸன் என்ற அசுரனை வதம் செய்தார்.\nஅகஸ்தியர் வாதாபி என்ற அசுரனை வதம் செய்தார்.\nவராஹ அவதாரத்தில் ஹிரண்யாக்ஷணை விஷ்ணு வதம் செய்தார்.\nமத்ஸ்யாவதாரத்தில் சங்காசுரனை விஷ்ணு வதம் செய்தார்.\nஹனுமான் அக்ஷனை வதம் செய்தார்.\nராமர் துந்துபியை வதம் செய்தார்.\nநரசிம்மாவதாரத்தில் ஹிரண்யகசிபுவை விஷ்ணு வதம் செய்தார்.\nபொய்க்கும் கலியில் ஏராளமான ராக்ஷஸர்கள் உருவாகி விட்டனர்.\nஆகவே பாரதியார் பாடியது போல\n“பொய்க்கும் கலியை நான் கொன்று\nகொணர்வேன் தெய்வ விதி இஃதே”\nஎன்று ஒவ்வொருவரும் தெய்வ சக்தி கொண்டு அதர்ம சக்திகளை அழிக்க முன் வர வேண்டும்.\nதெய்வீக சக்தி வளர அன்னை பராசக்தி அருள் பாலிப்பாளாக\nநவராத்திரியில் நமது பிரார்த்தனை இதுவே\nவிண்ணும் மண்ணும் தனி ஆளும்\nவீரை சக்தி நினதருளே – பாரதியார்.\nPosted in சமயம், சமயம். தமிழ்\nTagged அவதரிப்பேன், ஒழிக்க, தீமை\nமநு நீதி நூலில் சினிமாப் பாட்டு, பாரதியார் பாட்டு வரிகள்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் ஆராய்ச்சி இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/177104?ref=news-feed", "date_download": "2020-01-22T00:31:57Z", "digest": "sha1:ZVSYJM7CJMLBKHBWOQBCNU3344R5CI4W", "length": 6495, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "சரவண ஸ்டோர் அண்ணாச்சி படம் தொடங்கியது, அஜித் பட இயக்குனர், ஹீரோயின், இசையமைப்பாளார் யார் தெரியுமா? இதோ - Cineulagam", "raw_content": "\nஸ்டைலாக மாற நினைத்த மகனை வீட்டில்விட்டு வேலைக்குச் சென்ற தாய்... இறுதியில் தூக்கில் தொங்கி இறந்த சோகம்\nரஜினி படத்தின் இரண்டாம் பாகம், தனுஷுடன் மீண்டும் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\nவிஜய்யிடம் புதிதாக கதை சொல்ல போகும் இளம் இயக்குனர், யார் தெரியுமா\nசிங்களவர்களின் நடனத்தினை ஆடி அசத்திய இலங்கை பெண் வாயடைத்து போன மில்லியன் பார்வையாளர்கள்... தீயாய் பரவும் காட்சி\n4 மகள்களையும் பாலியல் கொடுமை செய்த கொடூர தந்தை.. பின்னர் சிக்கியது எப்படி.. வெளியான அதிர்ச்சி தகவல்\nஎனக்கு இவர் மேல் பைத்தியம், வெளிப்படையாக கூறிய ராதிகா சரத்குமார்\nகூலித்தொழிலாளிக்கு திடீரென அடித்த அதிர்ஷ்டம்... கோடீஸ்வரரானதும் பொலிசில் தஞ்சம்\nஇந்த முறை என்னால் அஜித்துடன் நடிக்க முடியாது- ஓபனாக கூறிய பிரபலம்\nடாப்பில் ரஜினி படம், ஆனால் லிஸ்டிலேயே இல்லாத விஜய், அஜித் படங்கள்- இவர்கள் தான் டாப்பா\nதர்பார், பட்டாஸ் படங்களின் இதுவரையிலான மொத்த வசூல்- அதிக கலெக்ஷன் எந்த படம்\nபட்டாஸ் நடிகை Mehreen Pirzada புடவையில் கலக்கிய போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nஅசுரன் அம்முவின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷுட்\nநடிகை லாவண்யா திரிபாதியின் புகைப்படங்கள் ஆல்பம்\nசில்லு கருப்பட்டி பட புகழ் நிவேதிதா சதீஷ் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nகடை திறப்பு விழாவிற்கு லட்சணமாக புடவையில் வந்த நடிகை காஜல் அகர்வால்\nசரவண ஸ்டோர் அண்ணாச்சி படம் தொடங்கியது, அஜித் பட இயக்குனர், ஹீரோயின், இசையமைப்பாளார் யார் தெரியுமா\nசரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியை யாராலும் அத்தனை சீக்கிரம் மறக்க முடியாது. அவர் இப்போது ஹீரோவாகிவிட்டார்.\nஇப்படத்தை அஜித்தின் உல்லாசம் படத்தை இயக்கிய ஜேடி ஜெர்ரி இயக்குகின்றனர், படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ், வட இந்திய மாடல் ஒருவர் ஹீரோயினாக நடிக்கின்றார்.\nஇவர்களுடன் இன்று பூஜை தொடங்க இதில் பிரபு, விவேக் ஆகியோரும் கலந்துக்கொண்டனர், ஒருவேளை அவர்களும் படத்தில் இருப்பார்கள் என தெரிகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/videos/video-spiritual/2019/may/20/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D---%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2-13024.html", "date_download": "2020-01-21T23:03:12Z", "digest": "sha1:3RRV5UGNHDT2HK2QNV5UQKQE2F6GEVPP", "length": 4768, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மஹாபெரியவாளின் பொன்மொழிகள் - பாகம் 2- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள் - பாகம் 2\nகாஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள். வீடியோ உதவி: மடிப்பாக்கம் ஹரிஹரன்\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-21T23:05:43Z", "digest": "sha1:D5RUQTMWERDFRMCFF577O24VYTQ2PWAH", "length": 9143, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "தமஸாரண்யம்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 10\n[ 3 ] பிரம்மனில் தோன்றிய பிரஜாபதியாகிய ஆங்கிரஸுக்கு உதத்யன் பிறந்தான். உதத்யனில் பிறந்தவர் மானுடப் பிரஜாபதியான தீர்க்கதமஸ். நால்வேதம் முற்றோதியறிந்த தீர்க்கதமஸின் மைந்தர்நிரையில் முதல்வர் வேதமுனிவரான கௌதமர். கீழைவங்கத்தின் தலைநகரான கிரிவிரஜத்தில் தவக்குடில் அமைத்துத் தங்கிய கௌதமர் அங்கே தனக்கு பணிவிடை செய்யவந்த உசிநாரநாட்டைச் சேர்ந்த சூத்திர குலத்து காக்ஷிமதியில் தன் தந்தைக்கு நீர்க்கடன் செய்ய ஒரு மைந்தனைப் பெற்றார். அவனுக்கு காக்ஷீவான் என்று பெயரிட்டார். தந்தையிடமிருந்து வேதங்களை பயின்றார் காக்ஷீவான். அச்சொற்கள் மேல் தவமிருந்து …\nTags: அணிகை, அதர்வை, அன்னதை, காக்ஷிமதி, காக்ஷீவான், குமுதை, கௌதமர், சண்டகௌசிகர், ஜரை, தமஸாரண்யம், பத்மர், பிருஹத்ரதன், மிருத்யூ, ராஜகிருஹம்\n'வெண்முரசு' - நூல் எட்டு - 'காண்டீபம்' - 15\nகலையும் அல்லதும் –ஒரு பதில்\nபுதியவர்களின் கதைகள் 3 ,காகிதக் கப்பல்- சுரேந்திரகுமார்\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE?page=98", "date_download": "2020-01-22T00:34:33Z", "digest": "sha1:UHRNLTM2RRXAVORMH4KAN3DNENFQD37C", "length": 10166, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இந்தியா | Virakesari.lk", "raw_content": "\nகலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவது குறித்த கடிதப் பிரதியை கோரும் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு\nஉக்ரேன் விமான கறுப்பு பெட்டியை பகுப்பாய்வு செய்ய ஈரானிடம் உரிய உபகரணமில்லை - கனடா\nதமிழர் முற்போக்கு அமைப்பின் உறுப்பினரை தாக்கிய சுதந்திரகட்சியின் பிரதேச ���பை உறுப்பினர்\nஓய்வூதியம் பெறுவோரின் தகவல்கள் டிஜிட்டல் மயப்படுத்தப்படும் : ஜனக பண்டார\nரணிலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை : கெஹலிய\nஅஸாம் அமீன் பி.பி.சி. செய்திச் சேவையிலிருந்து நீக்கம்\nஇன்டர்போலின் முன்னாள் தலைவருக்கு 13.5 ஆண்டுகள் சிறை\nரஷ்யாவில் மரக் கட்டிடத்தில் தீ : 11 பேர் உயிரிழப்பு\nஇன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் - ஜனவரி 21\nலக்ஷ்மன் கதிர்காமர் கொலை: ஜேர்மனியில் இலங்கையருக்கு சிறை\n500 ரூபாய் கடனுக்காக மனைவியை கடத்தி சென்று திருமணம் செய்த நண்பன் : பொலிஸ் நிலையத்திற்கு வந்த விசித்திர முறைப்பாடு\nஇந்தியா – கர்நாடக மாநிலம் கோகாக் பகுதியில் 500 ரூபா கடனுக்காக நண்பரின் மனைவியை கடத்தி சென்று திருமணம் செய்த சம்பவம் அனை...\nவெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை சமநிலையில் முடிந்தது ஆட்டம்\nஇந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான 14 ஆசியக் கிண்ணத் தொடரின் 'சுப்பர் 4 சுற்றின் ' ஐந்தாவது போட்டி வெற்றி தோல்வ...\nஷஹ்சாத், நபியின் அதிரடியால் சரிவிலிருந்து மீண்டது ஆப்கான் ; வெற்றியிலக்கு 253\nஇந்தியாவுக்கு எதிரான 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் 'சுப்பர் 4' சுற்றின் ஐந்தாவது போட்டியில் ஷஹ்சாத் மற்றும் நபியின் அ...\nபலம் பொருந்திய இந்திய அணிக்கு சவால் விடுமா ஆப்கான்\n14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் 'சுப்பர் 4' சுற்றின் ஐந்தாவது போட்டியில் இன்று பலம்பெருந்திய இந்திய அணியை எதிர்த்து ஆப்...\nபாகிஸ்தான் அணித் தலைவர் சப்ராஸை புகழும் கங்குலி \nபாகிஸ்தான் அணித் தலைவர் சப்ராஸ் அஹமட் ஒரு சிறந்த தலைவர் எனத் தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலி,...\nகாங்கிரஸின் பொய் பிரச்சாரம் முறியடிக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரஸின் பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நாடு முழுவதும் சென்று உண்மைகள...\nதிமிர் பிடித்த இந்தியா - சர்ச்சையை கிளப்பினார் இம்ரான் கான்\nஇரு தரப்பு உறவுகள் குறித்த பேச்சுவார்த்தை விடயத்தில் இந்தியா திமிர் பிடித்தது போன்று பதில் அளித்துள்ளதாக பாகிஸ்தான் பிர...\nபாகிஸ்தானை இலகுவாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா\nபாகிஸ்தான் அணிக்கு எதிரான 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் 'சுப்பர் 4' சுற்றின் மூன்றாவது போட்டியில் ரோஹித் சர்மா மற்று...\n; இந்தியாவுக்கு வெற்றியிலக்கு 238\nஇந்திய அணிக்கு எதிரான 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் 'சுப்பர் 4' சுற்றின் மூன்றாவது போட்டியில் மலிக்கின் பொறுப்பான ஆட...\nஆரம்பமாகிறது 'சுப்பர்- 4' சுற்றின் 3,4 ஆவது போட்டி ; வாய்ப்பினை தக்க வைக்கும் அணி எது\n14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் 'சுப்பர்- 4' சுற்றில் இன்று இரண்டு போட்டிள் இடம்பெறவுள்ளன.\nஉக்ரேன் விமான கறுப்பு பெட்டியை பகுப்பாய்வு செய்ய ஈரானிடம் உரிய உபகரணமில்லை - கனடா\nஓய்வூதியம் பெறுவோரின் தகவல்கள் டிஜிட்டல் மயப்படுத்தப்படும் : ஜனக பண்டார\nரணிலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை : கெஹலிய\nசதத்தை நோக்கி நகரும் மெத்தியூஸ் ; சிறந்த நிலையில் இலங்கை\nரஞ்ஜனின் குரல் பதிவு விவகாரம் : குரல் பதிவுகளை விசாரிக்க 10 விசேட பொலிஸ் குழுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t64647p60-topic", "date_download": "2020-01-21T23:58:16Z", "digest": "sha1:TQA3IWNVCJLFPPCPM6ZGXPSMZG373U6W", "length": 35636, "nlines": 371, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சுலபமான முறையில் இனிப்புகள் ! - கோதுமை ரவை கேசரி ! - Page 5", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» டெபிட் காட் -சாப்பிட்டது 4,181 ரூபாய்க்கு,இழந்தது 4,10,036 ரூபாய்\n» மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--\n» ஆறாத் துயரம் மாறாதோ \n» மங்கையர் திலகம் --நகைச்சுவைக்காக\n» கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்\n» வேலன்:-காமிக்ஸ் புத்தகங்களை படிக்க-comic book reader\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» ஈகரையை படிக்க மட்டும் செய்பவர்கள் இங்கே செல்லலாம் -RSS\n» இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி\n» கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை\n» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.\n» நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.\n» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீரியல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..\n» பேலஸ் தியேட்டரில் இரண்டு இருக்கைகள் காலி\n» பெண் குழந்தைகளுக்கு மரியாதை\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை MP3 பைல்களாக பதிவிறக்கம் செய்திட-4K Youtube to MP3\n» ஊரார் குறைகளை அடுக்கும் முன்…(கவிதை)\n» ஜன., 23 நேதாஜி பிறந்த தினம்\n» வினோபாஜி ஆன்மிக சிந்தனைகள்\n» ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது\n» மைசூரு: மேயர் பதவியை பிடித்த ம��ஸ்லிம் பெண்\n» மத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம்\n» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை\n» இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]\n» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...\n» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\n» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)\n» அச்சம் என்பது மடமையடா\n» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்\n» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்\n» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு\n» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்\n» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix\n» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days\n» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது\n» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்\n» யானை சிலை கோயில்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'\n» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை\n» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்\n» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........\n» இரட்டை வேடத்தில் யோகிபாபு\n» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்\n - கோதுமை ரவை கேசரி \nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: சமையல் குறிப்புகள் :: கிருஷ்ணம்மாவின் சமையல்\n - கோதுமை ரவை கேசரி \nஇந்த திரி இல் பலவகை இனிப்புகள் செய்யும் (ஈசியான) முறைகளை பார்க்கலாம்.\nபொதுவாக எங்கள் வீடுகளில் இது இல்லாமல் எந்த பண்டிகையும் இருக்காது. கல்யாணம் கார்த்திகை எல்லாத்துக்கும் திரட்டுப்பால் வேண்டும்.\nவெண்ணை நிறைந்த பால் 1 லிட்டர்\nஅடிகனமான உருளி இல் பாலை விட்டு அடுப்பை சின்னதாக வைக்கணும் .\nபால் பொங்கி வராமல் இருக்க அதில் ஒரு சின்ன கிண்ணி யை போட்டுவைக்கலாம்.\nநன்கு பால் குறைந்து வரும்பொழுது, கிண்ணியை எடுத்துவிட்டு கிளறவும்.\nநன்கு சுருண்டு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.\nஇளம் 'பிங்க்' நிறத்தில் நன்றாக இருக்கும்.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: சுலபமான முறையில் இனிப்புகள் - கோதுமை ரவை கேசரி \nஅவர் என்னை க���ாட்டா செய்ததுக்கு நான் சீரியசா பதில் சொல்லி நானும் காலாய்ச்சிட்டேன்மா\nமேற்கோள் செய்த பதிவு: 1077702 எல்லோரும் ஓடி வாங்க ... பானு என்ன கலாய்ச்சிடாங்கலாமா\nசரி சரி ... இப்ப எதுக்கு முகத்தை டிசைன் டிசைனா மாற்றுறீங்க ...\nபிறகு வருகிறேன் , வேலை இருக்கு வெளியே போகணும்\nமேற்கோள் செய்த பதிவு: 1077715\nபோரடிக்குது அதான்... போயிட்டு வாங்க...\nபாதுஷா கேட்டேன் பதிலே இல்ல.\nRe: சுலபமான முறையில் இனிப்புகள் - கோதுமை ரவை கேசரி \nஅவர் என்னை கலாட்டா செய்ததுக்கு நான் சீரியசா பதில் சொல்லி நானும் காலாய்ச்சிட்டேன்மா\nமேற்கோள் செய்த பதிவு: 1077702 எல்லோரும் ஓடி வாங்க ... பானு என்ன கலாய்ச்சிடாங்கலாமா\nசரி சரி ... இப்ப எதுக்கு முகத்தை டிசைன் டிசைனா மாற்றுறீங்க ...\nபிறகு வருகிறேன் , வேலை இருக்கு வெளியே போகணும்\nமேற்கோள் செய்த பதிவு: 1077715\nபோரடிக்குது அதான்... போயிட்டு வாங்க...\nபாதுஷா கேட்டேன் பதிலே இல்ல.\nமேற்கோள் செய்த பதிவு: 1077717\nபண்ணதும் படம் போடுவார் பானு\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: சுலபமான முறையில் இனிப்புகள் - கோதுமை ரவை கேசரி \nபேக்கிங்க் சோடா. பேக்கிங் பவுடர் ரெண்டுமே ஒன்னா\nRe: சுலபமான முறையில் இனிப்புகள் - கோதுமை ரவை கேசரி \n@ஜாஹீதாபானு wrote: பேக்கிங்க் சோடா. பேக்கிங் பவுடர் ரெண்டுமே ஒன்னா\nமேற்கோள் செய்த பதிவு: 1078096\nஆமாம் பானு, ஆனால் சமையல் சோடா என்பது வேறு. அதை 'ஆப்ப சோடா' என்றும் சொல்வார்கள்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: சுலபமான முறையில் இனிப்புகள் - கோதுமை ரவை கேசரி \n@ஜாஹீதாபானு wrote: பேக்கிங்க் சோடா. பேக்கிங் பவுடர் ரெண்டுமே ஒன்னா\nமேற்கோள் செய்த பதிவு: 1078096\nஆமாம் பானு, ஆனால் சமையல் சோடா என்பது வேறு. அதை 'ஆப்ப சோடா' என்றும் சொல்வார்கள்\nமேற்கோள் செய்த பதிவு: 1078223\nRe: சுலபமான முறையில் இனிப்புகள் - கோதுமை ரவை கேசரி \nநேற்று செய்ய முடியவில்லை , இன்னொரு நாள் செய்யணும் அக்கா\nRe: சுலபமான முறையில் இனிப்புகள் - கோதுமை ரவை கேசரி \n@ராஜா wrote: நேற்று செய்ய முடியவில்லை , இன்னொரு நாள் செய்யணும் அக்கா\nமேற்கோள் செய்த பதிவு: 1078460\nஅதனால் என்ன ராஜா, இன்னொரு வாரம்செய்தால் போச்சு\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: சுலபமான முறையில் இனிப்புகள் - கோதுமை ரவை கேசரி \nஒரு வழியா பாதுஷாவும் , அப்புறம் மைசூர்பாக்கும் பண்ணியாச்சு , க்ரிஷ்ணாம்மாவுக்கு whatsapp-ல் அனுப்பி மார்க்கும் வாங்கியாச்சு , இதோ உங்களுக்காக பானு\nமைசூர்பாக்கு போட்டோ எடுக்க மறந்துட்டேன் . நண்பர்களுக்கு கொடுத்துவிட்டது போக மீதம் இருந்தது இவ்வளவு தான் ,\nRe: சுலபமான முறையில் இனிப்புகள் - கோதுமை ரவை கேசரி \nஅட அட படமே அழகா இருக்கு... பாதுஷா வட்டம் போட்டது ஆரு\nசென்னை வரும்போது செய்து கொண்டு வாங்க\nRe: சுலபமான முறையில் இனிப்புகள் - கோதுமை ரவை கேசரி \n@ஜாஹீதாபானு wrote: அட அட படமே அழகா இருக்கு... பாதுஷா வட்டம் போட்டது ஆரு\nசென்னை வரும்போது செய்து கொண்டு வாங்க\nமேற்கோள் செய்த பதிவு: 1099088ofcourse நான் தான் .... எவ்வளவு நேரம் வேகவேண்டுமென தெரியவில்லை அதனால் பொரித்தது மட்டும் தான் அர்ச்சனா\nRe: சுலபமான முறையில் இனிப்புகள் - கோதுமை ரவை கேசரி \n@ஜாஹீதாபானு wrote: அட அட படமே அழகா இருக்கு... பாதுஷா வட்டம் போட்டது ஆரு\nசென்னை வரும்போது செய்து கொண்டு வாங்க\nமேற்கோள் செய்த பதிவு: 1099088ofcourse நான் தான் .... எவ்வளவு நேரம் வேகவேண்டுமென தெரியவில்லை அதனால் பொரித்தது மட்டும் தான் அர்ச்சனா\nமேற்கோள் செய்த பதிவு: 1099094\nகைதேர்ந்தவர் போல பாதுஷா வட்டம் போட்டிருக்கிங்க. பார்க்க அழகா இருக்கு. சாப்பிட்டா \nபாதுஷா நல்லா வெந்து தானே இருக்கு. மிதமான சூட்டில் போட்டு எடுக்கனும். வேக 5 நிமிசமாவது ஆகும்\nநான் பாதுஷா, மைசூர்பாக் முதல் தடவை செய்யும்போது நல்லா வந்துச்சு. அப்புறம் செய்தா சொதப்புது.\nமைசூர் பாக் செய்தது அர்ச்ச்சனாவா\nRe: சுலபமான முறையில் இனிப்புகள் - கோதுமை ரவை கேசரி \n@ஜாஹீதாபானு wrote: மைசூர் பாக் செய்தது அர்ச்ச்சனாவா\nஅது 100% நான் தான் , இதற்கு முன்னும் சில தடவை செய்துள்ளேன்.\nமிக எளிதான செய்முறை அது , ஒரே கஷ்டம் கிளறிக்கொண்டே இருக்கணும் அது தான்\nRe: சுலபமான முறையில் இனிப்புகள் - கோதுமை ரவை கேசரி \n@ஜாஹீதாபானு wrote: மைசூர் பாக் செய்தது அர்ச்ச்சனாவா\nஅது 100% நான் தான் , இதற்கு முன்னும் சில தடவை செய்துள்ளேன்.\nமிக எளிதான செய்முறை அது , ஒரே கஷ்டம் கிளறிக்கொண்டே இருக்கணும் அது தான்\nமேற்கோள் செய்த பதிவு: 1099105\nஅ��்படினா செய்முறை போடுங்க. உங்க மெத்தட்ல நானும் செய்து பார்க்க்றேன்\nRe: சுலபமான முறையில் இனிப்புகள் - கோதுமை ரவை கேசரி \n@ஜாஹீதாபானு wrote: மைசூர் பாக் செய்தது அர்ச்ச்சனாவா\nஅது 100% நான் தான் , இதற்கு முன்னும் சில தடவை செய்துள்ளேன்.\nமிக எளிதான செய்முறை அது , ஒரே கஷ்டம் கிளறிக்கொண்டே இருக்கணும் அது தான்\nமேற்கோள் செய்த பதிவு: 1099105\nஅப்படினா செய்முறை போடுங்க. உங்க மெத்தட்ல நானும் செய்து பார்க்க்றேன்\nபிறகு போடறேன் பானு .....\nRe: சுலபமான முறையில் இனிப்புகள் - கோதுமை ரவை கேசரி \n@ஜாஹீதாபானு wrote: மைசூர் பாக் செய்தது அர்ச்ச்சனாவா\nஅது 100% நான் தான் , இதற்கு முன்னும் சில தடவை செய்துள்ளேன்.\nமிக எளிதான செய்முறை அது , ஒரே கஷ்டம் கிளறிக்கொண்டே இருக்கணும் அது தான்\nமேற்கோள் செய்த பதிவு: 1099105\nசொல்லுங்கோ நானும் தெரிந்து கொள்கிறேன் ...........அப்புறம் மைசூர்பாகு எனக்கு whatsup இல் அனுப்பலை ராஜா என்றாலும் சூப்பர் ஆக இருக்கு பார்க்கவே\nசுலபமான முறை இல் மைசூர்பாகு என்று ஒரு recipe வைத்திருந்தேன் ...................எங்கோ மிஸ் ஆகிவிட்டது .........maybe நீங்க சொல்வதும் அதுவும் ஒன்றோ என்னாவோ ........தாருங்கள்....நாங்களும் சுலபமாய் செய்கிறோம்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: சுலபமான முறையில் இனிப்புகள் - கோதுமை ரவை கேசரி \nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: சமையல் குறிப்புகள் :: கிருஷ்ணம்மாவின் சமையல்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmde.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=1118%3Ameeting-of-he-the-president-of-sri-lanka-with-he-the-executive-director-of-green-climate-fund&lang=ta&Itemid=334", "date_download": "2020-01-21T22:56:50Z", "digest": "sha1:2MR25OWMV7KIKO3HBM22H5N4CQAYCA64", "length": 7296, "nlines": 73, "source_domain": "mmde.gov.lk", "title": "Meeting of HE the President of Sri Lanka with HE the Executive Director of Green Climate Fund", "raw_content": "\nநிர்வாகம் மற்றும் தாபனப் பிரிவு\nஊக்குவித்தல் மற்றும் சுற்றாடல் கல்வி\nகாற்று வளங்கள் முகாமைத்துவம் மற்றும் சர்வதேச உறவுகள்\nதேசிய வளங்கள் முகாமைத்துவப் பிரிவு\nகொள்கைகள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திப் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய சுற்றடாடல் பிரிவு\nவருடாந்த செயலாற்றுகை அறிக்கை மற்றும்\nபுவிச் சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின்\nபணிப்பாளர் நாயகம் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரல்\nவன பரிபாலனத்திணைக்களத்தின் ஆரம்ப - இடைநிலை சிற்பி சேவைக்காண்டத்தின் பதவிகளுக்கு (சமையற்காரர், நீர்ப்பம்பி இயக்குநர் மற்றும் சுற்றுலா விடுதிப்பொறுப்பாளர்)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் - தொடர்பு விவரங்கள்\nஇலங்கையினுள் நடைபெறுகின்ற/நடத்தப்படுகின்ற திறந்த தகனம் தொடர்பில் ஆரம்ப கற்கையை மேற்கொள்வதற்குத் தேவையான ஆலோசகர் ஒருவரை ஆட்சேர்த்தல்\nதிங்கட்கிழமை, 10 செப்டம்பர் 2018 11:25 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\n© 2011 சுற்றாடல் மற்றும் வனஜீவராசிகள் வளங்கள் அமைச்சு.முழுப் பதிப்புரிமையுடையது.\n“சொபாதம் பியச”, 416/சீ/1, ரொபர்ட் குணவர்தன மாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/superstar-smashed-all-negative-reviews-against-lingaa/", "date_download": "2020-01-21T23:12:59Z", "digest": "sha1:QFGHPNG5CFUQZPR464G7UWHPPAQQNHIB", "length": 18884, "nlines": 145, "source_domain": "www.envazhi.com", "title": "லிங்கா நெகட்டிவ் விமர்சனங்களை நொறுக்கி தள்ளிய சூப்பர் ஸ்டார் | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome Entertainment Celebrities லிங்கா நெகட்டிவ் விமர்சனங்களை நொறுக்கி தள்ளிய சூப்பர் ஸ்டார்\nலிங்கா நெகட்டிவ் விமர்சனங்களை நொறுக்கி தள்ளிய சூப்பர் ஸ்டார்\nலிங்கா நெகட்டிவ் விமர்சனங்களை நொறுக்கி தள்ளிய சூப்பர் ஸ்டார்\nகடந்த 12ஆம் தேதி உலகம் முழுவதும் மிக��ும் பிரமாண்டமாக வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா வெளியான மூன்றே நாட்களில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்து இதுவரை எந்த தமிழ் திரைப்படமும் செய்யாத சாதனையை செய்துள்ளது. இனிமேலும் இந்த சாதனையை முறியடிக்க இன்னொரு ரஜினியின் படம்தான் வரவேண்டும் என பரவலாக பேசப்பட்டு வருகிறது.\nலிங்கா வெளியான தினத்தில் பெரும்பாலான ஊடகங்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்துக்கொண்டிருந்த நிலையில் ஒருசிலர் மட்டும் வேண்டுமென்றே நெகட்டிவ் ரிசல்ட்டுக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி வந்தனர். பொய்யான சில தகவல்களை கூறி லிங்கா படம் படுதோல்வி அடைந்துவிட்டதுபோல் ஒரு மாயையை ஏற்படுத்தினர். ஆனால் பெரிய பெரிய அரசியல் முதலைகளையே தனது மவுனத்தால் வென்ற சூப்பர் ஸ்டார், அமைதியாக நடப்பதை கூர்ந்து கவனித்து வந்தார்.\nமுதல் நாள் பரவிய வதந்தி இரண்டாவது நாள் கொஞ்சம் வலுவடைந்தாலும் மூன்றாவது நாள் அடியோடு நொறுங்கிப் போனது என்பதுதான் உண்மை. மூன்றே நாட்களில் லிங்காவின் வசூல் ரூ.100 கோடியைத் தாண்டிவிட்டது என்று பாக்ஸ் ஆபீஸ் செய்திகள் வெளிவந்ததும் புரளியை கிளப்பிய புல்லுருவிகள் காணாமல் போயினர். நெகட்டிவ் விமர்சனம் செய்த ஊடகங்கள் அவசர அவசரமாக தாங்கள் முன்பு போட்ட விமர்சனங்களை டெலிட் செய்துவிட்டு அதற்கு பதிலாக புதிய பாசிட்டிவ் விமர்சனங்களை எழுதத் தொடங்கி விட்டனர். அதுதான் சூப்பர் ஸ்டாரின் பவர்.\nதன்னுடைய படத்தை நெகட்டிவ்வாக எழுதியதற்காக கோபப்படாமல் அமைதியாக இருந்து தான் ஒரு நிறைகுடம் என்பதை நிரூபித்துவிட்டார் சூப்பர் ஸ்டார். நேற்று திங்கட்கிழமை வாரத்தின் முதல் வேலைநாளாக இருந்தும் அனைத்து தியேட்டர்களும் ஹவுஸ்புல் ஆனதில் இருந்தே படம் சூப்பர் ஹிட் என்பது நிரூபணம் ஆகிவிட்டது.\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும் என்பதுபோல், லிங்கா எதிர்ப்பாளர்கள் முதலில் வென்றது போல ஒரு மாயத்தோற்றம் ஏற்பட்டாலும், இறுதியில் வென்றது சூப்பர் ஸ்டார் மீது அவரது ரசிகர்கள் வைத்திருக்கும் அபாரமான நம்பிக்கைதான். கடைசியாக அவருடைய லிங்கா படத்தில் வரும் பாடல்தான் அனைவருக்கும் ஞாபகம் வருகிறது.\nஇந்த உலகம் உன் பேர் சொல்லும்\nஅன்று ஊரே போற்றும் மனிதன் நீயே நீயே,\nபொய்கள் புயல் போல் வீசும்\nஅன்று நீயே வாழ��வில் வெல்வாய்…..\nTAGlingaa rajinikanth reviews ரஜினிகாந்த் லிங்கா விமர்சனங்கள்\nPrevious Postலிங்கா... ஒரு பயணம் Next Postஅமெரிக்காவில் லிங்காவின் வசூல் சாதனை... எந்திரனுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தது\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\n7 thoughts on “லிங்கா நெகட்டிவ் விமர்சனங்களை நொறுக்கி தள்ளிய சூப்பர் ஸ்டார்”\nமீள் பதிவுக்கு நன்றி வினோ..ஆனால் இன்னும் என்வழி விமர்சனம் வரவில்லை..உங்களது FDFS அனுபவம் வரவில்லை ..உங்கள் மொழியில், எழுத்தில் படிக்க ஆர்வமாக இருக்கின்றோம்..எப்பொழுது வினோ..\nநன்றி வினோ ஆனால் என்வழி விமர்சனம் வரவில்லை படத்தை பத்தின பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் வரவில்லை . உடன் அப்டேட் செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன் என்றும் தலைவரின் VERIYAN .\nநாங்கள் அனைவரும் உங்கள் விமர்சனத்திற்கு காத்துகொண்டு இருக்கிறோம்\nபோட்ரூர்வோர்கள் போட்ராடும் இதில் என்ன ஒரு பெரிய விசயம் தெரியுமா\nதட்ஸ் தமிழ் பத்திரிகை தினமலர் பத்திரிகை பார்பனர் பத்திரிகை வேண்டும் என்றெ விமர்சனம் கொடுத்து பார்த்தன்கல் ஒன்றும் பருப்பு எடு பட வில்லை அமைதீயஹா அமுங்கி விட்டார்கள்\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜ��னி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/09/blog-post_44.html", "date_download": "2020-01-22T00:48:39Z", "digest": "sha1:UTANWIWCHV45CGFPCGETWGBLYBZW7XXV", "length": 28842, "nlines": 185, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: உளவு பார்க்கும் புறாக்கள்: அமெரிக்காவின் சிஐஏ வெளியிட்ட முக்கிய ஆவணங்கள். கோர்டன் கோரேரா", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஉளவு பார்க்கும் புறாக்கள்: அமெரிக்காவின் சிஐஏ வெளியிட்ட முக்கிய ஆவணங்கள். கோர்டன் கோரேரா\nபனிப்போர் கா��த்தில் உளவு பார்ப்பதற்காக பயன்படுத்தப்பட்ட புறாக்களின் பயணம் குறித்த ரகசிய தகவல்களை அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சிஐஏ முதல் முறையாக வெளியிட்டுள்ளது.\nசோவியத் ரஷ்யாவின் முக்கியமான இடங்களை புகைப்படம் எடுக்கும் ரகசியப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட புறாக்களுக்கு எவ்வாறு பயிற்சியளிக்கப்பட்டன என்பதை அந்த கோப்புகள் வெளிப்படுத்துகின்றன.\nஅதுமட்டுமின்றி, சோவியத் ரஷ்யாவின் திட்டங்களை ஒட்டு கேட்பதற்காக சிறிய சாதனங்களை வீசும் பணியில் காக்கைகளும், ஆழ்கடல் பயணங்களில் டால்பின்களும் ஈடுபடுத்தப்பட்டது தொடர்பான தகவல்களும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.\nதங்களது ரகசிய திட்டங்களை செயற்படுத்துவதற்கு பறவைகள் மற்றும் விலங்குகள் மிகவும் பொருத்தமானவை என்று சிஐஏ கருதுகிறது.\nஅமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்திலுள்ள சிஐஏவின் அருங்காட்சியகத்தை பார்வையிடுவதற்கு பொது மக்களுக்கு அனுமதியில்லை. இருப்பினும், நான் நேர்காணல் ஒன்றிற்காக அங்கு சென்றிருந்தபோது, பல்வேறு விதமான உளவு கருவிகளை விட ஒரேயொரு விடயம்தான் எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஆம், அதுதான் கேமரா பொருத்தப்பட்ட புறா.\nஇரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டிஷார் உளவு புறாக்களை பயன்படுத்தியது தொடர்பாக நான் புத்தகம் ஒன்றை எழுதி வருவதால் எனக்கு அதை பார்த்ததும் ஆர்வம் அதிகரித்தது. இருப்பினும், தங்களது உளவுப் புறாக்களின் பயண விவரங்களை சிஐஏ இன்னமும் வெளியிடவில்லை என்று அப்போது கூறப்பட்டது. ஆனால், தற்போது அதுகுறித்த அனைத்து விடயங்களும் அறிவிக்கப்பட்டுவிட்டன.\n1970களில் டக்கானா எனும் குறியீட்டு பெயரை கொண்ட திட்டத்தின் கீழ், புறாக்களின் உடலில் சிறியளவிலான கேமராக்களை பொருத்தி, அதன் மூலம் தானியங்கியாக புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாக சிஐஏவின் புதிய ஆவணங்கள் தெரிவிக்கின்றன.\nஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் கடந்து வந்தாலும் தான் எங்கிருந்து பயணத்தை தொடங்கினோம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளும் திறன்படைத்த புறாக்களை கொண்டு இந்த அசாத்தியமான முயற்சிகள் சிஐஏவால் முன்னெடுக்கப்பட்டன.\nஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்களின் தொடர்பாடலில் புறாக்களின் பயன்பாடு குறிப்பிடத்தக்க அளவில் இருந்து வந்தாலும், முதலாம் உலகப்போரின்போதுதான் முத���் முறையாக புறாக்கள் உளவுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.\nஅதற்கும் முன்னதாக, 1960களில் காகங்களை பயன்படுத்தி அதிகபட்சம் 40 கிராம் எடை கொண்ட பொருட்களை எளிதில் செல்ல முடியாத இடங்களுக்கு கொண்டு சேர்ப்பது மட்டுமின்றி, எடுத்து வருவது குறித்தும் பரிசோதிக்கப்பட்டது.\nஅதாவது, பறவைகள் செல்ல வேண்டிய இலக்குகளை சிவப்பு நிற லேசர் ஒளியை பாய்ச்சி குறிப்பதுடன், அவை திரும்ப வருவதற்கு தனியே மற்றொரு ஒளி அடிப்படையிலான முறை பயன்படுத்தப்பட்டது. மேலும், பயணம் செய்துக் கொண்டே இருக்கும் பறவைகளை கொண்டு சோவியத் ரஷ்யாவின் ரசாயன ஆயுதங்கள் குறித்த விவரங்களை திரட்டுவதற்கும் சிஐஏ முயற்சித்தது.\nநாய்களின் மூளையை தூண்டும் வகையில் மின்சாரத்தை பயன்படுத்தியும், பூனைகளின் உடலுக்குள்ளே ஒட்டு கேட்பு கருவிகளை பொருத்தியும் நடத்தப்பட்ட சோதனைகள் குறித்த மேலதிக தகவல்களை சிஐஏ வெளியிடவில்லை.\nகுறிப்பாக, டால்பின்களை பல வகையான உளவு வேலைகளில் பயன்படுத்துவதற்கு முயற்சிக்கப்பட்டது. உதாரணமாக, எதிரி கப்பல்கள் மீது தாக்குதல் தொடுப்பதற்கு முன்னதாக, அவர்களின் கைவசம் உள்ள நீர்மூழ்கி கப்பலின் அமைப்பு, அதிலுள்ள ஆயுதங்கள் உள்ளிட்டவைகள் குறித்து அறிவதற்காக டால்பின்களின் உடலில் உணரிகள் (சென்சார்) பொருத்தப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட்டன.\nமேலும், கப்பல்களில் பொருட்களை கொண்டு சேர்க்கும் பணியிலும், பெற்று வரும் பணியிலும் டால்பின்கள் ஈடுபடுத்தப்பட்டன.\n1967 வாக்கில் உளவுப் பணியில் டால்பின்களை ஈடுபடுத்தும் ஆக்ஸிகாஸ் திட்டம், பறவைகளுக்கான ஆக்ஸியோலைட் திட்டம் மற்றும் நாய்கள் மற்றும் பூனைகளுக்கான கெச்செல் ஆகிய திட்டங்களுக்கு சிஐஏ ஆறு லட்சம் டாலர்களுக்கும் அதிகமான பணத்தை செலவிட்டது.\n1970களின் மத்தியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சோதனைகளின் வாயிலாக கேமராக்கள் பொருத்தப்பட்ட பறவைகள் உளவுப் பார்ப்பதற்கு திறன்வாய்ந்த தெரிவு என்பது உறுதிசெய்யப்பட்டது.\nகுறிப்பாக, புறாக்களினால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அக்காலத்தில் உளவுப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட செயற்கைக்கோள்கள் எடுத்த படங்களை விட தெளிவாக இருந்தததை வல்லுநர்கள் உறுதி செய்தனர்.\nமேற்குறிப்பிடப்பட்ட விடயங்கள் பல கட்ட சோதனைகளின் வாயிலாக உறுதிப்படுத்தப்ப��்ட சாத்தியக் கூறுகள் மட்டுமே. உண்மையிலேயே இவற்றை பயன்படுத்தி எத்தனை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது அதன் மூலம் தெரியவந்த விவரங்கள் என்னென்ன அதன் மூலம் தெரியவந்த விவரங்கள் என்னென்ன என்பது குறித்து சிஐஏ இன்னமும் கூட ரகசியம் காக்கிறது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஇலங்கையில் மீண்டும் கரும்புலிகள் - வனவளத்துறையினர் அறிவிப்பு\nஇலங்கையின் மலைநாட்டு வனப்பகுதிகளில் கருப்பு புலிகள் உயிர்வாழ்வது கண்டறியப்பட்டுள்ளது என வனவளத்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். சிவனொளிபாத...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nதகாத உறவு: தற்கொலையில் முடிந்தது கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவனின் வாழ்வு.\nகிழக்கு பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்றுக்கொண்டிருந்த மருத்துவபீட மாணவனான தலவாக்கலை, லிந்துலை பிரதேசத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் எ...\nகொழும்பு குப்பையில் கிடந்த MRI இயத்திரத்தை யாழ்பாணத்திற்கு கொண்டுவந்து நோயாளிகளின் உயிருடன் விஷப்பரீட்சை..\nயாழ்பாணத்தில் Northern Central Hospital என்ற பெயரில் வைத்தியசாலை ஒன்று இயங்கி வருகின்றது. குறித்த வைத்தியசாலையில் காணப்படும் MRI இயந்திரம்...\nகுடிமனைகள் மத்தியில் விபச்சார விடுதி அகற்றக்கோரி கிளிநொச்சி மக்கள் தெருவில் நின்று ஆர்ப்பாட்டம்\nசமூக சீரழிவுச் செயற்பாட்டிலிருந்து கிராமத்தை காப்பாற்றுமாறு மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தங்களது கிராமத்தில் வசிக்கும...\nதிருடர்களை பிடிக்கச் சென்றேன், திருட்டுக்கூட்டம் என்னை பிடித்து அடைத்துள்ளது.\nசர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் பதிவுகள் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க...\nதிருடர்களை வீட்டுக்குள் மறைத்து வைத்திருந்த யாழ்ப்பாண பெண் பொலீஸ்\nபல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டுவந்த திருடர்கள் இருவர் தம��ழ் பெண் பொலீஸாரின் வீட்டிற்குள் மறைந்திருந்த நி...\nவடக்கு மக்கள் வன்மம்கொண்ட இனவாதிகள் மாகாநாயக்க தேரர் கடும் விசனம்..\nசிங்கள மக்களை சேர்த்துக்கொள்ள முடியாத ஒட்டுமொத்த இனவாத சிந்தனையும் வடக்கிலுள்ள மக்களிடமே காணப்படுகின்றது என்கிற பரபரப்பு குற்றச்சாட்டை முன்வ...\nஐ.தே கட்சியின் கூட்டத்தில் நடைபெறும் விடயங்களை மஹிந்த ஒட்டுக்கேட்க வஜிர செய்யும் காரியம் தெரியுமா\nஅண்மைக்காலமாக ஐக்கிய தேசியக் கட்சியின் உள்வீட்டுவிவகாரங்கள் ஈரம் காயமுன்னர் பத்திரிகையில் வந்து கொண்டிருந்தது. குறிப்பாக அக்கட்சியின் செயற்க...\nஎந்தவொரு நாட்டிடமும் மண்டியிடாத தேசத்தை உருவாக்குமோம் நான் என்நாட்டை நேசிக்கின்றேன். கோத்தா\nநேற்று கூடிய பாராளுமன்றில் ஜனாதிபதியில் கொள்கைவிளக்க உரை இடம்பெற்றது. சிங்களத்தில் இடம்பெற்ற அவருடைய பேச்சின் முழுவடிவம் தமிழில் : கௌரவ ச...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரி��் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/food-items-for-to-eat-pregnant-ladies_15007.html", "date_download": "2020-01-21T23:24:32Z", "digest": "sha1:BDA3ERNDLXD7RZBRU7K6LA3IOKNDXTK7", "length": 27279, "nlines": 241, "source_domain": "www.valaitamil.com", "title": "List of Food Items for to Eat Pregnant Ladies in Tamil | கர்பிணி பெண்கள் உட்கொள்ளத்தக்க சிறந்த ஆகாரங்கள் !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் உடல்நலம் மகளிர் மட்டும்\n- கருத்தரித்த பெண்களுக்கு (Pregnant Women)\nகர்பிணி பெண்கள் உட்கொள்ளத்தக்க சிறந்த ஆகாரங்கள் \nபுடலம்பிஞ்சு, அவரைப்பிஞ்சு, வாழைப்பூ, வெண்டைக்காய் வாழைக்கச்சல், மாவடு, சேனை, கருணை, உருளைக்கிழங்கு, பாலபிஞ்சு, சிறுகீரை, அரைக்கீரை, மணத்தக்காளி, வெந்தயக்கீரை, பொன்னாங்கண்ணி, முளைக்கீரை, எலுமிச்சம்பழம், புளியாரை வேப்பம்பூ, கடுகு, பச்சைக் கொத்துமல்லி, துவரம் பருப்பு, பாதாம் பருப்பு, பச்சைப்பயறு, முந்திரிபருப்பு,மாம்பிஞ்சு, களாக்காய், நெல்லிக்காய், கச்ச நார்த்தங்காய், இஞ்சி, சுக்கு ���ட்டிப்போட்டுக் காய்ச்சிய அரிசிகஞ்சி, பாற்கஞ்சி, நெற்கஞ்சி, பாயாசம், மிளகு முதலியவை சேர்த்துச்செய்த தோசை, இட்டிலி, லட்டு, ஹல்வா, நல்ல கெட்டித் தேன், புதிய பசுநெய் அதிமதுரம், கரும்பு உள்ளிப்பூண்டு, முதலியனவாம்..\nஇலவங்கப்பட்டை மட்டும் ஏழாம் மாதத்திற்குப் பிறகு பிரசவிக்கும்வரை உபயோகிக்கலாம், மிகப் புளிப்பும், கசப்பும் காரமும், உவர்ப்புமுள்ள பாதார்த்தங்களை அதிகம் சேர்த்தல் கூடாது அஜீரணத்தை உண்டு பண்ணக்கூடியதும், அதிக நேரஞ்சென்ற பின்னர் ஜீரணமாகத்தகது, சூதக விருத்தி, மலபேடு ஜலபேதி முதலியவற்றை உண்டுபண்ணத்தக்கதுமாகிய பதார்த்தங்களை உண்ணுதல் கூடாது பால், சக்கரை, லேசான உப்புப்போட்டுப் பக்குவஞ் செய்த தின்பண்டங்கள், இன்னும் எளிதில் ஜீரணமாகத்தக்க வஸ்துக்கள் இவைகளைக் கர்பிணி சாப்பிடலாம் பழய வஸ்த்துக்களையும் வேகமலே அல்லது தீய்ந்தோ உள்ள வஸ்த்துக்களைக் கர்ப்பிணி அருந்தலாகாது. வெங்காயந் தின்றுவந்தால் குழந்தை அதிக விஷமம்செய்யும் கர்ப்பிணி அதிகமாய்த் தூங்காமலும், ஆனால், மிதமான நித்திரை, செய்துகொண்டும் நல்லவிஷயங்களையே நினைத்துக்கொண்டும், விசனத்திற்குச் சிறிதும் இடங்கொடாமல் மனத்திற்கு நல்ல ஊக்கத்தையும், தைரியத்தையும், சாந்தத்தையும்கொடுத்து புத்தியை விஸ்தாரப்படுத்தி, அறிவையும் ஆனந்தத்தையும் விளைவிக்கும் அருமையான புஸ்தகங்களைப் படிக்கவேண்டும் தான் விரும்பிய உணவுகளைக் கர்ப்பிணி உண்டு களிப்போடு இருக்கவேண்டும். நிலக்கடலை கொள்ளு, மொச்சை, பெரும்பயறு முதலிய வஸ்த்துக்களையும் அருந்தக்கூடாது குரூபிகளோடு அதிகமாகப் பழகாமலும் இருக்கவேண்டும் இங்கு புகன்ற உணவுகளையுட்கொண்டு வந்தால் கர்ப்பிணி நல்ல ஆரோக்கியம்பெற்று, அழகுள்ள குழைந்தையைச் சுகமே பிரசவிக்கலாம்\nMedical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்த���களை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.\nகர்பிணி பெண்கள் உட்கொள்ளத்தக்க சிறந்த ஆகாரங்கள் \nநான்கு மாத கர்ப்பிணி நன் என்ன சாப்பிட வேண்டும் தமிழ் மட்டும் ஆங்கிலச் மருந்துகளை சாப்பிடலாமா சேர்த்து .\nஉங்களின் கருத்துக்கள் மற்றும் மருத்துவக் குறிப்புகள் மிகவும் பயன்படும் வகையில் உள்ளது. எனது கர்ப்பகாலத்தில் எந்த குறிப்புகள் எனக்கு மிகவும் பயன்படும்வகையில் உள்ளது. உங்களின் சேவைக்காக நன்றி.\nதேங்க்ஸ் டு ஆல் டிப்ஸ் வெரி நைஸ்\nஉங்கள் ஆலோசனை மிகவும் உபயோகமாக இருந்தது. நன்றி...\nஆங்கில மருத்துவம் எவ்வளவு ஆபத்தானது எந்த எந்த வகையில் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது என்பதை தாங்கள் படித்தும் அனுபவத்திலும் அறிந்து கொண்டதை தனக்கு மட்டும் அல்லாமல் அனைத்து சாதாரண மக்களும் பயனடையும் வகையில் நீங்கள் கூறும் உலக மக்களுக்கு தெரியாத விசயங்களும் இலவச கருதரங்ககளும் நானும் என் கணவரும் பார்த்து அதன் படியே வாழ்கின்றோம் இப்போது எனக்கு 9 மாதங்கள் ஆகின்றது இதுவரை நங்கள் மருத்துவமnaiகோ அல்லது செக்கப்கோ செல்ல வில்லை இயற்கை மருத்துவத்தை நம்பியே உள்ளோம். மேலும் உங்களது இந்த பொது நல மற்றும் மக்கள் நல சீவிகள் தொடர மனமார வாழ்த்துகின்றோம் நன்றி....\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய���யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nகர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு ஏன் செய்கிறார்கள் தெரியுமா..\nகர்ப்பப்பை தன்னிலையடைய உதவும் ஓமக்களி \nகுழந்தையின்மை, மாதவிடாய் கோளாறுகள் - ஹீலர் பாஸ்கர்\nஇயற்கையான முறையில் குடும்ப கட்டுப்பாடு எவ்வாறு செய்ய வேண்டும்\nதாய் பால் சுரப்பதில்லை என்ன செய்ய வேண்டும்\nதலைமுடி(Hair ), வயிறு(Stomach), கண் பராமரிப்பு(Eye Care), மூக்கு பராமரிப்பு(Nose Care), பல் பராமரிப்பு(Dental Care), வாய் பராமரிப்பு(Mouth Care), கழுத்து பராமரிப்பு(Neck Care), இதயம் பராமரிப்பு(Heart Care), கை பராமரிப்பு (Hands Care), இடுப்பு (Hip), கால் பராமரிப்பு (Foot Care), தோல் பராமரிப்பு (Skin Care), தலை(Head), நுரையீரல் (Lung), இரத்தம், எலும்பு (Bone), நினைவாற்றல் (Memory Power), வாத நோய் (Rheumatic Disease), நரம்பு தளர்ச்சி (Neurasthenia), சிறுநீரகம் (Kidneys), அசதி (Tired), பாட்டி வைத்தியம் (Grandma's Remedies), வீக்கம் (Swelling), புண்கள் (Lesions), முதுகு வலி (Back pain), பசி (Hunger), மூச்சு திணறல் (Suffocation), தீப்புண் (Fire Sore), உடல் குளிர்ச்சி (Body cooling), தூக்கம் (Sleep), நாவறட்சி (Tongue dry), மஞ்சள் காமாலை (Icterus), மூலம் (Piles), பித்தம் (BILE), நோய் எதிர்ப்பு (Immunity), நீரிழிவு (Diabetes), ஒவ்வாமை (Allergy), உடல் மெலிதல் (Wasting), சுளுக்கு (Sprain), மூட்டு வலி (Joint Pain), மார்பு வலி (Chest pain), உதடு (Lip), தும்மல் (Sneezing), முகம் (Face), விக்கல் (Hiccup), இருமல் (Cough), தொண்டை வலி (Throat pain), காது வலி (Otalgia), சளி (Mucus), காய்ச்சல் (Fever), உடல் எடை குறைய (Weightloss), ஆஸ்துமா (Asthma), வியர்வை(Sweating ), ஆயுர்வேதம், மற்றவை(others ), ஆண்மைக் குறைவு (Impotency), குடல் (Intestine), தைராய்டு (Thyroid), கொழுப்பு (Fat), ஞாபக சக்தி குறைபாடு, மலச்சிக்கல் (Constipation), மனஅழுத்தம் (Stress),\nபூக்களின் மருத்துவ குணங்கள் (Medicinal properties of Flowers),\nவயிற்று வலி குணமடைய (abdominal pain), குழந்தையின்மை-கருப்பை கோளாறுகள் நீங்க(Uterus problems), தாய்பால் (Breastfeeding), கருத்தரித்த பெண்களுக்கு (Pregnant Women), வெள்ளை படுதல் (White Contact), பெரும்பாடு (MENORRHAGIA), மேக நோய்கள் குறைய (Decrease Megha Diseases), மற்றவை,\nநலம் காக்கும் சித்தமருத்துவம், மற்றவை, சித்த மருத்துவ மறுமலர்ச்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | தேன் என இனிக்க��ம் | பல்லாண்டு பல்லாண்டு || பூர்ணா பிரகாஷ்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | மார்கழி திங்கள், திருப்பாவை | அம்பலத்தரசே அருமருந்தே, திருவருட்பா\nமார்கழி இணைய இசைத்திருவிழா | குறவர் குடிசை | திருவருட்பா (Thiruvarutpa) | அஞ்சனா செந்தில்குமார்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | ஓங்கி உலகளந்த | பல்லாண்டு பல்லாண்டு || சுவேதா சுதாகர்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | சாதியிலே மதங்களிலே |கருணை நிலவு | ஈ என இரத்தல் | கதிர் பச்சமுத்து\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/08/blog-post_22.html?showComment=1282576789000", "date_download": "2020-01-21T23:33:52Z", "digest": "sha1:BDL2K3JVKT3RUOQPMR4PSCLUOWOAXHRG", "length": 16841, "nlines": 176, "source_domain": "www.winmani.com", "title": "ஜீமெயில் வாய்ஸ் மற்றும் வீடியோ சாட் லினக்ஸ்-ல் அடி எடுத்துவைக்கிறது. - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் ஜீமெயில் வாய்ஸ் மற்றும் வீடியோ சாட் லினக்ஸ்-ல் அடி எடுத்துவைக்கிறது. ஜீமெயில் வாய்ஸ் மற்றும் வீடியோ சாட் லினக்ஸ்-ல் அடி எடுத்துவைக்கிறது.\nஜீமெயில் வாய்ஸ் மற்றும் வீடியோ சாட் லினக்ஸ்-ல் அடி எடுத்துவைக்கிறது.\nwinmani 12:09 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், ஜீமெயில் வாய்ஸ் மற்றும் வீடியோ சாட் லினக்ஸ்-ல் அடி எடுத்துவைக்கிறது.,\nலினக்ஸ் பயனாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை கூகுள்\nநிறுவனம் அறிவித்துள்ளது. லினக்ஸ்-ல் ஜீமெயில் வாடிக்கையாளர்கள்\nஇனி வாய்ஸ்ஸ் மற்றும் வீடியோ சாட் பயன்படுத்தலாம். லினக்ஸ்-ல்\nஇந்த சேவையை சேர்ப்பது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்தப் பதிவு.\nவைரஸ் தாக்காத பாதுகாப்பான இலவச ஆப்ரேட்டிங் சிஸ்டம் என்ற\nவகையில் தனக்கென்று தனி இடத்துடன் வலம் வரும் லினக்ஸ்\nஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் ஜீமெயில் பயனாளர்கள் இனி வாய்ஸ்\nமற்றும் வீடியோ சாட் செய்யும் வசதி சேர்ந்துள்ளது. உபுண்டு\nமற்றும் லினக்ஸ்-ன் அப்டேட் ஆக வெளிவரும் தற்போதையை\nஅனைத்து பதிப்புகளிலும் நாம் இந்த சேவையைப்பயன்படுத்தலாம்.\nஇந்த வாய்ஸ் மற்றும் வீடியோ சாட் சேவையை சேர்ப்பதற்கு\nவரும் திரையில் Install voice and video chat என்ற பொத்தானை\nஅழுத்த��ும். அடுத்து நம் வாய்ஸ் மற்றும் வீடியோ சாட்-ங்கிற்கு\nதேவையான கோப்பு பதிவிறக்கம் செய்து நம் கணினியில்\nநிறுவிக்கொள்ளவும். இனி எளிதாக நாம் நம்முடைய ஜீமெயிலில்\nவாய்ஸ் மற்றும் வீடியோ சாட் செய்யலாம்.\nதமிழரிடம் கூட தமிழில் பேசாத நபர் உண்மையான\nதமிழராகவும், தமிழ் அன்னையின் மைந்தர் எனவும்\nசொல்லிக்கொள்ள எந்த தகுதியும் இல்லாதவர்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.மக்மகான் எல்லைக்கோடு எந்த நாடுகளைப்பிரிக்கிறது \n2.இந்தியாவின் முதல் வைசிராய் யார் \n3.இந்தியா முதன் முதலில் அனுவெடிப்பு சோதனை நடத்திய\n4.தாகூர் நோபல் பரிசு பெற்ற ஆண்டு எது \n5.இந்திய மண்ணில் நுழைந்த முதல் ஐரோப்பியர் யார் \n7.நம் உடலில் உள்ள எலும்புகளில் நீளமான எலும்பு எது \n10.கிரகங்களின் சுழற்சியை கண்டறிந்தவர் யார் \n1. இந்தியா - சீனா,2. கானிங் பிரபு,3.ராஜஸ்தான்,4.1913,\n8.கந்தக அமிலம்,9.13,84,000 கி.மீ ,10.கெப்ளர்.\nபெயர் : ஆனந்த குமாரசுவாமி,\nபிறந்த தேதி : ஆகஸ்ட் 22, 1877\nஇலங்கையை சேர்ந்த ஆனந்த குமாரசுவாமி\nசிறந்த தூதுவராக விளங்கியவர். சிறந்த ஓவியர்,\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள் # ஜீமெயில் வாய்ஸ் மற்றும் வீடியோ சாட் லினக்ஸ்-ல் அடி எடுத்துவைக்கிறது.\nஜீமெயில் வாய்ஸ் மற்றும் வீடியோ சாட் லினக்ஸ்-ல் அடி எடுத்துவைக்கிறது.\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், ஜீமெயில் வாய்ஸ் மற்றும் வீடியோ சாட் லினக்ஸ்-ல் அடி எடுத்துவைக்கிறது.\nஉங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் இல் இணைக்கவும்.\nநன்றிகள்.. பல மிகவும் பயனுள்ள தகவல் என போன்றவர்களுக்கு\nதொடர்பு கொள்ள வேண்டியதுதான் .. மிக்க நன்றி \nஎந்த உலாவி பயன்படுத்துகிறீர்கள் , கூகுள் குரோம்-ல் முயற்சித்துப் பாருங்கள்.\nமொபைலில் voice chat செய்யமுடியுமாமுடியும் எனில் நோக்கியாவின் எந்த மாடலில் முடியும்.பதில்\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nஹரிபாட்டர் அடுத்த தொழில்நுட்ப வேட்டைக்கு தயார் சிறப்பு விடியோவுடன்\nஹாரிபாட்டர் கதையின் அடுத்த டெட்த்லி ஹாலோஸ் படத்தின் திரைக்காட்சிகள் முழுமை பெற்ற நிலையில் இதன் சிறப்பு விடியோ காட்சி வெளியீடப்பட்டுள்ளது இதை...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\nஆன்லைன் மூலம் டைப்ரைட்டிங் (Typewriting) எளிதாக கற்கலாம்.\nஆன்லைன் மூலம் எளிதாக வீட்டில் இருந்தபடியே நாம் டைப்ரைட்டிங் வகுப்புக்கு செல்லாமலே டைப்ரைட்டிங் கற்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இ...\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை நம் கணினியில் எப்படி சேமித்து வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/973848", "date_download": "2020-01-21T22:55:48Z", "digest": "sha1:OKNOOMCEBHZHZOKHLXSE6C2PXWJF7OSA", "length": 8692, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு கடையநல்லூரில் சட்டநகலை எரித்த எஸ்டிபிஐ கட்சியினர் 91பேர் கைது | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகுடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு கடையநல்லூரில் சட்டநகலை எரித்த எஸ்டிபிஐ கட்சியினர் 91பேர் கைது\nகடையநல்லூர்,டிச.11: குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடையநல்லூரில் சட்ட நகலை எரித்த எஸ்.டி.பி.ஐ.கட்சியினர் 91 பேரை போலீசார் கைது செய்தனர். குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் எஸ்.டி.பி.ஐ.கட்சி சார்பில் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடந்தது. இதேபோல கடையநல்லூர் மணிக்கூண்டு அருகில் நடந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜாபர்அலி உஸ்மானி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சீனாசேனா சர்தார், இம்ரான்அலி, மாவட்ட துணைத்தலைவர் ஷேக்சிந்தாமதார், பொருளாளர் முகம்மது நயினார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஒலி, சித்திக், தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஹக்கீம், மாவட்ட செயலாளர் ராஜாமுகம்மது, கடையநல்லூர் தொகுதி தலைவர் நயினாமுகம்மது கனி, நகர தலைவர் யாசர்கான், நகர செயலாளர் அப்துல்காதர் உட்பட பலர் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ.கட்சியினர் 91 பேரை புளியங்குடி டி.எஸ்.பி.சக்திவேலு, இன்ஸ்பெக்டர் அலெக்ஸ், சப்.இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.\nவிசைப்படகு மீனவர்கள் தங்குகடல் செல்வதை முறைப்படுத்த வேண்டும்\nகுறித்த காலத்தில் வீடுகட்டித் தராததால் நஷ்டஈடு அம்பை கான்ட்ராக்டர் ரூ.2.21 லட்சம் வழங்க உத்தரவு\nகோவிந்தபேரியில் பி.எச்.பாண்டியன் படம் திறப்பு விழா முன்னேற்பாடு - மேடை பணிகள்\nநெல்லை கிழக்கு மாவட்டத்தில் திமுக நகர, ஒன்றிய, பேரூர் செயல்வீரர்கள் கூட்டம்\nநாளை முதல் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி காரையாறு கோயிலுக்கு அரசு பஸ்களில் செல்ல அனுமதி\nபைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு\nஅம்பை நகராட்சி பகுதியில் ரூ.4 கோடியில் சாலை பணி\nமானூர் அருகே பைக் விபத்தில் இருவர் காயம்\nகேரள எல்லையில் தடுத்து நிறுத்தப்படும் லாரிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி வைக்கோல் தொழிலாளர்கள் மனு\nஜீவா மாண்டிச்சோரி பள்ளி ஆண்டுவிழா\n× RELATED துர்நாற்றத்தால் மக்கள் அவதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-01-21T23:46:04Z", "digest": "sha1:33YB4N76YP37HSWVE7IBTO6EQYGNOJ5I", "length": 140340, "nlines": 1981, "source_domain": "secularsim.wordpress.com", "title": "பிரச்சார ஆதரவு | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர்-இந்துத்துவப் புலவர்களின் கவித்துவம், கவிஞர்களின் காளமேகத்தனம் மற்றும் சித்தாந்திகளின் தம்பட்ட ஆர்பாட்டங்களும்\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர்–இந்துத்துவப் புலவர்களின் கவித���துவம், கவிஞர்களின் காளமேகத்தனம் மற்றும் சித்தாந்திகளின் தம்பட்ட ஆர்பாட்டங்களும்\nஇந்துத்துவ எழுத்தாளர்கள், கவிஞர்கள் முதலியோரின் இரட்டை வேடங்கள்[1]: கவிதையின் பெயரில் இப்படியெல்லாம் இருக்கிறது, இலக்கிய விழா விற்பன்னர்கள் கண்டுகொள்ள வேண்டும்.\nகாளமேகம், ஆறுமுக நாவலர் இருந்திருந்தால், இவன் / இது எல்லாம் இப்படி தமிழில் உளறி, நாறி, கும்பியைக் கொட்டியிருக்க முடியாது.\nஇவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்ட இந்துத்துவ கவிக்கள், எழுத்தாளர்கள் எல்லாம் உண்டு, அவர்களை என்னென்பது. அடையாளம் கண்டு கொண்டால், அவர்களது பரஸ்பர விருப்பங்கள் தெரியவரும்.\nஅதுகள் கொள்கைக்காக எப்பொழுதும் பாடுபடுகின்றன, ஆனால், புதுக்கவிக்கள் என்.டி.ஏ இல்லாதபோது இருந்திருக்காது, இருக்காது\nபொதுவுடமை, சமத்துவம், சகோதரத்துவ சாராயத்தை அதுகளும்-இதுகளும் தாராளமாக குடித்து, ஆட்டம் போட்டுள்ளன-போடுகின்றன.\nபுத்தகச் சந்தையில், அச்சு திருட்டில் கைக்கோர்த்து வியாபாரம் செய்யும், இருதலைகளுக்கு, இந்துத்துவம் தேவையில்லை[2].\nஇடதுசாரி கூடுதல்கள் 70 சண்டுகளாக, தொடர்ந்து நடக்கும் வேளையில், வலதுசாரி குறிஞ்சி மலர்கள் பூக்காமலே இருந்திருக்கின்றனவே\nதஞ்சை மண்ணெடுக்காமல், தாமிரவருணி நீரூற்றாமல், செய்யாத பொம்மைகள், இப்படி வலது-இடது அல்லது அது-இது-எது என்றாக இருக்குமா\nபுதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டுள்ளன என்று இந்துத்துவ செகுவேராக்களாக இதுகள் மாறிய-மாறுகின்ற மர்மம் என்னவோ\nஇந்துத்துவாவில் சிந்து பாடுவோம் அந்தத்துவாவில் அந்தர் பல்டி அடிப்போம் என்ற சித்த-பித்த-கவியாட்டங்கள் இப்படித்தான் இருக்குமா\nஅந்தத்துவாவை அதுகள் பேஸ்புக், டுவிட்டர்களிலிருந்து, புத்தக வெளியீடு, உள்நாட்டு-வெளிநாட்டு பார்ட்டிகள் வரை அறிந்து கொள்ளலாம்.\nமுன்பெல்லாம் தாசர்கள் என்றால் இப்பொழுதெல்லாம், தமிழச்சி, மனுஷன், மனுஷி, கோணங்கி, குஞ்சு என்றெல்லாம், வழக்கமாக இருப்பதோடு, இப்பொழுது மிருக வகைகளும் சேர்ந்துள்ளன.\nஇன்றைக்கு கவி எழுதுவதற்கு இலக்கணம் இருக்கிறதா, தேவையா: இன்றைக்கு எவனும் கவிதை எழுதலாம், எந்த இலக்கணமும் இல்லை, வெங்காயமும் இல்லை, பணம், பரிந்துரை, ஆட்கள் இருந்தால் போதும்[3].\nஒரு வரி எழுதி, அதனை வெட்டி வார்த்தைகளை நான்கு வரிகளில், ஆச்சரியகுறி, ஒற்றைப்புள்ளி, முதலியவற்றைப் போட்டால் புதுகவிதை என்கிறார்கள்.\nகடி ஜோக் போன்று, ஒப்புமைகளுடன் இரண்டு வரிகள் எழுதினால் கவிதை ஆகிவிடுகிறது.\nஅரசை, அதிகாரத்தை, ஆளும் நபர்களை, தலைவகளை, சித்தாந்தங்களை எதிர்த்து எழுதினால் கவிதை ஆகிவிடுகிறது[4].\nஇந்துமதம், இந்துக்கள், அவர்களது நம்பிக்கைகள் முதலியவற்றை கொச்சைப்படுத்தினால் செக்யூலரிஸ கவிஞனாகி விடுகிறான்[5].\nகாஷ்மீர் தேசத்துரோக பயங்கரவாதிகளை, பாலஸ்தீன தீவிரவாதிகளுடன் ஒப்பிட்டு எழுதினால், அனைத்துலக கவிஞர் ஆகி விடுகிறான். உதாரணத்திற்கு, ஈரோடு தமிழன்பன் படித்த பாடல் வரிகளில் “அஜர் பைஜான் நெருப்பு அசோகச் சக்கரத்தையும் விசாரிக்கும்” என்றது நினைவில் இருக்க வேண்டும். ப.அறிவு மதி என்பவன், சொன்னது – “1947 ஆகஸ்டு 15 நள்ளிரவில் நாங்கள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தோம் அப்போது எங்கள் மீது ஒரு போர்வையைப் போர்த்திவிட்டனர் அது இந்தியத் தேசியக் கொடி என்ற போர்வை. விடிந்ததும் விழித்துப் பார்த்தோம் போர்வை இருந்தது. கோவணத்தைக் காணவில்லை. தூங்குபவனுக்குப் போர்வை முக்கியம். விழித்துக் கொண்டவனுக்குக் கோவணம் முக்கியம் வாருங்கள் தேசியக் கொடியைக் கிழிப்போம். அவரவர் கோவணத்தை அவரவர் கட்டிக் கொள்வோம்\nஇங்கும் இந்துத்துவ புலவர்க:ள், கவிஞர்கள் இல்லை போலும். ஆதரவாக, கவிதை மழை பொழிந்து, மேடைகளில் வலம் வருவதில்லை. சாகித்திய அகடெமி விருது போன்றவை வேண்டும் என்றால், பிஜேபி அமைச்சர், எம்.பி முதலியோரை தாஜா பிடித்து வாங்கிக் கொள்வதுடன் சரி.\nமாதவிடாய் மூன்று நாட்களில் உங்கள் பெண்தெய்வங்கள் எங்கு போயிருந்தன: இப்படி ஒருவன், கார்ட்டூன் போடுகிறான். பெண்களின் மாதவிடாய், இந்து பெண்கடவுள் முதலியவற்றை தூஷித்தால், பெரிய புரட்சி கவிஞன் ஆகிவிடுகிறான். இவற்றையெல்லாம் சேர்த்து செய்தால், சாகித்திய அகடமி பரிசுக்கு பரிந்துரைக்கப் படுகிறான். அதற்கும், இந்துத்துவவாதிகள், அரசியல்வாதிகள், துணைபோகிறார்கள். இரண்டு அரைவேக்காடு இந்துத்துவ ஆட்களுக்கு பரிசு கொடுக்க வேண்டுமானால், அதற்கு சமரசம் செய்து கொண்டு எட்டு இந்துவிரோதிகளுக்கு பரிசு கொடுக்கப் படுகிறது[6]. இவ்விதத்தில் தான், எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கிய விற்ப்பனர்கள், விமர்சகர்கள் உண்டாக்கப் படுகின்றனர். ஆனால், திராணியற்ற இந்த���துவவாதி, சித்தாந்த பற்றோடு, அவனுடன் மோதுவதில்லை, பதிலுக்கு கார்ட்டூன் போட்டு, தனது எண்ணவுரிமை, சிந்தனா வெளிப்பாட்டு உரிமை முதலியவற்றை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. அதாவது, இந்துத்துவ கார்ட்டூனிஸ்ட் என்று எவனும் இல்லை போலிருக்கிறது. பேஸ்புக்கில், அவரவர் மேடைகளில், கூடுதல்களில் மட்டும் வீராப்புக் காட்டிக் கொன்டிருப்பர். சரி, ராஷ்ட்ரீய்ய சேவிகா சமிதி போன்ற பெண்கள் அமைப்பு இருந்தாலும், அவர்களில் பெண்ணுருமை பேசும் அளவுக்கு யாரும் இல்லை என்றே தெரிகிறது. வானதி சீனிவாசன், தமிழ் டிவி செனல்களில் வந்து செல்கிறார். மற்ற படி, பெண்கள் உரிமைகள் போன்ற விசயங்களில் கலந்து கொண்டதாகத் தெரியவில்லை[7].\nமுடிவுரை – இலக்கிய விழா ஏற்பாடு செய்தவர்களின் கவனத்திற்கு: இதைப் பற்றி கிடைக்கும் அனைத்து செய்திகள், வீடியோக்கள் எல்லாம் படித்து, கேட்டு, கீழ்கண்ட விசயங்கள் கவனத்திற்கு வைக்கப் படுகின்றன:\nபாண்டி இலக்கிய விழாவில் இந்துத்துவவாதிகள்377 பற்றி விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. இது அவர்களின் சார்பினை தீர்ப்பிற்கு முன்னரே வெளியிட்ட போக்கைக் காட்டுகிறது.\nசரித்திரத்தை ஏன் மறுபடியும் எழுத வேண்டும் பற்றி பேசியவர்கள்,விசயத்தை நேரிடையாக சொல்லாமல், சுற்றி மூக்கைத் தொட வேண்டிய அவசியம் இல்லை.\nரோமிலா தாபர், பிபன் சந்திரா, சதிஸ் சந்திரா போன்றோர் எழுதிய சரித்திரத்தைப் படிக்கிறோ, அது சரியில்லை என்றால், அந்த மேடையில் எதிர்த்திருக்க வேண்டும்.\nபலமுறை எடுத்துக் காட்டியபடி IHC, SIHC, TNHC முதலிய மாநாட்டுகளுக்கு வராமல், அவர்களுடன் சேர்ந்து விசயத்தைப் புரிந்து கொள்ளாமல், தனியாக உட்கார்ந்து அவர்களை குறை கூறிக் கொண்டிருந்தால் எந்த பிரயோஜனமும் இல்லை.\nசரித்திரம், வரலாற்றுவரைவியல், வரலாற்றுவரைவியல் சித்தாந்தம், கோட்பாடுகள், ஆராய்ச்சி நெறிமுறைகள் முதலியவற்றை அறியாமல் பேசிகொண்டே இருந்தாலும் எந்த பிரயோஜனமும் இல்லை.\n1987ல் நாங்கள் பேசியதைத் தான், இவர்கள் இன்றும் பேசிக் கொண்டிருக்கிறார்கள், அவர்களோ, திறமை, கடின உழைப்பினால் எங்கோ சென்று விட்டனர். அப்பொழுது ஶ்ரீராம் சாத்தே என்பவர் வழிநடத்தி வந்தார்.\nபெண்களை எவ்வாறு அதிகாரம் கொண்டவர்களாக மாற்ற வேண்டும் என்று பேசியவர் பரவாயில்லை ஆனால், அவர்களுடன் [எதிர்சித்தாந்தவாதிகளுடன்] விவாதிக்க வேண்டும்.\nசுகி.சிவத்தை விமர்சித்தால் போறாது, அத்தகைய சிறந்த பேச்சாளரை உருவாக்க வேண்டும், அது போலத்தான் ரோமிலா தாபர், பிபன் சந்திரா, சதிஸ் சந்திரா முதலியோர் போல உருவாக்க வேண்டும்.\nநான்கு பேர் சேர்ந்து கொண்டு, 50 பேர் முன்னால் பேசி, கைதட்டி, பெருமை பேசிக் கொண்டால், பொதுமக்களிடம் விசயம் சென்று சேராது.\nஅரைகுறை, அரைவேக்காட்டுத் தனமாக, ஆத்திரத்துடன் செய்வதால் தான் “காவிமயமாக்கம்” போன்ற சிக்கலில் மாட்டிக் கொள்வது.\n[1] இத்தகைய இந்துத்துவவாதிகள் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆதங்கத்தில், நல்ல எண்ணத்தில், சுயபரிசீலினை செய்து கொள்ள, கவனமாக பிரச்சினையை அலசி பஹிவு செய்யப்பட்டுள்ளது.\n[2] அங்கெல்லாம் தமது இந்துத்துவத்தை மறைத்துக் கொள்வதோடு, வலதுசாரித்துவத்தையும் நீர்த்து உறவாடுகின்ரனர், வியாபாரம் செய்கின்றனர் என்பதனை கவனிக்கலாம்.\n[3] விளையாட்டு, சினிமா போன்றவற்றில் உயர்மட்ட ஊழலைப் போல, இதில் இருக்கும் ஊழலை யாரும் கண்டுன்கொள்வ்ச்தில்லை ஏனெனில், பரஸ்பர பலன்கள், தங்களுடைய யோக்கிய அடையாளங்கள் முதலியவற்றை கெடுத்துக் கொள்ள பலன் பெற்றவர்கள் மறைத்து வருகின்றனர்.\n[4] இப்பொழுது மோடி ஆதரவு, எதிர்ப்பு என்ற ரீதியில் கண்டு கொள்ளலாம், 2014ற்கு முன்பாக ஒன்றாக இருந்தனர். பிஜேபியை எதிர்த்தவர்கள், இப்பொழுது பிஜேபியில் இருப்பது போல.\n[5] எல்லா இந்து-விரோதிகளும், இந்த வழிமுறையினைத் தான் பின்பற்றி வருகின்றனர். சுலபமாக பிரபலம் அடைகின்றனர். பரிச்களையும் பெறுகின்றனர்.\n[6] ஆளும் கட்சி, கூட்டணி கடிகள், எதிர் கட்சிகள் என்று எல்லோருக்கும் இத்தகைய பரிசுகள், விருதுகள், சலுகைகள், நியமனங்கள் பிரித்துக் கொடுக்கப் படுகின்றன என்பது அறிந்த விசயமே.\n[7] இத்தனை பெரிய இயக்கம், எல்லா அதிகாரங்கள், வசதிகள் கொண்டிருந்தாலும், பெண் சித்தாந்த அறிவுஜீவிகளை உருவாக்காமல் இருப்பது விசித்திரமாக இருக்கிறது.\nகுறிச்சொற்கள்:ஆரியன், இடதுசாரி, இலக்கிய விழா, கம்யூனலிஸம், கம்யூனிசம், கம்யூனிஸம், கவிதை, திராவிடன், நக்சலைட், நக்ஸலைட், பாண்டி லிட்பெஸ்ட், பாண்டிச்சேரி, புதுச்சேரி, புதுச்சேரி இலக்கிய விழா, புலமை, மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட், வலதுசாரி, வலதுசாரி அடிப்படை மதகும்பல்\nஅரசியல், அரசியல் அனாதை, அரவிந்த, அரவிந்த ஆசிரமம், அரவ��ந்தர், ஆரியன், ஆர்.எஸ்.எஸ், இடதுசாரி, இட்டுக்கதை, இந்திய வரலாற்றுப் பேரவை, இந்திய விரோதி, இந்து மக்களின் உரிமைகள், இந்து ராம், இந்து விரோதம், இந்து விரோதி, இந்துக்கள், திராவிடம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், நக்சலைட், நக்ஸலைட், நாத்திகம், பரிவார், பாசிஸம், பாஜக, பாண்டி லிட் பெஸ்ட், பாண்டி லிட்பெஸ்ட், பாண்டிச்சேரி, பிஜேபி, பிரச்சார ஆதரவு, பிரச்சாரம், புதுச்சேரி, புதுச்சேரி இலக்கிய விழா, புதுவை, பெரியாரத்துவம், பெரியாரிசம், பெரியாரிஸம், பெரியார், பேச்சாற்றல், பேச்சுத் திறமை, பேச்சுரிமை, பேஸ்புக், மார்க்சிஸம், மார்க்சிஸ்ட், முகத்திரை, மேடை பேச்சு, மோடி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nபோலி யூத செப்பேடுகளும், கேரளக் கட்டுக் கதைகளும், செக்யூலரிஸ அரசியலும், தொடரும் கிருத்துவ மோசடிகளும்: சேரமான் பெருமாள் கட்டுக்கதை (2)\nபோலி யூத செப்பேடுகளும், கேரளக் கட்டுக் கதைகளும், செக்யூலரிஸ அரசியலும், தொடரும் கிருத்துவ மோசடிகளும்: சேரமான் பெருமாள் கட்டுக்கதை (2)\nமோடியின் பரிசளித்தல்–நட்புறவு யுக்தி: நிச்சயமாக மற்ற பிரதம மந்திரிகளை விட மோடி வித்தியாசமாக, சாதுர்யமாக, நட்புறவுகளை வளர்த்து கொள்ள பாடுபட்டு வருகிறார். அனைத்துலக தலைவர்களும் அவரை, மிக்க அக்கரையுடன், ஜாக்கிரதையுடன், கவனத்துடன் அணுகி வருகின்றனர். பரிசுகள், நினைவு-பரிசுகள் கொடுப்பதிலும் மோடி மிகவும் அக்கரையுடனும், கவனத்துடனும், சாதுர்யமாக செயல்பட்டு வருகிறார்[1]. இவற்றை கீழ் காணும் உதாரணங்களிலிருந்து அறியலாம்[2]:\n2014ல் நவாஸ் செரிப்பின் தாயாருக்கு ஷாலை பரிசாக அனுப்பி வைத்தார்.\nநவாஸ் செரிப்பின் பேத்தியின் திருமணத்திற்கு ரோஸ் கலர் டர்பனை அனுப்பி வைத்தார்.\nஇரான் தலைவர் சையத் அலி காமெனேயை சந்தித்த போது, 7ம் நூற்றாண்டு கூஃபி லிபியில் எழுதப்பட்ட குரானின் கையெழுத்துப் பிரதியை பரிசாகக் கொடுத்தார்.\nஉஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி, இஸ்லாம் கரிமோவை சந்தித்தபோது, அமிர் குர்சுவின் சித்திரத்தின் நகலை பரிசாகக் கொடுத்தார்.\n2016ல் சவுதி அரேபிய அரசர் சல்மானை சந்தித்தபோது, சேரமான் பெருமாள் மசூதியின் மாதிரியை பரிசாகக் கொடுத்தார்[3].\nடொனால்டு டிரம்பை சந்தித்தபோது, வெள்ளி வளையல் மற்றும் ஷாலைப் பரிசாகக் கொடுத்தார்.\nஇதில் உள்ள அனைத்துலக அரசியல், நட்புறவ���, வியாபாரம் முதலியவை ஒருபக்கம் இருந்தாலும், கேரளா சம்பந்தப்பட்ட “நினைவு பரிசுகள்” திடுக்கிட வைக்கின்றன. 2016ல் சவுதி அரேபிய அரசர் சல்மானை சந்தித்தபோது, சேரமான் பெருமாள் மசூதியின் மாதிரியை பரிசாகக் கொடுத்தது, விசித்திரமாக இருந்தது. இப்பொழுது, இஸ்ரேல் விசயத்தில் இவ்வாறு உள்ளது. இனி யூத செப்பேடுகளின் பின்னணியைப் பார்ப்போம்.\nஇதன் சரித்திரப் பின்னணி, உண்மைகள்: கேரள மாநிலத்தைப் பொறுத்த வரையிலும், சரித்திர ஆதாரத்துடன் கூடிய சரித்திரம் இடைக்காலத்திலிருந்து தான் தெரியவருகிறது. அதிலும், பெரும்பாலான விவரங்கள் போர்ச்சுகீசியர் போன்றவர் தங்களது “ஊர் சுற்றி” பார்த்தது-கேட்டது போன்றவற்றை எழுதி வைத்துள்ளவற்றை வைத்துதான் “சரித்திரம்” என்று எழுதி வைத்துள்ளனர். மற்றபடி, புராணங்கள், “கேரளோ உத்பத்தி” [17 / 18 நூற்றாண்டுகளில் 9ம் நூற்றாண்டு விசயங்கள் பற்றி எழுதப்பட்ட நூல்] போன்ற நூல்கள் மூலமாகத்தான், இடைக்காலத்திற்கு முன்பான “சரித்திரத்தை” அறிய வேண்டியுள்ளது. கேரள கிருத்துவ மற்றும் முகமதியர்களின் ஆதிக்கத்தினால், உள்ள ஆதாரங்கள் மாற்றப்பட்டு, மறைக்கப்பட்டு, புதியதாக தயாரிக்கப் பட்ட ஆவணங்கள், செப்பேடுகள், சிற்பங்கள், கல்வெட்டுகள் முதலியவற்றை வைத்து, கட்டுக்கதைகளை உருவாக்கில் போலி சரித்திரத்தை எழுதப்பட்டு வருகிறது. இதற்காக கேரள கிருத்துவ மற்றும் முகமதிய செல்வந்தர்கள், அயநாட்டு சக்திகள், கோடிக்கணக்கில் பணத்தைக் கொடுத்து வருகிறது. சமீபத்தைய “பட்டினம்” அகழ்வாய்வுகள் அத்தகைய மோசடிகள் பல வெளிக்காட்டியுள்ளன. இருப்பினும் கேரள சரித்திராசிரியர்கள், அகழ்வாய்வு வல்லுனர்கள் முதலியோர் இம்மோசடிகளைப் பற்றி, அதிகமாக பேசுவதில்லை, விவாதிப்பதில்லை.\nஇப்பொ ழுது, இவ்விகாரத்தில் கூட,\n9-10ம் நூற்றாண்டுகளில் இச்சேப்பேடுகள் தயாரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.\n“இந்து அரசர்” பெயர் குறிப்பிடப்படவில்லை.\nஆனால் அந்த அரசர் சேரமான் பெருமாள் என்று முதலில் அடையாளம் காணப்பட்டது. பிறகு, அத்தகைய அரசனே இருந்ததில்லை என்றும் கேரள சரித்திராசிரியர்கள் எடுத்துக் காட்டினர்[4].\nபிறகு, அந்த அரசர், பாஸ்கர ரவி வர்மா என்று சிலர் அடையாளம் காண்கிறார்கள்.\nஜோசப் ரப்பன் கதையும் அத்தகைய நம்பிக்கைக் கதையே, அதாவது, சரித்திர ஆதாரம் இல்லை.\nயூத பாரம்பரிய நம்பிக்கைகளின் அடிப்படையில் அவ்வாறு கருதப்படுகிறது என்றுதான், இப்பொழுதும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஆகவே, ஐரோப்பியர் வரவிற்குப் பிறகுதான், இத்தகைய கட்டுக்கதைகளை உருவாக்கி, பின்னர், காலத்தை பின்னோக்கித் தள்ள, உள்ளூர் ஆதாரங்கள், கட்டுக்கதைகள் முதலியவற்றுடன் இணைத்து மோசடி செய்து வருகின்றனர்.\nசேரமான் பெருமாள் விசயத்தில், முகமதியர்களின் மோசடிகள் அவ்வாறுதான் வெளிப்பட்டன என்பது கவனிக்கத் தக்கது.\nசேரமான் கட்டுக்கதைகளுக்கு எந்த சரித்திர ஆதாரமும் இல்லை. மேலும் அக்கதைகளை, இன்றைய ஆசார முகமதியம், வஹாபி அடிப்படைவாத இஸ்லாம் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளாது. மேலும் கேவலமாம கட்டுக்கதைகளில், இஸ்லாம் “நான்காவது வேதம்” என்று குறிப்பிடப்படுவதும் நோக்கத்தக்கது\nஆக, கேரளாவில், இந்துக்கள் அல்லாதவர்கள் எல்லோருமே சேரமான் பெருமாள், ஒரு இந்து ராஜா என்றெல்லாம் சொல்லிக் கொண்டு மோசடிகளை செய்து வருவதை கவனிக்கலாம்.\nசேரமான் பெருமாள் கட்டுக்கதைகள்: கேரளக் கட்டுக்கதைகளில், அடிக்கடி தோன்றும் ஒரு புனையப்பட்ட பாத்திரம் சேரமான் பெருமாள் தான். கேரளோத்பத்தியில் 25 சேரமான் பெருமாள்கள் மற்ற கதைகளில் 12 சேரமான் பெருமாள்கள் என்று விவரிக்கப் பட்டுள்ளதால், அப்பாத்திரம், ஒரு சுத்தமான கற்பனை என்று எளிதாக அறிந்து கொள்ளலாம். ஆளும் தெரியாது, அவனது காலமும் தெரியாது, என்ற நிலையில் சரித்திர ரீதியில் யாரும் அதனைக் கண்டுகொள்ள மாட்டார்கள். அந்த போலி-கற்பனை பாத்திரத்தை வைத்து, கிருத்துவர்-முஸ்லிம்கள் மாற்றி-மாற்றி கதைகளை தயாரித்து வருகின்றனர். முஸ்லிம்களின் கட்டுக்கதைகளின் படி, சேரமான் பெருமாள், கொடுங்கலூரின் ராஜா. அவன் கனவில், சந்திரன் இரண்டாகப் பிரிவது போலவும், அதில் ஒரு பாதி பூமியின் மீது விழுவது போலவும் ஒரு காட்சி கண்டானாம். இது மொஹம்மது கண்ட காட்சி என்பது முகமதியருக்கு நன்றாகவே தெரியும்[5]. அப்பொழுது, அரேபிய தீர்த்த யாத்திரிகர்கள், கொடுங்கலூர் வழியாக, ஆதாம் மலையுச்சிற்கு சென்று கொண்டிருந்தனராம். ராஜாவின் விசித்திரக் கனவை அறிந்த அவர்கள், அது அவனை இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய தெய்வீக அழைப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விளக்கம் கொடுத்தனராம். அந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்டு, அவர்களிடம் ��ெக்காவுக்குச் செல்ல ஒரு கப்பலை ஏற்பாடு செய்யுமாறுக் கேட்டுக் கொண்டானாம்[6]. மொஹம்மதுவை சந்தித்து, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டானாம். ஹத்ரமாவ்த் [Hadramawt] என்ற இடத்திற்கு சென்று, சுன்னத் செய்து கொண்டு, துலுக்கன் ஆகி, அங்கேயே தங்கிவிட்டானாம். மாலிக் பின் தீனார் [Malik ibn Dinar] என்பவனின் சகோதரியை மணந்து கொண்டானாம். அங்கு மதத்தைப் பரப்பி, கேரளாவுக்குத் திரும்ப விழைந்தானாம்[7]. அப்பொழுது, இறந்து விட்டதால், அவன் சிஹிர் [Shihr] என்ற ஹத்ரமாவ்த்தில் இருந்த துறைமுகம் அருகில் அல்லது அதற்கு பக்கத்தில் இருந்த ஜஃபர் [Zafar] என்ற இடத்தில் புதைக்கப் பட்டான் என்றும் கதைகள் சொல்கின்றன. அவன் இறப்பதற்கு முன்னர் தலைமையில் மிஷனரிகளை மலபாருக்கு, இஸ்லாமாகிய நான்காவது வேதத்தைப் பரப்ப அனுப்பி வைத்தானாம்[8].\n[5] இத்தகைய கட்டுக்கதைகளை இன்றும் நம்புவார்களா- இன்றைய முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று தெரியவில்லை.\n[6] கப்பற்துறையில் இந்தியா சிறந்து விளங்கியபோது, ஒரு கேரள மன்னன், அரேபியரிடத்தில், இவ்வாறு கேட்பதாக குறிப்பிடுவதே கேவலமானது, அபத்தமானது.\n[7] இதுவரை, சித்தர் ராமதேவர் / யாக்கோபு கட்டுக்கதை போலவே உள்ளது. ராமதேவர், சதுரகிரிக்கு [இந்தியாவுக்கு] திரும்ப வந்து விடுகிறார்.\nகுறிச்சொற்கள்:அரசியல், இஸ்லாம், கட்டுக்கதை, கதை, கரளோத்பத்தி, கள்ள ஆவணம், கேரளா, சரித்திரம், செப்பேடு, சேரமான், சேரமான் பெருமாள், தாமஸ் கட்டுக்கதை, தாமிர பட்டயம், பட்டயம், போர்ஜரி, போலி, மோசடி, மோடி, யூத மதம், யூதம், யூதர்\n26/11, அடையாளம், அத்தாட்சி, அரசியல் ஆதரவு, ஆதாரம், ஆதி சங்கரர், இட்டுக்கதை, இந்து விரோதம், இந்து விரோதி, இந்துக்கள், கட்டுக்கதை, கப்பல், கயிலாயம், கேரள மோசடி, கேரளா, சுந்தரர், சுன்னத், செக்யூலரிஸம், சேரமான், தாமஸ், தாமிர பட்டயம், தீவிரவாத அரசியல், தோரா, நாயன்மார், நெதன்யாகு, பிரச்சார ஆதரவு, பிரச்சாரம், பெருமாள், போலி, போலி வேதம், போலித்தனம், போலிவேதம், மசூதி, மதசார்பு, மதவாத அரசியல், மதவாதம், மெக்கா, மெதினா, மோசடி, மோடி, யானை, யூத மதம், யூதர், விவாதம், வேதபிரகாஷ், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (1)\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (1)\n17-04-2013 (புதன்க��ழமை) அன்று பெங்களூரில் குண்டு வெடிக்கிறது.\nஇன்று 22-04-2013 (திங்கட்கிழமை) சுமார் ஒரு வாரம் ஆகிறது.\nஇன்னும் நம்மாட்கள் “தும்பைவிட்டு வாலைப் பிடிக்கிற மாதிரி”, பைக்கின் சொந்தக்காரரைத் தேடி ஊர்-ஊராகச் சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.\n15-04-2013 (திங்கட்கிழமை) பாஸ்டனில் குண்டு வெடித்தது.\n22-04-2013 (திங்கட்கிழமை), அதாவது அடுத்த திங்கட்கிழமை இரண்டு சந்தேகிக்கப்பட்ட, சந்தேகப்பட்ட குற்றவாளிகளைப் பிடித்துள்ளனர். நடவடிக்கைகளில் ஒருவன் கொல்லப்பட்டு விட்டான், இன்னொருவன் பிடிப்ட்டுள்ளான்.\nஅதே திங்கட்கிழமையில் மாஸ்செஸ்டெஸ் நீதிமன்றத்தில் பெருமளவில் சாவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை உபயோகித்து, சொத்து முதலிய பொருட்சேதம் மற்றும் முதலியவற்றை ஏற்படுத்தியதற்காகவும், அதற்காக சதிதிட்டம் தீட்டியதற்காகவும் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது.\nபாஸ்டன்மராத்தான்போட்டியும், குண்டுவெடிப்புகளும் (15-04-2013)[1]: அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி நடந்த மராத்தான் போட்டியில் பங்கேற்பதற்காகவும், போட்டியை காண்பதற்காகவும், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் போன்ற நகரங்களிலிருந்து, ஏராளமான பொதுமக்கள் குழுமியிருந்தனர். 42 கி.மீ., தொலைவிலான தொடர் ஓட்டத்தில், 27 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அதை காண பாய்ல்ஸ்டன் தெருவின் இருபுறங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். இந்நிலையில், மராத்தான் போட்டிக்காக போடப்பட்ட, எல்லைக் கோடு முடியும் இடத்தில், அமெரிக்க நேரப்படி, நேற்றுமுன்தினம் மதியம், 2.30க்கும் திடீரென வெடிகுண்டு வெடித்தது. அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், 13 வினாடி இடைவெளியில், மீண்டும் ஒரு குண்டு வெடித்தது. இதனால், பயந்து மக்கள் சிதறி ஓடியதில், எட்டு வயது பையன் உட்பட, 3 பேர் பலியாகினர். 180-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அனைவரும், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில், 25 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.இதே பகுதியில் சிறிது தூரம் தள்ளி மூன்றாவது குண்டு வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்டது.\n“குண்டுவெடிப்புக்கும்எங்களுக்கும்சம்பந்தம்இல்லை”என, தலிபான்கள்மறுத்துள்ளனர்: இந்த சம���பவங்களால், அமெரிக்காவின் பல நகரங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. “பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் கடுமையாக கண்காணிக்கப்படுகின்றன. பாஸ்டன் நகரை சுற்றி, 3.5 மைல் தூரத்திற்கு விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய நபர்களை கண்டறிய, அப்பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோ காட்சிகளை, எப்.பி.ஐ., ஆய்வு செய்து வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து, உலகின் பல நாடுகளின் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜிஹாதிக் குழுக்கள் இந்த தீவிரவாதச் செயலைச் செய்திருக்கலாம் என்ற கருத்தும் மூலோங்கியுள்ளது. இருப்பினும், “குண்டு வெடிப்புக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை’ என, தலிபான்கள் மறுத்துள்ளனர்.\nதேசபக்தி‘ நாளாகஅனுசரிக்கப்பட்டநாளில்குண்டுவெடிப்புநடத்தப்பட்டுள்ளது[2]: அமெரிக்காவில் அன்று “தேச பக்தி’ நாளாக அனுசரிக்கப்பட்டது. இதனால், மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. விடுமுறை என்பதால், மாரத்தானை பார்க்க கூட்டம் அதிகமாக இருந்தது.மாரத்தான் போட்டி நடந்த பகுதியில், நடைபாதையில் இருந்த குப்பை தொட்டியில், வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக, அமெரிக்க போலீசார் சந்தேகிக்கின்றனர்.\nபாரசீகர்களைவென்றசெய்தியைதெரிவிக்ககிரேக்கவீரன்ஓடியஓட்டன்தான்மராத்தான்: மிக நீண்ட தூரம் ஓடும் மாரத்தான் ஓட்டம் (42.195 கி.மீ.,) கடினமானது. நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவர்களால் தான் முழுமையான தூரத்தை ஓட முடியும். வரலாற்றுப்படி, கி.மு., 490ல் நடந்த மராத்தான் போரில் பாரசீகர்களை வென்ற செய்தியை தெரிவிக்க, பெய்டிபைட்ஸ் என்ற கிரேக்க வீரன், மராத்தான் நகரில் இருந்து ஏதென்சுக்கு எங்கும் நிற்காமல் ஓடிச் சென்று, வெற்றி செய்தியை தெரிவித்தான். பின் மயங்கி விழுந்து மரணம் அடைந்தாக கூறப்படுகிறது. 1896ல் நடந்த நவீன ஒலிம்பிக் போட்டியில், மராத்தான் ஓட்டம் சேர்க்கப்பட்டது. பாஸ்டன் மராத்தான், உலகின் பழமையானது. 1897ல் இருந்து நடத்தப்படுகிறது. கடும் பனி, மழை, வெயில் போன்ற இயற்கை சீற்றங் களை கடந்து, 116 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்தது. தற்போது முதல் முறையாக பயங்கரவாதி களின் குண்டு வெடிப்பு சதியால், இடையூறை சந்தித்துள்ளது.இம்முறை, 17, 500 பேர் மட்டுமே எல்லைக் கோட்டை எட்டினர். 5, 500 பேரால் இலக்கை எட்ட முடியாமல் போனது துரதிருஷ்டம் தான்.\nவீடியோ பதிவு மூலம் சந்தேகப்படும் குற்றாவாளிகளைக் கண்டு பிடித்தது (18-04-2013): 2001-ம் ஆண்டுக்கு பிறகு தீவிரவாதிகள் மீண்டும் நடத்திய இந்த தாக்குதல் அமெரிக்காவை உலுக்கியது. தீவிரவாதிகளின் நாச வேலை குறித்து அமெரிக்காவின் எப்.பி.ஐ. உளவுத் துறையினர் துப்பு துலக்கினர். சம்பவத்தின் போது ரகசிய கேமிராக்களில் பதிவான காட்சிகளை பார்த்தனர். அதில் சந்தேகத்துக்கு இடமான 2 பேரை அடையாளம் கண்டு பிடித்தனர். எப்படியென்றால், இருவர் தொப்பியுடன், முதுகில் பைகளுடன் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். ஒருவன் இன்னொரு பதிவில் முதுகில் பை இல்லாமல் நடக்கிறான். அப்பொழுது ஒரு குண்டு வெடித்துதுள்ளது[3]. அதற்குள் காயமடைந்தவர்களை தள்ளூவண்டிகளில் வைத்து அப்புறப்படுத்த ஆரம்பித்து விட்டனர். அப்பொழுது இன்னொருவன் பையை காயமடைந்த ஒருவரின் கால்கள் அடியில் போடுவதை பார்த்திருக்கின்றனர். முதுகில் பைகளுடன் அவர்களின் புகைப்படங்களையும், வீடியோ காட்சிகளை வெளியிட்டனர். மேலும் அவர்களை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.\nகால்களை இழந்தவர்கள் அடையாளம் காட்டியது: இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை FBI வெளியிட்டதால் பலரும் அவற்றைப் பார்க்க நேர்ந்தது. குறிப்பாக, இரு கால்களை இழந்தவர், “அவன் தான், ஆமாம், அவனே தான், என் கால்களுக்கிடையில் பையைப் போட்டவன்”, என்று தொப்பி, கருப்பு சட்டை அணிந்த ஒருவனை அடையாளங்காட்டினான். இதனை வைத்துக் கொண்டு, எல்லா விடியோக்களையும் உன்னிப்பாக பார்ததபோது, அவன் இன்னொருவனுடன் இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. முன்னரே குறிப்பிட்டபடி, வீடியோ காட்சிகளில் இருவர் தொப்பியுடன், முதுகில் பைகளுடன் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். இன்னொரு காட்சியில், ஒருவன் இன்னொரு பதிவில் முதுகில் பை இல்லாமல் நடக்கிறான். அப்பொழுது ஒரு குண்டு வெடித்துதுள்ளது. மற்றொரு காட்சியில் அதற்குள் காயமடைந்தவர்களை தள்ளூவண்டிகளில் வைத்து அப்புறப்படுத்த ஆரம்பித்து விட்டனர். அப்பொழுது இன்னொருவன் பையை காயமடைந்த ஒருவரின் கால்கள் அடியில் போடுவதை பார்த்திருக்கின்றனர். இவாறுதான் அந்த சார்நேவ் சகோதரர்கள் அடையாளம் காணப்பட்டனர்.\nதப்��ியோடும்போதுசகோதர்கள்சுட்டது, சுட்டதில்ஒருபோலீஸ்அதிகாரிமற்றும்சந்தேகிக்கப்பட்டநபர்களில்ஒருவன்சுட்டுக்கொல்லப்பட்டுஇறந்தது (19-04-2013): இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு பாஸ்டன் அருகே உள்ள மசாசூசெட்ஸ் தொழில் நுட்ப கல்வி நிறுவன வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போரீஸ் அதிகாரி மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இது குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்றனர். அப்பகுதியில் ஒருவரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டிய 2 பேர் காரை வாட்டர் பவுன் பகுதி வழியாக சென்றது தெரிந்தது. அந்த காரை விரட்டி சென்ற போலீசார் மீது அந்த நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு போலீசார் சுட்டதால் துப்பாக்கி சண்டை நடந்தது. அதில் காரில் இருந்த மர்ம நபர் படுகாயம் அடைந்தான். மற்றொருவன் தப்பி ஓடி விட்டான். காயமடைந்த நபர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தான்.\nசந்தேகத்திற்குரியஇரண்டாவதுநபரும்பிடிப்பட்டான் (19-04-2013): போலீசார் நடத்திய விசாரணையில் பாஸ்டன் நகரில் மராத்தான் போட்டு குண்டு வெடிப்பு சம்பவத்தில் தேடப்பட்ட நபர்களில் ஒருவன் என தெரியவந்தது. அவனது பெயர் டாமெர்லான் சார்நேவ் (26). ரஷியாவை பூர்வீகமாக கொண்டவன். கஜகஸ்தானுக்கு, இடம் பெயர்ந்த அவன் அமெரிக்காவில் சட்டபூர்வ குடியுரிமை பெற்றுள்ளான். செப்டம்பர் 11, 2012 அன்று தான் அவன் அமெரிக்கக் குடிமகன் ஆனான். காரில் தப்பி ஓடிய மற்றொரு தீவிரவாதி இவனது தம்பி ஷோக்கர் சார்நேவ் (19) என தெரிய வந்தது. எனவே, அவனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை வாட்டார் டவுன் அருகே ஒரு படகில் பதுங்கி இருந்த ஷோகர் சார்நேவை போலீசார் கைது செய்தனர். இந்த தகவல் அறிந்ததும் அப்பகுதியில் ஏராளமான பொது மக்கள் திரண்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். தீவிரவாதியை கைது செய்த போலீசாரை கை தட்டி வரவேற்று பாராட்டினர். கைது செய்யப்பட்ட ஷோகர் சார்நேவை போலீசார் ஒரு மறைவிடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்[4]. குண்டு வைத்தது ஏன் என்ற விவரம் தெரியவில்லை. அது குறித்து அவனிடம் விசாரணை நடைபெறுகிறது.\nவிரைவில் குற்றாவாளியைக் கண்டுபிடித்து பிடித்தது: பாஸ்டன் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 2வது குற்றவாளியை கைது செய்திருப்பதாக அமெரிக்க போலீசார் உறுதி செய்துள்ளனர். இது குறித்து பாஸ்டன் கவர்னர் மற்றும் போலீசார் கூட்டாளர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். செய்தியாளர்களிடம் போலீசார் கூறியதாவது: தேடுதல் வேட்டை முடிந்தது; நீதி வென்றுள்ளது; குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த குற்றவாளிகளில் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான்; 2வது குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான்; மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது[5]. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கவர்னர் கூறுகையில், குற்றவாளிகளை விரைவில் கைது செய்ததற்காக போலீசார் மற்றும் பொது மக்களுக்கு எனது வாழ்த்துக்கள் எனவும், குற்றவாளியை உயிருடன் பிடிக்க முயற்சி செய்தோம் எனவும், ஆனால் அது முடியாமல் போனது எனவும் தெரிவித்துள்ளார்.\nகுற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது (22-04-2013)[6]: மாஸ்செஸ்டெஸ் நீதிமன்றத்தில் பெருமளவில் சாவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை உபயோகித்து, சொத்து முதலிய பொருட்சேதம் மற்றும் முதலியவற்றை ஏற்படுத்தியதற்காகவும், அதற்காக சதிதிட்டம் தீட்டியதற்காகவும் 22-04-2013 அன்று குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது.\nஇவ்வாறு அமெரிக்க உளவுப்படை, போலீஸ், அரசாங்க முதலியவை தமது தேசத்திற்கு விரோதமாக செயல்படுபவர்களை ஒருமித்தக் கருத்தோடு செயல்பட்டுள்ளது. தீவிரவாதத்தை எதிர்கொள்வது, ஒடுக்குவது மற்றும் ஒழிப்பது என்ற கொள்கையில் அவர்களிடம் மாற்று கருத்து எதுவும் இல்லை, வெளிப்படுத்துவது இல்லை. எப்.பி.ஐ. மிக்கவும் பொறுப்புடன் வேலை செய்துள்ளது[7]. அதுமட்டுமல்லது, ஒற்றுமையோடு, பொறுப்போடு, வெளிப்படையாகச் செயல்பட்டு[8], ஆனால், நாட்டின் பாதுகாப்பிற்காக மற்ற விவரங்களை மறைத்து, தேசப்பற்றோடு செயல்பட்டுள்ளது[9]. அப்பாதகத்தில் ஈடுபட்டவர்கள் முஸ்லீம்கள் என்றாலும் அதனை பெரிது படுத்தாமல், அதே வேலையில் அவர்களைப் பற்றிய விவரங்களை உடனடியாக சேகரித்து[10] சுமார் ஒரே வாரத்தில் சந்தேகப்பட்டாலும், குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, நீதிமன்றத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.\n[4] மாலைச்சுடர், அமெரிக்காகுண்டுவெடிப்பில்தலைமறைவானமற்றொருதீவிரவாதிகைது, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, ஏப்ரல் 20, 10:55 AM IST http://www.maalaimalar.com/2013/04/20105527/America-bomb-blast-absconding.html\nகுறிச்சொற்கள்:அத்தாட்சி, அமெரிக்க ஜிஹாதி, அமெரிக்க ஜிஹாத், அமெரிக்க தீவிரவாதி, அமெரிக்கா, ஆதாரம், ஆய்தல், ஆராய்தல், இந்தியா, எப்.பி.ஐ, ஒற்றுமை, ஓட்டம், காகசஸ், குக்கர், குண்டு, குண்டு வெடிப்பு, சக்தி, சாட்சி, சான்று, சி.பி.ஐ, செசன்யா, சென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், தீவிரவாத ஏற்றுமதி, துப்பு, துலுக்கு, துலுக்குதல், தேசியம், நாட்டுப் பற்று, நிதர்சனம், நிதானம, பாஸ்டன், பிரஸ் குக்கர், புலனாய்வு, புலன், பெடெரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், போஸ்டன், மத்தியா ஆசியா, மனித குண்டு, மராத்தான், விவேகம், வெடிப்பு, வெளிப்படை, வேகம்\nஅடையாளங்காட்டிய சாட்சி, அடையாளம், அத்தாட்சி, அந்நிய நாட்டவன், அந்நியன், அமெரிக்க இஸ்லாம், அமெரிக்க ஜிஹாதி, அமெரிக்க தீவிரவாதி, அமெரிக்கன், அமெரிக்கர், அமெரிக்கா, அமைதி, அம்மோனியம், அம்மோனியம் நைட்ரேட், அரசியல் ஆதரவு, அரசியல் விமர்சனம், அல்-உம்மா, அல்-குவைதா, ஆதரவு, ஆதாரம், ஆப்கானிஸ்தானம், ஆப்கானிஸ்தான், இந்திய விரோதி, இந்திய விரோதிகள், இந்து விரோதம், இந்து விரோதி, உண்மை, உண்மையறிய சுதந்திரம், உத்தரவு, உயிர், உரிமை, உலகின் குற்றவாளிகள், உலகின் தேடப்படும் குற்றவாளிகள், உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஊக்கு, ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், ஒழுக்கம், ஓட்டம், ஓட்டு, ஓட்டு வங்கி, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ் செக்ஸ், காங்கிரஸ்காரர்கள், குக்கர், குண்டு, குண்டு வெடிப்பு, கூட்டணி ஆதரவு, கையேடு, சர்னேவ், சாட்சி, சான்று, சிதம்பரம், சித்தாந்த ஆதரவு, சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, சிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு, சிவப்புநிற எச்சரிக்கை, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செசன்யா, சென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், செர்னேவ், சொர்னேவ், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிலானி, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தவ்ஹுத் ஜமாத், தஹவ்வூர் ஹுஸைன் ரானா, தாடி, தீ, தீமை, தீவிரவாத அரசியல், தீவிரவாத புத்தகம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், நடத்தை, நம்பிக்கை துரோகம், நீதி, நீதிமன்ற அவமதிப்புக் குற்றம், நீதிமன்ற தீர்ப்பு, பகுத்தறிவு, பயங்கரவாத அரசியல், பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம், பய��்கரவாதிகள் தொடர்பு, பாஸ்டன், பிரச்சார ஆதரவு, பிரணாப், பிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், புதிய பிரிவின் பெயர், புலனாய்வு, புலன், பெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ, போஸ்டன், மத வாதம், மத்திய ஆசியா, மராத்தான், முஸ்லீம், முஸ்லீம் இளைஞர் குழு, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, ரஷ்யா, ருஷ்யா, லஷ்கர்-இ-தொய்பா, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா, வழக்கு, வஸிரிஸ்தான், வெடிகுண்டு, வெடிகுண்டு தயாரிப்பு, வெறி, ஹிஜ்புல் முஜாஹித்தீன் இல் பதிவிடப்பட்டது | 13 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஎன். ராம் பிரச்சினை: குடும்பமா, அரசியலா, சித்தாந்தமா\nதிருவள்ளுவருக்கு சிலை வைப்பதால் இந்துத்துவவாதிகளுக்கு என்ன லாபம் – சித்தாந்த ரீதியிலும் சாதிக்கக் கூடியது என்ன உள்ளது\nஜி.யூ.போப், எல்லீஸ் முதலியோர் “தாமஸ் கட்டுக்கதை” ஆதாரங்களை குறிப்பிட்டது, தயாரித்தது ஏன் – அவற்றின் பின்னணி –இவற்றைப் பற்றி போப்-தாசர்கள், எல்லீசர்-பக்தர்கள் அறிவார்களா இல்லையா\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\nராகுல் திருச்சூருக்குச் செல்லும்போது, இளைஞர் காங்கிரஸ் தொண்டர் தாக்கப்படுதல், அமைச்சர்களின் மீது செக்ஸ் பூகார்கள்\nபசு மாமிசமா, மாட்டிறைச்சியா – மாடுகள் இறைச்சிற்கா, பாலுக்கா – விசயம் வியாபாரமாக்கப்படுகிறாதா, அரசியலாக்கப் படுகிறதா (3)\nஜிஷா கொலைகாரன் அமிர் உல் இஸ்லாம் எப்படி சிக்கினான் – செக்யூலரிஸ அரசியலில் சிக்கி, விடுபட்ட வழக்கு\nதிருக்குறள், திருவள்ளுவர் பற்றிய போலி ஆராய்ச்சி, நூல்கள் உருவானது எப்படி சமஸ்கிருத-தமிழ் தொன்மை ஆராய்ச்சியும், ஐரோப்பியர்களின் முரண்பாடுகள், வேறுபாடுகள் மற்றும் எதிர்-புதிர் கருதுகோள்கள் (8)\n“பெண் குளிப்பதை பார்த்தார்” என்ற ரீதியில் செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாகுதலில் உள்ள இலக்கு எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-01-21T22:28:37Z", "digest": "sha1:QFLRIX4BI5JYRPOWSXT2ZCMU22MOO7N6", "length": 4909, "nlines": 85, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "நான் தப்பு பண்ணிட்டேன்: புலம்பும் சாய் பல்லவி | GNS News - Tamil", "raw_content": "\nHome Cinema நான் தப்பு பண்ணிட்டேன்: புலம்பும் சாய் பல்லவி\nநான் தப்பு பண்ணிட்டேன்: புலம்பும் சாய் பல்லவி\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை சாய் பல்லவி. இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வந்த தியா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அதற்கு முன்னதாக கஸ்தூரி மான் என்ற படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார்.மலையாளத்தில் சாய் பல்லவி நடித்த பிரேமம் படம் சென்ன��யில் 259 நாட்கள் வரை திரையரங்கில்\nNext articleதளபதி 63 படம் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் புதிய அப்டேட்\nஉடல் எடையை குறைக்காதது ஏன்\nஜெயலலிதா வாழ்க்கை படத்தில் பிரியாமணிசசிகலாவாக நடிக்கிறாரா\nசேரன், உதயநிதி, வைபவ் படங்கள் மோதல்திரைக்கு வரும் 6 புதிய படங்கள்\nஉடல் எடையை குறைக்காதது ஏன்\nஜெயலலிதா வாழ்க்கை படத்தில் பிரியாமணிசசிகலாவாக நடிக்கிறாரா\nசேரன், உதயநிதி, வைபவ் படங்கள் மோதல்திரைக்கு வரும் 6 புதிய படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/detail.php?id=2426556", "date_download": "2020-01-21T22:51:48Z", "digest": "sha1:N24GSQZLUFEITMMYW2MJY2KAUTXHRG6J", "length": 7122, "nlines": 66, "source_domain": "www.dinamalar.com", "title": "கூழாங்கற்கள் கடத்திய லாரி பறிமுதல் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருட���லர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nகூழாங்கற்கள் கடத்திய லாரி பறிமுதல்\nபதிவு செய்த நாள்: டிச 04,2019 23:54\nஉளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே கூழாங்கற்கள் கடத்திய லாரியை பறிமுதல் செய்து, வாலிபரை கைது செய்தனர்.\nஉளுந்துார்பேட்டை அருகே கூழாங்கற்கள் கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் எடைக்கல் சப் இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் போலீசார் ஷேக்உசேன்பேட்டை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது லாரியில் கூழாங்கற்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.அதன்பேரில் லாரியை போலீசார் பறிமுதல் செய்து, கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த நடியபட்டு பகுதியைச் சேர்ந்த கொளஞ்சிநாதன் மகன் விஜய், 21; என்பவரை கைது செய்தனர்.\n» விழுப்புரம் மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n2250 கிலோ வெல்லம் எரிசாராயம் பறிமுதல்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டுவதற்கு உளுந்துார்பேட்டையில் ...\n25 சவரன் நகை திருட்டு போலீஸ் விசாரனை\nமகள் சாவில் சந்தேகம் தந்தை போலீசில் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/jun/13/6-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-3170019.html", "date_download": "2020-01-21T23:33:40Z", "digest": "sha1:BMMQALFCN6OL4J75M3ULYLP4X7JJGBFV", "length": 10492, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "6 மாதங்களில் 9 விமானங்களை இழந்துவிட்ட இந்திய விமானப்படை- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\n6 மாதங்களில் 9 விமானங்களை இழந்துவிட்ட இந்திய விமானப்படை\nBy DIN | Published on : 13th June 2019 05:03 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநிகழாண்டில் கடந்த 6 மாதங்களில் மட்டும் போர் விமானங்கள் உள்ளிட்ட 9 விமானங்களையும், ஒரு ஹெலிகாப்டரையும் இந்திய விமானப்படை இழந்து விட்டது.\nஇதுகுறித்து இந்திய விமானப்படை அதிகாரிகள் கூறியதாவது:\nஉத்தரப் பிரதேச மாநிலம், குஷிநகர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் இந்திய விமானப்படையின் ஜாக்குவார் ரக விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி, பெங்களூருவில் விமானப்படையின் ஹாக் ரக 2 விமானங்கள் நடுவானில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் விமானி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதே மாதத்தில் பெங்களூருவிலும், ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானிலும் மேலும் 2 விமானங்கள் விபத்தில் சிக்கின. இதில் பெங்களூரில் மிராஜ் 2000 ரக விமானம் விபத்தில் சிக்கியது. இதில் விமானி ஒருவர் பலியானார். பொக்ரானில் மிக்-27 ரக விமானம் விபத்துக்குள்ளானது.\nஅதேபோல், ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்களை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தையடுத்து பாகிஸ்தானின் பாலாகோட்டில் உள்ள பயங்கரவாத முகாம் மீது இந்திய விமானங்கள் குண்டுவீசின. இதற்குப் பதிலடியாக இந்திய எல்லையில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் விமானங்கள் பிப்ரவரி 27ஆம் தேதி வந்தன. அதை இந்திய விமானங்கள் விரட்டியடித்தன. அப்போது நடுவானில் இருநாட்டு விமானப்படை விமானங்களுக்கு இடையே நடைபெற்ற சண்டையில், விமானி அபிநந்தன் வர்த்தமான் இயக்கிய மிக்-21 பைசன் ரக விமானம் பாகிஸ்தான் விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதே தினத்தில் பட்காம் மாவட்டத்தில் மிக்-17 ரக ஹெலிகாப்டர், தவறாக நடத்தப்பட்ட தாக்குதலில் சிக்கியது.\nமார்ச் மாதத்தில் இந்திய விமானப்படையின் மிக்-27 ரக விமானம், மிக்-21 ரக விமானம் ஆகிய 2 விமானங்கள் விபத்தில் சிக்கின. அதில் மிக்-27 விமானம், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகேயும், மிக்-21 ரக விமானம் பிகானீர் அருகேயும் விபத்துக்குள்ளாகின.\nஇதையடுத்து அண்மையில் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து அருணாசலப் பிரதேசம் சென்ற ஏஎன்-32 ரக போக்குவரத்து விமானம் வனப்பகுதி மேலே பறந்தபோது காணாமல் போனது. அதில் 13 பேர் பயணித்தனர். அந்த விமானத்தின் பாகம், நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\n��ுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/law.html", "date_download": "2020-01-21T23:58:45Z", "digest": "sha1:6TLHAPJZGCQWMVETPARO64PFBPOKRSSC", "length": 12983, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "கேலிக்குரியதாகும் இலங்கை சட்டத்துறை? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / கேலிக்குரியதாகும் இலங்கை சட்டத்துறை\nடாம்போ October 05, 2019 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nசிறீ லங்கா சட்டத்தரணிகள் சங்கமும் மற்றுமோர் இனவாதக் கோட்டையாக மாறி விட்டதா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.\nஅண்மைக் காலக் குண்டு வெடிப்புக்களின் பின்னர், இஸ்லாமிய மக்கள் சார்பில் நீதி மன்றத்தில் தோற்ற ஒரு சார் சிங்கள தேரவாத பௌத்தச் சட்டத்தரணிகள் மறுப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றம் சாட்டியுள்ளது.\nஇதைவிட, முல்லைத்தீவில் அண்மையில் பௌத்த தேரின் உடல் நீதி மன்றக் கட்டளைக்கு முரணான விதத்தில் எரிக்கப்பட்டது தொடர்பாக முல்லைத் தீவுச் சட்டத்தரணிகளால் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிராகக் கொழும்பில் அண்மையில் நடைபெற்ற சிறீ லங்கா சட்த்தரணிகள் சங்கக் கூட்டத்தில், ஒரு சார் சிங்கள தேரவாத பௌத்தச் சட்டத்தரணிகள் ஆவேசமாகப் பொங்கி எழுந்து பெரும் கண்டனக் குரல்களை எழுப்பி, கூட்டத்தினையே குழப்பியதாகப் பேசப்படுறது.\nஇதைவிட, கோட்டாவின் வழக்குத் தொடர்பாக தீர்ப்பு வழங்கப்பட்டதைத்தொடர்ந்து, நீதி மன்றத்தினுள் ஒரு சார் சிங்கள தேரவாத பௌத்தச் சட்டத்தரணிகள் பெரும் ஆர்ப்பரப்புச் செய்து, நீதி மன்றத்தினை அவமதிப்பதிலும் ஈடுபட்டிருந்தனர்.\nஇவைகள், யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே என இலங்கையில் சிங்கள தேரவாத பௌத்தம் மற்றுமொரு தடவை கோரத் தாண்டவம் ஆட இருப்பதைத்தான் வலியுறுத்துகிறதா என்ற கேள்வி ஒரு சார் சிங்களவர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.\nஇதனிடையே சட்டத்தரணிகளாக கறுப்புடையை மாட்டிய நிலையில் மேற்கொள்ளும் கீழ்த்தரமான செயலைக் கண்டித.த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் யசந்த கொதகொட தெரிவித்தார்.\nகோட்டாபாய ராயபக்சாவிற்கு எதிராக கடந்த மூன்று தினங்களாக இடம்பெற்ற வழக்கின் தீர்ப்பு நேற்று மாலை 6மணியளவில் நீதியரசரால் மேன்முறையீட்டு நீதிமன்றின் 301ம் இலக்க அறையில் இடம்பெற்றது. இதன்போது நீதிய்சர் தீர்ப்பை வாசித்து வழக்கை தள்ளுபடி செய்கின்றேன் எனத் தெரிவித்த சமயம் சட்டத்தரணிகளும் அவர்கள் திசையில் இருந்த எதிராளியின் ஆதரவாளர்களும் கூக்குரல் இட்டு ஆரவாரித்தனர். இதன்போதே நீதியரசர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇதன்போது நீதியரசர் மேலும் தெரிவிக்கையில் கறுப்பு உடைபோட்டுக்கொண்டு இவ்வாறான செயலில் ஈடுபடுவது சட்டத்துறைக்கு அவமானமான செயல் இதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் எனத் தெரிவித்தார். இதன்போது எதிராளி சார்பில் ஆயரான சட்டத்தரணிகளில் சிரேஸ்ட சட்டத்தரணியும் அரச தலைவர் சட்டத்தரணியுமான ரொமேஸ்டீ சில்வா இதன்போது மன்றில் மன்னிப்பு கோரினார். இதன்போது நீதியரசர் இவ்வாறு மன்றை அவமதிப்பதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் சட்டத்தில் இடம் உண்டு எனச் சுட்டிக்காட்டினார். இதற்கு பதிலளித்த சட்டத்தரணி நான் உங்களைப் பார்த்து இருக்கின்றேன் எனக்கு யார் கூ அடித்தது எனத் தெரியாது எனப் பதிலளித்தார்.\nஇதன்போது மீண்டும் கருத்துரைத்த நீதியரசர் இது ஓர் கீழ்த்தரமானதும் மனவருத்தம் அளிக்கும் ஓர் நடத்தை நான் நினைக்கின்றேன் .சட்டத்தரணிகள் யாரும் இதில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள் என அவ்வாறு ஈடுபட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படுமெனத்தெரிவித்தார்\nஎண்ணை வயலுக்குள் நுழைய முயன்றதால், அமெரிக்க, ரஷ்ய படைகளிடையே முறுகல்\nசிரியாவின் ஹசாகா பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களை ரஷ்ய படைகள் அடைவதற்கு அமெரிக்க படைகள்தடைவிதித்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவத...\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\n 70 அரச படையினர் பலி\nயேமனில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 70 அரச பட��யினர் கொல்லப்பட்டதோடு மேலும்\nஉளவுத்துறையை நவீனப்படுத்த இந்தியா 50 மில்லியன் டாலர் உதவி\nஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சனிக்கிழமை மதியம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவை கொழும்பில் சந்தித்த...\nதஞ்சாவூரில் போர் விமானப்படை தளம்; ஆபத்தான பகுதியாகும் இந்தியப்பெருங்கடல் \nஇந்திய பெருங்கடல் பகுதி ஆபத்து நிறைந்த பகுதியாக கருதப்படுவதால் தஞ்சையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுகோய் போர் விமானப்படை தளம் இன்று ந...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா மாவீரர் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து மருத்துவம் இத்தாலி சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து ஆபிரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithisolai.com/gst-tax-cut-request.php", "date_download": "2020-01-22T00:21:49Z", "digest": "sha1:RRT7OGNBHZV2JTAKGXAJLUCZOXCNS7LM", "length": 8460, "nlines": 145, "source_domain": "www.seithisolai.com", "title": "ஜிஎஸ்டி வரி குறைப்பு கோரிக்கை … செவி சாய்க்காத அரசு ..!! – Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\nஜிஎஸ்டி வரி குறைப்பு கோரிக்கை … செவி சாய்க்காத அரசு ..\nஜிஎஸ்டி வரி குறைப்பு கோரிக்கை … செவி சாய்க்காத அரசு ..\nவாகன உற்பத்தி நிறுவனங்களின் ஜிஎஸ்டி வரி குறைப்பு கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காது என்று கூறப்படுகிறது.\nவாகன உற்பத்தி தொழில் துறையினரிடமிருந்து ஜிஎஸ்டி வரி குறைப்பு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் , தற்போதைய மத்திய அரசின் நிதி நிலவரத்தால் வாய்ப்பில்லை என்று கூறியது . இதற்குமுன் ரியல் எஸ்டேட் துறையின் கோரிக்கையை ஏற்று ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்ட போதும் , அதிலுள்ள பிரச்சினைகள் அனைத்தும் நீடிக்கவே செய்தது. ஆகையால், வரி குறைப்பு மட்டும் தீர்வல்ல என அரசு தரப்பில் கூறப்படுகிறது .\nமேலும் ���ரியை குறைத்து அரசின் வருவாயை குறைக்க வேண்டுமானால் அதற்கு மாநில அரசுகளின் ஒப்புதலும் தேவைப்படுகிறது . இந்நிலையில் எரிபொருள் அதிகமாக பயன்படாத வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்களின் தேவை அதிகமாக இருப்பினும் அவற்றை அதிக அளவில் உற்பத்தி செய்யாமல் மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்கள் தாமதம் செய்கிறது . மேலும் , சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாத பெட்ரோலிய பொருட்கள் புழக்கத்தில் வருவது தொடர்பாக உச்சநீதிமன்றம் 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வரை அரசுக்கு கெடு விதித்துள்ளது .\nஇந்த கெடுவானது நீடிக்கவும் வாய்ப்பில்லை. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் அடுத்த ஆண்டில் வாகனங்களால் ஏற்படும் மாசு குறித்து கடுமை காட்டும் என்பதால் தற்போது உற்பத்தியாகும் புதிய கார் உள்ளிட்ட வாகனங்களை வாங்க மக்கள் முன்வரவில்லை . மேலும் , வாகன உற்பத்தி நிறுவனங்களின் ஜிஎஸ்டி வரி குறைப்பு கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காது என்று கூறப்படுகிறது.\nஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் விரைவில்…\n“அசுரன்” பின்னணி இசை தொடங்கப்பட்டது … வெய்ட்டிங்கில் வெறியாகும் ரசிகர்கள் ..\nவரலாற்றில் இன்று ஜனவரி 22…\nவரலாற்றில் இன்று ஜனவரி 21…\nவரலாற்றில் இன்று ஜனவரி 20…\nவரலாற்றில் இன்று ஜனவரி 19…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/12/05/118803.html", "date_download": "2020-01-21T22:48:45Z", "digest": "sha1:U23PVNSHLCTBMUV6ZZGYHQTDXBRJTJ5W", "length": 16381, "nlines": 188, "source_domain": "www.thinaboomi.com", "title": "டெண்டுல்கருடன் கோலியை சரிநிகராக வைக்க மாட்டேன் - பாக். வீரர் அப்துல் ரசாக் சொல்கிறார்", "raw_content": "\nபுதன்கிழமை, 22 ஜனவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅ.தி.மு.க.வில் அடிமட்ட தொண்டனும் உயர் பதவிக்கு வரலாம்: வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் தி.மு.க. தொண்டனுக்கு பதவி கிடைக்காது - எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பேச்சு\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்: ரஜினிகாந்த் திட்டவட்டம்\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி 3 மாதங்களுக்குள் தொடங்கும் - மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி\nடெண்டுல்கருடன் கோலியை சரிநிகராக வைக்க மாட்டேன் - பாக். வீரர் அப்துல் ரசாக் சொல்கிறார்\nவியாழக்கிழமை, 5 டிசம்பர் 2019 இந்தியா\nஇஸ்லாமாபாத் : விராட் கோலி மூன்று கிரிக்கெட் வடிவங்களிலும் சீரான முறையில் ரன்களை குவிப்பவராக இருக்கலாம் ஆனால் சச்சின் டெண்டுல்கரின் கிளாஸ் வகையில் கோலியை சேர்க்க முடியாது என்று பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.\nகிரிக்கெட் பாகிஸ்தானுக்கு அவர் அளித்த நேர்காணலில், 1992 முதல் 2007 வரை நாங்கள் எதிர்த்து விளையாடிய உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இப்போது இல்லை. டி20 கிரிக்கெட் அனைத்தையும் மாற்றி விட்டது. பேட்டிங், பீல்டிங், பவுலிங் என்று அனைத்திலும் ஆழம் எதுவும் இல்லை. இவை கிரிக்கெட்டின் அடிப்படைகள்.விராட் கோலியை எடுத்துக் கொள்ளுங்கள். ஸ்கோர் செய்யத் தொடங்கினால் ஸ்கோர் செய்து கொண்டேயிருக்கிறார், ஆம், அவர்களுக்கு அவர் நல்ல பிளேயர்தான். சீரான முறையில் ஆடுகிறார். ஆனால் டெண்டுல்கருடன் சரிநிகராக ஒப்பிட மாட்டேன். டெண்டுல்கர் வேறு ஒரு தரநிலையில் இருக்கிறார் என்றார் பாகிஸ்தான் ஆல்ரவுண்டர். அதே போல் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத் தேர்வு செய்யப்பட்ட பாகிஸ்தான் பவுலர்கள் தவறானவர்கள் என்ற ரசாக், வலையில் வீசுவதை வைத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறக்கலாமா என்று கேள்வி எழுப்பினார்.\nகோலி அப்துல் ரசாக் Kohli Abdul Razak\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநான் அரசியலில் இருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்\nஉத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா செலவு ரூ. 2.79 கோடி\nஉள்ளாட்சிகளுக்கான மறைமுக தேர்தல்: 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் 14 இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது - ஒன்றிய தலைவர் பதவியிலும் அதிக இடங்களில் வெற்றி\nகாஷ்மீரில் 2 தீவிரவாதிகள் உள்பட 4 பேர் சுட்டுக் கொலை\nதேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு பதிவேடு கேரளாவில் அமலாகாது - பிரனாய் விஜயன் திட்டவட்டம்\nகுடியுரிமை திருத்த சட்டம் பற்றி ராகுல் காந்தி- மம்தா பொதுவெளியில் விவாதிக்க தயாரா - மத்திய மந்திரி அமித்ஷா சவால்\nடி.வி. நடிகை தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் அனுமதி\nவீடியோ : தமிழகத்துக்கு உதவ வேண்டிய கடமை நடிகர் ரஜினிகாந்துக்கு உண்டு -நடிகர் கமல்ஹாசன் பேட்டி\nவீடியோ: தர்பார் ரசிகர் கருத்து\nதிருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச லட்டு வினியோகம் அறிமுகம்\nசபரிமலையில் 20-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்க��� அனுமதி\nசபரிமலையில் இன்று மகரவிளக்கு பூஜை பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார்\nதமிழக சட்டசபை முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனுக்கு நினைவு மண்டபம் - படத்திறப்பு விழாவில் துணை முதல்வர் உறுதி\nதமிழகம், புதுவையில் வறண்ட வானிலை நிலவும் - சென்னை வானிலை மையம் தகவல்\nஆந்திராவுக்கு 3 தலைநகர்- கடும் எதிர்ப்புக்கு மத்தியில் சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்\nஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ நிவாரண கிரிக்கெட் போட்டி - பயிற்சியாளரானார் சச்சின்\nகொரோனா வைரசுக்கு சீனாவில் 4-வது நபர் பலி - உலக சுகாதார அமைப்பு இன்று அவசர கூட்டம்\n65 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த தம்பதி மரணத்திலும் இணைந்தனர்\nசிறுமியிடம் வாழைப்பழத்தை உரித்து தரச் சொன்ன டென்னிஸ் வீரர் - வலைதளங்களில் குவியும் கண்டனம்\nஆஸ்திரேலியா ஓபன்: நடால், மெத்வதேவ், நிக் கிர்ஜியோஸ் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nதென்ஆப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் கேப்டனாக குயின்டான் டி காக் நியமனம்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு\nஆன்லைன் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படாத டெபிட், கிரெடிட் கார்டுகளை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவு\nதங்கம் விலை சவரன் ரூ.30,560-க்கு விற்பனை\nபிரமிடு மீது ஏறியதால் சிறைவாசம் அனுபவித்த யூ.டியூப். பிரபலம்\nமாஸ்கோ : உலக அதிசயமான எகிப்து பிரமிடு மீது ஏறிய காரணத்தினால் ஐந்து நாட்கள் சிறை தண்டனை அனுபவித்ததாக ரஷ்ய யூ.டியூப் ...\nதென்ஆப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் கேப்டனாக குயின்டான் டி காக் நியமனம்\nதென் ஆப்பிரிக்கா : தென்ஆப்பிரிக்கா டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒருநாள் ...\nஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ நிவாரண கிரிக்கெட் போட்டி - பயிற்சியாளரானார் சச்சின்\nமெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ நிவாரண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் அணிக்கு சச்சின் டெண்டுல்கர் ...\n65 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த தம்பதி மரணத்திலும் இணைந்தனர்\nவாஷிங்டன் : அமெரிக்காவில் 65 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த தம்பதி ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.86 வயதான ...\nகொரோனா வைரசுக்கு சீனாவில் 4-வது நபர் பலி - உலக சுகாதார அமைப்பு இன்று அவசர கூட்டம்\nபெய்ஜிங் : சீனாவில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு 4-வது நபர் பலியாகியுள்ள சம்பவம் நாடு முழுவதும் கடும் ...\nபுதன்கிழமை, 22 ஜனவரி 2020\n1பெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்: ரஜினிகாந்த் திட்டவட...\n2அரச குடும்பத்தில் இருந்து விலகிய இளவரசர் ஹாரி கனடா வந்தடைந்தார்\n365 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த தம்பதி மரணத்திலும் இணைந்தனர்\n46-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் ; 2 ஆசிரியர்கள் உள்பட 5 பேர் மீது வழக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/mostread", "date_download": "2020-01-22T00:35:06Z", "digest": "sha1:PNVXSNUM2YZZEQ42S2VRL5DWIF6EBFYQ", "length": 16388, "nlines": 211, "source_domain": "news.lankasri.com", "title": "Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரபுதேவாவுடன் ஆட்டம் போட்ட நடிகை... இப்போ 2 குழந்தைகள்- எப்படி இருக்காங்க தெரியுமா\nவிஜய்யுடன் ஒப்பீடு.. தர்பார் பற்றி வைரலாகும் மீம்\nசினிஉலகம் 12 hours ago\nஎலும்பு தோலுமாக பரிதாப நிலையில் சிங்கங்கள்... கண்ணீர் வரவழைக்கும் புகைப்படங்கள்\nபாசமாக பேசி மயக்கிய வாலிபன்.. 17 வயது சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை\nஇந்த விஷயத்தில் விஜய் மாறிவிட்டார்.. வெளிப்படையாக கூறிய ராதிகா சரத்குமார், இது தான் காரணமா..\nசினிஉலகம் 2 days ago\nசீரியல் நடிகை ஜெயஸ்ரீ தற்கொலைக்கு முன் இப்படி ஒரு விஷயமா செய்தார்\nசினிஉலகம் 16 hours ago\nகொழும்பில் அறிமுகமாகும் புதிய போக்குவரத்து வசதி\nதமிழ்வின் 21 hours ago\nதமிழ்வின் 15 hours ago\nசிறு வயதிலேயே படத்தில் நடித்த விஷால்\nசினிஉலகம் 2 days ago\nஒரே நாளில் கோடீஸ்வரியான மாற்றுத்திறனாளி பெண்... நிகழ்ந்த அதிசயம் தான் என்ன\nடாப்பில் ரஜினி படம், ஆனால் லிஸ்டிலேயே இல்லாத விஜய், அஜித் படங்கள்- இவர்கள் தான் டாப்பா\nசினிஉலகம் 20 hours ago\nமனிதர்களின் மரணத்தினை முடிவு செய்யும் சனி பகவான்... தற்கொலையினை ஜாதகத்தில் கண்டுபிடிக்க முடியுமா\nஓரினச்சேர்கையாளராக மாறிய பிரபல நடிகர்கள் சர்ச்சையில் சிக்கிய டிரைலர் - லட்சக்கணக்கான வியூஸ் வீடியோ\nசினிஉலகம் 17 hours ago\nகல்யாணத்திற்கு முன்பே கர்ப்பமான பிரபல நடிகை பெற்றோர்களின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா\nசினிஉலகம் 2 days ago\nதலைமைத்துவ பிரச்சினை த��டர்பில் ஐக்கிய தேசியக் கட்சி எடுத்துள்ள முடிவு\nதமிழ்வின் 1 day ago\n.... 2.5 மில்லியன் மக்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய காட்சி\nமுதன் முறையாக மாற்று திறனாளியால் ஏற்பட்ட நிகழ்வு, மகிழ்ச்சியில் ராதிகா.. என்ன நடந்தது தெரியுமா\nசினிஉலகம் 1 day ago\nகடை திறப்பு விழாவிற்கு லட்சணமாக புடவையில் வந்த நடிகை காஜல் அகர்வால்\nசினிஉலகம் 21 hours ago\n வெளிப்படையாக கூறிய மேகா ஆகாஷ்\nசினிஉலகம் 2 days ago\nநேற்று இரவு இடம்பெற்ற கோர விபத்து தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல்\nதமிழ்வின் 2 days ago\nகாதலியை விட அழகான பெண்ணை அவதானித்த ஆண் கொடுத்த ரியாக்ஷன் காதலி கொடுத்த விருந்தைப் பாருங்க\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள திட்டம்\nதமிழ்வின் 4 hours ago\nஅம்பாறை மாவட்டத்தில் பொலிஸாரால் திடீர் சோதனைகள் தீவிரம்\nதமிழ்வின் 16 hours ago\nஐரோப்பிய நாடொன்றில் வாழும் மகளுக்கு இரட்டை குடியுரிமை குடிவரவு திணைக்களத்தில் சிக்கிய நபர்\nதமிழ்வின் 11 hours ago\nசிங்களவர்களின் நடனத்தினை ஆடி அசத்திய இலங்கை பெண் வாயடைத்து போன மில்லியன் பார்வையாளர்கள்... தீயாய் பரவும் காட்சி\nஎப்போது பதவியை ராஜினாமா செய்வார் சுமந்திரன் தமிழர்களை ஏமாற்ற முடியாதென கூறுகிறார் சுகாஸ்\nதமிழ்வின் 16 hours ago\nசிதறி கிடந்த தோட்டாக்கள்... பெண்ணை கட்டிலில் கட்டி வைத்து உயிரோடு எரித்த கொடூரம்\nசர்ச்சைக்கு நடுவே சூப்பர் ரஜினிக்காக களத்தில் இறங்கிய பிரபலங்கள்\nசினிஉலகம் 17 hours ago\nதளபதி விஜய் பற்றி வெளிவந்த புத்தகம், இணையத்தில் வைரல்\nசினிஉலகம் 1 day ago\nவெளிநாட்டை சேர்ந்த பெண்கள் பலர் கொழும்பில் கைது\nதமிழ்வின் 8 hours ago\nவாஸ்துபடி படுக்கை அறையை எங்கு அமைக்க வேண்டும் தெரியுமா\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-ல் துலாம் ராசியினர்களுக்கு எந்த விதமான ராஜயோக அடிக்கபோகும்\nமனிதரின் முகம்சுழிக்கும் செயல்... எதுவும் தெரியாமல் பிரார்த்தனை செய்த அப்பாவி பெண்\nஜெயலலிதா செய்த மிகப்பெரிய தவறு பிரபல இயக்குனர் அதிரடி பேச்சு\nசினிஉலகம் 18 hours ago\nகாட்டிற்குள் நடைபயிற்சி சென்ற பெண் அதிகாரி... கணவர் கண்முன்னே யானை மதித்து பரிதாப பலி\nஸ்டைலாக மாற நினைத்த மகனை வீட்டில்விட்டு வேலைக்குச் சென்ற தாய்... இறுதியில் தூக்கில் தொங்கி இறந்த சோகம்\nதற்கொலைதாரி புலஸ்தினியின் மரபணு பரிசோதனையில் குழப்பம்\nதமிழ்வின் 12 hours ago\nரஜினி படத்தின் இரண்டாம் பாகம், தனுஷுடன் மீண்டும் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\nசினிஉலகம் 1 day ago\nஇந்த முறை என்னால் அஜித்துடன் நடிக்க முடியாது- ஓபனாக கூறிய பிரபலம்\nசினிஉலகம் 20 hours ago\n கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குற்றச்சாட்டை மறுப்பு\nதமிழ்வின் 1 day ago\nபல சத்துக்கள் அடங்கிய முந்திரி... இதற்கு பின்னால் நடக்கும் வேலையைப் பாருங்க\nCineulagam Exclusive : இந்தியன் 2 படத்தில் இணைந்த பிரபல நடிகை\nசினிஉலகம் 2 days ago\n ஜெராக்ஸ் காப்பியைக் காட்டி எஸ்கேப்பான ரஜினி.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nஇந்தியர்கள் இந்த ஆண்டு அதிகமாக பயன்படுத்தபட்ட இணையதளங்கள் இதுதான்.. வெளியான பட்டியல்..\nகாதலிக்க மறுத்த மாணவி மீது பலமுறை கத்தி குத்து நடத்திய மாணவன் கைது\nதமிழ்வின் 23 hours ago\n12 வயதிலேயே தொழிலில் இறங்கிய நகைச்சுவை நடிகை மனோரமா.. காதல் கணவரால் சோகமாக திசை மாறிய வாழ்க்கை\n என் அழகின் ரகசியம் இதுதான்\nசினிஉலகம் 14 hours ago\nநாடாளுமன்றத்தில் ஹிருணிக்கா உட்பட பலரிடம் மன்னிப்பு கேட்ட ரஞ்சன் ராமநாயக்க\nதமிழ்வின் 9 hours ago\n10 நாளில் மாஸான வசூல் கலெக்‌ஷன்\nசினிஉலகம் 19 hours ago\nவவுனியா - பம்பைமடுவில் பாரிய தீ பரவல்\nதமிழ்வின் 12 hours ago\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-01-22T00:23:50Z", "digest": "sha1:BEISPV3B63N6MXQKYMNLHPUGGD5V52DE", "length": 7194, "nlines": 196, "source_domain": "ta.wikipedia.org", "title": "விரியூலிய மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவிரியூலிய மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிகளின் கீழ்வரும் உரோமானிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி இத்தாலி நாட்டில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ எட்டு இலட்ச மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 அக்டோபர் 2014, 09:18 மணிக்குத் திருத்��ினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/symptoms-of-immune-system-problems-026930.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2020-01-22T00:21:18Z", "digest": "sha1:DI3KZOJKBJIBNNSJZ2NZLCVWJ3K2223I", "length": 27692, "nlines": 186, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் படு மோசமாக உள்ளது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்! | Symptoms of Immune System Problems- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n5 hrs ago பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\n5 hrs ago ஆபாசப்படத்துல நடிச்சா தப்பில்ல ஆனா சிறிய மார்பு இருக்கறவங்க நடிச்சா பெரிய தப்பாம் எங்க தெரியுமா\n6 hrs ago உடலுறவு கொள்வதால் ஆண்கள் பெறும் நன்மைகள் என்னவென்று தெரியுமா\n8 hrs ago முன்னோர்களின் சாபத்தில் இருந்து தப்பிக்கணுமா அப்ப தை அமாவாசையில தர்ப்பணம் பண்ணுங்க...\nMovies பக்காவாக தயாரான கமல்ஹாசன்.. இந்தியன் 2 படத்தின் அடுத்த ஷெட்யூல் எங்கே, எப்போது தெரியுமா\nNews பேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nSports தோள்பட்டை காயம் - நியூசிலாந்து டி20 தொடரில் ஷிகர் தவான் நீக்கம்\nTechnology ஏர்டெல் 10 நகரங்களில் தனது சேவையை நிறுத்தியது எந்த சேவை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் படு மோசமாக உள்ளது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nநோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாக இருக்கும் வரை தான் நாம் பாதுகாப்பான ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும். ஆனால் சில சமயங்களில் நமது நோயெதிர்ப்பு மண்டலம் சிறப்பாக இருப்பதில்லை. சில நேரங்களில் நோயெதிர்ப்பு மண்டலத்தில் உள்ள செல்கள், திசுக்கள் செயல்பட வேண்டிய வழியில் செயல்��டாது. இப்படி அடிக்கடி செயல்பட ஆரம்பித்தால், அப்போது அலர்ஜி, ஆஸ்துமா அல்லது தோலழற்சி போன்றவை ஏற்படலாம்.\nஇல்லாவிட்டால் நோயெதிர்ப்பு மண்டலம் உடலுக்கு பாதுகாப்பு அளிப்பதை விட உடலை தாக்க ஆரம்பித்துவிடும். இதனால் ஆட்டோ-இம்யூன் குறைபாடுகளான ருமடாய்டு ஆர்த்ரிடிஸ் அல்லது டைப்-1 சர்க்கரை நோயால் பாதிக்கப்படக்கூடும். ஒருவரது நோயெதிர்ப்பு மண்டல பிரச்சனைகளால் குறைந்தது 80 வகையான பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இவை அனைத்துமே உடலினுள் அழற்சியை உண்டாக்குபவைகள். ஆனால் ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலத்தில் பிரச்சனைகள் இருந்தால், அது ஒருசில எச்சரிக்கை அறிகுறிகளை வெளிக்காட்டும்.\nஇக்கட்டுரையில் அந்த எச்சரிக்கை அறிகுறிகள் தான் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால், சற்றும் தாமத்திக்காமல் உடனே ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇரத்த நாளங்களில் அழற்சி அல்லது வீக்கம் ஏற்பட்டிருந்தால், விரல்கள், கால்விரல்கள், காதுகள் மற்றும் மூக்கு போன்றவை சூடாகவும், கடினமாகவும் இருக்கும். மிகவும் குளிர்ச்சியான சூழ்நிலையில் இந்த பகுதியைச் சுற்றியுள்ள தோல் வெள்ளையாகி, பின் நீல நிறத்தில் மாறும். இரத்த ஓட்டம் திரும்பியதும், தோல் பின்னர் சிவப்பு நிறமாக மாறும்.\n2 முதல் 4 வாரங்களுக்கு மேல் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், அது நோயெதிர்ப்பு மண்டலம் சிறுகுடல் அல்லது செரிமான மண்டலத்தின் சுவர்களை பாதித்துள்ளதைக் குறிக்கும் எச்சரிக்கை அறிகுறியாகும். சில சமயங்களில் மலச்சிக்கலும் கவனத்திற்குரியது. உங்களது குடலியக்கம் மிகவும் கடினமாகவும், மிகவும் சிரமமாகவும் இருந்தால், உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு உங்கள் குடலை மெதுவாக செயல்படுத்த செய்யும். சில சமயங்களில் இப்பிரச்சனைக்கு பாக்டீரியா, வைரஸ் மற்றும் இதர ஆரோக்கிய பிரச்சனைகளும் காரணங்களாக இருக்கலாம்.\nஆட்டோ-இம்யூன் கோளாறு இருந்தால், நோயெதிர்ப்பு மண்டலம் உடலுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு பதிலாக உடலைத் தாக்குகிறது என்று அர்த்தம். ருமடாய்டு ஆர்த்ரிடிஸ் மற்றும் லூபஸ் போன்றவை இதற்கு உதாரணங்களாகும். ஆட்டோ-இம்யூன் கோளாறு உள்ள பலருக்கு கண்கள் வறட்சியடைந்து உள்ளது. அதுமட்டுமின்றி, மங்கலான பார்வை, சிவந்த கண்கள், சில சமயங்களில் கண்களில் வலி கூட ஏற்படலாம்.\nகாய்ச்சலின் போது சந்திக்கும் களைப்பு அல்லது அலுப்பை, நீங்கள் இயல்பான நிலையிலும் உணர்ந்தால், உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தில் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். மேலும் மிகுந்த களைப்புடன், மூட்டு அல்லது தசைகளில் கடுமையான வலியை உணரக்கூடும்.\nஒருவேளை உங்களுக்கு எப்போதுமே வழக்கத்தை விட அதிகமாக உடல் வெப்பம் இருந்தால், உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஏதோ பிரச்சனை உள்ளது என்பதற்கான அறிகுறி. அதுவும் அதிகப்படியான கிருமிகளின் தாக்குதலால், உடலின் உட்பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.\nசில சமயங்களில் தலைவலியும் நோயெதிர்ப்பு மண்டல பிரச்சனைகளுக்கு தொடர்புடையது. உதாரணமாக, இது வாஸ்குலிடிஸாக இருக்கலாம். இது ஒரு தொற்று அல்லது தன்னுடல் தாக்க நோயால் ஏற்படும் இரத்த நாளத்தின் வீக்கம் ஆகும்.\nஉடலின் தோல் பகுதி கிருமிகளுக்கு எதிரான முதல் தடையாகும். ஒருவரது நோயெதிர்ப்பு அமைப்பு அதன் வேலையை எவ்வளவு சிறப்பாகச் செய்கிறது என்பதை இது பிரதிபலிக்கும். அரிப்பு, வறட்சி, சிவந்த சருமம் போன்றவை அழற்சிக்கான பொதுவான அறிகுறிகளாகும். அதுவும் அழற்சியால் ஏற்படும் அரிப்பு மிகவும் வலிமிக்கதாக இருக்கும். லூபஸ் உள்ளவர்களது மூக்கு மற்றும் கன்னங்களில் பட்டாம்பூச்சி வடிவில் தடிப்புக்கள் காணப்படும்.\nமூட்டுகளுக்குள் உள்ள புறணி வீக்கமடையும் போது, அவற்றைச் சுற்றியுள்ள பகுதி தொடுவதற்கு மிகவும் மென்மையாக இருக்கும். இது கடினமானதாகவோ அல்லது வீக்கமாகவோ இருக்கலாம். மேலும் இது ஒன்றுக்கு மேற்பட்ட மூட்டுகளுடன் நிகழலாம். முக்கியமாக இப்பிரச்சனை காலையில் இது மிகவும் மோசமாக இருப்பதை உணரலாம்.\nசில சமயங்களில் நோயெதிர்ப்பு மண்டலம் மயிர்கால்களை தாக்கும். இந்நிலையில் முகம், தலை அல்லது உடலின் இதர பகுதியில் உள்ள முடி உதிர ஆரம்பிக்கும். இந்நிலையை அலோபீசியா அரேட்டா என்று அழைப்பர். ஒருவருக்கு லூபஸ் இருந்தால், அதன் அறிகுறியாக தலைமுடி கொத்தாக கையில் வரும்.\nவருடத்திற்கு இரண்டு முறைக்கு மேல் ஆன்டி-பயாடிக்குகளை எடுத்தால், உடலைத் தாக்கும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் திறன் குறைந்துள்ளது என்று அர்த்தம். நாள்பட்ட சைனஸ் தொற்றுகள், ஒரு வருடத்திற்கு 4 முறைக்கு மேல் காது தொற்றுக்கள் அல்லது ஒரு முறைக்கு மேல் நிமோனியா தொற்று ஏற்படுவது போன்றவை நோயெதிர்ப்பு மண்டலத்தில் உள்ள பிரச்சனையைக் குறிக்கிறது.\nஆட்டோ-இம்யூன் கோளாறு உள்ளவர்களுக்கு சூரியக்கதிர்கள் சருமத்தில் பட்டால் அழற்சி ஏற்படும். இத்தகையவர்களுக்கு சூரியன் சருமத்தில் பட்டால் வெடிப்புக்கள், அரிப்பு, தோல் உரிவது போன்ற பிரச்சனைகள் எழும். இல்லாவிட்டால், கடுமையான தலைவலி அல்லது குமட்டல், குளிர்காய்ச்சல் போன்றவை ஏற்படக்கூடும்.\nகைகள் மற்றும் கால்கள் மரத்துப் போதல்\nஉங்கள் கைகள் மற்றும் கால்கள் அடிக்கடி மரத்துப் போகிறதா அப்படியானால், அது நோயெதிர்ப்பு மண்டலத்தில் உள்ள பிரச்சனைக்கான அறிகுறியாக இருக்கலாம். அதாவது உடலில் தசைகளுக்கு சிக்னல் அனுப்பும் நரம்புகளை நோயெதிர்ப்பு மண்டலத்தில் உள்ள திசுக்கள் தாக்கி, அதன் விளைவாக கால்களில் இருந்து கைகள் வரை மரத்துப் போக ஆரம்பிக்கலாம்.\nநீங்கள் உணவை விழுங்கும் போது எளிதாக விழுங்க முடியாமல் இருந்தால், உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஏதோ பெரிய பிரச்சனை உள்ளது என்பதற்கான அறிகுறி. அதில் சிலர் உண்ணும் உணவு தொண்டை அல்லது நெஞ்சுப் பகுதியில் சிக்கிக் கொண்டது போன்று உணர்வார்கள். இன்னும் சிலர் விழுங்க முடியாமல் திணறுவார்கள்.\nவிவரிக்க முடியாத எடை மாற்றம்\nஉங்கள் உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சியில் எவ்வித மாற்றமும் இல்லாமல், ஒருவரது உடல் எடையில் மாற்றங்கள் தெரிந்தால், அவரது நோயெதிர்ப்பு மண்டலத்தில் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். எனவே இந்நிலையில் கவனமாக இருந்து, உடனே மருத்துவரை அணுகுங்கள்.\nசில சமயங்களில் நோயெதிர்ப்பு மண்டலம் சரும நிறமிகளான மெலனோசைட்டுகளுடன் எதிர்த்துப் போராட ஆரம்பிக்கும். இம்மாதிரியான நேரத்தில் தான் உடலில் ஆங்காங்கு வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும்.\nமஞ்சள் நிற கண்கள் அல்லது சருமம்\nபொதுவாக கண்கள் அல்லது சருமம் மஞ்சள் நிறத்தில் இருந்தால், அதை மஞ்சள் காமாலை என்று அழைப்பர். ஆனால் இந்த மஞ்சள் காமாலை எதனால் வருகிறது என்றால், நோயெதிர்ப்பு மண்டலம் ஆரோக்கியமான கல்லீரல் செல்களைத் தாக்கி அழிக்க ஆரம்பிப்பதால் தான். இதன் விளைவாகவே ஆட்டோ-இம்யூன் ஹெபடைடிஸ் ஏற்படுகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nஒருவருக்கு பைல்ஸ் வருவதற்கு இந்த பழக்கங்கள் தான் முக்கிய காரணம் என்பது தெரியுமா\nஆண்களுக்கு சிறுநீர் மிகவும் சூடாக வெளியேறுவதற்கு காரணம் என்ன தெரியுமா\nபிட்டப் பகுதியில் உள்ள வால் எலும்பில் திடீரென வலி ஏன் ஏற்படுகிறது தெரியுமா\nபெண் இனப்பெருக்க உறுப்புகளில் வரும் இந்த புற்றுநோய்களைப் பற்றி கேள்விப்பட்டதுண்டா..\nஇந்த அறிகுறிகளை கண்டு கொள்ளாமல் விடாதீர்கள்... இது ஒரு மோசமான கோளாறாக கூட இருக்கலாம்...\nஈறுகளில் இரத்த கசிவா அல்லது பல் வலியா இது எதோட அறிகுறி தெரியுமா\nடைப் 1 நீரிழிவு இருப்பவர்களுக்கு நீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாம்.. உஷார்.\nஆண்கள் கள்ளக்காதலில் ஈடுபடுவதை அவர்களின் இந்த செயல்கள்தான் காட்டிக்கொடுக்கிறதாம் தெரியுமா\nமிகவும் அபாயகரமான 'தைராய்டு புயல்' பற்றிய சில முக்கிய தகவல்கள்\nநீங்கள் அறிந்திராத கர்ப்பமாக இருப்பதை உணர்த்தும் சில அசாதாரண அறிகுறிகள்\nமரணத்தைப் பற்றி சிவபெருமான் கூறும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nRead more about: symptoms wellness health tips health அறிகுறிகள் உடல் நலம் ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம்\nகுழந்தைகளுக்கு கொய்யாப்பழம் சாப்பிட கொடுக்கலாமா\nதிருமணமான பெண்கள் நெற்றி வகிடில் குங்குமம் வைப்பதற்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\nசபரிமலை ஐயப்பன் மகர சங்கராந்தி நாளில் ஜோதியாக தெரிவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/himachal-pradesh-cm-virbhadra-singh-faces-probe-bribery-case-231768.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-21T22:40:47Z", "digest": "sha1:PZVKKBPTW52L24EXIGSEKEHK72KMWPMI", "length": 24890, "nlines": 221, "source_domain": "tamil.oneindia.com", "title": "இமாச்சல பிரதேச காங். முதல்வர் வீரபத்ர சிங் மீது ஊழல் புகார்- பதவி விலக பா.ஜ.க. கோரிக்கை! | Himachal Pradesh CM Virbhadra Singh faces probe in bribery case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியாரை யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇமாச்சல பிரதேச காங். முதல்வர் வீரபத்ர சிங் மீது ஊழல் புகார்- பதவி விலக பா.ஜ.க. கோரிக்கை\nடெல்லி: பாரதிய ஜனதாவை சேர்ந்த மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மீது ஊழல் புகார்களை சுமத்தி பதவி விலகக் கோரி வருகிறது காங்கிரஸ். இதற்கு பதிலடியாக காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களின் ஊழல்களையும் நிலுவையில் இருக்கும் வழக்குகளை தூசுதட்டியும் பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டு வருகிறது. தற்போது காங்கிரஸ் ஆளும் இமாச்சலப் பிரதேசத்தின் முதல்வர் வீரபத்ர சிங் மீது பா.ஜ.க. ஊழல் புகார் தெரிவித்துள்ளது.\nகடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்திலேயே வீரபத்ரசிங் மீது சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பான சி.பி.ஐ. விசாரணையைத் தொடங்கியது.\nவீரபத்ரசிங், அவரது மனைவி பிரதீபா சிங், மகன் விக்கிரமாதித்யா சிங், மகள் அபராஜித சிங் ஆகியோர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். அதாவது 2009-11ஆம் ஆண்டு காலத்தில் மத்திய அமைச்சராக வீரபத்ரசிங் இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக ரூ6.10 கோடி சொத்து குவித்தார் என்பது சி.பி.ஐ. புகார்.\nஇதை மறைப்பதற்காக ஏஜெண்ட் ஆனந்த் சவுகான் மூலம் போலியான எல்.ஐ.சி. பாலிசிகளை உருவாக்கி அதில் முதலீடு செய்திருப்பதாக அவர்கள் கணக்குக் காட்டியிருந்தனர். வருமான வரித்துறையிடம் 2009ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை விவசாயத்தின் மூலம் வருமானம் கிடைத்தது பற்றி வீரபத்ர சிங் தெரிவித்து வரி விலக்கு பெற்றிருக்கிறார்.\nஆனால் 2012ஆம் ஆண்டு திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை சமர்ப்பிக்கும் போது அவரது வருவாயானது சுமார் 18 முதல் 30 மடங்கு அதிகரித்திருப்பது தெரியவந்தது. அத்துடன் ஆப்பிள் தோட்டம் மூலம் ரூ6.10 கோடி வருவாய் கிடைத்ததாகவும் வீரபத்ரசிங் குடும்பத்தினர் தெரிவித்துள்ளது சந்தேகத்தை கிளப்பியிருந்தது.\nஇதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் வக்முல்லா சந்திரசேகர் என்ற தொழிலதிபரிடம் இருந்து வீரபத்ரசிங் குடும்பம் லஞ்சம் பெற்று அதை விவசாய வருமானத்தின் கணக்கில் காட்டியிருப்பது தெரியவந்தது. இந்த சந்திரசேகருக்கு விதிமுறைகளை மீறி நீர்மின் திட்டம் உற்பத்திக்கு வீரபத்ரசிங் அனுமதி கொடுத்திருக்கிறார். இதே சந்திரசேகர் நிறுவனம் தகுதியற்றது எனக் கூறி முன்னர் இந்த நீர்மின் உற்பத்தி திட்டத்துக்கு வீரபத்ரசிங் அரசு மறுத்த நிலையில் லஞ்சம் பெற்றுக் கொண்டு மீண்டும் அனுமதி கொடுத்தார் என்பது புகார்.\nஇந்த லஞ்சப் பணத்தின் ஒரு பகுதியில் டெல்லியில் சுல்தான் பகுதியில் வீரபத்ரசிங் குடும்பத்தினர் பண்ணை வீட்டை வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த பண்ணை வீட்டை ரூ1.20 கோடிக்கு வாங்கியதாக பதிவு செய்திருந்தாலும் எஞ்சிய ரூ5 கோடியை பணமாகவே கொடுத்திருக்கின்றனர் என்பதும் வருமான வரித்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஇதேபோல் வக்முல்லா சந்திரசேகரின் தாரிணி குழுமங்களில் வீரபத்ரசிங்கின் மனைவி பங்குகளை வைத்திருப்பதும் வருமான வரித்துறை கண்டுபிடித்திருக்கின்றனர்.\nதற்போது இந்த விவகாரத்தை பாரதிய ஜனதா கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று கூறியதாவது:\nஇமாச்சலப் பிரதேச அரசின் நீர் மின் உற்பத்தி திட்டம் ஒரு தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட இருந்தது. அது ரத்து செய்யப்பட்டது.\nஆனால் மீண்டும் அதே நிறுவனத்துக்கே அந்த நீர் ம��ன் உற்பத்தித் திட்டம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக முதலமைச்சர் வீரபத்ரசிங்குக்கு கோடிக்கணக்கில் அந்நிறுவனம் லஞ்சம் கொடுத்துள்ளது.\nவீரபத்ர சிங்கின் மகன் விக்ரமாதித்ய சிங், மகள் அபராஜிதா ஆகியோருக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்துக்கு இந்த பணம் கொடுக்கப்பட்டுள்ளது.\nஅந்தப் பணத்தைக் கொண்டு வீரபத்ர சிங்கின் மகனும், மகளும் மெஹ்ரோலியில் பண்ணை வீட்டை வாங்கியுள்ளனர். வீரபத்ர சிங் முறைகேடாக சம்பாதித்த பணத்தைக் கொண்டு தனது குடும்ப உறுப்பினர்களின் பெயரில் சொத்துகளை வாங்கி குவித்துள்ளதாக வருமான வரித் துறையின் விசாரணை அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎங்களது இந்தக் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், துணைத் தலைவர் ராகுல் காந்தியும் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். தற்போது லஞ்ச குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள வீரபத்ர சிங்கை சோனியாவும், ராகுலும் பதவிவிலகக் கோருவார்களா\nஇவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.\nஇந்த நிலையில்தான் வீரபத்ரசிங் விவகாரத்தில் தாங்கள் மேற்கொண்டு வரும் விசாரணை விவரங்களை அமலாக்கப் பிரிவுக்கு கடிதம் மூலமாக அனுப்பியுள்ளது வருமான வரித்துறை. வீரபத்ரசிங்கின் பணப் பரிமாற்றத்தில் அன்னிய செலாவணி மோசடி ஏதும் நிகழ்ந்துள்ளதா என ஆராயுமாறும் அமலாக்கப் பிரிவிடம் வருமான வரித்துறை கேட்டுக் கொண்டுள்ளது புதிய சிக்கலை உருவாக்கியிருக்கிறது.\nஆனால் சிம்லாவில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் வீரபத்ர சிங், பாரதிய ஜனதா முன்வைக்கும் ஊழல் குற்றச்சாட்டை மறுத்தார். அரசியல் உள்நோக்கத்துடன் பாரதிய ஜனதா கட்சி தம் மீது பொய்க் குற்றச்சாட்டை கூறியுள்ளதாகவும் அவர் கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் virbhadra singh செய்திகள்\nசொத்துக்குவிப்பு வழக்கு: ஹிமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்ரி சிங்கிற்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன்\nசொத்து குவிப்பு வழக்கு: ஹிமாச்சல் முதல்வர் வீரபத்ரசிங்குக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nஇமாச்சல் காங். முதல்வர் வீரபத்ர சிங்கை கைது செய்ய அனுமதி கோரி சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. மனு\nசொத்துக்குவிப்பு: ஹிமாச்சல பிரதேச காங்கிரஸ் முதல்வர் வீரபத்ரசிங் வீடுகளில் சிபிஐ அதிரடி சோதனை\nதனியார் நிறுவனத்திடமிருந்து பெற்ற பணம் லஞ்சமாகாது... அது கடன்: முதல்வர் வீர்பத்ரர் விளக்கம்\nநீர் மின் நிலைய திட்ட ஊழல்: ஹிமாச்சல் முதல்வர் வீரபத்ரசிங் பதவி காலியாகுமா\nஇமாச்சல் முதல்வராக 6-வது முறையாக பொறுப்பேற்றார் வீர்பத்ரசிங்\nஇமாச்சலப் பிரதேசத்தில் பாஜகவுக்கு செம அடி\nஊழல் வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு: மத்திய அமைசர் வீர்பத்ரசிங்ராஜினாமா\n2019-20-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5%க்கும் குறைவாக இருக்கும்: ப. சிதம்பரம்\nபசங்களுக்கு எக்ஸாம் இருக்கு.. நேரத்தை வீணடிக்கிறீர்கள்.. மோடிக்கு கபில் சிபல் அட்வைஸ்\nஆமா.. சி.ஏ.ஏ.வை நடைமுறைப்படுத்த முடியாது என மாநிலங்கள் சொல்ல முடியாது... சல்மான் குர்ஷித்தும் ஆதரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvirbhadra singh congress இமாச்சல பிரதேசம் முதல்வர் காங்கிரஸ் ஊழல் வழக்கு\nரஜினிகாந்த் அல்ல.. பெரியாரை பற்றி யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக அதிரடி\nபாதி ஜெயிச்சாலும் பரவாயில்லை... தேர்தலை நடத்திடுவோம்... ஓ.பி.எஸ், இ.பி.எஸ். முடிவு\nRajinikanth: ரஜினியின் \"துக்ளக் தர்பார்\".. கடைசியில் மு.க.ஸ்டாலின் போட்டார் பாருங்க ஒரே போடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/salil-parekh-takes-charge-as-infosys-new-ceo-md-307269.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-21T22:34:07Z", "digest": "sha1:G64B3SCJDTPBNID6TUDSP3TTRYWFJADY", "length": 17579, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்போசிஸ் நிறுவனத்தின் சிஇஓவாக பதவியேற்றார் சலில் பாரேக்! | Salil Parekh takes charge as Infosys new CEO and MD - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியாரை யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவ���ல் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்போசிஸ் நிறுவனத்தின் சிஇஓவாக பதவியேற்றார் சலில் பாரேக்\nபெங்களூரு : இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும், நிர்வாக இயக்குநராகவும் பதவி ஏற்றுக்கொண்டு இருக்கிறார் சலில் பரோக்.\nபெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 36 வருடங்களாக இந்திய மென்பொருள் துறையில் ஜாம்பவானாக இயங்கி வருகிறது இன்போசிஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக விஷால் சிக்கா பணியாற்றி வந்தார்.\nஇன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்தி விஷால் சிக்கா மீது தொடர்ந்து நிர்வாக குற்றச்சாட்டுகளை வைத்ததை அடுத்து விஷால் சிக்கா அப்பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இதனையடுத்து அந்நிறுவனத்திற்கான தலைமை செயல் அதிகாரி பணிக்கு சரியான ஆளை தேடும் சவால் நிர்வாக குழுவிற்கு எழுந்தது.\nஇந்நிலையில், சலில் பாரேக்கிற்கு அந்த வாய்ப்பு கிடைத்து உள்ளது. 53 வயதான சலில் ஐ.ஐ.டி.,யில் விமானப் பொறியியல் படித்து, கார்ன்வெல் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் மற்றும் கம்யூட்டர் சயின்ஸ் பிரிவில் முதுகலைப்பட்டம் பெற்றவர்.\nகடந்த 2000ம் ஆண்டு கேப்ஜெமினியில் முழு நேர ஊழியனாக பணியேற்ற அவர், அந்நிறுவனத்தின் கிளவுண்ட் கம்யூட்டிங் துறையில் அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்து அந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய லாபத்தை ஈட்டிக்கொடுத்தார். சுமார் 17 வருடங்களான அந்நிறுவனத்தில் பணியாற்றிய அவருக்கு இன்போசிஸ் நிறுவனம் அழைப்பு விடுத்தது.\nஇதனையடுத்���ு இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பையும், நிர்வாக இயக்குநர் பொறுப்பையும் சலில் பாரேக் ஏற்றுக்கொண்டு உள்ளார். இவரை நேற்று நடந்த விழாவில், ஊழியர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் இன்போசிஸ் நிறுவனத்தின் மற்றொரு நிறுவனர் நந்தன் நீல்கேனி.\nஅமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பணியாற்றிய அனுபவம், இந்திய மென்பொருள் துறை பற்றிய தெளிவு, வாடிக்கையாளர்களின் தேவை உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் இருப்பதால் நிச்சயம் சலில் சிறப்பாக செயல்படுவார் என்று நந்தன் நீல்கேனி தெரிவித்து உள்ளார்.\nவிழாவில் பேசிய சலில் பாரேக், ஐ.டி பணியாளர்கள் புதுப்புது தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும். அந்த ஆர்வம் தான் அவர்களை இந்த துறையில் நிலைத்து செயல்பட வைக்கும் என்று குறிப்பிட்டு உள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறோமா\nபல ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம்.. இன்போசிஸ் நடவடிக்கை ஆரம்பம்.. அதிர்ச்சியில் ஐடி துறை\nசர்ச்சை மேல் சர்ச்சை.. இன்போசிஸில் என்னதான் நடக்கிறது மௌனம் கலைத்த நந்தன் நிலகேனி\nஅந்த மதராசி பேச்சை கேட்கவேண்டாம்.. சர்ச்சையில் இன்போசிஸ்.. வெளியான ஆடியோ.. 16% பங்குகள் சரிவு\nவெளிநாட்டு நிதியைப் பெறுவதில் விதி மீறல்.. இன்போசிஸ் பவுண்டேஷன் உரிமம் அதிரடி ரத்து\nஎன்னப்பா இது.. பார்க்கிங் காசெல்லாம் கேட்கறீங்க.. ஷாக்கில் இன்ஃபோசிஸ் ஊழியர்கள்\nசென்னை இன்போசிஸ் சீனியர் சிஸ்டம் இன்ஜினியர் பெங்களூரில் கடத்தல்.. 3 பேர் மடக்கிப்பிடிப்பு\nஇன்போசிஸ் புதிய சிஇஓ சலில் எஸ். பரேக் யார் தெரியுமா\n2 மாத தேடல் முடிந்தது... இன்போசிஸ் நிறுவன சிஇஓவாக சலில் எஸ்.பரேக் நியமனம்\nஇந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்ட போர்ப்ஸ்- முதலிடத்தில் முகேஷ் அம்பானி\nவாழ்க்கை ஒரு வட்டம்பா... சொல்கிறார் நந்தன் நிலகேனி\nஇன்போசிஸ் விஷால் சிக்கா இணையப்போகும் புது நிறுவனம் எது தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ninfosys ceo md இன்போசிஸ் மென்பொருள் நிறுவனம் சிஇஓ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/north-india?q=video", "date_download": "2020-01-22T00:01:15Z", "digest": "sha1:JEOJFEMBV3EMSHE6E4GFKAGD7NH3CNSW", "length": 10185, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "North India: Latest North India News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லி உட்பட வடமாநிலங்களில் பலத்த நிலநடுக்கம்\nகுடியுரிமை சட்டம்.. வட இந்தியாவை தொடர்ந்து தென்னிந்தியாவிலும் சூடுபிடித்துள்ள போராட்டம்\nவட இந்தியாவின் பல மாநிலங்களில், மழை, வெள்ளம்.. பலி எண்ணிக்கை 100ஐ நெருங்குகிறது\nவடமாநிலங்களில் நிலநடுக்கம்.. டெல்லியில் 6.1 ரிக்டர் அளவுகோலில் பதிவு.. மக்கள் பீதி\nவடமாநிலங்களில் அழிந்து வரும் தாய்மொழிகள்.. ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்தும் இந்தி\nதென் மாநிலங்களில் வட இந்தியர் எண்ணிக்கை அதிகரிப்பு- தென்னிந்தியர் வடக்கே குடியேறுவது குறைகிறது\nடெல்லி உள்பட வட இந்தியாவில் கனமழை பெய்ய வாய்ப்பு\nவட இந்தியாவில் விரைவில் பருவமழை.. ஜூன் 27க்கு பிறகு இடியுடன் கூடிய மழை\nவட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு: உத்தரபிரதேசத்தில் குளிருக்கு 70 பேர் பலி\nகுறைந்த சம்பளத்திற்கு வரும் பணியாளர்கள்.. நெல்லையில் அதிகமாகும் வடமாநில தொழிலாளர்\n'தென்னிந்திய நடிகர்களின் போர்க் குணமும், மண்டியிடும் வட இந்திய நடிகர்களும்'\nபீகார், அஸ்ஸாம், மேற்கு வங்கத்தை புரட்டிப் போட்ட பெருவெள்ளம்.. பல லட்சம் பேர் பரிதவிப்பு\nஅனலாய் தகிக்கும் வட இந்தியா - நெருப்பு காற்று... கானல் நீரோடும் சாலைகள்\nஏறுமுகத்தில் பாஜக... \"ஆறு\"முகமாக மாறிய காங்கிரஸ்...\nவருகிறது கோடை.. \"செமை\"யா இருக்குமாம் வெயில்.. மண்டை பத்திரம் மக்களே\nஉத்தர்கண்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 30 விநாடிகள் நடுங்கிய வட இந்தியா\nவட மாநிலங்களை வதைக்கும் கடும் பனி மூட்டம்: போக்குவரத்து பாதிப்பு... இயல்பு வாழ்க்கை முடக்கம்\nசிறுவர்களும் சீண்டாத சீனப் பட்டாசு.. ஜோரான விற்பனையில் சிவகாசி பட்டாசு\nசுத்தமான காற்று... வடஇந்தியா மோசம்... மதுரைக்காரங்களே நீங்க கொடுத்துவச்சவங்க\nவடமாநில பள்ளி, கல்லூரிகளில் தமிழ் பயிற்சி மையம் அமைக்கப்படும்: தருண் விஜய் உறுதி - வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/naanum-single-dhaan-movie-news/", "date_download": "2020-01-22T00:06:06Z", "digest": "sha1:PRNOPCD4W2XLVNIW72UDDAU4BKHDBKRM", "length": 7794, "nlines": 141, "source_domain": "tamilscreen.com", "title": "தினேஷ் – தீப்தி திவேஸ் நடிக்கும் ‘நானும் சிங்கிள் தான்’ | Tamilscreen", "raw_content": "\nHome News தினேஷ் – தீப்தி திவே���் நடிக்கும் ‘நானும் சிங்கிள் தான்’\nதினேஷ் – தீப்தி திவேஸ் நடிக்கும் ‘நானும் சிங்கிள் தான்’\nTHREE IS A COMPANY என்ற பட நிறுவனம் மற்றும் ஜெயகுமார், புன்னகை பூ கீதா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் “ நானும் சிங்கிள்தான் “\nதினேஷ் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் கதாநாயகியாக தீப்தி திவேஸ் நடித்துள்ளார்.\nமற்றும் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nஒளிப்பதிவு – டேவிட் ஆனந்த்ராஜ்\nஇசை – ஹித்தேஷ் மஞ்சுநாத் (இவர் ஏ.ஆர்.ரகுமானிடம் உதவியாளராக பணியாற்றியவர்)\nபாடல்கள் – கபிலன் வைரமுத்து\nகதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – கோபி. இவர் இயக்கும் முதல் படம் இது.\nஇது முழுக்க முழுக்க காதல், கமர்ஷியல் படம். வித்தியாசமான திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர் கோபி.\nஒரு புது மாதிரியான ஒரு கிளைமாக்ஸ் காட்சி இந்த படத்தில் உள்ளது அது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக நிச்சயம் இருக்கும்.\nலண்டனில் இருக்கும் தமிழ் டான் கதாபாத்திரத்தில் நடித்து மொட்ட ராஜேந்திரன் காமெடியில் கலக்கி இருக்கிறார்.\nஇந்த படம் ரசிகர்களுக்கு அருமையான காமெடி விருந்தாக இருக்கும்.\nஅக்டோபர் முதல் வாரத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார் தயாரிப்பாளர் ஜெயகுமார்.\nபடப்பிடிப்பு சென்னை மற்றும் லண்டன், யூரோப் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.\nPrevious articleசிறந்த நடிகருக்கான விருது பெற்றார் ஜி.வி பிரகாஷ்\nNext articleசமந்தா நடிக்கும் ‘ஓ பேபி’ ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ்\nவிவசாயம் பற்றி பேசும் ‘வாழ்க விவசாயி’\nமோகன்லாலுடன் நடிக்க வேண்டுமென்ற கனவு ‘பிக் பிரதர்’ மூலம் நிறைவேறியது – நடிகை மிர்னா\nநினைவோ ஒரு பறவை – 50 வயது கணவன் மனைவியின் பயணம்\nசர்ச்சையில் சிக்கிய சூர்யா படம்\nயோகிபாபுவை அவமதித்த டாப் ஹீரோ\nஉண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகும் கால் டாக்ஸி\nவிவசாயம் பற்றி பேசும் ‘வாழ்க விவசாயி’\nமோகன்லாலுடன் நடிக்க வேண்டுமென்ற கனவு ‘பிக் பிரதர்’ மூலம் நிறைவேறியது – நடிகை மிர்னா\nநயன்தாரா – விக்னேஷ்சிவனின் காதல் படமாகிறது\nநடிகர் திலகத்திற்குப் பிறகு தனுஷ்தான் – கலைப்புலி எஸ்.தாணு\nவலிமை படத்தில் 9 மாற்றங்கள்\nநடிகை ஸ்ருதி ரெட்டி – Stills Gallery\nஅட்லீயின் புதிய ப்ளான் வொர்க்அவுட்ட���குமா\nவிஜய் படத்தை மறுத்தாரா ஏ.ஆர்.முருகதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/58", "date_download": "2020-01-22T00:22:10Z", "digest": "sha1:N4YWH3UUEAESN7NIOCYWMWTWXB4TTAIF", "length": 6342, "nlines": 138, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "என்ன? என்ன? - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nஇனித்த மனம் கொண்ட குருநாதனே\nதனித்த தவம் புரியும் மேலோனே\nசக்தி ஒளி ஏப்பரல் 2009 பக்கம் (32)\nஎத்தனை வழிகள். . கொடுத்தாய் இறைவா…\nதேவே.. உனக்கென்ன நீ பரம்பொருள்\nநின்.. திருவடியில் எம்மை சேரு\nமுதன் முறையாக சூரியனை சுற்றி வந்த நெப்டியூன்\nமேல்மருவத்தூர் சுயம்பு அருள்மிகு ஆதிபராசத்தி அன்னை ‘‘பேரொளி காட்டிய பத்து”\nசித்தர் பீடத்தில் தை பூச ஜோதி பெருவிழா\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/religion/religion-news/2019/jun/13/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-3170078.html", "date_download": "2020-01-22T00:16:51Z", "digest": "sha1:32K6GRYDMD5WDMXGGOSQ5M5EKGCURWSD", "length": 7518, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பிரத்யங்கிரா தேவி கோயிலில் பால்குட ஊர்வலம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nபிரத்யங்கிரா தேவி கோயிலில் பால்குட ஊர்வலம்\nBy DIN | Published on : 13th June 2019 02:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nராணிப்பேட்டை பாலாற்றங்கரை, மிஸ்ரி நகரில் உள்ள மகா பிரத்யங்கிரா தேவி கோயிலில் புதன்கிழமை பால்குட ஊர்வலம் நடைபெற்றது.\nவிழாவுக்கு, கோயில் பரம்பரை அறங்காவலர் பிரத்யங்கிரா முருகனடிமை பி.எஸ்.மணி சுவாமிகள் தலைமை வகித்தார். குமாரசாமி மடத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தில் ராணிப்பேட்டை, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ப��ல்குடங்களை ஏந்தி கோயிலுக்கு வந்தனர். இதைத் தொடர்ந்து, மகா பிரத்யங்கிரா தேவிக்கு பாலாபிஷேகம் செய்து அம்மனை வழிபட்டனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து அன்னதானம் நடைபெற்றது. தொடர்ந்து விரதமிருந்த திரளான பெண்கள் தீச்சட்டி ஏந்தி ஊர்வலமாக வந்து அம்மனை வழிபட்டனர். இதையடுத்து, சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றன.\nவிழாவில், ராணிப்பேட்டை, சுற்று வட்டாரம் மட்டுமன்றி, அண்டை மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajoy.com/category/videos/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2020-01-21T23:58:09Z", "digest": "sha1:HMVXM3GF4HKG334DEVFC65ESVA4CST3E", "length": 7488, "nlines": 189, "source_domain": "www.jaffnajoy.com", "title": "பேச்சு – JaffnaJoy.com", "raw_content": "\nபிறந்தநாளை அனாதை இல்லத்தில் கொண்டாட வேண்டாம்.\nSalem RR Biriyani திரு.தமிழ்ச்செல்வன்\nமனதிற்கு உள்ள விசித்திரமான குணம்..\nகஷ்டம் என்றால் என்ன என்பதை உங்கள் பிள்ளைகள் உணர வேண்டும்\nயாழ்ப்பாணத் தோசை செய்முறை விளக்கம்\nசரியான இடம் தான், உனது அந்தஸ்தை சரியாக மதிப்பிடும்.\nபிறந்தநாளை அனாதை இல்லத்தில் கொண்டாட வேண்டாம்.\nJillian on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nkỳ nghỉ đông dương on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nDominoQQ on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nkohls 30 percent off on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nluo.la on அமைதியான மனம் பெற 8 வழி முறைகள் …\nகணவன் & மனைவி நகைச்சுவை\nகணவன் & மனைவி நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/123848", "date_download": "2020-01-22T00:06:10Z", "digest": "sha1:2ISZXUFSTE2JLA6SIFENBQCCBGGAD7AK", "length": 24795, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "கண்டு நிறைவது", "raw_content": "\n« அபி, முரண்களின் நடனம் – வி.என்.சூர்யா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-40 »\nசமீபகாலமாக பயணம் குறித்த ஒரு கேள்வி என்னை அலைக்கழிக்கிறது. இனிமையான அலைக்கழிப்புதான். எந்த அளவுக்கு என்றால் என் கனவில் வந்த உங்களிடம் அது குறித்து கேட்கும் அளவுக்கு. கனவுலக ஜீவியான நீங்கள் ஏன் எனக்கு கனவில் பதில் சொல்லவில்லை\nஇந்திய மாநிலம் ஒவ்வொன்றும் நிலம், இனம், மதம், வரலாறு முதலிய பல்வண்ணக்கூறுகள் இணைந்த ஒரு வானவில் போல உள்ளது. அந்த நிலத்தில் தொடர்ந்து பயணம் செய்யும்போது அதன் அனைத்து கூறுகளும் மெல்ல மெல்ல துலங்கி வருகின்றன. உதாரணமாக நிலம். கூகுள் ஒரு மெய் நிகர் உலகத்தை கண்முன் கொண்டு வந்து விடுகிறது. இதன் உதவியுடன் பனிச்சிகரங்கள் முதல் பாலைவனம் வரை நில அமைப்பைப் முப்பரிமாணத்தில் பார்க்க முடிகிறது. அதாவது மேற்கு இமயத்தின் மலைகள், அதன் சிகரங்கள், ஜீவ நதிகள், சமவெளிகள், மலை சூழ் குறுநிலங்கள், சிந்து-கங்கை சமவெளி, ராஜஸ்தானின் ஆரவல்லி மற்றும் பாலைவன நிலங்கள் என தொட்டுத் தொட்டு பயணம் செய்து கூகுள் வரைபடத்தில் ஒரு பறவை கோணத்தில் முழுமையாக பார்ப்பது ஒரு நல்ல அனுபவம்.\nபயணத்தின் போது ஒரு இடத்தின் நிலவியல் கூறுகள், விவசாயம், கிராம நகர அமைப்புகள், வரலாற்றுச் சின்னங்கள், தொல்லியல் தளங்கள், கோயில்கள் முதலியன எளிதாக கண்களுக்குப் புலனாகின்றன. இவைகளை கண்களுக்குப் புலனாகும் பண்பாட்டுக் கூறுகள் என்று சொல்லலாம். இவைகளை குறித்த எண்ணற்ற அவதானிப்புகள் ஒரு சரியான நூலை வாசிக்கும்போதோ சிந்திக்கும் போதோ நல்ல திறப்பை அளிக்கின்றன.\nஆனால் பயணத்தின் போது மிகச் சவாலாக அமைவது கண்களுக்கு எளிதில் புலனாகாத பண்பாட்டுக் கூறுகளைச் சென்றடைவதுதான் என்று நினைக்கிறேன். இரு விஷயங்களைச் சொல்லவேண்டும். ஒன்று தமிழகத்தில் லகுலீச பாசுபதம் நூல் குறித்த கடலூர் சீனுவின் அறிமுக கட்டுரையையும் வராகரும் விமலரும் குறித்த உரையாடல்களையும் சுட்டிக்காட்ட வேண்டும்.\nதமிழகத்துக்கு வந்த லகுலீசர் சண்டேஸ்வரர் என்ற நிலைக்கு உயரும் சித்திரம் எளிதில் பயணத்தின் வழி அடைவதல்ல. பல பயணங்கள் தேவைப்படும் ஒரு ஆய்வுச் சார்ந்த தேடல் அது. அதுவும் ஒரு ��கரில் இல்லாமல் இந்தியா முழுவதும் பயணம் செய்து அறிய வேண்டியது. ஆய்வின் களம் அது.\nஇரண்டாவது நான் சமீபத்தில் ஹிமாசல் பிரதேசத்தின் சரஹன் என்ற ஊருக்குச் சென்றிருந்தேன். சிம்லாவில் இருந்து சுமார் 150 கி மீ தொலைவில் இந்துஸ்தான் – திபெத் சாலையில் அமைந்த ஊர். அந்த ஊரில் உள்ள பீமா காளி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. கல்லையும் மரத்தையும் ஒன்று விட்டு ஒன்று அடுக்கிக் கட்டப்பட்ட இரண்டு மாடி கொண்ட சக்தி வழிபாட்டுக் கோயில். பின்பு ஹிமாசல பிரதேசத்தில் பெளத்தம் என்று வேறொன்றை தேடியபோதுதான் தெரிந்தது. பீமா காளி கோயில் பெளத்த தாக்கம் உடையது என்றும் உள்ளே ஒரு தளத்தில் பெளத்த சிலை இருக்கிறது என்றும் பின்னர்தான் அறிந்தேன். முதல்தளம் பூட்டப்பட்டு இருந்ததால் அதைப் பார்க்க முடியவில்லை. தவறவிட்டுவிட்டேனே என்று ஏமாற்றமாக இருந்தது. இந்த தகவல்கள் கூட ஆய்வு நூலில் இருந்து வாசித்துதான்.\nஒர் ஆய்வாளர் போல ஆர்வம் கொண்ட ஒருவன் ஒற்றை நோக்கத்துடன் பயணம் செய்ய முடியாது. வாழ்நாள் போதாது. பின்னர் இந்திய நிலத்தின் பன்மைக் கூறிகளில் அர்வம் கொண்ட ஒரு பயணி என்னதான் செய்வது ’பாரத தரிசன’ பயணங்கள் எப்படி இருக்க வேண்டும் ’பாரத தரிசன’ பயணங்கள் எப்படி இருக்க வேண்டும் இந்திய பண்பாட்டில் ஆர்வம் உள்ள தொடர்பயணி எதை கருத்தில் கொள்ள வேண்டும் இந்திய பண்பாட்டில் ஆர்வம் உள்ள தொடர்பயணி எதை கருத்தில் கொள்ள வேண்டும் ’புள்ளிகளை இணைத்து உருவத்தை காண்’ பது எப்படி ’புள்ளிகளை இணைத்து உருவத்தை காண்’ பது எப்படி இந்தியாவை கட்டமைக்கும் முக்கிய கூறுகளை பயணத்தில் எப்படி அடையாளம் காண்பது இந்தியாவை கட்டமைக்கும் முக்கிய கூறுகளை பயணத்தில் எப்படி அடையாளம் காண்பது பயணத்தின் எல்லை என்று ஒன்று உள்ளதா பயணத்தின் எல்லை என்று ஒன்று உள்ளதா ஏனெனில் இலக்கியத்தின் வழியே ஒரு புதிய நிலத்தின் வாழ்க்கையையும் அதன் சிடுக்குகளையும் அறிய முடியும். பயணம் எதுவரைச் செல்லும்\nஒரு கேள்வி மட்டும்தான் நான் கேட்க நினைத்தேன்.\nகல்வி குறித்த நமது தொன்மையான கருத்து ஒன்று உண்டு, கல்விக்கு முடிவில்லை. ‘நாளும் கலைமகள் ஓதுகிறாள்’ என கேட்டு வளர்ந்தவர்கள் நாம். பயணமும் ஒரு கல்வியே. ஆகவே அதற்கும் முடிவில்லை. பயணம் செய்து ‘முடிப்பது’ இயல்வதே அல்ல.\nஆகவே பயணத்தின் எல்லை எது என்ற கேள்விக்கே இடமில்லை. நாம் நூல்வழிக் கற்பதன் இன்னொரு பகுதியாக பயணம் செய்துகொண்டே இருக்கவேண்டியதுதான். நான் இதை எழுதும்போது நான்காம் முறையாக ஒரிசாவின் ஹாத்திகும்பா கல்வெட்டைப் பார்த்துவிட்டு வந்திருக்கிறேன். என் எண்ணங்கள் இந்த இருபதாண்டுகளில் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. நான் ஆறுமுறை அஜந்தா எல்லோராவை பார்த்திருக்கிறேன். ஒவ்வொருமுறையும் பார்த்தது முற்றிலும் புதிய ஒன்றை.\n நாம் நம்முடைய பிறப்பால் வளர்ப்பால் ஒரு சிறு வட்டத்திற்குள் சிக்கிக் கொண்டிருக்கிறோம். அது நம்மை ‘வசதியாக’ உணரச் செய்வதனால் நாம் வெளியே செல்ல விரும்புவதும் இல்லை. நமக்குரிய சூழலில் இருந்து வெளியேறிச்செல்கையில் நாம் அகமும் புறமும் அறைகூவல்களை, சீண்டல்களை சந்திக்கிறோம். நம்முள் இருக்கும், நாமறியாத இயல்புகள் வெளிப்படுகின்றன. நாம் நம்மைக் கண்டடைந்தபடியே இருக்கிறோம். இக்கண்டடைதல் வழியாக நாம் வளர்கிறோம்.\nஇரண்டாவதாக, நாம் நூல்கள் வழியாக அறிபவற்றுக்கு ஓர் எல்லை இருப்பதை பயணம்செய்யும்போதே உணர்கிறோம். ஒரு சிற்பத்தைப் பற்றி என்னதான் படித்தாலும் அதை பார்ப்பதற்கு நிகர் அல்ல. பார்க்கையில் நம் உள்ளுணர்வு திறந்துகொள்கிறது. நாம் அடைந்தவை என்ன என அப்போது தெரிவதில்லை. பின்னர் அவற்றை எண்ணிப்பார்க்கையில் நாம் பார்த்தவற்றில் இருந்தே தொடங்குகிறோம் என்பதை, நம் கருத்துக்கள் பலவற்றை நாம் பார்த்தமையே முடிவுசெய்திருக்கிறது என்பதை உணர்வோம்.\nஆகவே பாரத தரிசனத்திற்கு முடிவே இல்லை. இப்படிச் சொல்லலாம். குமரிமுதல் இமையம் வரைக்கும் மணிப்பூர் முதல் பஞ்சாப் வரைக்கும் ஒட்டுமொத்தமாக ஒரு பயணம் செய்திருந்தால், இருபுறக்கடல்களையும் பார்த்திருந்தால், ராஜஸ்தான் பாலையையும் இமையப் பனிமலைகளையும் பார்த்திருந்தால் பாரத தரிசனத்தின் கோட்டோவியம் உருவாகி விடுகிறது.\nஅதன்பின் பார்த்தேயாகவேண்டியவை என பட்டியல்கள் இடலாம். இந்தியாவின் கலைச்செல்வங்கள், மலைகள், அருவிகள், முதன்மை நகரங்கள், வரலாற்று இடங்கள். அவையெல்லாம் நம் ரசனைக்கேற்ப நாமே வளர்த்துக்கொள்ளவேண்டியவைதான். நமது வாசிப்பு, கண்டடைதல் ஆகியவற்றுக்கு ஏற்ப அது வளர்ந்தபடியே இருக்கும்.\nஉதாரணமாக, காசியை ஒருவர் இளமையில் பார்க்கையில் அடையும் அர்த்தம் ஒன்று, ஐம்பது கடந்தபின் அடையும் அர்த்தம் மற்றொன்று. காசியை ஒருமுறை பார்த்தபின் காசியை பார்த்துவிட்டேன் என்று சொல்லமுடியுமா என்ன\nபுள்ளிகளை இணைத்து உருவத்தைக் காண்பது எப்படி என்று கேட்டிருக்கிறீர்கள். அதற்குரிய முதல் கேள்வி நீங்கள் யார் என்பதே. உங்கள் ஆர்வம் என்ன, உங்கள் செயல்தளம் என்ன என்பதுதான் நீங்கள் எதைப் பார்க்கவேண்டும் என்பதை முடிவுசெய்கிறது\nஉதாரணமாக, நீங்கள் ஓவியர் என்றால் கேரளத்தில் திரிச்சூரிலும் வைக்கத்திலும் உள்ள சுவர் ஓவியங்கள், சித்தன்னவாசல் ஓவியங்கள், இடைக்கல் பாறைவெட்டு ஓவியங்கள், கீழ்வாலையிலும் கருக்கியூரிலும் உள்ள குகை ஓவியங்கள், பிம்பேட்கா குகைஓவியங்கள், ஒரிசாவின் பழங்குடிச் சுவரோவியங்கள், அஜந்தா குகை ஓவியங்கள் என ஒரு வரைபடம் உருவாகி வரும். அது ஓர் இந்திய தரிசனம்.\nநீங்கள் இசை ஆர்வலர் என்றால் அதேபோல இன்னொரு வரைபடம். நீங்கள் சிற்பக்கலை வழியாக உளம்செல்பவர் என்றால் இன்னொரு வரைபடம். நீங்கள் வரலாற்றாய்வாளர் என்றால் இந்தியாவின் பேரரசுகளின் தலைநகர்மையங்கள் வழியாக ஒரு பயணம் செல்லமுடியும். சமண பௌத்த மதமையங்கள் வழியாகச் செல்லமுடியும். நீங்கள் யார், எதை நோக்கி உள்ளம் செல்கிறது, எதை குறியீடாக அகம் விரித்துக்கொள்கிறது என்பதே முக்கியமானது\nசுரேஷ்குமார இந்திரஜித் - கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-4\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/729700/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%80-2/", "date_download": "2020-01-21T23:38:23Z", "digest": "sha1:BRU37TGFBCNYQOZ7BAE5L4RL5ZUZPUV6", "length": 10439, "nlines": 51, "source_domain": "www.minmurasu.com", "title": "பாலமேடு ஜல்லிக்கட்டு- சீறிப்பாய்ந்த காளைகளை போட்டி போட்டு அடக்கிய வீரர்கள் – மின்முரசு", "raw_content": "\nபாலமேடு ஜல்லிக்கட்டு- சீறிப்பாய்ந்த காளைகளை போட்டி போட்டு அடக்கிய வீரர்கள்\nபாலமேடு ஜல்லிக்கட்டு- சீறிப்பாய்ந்த காளைகளை போட்டி போட்டு அடக்கிய வீரர்கள்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது. சீறிப்பாய்ந்த காளைகளை திடலில் காளையர்கள் போட்டி போட்டு அடக்கினர்.\nஉலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு அடுத்தபடியாக சிறந்தது பாலமேடு ஜல்லிக்கட்டு. ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு திருவிழாவை காண சுற்றுவட்டார கிராம மக்கள் மட்டுமின்றி மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வருவதுண்டு.\nஇந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு இன்று பாலமேட்டில் தொடங்கியது. இதனால் கடந்த சில நாட்களாக பாலமேடு களைகட்டி காணப்பட்டது.\nகாளைகள், காளையர்கள் பதிவு விறுவிறுப்பாக ஒருபுறம் நடக்க, ஜல்லிக்கட்டு திடலில் காலரி அமைப்பு உள்ளிட்ட பணிகள் மறுபுறம் நடந்தன.\nமுழு ஏற்பாடுகளும் முடிவடைந்த நிலையில் ஜல்லிக்கட்டு திடலில் வாடிவாசலின் முன்பு தென்னை நார்கள் இரவில் பரப்பப்பட்டன. போட்டியில் பங்கேற்கும் காளைகள் திருச்சி, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து நேற்று இரவே வேன், லாரிகளில் பாலமேடு அழைத்து வரப்பட்டன.\nஇன்று காலை 6 மணி முதலே, ஜல்லிக்கட்டு நடைபெற்ற மஞ்சள்மலை சாமி ஆற்றுதிடல் மக்கள் வெள்ளத்தால் நிறைந்து காணப்பட்டது. வாடிவாசல் முன்பு காளையர்களும், கேலரிகள், தடுப்பு வேலிக்கு பின்புறம் பார்வையாளர்கள் நின்றனர். வாடிவாசலுக்கு பின்புறம் காளைகள் பாய்வதற்கு தயார் நிலையில் நின்றன. முன்னதாக காளைகளுக்கும், காளையர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.\nஅதைத்தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான ஒருங்கிணைப்புக்குழு முன்பாக மாவட்ட கலெக்டர் வினய் உறுதிமொழி வாசிக்க, அதனை மாடுபிடி வீரர்கள் ஏற்றுக்கொண்டனர்.\nதொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கின. முதலில் போட்டியை நடத்தும் கிராம பொதுமகாலிங்கசாமி மடத்துக்கமிட்டி சார்பில் கோவில் காளை களம் இறக்கப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை.\nஅதன் பிறகு பதிவு செய்யப்பட்ட 700 காளைகளும் ஒவ்வொன்றாக வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்தன. அதனை வீரர்கள் பாய்ந்து பிடித்தனர். பதிவு செய்யப்படட 936 வீரர்களில் முதல் சுற்றில் 75 வீரர்கள் களம் இறக்கப்பட்டனர். துள்ளிக்குதித்து வந்த காளைகளின் திமில்களை வீரர்கள் பாய்ந்து பிடித்தனர்.\nஅப்போது சில காளைகள் சுழன்று சுழன்று வந்தபோதும் திமிலை விடாத வீரர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.\nஇதேபோல் சில காளைகள் யாருக்கும் பிடிபடாமல் சீறிப்பாய்ந்து நிற்காமல் சென்றன. இன்னும் சில காளைகள் களத்தில் நின்று காளையர்களை கலங்கடித்தன. இந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.\nகாளைகள் வாடிவாசல் வழியாக வரும் முன்பே அது யாருடைய காளை, அதற்கான பரிசுப��பொருட்கள் என்ன என்பதும் அறிவிக்கப்பட்டன. அதேபோல் காளைகளை பிடித்த வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் ஜல்லிக்கட்டு திடலில் உட னுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டன.\nஅமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாணிக்கம் எம்.எல்.ஏ. உள்பட பலர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்து ரசித்தனர். அவர்கள் அவ்வப்போது பரிசுகளை தங்கள் சொந்த செலவில் அறிவித்து காளைகளின் உரிமையாளர்களையும், காளையர்களையும் உற்சாகப்படுத்தினர்.\nபல்வேறு வர்த்தக நிறுவனங்களின் சார்பிலும் பரிசுகள் வழங்கப்பட்டன. தங்கம், வெள்ளிக்காசுகள், சைக்கிள், அண்டா, கட்டில் என பல பரிசுகள் வழங்கப்பட்டன.\nகலெக்டர் வினய், தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன், டி.ஐ.ஜி. ஆனி விஜயா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் தலைமையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.\nஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை இதுவரை சுமார் 4 கோடி சேர்ந்தது\nஹரிவராசனம் விருதை பெற்றார் இளையராஜா\nமக்கள்தொகை தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் – மத்திய அரசு உறுதி\nஉத்தரபிரதேசத்தில் படகு கவிழ்ந்து 12 பேர் பலி\nகுஜராத்தில் 14 மாடி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/football/62697-uk-court-gives-david-beckham-six-month-driving-ban-for-using-phone-at-the-wheel.html", "date_download": "2020-01-22T00:28:10Z", "digest": "sha1:C3P4P3Z4A4M26VAWDYF2CMIKPL5JJRD3", "length": 10567, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "பிரபல கால்பந்தாட்ட வீரர் கார் ஓட்டத் தடை! | UK court gives David Beckham six-month driving ban for using phone at the wheel", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nபிரபல கால்பந்தாட்ட வீரர் கார் ஓட்டத் தடை\nமொபைல்ஃபோனில் பேசியபடி காரை ஓட்டிய குற்றத்துக்காக, இனி ஆறு மாதங்களுக்கு கார் ஓட்டக்கூடாது என, இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் பெக்காமுக்கு, லண்டன் நகர நீதிமன்றம் இன்று தண்டனை வழங்கியுள்ளது. மேலும் அவருக்கு 750 பவுண்ட் (இந்திய மதிப்பில் 69 ஆயிரம் ரூபாய்) அபராதம் விதித்தும் நீதிமன்றம் ��த்தரவிட்டுள்ளது.\nகடந்த ஆண்டு நவம்பர் மாதம் 21 - ஆம் தேதி, மேற்கு லண்டனில் உள்ள பிரபல போர்லேண்ட் சாலையில், டேவிட் பெக்காம் காரில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது மொபைல்ஃபோனில் பேசியபடி அவர் காரை ஓட்டியதாக தெரிகிறது.\nஇதனை அந்த வீதியில் சென்ற நபர் ஒருவர் புகைப்படம் பிடித்துள்ளார். அதனையே ஆதாரமாகக் கொண்டு, பெக்காமுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில்தான் நீதிமன்றம் இன்று இப்படியொரு அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநகைச்சுவை உணர்வுக்கு அளவே இல்லையா : கொலை முயற்சி புகாருக்கு பிரபல நடிகர் விளக்கம்\nவேல்டுகப் டீமில் ரிஷப் ஃபண்டை ஏன் சேர்க்கல\nவடகொரியா ஏவுகணை சோதனை...காரணம் இதுதானாம்\nமுன்னாள் ராணுவ வீரரின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்... ஏன்\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநாடு கடத்தும் விவகாரம் : விஜய் மல்லையாவுக்கு லண்டன் கோர்ட் கிரீன் சிக்னல் \nவிக்கிலீக்ஸ் நிறுவனருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை\nநீரவ் மோடியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது லண்டன் நீதிமன்றம்\nநீரவ் மோடியை கைது செய்ய லண்டன் நீதிமன்றம் உத்தரவு\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு ���ிருமாவின் கவுன்ட்டர்\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2013/01/blog-post.html", "date_download": "2020-01-21T23:19:57Z", "digest": "sha1:XFSKDUH2YL53ZHLWRR564NILEKZVBHFX", "length": 15594, "nlines": 215, "source_domain": "www.shankarwritings.com", "title": "யானை: உழைப்பாளர் சிலை மீது சலனத்தின் காகம்", "raw_content": "\nஉழைப்பாளர் சிலை மீது சலனத்தின் காகம்\nசென்னையின் பொது அடையாளங்களில் ஒன்று உழைப்பாளர் சிலை. அதை வடித்த சிற்பி, தமிழகத்தின் நவீன கலை முன்னோடிகளில் ஒருவரான ராய் சௌத்ரி. அந்தச் சிலையை எனக்குத் 'தெரியும்' என்று நினைத்திருந்ததால் அதன் மேல் எனக்கு கூடுதல் கவனம் இருந்ததில்லை. மனதின் மழுங்கலான நினைவுகளில் ஒன்றாக அச்சிலை சில நாட்களுக்கு முன்பு வரை இருந்துவந்தது.\nவளர்ந்தபிறகு உழைப்பு, உழைப்பு தொடர்பாக பொதுப்புத்தி வைத்திருக்கும் புனிதம், கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்ற பதம் இன்று கொண்டிருக்கும் பொருள், அந்தப் பதத்தின் மீதான எரிச்சல், தொழில்மயமான உலகில் மனிதன், நவீன எந்திரத்தின் இன்னொரு உறுப்பாக சுருங்குதல் போன்றவற்றால் உழைப்பு என்ற விஷயத்தின் மீது மிகுந்த வெறுப்பே இன்னமும் எனக்கு இருக்கிறது. அந்த வெறுப்பு எனக்கு உழைப்பாளர் சிலை மீதான அலட்சியமாகவும் மாறியிருக்கலாம்.\nநான் மிகவும் மதிப்பு வைத்திருக்கும் எழுத்தாளர் சி.மோகன் போன்றோர், ராய் சௌத்ரி பற்றி எழுதிய கட்டுரையில் உழைப்பாளர் சிலை பற்றியும் எழுதியிருந்தும் ஏனோ நான் உழைப்பாளர் சிலையை விலக்கியே வைத்திருந்தேன்.\nசில மாதங்களுக்கு முன்பு, எனது புகைப்படக்கார நண்பர் கார்க்கி, உழைப்பாளர் சிலையை போட்டோ எடுக்கப் போவதாக கூறினார். நண்பர் என்ற உரிமையில் \"புடுக்கு தெரியாமல் எடுங்க...கவனமா\" என்று கூறினேன். அவர் சிரித்தபடி கிளம்பிப் போனார்.\nசென்ற வாரம் புதன்கிழமை நான் பணியாற்றும் பத்திரிக்கையில் எனக்கு இரவு வேலை. காலை போய் அடுத்தநாள் காலை வரைக்கும் வேலை இருக்கும். இப்போதெல்லாம் வியாழக்கிழமை காலை 11,12 ஆகிவிடுகிறது. பைக்கில் வீடு திரும்பும் வழி பீச் ரோடு. சென்னை பல்கலைக்க��கத்துக்கு அருகில் உள்ள சிக்னலில் நின்றேன். எதிர்த்தாற் போல உழைப்பாளர் சிலை. உடல் சோர்ந்திருக்க, மனம் ஒருவிதமான களைப்பு நிலையில் சிற்ப உடல்களின் மேல் குவிந்தது.\nஒரு கடினமான பாறையை நான்கு தொழிலாளர்கள் கழிகளால் உந்தித்தள்ளுகிறார்கள். வெவ்வேறு திசையில் உடலும் தலையும் திரும்பி நெம்புகிறார்கள். அந்தக் கழிகளின் உறுதியும் முறுக்கும் அந்த உடல்களிலும் இருக்கிறது.\nஒரு பார்வையில் அவர்கள் நெம்பும் களியும் அவர்களின் உடலும் வேறு வேறல்ல. ஒரு துளி சதை அந்த உடல்களில் உபரியாக இல்லை. அங்கே ஈடுபடுவதற்கும் ஈடுபாட்டுக்கு உள்ளாகும் வஸ்துவுக்கும் பேதம் இல்லை.\nஅவர்கள் ஒருவகையில் உழைப்பை பொருள் மதிப்பிலிருந்து விடுவிப்பவர்கள். சென்னையில் வெட்டவெளியில் எல்லாருக்கும் பொதுவாக நிற்கும் சிற்பம் அன்று மதியம் தான் என் கண்ணுக்குத் திறந்தது. நானும் பாறையை நெம்பும் மனிதர்களும் ஒன்றாக உணர்ந்த கணம் அது.\nஅப்போது உழைப்பாளர் சிலையில் ஒரு காகம் ஒன்று வந்தமர்ந்தது. அந்த கருப்பு உலோக மனிதர்களுக்கு அருகில் சலனித்தபடி இருந்தது, என் மனதைப் போல. அடுத்து அது கடலை நோக்கிப் பறந்தது\nமதுரையைப் பாடித் தீரவில்லை எனக்கு\nமதுரையும் இவர் நடத்தும் வெண்கலப் பாத்திரக் கடையும் தான் ந . ஜயபாஸ்கரன் கவிதைகளின் சிற்றண்டம் . தமிழ் , சமஸ்கிருதம் , ஆங்கிலக்...\n( எனது புதிய கவிதைத் தொகுதியான ‘கல் முதலை ஆமைகள்’ புத்தகத்தை க்ரியா பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதற்கு நான் எழுதி...\nஈபிள் கோபுரத்துக்கு முன்னரே நூற்றாண்டுகளாக பாரிஸின் சின்னமாக இருந்த நோத்ர தாம் தேவாலயம் கடந்த திங்களன்று எரிந்துபோனது . நோத்ர தாம் ...\nஜே. கிருஷ்ணமூர்த்தி அந்தப் பள்ளத்தாக்கு நிழலில் இருந்தது ; அஸ்தமிக்கும் சூரியனின் ஒளிரேகைகள் தூரத்து மலைகளின் உச்சியைத் ...\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்ப��்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nநிலவு - இரண்டு மொழிபெயர்ப்புகள்\nஉழைப்பாளர் சிலை மீது சலனத்தின் காகம்\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsaga.com/short-films/604-6.html", "date_download": "2020-01-21T23:10:44Z", "digest": "sha1:XIGDIUZXC5CRSR23H5YU4SPY4AJLKXFW", "length": 4476, "nlines": 42, "source_domain": "www.tamilsaga.com", "title": "மாசறன் ட்ரைலர்", "raw_content": "சித்திரை ,7, ஜய வருடம்\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் ரசிகர்கள் செய்த மனிதநேயமிக்க செயல் | நமிதாவை மகிழ்ச்சியில் ஆழ்த்திய அவரது கணவர் | எம்.ஜி.ஆர் அப்படிப்பட்டவரா வெளிச்சம் போட்டு காட்டிய கௌதம் மேனன் | இந்தியாவின் மிகப்பெரிய ஃபோனோகிராஃபிக் பெர்ஃபாமன்ஸ் லிமிடட் நிறுவனம் | நடிகர் லாரன்ஸுக்கு டாக்டர் விருது | சைக்காலஜிக்கல் த்ரில்லராக இருக்கும் 'பஞ்சராக்ஷ்ரம்' | எதார்த்த காதல் 'பேப்பர் பாய்' | சூர்யாவுடன் இணைந்து நடிக்க ஆசை | ஒரு இயக்குநர் என்னை கிண்டல் செய்தார் - பா. ரஞ்சித் | பிரியா பவானி சங்கரை விரைவில் கரம்பிடிக்க போகும் ஹரீஷ் கல்யாண் | Tony & Guy-ன் மீண்டும் ஒரு கடை திறப்பு | நடிகர் டிஎஸ்கேவின் மனக்குமுறல் | பார்வையாலேயே மிரட்டும் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் | ரௌடி பேபி பாடல் தொடர்ந்து புதிய சாதனை | 'ஜீவி' புகழ் வெற்றி நாயகனாக நடிக்கும் புதியபடம் இன்றுமுதல் ஆரம்பம் | சிவகார்த்திகேயன் ஒ.கே பண்ணிய டாக்டர் | வெற்றி மாறன் வெளியிடும் தேசிய விருது பெற்ற ஒரே தமிழ்ப்படம் | சத்யராஜ் செய்த சாதனை | விஜய் பட டைட்டில் வதந்தியால் வந்த விளைவு | உற்சாகத்தில் ஹரீஷ் கல்யாண் காரணம் இதுதாங்க |\nஅம்மா தமிழ் மியூசிக் ஆல்பம்\nஅச்சம் என்பது மடமையடா - வீடியோ\nநீ தமிழ் குறும்படம் 2016\nகவனிக்கப்படாமல் காதல் - காதல் குறும்படம்\nஇந்திய குறும்படம் மறுப்பாகாது விருது வென்ற வகுப்பு தவறிய\nகேமரா - ஆஸ்கர் விருதை இந்திய குறும்படம் வெற்றிபெறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinereporters.com/india/walk-open-at-sabarimala-continued-tension-in-kerala/c76339-w2906-cid248850-s10986.htm", "date_download": "2020-01-21T23:37:41Z", "digest": "sha1:KTXQMPQXGXUTQPQCI34CQU2KQQWCB5UG", "length": 7303, "nlines": 59, "source_domain": "cinereporters.com", "title": "சபரிமலையில் நடை திறப்பு! கேரளாவில் தொடரும் பதற்றம்", "raw_content": "\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 லிருந்து 50 வயதுடைய பெண்கள் செல்லக்கூடாது என்று தேவஸ்தானம் போர்டின் ஆகம விதிகள் கூறுகிறது. இந்நிலையில், 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லலாம் என பரபரப்பான தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்புக்கு இந்தியா முழுவதும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், இன்று மாலை (அக்.17) 6 மணிக்கு மேல் ஐப்பசி மாத\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 லிருந்து 50 வயதுடைய பெண்கள் செல்லக்கூடாது என்று தேவஸ்தானம் போர்டின் ஆகம விதிகள் கூறுகிறது.\nஇந்நிலையில், 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லலாம் என பரபரப்பான தீர்ப்பு வழங்கினார்.\nஇந்த தீர்ப்புக்கு இந்தியா முழுவதும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.\nஇந்நிலையில், இன்று மாலை (அக்.17) 6 மணிக்கு மேல் ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் திரளாக ஐயப்பனை தரிசித்துவருகின்றனர்.\nஇருப்பினும், அப்பகுதி பெரும் பதற்றத்துடனேயே காணப்படுகிறது. காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.\nமுன்னதாக, நேற்றிலிருந்தே கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் வரத் தொடங்கினர்.\nபோராட்டக்காரர்கள் அவர்களை வர வேண்டாம் என வற்புறுத்தினர், மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட சில பெண்கள், சபரிமலை கோயிலுக்கு வந்த பெண்களின் கால்களில் விழுந்து வர வேண்டாம் என்று கெஞ்சினார்கள்.\nஇந்நிலையில், பல இடங்களில் போராட்டக்காரர்கள் கல்வீசி வன்முறையிலும் ஈடுபட்டனர். மேலும், பெண் செய்தியாளர்கள் 3 பேர் தாக்கப்பட்டனர்.\nஇதையடுத்து, காவல் துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும் போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.\nஇதனால் கேரளாவில் தற்போது பதற்றம் நிலவிவருகிறது. அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும்விதமாக போலீஸ் பாதுகாப்பு மே��ும் பலப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் நிலக்கல், பம்பை, சன்னிதானம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருவதாக பத்தன்திட்டா மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.\nஇந்த பதற்றமான சூழலிலும் பக்தர்கள் தொடர்ச்சியாக வந்தவண்ணமும், ஐயப்பனை வழிபட்டும் வருகின்றனர்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/dhillukku-dhuddu-2-movie-review/", "date_download": "2020-01-22T00:02:48Z", "digest": "sha1:UZJGBHHYDCYB5TEFILXJIG2BLRZIE4OW", "length": 10129, "nlines": 141, "source_domain": "ithutamil.com", "title": "தில்லுக்கு துட்டு 2 விமர்சனம் | இது தமிழ் தில்லுக்கு துட்டு 2 விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா தில்லுக்கு துட்டு 2 விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 விமர்சனம்\nமாயாவிடம் யாராவது காதலைச் சொன்னால், அவர்களை அவளது தந்தை துர்மந்திரவாதியான கருடராஜா பட்டதாரி ஏவி விட்ட துஷ்ட சக்தி உண்டு இல்லை எனச் செய்துவிடுகிறது. சந்தானம் மாயாவிடம் காதலைச் சொல்ல, அந்தப் பேய் அவரையும் போட்டுப் புரட்டியெடுக்கிறது. சந்தானம் காதலில் எப்படி வெல்கிறார் என்பதுதான் படத்தின் கதை.\nஜில்.. ஜங்.. ஜக் படத்தில் பை எனும் பைந்தமிழாகக் காமெடியில் கலக்கியிருக்கும் பிபின், இப்படத்தில் துர்மந்திரவாதி கருடராஜ பட்டாதரியாக வருகிறார். அவர் முதலில் டெரராக அறிமுகமாகி, சந்தானம் அவரைச் சந்தித்த பின் நகைச்சுவைக்கு மாறுகிறார். தில்லுக்கு துட்டு படத்தில், இரண்டாம் பாதி நகைச்சுவைக்குப் பொறுப்பேற்றிருந்த நான் கடவுள்’ ராஜேந்திரன், இப்படத்தின் சந்தானத்தின் மாமாவாக படம் முழுவதும் வந்தாலும், முதற்பாகம் அளவிற்கு நகைச்சுவைக்கு உதவவில்லை.\nநாயகியாக, மாயா பாத்திரத்தில் ஸ்ரீதா சிவதாஸ் அறிமுகமாகியுள்ளார். அவர் தோன்றும் முதல் இரண்டு காட்சிகளில், இவர் நாயகி தானா அல்லது வேறு ஏதேனும் பாத்திரத்தை ஏற்று நடிப்பவரா என சந்தேகத்தை உண்டு பண்ணுகிறார். ஆனால், பேயின் அறிமுகத்தில் அசத்தியுள்ளனர். பேய் சம்பந்தமான யட்சினுடைய கிளைக்கதையும் நன்றாக உள்ளது.\nசக்கரம்மா தேவியாக வரும் ஊர்வசியை இன்னும் நன்றாக நகைச்சுவைக்குப் பயன்படுத்தியிருக்கலாம். குடித��து விட்டு, குரல் கட்டியது போல் பேசும் காட்சிகளில் சந்தானம் மிக அந்நியமாக இருக்கிறார். முன்பு, அவர் மற்றவர்களைக் கலாய்க்கும் காட்சிகளை என்ஜாய் செய்து செய்வார். இப்படத்திலும் அவரது வழக்கமான கவுன்ட்டர்கள் இருந்தாலும், அது பட்டும் படாமலும் இருப்பதாகப் படுகிறது. அவரது தில்லைப் பாராட்டித்தான் ஆகவேண்டும். அவருக்குக் காதல் வரும் பொழுது கூட முகத்தில் மகிழ்ச்சியைக் காட்டாமல், கொஞ்சம் உறைந்தாற்போல் முகபாவங்கள் அனைத்தும் பிளாஸ்டிக் ரியாக்ஷனாகளாகவே உள்ளன. ராம்பாலாவின் கதை நன்றாக இருந்தாலும், த்ரிலும் நகைச்சுவையும் திரைக்கதையில் பிரதிபலிக்கவில்லை.\nPrevious Postவில்லியாக சோனாவின் புது அவதாரம் Next Postடிராகன் காதல்\nA1 – எந்த சர்ச்சையும் இல்லாக் காதற்படம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nகுண்டு டிசம்பர் 6 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“அவர்களே பாலசந்தரும், கமல் ஹாசனும்” – நாயகன் ரக்ஷித் ஷெட்டி\n“ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி” – பட்டாஸ்\nஅனிருத் குரலில் வெளியாகியிருக்கும் பட்டாஸ் படத்தின் “ஜிகிடி...\nடூலிட்டில் – விலங்குகளோடு ஒரு சாகச கடற்பயணம்\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=73205", "date_download": "2020-01-21T22:53:17Z", "digest": "sha1:AKTYR7F4VL4NICBIAKJQTPTGXVW4JLCY", "length": 2417, "nlines": 31, "source_domain": "maalaisudar.com", "title": "உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு: வைகோ கண்டனம் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு: வைகோ கண்டனம்\nDecember 2, 2019 MS TEAMLeave a Comment on உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு: வைகோ கண்டனம்\nசென்னை, டிச.2: ஊராட்சிகளுக்கு மட்டும் தனியாக தேத்ரல் நடத்துவது ஆளும் கட்சியின் சூழ்ச்சி என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். அறிவிக்கப்பட்ட புதிய மாவட்டங்களில் வார்டுகளை பிரிக்காமல் தேர்தல் நடத்துவது ஏமாற்று வேலை என்றும் அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.\n11 கிராம மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை\nரூ.8 லட்சம் மதிப்பில் கலையரங்க கட்டிடம் நரசிம்மன் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்\nதமிழ்நாட்டில் உயர்தர மருத்துவ சேவைகள்\nசர்வதேச கடத்தல் மன்னன் கைது\nர��யிலில் பெண்ணிடம் சில்மிஷம்: திமுக நிர்வாகி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2016/12/25-2016.html", "date_download": "2020-01-21T23:27:59Z", "digest": "sha1:OS6CS5EGDIPIRF6CK4NOKLQTPNBXMBGW", "length": 11194, "nlines": 165, "source_domain": "twit.neechalkaran.com", "title": "25-டிசம்பர்-2016 கீச்சுகள்", "raw_content": "\nகாளைக்கு பதிலா சிங்கத்தை அடக்குறியான்னு கேட்கிறவங்கக்கிட்ட, நீ ஹோலில கலர்பொடிக்கு பதிலா ஆசிட் அடிச்சுக்கிறியான்னு கேட்டிருக்கனும்\nகாளைக்கு பதில் சிங்கத்தை அடக்குகிறீர்களா -உச்ச நீதிமன்றம் நம்ம வீட்ல எப்படி காபி, டீ'குலாம் மாட்டு பால் தானா இல்ல புலிப்பால்'லா யுவரானர்\nடான் டான் டான் @krajesh4u\nகாளைக்கு பதில் சிங்கங்கத்த தருகிறோம் அடக்குறீர்களா -உ.நீதிமன்றம் கோர்ட்க்கு பதிலா நாங்க டீக்கடை வச்சு தாறோம் நீ… https://twitter.com/i/web/status/812441431126274048\nகாளைக்கு பதிலா சிங்கங்களை தருகிறோம் அடக்குவீர்களா - உச்சநீதிமன்ற நீதிபதி /புலியை முறத்தால் விரட்டிய தமிழச்சிகள் இ… https://twitter.com/i/web/status/812548284933779456\nOPS :புயல் நிவாரணம் 1000 கோடியாவது வேணும் மோடி:உக்காரு,ரெட்டி அடிச்சது 700கோடி, ராவ் அடிச்சது 400கோடி.மிச்ச 100… https://twitter.com/i/web/status/812531937873162240\nENPT டீஸரை பார்த்தா, அதே AYM படத்த, சீரியல்ல வர மாதிரி 'இவருக்கு பதிலா இவர்'ன்னு தனுஷ வச்சு எடுத்த மாதிரி இருக்கு\nOPS : புயல் நிவாரணம் ஒரு1000 கோடியாவது குடுக்கனும்ல.. மோடி : உக்காரு.. ரெட்டி 700 கோடி, ராவ் 400 கோடி.. மிச்ச 100… https://twitter.com/i/web/status/812500304126164992\nநண்பர் : 30 வருசமானாலும் ஏழைங்க MGR அ மறக்காம கும்புடுறாங்க பாத்தியா நான் : அந்த ஏழைங்களும் அப்படியே ஏழையாவே இருக்காங்க அதையும் பாத்தியா\nகாளைகளுக்கு பதில் சிங்கங்களை தருகிறோம் அடக்குகிறீர்களா தமிழர்களே:உச்சநீதிமன்றம் சம்பளத்துக்கு பதில் சாணியை தந்தா… https://twitter.com/i/web/status/812522619882770432\nகாளைக்கு பதில் சிங்கத்தை அடக்குவீங்களா-உச்சநீதிமன்றம் போட்டி எங்கே,எவ்ளோநேரம்ன்னு சொல்லுங்கடா பின்முதுகுகாட்டாம களத்துல நிப்பான்டா தமிழன்💪\nமர வளர்ப்பை மாணவர்கள் மூலமாக சாத்தியப்படுத்த கல்வித்துறை திட்டம்👏 மண்ணையும் மரங்களையும் காக்க திரளுங்கள் மாணவர்களே👍👏 http://pbs.twimg.com/media/C0aS_pkUoAEiCfv.jpg\nதோழர் விஷால் வடிவேலுக்கு கம்பேக் கொடுப்பதாற்க்காக கத்தி சண்டை படத்தில் நடிக்க வைத்த பொழுது https://video.twimg.com/ext_tw_video/812669748592799744/pu/vid/626x360/CGVbpHLUtLJIbrak.mp4\nகாளைக்கு பதில் சிங்கத்தை தருகிறோம் அடக்குறீர்களா -உச்சநீதிமன்றம் இப்���ி மொட்டையா சொன்னா எப்டி சிங்கம் 1,2,3 இதுல எதுனு சொல்லுங்க யுவர்ஆனர்\nபையனுக்கு முதல்ல காதல் வந்தா One Side Loveவாம்.. அதே பொண்ணுக்கு முதல்ல காதல் வந்தா Crushஆம்.. ஆண்கள் காதல் அவ்வள… https://twitter.com/i/web/status/812564885053829121\nகாளைக்கு பதில் சிங்கத்தை தருகிறோம் அடக்குறீர்களா #உச்சநீதிமன்றம் பொண்ணுக்கு பதில் பொம்மைய தரோம். வச்சு குடும்பம் நடத்துவியா 😂😂😂😂😂😂\nகாளைகளுக்கு பதில் சிங்கங்களை அடக்குங்கள் உச்சநீதிமன்றம் யோவ் நாங்க என்ன சர்க்கஸா காட்டபோறோம் சிங்கத்த அடக்க ஜல்லி… https://twitter.com/i/web/status/812496761818349569\nபடம் ப்ளாப்பானாலும் விஜய் ரசிகனாம்.. தம்பி படமே வராம பல வருஷமா சிம்பு ஃபேன் நாங்க.. கோ & சிட் கூப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2020-01-21T22:54:48Z", "digest": "sha1:32FPZQH6DXDHO4MCHKVJVX5YOVW72WGQ", "length": 7361, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "தடுப்பணை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆற்று நீர் கடலில் வீணாக செல்வதை தடுக்கவும், தேவையான நிலப்பரப்புகளுக்கு நீரை திருப்பி விடுவதற்கும், கரிகால சோழனால் கட்டப்பட்ட தடுப்பணை\nசந்திரகிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை\nதடுப்பணை (check dam) என்பது நீர் ஓடும் ஆறுகள் மற்றும் ஓடைகளின் குறுக்கே கட்டப்படும் அணைகள் போன்ற கட்டிட அமைப்பாகும். இத்தடுப்பணைகள் நீரை சேமிப்பதற்கும், ஆற்று நீர் கடலில் வீணாக கலப்பதை தடுத்து நிறுத்துவதற்கும், நீரோட்டத்தின் திசை மாற்றி, தேவையான நிலப்பரப்புகளுக்கு நீரை கொண்டு செல்வதற்கும், நீரின் வேகத்தைக் குறைப்பதற்காகவும் கட்டப்படுகின்றன.\nசிறிய நீர்த்தேக்கங்களையும் இந்தத் தடுப்பணைகள் உருவாக்குகின்றன. இத்தகைய தடுப்பணைகள் பத்து ஏக்கர் அளவில் நீர்ப்பாசன வசதி தரும் சிறிய ஓடைகளின் குறுக்கேயே கட்டப்படுகின்றன.\n1.1 மேற்குத் தொடர்ச்சி மலையில் தடுப்பணைகள்\nமேற்குத் தொடர்ச்சி மலையில் தடுப்பணைகள்[தொகு]\nமேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான கோம்பையில் நிலத்தடி நீர்மட்டம் உயர 400-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.[1]\n↑ மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் 400 தடுப்பணைகள் கட்டி விவசாயி சாதனை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சனவரி 2020, 23:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-5-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-01-21T22:29:28Z", "digest": "sha1:S4PVUYDZMNS2BAVX6BWHULCU7ZJTMFHW", "length": 5324, "nlines": 85, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "இந்தியாவில் 5 நாள் சுற்றுப்பயணம்: பிரதமர் மோடியுடன் சுவீடன் அரச தம்பதி சந்திப்பு | GNS News - Tamil", "raw_content": "\nHome India இந்தியாவில் 5 நாள் சுற்றுப்பயணம்: பிரதமர் மோடியுடன் சுவீடன் அரச தம்பதி சந்திப்பு\nஇந்தியாவில் 5 நாள் சுற்றுப்பயணம்: பிரதமர் மோடியுடன் சுவீடன் அரச தம்பதி சந்திப்பு\nஇந்தியாவில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுவீடன் அரச தம்பதி பிரதமர் மோடியை சந்தித்தனர். புதுடெல்லி, சுவீடன் மன்னர் 16-ம் கார்ல் கஸ்தாப், ராணி சில்வியா ஆகியோர் அரசுமுறை பயணமாக நேற்று இந்தியா வந்தனர். அவர்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.பின்னர் ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சுவீடன் அரச தம்பதியர் சந்தித்து பேசினர்.\nPrevious articleஎம்.எல்.ஏ. மகன் மீது நடிகை பாலியல் புகார்\nNext article2024-ம் ஆண்டுக்குள் தேசிய குடிமக்கள் பதிவேடு – அமித்ஷா காலக்கெடு\nஉடல் எடையை குறைக்காதது ஏன்\nஜெயலலிதா வாழ்க்கை படத்தில் பிரியாமணிசசிகலாவாக நடிக்கிறாரா\nசேரன், உதயநிதி, வைபவ் படங்கள் மோதல்திரைக்கு வரும் 6 புதிய படங்கள்\nஉடல் எடையை குறைக்காதது ஏன்\nஜெயலலிதா வாழ்க்கை படத்தில் பிரியாமணிசசிகலாவாக நடிக்கிறாரா\nசேரன், உதயநிதி, வைபவ் படங்கள் மோதல்திரைக்கு வரும் 6 புதிய படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/youngster-stabbed-hardly-perungudi-railway-station-304666.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-22T00:22:22Z", "digest": "sha1:4HYFARRNEE2F643VFDIYQSPGRBPGLCSM", "length": 14887, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை பெருங்குடி ரயில் நிலையத்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு! | Youngster stabbed hardly in Perungudi Railway Station - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியாரை யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை பெருங்குடி ரயில் நிலையத்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு\nசென்னை : சென்னை பெருங்குடி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரை மர்ம கும்பல் ஒன்று துரத்திச் சென்று சரமாரியாக வெட்டி உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.\nசென்னை பெருங்குடி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரை மர்ம கும்பல் ஒன்று துரத்திச் சென்று அரிவாளால் சரிமாரியாக வெட்டி உள்ளது.\nரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இளைஞர் மீட்கப்பட்டு , சென்னை ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇளைஞரை வெட்டிவிட்டு தப்பி ஓடிய மர்மநபர்கள் குறித்து திருவான்மியூர் ரயில்வே போலீஸார் மற்றும் வேளச்சேரி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிம���னியில் பதிவு இலவசம்\nராமேஸ்வரம்-திருப்பதி ரயில் இன்ஜினில் திடீர் தீ.. பரபரத்த பயணிகள்.. ரயில் இயக்கத்தில் தாமதம்\nகி.மீ.க்கு 4 பைசா வரை உயர்த்தப்பட்டது ரயில் கட்டணம்.. நள்ளிரவு 12 மணி முதல் அமல்.. ரயில்வே அறிவிப்பு\nகுடியுரிமை சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. மேற்கு வங்கத்தில் 5 ரயில்கள், 15 பஸ்கள் தீ வைத்து எரிப்பு\nநாங்க ஜங்ஷனை ஜப்தி பண்ணப் போறோம்.. கரூரை அதிர வைத்த கோர்ட் ஊழியர்கள்\nபெண் எம்எல்ஏ பெயரில் வந்த பார்சல்.. திறந்து பார்த்தால் வெடித்து சிதறியது.. ஹூப்ளியில் ஷாக்\nஉயிரிழந்த பிச்சைக்காரரின் வங்கி கணக்கில் ரூ.8.77 லட்சம் பணம்..குடிசையில் ரூ.1.75 லட்சம் சில்லறை காசு\nசென்னையிலிருந்து பெங்களூர், கோவை, மதுரைக்கு தனியார் ரயில்.. புறநகரிலும் பிரைவேட்.. அதிரடி பிளான்\nதிருச்சி ரயில்வேயில் அதிக அளவு வட மாநிலத்தவர் நியமனம்.. 528 பேரில் 53 பேர் மட்டுமே தமிழர்கள்\nதமிழக ரயில்வே துறையில் வெளிமாநிலத்தவரை அதிகம் நியமிப்பதா\nதுறை சார்ந்த தேர்வுகளை தமிழிலும் எழுதலாம்.. ரயில்வே அறிவிப்பு திமுகவுக்கு கிடைத்த வெற்றி: ஸ்டாலின்\nஇனி ரயில் நிலையங்களில் 'இதை' பயன்படுத்த முடியாது.. ரயில்வே அமைச்சகம் முக்கிய உத்தரவு\nவிரைந்து வந்த ரயில்.. தண்டவாளத்தில் தடுக்கி நின்ற ஸ்கூட்டி.. குழந்தைகளுடன் சுமதி.. திரில் சம்பவம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrailway police station stabbed probe perungudi பெருங்குடி ரயில் நிலையம் ரயில்வே போலீஸார் வெட்டு அரிவாள் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/jaya-tv", "date_download": "2020-01-21T22:40:52Z", "digest": "sha1:3TPSME6ZQWUS7JY32FSSTPBQ5WB3U6J3", "length": 10442, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "Jaya Tv: Latest Jaya Tv News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜெயா டிவியை மீண்டும் கைப்பற்றியது தினகரன் குடும்பம்\nஐடி ரெய்டு: பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் விசாரிக்க வருமானவரித்துறை முடிவு\nசசிகலா உறவினர் வீடுகளில் நாளையும் சோதனை தொடரும்.. அதிகாரிகள் அறிவிப்பு\nசசிகலா உறவினர்களுக்கு சொந்தமான 12 இடங்களில் மீண்டும் சோதனை... இதுதான் காரணம்\nஅந்த லோகோ ரெட்டை இலை இல்லீங்கோ அது பறக்கும் குதிரையின் இறக்கை- எஸ்.வி.சேகர்\nநமது எம்ஜிஆர் , ஜெயா டிவி - முரசொலி, கலைஞர் டிவியா மாறிடுச்சு...வேற யா���ு ஜெயக்குமார் தான் சொல்றாரு\nஉள்ளே ஐடி ரெய்டு...வெளியே ஜூனியர் சிஎம் விவேக் வாழ்க...ஜெயா டிவி முன்பு முழக்கம் போட்ட அடிவிழுதுகள்\nரெய்டு எதிரொலி.. சென்னை வருமானவரி அலுவலகத்தில் ஜெயா டிவி பொதுமேலாளர் நடராஜன் ஆஜர்\nதிருமணத்திற்கு மனைவிக்கு போட்ட நகையை பற்றி ஐடியில கேட்டாங்க- விவேக்\nவிவேக்கை குறி வைத்துதான் இன்கம்டேக்ஸ் ரெய்டு நடத்தப்பட்டதாம்.. வெளியாகும் திடுக் தகவல்\nவருமான வரித்துறை அலுவலகத்தில் விவேக்கிடம் 4 மணிநேரம் கிடுக்குப்பிடி விசாரணை\nஒரு வழியாக என்ட் கார்டு போட்ட அதிகாரிகள்...ஜெயா டிவியில் ரெய்டு முடிந்தது\nஜெயா டிவி பொதுமேலாளர் நடராஜன் லாக்கரை திறந்து ஐடி அதிகாரிகள் சோதனை\n14 கார்களில் ஆவணங்களை நைசாக கடத்திய தினகரன் ஆதரவாளர்கள்: சம்மன் அனுப்பிய ஐடி அதிகாரிகள்\nவிவேக்கின் 100க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் முடக்கம்... வருமான வரித்துறை அதிரடி\nநீங்க எவ்ளோ அடிச்சாலும் தாங்குவீங்க... ரொம்ப நல்லவருங்க\nரெய்டில் சிக்கிய ஆவணங்கள்.. திவாகரனிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை.. எந்த நேரத்திலும் கைது\nஐடி ரெய்டு வரப்போவது 2 நாள் முன்பே எங்களுக்கு தெரியும்.. தங்க தமிழ்ச்செல்வன் வெளியிட்ட திடுக் தகவல்\nசசிகலா உறவினர்கள் வீடுகளில் நடந்த ஐடி ரெய்டு பற்றி மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல்\nநாமக்கல்லில் சசிகலா வழக்கறிஞர் அறைக்கு ஐடி அதிகாரிகள் சீல் வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/kundrathur", "date_download": "2020-01-21T22:38:16Z", "digest": "sha1:BDTO6V43OCMMIHJCBU4QHHDQIECCBA4O", "length": 10759, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "Kundrathur: Latest Kundrathur News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுன்றத்தூர் பேரூராட்சிக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்த தடை விதிக்க கோரி ஹைகோர்ட்டில் வழக்கு\nபிள்ளை மனசு கல்லு.. பெத்த மனசும் கல்லு.. இது தேவிப்பிரியாவுக்கும் அபிராமிக்கும் பொருந்தும் புதுமொழி\nஅவாய்டு செய்யும் சக கைதிகள்.. கடும் மன உளைச்சலில் அபிராமி\nமன்னிக்க முடியாத தவறு செய்துவிட்டேன்.. என் குழந்தைகளின் போட்டோக்களை பார்க்க வேண்டும்.. கதறிய அபிராமி\nதுப்பட்டாவால் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றாரா அபிராமி.. திடுக் தகவல்\nநேருக்கு நேர் சந்தித்த கள்ளக்காதலர்கள்.. கதறிய அபிராமி.. ரியாக்ஷனே கொடுக்காத சுந்தரம்\n2 குழந்தைகளை கொலை செய்த வழக்கு : அபிராமிக்கு அக்.12 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nபார்க்க மறுக்கும் சொந்தங்கள்.. தன்னை ஜாமீனில் எடுக்க கூறுமாறு சிறை அதிகாரிகளிடம் கதறும் அபிராமி\nஅபிராமிக்கு அடக்க முடியாத அளவுக்கு வெறித்தனமான ஆசை இருந்திருக்கு.. சொல்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்\nஅந்த ஒரு வார்த்தையை கேட்டு நாசமாய் போனேன்.. சிறையில் புலம்பும் அபிராமி\nகைவிட்ட பெற்றோர்.. குழந்தைகள் பறிபோன சோகம்.. எங்கே இருக்கிறார் அபிராமியின் கணவர் விஜய்\nகள்ளக்காதலுக்காக குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு ஜாமீன் கேட்கபோவதில்லை.. குடும்பத்தினர் திட்டவட்டம்\nஅபிராமிக்கு சிறையிலேயே முடிவு தெரிந்தாக வேண்டும்.. வக்கீல் ரூபத்தில் வந்த வில்லங்கம்\nகள்ளக்காதலன் சுந்தரம் மட்டுமின்றி பலருடன் ரொமான்டிக் டப்ஸ்மேஷ் வெளியிட்ட அபிராமி\nஅப்போ எல்லாமே பக்கா ப்ளானிங்தானா... அபிராமியின் இந்த மெசேஜ் சொல்வது என்ன\nசிறையில் மயங்கி விழுந்த அபிராமி.. 4 நாட்களாக சரியாக சாப்பிடவில்லையாம்\nஇதனால்தான் நான் நாசமாய் போனேன்.. என் வாழ்க்கையே பாழாகிவிட்டது.. சக கைதிகளிடம் புலம்பிய அபிராமி\nஅபிராமியும் சுந்தரமும் முதலில் அறிமுகமானது பிரியாணி கடையில் இல்ல.. எங்கே தெரியுமா\nஅபிராமி அபிராமி.. கமல் சொன்ன காதல் மந்திரம்.. சுத்த அபத்தமாக்கிட்டாரே இந்த குன்றத்தூர் அபிராமி\nகள்ளக்காதலுக்காக மகளை கொல்ல என்ன மாத்திரை பயன்படுத்தியுள்ளார் இந்த அபிராமி பாருங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/iplt20/news/shane-watson-suffered-a-leg-injury-while-batting-in-ipl-2019-final/articleshow/69319746.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2020-01-22T00:48:02Z", "digest": "sha1:5VT2DWZZBMGYDWFX5AU5Y2SK7JHZX5OB", "length": 14440, "nlines": 160, "source_domain": "tamil.samayam.com", "title": "Shane Watson Injury : IPL 2019 Final: ரத்தக்காயங்களுடன் பேட்டிங் செய்த வாட்சன்... ரசிகர்களிடம் வலியை உண்டாக்கிய ஹர்பஜன் - shane watson suffered a leg injury while batting in ipl 2019 final | Samayam Tamil", "raw_content": "\nIPL 2019 Final: ரத்தக்காயங்களுடன் பேட்டிங் செய்த வாட்சன்... ரசிகர்களிடம் வலியை உண்டாக்கிய ஹர்பஜன்\nஐதராபாத்தில் நடந்த ஐபிஎல் 2019 இறுதிப் போட்டியில் சென்னை அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி 4வது முறையாக கோப்பையை வென்று சாதித்தது.\nIPL 2019 Final: ரத்தக்காயங்களுடன் பேட்டிங் செய்த வாட்சன்... ரசிகர்களிடம் வலியை ...\nஐதராபாத்தில் நடந்த ஐபிஎல் 2019 இறுதிப் போட்டியில் சென்னை அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி 4வது முறையாக கோப்பையை வென்று சாதித்தது.\nஇந்த போட்டியில் முதலில் ஆடிய மும்பை 149 ரன்களை எடுத்தது. தொடர்ந்து விளையாடிய சென்னை அணிக்கு வாட்சன் தொடக்கம் கொடுத்தார். சென்னை அணி தடுமாறிய போதும் ஷேன் வாட்சன் சிறப்பாக விளையாடி 80 ரன்களை குவித்தார்.\nரத்த காயத்துடன் விளையாடிய வாட்சன் :\nசரியாக விளையாடுவதில்லை என்ற விமர்சனத்தை தாண்டி ஷேன் வாட்சன் அசத்தலாக பேட்டிங் செய்தார். இந்நிலையில் அவர் ரன் எடுக்கும் போது கீழே விழுந்தார். அப்போது அவரின் முழங்காலில் ரத்தம் கசிந்து கொண்டிருந்த நிலையில், அதை பொருட்படுத்தாமல் வலியோடு விளையாடிக் கொண்டிருந்தார்.\nMI Fan Girl: பெங்களூரு ரசிகையை தொடர்ந்து கொள்ளை கொள்ளும் அழகில் மும்பை ரசிகை\nபோட்டியில் அவர் அவுட்டான பின்பு தான் அது அனைவரின் கவனத்திற்கு வந்தது. போட்டி முடிந்து அவருக்கு காயமான இடத்தில் 6 தையல்கள் போடப்பட்டுள்ளது என ஹர்பஜன் சிங் தெரிவித்தார். இது தான் எங்கள் வாட்சன் என கூறியுள்ளார்.\nKuldeep Yadav: தோனி பெரும்பாலும் தவறான ஆலோசனை தான் கொடுப்பார் - குல்தீப் யாதவ்\nஹர்பஜன் சிங் சொன்ன பின்னர் தான் வாட்சனின் காயம் குறித்து ரசிகர்களுக்கு தெரியவந்தது. இவர் ஆஸ்திரேலியாவுக்கு நேற்று கிளம்பும் போது எடுக்கப்பட்ட வீடியோவில் கூட அவர் வலியால் காலை தாங்கி தாங்கி நடப்பது தெரிந்தது.\nஏற்கனவே தோல்வியால் வருத்தத்தில் இருந்த சென்னை ரசிகர்கள், வாட்சனின் ரத்த காயம் பார்த்து மேலும் சோகத்தில் உள்ளனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : செய்திகள்\nஇந்த ஐபிஎல் தொடர் மூணு சிஎஸ்கே வீரர்களுக்கு கடைசி தொடராகவும் அமையலாம்\nகம்மின்ஸ்சுக்கு கொல்கத்தா ரசிகர் கொடுத்த அன்புப்பரிசு\nஎந்த டீமில் யார் யார் இருக்கா ஒட்டுமொத்த எட்டு அணிகளின் மொத்த விவரம்\nCamel Bat: தம்பி... அந்த பேட்டை இங்கேயும் கொண்டு வாங்க... ரஷித் கானுக்கு கோரிக்கை வச்ச ஹைதராபாத்\nஐபிஎல் தொடரில் காசு கொட்டுதுன்னு இதை மறந்துவிடாதீர்கள்: இளம் வீரர்களுக்கு இர்பான் அட்வைஸ்\nமனைவியைத் தூக்கிக் கொண்டு ஓட்டப்பந்தயம், இறுதியில் என்ன நடந்...\nடீ கேனில் கழிவுநீர் கலப்பா\nராமர் செருப்படி குறித்து பெரியார் பேசிய உரை\nஇலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை: திமுக தீர்மானம்\nஏன் உனக்கு கை இல்ல. டென்னிஸ் வீரரின் மூக்கை உடைத்த சிறுமி..\nசும்மா அசால்ட் காட்டிய நெல்லை பெண்கள் - தெறிக்கவிடும் வீடியோ\nகணுக்காலில் காயமடைந்த இஷாந்த் ஷர்மா... நியூசி டெஸ்ட் தொடரில் சந்தேகம்\nநியூசி ஆடுகளங்கள் தன்மை யாருக்கு சாதகம்... ஜாம்பவான் சச்சின் கணிப்பு\nஆக்லாந்தில் தரையிறங்கிய இந்திய அணி... போட்டோ வெளியிட்ட ‘கிங்’ கோலி\nஇந்தியா - நியூசிலாந்து தொடர் அட்டவணை மற்றும் போட்டி துவங்கும் நேரங்கள்\nஜப்பானை பந்தாடிய இளம் இந்திய அணி\nகாற்று மாசு: சென்னைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nஐயோ காங்கிரஸ் பாவம்... பரிதாபப்படும் முதல்வர் பழனிசாமி\nபட்டையைக் கிளப்பிய புத்தக விற்பனை, நிறைவடைந்தது 43வது புத்தகக் கண்காட்சி\nமனைவியைத் தூக்கிக் கொண்டு ஓட்டப்பந்தயம், இறுதியில் என்ன நடந்தது...\nAmazon GIS : அமேசான் கிரேட் இந்தியா சேல்ஸ் ஆரம்பம் - அதிரடி சலுகை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nIPL 2019 Final: ரத்தக்காயங்களுடன் பேட்டிங் செய்த வாட்சன்... ரசிக...\nIPL 2019 MI Score: ஐபிஎல் இறுதிப் போட்டியில் சதுரங்க வேட்டை ஆடிய...\nIPL 2019 Best Players: ஐபிஎல் சிறந்த வீரர்களுக்கு அம்மி, கிழிந்த...\nIPL 2019 Final Winner: கெத்தா தோத்த சென்னைக்கும், பட்டையை கிளப்ப...\nCSK MI IPL Memes: எங்கள் கைகள் ஓங்கும்... ‘மெர்சல்’ காட்டும் சென...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/detail.php?id=2426558", "date_download": "2020-01-21T22:51:22Z", "digest": "sha1:HVSWE2HP2EXVEHQWKHQLHOQZUGQUUUCZ", "length": 7409, "nlines": 66, "source_domain": "www.dinamalar.com", "title": "பெண் போலீஸ் உடல் திறன் தேர்வு | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபெண் போலீஸ் உடல் திறன் தேர்வு\nபதிவு செய்த நாள்: டிச 04,2019 23:55\nவிழுப்புரம் : இரண்டாம் நிலை போலீசாருக்கான உடல் திறன் தேர்வில் திருநங்கை உட்பட 550 பேர் தகுதி பெற்றனர்.\nவிழுப்புரம் காகுப்பம் ஆயுதப்படை மைதானத்தில், இரண்டாம் நிலை போலீஸ் பணிக்கு பெண்களுக்கான உடல் திறன் தேர்வு நேற்று முன்தினம் நடந்தது. இதில், விழுப்புரம், கடலுார் மாவட்டங்களில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்ட 984 பெண்களில், 964 பேர் பங்கேற்றனர்.நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஓட்டம் ஆகியவை நடந்தது. இதில், சங்கராபுரம் தாலுகா லா.கூடலுாரைச் சேர்ந்த திருநங்கை கணேசன் மகன் மஞ்சு, 24; உட்பட 550 பெண்கள் தகுதி பெற்றனர்.தேர்வு பணியை தலைமையிடத்து ஐ.ஜி., செந்தாமரைக்கண்ணன் பார்வையிட்டார். டி.ஐ.ஜி., சந்தோஷ்குமார், எஸ்.பி.,க்கள் ஜெயக்குமார், ஜெயச்சந்திரன் உடனிருந்தனர்.\n» விழுப்புரம் மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n2250 கிலோ வெல்லம் எரிசாராயம் பறிமுதல்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டுவதற்கு உளுந்துார்பேட்டையில் ...\n25 சவரன் நகை திருட்டு போலீஸ் விசாரனை\nமகள் சாவில் சந்தேகம் தந்தை போலீசில் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/49082", "date_download": "2020-01-21T23:28:37Z", "digest": "sha1:XBIPXJYFH2F3L4B55I3SCVOHM7TZV5O6", "length": 13551, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "முதற்கனல் – கடிதம்", "raw_content": "\n« ஜோ -சில வினாக்கள்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 52 »\nநலமாக இருப்பீர்களென நினைக்கின்றேன் …தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஇன்று நற்றிணை பதிப்பகத்திற்கு சென்று முதற்கனல் செம்பதிப்பு பிரதியை வாங்கி வந்தேன் .. கடந்த 2 வாரம் மும்பையில் இருந்ததால் வெள்ளி அன்று நேரில் வந்து பெற்றுக்கொள்ள இயலவில்லை\nபிரதி மிக பிரமாதமாகவும் மிக நேர்த்தியாகவும் வந்துள்ளது … காகித தரம், படங்களின் வண்ணக் கலவை, படம் பதிந்த காகித தரம், அச்சு தரம் அனைத்தும் மிகக் கச்சிதமாக வந்துள்ளது. தங்களின் கையெழுத்து புத்தகத்திற்கு ஒரு கூடுதல் மதிப்பை அளிக்கின்றது.\nமழைப்பாடல் மிக விறுவிறுப்பாக முற்றிலுமாக முதற்கனல்-இல் இருந்து வேறு ஒரு தளத்தில் நடக்கின்றது … முதற்கனல் எனக்கு ஒரு மிகை புனைவு தளத்தில் (fantasy element)லும், ஒவ்வொரு வர்ணனை, அவதானிப்பு, உரையாடல் பல உள் அர்த்தங்கள், ஆழ்ந்த சிந்திப்புகளை என்னிடம் இருந்து வெளி கொண்டு வந்தது ..\nமாறாக மழைப்பாடல் இடங்கள், கதாபாத்திரங்களின் உணர்ச்சிகள், அரசியல் ஆகியவை பற்றிய மிக விரிவான, ஆழ்ந்த, விவரணைகள் நிறைந்து மகாபாரதப் போரின் அடி வேரை (root cause) மிகப்பெரிய ஒரு வலையாக பின்னிக்கொண்டு செல்கிறது .. குந்தி, விதுரன், சகுனி, அம்பாலிகை, அம்பிகை போன்ற பாத்திரங்களை இதுவரை பாரதத்தில் வரும் துணை பாத்திரங்களாகவே, தாய், மாமன், சிற்றப்பா போன்ற உறவு முறை பாத்திரங்களாகவே நான் அறிந்திருந்தேன் .. இவர்களை இணைத்து ஒரு மிகப்பெரிய அரசியல் ஆடுகளத்தை உருவாக்கி வருகிறது மழைப்பாடல்.\nஇன்னும் 2000 வருடங்கள் கழித்து, மழைப்பாடல் 5000 வருடங்களுக்கு முன்பு பாரதவர்ஷத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்கையின் அரசியல், வாழ்வுமுறை ஆகியவற்றின் இலக்கிய சான்றாக இருக்கும் என்ற எண்ணம் மீண்டும் மீண்டும் வலுப்பெறுகிறது …\nசென்னையில் தங்களை நேரில் சந்தித்து புத்தகம் வாங்க முடியாமல் போனது என் துரதிருஷ்டம் …\nமீண்டும் சந்திப்போம். சந்தித்தபடிதானே இருக்கிறோம். முதற்கனல் செம்பதிப்பு பற்றி பொதுவாக சிறந்த மதிப்பீடே வந்துகொண்டிருக்கிறது. பாதிவிலையில் மலிவுப்பதிப்பு கிடைத்தபோதிலும் கடைகள் உட்பட அனைவருமே செம்பதிப்பு வேண்டுமென்று கோருகிறார்கள் என்றார். ஆனால் அது கடைகளில் கிடைக்காது. 600 பிரதிகளில் 12 பிரதிகள் மட்டுமே மிச்சம். எனக்குக் கிடைத்த 5 பிரதிகளில் ஒன்றை இளையராஜா அவர்களுக்கு நேரில் சந்தித்து வணங்கி அளித்தேன். நூலை சற்றே தூக்கி தலையில் வைத்து வணங்கி ‘சந்தோஷம்…சந்தோஷம்’ என்றார். புரட்டிப்பார்த்து ‘வாசிக்கிறேன்’ என்றார். நானும் கே.பி.வினோதும் அன்புவும் சென்றிருந்தோம்.\nபிரதிகள் இன்று தனித்தபாலில் சேர்க்கப்படுமென ‘நற்றிணை’ யுகன் சொன்னார்.\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2017/04/blog-post.html", "date_download": "2020-01-21T23:42:54Z", "digest": "sha1:JYFVVGIYCEIAYFDIZO3NEWTS6UOZNG4H", "length": 34218, "nlines": 231, "source_domain": "www.shankarwritings.com", "title": "யானை: துயரத்தைத் தவிர்ப்பது அல்ல; அர்த்தமுள்ளதாக்குவதுதான் வாழ்க்கை", "raw_content": "\nதுயரத்தைத் தவிர்ப்பது அல்ல; அர்த்தமுள்ளதாக்குவதுதான் வாழ்க்கை\nலிசா ஓ கெல்லி | தமிழில்: ஷங்கர்ராமசுப்ரமணியன்\nசென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் அமெரிக்காவில் குடியேறிய தமிழ் பெற்றோர்களுக்கு மகனாகப் பிறந்தவர் பால் கலாநிதி. நரம்பியல் விஞ்ஞானியாக வேண்டும் என்ற பெரிய லட்சியத்துடன் நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணராக வாழ்க்கையைத் தொடங்கியவர். அறுவை சிகிச்சைப் பயிற்சி, ஆராய்ச்சிப் படிப்பு முடித்திருந்த அவருக்கு, 36 வயதில் அரிதான நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. புற்றுநோய் கண்டறியப்பட்ட பின்னரும் உடல் மோசமாகத் தளர்ந்துபோகும்வரை சிக்கலான அறுவைசிகிச்சைகளைச் செய்த அவர், சக்கர நாற்காலியில் இருந்தபடி தன் நினைவுக்குறிப்புகளை நூலாகவும் எழுதத் தொடங்கினார். மரணத்தை எப்படிப்பட்ட நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு ஓர் அரிய உதாரணம் அந்த நூல். 37 வயதில் காலமான பால் கலாநிதியின் மனைவி லூசி கலாநிதியின் நேர்காணல் இது…\nபால் கலாநிதியினுடைய புத்தகத்தின் வெற்றி உங்களை ஆச்சரியமடைய வைத்ததா\nநினைத்தே பார்க்கமுடியாத வரவேற்பு கிடைத்தது. அது முறைப்படி வெளியாவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர், விமர்சகர்களின் வரவேற்பைப் பெற்றிருந்தது. ஆனால் இறக்கும் நிலையில் எழுதப்பட்டு, அதை எழுதியவர் இறந்துபோயிருந்த சூழலில் வெளியான ஒரு புத்தகத்தை மக்கள் படிப்பார்களா என்பது பெரும் கேள்வியாகவே இருந்தது. எந்த நிச்சயத்தன்மையும் இல்லாமல் இருந்தது. ஆனால், மக்கள் வாசித்தார்கள். ஏனென்றால் அந்தப் புத்தகம் இறப்பது குறித்தது மட்டுமல்ல, வாழ்வது குறித்தும் பேசியிருக்கிறது. கலாநிதிக்கு என்ன நடந்ததோ, அது எல்லோருக்குமான அனுபவம் என்பதும், அத்துடன் மிகவும் எழிலார்ந்த வகையில் அது வெளிப்படுத்தப்பட்டிருந்ததும் அத்தகைய வரவேற்பு கிடைத்ததற்குக் காரணமாக இருக்கலாம்.\nஉங்கள் கணவரின் இறப்புக்குப் பின்னர், அவரது இறப்புக்காகவே புகழ்பெற்றிருப்பது குறித்து நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள்\nவலி கலந்த மகிழ்ச்சி என்று சொல்வது உள்ளத்தில் இருப்பதை மறைப்பதாகவே இருக்கும். அந்தப் புத்தகத்துக்குக் கிடைக்கும் வரவேற்பின் மூலம், அவரது பெருமை அதிகரித்து வருவதைப் பார்ப்பது அருமையான அனுபவமாக இருக்கிறது. இது எனக்கு மிகவும் அர்த்தப்பூர்வமானது.\nகலாநிதி இறந்து ஒரு வருடம் ஆகிறது. காலம் நகராதது போலத்தான் உள்ளது. அவரைப் பற்றி இன்னும் நினைத்துக்கொண்டிருக்கவும் அவரைப் பற்றி பேசிக்கொண்டிருக்கவும் விரும்புகிறேன். அவரைப் பற்றி தனியாக நினைத்துக் கொண்டிருப்பதைவிட நிறைய பேரோடு சேர்ந்து நினைவுகூர்வதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது பெரும் உதவியாக உள்ளது.\nதன் புத்தகத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு குறித்துப் பால் கலாநிதி எப்படி உணர்ந்திருப்பார்\nஅவர் மிகுந்த உற்சாகமடைந்திருப்பார். அவர் கண்கள் பளபளப்பாக மின்னியிருக்கும். அந்தப் புத்தகத்தை மையமிட்டு நடக்கும் பேச்சில் மகிழ்ச்சியோடு பங்கெடுத்திருப்பார். ஏனெனில், மரணம் மற்றும் அதன் இயல்பு குறித்து அவர் மிகுந்த சுவாரசியம் கொண்டிருந்தார்.\nஉங்கள் திருமண உறவில் நிலவிய சிக்கல்கள் குறித்து அந்தப் புத்தகத்தில் அவர் எழுதுவதை நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்\nஎனக்கு அதைப் பற்றி ஒரு பிரச்சினையும் இல்லை. எனக்கு முதலில் ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் கலாநிதி ஒரு தனிமை விரும்பி என்பதால், அந்தப் பகுதியை முதலில் அகற்றச் சொல்லலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் பின்னர், அதுவும் அந்தக் கதையின் ஒரு அங்கமென்றும் அப்புத்தகத்தின் உண்மைத்தன்மைக்கு அது அவசியமென்றும் நினைத்தேன். மக்கள் உண்மைத்தன்மையை விரும்புவார்கள் என்பதால், புத்தகத்தில் அந்தப் பகுதி இருக்கட்டும் எனவும் அது பகிரப்பட வேண்டுமென்றும் உணர்ந்தேன். இப்போது அது குறித்துப் பெருமிதப்படுகிறேன்.\nஅவருக்கு வந்த புற்றுநோய்தான், உங்களை மறுபடியும் இணைத்து உங்கள் திருமணத்தையும் காப்பாற்றியது என்பது இதயத்தை நொறுக்கச் செய்யும் நகைமுரண் இல்லையா\nஆமாம். ஆனால், அதுதான் சரியான சந்தர்ப்பமென்று இப்போது நினைக்கிறேன். ஏனென்றால் அவருக்குப் புற்றுநோய் இருந்தது கண்டறியப்படுவதற்கு முன்னர், எங்களுடைய பிரச்சினைகள் உச்சத்துக்குப் போய்ப் பேசித் தீர்க்க முடியாத நிலைக்குச் சென்றிருந்தது. நாங்கள் எங்கள் பிரச்சினைகளை நேரடியாக எதிர்கொண்டிருக்காவிட்டால், என்ன நடந்திருக்கக் கூடும் என்பது குறித்து நினைத்துப் பார்க்கவே திகைப்பாக உள்ளது. நோய் தாக்கியதாலேயே எங்கள் உறவில் மீண்டும் நம்பிக்கையைப் புதுப்பித்துக்கொள்ள முடிந்தது. அவருக்குப் புற்றுநோய் இருக்கிறது என்று தெரியவருவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர்தான் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளத் தொடங்கினோம். அதுதான் பிரச்சினையை எதிர்கொள்ளும் வலுவான மனநிலையை எங்களுக்கு வழங்கியதாக நினைக்கிறேன்.\nதந்தையாக அதிக நாட்கள் இருக்கமாட்டார் என்னும் நிலையில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென்று தீர்மானித்தது, அத்தனை எளிதாக இருந்ததா\nஅத்தனை எளிதாக இல்லை. மிகுந்த யோசனைக்குப் பிறகு எடுத்த முடிவு அது என்பதை நீங்களே உணரமுடியும். நாங்கள் அத்தனை சாத்தியங்களையும் பரிசீலித்தோம். குழந்தை வளர்வதைப் பார்ப்பதற்கு அவர் இருக்கமாட்டார் என்பது எங்களுக்குத் தெரிந்திருந்தது. அவர் இறந்த பிறகு நான் தனியாளாகக் குழந்தையை வளர்ப்பது என்பதையும் சேர்த்தே ஆலோசித்தோம். அவருக்கு நோய் கண்டறியப்பட்ட நிலையில், முதல்முறையாக அதைப் பற்றி பேசத் தொடங்கினோம். ஆரம்பத்தில் சில வாரங்களுக்கு அது குறித்த நிச்சயமற்ற நிலையிலேயே இருந்தோம்.\nகுழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற உள்ளுணர்வு இருவருக்குமே இருந்தது. குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து இருவருமே கவலை கொண்டிருந்தோம். மரணப் படுக்கையில் குழந்தைக்கு விடை தருவது கலாநிதியின் இறுதி நிமிடங்களில் மரணத்தை மேலும் வலியுள்ளதாக்கும் என்று பயந்தேன். “அப்படியிருந்தால் தான் என்ன” என்று அவர் கேட்டார். துயரத்தைத் தவிர்ப்பதல்ல வாழ்க்கை, அர்த்தமுள்ளதாக்குவதுதான் வாழ்க்கை என்பது அவருடைய பார்வையாக இருந்தது. குழந்தை பெறும் முடிவு என்பது கூடுதல் நிச்சயமற்றதன்மையை நாமே வலிந்து அழைப்பது, வாழ்க்கையில் கூடுதல் வலியை உருவாக்கும் சாத்தியமுள்ள ஆபத்தான விஷயமாகவே இருக்கப்போகிறது என்பது வெளிப்படையாகத் தெரிந்திருந்தது. ஆனால், நான் எடுத்த சிறந்த முடிவு இதுதான்.\nகலாநிதி, நுரையீரல் புற்றுநோயின் முதல் தாக்குதலுக்குப் பிறகு பணிக்குத் திரும்ப முடிவெடுத்ததை உங்களால் புரிந்துகொள்ள முடிந்ததா\nஅவரை நான் தெரிந்துகொண்டிருந்த அளவில், அவரது முடிவை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அவரது நிலையில் இருக்கும் வேறு யாரும், மீண்டும் பணிக்குச் சென்றிருக்க மாட்டார்கள். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான முன்னுரிமைகள் இருக்கும். அத்துடன் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றுவதற்கும் ஒரு நூலை எழுதுவதற்கும் குறிப்பிட்ட அளவு வலியைக் கலாநிதி தாங்கிக்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், அவர் இயற்கையாகவே கற்றுக்கொள்பவராக இருந்தார். ஊக்கமும் ஆர்வமும் கூடியவராகவும் உணர்ச்சிவசப்படாதவராகவும் இருந்தார். அவரது ஆளுமையின் அங்கமாக அந்த வேலை இருந்தது என்பதே அதற்குச் சாட்சி.\nகலாநிதியின் கடவுள் நம்பிக்கை நூல் மதிப்புரையாளர்கள் பலரை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. ஒரு விஞ்ஞானி, கடவுள் நம்பிக்கை கொண்டவராக இருப்பதை ஆச்சரியமான விஷயமாக நீங்களும் நினைக்கிறீர்களா\nஅவர் சிறந்த விஞ்ஞானியாக இருந்தார். ஆனால் மனிதார்த்தம் என்றால் என்னவென்பதை அனுபவ அறிவு சார்ந்த விஞ்ஞானம் அவருக்கு விளக்கவில்லை. “நீங்கள் கடவுளை நம்புகிறீர்களா” என்று அவரிடம் நான் ஒருமுறை நேரடியாகக் கேட்டேன். “நேசத்தில் உனக்கு நம்பிக்கை உள்ளதா” என்று அவரிடம் நான் ஒருமுறை நேரடியாகக் கேட்டேன். “நேசத்தில் உனக்கு நம்பிக்கை உள்ளதா” என்கிற கேள்வியளவுக்கு முக்கியமான கேள்வி அது என்று தான் நினைப்பதாகவும், நேசத்தின் மீது நம்பிக்கையுண்டு என்றுதான் நான் சொல்வேன் என்றும் அவர் பதிலளித்தார். அது என்னை மிகவும் ஈர்த்தது. நானும் அதையேதான் பதிலாகக் கூறுவேன்.\nஉங்கள் கணவர் எழுதிய புத்தகத்துக்குப் பின்னுரை எழுதுவது நிச்சயம் சங்கடமாக இருந்திருக்கும் அல்லவா. அதை எப்படி அணுகுகிறீர்கள்\nநான் என்னை ஒரு எழுத்தாளர் என்று கருதியதே இல்லை என்பதுதான் மிகவும் சிரமமான விஷயம். நான் ஒரு மருத்துவர். என்னால் மருத்துவ அட்டவணையையும் தகவல்களையும் எழுதமுடியும். ஆனால், ஒரு கட்டுரையை எழுத வலியுறுத்தப்படுவேன் என்று கற்பனை செய்து பார்த்ததில்லை. அதனால்தான் கலாநிதியின் எடிட்டர் என்னைப் பின்னுரை எழுதுமாறு கேட்டபோது, நான் அதிர்ச்சியடைந்தேன். இருந்தாலும், அந்தத் தன்வரலாறு முழுமை அடையவில்லை என்பதை நான் உணர்ந்திருந்தேன்; தான் எப்படி மரணமடைந்தேன் என்பதைக் கலாநிதியால் விவரித்திருந்திருக்க முடியுமென்றால், நிறைவுப் பகுதியை நிச்சயம் அவர் எழுதியிருப்பார் என்பதையும் உணர்ந்தேன்.\nஅவர் இறந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு அதை எழுதினேன். அது மிகவும் மோசமான காலம். ஆனால், அதை எழுதுவது மிகவும் உதவியாக இருந்தது. அந்த வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியைத் தந்தது.\nகலாநிதி எழுதியிருந்த கடைசிப் பத்தியில் உங்கள் மகள் கேடி (Cady) அவரிடம் ஏற்படுத்தியிருந்த சந்தோஷம் அழகாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கலாநிதி குறித்து அவளிடம் என்ன சொல்லப் போகிறீர்கள்\nநான் அவளிடம் நிறைய விஷயங்களைச் சொல்வேன். ஆனால் ஒருவிதத்தில் அந்தப் புத்தகமே அவள் அறிய விரும்புவது அனைத்தையும் சொல்லிவிடும். மரணத்துக்குப் பிறகு தன் மகளிடம் தொடர்புகொள்வதற்கான வழியாக எழுத்து அவருக்கு இருந்துள்ளது. அதை வாசிப்பதன் வழியாகவும், அவளுக்காக என்னிடம் அவர் விட்டுச் சென்றுள்ள பொருட்கள் மூலமாகவும் எந்த அளவுக்கு அவரால் நேசிக்கப்பட்டாள் என்பதை அவள் புரிந்துகொள்வாள்.\nஉங்களுக்கும் உங்கள் மகளுக்கும் எப்படிப்பட்ட எதிர்காலம் இருக்கிறதென்று நினைக்கிறீர்கள்\n”அந்த வீட்டிலேயேதான் தொடர்ந்து இருக்கப் போகிறாயா” என்று பலரும் என்னிடம் கேட்கிறார்கள். குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று தீர்மானித்துள்ளேன். கலாநிதியும் நானும் வாழ்ந்த, நாங்கள் மூவரும் சிறிது காலம் சேர்ந்து வாழ்ந்த வீடுதான் எங்கள் வீடு. அதில்தான் நானும் கேடியும் தற்போது வாழ்கிறோம். அந்த இடத்தைக் கொஞ்சம் சீர்படுத்த வேண்டியுள்ளது. அப்போதுதான் ஒரு மருத்துவராகவும் ஒரு விதவையாகவும் ஒரு தாயாகவும் என்னால் முன்னகர்ந்து செல்ல ��ுடியும்.\nகலாநிதி பயன்படுத்திய பல பொருட்களைச் சேர்த்து வைத்திருக்கிறேன். ஆனால், சில மாதங்களுக்கு முன்னர் எல்லாச் சுவர்களுக்கு வெள்ளை வண்ணமடித்தேன். புத்தக அலமாரிகளை மாற்றியமைத்தேன். நான் மெதுவாக விஷயங்களை மாற்றிக்கொண்டிருக்கிறேன்.\nகலாநிதிக்குப் புற்றுநோய் கண்டறியப்பட்டவுடன், நான் மறுதிருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று அவர் நினைத்தார். அவர் அதை மிகுந்த நேசத்துடன் சொன்னபோதும், அந்த நேரத்தில் எனக்கு அது மிகுந்த அதிர்ச்சியாகவே இருந்தது. இப்போதுள்ள நிலையில், நான் மீண்டும் திருமணம் செய்துகொண்டாலும், கலாநிதியை எனது வாழ்க்கை முழுவதும் நேசிப்பவளாகவே இருப்பேன். எனது இறந்த காலத்திலும் எனது எதிர்காலத்திலும் அவர் வியாபித்திருப்பார்.\nமதுரையைப் பாடித் தீரவில்லை எனக்கு\nமதுரையும் இவர் நடத்தும் வெண்கலப் பாத்திரக் கடையும் தான் ந . ஜயபாஸ்கரன் கவிதைகளின் சிற்றண்டம் . தமிழ் , சமஸ்கிருதம் , ஆங்கிலக்...\n( எனது புதிய கவிதைத் தொகுதியான ‘கல் முதலை ஆமைகள்’ புத்தகத்தை க்ரியா பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதற்கு நான் எழுதி...\nஈபிள் கோபுரத்துக்கு முன்னரே நூற்றாண்டுகளாக பாரிஸின் சின்னமாக இருந்த நோத்ர தாம் தேவாலயம் கடந்த திங்களன்று எரிந்துபோனது . நோத்ர தாம் ...\nஜே. கிருஷ்ணமூர்த்தி அந்தப் பள்ளத்தாக்கு நிழலில் இருந்தது ; அஸ்தமிக்கும் சூரியனின் ஒளிரேகைகள் தூரத்து மலைகளின் உச்சியைத் ...\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nதுயரத்தைத் தவிர்ப்பது அல்ல; அர்த்தமுள்ளதாக்குவதுதா...\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபு���்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/threads/saththamindri-muththamidu-final-3.8995/", "date_download": "2020-01-21T23:49:59Z", "digest": "sha1:YAOACAAWN53LVDC7OCK4G3OC7ZH3V4PR", "length": 9097, "nlines": 294, "source_domain": "mallikamanivannan.com", "title": "Saththamindri Muththamidu Final 3 | Tamil Novels And Stories", "raw_content": "\nநச்சென்று இச்சொன்று தந்தாயே... இன்னும் ஒன்று......\nநீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்\nநீ வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்\nநீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்\nநீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்\nநீ வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்\nநீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்\nசெங்காந்த இதழ் என்பதில் நான்\nஎன் மேனி உன்னோட தமிழ்\n( சொந்த கவிதை இல்லை..\nயார் கவிதை ன்னு சரியா சொல்றவங்களுக்கு SM book நான் வாங்கி தரேன்.. Full edition)\nவாவ் சூப்பர்ப் நியூஸ் மல்லிகா டியர்\n\"எமை ஆளும் நிரந்தரா\"-வுக்கு ஆவலுடன் வெயிட்டிங் பா\nநம்ம விஜயன் வேற பாவம் காசில்லாம பசியில நான் வெஜ்ஜை ஒரு கட்டு கட்டிட்டு பொஞ்சாதி சைந்தவியும் மச்சினன் ப்ரித்வியும் காசு கொடுப்பாங்களா இல்லையான்னு பார்த்துக்கிட்டு ரொம்ப நாளாக வெயிட் பண்ணுறான்ப்பா\nஅதனாலே முடிஞ்ச அளவுக்கு சீக்கிரமா வந்து விஜயனை சேவ் பண்ணுங்க, மல்லிகா டியர்\nநீங்காத ரீங்காரம் ஆடியோ புக் 13\nநீங்காத ரீங்காரம் ஆடியோ புக் 12\nநீங்காத ரீங்காரம் ஆடியோ புக் 11\nநீங்காத ரீங்காரம் ஆடியோ புக் 10\nநீங்காத ரீங்காரம் ஆடியோ புக் 9\nகாதலில் உள்ளங்கள் கரைந்ததே - ஒன்பது\nஇதய கூட்டில் அவள் 7\nயாவும் நீயாக - 31\nயாவும் நீயாக - 30\nஉன் கண்ணில் என் விம்பம் and மெல்லிய காதல் பூக்கும் special\nகீதமாகுமோ பல்லவி - 14\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D++?id=6%208598", "date_download": "2020-01-21T22:27:52Z", "digest": "sha1:SGGRIBJRZQP4UUC4EEGUV7RH5Q3XNJL3", "length": 3867, "nlines": 105, "source_domain": "marinabooks.com", "title": "கலெக்டர்ஸ்", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nகுழந்தைகளுக்குச் சூட்ட தமிழ்ப் பெயர்கள்\nஒரு பெண்ணின் அந்தரங்கக் குறிப்புகள்\nஒரு பெண்ணின் இன்ப அனுபவங்கள்\nஒரு பெண்ணின் ரகசிய ஆலோசனைகள்\nஆண்மைக் குறையைப் போக்குவது எப்படி\nசர்க்கரை நோயுடன் வாழ்வது இனிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2010/11/56.html", "date_download": "2020-01-22T00:06:15Z", "digest": "sha1:CAUCGFHAD2QOVHCOHDRL6RTAXJK2WYEL", "length": 43968, "nlines": 557, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: கமல் 56 - வாழ்த்துக்கள் !!!!!", "raw_content": "\nகமல் 56 - வாழ்த்துக்கள் \nஇன்று திரையுலகில் நான் அதிகம் நேசிக்கும் நடிகர்/கலைஞர் கலைஞானி கமலஹாசனின் பிறந்தநாள்.\nபதிவுலகம் வந்து மூன்றாவது ஆண்டுக்குள் நான் கால் பதித்துள்ள நிலையில்,இம்மூன்றாண்டிலுமே கமலின் பிறந்த நாளுக்கு விசேடமாகப் பதிவொன்று போடவேண்டும் என பெரிதாக ஐடியா பண்ணியுமே கடைசியில் ஏதாவது ஒரு அவசர வேலை காரணமாக வெளியூர் பயணமாக நேர்ந்து விடும்..\nநண்பர்களுடன்.குடும்பத்துடன் திருகோணமலையில் நான் இருக்கும் நாளில் தான் கலைஞானியின் பிறந்தநாள்..\nஇருக்கும் இடத்தில் இருந்து நாள் முழுக்க ஊர் சுற்றும் களைப்பில் நான் 'ப்ளான்' பண்ணி வைத்துள்ள விசேட பதிவை அவசர அவசரமாக அரை குறையாகப் பதிவிட மனம் இடம் தரவில்லை.\nஎன் முன்னைய பதிவுகளில் இதுவரை ஏழு பதிவுகளில் கொஞ்சமாவது கமலைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன்.\nஅவற்றுள் இருந்து காலப் பொருத்தமாக ஒன்றை இந்நாளில் கமலுக்குப் பிறந்தநாள் பரிசாக :)\nகமலின் 'ம' வரிசைப் படங்கள் பற்றி என் பார்வையில் கொஞ்சம் சீரியசாக மொக்கையோடு அலசிய பதிவை உங்களில் பலர் வாசித்திருக்கலாம்..\nஅடுத்து வரப்போகும் கமலின் புதிய படமும் 'ம' தான்..\nகமலின் அண்மைக்கால ஆஸ்தான இயக்குனர் K.S.ரவிக்குமார், அன்பே சிவத்துக்குப் பின் மாதவன்,முதல் தடவையாக ஜோடியாக த்ரிஷா..\nஒரு கலவை மசாலா ரெடி..\nகமல்ஹாசனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..\nஒரு ரசிகனாக.. ஒரு தொடர்வோனாக.. ஒரு வாசகனாக (கமலின் பல திரைப்படங்களை ஏன் பேட்டிகளைக் கூட நான் ஆழமாக வாசிப்பதால்) மனமார வாழ்த்துகிறேன்.\nநீங்கள் ஒவ்வொரு ஆண்டு அதிகமாக வாழ வாழ திரையில் நாம் வித்தியாசங்களை,ரசனைகளின் உயரங்களை அதிகமாகத் தரிசிக்கும் வாய்ப்புக் கிட்டும்.. எனவே கொஞ்சம் சுயநலத்தோடும் வாழ்த்துகிறேன்.\nஎன் முன்னைய பதிவிலே 'ம' வரிசை பற்றி ஒரு மினி ஆராய்ச்சி செய்திருக்கிறேன்..\nமன்மதன் அம்பு ஜெயிக்குமா நீங்களும் சொல்லுங்கள் ;)\nமீண்டும் இரண்டு ஆண்டுகள் பின்னோக்கி உங்களை ��ழைத்து செல்கிறேன்.. இது 2008 ஆம் ஆண்டு டிசெம்பரில் பதிவிட்டது..\nமுன்பு சொன்னவற்றில் எத்தனை சரிவந்துள்ளது.. எத்தனை வெறும் ஊகங்களாகப் போயுள்ளது என்று பார்த்தால் ஆச்சரியமாகவும் இருக்கிறது.\nஉலக நாயகன் கமல்ஹாசனின் மர்மயோகி திரைப்படம் முடக்கப் பட்டுவிட்டது என்ற அறிவித்தல் வந்து சில வாரங்கள் ஆகின்றன.. அடுத்த திரைப்படம் ஹிந்தியில் வெளிவந்தது பாராட்டுக்கள் வென்ற புதன்கிழமை அதாங்க The Wednesday என்ற திரைப்படத்தின் தமிழாக்கம் என்று நம்ம கேபிள் சங்கர் எழுதியிருந்தார்.. அதற்கு முதல் பிரபல தெலுங்கு,மலையாள நடிகர்களோடு 'தலைவன் இருக்கிறான்' என்ற படம் வெளிவர இருப்பதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன..\nஎனினும் இந்த அறிவிப்புக்கள் எல்லாம் வந்த நேரத்தில் நான் வேண்டிக் கொண்டதெல்லாம், (யாரை,எந்தக் கடவுளை என்றெல்லாம் கேக்காதீங்க.. எனக்கே யாரிடம் வேண்டினேன் என்று தெரியாது.. அதுவும் நாத்திகரான கமல் படத்துக்கேயா ) அடுத்த கமல் படத்துக்காவது மானா('ம') எழுத்தில் பெயர் வைக்கக் கூடாதென்று தான்..\nகாரணம் அண்மையில் 'ம' எழுத்தில் ஆரம்பிக்கப் பட்ட இரண்டு கமல் படங்களுமே முடங்கிவிட்டன.. முதலில் மருதநாயகம், பின்னர் இப்போது மர்மயோகி..\nஇரண்டுமே பிரம்மாண்டத் தயாரிப்புக்கள் என்று பரபரப்புக் கிளப்பியவை.. இரண்டுமே கமலின் கனவுப் படைப்புக்களாகக் கருதப்பட்டவை.\nபொன்னியின் செல்வன் போன்றதொரு தமிழ்க்காவியத்தை, அல்லது கிளாடியேட்டர் போன்றதொரு பிரம்மாண்டப் படத்தை தமிழில் எதிர்பார்த்த எம் போன்றோருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.. மொக்கைத் திரைப்படங்களுக்கும், மசாலாக் குப்பைகளுக்கும் கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுப்பவர்களால் இது போன்ற நல்ல,சவாலான முயற்சிகளுக்குக் கை கொடுக்க முடியாமல் இருப்பது தமிழரினதும்,நல்ல தமிழ்த் திரைப்பட ரசிகர்களினதும் தலைவிதியே அன்றி வேறொன்றும் இல்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது..\nகமலின் 'ம' வரிசைத் திரைப்படங்களை எடுத்துக் கொண்டால், நல்ல திரைப்படமாக பாராட்டுக்களை வென்றாலும், வசூலில் படு மோசமாகத் தோற்றுப்போன 'மகாநதி' தான் ஞாபகத்துக்கு வரும்..அவ்வளவு அற்புதமான திரைப்படத்தை வெற்றி பெற வைக்க முடியாததற்கு ரசிகர்களான நாமே தான் வெட்கப்பட வேண்டும்..அதே திரைப்படம் இந்தக் காலகட்டத்தில் வெளிவந்தால் வெற்றி பெற்றிருக���கக் கூடும்..\nஅதே போல 'ம' வரிசையில் , 'மு' எழுத்தில் வெளியான மும்பை எக்ஸ்ப்றேசும் தோல்வியுற்றது.. அந்தத் திரைப்படத்தின் நகைச்சுவைகளும், சொல்லப்பட்ட சில சமூக நியாயங்களும் நம்மவருக்கு ஏற்புடையதாக இல்லை.. பல பேருக்கு திரைப்படம் புரியவே இல்லை..\nகமலுக்கு அப்போ 'ம' சறுக்கல் தருகிற ராசியில்லாத எழுத்தா என்று அவசர அவசரமாக தேடியதில் சில விஷயங்கள் அகப்பட்டன..\nஆரம்ப காலத்தில் கமலின் சகல 'ம' எழுத்தில் ஆரம்பித்த திரைப்படங்களும் பெரு வெற்றியும் ,பாராட்டுக்களும் பெற்றன..\nபாலச்சந்தரின் இயக்கத்தில் 'மரோசரித்திரா' (தெலுங்கு), மன்மதலீலை', 'மூன்று முடிச்சு', 'மூன்றாம் பிறை' என்று வரிசையாக எல்லாமே வெற்றி பெற்றவை..\nஅதன் பின் கமல் எடுத்த மிகப் பெரிய நகைச்சுவை திரைப்படம் மைக்கல் மதன காம ராஜன் கூட ம வரிசையில் இடம் பெற்ற திரைப்படம் தான்..\nகமல் ஒரு வித்தியாசமான வேடம் ஏற்று நகைச்சுவையில் பின்னியெடுத்த மகாராசன் கூட 'ம' வில் ஆரம்பித்த படம் தான்.. அதுவும் வர்த்தக ரீதியில் எதிர்பார்த்த வெற்றி தரவில்லை என அறிந்தேன்..\nஎனினும் அண்மைக்கால பெரிய சறுக்கல்கள் 'ம' எழுத்து கமலுக்கு ராசியில்லை என்ற கருத்தையே தருகின்றன..\nஇதைக் கமல் ஏற்றுக் கொள்வாரா தெரியவில்லை.. அவர் தான் மூட நம்பிக்கை மீது பெரிதாக நாட்டமில்லாதவர் ஆயிற்றே.. (ஆகா.. அது கூட 'ம' வரிசை தான்)\nஅன்புள்ள கமல், என்ன தான் இருந்தாலும் தயவுசெய்து அடுத்த படத்துக்கு 'ம' எழுத்திலே பெயர் வைக்காதீங்க.. கோடி புண்ணியமாகும்..\nஇதற்கிடையில் மர்மயோகியை சண் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கி மீண்டும் எடுப்பதாக அறிந்தேன்... தமிழக நண்பர்கள் யாராவது உறுதிப் படுத்தினால் நல்லது..\nமுன்னைய பதிவின் மீள் பதிப்பு எனினும் எந்தவொரு விஷயத்தையும் மாற்றவில்லை.\n'ப்ளான்' பண்ணி (மனசுக்குள் தான்) வைத்துள்ள கமலுக்கான விசேட விரிவான பதிவு விரைவில்..\nஅதற்குள், கமல் பற்றிய என் முன்னைய இம்மூன்று பதிவுகளையும் கூட நீங்கள் கொஞ்சம் மீள அசை போடலாம்..\nபதிவுலகில் என் ஆரம்பக் கட்டத்தில் இரு ஆண்டுகளுக்கு முன் பதிந்தது..\nஇவை இரண்டும் கடந்த ஆண்டில் பதிவேற்றியது..\nகமலும் மாதவியும் பிபாஷாவும் சரத்பாபுவும்\nஎன் இனிய கமலுக்கு மீண்டும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் \nஎந்திரன் வெற்றியால் உற்சாகம் அடைந்துள்ள சன் குழுமத்தைக் கொஞ்சம�� வளைத்து எப்படியாவது மருதநாயகத்தை வெளியே கொண்டுவாருங்கள்..\nat 11/07/2010 07:47:00 AM Labels: கமல், கமல்ஹாசன், சினிமா, திரைப்படம், மன்மதன் அம்பு, வாழ்த்துக்கள்\nஉலக நாயகனுக்கு என் இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகமல்ஹாசனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..:)\nகமலின் பிறந்தநாளுக்கு ட்ரீட் தரும் ஐடியா இருக்கா..:P #திருமலையில்_நிறைய_ஹோட்டல்கள்_உண்டு..:P\n//அவர் தான் மூட நம்பிக்கை மீது பெரிதாக நாட்டமில்லாதவர் ஆயிற்றே.. (ஆகா.. அது கூட 'ம' வரிசை தான்)//\n\"மொக்கை\", \"மசாலா\" கூட ம வரிசையில்தான் \nபிறமொழி ஆக்கங்களைச் \"சுட்டு\" எடுக்கப்படும் படங்களில் கமல் நடிக்காமல் இருந்தால் மட்டும் போதும், ம வரிசைப் பெயரிருந்தாலும் திரையரங்குகளில் நான் சென்று பார்ப்பேன்.\nஎன்னுடைய வாழ்த்துக்களும் உலகநாயகன் கமலஹாசனுக்கு உரித்தாகட்டும்\nகமல்ஹாசனின் ம வரிசை வெற்றிப்படங்கள்\nமகளிர் மட்டும் (தயாரிப்பு, கெளரவ வேடம்)\nமரோசரித்திரா (கன்னடம் , 1 வருஷம் ஓடியது)\nநான் உங்களிடம் இன்னமும் எதிர்பார்த்தேன்\nஉங்கள் தலைவரைப் பற்றி நான் எழுதியது முடிந்தால் படியுங்கள்\n//மொக்கைத் திரைப்படங்களுக்கும், மசாலாக் குப்பைகளுக்கும் கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுப்பவர்களால் இது போன்ற நல்ல,சவாலான முயற்சிகளுக்குக் கை கொடுக்க முடியாமல் இருப்பது தமிழரினதும்,நல்ல தமிழ்த் திரைப்பட ரசிகர்களினதும் தலைவிதியே அன்றி வேறொன்றும் இல்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது.//\nஇந்த ஒரு வயத்தெரிச்சல் சமாச்சாரத்தை விட்டாலன்றி அவரும், நீங்களும் உருப்பட வழியே இல்லை..\nஇதை நான் மட்டுமே சொல்வதாக நினைத்து கொள்ளக்கூடாது... பெரும்பான்மையோரின் கருத்தும் இதுவே...\nகா சேது .. பிற மொழிப்படங்கள் நாங்க பாக்கிறதில்லைங்க..என்னவோ நல்ல படங்களை தானே எடுக்கிறாரு .அது போதும் . இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் என் இனிய கமலுக்கு .. எப்போதும் கமல் .. கமல் மட்டும்\nகடவுளுக்கு சக கடவுளின் வாழ்த்துக்கள்.\nயோ வொய்ஸ் (யோகா) said...\nரஜனியிடம் இருக்கும் பெரும்தன்மை ஏனோ அவரின் விசிலடிச்சான் குஞ்சுகளிடம் இல்லை.\nசேது அவர்களே கிட்டத்தட்ட 7 கோடி தமிழ்பேசும் மக்களில் எத்தனை பேர் ஆங்கிலப் படம் பார்ப்பார்கள். ஆங்கில இலக்கியங்களை மொழிபெயர்த்தல் எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்படுகின்றதோ அதேபோல் உலக சினிமாக்களின் தழுவல்களை��ும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்.\nகமலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..:)\n//மூன்று,நான்கு நாட்களின் பின்னர் இந்தியா எத்தனை ஓட்டங்களால்/விக்கெட்டுக்களால் வென்றது என்று தெரிந்துகொண்டால் சரி..//\n// நல்ல திரைப்படமாக பாராட்டுக்களை வென்றாலும், வசூலில் படு மோசமாகத் தோற்றுப்போன 'மகாநதி' தான் ஞாபகத்துக்கு வரும்..//\nமொக்கை மசாலா திரைப்படங்களை 100 நாள் ஓட வைக்கும் தமிழ் ரசிகர்களுக்கு மகாநதி, அன்பே சிவம், குணா போன்ற திரைப்படங்களின் அருமை தெரியாமல் போனது வருத்தமான விடயம்.\n// எந்திரன் வெற்றியால் உற்சாகம் அடைந்துள்ள சன் குழுமத்தைக் கொஞ்சம் வளைத்து எப்படியாவது மருதநாயகத்தை வெளியே கொண்டுவாருங்கள்..//\nவேண்டாம் அண்ணா. சன் குழுமத்தின் மீது உள்ள வெறுப்பால் அது எவ்வளவு நல்ல படமாக இருந்தாலும் தேவையற்ற விமர்சனங்கள் வரும்.\nஇன்று தமிழ் சினிமாவில் புதுமைகளை காட்டும் ஒவ்வொரு நடிகனுக்கும் கமலின் முயற்சிகள் வழிகாட்டியாக இருந்திருக்கும், இருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. கமல் என்றொரு கலைஞன் தமிழ் சினிமாவில் தோன்றியிராவிட்டால் நாம் இந்நேரம் மசாலாக்களில் மிதந்து கொண்டிருப்போம். மேலும் ஆங்கில படங்களின் சண்டைக் கட்சிகளை சுட்டு படம் எடுக்கும் இயக்குனர்களுக்கும், நடிகர்களுக்கும் மத்தியில் நல்ல கதைகளை கொண்ட பிற மொழி படங்களை தமிழுக்கு கொண்டுவரும் தைரியம் கமலுக்கு மட்டும் தான் உண்டு.\nஅண்ணா நல்லது போனால் தெரியும் கெட்டது வந்தால் தெரியும் என்பார்கள் அது போல் தான் கமல் படங்களும் அந்தக் காலப் பகுதியில் புரியது புரியும் போது தெரிந்த மாதிரி காட்டிக் கொள்ளமாட்டார்கள். அன்பே சிவத்தில் சுனாமி என்றார். யாரு மனதில் வைத்திருந்தோம் இதைத் தான் சொன்னார் என்பது அது வந்தபின் தானே தெரிந்தது.\n//கமல்ஹாசனின் ம வரிசை வெற்றிப்படங்கள்\nமகளிர் மட்டும் (தயாரிப்பு, கெளரவ வேடம்)\nமரோசரித்திரா (கன்னடம் , 1 வருஷம் ஓடியது)//\nமோகம் முப்பது வருசம் (1976), மீண்டும் கோகிலா (1981), மங்கம்மா சபதம் (1985) இவை வெற்றிப் படங்கள் இல்லையா\nகமலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\n//கமலின் பிறந்தநாளுக்கு ட்ரீட் தரும் ஐடியா இருக்கா..:P #திருமலையில்_நிறைய_ஹோட்டல்கள்_உண்டு..:P//\nகமல்ஹாசனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..\nகமல்ஹாசனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nகமலைப்பத்தி அவரைவிட அதிகமா ஆராய்ச்சி பண்னி இருப்பீங்க போல.. அருமை நண்பா.. கமல் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்\nமோகம் முப்பது வருசம் (1976), மீண்டும் கோகிலா (1981), மங்கம்மா சபதம் (1985) இவை வெற்றிப் படங்கள் இல்லையா\nமோகம் முப்பது வருஷம் சுமாரான படம், மீண்டும் கோகிலா, மங்கம்மா சபதம் தோல்விப்படங்களே\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nஇன்று இரவு வெற்றி பெற்றவர்களில்... 'வித்தி'\nமசசிகி - ஞாயிறு மசாலா\nஐலே ஐலே குத்துது கொடையுது \nஇரும்பில் முளைத்த இருதயம் - எனக்குப் பிடித்த எந்தி...\nவயூ+மியூ - புனைவு & வாழ்த்துக்கள்\nகமல் 56 - வாழ்த்துக்கள் \nM Magicகும் என் Magicகும் - கிரிக்கெட் அலசல் தான் ...\nஹர்ஷுக் குட்டி - என்(ம்) செல்லம்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nநல்லவர்கள், அதிகார மையம், விசரன் + விருது - ஏன்\nஅசல் - அசல் திரைப்பட விமர்சனம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்றது இந்தியா\nஜெர்மன் தேசியவாதம் கூட ஒரு கற்பிதம் தான்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nGantumoote - காதலெனும் சுமை.\nஆதித்ய வர்மா விமர்சனங்களை தாண்டி ...\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் த���ர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valvai.com/announcement/parames/parames02.html", "date_download": "2020-01-22T00:06:05Z", "digest": "sha1:ZV35DL2OTSJO2FZ2N5JHRRX45ANPC6QA", "length": 1967, "nlines": 27, "source_domain": "www.valvai.com", "title": "Welcome to Valvai Valvettithurai VVT", "raw_content": "\nமுதலாம் ஆண்டு நினைவஞ்சலி் - திருமதி பரமேஸ்வரி முருகுப்பிள்ளை\nஅன்னைமடியில் 18/12/1926 ஆண்டவனடியில் 12/04/2013\nவல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் இந்திய திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட முருகுப்பிள்ளை பரமேஸ்வரி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி.\nவிண்ணில் பல நட்சத்திரங்கள் இருந்தாலும் - வானிற்கு\nமண்ணில் பல உறவுகள் இருந்தாலும் - எம் குடும்பத்திற்கு\nஅன்று எம் குடும்பத்தின் நிலாவாகி வெளிச்சம்\nஇன்று வானில் நிலவகியும் வெளிச்சம் தரும்\nஎன்றும் உங்கள் நினைவின் நிழலில் வாழும்\nஇப்படிக்கு மக்கள் , மரு மக்கள் , பேரப்பிள்ளைகள் , பூட்டப்பிள்ளைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kancheepuram.nic.in/ta/category/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-21T23:06:24Z", "digest": "sha1:7ZOGMBQBIFOCI67KFLNR5KJM6C3EHTIC", "length": 10129, "nlines": 161, "source_domain": "kancheepuram.nic.in", "title": "ஊடக வெளியீடுகள் | காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு அரசு | ஆயிரம் கோயில்களின் மாநகரம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகாஞ்சிபுரம் மாவட்டம் Kancheepuram District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nசிறப்பு பள்ளிகள் மற்றும் நிறுவனங்கள்\nஅரசு சட்டங்கள், அரசு விதிகள், வழிகாட்டுதல்கள் மற்றும் அரசாணைகள்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nபுத்தாக்க பயிற்சி [PDF 284 KB]\nபசுமை நிறைந்த மாவட்டம் – காஞ்சிபுரம்\nபசுமை நிறைந்த மாவட்டம் – காஞ்சிபுரம் [PDF 18 KB]\nஔவையார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன\nஔவையார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன [PDF 42 KB]\nதிங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் செய்தி (23/12/2019)\nதிங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் செய்தி (23/12/2019) [PDF 95 KB]\nவரைவு வாக்காளர் பட்டியல் – 2020 – காஞ்சிபுரம் மாவட்டம்\nவரைவு வாக்காளர் பட்டியல் – 2020 – காஞ்சிபுரம் மாவட்டம் [PDF 438 KB]\nஎய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி [PDF 360 KB]\nதிங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் செய்தி (16/12/2019)\nதிங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் செய்தி (16/12/2019) [PDF 359 MB]\nதிங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் செய்தி (09/12/2019)\nதிங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் செய்தி (09/12/2019) [PDF 359 KB]\nதொழிலாளர்களுக்கான பிரதம மந்திரி ஓய்வூதிய திட்டம் (PM-SYM) மற்றும் வணிகர்கள், சுயதொழில் புரிபவர்களுக்கான ஓய்வூதிய திட்டம் (NPS-Traders)\nதொழிலாளர்களுக்கான பிரதம மந்திரி ஓய்வூதிய திட்டம் (PM-SYM) மற்றும் வணிகர்கள், சுயதொழில் புரிபவர்களுக்கான ஓய்வூதிய திட்டம் (NPS-Traders) [PDF 39 KB]\nதிங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் செய்தி (18/11/2019)\nதிங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் செய்தி (18/11/2019) [PDF 361 KB]\nவலைப்பக்கம் - 1 of 7\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், காஞ்சிபுரம்\n© காஞ்சிபுரம் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jan 10, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-21T23:47:38Z", "digest": "sha1:D6OBBU7F3N3PGIPEK6NIYC35MFMJTO6U", "length": 148354, "nlines": 1978, "source_domain": "secularsim.wordpress.com", "title": "ஆதினம் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nதிருவள்ளுவர், திருக்குறள், திருவள்ளுவர் சிலை, ஆராய்ச்சி முதலியன தொடர்ச்சியாக செய்யப்படவேண்டிய பணி – சமயத்தில் செய்து மறந்துவிடும் விழாக்கள் அல்ல\nதிருவள்ளுவர், திருக்குறள், திருவள்ளுவர் சிலை, ஆராய்ச்சி முதலியன தொடர்ச்சியாக செய்யப்படவேண்டிய பணி – சமயத்தில் செய்து மறந்துவிடும் விழாக்கள் அல்ல\nசாமியார்களைப் பார்த்தால், எல்லாமே, காவி கட்டிய நாத்திக, கிருத்துவ அல்லது கிருத்துவர்களுடன் உடன்போன / போகும் சாமியார்கள்: ஈழவேந்தன் என்பவர், கீழ் கண்டவாறு எடுத்துக் காட்டியிருந்தார்[1],\n“தமிழக தெய்வீக பேரவை” என்ற அமைப்பால் இன்று 25-12-2008, இன்று சென்னையில், ஒரு மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் () கலந்து கொண்ட சாமியார்களைப் பார்த்தால், எல்லாமே, காவி கட்டிய நாத்திக, கிருத்துவ அல்லது கிருத்துவர்களுடன் உடன்போன / போகும் சாமியார்கள் தாம் இருந்தனர்.\nகுறிப்பாக ஆகஸ்து மாதம் – 14 முதல் 17 வரை, “தமிழர் சமயம்” என்ற போர்வையில் நடந்த, கிருத்துவ மாநாட்டில் கலந்துகொண்ட முத்துகுமரசாமி தம்பிரான், சதாசிவனந்தா முதலியோர் இருந்தது ஆச்சரியமாக இருந்தது\nஒரே வித்தியாசம் என்னவென்றால், முத்துகுமரசாமி தம்பிரான் அங்கு மாதிரியே பைபிள் பாட்டுப் பாடி, சைவம் மத்தியத்தரை நாடுகளில் தோன்றியது என்று கதை விட்டுக்கொண்டிருந்தார்\nசதாசிவானந்தா, சற்றே வித்தியாசமாக “இந்து” என்றேல்லாம் பேச ஆரம்பித்து விட்டார்\nபோதாகுறைக்கு சத்தியவேல் முருகனார் என்பவர், எதோ திராவிட அரசியல்வாதி போன்று பேசியது வியப்பாக இருந்தது\nஅதற்கேற்றார்போல், மதுவிலக்கு-அரசியல் கூட்டத்தில் கலந்துகொண்ட சாமியார்களில் இருவர் மேடையில் இருந்தது வேடிக்கையாகத்தான் இருந்தது\nகருணாநிதியையும், வீரமணியையும் அழைக்காமலிருந்தது தான் மிச்சம். அந்த குறையும் இல்லாமல், அவர் பெயரை ஒருவர் அடிக்கடி சொல்லிக் கொ���்டிருந்தார்.\nமொத்தத்தில், ஏதோ காவியுடையில், இந்துக்களால், இந்துக்களைக்கொண்டு இந்துக்களுக்காக – ஏதோ ஒரு “இந்து-எதிர்ப்பு” மாநாடு மாதிரி இருந்தது, மிகவும் வருத்தமாக இருந்தது.”\nஎம். நாச்சியப்பன் என்பவரின் பதிவாகியுள்ள பதில் இவ்வாறு உள்ளது[2]:\nஎம். நாச்சியப்பன் பதிவின் தமிழாக்கம், “நேற்று (27-12-2008) ஹோடல் அசோகாவில் “வி.எச்.எஸ்-2008” என்ற மாநாடு நடந்தது. அதில் சர்ச்சைக்குடப்பட்டுள்ள ஒரு (இந்து) சாமியார் இருந்தார்.\nஇதனால், சிலர் அவர் அங்கிருப்பதை கேள்வி (முன்னர் கிருத்துவ மாநாட்டில் கலந்து கொண்டார், இப்பொழுது, இந்த மாநாட்டிலும் கலந்து கொள்கிறாரே எப்படி என்று) கேட்டனர். மாநாட்டைத்துவக்கி வைத்த ஆர்.பி.வி.எஸ்.மணியன் முத்துக்குமாரசாமி தம்பிரானின் அத்தகைய இரட்டை வேடங்களை கண்டித்தார். அதேபோல 25-12-2008 அன்று தேவர் மண்டபத்தில் நடந்த மாநாட்டில், முன்னர் நடந்த கிருத்துவ மாநாட்டில் மயிலை பிஷப் (தாமஸ் மோசடிகளில் ஈடுபட்டுவரும்) முதலியோரிடம் நெருக்கமாக பழகிக் கொண்டிருந்த இன்னொரு (இந்து) சாமியார் பங்கு கொண்டார்.\nஇவ்வாறு எப்படி இந்த இரட்டை வேடக்காரர்கள் மற்றும் கிருத்துவ ஏஜென்டுகள் அமைதியாக “ஹிந்து சந்நியாசிகளை” போல உள்ளே நுழைந்துள்ளனர் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.\nஇது இந்தியாவில் இத்தகையோர் வேடமிட்டு திரிந்து கொண்டு இந்துக்களை ஏமாற்றி வருகின்றனர் என்பதைத்தான் மெய்பிக்கிறது.\n(முன்னர்) சூபிக்கள் அவ்வாறு ஏமாற்றி வந்தார்கள், ஆகையால், இந்துக்கள் இப்பொழுது இத்தகைய வேடதாரிகளை வெளிப்படுத்திக் காட்டவேண்டும்.\nஇவர்கள் எல்லோரும் போதாகுறைக்கு “ஐயர்” என்ற அடைமொழியை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் உலாவி வருகிறார்கள். இது போல “ஐயர்” என்று விளிக்கப்படும் பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அண்ணாநகரில் கூட “மணி ஐயர்ரென்ற பாதிரி இருக்கிறார். கிருத்துவனாக இருந்து கொண்டு மற்றவர்களை ஏமாற்றி வருகிறா அவனுடைய சிறுபுத்தகத்தை தெய்வநாயகம் மயிலாப்பூர் கோவிலின் முன்பு விநியோகம் செய்து கொண்டிருந்தான். ராமகோபாலன் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை”\nதமிழர் சமயம் மாநாடு (ஆகஸ்ட்.14-17, 2008): இதையெல்லாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், 2008, வருடம் ஆகஸ்து மாதம் – 14 முதல் 17 வரை, க��்தோலிக்க பாஸ்டோரல் சென்டர், மயிலாப்பூரில் “தமிழர் சமயம்” என்ற மாநாடு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இது தெய்வநாயகத்தை ஆதரித்து நடத்தப்பட்ட கிருத்துவ மாநாடாகும். இம்மாநாடு நடந்தபோது, மு. தெய்வநாயகம் மற்றும் இதர “புரலவர்கள்” யார் என்று தெரியாமல் கூட சில “இந்துத்துவவாதிகள்” வந்து உட்கார்ந்திருந்தனர் ஆனால், எல்லாம் தெரிந்தது போல, “சென்னை தமிழர் விரோத மாநாடும், முறியடிக்கப்பட்ட சதியும்” என்று கட்டுரையை எழுதி பிரமாதமாகப் போட்டுக் கொண்டனர்[3]. அதில் ஒருவர் தெய்வநாயகத்திற்கு அதிமுக்கியத்துவம் கொடுத்து, ஒரு புத்தகத்தையும் எழுதினார்.\nநான் அம்மாநாட்டு நிகழ்வுகளை www.indianinteracts.com பதிவு செய்தேன். ஆனால், மொத்தமாக காணாமல் போய்விட்டது. பிறகு இணைதளத்தில் தேடி எடுத்து இங்கு பதிவு செய்தேன்[4]. முதல் நாள் நிகழ்வின் பதிவு மட்டும் கிடைத்தது, மற்றவை காணாமல் போய்விட்டன. அதைப் படித்துப் பார்த்தால் உண்மை விளங்கும். அதில் முத்துக்குமாரசாமி தம்பிரான் பேசியது இங்கு கொடுக்கப்படுகிறது[5]:\n24 ஜனவரி 2009 அன்று நடந்த “உலகத் தமிழ்ச் சமயக் கோட்பாடுகள்” மாநாடு: முத்துக்குமாரசாமி தம்பிரான், சாமி சதாசிவானந்தா, வரத எத்திராஜ ஜீயர் போன்றோர் தெய்வநாயகத்தின் நண்பர்களாக இருக்கலாம். இந்துத்துவவாதிகளின் நண்பர்களாகவும் இருக்கலாம். அதாவது “செக்யூலரிஸ” கொள்கைகளைப் பின்பற்றி வாழலாம். ஆனால், இந்து-சாமியார்களாக இருக்கும் இவர்களைப் போல, கிருத்துவ சாமியார்கள், இந்துக்கள் நடத்தும் மாநாடுகளில் வந்து, கலந்து கொண்டு, இந்துமதத்தைப் புகழ்ந்து பேசுகின்றனரா அவ்வளவு ஏன், கும்பகோணத்தில் ராயா மஹால் அரங்கத்தில், 24 ஜனவரி 2009 சனிக்கிழமை அன்று நடந்த “உலகத் தமிழ்ச் சமயக் கோட்பாடுகள்” மாநாட்டில் கூட, முத்துக்குமாரசாமி தம்பிரான், சாமி சதாசிவானந்தா, வரத எத்திராஜ ஜீயர் போன்றோர் தங்களது கிருத்துவ நண்பர்களை அழைத்துவரவில்லையே அவ்வளவு ஏன், கும்பகோணத்தில் ராயா மஹால் அரங்கத்தில், 24 ஜனவரி 2009 சனிக்கிழமை அன்று நடந்த “உலகத் தமிழ்ச் சமயக் கோட்பாடுகள்” மாநாட்டில் கூட, முத்துக்குமாரசாமி தம்பிரான், சாமி சதாசிவானந்தா, வரத எத்திராஜ ஜீயர் போன்றோர் தங்களது கிருத்துவ நண்பர்களை அழைத்துவரவில்லையே “சென்னை தமிழர் விரோத மாநாடும், முறியடிக்கப்பட்ட சதியும்”, ���ன்று பறைச்சாட்டியவர்கள்[8] ஏன் “உரையாடலை” தவிர்த்து விட்டார்கள் “சென்னை தமிழர் விரோத மாநாடும், முறியடிக்கப்பட்ட சதியும்”, என்று பறைச்சாட்டியவர்கள்[8] ஏன் “உரையாடலை” தவிர்த்து விட்டார்கள் இங்கு பேசியவர்களுக்கு, நிச்சயமாக “தமிழர் சமயம்” மாநாட்டில் யார்-யார் எல்லாம் கலந்து கொண்டார்கள் என்று நன்றாகவே தெரியும். பிறகு ஏன் அழைக்கப்படவில்லை அல்லது தங்களது பரஸ்பர நட்பினை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை இங்கு பேசியவர்களுக்கு, நிச்சயமாக “தமிழர் சமயம்” மாநாட்டில் யார்-யார் எல்லாம் கலந்து கொண்டார்கள் என்று நன்றாகவே தெரியும். பிறகு ஏன் அழைக்கப்படவில்லை அல்லது தங்களது பரஸ்பர நட்பினை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை “விவிலியம், திருக்குறள், சைவசித்தாந்தம்” நூலுக்கு மறுப்பு நூலை வெளியிட்டபோது, தெய்வநாயகத்தை அழைத்தது[9] ஞாபகத்தில் கொள்ளவேண்டும்\nஉறுதி கொண்ட பணி தொடர்ந்து நடக்கவேண்டும்: திருவள்ளுவருக்கு சிலையை போட்டிப் போட்டுக் கொண்டு திறந்து வைக்கலாம். ஆனால், கிருத்துவர்களும் அதைத்தான் செய்து வருகிறார்கள். குறிப்பாக வி.ஜி.சந்தோஷம் கடந்த ஆண்டுகளில் செய்து வருகிறார். என்.டி.ஏ அரசு, பாஜக ஆதரவு, தருண் விஜய, “திருவள்ளுவர் திருநாட்கழகம்” முதலியவை இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்கள் செய்து வருகின்றனர். இதெல்லாம் 1960களிலிருந்து நடந்து வருகின்றன. பிஎச்டிக்களை உருவாக்கியுள்ளனர், ஆய்வுக்கட்டுரைகள், புத்தகங்கள் வந்து கொண்டே இருக்கின்றன[10]. வருடா வருடம் தப்பாமல், ஏதாவது கலாட்டா செய்து கொண்டே இருக்கிறார்கள்[11]. ஆனால், இந்துத்துவவாதிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தனித்தனியாக இருந்துகொண்டு, வேலைசெய்து கொண்டிருக்கிறார்கள். “செல்பீ”-மோகம் போல, தங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். “காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள” போட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ, திருவள்ளுவருக்கும், திருக்குறளுக்கும் தாம்-தான் எல்லாம் செய்து விட்டதை போன்று காட்டிக் கொள்கிறார்கள். எனவே, இந்துத்துவவாதிகள் உண்மைகளை அறிந்து, திருக்குறளைப் பிடித்துக் கொள்ள வேண்டும். ஏதோ இப்பொழுது, விழா நடத்துவது, பிறகு 5-10 ஆண்டுகளுக்கு மறந்து விடுவது என்பதில்லை[12]. “அருணை வடிவேலு முதலியார்” போன்றோர் வயதான காலத்தில் எப்படி பாடுபட்��ார் என்பதனை நினைவில் வைத்து கொள்ளவேண்டும்[13]. கண்ணுதல் உயிர்விட்டதை நினைவு கூர வேண்டும். இல்லையென்றால், அவர்களது ஆன்மாக்கள் மன்னிக்காது. திருவள்ளுவரும் மன்னிக்க மாட்டார்.\nகுறிச்சொற்கள்:குறள், சதாசிவானந்தா, சதானந்தா, சந்நியாசி, சாமியார், தம்பிரான், தருண் விஜய், திரு, திருக்குறள், திருவள்ளுவர், தெய்வநாயகம், மாநாடு, முத்துக்குமாரசாமி, முத்துக்குமாரசாமி தம்பிரான், மூவர் முதலி முற்றம், வள்லுவர், வி.ஜி.சந்தோஷம்\nஅம்பேத்கர், அரசியல், ஆதினம், ஆத்மா, ஆயர், இந்து, இந்து விரோதம், இந்து விரோதி, இந்துத்துவம், இந்துத்துவா, கங்கை, கலாட்டா, செக்யூலரிசம், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸம், திராவிடத்துவம், திராவிடம், திரிபு வாதம், திருக்குறள், தெய்வநாயகம், தேவகலா, மூவர் முதலி, மூவர் முதலி முற்றம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (4)\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (4)\nநேரு குடும்பத்தினர் மதவாத – ஜாதி அரசியலைத் தூண்டி மக்களைப் பிரிக்கும் விதம்: “செக்யூலரிஸம்” பேசி மதசார்பின்மையைக் கொச்சைப் படுத்தி, “கம்யூனலிஸம்” என்ற நஞ்சைவிட, மதவெறி ஏற்றி, இந்தியாவில் ஜிஹாதியை வளர்த்ததில் நேரு குடும்பத்தினருக்கு அதிகமான பங்கு உள்ளது. நேரு மேற்கத்தைய கலாச்சாரத்தில் ஊறியதால், இந்திய கலாச்சார காரணிகள் பற்றி அவருக்குக் கவலை இல்லாதிருந்தது. மகள் இந்திரா பிரியதர்சனி, வீட்டுக்கு காய்கறி விற்றுவந்த பிரோஸ் கந்தியை மணந்த பிறகு, அவர் இந்திரா காந்தி ஆனார். பிரோஸ் கந்தி, பிரோஸ் காந்தி ஆனார். அவருடைய மகன் ராஜிவ் காந்தி, சோனியா மெய்னோவை கல்யாணம் செய்து கொண்டு கத்தோலிக்கக் கிருத்துவரானார். ராஜிவ் கொலைச்செய்யப்பட்டப் பிறகும், சோனியா தனது மகன் மற்றும் மகளை கத்தோலிக்கர்களாகவே வளர்த்தார். ராஹுல் ஒரு தென்னமெரிக்க நாட்டு பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள, பிரியங்கா வெளிப்படையாகவே ராபர்ட் வதேராவுக்கு மனைவியாக்கப்பட்டார்.\nசோனியா மதவாத – ஜாதி அரசியலைத் தூண்டி மக்களைப் பிரிக்கும் விதம்: இப்படி பட்ட குடும்பத்தினர், இந்தியர்களை ஏமாற்றி ஆட்சி செய்து வருகின்றனர். அதற்கேற்றபடி அவர்களின் ��டிவருடிகள் தங்களது பதவிற்காக, பணத்திற்காக, வாழ்க்கை வசதிகளுக்காக எல்லாவற்றையும் புனிதமாக்கி, சோனியவை “அம்மையார்” ஆக்கி ஊழலில் திளைத்து வருகின்றனர். ஆகவே எப்படி தனது கணவர் ராமஜஜென்மபூமி விஷயத்தை பிஜேபிக்கு எதிராக உபயோகப்படுத்தினாரோ, அதேபோல சோனியா லிங்காயத் பிரிவினரைப் பகடைக்காயாக்கி உள்ளார்.\nஆசாரம் பார்க்கும் கர்நாடக மடாதிபதி எப்படி விதவை சோனியாவிற்கு மதிப்பளித்தார்[1]: கர்நாடகத்தில் மடங்கள் பிரசித்திப் பெற்றவை மட்டுமல்லாது, நன்றாக நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மடமும் தனக்கான ஆசாரத்தை, தொடர்ந்து வரை முறைகளைப் பின்பற்றி வருகின்றன. பொதுவாக விதவைகளுடன் மடாதிபதிகள் நெருக்கமாக உட்காரமாட்டார்கள், அவர்களுடன் பொருட்களைக் கொடுத்து வாங்கிப் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். ஆனால், ஆசாரம் பார்க்கும் கர்நாடக மடாதிபதி எப்படி விதவை சோனியாவிற்கு மதிப்பளித்தார் என்று தெரியவில்லை. புகைப்படங்களில் 105 வயதான சித்தகங்கா மடாதிபதி, கத்தோலிக்க சோனியா மெய்னோவிற்கு அத்தகைய மதிப்பை அளித்துள்ளார்[2]. ஆகவே, எடியூரப்பாவை மீறிய நிலையில் சோனியா இருந்துள்ளார். திருமலையிலும் காங்கிரஸ்காரகள் இதவிட மோசமாக நடந்து கொண்டார்கள்[3](ஆகற்டு 2011ல் சோனியா குணமடைய மொட்டை அடித்துக் கொண்டனர்[4]). இதனால், எடியூரப்பாவை சோனியா பயன்படுத்திக் கொண்டு, பீஜேபி ஆட்சியை கவிழ்க்க இறுதி அஸ்திரத்தை விடுத்துள்ளார் என்று தெரிகிறது.\nலிங்காயத்தார் பிஜேபி மற்றும் சோனியா காங்கிரஸ் என்று இருகட்சிகளையும் ஆதரிக்க முடியாது: லிங்காயத்தார் கர்நாடகத்தில் அரசியல் செல்வாக்கு, பணம் முதலியவைக் கொண்ட பலம் பொறுந்திய சமுதாயத்தினர் ஆவர். பிஜேபி லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த எடியூரப்பவை முதலமைச்சராக்கி பலத்தைப் பெருக்கினர். இதனால், சோனியா எப்படியாவது, அவர்களைக் கவிழ்க்க திட்டமிட்டார். பரத்வாஜ் கவர்னராக அனுப்பப் பட்டார். முதலில் ரெட்டி சகோதர்கள் பிரச்சினை வைத்துக் கொண்டு தொந்தரவு செய்தார். பிறகு எடியூரப்பாவின் மீது ஊழல் குற்றச்சாட்டு வைத்து, அவரை பதவி விலகச் செய்தார். எடியூரப்பா கட்சியிலிருந்து விலகவும் செய்தார். அந்நிலையில்தான், சோனியா லிங்காயத்தார் நிகழ்சியில் கலந்து கொண்டார். ஆனால், லிங்காயத்தார் பிஜேபி மற்றும் சோனியா காங்கிரஸ் இரு கட்சிகளையும் ஆதரிக்க முடியாது.\nலிங்காயத்தார் பிளவுபட்டுள்ளனரா: காங்கிரஸ் லிங்காயத் இந்துக்களைப் பிளவு படுத்தி, பிஜேபியை வலுவிழக்கச் செய்துள்ளது தெரிந்த விஷயமே. ஆனால், இதை ஜாதி பிரச்சினையாக்க அவர்களின் உள்மட விவகாரங்களை வெளிபடுத்தும் விதத்தில் சவ்லி / சௌலி மட விஷயம் அமைந்துள்ளது[5]. மேலும் லிங்காயத் எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ்காரர்களைப் பார்த்து பேசியுள்ளதும் தெரிந்த விஷயமே. கடந்த செப்டம்பரில் லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்த ஜி. பரமேஸ்வரா என்பவரை கர்நாடக காங்கிரஸ் தலைவராக்க வேண்டி, லிங்காயத் தலைவர்கள் சென்றபோது, அவர்களை சந்திக்க மறுத்தார்[6]. அதாவது, அத்தகைய நெருக்கமான சந்திப்புகள் பாதிப்பு ஏற்படுத்தும் என்று மறுத்தார் போலும், இல்லை, எடியூரப்பாவே அந்த வேலையை செய்து வரும் போது, இன்னொருவர் தேவையில்லை என்றும் நினைத்திருப்பார். ஒருவேளை, சோனியாவும், காங்கிரஸ்காரர்களும் கருணாநிதி-ஜெயலலிதா பாணியில் மடாதிபதிகளை மிரட்டி ஓட்டு சேர்க்கிறார்களா, பணத்தை கேட்கிறார்களா அல்லது அரசியல் நடத்துகிறார்களா என்பது ஒரு வருடத்தில் தெரிந்து விடும்.\nமடங்களுக்கு நெருக்கடி ஏற்படுத்துவது அரசியல் மட்டும் அல்ல, துவேஷ நோக்கு உள்ளது: லிங்காயத்து மடங்களுக்குள் வேற்றுமை ஏற்படுத்தும் விதத்தில் தான், ஊடகங்கள் வேலை செய்துள்ளன[7]. பிறகு மனோதத்துவ விளக்கம் என்ற போர்வையில், கிருத்துவ மதத்துடன் ஒப்பிடும் போக்கும் காணப்பட்டது. கிருத்துவ அடிப்படைவாத அமைப்புகளில் நூறு-ஆயிரம் என்று தற்கொலை செய்து கொண்டார்கள். அவர்கள் பெரும்பாலும் ஹிப்னாடிஸம், பரனாய்டு, போதை மருந்து முதலியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள். ஆகவே, அதை இதனுடன் ஒப்பிடுவது தவறு மட்டுமல்லாது, திசைத்திருப்பும் விஷமத்தனமாகும். ஏனெனில் இந்தியர்கள் அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். ஆனால், மேனாட்டவர்கள் இதைப் படித்து நிம்மதி கொள்வர் அல்லது நாளைக்கு, ஆஹா, இந்தியாவில் கூட எங்களை போன்ற மடையடர்கள் இருக்கிறார்கள் அல்லது அவர்கள் கூட கிருத்துவர்களைக் காப்பியடித்துதான், அத்தகைய முறைகளைக் கற்றுக் கொண்டார்கள் என்றும் பல்கலைக்கழக புரொபசர்களை வைத்து எழுத வைப்பார்கள்.\n31-07-2010 அன்று எடியூரப்பா சித்தகங்க மடாதிபதியைச் சந்தித்து ஆசிர்வாதத்��ைப் பெற்றுள்ளார்.\n02-08-2011 அன்று எடியூரப்பா சித்தகங்க மடாதிபதியைச் சந்தித்துள்ளார்.\n28-04-2012 அன்று சோனியா சித்தகங்க மடாதிபதி பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு சந்தித்துள்ளார்\nஇதன் பிறகு, சோனியாவை மதித்த அதே லிங்காயத்து மட துறவிகள் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளனர். 105வது பிறந்த நாள் நினைவுப் பட்டயத்தை அவருக்கும் அளித்தனர்.\nஅவர்கள் மோடியுடன் உட்கார்ந்து கொண்டு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.\nஇப்படி எல்லா கட்சித் தலைவர்களயும் சந்தித்துப் பேசுவது, அரசியல் ஆதாயத்திற்காகவா, இல்லை, தேர்தலில் ஓட்டுகளை ஜாதி ரீதியில் பிரிக்கவா வெளிநாட்டவர் “பிரித்தாண்டனர்” என்று சொல்லி சமாதனம் செய்ய முடியாது, ஏனெனில், இப்பொழுது துரோகத்தை செய்வது இந்தியர்கள் தாம், ஆட்சியைப் பிடிக்க இவ்வாறு செய்கிறோம் என்றால், முஸ்லீம்களை மறுபடியும், இன்னொரு பிரிவினையை உருவாக்க வழி செய்கின்றனர் என்றாகிறது. காஷ்மீரத்தில் ஏற்கெனவே பிரிவினை தீவிரவாதம், பயங்கரவாதத்துடன் இணைந்து செயல்பட்டு வந்து நரகத்தை உண்டாக்கியுள்ளது. உவைசி போன்றவர்கள் வெளிப்படையாகவே அடுத்த தாக்குதலைப் பற்றி பாராளுமன்றத்தில் பேசி மிரட்டுகின்றனர்.\nஇவற்றின் மகத்துவத்தை மக்கள் புரிந்து கொள்ள முடியாது. ஆனால், தேர்தலின் போது ஆதரவு என்று வரும்போது, வெளிக்காட்டி விடும். முஸ்லீம்களை மதரீதியில் ஒன்று சேர்த்து ஓட்டு வங்கியை உருவாக்கி, அதற்கேற்றபடி தொகுதிகளையும் உருவாக்கி அல்லது மாற்றியமைத்து, இத்தனை தொகுதிகளில் அவர்கள் தாம் வெற்றியை நிர்ணயிப்பார்கள் என்று அமைத்த பிறகு, இந்துக்களை இப்படி பிரிப்பது தான், தேசவிரோத கொள்கையை எடுத்துக் காட்டுகிறது.\n[1] பெண்மை என்ற நோக்கில் இவ்வாறு அலசவில்லை, மடாதிபதிகள் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டப் படுகிறது. ஒரு மடாதிபதி கண்ணடி போட்டுக் கொள்கிறார் என்று விமர்சிக்கும் நாத்திகர்கள் / செக்யூலரிஸ்டுகள், மற்ற சாமியார்கள் சொகுசு கார்களில் பயணித்து, சொகுசாக, ஜாலியாக வாழ்கிறார்களே என்று எடுத்துக் காட்டுவதில்லை.\n[2] திருப்பதியிலும் சோனியா இதேவிதமான பிரிவினை வேலையை செய்துள்ளார். இவருக்காக தனியாக எலிபேட் வசதி செய்யப்பட்டது. மற்றொரு முறை, திருமலைக் கோவில் பூசாரியே வந்து சோனியாவிற்கு பிரசாதம், துணி முதலியவற்ரைக் கொடுத்து ஆகமவிதிகளை மீறியுள்ளார். அதாவது, சோனியா காங்கிரஸ்கரகள் அவரை அவ்வாறு ஊக்குவித்துள்ளனர்.\n[4] காங்கிரஸ் தலைவர் சோனியா உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.அவர் பூரண குணமடைய வேண்டி காங்கிரஸ் தொண்டர்கள் பல்வேறு கோவில்களில் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். இந்நிலையில் ஆந்திர துணை முதல்வர் தாமோதரராஜ நரசிம்மா, சோனியா பூரண குணமடைய வேண்டி தமிழகத்தில் உள்ள திருச்செந்தூர், திருத்தணி உள்ளிட்ட அறுபடை வீடுகளுக்கு சென்று வழிபட்டார். பின்னர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மொட்டை அடித்தார். இதுபற்றி அவர் கூறும் போது, இந்திய மக்களுக்காக ஓய்வின்றி கடுமையாக உழைத்ததால் சோனியாகாந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் பூரண குணமடைய வேண்டி ஏழுமலையானுக்கு மொட்டை போட முடிவு செய்திருந்தேன். இதன்படி எனது நேர்த்திக்கடனை செய்து முடித்துள்ளேன். என்றார். http://cinema.maalaimalar.com/2011/08/25113618/andhra-deputy-cm-bud-at-tirupa.html\nகுறிச்சொற்கள்:அரசியல், இத்தாலி, இந்திய எல்லைகள், இந்திய விரோத போக்கு, இந்துக்களின் உரிமைகள், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, எடியூரப்பா, ஒக்கலிக, கருணாநிதி, கர்நாடகம், கர்நாடகா, குருப, சவ்லி, சாதி, சாதியம், சித்தகங்க மடம், சைவ, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, சௌலி முத்யா, ஜாதி, ஜாதியம், தீவிரவாதம், நாயக, பீதர், மடாதிபதி, முஸ்லீம், ராகுல், ராஜிவ் காந்தி, லிங்கம், லிங்காயத், லிங்காயத்தார், வீர சைவ, Indian secularism, secularism\nஃபிரோஷ் காந்தி, அடையாளம், அயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அவதூதர், அவதூறு, ஆதரவு, ஆதினம், ஆத்மஹத்யா, இட ஒதுக்கீடு, இட்டுக்கதை, இத்தாலி, இந்து மக்களின் உரிமைகள், இந்து மக்கள், இந்துக்கள், இந்துக்கள் எங்கே, இந்துக்கள் காணவில்லை, உடன்படிக்கை, உடல், உண்மை, உத்தரவு, உயிர், உரிமை, ஊக்கு, ஊக்குவிப்பு, எடியூரப்பா, எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, ஏமாற்று வேலை, ஒக்கலிக, கடவுள், கட்டுக்கதை, கட்டுப்பாடு, கபட நாடகம், கருத்து, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், குருப, சமதர்ம தூஷணம், சமதர்மம், சமத்துவம், சம்மதம், சரித்திரம், சவ்லி, சாட்சி, சாதி, சாதியம், சாது, சீடன், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சைவம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா செக்ஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, ஜாதி, ஜாதியம், ஜீவசமாதி, ஜீவன், ஜீவன் முக்தி, ஜீவன்முக்தி, ஜைனம், தற்கொலை, தலித், திராவிடன், திரிபு வாதம், தீர்ப்பு, தூண்டு, தூண்டுதல், தூஷணம், தேசத் துரோகம், நாயக, நேரு, நேர்மை, பசவேஸ்வரர், பிரிப்பு, மத வாதம், மதத்தற்கொலை, மதம், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, மோடி, ராமர் கோவில், லிங்கம், லிங்காயத், வகுப்புவாத அரசியல், விளம்பரம், வீர சைவ இல் பதிவிடப்பட்டது | 6 Comments »\nநித்யானந்தா, மதுரை ஆதீனம், இளைய பட்டம்: சட்டம், பாரம்பரியம், சம்பிரதாயம், செக்யூலரிஸம்\nநித்யானந்தா, மதுரை ஆதீனம், இளைய பட்டம்: சட்டம், பாரம்பரியம், சம்பிரதாயம், செக்யூலரிஸம்\nசட்டப்படி பட்டமேற்பது தடுக்கமுடியாதது: மடாதிபதி அதிகாரத்தில், இளையப் பட்டத்தை சட்டப் படி அமர்த்தலாம். அதனை யாராலும் தடுக்க முடியாது. விவரம் தெரியாதவர்கள் விளம்பரத்திற்காக எதிர்க்கலாம். மதுரை ஆதீனம் சாதாரணமாக சர்ச்சைகளில் சிக்குவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஆனால், வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது, சர்ச்சைக்குள்ளவரை அவ்வாறு நியமிப்பதுதான் கேள்விகளை எழுப்புகின்றன. இந்துவிரோத சக்திகளும், இதனைப் பெரிது படுத்தி செய்திகளாக்கி காசாக்கப் பார்க்கின்றன. ஒத்த காலத்தில் மற்ற மதத்தலைவர்கள் பற்பல சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டு, தேசவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தாலும், அவர்களை விட்டுவிட்டு, இப்படி திரும்பியுள்ளது நோக்கத்தக்கது. ஆங்கில நாளிதழ்கள் நித்யானந்த மதுரை மடத்தின் கவர்னர் ஆகியுள்ளார்[1] என்று செய்திகளை வெளியிட்டுள்ளன[2]. “ஹிந்து அவுட்விட்ஸ்” – Hindu outfits protest over Nityananda app’ment as Mutt head[3] – என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன[4]. நித்யானந்தா இவ்வாறெல்லாம் The controversial Bidadi-based godman, self-styled godman, controversial self-styled godman விவரிக்கப் பாடுவதும் தவித்திருக்கலாம். அதாவது, வழக்குகள் முடிந்த பின்னர், இத்தகைய செயல்களில் ஈடுபடலாம்.\nமதுரை இளைய ஆதீனமாக நித்யானந்தா பதவியேற்றார்: மதுரை ஆதீனம் மடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 293-வது மதுரை ஆதீனமாக பெங்களூர் பிடதி ஆசிரம நிறுவனர் நித்யானந்தர் 29-04-2012 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பொறுப்பேற்றார். அவர் இனிமேல் “மதுரை ஆதீனம் 293-வது க��ருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பரமஹம்ச ஸ்ரீ நித்யானந்த ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்’ என்றழைக்கப்படுவார் என தற்போதைய ஆதீனம் அறிவித்தார்[5]. பாரம்பரியமிக்க மதுரை ஆதீன மடத்தின் 293-வது மதுரை ஆதீனமாக நித்யானந்தர் பொறுப்பேற்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு பிரமாண்ட அலங்கார ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மடத்தின் இயற்கைச் சூழல் மாற்றப்பட்டு, குளுகுளு வசதியுடன் கிரானைட் கற்களால் நவீன முறையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தது. மடத்தின் நுழைவுவாயில் முதல் அனைத்துப் பகுதிகளிலும் பிடதி ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் காணப்பட்டனர். மடத்தின் கட்டுப்பாடு முழுவதும் அவர்கள் பொறுப்பில் விடப்பட்டிருந்தது.\nவிழா நிகழ்ச்சி, பத்திரிக்கையாளர்கள் கூட்டம்: மதுரை ஆதீனம் பிரமுகர்களைச் சந்திக்கும் அறை குளுகுளு வசதிகளுடன் பெரிய மண்டபமாக மாற்றப்பட்டு, இந்த மண்டபத்தில் நித்யானந்தர் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவுக்காக பெங்களூர், சென்னை போன்ற இடங்களிலிருந்தும் பத்திரிகையாளர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். மண்டபத்துக்குள்ளும், வெளியேயும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஹெட்போனுடன் கூடிய வயர்லெஸ் மைக் உள்ளிட்ட நவீன ஒலிபெருக்கி சாதனங்கள் சகிதமாக மதுரை ஆதீனமும், நித்யானந்தரும் மேடையில் தங்க ஆசனங்களில் அமர்ந்தனர். முறைப்படி நித்யானந்தாவை 293-வது மதுரை ஆதீனமாக நியமிப்பதாகவும், இனி அவர், “மதுரை ஆதீனம் 293-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பரமஹம்சஸ்ரீ நித்யானந்த ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்’ என அழைக்கப்படுவார் என்று தற்போதைய ஆதீனம் அறிவித்தார். பின்னர், நித்யானந்தாவை மதுரை ஆதீனமாக நியமிப்பதற்கு அடையாளமாக, அவரது கழுத்தில் ஆதீனகர்த்தர்கள் அணியும் தங்க மாலை மற்றும் கிரீடங்களை தற்போதைய ஆதீனம் அணிவித்தார்[6].\n2500 ஆண்டு ஆதீனத்தின் தொன்மை: “இந்த ஆதீனம் 2500 ஆண்டு பழமை வாய்ந்ததாகும். திருஞானசம்பந்தர் இதை புணரமைத்து 1500 ஆண்டு வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்பு மதுரை மீனாட்சி அம்மன்கோவில், ராமேசுவரம் ராமநாதசாமி கோவில்கள் மதுரை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் அவற்றை அரசு எடுத்துக்கொண்டது. மதுரை ஆதீனம் 293வது குருமகா ���ன்னிதானமாக நித்தியானந்தா சுவாமி நியமிக்கப்பட்டுள்ளார். இது திடீர் என எடுத்தமுடிவு அல்ல. கடந்த 8 ஆண்டுகளாக யோசித்து வந்தோம். மதுரை ஆதீன மடத்தில் பதவி வகித்தவர்கள் அத்தனை பேரும் ஆற்றல்மிக்கவர்கள்[7]. சைவ சித்தானந்தத்தில் ஆற்றல் மிக்கவர்களாக இருந்து வந்தார்கள். அதேபோல நானும் எழுந்தருளி ஞானம், எழுச்சி, உணர்வு, போர்க்குணம் போன்ற தகுதியுடவனாக இருக்கிறேன். இப்போது 293வது மகா சன்னிதானமாக சிறந்தவரை தேர்ந்தெடுத்துள்ளோம். சிவன்-பார்வதி ஆசியுடன் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எழுச்சி, ஆற்றல், போர்குணம் கொண்ட ஒரு ஞானியை மதுரை ஆதீனமாக நியமித்துள்ளோம்”, இதற்கு இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம் என்றார்[8].\nமதுரை ஆதீன மடத்தின் வளர்ச்சிக்கு ரூ.5 கோடி- நிதுயானந்தா அறிவிப்பு[9]: மதுரை ஆதீன மடத்தின் வளர்ச்சிக்கு ரூ.5 கோடி வழங்குவதாகவும், பெங்களூர் மடத்திலிருந்து மருத்துவர், பொறியாளர்கள் அடங்கிய 50 சன்னியாசிகள் மதுரை மடத்தில் தங்கியிருந்து பணியாற்றுவார்கள் என்றும் நித்யானந்தா அறிவித்தார். மதுரை ஆதீன மடத்துக்குள்பட்ட பகுதியில் 100 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார். “நித்யானந்தர் ஆசிரமும், மதுரை ஆதீன மடமும் இணைந்து செயல்படும். இந்த மடத்தில் நித்யானந்தாவுக்கு முழு அதிகாரம் அளிப்பதாகவும், அவர் விரும்பிய மாற்றங்களை, பணிகளைச் செய்யலாம். நான் மதுரை மடத்தில் தங்கியிருந்து பணியாற்றுவேன். நித்யானந்தர் அவ்வப்போது வந்து செல்வார். நிர்வாகத்தை இருவரும் இணைந்து மேற்கொள்வோம்‘ என்றார் மதுரை ஆதீனம்.\nஇந்து மக்கள் கட்சி அமைப்புகள் ஆர்ப்பாட்டம்: மதுரை ஆதீனத்தைச் சந்திப்பதற்காக அர்ஜுன் சம்பத் தலைமையில் பல்வேறு இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை வந்தனர். அவர்களை தனியாகச் சந்திக்க மதுரை ஆதீனம் மறுத்துவிட்டார். அதையடுத்து, சண்டிகேஸ்வரர் நற்பணி மன்றத் தலைவர் சுரேஷ்பாபு உள்ளிட்ட 6 பேர் மட்டும் மதுரை ஆதீனத்தைச் சந்தித்தனர். புதிய ஆதீனத்தை நியமிக்க மற்ற ஆதீனகர்த்தர்களுடன் ஆலோசிக்க வேண்டியதில்லை என்றும், ஆதீனப் பொறுப்பேற்க நித்யானந்தருக்கு அனைத்துத் தகுதிகளும் உள்ளன என்றும் அவர்களிடம் மதுரை ஆதீனம் கூறியுள்ளார். அதையடுத்து, அங்கு ���ித்யானந்தரின் சீடர்கள், நித்யானந்தரை வாழ்த்தி கோஷம் எழுப்பியுள்ளனர். உடனே சுரேஷ்பாபு தலைமையில் சென்றவர்கள் தேவாரம் பாடினர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. பிரச்னையைத் தவிர்ப்பதற்காக போலீஸார் அவர்களை வெளியே அழைத்து வந்தனர். அதன் பிறகு மதுரை ஆதீன மடத்தின் அருகே இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபாரம்பரியம் தெரியவில்லை என்று கேள்விகள் கேட்கும் இந்து மக்கள் கட்சி தலைவர்: பின்னர் செய்தியாளர்களிடம் அர்ஜுன் சம்பத் கூறியதாவது: “ஆதீனமானவற்கு முன் குறிப்பிட்ட காலம் இளைய ஆதீனமாக இருந்து தீட்சை பெற்று, முறைப்படி நாமகரணம் சூடி பொறுப்பேற்றுக் கொள்வதுதான் வழக்கம். ஓர் ஆசிரமத்தின் மடாதிபதியை திடீரென இன்னோர் ஆதீனத்தின் தலைவராக நியமிக்க வேண்டிய அவசரம் ஏன் எனத் தெரியவில்லை. மடாதிபதிகள் ருத்ராக்சத்தைத் தான் அணிவார்கள், இவர்கள் தங்க நகைகளை அணிந்துள்ளார். இவையெல்லாம் பாரம்பரியமா என்று தெரியவில்லை. இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்றார்.\n“எனக்கு முழு அதிகாரம் உள்ளது‘ புதிய ஆதீனம் நியமிக்கப்பட்டது குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது என்று மதுரை ஆதீனம் கூறினார். எனக்குள்ள முழு அதிகாரத்தைப் பயன்படுத்தி நித்யானந்தரை மதுரை ஆதீனமாக நியமித்துள்ளேன் என்றும் அவர் கூறினார். இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: “மதுரை ஆதீன மடத்துக்கு வந்த நித்யானந்தர் சில நாள்கள் தங்கியிருந்தார். அவரது அழைப்பின்பேரில் நான் பெங்களூரிலுள்ள அவரது ஆஸ்ரமத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு நித்யானந்தாவின் போர்க் குணம், ஞானம், எழுச்சி போன்றவற்றைப் பார்த்து, எனது வாரிசாக நியமித்தேன். அவரிடம் நோய்களை குணமாக்கும் வல்லமையும் இருக்கிறது. எனக்கு பல ஆண்டுகளாக சுவாசப் பிரச்சனை (வீசிங்) இருந்தது. இதை அவர் குணப்படுத்தினார். பல அற்புதங்கள் நிகழ்த்திய திருஞானசம்பந்தரிடம் இருந்த சக்திகள் இவரிடம் இருப்பதாக உணருகிறேன்.\nதந்தை – மகன் போல இணைந்து செயல்படுவோம்: “உலகம் முழுவதும் அவருக்கு 1 கோடிக்கும் மேல் பக்தர்கள் உள்ளனர். மதுரை ஆதீன மடத்தில் இனி நானும், அவரும் தந்தை – மகன் போல இணைந்து செயல்படுவோம் என்றார். அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களி��ம் நித்யானந்தர் கூறியது: மதுரை ஆதீனமாக பொறுப்பேற்றுள்ள நான், 292-வது ஆதீனம் என்ன சொல்கிறாரோ அதன்படி நடப்பேன். மடத்துக்கு வழங்கப்பட்ட ரூ.5 கோடி நிதியில், நான்கு கோவில்கள் புனரமைக்கப்பட்டு, இந்த ஆண்டுக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும். ஜூன் 5-ம் தேதி 292-வது ஆதீனத்துக்கு கனகாபிஷேகம் நடைபெறும். 151 நாடுகளிலுள்ள நித்யானந்த பீடங்கள் 292-வது மதுரை ஆதீனத்துக்கு கட்டுப்பட்டு இயங்கும் என்றார்.\nஇந்த நிலையில் பெங்களூரில் தங்கி உள்ள மதுரை ஆதீனம் அளித்துள்ள பேட்டி[10]:\nகேள்வி: மதுரையின் இளைய ஆதீனமாக திடீரென நித்யானந்தாவை நியமித்தது ஏன்\nபதில்: இப்போதும் நாம்தான் தலைமை பொறுப்பில் இருக்கிறோம். நித்யானந்தாவுக்கு இளைய ஆதீனமாக பட்டம் சூட்டப்பட்டுள்ளது. அவர் எனது கட்டளையின்படி பணிகளை கவனிப்பார்.\nகே: இனி நித்யானந்தா மதுரையிலேயே தங்கி ஆன்மீக பணியில் ஈடுபடுவாரா\nப: நித்யானந்தாவுக்கு உலக அளவில் தியான பீடங்கள் உள்ளன. பெங்களூரில் தலைமை தியான பீடம் அமைந்துள்ளது. அந்த பணிகளையும் அவர் கவனிக்க வேண்டும். எனவே மதுரைக்கு அடிக்கடி வந்து ஆன்மீக பணிகளை கவனிப்பார்.\nகே: மீனாட்சி அம்மன் கோவிலை, மதுரை ஆதீனத்திற்குள் கொண்டு வருவேன் என்று நித்யானந்தா கூறி இருக்கிறாரே\nப: மீனாட்சி அம்மன் கோவில் கடந்த 1865-ம் ஆண்டு வரை மதுரை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. எனவேதான் மீனாட்சி அம்மன் கோவிலை மீண்டும் ஆதீன கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவேன் என்று அவர் கூறி இருக்கிறார். அவர் மதுரை சன்னிதானத்திற்கு மீனாட்சி அம்மன் கோவிலை மீட்டுக்கொடுப்பார். அவரது கருத்தில் எனக்கும் உடன்பாடுதான்.\nகே: இதுவரை நீங்கள் இந்த முயற்சியில் ஈடுபட வில்லையே ஏன்\nப: எனக்கு நிறைய ஆன்மீக பணிகள் இருந்த காரணத்தால் அதுபற்றி சிந்திக்கவில்லை. ஆனால் சிவபெருமானின் அருள் பெற்ற நித்யானந்தாவால் இது முடியும் என்று நினைக்கிறேன்.\nகே: நடிகை ரஞ்சிதாவுடன் பாலியல் ரீதியான குற்றச்சாட்டுக்கு ஆளான நித்யானந்தாவுக்கு இளைய ஆதீனம் பட்டம் வழங்குவது ஏற்புடையதா\nப: நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தாவை சம்பந்தப்படுத்துவது அறியாமையினாலும், பொறாமையினாலும், புரிந்து கொள்ளுதல் இல்லாததாலும் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள். இந்த குற்றச்சாட்டுகளில் எள்ளளவும் உண்மை இல்லை. ��வரது நடவடிக்கைகளை பலதடவை கவனித்த பின்னர்தான் இந்த பொறுப்பிற்கு அவர் தகுதியானவர் என்று முடிவு செய்தேன்.\nகே: மதுரையில் நித்யானந்தாவுக்கு விழா எடுக்கப்படுமா\nப: இன்று (வெள்ளிக்கிழமை – 27-04-2012) மாலை நானும், நித்யானந்தாவும் மதுரை வருகிறோம். நாளை மதுரை ஆதீனத்தில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொள்கிறோம்.\nஜூன் மாதம் 5-ந்தேதி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் தங்க சிம்மாசனம், தங்க செங்கோல் ஆகியவற்றை நித்யானந்தா எனக்கு வழங்குகிறார். அப்போது இளைய ஆதீனமான நித்யானந்தாவுக்கு கவுரவம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nஊடகக்காரர்களின் மேதாவித்தனம்: செக்யூலரிஸ ஊடகக்காரர்களுக்கு, குறிப்பாக இந்துவிரோத நிருபர்களுக்கு, அர்த்தமில்லாத கேள்விகள் கேட்பதில் வல்லவர்கள். ஐகோர்ட் போனாலும் செல்லாது: “ஆதீன மடத்தின் விதிப்படி, ஓலைச்சுவடி மூலம் தானே தேர்வு செய்திருக்க வேண்டும்; ஆனால் யாரிடமும் ஆலோசிக்காமல் திடீரென்று நியமித்து விட்டீர்களே” என நிருபர்கள் கேட்டதற்கு, “”ஓலைச்சுவடியைப் பாருங்கள். அதில் நித்யானந்தா பெயர்தான் இருக்கும். இதை மற்ற ஆதீனங்கள் அங்கீகரித்துள்ளனர். இந்து சமயம் நலிவடையாமல் இருக்கவும், தூக்கி நிறுத்தவுமே அவரைத் தேர்ந்தெடுத்தேன். இதற்கு எதிராக ஐகோர்ட் போனாலும் அது செல்லாது,” என்றார் ஆதீனம்[11]. இதே சாதுர்யம் மற்ற விஷயங்களில் வெளிப்படாது. காஷ்மீர் தீவிரவாதிகள் முப்டி முஹம்மது சையதின் மகளைக் கடத்திக் கொண்டு வைத்திருந்த போது, விட்டில் பிரியாணி செய்து அவளுக்கு அனுப்பி வைத்தனர். அதாவது, அவள் இருக்கும் இருப்பிடம் தெரிந்தேயிருந்தது. இப்பொழுதும், ஒரு கலெக்டரைப் பிடுத்து வைத்துள்ளார்கள் என்கிறார்கள். ஆனால், அவருக்கு வேண்டியவை கொடுத்தனுப்பப் படுக்கின்றன[12]. மத்தியஸ்தம் பேசுகின்ரவர்கள் தாராளமாகச் சென்ரு வருகின்றனர். ஆனால், அரசாங்கத்திற்கு தெரியாது என்பது போல நாடகமாடி வருவது மக்களை ஏமாற்றத்தான். சர்ச்சிற்கும் நக்சல்வாதிகளுக்கும் உள்ள தொடர்பு பல உள்ளதும் தெரிகிறது[13]. இதேபோலத்தான், நக்சல்கள் கேட்டத்தைக் கொடுத்து, ஒரிசா எம்.எல்.ஏ.ஐ மீட்டுள்ளனர். இவற்றில் கிருத்துவ பாதிரியார்கள் இடைதரகர்களாக ஈடுபட்டு வருவதை ஊடகங்கள் கண்டிக்கவில்ல��. எந்த புத்திசாலியான நிருபரும் இந்த போக்குவரத்துகளை அறிந்தும், ஒன்ரும் தெரியாதது போலக் காட்டிக் கொள்கிறர்கள். திருநெல்வாலியில் பிரார்த்தனை செய்கிறார்கள் என்று செய்தி போடுகிறர்கள். ஆனால், அங்கு சென்று, அங்குள்ள பிஷப்புகள், பாதிரிகளிடம் என்ன நடக்கிறது என்று நேரிடையாகக் கேட்டுவிடலாமா” என நிருபர்கள் கேட்டதற்கு, “”ஓலைச்சுவடியைப் பாருங்கள். அதில் நித்யானந்தா பெயர்தான் இருக்கும். இதை மற்ற ஆதீனங்கள் அங்கீகரித்துள்ளனர். இந்து சமயம் நலிவடையாமல் இருக்கவும், தூக்கி நிறுத்தவுமே அவரைத் தேர்ந்தெடுத்தேன். இதற்கு எதிராக ஐகோர்ட் போனாலும் அது செல்லாது,” என்றார் ஆதீனம்[11]. இதே சாதுர்யம் மற்ற விஷயங்களில் வெளிப்படாது. காஷ்மீர் தீவிரவாதிகள் முப்டி முஹம்மது சையதின் மகளைக் கடத்திக் கொண்டு வைத்திருந்த போது, விட்டில் பிரியாணி செய்து அவளுக்கு அனுப்பி வைத்தனர். அதாவது, அவள் இருக்கும் இருப்பிடம் தெரிந்தேயிருந்தது. இப்பொழுதும், ஒரு கலெக்டரைப் பிடுத்து வைத்துள்ளார்கள் என்கிறார்கள். ஆனால், அவருக்கு வேண்டியவை கொடுத்தனுப்பப் படுக்கின்றன[12]. மத்தியஸ்தம் பேசுகின்ரவர்கள் தாராளமாகச் சென்ரு வருகின்றனர். ஆனால், அரசாங்கத்திற்கு தெரியாது என்பது போல நாடகமாடி வருவது மக்களை ஏமாற்றத்தான். சர்ச்சிற்கும் நக்சல்வாதிகளுக்கும் உள்ள தொடர்பு பல உள்ளதும் தெரிகிறது[13]. இதேபோலத்தான், நக்சல்கள் கேட்டத்தைக் கொடுத்து, ஒரிசா எம்.எல்.ஏ.ஐ மீட்டுள்ளனர். இவற்றில் கிருத்துவ பாதிரியார்கள் இடைதரகர்களாக ஈடுபட்டு வருவதை ஊடகங்கள் கண்டிக்கவில்லை. எந்த புத்திசாலியான நிருபரும் இந்த போக்குவரத்துகளை அறிந்தும், ஒன்ரும் தெரியாதது போலக் காட்டிக் கொள்கிறர்கள். திருநெல்வாலியில் பிரார்த்தனை செய்கிறார்கள் என்று செய்தி போடுகிறர்கள். ஆனால், அங்கு சென்று, அங்குள்ள பிஷப்புகள், பாதிரிகளிடம் என்ன நடக்கிறது என்று நேரிடையாகக் கேட்டுவிடலாமா\nகுறிச்சொற்கள்:அர்ஜுன் சம்பத், ஆதீனம், ஆர்பாட்டம், இந்திய விரோத போக்கு, இந்து, இந்து கட்சி, இந்து மக்கள், இந்து மக்கள் கட்சி, இந்துக்களின் உரிமைகள், இரவில் காமி, இளைய பட்டம், எதிர்ப்பு, கருணாநிதி, கலாச்சாரம், சம்பந்தர், சம்பிரதாயம், செக்யூலரிஸம், நித்யானந்தா, பகலில் சாமி, பட்டம், பரம்பரை, பாரம்பரியம், மட��், மடாதிபதி, மதுரை, ரஞ்சிதா, Indian secularism\nஅரசின் பாரபட்சம், அரசியல், அர்ஜுன் சம்பத், ஆதினம், இந்து மக்கள், இந்து மக்கள் கட்சி, இரவில் காமி, கடவுள், கம்யூனிஸம், தாலிபான், திராவிட முனிவர்கள், தூஷணம், நக்கீரன், நித்தி, நித்யானந்தா, பட்டம், மடம், மடாதிபதி, மத வாதம், மதம், மதவாத அரசியல், மதவாதி, மதுரை ஆதினம், மார்க்சிஸம், ரஞ்சிதா, வகுப்புவாத அரசியல், விழா இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவு��், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஎன். ராம் பிரச்சினை: குடும்பமா, அரசியலா, சித்தாந்தமா\nதிருவள்ளுவருக்கு சிலை வைப்பதால் இந்துத்துவவாதிகளுக்கு என்ன லாபம் – சித்தாந்த ரீதியிலும் சாதிக்கக் கூடியது என்ன உள்ளது\nஜி.யூ.போப், எல்லீஸ் முதலியோர் “தாமஸ் கட்டுக்கதை” ஆதாரங்களை குறிப்பிட்டது, தயாரித்தது ஏன் – அவற்றின் பின்னணி –இவற்றைப் பற்றி போப்-தாசர்கள், எல்லீசர்-பக்தர்கள் அறிவார்களா இல்லையா\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\nராகுல் திருச்சூருக்குச் செல்லும்போது, இளைஞர் காங்கிரஸ் தொண்டர் தாக்கப்படுதல், அமைச்சர்களின் மீது செக்ஸ் பூகார்கள்\nபசு மாமிசமா, மாட்டிறைச்சியா – மாடுகள் இறைச்சிற்கா, பாலுக்கா – விசயம் வியாபாரமாக்கப்படுகிறாதா, அரசியலாக்கப் படுகிறதா (3)\nஜிஷா கொலைகாரன் அமிர் உல் இஸ்லாம் எப்படி சிக்கினான் – செக்யூலரிஸ அரசியலில் சிக்கி, விடுபட்ட வழக்கு\nதிருக்குறள், திருவள்ளுவர் பற்றிய போலி ஆராய்ச்சி, நூல்கள் உருவானது எப்படி சமஸ்கிருத-தமிழ் தொன்மை ஆராய்ச்சியும், ஐரோப்பியர்களின் முரண்பாடுகள், வேறுபாடுகள் மற்றும் எதிர்-புதிர் கருதுகோள்கள் (8)\n“பெண் குளிப்பதை பார்த்தார்” என்ற ரீதியில் செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாகுதலில் உள்ள இலக்கு எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-21T22:29:09Z", "digest": "sha1:FRXEDAWIKOSZ3TPPJG4JBI3DTQJZJSQH", "length": 5642, "nlines": 85, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "தெலுங்கானாவில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம் :மேலும் ஒரு பெண் சடலம் எரிந்த நிலையில் மீட்பு | GNS News - Tamil", "raw_content": "\nHome India தெலுங்கானாவில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம் :மேலும் ஒரு பெண் சடலம் எரிந்த நிலையில் மீட்பு\nதெலுங்கானாவில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம் :மேலும் ஒரு பெண் சடலம் எரிந்த நிலையில் மீட்பு\nதெலுங்கானாவில் சம்ஷாபாத் பகுதியில் மற்றொரு பெண்ணின் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஐதாராபாத், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மாவட்டம் சம்ஷாபாத் பகுதியில் கால்நடை மருத்துவரான 26 வயது இளம்பெண், பலாத்காரம் செய்யப்��ட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சி சம்பவத்தின் சுவடுகள் மறைவதற்குள்,\nPrevious articleதிரைப்படங்களில் பெண்களுக்கு எதிரான காட்சிகள்; நடிகை பார்வதி வருத்தம்\nNext articleமராட்டிய கூட்டணி அரசில் துணை முதல்-மந்திரி பதவி வேண்டும்; காங்கிரஸ் திடீர் கோரிக்கை\nஉடல் எடையை குறைக்காதது ஏன்\nஜெயலலிதா வாழ்க்கை படத்தில் பிரியாமணிசசிகலாவாக நடிக்கிறாரா\nசேரன், உதயநிதி, வைபவ் படங்கள் மோதல்திரைக்கு வரும் 6 புதிய படங்கள்\nஉடல் எடையை குறைக்காதது ஏன்\nஜெயலலிதா வாழ்க்கை படத்தில் பிரியாமணிசசிகலாவாக நடிக்கிறாரா\nசேரன், உதயநிதி, வைபவ் படங்கள் மோதல்திரைக்கு வரும் 6 புதிய படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/colombo/tn-politicians-use-sri-lankan-tamil-issue-for-their-own-personal-gains-says-namal-rajapaksa-369155.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-01-21T23:08:06Z", "digest": "sha1:HMTB45G3XAO27X47EX3F4V3GIIXOBE4N", "length": 17431, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுய நலனுக்கு இலங்கை விவகாரத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல்வாதிகள்: நாமல் ராஜபக்சே மீண்டும் விமர்சனம் | TN politicians use Sri Lankan Tamil issue for their own personal gains, says Namal Rajapaksa - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கொழும்பு செய்தி\nபோற போக்கில் அவுட்லுக்கை \"இந்து\" குரூப்பில் இணைத்து விட்டுப் போன ரஜினிகாந்த்\nஅவுட்லுக் இல்லை.. 1971ல் வெளியான துக்ளக்கைத்தானே ரஜினி காட்டியிருக்கணும்.. கொளத்தூர் மணி\nமின்னல் வேகத்தில் கோர விபத்து.. லாரி சக்கரம் ஏறி இறங்கி ஒருவர் பலி.. ஷாக் காட்சிகள்\nபெரியார் சர்ச்சைக்கு மன்னிப்பு கேட்க முடியாது- ரஜினி விளக்கத்துக்கு பாஜக தலைவர்கள் 'சபாஷ்' வரவேற்பு\nசிங்கப்பூரில் களைகட்டிய பொங்கல் விழா - சிலம்பாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம் அசத்தல்\nஒரு விஷயத்தை கவனித்தீர்களா.. சமீப காலத்தில் முதல் முறை.. ரஜினிகாந்த் வியூகம் பலிக்குமா, கவிழ்க்குமா\nMovies செம கிளாமர்.. ஆண்களுடன் மிக நெருக்கமாக பிரபல நடிகை.. வைரலாகும் படுக்கையறை அந்தரங்கக் காட்சிகள்\n உங்க காதலி உங்களை நிஜமாவே நேசிக்கிறாங்களானு தெரிஞ்சிக்கணுமா\nTechnology திருடப்பட்ட இருசக்கர வாகனத்தை GPS மூலம் கண்டுபிடித்த இளைஞர்.\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nFinance இந்தியாவின் தலையெழுத்து இவ்வளவு தான்.. வளர்ச்சி வெறும் 4.8% தான்.. ஐஎம்எஃப் எச்சரிக்கை..\nAutomobiles 18 கோடி ரூபாய் மதிப்புள்ள கார் தீயில் கருகி நாசம்... காரணம் தெரிந்தால் தாங்க மாட்டீங்க...\nSports இவங்க 2 பேரும் ஆல்-டைம் பெஸ்ட்.. தோல்விக்குப் பின் இந்திய வீரர்களை பாராட்டித் தள்ளிய ஆஸி, கேப்டன்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுய நலனுக்கு இலங்கை விவகாரத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல்வாதிகள்: நாமல் ராஜபக்சே மீண்டும் விமர்சனம்\nகொழும்பு: தங்களது தனிப்பட்ட நலனுக்காக இலங்கை விவகாரத்தை தமிழக அரசியல் பயன்படுத்தி வருவதாக இலங்கையின் புதிய பிரதமராக பொறுப்பேற்கும் மகிந்த ராஜபக்சேவின் மகனும் எம்.பி.யுமான நாமல் ராஜபக்சே குற்றம்சாட்டியுள்ளார்.\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபாய ராஜபக்சே வெற்றி பெற்ற உடனேயே நாமல் ராஜபக்சே ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் தமிழக அரசியல் தலைவர்களை மிகக் கடுமையாக விமர்சித்து இருந்தார்.\nமேலும் தமிழக அரசியல் தலைவர்கள்தான், இலங்கையில் தமிழர்-சிங்களர் இனங்களுக்கு இடையே பகைமையை மூட்டுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் மீண்டும் தமிழக அரசியல் தலைவர்களை விமர்சித்து என்.டி.டிவி சேனலுக்கு நாமல் ராஜபக்சே பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில் நாமல் ராஜபக்சே கூறியுள்ளதாவது:\nஇலங்கை அதிபர் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடிக்கு நன்றி. இலங்கையில் நிலையான அரசாங்கம் அமைவதுதான் இந்தியாவுக்கு நல்லது. வெளியுறவு கொள்கைகளில் பிரதமர் மோடி முற்போக்கான அணுகுமுறைகளை கையாண்டு வருகிறார்.\nஇது ஜனநாயக நாடு.. நடிகர் அஜித் அரசியலுக்கு வரலாம்.. துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் அழைப்பு\nதமிழகத்தில் உள்ள சில அரசியல்வாதிகள், தங்களது சுயநலனுக்காக இலங்கை விவகாரத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரத்துக்கு தமிழக அரசியல்வாதிகள் இதுவரை என்ன செய்துவிட்டனர்\nஇலங்கையில் நடைபெற்ற யுத்தம் என்பது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்க�� அரசுக்கும்தான். ஆனால் இதனை தமிழர்-சிங்களர் யுத்தமாக சித்தரித்தது தவறானதாகும். இவ்வாறு நாமல் ராஜபக்சே கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுடன், அஜித் தோவல் சந்திப்பு\nரஜினி இங்கே தாராளமா வரலாமே.. ராஜபக்சே மகன் திடீர் டிவீட்.. என்ன பிளானோ.. என்ன நடக்க போகுதோ\nரஜினி எங்களிடம் விசா கேட்டு விண்ணப்பிக்கவில்லை.. அது வதந்தி.. இலங்கை அரசு விளக்கம்\nஇலங்கை சுதந்திர தின விழாவில் தமிழில் தேசிய கீதம் இசைக்க தடை\n2019: சர்வதேசத்தையே அதிர வைத்த இலங்கை... போர்க்குற்றவாளியே அதிபராக அரியாசனத்தில்\nதமிழக திரைப்பட இயக்குநர் மு.களஞ்சியம் மீது தாக்குதலா\nசுற்றுச்சூழலுக்கு முன்னுரிமை தாருங்கள்.. ராஜபக்சேவுக்கு 6 வயது லண்டன் சிறுவன் கடிதம்\nஇந்தியா தரவில்லை என்றால்.. சீனாவிடம் வாங்கிக்கொள்வோம்.. கோத்தபய ராஜபக்சே மறைமுக மிரட்டல்\nபிரதமர் மோடியின் அழைப்பை ஏற்ற கோத்தபய ராஜபக்சே.. நாளை இந்தியா வருகிறார்.. 3 நாள் பயணம்\nயாழ். பல்கலை., நிர்வாகத்தின் தடையை மீறி உணர்வு எழுச்சியுடன் மாவீர் நினைவு நாள்\n3 நேரமும் சோறுதான்.. கைவிலங்கு கொஞ்சம் நெளிஞ்சிருக்கு.. போலீஸ் ஸ்டேஷனுக்கு ரிவ்யூ எழுதிய கைதி\nபிரபாகரன் பிறந்தநாளை நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி கொண்டாடிய யாழ். பல்கலை. மாணவர்கள்\nஇந்தியாவின் நலன்களுக்கு எதிராக இலங்கை ஒருபோதும் செயல்படாது: கோத்தபாய ராஜபக்சே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/indian-army-rescues-us-paraglider-stuck-at-15-000-feet-himachal-299647.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-21T22:36:59Z", "digest": "sha1:KHL7GEWJAQ3FTL7EM3TSEME6W3G2R2LW", "length": 15941, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "15,000 அடி உயரத்தில் சிக்கிய அமெரிக்க பாரா கிளைடிங் வீரரை காத்த இந்திய ராணுவம்.. திக், திக் வீடியோ | Indian Army rescues US paraglider stuck at 15,000 feet in Himachal - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியாரை யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம ���னி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n15,000 அடி உயரத்தில் சிக்கிய அமெரிக்க பாரா கிளைடிங் வீரரை காத்த இந்திய ராணுவம்.. திக், திக் வீடியோ\nடெல்லி: ஹிமாச்சலப் பிரதேசத்தில் பாரா கிளைடிங் பயிற்சியின் போது 15,000 அடி உயரத்தில் உள்ள ஒரு பாறையில் சிக்கிக்கொண்ட அமெரிக்கர் ஒருவரை இந்திய ராணுவத்தினர் மீட்டுள்ளனர்.\nஇமாச்சலப் பிரதேச மாநிலத்தின் கங்கரா மாவட்டத்தில் பைஜ்நாத் பகுதியில் அமெரிக்காவைச் சேர்ந்த பேரி ராபர்ட்ஸ் என்பவர் பாரா கிளைடிங் பயிற்சி மேற்கொண்டார். அப்போது, உயரத்தில் பறந்த பாரா கிளைடர் எதிர்பாராத விதமாக, 15,000 அடி உயரத்தில் இருந்த பாறை ஒன்றில் சிக்கிக்கொண்டதாம்.\nஇதனால் ராபர்ட்ஸ் அந்தரத்தில் தொங்கியபடியே இருந்துள்ளார். உடன் வந்தவர்கள், ராபர்ட்ஸை காணாவில்லை என்று தேடியலைந்தனர். அவர் கிடைக்காததால், ராணுவத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.\nஇதையடுத்து தேடுதல் வேட்டையை முடுக்கியது இந்திய ராணுவம். ஹெலிகாப்டரில் விரைந்த இந்திய ராணுவ வீரர்கள், அமெரிக்கர் பாறையில் மாட்டிக் கொண்டதை கண்டுபிடித்தனர். அவரை பத்திரமாக மீட்ட ராணுவத்தின���், முதல் உதவி சிகிச்சைகளுக்கு பிறகு, சிகிச்சைக்காக டெல்லி கொண்டு சென்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் himachal pradesh செய்திகள்\nஇல்லாத எய்ட்ஸ் நோயை இருப்பதாக சொன்ன மருத்துவர்.. அதிர்ச்சியில் உயிரிழந்த பெண்\nஇந்த வீடியோ பாருங்க... 'கரணம் தப்பினால் மரணம்'. சேதமான மலைச்சாலையில் திக் திக்.. பாலத்தை கடந்த கார்\nஹிமாச்சல் ஆளுநர் குஜராத்துக்கு திடீர் இடமாற்றம்.. ஹிமாச்சல் ஆளுநராக பாஜகவின் கல்ராஜ் மிஸ்ரா நியமனம்\nஇமாச்சலில் தாபா இடிந்து விபத்து.. 7 பேர் பலி, இடிபாடுகளுக்குள் சிக்கியோரை மீட்கும் பணி தீவிரம்\nஇமாச்சலில் கன மழை.. சீட்டுக்கட்டு போல சரிந்த தாபா.. ராணுவ வீரர்கள் உட்பட பலர் சிக்கினர்.. இருவர் பலி\nகைதாங்கலாக அழைத்து வரப்பட்ட ஷியாம் சரண் நேகி.. ஹிமாச்சலில் வாக்களித்த 102 வயது முதியவர்\nமணாலியில் மணக்கோலத்தில் பணமாலையுடன் வாக்களிக்க வந்த மாப்பிள்ளை\nஒரே நாடுதான்.. அங்கே வெளியே வரமுடியாத அளவுக்கு பனி.. இங்கே வெளியே வர முடியாத அளவுக்கு வெயில்\nஹிமாச்சலில் பழுதான ஹெலிகாப்டர்.. டக்கென மெக்கானிக் ஆக மாறி பழுதை நீக்கி அசத்திய ராகுல்காந்தி\nஹிமாச்சல பிரதேசம்: பனிச் சரிவில் சிக்கி ராணுவ வீரர் பலி.. 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்\nஜம்மு, இமாச்சல் மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை..இந்திய வானிலை மையம் அறிவிப்பு\nஇமாச்சலப்பிரதேசத்தில் சோகம்.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து.. பலியான 6 குழந்தைகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhimachal pradesh america indian army இமாச்சல பிரதேசம் அமெரிக்கா இந்திய ராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/thailand-cave-rescue-elon-musk-s-baby-sized-sub-marine-can-be-used-in-space-too-324702.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-22T00:06:56Z", "digest": "sha1:NHOI3XX6A7OYUEBTT7D2V7HQ4GK4OGRB", "length": 18228, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "தாய்லாந்து மீட்புக்கு செய்யப்பட்ட நீர்மூழ்கி கப்பல்.. வானத்திலும் பறக்க விடலாம்.. அடடே எலோன் மஸ்க் | Thailand Cave Rescue: Elon Musk's baby-sized Sub Marine can be used in Space too - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியாரை யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இ���்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதாய்லாந்து மீட்புக்கு செய்யப்பட்ட நீர்மூழ்கி கப்பல்.. வானத்திலும் பறக்க விடலாம்.. அடடே எலோன் மஸ்க்\nதாய்லாந்த் குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்க களமிறங்கிய எலோன் மஸ்க்- வீடியோ\nபாங்காக்: தாய்லாந்து குகையில் இருந்த சிறுவர்களை மீட்க ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலோன் மஸ்க் கண்டுபிடித்த நீர் மூழ்கி கப்பலை வேறு விதமான விண்வெளி பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என்று அவர் கூறியுள்ளார்.\nஇரண்டு வாரம் முன்பு தாய்லாந்தில் இருக்கும் தி தம் லுஅங் குகைக்குள் தாய்லாந்தை சேர்ந்த பள்ளி கால்பந்து வீரர்கள் மாட்டினார்கள். விளையாட்டு சுற்றுலா சென்ற இந்த 13 பேரும் கடந்த 17 நாட்களாக அவர்கள் உள்ளேயே இருந்தனர்.\nபல போராட்டத்திற்கு பின் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். மூன்றுநாள் மீட்பு பணியின் முடிவாக, நேற்று முதல்நாள் மாலை எல்லோரும் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர்.\nமுதலில் இவர்களை மீட்க எலோன் மஸ்க் நீர் மூழ்கி கப்���லை உருவாக்கினார். குறுகலான பாதைக்குள் ஆக்சிஜன் வசதியுடன் சிறுவர்களை உள்ளே சுமந்து செல்லும் வகையில், சிறிய மிக சிறிய நீர் மூழ்கி கப்பலை உருவாக்கி இருக்கிறார். ஆனால் இது கடைசி வரை பயன்படுத்தப்படவில்லை.\nஎலோன் அவராகவே களத்தில் குதித்து இருக்கிறது. தன்னுடைய குழுவினருடன், அவர் தாய்லாந்து சென்றார். இதற்காக சிறப்பு விமானம் ஏற்பாடு செய்து அவர் தாய்லாந்திற்கு அவசர அவசரமாக சென்றார். தற்போது இந்த கண்டுபிடிப்பு மக்களுக்கு உதவும் என்று, மொத்தமாக அந்த நீர்முழ்கி கப்பலை மக்களிடம் கொடுத்து இருக்கிறார்.\nஇந்த நிலையில் தாய்லாந்தில் எல்லோரும் மீட்கப்பட்டதை குறித்து அவர் சந்தோசம் தெரிவித்து இருக்கிறார். அதில், எல்லோரும் பாதுகாப்பாக வெளியே வந்தது மிக பெரிய செய்தி. சிறப்பாக செயல்பட்ட மீட்பு குழுவிற்கு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.\nஆனால் இந்த கண்டுபிடிப்பை இன்னொரு வகையில் பயன்படுத்தவும் முடியும் என்று அவர் கூறியுள்ளார். அதன்படி பூமியின் வளிமண்டலத்தில் இருந்து வெளியே சென்றுவிட்டு மீண்டும் பூமிக்கு வருவதற்கு ''எஸ்கேப் பாட்'' எனப்படும் உபகரணம் பயன்படுத்தப்படும். இது வெளியே சென்றவர்கள் பூமிக்கு திரும்ப உதவும். இந்த நிலையில் இந்த நீர் மூழ்கி கப்பலை, எஸ்கேப் பாட்டாக பயன்படுத்த முடியும் என்று கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nViral video: நெருப்புடா.. நெருங்குடா.. முடியுமா.. நின்று விளையாடிய பசு மாடு.. பின்னணியில் ஒரு சோகம்\nசரியான விளையாட்டுப் பிள்ளையா இருக்காரே இந்த கேரள இளைஞர்\nசாமி அது யார்னு தெரியுதா.. நம்ம கொம்பன் வில்லன்.. சார் ஒரு செல்பி பிளீஸ்\nபுத்த பிட்சுக்களாகும் தாய்லாந்து சிறுவர்கள்.. உலக மக்களுக்கு நன்றி செலுத்த முடிவு\nகுகையை உடைத்திருப்போம்.. கடற்படை வீரனாவேன்.. தாய்லாந்து சிறுவர்களின் அசர வைக்கும் பதில்கள்\nகுகைக்குள் பயமாக இருந்தது.. நாங்கள் மீண்டதே பெரிய அதிசயம்.. தாய்லாந்து சிறுவர்கள் உருக்கம்\nகொட்டும் மழையில் வீரர்களை கட்டியணைத்து வாழ்த்து.. ரசிகர்கள் இதயங்களை வென்ற குரோஷிய பெண் அதிபர்\nஃபிபா உலகக் கோப்பை பரிசு வழங்கும் விழா... சர்ச்சையை கிளப்பிய புதினின் 'குடை'\nஇரு கால்பந்து மைதானம் அளவுக்கு டன் கணக்கில் பனிப்பாறைகள்... கிராமமே மூழ்க��ம் அபாயம்... மக்கள் பீதி\nதாத்தா சுட்டுக் கொலை.. குடும்பம் அகதி முகாமில்.. குரோஷிய ஹீரோவின் திரில் கதை இது\n13 பேர் அகப்பட்ட தாய்லாந்து குகை.. மியூசியமாக மாற்ற அரசு முடிவு\nவெற்றிக்குறி.. சந்தோசமாக போஸ் கொடுத்த தாய்லாந்து சிறுவர்கள்.. வெளியான வைரல் வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nfootball students thailand தாய்லாந்து குகை மாணவர்கள் கால்பந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyarbooks.in/suggest_a_book", "date_download": "2020-01-22T00:50:08Z", "digest": "sha1:E4RTG7KCWRNXAIQUQRBXRLIUQRK5ECYZ", "length": 5726, "nlines": 132, "source_domain": "www.periyarbooks.in", "title": "புத்தகங்கள் பரிந்துரைக்க", "raw_content": "\nSearch: All Categories பெரியார் படைப்பாளிகள் Other Languages பதிப்பகங்கள் புது வரவு\nபெரியாரியல் தொடர்பான, அச்சிலுள்ள அனைத்து நூல்களையும் எங்கள் தளத்தில் விற்பனைக்கு வைக்கும் நோக்கில் இத்தளம் இயங்கி வருவதை, நீங்கள் அறிந்திருப்பீர்கள் எங்கள் தளத்தில் இல்லாத பல நூல்கள், தனிநபராகவோ அல்லது குழுவாகவோ வெளியிடப்பட்டிருக்கலாம். தற்போது அச்சில் இருக்கும் அத்தகைய நூல்கள் பற்றிய தகவல்களை எங்களுக்கு அனுப்பிவையுங்கள். அவற்றை உடனே எங்கள் தளத்தில் விற்பனைக்கு வைக்க முயற்சி செய்கிறோம். உங்களது புத்தகப் பரிந்துரைகள், இந்தியா முழுக்க மட்டுமல்லாமல், உலகிலுள்ள அனைவரும் அந்நூலினை வாங்கிப் படிக்க உதவி செய்யும்.\nதகவல்களை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி : periyarbooks.in@gmail.com\nபுது வரவுகள், தள்ளுபடி பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/pariyerum-perumal-is-a-great-film/", "date_download": "2020-01-21T23:48:06Z", "digest": "sha1:2NHRHMA2JZU65HUVX23FDOZ6EOGB2CSR", "length": 10477, "nlines": 141, "source_domain": "ithutamil.com", "title": "பரியேறும் பெருமாள்: மிகச் சிறந்த திரைப்படம் -சந்தோஷ் நாராயணன் | இது தமிழ் பரியேறும் பெருமாள்: மிகச் சிறந்த திரைப்படம் -சந்தோஷ் நாராயணன் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா பரியேறும் பெருமாள்: மிகச் சிறந்த திரைப்படம் -சந்தோஷ் நாராயணன்\nபரியேறும் பெருமாள்: மிகச் சிறந்த திரைப்படம் -சந்தோஷ் நாராயணன்\nநீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் முதல் படம் “பரியேறும் பெருமாள்”. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் ராம், “பரியேறும் பெருமாள்” இயக்குநர் மாரி செல்வராஜ், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் கதிர், நடிகை கயல் ஆனந்தி, நகைச்சுவை நடிகர் யோகிபாபு, லிஜீஸ், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், எடிட்டர் செல்வா ஆர்.கே., கலை இயக்குநர் ராமு, சண்டைப் பயிற்சியாளர் ஸ்டன்னர் சாம், உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.\nஇசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசும்போது, “இந்தப் படத்தில் என்னைத் தாக்கின விஷயம் மட்டும் சொல்கிறேன். பல வருஷங்களில் ஒரு சில இயக்குநர்கள் பெரிய அளவில் வருவார்கள். இது, மாரி செல்வராஜிடம் ஆரம்பத்திலேயே தெரிந்தது. இந்தப் படம் எனக்கு வாழ்க்கையில் மிகச் சிறந்த திரைப்படம். பொதுவாக ஊர்ப்பக்கம் சென்று படம் எடுப்பதற்கு ஒரு அளவீடு இருக்கிறது. அதை எப்படி உடைப்பது பற்றி மாரி செல்வராஜ் என்னிடம் பேசியது எனக்குப் பிடித்தது. உலக சினிமா, பொதுமக்களுக்குப் பிடித்தது, நமக்குப் பிடித்தது என்று மூன்று விதமாக இருந்தது. அதை அவர் சொன்ன விதம் எனக்குப் பிடித்தது.\nஅவர் வாழ்க்கையில் நடந்ததைச் சுற்றிப் படமாக்கி இருக்கிறார். அந்த ஊர் மக்களை அப்படியே உருவாக்கி இருக்கிறார். எல்லாத் தரப்பு மக்களுக்கும் இந்தப் படம் பிடிக்கும். வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள், ‘கருப்பி’ பாடல் பார்த்து என்னைப் பாராட்டினார்கள். மாரி என்ற இயக்குநர் தமிழ் சினிமாவை எப்படிக் கொண்டு போவார் என்று எனக்கு ஒரு கனவு வந்தது. அதை நீங்கள் உணர்வீர்கள். பாடல் காட்சிகளைப் பார்த்து ரஞ்சித் மகிழ்ந்தது எனக்கு உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது. ரஞ்சித் போன்ற இயக்குநர்கள் படம் தயாரிக்கும் போது இதுபோன்ற படைப்புகள் கண்டிப்பாக வரும்” என்று இயக்குநர் மாரி செல்வராஜை மிகவும் புகழ்ந்தார்.\nபரியேறும் பெருமாள் திரைப்படம், செப்டம்பர் 28ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.\nTAGNeelam Productions Pariyerum Perumal குமரேசன் சந்தோஷ் நாராயணன் பரியேறும் பெருமாள்\nPrevious Postபரியேறும் பெருமாள்: தந்தைக்கான மகனின் காணிக்கை Next Postமரகதக்காடு - சமரசமில்லாப் படம்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு விமர்சனம்\nஎதிர்வினையாற்று – பக்கா த்ரில்லர் படம்\nஇரும்புக் கடையின் நீல இசை\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nகுண்டு டிசம்ப��் 6 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“அவர்களே பாலசந்தரும், கமல் ஹாசனும்” – நாயகன் ரக்ஷித் ஷெட்டி\n“ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி” – பட்டாஸ்\nஅனிருத் குரலில் வெளியாகியிருக்கும் பட்டாஸ் படத்தின் “ஜிகிடி...\nடூலிட்டில் – விலங்குகளோடு ஒரு சாகச கடற்பயணம்\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/78820", "date_download": "2020-01-21T23:02:15Z", "digest": "sha1:PWII62L4F4VZQ2ZVCQ7W3AY3A3HECBJO", "length": 9680, "nlines": 78, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nமாமல்லபுரத்திற்கு வருகை தரும் சீன அதிபரையும் – இந்திய பிரதமரையும் தமிழக மக்கள் உற்சாகமாக வரவேற்க முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்\nஇந்திய-சீனா நாடுகளின் பேச்சுவார்த்தைக்கு தமிழ்நாட்டிற்கு வருகை புரியவுள்ள சீனநாட்டின் குடியரசுத் தலைவர் அவர்களுக்கும், பாரதப் பிரதமர் அவர்களுக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்க தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமுதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையின் விவரம்:\nஇந்தியா-சீனா நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்த சீன குடியரசுத் தலைவர் ஷி ஜின்பிங் அவர்களுக்கும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் இடையே அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய நாட்களில் நடைபெற உள்ள பேச்சு வார்த்தை, தமிழ்நாட்டிலுள்ள மாமல்லபுரத்தில் நடைபெறுவது தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் மதிப்பை உலக அரங்கில் உயர்த்தியுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டிலுள்ள மாமல்லபுரத்தை தேர்வு செய்தமைக்கு மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு, தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும், தமிழ்நாடு அரசின் சார்பாகவும் இவ்விரு உலகத்தலைவர்களையும் வரவேற்கின்றேன்.\nபல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே வணிக ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் சீனாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே தொடர்பு இருந்துள்ளது என்பது வரலாறு. பண்டைய சீனநாட்டின் தூதுவர் யுவான் சுவாங், பல்லவ நாட்டிற்கு வந்து சென்றிருக்கிறார் என்பதும், அக்காலத்தில் பல்லவ நாட்டின் துறைமுகமாக விளங்கிய இதே மாமல்லப��ரம், இந்த நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்டது மிகவும் பொருத்தமானது என நான் கருதுகிறேன். சீனநாட்டுடன் கடல் வழி வியாபாரம் மாமல்லபுரம் வழியாக நடைபெற்றதாக வரலாறு கூறுகிறது. அதே போல், சோழர்கள் காலத்திலும், சீனாவுடனான வணிக தொடர்புகள் வலுவாக இருந்துள்ளது தமிழர்களுக்கு பெருமை சேர்ப்பதாகும். ஏற்கனவே 1956-ஆம் ஆண்டு, மேதகு சீன நாட்டு பிரதமர் திரு. சூ என்லாய், மாமல்லபுரம் அருகிலுள்ள குழிப்பான்தண்டலம் கிராமத்திற்கு வருகை தந்ததை இங்கே நினைவு கூற விரும்புகிறேன்.\nஇந்த இரு தலைவர்களின் சந்திப்பு யூனெஸ்கோ உலக பாரம்பரிய மையமான மாமல்லபுரத்தில் நடைபெறுவது, பண்டைய வரலாற்றின் தொடர்ச்சியாகவே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேதகு சீன நாட்டு குடியரசுத் தலைவரின் வருகை, தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி, இந்தியாவிற்கே வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒரு நிகழ்வாகும்.\nதமிழ்நாட்டிற்கு வருகை புரியும் மேதகு சீன நாட்டு குடியரசுத் தலைவர் ஷி ஜின்பிங் அவர்களுக்கும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் உள்ளார்ந்த உணர்வோடு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஇவ்வாறு, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஇந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2வது நாளாக சரிவு\nதுக்ளக் விழாவில் நான் கூறியது உண்மை, மன்னிப்பு கேட்க முடியாது: ரஜினிகாந்த் பேட்டி\nஇறக்கும் நாளில் அடைப்பு நட்சத்திரங்கள் வந்துள்ளனவா – பகுதி 2 – ஜோதிடர் என்.ஞானரதம்\n21-01-2020 கோயம்பேடு மார்க்கெட் காய்கறி மொத்தவிலை பட்டியல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-01-21T23:22:37Z", "digest": "sha1:IW7F2PXFXDL65UXSSZHBEJZFTRV7MH7K", "length": 9574, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "கல்முனை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலங்கை சீர் நேரம் (ஒசநே+5:30)\nகல்முனை (Kalmunai) இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள கரையோர நகரங்களுள் ஒன்று. இதன் கிழக்கே வங்காள விரிகுடாவையும் வடக்கே பெரியநீலாவணையையும் தெற்கே காரைதீவையும் எல்லையாகக் கொண்டது. கல்முனையில் தமிழர், சிங்களவர்,முஸ்லிம், பறங்கியர் என நான்கு இன மக்களும் வாழ்கின்றனர். அதன் மொத்த மக்கள்தொகை 2011 இல் கணக்கிடப்பட்டதன் படி 1,06,780 ஆகும்.\n2.1 பிரதேச செயலாளர் பிரிவுகள்\nஅதன் பிரதேசங்கள் பிரதானமான நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்படிருக்கின்றன. .\nகல்முனை மாநகரம் (தளவட்டுவான் சந்தி தொடக்கம் சாஹிராக்கல்லூரி வீதி வரை),\nகல்முனை வடக்கு (பாண்டிருப்பு, மருதமுனை, நீலாவணை),\nகல்முனை மேற்கு (நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு,சவளக்கடை,மணல்சேனை )\nகல்­முனை பிரதேச செயலகப் பிரிவு\nகல்முனை தமிழ் உப-பிரதேச செயலகப் பிரிவு\nதொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் 2011 தரவுகளின் படி, கல்முனை மாநகரத்தின் மக்கள்தொகை வருமாறு:\nமூலம்: சனத்­தொகை மற்றும் வீடு­க­ளுக்­கான புள்­ளி­வி­பரம் -2011\nகல்முனை 2004 ம் ஆண்டு ஆழிப்பேரலையால் நேரடியாகத் தாக்கப்பட்டு உயிரழிவுகளையும், பல மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்சேதங்களையும் எதிர் கொண்டது.\nஅம்பாறை மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 திசம்பர் 2019, 15:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-01-21T23:43:59Z", "digest": "sha1:WX3FM6GTQWLKB367MFHIEUVNPTOWAT5N", "length": 9125, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "மட்டக்களப்பு வாவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n141.18 சதுர கி.மி (54.51 சதுர மைல்)\n4 மீட்டர் (13 அடி)\nபுளியந்தீவு, எருமைத்தீவு, மாந்தீவு, எலும்புத்தீவு, சல்லித்தீவு, பெரிய தீவு, சிறிய தீவு, சிறு தீவு\nமட்டக்களப்பு வாவி (Batticaloa lagoon) இலங்கையின் மட்டக்களப்புப் பிரதேசத்தில் அமைந்துள்ள வாவியாகும். மட்டக்களப்புப் பிரதேசத்தை ஊடறுத்து வடக்குத் தெற்காக அமைந்துள்ளது. சுமார் 30 மைல் நீளமான இவ்வாவி ஏறத்தாழ 27,527 ஏக்கர் பரப்பினைக் கொண்டது. இலங்கையின் மிகப் பெரிய வாவி என்று கருதப்படுகிறது. தெற்கு மேற்காகக் கடலுடன் கலக்கும் இவ்வாவி கடலிலிருந்து ஏறக்குறைய இருபது மைல் நீளம் வரை உவர்நீரையும் ஏனைய பகுதிகளில் நன்னீரையும் கொண்டுள்ளத��. உப்புநீர்ப் பகுதியில் மீன்பிடித்தலும் நன்னீரைப் பயன்படுத்தி வேளாண்மையும் நடைபெறுவதால் இப்பகுதி மக்களின் வாழ்க்கைத் தேவைக்கு இன்றியமையாததாக உள்ளது. மட்டக்களப்பு வாவியின் கிழக்குப் பகுதிகள் சூரியன் எழுவதால் எழுவான்கரை என்றும் மேற்குப் பகுதியில் சூரியன் படுவதால் (மறைவதால்) படுவான்கரை என்றும் அழைக்கப்படுகின்றன.\nசுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 அக்டோபர் 2019, 05:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2016/world-s-first-solid-gold-public-toilet-013468.html", "date_download": "2020-01-22T00:24:28Z", "digest": "sha1:PIBZD4SWYFV4TZ7ESQZXPP54ONB27O3Q", "length": 15628, "nlines": 167, "source_domain": "tamil.boldsky.com", "title": "உலகின் முதல் தங்கத்திலான பொது கழிவறை! | World’s First Solid Gold Public Toilet - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n14 hrs ago பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\n14 hrs ago ஆபாசப்படத்துல நடிச்சா தப்பில்ல ஆனா சிறிய மார்பு இருக்கறவங்க நடிச்சா பெரிய தப்பாம் எங்க தெரியுமா\n15 hrs ago உடலுறவு கொள்வதால் ஆண்கள் பெறும் நன்மைகள் என்னவென்று தெரியுமா\n17 hrs ago முன்னோர்களின் சாபத்தில் இருந்து தப்பிக்கணுமா அப்ப தை அமாவாசையில தர்ப்பணம் பண்ணுங்க...\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nNews நடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்பட�� அடைவது\nஉலகின் முதல் தங்கத்திலான பொது கழிவறை\nதங்கத்தை எதற்கு தான் பயன்படுத்த வேண்டும் என்றில்லாமல் ஆகிவிட்டது. செல்வம், வசதி இருந்தால் விலை உயர்ந்த பொருளை எப்படி வேண்டுமானாலும், எதற்காக வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என செல்வந்தர்கள், பிரபலங்கள் மத்தியில் ஒரு எண்ணம் பிறந்துவிடுகிறது.\nதங்கத்தில் கழிவறை என்பது இந்த உலகிற்கு புதியதல்ல. ஏற்கனவே தன் மகளுக்கு திருமண சீதனமாக ஒருவர் தங்க குளியலறை, கழிவறை பரிசளித்தார். ஆனால், இப்போது அதுக்கும் மேல் என்ற வகையில் இத்தாலிய கலைஞர் உருவாக்கிய தங்கத்திலான கழிவறை பொது கழிவறையாக உபயோகத்திற்கு வரவுள்ளது....\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇத்தாலிய கலைஞர் மௌரிஸோ கெட்டலன் திடமான தங்கத்தில் கோஹ்லெர் டிசைன்டு தங்க கழிவறை இப்போது நியூயார்க்கின் கக்கென்ஹீம் மியூசியத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. கலை பொருளாக அல்ல, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக.\nஇந்த தங்க கழிவறையை உருவாக்கிய இத்தாலிய கலைஞர். பொதுமக்கள் பயன்பாட்டில் தான் இது முழுமை அடைய போகிறது என கருத்து தெரிவித்துள்ளார். சிலர் இதை ஜோக்காக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இது ஜோக் அல்ல என்று அவர் மேலும் கூறியுள்ளார்.\nகக்கென்ஹீம் மியூசியத்தின் அதிகாரிகள் ஐந்தாம் மாடியில் நிறுவப்பட்டுள்ள இந்த தங்க கழிவறையை பயன்படுத்த மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிகழ்வு ஏற்படலாம் என எதிர்பார்க்கிறார்கள்.\nஅதே போல இது திருடு போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.\nஇந்த தங்க கழிவறை 18 காரட் தங்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இது திடமாக இருக்க வேண்டும் என்பதற்காக 18 காரட் தங்கத்தை தேர்வு செய்துள்ளனர்.\nஅமெரிக்காவின் முன்னணி நாளேடு நியூயார்க் டைம்ஸ்-ல் செய்தியாக இது வந்துள்ளது. இதை படித்த பிறகு, பலதரப்பட்ட மக்களும், இது அருவருப்பான செயல். செல்வம் இருக்கிறது எனில் அதை எதற்காக வேண்டுமானாலும் பயனப்படுத்துவதா\nஆயினும், இதை பயன்படுத்தி பார்க்கவும் பலர் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவெஸ்டன் டாய்லட் Vs இந்தியன் டாய்லட்: எது நல்லது தெரியும��\nஉங்க வீட்டில் பாத்ரூம் இந்த இடத்தில் இருப்பது உங்களுக்கு தீராத துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்துமாம்...\nடாய்லெட் சீட் மேலே தூக்கிட்டு பயன்படுத்தணுமா இல்ல கீழ வெச்சு பயன்படுத்தணுமா\n... எப்படி ஈஸியா கிளீன் பண்ணலாம்\nஉங்க டாய்லெட் சுத்தமாத்தான் இருக்குன்னு நினைக்கிறீங்களா\nகுளியலறையில் நீங்க செய்யும் மிக பெரிய 9 தவறுகள்\nஇந்த உண்மை அறிந்தால், இனிமேல் ஹேன்ட் ட்ரையரை கழிவறையில் பயன்படுத்தவே மாட்டீர்கள்\nஇதை ஏன் மக்கள் உலகின் அபாயகரமான டாய்லெட் என்கிறார்கள் தெரியுமா\nஏன் கழிவறை இருக்கையில் பேப்பர் வைத்து பயன்படுத்தக் கூடாது என தெரியுமா\nநீங்களே செய்யக்கூடிய டாய்லெட் கிளீனர்கள்\nவிமானம் டேக்-ஆப், லேண்டிங் ஆகும் போது ஏன் கழிவறை பயன்படுத்தக் கூடாது என்கிறார்கள் தெரியுமா\nஏன் இந்த கழிவறை கதவுகள் முழுதாக மூடப்படாமல் இருக்கிறது என நீங்கள் யோசித்தது உண்டா\nRead more about: toilet pulse insync வீடு கழிவறை சுவாரஸ்யங்கள் உலக நடப்புகள்\nNov 18, 2016 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nமகர ராசிக்கு செல்லும் சூரியபகவானால் எந்த ராசிக்கு சிறப்பா இருக்கப் போகுது தெரியுமா\nதிருமணமான பெண்கள் நெற்றி வகிடில் குங்குமம் வைப்பதற்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\nஇந்த ராசிக்காரர்கள் டேட்டிங் செல்வதில் மிக கெட்டிக்காரர்களாக இருப்பார்களாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2019/jan/06/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-3072533.html", "date_download": "2020-01-21T23:05:08Z", "digest": "sha1:AKHQGQGBQBVE2HTIKE54SNVBFOGXHVE6", "length": 18708, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ரசிகர்களைச் சொல்ல குற்றமில்லை- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு வார இதழ்கள் தினமணி கொண்டாட்டம்\nBy - ஜி.அசோக் | Published on : 07th January 2019 02:57 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n ஏனென்றால் தேங்கி நிற்கிற குளம்... எவ்வளவு பெரிதாக இருந்தாலும், அதில் அழுக்குதான் இருக்கும். ஓடுவது சின்ன ஓடையாக இருந்தாலும், அந்தத் தண்ணீர் கண்ணாடியாகி விடும்.\nவாழ்க்கையில் எந்த இடத்திலும் இதுதான் என் இடம் என நின்று விடக் கூடாது என்பது என் தீர்மானம். வெகு நேரம் பயணம் செய்யும் போது, சற்று அலுப்பு வரலாம். ஆனால் அப்போது எடுக்கிற ஓய்வு கூட, ஒரு நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருப்பது போல்தான் இருக்க வேண்டும். ஏனென்றால், எந்த ஓய்வும் நம்முடைய அடுத்த பயணத்துக்கான ஆயத்தம்தான். பணம், புகழ், காதல், கல்யாணம், குழந்தைகள் என எல்லாமே இந்த பயணங்கள் மூலமாகத்தான் கிடைத்தது. ஒளிப்பதிவு பட்டியல் எப்போதுமே தேர்ந்த தேர்வாக இருக்கிறதே என்ற கேள்விக்கு ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ் அளித்த பதில் இது.\nரசனையும், தீவிரமும் இவரது தனி பாணி. தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய சினிமா முழுமைக்கும் பயணிக்கும் படைப்பாளி. சேரனின் திருமணம், வெங்கட் பிரபுவின் பார்ட்டி என அடுத்தடுத்து எதிர்பார்ப்புக்குரிய படங்களில் சுழன்று கொண்டிருக்கிறார்.\nஒளிப்பதிவுக்கான முதல் சுவாரஸ்யம் எதிலிருந்து தொடங்கும்....\nதிரைக்கதைதான் முதல் சுவராஸ்யம். அதை காட்சிகளாக மாற்றுவதில் தொடங்குகிறது அடுத்த சுவாரஸ்யம். ஒரு படத்தின் உருவாக்கத்தில் இருக்கும் சந்தோஷமான பகுதியும் அதுதான். இத்தனை வருட பயணம், இத்தனை படங்கள் என பயணித்து வந்த போதிலும், ஒளியின் சூட்சுமமே புரியவில்லை. காற்று, ஒளி, தண்ணீர் எல்லாம் ஒரு சேர சேர்ந்தால் விதை துளிர்க்கும். அது போல்தான் அது. \"இருள் என்பது குறைந்த ஒளி' என்றார் பாரதி. ஒரு காட்சியில் நாம் பயன்படுத்தும் ஒளியின் அளவு கொஞ்சம் கூடினாலும் காட்சியின் தன்மை மாறி விடுகிறது. ஒரு காட்சியை சினிமாவாக்க நிறைய வழிகள் இருக்கும். ஆனால், அது எல்லாவற்றையும் செய்து பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அப்படி செய்தால் எந்த சுவாரஸ்ய புள்ளியையும் தரிசிக்க முடியாது. காட்சிப்படுத்த எது சிறந்த வழி என்பதை பார்த்து ஆராய்ந்து எடுக்க வேண்டும். அது ஒரு நுட்பமான பயிற்சி. ஒரு நல்ல திரைக்கதைதான் கேமிராவின் தன்மையைத் தீர்மானிக்கிறது. அதன் பின் இயக்குநருக்கும், கேமிராமேனுக்கும் மத்தியில் இருக்கிற புரிதல். அது மட்டும் இருந்தால், உங்கள் முகத்தைக் கண்ணாடியில் பார்ப்பது போல எளிமையானது அது.\nசேரன், பிரபுசாலமன், வெங்கட்பிரபு என பல இயக்குநர்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கும் போது, தமிழில் தொடர்ந்து பணியாற்றுவதை குறைத்து கொண்டத�� ஏன்...\nநம்பிக்கைக்கு நன்றி. பல மொழிகள் இருந்தாலும், எனக்கான ஒரே மொழி சினிமாதான். என் உலகமே அதுதான். ஓர் இருக்கையில் கட்டிப் போட்டாலும், சினிமாதான் மன ஓட்டமாக இருக்கும். அது என் இயல்பு. ஏதோ ஒரு விபத்தில் சினிமா ஒளிப்பதிவு கலைக்கு வந்தவன் அல்ல நான். விரும்பி ஏற்றுக் கொண்டது. என் உயரமும் இதுதான்... என் தாழ்வும் இங்கேதான் என்று தீர்மானித்து வந்தவன். பணியாற்றுவது குறைந்து போனதற்கு காரணம், கதைகள்தான். ஒரு கதை என்னை ஈர்க்க வேண்டும். எந்த ஒப்பனையும் இன்றிப் பார்ப்பது. நமது வாழ்க்கையின் உண்மைகளை ஒளிவுமறைவின்றித் தரிசித்து அப்படி தரிசிக்கும் உண்மைகளை அழகுணர்ச்சியுடன் சித்தரித்து அதையே உணர்வுபூர்வமாகவும் சொல்லி விட்டால் அது நல்ல சினிமா. அப்படியான சினிமாக்கள்தான் என் தேர்வு. சேரனின் பொக்கிஷம் அப்படி அமைந்து வந்ததுதான். என் பயணத்தில் சில தவறான படங்களும் இருப்பதால்தான், என் அனுபவங்கள் பெரிதாகிறது. என் வாழ்க்கைக்கு நிறைய அர்த்தங்கள் வருகிறது. சில நேரங்களில் இங்கே என்ன மாதிரியான படங்கள் செய்ய வேண்டும் என்ற குழப்பமும் வரும். அதனால்தான் தொடர்ச்சியாக பார்க்க முடியவில்லை.\nநடிகராகவும் வெளிப்பட்டு இருந்தீங்க... அது குறித்த அடுத்த திட்டம் இருக்கிறதா...\nஅது பெரும் அனுபவம். சினிமாதான் இலக்கு என்று யோசித்த வயதில், நான் போய் நின்ற இடம் அரசு திரைப்படக் கல்லூரி. அங்கேயிருந்துதான் நம் ஒளிப்பதிவு கலையை தொடங்க வேண்டும் என்று சென்ற போது, எனக்கு நடிப்பு பயிற்சி வகுப்பில்தான் இடம் கிடைத்தது. இருந்தாலும், அதையும் விரும்பி கற்றேன். பின்னர் வெளியே வந்து, நான் சென்றது ஒளிப்பதிவை கற்றுக் கொள்ள... எப்போதும் ஒளிப்பதிவு, கேமிரா, வெளிச்சம் என்றுதான் மனசுக்குள் அலை அடிக்கும். ஓர் இடைவெளியில் வந்த வாய்ப்புதான் நடிப்பு. வாய்ப்பு தந்த இயக்குநர் மணீஸþக்கு நன்றி. ஆனால், நடிப்பு என்பது எனக்கு இப்போதும் அனுபவமாகத்தான் இருக்கிறது. அதில் வெற்றி கிடைக்காதது ஒரு வகையில் நல்லதுதான். தோல்விதான் அனுபவங்களை அள்ளித் தந்திருக்கிறது. இன்னும் நல்ல படங்களாக அவை தந்திருக்க வேண்டும். அதற்காக வருத்தப்பட்டு பயன் இல்லை. இனி வருகிற வெற்றி பெரிய வெற்றியாக இருக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம். அதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம். ஆனா���ும் பரவாயில்லை. தோல்விகள்தான் இங்கே தத்துவங்களை உருவாக்குகிறது.\nஇந்த ஆண்டில் ஆச்சரிய சினிமாக்கள் பல வந்திருக்கின்றன... யாரெல்லாம் கவனம் ஈர்த்தார்கள்...\nஒவ்வொரு ஒளிப்பதிவாளருக்கு ஓர் இயல்பு, ஒரு தெளிவு உண்டு. ஒளிப்பதிவாளருக்கு அழகு, இயக்குநரோடு ஒன்றி போய் கதை செய்வது மட்டும்தான். அதைப் புரிந்து கொண்டாலே நல்ல ரசனையும், தீவிரமும் வெளிவரும். இந்த வருடத்தைப் பொருத்தவரை 96 படம் கவர்ந்திருந்தது. மகேந்திரன் - சண்முகம் என இரு ஒளிப்பதிவாளர்களும் பாராட்டுக்குரியவர்கள். அவர்களின் பொறுப்பு பிடித்திருந்தது. கலைஞனுடைய கனவில் அவனுடைய பங்களிப்பு பாதிதான். ரசிகனின் ஒத்துழைப்பில்தான் நல்ல கனவுகள் நிறைவேறும். \"மேற்கு தொடர்ச்சி மலை' போன்று நிறைய நல்ல முயற்சிகள் நடந்திருக்கின்றன. அனைவருக்கும் பாராட்டுக்கள். எனக்கு பொதுவாக ஆர்தர் வில்சன் படங்கள் பிடிக்கும். பாலிவுட்டில் அசோக் மேத்தா படங்கள் பெரிதும் பாதிக்கும். \"துருவங்கள் பதினாறு' பிடித்திருந்தது. வியாபாரம் தாண்டி சினிமாவின் உன்னதத்தை புரிந்துக் கொள்வதும் இங்கே முக்கியம். ரசிகர்களை சொல்லி குற்றமில்லை. நாம்தான் தயாராக வேண்டும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/interesting-facts/34170-women-and-society.html", "date_download": "2020-01-21T23:15:39Z", "digest": "sha1:ZIXNE4VYGMRHPRWCEZWXSBEKZBIFDZU7", "length": 19423, "nlines": 149, "source_domain": "www.newstm.in", "title": "மனதை என்றும் குத்தும் அந்த ஒரு வார்த்தை! | Women and society", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் ��ள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nமனதை என்றும் குத்தும் அந்த ஒரு வார்த்தை\nசர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்தக் கொண்டாட்டம் துவங்கியதெல்லாம் 1913-ல் இருந்துதான். பிரெஞ்சு புரட்சியின்போதே பெண்கள் தனக்கான சம உரிமைக்காக குரல் கொடுக்க ஆரமித்துவிட்டார்கள். சரி, பெண்கள் உண்மையிலேயே சுதந்திர உணர்வோடுதான் வாழ்கிறார்களா என்று கேட்டால், அதற்கு எப்போதும் பதில் பெரிய கேள்விக் குறிதான்\nபெண் என்பவள் ஆணை விட பலவீனமாவள் என்ற கருத்து எப்போதும் நம்மிடையே உள்ளது. உண்மையில் அப்படியென்றால் பி.டி.உஷா ஓட்டப் பந்தயத்திலும் கல்பனா சாவ்லா விண்வெளிக்கும் சானியா மிர்சா டென்னிஸ் போட்டியிலும் மேரி கேம் குத்துச்சண்டையிலும் இன்னும் ஏராளமான தொழிலுக்கு போயிருக்கவே முடியாது இல்லையா\nவீட்டு அடுப்படியை தாண்டி வந்துவிடுவதா முழு சுதந்திரம் சுதந்திர போராட்டகளத்தில் பங்கேற்ற பெண் தலைவர்கள் ஒரு பத்து பேரை சொல்லத் தெரியுமா நமக்கு\nகஸ்தூரிபா காந்தி, வேலு நாச்சியார், ஜான்சி ராணி, சரோஜினி நாயுடு மட்டுமா ராணி சென்னம்மா, ராணி லட்சுமிபாய், ராணி அவந்திபாய், ஜானகி ஆதி நாயகன், அன்னி பெசன்ட், ருக்மணி லட்சுமதி, விஜயலட்சுமி பண்டிட், மீராடென் இன்னும் எத்தனை எத்தனை பெண்கள் அவர்தம் ஆளுமைகள். நாம் ஏன் இவர்களைப் பற்றி எல்லாம் தெரிந்துகொள்ள முயற்சிக்கவில்லை\n1943-ல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஜான்சி ராணியின் தைரியத்துக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவரது பெயரில் மகளிர் படையை நடத்தினார்.\n19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோள்சீலை போராட்டம் நடைபெற்றது.\nசுமார் 37 ஆண்டு கால போராட்டம் மூன்று கட்டமாக நடைபெற்று பெண்கள் மேலாடை அணிவதற்கான உரிமையைப் பெற்றனர்.\nபார்த்தீர்களா நாம் உடை அணிய கூட போராடித்தான் உரிமை வாங்கி இருக்கிறோம்.\nஅது மட்டுமா சாவித்திரி பாய் புலே பெண்கல்விக்கான பள்ளியை முதன் முதலிக் 1848-ல் தொடங்கினார். அதற்காக அவரின் எதிர்ப்பாளர்கள் கல்லாலும் மலத்தாலும் அவரை அடித்தனர். அதையெல்லாம் தாண்டி அவர் தினந்தோறும் பெண்களுக்கு கல்வியை போதித்தார். 1863 ஆம் ஆண்டு விதவைகள் தலையை மொட்��ை அடிப்பதை எதிர்த்தும், 1870-ல் 52 அனாதை குழந்தைகளுக்கான விடுதி ஒன்றையும் நடத்திவந்தார். இதெல்லாம் பெண்களாகவே முன்னெடுத்து வந்திருந்த மாற்றங்கள்.\nகாந்தி தன் மனைவியை பெண் என்ற காரணத்தால் முன்பு அவரை ஒதுக்கினாலும் பிற்காலத்தில் அவரையும் ஒத்துழையாமை இயக்கத்தோடு இணைத்துக் கொண்டார். அதேபோல் ஈ.வெ.ரா வும் தனது மனைவி நாகம்மா மற்றும் தங்கை கண்ணம்மாவை மதுக்கடை ஒழிப்பில் பங்கு பெற செய்தார்.\nநாம் ஏன் இதையெல்லாம் பற்றி பேச வேண்டும்.\nஒரு முறை என் பள்ளித்தோழன் என் தோழியை 'பெட்டை' என்று திட்டிவிட்டான். அந்த வார்த்தையை என்னால் இன்னும் கூட ஏற்றுக்கொள்ள முடியாது.\n\"இரண்டு பொண்ணு குழந்தைக ஆத்தா...\"\n\"அட இரண்டு பெட்டைய பெத்து எப்படி கரை சேர்க்க போறயோ பொம்பளப் பிள்ளைய பெத்துக்கிட்டா வயித்துல நெருப்ப கட்டிக்கிட்டுதான் அலையணும்.\" - இதுபோன்ற புலம்பல்களை கேட்டிருக்கிறேன்.\nபெட்டை நாயை வைத்து சம்பாதிக்க நினைக்கும் ஒருத்தர்; பெட்டை பசுவை வைத்து பால் கரக்கும் ஒருத்தர்; பெட்டையில் இருந்து வந்த ஒருத்தர் 'பெட்டை' என்ற சொல்லை பெண்களை ஏச பயன்படுத்துவது எவ்வளவு இழிவான செயல் இல்லையா\nபெண்கள் அத்தனை மட்டமானவர்களா என்ன\nபுதிதாய் வயதுக்கு வந்த பெண்ணிடம் அவள் உடல் மாற்றங்களை பற்றிய செய்திகளை போதிக்காமல், 'அங்க நிக்காதே' 'இங்க உக்காராதே' 'ஆண்களிடன் பேசாதே' 'நெஞ்சை நிமிர்த்தி நடக்காதே', 'சத்தமாய் சிரிக்காதே' என கட்டளை இடுவதைப் பார்க்கிறேன். இது எல்லா காலத்திற்கும் பொருந்துவதகாகவே இருக்கிறது.\nநாப்கினை கூட மறைத்தும் ஒளித்தும் எடுத்து வர வேண்டிய நிலைதான். இன்னும் கிராமப்புறங்களில் மாறாத நிறைய பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு சுகாதாரமோ சுதந்திரமோ அவசியமாய் படுவதில்ல. காலம் காலமாக ஆண்கள் சொல்வதை கேட்டும் இயந்திரம் மாதிரி இயங்கியுமே பழகிவிட்டது. ஆக இப்போதும் இரு வேறு வகையான பெண்களை நம்மால் காண முடிகிறது.\nஇன்றளவில் பெண்கள் இல்லாத துறையே இல்லை. மண்ணில் இருந்து விண் வரைய வசப்படுத்தும் ஆற்றல் கொண்ட இந்தப் பெண்களே தற்காலத்தில் பாலியல் வன்கொடுமைகளை அனுபவிக்கின்றனர். சுற்றுப்புற சூழல் மட்டும் அல்லாது தன் குடும்பத்திலிருந்தே இப்படியான பிரச்னைகளை பார்த்துக்கொண்டு வருகிறார்கள்.\nஇன்றைக்கு நாம் போடும் ஆடைகளை விம���்சனம் செய்வோர் நமது பாதுகாப்பிற்கு வழி சொல்வதில்லை. ஆக, ஆடை என்பது ஒரு உடை என்பதை தவிர அதில் ஒன்றும் இல்லை. கலாசாரத்தையும் பண்பாட்டையும் பெண்ணுறுப்பை வைத்து அவளை நிர்ணயிப்பது அர்த்தமற்றதே.\nஉண்மையில் பாரதி சொன்னாற்போல 'ஆணும் பெண்ணும் நிகரெனக் கொண்டால் அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்குமாம்.'\nஆக, நிகர் என்பது உடுத்தும் உடையிலோ நமது பழக்கவழக்கத்திலோ இல்லை; நமது உணர்வாலும் செய்யும் செயல்களாலும் தான் என்பதை என்றைக்கு உணர்கிறோமோ... பெண்ணை சக பயணியாக எப்போது நினைக்கிறோமோ... அப்போதுதான் உண்மையான மகளிர் தின கொண்டாட்டம்\n- அபிமதி ஜீவானந்தம், கட்டுரையாளர், abimathijeevanandam@gmail.com\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமாணவிகளின் ஹாஸ்டலுக்குள் 7 அடி நீள நாகப்பாம்பு\nஇரவில் வீட்டு படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் சைக்கோ.. நடமாடவே அச்சப்படும் பெண்கள்..\nபோதையில் தள்ளாடிய 20 பெண்கள் களை கட்டும் நள்ளிரவு பார்ட்டிகள்\n பணம் சம்பாதிக்கும் திருமண தகவல் மையங்கள்\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவ���தம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/led-plant-grow-light/54648913.html", "date_download": "2020-01-21T23:38:36Z", "digest": "sha1:YCQUBG5OWSMZPYWRTQ6SAVA5PSQED6SO", "length": 16861, "nlines": 227, "source_domain": "www.philizon.com", "title": "முழு ஸ்பெக்ட்ரம் லைட் AC85-265V உட்புற ஆலை விளக்கு வளர China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:AC85-265V ஒளி வளர,முழு ஸ்பெக்ட்ரம் உட்புற ஆலை லைட்,100VAC உட்புற ஆலை விளக்கு\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\n Homeதயாரிப்புகள்LED லைட் க்ரோட்ஸ்எல்.ஈ.ஏ. லைட் க்ரோ லைட்முழு ஸ்பெக்ட்ரம் லைட் AC85-265V உட்புற ஆலை விளக்கு வளர\nமுழு ஸ்பெக்ட்ரம் லைட் AC85-265V உட்புற ஆலை விளக்கு வளர\n இப்போது அரட்டை அடிக்கவும்\nமுழு ஸ்பெக்ட்ரம் லைட் AC85-265V உட்புற ஆலை விளக்கு வளர\nமுழு ஸ்பெக்ட்ரம் உட்புற தாவர ஒளி சந்தையில் மிக பெரிய வெகுஜன விளக்குகள், பல மக்கள் இன்னும் அவற்றை பயன்படுத்தி தொடங்கியது என்றாலும் . நீங்கள் ஒரு உட்புற வளர்ச்சியைப் படம்பிடிக்கும் போது சிறிய எல்.ஈ. டி முதலில் நீங்கள் விரும்பும் முதல் விஷயம் அல்ல, அது புரிந்துகொள்ளத்தக்கது.\nஉண்மையில், எனினும், அவர்கள் உண்மையிலேயே உங்கள் வளர்ந்து வரும் வாழ்க்கை முழுவதும் முழுவதும் வர போகிறோம் என்று அதிக சக்திவாய்ந்த, பயனுள்ள, மற்றும் விண்வெளி சேமிப்பு விளக்குகள் சில.\nAC85-265V லைட் நன்மைகள் வளர .\n1. 5w cree இரட்டை சிப் ஒளி வளர வழிவகுத்தது.\n2. ஒரு தனித்துவமான ஒளியியல் லென்ஸை எடுத்துக் கொள்ளுதல், உயர் செயல்திறன் கொண்டது, ஒளி சீராக.\n3. சிறந்த குளிரூட்டும் முறைமை, ஒவ்வொரு பகுதியும் வெப்ப இழப்புக்கு உதவுகிறது, குறைந்தபட்ச வெப்பநிலை.\nநீளம் மற்றும் அகலத்தில் இலவச கைவினை.\n5. IP44 லைட் வளர உதவியது .\n6. 3 ஆண்டு உத்தரவாதத்தை.\nமுழு ஸ்பெக்ட்ரம் உள்ளரங்க தாவர ஒளி விவரக்குறிப்பு\nஎங்கள் எல்.ஈ. வளர்ந்த விளக்குகளுடன் நீங்கள் வளரக்கூடிய தாவரங்கள் என்ன \n1. எல்.இ.டி ஆலை வளர ஒளி தாவர வளர்ச்சி அனைத்து கட்டங்களிலும் சி��ந்தது, மற்றும் தண்ணீர் தீர்வு கலாச்சாரம் மற்றும் மண் culture.Can வீட்டில் தோட்டம், பானை கலாச்சாரம், தோட்டம், விதைப்பு, இனப்பெருக்கம், பண்ணை, மலர் கண்காட்சி, bonsai.garden பசுமை இல்லம், விதைப்பு, வளர்ப்பு, பண்ணை, கிரீன்ஹவுஸ் சாகுபடி, நீர் கரையக்கூடிய இனப்பெருக்கம், கிரீன்ஹவுஸ் சாகுபடி, குழாய் சாகுபடி மற்றும் பல.\n2. அனைத்து வகையான உட்புற தாவரங்கள் மற்றும் கீரைகள், தக்காளி, மிளகு, ரோஸ், மிளகு மற்றும் பிற தாவரங்கள்.\n3. அனைத்து வகையான மூலிகைகள் மற்றும் காய்கறிகளும்: லெப்டஸ், போக் சாய் எக்ட்.\n4. உட்புற தோட்டம் அல்லது உட்புற பூசப்பட்ட நிலப்பரப்பு.\nஎல்.ஈ.டி-யில் detials க்ரோ விளக்குகள்\nஎல்.ஈ. க்ரோ லைட்ஸ் தொகுப்பு\n2. வண்ண பெட்டி பேக்கிங்\nபிளக் நீங்கள் லைட் க்ரோ லைட் LED தேர்வு செய்யலாம்\n2. அனுபவமுள்ள ஊழியர்கள் உங்களுடைய எல்லா கேள்விகளுக்கும் சரளமாக ஆங்கிலத்தில் பதிலளிப்பார்கள்.\n3.விருப்பத்தை ஏற்றுக்கொள்ளலாம். OEM & ODM வரவேற்கப்படுகின்றன.\nஎங்கள் நன்கு பயிற்சி பெற்ற மற்றும் தொழில்முறை பொறியாளர்கள் மற்றும் பணியாளர்களால் 4. வாடிக்கையாளர் மற்றும் தனிப்பட்ட தீர்வை வழங்க முடியும்.\nஎங்கள் விநியோகிப்பாளருக்கு வழங்கப்பட்ட விற்பனை பகுதியின் சிறப்பு தள்ளுபடி மற்றும் பாதுகாப்பு.\nஃபயான்ஸின் கவனம் o LED லைட் லைட்ஸ் மற்றும் லைட் அக்வாரி ஒளி லைட் உற்பத்தியாளர் சீனா, சிறந்த விளைபொருட்களை உற்பத்தி செய்தல், மேலும் திறம்பட இயக்கவும், Double Ended HPS இன் அரை மின்சாரம் பயன்படுத்தவும்.\nஉயர் மின்சக்தி LED லைட் க்ரோ லைட் பற்றிய மேலும் விவரங்களுக்கு, தயவுசெய்து எங்களைத் தொடர்புகொள்ளவும். எங்கள் நிறுவனத்தை பார்வையிட வணக்கம். நாங்கள் உங்களைத் தேர்ந்தெடுப்போம்.\nதயாரிப்பு வகைகள் : LED லைட் க்ரோட்ஸ் > எல்.ஈ.ஏ. லைட் க்ரோ லைட்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nமுழு ஸ்பெக்ட்ரம் லைட் AC85-265V உட்புற ஆலை விளக்கு வளர இப்போது தொடர்பு கொள்ளவும்\nஎல்.ஈ. வளர்ந்த விளக்குகளுடன் உள்ளரங்க தோட்டம் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர் PAR மதிப்பு பூக்கள் மலருக்கு LED வளரும் இப்போது தொடர்பு கொள்ளவும்\nLED லைட் ஆலை Red / Blue / UV உட்புறத்தில் வளரும் இப்போது தொடர்பு கொள்ளவும்\nHydroponics வளரும் உபகரணங்கள் LED விளக்குகள் வளர LED இப்போது தொடர்���ு கொள்ளவும்\n2000 ஆல்டு லெட் க்ரோ லைட் ஃபார் மெடிக்கல் பிளாண்ட் க்ரோத் இப்போது தொடர்பு கொள்ளவும்\nவிசேட மருத்துவ ஆலை வளரும் 200W LED லைட் க்ரோ லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\nவைஃபை கண்ட்ரோல் வேகம் ப்ளூம் ஸ்விட்ச் லைட் க்ரோ லைவ் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஜன்னல் கருப்புடன் ஹைட்ரோபோனிக் ஆலை வளரும் கூடாரம்\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை\nஃப்ளூயன்ஸ் டிசைன் 240w 480W எல்இடி க்ரோ லைட் பார்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்\nசரிசெய்யக்கூடிய ஸ்பெக்ட்ரம் சாம்சங் எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்\nவணிக தோட்டக்கலை சாம்சங் எல்.ஈ.டி க்ரோ பார் லைட்\nபுதிய ஸ்டைல் ​​ஃப்ளூயன்ஸ் ஐபி 65 எல்இடி க்ரோ லைட்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nமுழு ஸ்பெக்ட்ரம் உட்புற ஆலை லைட்\n100VAC உட்புற ஆலை விளக்கு\nCOB LED ஒளி வளர\nபதிப்புரிமை © 2020 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archive.manthri.lk/ta/politicians/neranjan-wickremasinghe", "date_download": "2020-01-21T23:12:29Z", "digest": "sha1:ZGLLNG3TO6VVAK5YDOKB6IGOXF3JJXRP", "length": 10614, "nlines": 220, "source_domain": "archive.manthri.lk", "title": "நிரஞ்சண் விக்ரமஸிங்க – Manthri.lk", "raw_content": "\nHome / அரசியல்வாதிகள் / நிரஞ்சண் விக்ரமஸிங்க\nதலைப்பு வகை மூலம் ஒட்டுமொத்த பங்கேற்பு\nதலைப்பு மேல் 3 மிகவும் சுறுசுறுப்பாக பங்கேற்றல்\nதேசிய மரபுரி​மைகள் மற்றும் கலாசாரம் (10.81)\nவிஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி (0.5)\nகட்டுமானம் மற்றும் வீடமைப்பு (12.71)\nநன்று - புள்ளிகள் அதிகமாக 70\nசராசரி - புள்ளிகள் 30 - 69\nகுறைவு - புள்ளிகள் குறைவாக 30\nதேசிய மரபுரி​மைகள் மற்றும் கலாசாரம் (10.81)\nவிஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி (0.5)\nகட்டுமானம் மற்றும் வீடமைப்பு (12.71)\nபெட்ரோலியம்,சக்தி மற்றும் வழு (11.76)\nதோட்ட தொழில் துரை\t(3.8)\nவர்த்தகம் மற்றும் கைத்தொழில் (1.17)\nசிறுவர்கள் /மகளிர் /முதியோர் உரிமைகள் (0.0)\nஉள்ளூர் அரசு மற்றும் மாகாணசபை (0.0)\nதபால் சேவைகள் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் (0.0)\nநீர்வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு\t(0.0)\nதுரைமுகம் மற்றும் விமான போக்குவரத்து (0.0)\nபாராளுமன்ற அறிக்கை குறியீடு / திகதி\nஉங்களுக்குப்பிடித்த அரசியல்வாதிகளை ஒப்பிட்டுப்பார்க்க தெரிவு செய்க\nSimilar to நிரஞ்சண் விக்ரமஸிங்க\nmanthri.lk தொடர்பில் இருக்கவும் எப்போதும் தெரிவிக்கப்படும்.\nஇலங்கையின் முன்னோட���யான பாராளுமன்ற கண்காணிப்பு இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/12/06/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-01-21T22:44:23Z", "digest": "sha1:JTJGCGMZ6UFOTKYFNCATGXVFVZXV7SV7", "length": 8624, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "தமிழர் பகுதியில் ஆபத்தான நிலையில் மக்கள்! | LankaSee", "raw_content": "\nடிரம்பைக் கொல்பவர்களுக்கு 3 மில்லியன் டொலர் ரொக்கப் பரிசு..\nஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்ட இளைஞர்\nபெண்களே உஷார்….. ஆபத்தான நோய்….\nமஹிந்தவின் உள்ளது.. ​கோட்டாபயவின் இல்லை….\nஉலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் பரபரப்பான தீர்ப்பு\nகாணி ஒன்றில் இருந்து ரீ-56 ரக துப்பாக்கி மீட்பு\n60 வயது பாட்டியை திருமணம் செய்து கொண்ட 20 வயது வாலிபர்\nஇலங்கையில் காணாமல் போன தமிழர்கள் அனைவரும் இறந்துவிட்டனர்\n16 வயது சிறுமியை தோட்டத்தில் இருந்து கடத்தி சென்று பலாத்காரம் செய்த வாலிபர்\nஇளம்பெண் அணிந்திருந்த ஆடையால் விமானத்தில் ஏற விதிக்கப்பட்ட தடை\nதமிழர் பகுதியில் ஆபத்தான நிலையில் மக்கள்\nகிளிநொச்சியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன.\nகிளிநொச்சி இரத்தினபுரம், ஆனந்தபுரம், சிவபுரம், பன்னங்கண்டி,கிளிநகர் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன. கனகாம்பிகை குளம் இரண்டு அடி வான்பாய்வதனால் மேற்படி வெள்ளப்பாதிப்புகள் அதிகரித்துள்ளன.\nநேற்றிரவு (வியாழன்) வெள்ளம் மக்கள் குடியிருப்புக்குள் சென்றதன் காரணமாக மக்கள் கடும் நெருக்கடிகளை சந்தித்துள்ளனர்.\nஇதனையடுத்து உடனடியாக இராணுவத்தினர் சம்பவ இடங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களை பாதுகாப்பாக மீட்கும் பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.\nவெள்ளப் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ள இடங்களில் படையினர் தொடர்ந்தும மீட்பு பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.\nதொடர்ச்சியாக மழை பெய்து கொண்டிருப்பதனாலும், குளங்களுக்கு நீர் வரவு அதிகரித்து காணப்படுவதனாலும் வெள்ளப் பாதிப்புகள் மேலும் அதிகரிக்க கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் என்பன அறிவித்துள்ளன. அத்தோடு குளங்களின் வான் பாயும் பகுதிகளில் குடியிருக்கும் பொது மக்கள் பாதுகாப்பாக முன்னெச்சரிகையாகவும் இருக்குமாறும் கோரப்பட்டுள்ளனர்.\nபரந்தன் பாதையில் பயணிப்போரிற்கு முக்கிய அறிவித்தல்\nமஹிந்தவின் உள்ளது.. ​கோட்டாபயவின் இல்லை….\nகாணி ஒன்றில் இருந்து ரீ-56 ரக துப்பாக்கி மீட்பு\nஇலங்கையில் காணாமல் போன தமிழர்கள் அனைவரும் இறந்துவிட்டனர்\nடிரம்பைக் கொல்பவர்களுக்கு 3 மில்லியன் டொலர் ரொக்கப் பரிசு..\nஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்ட இளைஞர்\nபெண்களே உஷார்….. ஆபத்தான நோய்….\nமஹிந்தவின் உள்ளது.. ​கோட்டாபயவின் இல்லை….\nஉலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் பரபரப்பான தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ardhra.org/2016/06/30/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%81-2/", "date_download": "2020-01-21T22:35:21Z", "digest": "sha1:P2MWXG5GKCGSOFSOD6KAE4BLLME5RIUC", "length": 61650, "nlines": 339, "source_domain": "ardhra.org", "title": "அம்பரும் அம்பர் மாகாளமும் | Ardhra Foundation", "raw_content": "\nசிவபாதசேகரன், திருவாதிரையான் திருவருட்சபை, சென்னை.\nமுன்னுரை:அம்பர், அம்பர் மாகாளம் ஆகிய இருதலங்களும் திருஞானசம்பந்தரின் தேவாரப் பதிகங்கள் பெற்றவை. இவ்விரண்டும் ஒன்றோடொன்று 1.5 கி.மீ. இடைவெளியில் அமைந்துள்ளவை. கும்பகோணத்திலிருந்து பூந்தோட்டம் வழியாக காரைக்கால் செல்லும் பேருந்துகள் இவ்வூர்கள் வழியாகச் செல்கின்றன. அம்பர் என்ற தலம் அம்பல் என்றும் அம்பர் மாகாளம் என்ற தலம் திருமாகாளம் என்றும் மக்கள் வழக்கில் வழங்கப்படுகின்றன. மயிலாடுதுறை- திருவாரூர் செல்லும் இருப்புப் பாதையிலுள்ள பூந்தோட்டம் ரயிலடியிலிருந்து கிழக்கே சுமார் 4 கி.மீ. தொலைவிலுள்ள திருமாகாளத்தையும் அதன் அருகிலுள்ள அம்பரையும் நாம் தரிசிக்கலாம்.\nசங்க நூல்களான புறநானூறு , நற்றிணை மற்றும் திவாகர நிகண்டு ஆகிய நூல்கள் மூலம் அம்பரில் அரசர்களும், கொடையாளிகளும் , புலவர்களும், கலைஞர்களும் வாழ்ந்ததாக அறிகிறோம்.\nதண்ணீரும் காவிரியே தார் வேந்தன் சோழனே\nமண்ணாவதும் சோழ மண்டலமே – பெண்ணாவாள்\nஅம்பர்ச் சிலம்பி அரவிந்தத் தாளணியும்\nசெம்பொற் சிலம்பே சிலம்பு .\nஎன்ற தனிப்பாடலும் அம்பரின் சிறப்பையும் பெருமையையும் விளக்குகிறது.\nதலப்பெயர்கள்: மாகாளபுரம் ,மாகாளிபுரம்,புன்னாகவனம், பிரமபுரி, நந்தராஜபுரம், சம்பகாரண்யம், மாரபுரி ஆகிய பெயர்களும் அம்பருக்கு உண்டு என்பதைத் தலபுராண வாயிலாக அறிகிறோம்.\nமூர்த்திகள்:அம்பர் பெருங் கோயில் கோச்செங்கட்சோழ நாயனார் கட்டிய மாடக் கோயில்களுள் ஒன்று. சுவாமிக்குப் பிரமபுரீசுவரர் என்றும் அம்பிகைக்கு சுகந்த குந்தளாம்பிகை என்றும் பெயர்கள் அமைந்துள்ளன. நந்தன் என்ற அரசன் இங்கு தங்கி வழிபாட்டு வந்த காலத்தில் கடும் பஞ்சம் ஒன்று ஏற்பட்டது. அப்பஞ்சம் தீரும்வரை தினமும் அரசனுக்கு ஒருபடிக்காசை விநாயகப் பெருமான் வழங்கியதால், அவருக்குப் படிக்காசு விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது. இங்குள்ள பிற ஆலயங்களில் சட்டைநாதர், புவனேசுவரர் , பைரவர் ,கயிலாசநாதர், திருமால்,காளி ஆகிய மூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர்.\nதீர்த்தங்கள்: அரிசிலாறு, அன்னமாம் பொய்கை, இந்திர தீர்த்தம், சூல தீர்த்தம் ஆகியவை .\nஸ்தல விருக்ஷங்கள்: புன்னை,மருது ஆகியவை.\nஅம்பர் ஆலய ராஜ கோபுரமும் நந்தியும்\nகோயில் அமைப்பு: அரிசிலாற்றின் வட கரையில் கிழக்கு நோக்கியபடி இந்த ஆலயம் அமைந்துள்ளது. மூன்று நிலை ராஜ கோபுரத்தின் அருகில் இந்திர தீர்த்தம் உள்ளது. ராஜ கோபுரத்தைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் கட்டு மலையின் மீது சுவாமி சன்னதியும் கீழே அம்பாள் சன்னதியோடு கூடிய வெளிப் பிராகாரத்தையும் காண்கிறோம். சுதை வடிவிலான மிகப்பெரிய நந்தி சுவாமி சன்னதியை நோக்கியவாறு அமைந்துள்ளது.\nதென்கிழக்கு மூலையில் தல விருக்ஷமான புன்னை மரமும் அதனருகே ஆதி பிரமபுரீசுவரரும், கிணறு வடிவிலுள்ள அன்னமாம் பொய்கையும் ,சோமாசி மாற நாயனார் சன்னதியும் இருப்பதைத் தரிசிக்கிறோம்.\nகன்னிமூலையில் விநாயகர் , முருகன்,மகாலட்சுமி சன்னதிகள் உள்ளன. கோஷ்டங்களில் பிரமனும் துர்க்கையும் காணப்படுகின்றனர். சண்டிகேசுவரர் சன்னதியும், பைரவர்,சூரியன் ஆகிய சன்னதிகளும் கிழக்கு பிராகாரத்தில் அம்பாள் சன்னதியும் உள்ளன.\nதிருஞானசம்பந்தர் அருளிய அம்பர் தேவாரத் திருப்பதிகக் கல்வெட்டு\nமாடக்கோயிலின் படிகளை ஏறினால் சோமாஸ்கந்தர் சன்னதியும், மூலவரான பிரமபுரீசுவரர் சன்னதியும் அழகிய விமானங்களோடு அமைந்துள்ளதைக் காண்கிறோம். மலைக் கோயிலின் பிராகாரத்தில் தக்ஷிணாமூர்த்தி தரிசனம் தருகிறார். சுவாமி சன்னதி வாயில் சுவற்றில் சம்பந்தர் பாடியருளிய பதிகக் கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது.\nசுவாமி சன்னதியின் மகாமண்டபத்தில் நடராஜ சபை, கணபதி, துவாரபாலகர் ஆகியவற்றைத் தரிசிக்கிறோம். மூலஸ்தானத்தில் பிரமபுரீசுவரர் அழகிய சிவலிங்கத் திருமேனியோடு காட்சி தருகிறார். பெருமானுக்குப் பின்புறம் சோமாஸ்கந்த மூர்த்தியைத் தரிசிக்கிறோம். மாடக்கோயிலின் கீழ் மண்டபத்தில் சம்பந்தர்,அப்பர்,கோச்செங்கட்சோழர் ஆகிய மூர்த்தங்களைக் காண்கிறோம்.\nகட்டு மலையிலிருந்து கீழே இறங்கி வந்து சுகந்த குந்தலாம்பிகையின் சன்னதியை அடைந்து அருள் பெறுகிறோம்.\nதல புராணச் செய்திகள்: இத்தலத்திற்கு வடமொழியில் இருந்த புராணம் கிடைக்காமல் இருந்தபோது அவ்வூர் அறிஞர்களும் செல்வந்தர்களும் அதை எப்படியாவது பெற்று தக்க ஒருவரால் தமிழில் செய்யுள் வடிவில் இயற்றுவிக்க வேண்டும் என்று கருதினார்கள். அவர்களுள் வேலாயுதம் பிள்ளை என்ற செல்வந்தர் , திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் செல்லும்போது அங்கு ஆதீன வித்துவானாக விளங்கிய திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை அவர்களது தமிழ்ப்புலமையைக் கேள்வியுற்று, அவர் மூலம் அம்பர்ப் புராணம் இயற்றுவிக்க எண்ணினார். நெடுநாட்கள் முயன்றபின் அவ்வடமொழிப் புராணப் பிரதி தஞ்சை சரஸ்வதி மகாலில் கிடைக்கப்பெற்று, அதனைத் தமிழாக்கம் செய்து அதனைக் கொண்டு பிள்ளையவர்களைப் புராணம் இயற்றுமாறு வேண்டவே, அவரும் அவ்வன்புக்கு இணங்கி 1869 ம் ஆண்டு அதனை இயற்றத் தொடங்கினார். வண்டியில் பயணம் செய்த போதும் பிள்ளை அவர்களின் வாயிலிருந்து செய்யுட்கள் மடை திறந்த வெல்லம் போல வெளி வந்தன. அவற்றை உடனிருந்து எழுதிய பிள்ளையவர்களின் மாணாக்கரான டாக்டர் உ.வே. சுவாமிநாத ஐயர் அவர்களது வாக்காலேயே அந்த அனுபவத்தைக் காண்போம்:\n” இவர் விரைவாகச் செய்யுள் இயற்றும் ஆற்றல் உடையவர் என்று பலரும் புகழ்ந்து சொல்லுதலைக் கேட்டு அந்த நிலைமை எப்பொழுதாவது பார்க்கும்படி நேருமோ என்று ஆவலோடு பல நாளாக எதிர்பார்த்திருந்த எனக்கு இவர் பாடல்களைச் சொல்ல அவற்றை எழுதும் பாக்கியம் அன்று கிடைத்ததைக் குறித்து மெத்த சந்தோஷம் அடைந்தேன். இனி யாரேனும் இவர்களைப் போலப் பாடப் போகிறார்களா என்ற எண்ணமும் எனக்கு அப்போது உண்டாயிற்று… ஒரு மகா கவியின் வாக்கிலிருந்து கவிதாப் பிரவாகம் பெருகிக் கொண்டிருப்ப அதனைக் காதினால் கேட்டும், கையினால் எழுதியும், மனத்தினால் அறிந்தும் இன்புற்ற எனது நிலை இங்கே எழுதுதற்கு அரியது.” இப்புராணம் 15 படலங்களையும் 1007 செய்யுட்களையும் கொண்டது.\nசிவ புராணங்களைக் கேட்பதில் பெரிதும் விருப்பம் கொண்ட நைமிசாரண்ய முனிவர்கள் , எல்லாப் பெருமைகளையும் உடையதும், முக்தி தருவதுமான தலம் ஒன்றின் பெருமையைக் கூறுமாறு சூத முனிவரிடம் கேட்க, மிக்க மகிழ்ச்சியடைந்த சூதர், கைகளைச் சிரத்தின் மீது கூப்பி, ஆனந்தக் கண்ணீர் பெருகியவராக பிரமபுரி எனப்படும் அம்பர் தலத்தின் பெருமைகளைக் கூறலானார்.\nஇத்தலத்தின் பெருமையை சிவபெருமான் மட்டுமே கூற வல்லவர். வேண்டுவோர் வேண்டுவன யாவற்றையும் அளிக்கும் இத்தலம், கற்பக விருக்ஷத்தையும் காமதேனுவையும் சிந்தாமணியையும் ஒத்தது. இங்கு சிறிது நேரம் தங்கினாலும் காசியில் தங்கி தருமங்கள் செய்வதற்கு நிகராகும். இங்கு வசிக்கும் எல்லா உயிரினங்களும் சிவலோகப் பதவி பெறுவது நிச்சயம். இதன் அருகில் ஓடும் அரிசிலாறு காவிரியே. அதிலும், கோயிலில் உள்ள அன்னமாம் பொய்கையிலும் நீராடினால் பெறும் பயன் அளவிடற்கரியது. நீராடுவோர் கொடிய பாவங்களில் இருந்து நீங்கப்பெறுவர்.\nபிரமன் அருள் பெற்றது: ஒரு சமயம் பிரமனும் திருமாலும் தங்களுக்குள் யார் உயர்ந்தவர் என்று நீண்ட காலம் போரிட்டுக் கொண்டபின்னர் அப்போர் முடிவுபெறா ததால், நான்கு வேதங்களையும், காயத்ரி மந்திரத்தையும், பிரணவ மந்திரத்தையும் நேரில் வரவழைத்து முடிவு கூறுமாறு கேட்டனர். அத்தேவதைகள் ஒருமித்தவர்களாகப் பரமசிவனே பிரமம் என்று திடமாகக் கூறியும், பிரமனும் மாலும் அதனைக் கேளாது மீண்டும் போர் புரியத் துவங்கினர். அப்போது அவ்விருவரிடையே முதலும் முடிவும் அறியமாட்டாத சோதி வடிவாகச் சிவபெருமான் தோன்றினான். அச்சோதியின் அடிமுடி கண்டவரே உயர்ந்தவர் என இறைவன் கூறவே, திருமால் வராக வடிவெடுத்து திருவடியைக் காண்பதற்காக நிலத்தை அகழ்ந்து பாதாளம் வரை சென்றும் முடியாதுபோகவே இறைவனைத் தொழுது, ” நீயே பரம்” எனக் கூற, பிரமன் அன்னப்பறவை வடிவில் முடி காணச் சென்றான். அது முடியாது போகவே, இறைவனது முடியிலிருந்து விழுந்த தாழம்பூவை சாட்சி சொல்லுமாறு கூறி விட்டுத் தான் முடியைக் கண்டதாகப் பொய்யுரைத்தான். அன்னப்பறவை வடிவிலேயே இருப்பாயாக என்று பிரமனைப் பெருமான் சபித்து விட்டு, இனித் தாழம்��ூவை சிவபூஜைக்கு உதவாதவாறும் சபித்தான்.\nபிழையை உணர்ந்த பிரமன்,அன்னவடிவம் நீங்குவதற்காகக் காவிரியின் தேகரையிலுள்ள புன்னாக வனத்தை அடைந்து கடும் தவம் மேற்கொண்டான். அத்தவத்தால் ஏற்பட்ட புகையும் அனலும் யாவரையும் வாட்டியது. திருமாலின் வேண்டுகோளுக்கு இரங்கிய கயிலாயநாதன், பிரமனுக்குக் காட்சி அளித்து, அவன் வேண்டியபடியே, அண்ணா உருவம் நீங்கிப் பழைய வடிவு பெறுமாறும், கயிலையின் ஒரு கூரான இக்கிரி , பிரம கிரி எனப் பெயர்பெருமாறும் , அங்கு காட்சி அளிக்கும் இறைவன் பிரமபுரீசுவரர் என வழங்கப்படுமாறும், தவம் செய்த பொய்கை, ” அன்னமாம் பொய்கை” எனப்படுமாறும், அருள் பெற்ற மாசி மகத்தன்று அதில் நீராடுவோர் தேவ பதவி பெறுவர் என்றும் பல வரங்களை அளித்தருளினான்.\nகாளி வழிபட்டது: துர்வாச முனிவருக்கும் மதலோலா என்ற தேவ கன்னிகைக்கும் பிறந்த அம்பன்,அம்பரன் என்ற அசுரர்கள் புன்னாக வனத்தை அடைந்து தவம் செய்து யாவரையும் வெல்லும் ஆற்றலை வரமாகப் பெற்றனர். ஊரின் பெயரும் அம்பர் என்றாயிற்று. யாவரையும் அடிமையாகக் கொண்டு அகந்தையுடன் திரிந்த இருவரையும் கண்டு தேவர்களும் அஞ்சினர். அனைவரையும் காத்தருளுமாறு திருமால் முதலிய தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். அப்போது பெருமான் தனது இடப்பாகத்திளிருந்த அம்பிகையை நோக்கிச் சிறிது முறுவல் செய்யவே, குறிப்புணர்ந்த தேவியானவள் காளியை அங்கு வருமாறு பணித்தாள். அக்கணமே அங்கு தோன்றி, அடிபணிந்த காளியை நோக்கி அவ்விரு அசுரர்களையும் அழித்து வருமாறு கட்டளை இட்டாள். அழகிய கன்னிகை வடிவத்துடன் காளியும், வயோதிக மறையோனாகத் திருமாலும் அங்கிருந்து புறப்பட்டு, அசுரைகளது அரண்மனையை அடைந்தனர்.\nகன்னிகையின் அழகில் மயங்கிய இருவரும் தாம் அவளை மணக்க இருப்பதாகக் கூறியதும் முதியவராக வந்த திருமால், உங்களிருவரில் யார் வலிமையானவரோ அவரை என் பெண் மணப்பாள் என்றார். உடனே இரு சகோதரர்களுக்குமிடையில் ஏற்பட்ட போரில் அம்பன் கொல்லப்பட்டான். இனித் தானே அக்கன்னிகையை மணப்பெண் எனக் கருதி,அவளிடம் சென்ரான் அம்பரன். அப்போது அக்கன்னி ,அனைவரும் அஞ்சும் வண்ணம் பேருருவம் கொண்டு, அவனது மார்பில் உதைத்தாள். காளியானவள் அவனது குடலை மாலையாகப் பூண்டு அனைவரது துயரத்தையும் அகற்றி அருளினாள். விண்ணோரும் மண்ணோரும் அவளைத் துதித்தனர். அவ்வாறு அம்பரனை மாய்த்த இடம் அம்பகரத்தூர் எனப் பட்டது. அசுரனைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷம் நீங்குவதர்காகக் காளி, அம்பர் மாகாளத்தில் சிவபெருமானைப் பூசித்து அருள் பெற்றாள்.\nசம்கார சீலனை அழித்தது:புலத்திய முனிவர் வம்சத்தில் தோன்றிய சம்கார சீலன் என்பவன் பிரமனைக் குறித்துத் தவம் செய்து யாவரையும் வெல்லும் வரம் பெற்றான். இந்திரனையும் பிற தேவர்களையும் வென்றான். அதனால் கலங்கிய இந்திரனைப் பார்த்துப் பிரமதேவன், ” நீ புன்னாக வன ஈசனை நோக்கித் தவம் செய்தால் அப்பெருமான் பைரவ மூர்த்தியைக் கொண்டு அந்த அசுரனை அழித்தருளுவார்” எனக் கூறினார்.அவ்வாறே தவம் செய்து கொண்டிருந்த இந்திரனைத் தேடி அசுரன் அம்பருக்கும் வந்து விடவே, இறைவன் கால பைரவரை அனுப்பி அவ்வசுரனை மாய்வித்தருளினார்.\nவிமலன் அருள் பெற்றது: காசியைச் சேர்ந்த விமலன் என்ற அந்தணன் தன் மனைவியோடும் பல தலங்களை வணங்கி விட்டு அம்பரை வந்தடைந்து, பெருமானையும் அம்பிகையையும் பல்லாண்டுகள் வழிபட்டுப் பணி செய்து வந்தான். இறைவன் அவன் முன்னர் காட்சி அளித்து அவன் வேண்டிய வரங்களைத் தந்து,அன்னமாம் பொய்கையில் கங்கையை வச்சிரத் தூண் போல் எழுமாறு செய்யவே, விமலனும் தன் துணைவியுடன் அதில் நீராடி மகிழ்ந்தான். மாதேவன் என்ற என்ற மகனைப் பெற்றுப் பின்னர் இறைவனடி சேர்ந்தான். மாதேவனும் தந்தையைப் போலவே அத்தலத்து ஈசனுக்குப் பணிகள் பல செய்து நிறைவாகச் சிவலோக பதவி பெற்றான்.\nமன்மதன் வழிபட்டது: தேவலோக மாதர்களால் தனது தவம் வீணானதால் மன்மதன் மீது சினந்த விசுவாமித்திரர் இனி அவனது பாணங்கள் எவரிடமும் பலிக்காமல் போகக் கடவது என்று சபித்தார். அதனால் வருந்திய மன்மதன், பிரமனது சொற்படி புன்னாக வனத்திற்கு வந்து பிரமபுரீசனைப் பன்னாள் வழிபாட்டு சாபம் நீங்கப்பெற்றான்.\nநந்தன் பிரமஹத்தி நீங்கியது: காம்போஜ தேச அரசனான நந்தன் என்பவன் ஒருநாள் வேட்டைக்கு வந்தபோது புலித் தோலால் தன உடலை மறைத்துக் கொண்டு தவம் செய்து கொண்டிருந்த பிங்கலாக்கன் என்ற முனிவரைப் புலி என்று எண்ணி அம்பி எய்தான். அவ்வம்பினால் முனிவன் அக்கணமே மாண்டான். அரசனைப் பிரமஹத்தி பற்றியது. அப்பழி தீர வேண்டிப் பல தலங்களுக்கும் யாத்திரை செய்தான். அப்படியும் அது அவனை நீங்கவில்லை. அம்பர் எல்லைக்கு வ��்தபோது பிரமஹத்தி அவனைப் பின் தொடர அஞ்சி ஊர்ப் புறத்திலேயே நின்றுவிட்டது. அங்கிருந்த முனிவர்கள் சொற்படி பிரப்ரீசுவரர் கோயிலுக்குச் சென்று பெருமானைத் தரிசித்துத் தனது பழி தீர்த்தருளுமாறு வேண்டினான். அத்தலத்திலேயே தங்கி, கோயிலைத் திருப்பணி செய்வித்தான். பிரமஹத்தி அவனை விட்டு நீங்கியது. இறைவனது திருவருள் பெற்ற அரசன் மீண்டும் தன்னாட்டிற்குச் சென்றான். பின்னர் உத்தமன் என்ற தனது மைந்தனுக்கு முடி சூட்டிவிட்டு மீண்டும் அம்பரை வந்தடைந்து பணிகள் பல செய்தான். கயிலாயநாதர் என்ற பெயரில் சிவலிங்கம் ஒன்றையும் ஸ்தாபித்து ஆலயம் அமைத்தான்.\nஅப்போது கடும் பஞ்சம் ஏற்பட்டு எல்லா உயிர்களும் வருத்தமுறவே, தன் கையிலுள்ள எல்லாப் பொருள்களையும் அளித்துப் பசிப்பிணி தீர்த்து வந்தான். கைப்பொருள்கள் முற்றும் செலவானதும் பெருமானது சன்னதியை அடைந்து, உயிர்கள் வருந்துவதைக் கண்ட பின்னரும் தான் வாழ்வதை விரும்பவில்லை என்றும் பெருமானே வழி காட்ட வேண்டும் என்றும் விண்ணப்பித்தான். அவனுக்கு இரங்கிய பெருமான் விநாயகப் பெருமான் மூலம் நாள்தோறும் படிக்காசு பெறச் செய்து பஞ்சம் தீர்த்தருளினான். சின்னாட்களில் பஞ்சம் தீர்ந்து உயிர்கள் மகிழ்ச்சியுற்றன. திருவருளைக் கண்டு வியந்த மன்னனும் பெருமானது மலரடிகளை வழுவாது வழிபட்டுப் பேரின்பமுற்றான்.\nசோமாசி மாற நாயனார்: அம்பரில் அவதரித்த மறையவர். பெருமானது மலரடிகளை மறவாதவர். திருவாரூர் சென்று தம்பிரான் தோழரான சுந்தரரை அம்பரில் தாம் செய்யவிருக்கும் சோம யாகத்திற்குத் தியாகராஜ மூர்த்தியுடன் வருமாறு வேண்டினார். அதற்கு உடன்பட்ட சுந்தரர், கூப்பிட்ட நாளன்று மாறனாறது வேள்விச் சாலைக்கு எழுந்தருளினார். யாகம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இறைவனும் இறைவியும் நீச வடிவம் கொண்டு கணபதியும் கந்தனும் நீச உருவில் உடன் வர யாகசாலைக்குள் நுழைந்ததைப் பார்த்த வேதியர்கள் யாகம் வீணானது எனக் கூறி அங்கிருந்து அகன்றனர். சுந்தரரும் சோமாசி மாறரும் மட்டும் அங்கிருந்து அகலவில்லை. பெருமான் அம்பிகையோடு அவர்களுக்குக் காட்சி அளித்தருளினார்.\nதரிசித்தோர்: கோச்செங்கட்சோழ நாயனார் மாடக்கோயிலாகத் திருப்பணி செய்து இறைவனை வழிபட்டார். திருஞான சம்பந்தர் இத்தலத்துப் பெருமான் மீது தேவாரப் பதிகம் பாடி அருளியுள்ளார். அப்பர் தேவாரத்திலும் இத்தலம் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகல்வெட்டுக்கள்: இராஜராஜரின் கல்வெட்டு ஒரு வணிகன் இக்கோயிலுக்கு இரண்டு விளக்குகள் கொடுத்ததையும் நிபந்தமாக நிலங்களை அளித்ததையும் கல்வெட்டால் அறிகிறோம்.\nதிருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் அருளிச் செய்த\nஎரிதர அனல்கையில் ஏந்தி எல்லியில்\nநரிதிரி கானிடை நட்டம் ஆடுவர்\nஅரிசிலம் பொருபுனல் அம்பர் மாநகர்க்\nகுரிசில்செங் கண்ணவன் கோயில் சேர்வரே. 1\nமையகண் மலைமகள் பாக மாயிருள்\nகையதோர் கனலெரி கனல ஆடுவர்\nஐயநன் பொருபுனல் அம்பர்ச் செம்பியர்\nசெய்யகண் ணிறைசெய்த கோயில் சேர்வரே. 2\nமறைபுனை பாடலர் சுடர்கை மல்கவோர்\nபிறைபுனை சடைமுடி பெயர ஆடுவர்\nஅறைபுனல் நிறைவயல் அம்பர் மாநகர்\nஇறைபுனை யெழில்வளர் இடம தென்பரே.3\nஇரவுமல் கிளமதி சூடி யீடுயர்\nபரவமல் கருமறை பாடி யாடுவர்\nஅரவமோ டுயர்செம்மல் அம்பர்க் கொம்பலர்\nமரவமல் கெழில்நகர் மருவி வாழ்வரே. 4\nசங்கணி குழையினர் சாமம் பாடுவர்\nவெங்கனல் கனல்தர வீசி யாடுவர்\nஅங்கணி விழவமர் அம்பர் மாநகர்ச்\nசெங்கண்நல் இறைசெய்த கோயில் சேர்வரே 5.\nகழல்வளர் காலினர் சுடர்கை மல்கவோர்\nசுழல்வளர் குளிர்புனல் சூடி யாடுவர்\nஅழல்வளர் மறையவர் அம்பர்ப் பைம்பொழில்\nநிழல்வளர் நெடுநகர் இடம தென்பரே. 6\nஇகலுறு சுடரெரி இலங்க வீசியே\nபகலிடம் பலிகொளப் பாடி யாடுவர்\nஅகலிடம் மலிபுகழ் அம்பர் வம்பவிழ்\nபுகலிடம் நெடுநகர் புகுவர் போலுமே. 7\nஎரியன மணிமுடி இலங்கைக் கோன்றன\nகரியன தடக்கைகள் அடர்த்த காலினர்\nஅரியவர் வளநகர் அம்பர் இன்பொடு\nபுரியவர் பிரிவிலாப் பூதஞ் சூழவே. 8\nவெறிகிளர் மலர்மிசை யவனும் வெந்தொழிற்\nபொறிகிளர் அரவணைப் புல்கு செல்வனும்\nஅறிகில அரியவர் அம்பர்ச் செம்பியர்\nசெறிகழல் இறைசெய்த கோயில் சேர்வரே. 9\nவழிதலை பறிதலை யவர்கள் கட்டிய\nமொழிதலைப் பயனென மொழியல் வம்மினோ\nஅழிதலை பொருபுனல் அம்பர் மாநகர்\nஉழிதலை யொழிந்துளர் உமையுந் தாமுமே. 10\nஅழகரை யடிகளை அம்பர் மேவிய\nநிழல்திகழ் சடைமுடி நீல கண்டரை\nஉமிழ்திரை யுலகினில் ஓதுவீர் கொண்மின்\nதமிழ்கெழு விரகினன் தமிழ்செய் மாலையே. 11\nராஜகோபுரமும் திருக்குளமும்- அம்பர் மாகாளம்\nஅம்பருக்கு அண்மையில் உள்ள இத்தலம் தற்போது திரு மாகாளம் எனப்படுகிறது. ஞான சம்பந்தரின் பதிகங்கள் மூன்��ைப் பெற்ற தலம்.\nகோயில் அமைப்பு: அரசலாற்றின் வடகரையில் கிழக்கு நோக்கியபடி ஆலயம் அமைந்துள்ளது. ஐந்து நிலைக் கோபுரம் வாயிலில் உள்ளது கோயிலுக்கு வெளியில் மாகாள தீர்த்தம் அமைந்துள்ளது. இரண்டு பிராகாரங்களைக் கொண்டது. சுவாமி பிராகாரத்திற்கு வெளியில் தனிக் கோயிலாக கிழக்கு நோக்கி அம்பிகையின் சன்னதி உள்ளது. இரண்டாவது கோபுர வாயிலைக் கடந்து சுவாமி சன்னதியை அடைகிறோம்.\nஇரண்டாவது கோபுர வாயில்,அம்பர் மாகாளம்\nமகாமண்டபம்,ஸ்நபன மண்டபம்,அர்த்த மண்டபம் ஆகியவற்றைக் கொண்ட மகாகாளேசுவரரின் சன்னதி அழகு வாய்ந்தது.\nமுதல் பிராகாரத்தில் அறுபத்துமூவர், விநாயகர், முருகன், தக்ஷிணாமூர்த்தி, உதங்கர்-மதங்கர் முனிவர்கள், வில்லேந்திய வேலவர், மகாலக்ஷ்மி, துர்க்கை, சண்டிகேசுவரர், ஆகியோரது சன்னதிகளைத் தரிசிக்கிறோம்.\nசுவாமி விமானம், அம்பர் மாகாளம்\nமூர்த்திகள்: இறைவன் மகாகாள நாதர் எனவும் அம்பிகை பயக்ஷயாம்பிகை என்றும் வழங்கப்படுகின்றனர். மேலும்,தியாகேசர், அச்சம் தீர்த்த விநாயகர், காக்ஷி கொடுத்தவர்,காளி,நாக கன்னிகை ஆகிய மூர்த்திகளைத் தரிசிக்கிறோம்\nவழிபட்டோர்: அம்பன்-அம்பாசுரனைக் கொன்ற பழி தீரக் காளியும், உமாதேவியை மகளாகப் பெற மதங்க முனிவரும், நாக கன்னிகையும் இறைவனை வழிபட்டுள்ளனர்.\nகல்வெட்டு: முதல் குலோத்துங்கன்,விக்கிரம சோழன், ஆகியோர் காலத்தில் கோயிலுக்குச் செய்த தானங்களைக் கல்வெட்டுக்களால் அறியலாம்.\nவைகாசி ஆயில்யம்- சுவாமி புறப்பாடு,அம்பர் மாகாளம்\nதிருவிழாக்கள்: வைகாசி ஆயில்யத்தன்று நடைபெறும் சோமாசிமாற நாயனார் குருபூஜையன்று அம்பருக்கும் அம்பர் மாகாளத்திற்கும் இடையில் யாகம் நடத்தப்பெறுகிறது . திருமாகாளம் கோயிலில் இருந்து சுவாமியும் அம்பாளும் யாகசாலைக்கு எழுந்தருளி சோமாசி மாறருக்கும் சுந்தரருக்கும் காக்ஷி கொடுத்தருளுகின்றனர்.\nதிருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் அருளிய திருப்பதிகங்கள்:\nஅடையார் புரமூன்றும் அனல்வாய்விழ வெய்து\nமடையார் புனலம்பர் மாகா ளம்மேய\nவிடையார் கொடியெந்தை வெள்ளைப் பிறைசூடுஞ்\nசடையான் கழலேத்தச் சாரா வினைதானே. 1\nதேனார் மதமத்தந் திங்கள் புனல்சூடி\nவானார் பொழிலம்பர் மாகா ளம்மேய\nஊனார் தலைதன்னிற் பலிகொண் டுழல்வாழ்க்கை\nஆனான் கழலேத்த அல்லல் அடையாவே. 2\nதிரையார் புனலோடு ச��ல்வ மதிசூடி\nவிரையார் பொழிலம்பர் மாகா ளம்மேய\nநரையார் விடையூரும் நம்பான் கழல்நாளும்\nஉரையா தவர்கண்மேல் ஒழியா வூனம்மே. 3\nகொந்தண் பொழிற்சோலைக் கோல வரிவண்டு\nமந்தம் மலியம்பர் மாகா ளம்மேய\nகந்தங் கமழ்கொன்றை கமழ்புன் சடைவைத்த\nஎந்தை கழலேத்த இடர்வந் தடையாவே. 4\nஅணியார் மலைமங்கை ஆகம் பாகமாய்\nமணியார் புனலம்பர் மாகா ளம்மேய\nதுணியா ருடையினான் துதைபொற் கழல்நாளும்\nபணியா தவர்தம்மேற் பறையா பாவம்மே. 5\nபண்டாழ் கடல்நஞ்சை உண்டு களிமாந்தி\nவண்டார் பொழிலம்பர் மாகா ளம்மேய\nவிண்டார் புரம்வேவ மேருச் சிலையாகக்\nகொண்டான் கழலேத்தக் குறுகா குற்றம்மே. 6\nமிளிரும் மரவோடு வெள்ளைப் பிறைசூடி\nவளரும் பொழிலம்பர் மாகா ளம்மேய\nகிளருஞ் சடையண்ணல் கேடில் கழலேத்தத்\nதளரும் முறுநோய்கள் சாருந் தவந்தானே. 7\nகொலையார் மழுவோடு கோலச் சிலையேந்தி\nமலையார் புனலம்பர் மாகா ளம்மேய\nஇலையார் திரிசூலப் படையான் கழல்நாளும்\nநிலையா நினைவார்மேல் நில்லா வினைதானே. 8\nசிறையார் வரிவண்டு தேனுண் டிசைபாட\nமறையார் நிறையம்பர் மாகா ளம்மேய\nநறையார் மலரானும் மாலுங் காண்பொண்ணா\nஇறையான் கழலேத்த எய்தும் இன்பமே. 9\nமாசூர் வடிவின்னார் மண்டை யுணல்கொள்வார்\nகூசா துரைக்குஞ்சொற் கொள்கை குணமல்ல\nவாசார் பொழிலம்பர் மாகா ளம்மேய\nஈசா என்பார்கட் கில்லை யிடர்தானே. 10\nவெருநீர் கொளவோங்கும் வேணு புரந்தன்னுள்\nதிருமா மறைஞான சம்பந் தனசேணார்\nபெருமான் மலியம்பர் மாகா ளம்பேணி\nஉருகா வுரைசெய்வார் உயர்வான் அடைவாரே. 11\nபுல்கு பொன்னிறம் புரிசடை நெடுமுடிப்\nபில்கு தேனுடை நறுமலர்க் கொன்றையும்\nமல்கு தண்டுறை அரிசிலின் வடகரை\nஅல்லும் நண்பக லுந்தொழும் அடியவர்க்\nஅரவம் ஆட்டுவர் அந்துகில் புலியதள்\nஇரவும் ஆடுவர் இவையிவர் சரிதைக\nமரவந் தோய்பொழில் அரிசிலின் வடகரை\nபரவி யும்பணிந் தேத்தவல் லாரவர்\nகுணங்கள் கூறியுங் குற்றங்கள் பரவியுங்\nகணங்கள் பாடவுங் கண்டவர் பரவவுங்\nமணங்கொள் பூம்பொழில் அரிசிலின் வடகரை\nவணங்கும் உள்ளமோ டணையவல் லார்களை\nஎங்கு மேதுமோர் பிணியிலர் கேடிலர்\nதங்கு தொங்கலுந் தாமமுங் கண்ணியுந்\nமங்குல் தோய்பொழில் அரிசிலின் வடகரை\nகங்கு லும்பக லுந்தொழும் அடியவர்\nநெதியம் என்னுள போகமற் றென்னுள\nகதியம் என்னுள வானவர் என்னுளர்\nமதியந் தோய்பொழில் அரிசிலின் வடகரை\nபுதிய பூவொட��� சாந்தமும் புகையுங்கொண்\nகண்ணு லாவிய கதிரொளி முடிமிசைக்\nதெண்ணி லாவொடு திலதமு நகுதலை\nமண்ணு லாம்பொழில் அரிசிலின் வடகரை\nஉண்ணி லாநினைப் புடையவ ரியாவரிவ்\nதூசு தானரைத் தோலுடைக் கண்ணியஞ்\nபூசு வெண்பொடிப் பூசுவ தன்றியும்\nமாசு லாம்பொழில் அரிசிலின் வடகரை\nபேசு நீர்மையர் யாவரிவ் வுலகினிற்\nபவ்வ மார்கடல் இலங்கையர் கோன்றனைப்\nஎவ்வந் தீரவன் றிமையவர்க் கருள்செய்த\nமவ்வந் தோய்பொழில் அரிசிலின் வடகரை\nகவ்வை யாற்றொழும் அடியவர் மேல்வினை\nஉய்யுங் காரணம் உண்டென்று கருதுமின்\nபைகொள் பாம்பணைப் பள்ளிகொள் அண்ணலும்\nமையு லாம்பொழில் அரிசிலின் வடகரை\nகையி னாற்றொழு தவலமும் பிணியுந்தங்\nபிண்டி பாலரும் மண்டைகொள் தேரரும்\nகண்ட நூலருங் கடுந்தொழி லாளருங்\nவண்டு லாம்பொழில் அரிசிலின் வடகரை\nபண்டு நாஞ்செய்த பாவங்கள் பற்றறப்\nமாறு தன்னொடு மண்மிசை யில்லது\nதீறும் ஆதியு மாகிய சோதியை\nநாறு பூம்பொழில் காழியுள் ஞானசம்\nகூறு வாரையுங் கேட்கவல் லாரையுங்\nபடியுளார் விடையினர் பாய்புலித் தோலினர் பாவநாசர்\nபொடிகொள்மா மேனியர் பூதமார் படையினர் பூணநூலர்\nகடிகொள்மா மலரிடும் அடியினர் பிடிநடை மங்கையோடும்\nஅடிகளார் அருள்புரிந் திருப்பிடம் அம்பர்மா காளந்தானே. 1\nகையின்மா மழுவினர் கடுவிடம் உண்டவெங் காளகண்டர்\nசெய்யமா மேனியர் ஊனமர் உடைதலைப் பலிதிரிவார்\nவையமார் பொதுவினில் மறையவர் தொழுதெழ நடமதாடும்\nஐயன்மா தேவியோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே. .2\nபரவின அடியவர் படுதுயர் கெடுப்பவர் பரிவிலார்பால்\nகரவினர் கனலன வுருவினர் படுதலைப் பலிகொடேகும்\nஇரவினர் பகலெரி கானிடை யாடிய வேடர்பூணும்\nஅரவினர் அரிவையோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே. 3\nநீற்றினர் நீண்டவார் சடையினர் படையினர் நிமலர்வெள்ளை\nஏற்றினர் எரிபுரி கரத்தினர் புரத்துளார் உயிரைவவ்வுங்\nகூற்றினர் கொடியிடை முனிவுற நனிவருங் குலவுகங்கை\nஆற்றினர் அரிவையோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே. 4\nபுறத்தினர் அகத்துளர் போற்றிநின் றழுதெழும் அன்பர்சிந்தைத்\nதிறத்தினர் அறிவிலாச் செதுமதித் தக்கன்றன் வேள்விசெற்ற\nமறத்தினர் மாதவர் நால்வருக் காலின்கீழ் அருள்புரிந்த\nஅறத்தினர் அரிவையோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே. 5\nபழகமா மலர்பறித் திண்டை கொண் டிறைஞ்சுவார் பாற்செறிந்த\nகுழகனார் க��ணம்புகழ்ந் தேத்துவா ரவர்பலர் கூடநின்ற\nகழகனார் கரியுரித் தாடுகங் காளர்நங் காளியேத்தும்\nஅழகனார் அரிவையோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே. 6\nசங்கவார் குழையினர் தழலன வுருவினர் தமதருளே\nஎங்குமா யிருந்தவர் அருந்தவ முனிவருக் களித்துகந்தார்\nபொங்குமா புனல்பரந் தரிசிலின் வடகரை திருத்தம்பேணி\nஅங்கமா றோதுவார் இருப்பிடம் அம்பர்மா காளந்தானே. .7\nபொருசிலை மதனனைப் பொடிபட விழித்தவர் பொழிலிலங்கைக்\nகுரிசிலைக் குலவரைக் கீழுற அடர்த்தவர் கோயில்கூறிற்\nபெருசிலை நலமணி பீலியோ டேலமும் பெருகநுந்தும்\nஅரசிலின் வடகரை அழகமர் அம்பர்மா காளந்தானே. 8\nவரியரா அதன்மிசைத் துயின்றவன் தானுமா மலருளானும்\nஎரியரா அணிகழ லேத்தவொண் ணாவகை யுயர்ந்துபின்னும்\nபிரியராம் அடியவர்க் கணியராய்ப் பணிவிலா தவருக்கென்றும்\nஅரியராய் அரிவையோ டிருப்பிடம் அம்பர்மா காளந்தானே. 9\nசாக்கியக் கயவர்வன் றலைபறிக் கையரும் பொய்யினால்நூல்\nஆக்கிய மொழியவை பிழையவை யாதலில் வழிபடுவீர்\nவீக்கிய அரவுடைக் கச்சையா னிச்சையா னவர்கட்கெல்லாம்\nஆக்கிய அரனுறை அம்பர்மா காளமே யடைமின்நீரே. 10\nசெம்பொன்மா மணிகொழித் தெழுதிரை வருபுனல் அரிசில்சூழ்ந்த\nஅம்பர்மா காளமே கோயிலா அணங்கினோ டிருந்தகோனைக்\nகம்பினார் நெடுமதிற் காழியுள் ஞானசம் பந்தன்சொன்னநம்பிநாள் மொழிபவர்க் கில்லையாம் வினைநலம் பெறுவர்தாமே. 11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dailythanthi.com/candidate/MahendranC", "date_download": "2020-01-21T23:36:15Z", "digest": "sha1:UNOX6O6DWQ7AF2P46PRNQWH5F7MTSHCR", "length": 3983, "nlines": 53, "source_domain": "election.dailythanthi.com", "title": "MahendranC", "raw_content": "\nமகேந்திரன்.சி 2014 ஆம் ஆண்டு நடைபெற்றலோக் சபா தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் இருந்து அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்\n: பி.ஏ ,பி.ஏல் .\n: முகவரி எண் 2/149, மூங்கில்தொழுவு, பெத்தம்பட்டி, உடுமலைப்பேட்டை, திருப்பூர் 642 202.\nஎத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்\nஎத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்\n: அசையும் சொத்துகள் ரூ.5.88 கோடி அசையா சொத்துகள் ரூ.6.16 கோடி\nமத்திய பிரதேசத்தில் ஆப்கான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை -பாதுகாப்பு உஷார்\nவேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை\nசட்டம்-ஒழுங்கு பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை: வேலூர் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஅமர்நாத் யாத்திரையை முடித்த பக்தர்கள் காஷ்மீரை விட்டு உடனடியாக வெளியேற உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/210490", "date_download": "2020-01-22T00:33:07Z", "digest": "sha1:DO3JHDQU2VXFZ6KU72VCMGN6TTC66GWD", "length": 8163, "nlines": 123, "source_domain": "news.lankasri.com", "title": "பிரித்தானியாவில் 24 வயது இளம் பெண்ணுக்கு நடந்த சம்பவம்... சிசிடிவியில் சிக்கிய பதறவைக்கும் காட்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியாவில் 24 வயது இளம் பெண்ணுக்கு நடந்த சம்பவம்... சிசிடிவியில் சிக்கிய பதறவைக்கும் காட்சி\nபிரித்தானியாவில் பட்டப்பகலில் பயங்கர ஆயுதங்களு வந்த மூன்று பேர் பெண் ஒருவரை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியடைய வைக்கிறது.\nபிரித்தானியாவின் பிர்மிங்காமில் கடந்த ஜுலை மாதம் 26-ஆம் திகதி மாலை 6 மணிக்கு Amy-Leigh Hill(24) என்ற பெண் தன்னுடைய காரை எடுப்பதற்காக சென்ற போது, அப்போது திடீரென்று அவரை பின் தொடர்ந்து வந்த முகமுடி அணிந்திருந்த நபர் ஒருவர் கையில் ஒரு ஆயுதத்தை வைத்து அவரை தாக்க, அடுத்தடுத்து இரண்டு முகமுடி அணிந்திருந்த நபர்கள் வந்து அவரை தள்ளி விட்டு கையில் வைத்திருந்த ஆயுதத்தால் தாக்கி கார் சாவியை கொடுக்கும் படி கேட்டுள்ளனர்.\nஅப்போது இவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக அவர் சண்டை போட்டுள்ளார். அந்த காரின் உள்ளே அவரின் மூன்று வயது மகன் இருந்துள்ளார்.\nஅதன் பின் காரை திறந்து ஓட்ட முற்பட்ட போது, அவர்கள் திடீரென்று அங்கிருந்து ஓடுகின்றனர். இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளதால், ��ொலிசார் இது குறித்த வீடியோவை வெளியிட்டு, இந்த முகமுடி நபர்கள் குறித்து தகவல் தெரிந்தால், உடனடியாக தெரிவிக்கும் படி கூறியுள்ளனர்.\nமேலும் அவர்கள் திருட வந்த கார் மிகவும் விலையுயர்ந்த ஆடி கார் எனவும், அதன் மதிப்பு சுமார் 55,000 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு சிறிய அளவிலான காயம் தான் எனவும், ஆனால் இந்த சம்பவத்தை காரின் உள்ளே இருந்த பார்த்த அவரின் மகன் மட்டும் தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததாக Amy-Leigh Hill தெரிவித்துள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-01-21T22:53:00Z", "digest": "sha1:FXB4VYNTCHPYCE3E7WGUJZMO6WWATFNZ", "length": 28388, "nlines": 190, "source_domain": "ta.wikipedia.org", "title": "மல்லிக்குட்டை ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் S. A. ராமன், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nமல்லிக்குட்டை ஊராட்சி (Mallikuttai Gram Panchayat), தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, ஓமலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் சேலம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2988 ஆகும். இவர்களில் பெண்கள் 1349 பேரும் ஆண்கள் 1639 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 3\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 18\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 2\nஊரணிகள் அல்லது குளங்கள் 6\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 47\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 5\nஇந்த ஊராட்சியில் அமைந்���ுள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தாரமங்கலம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவெள்ளாளகுண்டம் · வீராணம் · வலசையூர் · வளையக்காரனூர் · உடையாப்பட்டி · தைலானூர் · சுக்கம்பட்டி · எஸ். என். மங்கலம் · பூவனூர் · பெரியகவுண்டாபுரம் · பள்ளிப்பட்டி · மின்னாம்பள்ளி · மேட்டுப்பட்டி · மாசிநாயக்கன்பட்டி · எம். தாதனூர் · எம். பெருமாபாளையம் · எம். பாலப்பட்டி · குப்பனூர் · குள்ளம்பட்டி · கோராத்துப்பட்டி · கூட்டாத்துப்பட்டி · கருமாபுரம் · காரிப்பட்டி · தாசநாயக்கன்பட்டி · டி. பெருமாபாளையம் · சின்னனூர் · சின்னகவுண்டாபுரம் · அனுப்பூர் · ஆலடிப்பட்டி · அதிகாரிப்பட்டி · ஆச்சாங்குட்டப்பட்டி · ஏ. என். மங்கலம்\nவளையமாதேவி · துலுக்கனூர் · தென்னங்குடிபாளையம் · தாண்டவராயபுரம் · சீலியம்பட்டி · இராமநாயக்கன்பாளையம் · புங்கவாடி · பைத்தூர் · மஞ்சினி · மல்லியகரை · கொத்தாம்பாடி · கூளமேடு · கல்பகனூர் · கல்லாநத்தம் · ஈச்சம்பட்டி · சொக்கநாதபுரம் · அரசநத்தம் · அப்பமசமுத்திரம் · அம்மம்பாளையம் · அக்கிச்செட்டிபாளையம்\nவேம்பனேரி · வெள்ளரிவெள்ளி · பக்கநாடு · நெடுங்குளம் · இருப்பாளி · தாதாபுரம் · சித்தூர் · செட்டிமாங்குறிச்சி · ஆவணிபேரூர் கிழக்கு · ஆடையூர்\nஏற்காடு · வேலூர் · வெள்ளக்கடை · வாழவந்தி · தலைசோலை · செம்மநத்தம் · நாகலூர் · மாரமங்கலம் · மஞ்சகுட்டை\nவெள்ளாளப்பட்டி · வெள்ளக்கல்பட்டி · யு. மாரமங்கலம் · தும்பிபாடி · தொளசம்பட்டி · திண்டமங்கலம் · தேக்கம்பட்டி · தாதியம்பட்டி · சிக்கனம்பட்டி · சிக்கம்பட்டி · செம்மன்கூடல் · செல்லபிள்ளைகுட்டை · சங்கீதபட்டி · சாமிநாய்க்கன்பட்டி · எஸ். செட்டிபட்டி · புளியம்பட்டி · பொட்டிபுரம் · பெரியேரிபட்டி · பாகல்பட்டி · பச்சனம்பட்டி · நாரணம்பாளையம் · நல்லகவுண்டம்பட்டி · முத்துநாய்க்கன்பட்டி · மூங்கில்பாடி · மாங்குப்பை · எம். செட்டிபட்டி · கோட்டமேட்டுப்பட்டி · கோட்டமாரியம்மன்கோயில் · கோட்டகவுண்டம்பட்டி · காமலாபுரம் · கொல்லப்பட்டி · எட்டிகுட்டபட்டி · பல்பாக்கி\nவேப்பிலை · உம்பளிக்கம்பட்டி · செம்மாண்டப்பட்டி · பூசாரிப்பட்டி · பண்ணப்பட்டி · நடுப்பட்டி · மூக்கனூர் · கூக்குட்டப்பட்டி · கொங்குபட்டி · காருவள்ளி · கஞ்சநாய்க்கன்பட்டி · கணவாய்புதூர் · குண்டுக்கல் · தாராபுரம் · தீவட்டிப்பட்டி · டேனிஷ்பேட்டை · பொம்மியம்பட்டி\nஉலிபுரம் · தகரப்புதூர் · பச்சமலை · ஒதியத்தூர் · நாகியம்பட்டி · நடுவலூர் · மண்மலை · கொண்டையம்பள்ளி · கடம்பூர் · ஜங்கமசமுத்திரம் · கூடமலை · ஆணையம்பட்டி · பேளூர் · கிருஷ்ணாபுரம்\nவெள்ளாளபுரம் · தங்காயூர் · சமுத்திரம் · புதுப்பாளையம் · குரும்பப்பட்டி · கோரணம்பட்டி · கோணசமுத்திரம் · கச்சுப்பள்ளி · எருமைப்பட்டி\nசிங்கிரிப்பட்டி · சாம்பள்ளி · பண்ணவாடி · பாலமலை · நவப்பட்டி · மூலக்காடு · லக்கம்பட்டி · கோல்நாய்க்கன்பட்டி · காவேரிபுரம் · கருங்கல்லூர் · கண்ணாமூச்சி · தின்னப்பட்டி · சித்திரப்பட்டிபுதூர் · ஆலமரத்துப்பட்டி\nவீராச்சிப்பாளையம் · வடுகப்பட்டி · சுங்குடிவரதம்பட்டி · சன்னியாசிப்பட்டி அக்ரஹாரம் · புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம் · புள்ளாக்கவுண்டம்பட்டி · ஒலக்கசின்னானூர் · மொத்தையனூர் · மோரூர் மேற்கு · மோரூர் கிழக்கு · கோட்டவரதம்பட்டி · கோனேரிபட்டி அக்ரஹாரம் · கோனேரிபட்டி · காவேரிப்பட்டி அக்ரஹாரம் · காவேரிபட்டி · கத்தேரி · ஐவேலி · இருகாலூர் · தேவண்ணகவுண்டனூர் · சின்னாகவுண்டனூர் · அன்னதானப்பட்டி · ஆலத்தூர்\nவட்டமுத்தாம்பட்டி · திருமலைகிரி · சேலத்தாம்பட்டி · சர்க்கார்கொல்லப்பட்டி · சன்னியாசிகுண்டு · மல்லமூப்பம்பட்டி · மஜ்ராகொல்லப்பட்டி · கொண்டப்பநாய்க்கன்பட்டி · இனாம்வேடுகத்தாம்பட்டி · எருமாபாளையம் · தளவாய்பட்டி · செட்டிசாவடி · அய்யம்பெருமாம்பட்டி · ஆண்டிப்பட்டி\nவேப்பநத்தம் · வேப்பம்பூண்டி · வெள்ளையூர் · வரகூர் · வடகுமரை · ஊனத்தூர் · தியாகனூர் · திட்டச்சேரி · தென்குமரை · தலைவாசல் · சித்தேரி · சிறுவாச்சூர் · சாத்தப்பாடி · சார்வாய் புதூர் · சார்வாய் · சதாசிவபுரம் · புத்தூர் · புனல்வாசல் · புளியங்குறிச்சி · பெரியேரி · பட்டுத்துறை · பகடப்பாடி · நாவலூர் · நாவக்குறிச்சி · மணிவிழுந்தான் · லத்துவாடி · கவர்பனை · காட்டுக்கோட்டை · காமக்காபாளையம் · இலுப்பநத்தம் · கோவிந்தம்பாளையம் · கிழக்கு ராஜாபாளையம் · தேவியாக்குறிச்சி · ஆரத்தி அக்ரஹாரம் · ஆறகளூர்\nடி. கோணகாபாடி · செலவடை · ராமிரெட்டிபட்டி · பாப்பம்பாடி · பனிக்கனூர் · மானத்தாள் · மல்லிக்குட்டை · குருக்குப்பட்டி · கருக்கல்வாடி · எலவம்பட்டி · எடையப்பட்டி · துட்டம்பட்டி · தெசவிளக்கு · அரூர்பட்டி · அரியாம்பட்டி · அமரகுந்தி · அழகுசமுத்திரம்\nவீரக்கல் · தோரமங்கலம் · சூரப்பள்ளி · சாணாரப்பட்டி · பெரியசோரகை · கரிக்காப்பட்டி · கோனூர் · சின்னசோரகை · ஆவடத்தூர்\nவாழகுட்டபட்டி · தும்பல்பட்டி · திப்பம்பட்டி · தம்மநாயக்கன்பட்டி · சந்தியூர் ஆட்டையாம்பட்டி · பெரமனூர் · பாரப்பட்டி · பள்ளிதெருபட்டி · நிலவாரபட்டி · நெய்க்காரப்பட்டி · நாழிக்கல்பட்டி · மூக்குத்திபாளையம் · குரால்நத்தம் · கம்மாளப்பட்டி · கெஜல்நாயக்கன் பட்டி · ஏர்வாடிவாணியம்பாடி · தாசநாய்க்கன்பட்டி · அம்மாபாளையம் · அமானிகொண்டலாம்பட்டி · சந்தியூர்\nமேற்கு ராஜாபாளையம் · வெள்ளாளப்பட்டி · வீரக்கவுண்டனூர் · வைத்தியகவுண்டன்புதூர் · வடுகத்தம்பட்டி · உமையாள்புரம் · தும்பல் · தென்னம்பிள்ளையூர் · தாண்டானுர் · தளவாய்ப்பட்டி · தமையனூர் · செக்கடிப்பட்டி · புத்திரகவுண்டன்பாளையம் · பெரியகிருஷ்ணாபுரம் · பாப்பநாயக்கன்பட்டி · பனமடல் · பழனியாபுரி · பெ. க. மலை மேல்நாடு · பெ. க. மலை கீழ்நாடு · ஒட்டப்பட்டி · ஓலப்பாடி · முத்தாக்கவுண்டனூர் · மேட்டுடையார்பாளையம் · கொட்டவாடி · கல்யாணகிரி · கல்லேரிப்பட்டி · களரம்பட்டி · கோபாலபுரம் · இடையப்பட்டி · சின்னகிருஷ்ணாபுரம் · சி. க. மலை வடக்கு நாடு · சி. க. மலை தெற்கு நாடு · பே. கரடிப்பட்டி · ஆரியபாளையம் · ஏ. கொமாரபாளையம் · ஏ. கரடிப்பட்டி\nவைகுந்தம் · தப்பகுட்டை · நடுவனேரி · மாக். டொனால்டு சவுல்ட்ரி · கன்னந்தேரி · கண்டர்குலமாணிக்கம் · கனககிரி · காளிகவுண்டம்பாளையம் · கூடலூர் · ஏகாபுரம் · ஏஜிஆர். தாழையூர் · அ. புதூர்\nவிருதாசம்பட்டி · வெள்ளார் · தெத்திகிரிபட்டி · சாத்தப்பாடி · பொட்டனேரி · பள்ளிப்பட்டி · ஓலைப்பட்டி · மல்லிகுந்தம் · எம். எ���். பட்டி · எம். காளிபட்டி · குட்டபட்டி · கொப்பம்பட்டி · கூனாண்டியூர் · புக்கம்பட்டி · பானாபுரம் · அரங்கனூர் · அமரம்\nவிலாரிபாளையம் · வேப்பிலைபட்டி · துக்கியாம்பாளையம் · திருமனூர் · தேக்கல்பட்டி · சோமம்பட்டி · சிங்கிபுரம் · புழுதிகுட்டை · பொன்னாரம்பட்டி · நீர்முல்லிகுட்டை · முத்தம்பட்டி · மன்னார்பாளையம் · மண்ணாய்க்கன்பட்டி · குறிச்சி · குமாரபாளையம் · கோலாத்துகோம்பை · காட்டுவேப்பிலைபட்டி · சின்னமநாய்க்கன்பாளையம் · சந்திரபிள்ளைவலசு · அத்தனூர்பட்டி\nவேம்படிதாளம் · வீரபாண்டி · உத்தமசோழபுரம் · சேனைபாளையம் · ராக்கிபட்டி · ராஜாபாளையம் · புத்தூர் அக்ரஹாரம் · பூலவாரி அக்ரஹாரம் · பெருமாம்பட்டி · பெருமாகவுண்டம்பட்டி · பெரிய சீரகாபாடி · பாப்பாரப்பட்டி · முருங்கபட்டி · மூடுதுறை · மருளையம்பாளையம் · மாரமங்கலத்துப்பட்டி · கீரபாப்பம்பாடி · கல்பாரப்பட்டி · கடத்தூர் அக்ரஹாரம் · இனாம்பைரோஜி · எட்டிமாணிக்கம்பட்டி · சென்னகிரி · ஆரிகவுண்டம்பட்டி · ஆனைகுட்டபட்டி · அக்கரபாளையம்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 17:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/pre-natal/2013/vegetables-that-cause-miscarriage-004092.html", "date_download": "2020-01-22T00:02:47Z", "digest": "sha1:CM6O2TTYODRVIVLRUWWMQ44ZNIBXTQGN", "length": 19778, "nlines": 172, "source_domain": "tamil.boldsky.com", "title": "கர்ப்பிணிகளே! பிரசவம் முடியும் வரை இந்த காய்கறிகளை மட்டும் சாப்பிடாதீங்க... | Vegetables That Cause Miscarriage - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n1 hr ago முன்னோர்களின் சாபத்தில் இருந்து தப்பிக்கணுமா அப்ப தை அமாவாசையில தர்ப்பணம் பண்ணுங்க...\n1 hr ago இந்திய அரசக் குடும்பங்களின் மறைக்கப்பட்ட இருண்ட பக்கங்கள்...இப்படியெல்லாம இருந்தாங்க...\n உங்க காதலி உங்களை நிஜமாவே நேசிக்கிறாங்களானு தெரிஞ்சிக்கணுமா\n3 hrs ago டயட்டே இல்லாமல் எடையை குறைக்கனுமா... அப்போ இந்த டான்ஸ் ஆடுங்க போதும்...\nMovies சந்தானத்திற்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன விஜய் பட இயக்குநர்.. பிறந்�� நாள் பரிசு என்ன தெரியுமா\nNews என்ன மொத்தமா 10 பைசா வருமா.. ரஜினி குறித்த கி.வீரமணி கண்டனத்துக்கு எஸ்.வி.சேகர் நக்கல்\nTechnology ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனை விட குறைவான விலையில் ஐபோன் 9ஐபோன் எஸ்இ2: ஆப்பிள் அதிரடி.\nEducation கூட்டுறவு வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்- விண்ணப்பிக்கலாம் வாங்க\nSports தல... தல தாண்டா... அவருக்கு கீழ வீரர்கள் பாதுகாப்பா இருந்தாங்க -சேவாக்\nAutomobiles பாதிரியாரின் செயலால் கடுப்பான காரின் உரிமையாளர்... சிசிடிவி காட்சியால் அம்பலம்..\nFinance இந்தியா எங்களுக்கு வேண்டாம்..பை பை சொன்ன உபெர்..நாங்கள் இருக்கிறோம்..தில்லாக களம் இறங்கிய சோமேட்டோ\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n பிரசவம் முடியும் வரை இந்த காய்கறிகளை மட்டும் சாப்பிடாதீங்க...\nகர்ப்பமாக இருக்கும் போது மருத்துவர்கள் எந்த ஒரு உணவிலும் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். அது ஏன் என்று தெரியுமா ஏனெனில் ஒருசில உணவுகளில் வயிற்றில் வளரும் சிசுவிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதாலேயே தான். பொதுவாக அனைவருக்கும் ஒருசில பழங்களை சாப்பிட்டால் தான் கருச்சிதைவு ஏற்படும் என்று தெரியும். ஆனால் பழங்கள் மட்டுமின்றி, ஒருசில காய்கறிகளின் மூலமும் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே அத்தகைய காய்கறிகளைப் பற்றி தெரிந்து கொண்டு, அவற்றில் கவனமாக இருந்தால், அழகான குழந்தையைப் பெற்றெடுக்கலாம்.\nகுறிப்பாக முதல் மூன்று மாதத்தில் கர்ப்பிணிகள் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். ஏனெனில் இந்த காலத்தில் தான் கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே இக்காலத்தில் உணவுகளில் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அது உடனே வேலையை காண்பித்துவிடும். அதற்காக அதனை முற்றிலும் தவிர்க்கக்கூடாது. ஆனால் மிகவும் குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும். இதற்கு காரணம் அதில் உள்ள அதிகப்படியான வைட்டமின்கள் தான். ஏனென்றால் வைட்டமின்கள் அதிகமாக இருந்தால், இரத்தக்கசிவு ஏற்படுவதோடு, கடுமையான வலியையும் உண்டாக்கும்.\nஎனவே கீழ்கூறிய சில காய்கறிகளை பிரசவத்திற்கு முன் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இவற்றில் வைட்டமின்கள் அளவுக்கு அதிகம் நிறைந்துள்ளது. அதற்காக வைட்டமின் உணவுகளை முற்றிலும் தவிர்க்கக்கூடாது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகத்திரிக்காயில் இரும்புச்சத்து அதிகம் இருந்தாலும், இதனை கர்ப்பிணிகள் அதிகம் உட்கொண்டால், இது கருச்சிதைவிற்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே இதனை கர்ப்பிணிகள் தவிர்ப்பது மிகவும் நல்லது.\nகர்ப்பிணிகளுக்கு ஒரு ஆபத்தான ஒரு கீரை என்றால் அது வெந்தயக்கீரை தான். ஏனெனில் வெந்தயக் கீரையை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், சிசுவின் மூளை வளர்ச்சிக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே இந்த கீரையை கர்ப்பிணிகள் இறுதி மூன்று மாதங்களில் தொடவேக் கூடாது.\n ஆம் பசலைக் கீரையை அதிகம் உட்கொண்டாலும், கருச்சிதைவு ஏற்படும். அதிலும் இந்த கீரையை தினமும் உட்கொண்டு வந்தால், விரைவில் கருச்சிதைவு ஏற்படும். எனவே இந்த கீரையை மாதத்திற்கு ஒரு முறை சாப்பிட்டால் போதும்.\nகசப்பு தன்மையுடைய ப்ராக்கோலியை தினமும் கர்ப்பமாக இருக்கும் போது உட்கொண்டால், அது கருச்சிதைவை ஏற்படுத்திவிடும். குறிப்பாக முதல் மூன்று மாதங்களில் இதனை சாப்பிடக்கூடாது. ஏனெனில் இதில் வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே தினமும் உட்கொண்டால் கருச்சிதைவு தான் தீர்வாகும்.\nகர்ப்பமாக இருக்கும் போது காலிஃப்ளவர் சாப்பிட்டால் நல்லது என்று சொன்னாலும், இதனை கோபி மஞ்சூரியன் போன்று செய்து சாப்பிட்டால், பின் கர்ப்பமானது பிரச்சனையாகிவிடும். ஏனெனில் இதிலும் வைட்டமின் சி எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளது.\nவைட்டமின் கே மற்றும் இரும்புச்சத்து அதிக்ம் நிறைந்துள்ள பீட்ரூட்டை கர்ப்பிணிகள் சாப்பிடுவது நல்லதல்ல. மேலும் பீட்ரூட் உடலில் வெப்பத்தை அதிகரிப்பதால், இதனை உட்கொண்மால், இரத்தக்கசிவை ஏற்படுத்தும். எனவே இதனை கர்ப்பிணிகள் தவிர்ப்பது நல்லது.\nகுடமிளகாயின் சுவை அனைவரையும் ஈர்க்கும். ஆனால் இதனை சாப்பிட்டால், கர்ப்பத்தில் பிரச்சனை ஏற்படும். ஆகவே பிரசவம் முடியும் வரை இதனை சாப்பிடுவதை சற்று தவிர்க்கலாமே\nகீரைகளில் ஒன்றான கேல் கீரையை கர்ப்பத்தின் போது சாப்பிட ஆசைப்பட்டால், ஒரு ஸ்பூனுக்கு மேல் சாப்பிடக்கூடாது. ஏனெனில் இது கருவிற்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியது.\nகர்ப்பத்தின் போது பெண்கள் நிச்சயம் காரமான உணவுகளை அதிகம் உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் இது சில சமயங்களில் கு��ைப்பிரசவம் அல்லது கருச்சிதைவை ஏற்படுத்திவிடும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n64 சதவீதம் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ‘அந்த’ பிரச்னை வருதாம்...\nகர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்\nகருப்பை பிரச்சனைகளில் இருந்து விடுபட பெண்கள் இத கண்டிப்பா சாப்பிட்டே ஆகனும்\nகர்ப்பமாக இருக்கும் பெண்கள் தினமும் ஒரு முறையாவது இத குடிக்கனும்\nகர்ப்பிணி பெண்கள் இதை பருகினால் என்னவாகும் தெரியுமா\nகர்ப்பிணி பெண்கள் நவராத்திரி விரதம் இருக்கலாமா\nநாளுக்கு நாள் உங்கள் கருவளம் குறைந்து கொண்டே போகிறது\nகர்ப்ப காலத்தில் சீஸ் சாப்பிடுவது குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்குமா\nகுழந்தையின் பிறப்பு மற்றும் வளர்ப்பில் தந்தையின் பங்கு மிக முக்கியமானதா\nகர்ப்ப காலத்தில் பசியை அதிகரிப்பதற்கான சில டிப்ஸ்...\nகருச்சிதைவிற்கு பின் மீண்டும் கருத்தரித்து உள்ளீர்களா\nகர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிப்பதற்கான சில டிப்ஸ்...\nRead more about: pregnancy tips pregnancy prenatal foods miscarriage vegetables கர்ப்பம் கருத்தரித்தல் பிரசவத்திற்கு முன் கருச்சிதைவு உணவுகள் காய்கறிகள்\nமகர ராசிக்கு செல்லும் சூரியபகவானால் எந்த ராசிக்கு சிறப்பா இருக்கப் போகுது தெரியுமா\nதிருமணமான பெண்கள் நெற்றி வகிடில் குங்குமம் வைப்பதற்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\nசபரிமலை ஐயப்பன் மகர சங்கராந்தி நாளில் ஜோதியாக தெரிவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-7%E0%AE%8F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D-19-%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-01-21T23:30:23Z", "digest": "sha1:5SWNXQDITNSSIOLXBJUBLAXYYIDLVEAH", "length": 5147, "nlines": 85, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "ஜிசாட்-7ஏ’ செயற்கைகோள் 19-ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது | GNS News - Tamil", "raw_content": "\nHome Technology ஜிசாட்-7ஏ’ செயற்கைகோள் 19-ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது\nஜிசாட்-7ஏ’ செயற்கைகோள் 19-ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது\nஇந்திய விமானப்படைக்கு உதவும் வகையில் இஸ்ரோ தயாரித்துள்ள ஜிசாட்-7ஏ செயற்கைகோளை இஸ்ரோ வருகிற 19-ந்தேதி (புதன்கிழமை) விண்ணில் ஏவுவதற்கான பணியில் ஈடுபட்டு உள்ளது. இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:- இந்திய விமானப்படையின் தகவல் தொடர்புக்காக 2,250 கிலோ எடையில் ஜிசாட���-7ஏ என்ற செயற்கைகோளை தயாரித்து உள்ளோம். இதனை அடுத்த வாரம் ‘ஜி.எஸ்.எல்.வி- எப் 11’ ராக்கெட்\nPrevious articleபெரிய பாண்டியன் ஓராண்டு நினைவு தினம்-போலீசார் மரியாதை\nNext articleசிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை விசாரணை\nடிக் டாக் நிறுவனம் அறிமுகம் செய்த மிரட்டலான ஸ்மார்ட்போன்\n108எம்பி கேமரா கொண்ட மிரட்டலான சியோமி ஸ்மார்ட்போன் நாளை அறிமுகம்.\n1வாரம் பேட்டரி பிரச்னை இல்லாத லாவா பியூச்சர் போன்.\nஉடல் எடையை குறைக்காதது ஏன்\nஜெயலலிதா வாழ்க்கை படத்தில் பிரியாமணிசசிகலாவாக நடிக்கிறாரா\nசேரன், உதயநிதி, வைபவ் படங்கள் மோதல்திரைக்கு வரும் 6 புதிய படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/21054425/Rails-will-be-given-to-the-private-Officials-object.vpf", "date_download": "2020-01-21T23:29:33Z", "digest": "sha1:FV6JYEEW2SLM7M22SXXVTVBO3QAD2CHT", "length": 19530, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rails will be given to the private Officials object to the plan || ரெயில்களை தனியாருக்கு கொடுக்கும் திட்டத்துக்கு அதிகாரிகள் எதிர்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nரெயில்களை தனியாருக்கு கொடுக்கும் திட்டத்துக்கு அதிகாரிகள் எதிர்ப்பு + \"||\" + Rails will be given to the private Officials object to the plan\nரெயில்களை தனியாருக்கு கொடுக்கும் திட்டத்துக்கு அதிகாரிகள் எதிர்ப்பு\nரெயில்களை தனியாருக்கு கொடுக்க வேண்டும் என்ற திட்டத்துக்கு அதிகாரிகள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nமத்திய அரசு ரெயில்வே துறையை தனியார்மயமாக்கும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்காக ரெயில்வேக்கான ‘ரோடு மேப்‘ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதைதொடர்ந்து தற்போது 100 நாள் செயல்திட்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஇந்த செயல்திட்டத்தில் மத்திய அரசு துறைகளில் 100 நாட்களில் என்ன வளர்ச்சிப்பணிகள், நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும் என்பதை அரசுக்கு தெரிவிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த 100 நாள் செயல்திட்டம் ரெயில்வே துறைக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில், முதற்கட்டமாக 2 எக்ஸ்பிரஸ் ரெயில்களை தனியாருக்கு கொடுக்க வேண்டும்.\nஅதாவது பிரீமியம் என்று சொல்லப்படும் ரெயில்களை தனியாருக்கு கொடுக்க பரிந்துரைக்க வேண்டும். இதில் சுவீதா சிறப்பு ரெயில்கள், ராஜதானி, சதாப்தி, தூரந்தோ, தேஜஸ் ஆகிய ரெயில்களில் 2 ரெயி���்களை ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் தனியாருக்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் எந்த ரெயிலை தனியாருக்கு கொடுக்கலாம் என்று அந்தந்த கோட்ட மேலாளர்கள் பரிந்துரைக்கும்படி கோரப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்களின் கருத்துகளும் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல, ரெயில்களில் 10 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை டிக்கெட் கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது. இதில் நோயாளிகள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் என ஒவ்வொருவருக்கும் பல்வேறு விதங்களில் கட்டண சலுகை வழங்கப்படுகிறது.\nஆனால் இந்த 100 நாள் செயல்திட்டத்தில் எத்தனை சதவீதம் கட்டண சலுகையை சம்பந்தப்பட்ட பயணிகள் அரசுக்கு விட்டுக்கொடுக்க விரும்புகின்றனர் என்பதை தெரிவிக்க வேண்டும். அதாவது, கியாஸ் மானியத்தை விட்டுக்கொடுக்கும் திட்டம் போல, சலுகைக்கட்டணத்தை விட்டுக்கொடுக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரெயில்களில் 50 சதவீதம் சலுகைக்கட்டணத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணி 10 சதவீதம் முதல் 45 சதவீதம் வரை அவர் விரும்பும் அளவுக்கு அரசுக்கு விட்டுக்கொடுக்கலாம். தற்போது ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு சலுகை கட்டணத்தை விட்டுக்கொடுக்க விரும்புகிறீர்களா என கேட்கப்படுகிறது.\nவிரைவில் ரெயில்நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் சலுகைக்கட்டணத்தில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கும் இது போன்று கேட்கப்படும். எனவே சலுகைக்கட்டணத்தை விட்டுக்கொடுக்கும் திட்டத்தை அதிகாரிகள் பரவலாக விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் அந்த செயல்திட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nரெயில் பெட்டிகள், என்ஜின்கள், சக்கரங்கள் ஆகியவற்றை தயாரிக்கும் ரெயில்வேயின் தனித்தனி உற்பத்தி நிறுவனங்களை கார்ப்பரேட் நிறுவனமாக மாற்றி, இந்திய ரெயில்வே பெட்டிகள் நிறுவனம் என்று பெயர் மாற்றம் செய்யப்படும். இதற்காக தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டுள்ளதாகவும், 100 நாட்களுக்குள் ஒரு உற்பத்தி நிறுவனமாவது மாற்றப்படும். கேட்கீப்பர்களை கொண்டு திறந்து மூடப்படும் ரெயில்வே கேட்டுகள் அனைத்தையும் மூட வேண்டும். அதற்கு பதிலாக ரெயில்வே மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் ஆகியன அமைக்க வேண்டும். இதற்கு தங்கநாற்கர திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த மாநில அரசுகளிடம் இருந்து இனிமேல் நிதி பெறத்தேவையில்லை. இதற்காக 4 வருடங்களுக்குள் ரூ.50 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கும்.\nஇந்திய ரெயில்வே அதிகாரிகள் கட்டமைப்பை அனைத்து தரப்பிலும் முழுவதுமாக மாற்றியமைப்பதற்கான வரைவு அறிக்கை தயாரித்தல். இதில் கோட்ட மேலாளர், மண்டல மேலாளர் ஆகியோர் திறமையின் அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரெயில்வே துறையை முற்றிலும் கம்ப்யூட்டர் மயமாக்குவதற்கான அடிப்படை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nமதுரை கோட்ட ரெயில்வேயை பொறுத்தமட்டில், ரெயில்களை தனியாருக்கு கொடுக்கும் திட்டத்துக்கு பெரும்பாலான அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ரெயில்களை தனியாருக்கு கொடுப்பது பல்வேறு விதங்களில் பயணிகளை கடுமையாக பாதிக்கும் என்பது இவர்களின் கருத்தாகும்.\n1. கீழ் குமாரமங்கலத்தில் அம்மா விளையாட்டு மைதானம் அமைச்சர் எம்.சி.சம்பத் திறந்து வைத்தார்\nகீழ் குமாரமங்கலத்தில் அம்மா விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இதை அமைச்சர் எம்.சி.சம்பத் திறந்து வைத்தார்.\n2. கணமூர் கிராமத்தில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்\nகணமூர் கிராமத்தில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தை கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்.\n3. மாவட்ட தலைநகரமான திருப்பத்தூரில், அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை\nமாவட்ட தலைநகரமான திருப்பத்தூரில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n4. பெரம்பலூர் சர்க்கரை ஆலையில், நடப்பு பருவத்தில் 1 லட்சத்து 90 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய திட்டம்\nபெரம்பலூர் சர்க்கரை ஆலையில் நடப்பு பருவத்தில் 1 லட்சத்து 90 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்று அதிகாரி தெரிவித்தார்.\n5. குமரியில் இருந்து ராதாபுரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல ரூ.160 கோடியில் திட்டம்\nகுமரி மாவட்டத்தில் இருந்து ராதாபுரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல ரூ.160 கோடியில் திட்டமிடப்பட்டுள்ளதாக ஆறுகள் மறுசீரமைப்பு கழக தலைவர் சத்த��யகோபால் கூறினார்.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n தாய் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவர் தற்கொலை\n2. உசிலம்பட்டி அருகே, பட்டதாரி பெண் - தாயை கத்தியால் வெட்டிய என்ஜினீயரிங் மாணவர்\n3. வாலிபரை ஆட்டோவில் கடத்தி படுகொலை - கல்குட்டையில் பிணம் வீச்சு\n4. மங்களூரு விமான நிலையத்தை தகர்க்க சதி 3 வெடிகுண்டுகள் சிக்கின நாசவேலைக்கு திட்டமிட்ட மா்ம நபரை பிடிக்க தனிப்படைகள் அமைப்பு\n5. கார் மோதி மகனுடன் கர்ப்பிணி சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/29807", "date_download": "2020-01-22T00:02:02Z", "digest": "sha1:UVJNDSOXOTUOLRRTJ7O6BB4KZJHC7T4I", "length": 23243, "nlines": 130, "source_domain": "www.jeyamohan.in", "title": "கவிப்பெருக்கம்", "raw_content": "\n« ஞானத்தின் பேரிருப்பு – வேணு தயாநிதி\nசாகித்ய அக்காதமி நூல்கள் »\nகவிதை, நகைச்சுவை, வாசகர் கடிதம்\nஎன் மின்னஞ்சலுக்கு வந்த இந்தக்கடிதம் பீதியைக் கிளப்பியது.\nஉலக சாதனைக்காக, 5005 கவிஞர்கள் ஆசிரியர்களாக இணைந்து படைக்கும் ஒரு நூலிற்குத் தங்களின் கவிதையை வேண்டிக் கேட்டு இச்சிறப்பு அழைப்பைத் தனிப்பட்ட முறையில் அனுப்புகிறோம். பிரபல கவிஞர்களாகிய தாங்கள் இதில் ஓர் ஆசிரியராகப் பங்கு பெறுவது வளரும் இளம் கவிகளுக்கு உற்சாகம் ஊட்டுவதாகவும், கவிப் பெருக்க ஒரு தளமாகவும் அமையும் என்பது திண்ணம்.\nதாங்கள் படைத்த ஒரு கவிதையை (20 வரிகளுக்குள் ) கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பித் தரும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி .. \nவண்ணப் படத்துடன் கவிதை வெளியிடப்படும் நாள் : 14-01-2013.\nகவிதைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 25-09-2012.\nஅரசியல் மதம் சாராத கவிதைகள் ஏற்றுக் கொள்ளப்படும் . தாங்கள் விரும்பும் தலைப்பில் கவிதை இருக்கலாம் . மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம் . -mail / Post – மூலம் கவிதை அனுப்புபவர்கள் வீட்டு முகவரி , அலைபேசி எண் , வயது குறிப்பிட்டு அனுப்பவும் .\nஇதன் விபரீதங்களை யோசிக்க யோசிக்கத் தூக்கம் பிடிக்கவில்லை. தமிழகத்தில் சிலநூறு கவிஞர்கள் மட்டுமே உள்ளனர் என்பது என் எண்ணம். அவர்கள் ஜப்பானியவிசிறி போல ஒருவர் பலராகிப் பலநூறு கவிஞர்களாக விரிகிறார்கள் என்றே எண்ணியிருக்கிறேன். இந்த சிறிய சமூகமே தமிழகத்தில் ஒரு பண்பாட்டுக்கொந்தளிப்பை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. போஸ்ட்கார்டு கவிதைகள் ஸ்டாம்பு சைஸ் கவிதைகள் என வகைவகையாக எழுதுகிறார்கள். படகுக் கவியரங்கம் நீர்மூழ்கிக்கவியரங்கம் என்றெல்லாம் அசத்துகிறார்கள்.\nஆனால் ஐயாயிரத்தி ஐந்து கவிஞர்கள் என்றால் சங்குடைந்துபோய் “பூதம்வணங்கும்கண்டன்சாஸ்தா பொன்னுதம்புரானே” என்று ‘விளிச்சா விளி கேக்கும்’ பக்கத்துத்தெரு கடவுளை நோக்கிக் கதறிவிட்டேன். அதன்பின் ஒரு ஆறுதல். அவ்வளவெல்லாம் கண்டிப்பாகத் தேறாது. சும்மா தெருவில் போகிறவர்களை எல்லாம் கூப்பிட்டு மகஜரில் கையெழுத்து வாங்குவதுபோல ஏதாவது செய்வார்கள். அற்றகைக்கு பிரியாணிப்பொட்டலம் குவார்ட்டர் கூட அளிப்பார்களாக இருக்கும். இருந்தாலும்…\nவயிற்று நமநமப்பு குறையவில்லை. வயது வேறுபாடு இல்லை என்கிறார்கள். கைக்குழந்தைகளையும் சேர்க்கலாம். ஆனால் அரசியலும் மதமும் பேசப்படக்கூடாது.அதாவது தமிழ்ப்பண்பாட்டின் தலைவிழுமியங்களில் மானமும் வீரமும் விலக்கு. அப்படியென்றால் எஞ்சுவது காதல். ஐயாயிரம் கவிஞர்கள் காதல்வசப்படும் அபாயம் புவிவெப்பமயமாதலுக்கு ஏதாவது பங்களிப்பாற்றுமா சூழியலாளர் யாராவது இதையெல்லாம் கண்காணிக்கிறார்களா\n ஈழக்கவிஞர் மு.பொன்னம்பலத்தை அணுகலாம். அவர்தான் ஒருமுறை ஈழக்கவிதையை நான் ஏதோ சொல்லிவிட்டேன் என்று அங்கே எழுதிக்கொண்டிருக்கும் முந்நூற்றி எழுபத்தேழு கவிஞர்களின் பெயர்களைப் பட்டியலிட்டு ஒரு கடிதம் எழுதியிருந்தார். புனைபெயர்களை எல்லாம் தனிமனிதர்களாகக் கணக்கிட்டிருப்பார் என்று நினைக்கிறேன். ‘அன்புடன்’ புகாரி ஒரு நூறு தேற்றிக்கொடுப்பார். சுரதா போய்ச்சேர்ந்துவிட்டார். பத்து இருபது வருடம் அவர் ஒரு ஐம்பது கவிஞர்களைப் பத்திக்கொண்டு திரிந்தார். ஆனாலும் மிச்சம் கிடக்கிறதே…\nஅதிமுக, மதிமுக, திமுக, பாமக, சமக அமைப்���ுகளில் இலக்கிய அணிகள் உள்ளன. அங்கே அவர்கள் கொஞ்சம் கவிஞர்களைத் தேற்றி ஒதுக்கி வைக்க வாய்ப்புள்ளது. கைமாற்றாகக் கேட்டால் கொடுக்காமலிருக்க மாட்டார்கள். திருப்பிக் கொடுக்கும்போது மாற்றிக் கொடுத்துவிடக்கூடாது, அவ்வளவுதான்.\nஒன்றுசெய்யலாம். கவிதை ஞானஸ்னானம் கொடுக்கலாம். உள்ளூர் டாஸ்மாக்கிலேயே. முக்கி எழுந்ததும் கவிதைக்கான குறியீட்டைக் கழுத்திலே மாட்டிவிட்டால் போயிற்று. என்னைத் தனியாகக் கேட்டால் வைணவர்கள் ஐந்து நாமங்களை சூடு போட்டுக் கொள்வதைத்தான் சிபாரிசுசெய்வேன், ஐம்பது இடங்களில். முன்பின்பக்கவாட்டு எப்படிப்பார்த்தாலும் கவிஞர் என்று தெரியவேண்டும் பாருங்கள்.\nஆனால் இங்கே ஒரு ஐயம். என்னை பிரபல கவிஞர்கள் என்கிறார் கடிதமனுப்பியவர். என் மனைவி மக்களையும் சேர்த்துவிட்டாரா ஒருவர் கவிஞர் என்றால் அவருக்குத் தொடர்புள்ள மற்றவர்களும் அதில் இணைக்கப்பட்டு விடுவார்களா என்ன ஒருவர் கவிஞர் என்றால் அவருக்குத் தொடர்புள்ள மற்றவர்களும் அதில் இணைக்கப்பட்டு விடுவார்களா என்ன ஃபேஸ்புக் மாதிரி ஏதாவது மென்பொருள் அதற்கிருக்கிறதா\nநான் கவிப்பெருக்கத்துக்கு வழிகோலவேண்டும் என்கிறார்கள். அது ஓர் இன்றியமையாத நிகழ்வு என்று வரிகளில் தெரிகிறது. சரியாகத்தான் எழுதியிருக்கிறார்களா, இல்லை இனப்பெருக்கத்தை அப்படிக் கைமறதியாக எழுதிவிட்டார்களா உயிர்களுக்கு இனப்பெருக்கம் தேவை. இனப்பெருக்க உறுப்புகளும் உள்ளன. கவிப்பெருக்க உறுப்புகள் சிலருக்கு இருக்குமோ உயிர்களுக்கு இனப்பெருக்கம் தேவை. இனப்பெருக்க உறுப்புகளும் உள்ளன. கவிப்பெருக்க உறுப்புகள் சிலருக்கு இருக்குமோ நமக்கு இருக்கக்கூடுமென்றால் எங்கே தேடிப்பார்க்கவேண்டும் நமக்கு இருக்கக்கூடுமென்றால் எங்கே தேடிப்பார்க்கவேண்டும்\nமனம் கிடந்து அடித்துக்கொள்கிறது. எப்படித் தேற்றுவார்கள் ஐயாயிரத்தை. ஐயாயிரம் ஆகிவிட்டதென்றால் அந்த ஐந்துபேர் சேர்வது பெரியபிரச்சினை இல்லை. ஐயாயிரம் கவிதைகளைத் தட்டச்சு செய்பவர் பிழைதிருத்துபவர் தபால்காரர் எட்டிப்பார்க்கும் பக்கத்துவீட்டுப் பெரியவர் எல்லாரும் கவிதையொளிபெறக்கூடும்.\nஆம், ஒரு வழி இருக்கிறது ஆம் வே அண்ணாச்சி ஒருவர் ஐந்து கவிஞர்களைக் கண்டுபிடித்துக்கொடுத்தால் அவர் கவிஞர் என்று அறியப்ப��ுவார். அவருக்குச் சான்றிதழும் பட்டமும் தபாலில் அனுப்பப்படும். அந்த ஐவரும் இருபத்தைந்து கவிஞர்களை உருவாக்குவர். ஒரே வாரத்தில் தமிழகத்தில் அத்தனைபேரும் கவிஞர்கள் ஆகிவிடுவார்கள். ஐயாயிரம் என்ன ஐந்துகோடிக் கவிஞர்கள்\nஎன்ன ஒரு அரிய வாய்ப்பு நாம் கவிதைகளைப் பதப்படுத்தி ஏற்றுமதிகூடச் செய்யலாம். சென்னை, தூத்துக்குடி துறைமுகங்களுக்கு அருகே அதற்காகப் பண்டகசாலைகளை அமைக்கலாம். ‘கவிதையோட சொந்தம் நாடு’ போன்ற வரிகளை உருவாக்கி சிறந்த பேக்கிங்குடன் அவற்றை அனுப்பினால் வெள்ளைக்காரர்கள் விரும்பி வாங்குவார்கள். தொழில்வளம் பெருகும். மிஞ்சிய கவிதைகளை உலரவைத்துப் பாதுகாக்க அரசு ஆவன செய்யவேண்டும். மத்திய அரசில் இதற்காக துறை ஒதுக்கப்பட்டால் கவிதாயினி கனிமொழிக்குத் துணையமைச்சராக ஒரு வாய்ப்பும் அமையும்.\nகவிதை இத்தனை சாத்தியங்கள் உள்ளது என்று இப்போதுதான் தெரிகிறது. கவிதை என்பது கைவிதை அய்யய்யோ அப்படியென்றால் நானும் கவிதை எழுத ஆரம்பித்துவிட்டேனா\nநெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் என்ன செய்வது\nஅகமெரியும் சந்தம் – சு.வில்வரத்தினம் கவிதைகள்\nகவிதையின் காலடியில்:ராஜமார்த்தாண்டனின் கவிதை விமரிசனம்\nமலையாளக் கவிதைகளை தமிழாக்குதல் பற்றி…\nபி. ராமன் எழுதிய மலையாளக் கவிதைகள்\nமலையாள கவிதைகளை புரிந்து கொள்வது குறித்து\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 17\nவாழ்வின் யதார்த்தம் சித்திரித்த தெளிவத்தை ஜோசப்- நோயல் நடேசன்\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் ��ிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jobskar.com/current-affairs-05-august-2019/", "date_download": "2020-01-22T00:41:22Z", "digest": "sha1:VWFBKVA4WL77ZWZ3GRF4A4XN2L3KGJKY", "length": 43854, "nlines": 381, "source_domain": "www.jobskar.com", "title": "Current Affairs 05 August 2019 (English) | நடப்பு நிகழ்வுகள் 05 ஆகஸ்ட் 2019 (Tamil) | सामयिकी 05 अगस्त 2019 (Hindi) – Jobskar.Com", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் 05 ஆகஸ்ட் 2019 :\nஇந்திய உதவியுடன் கட்டப்பட்ட மாதிரி கிராமம் இலங்கையில் திறக்கப்பட்டது\nஇலங்கை, இந்திய உதவியுடன் கட்டப்பட்ட காந்தி நகர் மாதிரி கிராமம் திறந்து வைக்கப்பட்டு, நிறைவு செய்யப்பட்ட வீடுகள் பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட்டன. இந்திய உதவியுடன் கட்டப்பட்டு வரும் 100 மாதிரி கிராமங்களில் இது இரண்டாவது மற்றும் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளில் பெயரிடப்பட்டது.\nஐ.ஐ.டி டெல்லியில் தொழில்நுட்ப கண்காட்சியை மனிதவள மேம்பாட்டு அமைச்சர் திறந்து வைத்தார்\nஅறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் சமீபத்திய கண்டுபிடிப்புகளைக் காண்பிப்பதற்காக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் ஐ.ஐ.டி டெல்லியில் தொழில்நுட்ப கண்காட்சியைத் தொடங்கினார். நாடு முழுவதும் உள்ள நிறுவனங்களின் 80 க்கும் மேற்பட்ட சமீபத்திய கண்டுபிடிப்புகள் மற்றும் 90 ஆராய்ச்சி சுவரொட்டிகள், நாள் கண்காட்சியில் புலனாய்வாளர்கள் உருவாக்கிய முன்மாதிரிகளைக் காண்பிக்கின்றன.\nலலித் கலா அகாடமி 65 வது அறக்கட்டளை தினத்தை கொண்டாடுகிறது\nதேசிய கலை அகாடமி, லலித் கலா அகாடமி, தனது 65 வது அறக்கட்டளை தினத்தை புதுதில்லியில் கொண்டாடியது. லலித் கலா அகாடமி அல்லது தேசிய கலை அகாடமி 1954 ஆம் ஆண்டில் புது தில்லியில் இந்திய கலை பற்றிய புரிதலை ஊக்குவிப்பதற்கும் பரப்புவதற்கும் அரசாங்கத்தால் நிறுவப்பட்டது.\nஒரு வருடத்தில் சேகரிக்கப்பட வேண்டிய தேசிய மக்கள் தொகை பதிவு தரவு\nதேசிய மக்கள்தொகை பதிவேட்டின் (என்.பி.ஆர்) கீழ் இந்திய குடிமக்களின் பயோமெட்ரிக் மற்றும் குடும்ப மர விவரங்களை பதிவு செய்வதற்கான அடுத்த சுற்று செப்டம்பர் 2020 இல் நடத்தப்படும். இந்த பயிற்சி தசாப்த கணக்கெடுப்பிலிருந்து வேறுபட்டது மற்றும் தேசிய குடிமக்களின் பதிவேட்டில் (என்.ஆர்.சி) இணைக்கப்படவில்லை. .\nஜே & கே மறுசீரமைப்பு மசோதா 2019 ஐ மாநிலங்களவையில் அரசு அறிமுகப்படுத்துகிறது\nஎதிர்க்கட்சிகளின் சலசலப்புக்கு மத்தியில், ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா, 2019 ஐ மாநிலங்களவையில் அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. இது ஜம்மு-காஷ்மீரிடமிருந்து 370 வது பிரிவை ரத்து செய்யும் தீர்மானத்தையும் நகர்த்தியது.\nஅருணாச்சல் உள்துறை அமைச்சர் கலகக் கட்டுப்பாட்டு வாகனம் ‘வஜ்ரா’\nஅருணாச்சல பிரதேச மாநில உள்துறை அமைச்சர் பமாங் பெலிக்ஸ் இத்தாலா நகரில் உள்ள போலீஸ் தலைமையகத்திலிருந்து வஜ்ரா என்றும் அழைக்கப்படும் ஐந்து கலவர எதிர்ப்பு பொலிஸ் வாகனத்தை கொடியசைத்துள்ளார். மாநில காவல் துறையில் அறிமுகப்படுத்தப்பட்ட கலவர எதிர்ப்பு வாகனங்களின் முதல் தொகுப்பு இதுவாகும்.\nஇந்தியாவில் புலிகள் வைரஸால் பதுங்கியிருக்கும் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன\nவனவிலங்கு சரணாலயங்களில் மற்றும் அதைச் சுற்றியுள்ள சி.டி.வி-பாதிக்கப்பட்ட நாய்களிடமிருந்து பரவும் ஒரு சாத்தியமான வைரஸ் கேனைன் டிஸ்டெம்பர் வைரஸ் (சி.டி.வி) வனவிலங்கு உயிரியலாளர்களிடையே கவலையை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. நாய்க்குட்டிகள் மற்றும் நாய்களின�� சுவாச, இரைப்பை மற்றும் நரம்பு மண்டலங்களைத் தாக்கும் வைரஸால் ஏற்படும் தொற்று மற்றும் தீவிர நோயாகும் கேனைன் டிஸ்டெம்பர்.\nசந்திரயான் -2 கைப்பற்றிய முதல் பூமி படங்களை இஸ்ரோ வெளியிடுகிறது\nவிண்வெளி ஏஜென்சி இஸ்ரோ பூமியின் முதல் படங்களை வெளியிட்டது, சந்திரயான் 2 ஆல் கைப்பற்றப்பட்டது, நாட்டின் இரண்டாவது நிலவு பணி பதினைந்து நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. படங்களை சந்திரயான் II போர்டில் எல் 14 கேமரா கைப்பற்றியது. விண்கலத்தின் லேண்டர் விக்ரம் கப்பலில் உள்ள எல்ஐ -4 கேமரா பூமியின் தெளிவான மற்றும் பரந்த காட்சியைக் காட்டுகிறது, அதைச் சுற்றி அது இன்னும் சுழன்று கொண்டிருக்கிறது\nஇந்தியாவின் லட்சிய ‘டீப் ஓஷன் மிஷன்’ இந்த ஆண்டு தொடங்கப்பட உள்ளது. பாலிமெட்டிக் முடிச்சுகளை ஆராய்ந்து பிரித்தெடுப்பதே இந்த பணியின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். இவை மாங்கனீசு, நிக்கல், கோபால்ட், தாமிரம் மற்றும் இரும்பு ஹைட்ராக்சைடு போன்ற தாதுக்களால் ஆன சிறிய உருளைக்கிழங்கு போன்ற வட்டமான திரட்டல்கள்.\nவினேஷ் போகாட் 53 கிலோவில் தொடர்ந்து மூன்றாவது தங்கம் வென்றார்\nவார்சாவில் நடைபெற்ற போலந்து ஓபன் மல்யுத்த போட்டியின் பெண்கள் 53 கிலோ பிரிவில் ஸ்டார் இந்தியா கிராப்லர் வினேஷ் போகாட் தங்கம் வென்றுள்ளார். ஸ்பெயினின் கிராண்ட் பிரிக்ஸ் மற்றும் துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள யாசர் டோகு இன்டர்நேஷனலில் தங்கம் வென்ற பிறகு 53 கிலோ பிரிவில் இது தொடர்ந்து மூன்றாவது தங்கமாகும்.\nமாகோமட் சலாம் உமக்கானோவ் நினைவு சர்வதேச குத்துச்சண்டை போட்டி\nஇந்திய குத்துச்சண்டை வீரர்கள் ரஷ்யாவின் காஸ்பிஸ்கில் நடைபெற்ற மாகோமட் சலாம் உமக்கானோவ் நினைவு சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கள் பிரச்சாரத்தை ஆறு பதக்கங்களுடன் பெற்றுள்ளனர்.\nசூப்பர் 500 பட்டத்தை வென்ற சிட்விக்ஸைராஜ், சிராக் 1 வது இந்திய இரட்டையர் ஜோடி\nபிட்விஎஃப் சூப்பர் 500 பூப்பந்து போட்டியை வென்ற முதல் இந்திய ஜோடி சத்விக்சைராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி. ஆண்கள் இரட்டையர் பிரிவில் பாங்காக்கில் தாய்லாந்தின் உச்சி மாநாட்டில் உலக சாம்பியனான லி ஜுன் ஹுய் மற்றும் சீனாவின் லியு யூ சென் ஆகியோரை வீழ்த்தினர்.\nஃபார்முலா ஒன் தலைவர் லூயிஸ் ஹாமில்டன் மேக்ஸ் வெர்ஸ்டாப��பனை வேட்டையாடி ஹங்கேரிய கிராண்ட் பிரிக்ஸை சாதனை படைத்து ஏழாவது முறையாக வென்றார் மற்றும் சாம்பியன்ஷிப் நிலைகளில் 62 புள்ளிகள் தெளிவாக உள்ளது.\nஒடிசாவின் சண்டிப்பூரிலிருந்து ஏர்-ஏவுகணைக்கு இந்தியா சோதனை செய்கிறது\nஒடிசாவின் சண்டிப்பூரில் ஒருங்கிணைந்த டெஸ்ட் ரேஞ்சின் ஏவுதள சிக்கலான III இல் ஒரு மொபைல் லாஞ்சரில் இருந்து இந்தியா தனது அனைத்து வானிலை கண்காணிக்கப்பட்ட-சேஸ் விரைவு எதிர்வினை மேற்பரப்பு-க்கு-ஏவுகணையை (QR-SAM) வெற்றிகரமாக சோதனை செய்தது. இதே சோதனை வரம்பிலிருந்து இந்த ஆண்டில் ஏவுகணையின் இரண்டாவது வளர்ச்சி சோதனை இதுவாகும்.\n8 வது RCEP இடை-மந்திரி கூட்டம்\nவர்த்தக செயலாளர் டாக்டர் அனுப் வாதவன் 2019 ஆகஸ்ட் 2-3 அன்று பெய்ஜிங்கில் நடைபெற்ற 8 வது ஆர்.சி.இ.பி. இடை-மந்திரி மந்திரி கூட்டத்திற்கு ஒரு தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் ஆர்.சி.இ.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=5000", "date_download": "2020-01-22T00:42:27Z", "digest": "sha1:TMXOOU7JEXF3SARRWX4IPDFSCMNMRPII", "length": 7564, "nlines": 91, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 22, ஜனவரி 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமசூதிகளில் மக்களைக் கொன்ற பயங்கரவாதியின் பெயரை உச்சரிக்க மாட்டேன் -நியூசிலாந்து பிரதமர்\nமசூதிகளில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதியின் பெயரை உச்சரிக்க மாட்டேன் என நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா கூறியுள்ளார்.\nநியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றபோது, மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில் 49 பேர் பலியாகினர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்து வமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலையடுத்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசிப்பதற்காக பிரதமர் ஜெசிந்தா தலைமையில் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்றது. கூட்ட த்தின் துவக்கத்திலேயே, அரபு மொழியில் வணக்கம் (ஸலாம்) கூறிவிட்டு ஜெசிந்தா பேசத் துவங்கினார். இதில் அவர் பேசியதாவது:\nபயங்கரவாத நடவடிக்கையால் பல உயிர்க��ை பலி வாங்கி உள்ளான். அதனால் அவனது பெயரை கேட்கக்கூட விரும்பவில்லை. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக எம்பிக்கள் பணியாற்றுவார்கள். சட்டம் முழு வீச்சில் அவன் மீது பாயும். அவன் ஒரு பயங்கரவாதி, குற்றவாளி. ஒருபோதும் அவனது பெயரை நான் உச்சரிக்க மாட்டேன் என்றார்.\nவெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்\nவெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்\nபத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை\nஇளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை\n16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை\n16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை\nமுஷரப் உடலை பொது இடத்தில் 3 நாள் தொங்கவிட வேண்டும்\nதூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது\nடிரம்ப் பதவி நீக்க கோரும் தீர்மானம் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்\nFacebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-21T22:30:05Z", "digest": "sha1:5IQ3MZGFHR77VEMZFDYK64YF2QZCVC6B", "length": 7423, "nlines": 63, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபொக்லைன் Archives - Tamils Now", "raw_content": "\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து சர்வதேச நிதியம் (ஐஎம்எப்) வெளியிட்ட தகவல் - திமுக தலைமைச் செயற்குழு கூட்டம் தீர்மானம்;என்பிஆர், என்ஆர்சியை அனுமதிக்க மாட்டோம் - வருமான வரிச்சட்டம், சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்; கிரிமினல் குற்றப் பிரிவிலிருந்து நீக்கப்படுகிறது - வருமான வரிச்சட்டம், சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்; கிரிமினல் குற்றப் பிரிவிலிருந்து நீக்கப்படுகிறது - ரஜினிக்கு கொளத்தூர் மணி கேள்வி - ரஜினிக்கு கொளத்தூர் மணி கேள்வி ஆதாரமாக துக்ளக்கை காட்டாமல் அவுட்லுக்கை காட்டியது ஏன் ஆதாரமாக துக்ளக்கை காட்டாமல் அவுட்லுக்கை காட்டியது ஏன் - என்ஆர்சி, சிஏஏ தேவையில்லாத ஒன்று; வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பத்திரிக்கைக்கு பேட்டி\nசாலை விரிவாக்கத்திற்காக வெட்டி அகற்றப்படும் 100 ஆண்டுகால மரங்கள் பொதுமக்கள் வேதனை\nதிருச்செங்கோட்டி��் சாலை விரிவாக்க பணிகளுக்காக நூறாண்டு கால மரங்கள் வெட்டப்பட்டு வருவதால், பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர். நாமக்கல் – திருச்செங்கோடு சாலை 4 வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. இதற்காக சாலையின் இருபுறங்களிலும் இருந்த வேப்ப மரங்கள், புளிய மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. பொக்லைன் மூலம் மரங்கள் வேரோடு அகற்றப்படுகின்றன. இந்த மரங்கள் நூறாண்டுக்கும் மேலாக பயணிகளுக்கு குளிர்ச்சியான நிழலை ...\n150 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை மரணம்\nதெலங்கானா மாநிலம், மேடக் மாவட்டத்தில் நேற்று காலையில் மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தையை மீட்க, வருவாய் துறை, போலீஸார், தீயணைப்பு படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேடக் மாவட்டம், புல்கல் மண்டலம், பொம்மாரெட்டி கூடம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கும்மரி ராயுலு, மொகிலம்மாள் தம்பதிக்கு பாலய்யா (5), ராகேஷ் (3) ...\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nரஜினிக்கு கொளத்தூர் மணி கேள்வி ஆதாரமாக துக்ளக்கை காட்டாமல் அவுட்லுக்கை காட்டியது ஏன்\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து சர்வதேச நிதியம் (ஐஎம்எப்) வெளியிட்ட தகவல்\nவருமான வரிச்சட்டம், சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்; கிரிமினல் குற்றப் பிரிவிலிருந்து நீக்கப்படுகிறது\nதிமுக தலைமைச் செயற்குழு கூட்டம் தீர்மானம்;என்பிஆர், என்ஆர்சியை அனுமதிக்க மாட்டோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/12/blog-post_9478.html", "date_download": "2020-01-21T22:44:47Z", "digest": "sha1:GBLJH3X34ISLFPC4ETBKCLZPC3RMFP7N", "length": 17913, "nlines": 331, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: பதிவர்களே… நண்பர்களே.. வாசகர்களே.. அனைவரும் வருக..", "raw_content": "\nபதிவர்களே… நண்பர்களே.. வாசகர்களே.. அனைவரும் வருக..\nபதிவர்களால் பதிவர்களுக்காக நடத்தப்படும் திரட்டியான “யுடான்ஸ்” நடத்தும் முதல் விழா. ஆதி+பரிசல்+யுடான்ஸ் இணைந்து நடத்தும் விழா. ஆரம்பிச்ச கொஞ்ச நாள்லேயே நம்ம திரட்டிக்கு நீங்க கொடுத்த ஆதரவு கொஞ்ச நஞ்சமல்ல. அபாரமான ஆதரவு. மூன்று மாதங்களில் 50 ஆயிரம் அலெக்ஸா ரேங்கிங்கிற்கு வந்துள்ளது எல்லாம் உங்களால் தான். அதே போல சிறுகதைப் போட்டிக்கு நீங்கள் கொடுத்த ஆதரவையும், அங்கீகாரத்தையும் மறக்கவ��� முடியாது. இவையெல்லாம் வெற்றிகரமாய் நடந்தேறியது உங்களால் தான். அதற்கு யுடான்ஸ் சார்பாக என் நன்றிகள் பல.\nஇந்நிகழ்வு வெற்றிகரமாக நடக்க உறுதுணையாக இருந்த நண்பர்கள், பங்கேற்பாளர்கள், வெற்றியாளர்கள், கடும்பணி மேற்கொண்ட நடுவர்கள் அனுஜன்யா, ஸ்ரீதர் நாராயணன், அப்துல்லா என அனைவருக்கும் இந்த நேரத்தில் மீண்டும் எங்கள் மனப்பூர்வமான நன்றியையும், அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஇடம் : டிஸ்கவரி புக் பேலஸ்\n6, முனுசாமி சாலை (மாடியில்)\nவரவேற்புரை - கேபிள் சங்கர்\n(பிரபல, மூத்த பதிவர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், வெற்றியாளர்களுக்கு பரிசுப் பத்தகங்களை வழங்குவார்கள்)\nஇயக்குனர் பத்ரி (வீராப்பு, ஐந்தாம்படை, தம்பிக்கு இந்த ஊரு)\nஇயக்குனர் கே.பி.பி.நவீன் ( உச்சக்கட்டம், நெல்லை சந்திப்பு)\nபோட்டி மற்றும் கதைகள் குறித்த ஒரு பார்வை - எம்எம்.அப்துல்லா\n(இரண்டு போட்டிகளிலும் நடுவராக இருந்தமையாலும், மற்ற நடுவர்கள் வெளியூர்க்காரர்கள், வருவது சந்தேகம் என்பதாலும் அப்துல்லாவை கேட்டிருக்கிறோம். அவர் கொஞ்சம் பிஸியானவர் என்பதால் நம்ப முடியாது. ஆகவே அவர் வராவிட்டால், யாராவது A4 சைஸ் பேப்பரில் கண்டெண்ட் குறித்து குறிப்பாக பாராட்டி எழுதிக் கொண்டுவந்தால் அதைப் பார்த்து, தணிக்கை செய்தபின் வாசிக்க அனுமதிக்கப்படுவார்கள். ஆகவே வருகிறவர்கள் எதற்கும் தயாராக வரவும்.. ஹிஹி ஹிஹி)\nநிகழ்ச்சித் தொகுப்பாளர் - கார்க்கி\nபதிவர்கள், இணையத் தோழர்கள் அனைவரும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டு, விழாவுக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.\nவிழா சிறக்க வாழ்த்துக்கள்.....- அப்பாஜி\nசெல்ல நாய்க்குட்டி மனசு said...\nகலர்புல்லா கொண்டாடுங்க உங்க அழைப்பிதழ் போலவே \nவிழா சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்.\nஉலக சினிமா ரசிகன் said...\nMANO நாஞ்சில் மனோ said...\nவிழா சிறப்பாக நடைபெற மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணே...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nநன்றி கேபிள்... விழாவுக்கு வரமுடியாது. பரிசை அப்துல்லா அண்ணை எனக்காக வாங்குவார் எண்டு சொன்னார். வெளிநாட்டில் இருக்கிறதால உங்களை எல்லாம் சந்திப்பதை இழக்கிறேன். விழா சிறப்புற வாழ்த்துக்கள்.\nஅழைப்பைப் பார்க ஏக்கமாக உள்ளது... விழா குதூகலமாக சிறப்���ாக நடக்க வாழ்த்துக்கள்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nஆண்பால் பெண்பால் - தமிழ்மகன்.\nசாப்பாட்டுக்கடை – சேலம் மங்களம் மிலிட்டரி ஓட்டல்\nநான் – ஷர்மி - வைரம் -12\nபதிவர்களே… நண்பர்களே.. வாசகர்களே.. அனைவரும் வருக.....\nசாப்பாட்டுக்கடை – பிஸ்மி ஹோட்டல்\nகொத்து பரோட்டா – 12/12/11\n25,000 + சர்வீஸ் டாக்ஸுக்கு விலை போகும் எதிர்கட்சி...\nதமிழ் சினிமா ரிப்போர்ட் – நவம்பர் 2011\nகொத்து பரோட்டா – 05/12/11\nசிறு முதலீட்டு படங்களுக்கு தியேட்டர் கொடுப்பதில்லை...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.veltharma.com/2015/12/blog-post_8.html", "date_download": "2020-01-22T00:49:51Z", "digest": "sha1:5YMIGDN3WCZFEQJK3BNT6NJXDDF5C47L", "length": 55084, "nlines": 952, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: இஸ்லாமிய அரசு அமைப்பின் தசாவதாராம்.", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nஇஸ்லாமிய அரசு அமைப்பின் தசாவதாராம்.\nஐ எஸ் என்றும் ஐ எஸ் ஐ எஸ் என்றும் ஐ எஸ் ஐ எல் என்றும் அழைக்கப் படும் இஸ்லாமிய அரசு அமைப்பில் முப்பதினாயிரம் உறுப்பினர்கள் இருப்பதாக நம்பப்படுகின்றது. அதில் பதினையாயிரம் பேர் 90இற்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து போய் ஐ எஸ் அமைப்பில் இணைந்துள்ளார்கள். அபு பக்கர் அல் பக்தாதி தலைமையில் இயங்கும் ஐ எஸ் அமைப்பு தற்போது சிரியாவின் கிழக்குப் பகுதியிலும் ஈராக்கின் மேற்குப் பகுதியிலும் பெரு நிலப்பரப்புக்களை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.\nவடிவங்களைமாற்றிக் கொண்டிருக்கும் ஐ எஸ்\nமுதல் அவதாரம் அல் கெய்தாவின் கிளை:\n2003-ம் ஆண்டு சதாம் {ஹசேயின் பேரழிவு விளைவிக்கும் படைக்கலன்களை வைத்திருக்கின்றார் எனப் பொய் சொல்லி ஈராக்கை அமெரிக்கப்படைகள் ஆக்கிரமித்தன. அப்போது ஈராக்கிற்கான அல் கெய்தா என ஒரு அமைப்பு ஈராக்கில் ஜோர்தானியரான அபு முசாப் அல் ஜர்காவியினால் உருவாக்கப்பட்டு அது அமெரிக்கப்படைகளுக்கு எதிராகப் போராடியது. பின்னர் 2004-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அது அல் கெய்தாவின் ஒரு கிளை அமைப்பாக மாற்றப்பட்டது. சுனி முசுலிம் அமைப்பான ஈராக்கிற்கான அல் கெய்தா அமெரிக்காவுடன் ஒத்துழைப்பவர்களையும் சியா முசுலிம்களையும் கொன்று குவித்தது. இந்த அமைப்பால் ஈராக்கில் சுனி முசுலிம்களுக்கும் சிய முசுலிம்களுக்கும் இடையிலான மோதல் உருவாகி அதில் பல அப்பாவிகள் கொல்லபப்ட்டனர். பின்னர் இந்த அமைப்பு தனது தாக்குதல்களை ஜோர்தான், இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கும் விரிவு படுத்தியது.\nஇரண்டாவது அவதாரம் ஐ எஸ் ஐ எஸ்:\nஈராக்கிற்கான அல் கெய்தா பின்னர் தனது பெயரை ஐ.எஸ்.ஐ.எஸ் என மாற்றிக் கொண்டது. இஸ்லாமிய முறைப்படியான அரசு ஒன்றை தாம் நிறுவுவதாக அவர்கள் பிரகடனப் படுத்தினர். அல் கெய்தா அமெரிக்காவை ஒழித்துக் கட்டிய பின்னர் இஸ்லாமிய அரசு உருவாக்கப் பட வேண்டும் என்ற கொள்கையுடையது. ஐ எஸ் அமைப்பு இஸ்லாமிய மார்க்கப் படி ஆட்சியை நிறுவி அதன் மூலம் அமெரிக்காவை ஒழித்துக் கட்ட வேண்டும் எனக் கூறுகின்றது. இஸ்லாமிய அரசை உருவாக்கியதாக ஐ எஸ் அமைப்பு அறிவித்த பின்னர் உ��கெங்கும் இருந்தும் பல இளையோர்கள் அதில் இணைந்து வருகின்றனர்.\nமூன்றாவது அவதாரம் அசாத்திற்கு எதிரான கிளர்ச்சியாளர்கள்:\nசிரியாவில் அரபு வசந்தம் ஆரம்பித்த பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திற்கு எதிராகப் போராடத் தொடங்கினர். இதனால் அசாத்திற்கு எதிரான மத்திய கிழக்கு சுனி ஆட்சியாளர்களிடமிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பெரும் நிதியையும் படைக்கலன்களையும் பெற்றது.\nநான்காம் அவதாரம்: அல் கெய்தாவிற்கு எதிரான அமைப்பு\nசிரிய அதிபர் அசாத்திற்கு எதிராகப் போராடும் இன்னும் ஒரு அல் கெய்தாவின் கிளை அமைப்பான ஜப்ரத் அல் நஸ்ராவிற்கு எதிராக தாக்குதலைத் தொடுத்தது. இதனால் சிரிய உள்நாட்டுப் போர் ஒரு மும்முனைப் போராக மாறியது.\nஐந்தாம் அவதாரம்: மரபுப் படையணி\nசிரியாவில் பெரு நிலப்பரப்பைக் கைப்பற்றிய அபூபக்கலர் அல் பக்தாடி தலைமையிலான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் ஈராக்கில் மிகக் கடுமையான தாக்குதலைத் தொடுத்தது. 2014-ம் ஆண்டு ஓகஸ்ட் மாத ஆரம்பத்தில் ஈராக்கிலும் சிரியாவிலும் பத்துக்கு மேற்பட்ட நகரங்களைக்கொண்ட பெரு நிலப்பரப்பைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர். ஈராக்கியப் படையினருக்கு அமெரிக்கா வழங்கியிருந்த பல படைக்கலன்களையும் பார ஊர்திகளையும் ஐ எஸ் அமைப்பினர் கைப்பற்றியதுடன் சதாம் ஹசேயினின் முன்னாள் படைத்துறை வீரர்களையும் நிபுணர்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்டது.\nஆறாவது அவதாரம்: நிதிவளமிக்க அமைப்பு\nஈராக்கில் ஐ எஸ் கைப்பற்றிய பிரதேசங்களில் இருந்து பெரும் நிதியை அவர்கள் வங்கிகளில் இருந்தும் வேறு நிறுவனங்களில் இருந்தும் தமதாக்கிக் கொண்டனர். சிரியாவிலும் ஈராக்கிலும் உள்ள பல எரிபொருள் உற்பத்தி நிலையங்களும் அவர்கள் வசமானது. மாதம் ஒன்றிற்கு நாற்பது மில்லியன் அமெரிக்க டொலர்களை அவர்கள் வருமானமாகப் பெறுகின்றார்கள். சிரிய அரச படைகள் கூட அவர்களிடம் இருந்தே தமக்குத் தேவையான எரிபொருளைப் பெறுகின்றன. இதில் முப்பது மில்லியன் அமைப்பிற்காகப் போர் புரிபவர்களுக்கும் பணி புரிபவர்களுக்கும் ஊதியமாக வழங்கப் படுகின்றது.\nஏழாவது (ஐயப்படும்) அவதாரம்; இஸ்ரேலிய உளவாளிகள்\nஐ எஸ் அமைப்பின் தலைவர் அபு பக்தர் அல் பக்தாதி ஒரு யூதப் பெற்றோர்க்குப் பிறந்தவர் என்றும் அவரது உண்மையான பெயர் எலியட் சைமன் என்றும் அமெரிக்காவில் இருந்து உளவு இரகசியங்களுடன் இரசியாவிற்குத் தப்பிச் சென்றவரான எட்வேர்ட் ஸ்நோடன் தெரிவித்ததாகச் சில செய்திகள் தெரிவித்தன. ஈரனிய உளவுத் துறையும் இதையே நிழற்பட ஆதாரங்களுடன் தெரிவித்தது. கலிபா அரசர் என அழைக்கப்படும் அபு பக்தாதி என்னும் எலியட் சைமன் அரபு பிரதேசங்களைக் கைப்பற்றி பின்னர் அதை இஸ்ரேலுக்குக் கையளித்து ஒரு அகன்ற யூத அரசை அமைக்கத் திட்டமிட்டிருப்பதாகக் குற்றம் சாட்டப் படுகின்றது. பலஸ்த்தீனியர்களின் விடுதலைப் போராட்டத்திற்கோ ஹமாஸ் அமைப்பின் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களுக்கோ ஐ எஸ் அமைப்புத் துணை போவதில்லை.\nஎட்டாவது அவதாரம்: இஸ்லாமிய தீவிரவாதிகளின் கொலைக்களம்\nஅல் கெய்தா அமைப்பு போராளிகளைப் பயிற்றுவித்து மேற்கு நாடுகளுக்கு தாக்குதல்கள் செய்ய அனுப்பும் கொள்கையைக் கொண்டது. ஆனால் ஐ எஸ் அமைப்பு உலகெங்கும் உள்ள இஸ்லாமிய மார்க்கத்தில் தீவிர ஈடுபாடுடையவர்களை தனது கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் அழைத்து வைத்துள்ளது. இது மேற்கு நாடுகளில் இருந்து இஸ்லாமியத் தீவிரவாதிகளை அகற்றிச் சுத்தப் படுத்தியுள்ளது. அத்துடன் அத்தனை பேரும் விமானக் குண்டு வீச்சுக்களால் கொல்லப் படும் அபாயத்துக்கு உள்ளாகியுள்ளனர்.\nஒன்பதாவது அவதாரம்: பல நாடுகளில் தீவிரவாதத் தாக்குதல்கள்.\nஈராக்கிலும் சிரியாவிலும் அதிக கவனம் செலுத்தி வந்த ஐ எஸ் அமைப்பு திடீரென இரசியப் பயணிகள் விமானத்தை வானில் வைத்துக் குண்டு வைத்து தகர்த்தும் லெபனானிலும் பிரான்ஸ்லும் தீவிரவாதத் தாக்குதல்களை நடாத்தியும் உலகை உலுப்பியது. அது போதாது என ஐக்கிய அமெரிக்காவிலும் ஓர் இளம் தம்பதியினர் துப்பாக்கியால் சுட்டு பொதுமக்களைக் கொன்றவர்கள் ஐ எஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் என நம்பப்படுகின்றது.\nபத்தாவது அவதாரம்: உலகெங்கும் ஐ எஸ்\nதற்போது ஐ எஸ் அமைப்பினருக்கு எதிரான தாக்குதல்கள் தீவிரமடையும் நிலையில் அவர்களால் உலகெங்கும் உள்ள பல நாடுகளிற்குத் தப்பிச்செல்ல முடியும். துருக்கியில் அவர்களுக்கு பேராதரவு உண்டு. பாரிஸ் குண்டு வெடிப்பின் பின்னர் துருக்கியில் துருக்கிக்கும் கிரேக்கத்திற்கும் இடையில் நடந்த நட்புக் காற்பந்தாட்டப் போட்டியின் போது பாரிஸில் கொல்லப�� பட்டவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்திய போது மைதானத்தில் இருந்த பலரும் கூச்சலிட்டும் ஐ எஸ்ஸிற்கு ஆதரவாக அல்லாஹு அக்பர் என்று குலரெழுப்பியும் குழப்பம் விளைவித்தனர். துருக்கியினூடாக ஐ எஸ் அமைப்பினரால் தப்பி பல நாடுகளுக்குச் செல்ல முடியும்.\nநெரிசலில் தப்பும் ஐ எஸ் அமைப்பு\nஈராக்கிலும் சிரியாவிலும் ஐ எஸ் அமைப்பினருக்கு ஒன்றுடன் ஒன்று பல் வேறு வகைகளில் முரண்படும் பல தரப்பினர் தாக்குதல் நடத்துகின்றார்கள். சிரிய அரச படைகளுக்கு எதிராக நூற்றிற்கு மேற்பட்ட அமைப்புக்கள் போராடுகின்றன. ஒரு புறம் சிரிய அரச படைகள், இரசியப் படைகள், ஈரானியப் படைகள், ஹிஸ்புல்லா அமப்பு ஆகியன ஐ எஸ் அமைப்பிற்கு எதிராகத் தாக்குதல்கள் செய்கின்றன. இரசிய விமானத் தாக்குதல்கள் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராகச் செய்வதிலும் பார்க்க மேற்கு நாடுகளுக்கு ஆதரவாகவும் சிரிய அரச படைகளுக்கு எதிராகவும் செயற்படும் அமைப்புக்களுக்கு எதிராகவே அதிக தாக்குதல்களைச் செய்கின்றன. துருக்கியப் படைகள் ஐ எஸ் அமைப்பினர் மீது தாக்குதல் செய்வதிலும் பார்க்க குர்திஷ் அமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதில் அதிக அக்கறை காட்டுகின்றார்கள். இரசியா குர்திஷ் போராளிகள் மீது தாக்குதல் நடத்துவதில்லை. அமெரிக்கா கடந்த சில மாதங்களாக குர்திஷ் போராளி அமைப்புக்களுடன் இணைந்து செயற்படுகின்றது. சிரியாவில் வாழும் துருக்கியர்களின் போராளி அமைப்பு மீது இரசியா தாக்குதல் செய்வது துருக்கியை ஆத்திரப் படுத்தி அது இரசிய விமானத்தைச் சுட்டு விழுத்தியது. அதன் பின்னர் இரண்டு நாடுகளும் ஐ எஸ் அமைப்பினர் மீது தாக்குதல் நடாத்துவதை விட்டு ஒன்றின் மீது ஒன்று சேறு வீசிக் கொண்டிருக்கின்றன. மேற்காசியாவிலோ வட ஆபிரிக்காவிலோ ஒரு பிரச்சனை என்றால் முதலில் போய் இறங்குவது பிரான்ஸ்தான். ஐ எஸ் அமைப்பினருக்கு எதிரான விமானத் தாக்குதல்கள் இதுவரை வெற்றியளிக்கவில்லை.\nஅமெரிக்கா மேலும் ஐம்பது சிறப்புப் படையினரை ஈராக்கிற்கு அனுப்பியுள்ளது. ஏற்கனவே 3400 அமெரிக்கப் படையினர் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிரான தாக்குதலுக்கு அறிவுரை வழங்க அனுப்பப்பட்டுள்ளனர். சிறப்புப் படையினர் சிறு குழுக்களாகச் சென்று தெரிவு செய்யப் பட்ட இலக்குகள் மீது, தெரிவு செய்யப் பட்ட ஐ எஸ் தலைவர்கள் மீது நன்கு த���ட்ட மிட்ட துணிகரத் தாக்குதல்கள் செய்வர். . ஆனால் டிசம்பர் முதலாம் திகதி வெளிவந்த வாஷிங்டன் போஸ்ற் தினசரியில் பல ஈராக்கியர்கள் அமெரிக்கா ஐ எஸ் அமைப்பினருக்கு ஆதரவு வழங்குவதாக நம்புகின்றார்கள். பலர் அமெரிக்க உழங்கு வானூர்திகள் ஐ எஸ் அமைப்பினருக்கு படைக்கலன்களும் நீர்ப் போத்தல்களும் வழங்குவதை நேரில் கண்டதாகவும் வாஷிங்டன் போஸ்ற் தெரிவித்துள்ளது. ஐ எஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் இருந்து எரிபொருள் நிரப்பிக் கொண்டு செல்லும் பார ஊர்திகளை அமெரிக்காவால் இலகுவாக விமானத் தாக்குதல் மூலம் அழிக்க முடியும் ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதை அமெரிக்கா செய்யவில்லை. இப்போது அந்தப் பார ஊர்திகளுக்கு எச்சரிக்கைத் துண்டுப் பிரசுரம் வீசி அதன் ஓட்டுனர்களைத் தப்பி ஓடச் சொல்லி விட்டுத் தாக்குதல் செய்கின்றன. அமெரிக்காவின் நட்பு நாட்டுக் குடிமக்களைக் கொல்லாமல் இருக்கவே இப்படி அமெரிக்கா செய்கின்றதாம்.\nஇதுவரை காலமும் பிரித்தானியா ஈராக்கில் மட்டும் ஐ எஸ் அமைபினருக்கு எதிராகத் தாக்குதல் நடாத்தியது. இத்தாக்குதல்கள் ஈராக்கிய அரசின் வேண்டுதலின் பேரில் நடந்த படியால் பிரித்தானியப் பாராளமன்றத்தின் அனுமதி பெறாமல் தாக்குதல் செய்யக் கூடியதாக இருந்தது. சிரிய அரசு அப்படி ஒரு வேண்டுதலை விடுக்காதப் படியால் பிரித்தானியா சிரியாவில் உள்ள ஐ எஸ் போராளிகளுக்கு எதிராகத் தாக்குதலைச் செய்யவில்லை. டிசம்பர் இரண்டாம் திகதி பத்து மணித்தியால விவாதத்தின் பின்னர் பிரித்தானியப் பாராளமன்றம் சிரியாவில் விமானத் தாக்குதல் நடத்த பிரித்தானியப்பாரளமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.\nவெறும் விமானத் தாக்குதல் மட்டும் ஒரு கரந்தடிப் போர் செய்யும் படையை அழிக்க முடியாது. அதை அடக்க மட்டும் முடியும். ஐ எஸ் அமைப்பினர் தமது தளங்களை வேறு பல இடங்களுக்கு மாற்ற முடியும்.\nLabels: ஐ. எஸ், ஐ.எஸ்.ஐ.எஸ்\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஅமெரிக்காவை தாக்கும் ஈரானின் 13 வழிகள் எவை\nலெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை வலிமை மிக்க கட்டியெழுப்பியவர், கமாஸ் அமைப்பு மூலம் இஸ்ரேலுக்கு அடிக்கடி பிரச்சனை கொடுப்பவர், 603 அமெரிக்கப் ப...\nசீனாவின் மிரட்டலுக்கு மோடி அஞ்சினாரா\n2004-ம் ஆண்டு டிசம்பரில் இந்து மாக்கடலில் உருவான ஆழிப்பேரலை(சுனாமி) பல நாடுகளில் விளைவித்த அனர்த்தத்தைச் சமாளிக்க ஜப்பான் , அமெரிக்கா ,...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2017/healthy-foods-for-monsoon-017106.html", "date_download": "2020-01-22T00:13:45Z", "digest": "sha1:SAXYQG766RQBXHAXA47FQ6HFIMHVPTSZ", "length": 21290, "nlines": 181, "source_domain": "tamil.boldsky.com", "title": "மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் !! | Nutritious Foods To Eat During The Monsoons - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n13 hrs ago பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\n14 hrs ago ஆபாசப்படத்துல நடிச்சா தப்பில்ல ஆனா சிறிய மார்பு இருக்கறவங்க நடிச்சா பெரிய தப்பாம் எங்க தெரியுமா\n15 hrs ago உடலுறவு கொள்வதால் ஆண்கள் பெறும் நன்மைகள் என்னவென்று தெரியுமா\n17 hrs ago முன்னோர்களின் சாபத்தில் இருந்து தப்பிக்கணுமா அப்ப தை அமாவாசையில தர்ப்பணம் பண்ணுங்க...\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nNews நடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமழைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் \nமழை காலம் தொடங்கி விட்டது. இந்த மழை காலத்தில் நோய்களால் ஏற்படும் தொற்றுகள் அதிகமாக மக்களிடையே பரவும். நுண் கிருமிகள் வளர்வதற்கு ஏற்ற காலம் இந்த மழை காலம். ஆகையால் வெளி உணவுகளை சுவைப்பதை அறவே நீக்க வேண்டும். தட்ப வெப்ப மாறுதல்களும் நோய் தொற்றிற்கு காரணமாக இருக்கலாம்.\nஇத்தகைய நோய் தொற்றுகளில் இருந்து உடலை காப்பதற்கு உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் சிறப்பாக செயலாற்ற வேண்டும். ஆரோக்கிய உணவுகள் ஆரோக்கிய நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்கும். ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் இந்த கிருமிகளை எதிர்த்து போராடி உடலை ஆரோக்கியத்தோடு வைக்க உதவும்.\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்து அதிகமுள்ள உணவுகளை பற்றிய தகவல் கீழே கொடுக்க பட்டுள்ளது. உலக ஊட்டச்சத்து வாரமாகிய இந்த வாரத்தில்(செப் 01-07) இந்த தகவலை அறிந்து கொள்வோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமழை காலங்களில் அதிகம் கிடைக்கும் ஒரு உணவு பொருள் சோளம். இதில் ஊ��்டச்சத்துகள் மிகவும் அதிகமாக உள்ளது. பல விதமான நோய்களை எதிர்த்து போராடும் வேதி பொருட்கள் சோளத்தில் நிறைந்துள்ளன.\nவைட்டமின் ஏ , வைட்டமின் பி மற்றும் வைட்டமின் ஈ சோளத்தில் அதிகமாக உள்ளது. இதில் நார்ச்சத்து மிகுந்து காணப்படுவதால் மலச்சிக்கல் ஏற்படாமல் பாதுகாக்கிறது. இதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடென்ட்கள் அல்சைமர் போன்ற நோய்கள் வராமல் தடுக்கின்றன. மழை காலங்களில் பரவலாக ஏற்படும் வயிற்றுப்போக்கு வருவதை குறைக்கிறது இந்த சோளம்.\nபுரத சத்து மிக்க ஒரு உணவு பொருள் கடலை மாவு. ஒவ்வாமையை எதிர்த்து போராடி உடலுக்கு உதவுகிறது. இரும்பு சத்து அதிகமாக இருப்பதால் , உடல் தளர்ச்சியை போக்குகிறது. நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும் வைட்டமின் பி6 கடலை மாவில் அதிகம் உள்ளது.\nக்யூரஸ்ட்டின் என்ற பாலிபீனால் கூறு ஆப்பிள் மற்றும் பேரிக்காயில் அதிகம் உள்ளது. இது வீக்கத்தை குறைப்பதற்கும் நரம்புகளில் ஆக்ஸிஜெனேற்றத்தை தடுக்கவும் உதவுகிறது.\nநோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். இதனால் உடல் எடை அதிகரிப்பை தடுக்கும்.\nமலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்துகிறது. தினம் 1 ஆப்பிள் சாப்பிடுவோருக்கு டைப் 2 நீரிழிவு நோயின் தாக்கம் குறைகிறது. வைட்டமின் சி மற்றும் கே அதிகமாக இருப்பதால் தீங்கு விளைவிக்கும் பிரீ ரேடிக்கல்களில் இருந்து உடலை காக்கின்றன.\nபழுப்பு அரிசியில் நார்ச்சத்து, மாங்கனீஸ் மற்றும் செலினியம் அதிகமாக காணப்படுகிறது. செலினியம் ஒரு ஆன்டிஆக்ஸிடென்ட் ஆகும் .\nபுற்று நோய் செல்களை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது. தைரொய்ட் சுரப்பிகள் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை சீராக இயங்க வைக்கிறது. மாங்கனீஸ் தீங்கு விளைவிக்கும் அடிப்படை கூறுகளில் இருந்து உடலை பாதுகாக்கிறது.\nஓட்ஸில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. பொதுவாக இது ஒரு சிறந்த காலை உணவாக ஏற்றுக்கொள்ள பட்டிருக்கிறது. உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை இது வெளியேற்றுகிறது. ஓட்ஸ் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடி, நோயெதிர்ப்பு மண்டலத்தை சீராக செயலாற்ற உதவுகிறது.\nபார்லியில் உள்ள வைட்டமின் சி ஊட்டச்சத்து நோயெதிர்ப்பு மண்டலத்தை சீராக்குகிறது. குடலில் நல்ல பாக்டீரியாக்கள் வளர்ச்சியில் உதவுகிறது.\nதுத்தநாகம் மற்றும் தாமிரம் அதிகம் இருக்கும் உணவில் கொண்டைக்கடலையும் ஒன்று. இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. வைட்டமின் சி அதிகமாக இருக்கும் உணவுகளை விட, சளி மற்றும் இருமலுக்கு இது ஒரு சிறந்த மருந்து.\nஅல்லிசின் என்ற கூறு பூண்டில் அதிகமாக காணப்படுகிறது. மழை காலத்தில் ஏற்படும் சாதாரண சளி மற்றும் காய்ச்சலுக்கு இது சிறந்த மருந்து. நமது தினசரி உணவில் பூண்டை சேர்த்துக் கொள்வது சளி மற்றும் இருமலுக்கு ஒரு சரியான தீர்வாகும்.\nதயிரில் இருக்கும் நல்ல பாக்டீரியா, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பல வகையான நுண்ணுயிர்களை எதிர்த்து போராடுவதற்கு உடலுக்கு வலிமையை தருகிறது. இதனால் நோய் தோற்று ஏற்படுவது குறைகிறது.\nபாதாமை சூப்பர் புட் என்று அழைப்பர். இதில் வைட்டமின் ஈ, கால்சியம், இரும்பு, மாங்கனீஸ் போன்றவை அதிக அளவில் உள்ளன. பாதாமில் கனிமங்கள் அதிக அளவில் இருப்பதால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. பாதாமில் இருக்கும் வைட்டமின் ஈ , ப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடுகிறது.\nமழை நாட்களின் ஆனந்தத்தை அனுபவிக்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்போம் .\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉடலுறவு கொள்வதால் ஆண்கள் பெறும் நன்மைகள் என்னவென்று தெரியுமா\nடயட்டே இல்லாமல் எடையை குறைக்கனுமா... அப்போ இந்த டான்ஸ் ஆடுங்க போதும்...\n..அப்ப இந்த பழங்களை சாப்பிடுங்க...\nபன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்க உதவும் சில எளிய வீட்டு வைத்திய முறைகள்\nநிமிடத்தில் நெஞ்சு சளியில் இருந்து நிவாரணம் அளிக்கும் அற்புத மருந்து\nஇந்த பிரச்சனை உள்ள ஆண்களுக்கு உடலுறவின்போது வலி ஏற்படுமாம்…\n அப்ப தினமும் இந்த விஷயங்களை மறக்காம செய்யுங்க...\nஉங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nஒருவருக்கு பைல்ஸ் வருவதற்கு இந்த பழக்கங்கள் தான் முக்கிய காரணம் என்பது தெரியுமா\nவெறும் 7 நாட்களில் உங்கள் எடையை அசால்ட்டா குறைக்கணுமா அப்போ சர்ட்ஃபுட் டயட்டை ஃபாலோ பண்ணுங்க...\nவீட்டில் உள்ள இந்த பொருட்கள் தான் உடல் சோர்வை அதிகரிக்கிறது என்று தெரியுமா\nPongal 2020: பொங்கலை ஆரோக்கியம���னதாக மாற்ற சில டிப்ஸ்....\nSep 6, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nநடிகர் விஜய் சேதுபதி பற்றி பலருக்கு தெரியாத சில சுவாரஸ்யமான உண்மைகள்\nவீட்டில் உள்ள இந்த பொருட்கள் தான் உடல் சோர்வை அதிகரிக்கிறது என்று தெரியுமா\nஇந்த ராசிக்காரர்கள் டேட்டிங் செல்வதில் மிக கெட்டிக்காரர்களாக இருப்பார்களாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/cm-palanisamy-met-union-jal-shakti-minister-gajendra-shekhawat-in-delhi-earlier-today-354171.html", "date_download": "2020-01-21T22:42:40Z", "digest": "sha1:M5NRQFQSXUXOSVLFWTJJC6XMDZNN6OXT", "length": 18779, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி நீர் விவகாரம்... மத்திய ஜலசக்தித்துறை அமைச்சருடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு | CM Palanisamy met Union Jal Shakti Minister Gajendra Singh Shekhawat in Delhi, earlier today. - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாவிரி நீர் விவகாரம்... மத்திய ஜலசக்தித்துறை அமைச்சருடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு\nடெல்லி: டெல்லியில் ஜலசக்தித்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் உடன் தமிழக முதலமைச்சர் பழனிசாமி சந்தித்து பேசினார்.\nமத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி சந்தித்த நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் சந்தித்து உள்ளார். முன்னதாக, மேகதாது அணை கட்ட அனுமதி தருமாறு அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்திடம் கர்நாடக முதல்வர் குமாரசாமி கோரிக்கை மனு அளித்தார். இதனைத் தொடர்ந்து பேசிய குமாரசாமி, தமிழக அரசின் ஒப்புதலை கர்நாடகா பெற வேண்டிய அவசியம் இல்லாமல் மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றார்.\nஇந்தநிலையில், காவிரி நதிநீர் விவகாரம் மற்றும் மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது என்று தமிழக முதல்வர் பழனிசாமி நேரில் வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து, மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.\nநிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க, டெல்லியில் சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலையில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சு நடத்தினார். 7 நிமிடங்கள் நடந்த பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமியின் சந்திப்பின் போது அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் உடன் இருந்தனர். அப்போது, காவிரி பிரச்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடியிடம் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.\nபிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு பிறகு, தமிழகத்திற்கான நிதி தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மனு அளித்துள்ளார். மேலும், மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக தேசிய தலைவருமான அமித்ஷாவை, அவரது இல்லத்திற்கு சென்று முதல்வர் பழனிசாமி சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். அத்துடன் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்ட மத்திய அமைச்சர்களும் ப���்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில், மேற்குவங்கம் முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கலந்து கொள்ளமாட்டார்கள் என்று தெரிகிறது. மாநிலத்திற்கு எந்த நிதி பலனையும் நிதி ஆயோக் ஒதுக்காததால், கூட்டத்தை புறக்கணிப்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nவேட்பு மனு.. கடைசி நாளில் கெஜ்ரிவாலுக்கு வந்த சிக்கல்.. 6 மணி நேரம் காத்திருப்பு.. இறுதியில் சுபம்\nபட்ஜெட் 2020: அடேங்கப்பா, இவ்வளவு விஷயம் இருக்குதா பட்ஜெட் பற்றி 'நச்சுன்னு' 10 தகவல்\nபேரறிவாளன் விடுதலையில் தாமதம் ஏன் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி\nடெல்லி தேர்தல்: கெஜ்ரிவாலுக்கு எதிராக மாணவர், இளைஞரணி தலைவர்களை களமிறக்கிய காங், பாஜக\n'ரோடு ஷோ' வால் தாமதமாக சென்ற கெஜ்ரிவால்.. வேட்பு மனு தாக்கல் செய்வதை தவறவிட்டார்\nதனியார் ரயில்களில் வசூல் குறைஞ்சா.. 180 மடங்கு அபராதம்.. அதிர வைக்கும் வரைவு அறிக்கை\n3 விஷயங்கள்.. பாஜகவின் தலைவர் பதவியை துறந்த அமித் ஷா.. இனி செயல்படுத்த போகும் அதிரடி திட்டங்கள்\nபோன வாரம் சர்ச்சை பேச்சு.. நிதியமைச்சருடன் டாடா சன்ஸ் சேர்மன் சந்திரசேகரன் திடீர் சந்திப்பு\nநட்டாதான் பாஸ்.. ஆனால் அமித் ஷாதான் பிக்பாஸ்.. தமிழ்நாடு, மே.வங்க தேர்தலுக்கு பாஜகவின் வியூகம்\nநிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பவன் குமாரின் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி\nமகேஸ்வரியை தாக்கியது \"கொரோனா\" வைரஸ்.. சீனாவை தொடர்ந்து உலுக்கும் பீதி.. சூடு பிடிக்கும் ஆய்வுகள்\n2001-இல் இந்தியா-ஆஸி. கிரிக்கெட் போட்டியின் டர்னிங் பாயின்ட் நினைவிருக்கிறதா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npalanisamy modi delhi பழனிசாமி மோடி டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/madhuri-dixit-to-debut-in-web-series-karan-johar-to-produce-the-series-370835.html", "date_download": "2020-01-21T23:12:23Z", "digest": "sha1:SFCILKA6YGYY73H3MY74MZOICBMVKZCO", "length": 17275, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீண்டும் வரும் இடுப்பழகி மாதுரி தீட்சித்.. இம்முறை வெப் சீரிஸில் கலக்க ரெடி! | Madhuri Dixit to debut in web series, karan johar to produce the series - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவ���ம்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியாரை யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமீண்டும் வரும் இடுப்பழகி மாதுரி தீட்சித்.. இம்முறை வெப் சீரிஸில் கலக்க ரெடி\nமும்பை: ஒரு காலத்தில் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் மாதுரி தீட்சித். அவருடைய டான்ஸ் என்றால் பார்ப்பவர்களுக்கு அப்படி ஜொள்ளு.. இப்போது குடும்பத் தலைவியாகி அழகாக குடும்பம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவரும் தற்போது வெப் சீரிஸ் பக்கம் தலை காட்டப் போகிறாராம்.\nஇதுதான் அவர் நடிக்கப் போகும் முதல் வெப் சீரிஸாகும். குடும்பப் பாங்கான கதையாம். கரண் ஜோஹர்தான் தயாரிக்கப் போகிறார். இதற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. நெட்பிளிக்ஸில் இடம் பெறப் போகிறது இந்த வெப் சீரிஸ்.\nவெப் சீரிஸ் பக்கம் வருவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் அந்தக் காலத்து இடுப்பழகி மாதுரி தீட்சித்.\nBarathi Kannamma Serial: பாரதி கண்ணம்மா... சிறு பிள்ளைத் தனமான கதை\nஇதுகுறித்து அவர் சொல்கையில், வெப் சீரிஸில் நடிக்கவிருப்பது வியப்பாகவும், ஆர்வமாகவும் இருக்கிறது. ஒரு நடிகையாக,எதிலும் எனது பங்களிப்பைக் கொடுக்க நான் தயாராக இருக்க வேண்டும்.அதற்காக முழு அளவில் நான் தயாராக இருக்கிறேன் என்கிறார்.\nஅதிக அளவிலான மக்களை சென்றடைய வெப் சீரிஸ்கள் உதவுகின்றன. அந்த வகையில் இந்த சீரிஸும் மக்களிடையே சென்றடையும் என நம்புகிறேன்.இந்த தொடரின் கதையை நியூயார்க்கைச் சேர்ந்த எழுத்தாளர் இயக்குநர் ஸ்ரீராவ் எழுதியுள்ளார். மிகவும் அருமையான கதை. பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் குறைவிருக்காது. எப்படா ஷூட்டிங் ஆரம்பிக்கும் என்று ஆவலாக காத்துள்ளேன் என்கிறார் மாதுரி.\nமேலும் அவர் கூறுகையில், இன்று உலகையே ஆட்சி செய்வது இன்டர்நெட்தான். அடுத்த இடம் பொழுது போக்குத்துறைக்குத்தான் போகும். இரண்டிலும் நான் முத்திரை பதிப்பேன். திரைத்துறையில் பதித்து விட்டேன். அடுத்து இன்டர்நெட்டிலும் பதிக்க இந்த சீரிஸ் உதவும். கலைஞர்களுக்கு இந்த வெப் சீரிஸ்கள் மிகப் பெரிய வரப் பிரசாதம் என்றார் மாதுரி.\nநிறையப் பேர் இப்போது வெப் சீரிஸ் பக்கம் வந்தவண்ணம் உள்ளனர். கஜோல் வருகிறார். பிரியாமணி வந்து விட்டார். அந்த வரிசையில் மாதுரி தீட்சித்தும் இணைகிறார். இன்னும் யாரெல்லாம் வரப் போகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் யார் வந்தாலும் வரவேற்க ரசிகர்கள் தயார்தான்.. என்னங்க சொல்றீங்க.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் web series செய்திகள்\nவெப் சீரிஸ் மேல்தட்டு மக்களுக்கா\n2019 வெப் சீரியல்களில் ஒரு திடீர் புரட்சி.. குயின்.. நோ டவுட்.. ஆனால் அவ்வளோ ஒர்த்தா இல்லையே\nடுவிட்டர் டூ வெப் சீரிஸ் சென்ற தமிழ்.. ஐடி ஊழியர்களுக்கு திருக்குறள் சொல்லிதர வருகிறார் ஹர்பஜன் சிங்\nசினிமா இருக்கட்டுமுங்க.. வெப் சீரிஸ் பக்கம் ஒரு ரவுண்டு அடிக்கலாமா.. விஐபிகளின் ஆசை\nநெட்பிளிக்ஸ் புதிய வலைத் தொடரில் கஜோல்\nஅடடா.. நேர்கொண்ட பார்வை நாயகி இப்படி அசத்தறாரே\nLakshmi Stores Serial: லட்சுமி ஸ்டோர்ஸை பேய் கதையாக்கிட்டாங்களேய்யா\nPandian Stores Serial: கதிருக்கும் முல்லைக்கும் கெமிஸ்ட்ரி அள்ளுதே...\nSundari Neeyum Sudaran Naanum Serial: எது தூக்கத்துல உருள்ற வியாதியா... என்ன வேலு சொல்றே\nஇது குக்கு வித் கோமாளியா.. முட்டை வித் சமையலா\nsembaruthi serial: இப்படியே போனா ஆயுசுக்கும் சீரியல் எடுக்கலாம்ங்க\nKanmani Serial: வாடகைத் தாய் கதை இப்படியும் இருக்குமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education/entrance-exams/neet-2019-exam-paper-analysis-cut-off-physics-chemistry-tougher-than-biology/articleshow/69193729.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2020-01-22T00:39:14Z", "digest": "sha1:JXNM5AJTY4WXUGHA6GUHXV2DLEH2YXUO", "length": 14210, "nlines": 145, "source_domain": "tamil.samayam.com", "title": "neet 2019 cut off : NEET Cut Off: நீட் தேர்வு வினாத்தாள் எப்படி? கட் ஆப் எவ்வளவு? - neet 2019 exam paper analysis & cut off: physics, chemistry tougher than biology | Samayam Tamil", "raw_content": "\nNEET Cut Off: நீட் தேர்வு வினாத்தாள் எப்படி\n\"2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் இருந்ததை போலவே இந்த ஆண்டும் கட் ஆப் மதிப்பெண் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய ஆச்சரியம் அளிக்கும் மாற்றம் இருக்காது.\" என கல்வியாளர் துர்கேஷ் மங்கேஷ்கர் கணிக்கிறார்.\nNEET Cut Off: நீட் தேர்வு வினாத்தாள் எப்படி\nபெரும்பாலான கேள்விகள் என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்திலிருந்து வந்தவை\nசில எண் கணித கணக்குகள் கடினமாக இருந்தன.\nநடந்து முடிந்த இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் உயிரியல் பாட கேள்விகள் எளிமையாகவும் இயற்பியல் மற்றும் வேதியியல் பாட கேள்விகள் கடினமாகவும் அமைந்துள்ளன.\nஎம்.பி.பி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடந்தது. புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களில் நடந்த இத்தேர்வில் 15.19 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் மட்டும் 188 தேர்வு மையங்களில் 1.4 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர்.\nஇத்தேர்வுக்கு வழங்கப்பட்ட வினாத்தாள் எப்படி இருந்தது\n1. உயிரியல் வினாக்கள் சுலபமாக இருந்தன. இயற்பியல் மற்றும் வேதியியல் வினாக்கள்தான் எதிர்பார்த்ததைவிட கடினம் என பல மாணவர்கள் கருதுகின்றனர்.\n2. பெரும்பாலான கேள்விகள் என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்திலிருந்து வந்தவையாக இருந்தன என சில மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.\n3. எதிர்பார்த்ததைப் போலவே எண் கணித கணக்குகள் சில கடினமாக இருந்தன என்று கூறுகிறார்கள்.\n4. புனேயில் தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாள் சரியாக 2 மணிக்கு வழங்கப்பட்டன. பதிவு எண் உள்ளிட்ட தேவையான விவரங்களை நிரப்ப 10 நிமிடங்கள் ஆனது. விடைத்தாளை தேர்வு நேரத்துக்கு முன்பே கொடுத்திருக்கலாம் என்று கருகின்றனர்.\n\"2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் இருந்ததை போலவே இந்த ஆண்டும் கட் ஆப் மதிப்பெண் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய ஆச்சரியம் அளிக்கும் மாற்றம் இருக்காது.\" என கல்வியாளர் துர்கேஷ் மங்கேஷ்கர் கணிக்கிறார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : நுழைவுத் தேர்வுகள்\nநீட் நுழைவுத் தேர்வு விண்ணப்பத்தில் பிழை திருத்தம் செய்ய அவகாசம்\nஇன்ஜினியரிங் படிப்புக்கான JEE நுழைவுத்தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு\nஅண்ணா பல்கலை. TANCET தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடக்கம்\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி தமிழில் தேர்வு எழுதலாம்.. முழு விபரங்கள்..\nNIFT நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nமேலும் செய்திகள்:மருத்துவப் படிப்பு|நீட் தேர்வு|கட் ஆப்|neet 2019 exam paper analysis|neet 2019 cut off|neet 2019\nமனைவியைத் தூக்கிக் கொண்டு ஓட்டப்பந்தயம், இறுதியில் என்ன நடந்...\nடீ கேனில் கழிவுநீர் கலப்பா\nராமர் செருப்படி குறித்து பெரியார் பேசிய உரை\nஇலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை: திமுக தீர்மானம்\nஏன் உனக்கு கை இல்ல. டென்னிஸ் வீரரின் மூக்கை உடைத்த சிறுமி..\nசும்மா அசால்ட் காட்டிய நெல்லை பெண்கள் - தெறிக்கவிடும் வீடியோ\nஇம்மாத இறுதிக்குள் முதுநிலை நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு\nசிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nஅம்பேத்கர் சட்டப் பல்கலை.யில் பேராசிரியர், உதவிப்பேராசிரியர் பணிகள்\nசென்னை ஐஐடி.,யில் உதவித்தொகையுடன் ஆராய்ச்சி பயிற்சி மற்ற கல்லூரி இளநிலை, முதுந..\nJEE மெயின் தேர்வு முடிவுகள் முதல் 40 இடங்களில் தமிழக மாணவர்\nகாற்று மாசு: சென்னைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nஐயோ காங்கிரஸ் பாவம்... பரிதாபப்படும் முதல்வர் பழனிசாமி\nபட்டையைக் கிளப்பிய புத்தக விற்பனை, நிறைவடைந்தது 43வது புத்தகக் கண்காட்சி\nமனைவியைத் தூக்கிக் கொண்டு ஓட்டப்பந்தயம், இறுதியில் என்ன நடந்தது...\nAmazon GIS : அமேசான் கிரேட் இந்தியா சேல்ஸ் ஆரம்பம் - அதிரடி சலுகை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃ���ிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nNEET Cut Off: நீட் தேர்வு வினாத்தாள் எப்படி கட் ஆப் எவ்வளவு\nஇன்று நீட் தேர்வு: கடும் சோதனைக்குப் பின் தேர்வு தொடக்கம்...\nஒடிசாவில் நீட் தேர்வு மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு...\nநீட் தேர்வு கெடுபிடி: ஹால் டிக்கெட் மட்டும் இருந்தால் போதாது\nநீட் தேர்வு: தமிழகத்தில் மாற்றப்பட்ட தேர்வு மையங்கள்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2016/dec/29/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2623809.html", "date_download": "2020-01-21T22:52:46Z", "digest": "sha1:MAC2W7UL5GLNJXFGUWFHP6IPDH4FCII5", "length": 8404, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம்: விவசாயிகள் கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம்: விவசாயிகள் கைது\nBy DIN | Published on : 29th December 2016 05:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டம் நடத்த முயன்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த 62 பேரை போலீஸார் கைது செய்தனர்.\nதமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.\nஇதன்படி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எ.ஆதிநாராயணன் தலைமையில், மாவட்டச் செயலர் பி.பெருமாள், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் துரைசாமி, கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவர் நல்லாக்கவுண்டர், மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலர் வி.கே.ராஜூ உள்ளிட்டோர் திரண்டனர்.\nஆட்சியர் அலுவலகம் உள்ளே செல்ல முயன்ற விவசாயிகளை, நுழைவு வாயில் முன்பு தடுத்து நிறுத்திய போலீஸார், 41 ஆண்கள், 21 பெண்கள் என மொத்தம் 62 பேரை கைது செய்தனர்.\nதமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும். வறட்சியால் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். நெல் பயிர் பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரமும், கரும்புக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-22T00:22:30Z", "digest": "sha1:5Z3BVJPW3YQD5M2UT7KQY64B7L73IZVI", "length": 22720, "nlines": 144, "source_domain": "www.jeyamohan.in", "title": "பிருஹத்காயர்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 43\nபகுதி ஐந்து : விரிசிறகு – 7 சம்வகை துச்சளையை எவ்வுணர்ச்சியும் இல்லாத விழிகளுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் முகத்தில் தெரிந்த உணர்வு துயரமா சலிப்பா இல்லை மெல்லிய ஆறுதலா என்று எண்ணிக்கொண்டாள். ஆனால் அவள் ஓய்வடைந்தவள் போலிருந்தாள். பொருட்டில்லாத ஒன்றை பேசவிருக்கும் முகம் கொண்டிருந்தாள். அது அரசியல்செய்திகளைப் பேச உகந்தது என சம்வகை உணர்ந்திருந்தாள். அவள் அச்சொற்களை நோக்கி செல்வதை எதிர்பார்த்தாள். துச்சளை மெல்ல அசைந்து அமர்ந்தபோது அவள் தொடங்கவிருக்கிறாள் என உணர்ந்தாள். துச்சளை “இந்நகரில் இன்று …\nTags: சம்வகை, சுகதன், சுரதன், ஜயத்ரதன், துச்சளை, பிருஹத்காயர்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 41\nபகுதி ஐந்து : விரிசிறகு – 5 துச்சளை ஓரளவு இயல்பாக இருப்பதாகவே சம்வகைக்கு தோன்றியது. ஆனால் அவளுடைய உடலின் இயல்பு அது என்று பின்னர் புரிந்துகொண்டாள். பருத்த உடல் உள்ளவர்கள் இயல்பிலேயே எளிதாக, ஓய்வாக இருப்பது போன்ற ஒரு பாவனையை வந்தடைந்துவிடுகிறார்கள். கவலைகொண்டிருப்பதோ பதற்றமோ உடலில் வெளிப்படுவதில்லை. மெலிந்த உடல் கொண்டவர்கள் இயல்பாக இருக்கையில்கூட அவ்வுடலில் இருக்கும் அலைபாய்தலும் கன்னங்களின் ஒடுங்குதலும் இணைந்து அவர்கள் சோர்ந்தும் சலித்தும் இருப்பதான ஒரு பாவனையை அளித்துவிடுகின்றன. துச்சளை நிலைகுலைந்திருக்கும்போது …\nTags: சம்வகை, சிந்துநாடு, சுகதன், சுரதன், துச்சளை, பிரகதிஷு, பிரகத்ரதர், பிருஹத்காயர், வஜ்ரபாகு, விருஷதர்புரம்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-49\nஅரவான் சொன்னான்: ஜயத்ரதனை அள்ளித் தூக்கிக்கொண்ட அதலன், அஹோரன் முதலிய ஏழு மாநாகங்கள் பன்றிவடிவ முகம்கொண்டு தேற்றைகளால் மண்ணைப்பிளந்து உள்ளே கொண்டுசென்றன. பிளந்து பிளந்து அவை செல்லச்செல்ல இருள் எடைகொண்டதுபோல் ஆழம் வந்து அவனை சூழ்ந்துகொண்டது. அவன் மூச்சுத் திணறி துடித்து ஓசையின்றி அலறி அந்நாகங்களிலிருந்து விடுபடுவதற்காக துடித்தான். அவற்றின் பிடி ஆயிரம்மடங்கு ஆற்றல்கொண்ட யானைத் துதிக்கைகளைப்போல் அவனை சுற்றிக் கவ்வியிருந்தது. பின்னர் இறுதி மூச்சும் குமிழியாக மாறி அகல அவன் நெஞ்சுக்குள் எடையின்மை எழுந்தது. அவன் …\nTags: அரவான், அர்ஜுனன், அஸ்வத்தாமன், ஏகாக்ஷர், கர்ணன், கிருஷ்ணன், குருக்ஷேத்ரம், சாத்யகி, ஜயத்ரதன், துரியோதனன், பார்பாரிகன், பிருஹத்காயர், யுதிஷ்டிரர்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-45\nகுருக்ஷேத்ரப் பெருநிலத்தில் சூழ்ந்திருந்த குறுங்காட்டின் மேற்கு எல்லையில் ஆளுயரச் சிதல்புற்றுகள்போல் ஒன்றன்மேல் ஒன்று ஏறிச் செறிந்து நின்ற செம்மண் மேட்டின் இடுக்குகளில் தசைக் கதுப்பெனத் தெரிந்த சேற்றில் ஈரக்கசிவாகத் தோன்றி சொட்டி சிறு வழிவுகளாகி திரண்டு ஓடையாகி இறங்கி செம்மண் சேறு கரைவகுத்த சிறு சுனையொன்றில் தேங்கி கவிந்து ஒழுகி சிற்றோடையாகி காட்டிற்குள் சென்று இலை செறிந்த ஆழத்திற்குள் மறைந்து அங்கிருந்த நிலப்பிளவொன்றுக்குள் நுழைந்த தூநீர் ரக்தவாஹா என்று அழைக்கப்பட்டது. அது வஞ்சத்தின் ஒழுக்கு என்றனர் தொல்குடிப் …\nTags: அர்ஜுனன், கிருஷ்ணன், குருக்ஷேத்ரம், சுருதகீர்த்தி, ஜயத்ரதன், பாசுபதம், பிருஹத்காயர், மூகன், ரக்தவாஹா\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-44\nகுடில் வாயிலி��் தோன்றிய மூத்த காவலரான தப்தர் தலைவணங்கி “மூத்த சைந்தவ அரசர்” என்றார். ஜயத்ரதன் தன்னுணர்வு கொண்டு எழுந்து “யாதவர் சென்றுவிட்டாரா” என்றான். “ஆம், அரசே. அவர் சென்று நெடும்பொழுதாகிறது. சைந்தவ அரசர் தங்களைப் பார்க்க வந்துள்ளார்” என்றார் தப்தர். “அவரை நான் பார்க்க விழையவில்லை” என்றபடி அருகே வந்தான் ஜயத்ரதன். சிவந்து கலங்கிய விழிகள் வெறிக்க “நான் எவரையும் பார்க்க விழையவில்லை என்றேன் அல்லவா” என்றான். “ஆம், அரசே. அவர் சென்று நெடும்பொழுதாகிறது. சைந்தவ அரசர் தங்களைப் பார்க்க வந்துள்ளார்” என்றார் தப்தர். “அவரை நான் பார்க்க விழையவில்லை” என்றபடி அருகே வந்தான் ஜயத்ரதன். சிவந்து கலங்கிய விழிகள் வெறிக்க “நான் எவரையும் பார்க்க விழையவில்லை என்றேன் அல்லவா” என்றான். தப்தர் ஒன்றும் சொல்லாமல் நின்றார். “அவரை நான் …\nTags: ஜயத்ரதன், தப்தர், பிருஹத்காயர்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-42\nஅவையில் ஒவ்வொருவராக வந்து அமர்ந்தனர். அந்த ஓசை ஒரு மந்தணப்பேச்சுபோல ஒலித்துக்கொண்டிருக்க அஸ்வத்தாமன் தன் படைசூழ்கையை தோல்சுருளில் இறுதியாக வரைந்துகொண்டிருந்தான். பூரிசிரவஸ் அவனருகே வந்து குனிந்து “பணிமுடியவில்லையா” என்றான். “இல்லை, நான் இன்று எட்டு வெவ்வேறு சூழ்கைகளை வகுத்துவிட்டேன். எதுவுமே சரியாக அமையவில்லை. திரும்பத் திரும்ப பிழைகளையே காண்கிறேன்” என்றான் அஸ்வத்தாமன். “வழக்கமாக ஒரே கணத்தில் ஒரு சூழ்கையை முடிவுசெய்வீர்களே” என்றான். “இல்லை, நான் இன்று எட்டு வெவ்வேறு சூழ்கைகளை வகுத்துவிட்டேன். எதுவுமே சரியாக அமையவில்லை. திரும்பத் திரும்ப பிழைகளையே காண்கிறேன்” என்றான் அஸ்வத்தாமன். “வழக்கமாக ஒரே கணத்தில் ஒரு சூழ்கையை முடிவுசெய்வீர்களே” என்றான் பூரிசிரவஸ். “ஆம், நான் எண்ணிப்பார்ப்பதே இல்லை. படையிலிருந்தே அதை பெறுவேன். இன்று ஒன்றுமே தோன்றவில்லை” …\nTags: அஸ்வத்தாமன், கிருதவர்மன், கிருபர், சகுனி, சல்யர், ஜயத்ரதன், பிருஹத்காயர், பூரிசிரவஸ்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 40\nபகுதி நான்கு : கூற்றெனும் கேள் – 17 தேரின் சகடஒலியே ஜயத்ரதனின் சொற்களுக்கு தாளமாக இருந்தது. தேர் கர்ணனின் மாளிகைமுகப்பில் நின்றபோது அவன் நிறுத்திக்கொண்டு நெடுமூச்சுவிட்டான். “வருக இளையோனே” என்றான் கர்ணன். அவன் சிறுவனைப்போ��்ற உடலசைவுகளுடன் இறங்கினான். கர்ணன் அவன் தோளில் கைபோட்டு அழைத்துச்சென்றான். “நான் ஏதாவது அருந்த விழைகிறேன் மூத்தவரே” என்றான். “ஆம்… வருக” என்றான் கர்ணன். தன் உள்ளறையில் அமர்ந்ததும் சிவதரிடம் இன்னீர் கொண்டுவரச் சொன்னான். சிவதர் கொண்டுவந்த இன்சுக்குநீரை அவன் ஒரேமூச்சில் …\nTags: கர்ணன், ஜயத்ரதன், பிருஹத்காயர்\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 39\nபகுதி நான்கு : கூற்றெனும் கேள் – 16 திருதராஷ்டிரரின் அறையைவிட்டு வெளியே செல்லும்போது கர்ணன் விப்ரரின் கண்களை நோக்கினான். அவற்றிலிருந்த விழியின்மை அவன் நெஞ்சை அதிரச்செய்தது. விப்ரர் மெல்ல நடந்துசென்று திருதராஷ்டிரரின் கைகளை பற்றிக்கொண்டார். இருவரும் கட்டெறும்பு பிறிதொன்றின்மேல் தொற்றிச் செல்வதுபோல மெல்ல சென்றனர். கர்ணன் அதை நோக்கியபின் “முன்பெலாம் விப்ரரின் தோள்கள் ஆற்றல் கொண்டிருந்தன. அவர் அரசரை தாங்கிச்செல்ல முடிந்தது. இப்போது அவராலேயே நடக்க முடியவில்லை” என்றான். துரியோதனன் “ஆம். ஆனால் பிறிதொருவரை அமர்த்த …\nTags: உபபிரகதிஷு, கர்ணன், சிந்துநாடு, ஜயத்ரதன், துச்சளை, துரியோதனன், பிரகதிஷு, பிரகத்தனு, பிரகத்ரதர், பிருகத்பாகு, பிருஹத்காயர், மித்ரை\nசிறுகதை விவாதம்- சிறகதிர்வு,சுசித்ரா -1\nஐரோப்பா 9- முடிவடையாத கலைக்களஞ்சியம்\nசில வரலாற்று நூல்கள் 2 - திருநெல்வேலி மாவட்ட ஆவணப்பதிவு - ஹெச்.ஆர்.பேட் ஐ.சி.எஸ்\nகோணம் அரசு பொறியியல் கல்லூரி நிகழ்ச்சி-படங்கள்\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/729388/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-01-21T23:45:55Z", "digest": "sha1:4I5I7JM3OPJSZOCJMAKZKAVNLD2IJ6OI", "length": 6439, "nlines": 38, "source_domain": "www.minmurasu.com", "title": "கன்னியாகுமரி: படகு போக்குவரத்து நேரம் நீட்டிப்பு!2 நிமிட வாசிப்புபொங்கல் பண்டிகையையொட்டி கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்குப் படகு போக்குவரத்… – மின்முரசு", "raw_content": "\nகன்னியாகுமரி: படகு போக்குவரத்து நேரம் நீட்டிப்பு2 நிமிட வாசிப்புபொங்கல் பண்டிகையையொட்டி கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்குப் படகு போக்குவரத்…\nகன்னியாகுமரி: படகு போக்குவரத்து நேரம் நீட்டிப்பு2 நிமிட வாசிப்புபொங்கல் பண்டிகையையொட்டி கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்குப் படகு போக்குவரத்…\nபொங்கல் பண்டிகையையொட்டி கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்குப் படகு போக்குவரத்து மூன்று மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஉலக புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இவர்கள் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்வையிடுகிறார்கள். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகு போக்குவரத்து நடந்து வருகிறது.\nதற்போது பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து கூடுதலாக 3 மணி நேரம் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஅதன்படி நாளை (ஜனவரி 16) முதல் 18ஆம் தேதி வரை மூன்று நாட்களும் காலை 8 மணிக்குத் தொடங்குவதற்குப் பதிலாக 2 மணி நேரம் முன்னதாக காலை 6 மணிக்குப் படகு போக்குவரத்து தொடங்குகிறது. இதுபோல், மாலை 4 மணிக்குப் பதிலாக ஒரு மணி நேரம் கூடுதலாக நீட்டித்து மாலை 5 மணி வரை படகு போக்குவரத்து நடைபெறும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஆஸ்திரேலிய காட்டுத்தீ: விலங்குகளுக்கு உலங்கூர்தி மூலம் …3 நிமிட வாசிப்புஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ ஏற்பட்ட பகுதிகளில், உயிர் பிழைத்த விலங்குகள் சா…\nமெட்ரோ தொடர் வண்டி: மூன்று நாட்களுக்கு பாதி கட்டணம்2 நிமிட வாசிப்புபொங்கல் பண்டிகையை முன்னிட்டு 15,16,17 ஆகிய மூன்று நாட்களுக்கு சென்னை மெட்ரோ தொடர் வண்டி பயணக…\nஅம்பத்தூர் அருகே விபத்தில் வியாபாரி பலி உதவூர்தி வர தாமதம்; வாகன ஓட்டிகள் மறியல்\nதாய்லாந்து பேட்மிண்டன் இன்று தொடக்கம் – சாய்னா, ஸ்ரீகாந்த் சாதிப்பார்களா\nதாய்லாந்து பேட்மிண்டன் இன்று தொடக்கம் – சாய்னா, ஸ்ரீகாந்த் சாதிப்பார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/12/10/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E/", "date_download": "2020-01-21T22:36:10Z", "digest": "sha1:CFPYAV4SOUQ5TZZVAZF2KEA3CTSNYDZ3", "length": 8753, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "தங்கையை விரும்புகிறேன் எனக்கூறிய கணவன்: உடனடியாக திருமணம் செய்துவைத்த மனைவி! அதிர்ச்சி சம்பவம்!! | LankaSee", "raw_content": "\nடிரம்பைக் கொல்பவர்களுக்கு 3 மில்லியன் டொலர் ரொக்கப் பரிசு..\nஒரே நேரத்தில் இரண்டு பெண்க���ை திருமணம் செய்து கொண்ட இளைஞர்\nபெண்களே உஷார்….. ஆபத்தான நோய்….\nமஹிந்தவின் உள்ளது.. ​கோட்டாபயவின் இல்லை….\nஉலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் பரபரப்பான தீர்ப்பு\nகாணி ஒன்றில் இருந்து ரீ-56 ரக துப்பாக்கி மீட்பு\n60 வயது பாட்டியை திருமணம் செய்து கொண்ட 20 வயது வாலிபர்\nஇலங்கையில் காணாமல் போன தமிழர்கள் அனைவரும் இறந்துவிட்டனர்\n16 வயது சிறுமியை தோட்டத்தில் இருந்து கடத்தி சென்று பலாத்காரம் செய்த வாலிபர்\nஇளம்பெண் அணிந்திருந்த ஆடையால் விமானத்தில் ஏற விதிக்கப்பட்ட தடை\nதங்கையை விரும்புகிறேன் எனக்கூறிய கணவன்: உடனடியாக திருமணம் செய்துவைத்த மனைவி\nதாலி கட்டிய கணவனுக்கு மனைவியே தங்கையை திருமணம் செய்துவைத்துள்ள சுவாரஷ்ய சம்பவம் மத்தியபிரதேச மாநிலத்தில் நடந்தேறியுள்ளது.\nமத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த திலீப் என்பவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பாக வினிதா என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.\nஇந்த நிலையில் திலீப் தன்னுடைய மனைவி வினிதாவிடம், அவருடைய உறவு பெண்ணான ரச்னா என்பவரை நீண்ட காலமாக விரும்புவதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளார்.\nஇதற்கு வினிதா சம்மதம் கூறியதை அடுத்து, ஒரே மேடையில் ரச்னா மற்றும் தனது மனைவியுடன் மாலை மாற்றி திலீப் திருமணம் செய்துள்ளார்.\nஇதுகுறித்து வினிதா கூறுகையில், சில ஆண்டுகளாகவே நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருவதால் என்னுடைய கணவர் தான் குழந்தைகளை கவனித்து வருகிறார்.\nவேறு ஒரு பெண்ணை அவருக்கு திருமணம் செய்து வைத்தால் குழந்தைகளை நன்றாக கவனித்து கொள்ள மாட்டார்கள். என்னுடைய தங்கையை திருமணம் செய்துவைத்தால் நன்றாக பார்த்துக்கொள்வார் என்பதாலே திருமணம் செய்துவைத்தேன் என்றார்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கவனயீர்ப்பு போராட்டம்\nபெற்ற மகளை கொன்று உடலை துண்டாக்கி சூட்கேஸில் மறைத்த தந்தை…வெளியான உண்மை\nஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்ட இளைஞர்\n60 வயது பாட்டியை திருமணம் செய்து கொண்ட 20 வயது வாலிபர்\n16 வயது சிறுமியை தோட்டத்தில் இருந்து கடத்தி சென்று பலாத்காரம் செய்த வாலிபர்\nடிரம்பைக் கொல்பவர்களுக்கு 3 மில்லியன் டொலர் ரொக்கப் பரிசு..\nஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொ���்ட இளைஞர்\nபெண்களே உஷார்….. ஆபத்தான நோய்….\nமஹிந்தவின் உள்ளது.. ​கோட்டாபயவின் இல்லை….\nஉலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் பரபரப்பான தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/05/blog-post_76.html", "date_download": "2020-01-21T23:04:09Z", "digest": "sha1:DTJVYNKJKETXBUMBZIA4VUHCFNBUPEZZ", "length": 43363, "nlines": 250, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: வலியவனுக்கு வட்டலப்பம், இளைத்தவனுக்கு புளிச்சேப்பமா?", "raw_content": "\nதஞ்சை மாவட்டத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு...\nதஞ்சையில் உதவித்தொகையுடன் கூடிய கயிறு உற்பத்தி இலவ...\nஇந்திய விமானப்படை ஆள்சேர்ப்பு முகாம் ஜூலை 21 ந் தே...\nமுஸ்லீம்கள் பெருவாரியாக வாழும் பிலிப்பைன்ஸ் மிண்டா...\nசவுதியில் உம்ரா விசா காலம் முடிந்த பிறகும் தங்கியி...\nமுத்துப்பேட்டையில் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் கை...\nசவுதியில் MEPCO அமைப்பின் இஃப்தார் நிகழ்ச்சி (படங்...\nபட்டுக்கோட்டை வட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப...\nஉருவாகிறது ஒரத்தநாடு கல்வி மாவட்டம் (முழு விவரம்)\nதஞ்சை மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 500 க்கும் மேல...\nபஹ்ரைனில் 10 வருட முதலீட்டாளர் விசா அறிமுகம்\nஹஜ் பயணிகளுக்கான மெட்ரோ கட்டணம் 400 சவுதி ரியால் உ...\n2017 ஆம் ஆண்டில் 19 மில்லியன் யாத்ரீகர்கள் உம்ரா ப...\nதுபையில் அதிரை பிரமுகர் வஃபாத்\nஜித்தா புதிய விமான நிலையத்தில் முதல் விமானச் சேவை ...\nஅமீரகத்தில் ஜூன் மாத சில்லறை பெட்ரோல் விலை அதிகரிப...\nமின்னூல் [ E-BOOK ] வடிவில் “விழிப்புணர்வு” பக்கங்...\nபுதிய தொழில் முனைவோர் தொழில் உரிமம் ~ அனுமதி பெற....\nபட்டுக்கோட்டையில் அஞ்சல் ஊழியர்கள் மேல்சட்டை அணியா...\nஆபரணத் தங்கம் / வெள்ளி நகைக்கு ஜக்காத் தொகை கணக்கீ...\nதுபையில் 2018 ஆம் ஆண்டு வரை மாற்றுத்திறனாளிகளுக்கு...\nமதினா மஸ்ஜிதுன்நபவி பள்ளியில் முதியோர்களுக்கு உதவ ...\nதுபையில் குப்பைக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் தற...\nபாரீஸில் 4 வது மாடி பால்கனியில் தொங்கிக்கொண்டிருந்...\nதுபையில் தவித்த தமிழ் இளைஞர்கள் 2 பேர் பத்திரமாக த...\nசவுதியில் சமய நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி (படங்கள...\nஜப்பான் 'நூர் மஸ்ஜித்' இஃப்தார் நிகழ்ச்சியில் அதிர...\nசவுதியை நோக்கி நகரும் ஓமன் நகரை சூறையாடிய மெகுனு ச...\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி ரயில் சேவையை தொடங்க வலி...\nசவுதியில் புனித ரமலானில் 1 மில்லியன் யாத்ரீகர்களுக...\nமதினா மஸ்ஜிதுன்நபவி பள்ளியில் களப்பணியாற்றும் தன்ன...\nஅதிரை பைத்துல்மால் நிர்வாகிகளின் கனிவான வேண்டுகோள்...\nசவுதி ஜித்தாவில் இஃப்தார் நிகழ்ச்சி (படங்கள்)\nஅதிராம்பட்டினம் கடலோரப்பகுதி புயல் பாதுகாப்பு மையங...\nஜெட் ஏர்வேஸ் 2 இலவச டிக்கெட்டுகள் தருவதாக பரவும் வ...\nதடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையா\nஏமன் ~ ஓமனில் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்ட 'ம...\nபுனித மக்கா ஹரம் ஷரீஃபில் 40 ஆண்டுகளாக பணியாற்றி வ...\nமதரசத்துல் மஸ்னி பள்ளிவாசல் இஃப்தார் நோன்பு திறக்க...\nஅதிராம்பட்டினம் அல் அமீன் ஜாமிஆ பள்ளிவாசல் இஃப்தார...\nஅதிராம்பட்டினம் அல்-லதீஃப் மஸ்ஜித் இஃப்தார் நிகழ்ச...\nதுப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து PFI அமைப்பினர் கரு...\nபேராவூரணி அருகே இடி விழுந்து கூலி தொழிலாளி பலி\nபட்டுக்கோட்டை வட்டத்தில் இன்று ஜமாபந்தி தொடக்கம் ~...\nபட்டுக்கோட்டையில் திமுகவினர் சாலை மறியல்: 55 பேர் ...\n'ரீபைண்ட்' ஆயிலுக்கு மாற்றாக மரச்செக்கு எண்ணெய் உற...\nபட்டுக்கோட்டை அருகே அனுமதி இன்றி மணல் அள்ளிய ஜேசிப...\nதீயணைப்பு வீரர்களுக்கான விளையாட்டு போட்டி நிறைவு வ...\nஇந்து குழந்தைக்காக நோன்பை முறித்து முஸ்லீம் வாலிபர...\nஅதிராம்பட்டினத்தில் ஜனாஸா அடக்கப்பணிகள் மேற்கொள்ளு...\nபட்டுத் துணியில் கை வண்ணத்தில் எழுதப்பட்ட அல் குர்...\nமக்கா புனித ஹரம் ஷரீஃப் பாதுகாப்பு பணிகளில் சிறப்ப...\nமதினா மஸ்ஜிதுன்நபவி பள்ளிவாசல் நோன்பு திறக்கும் நி...\nஅதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் 'இஃப்தார்' நோன்பு...\nதுப்பாக்கிச் சூட்டை கண்டித்து அதிரையில் திமுகவினர்...\nபொய் வழக்கில் 20 ஆண்டுகள் சிறையில் வாழ்வை இழந்த பெ...\nதஞ்சை மாவட்டத்தில் SSLC தேர்வில் 481க்கும் மேல் 18...\nஅரபி மொழி பேசத் தெரியாத உம்ரா யாத்ரீகர்களுக்கு சிற...\nSSLC தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு: அரசு இணையதளங...\nஅதிராம்பட்டினத்தில் திடீர் மின் தடையால் பொதுமக்கள்...\nசட்டம்-ஒழுங்கு, சாலை பாதுகாப்பு, நீர்நிலை ஆக்ரமிப்...\nசர்வதேச பல்லுயிர்ப்பரவல் தின விழா கொண்டாட்டம் (படங...\nஆட்சியர் தலைமையில் மே 25 ந் தேதி மாற்றுத்திறனாளிகள...\nதொழில்நுட்பக் கோளாறால் சவுதி ஏர்லைன்ஸ் விமானம் அவச...\nபுனித மக்கா ஹரம் ஷரீஃப் பள்ளியில் வயதானவர்கள் தவாப...\nஅமீரகத்தில் அதிரடி மாற்றங்களுடன் 10 வருட ரெஸிடென்ட...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா கதீஜா அம்மாள் (வயது 70)\nதஞ்சாவூர் விமானப் படை நிலையத் தளபதியாக பிரஜூல் சிங...\nபுனித ரமலானின் கடைசி 10 இரவுகளுக்காக மக்காவில் அனை...\nமதினாவில் புனித மஸ்ஜிதுன்நபவி பள்ளியில் குர்ஆன் ஓத...\nபுனித மக்கா ஹரம் ஷரீஃப் வளாகத்தில் சிறியரக கிரேன் ...\nஆட்சியரகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழ...\nஅதிரையில் கிரேன் மோதி எலக்ட்ரிசியன் பலி \nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் உதவித் தல...\nதஞ்சையில் பொறியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வு ~ ...\nதினமும் 100 முறை பரிசோதிக்கப்பட்டு வழங்கப்படும் பு...\nவலியவனுக்கு வட்டலப்பம், இளைத்தவனுக்கு புளிச்சேப்பம...\nஎம்.எல்.ஏ சி.வி சேகரிடம் ஆதம் நகர் மஸ்ஜிதுர் ரஹ்மா...\nசவுதி மஸ்ஜிதுன்நபவியில் முஹமது (ஸல்) அவர்களின் அடக...\nதுபையில் ஷிண்டாகா சுரங்கவழி பாதைக்கு மாற்றாக உருவா...\nகாச நோய் கண்டறிய நவீன கருவிகளுடன் கூடிய நடமாடும் ப...\nஉலகில் அதிகபட்சமாக 21 மணிநேரம், குறைந்தபட்சமாக 11 ...\nஅமீரகத்தில் புனித ரமலான் (படங்கள்)\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளை 5-ம் ஆண்டு இஃப்தார்...\nசவுதியில் அய்டா அமைப்பின் வருடாந்திர இஃப்தார் நிகழ...\nஅதிராம்பட்டினம் உட்பட 28 அஞ்சலகங்களில் ஆதார் அட்டை...\nதஞ்சையில் இந்திய விமானப்படைக்கு ஆட்கள் தேர்வு ~ ஆட...\nபட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தீ விபத்து\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மாணவ, மாணவிகள் சேர்க்க...\nமுதன் முதலாக புனித மக்கா ஹரம் ஷரீஃப் பாதுகாப்பிற்க...\nஅமீரகத்தில் கேரள கிருஸ்தவர் முஸ்லீம்களுக்காக பள்ளி...\nபட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் +2 தேர்வில் 92% த...\n) 3 வங்கி கணக்கில் 4 மில்லியன் திர்...\nபுனித ரமலான் மாதத்தில் துபையில் பார்க்கிங், பஸ், ம...\nபுனித ரமலானை முன்னிட்டு துபையில் 700 கைதிகளுக்கு ப...\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி தடத்தில் ரயில் சேவையை த...\nஅதிரை பேரூராட்சியில் தேசிய டெங்கு தின விழிப்புணர்வ...\nஅதிரையில் புதியதோர் உதயம் \"பிராண்ட்ஜ் ஷாப்பிங்\" (ப...\nஅமீரகத்தில் இன்று காலை கோடை மழை\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S சேக் நசுருதீன் (வயது 68)\nவலியவனுக்கு வட்டலப்பம், இளைத்தவனுக்கு புளிச்சேப்பமா\nஅதிரை நியூஸ்: மே 20\nதென் கொரியா பியாங் சங்கில் 2018 குளிர் கால ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பின்பு தென் கொரியா-வட கொரியா இணைந்து பணியாற்ற முடிவெடுத்து விட்டது என்ற செய்தியும், அதனைத் தொடர்ந்து இரு நாட்டு அதிபர்களும் சந்தித்தது உலகமே அதிசயமாக திரும்பி பார்க்க வைத்தது. ஏனென்றால் தென் கொரியா அமெரிக்கா ஆதரவுடன் இருக்கும் நாடு. வட கொரியா கிம் ஜோங் என்ற ஒரு இரும்பு மனிதன் பிடியில் இருக்கும் கம்யூனிஸ்ட் சர்வாதிகார சந்ததியார் நாடு. இரு துருவங்களை இணைத்தது அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் தான் என்று அவருடைய ஆதரவாளர்கள் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசை அறிவிக்க வேண்டும் என்றும் பறை சாற்றினர் என்றும் உங்களுக்குத் தெரியும். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா-வட கொரியா ஜனாதிபதிகள் வருகிற ஜூன் மாதம் 12 ந் தேதி சிங்கப்பூரில் சந்திக்கப் போவதாக அதிகாரப் பூர்வ செய்திகளும் அறிவிக்கின்றன.\nஇது எவ்வாறு நேர்ந்தது என்று சிறிது பின் நோக்கி பார்ப்போமேயானால் தெரியும் வட கொரியாவின் வலிமைப் பற்றி. நுகிளர் அணு ஆயுதங்கள் சோதனைகள் தடை இருக்கும் போது உலகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஆயுத பரிசோதனைகள் எத்தனை முறை அமெரிக்கா எச்சரிக்கை செய்தாலும் அதனை நடத்திக் காட்டி, அமெரிக்கா ஹவாய் தீவினையே அழிக்கும் திறமை தன்னிடம் உள்ள அணு ஆயுதங்கள் இருக்கின்றன என்று வெறும் பயமுறுத்தல் மட்டுமல்ல மாறாக அத்தனை சக்தி வாய்ந்த ஆயுதத்தினையும் வெடித்து உலகமே மூக்கில் விரல் வைக்கக் கூடிய அளவிற்கு மாபெரும் சக்தியாக வட கொரியா விளங்குகிறது. இவ்வளவிற்கும் அந்த நாடு பணக்கார நாடு அல்ல. மாறாக மக்கள் உடல் உழைப்பினால் முன்னேறி அமெரிக்கா எத்தனை தடை விதித்தாலும் தன்னிறைவு பெற்ற நாடாகத் திகழ்கிறது. ஆகவே தான் அமெரிக்காவும் வட கொரியாவிடம் சமரச பேச்சுக்கு அழைப்பு விட்டுள்ளது.\nஇதனையே சற்ற�� இஸ்லாமிய நாடுகளின் பரிதாப நிலைகளை எண்ணிப் பாருங்கள். இஸ்லாமிய நாடுகளில் எண்ணெய் வளம் பெருக்கி ஓடுகிறது. வெளிநாடுகளுக்கு எண்ணெய்களை விற்பது மூலம் வருமானம் மூலம் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொகுசு கப்பல்களும், ஆடம்பர வில்லாக்களும், ஆடை ஆபரணங்களும், செல்வகுளிப்பில் மூல்கிக் கிடக்கின்றனர். தங்களுடைய நாட்டின் பாதுகாப்பிற்கு வெளிநாட்டினர் உதவி தேட வேண்டிய நிலையில் உள்ளனர். ஏன் அரச குடும்பத்தினர் உபயோகிக்கும் கார்களை ஜொலிக்கும் தங்கங்கள் வைர வைடூரியங்கள் கொண்டு அலங்கரித்தும், தங்கள் கழிவு டாய்லட்டுக்கு தங்க முலாம் பூசும் அளவிற்கு கோடீஸ்வராக இருக்கின்றார்கள். ஆனால் சாதாரண உலக முஸ்லிம் ஒருவேளை கஞ்சிக்கே தகிடு தத்தம் போடுகிறான் என்ற நிலை ஒரு பக்கம் இருந்தாலும், அந்த பணக்கார முஸ்லிம் நாடுகள் கூட அணுவினை கொண்டு ஆக்கப் பூர்வமான செயல்களுக்கு ஈடுபடுத்த முடியாத பரிதாப நிலை உள்ளனர். அங்குள்ள முஸ்லிம்கள் வெளி நாட்டுக் கல்விகள் கற்றாலும் அதனை பயன் படுத்துவதில்லை. ஏனென்றால் பாட்டன், பூட்டன் செல்வம் கொட்டிக் கிடக்கின்றது என்ற ஆணவத்தால். அவ்வாறு எண்ணியதால் தான் இராக், லிபியா போன்ற நாடுகள் அழிந்து கொண்டுள்ளது. சிரியா போன்ற நாடுகள் ஈரான், ரஷியா போன்ற நாடுகளின் உதவியால் நிலைத்து நிற்க முடிகிறது. வட கொரியா போன்று சொந்தக் காலில் பலம் பெறமுடியா நிலைக்கு தள்ளப் பட்டுள்ளது.\nஇதற்கு முக்கிய காரணம் உலக நாடுகளை ஆட்டிப் படைக்க இரு துருவங்களாக ரஷியாவும், அமெரிக்காவும் திகழ்வதால் தான். சீன நெடுங்காலம் இரும்புத்திரையில் இருந்து இப்போது தான் தன் வலிமையினை அடைந்துள்ளது. இனி வரும் காலங்களில் சீனாவும் மூன்றாவது வல்லரசுக்கு சி ஜின்பிங் தலைமையில் கோலோச்சும் என்றால் மிகையாகாது.\nஇரு துருவங்களாக இருந்த ரஷியாவும், அமெரிக்காவும் ஆயுத போட்டியில் இறங்கியதால் ‘கோல்டு வார்’ என்ற சகாப்தம் ஆரம்பமானது. அமரிக்காவினை ஆண்ட ரீகன் காலத்தில் அமெரிக்கா வல்லமை பெற்றதால் ரஷியா ஜனாதிபதி கோர்பச்சேவ் ஈடு கொடுக்க முடியாமல் டிசம்பர் 25, 1991அன்று சோவியத் யூனியன் கலைக்கப் பட்டதாக அறிவித்தார். கிட்டத்தட்ட பத்து வருடங்கள் அமெரிக்கா உலக வல்லமை பெற்ற முடிசூடா மன்னராக திகழ்ந்தது. ஆனால் 2000 ஆண்டு புடின் ரசியாவின் ஆட்சிக்��ு வந்த பிறகு பக்கத்து செச்சென்யா முஸ்லிம் குடியரசு ரசியாவால் கைப்பற்றப்பட்டது. அத்தோடு நில்லாமல் அமெரிக்கா ராணுவம் ஈராக் சதாம் ஹுசைன் மனிதக்கொல்லி ஆயுதம் வைத்திருப்பதாக கூறி ஈராக்கினை கைப்பற்றி, சதாம் ஹுசைன் சிறைப்பிடிக்கப் பட்டபோது ஜார்ஜ் புஸ்ஸை ரசியா புடின் உங்களது போரை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள், அண்டை நாடான ஈரானுக்கோ, குவைத்துக்கோ, வட கொரியாவிற்கோ நீடிக்கக் கூடாது என்று எச்சரிக்கை செய்யும் அளவிற்கு ரசியாவினை வலிமை உள்ள நாடாக ஆக்கினார்.\nஇதுதான் சமயமென்று இரான் ரசியாவுடன் 27 பிப், 2005 அன்று அணு உற்பத்தி சம்பந்தமாக ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டது. அதன் பின்பு அமெரிக்கா-பிரான்ஸ் கூட்டுப் படை லிபியாவின் மீது தன் கவனத்தினைத் திருப்பி 2011 லிபியா நாடு பிடிக்கப் பட்டதோடு அதிபர் கடாபியும் கொல்லப் பட்ட கதை உங்களுக்குத் தெரியும்.\nருசியாவின் புடின் தனது அண்டை நாடான உக்ரைனின் ஒரு பகுதியான கிரிமியாவை 2014 ஆண்டு கைப் பற்றியதோடு மட்டுமல்லாமல், பக்கத்து நாடான போலந்து நாட்டையும் ஐரோப்பிய யூனியனிலிருந்து விலக வேண்டும் இல்லையென்றால் உங்கள் நாட்டினை ஒரு வார காலத்திற்குள் தன்னால் பிடிக்க முடியும் என்று அறைகூவல் விட்டது, அதனை கைகட்டி, வாய்பொத்தி வேடிக்கைப் பார்த்தது ஐ.நா.பொது சபை மட்டுமல்ல, வல்லரசு நாடான அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியன் நாடுகளும் தான் என்றால் மிகையாகாது.\nரசியா, அமெரிக்கா ஆயுதப் போட்டியால் அழிந்தது ஈராக், லிபியா மற்றும் சிரியா நாடுகள். ஈராக்கில் ஷியா ஆட்சி ஈரான் ஷியா அரசு ஆதரவுடன் நிலை நாட்டையும், சிரியா நாடு ஈரான் மற்றும் லெபனான் கொசுபுல்லாஹ் அமைப்புடன் கூடிய ஷியா ஆட்சி நடத்தியும், லிபியாவில் நிலையில்லா மகனே சமத்து என்று பல பிரிவு ஆட்சியையும் நடத்த வழிவகுத்தது.\nஐநா பொதுச்சபை 29 நவம்பர் மாதம், 1947 பாலஸ்தீன நாட்டினை இரண்டாக பிளந்து இஸ்ரேல் என்ற யூத நாட்டினை உருவாக்கியதில் மூலம் பாலஸ்தீன மக்கள் தங்கள் நாட்டிலேயே அகதிகளாக ஆக்கப் பட்ட பரிதாப நிலை வந்து விட்டது. இன்னும் பாலஸ்தீன தனி நாடாக ஐநா அங்கீகரிக்க முடியாத கை எழாத நிலை உள்ளது. இதுவரை ஜெருசலம் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன பொது வழிபாடும் இடமாக இருந்ததினை மாற்றி ஜெருசலத்தில் அமெரிக்கா தூதரகம் அமைத்தது மூலம் ஜெருச��ம் இஸ்ரேல் நாட்டிற்கு சொந்தம் போல ஆக்கி விட்டது. அந்த முடிவை எதிர்த்த ஆயிதமில்லா நிராயுத பாணியா பாலஸ்தீன மக்களை 65 பேர்களை கொன்றும், ஆயிரக்கணக்கில் காயம் ஏற்படுத்தியும் செய்துள்ளது இஸ்ரேல், அதனை தட்டிக் கேட்க எந்த நாடும் வரவில்லை. முஸ்லிம் செல்வ நாடான சவுதி அராபியா இளவரசரோ, பாலஸ்தீனர்களைப் பார்த்து ‘நீங்கள் அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் சொல்படி கேளுங்கள் இல்லையென்றால் வாயைப் பொத்திக் கொண்டு இருங்கள் என்று அறிவுரை கொடுக்கின்றார்’. இதைவிட அந்த நாடு வாயை பொத்திக் கொண்டு இருந்திருக்கலாம்.\nரசிய ஆயுதப் போட்டியால் சிரியாவிற்கு ஆதரவு கொடுப்பதின் மூலம் ஷியா அரசு அங்குள்ள மற்ற பிரிவினரை மனித கொல்லி ஆயுதங்கள் மூலம் கொன்றும், குண்டு மழை பொழிந்தும், மாட மாளிகைகள் தகர்க்கப் பட்டும், காயம்பட்டோர் சிகிச்சை பெரும் மருத்துவ மனை தகர்க்கப் பட்டும், மின்சாரம் நிறுத்தப் பட்டும், குடிக்கக் கூட தண்ணீர் இல்லை என்ற நிலை உண்டாக்கியும், தன் நாட்டு மக்கள் கடலை நோக்கி ஆபத்தான பயணங்கள் மேற்கொண்டு காடோ செடியோ என்று ஓடும் பரிதாப நிலை காண நேரும்போது கல்நெஞ்சையும் கரைக்கின்றது. இஸ்ரேல் குண்டு வீச்சில் பத்து மாத பாலஸ்தீன பிஞ்சு குழந்தை இறந்த செய்தி கேட்டு ரத்தக் கண்ணீர் சிந்த வேண்டுயுள்ளது. ஈராக், சிரியா, லிபிய, பலஸ்தீன மக்கள் படகுகளில் பொதிமூட்டைபோல ஆழமான கடலில் பயணம் மேற்கொள்ளும்போது படகு பாரந்தாங்காது கவிழ்ந்து கடலே கபர்ஸ்தானாக ஆகும் காட்சி பாலும் நெஞ்சை உறுக்கிவிடுகிறது.\nஅந்த நாட்டிலுள்ள பிஞ்சிலம் பாலகர்கள் தங்களுக்கென்று ஒரு புகலிடம் இல்லையே, நல்ல உடை இல்லையே, உண்ண ஒரு வாய் உணவு இல்லையே,' ஓதுக' என்று அல்லாஹ் சொன்னானே அந்த கல்வியைக் கற்க ஒரு பள்ளி இல்லையே என்று ஏங்கி அழும்போது தாயுள்ளம் படைத்த யாருக்கும் இரக்கம் வரும் ஆனால் ஏன் அந்த அதிகார கும்பலுக்குத் தெரியவில்லை என்று இன்னும் புரியாத புதிராக உள்ளதே\nஅந்த அதிகார கும்பலுக்குப் புரிய வேண்டும் என்று தான், வட கொரியா அதிபர் தானும் வல்லரசு நாடாக உருவெடுத்தால் தான் தன்னை மதிப்பார்கள் என்று தனது மக்கள் தேவையினை சுருக்கி நாட்டினை வலிமைப் படுத்த அதி நவீன ஆயுதங்களை தயாரித்து ஆதிக்க நாடான அமெரிக்காவிற்கு சவால் விட்டார். அதன் பயன் தான் அவருக்கு ���ென் கொரியாவில் சிகப்பு கம்பள வரவேற்பு, சிங்கப்பூரில் அமெரிக்கா ட்ரம்ப் அங்கே வந்து வட கொரிய அதிபரை சந்தித்து சமரச பேச்சு என்ற செய்தி.\nமுஸ்லிம் மக்கள் விரும்பி சாப்பிடும் உணவு வட்டலப்பம் ஆகும். அது முட்டை, தேங்காய் பால், சீனி ஆகியவற்றினை கொண்டு சமைத்து சுவையாக உண்ணக் கூடிய உணவு. அந்த உணவு போல உணவு உண்ணும் வித மாக வட கோரிய அதிபருக்கு சிங்கப்பூரில் சிவப்பு கம்பள வரவேற்பு. அதுவும் யார் சர்வ வல்லமை பொருந்திய அமெரிக்கா அதிபர். ஆனால் சொந்த வீட்டினை, நாட்டினை, உண்ண உணவு, உடுக்க உடை, படிக்க பள்ளிக்கூடம், காயம்பட்டோர் சிகிச்சை பெற மருத்துவமனை இல்லாமல் தவிக்கும் முஸ்லிம் மக்களுக்கு வயிறு முட்ட உண்டவன் செமிக்காமல் போடும் புளிச்சேப்பம் தான் என்றால் அந்த நிலை மாற வேண்டுமா என்று கேட்கப்பட வேண்டிய நேரம் வந்து விட்டது முஸ்லிம் நாடுகளுக்கு,\nஎவ்வாறு ரசூலுல்லாஹ் தனி மரமாக இருந்து இஸ்லாமிய மார்க்கம் ஆட்சி நிலை நிறுத்தி அராபிய, ஆப்ரிக்க, ஆசிய, ஐரோப்பா போன்ற நாடுகள் வரை முஸ்லிம் ஆட்சி நிலை நிறுத்தப் பட்டது என்று சிறிது சிந்திக்க வேண்டும். எல்லாம் வல்ல அல்லாஹ் 'ஓதுக' என்று கட்டளையிட்டான் எதற்காக, முஸ்லிம் நாடுகள் தங்களுடைய செல்வத்தினை விஞ்ஞான அறிவியல் வளர்ச்சியில் ஈடுபடுத்தி வட கொரிய நாடு போன்று நவீன ஆயுதங்கள் தயாரித்து, பொறியிலில் நவீனங்கள் செயல் படுத்தி தன்னிறைவு நாடுகளாக மாற்ற வேண்டும். அப்படி மாற்றினால் மட்டும் தான் முஸ்லிம்கள் உலகில் தலை நிமிர்ந்து நடமாட முடியும் என்றால் மிகையாகுமா\nடாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்,டி, ஐ.பீ.எஸ் (ஓய்வு)\nஓய்வுபெற்ற மூத்த காவல்துறை அதிகாரி\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்���ள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/546533", "date_download": "2020-01-21T23:52:52Z", "digest": "sha1:FXDJBEA4CFSXKC3TP5EWNZLQSZW6CYCN", "length": 12766, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "Four persons, including a teenager who stole icons from a husband and wife in the Dikkurichi Mahadevar Temple, have been arrested. | திக்குறிச்சி மகாதேவர் கோயிலில் கணவன்-மனைவி வேடத்தில் ஐம்பொன் சிலைகளை திருடிய இளம்பெண் உள்பட 4 பேர் கைது: வெளிநாடு கடத்த திட்டமிட்டது அம்பலம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிக்குறிச்சி மகாதேவர் கோயிலில் கணவன்-மனைவி வேடத்தில் ஐம்பொன் சிலைகளை திருடிய இளம்பெண் உள்பட 4 பேர் கைது: வெளிநாடு கடத்த திட்டமிட்டது அம்பலம்\nமார்த்தாண்டம்: திக்குறிச்சி மகாதேவர் கோயிலில் ஐம்பொன் சிலைகளை கொள்ளையடித்த இளம்பெண் உள்பட 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். குமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களில் ஒன்றாக மார்த்தாண்டம் அருகே உள்ள திக்குறிச்சி மகாதேவர் ஆலயம் உள்ளது. சிவாலய ஓட்டத்தில் இது 2வது சிவாலயமாகும். சுமார் 500 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி ஐம்பொன்னால் ஆன சாமி சிலை, உண்டியலில் இருந்த காணிக்கை பணம், செம்பால் செய்யப்பட்ட நந்தி, வெள்ளி மற்றும் செம்பால் ஆன திருமுகங்கள், செம்பால் ஆன திருவாச்சி உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கொள்ளையர்களை பிடிக்க தக்கலை டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த விவகாரத்தில் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஷானவாஸ் (35), அவரது நண்பர் உசேன் (37), இவரது கள்ளக்காதலி ஸ்மிதா(34), ஏசுதாஸ்(38), சதீஷ்பாபு(49) ஆகிய 5 பேருக்கு தொடர்பு இருப்பதை அறிந்து வழக்குபதிவு செய்தனர்.\nஇவர்களில் ஏசுதாஸ் ஏற்கனவே ஒரு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மற்ற 4 பேரையும் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு கேரளாவில் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின்போது தெரியவந்ததாவது:-\nஉசேனும், ஸ்மிதாவும் கணவன்-மனைவிபோல் காரில் வந்து கோயில்களை நோட்டமிடுவர். மிக பழமையான கோயில்களில் உள்ள புராதன பொருட்களுக்கு வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் மதிப்பு உள்ளது. இதனால் புராதன கோயில்களுக்கு சென்று பார்வையிடுவார்கள். அதன்படி கன்னியாகுமரி திக்குறிச்சி மகாதேவர் கோயிலையும் பார்வையிட்டுள்ளனர். ஆற்றங்கரையில் பாதுகாப்பு வசதிகள் எதுவும் இல்லாமல் இருந்ததால் இந்த கோயிலில் கொள்ளையடிக்க முடிவு செய்துள்ளனர்.\nஅதன்படி, ஆகஸ்ட் 31ம் தேதி காரில் வந்து பூட்டை உடைத்து விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்துக் கொண்டு திருவல்லம் சென்றுள்ளனர்.\nஅங்குள்ள பாலத்தில் இருந்து மதிப்பு குறைவான பொருட்களை ஆற்றில் வீசியுள்ளனர். பின்னர் விலைமதிப்பு மிக்க சிலைகளை மட்டும் எடுத்துக்கொண்டு திருவனந்தபுரம் சென்றுள்ளனர். இந்த சிலைகளை வெளிநாட்டுக்கு கடத்த திட்டமிட்டு இருக்கின்றனர். ஆனால், சிலைகளை வெளிநாட்டுக்கு கொண்டு செல்வதில் பல கட்டுப்பாடுகள் உள்ளன. அதனால், போலீசில் பிடிபட்டு விட்டனர். இதையடுத்து, 4 பேரையும் நேற்று மார்த்தாண்டம் காவல்நிலையம் கொண்டு சென்று விசாரித்து வருகின்றனர்.\nநெற்குன்றத்தில் 3 லட்சம், 10 சவரன் நகை கொள்ளை ‘போலி’ வருமான வரி அதிகாரிகள் 2 பேர் திருநெல்வேலியில் சிக்கினர்\nதாயை அவதூறாக பேசியதால் ஆத்திரம் தந்தை சரமாரி அடித்துக்கொலை\nகுழந்தை கடத்திய விவகாரம் தாய், மகள் கைது\n500 லஞ்சம் தராததால் ஆத்திரம் 100 ஆண்டுக்கு முன்பிறந்ததாக சான்றிதழ்: உபி.யில் அதிகாரிகள் வெறித்தனம்\nதாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த குரங்கு, பல்லி உள்ளிட்ட 27 விலங்குகள் பறிமுதல்: பிடிபட்ட 3 பேரிடம் தீவிர விசாரணை\n4 வயது பெண் குழந்தையை தாக்கி மது குடிக்க வைத்த கொடூர தாய்: உடன் இருந்த கள்ளக்காதலன் கைது\nசிவகாசி அருகே பலாத்காரம் செய்து சிறுமி படுகொலை\nகீரனூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒருவர் போக்சோவில் கைது\nலஞ்ச ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோக வழக்குகளில் இன்டர்போல் முன்னாள் தலைவர் மெங் ஹோங்வி-க்கு 13 ஆண்டுகள் சிறை\nசென்னை ராஜமங்கலத்தில் ரூ.10 லட்சம் கேட்டு பள்ளி மாணவரை கடத்திய இருவர் கைது\n× RELATED கெங்கவல்லி அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/497831/amp?ref=entity&keyword=Palaniswami.%20596", "date_download": "2020-01-22T00:01:26Z", "digest": "sha1:PCGWDPYPDBFW7VKQU2ZMOXBXZTHM4TWT", "length": 8705, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Chief Minister Palaniswami Announces One Thousand Financial Assistance to Family of 12 Deaths in Many Accidents | பல்வேறு விபத்துக்களில் உயிரிழந்த 12 பேரின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் நிதியுதவி : முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபல்வேறு விபத்துக்களில் உயிரிழந்த 12 பேரின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் நிதியுதவி : முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nசென்னை : மன்னார்குடியில் வெடிவிபத்து மற்றும் காஞ்சிபுரத்தில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 12 பேரின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் நிதியுதவியை முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். உயிரிழந்த 12 பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் பழனிசாமி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கழிவு நீர் தொட்டியில் விஷ வாயு தாக்கி 6 பேரும், திருவாரூரில் வெடி விபத்தில் 6 பேரும் உயிரிழந்தனர்.\nகுத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடுகிறார் அமைச்சர் கருப்பணனை ஜெயலலிதா ஆன்மா சும்மா விடாது: பெருந்துறை அதிமுக எம்.எல்.ஏ. சாபம்\nஎளியவர்கள் உயர்நிலைக்கு வர காரணமாவர் பெரியாரின் கருத்துக்களை படித்து தெரிந்து கொண்டு பேச வேண்டும்: ஓபிஎஸ் பேச்சு\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக 24ம்தேதி அனைத்துக்கட்சி கூட்டம்: மு.க.ஸ்டாலின் பேட்டி ரஜினிக்கு வேண்டுகோள்\nமுதல்வரை விமர்சனம் செய்த சீமான் மீதான அவதூறு வழக்கு பிப்.4ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nமூத்த ஐஏஎஸ் அதிகாரி திடீர் விருப்ப ஓய்வு நேர்மையான ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அதிமுக ஆட்சியில் இடமில்லை: மக்களின் சந்தேகங்களுக்கு முதல்வர் விளக்கமளிக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nமக்கள் நலன், தேசிய ஒற்றுமை-ஒருமைப்பாட்டை கருதி என்பிஆர், என்ஆர்சி தயாரிக்கும் பணியை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது: அதிமுக அரசுக்கு திமுக தலைமை ���ெயற்குழு வேண்டுகோள்\nமக்கள் தொகை கணக்கெடுப்பில் சிறுபான்மை மக்களை பாதிக்கும் எதையும் ஏற்கமாட்டோம்: ஆத்தூர் கூட்டத்தில் முதல்வர் உறுதி\nஅதிமுகவில் அனைவரும் முதல் அமைச்சர்கள் தான்; ஒரு பழனிசாமி அல்ல ஓராயிரம் பழனிசாமிகள் உள்ளனர்: முதல்வர் பழனிசாமி பேச்சு\nநிறைவேற்றக் கூடிய வாக்குறுதிகளை மட்டுமே பாஜக அளிக்கும்: டெல்லி மக்களுக்கு கெஜ்ரிவால் துரோகம் செய்துள்ளார்...கவுதம் கம்பீர் பேச்சு\n× RELATED நலஉதவிகள் வழங்கும் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/spl_detail.php?id=2428692", "date_download": "2020-01-21T22:42:50Z", "digest": "sha1:MTIFQBV6ULHG6GCWCJ7U6BX4SP6F2XYI", "length": 10337, "nlines": 75, "source_domain": "www.dinamalar.com", "title": "அம்பேத்கார்நகர் கக்கன் பாலம் அருகே | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nஅம்பேத்கார்நகர் கக்கன் பாலம் அருகே\nமாற்றம் செய்த நாள்: டிச 07,2019 12:21\nயாழினி சென்னை கவின் கலைக்கல்லுாரியின் மூன்றாம் ஆண்டு மாணவி சிறிய வயதில் இருந்தே புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் அப்பாவும் நடிகருமான ஆறுமுகவேலிடம் இருந்து கொஞ்சமும் இணையத்தின் மூலமாக நிறையவும் போட்டோகிராபி கற்றுக் கொண்டுள்ளார்.\nஇவர் வீட்டிற்கு அருகில் உள்ளதுதான் அம்பேத்கார்நகர்.இங்கு இருப்பவர்கள் மோசமானவர்கள் என்று எல்லோரும் சொல்வதை கேட்டு உலகில் யாரும் மோசமானவர்கள் கிடையாது பாசமானவர்களே இருக்கின்றனர் என்பதை தன்னளவி்ல் நிரூபிக்கவேண்டும் என்று எண்ணி அவர்களைப்பற்றிய புகைப்ப பதிவு ஒன்றை எடுத்துள்ளார்.\nஅப்படி எடுக்கப்பட்ட படங்களைக் கொண்ட கண்காட்சிதான் தற்போது சென்னை லலித்கலா அகாடமியில் நடத்திவரும் ‛அம்பேத்கார்நகர் கக்கன் பாலம் அருகில்' என்ற கண்காட்சி.\nnsmimg736035nsmimgஎளிய மனிதர்களின் வாழ்வியலை சித்தரிக்கும் இந்த புகைப்படங்கள் மிக எதார்த்தமாக அமைந்துள்ளது.சென்னை வேளாச்சேரி பகுதியில் உள்ள அம்பேத்கார்நகர் பகுதி மக்களிடம் பல காலம் பழகி அவர்களது நம்பிக்கையை பெற்று அவர்களில் ஒருவராக மாறிய பிறகே கேமிராவை ஆன் செய்துள்ளார் என்பது படங்களின் தன்மையைப் பார்க்கும் போதே புரிகிறது.\nnsmimg736036nsmimgபடங்களில் இருப்பவர்களிடம் பகட்டு இல்லை பணம் இல்லை ஆனால் சந்தோஷம் நிறைந்திருக்கிறது குழந்தைகள் உலகத்தில் அது கொஞ்சம் கூடுதலாகவே இருக்கிறது.\nnsmimg736037nsmimgசில படங்கள் வழக்கமாக புகைப்படக்கண்காட்சியில் வைப்பது போன்ற அளவில் இல்லை, மிகப்பெரிதாக சுவற்றில் தொங்கவிடும் அளவிற்கு பெரிதாக உள்ளது இது வித்தியாசமாகவும் உள்ளது.வருகின்ற 12 ந்தேதி வரை நடைபெறும் இந்த புகைப்படக் கண்காட்சி பகல் 12 மணிமுதல் இரவு 8 மணிவரை திறந்திருக்கும்.யாழினியை வாழ்த்துவதற்கான எண்:9176031899.\n» பொக்கிஷம் முதல் பக்கம்\nஏழ்மை உள்ளஇடத்துலே கருணையும் இருக்கும் ரொம்பவெப்பேரிய மனுஷா இருக்கும் பகுதிகளிலேயும் பொறுக்கிகள் இருக்காங்க என்பது உண்மை குடிசைப்பகுதிலே இருக்கும் ப���றுக்கிகள் ஒருவிதம் என்றால் வித் பகுதியே இருக்கும் பொறுக்கிகள் கார்களிலெவருவானுகளா இருக்கும் உண்மையான மனித நேயம் வறுமையான இடத்துலேதான் நெறைய இருக்கும்\nநாடகங்களில் எதிர்பாராமல் நடந்த நகைச்சுவை\nதிருச்சி ஜல்லிக்கட்டு ஒரு படவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/01050456/At-the-Madurai-airport-Mystery-box-In-fear-of-the.vpf", "date_download": "2020-01-21T22:46:14Z", "digest": "sha1:5GE7E6MWEA6PDC6JVUP7ZFPGIHZULGQ7", "length": 16093, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "At the Madurai airport Mystery box In fear of the bomb || மதுரை விமான நிலையத்தில் மர்ம பெட்டியால் பரபரப்பு, வெடிகுண்டு அச்சத்தில் பயணிகளை அப்புறப்படுத்திய பாதுகாப்பு படையினர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமதுரை விமான நிலையத்தில் மர்ம பெட்டியால் பரபரப்பு, வெடிகுண்டு அச்சத்தில் பயணிகளை அப்புறப்படுத்திய பாதுகாப்பு படையினர் + \"||\" + At the Madurai airport Mystery box In fear of the bomb\nமதுரை விமான நிலையத்தில் மர்ம பெட்டியால் பரபரப்பு, வெடிகுண்டு அச்சத்தில் பயணிகளை அப்புறப்படுத்திய பாதுகாப்பு படையினர்\nமதுரை விமான நிலையத்தில் அனாதையாக கிடந்த மர்ம பெட்டியால் பரபரப்பு ஏற்பட்டது. அதில் வெடிகுண்டு இருக்குமோ என்ற அச்சத்தில் பாதுகாப்பு படையினர் பயணிகளை அங்கிருந்து வெளியேற்றினர்.\nமதுரை விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. மதுரையில் இருந்து சென்னை, மும்பை, டெல்லி ஆகிய நகரங்களுக்கும், சிங்கப்பூர், இலங்கை ஆகிய வெளிநாடுகளுக்கும் விமான சேவை உள்ளது. எனவே விமான பயணிகளின் பாதுகாப்புக்காக தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பயணிகளின் உடைமைகள் அனைத்தும் தீவிரமாக சோதனை செய்யப்படுகின்றன. அதே போல் கண்காணிப்பு கேமரா மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.\nஇந்த நிலையில் விமான நிலையத்தில் நேற்று பகல் 1.40 மணி அளவில் பயணிகள் புறப்பாடு பகுதி அருகில் ஒரு பெட்டி அனாதையாக கிடந்தது. இதனை கண்ட பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர், அங்கிருந்தவர்களிடம் இது யாருடைய பெட்டி என்று கேட்டார். ஆனால் ஒவ்வொருவரும் இது தங்களுடையது அல்ல என கூறிவிட்டனர்.\nஉடனே அவர் தனது வாக்கி-டாக்கி மூலம் “புறப்பாடு பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் ஒரு மர்ம பெட்டி உள்ளது. உடனே பாத���காப்பை பலப்படுத்தவும் பாதுகாப்பு வீரர்கள் உடனே இங்கு வர வேண்டும்'' என்றும் கூறினார். உடனே அங்கு பாதுகாப்பு படை வீரர்கள் குவிந்தனர். அவர்கள் அந்த பகுதியின் இருக்கையில் அமர்ந்திருந்த பயணிகள் மற்றும் பொதுமக்களை அங்கிருந்து வெளியேறும்படி கேட்டு கொண்டனர்.\nமேலும் பெட்டியில் வெடிகுண்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அந்த பெட்டி அருகில் யாரும் வரக்கூடாது என்று சுற்றி வளைத்து பாதுகாப்பு அரண் ஒன்றை ஏற்படுத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு நிபுணர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.\nஇதற்கிடையே வாலிபர் ஒருவர், அது தன்னுடைய பெட்டி என்றும், பெட்டியை இங்கு வைத்து விட்டு விமான நிலைய டிக்கெட் கவுண்டருக்கு சென்றதாகவும் கூறினார். உடனே பாதுகாப்பு படை வீரர்கள், “அந்த பெட்டியில் என்ன இருக்கிறது, நீங்கள் யார், எங்கு செல்கிறீர்கள்'' என்று கேள்விகள் கேட்டு கெடுபிடி செய்தனர்.\nஅவரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பின், அந்த வாலிபரை பெட்டியை திறக்க சொன்னார்கள். அந்த வாலிபரும் பெட்டியை திறந்து காண்பித்தார். அதில் உடைமைகள் மட்டுமே இருந்தன. இருப்பினும் அதனை பாதுகாப்பு படை வீரர்கள் முழுமையாக சோதித்தனர். அதன்பின் வாலிபரிடம் அந்த பெட்டி ஒப்படைக்கப்பட்டது.\n1. மங்களூர் விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டு பையால் பரபரப்பு\nகர்நாடக மாநிலம், மங்களூர் விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டு பையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n2. இத்தாலியில் 2-ம் உலகப்போரின் வெடிகுண்டு கண்டெடுப்பு - 54 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றம்\nஇத்தாலியில் 2-ம் உலகப்போரின் போது வீசப்பட்ட வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டது. இதற்காக 54 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டனர்.\n3. இந்தியாவிற்கு எதிராக சீக்கியர்களை தூண்ட பாகிஸ்தான் முயற்சி\nகர்தார்பூர் குருத்வாரா மீது இந்திய ராணுவம் வீசியதாக கூறப்படும் வெடிகுண்டு ஒன்றை தர்பார் சாஹிப் குருத்வாராவில் பாகிஸ்தான் வைத்துள்ளது.\n4. புதுவை அருகே பட்டப்பகலில் பயங்கரம்: காங்கிரஸ் பிரமுகர் வெடிகுண்டு வீசி கொலை பழிக்குப்பழியாக நடந்த சம்பவத்தால் பரபரப்பு\nபுதுவை அருகே வெடிகுண்டு வீசியும் கத்தியால் வெட்டியும் காங்கிரஸ் பிரமுகர் கொலை செய்யப்பட்டார். பழிக்குப்பழியாக நடந்த இந்த கொலை சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.\n5. வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளை புதைத்து வைத்த 2 பேர் கைது\nவன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளை புதைத்து வைத்திருந்த 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. அம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே, வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிய சிறுவன்\n தாய் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவர் தற்கொலை\n3. உசிலம்பட்டி அருகே, பட்டதாரி பெண் - தாயை கத்தியால் வெட்டிய என்ஜினீயரிங் மாணவர்\n4. வாலிபரை ஆட்டோவில் கடத்தி படுகொலை - கல்குட்டையில் பிணம் வீச்சு\n5. மங்களூரு விமான நிலையத்தை தகர்க்க சதி 3 வெடிகுண்டுகள் சிக்கின நாசவேலைக்கு திட்டமிட்ட மா்ம நபரை பிடிக்க தனிப்படைகள் அமைப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharatiyakisansanghtamilnadu.org/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-22T00:17:12Z", "digest": "sha1:VEQIDK57E3725WDJ6YUGWVDM5YUJKYJA", "length": 11150, "nlines": 73, "source_domain": "bharatiyakisansanghtamilnadu.org", "title": "விவசாயம் – பாரதிய கிசான் சங்கம், தமிழ்நாடு", "raw_content": "\nஅரசியல் சார்பற்ற விசாயிகளால் நடத்தப்படும் விவாசியிகளுக்கான விவசாய தேசிய இயக்கம்\nஉங்கள் விவசாய அனுபவத்தை பகிருங்கள்.\nபாரதிய கிசான் சங்கம், தமிழ்நாடு அரசியல் சார்பற்ற விவசாயிகளுக்கான தேசிய இயக்கம்\nஒரு மாட்டுக்கு தினமும் 20 கிலோ பசுந்தீவனம், 15 கிலோ உலர்தீவனம், ஒரு கிலோ அடர்தீவனம் கொடுக்க வேண்டும். கறவை மாடாக இருந்தால், அது கொடுக்கும் ஒவ்வொரு லிட்டர் பாலுக்கும் அரைகிலோ வீதம் கூடுதலாக அடர்தீவனம் கொடுக்கவேண்டும். அடர்தீவனத்தில் நார்ச்சத்து உடைய தவிடு, உளுந்துப் பொட்டு, துவரைப் பொட்டு வகைகள் 45-50 சதவிகிதமும், மாவுச்சத்து உடைய அரிசி, கம்பு, சோளம் ஆகியவற்றின் மாவு 25-30 சதவிகிதமும், புரதச்சத்து உடைய பிண்ணாக்கு வகைகள் 15-20 சதவிகிதமும் இருக்கவேண்டும். அவற்றோடு தலா ஒரு சதவிகிதம் கல் உப்பு, ...\nஇயற்கை உரங்களால் ஏற்படும் நன்மைகள்\nமண்புழு உரம், பண்மைக் கழிவுகளை மக்க வைத்து மாற்றிய உரம், தென்னை நார் கழிவு உரம், களை செடிகளில் இருந்து கிடைக்கும் மட்கிய உரம், கரும்பு தோகை உரம், உரமேற்றிய தொழு உரம் போன்ற இயற்கை உரங்கள் பற்றி அறிந்தும், தயாரித்தும், பயன்படுத்தியும் வருகின்றனர். மாடு, ஆடுகளின் சாணம் மக்கிய பின் சிறந்த உரமாக பயன்படுகிறது. ‘எருதுகள் இல்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாய் இருக்கும். காளைகளின் பலத்தினாலே மிகுந்த வரத்துண்டு’ என முன்னோர் கூறினர். இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார், ”பசுக்கள், காளைகளை ஒவ்வொரு விவசாயியும் ...\nஇயற்கை முறையில் வாழை சாகுபடி\nநம் நாட்டில் பலவிதமான வேளாண் பருவநிலை நிலவுவதால், ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்தப் பருவத்துக்கேற்ற வாழை ரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. பூவன், செவ்வாழை, ரொபஸ்டா, மொந்தன், கதலி, ரஸ்தாளி, விருப்பாச்சி பச்சைநாடன், நேந்திரம், கற்பூரவல்லி… போன்றவை தமிழ்நாட்டில் வியாபார ரீதியாகப் பயிரிடப்படும் சில முக்கியமான ரகங்கள். ரகங்களைப் பொறுத்து சாகுபடி காலமும் மாறுபடும். தரமான விதைக்கிழங்கு அவசியம். வாழையை சுழற்சிப்பயிர், கலப்புப்பயிர், ஊடுபயிர், சார்புப்பயிர்… என அனைத்து வகையாகவும் பயிர் செய்யலாம். இதற்கு நீர்ப்பாசனம் அவசியம். விதைகள் மூலம் வாழைக்கன்றுகள் உருவாக்குவதில் பல சிக்கல்கள் இருப்பதால், ...\nமாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், சினைப் பசுவுக்கு உரிய முறையில் பராமரிப்பு மேற்கொள்ளவில்லை என்றால் கன்று வீசுதல், குறைமாதக் கன்று, பால் உற்பத்தி குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே, கறவை மாடுகளை உரிய முறையில் பராமரித்து விவசாயிகள் லாபம் அடையும் வழிமுறைகளை கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதன் விவரம்: சினைப் பசுக்களை நன்றாக கவனித்து வளர்த்தால் தான் ஆரோக்கியமான கன்றுக் குட்டியை ஈன��ம், நல்ல பால் உற்பத்தியை பெருக்க முடியும். முக்கிய ...\nதென்னை மரம் முழுமையாக செழுமை நிறைந்ததாகவே காணப்படுகின்றது. இதன் பட்டைகள், காய், ஓடு, நார், தண்டு என எல்லா உறுப்புகளும் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் ஞானம் என்றும், வளமை என்றும் கூறியிருக்கின்றார்கள். சங்க நூல்கள் தென்னை மரத்தை ‘தெங்கு’ என்று கூறும். இதற்கு ‘தாழை’ என்ற பெயரும் உண்டு. தென்னிந்தியாவில் மிக அதிகமாகத் தென்னை மரத்தைக் காணலாம். லட்சத்தீவுகள், அந்தமான் தீவுகள், ஒரிசாவிலும் தேங்காய் மரத்தை அதிக அளவு காணலாம். 15-30 மீட்டர் உயரமாக வளரும். பயன்கள் :\nதலைவர் : திரு. ஐ. என். பசவகவுட\nஉப தலைவர் : திரு. பிரபாகர் கேல்கர்\n: திரு. அஜித்குமார் பாரிகர்\n: திரு. அம்புபாய் பட்டேல்\n: திருமதி. விமலா திவாரி\nபொது செயலாளர் : திரு. பத்ரி நாராயன் செளத்ரி\nசெயலாளர் : திரு. மோகினி மோகன் மிஸ்ரா\n: திரு. புஜ்கிஷோர் சிங்\n: திரு. சாயி ரெட்டி\nதலைவர் : திரு. இரா. சுந்தர்ராஜன்\nஉப தலைவர் : திரு. நா. பாண்டியன்\n: திரு. அஜித்குமார் பாரிகர்\n: திரு. ம. இராமமூர்த்தி\nபொது செயலாளர் : திரு. ந. பார்த்தசாரதி\nசெயலாளர் : திரு. பாலகிருஷ்ணன்\nபொருளாலர் : திரு. வைத்தியநாதன்\nஅமைப்பு செயலாளர் : திரு. கோபி\nபாரதிய கிசான் சங்கம், தமிழ்நாடு\nஉங்கள் சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளை கீழ் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.\n2020, பாரதிய கிசான் சங்கம், தமிழ்நாடு . இந்த வலைத் தளம் திரு. கார்த்திகேயன் அவர்களின் பராமரிப்பில் உள்ளது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t151763-topic", "date_download": "2020-01-21T23:53:22Z", "digest": "sha1:U36KIQXOFBYFWNGBCFN5XFFWY5IFT4SG", "length": 53018, "nlines": 271, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மின்கம்பிகளும், வேட்டை நாய்களும்... தார்ப் பாலைவனத்தை நெருங்கும் ஆபத்து!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» டெபிட் காட் -சாப்பிட்டது 4,181 ரூபாய்க்கு,இழந்தது 4,10,036 ரூபாய்\n» மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--\n» ஆறாத் துயரம் மாறாதோ \n» மங்கையர் திலகம் --நகைச்சுவைக்காக\n» கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்\n» வேலன்:-காமிக்ஸ் புத்தகங்களை படிக்க-comic book reader\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» ஈகரையை படிக்க மட்டும் செய்பவர்கள் இங்கே செல்லலாம் -RSS\n» இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி\n» கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுத���்படை வீரர்கள் தற்கொலை\n» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.\n» நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.\n» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீரியல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..\n» பேலஸ் தியேட்டரில் இரண்டு இருக்கைகள் காலி\n» பெண் குழந்தைகளுக்கு மரியாதை\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை MP3 பைல்களாக பதிவிறக்கம் செய்திட-4K Youtube to MP3\n» ஊரார் குறைகளை அடுக்கும் முன்…(கவிதை)\n» ஜன., 23 நேதாஜி பிறந்த தினம்\n» வினோபாஜி ஆன்மிக சிந்தனைகள்\n» ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது\n» மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண்\n» மத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம்\n» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை\n» இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]\n» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...\n» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\n» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)\n» அச்சம் என்பது மடமையடா\n» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்\n» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்\n» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு\n» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்\n» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix\n» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days\n» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது\n» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்\n» யானை சிலை கோயில்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'\n» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை\n» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்\n» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........\n» இரட்டை வேடத்தில் யோகிபாபு\n» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்\nமின்கம்பிகளும், வேட்டை நாய்களும்... தார்ப் பாலைவனத்தை நெருங்கும் ஆபத்து\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: சுற்றுப்புறச் சூழல்\nமின்கம்பிகளும், வேட்டை நாய்களும்... தார்ப் பாலைவனத்தை நெருங்கும் ஆபத்து\nகண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்திருக்கும் சமவெளி. ஆங்காங்கே திட்டுகளாகத் தனித்து நிற்கும் மணல் குன்றுகள். தொட்டுச் செல்லும் காற்று விட்டுச்சென்ற அடையாளங்களாய் மண்ணில் விழுந்த கீறல்கள். மஞ்சள் கற்களை அடுக்கித் தன் நிலத்தின் நிறத்திற்கேற்பக் கட்டிக்கொண்ட வீடுகள். தலைப்பாகையும் குல்லாவுமாக நீண்ட அங்கியணிந்து அலைந்துகொண்டிருந்த பாலை நிலவாசிகள். அவர்கள் ஓட்டிச்சென்ற கால்நடைகள். அந்தக் கால்நடைகளின் மேல் நின்று உன்னிப் பூச்சிகளைத் தின்றுகொண்டிருந்தன சில பறவைகள். மரணித்த மாடுகளின் சடலங்களைத் தின்று சுத்தம் செய்துகொண்டிருந்தன பாறுகளும் காகங்களும். பாலை நிலச் சூரியோதயம் எத்தனை அழகானது என்பதை அன்றுதான் அறிந்துகொண்டேன்.\nநிலமெங்கும் பூசிய தங்க முலாமாய் மின்னிக்கொண்டிருந்த பரந்த மணல் பரப்புக்கு மத்தியில் எழுந்துவந்த சூரியனின் முழுச் சூட்டையும் உடல் உணர்ந்து அடங்கியது. ராஜஸ்தானின் மாநில மலரான ரொஹிடாவை ரசித்துக் கொண்டே திரும்புகையில் சற்றே தள்ளி வளர்ந்திருந்த எருக்கன் செடியின் பூவை ருசித்தபடி அதன்மேல் நின்றிருந்தது வெண்காது சின்னான்.\nRe: மின்கம்பிகளும், வேட்டை நாய்களும்... தார்ப் பாலைவனத்தை நெருங்கும் ஆபத்து\nமஞ்சள் கற்களுக்கும் நீண்ட அங்கிக்கும் தலைப்பாகைகளுக்கும் இடையே ஓர் ஆழமான தொடர்புண்டு. அது அனைத்துமே அந்நிலத்தின் அமைப்பைத் தாக்குப்பிடித்து வாழ்வதற்கான ஓர் ஏற்பாடுதான். மஞ்சள் கற்கள். நம்மூர் செங்கற்களைப் போலத்தான். ஆனால், ஒரு வித்தியாசம். அவற்றால் கட்டப்பட்டும் கட்டடங்களைக் காலி செய்யும்போது அவற்றை வெறுமனே விட்டுவிட்டு வரமாட்டார்கள். கட்டடத்தை இடித்துத் தகர்த்துவிட்டுத்தான் கிளம்புவார்கள். அந்தக் கற்கள் முழுக்க முழுக்க அங்குக் கிடைக்கும் யெல்லோ சாண்ட் (Yellow sand) என்ற மண் வகையில் செய்யப்படுவது. அதை இடித்துவிட்டுச் சென்றபின் காற்று தன் வேலையைத் தொடங்கிவிடும். காற்றின் வேகத்தில் சிறிது சிறிதாக அரிக்கப்படும் கற்கள் மண்ணாகும், பிற்பாடு மணலாகும். தன் நிலத்திலிருந்து எடுத்ததை அதனிடமே திருப்பிக் கொடுக்கும் பக்குவமான கட்டமைப்பு.\nRe: மின்கம்பிகளும், வேட்டை நாய்களும்... தார்ப் பாலைவனத்தை நெருங்கும் ஆபத்து\nஆண் கறுப்பு வெள்ளை புதர் சிட்டு (Pied Bush Chat-Male)\nஎந்த நிலப்பகுதியாக இருந்தாலும் புள்ளினங்களுக்கு மட்டும் பஞ்சமே இருப்பதில்லை. பாலைவனத்தில்கூட எத்தனை வகையான சிட்டுகள், சின்னான்கள். அது ராஜஸ்தானிய மொழியில் `கேர்' என்றழைக்கப்படும் தாவரம். அதில் கிடைக்கும் சின்னஞ்சிறு கனிகளைத் தின்னக் கூடியிருந்த புள்ளினங்களின் எண்ணிக்கை செடிக்குச் சுமார் ஐம்பது முதல் அறுபது வரை இருக்கலாம். அதிலும் செம்மீசைச் சின்னான்களும், வெண்காது சின்னான்களும் அதிகம். வெண்தொண்டைச் சின்னானை கேர் செடியில் பார்த்ததைவிட எருகஞ்செடியில்தான் அங்கு அதிகம் பார்க்கமுடிந்தது. பூஞ்சைப் பருந்து, நெடுங்கால் பருந்து என்று தார் நிலத்தில் வேட்டையாடிப் பறவைகளுக்கும் பஞ்சமில்லாமல் நிரம்பியிருந்தது.\nRe: மின்கம்பிகளும், வேட்டை நாய்களும்... தார்ப் பாலைவனத்தை நெருங்கும் ஆபத்து\nஆண் கறுப்பு வெள்ளை புதர் சிட்டு (Pied Bush Chat-Male)\nஎந்த நிலப்பகுதியாக இருந்தாலும் புள்ளினங்களுக்கு மட்டும் பஞ்சமே இருப்பதில்லை. பாலைவனத்தில்கூட எத்தனை வகையான சிட்டுகள், சின்னான்கள். அது ராஜஸ்தானிய மொழியில் `கேர்' என்றழைக்கப்படும் தாவரம். அதில் கிடைக்கும் சின்னஞ்சிறு கனிகளைத் தின்னக் கூடியிருந்த புள்ளினங்களின் எண்ணிக்கை செடிக்குச் சுமார் ஐம்பது முதல் அறுபது வரை இருக்கலாம். அதிலும் செம்மீசைச் சின்னான்களும், வெண்காது சின்னான்களும் அதிகம். வெண்தொண்டைச் சின்னானை கேர் செடியில் பார்த்ததைவிட எருகஞ்செடியில்தான் அங்கு அதிகம் பார்க்கமுடிந்தது. பூஞ்சைப் பருந்து, நெடுங்கால் பருந்து என்று தார் நிலத்தில் வேட்டையாடிப் பறவைகளுக்கும் பஞ்சமில்லாமல் நிரம்பியிருந்தது.\nRe: மின்கம்பிகளும், வேட்டை நாய்களும்... தார்ப் பாலைவனத்தை நெருங்கும் ஆபத்து\nராஜஸ்தானின் ஜெய்சல்மரில் அமைந்திருக்கும் சின்னஞ்சிறிய கிராமம்தான் `சம்'. அங்கு வாழும் மக்களைவிட அங்கு வருகைதரும் மக்கள் கூட்டம்தான் எண்ணிலடங்காது. அத்தனை மக்கள் அங்கு கூடுவதற்குக் காரணம் அங்கிருக்கும் பாலைவனத் தேசியப் பூங்கா (Desert National Park).\nஅங்கு வாழும் மக்களைவிட அவர்களின் கால்நடைகளின் எண்ணிக்கை அதிகம். பாலை நிலத்தில் கூட்டம் கூட்டமாகச் செல்லும் ஒட்டகங்களின் எண்ணிக்கையும் அவற்றை ஓட்டிச் செல்லும் மனிதர்களையும் பார்த்தால் நபருக்குச் சுமார் மூன்று முதல் நான்கு ஒட்டகங்கள் இருக்கும். இவைபோக யாராலும் வளர்க்கப்படாமல் வனத்துக்குள் சுயமாக வாழும் ஒட்டகங்களும் உண்டு. மாடுகளின் எண்ணிக���கைக்கும் சற்றும் குறைவில்லை\nநபருக்குக் குறைந்தபட்சம் இரண்டு மாடுகள். கால்நடைகளின் அதீத எண்ணிக்கை பாலை நிலத்திலிருக்கும் மேய்ச்சல் நிலங்களை அதிகம் ஆக்கிரமித்துவிடுவதால், அப்பகுதி வன விலங்குகளின் மேய்ச்சல்களுக்குப் போதுமான அளவுக்குக் கிடைப்பதில்லை. புதர்க்காடுகள் இல்லையேல் பறவைகள் இரைதேடவும் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்யவும் இடமிருக்காது. வேட்டையாடிப் பறவைகள், புள்ளினங்கள், ஊனுண்ணிகள் என்று பாலையும் பறவைக்குப் பஞ்சமில்லாத சொர்க்கம்தான். அந்தச் சொர்க்கத்தின் உயிராதாரம் அங்கு வாழும் உயிரினங்கள்.\nRe: மின்கம்பிகளும், வேட்டை நாய்களும்... தார்ப் பாலைவனத்தை நெருங்கும் ஆபத்து\nஇத்தனை பறவைகளுக்கு வாழிடமாக விளங்கும் இந்த நிலப்பகுதி இன்னொன்றுக்கும் பெயர் போனது. கான மயில்கள். இந்தியாவிலேயே ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா போன்ற வெகுசில மாநிலங்களில் மட்டுமே அதுவும் மிகக் குறைவான எண்ணிக்கையில் வாழ்கின்றன. அதிலும் ராஜஸ்தானில் அமைந்துள்ள இந்தப் பாலைவனத் தேசியப் பூங்காவில்தான் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் கான மயில்கள் வாழ்கின்றன. பெரிதாக ஒன்றுமில்லை, அங்கு வாழும் கான மயில்களின் எண்ணிக்கை சுமார் அறுபது முதல் எழுபது வரை இருக்கலாம் என்று கணக்கிட்டுள்ளனர் ஆய்வாளர்கள். ஒருகாலத்தில் ஆயிரக்கணக்கில் வாழ்ந்த பறவைகள், இன்று இந்தியாவில் அவற்றின் மொத்த எண்ணிக்கையே அதிகபட்சம் முந்நூறுதான் இருக்கும். அழிவின் விளிம்பில் சிவப்புப் பட்டியலில் இருக்கும் இந்தப் பறவையைப் பாதுகாக்கச் செய்ய வேண்டிய முயற்சிகளைத் தங்கள் சக்திக்கு மீறிச் செய்து கொண்டிருக்கிறார்கள் அங்கிருக்கும் ஆய்வாளர்கள்\nRe: மின்கம்பிகளும், வேட்டை நாய்களும்... தார்ப் பாலைவனத்தை நெருங்கும் ஆபத்து\nஒருகாலத்தில் ஆயிரக்கணக்கில் வாழ்ந்த பறவைகள், இன்று இந்தியாவில் அவற்றின் மொத்த எண்ணிக்கையே அதிகபட்சம் முந்நூறுதான் இருக்கும். அழிவின் விளிம்பில் சிவப்புப் பட்டியலில் இருக்கும் இந்தப் பறவையைப் பாதுகாக்கச் செய்ய வேண்டிய முயற்சிகளைத் தங்கள் சக்திக்கு மீறிச் செய்து கொண்டிருக்கிறார்கள் அங்கிருக்கும் ஆய்வாளர்கள். இருந்தாலும் அவற்றின் அழிவுக்கு வித்திடும் மேலும் பல சிக்கல்கள் இன்னும் களையப்படாமலே இருப்பதும் வேதனைக்குரிய உண்மை. ஆய்வாளர்களால் தீர்வை மட்டுமே சொல்லமுடியும். அதைச் செயல்படுத்த வேண்டியது அரசு மற்றும் மக்களின் கடமை.\nRe: மின்கம்பிகளும், வேட்டை நாய்களும்... தார்ப் பாலைவனத்தை நெருங்கும் ஆபத்து\nமனித வளர்ச்சி மற்ற உயிரினங்களின் அழிவுக்கு எத்தனை வேகமாக வழிசெய்கிறது என்பதற்குக் கான மயில் ஓர் உதாரணம். கான மயில்களின் அழிவுக்கு வித்திடுவதில் முக்கியமானது அவற்றின் வாழிடத்துக்குள் ஊடுருவிச் செல்லும் மின்கம்பங்கள். கான மயில்கள் மட்டுமன்றி அங்கு வாழும் பல்வகைப் பறவைகள் மின்கம்பிகளில் மோதி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடக்கின்றன. சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் அதிகரிக்கும் மின்கம்பங்கள் அந்தப் பகுதியில் வாழும் பறவைகளின் வாழ்வுக்கு ஆபத்தாக நிற்கின்றன\nதார்ப் பாலைவனப் பகுதி முழுவதுமே பல்வேறு வகையான பறவையினங்கள் வாழ்கின்றன. அதேசமயம், அவற்றின் வாழிடம் முழுவதும் மின்கம்பங்களும் அதிகமாகிக் கொண்டே போகின்றன. மின்சாரத்திற்கான தேவை அதிகமாகும்போது அங்கு மின்கம்பங்களுக்கான வேலையும் அதிகமாகின்றது. ஆனால், பாதுகாக்கப்பட்ட நிலப்பகுதியாக ஓர் இனமே இல்லாமல் போகும் நிலையில் நிற்கும் கான மயில்களின் பாதுகாப்பான வாழிடமாகப் பார்க்கப்படுகின்ற பாலைவனத் தேசியப் பூங்காவிலும் இதே பார்வையைக் கடைபிடிப்பதை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது\nRe: மின்கம்பிகளும், வேட்டை நாய்களும்... தார்ப் பாலைவனத்தை நெருங்கும் ஆபத்து\nஒரு பறவை இறந்தாலும் அது மிகப்பெரிய ஆபத்தாகவே பார்க்கவேண்டிய சூழலில்தான் அவற்றின் தற்போதைய எண்ணிக்கை உள்ளது. இந்நிலையில் மின்கம்பங்களால் ஆண்டுக்கு 18 கான மயில்கள் மரணித்துக் கொண்டிருக்கின்றன.\nமின் கம்பிகளில் மோதி இறந்த வெண்தலைப் பாறு (Eurasian Griffon vulture) மற்றும் அன்றில் அல்லது கறுப்பு அரிவாள் மூக்கன் (Red Naped Ibis)\nபாலைவனத் தேசியப் பூங்காவிலும் அதைச் சுற்றியும் வாழும் பறவைகளுக்கு இதனால் ஏற்படும் பாதிப்பைக் கணக்கிட கான மயில்களை ஆய்வு செய்துவரும் மோஹிப் உத்தீன் என்பவர் ஓர் ஆய்வு மேற்கொண்டார். சுமார் நூறு கிலோமீட்டர் பரப்பளவுக்குள் மின்கம்பிகள் அமைந்திருக்கும் இடங்களிலும், அவை இல்லாத இடங்களிலும் பறவைகளின் இறப்பு விகிதத்தையும் காரணத்தையும் ஆய்வுசெய்தார். அவரைச் ��ந்தித்தபோது, ``மின்கம்பங்கள் பறவைகளின் இறப்புக்கு முக்கியக் காரணியாக விளங்குகின்றது. அதை நிவர்த்தி செய்ய முதலில் ஏற்படும் பாதிப்பைக் கணக்கிட வேண்டும்.\nRe: மின்கம்பிகளும், வேட்டை நாய்களும்... தார்ப் பாலைவனத்தை நெருங்கும் ஆபத்து\nஎந்த அளவுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது என்பதைத் தெரிந்துகொண்டால்தான் அதற்கான தீர்வைக் கண்டுபிடிக்க முடியும். ஒவ்வொரு மாதமாக நூறு கிலோமீட்டர் பரப்பளவுக்குள் மின்கம்பங்களாலும் இயற்கையாகவும் நிகழும் இறப்பு விகிதத்தைக் கணக்கெடுத்தேன். பறவைகள் எங்கெல்லாம் அவற்றோடு எதிர்ப்படுகின்றன என்பதைப் பதிவு செய்தேன். மின்கம்பங்கள் இல்லாத இடங்களில் மிக அரிதாகவே பறவைகளின் சடலங்கள் கிடைத்தன. ஆனால், மின்கம்பிகள் பயணிக்கும் இடங்களில் சுமார் 98 பறவைகளின் சடலங்கள் கிடைத்தன. அதில் ஒன்று கான மயிலுடைய சடலம். குளிர்காலங்களில் இங்கிருந்து வலசைச் செல்லும் பறவைகள் அதிகமென்பதால் அந்தச் சமயத்தில் அதிகமான மரணங்கள் நிகழ்கின்றன.\nஇதைச் சரிசெய்ய பறவைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாத அவற்றுக்கு உகந்த கட்டுமானத்தை நாம் தோற்றுவிக்க வேண்டும். வளர்ச்சி தவிர்க்கமுடியாதது. அந்த வளர்ச்சி யாருக்குமே ஆபத்தானதாக இல்லாத வகையில் அமைவதற்கான தீர்வுகளைக் கண்டடைய முயன்று வருகிறோம். விரைவில் விடையைக் கண்டுபிடிப்போம்\" என்று கூறினார்.\nRe: மின்கம்பிகளும், வேட்டை நாய்களும்... தார்ப் பாலைவனத்தை நெருங்கும் ஆபத்து\nமின்கம்பங்களினால் அதிகமாக இறக்கும் பறவைகளில் மஞ்சள் முகப் பாறு என்ற பாறு கழுகு வகையும் அடக்கம். பாறு கழுகுகளும் தற்போது அழியும் நிலையில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 18,700 பறவைகள் மின்கம்பிகளில் மோதியும், மின்சாரம் பாய்ந்தும், மோதுவதால் ஏற்படும் காயங்களாலும் மரணத்தைச் சந்திக்கின்றன. இவை நடப்பது கான மயில்களின் வாழிடத்துக்குள் என்பதால், இந்த எண்ணிக்கை விகிதத்தில் எதிர்காலத்தில் கான மயில்களும் அதிகமாகலாம் என்ற அச்சம் ஆய்வாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. தான் ஆய்வுசெய்த காலகட்டத்தில் மோஹிப் மட்டுமே 49 வகைகளைச் சேர்ந்த 5796 பறவைகளின் இறப்பைப் பதிவு செய்திருக்கிறார்.\nRe: மின்கம்பிகளும், வேட்டை நாய்களும்... தார்ப் பாலைவனத்தை நெருங்��ும் ஆபத்து\nமின்கம்பங்களால் ராஜஸ்தானில் மட்டும் பிரச்னை ஏற்படுவதில்லை. நாடு முழுவதுமே மின்கம்பங்களில் மோதி உயிரிழக்கும் பறவைகளின் இறப்பு விகிதம் சராசரி விகிதத்தைவிட அதிகமாகவே இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.\nபறவைகள் மட்டுமல்ல. அங்கு வாழும் சிங்காரா, வெளிமான் போன்ற மான் வகைகளையும் ஆபத்து தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. அந்தப் பகுதியில் அதிகமாகிவிட்ட நாய்களின் எண்ணிக்கை அவற்றை ஆபத்துக்கு ஆளாக்கியுள்ளது. நாய்களின் வேட்டைக்குப் பலியாகும் மான்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தவண்ணம் உள்ளது. இதுதொடர்பாக பாலைவனத் தேசியப் பூங்காவைச் சுற்றி ஆய்வாளர் தேவேந்திர பாண்டே நடத்திய ஆய்வில் ஒரு நாய் ஓராண்டுக்குச் சுமார் இருபத்திரண்டு சிங்காராக்களை வேட்டையாடுவதைக் கண்டறிந்துள்ளார். சிங்காராக்களின் மொத்த எண்ணிக்கையில் சுமார் 33 சதவிகிதம் நாய்களால் வேட்டையாடப்படுகின்றன\nRe: மின்கம்பிகளும், வேட்டை நாய்களும்... தார்ப் பாலைவனத்தை நெருங்கும் ஆபத்து\nஇதைக் கட்டுப்படுத்த நாய்களின் எண்ணிக்கையைக் குறைக்கவேண்டும். தற்போது நாய்களுக்குக் கருத்தடை செய்வதையும் தாண்டி முற்றிலுமாகத் தீர்வு காண்பதற்கான வழியைக் கண்டுபிடிக்க தேவேந்திர பாண்டே மற்றும் அவரது குழுவினர் முயன்று வருகின்றனர். இதுகுறித்துப் பேசிய தேவ், ``நாய்களின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதால் அவை இங்குக் கூட்டு சேர்ந்து வேட்டையாடப் பழகிக் கொண்டன. அதையும் தாண்டித் தற்போது தனியாகவும் வேட்டையாடப் பழகி வருகின்றன. இது சிங்காராக்களுக்குப் பேராபத்தாக மாறிக் கொண்டிருப்பதால் இதை முடிந்த அளவுக்கு விரைவாகவே கட்டுப்படுத்த முயன்று வருகிறோம். குடியிருப்புவாசிகள் மத்தியில் நடத்திய ஆய்வில் நாய்கள் அவர்களின் கால்நடைகளையும் தாக்கி வருவதைப் பதிவு செய்தார்கள். சுதந்திரமாகச் சுற்றித் திரியும் நாய்களால் ஆண்டுக்குச் சுமார் 600 சிங்காராக்கள் வேட்டையாடப்படுகின்றன\nRe: மின்கம்பிகளும், வேட்டை நாய்களும்... தார்ப் பாலைவனத்தை நெருங்கும் ஆபத்து\nமனிதர்களால் இங்கு அதிகமாக்கப்பட்ட நாய்கள் இன்று ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருப்பதால் இந்நிலத்தின் உயிரினமான சிங்காராக்களின் இருப்பு ஆபத்துக்குள்ளாகிவிட்டது. இதைக் கட்டுப்படுத்த அறிவியல்பூர்வ அணுகுமுறை அவசியம். அதற்கான ஆய்வுகளைச் செய்து வருகிறோம்\" என்றார்.\nமோஹிப் மற்றும் தேவ் சொல்வதுபோல் நம்மைச் சுற்றி வாழும் உயிரினங்களுக்கும் உகந்த வகையில் நம் வளர்ச்சியைக் கொண்டு செல்லவேண்டிய தேவையும், அதற்கு வழிசெய்யும் அறிவியல்பூர்வ அணுகுமுறைக்கான அவசியமும் தற்போது அதிகமாகவே உள்ளது. அதைப் புரிந்து நம் வருங்காலத்தைத் திட்டமிடவில்லை என்றால் நம்மைச் சுற்றி வாழும் உயிரினங்களின் இருப்பை, மிக முக்கியமாகப் பறவைகளின் இருப்பை இழந்துவிடுவோம். பறவைகள் இல்லாமல் போனால் மனிதர்களின் இருப்பும் சந்தேகம்தான் என்பதை நாம் அனைவருமே அறிவோம். இந்த உலகம் மனிதனால் உருவாக்கப்பட்டதல்ல. இந்த உலகில் மனிதனால் மட்டும் தனியாகப் பிழைத்திருக்கவே முடியாது.\nRe: மின்கம்பிகளும், வேட்டை நாய்களும்... தார்ப் பாலைவனத்தை நெருங்கும் ஆபத்து\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: சுற்றுப்புறச் சூழல்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொ���ைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/VArticalinnerdetail.aspx?id=9632&id1=40&issue=20190906", "date_download": "2020-01-21T22:48:36Z", "digest": "sha1:XA3ABOGZJ3CQOHCLETZGS42WMQMZPX2P", "length": 28048, "nlines": 72, "source_domain": "kungumam.co.in", "title": "ஹாலிவுட்காரன் நம் கதைகளைத் திருடி எடுக்கிறான்! இயக்குநர் குமுறுகிறார் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஹாலிவுட்காரன் நம் கதைகளைத் திருடி எடுக்கிறான்\n‘இந்திய இதிகாசங்களில் புகழ்பெற்ற இதிகாசம் ராமாயணம். அதில் 4638 கதாபாத்திரங்கள் உள்ளன. அதில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர்தான் ‘தண்டகன்’. இதுவரை பார்த்திராத தண்டகனின் புதிரான குணச்சித்திரம் எப்படி இருக்கும் அவன் மன இயல்பு எத்தகையது என்பதை ‘தண்டகன்’ படம் பார்த்தால் உணர முடியும்’ என்கிறார் படத்தின் இயக்குநர் கே.மகேந்திரன்.\nஇவர் பின்னலாடை நகரமான திருப்பூரைச் சேர்ந்தவர். சினிமாவில் யாரிடமும் உதவி இயக்குநராக வேலை பார்க்கவில்லை என்றாலும் இன்றைய சினிமாவைப் பற்றிய விவரங்களை விரல்நுனியில் வைத்திருக்கிறார். ஆடியோ வெளியீட்டை முடித்துவிட்டு ரிலீஸ் வேலைகளில் பரபரப்பாக இருந்தவரைச் சந்தித்தோம்.\n“ஒரு கதை வெளியாகிறது என்றால் எதாவது ஒரு பாதிப்பின் வெளிப்பாடாக இருக்கும். அந்தமாதிரி இது எனக்குள் பாதிப்பை உண்டாக்கிய கதை. ஆனால் அந்த சம்பவம் தமிழ்நாட்டில் நடந்தது இல்லை. உலகில் எங்கும் நடக்காத கதையை மனிதன் கற்பனை பண்ணமுடியாது. நடந்தவைகளிலிருந்து தான் கதைகள் உருவாகிறது.\nஅந்த வகையில் இதில் ஒரு உண்மைச் சம்பவம் கதையின் மையப்புள்ளியாக இருக்கும். அந்த சம்பவம் என்னை பாதித்ததால் இது உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகும் படம் என்று சொல்லியிருக்கிறோம். அந்த வகையில் ராமாயணத்தில் தீய குணம் கொண்டவன் தண்டகன். அதுபோன்ற குணம் கொண்டவன் இப்போது இருந்தால் சமூகம் எப்படிப்பட்ட பாதிப்புகளைச் சந்திக்கும் என்பதை கமர்ஷியலாக சொல்லியிருக்கிறேன்.”\n“எல்லோரும் இதே கேள்வியைக் கேட்கிறார்கள். இந்தப் படத்துக்கு கண்டிப்பான அதிகாரியாகவும், அதேசமயம் இரக்ககுணத்தை வெளிப்படுத்தக்கூடியவருமான நடிகர் தேவைப்பட்டார். இது நகர்ப்புப் பகுதியில் நடக்கும் கதை என்பதால் அந்த நேட்டிவிட்டிக்கும் தகுந்த மாதிரி நடிகர் தேவைப்பட்டார்.\nஅவ்வகையில் அபிஷேக் கதைக்கு பொருத்தமாக இருந்தார். ஏற்கனவே ‘ஸ்கெட்ச்’, ‘மன்னர் வகையறா’ போன்ற படங்களில் அவருடைய திறமையை வெளிப்படுத்தியிருந்தார். முதல் சந்திப்பிலேயே அபிஷேக்தான் நாயகன் என்ற முடிவுக்கு வந்தேன். அவர் பண்ணிய கதாபாத்திரங்களில் இந்தப் படம் மாறுபட்டதாக இருக்கும்.”\n“மனோசித்ரா நாயகியாக நடித்திருக்கிறார். ஏற்கனவே ‘அவள் பெயர் தமிழரசி’ படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். படத்தில் அவருக்கான போர்ஷன் குறைவாக இருந்தாலும் அவருடைய கேரக்டர் எல்லோராலும் பேசப்படும். முக்கிய வேடங்களில் அஞ்சு கிருஷ்ணன், சரண்யா ரவி, ப்ரியா, தீபா, எலிசபெத், கஜராஜ், ‘சூப்பர்குட்’ சுப்பிரமணி, ஆதவ், ‘நான்’ சரவணன், ராம், வீரா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். நெகட்டிவ் கேரக்டரில் சாய்ராஜ் நடித்திருக்கிறார்.”\n“இரக்கமில்லாத மக்கள் இருக்கும்வரை அப்பாவிகளும் பொதுஜனங்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதுதான் படத்தோட ஹைலைட். என்னால் ஒரு விஷயத்திற்கு உத்தரவாதம் அளிக்கமுடியும். படத்துல நிறைய இன்ட்ரஸ்ட்டிங்கான விஷயங்கள் இருக்கிறது. அதை நீங்கள் படம் வெளிவந்தபிறகு பார்த்தால்தான் சிறப்பாக இருக்கும்.”\n“ஷ்யாம் மோகன் இசையமைத்திருக்கிறார். படத்து�� மொத்தம் 5 பாடல்கள். மோகன்ராஜ் நான்கு பாடல்களை எழுதியுள்ளார். ‘தண்டகன்’ என்ற பாடலை நானும் எழுதியுள்ளேன். அடிப் படையில் எனக்கு இசை ஞானம் உண்டு. அந்த வகையில் எந்த இடத்தில் எந்தமாதிரி இசைக்\nகருவிகள் இடம் பெற வேண்டும் என்ற ஞானம் உண்டு.\nஇளம் வயதில் ஏராளமான இசைக் கச்சேரிகள் பண்ணியிருக்கிறேன். தபேலா, பேங்கோஸ், ட்ரிபிள் காங்கோ போன்ற வாத்தியங்களை வாசிக்கத் தெரியும். பாடல்களில் எந்த இசைக்கருவிகள் இருந்தால் நல்லா இருக்கும் என்று சொன்னேன். ஒரு பாடலில் கூட கீ போர்டு தொடவில்லை. எல்லாமே லைவ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் இசையமைப்பாளரிடம் நான் கேட்டதைக் கொடுக்கும் ஆற்றல் இருந்தது.\nதளபதி ரத்னம் ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறார். ‘தெரு நாய்கள்’, ‘சூப்பர் டூப்பர்’ உட்பட ஏராளமான படங்களுக்கு ஒர்க் பண்ணியவர். ஜிம்மி ஜிப், டிராலி இல்லாமலேயே Gimbal shot எடுத்துக்கொடுத்தார். வசந்த் நாகராஜ் எடிட்டிங் பண்ணியிருக்கிறார். பில்லா ஜெகன் ஆக்‌ஷன் காட்சிகளை ரிஸ்க் எடுத்து பண்ணிக் கொடுத்தார்.\nஎனக்கு பெரிய இயக்குநரிடம் உதவி இயக்குநராக இருந்த அனுபவமோ, சினிமாவில் பல வருட அனுபவமோ கிடையாது. சொந்தமாக பிசினஸ் பண்ணிக்கொண்டிருந்தேன். படம் பண்ணலாம் என்று முடிவு செய்தபோது என்னுடைய தம்பி இளங்கோவன் தயாரிக்க முன்வந்தார்.\n“ஆர்ட்டிஸ்ட், டெக்னீஷியன்களின் ஒத்துழைப்பு எப்படி இருந்தது\n“ஓர் இயக்குநர் என்ன எடுக்கப்போகிறோம் என்பதில் தெளிவாக இருந்தாலே ஆர்ட்டிஸ்ட், டெக்னீஷியன்களிடமிருந்து ஒத்துழைப்பு கிடைத்துவிடும். இந்தப் படத்தில் எனக்கு வேண்டும் என்று நினைத்த விஷயங்களை ஆர்ட்டிஸ்ட், டெக்னீஷியன் களிடம் தெளிவாகச் சொன்னேன். அதனால் நான் நினைத்ததை என்னால் படமாக்கமுடிந்தது.\nஅதுமட்டுமில்ல, முதல் நாளில் இயக்குநர் வேலைசெய்யும் ஸ்டைலிலேயே இயக்குநர் விஷயம் தெரிந்தவரா, இல்லையா என்பது தெரிந்துவிடும். இயக்குநர் திணறிக்கொண்டிருந்தாலோ அல்லது ஷாட் சொல்லத் தெரியவில்லை என்றாலோ அனுபவம் இல்லாதவர் என்று கண்டுபிடித்துவிடுவார்கள். ஆனால் நான் எல்லாவற்றையும் தெளிவாகச் சொன்னேன். என்னுடைய ஆக்டிவிட்டியைப் பார்த்துவிட்டு இயக்குநர் எல்லாத்தையும் தெரிந்து வைத்திருக்கிறார் என்று முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். அந்தவகையில் படத்தில் எனக்குத் தெரியா��ல் ஒரு ஃப்ரேமும் யாரும் ஃபிக்ஸ் பண்ணவில்லை.”\n“நீங்கள் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றியதில்லையாமே\n“எனக்கு சொந்த ஊர் திருப்பூர். படிக்கும் காலத்திலிருந்தே தமிழ் ஆர்வம் அதிகம். சினிமா பார்ப்பது பிரதான பொழுதுபோக்கு. 90களில் சினிமாவில் நுழையலாம் என்ற ஆர்வத்தில் சென்னைக்கு வந்தேன். ‘தினந்தோறும்’ நாகராஜன் என்னுடைய நண்பர். சினிமாவில் எனக்கும் சில நண்பர்கள் இருக்கிறார்கள். எல்லாருடனும் பழகுவேன். டிஸ்கஷன் போன்ற எதிலும் கலந்துகொண்டதில்லை.\nஆனால் எனக்கு எழுத்தாற்றல் உண்டு. அதனால் நண்பர்கள் கதை ரெடி பண்ணினால் என்னிடம் ஒப்பீனியன் கேட்பதுண்டு. அப்போது நல்லா வரும்... நல்லா வராது... என்பதைச் சொல்லிவிடு வேன். அவ்வளவுதான் எனக்கு சினிமா பரிச்சயம். அந்த சமயத்தில் என்னுடைய நண்பர்களின் போராட்டம் அதிகமாக இருந்தது. எனக்கு சினிமா சரிப்பட்டு வராது என்று தோன்றியது.\nஏன்னா, அப்போதே நான் மாதம் பத்து லட்சம் டர்ன் ஓவர் பண்ணிக்கொண்டிருந்தேன். அப்போது அது பெரிய தொகை. மற்ற தொழில்களில் வேலை செய்தால் பணம் கிடைக்கும். சினிமாவில் அப்படி இல்லை. இப்போது அரசாங்கம் மலிவுவிலையில் உணவகம் நடத்துவதால் உதவி இயக்குநர்களின் நிலைமை பரவாயில்லை. அப்போது கர்ண கொடூரமாக இருந்தது.”\n“படம் பண்ணிய இயக்குநர்களே தடுமாறும்போது நீங்கள் எந்த தைரியத்தில் படம் எடுக்க வந்துள்ளீர்கள்\n“சினிமாவைப் பார்த்துதான் சினிமா எடுத்துள்ளேன். ஃபீல்ட் அனுபவம் இல்லையென்றாலும் நிறைய விஷயங்களை ஸ்டடி பண்ணியிருக்கிறேன். நான் சினிமாவில் இல்லை என்றாலும் சினிமாவில் எப்படிப்பட்ட கஷ்டங்கள் இருக்கிறது என்று தெரியும். சினிமாவில் எனக்கு நண்பர்கள் இருந்தாலும் யாரையும் துணைக்கு அழைக்கவில்லை. ஏன்னா, ஒருவரை அழைத்தால் இன்னொருவருக்கு மனக்கசப்பு வரும். அதனால் அவர்களைத் தவிர்த்தேன். லாபமோ நஷ்டமோ நானே சுயமாக களத்தில் இறங்கி மோதிப் பார்க்கலாம் என்று முடிவு பண்ணினேன். படம் முடிந்தபிறகுதான் நண்பர்களுக்கு நான் படம் பண்ணும் விஷயம் தெரியும்.\nஇன்று படம் வந்தால் முதல் பாதி ஓ.கே, இரண்டாவது பாதி சரியில்லை என்று பல்வேறு கருத்துகளைச் சொல்கிறார்கள். இந்தப் படம் ரசிகர்களை ஐந்து நிமிடம்கூட சலிப்படைய வைக்காது. முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை விறுவிறுப்பாக இருக்கும்.\nநான் ஒரே நாளில் சென்னைக்கு வந்து படத்தை ஆரம்பிக்கவில்லை. இந்தப் படத்துக்காக இரண்டு வருடம் எடுத்துக்கொண்டேன். ஆறுமாதம் என்ன பண்ணப்போகிறேன் என்பதை துறை ரீதியாக ஆய்வு பண்ணினேன்.\n6 மாதம் செலவழித்து கதையை ஃபைனல் பண்ணினேன். முதல் ஷெட்யூலில் சாங், டாக்கி போர்ஷன் எடுத்தேன். ஒரு வாரத்திலேயே இன்னும் கொஞ்சம் பெட்டராகப் பண்ணினால் நல்லா இருக்கும் என்று தோன்றியது. உடனே ப்ரேக் விட்டுவிட்டு மீண்டும் நான்கு மாதம் கதையை மெருகேற்றிக்கொண்டு படப்பிடிப்புக்குப் போனேன்.\nநான் பிசினஸ்மேன் எனபதால் எங்கு பேரம் பேச வேண்டும், எங்கு பேசக் கூடாது என்று தெரியும். அதையும்தாண்டி சினிமாவில் சில அசெளகரியங்கள் இருந்தது. அதை நான் பெரிது படுத்தவில்லை. இந்தியா போன்ற நாடுகளில் பிறந்தாலும், இறந்தாலும் பணம் வேண்டும்.”\n“இப்போது சினிமா டிஜிட்டலுக்கு மாறியிருப்பது புதியவர்களுக்கு வாய்ப்புகளை எளிதாக்கியுள்ளது. ஆனால் கிரியேட்டிவிட்டி இல்லை. காரணம், இளைஞர்களிடம் வாசிப்புத்திறன் இல்லை. நான் ராமாயணத்திலிருந்து ஒரு கேரக்டர் எடுத்து இந்தப் படத்தை பண்ணியிருக்கிறேன். இது எல்லோருக்கும் வருமா என்று தெரியாது. நான் அடிப்படையில் அதிகமாக புத்தகம் படிப்பேன். புத்தகத் திருவிழாவில் வருடத்துக்கு 30,000 ரூபாய்க்கு புத்தகம் வாங்குவேன். புத்தக வாசிப்பு இருந்ததால் எழுதும் கலை வசப்பட்டது.\nஅதன் மூலம் இந்தக் கதையை என்னால் எழுத முடிந்தது. என்னிடம் வேலை செய்ய வந்தவர்களிடம் தி.ஜா.வைத் தெரியுமா என்றால் யார் சார் என்று கேட்கிறார்கள். தி.ஜா. போன்ற ஆளுமைகளைப் படிக்காதவர்களால் எப்படி கதை பண்ணமுடியும். புத்தக வாசிப்பு என்பது இப்போது குறைந்துவிட்டது.\nஒவ்வொரு காலகட்டத்திலும் இளைஞர்களைச் சீரழிக்க எதாவது ‘டூல்’ இருக்கும். இப்போது அந்த இடத்தை செல்ஃபோன் ஆக்கிரமித்துள்ளது. அப்போது சரோஜாதேவி மாதிரியான புத்தகம் ஆக்கிரமித்தது. ஆனாலும் அப்போது இலக்கியங்களை ஆர்வத்துடன் படிக்கிறவர்கள் இருந்தார்கள். ஊருக்கு ஊர் கவியரங்கம், பட்டிமன்றம் வாரா வாரம் நடந்தது. திருப்பூரில் நடந்த பல இலக்கிய விழாக்களில் தமிழ்நாட்டின் அத்தனை பேச்சாளர்களின் பேச்சையும் கேட்டிருக்கிறேன்.\nபுத்தக வாசிப்பு மிகவும் முக்கியம். புத்தக வாசிப்பு இல்லாத காரணத்தால் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது. செல்ஃபோன் இல்லை என்றால் செத்துவிடுவார்கள் போல் உள்ளது. செல் மனிதனைச் சிந்திக்க அனுமதிப்பதில்லை. அந்தவகையில் எதிர்கால சினிமா கவலைக்குரியதாக இருக்கிறது. அதனால்தான் பார்ட்-1, பார்ட்-2 கலாச்சாரம் பெருகியுள்ளது. நம்மவர்கள் திறமைசாலிகள். இங்கு சரக்கு இருக்கு.\nசில வருடங்களுக்கு முன் ‘அவதார்’ என்ற படம் வந்தது. அது கிரியேட்டிவிட்டி கதை. பாகவதம், கருட புராணம் இரண்டையும் மிக்ஸ் பண்ணி எடுத்திருந்தார்கள். ‘அவதார்’ என்கிற வார்த்தை ஆங்கிலமோ, ஐரோப்பிய வார்த்தையோ இல்லை. சமஸ்கிருதச் சொல். சிவனுடைய திருசூலத்தின் வரலாறுதான் சமீபத்தில் வெளிவந்த ‘அக்வாமேன்’ படம்.\nஹாலிவுட்காரன் நம் கதைகளைத் திருடி எடுக்கிறான். நம்மூர்க்காரர்கள் இதிகாசங்களையோ மற்ற புதினங்களையோ படிப்பதில்லை. மகாபாரதம் படித்த உதவி இயக்குநர்கள் இப்போது இல்லை. நான் ‘தண்டகன்’ பண்ணக் காரணம் அதுதான். தண்டகன் என்ற பெயரைக் கேட்டதும் எல்லோரும் ஆச்சர்யப்படுகிறார்கள். கேள்வி கேட்கிறார்கள்.\nஇயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் லண்டனில் இருந்து இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு பாராட்டினார். டிரைலரைப் பார்த்துவிட்டு இயக்குநர் பாரதிராஜா வெகுவாகப் பாராட்டினார். அவருடைய அந்தப் பாராட்டு பிரம்மரிஷி வாயால் ராஜரிஷி பட்டம் வாங்கிய மாதிரி.”\nஹாலிவுட்காரன் நம் கதைகளைத் திருடி எடுக்கிறான்\nஎன்ன செய்து கொண்டிருக்கிறார் பேரரசு\nஹாலிவுட்காரன் நம் கதைகளைத் திருடி எடுக்கிறான் இயக்குநர் குமுறுகிறார்06 Sep 2019\nசிங்கம் 2 அருள்மணி06 Sep 2019\nஎன்ன செய்து கொண்டிருக்கிறார் பேரரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://medagama.ds.gov.lk/index.php/ta/development-needs-ta.html", "date_download": "2020-01-22T00:12:25Z", "digest": "sha1:4QDT7AFTYXTKTOIOLJZ2E3HRK5JIMETC", "length": 9718, "nlines": 113, "source_domain": "medagama.ds.gov.lk", "title": "பிரதேச செயலகம் - மெதகம - அபிவிருத்தி தேவைகள்", "raw_content": "\nபிரதேச செயலகம் - மெதகம\nகொழும்பு பிரதேச செயலகத்தினுள் நீர் வழங்கல் தொடர்பாக மூன்று பிரதான பிரச்சனைகள் காணப்படுகின்றன.\nதாழ் அமுக்க பிரதேசங்களில் நீர் வழங்கல்.\nசட்டபூர்வமற்ற முறையிலான நீர் விநியோகம்.\nபொது நீர் குழாய்களிலிருந்து நீர் வீண் விரயம்.\nமேற்குறிப்பிட்ட பிரச்சனைகளை ஓரளவேனும் குறைப்பதற்காக பின்வரும் ந��வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.\nதனிப்பட்ட குழாய்நீர் விநியோகம் வழங்கப்பட்டன.\nசட்டபூர்வமற்ற முறையிலான நீர் விநியோகத் தடை.\nகுறைந்த காற்றழுத்த பரப்புகளுக்கு அதிக விட்டம் கொண்ட தண்ணீர் குழாய்கள் வழங்குதல்.\nபுளுமென்டல் குப்பைமேடும் அதன் பாதகமான விளைவும்\nமாதம்பிட்டிய‚ மட்டக்குளிய‚ கொட்டாஞ்சேனை‚ புளுமென்டல் ஆகிய 4 பிரதேசங்களை இணைத்த ஏறத்தாழ அரை ஏக்கர் பரப்பளவை புளுமென்டல் குப்பைமேடு வியாபித்துள்ளது. ஏறத்தாழ 5000 குடும்பங்கள் இந்தக் குப்பைமேட்டிற்கு அண்மையில் வாழ்ந்து வருகின்றன. இந்த குப்பை கூழங்களால் நீர் வடிகால் அமைப்புக்களில் அடைப்புக்கள் ஏற்பட்டு நீரோட்டம் தடைப்படுகின்றன. இத்தகைய தன்மை மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படவும் வாய்ப்பாக அமைகின்றது. இத்தகைய தன்மைகளால் நுளம்புகளின் பெருக்கம்‚ சுகாதாரமற்ற சுற்றாடல்‚ வளிமாசடைதல்‚ துர்நாற்றம் வீசுதல்‚ போன்ற தன்மைகளோடு விசேடமாக தொற்றுநோய்கள் வெகுவாகப் பரவுவதற்கு ஏதுவாக அமைகின்றது. இத்தகைய தன்மை கொழும்பு நகரத்தின் சுத்தம்‚ சூழல்‚ சுகாதாரத்தை மிகவும் கடுமையாக பாதித்துள்ளது. இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்காக கொழும்பு மாநகரசபையானது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் அவற்றை வெற்றி காண்பதென்பது முயற்கொம்பாகவே உள்ளது. ஆகவே இக் குப்பை மேடானது அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு செய்வதனால் மேற்குறித்த பிரச்சனைகளை ஓரளவேனும் குறைத்துக்கொள்ள முடியும். பசளையாக்குதல் என்பது இதற்கு இன்னுமோர் தீர்வாக அமைகின்றது. ஆனாலும் இது பெரியளவில் வெற்றிதரும் திட்டம் என்று கூறுவதற்கில்லை.\nஅண்மைக் காலங்களில் இந்தப் பெரும் பிரச்சனையை சூழல் சுற்றாடல் அமைச்சு பொறுப்பேற்றுள்ளதால் எதிர்காலத்தில் இப் பிரச்சனை தீர்க்கப்படும் என்ற நம்பிக்கை எங்கள் எல்லோருக்குமுண்டு.\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையவாசல்\nதொடர்புடைய பிரதேச செயலகப் பிரிவுகள்\nபதிப்புரிமை © 2020 பிரதேச செயலகம் - மெதகம. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/15373", "date_download": "2020-01-21T23:18:27Z", "digest": "sha1:2TFQVZPSNXKVNT2U2JZQSYA6HGH3GEHS", "length": 8719, "nlines": 146, "source_domain": "news.chennaipatrika.com", "title": "சென்னையில் பல இடங்களில் லேசான மழை - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nபிப்ரவரியில் இந்தியா வருகிறார் ட்ரம்ப்\nகல்வி சாராத இதர திறமைகளையும் வளர்த்துக்கொள்ள...\nசுகோய்-30 ரக போர் விமானப்படைப் பிரிவை முப்படைகளுக்கான...\n5 வயற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ...\nகடும் பனிப்பொழிவால் உதகை மக்கள் அவதி -ஜீரோ டிகிரி...\nஅந்தமானில் கருணாநிதியின் சிலையைத் திறந்து வைத்தார்...\nரோஹித், தவன், ராகுல் என மூவரும் அணியில் இடம்...\n2020 ஐபிஎல் போட்டியின் இறுதிச்சுற்று மே 24 அன்று...\nசென்னையில் பல இடங்களில் லேசான மழை\nசென்னையில் பல இடங்களில் லேசான மழை\nசென்னை: சென்னையில் பல இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. கோவளம் தொடங்கி கல்பாக்கம் வரையிலான சுற்று வட்டாரங்களில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல், கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.\nசென்னையில் பல இடங்களில் காலை லேசான மழை பெய்ததால் குளிர்ச்சியான வானிலை நிலவுகிறது.\nதமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.\nஇந்த நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று காலையில் லேசான மழை பெய்தது. திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், வடபழனி, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது. இதேபோன்று புறநகர் பகுதிகளிலும் லேசான மழை பெய்ததால் குளிர்ச்சியான வானிலை நிலவுகிறது. கடந்த சில நாட்களாக வடகிழக்குப் பருவமழை பெய்து குறிப்பிடத்தக்கது.\nஇதனிடையே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாக ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாலியல் குற்றவாளிகளை 21 நாளில் விசாரித்து தூக்கு தண்டனை அளிக்க ஆந்த��ராவில் சட்டம்...\nசென்னை உட்பட தமிழகத்தில் பரவலாக மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2010/12/boxing-day-tests.html?showComment=1293737462931", "date_download": "2020-01-22T00:08:52Z", "digest": "sha1:7DYIEJFELIXES25AX3QVPCKEEDRP5BHR", "length": 61657, "nlines": 620, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: Boxing Day Tests பார்வை", "raw_content": "\nநேற்றைய தினம் இந்த வருடத்தின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் இறுதி நாளாக அமைந்தது. Boxing Day Test போட்டிகளின் இறுதி நாட்களாக அமையவேண்டிய இன்றைய நாளுக்கு முன்பதாகவே முடிந்துபோனதும், இதற்கு முந்தைய போட்டிகளில் வென்ற அணிகள நேற்று சுருண்டு தோற்றதும், போட்டிகளை நடத்திய,ஆடுகளங்களை சாதகமாக அமைக்க வாய்ப்பிருந்த (அமைத்தனவோ, சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டனவோ அவர்களுக்கே வெளிச்சம்) இரு அணிகளுமே பரிதாபமாகத் தோற்றது ஆச்சரியமான ஒற்றுமைகள்.\nமெல்பேர்ன் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் வெற்றி ஓரளவு எதிர்பார்த்ததே. பேர்த் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அதிவேகத்தில் தடுமாறித் தோற்றாலும் இங்கிலாந்தின் திட்டமிடலும் ஆடுகளத்தைப் புரிந்து செயற்படும் ராஜதந்திரமும் இத்தொடரில் மட்டுமல்ல, ஸ்ட்ரோஸ்+அன்டி பிளவர் கூட்டணியின் ஆரம்பம் முதலே பல அபார வெற்றிகளைக் கொடுத்துவந்த அம்சங்கள்.\nமேல்பேர்னிலும் இங்கிலாந்து ஆஸ்திரேலியாவை உருட்டி ஓரங்கட்ட முக்கிய காரணங்களாக அமைந்தவை இவை மட்டுமல்ல என்பது எல்லோருக்குமே தெரியும்.\nஆஸ்திரேலிய அணி என்ற மரத்தின் ஆணிவேர் ரிக்கி பொன்டிங்கின் தொடர்ச்சியான தடுமாற்றம் அவருக்குத் தன்னையும் உற்சாகப்படுத்திக்கொள்ள முடியாது போயுள்ள நேரத்தில், தளர்ந்து போயுள்ள அணியை எவ்வாறு உத்வேகப்படுத்தி வெற்றியைத் தொடர்ச்சியாகப் பெற்றுத் தருவதாக மாற்றமுடியும்\nமைக் ஹசியைப் போல (ஹசியும் மெல்பேர்னில் படுமோசமாக மிகைக் குறைவான ஓட்டப் பெறுதிகளுக்கு ஆட்டமிழந்தது மேலும் அதிர்ச்சி), வொட்சனைப் போல(எப்போது அரைச் சதங்களை சதமாக்கப் போகிறார்) ஓட்டங்களைக் குவித்து தலைவர் பொன்டிங்கின் பாரத்தை,அழுத்தத்தைக் குறைக்கக் கூட ஒருவருமே இல்லை.\nஆஷஸ் தொடங்க முதலில் அதிகம் பேசப்பட்ட கலும் பெர்குசன், உஸ்மான் கவாஜா ஆகியோர் பற்றித் தேர்வாளர்கள் மறந்துவிட்டார்களா\nயார் இந்த ஸ்டீவ் ஸ்மித் அணிக்குள் என்ன செய்கிறார் இவர்\nஎன்னைப் பொறுத்தவரை ஹியூஸ், கிளார்க்,ஸ்மித் ஆகியோரை உடனடியாக அணியை விட்டுத் துரத்தவேண்டும்.\nரிக்கி பொன்டிங்கைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்ற அண்மைய கருத்துக்களில் (முன்னைய ஆஷஸ் தோல்விகளின் பின்னரும் இதே போன்ற விமர்சனங்கள் எழுந்த விமர்சனங்களும் இவையே) எனக்கு முழுமையான உடன்பாடு இல்லை.ஆனாலும் இப்போது இருக்கும் தடுமாற்றமான இல் பொன்டிங்கினால் இது போன்ற பலமான இங்கிலாந்து அணியை இங்கிலாந்துக்கும் சமபல சாதகமுள்ள ஆடுகளங்களில் ஜெயிக்கவைக்க முடியாது என்பது தெரிகிறது.\nஆனாலும் சிட்னி டெஸ்ட் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் பொன்டிங்கைத் தலைமைப் பதவியிலிருந்து நீக்கி வேறொருவரைத் தலைவராகக் கொண்டுவருவதானது மாபெரும் முட்டாள்தனமாக அமையும்.அத்துடன் புதிய தலைவராக வருபவர் மீது பல மடங்கு அழுத்தத்தைக் கொடுக்கும்.\nஆனால் கிரேக் சப்பெலும் அதிமேதாவித்தனமான ஏனைய தேர்வாளர்களும் முதலில் பதவி விலகவேண்டும்.. அணித்தேர்விலே முதலில் கோட்டைவிட்டுத் தலைவரையே முடமாக்கியதன் முழுப் பொறுப்பையும் இவர்களே ஏற்கவேண்டும்..\nஇப்படியெல்லாம் நேற்று இரவு வரை எழுத்துக்களைக் கோர்த்துவிட்டு,இன்று காலை வந்த செய்திகளால் அதிர்ச்சியடைந்து போனேன்..\nரிக்கி பொன்டிங் சிட்னி டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார்..\nஇடது கை விரல் முறிவு காரணம்..\nநம்ப முடியவில்லை. காயம் காரணமாகத் தான் பொன்டிங் விளையாடவில்லை என்பதை யாரும் நம்பப்போவதில்லை. வெளியேற்றுவது எப்படி என்று நினைத்த தேர்வாளருக்கு ஒரு சாட்டு விரல் முறிவு ரூபத்தில் கிடைத்துள்ளது.\nபாவம் ரிக்கி பொன்டிங் .... 36 வயதில் மீண்டும் போராடி அணிக்குள் வருவதும் தலைமைப் பதவியை அடுத்த தொடரில் மீட்பதும் ஆஸ்திரேலியக் கட்டமைப்பைப் பொறுத்தவரையில் மிக சிரமமானதே..\nஆஷஸ் டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து இடம்பெறவுள்ள ஒரு நாள் தொடருக்கான அணியில் பொண்டிங்குக்கு இடம் வழங்கப்படுமா என்பதிலிருந்து ('விரல் முறிவு' குணமடைந்தால்) உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு பொன்டிங் தலைமை தாங்குவாரா என்பது தெரியும்.\nரிக்கி பொன்டிங்கை விட மனதில் சோர்ந்திருக்கும் formஇல் தளர்ந்திருக்கும் மைக்கேல் கிளார்க் தான் புதிய தலைவராம்..\nவாழ்க தேர்வாளர்கள்.. வாழ்த்துக்கள் இங்கிலாந்து..\n24 வருடங்களின் பின்னர் ஆஸ்திரேலிய மண்ணில் ஆஷஸ் உங்கள் ���ரத்தில் வெற்றியுடன் கிடைக்கப் போகிறது.\nமெல்பேர்ன் வெற்றியில் இங்கிலாந்தின் ஜொனதன் ட்ரோட், ஜ்மேஸ் அன்டர்சன், ட்ரேம்லெட், மட் ப்ரையர் ஆகியோரின் அசாத்திய தனித் திறமைகளை விட, அதிகூடிய விக்கெட்டுக்களை இத்தொடரில் எடுத்திருந்த ஸ்டீவ் பின்னை அணியிலிருந்து நிறுத்தி அவருக்குப் பதிலாக அழைக்கப்பட்டிருந்த டிம் ப்ரெஸ்னன் காட்டிய முயற்சியும் அபார திறமைகளும் ரசிக்கத் தக்கன.\nசிட்னி டெஸ்ட்டில் இங்கிலாந்து ஒயின் மோர்கனுக்கு சிலவேளை வாய்ப்பை வழங்கலாம்.. (போல் கொளிங்க்வூடின் சறுக்கல்களுக்கு ஒரு ஓய்வு\nஇங்கிலாந்து முயல்கின்றது, வேகத்துடன் விவேகத்தையும் உறுதியையும் அடித்தளமிட்டு ஆஷசை வசப்படுத்தியுள்ளது.அடுத்த போட்டியில் ஆஸ்திரேலியா வென்றால் தொடரை சமப்படுத்தலாம் ஆனால் ஆஷஸ் கிண்ணம் இங்கிலாந்துக்கு செல்வதைத் தடுக்க முடியாது.\nகிளார்க் தலைவர் என்பதால் சமநிலை முடிவைக் கூட நான் எதிர்பார்க்கவில்லை.\nநீண்டகாலம் form உடன் காத்திருந்த உஸ்மான் கவாஜா சிட்னியில் தன்னை நிரூபிப்பாரா என்று பார்க்கலாம்.\nசகீர் கான் என்ற ஒரு நபரின் வருகை இந்தியாவுக்குக் கொடுத்திருக்கும் மாற்றத்தை மாயஜாலத்தைப் பாருங்கள்..\nமுதல் போட்டியில் இன்னிங்சினால் துவண்ட அணி தென் ஆபிரிக்காவை சொந்த மண்ணில் துவைத்து எடுத்துள்ளது.\nஇந்தியா பதினெட்டு ஆண்டுகளில் தென் ஆபிரிக்காவில் பெற்ற இரண்டாவது டெஸ்ட் வெற்றி இது என்பதால் மகத்துவம் பெறுகிறது.\nஇதன் மூலம் தனது டெஸ்ட் Number One இடத்தை மீண்டும் உறுதிப் படுத்தி இருப்பதோடு, Starting trouble மட்டுமே பிரச்சினை என்று மீண்டும் காட்டியுள்ளது.\nசாகிர் கானின் ஆரம்பப் பந்துவீச்சுக் கொடுத்த உளரீதியான உற்சாகமே இந்த மறக்க முடியாத டேர்பன் டெஸ்ட் வெற்றியை வழங்கியிருக்கிறது.\nதென் ஆபிரிக்காவை தோற்கடிக்க ஆஸ்திரேலியா முன்பு கடைக்கொண்ட, இங்கிலாந்து இடையிடையே பயன்படுத்திய யுக்தி இது.\nஇறுக்கமான,வியூகம் வகுத்த துல்லியமான பந்துவீச்சும், போராடக் கூடிய துடுப்பாட்டமும்..\nசாகிர் கானின் ஆரம்பம் அபாரம் என்றால் ஸ்ரீசாந்தும்,ஹர்பஜனும் காட்டிய விடாமுயற்சியும் கொஞ்சம் குசும்புடன் கூடிய சீண்டி விடும் ஆவேசமும் தென் ஆபிரிக்காவை சுருட்டிவிட்டது.\nசாகிர் காட்டிய வேகமும் தென் ஆபிரிக்க வீரர்களை சோதித்து ஆட்டமிழக்கச் செய்த விதமும் மெய் சிலிரிக்கவைத்தவை.\nஸ்ரீசாந்தின் சில பந்துகளில் அப்படியொரு வேகமும் விஷமும்..\nகுறிப்பாக கலிசை இரண்டாம் இன்னிங்க்சில் ஆட்டமிழக்கச் செய்த விதம்.. அந்தப் பந்துக்கு வேறொன்றும் செய்ய முடியாது.\nலக்ஸ்மன் - இந்தியாவின் புதிய இரும்புச் சுவர்.\nஇந்த வருடம் அம்லாவைப் போலவே இவருக்கும் ராசியான வருடம்.\nஇந்தவருடத்தில் மட்டும் எத்தனை போட்டிகளை இரண்டாம் இன்னின்க்சின் விடாமுயற்சியுடனான துடுப்பாட்டம் மூலமாக வென்று கொடுத்திருப்பார்..\nஅவ்வளவு போராடி இந்தியாவைக் கரை சேர்த்த லக்ஸ்மனுக்கு நான்கே நான்கு ஓட்டங்களால் அற்புதமான சதம் ஒன்று தவறிப்போனது அநியாயம்.\n(கிடைத்திருந்தால் பிரவீன் அம்ரே பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் பெற்றதன் பின் பெற்ற ஒரே சதம்)\nஇந்த டேர்பன் டெஸ்ட் வெற்றி இந்தியாவுக்குக் கொடுத்த உற்சாகம் முக்கியமான இறுதி டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெறும் தன்னம்பிக்கையைக் கொடுக்குமா\nதென் ஆபிரிக்க ஆடுகளங்களும், இந்தியாவின் நம்பகமில்லாத் தன்மைகளும் அவ்வாறு சொல்ல வைக்கின்றன.\nஆனால் சாகிர்+லக்ஸ்மன் செய்துகாட்டிய வரலாற்றில் சச்சின்,சேவாக்,டிராவிடும் இணைந்தால் புது வருடம் இந்தியாவுக்கு மங்களமாக ஆரம்பிக்கும்..\nஆனால் தென் ஆபிரிக்கா அடிபட்ட புலிகள்.. சீண்டிய பிறகு அடங்கிப் போவதை விட அடிபோடவே விளைவார்கள். அத்துடன் சொந்த மண்ணில் அவமானப்பட அவர்கள் எப்போதும் விரும்புவதில்லை.\nடேர்பனில் விட்ட தவறுகள் மீண்டும் எழச் செய்யும்.\nடேர்பனில் தென் ஆபிரிக்க வீரர்கள் யாருமே நாற்பது ஓட்டங்களைக் கூடப் பெறவில்லை.\nலக்ஸ்மன் பெற்றது மட்டுமே ஒரே அரைச் சதம்...\nஆசியாவில் இப்படியான ஆடுகளங்கள் இருந்திருந்தால் விமர்சன விண்ணர்கள் எப்படிப் பொங்கியிருப்பார்கள் என் நினைத்தேன்...\nவேகப் பந்துவீச்சாளருக்கு சாதகமாக இருந்தால் தான் சிறந்த ஆடுக்கலாமாம்.\nவருடத்தின் கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்த வருடத்தில் அதிகம் பெயர் நாறிப்போன பாகிஸ்தானுக்கு ஒரு ஆறுதல் வெற்றி :)\nமுதல் இரண்டு போட்டிகளில் அடிவாங்கிய பிறகு ஒரு ஆறுதல் வெற்றி தான்...\nஆனால் மூன்று போட்டிகளிலும் நியூ சீலாந்தின் சிறிய ஆடுகளங்களில் புண்ணியத்தில் சிக்சர் மழைகளை ரசித்தேன்...\nபுதுவருடம் எல்லா அணிகளுக்கும் நல்ல பலன்களையும் வழங்கட்டும்.\nat 12/30/2010 11:16:00 PM Labels: ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, கிரிக்கெட், டெஸ்ட், பொன்டிங், லக்ஸ்மன்\nஅண்ணே விக்கிரமாதித்தன் பாவம். தலைமறைவு என கேள்விப்பட்டேன்...அப்புறம் ஆசி-இங்கி மன விரக்தியில் எழுதிநின்களோ\nஇந்தியா-தென் ஆபீ நடுவர்கள் விளையாடியதை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே...\n////என்னைப் பொறுத்தவரை ஹியூஸ், கிளார்க்,ஸ்மித் ஆகியோரை உடனடியாக அணியை விட்டுத் துரத்தவேண்டும்.////\nபாவம் அண்ணா எற்கனவே தலைவர் இல்லாமல் திண்டாடுறாங்க... இது மற்ற அணிகளக்க ஒரு எடுத்துக் காட்டான சம்பவங்கள் இதைப் பார்த்தாவது மற்றைய அணிகளின் கட்டப்பாட்டு சபைகள் முதலே சில ஆரம்ப நடவடிக்கையுடன் தயாராக இருக்கணும்.. குறிப்பாக எமது கட்டுப்பாட்டு சபையைத் தான் சொல்கிறேன்...\nசந்தோஸமாக முடிகின்றது இவ் ஆண்டு.....(இந்திய வெற்றி...){இங்கிலாந்து வெற்றி\nபொண்டிங்- அவருக்கு இவ்வாண்டை போல் எந்த ஆண்டும் இல்லை இவ்வளவு மோசமாக.....பாவம்...அவர் என்ன செய்ய.....\n24 வருடங்களின் பின்னர் ஆஸ்திரேலிய மண்ணில் ஆஷஸ் உங்கள் கரத்தில் வெற்றியுடன் கிடைக்கப் போகிறது.ஃஃஃஃ\nஃஃஃசகீர் கான் என்ற ஒரு நபரின் வருகை இந்தியாவுக்குக் கொடுத்திருக்கும் மாற்றத்தை மாயஜாலத்தைப் பாருங்கள்..ஃஃஃ\nஉண்மைதான் இன்னும் கண்ணை விட்டு அகலவில்லை அப் பந்துகள்...\nலக்ஸ்மன்- இவருக்கு முதலில் happy new year 2010 சொன்னவர் எங்கிருந்தாலும் வாழ்க...\nபாக்கிஸ்தான் வெற்றி- என்ன கொடுமை....கவனிக்க விட்டாதானே...மற்றைய போட்டிகள்..\nஃஃபுதுவருடம் எல்லா அணிகளுக்கும் நல்ல பலன்களையும் வழங்கட்டும்ஃஃஃ\n//வாழ்க தேர்வாளர்கள்.. வாழ்த்துக்கள் இங்கிலாந்து..\nஅவுஸ்திரேலியாவுக்கு இன்னொரு வழி இருக்கிறது. ரென்னிஸ்சில் non-playing captains ஆக Davis கோப்பைப் போட்டிகளில் முன்னாள் வீரர்கள் இருப்பது போல AB ஐக் கொண்டுவரலாம்:))\nஇந்தமுறை பாக்சிங் டே போட்டிகள் இரண்டுமே மகிழ்ச்சியை தந்திருக்கிறது... ஒரு பக்கம் ஆஸ்திரேலியாவுக்கு மரண அடி... ஒரு பக்கம் இந்தியாவுக்கு வெற்றி... கலக்குறாங்க...\nதங்களின் வலைப்பூவின் எழுத்து தரத்தையும், கருத்துக்களையும் மிகுந்த ஆய்வுக்குப் பின் சிறந்த தளம் என முடிவு செய்து எமது வலைச்சரம் வலைப்பதிவு தானியங்கி திரட்டியில் இணைத்துள்ளோம். இதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால், தயையுடன் எமக்கு தெரிவிக்கவும். எமது வலைச்சரம் திர��்டியில் தங்களின் வலைப்பதிவு இடம்பெறுவதை விரும்பினால் தயையுடன் எமது இணையப் பட்டையை தங்களின் தளத்தில் இணைக்கும் படி கோரிக்கொள்கிறோம். நன்றிகள் மேன் மேலும் தங்கள் எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள் ...\nயோ வொய்ஸ் (யோகா) said...\nபொக்சிங் டே போட்டி முடிவுகள் எனக்கு அதிர்ச்சியே.\nகிரேக் செப்பல் எங்கிருந்தாலும் பிரச்சினையே..\nரிக்கி போண்டிங்கை கப்டன் பதவியிலிருந்து தூக்கியதும், கிளார்க்கை அதற்காக நியமித்ததும் ஒஸ்ஸி தேர்வாளர்கள் செய்த முட்டாள்தனமாக நானும் நினைக்கிறன். அவர்களுக்கு இருந்த பிறேசரில் அவர்களும் ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என நினைத்தே இதனை செய்துள்ளனர். பட் தற்போதைய போர்மில் நீங்கள் கூறியது போன்று கிளார்க் சரியான தேர்வு இல்லை.\nஉஸ்மான் கவாஜாவை நாலாவது போட்டியில் அறிமுகம் செய்வார்கள் என எதிர்பார்த்தேன். ஐந்தாவதில் அறிமுகம் செய்தால் அவர்க்கும் அதிக பிரசர் தான். பட் பக்கி கிரீன் அணியப்போகும் முதல் முஸ்லீம் எனும் பட்டத்தை அடைவார். அவர் திறமையான பட்ஸ்மன் தான் பட் இறங்க போகும் தருணம் தான் கொஞ்சம் கஷ்டமானது.\nஇந்தியாவின் வெற்றி குறிப்பிடத்தர்கது. சகீர் கானின் வருகை சும்மா இருந்த ஸ்ரீசாந்தையும் வகார் யூனுஸ் போல காட்டியது.\nமூன்றாவது போட்டியில் பாகிஸ்தான் அணி அவர்கள் 20-20 வரலாற்றிலேயே மிக பெரிய வெற்றியை பெற்ற போட்டி. பாகிஸ்தான் அணியின் பெரும்பாலான புதியவர்களுக்கு நியூ ஸீலாந்து புதுசு. சோ டெஸ்ட் மட்சில் அவர்கள் போர்ம் திரும்பி அணிக்கு வலு சேர்க்கும் என நினைக்கிறேன்.\nஉங்கள் பதிவு சிறப்பாக அமைந்தது லோஷன் பாராட்டுக்கள்.\nகடைசி நேரத்தில் பொண்டிங்கை நீக்கியது மிகத்தவறெண்டால் கிளாக்கை கப்டனாக்கியது அதைவிட பெரிய பிழை. சிமித்தை All rounder என்று அணிக்கு கொண்டு வருமளவுக்கு அவுஸ்திரேலியாவில் தரமான வீரர்கள் வெளியில் இல்லையா\nஇறுதிப்பொட்டியில் தென்னாபிரிக்கா வெல்வது தவிர்க்க முடியாததொன்று. அவர்களின் swingகாகும் பந்துகள் இந்திய பந்து வீச்சாளர்களை விட ஒருபடி மேல்\nமெல்பேர்ண் போட்டி பற்றி பெரிதாக நம்பிக்கை இருந்திருக்கவில்லை என்றாலும் டேர்பன் போட்டியின் தோல்வி சிறிது அதிர்ச்சி தான்.\n// என்னைப் பொறுத்தவரை ஹியூஸ், கிளார்க்,ஸ்மித் ஆகியோரை உடனடியாக அணியை விட்டுத் துரத்தவேண்டும். //\nஇலகு���ாக சொல்லிவிடலாம், ஆனால் கிளார்க்கை நிறுத்திவிட்டு கலம் பெர்ஹூசனை அணிக்குள் கொண்டுவந்து அவர் தடுமாறியிருந்தால்\nநான் பெர்ஹூசனின் இரசிகன், ஒருநாள் போட்டிகளில் அவரை நிறையவே இரசித்திருக்கிறேன், ஆனால் பெரிய தொடரொன்றில் அணியின் உபதலைவரை நிறுத்துவது, அதுவும் ஒரு class player ஐ நிறுத்துவது அவ்வளவு சுலபம் கிடையாது என்பது என் கருத்து.\nஹியூஸ் - கற்றிச் இற்கு பதிலாகவே வந்தார். அவரை விட பில் ஜக்ஸ் தான் அடுத்த தெரிவு என்று நினைக்கிறேன், இருவரும் பெரியளவில் form இல் இருக்கவில்லை.\nஸ்மித் - 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் விளையாடுவதாயின் ஸ்மித் விளையாடியே ஆகவேண்டும், இத்தனைக்கும் உள்ளூர் போட்டிகளில் ஸ்மித் இன் துடுப்பாட்ட பெறுபேறுகள் சிறப்பாகவே உள்ளன. ;-)\n// நம்ப முடியவில்லை. காயம் காரணமாகத் தான் பொன்டிங் விளையாடவில்லை என்பதை யாரும் நம்பப்போவதில்லை. //\nஏன் பொன்ரிங் இரசிகார்கள் இப்படி சந்தேகப்படுகிறீர்கள்\nபொன்ரிங் என்பவர் உலக கிறிக்கற் வரலாற்றில் வெற்றிகரமான தலைவர்களில் ஒருவர், உலகின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர், ஒரு மோசமான தொடர் அவரை முழுவதுமாக இல்லாமல் செய்துவிடாது.\nகாயத்திற்கு சத்திரசிகிச்சை நடக்கப் போகிறது, 1 மாதம் ஓய்வு...\nஉலகக் கிண்ணத்துக்கு மீண்டும் வருகை, அதில் சிறப்பாகச் செயற்பட்டால் ரெஸ்ற் அணித்தலைவராக மீண்டும், மோசமாக என்றால் வெறுமனே வீரராக...\nபெரிதாகக் குழம்ப எதுவும் கிடையாது என்பது என் கருத்து.\n// ரிக்கி பொன்டிங்கை விட மனதில் சோர்ந்திருக்கும் formஇல் தளர்ந்திருக்கும் மைக்கேல் கிளார்க் தான் புதிய தலைவராம்.. //\nவெறுமனே ஒரு போட்டி தானே... ;-)\nகிளார்க் மட்டுப்படுத்தப்பட்ட பந்துப்பரிமாற்றப் போட்டிகளில் சிறப்பாகச் செயற்பட்டிருக்கிறார், ஒரு வாய்ப்பு வழங்குங்கோவன்.\n// டிம் ப்ரெஸ்னன் காட்டிய முயற்சியும் அபார திறமைகளும் ரசிக்கத் தக்கன. //\nகடைசி நேரத்தில் ஆடிய sprinkler dance அதைவிட அபாரம். :P\n// சகீர் கான் என்ற ஒரு நபரின் வருகை இந்தியாவுக்குக் கொடுத்திருக்கும் மாற்றத்தை மாயஜாலத்தைப் பாருங்கள்.. //\nடேவிசு என்ற குடிகாரனின் குடிகாரத் திறமையும். :-/\n// இதன் மூலம் தனது டெஸ்ட் Number One இடத்தை மீண்டும் உறுதிப் படுத்தி இருப்பதோடு //\nமுதலாம் இட அணி இரண்டாம் இட அணியை வெல்வது எப்படி உறுதிப்படு��்துவது ஆகும்\nஅப்படியானால் அண்மையில் இலங்கைக்கு வந்து தொடரை வெல்லமுடியாமல் போனதால் முதலாம் இடத்திற்கு பொருத்தமற்றவர்களென அர்த்தம் வருகிறதே\n(இலங்கை அப்போது மூன்றாவது என்று நினைக்கிறேன்).\nதரவரிசையை நம்புகிறீர்கள் என்றால் இந்தத் தொடரை இந்தியா ஒருபோட்டியில் கூட தோற்காமல் வென்றிருக்க வேண்டும், நம்பவில்லை என்றால் இதில் ஒன்றுமே இல்லை.\nAfter all, தரவரிசை பிழையானது, பொய்யானது.\n// வேகப் பந்துவீச்சாளருக்கு சாதகமாக இருந்தால் தான் சிறந்த ஆடுக்கலாமாம். //\nஅப்பிடியில்லை, டேர்பனில் ஹர்பஜன் கைப்பற்றிய விக்கற்றுகள், ஹரிஸ் கைப்பற்றிய விக்கற்றுகள்\n2009ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நியூசிலாந்தில் வைத்து கைப்பற்றிய 4 விக்கற்றுகளுக்குப் பிறகு வெளிநாடொன்றில் ஹர்பஜன் கைப்பற்றிய முதலாவது 4 விக்கற் பெறுதி.\n1 வருடம், 8 மாதங்களுக்கு மேல்.\nடேர்பன் ஆடுகளம் எல்லோருக்கும் ஏதாவது வழங்கியது.\nவேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயற்பட்டார்கள், சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசினார்கள், பொறுமையாக ஆடினால் ஓட்டங்கள் பெறமுடியும்.\n// புதுவருடம் எல்லா அணிகளுக்கும் நல்ல பலன்களையும் வழங்கட்டும். //\nஅப்பக் கிடைச்ச மாதிரித்தான். :P\nஎப்படியிருந்த லோசன் அண்ணாவை விகிரமாதித்தன் ஆக்கி இனி பலன் கணிக்கும் ஜோதிட சிகாமணி ஆக்கிடுவாங்கள் போல ;)\n//புதுவருடம் எல்லா அணிகளுக்கும் நல்ல பலன்களையும் வழங்கட்டும்\nஅவுஸ்திரேலியா அணியினட தோல்விக்கு பின்னர் எல்லோருடைய குற்றச்சாட்டும் இப்போது அவுஸ்திரேலியா தெரிவுக்குழுவின் பக்கம்தான் திரும்பியிருக்கின்றது\nதென்னாபிக்கா வெல்லும் என்ற உங்கட சொல்லை நம்பி பெட் பிடிச்சது தப்பாக போய்விட்டது கடைசியில துண்டை என்னுடைய தலையில போடவைச்சுட்டியளே...\nஅதில கோபி சொன்னான் ஏ பி டீவில்லியர்ஸ் அடிப்பான் என்று அதைநம்பி எக்ஸ்ராவாக தோற்றதுதான் மிச்சம்...\nஅண்ணே விக்கிரமாதித்தனுக்கு ஓய்வை குடுத்திடுங்கோ...\nவலைச்சர பதிவரக்கு எனது முற்கூட்டிய வாழ்த்துக்கள்..\nவருட ஆரம்பமே உங்களது முதல்காலடி மிகவும் ஆழமாய் பதியப் போகிறது வாழ்த்துக்கள்..\nதங்களுக்கு எனது ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\nகாங்கொன் சொன்னமாதிரி டேர்பன் ஒரு நல்ல ஆடுகளம். முதல் இன்���ிங்ஸ்சில் ட்ராவிட், இரண்டாம் இன்னிங்ஸ்சில் கல்லிஸ் தவிர முன்வரிசை வீரர்கள் யாவரும் பொறுப்பற்ற shotகள் அடித்தே ஆட்டமிழந்தார்கள் என்பது என் கருத்து.\n// அதில கோபி சொன்னான் ஏ பி டீவில்லியர்ஸ் அடிப்பான் என்று அதைநம்பி எக்ஸ்ராவாக தோற்றதுதான் மிச்சம்... //\nடீ வில்லியர்ஸ் நல்லவடிவாத் தான் விளையாடிக் கொண்டிருந்தான்,\nஅந்த நடுவர் தான் படு மோசமான தீர்ப்பொன்றால ஆட்டமிழக்கப் பண்ணிப் போட்டான்.\nவேணுமெண்டா யாரிற்ற எண்டாலும் கேளுங்கோ. ;-)\nடீ வில்லியர்ஸ் கல்லுடைச்சிருப்பான் விட்டிருந்தா. :-)\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nசில விஷயங்கள், சில விஷமங்கள், சில விளக்கங்கள்.. மன...\nரோல்ஸ் போச்சே - பதிவர் சந்திப்பு தொகுப்பு\nபரீட்சை மண்டபத்தில் Cheer girls\nஇந்தியாவின் தோல்வியும் - சச்சினின் சாதனைச்சதமும் -...\nவேகத்தால் வென்ற ஆஸ்திரேலியா - பேர்த் டெஸ்ட் அலசல்\nLatest - பதிவர் கிரிக்கெட் போட்டி விபரங்கள்+ஸ்கோர்...\nசின்ன மாமாவின் லீவு லெட்டரும் பதிவர் கிரிக்கெட்டும...\nமுக்கிய கிரிக்கெட் மோதல்கள் இரண்டு - செஞ்சூரியன் &...\nஇலங்கை கிரிக்கெட் தேர்வாளராக நான் \nஅபாசிபா - ஞாயிறு மசாலா\n500 பதிவுகளும் சில பகிர்வுகளும்\nகமலின் காதலும் கார்க்கியின் காதலும்\nதூறலும் சாரலும் கண்ணிரண்டின் மோதலும் காதலும்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nகங்கோன் - நடமாடும் விஸ்டன், உருண்டோடும் கூகிள்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nநல்லவர்கள், அதிகார மையம், விசரன் + விருது - ஏன்\nஅசல் - அசல் திரைப்பட விமர்சனம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்���ெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்றது இந்தியா\nஜெர்மன் தேசியவாதம் கூட ஒரு கற்பிதம் தான்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nGantumoote - காதலெனும் சுமை.\nஆதித்ய வர்மா விமர்சனங்களை தாண்டி ...\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/national?page=123", "date_download": "2020-01-22T00:24:22Z", "digest": "sha1:TRYXO5GYGGMXBK2Y6PKOZYPYRUZZNPJ3", "length": 14894, "nlines": 1405, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nகைதுசெய்யப���பட்ட இந்திய மீனவர்கள் 7 பேருக்கும் 23ஆம் திகதி வரை விளக்கமறியல்\nவடக்கு கடற்பிராந்தியத்தில் அத்துமீறி மீன்பிடித்த நிலையில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 7 பேரை எதிர்வரும் 23ஆம் திகதி வ...\nஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் 269 முறைப்பாடுகள் பதிவு\nஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் ஒக்டோபர் 8 ஆம் திகதியில் இருந்து இதுவரை 269 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக...\nஜனாதிபதி தேர்தல் குறித்து திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த கூட்டமைப்பு தயார் - சிறிநேசன்\nஜனாதிபதி தேர்தல் தொடர்பாக திறந்த மனதுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாராகவுள்ளதாக அக்கட்சிய...\nசுற்றாடலை பாதுகாக்கும் உறுதிமொழி தேர்தல் மேடைகளுடன் மட்டுப்படுத்தப்படக் கூடாது – ஜனாதிபதி\nசுற்றாடலை பாதுகாக்கும் உறுதிமொழி தேர்தல் மேடைகளுடன் மட்டுப்படுத்தப்படாது அவற்றை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு அதிகா...\nநிரந்தரமாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் ஒருவரை நியமிக்கக்கோரி வலியுறுத்தல்\nதற்போதைய சட்டத்துக்கு அமைய பதில் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரின் கீழ் சுயாதீனமாக ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியாது. ஆகவே நிரந்...\nஎவ்விதமான அச்சுறுத்தல்களுக்கும் முகம் கொடுக்கத் தயார் - இராணுவத் தளபதி\nஎதிர்பாராமல் இடம்பெறக்கூடிய எந்தவொரு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அச்சுறுத்தல்களுக்கும் முகம்கொடுக்க இராணுவம் தயாராக உள்ளத...\nஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்\nஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் ஆரம்பமாகியுள்ளது. 47 வாக்களிப்பு நி...\nமாவீரர் மாலதியின் நினைவேந்தல் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் பெண் மாவீரர் மாலதியின் நினைவேந்தல் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. க...\nவிடுதலைப் புலிகளுடன் தொடர்பிலிருந்த சந்தேகத்தின் பேரில் மலேசியாவில் ஏழு பேர் கைது\nவிடுதலைப் புலிகளுடன் தொடர்பிலிருந்த சந்தேகத்தின் பேரில் ஏழு பேர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் நாட...\nஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு 40 மில்லியன் யூரோ நிதியுதவி\nஇலங்கையில் நிலைமாற்றம், ஒருமைப்பாடு மற்றும் மக்களாட்சி தொடர்பான திட்டத்தை முன்னெடுப்பதற்கு 7,932 மில்லியன் ரூபாய் (40 மில்...\nயாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் 17ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது\nயாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையமாக பெயரிடப்பட்டுள்ள பலாலி விமான நிலையத்தின் முதற்கட்ட அபிவிருத்திப் பணிகள் நிறைவடைந்துள்...\nஅடை மழை காரணமாக பொகவந்தலாவ பகுதியில் வெள்ளம்- மக்கள் வெளியேற்றம்\nபொகவந்தலாவ பகுதியில் பெய்து வரும் அடை மழை காரணமாக பொகவந்தலாவ கொட்டியாகலை மற்றும் தெரேசியா ஆகிய தோட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம...\nதௌபீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 64 பேரின் விளக்கமறியல் நீடிப்பு\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் தேசிய தௌபீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாகக் கைதுசெய்யப்பட்ட 64 பேரின் விளக்கமறியல...\nபொதுஜன பெரமுன, சுதந்திர கட்சி இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டது\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று க...\nபுதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களைத் தோணடும் நடவடிக்கை\nபுதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் வீதி ஓரத்தில் உள்ள இரும்புக் கடை அமைந்துள்ள வளாகத்தில் விடுதலைப்புலிகளால் வ...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000020013.html", "date_download": "2020-01-21T23:12:32Z", "digest": "sha1:ERCGOAD4E73KB72WMQQTHXPBTBS7CEL5", "length": 5749, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "மணிமேகலை வாக்கியப் பஞ்சாங்கம் (2000 முதல் 2010 வரை)", "raw_content": "Home :: ஜோதிடம் :: மணிமேகலை வாக்கியப் பஞ்சாங்கம் (2000 முதல் 2010 வரை)\nமணிமேகலை வாக்கியப் பஞ்சாங்கம் (2000 முதல் 2010 வரை)\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஎருது காலம்தோறும் நரசிங்கம் ஸ்ரீராமநவமி\nஉண்மையை உ��க்கச் சொல்வேன் சீவகசிந்தாமணி மூன்றாம் பகுதி அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் எனும் 64 சிவ வடிவங்களும் தத்துவ விளக்கங்களும்\n100 சட்னி வகைகள் கதைகளும் கட்டுரைகளும் அமரர் கல்கி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?tag=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0", "date_download": "2020-01-22T00:39:03Z", "digest": "sha1:GJKLWFRKJQSK5MTWBOCUSTNZAKCULKLG", "length": 7100, "nlines": 114, "source_domain": "www.nillanthan.net", "title": "காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து அனைவரையும் பாதுகாப்பதற்குரிய அனைத்துலக இணக்கப்பாட்டுச் சட்டமூலம் | நிலாந்தன்", "raw_content": "\nCurrent tag: காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து அனைவரையும் பாதுகாப்பதற்குரிய அனைத்துலக இணக்கப்பாட்டுச் சட்டமூலம்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஜெனீவாக் கூட்டத்தொடர்களில் தமிழ்த்தரப்பானது மைய நிகழ்வில் பங்குபற்றுவதில்லை. மாறாக பக்க நிகழ்வுகளில் (side events)தான் பங்கேற்பதுண்டு என்ற ஒரு விமர்சனம் எள்ளளோடு முன்வைக்கப்படுவதுண்டு. ஓர் அரசற்ற தரப்பாகிய தமிழ்த்தரப்பிற்கு மைய நிகழ்வில்; பெரியளவு முக்கியத்துவம் கிடைக்காதுதான். பதிலாக பக்க நிகழ்வுகளில்தான் தமிழ் மக்கள் தமது குரலை வலிமையாகவும், உரத்தும் ஒலிக்க முடியும். பக்க நிகழ்வுகள்,நிழல் அறிக்கைகள்(shadow…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nTags:இழப்பீட்டு நீதிக்கான அலுவலகம் , காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து அனைவரையும் பாதுகாப்பதற்குரிய அனைத்துலக இணக்கப்பாட்டுச் சட்டமூலம் , காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் , ஜெனீவா -2018 , பக்க நிகழ்வு\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nதமிழினியும் 2009 மே 18ற்குப் பின்னரான தமிழ்த்தேசியச் சூழலும்November 11, 2015\nமக்கள் போராட்டங்களின் அடுத்த கட்டம்\nகூட்டமைப்பும் முதலமைச்சருக்கான வேட்பாளரும்July 14, 2013\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த கால���்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/547123/amp", "date_download": "2020-01-21T23:20:42Z", "digest": "sha1:AC24PXUTHNCSGN7LPPKVRI34WEIMECPT", "length": 11032, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "If the central government increases the GST tax, people will come to the streets and protest. Wickremarajah | மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை இன்னும் உயர்த்தினால் மக்கள் வீதிக்கு வந்து போராடும் நிலை வரும்: விக்கிரமராஜா கண்டனம் | Dinakaran", "raw_content": "\nமத்திய அரசு ஜிஎஸ்டி வரியை இன்னும் உயர்த்தினால் மக்கள் வீதிக்கு வந்து போராடும் நிலை வரும்: விக்கிரமராஜா கண்டனம்\nசென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கை: கடந்த கால மத்திய அரசின் தவறான கொள்கைகள் மற்றும் நடைமுறையாலும், ஆன்லைன் வர்த்தகத்தில் அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதித்து இந்திய பொருளாதாரத்தில் முதுகெலும்பாக திகழும் வணிகம், விவசாயம், உற்பத்தி எனும் பொருளாதார தூண்களை சிதைத்து அச்சுறுத்தப்பட்டு தேச மக்கள் துரிதமாக வறுமைகோட்டிற்கு கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்.\nதேசிய ஜிடிபி எனும் பொருளாதார குறியீடு 7.8ல் இருந்து 4.6 சதவீதமாக கடந்த காலாண்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. வணிகம் நொடிந்து போயுள்ள தருணத்தில் மீண்டும் ஜிஎஸ்டி வரியில் சீரமைப்பு எனும் நோக்கத்துடன் மத்திய அரசு வரி உயர்வை அறிவித்திருப்பது வணிகர்களுக்கும், தேசத்திற்கும் இழைக்கப்படும் அநீதியாகும். தேசத்தின் வரிவிதிப்பு என்பது 5 சதவீதம் 12 சதவீதம் என்ற இரண்டு நிலைகளில் மட்டுமே இருக்க வேண்டும்.மக்களின் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களுக்கு ���ரி உயர்வு என்பது ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதல்ல, மக்கள் இனியொரு வரி உயர்வென்றால் வீதிக்கு வந்து போராடும் நிலை ஏற்படும் காரணம் உற்பத்தியிழப்பும், வேலை வாய்ப்பின்மையும் தான். அவர்களோடு சேர்ந்து நாங்களும் வீதியில் இறங்கி போராடவும் தயார்.\nகுத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடுகிறார் அமைச்சர் கருப்பணனை ஜெயலலிதா ஆன்மா சும்மா விடாது: பெருந்துறை அதிமுக எம்.எல்.ஏ. சாபம்\nஎளியவர்கள் உயர்நிலைக்கு வர காரணமாவர் பெரியாரின் கருத்துக்களை படித்து தெரிந்து கொண்டு பேச வேண்டும்: ஓபிஎஸ் பேச்சு\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக 24ம்தேதி அனைத்துக்கட்சி கூட்டம்: மு.க.ஸ்டாலின் பேட்டி ரஜினிக்கு வேண்டுகோள்\nமுதல்வரை விமர்சனம் செய்த சீமான் மீதான அவதூறு வழக்கு பிப்.4ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nமூத்த ஐஏஎஸ் அதிகாரி திடீர் விருப்ப ஓய்வு நேர்மையான ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அதிமுக ஆட்சியில் இடமில்லை: மக்களின் சந்தேகங்களுக்கு முதல்வர் விளக்கமளிக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nமக்கள் நலன், தேசிய ஒற்றுமை-ஒருமைப்பாட்டை கருதி என்பிஆர், என்ஆர்சி தயாரிக்கும் பணியை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது: அதிமுக அரசுக்கு திமுக தலைமை செயற்குழு வேண்டுகோள்\nமக்கள் தொகை கணக்கெடுப்பில் சிறுபான்மை மக்களை பாதிக்கும் எதையும் ஏற்கமாட்டோம்: ஆத்தூர் கூட்டத்தில் முதல்வர் உறுதி\nஅதிமுகவில் அனைவரும் முதல் அமைச்சர்கள் தான்; ஒரு பழனிசாமி அல்ல ஓராயிரம் பழனிசாமிகள் உள்ளனர்: முதல்வர் பழனிசாமி பேச்சு\nநிறைவேற்றக் கூடிய வாக்குறுதிகளை மட்டுமே பாஜக அளிக்கும்: டெல்லி மக்களுக்கு கெஜ்ரிவால் துரோகம் செய்துள்ளார்...கவுதம் கம்பீர் பேச்சு\nமறக்க வேண்டிய சம்பவம் எனக் கூறி மீண்டும் அதை ஞாபகப்படுத்தியுள்ளார் ரஜினி...:அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nபெரியார் விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் உண்மை தெரியாமல் பேசுகிறார்...: உதயநிதி ஸ்டாலின் பேட்டி\nசிஏஏவுக்கு எதிராக வரும் 24-ம் தேதி திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம்...: மு.க.ஸ்டாலின் பேட்டி\nமாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலை உடனே நடத்திட வேண்டும்: திமுக அவசர செயற்குழுவில் 6 தீர்மானம் நிறைவேற்றம்\nமன்னிப்பு கேட்க முடியாது என்ற நடிகர் ரஜினியின் கருத்துக்கு கி.வீரமணி கண்டனம்\nரஜினியின் நிலைப்பாட்டை வர��ேற்கிறேன்...: ஹெச். ராஜா பேட்டி\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைமை செயற்குழு அவசர கூட்டம் தொடங்கியது\nஉள்ளாட்சி தேர்தல் இடைவேளை சட்டமன்ற தேர்தல் வெற்றிதான் கிளைமேக்ஸ் : விழுப்புரத்தில் கலைஞர் சிலை திறந்து மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு\nவிபத்தை தடுக்க நடவடிக்கை வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்\nபெரியார் பற்றி சர்ச்சை பேச்சு ரஜினி கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/apr/29/3-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-19169-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3142060.html", "date_download": "2020-01-21T23:32:52Z", "digest": "sha1:LPJCDDR4QWNGZ5YHNIL4AY2BFZTXHB53", "length": 18479, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "3 ஆண்டுகளில் 19,169 ரயில் பெட்டிகள் தயாரிப்பு: ரயில்வே நிர்வாகம் இலக்கு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\n3 ஆண்டுகளில் 19,169 ரயில் பெட்டிகள் தயாரிப்பு: ரயில்வே நிர்வாகம் இலக்கு\nBy DIN | Published on : 29th April 2019 05:06 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅடுத்த 3 ஆண்டுகளில் 19,169 ரயில் பெட்டிகளைத் தயாரிக்க இந்திய ரயில்வேத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன்மூலம், 2021-ஆண்டுக்குள் 1,000 புதிய ரயில்களை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்த இயலும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், 300 விரைவு ரயில்கள் இயக்கவும், அந்த்யோதயா, ஹம்சபர், இரட்டை அடுக்கு குளிர்சாதன ரயில் (டபுள்டெக்கர்) வகைகளில் சிறப்பு வகை ரயில்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.\n2.30 கோடி பேர் பயணம்: நாடு முழுவதும் 3,500 முன்பதிவு ரயில்கள், 4,600 முன்பதில்லா ரயில்கள், 5,000 மின்சார ரயில்கள் என்று மொத்தம் 13,100 ரயில்கள் தினசரி இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினமும் சராசரியாக 2 கோடியே 30 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். சென்னையில் உள்ள ஐ.சி.எஃப் (இணைப்பு பெட்டி தொழிற்சாலை), உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலியில் உள்ள நவீன பெட்டி தொழிற்சாலை (எம்சிஎஃப்), பஞ்சாப்பின் கபுர்தலாவில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலை (ஆர்சிஎஃப்), மேற��கு வங்கத்தில் உள்ள ஹால்டியா என நான்கு ரயில் பெட்டி தொழிற்சாலைகளில் ரயில்வேக்கு தேவையான ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.\n19,169 பெட்டிகள் தயாரிக்க இலக்கு: இந்தத் தொழிற்சாலைகளில் அடுத்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் 19,169 ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்வதற்கான அட்டவணையை ரயில்வே வாரியத்தின் இயந்திரவியல் பொறியியல் இயக்குநர் கோவிந்த் பாண்டே ஜனவரியில் வெளியிட்டார். அதில், 2019-ஆம் ஆண்டில் 5,940 பெட்டிகள், 2020-ஆம் ஆண்டில் 6,534 பெட்டிகள், 2021-ஆம் ஆண்டில் 6,695 பெட்டிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மின்சார ரயில் பெட்டிகள், குளிர்சாதன வகை பெட்டிகள், படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட முன்பதிவு பெட்டிகள், முன்பதிவில்லாத பெட்டிகள், சமையலறை பெட்டிகள், பார்சல் பெட்டிகள் என்று பல்வேறு வகைகளில் ரயில் பெட்டி தயாரிப்பு மற்றும் எண்ணிக்கை குறித்து அந்த அட்டவணையில் இடம்பெற்றுள்ளன. இதற்குத் தேவையான நிதி, மத்திய அரசு பட்ஜெட்டுகளில் ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகத் தரத்தில் ரயில்கள் இயக்க பெட்டிகள் தயாரிப்பு: இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியது: மக்களின் போக்குவரத்து தேவைகள் பல மடங்கு அதிகரித்துள்ளதால், ரயில் போக்குவரத்தை மேலும் மேம்படுத்த ரயில்வே வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டுக்கான ரயில் பெட்டி தயாரிப்பு பட்டியலைத்தான் ரயில்வே வாரியம் அனுப்பும். ஆனால், முதன்முறையாக 2019, 2020, 2021 ஆம் ஆண்டுக்கான ரயில் பெட்டி தயாரிப்பு இலக்கு பட்டியலை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அனுப்பியுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 19,169 பெட்டிகளி தயாரிக்கப்படவுள்ளன. உற்பத்தி அட்டவணைப்படி, ஆண்டுக்கு 200 வீதம் 600 மூன்றாம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகள், ஹம்சபர் ரயிலுக்கு தயாராகின்றன. இதனைக் கொண்டு 30 ஹம்சபர் ரயில்கள் இயக்கலாம். உலகத்தரத்தில் 32 ரயில்கள் இயக்க 640 பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. 20 அந்த்யோதயா ரயில்களை இயக்க 400 பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இதுதவிர, 3, 396 மெயின்லைன் இ.எம்.யு. பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இதைக் கொண்டு 400 குறுகிய தூர பயணிகள் ரயில்களை இயக்கமுடியும். இந்த வகை ரயில்கள் சராசரியாக 8 பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றன.\nரயில்-18: மின்சார ரயில் ��ெட்டி, எல்எச்பி , ஏசி பெட்டி, ஹம்சர், ரயில்-18 போன்ற இன்ஜினுடன் கூடிய ரயில்கள், சதாப்தி, தேஜஸ், டபுள்டெக்கர் உள்ளிட்ட ரயில் வகைகள் இதில் அதிகமாக இடம் பெறும். மற்ற தொழிற்சாலைகளை ஒப்பிடுகையில் சென்னை ஐசிஎப்-இல் தான் அதிகளவில் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. அதாவது ஆண்டுக்கு 3,300-க்கும் மேற்பட்ட பெட்டிகள் இங்கு தயாரிக்கப்படுகின்றன. தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகள் பழைய பெட்டிகளுக்கு மாற்றாகவும், புதிய ரயில்கள் இயக்கவும் பயன்படுத்தப்படும் என்றார் அவர்.\n1,000 ரயில்களுக்கான பெட்டிகள்: இது குறித்து தட்சிண ரயில்வே தொழிலாளர்கள் சங்க துணைப் பொதுச் செயலாளர் மனோகரன் கூறியது: ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அடுத்த 3 ஆண்டுகளுக்கான ரயில் பெட்டிகள் தயாரிப்பு பட்டியலை பார்க்கும்போது, அதிகபட்சமாக 1,000 ரயில்களுக்கான பெட்டிகள் தயாராகும். குறிப்பாக, முன்பதிவில்லாத அந்த்யோதயா ரயில்களுக்காக 300 பெட்டிகள் தயாரிக்கப்படவுள்ளன. இந்த பெட்டிகளை மாற்று பெட்டிகளாக பயன்படுத்த போவதில்லை. எனவே, இதன் மூலம் 15-க்கும் மேற்பட்ட அந்த்யோதயா ரயில்களை அறிமுகப்படுத்தலாம். இதுதவிர, மின்சார ரயில் பிரிவில், 3, 396 பெட்டிகளைத் தயாரிப்பதால் 400 குறுகிய தூர பயணிகள் ரயில்களை இயக்கலாம். இந்த வகை ரயில்களுக்கு குறைந்தது 6 பெட்டிகள் போதுமானது. முன்பதிவு இல்லாத கூடுதல் வசதிகள் கொண்ட 1,663 தீனதயாளு பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. ஏறக்குறைய 300 விரைவு ரயில்களை இந்தப் பெட்டிகளை கொண்டு அறிமுகப்படுத்த முடியும். இதுதவிர, 46 பகல் நேர விரைவு ரயில்களுக்கான 122 குளிர்சாதன மற்றும், 619 குளிர்சாதனம் அல்லாத இருக்கை வசதி பெட்டிகள் உற்பத்தி செய்யப்படவுள்ளன. பெருமளவில் மின்சார ரயில் பெட்டிகள் தயாராகின்றன. ஒரு ரயிலை அறிமுகப்படுத்த 10 முதல் 12 பெட்டிகள் போதும்.\nஇதுதவிர, இரட்டை அடுக்கு குளிர்சாதன உதய் ரயில் ஒன்றும், அதி நவீன தேஜா ரயில்களை இயக்கவும் பெட்டிகள் தயாரிப்பில் உள்ளன. ரயில் -20 பெட்டிகள் உற்பத்தி இந்த அட்டவணையில் வராது. திட்டமிட்டப்படி ரயில் பெட்டிகள் உற்பத்தி நடைபெற்று வருகிறது. எனவே, வரும் 2021 ஆண்டுக்குள் ஏறத்தாழ 1,000 புதிய ரயில்களை இந்திய ரயில்வேத்துறையால் அறிமுகப்படுத்த முடியும் என்றார் அவர்.\n2014-15-ஆம் ஆண்டில் 249 ரயில்களும், 2015-16 இல் 151 ரயில்களும், 2016-17 இல் 215 ரயில்களும், 2017-18 இல் 136 ரயில்களும், 2018-19 இல் 4 ரயில்களும் என்று மொத்தம் 755 புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதுதவிர, 114 ரயில்கள் (57 ஜோடி) ரத்து செய்யப்பட்டன. அகலப்பாதை பணிகள், 30 சதவீதத்துக்கும் குறைவான பயணிகள் போன்ற காரணங்களால் இந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajoy.com/2019/07/25/%E0%AE%89%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-01-21T22:37:54Z", "digest": "sha1:23VITMSVJKYIDON6VXQWGHCB4EBTE566", "length": 12783, "nlines": 180, "source_domain": "www.jaffnajoy.com", "title": "உழைப்பின் அருமை.. – JaffnaJoy.com", "raw_content": "\nஒரு செல்வந்தர் தனது மகனுக்கு தொழில் மற்றும் படிப்பினை பெற்று கொள்வதற்காக\nதனது நண்பரின் நிறுவனம் ஒன்றில் பணிசெய்ய தனது மகனை 6 மாத காலத்திற்கு அனுப்பிவைத்தார் அவர் மகனோ எந்த வேலையும் செய்ய வில்லை ஆனாலும் தனது நண்பர் மகன் என்பதால் அவரும் கண்டுகொள்ளாமல் 6 மாதம் கடந்தவுடன் ஒரு தங்க நாணயத்தை கூலியாக கொடுத்து அனுப்பினார்\nஅந்த நாணயத்தை தனது அப்பாவிடம் மகன் கொண்டு வந்து கொடுத்தான் அதனை வாங்கிய அப்பா அதனை தூக்கி தூர எறிந்தார் அதை கண்ட மகனோ ஒன்றும் கண்டு கொள்ளாமல் தனது படுக்கை அறைக்கு சென்று விட்டான்\nமீண்டும் இன்னொரு தெரிந்த நண்பரிடம் 3 மாதத்திற்கு வேலைக்கு அனுப்பினார் அங்கும் இப்படித்தான் எந்த வேலையும் செய்யாமல் 3 மாதம் கடத்தினான் ஆனாலும் தனது நண்பர் மகன் என்பதால் அவரும் 2 தங்க நாணயங்கள் கொடுத்து அனுப்பினார் அதையும் அப்பாவிடமே கொண்டு வந்து கொடுத்தான் முன்பு போலவே அந்த 2 நாணயங்களையும் தூக்கி தூர எறிந்தார் அப்போதும் கண்டு கொள்ளாமல் மாடிக்கு சென்று விட்டான்\nசிறிது காலம் கழித்து அறிமுகம் இல்லாத ஒருவர் இடத்தில் வேலைக்கு சேர்த்து விட்டார் அங்கு 3 மாதம் வேலை செய்து விட்டு 1/2 தங்க நாணயத்தை ஊதியமாக கொண்டு வந்து கொடுத்தான் முன்புபோலவே அதையும் தூர தூக்கி எறிந்தார் ஆனால் இம் முறை அவனுக்கு மிக பெரிய அளவில் கோபம் வந்தது விட்டது\n3 மாதம் தூங்கமால் உழைத்து இருக்கிறேன் அதற்க்கான கூலி இவளது அலச்சியமாக தூக்கி எறிந்து விட்டாய்நீ எல்லாம் ஒரு மனிதனா\nஈசி சேரில் படுத்து கிடக்கும் உனக்கு உழைப்பின் வலிமை தெரிய விலைதெரிந்தால் இதை எறிந்து இருப்பாயா என்று கோபமாக கத்தினான்.\nஅபொழுது அப்பா சொன்னார் இதைத்தான் உன்னிடம் நான் எதிர்பார்த்தேன் முன்பு நீ உழைக்காமல் கொண்டு வந்து கொடுத்த தங்க நாணயத்தை நான் தூர எறிந்த பொழுது உனக்கு கோபம் வரவில்லை காரணம் அப்போது உனக்கு உழைப்பின் அருமை தெரிய வில்லை இப்போது நீ உழைத்து கொண்டு வந்த இந்த தங்க நாணயத்தை நான் எறிந்த பொழுது உனக்கு இவளது கோபம் வருகிறது காரணம் நீ கஷ்ட்ட பட்டு உழைத்து பெற்று வந்ததால் உழைப்பின் வலிமை உனக்கு தெரிகிறது இதைத்தான் நான் உன்னிடம் எதிர் பார்த்தேன் என்று சொல்லி மகனையும் அந்த 1/2 பவுன் தங்க நாணயத்தையும் மாறி மாறி முத்தம் இட்டார்\nஉழைக்காமல் எது கிடைத்தாலும் நிலைக்காது அதனின் அருமை தெரியாது\nஉழைத்து பெற்ற பொருளை ஒருபோதும் மனம் இழக்க நினைக்காது தகப்பனாக இருந்தாலும் மனம் தட்டி கேட்க்க தயங்காது.\nNext story விதியை மாற்றுவது எப்படி\nPrevious story உழைப்புக்கு ஊதியம் கொடுத்தால்\nயாழ்ப்பாணத் தோசை செய்முறை விளக்கம்\nசரியான இடம் தான், உனது அந்தஸ்தை சரியாக மதிப்பிடும்.\nபிறந்தநாளை அனாதை இல்லத்தில் கொண்டாட வேண்டாம்.\nJillian on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nkỳ nghỉ đông dương on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nDominoQQ on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nkohls 30 percent off on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nluo.la on அமைதியான மனம் பெற 8 வழி முறைகள் …\nகணவன் & மனைவி நகைச்சுவை\nகணவன் & மனைவி நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/poetry/?sort=price&sort_direction=1&page=6", "date_download": "2020-01-21T22:39:16Z", "digest": "sha1:JTSTNLQK4K22K7DZNXYB6QJMQLGQJA3L", "length": 5493, "nlines": 142, "source_domain": "www.nhm.in", "title": "கவிதை", "raw_content": "\nரகுவம்சம் அரசியலரங்கம் தாராபாரதி கவிதைகள் - தொகுப்பு\nசேஷாசலம் புலவர் குழந்தை தாராபாரதி\nமகாகவி பாரதியார் கவிதைகள் (பரிசுப் பதிப்பு) மு.மேத்தா கவிதைகள் மஞ்சணத்தி\nமகாகவி பாரதியார் மு.மேத்தா Thamizassi Thangkapandiyan\nபாரதியார் கவிதைகள் கலாப்ரியா கவிதைகள் தொகுப்பு கவிதையின் கால்தடங்கள்\nமகாகவி பாரதியார் கலாப்ரியா செல்வராஜ் ஜெகதீசன்\nபாரதிதாசன் கவிதைகள் (முழுவதும்) - பரிசு பதிப்பு லிங்கூ-அய்க்கூ பிச்சைக்காலன் கதைப்பாடல்\nபாரதிதாசன் அய்யப்ப மாதவன் ராஜேஸ்வரி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2010/04/blog-post_02.html", "date_download": "2020-01-21T22:31:57Z", "digest": "sha1:TVGUCOFSKTXP7I2QISREF7MHXJA5F2G6", "length": 7483, "nlines": 143, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "தமிழில் ஜெய்ஹோ! ஏ.ஆர்.ரஹ்மான் முடிவு!!", "raw_content": "\nஆஸ்கார் விருது வென்ற ஜெய்ஹோ இந்திப்பாடலை தமிழில் உருவாக்க முடிவு செய்திருப்பதாக ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.\nடில்லியில் பத்மபூஷன் விருது பெற்ற ரஹ்மானுக்கு டெல்லி தமிழ்ச்சங்கம் சார்பில் பாராட்டு விழா நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் ரஹ்மானை பாராட்டி பேசினார்கள். தமிழ் சிறுவர்கள் ‌ஜெய்ஹோ பாடலை பாடி அசத்தினார்கள்.\nஅப்போது பேசிய ரஹ்மான், ஜெய்ஹோ இந்திப் பாடலை தமிழில் உருவாக்க முடிவு செய்துள்ளேன். தமிழ் சிறுவர், சிறுமிகள் ஜெய் ஹோ பாட்டை விழாக்களில் பாடியதை கேட்டு எனக்கு இந்த எண்ணம் ஏற்பட்டது. அடுத்த வருடம் ஜெய் ஹோ பாடல் தமிழில் வெளியாகும், என்றார்.\nஸ்லம்டாக் மில்லினர் இந்திப்படம் கடந்த வருடம் ஆஸ்கார் விருதுகளை அள்ளியது. இப்படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரகுமான் இரண்டு ஆஸ்கார் விருதுகளை பெற்றார்.\nஒரு விருது அப்படத்தில் இடம் பெற்ற ஜெய் ஹோ பாடலுக்கு கிடைத்தது. இதன் மூலம் ஜெய் ஹோ பாடல் உலகமெங்கும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇணையம் - தெரிந்ததும் தெரியாததும் - 1\nவேர்டில் சொற்களை ஹைலைட் செய்ய\nஜிமெயிலில் எந்த பைலையும் அனுப்ப\nமீடியா பிளேயரில் சிடியில் எழுதலாம்\nகூகுள் மேப்பை நம் இஷ்டப்படி அமைக்க\nஅஜித் ரசிகர்களுக்கு தலைமை மன்றம் எச்சரிக்கை\nஅஜித்துக்கு ரஜினி பரிசளித்த \"ஹிமாலயன் மாஸ்டர்ஸ்'\nவேர்டில் தனி பாண்ட் மெனு\nவீடியோகான்: ரூ.99க்கு 900 நிமிடம் பேசலாம்\nஅதிகம் அறியப்படாத ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள்\nஇன்டர்நெட்டில் பதற்றம் தரும் செய்திகள்\nமர்மதேசம் - சினிமா விமர்சனம்\nஜி.எஸ்.எல்.வி., டி 3 ராக்கெட் வெற்றி பெறாதது ஏன்\n'வேகன் ஆர்' காரின் சிறப்பம்சங்கள்\nமொபைல் போன் கேம்ஸ் இலவசம்\nபயர்பாக்ஸ் மாற்றங்களுக்கான பேக் அப்\nபயர்பாக்ஸ் 3.6 – எச்சரிக்கை\nஒரே நாளில் 3லட்சம் ஐபேட் விற்பனை\nஓராண்டில் இரு மடங்கு முதலீடு\nஐ.பி.எல். கொச்சி அணியின் தூதுவராக அசின் நியமனம்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geetham.net/forums/showthread.php?23530-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D&s=dec22f1536cacad3b45b1f3f8351a91c", "date_download": "2020-01-22T00:08:17Z", "digest": "sha1:XBEHBOB2GTYJVFILUDQPQPNFW7VGDJHM", "length": 15733, "nlines": 261, "source_domain": "www.geetham.net", "title": "மந்திரப் பூ - குழந்தைகள் கதைக்களம்", "raw_content": "\nமந்திரப் பூ - குழந்தைகள் கதைக்களம்\nThread: மந்திரப் பூ - குழந்தைகள் கதைக்களம்\nமந்திரப் பூ - குழந்தைகள் கதைக்களம்\nமுன் ஒரு காலத்தில்...மாவிடை மருதூர் என்னும் நாட்டை மணி வளவன் என்னும் அரசன் ஆண்டு வந்தான்.\nசெல்வச் செழிப்பு நிறைந்த நாடு, அவனுக்கு கனிமொழி என்னும் மனைவியும், சந்திரசேனன ் என்னும் மகனும் இருந்தனர். மணி வளவன் சிறந்த தெய்வ பக்தி நிரைந்தவன் , அவன் ஆட்சியில் மும்மாறி பொய்க்காது .\nவித்யாபதி என்னும் அமைச்சரும் , கோவிலார் என்னும் அரச குருவும் மணி வளவனுக்கு உறுதுணையாக இருந்து நல்லறம் செய்து வந்தனர்.எவ்வளவு அறம் செய்து வந்தாலும் முற்பிறவிய ில் செய்த பாவம் யாரைத்தான் சும்மா விட்டது, மணி வளவனுக்கும ் அக்காலம் வந்தது.\nஅவன் உடம்பில் கொடிய நோய் பரவியது.... பார்பவர்கள ் அஞ்சும் வண்ணம் மணி வளவன் உருகுலைந்த ான்.\nதன் நாட்டு மருத்துவர் கள் உதவி பலிக்காமல் போகவே...இளவர சன் சந்திரசேனன ை முடி சூட அழைக்க அவையை கூட்டினான் .\nஅவையில் பெரும் நிசப்த்தம் , மாமன்னன் வரும்போது சிறு சலசலப்பு.\nகாவலாலி அரைகூவல் இட்டதும், அவையில் அமைதி நிலவியது.\nஅமைச்சர் வித்யாபதி அவைக் கூட்டத��தின ் மைய்ய கருத்தை விளக்கலானா ர்.\nஅமைச்சர் வித்யாபதி \"அரசவை கூடுவதற்கு காரணம் அடுத்து அரசாட்சியை பட்டத்து இளவரசன் சந்திரசேனன ் முடி சூட அழைப்பதற்க ே ஆகும்... இதில் யாருக்கும் எதிர்ப்பு இருந்தால் இப்போது தெரிவிக்கல ாம்.\"\nமக்கள் முன்னிலையி ல் சிறு சலசலப்பு...\nஅப்போது அரசகுரு கோவிலார் பேசலானார்...\nஅமைச்சரே, இளவரசனுக்க ு வித்தைகள் கற்றுக் கொடுத்தது யாம், ஆனால், அதை அவர் உபயோகிக்கு ம் தருணம் எதுவும் வரவில்லை, அதனால் மக்களுக்கு அவர் ஆட்சிமேல் ஐயம் வரலாம் என்று கூற..\nஅரசன் கண் கலங்கலானான ்.... அப்போது ...\nசேனாதிபதி விக்ரம ராஜன் படைகளுடன் வந்து அரசவையை கைப்பற்றி கூறலானான்...\nமாவிடை மருதூர் இன்று முதல் என் கைக்கு வருகிறது... இதை யாரேனும் எதிர்த்தால ் அவர்களுக்க ு மரண தண்டனை விதிக்க படும்.\nமணி வளவன், கனி மொழி, சந்திர சேனன் மற்றும் வித்யாபதி ஆகிய நால்வரையும ் நாடு கடத்த உத்தரவு இடுகிறேன்.\nகோவிலார் இன்று முதல் அரச குருவாகவும ் அமைச்சராகவ ும் பொருப்பு ஏற்றுக் கொள்வார்.\nநாட்டு மக்களுக்கோ பெரும் அதிர்ச்சி...\nமக்கள் இதை எதிர்பார்க ாத நிலையில் அதை அவர்கள் எதிர்க்கவு ம் துணிய வில்லை.\nமணி வளவன், கனி மொழி, சந்திர சேனன் மற்றும் வித்யாபதி ஆகிய நால்வரும் கானகம் செல்ல தயார் படுத்தப் பட்டனர்.\nசேனாதிபதி விக்ரம ராஜன் அரச நாற்காலியி ல் அமர்ந்து கூறலானான்...\nஅரசவை பெருமக்களே , ஒரு கொடிய நோயால் அட்பட்டிரு க்கும் அரசன் நம் நாட்டின் நலனுக்கு தேவை இல்லை... எதிரி ஒருவன் படை எடுத்தால் அதை துணிந்து தடுக்கும் முதல் பொருப்பு என்னுடையது ... அப்படி பட்ட என்ன மதிக்காமல் ... ஒரு போரையும் கண்டறியா சிறுவனிடம் பொருப்பை எப்படி ஒப்படைக்க முடியும்...\nஆகவே யாம் இந்த முயற்சியை செய்தோம்....\nமணி வளவன் மனதில் அதிகம் சோகம் அடைந்தான்... தன் இயலாமை ஒரு புறம் வாட்ட... தன் எதிர்காலத் தின் நிலை வெறும் சூனியமாக தென்பட... அண்டவனை மற்றும் மனதில் நினைத்தான் ....\nமணி வளவன், கனி மொழி, சந்திர சேனன் மற்றும் வித்யாபதி நால்வரையும ் வீரர்கள் கானகத்துக் கு அழைத்துச் சென்றனர்...\nமாவிடை மருதூர் எல்லைக்கு அப்பால் 200 காத தூரத்தில் நால்வரையும ் விட்டு விட்டு படைகள் திரும்பின.\nபயனக் களைப்பாலும ் சோர்வின் மிகுதியாலு ம் நால்வரும் உறங்கிப் போனார்கள், அந்த அடர்ந்த கானகத்துள் ளே.\nமாவிடை மருதூர் அரண்மனையில ் கோவிலார் மற்றும் விக்ரம ராஜன் மகிழ்ச்சிய ின் உச்சத்தில் இருந்தனர்.\nகோவிலார், இன்று தான் நான் மன நிறைவுடன் இருக்கிறேன ், ஒழிந்தான் அரசன்.\nவிக்ரம ராஜன், ஹா ஹா ஹா அந்த நோயாளி பற்றி சொல்கிறீர் களா இந்த ஜென்மதில் அவன் குடும்பம் இந்த அரசவையை கைப்பற்ற முடியாது. நாம் நாடு கடத்திய கானகம் கொடிய விலங்குகளி ன் பிறப்பிடம் , மற்றும் பல ராட்ச்சர்க ளின் உறைவிடம்... ஒரு நோயாளியை கொன்ற பாவம் நம்மை அண்ட வேண்டாம் என்று அவ்வாறு செயிதோம்...\nஇவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டு இருக்க... விதி தன் விளையாட்டை துவங்க ஆரம்பித்தத ு......\nமணி வளவன், கனி மொழி, சந்திர சேனன் மற்றும் வித்யாபதி நால்வரையும ் சுற்றி ஒரு நெருப்பு உருவானது...\nஅதன் தாக்கம் அதிகரிக்க.. சந்திர சேனன் கண் விழித்தான் ...\nஅப்போது.. அந்த நெருப்பு வளையம் நால்வரையும ் சுட்டெரிக் க நெருங்கிக் கொண்டிருந் து..\nஅப்போது வானத்தில் இருந்து ஒரு ஒலி அவர்களை நோக்கி :\nமூடர்களே... யாரிடத்தில ் வந்து அடைக்கலம் அடைந்தீர்க ள்...\nஇதோ என் நெருப்பு வளையம் உங்களை சுட்டெரிக் கும். அப்போது சந்திர சேனன் அவ்வொலி வந்த இடம் பார்த்து...\n மாய ஒலியில் மறைந்திருக ்கும் பயம் கொண்ட பிணமே... உன் மனதில் என்னை சந்திக்கும ் துணிவிருந் தால் என் முன்னே வா என்று அறைகூவல் விடுத்தான் .\nஅடுத்த நிமிடம் அந்த தீ மறைந்து ஒரு பெரிய உருவம் எதிரே தோன்றியது.\nஅதை கண்டு அனைவரும் நடுங்க... சந்திர சேனன் சிறிதும் அஞ்சாமல்... எரிக்கும் பார்வையுடன ் நோக்கினான் .\nஅந்த உருவம் சந்திர சேனனைப் பார்த்து... பொடியா என்னிடமே சவாலா\nசந்திர சேனன்: வீரத்திர்க ்கு முன் பொடியனாவது பெரியவனாவத ு... என்னுடன் நேருக்கு நேர் மாயங்கள் இன்றி மோத தயாரா\nஅருமை. உன் கதை நன்கு ஊல்லது.\nPatti Manram / பட்டிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valvai.com/announcement/gnanabala/gnanabala.html", "date_download": "2020-01-22T00:32:54Z", "digest": "sha1:HRVNXJBADE3AYUHUSVOH35MQJMNVKZPU", "length": 2618, "nlines": 27, "source_domain": "www.valvai.com", "title": "Welcome to Valvai Valvettithurai VVT", "raw_content": "\nமரண அறிவித்தல்: திரு ஞானசுந்தரம் பாலகிருஷ்ணன்\nவல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ஞானசுந்தரம் பாலகிருஷ்ணன் 10.02.2016 அன்று காலமானார்.\nஅன்னார் ஞானசுந்தரம் சீதாலட்சுமி அவர்களின் அன்பு மகனும்,\nதர்மகுலசிங்கம் உகந்தமலர் அ���ர்களின் மூத்த மருமகனும்,\nகாந்தரூபன் (UK), மோகனரூபி (UK), மோகனரூபன் (அவுஸ்ரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nசிவகுமார் (கனடா), சுக்ரியா (UK) அன்புச் சகோதரனும்,\nரோஜா, சாதுர்ஜா, அனோஜா (UK) அவர்களின் அன்பு மாமானரும்,\nசியானி, அனிதா, தனுஷா, ஆகியோரின் பெரிய தகப்பானரும் ஆவார்.\nஅன்னாரின் பூதவுடல் 19.02.2016 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று South west middlesex crematorium, Hounslow road, Hanworth, Feltham, Middlesex, TW13 5JH என்னும் முகவரியில் காலை 9:20 தொடக்கம் 10:20 மணிவரை வைக்கப்பட்டு, பின்னர் இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளன. மற்றைய கிரியைகள் அன்னாரின் பிறப்பிடமான வல்வெட்டித்துறையில் நடைபெறவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1677089", "date_download": "2020-01-22T00:06:00Z", "digest": "sha1:R7YK3MDOUBO7TLYDVXV6FOQYSH5OY2YB", "length": 4873, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மோசுல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மோசுல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:21, 13 சூன் 2014 இல் நிலவும் திருத்தம்\n18 பைட்டுகள் நீக்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n17:31, 12 சூன் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRsmn (பேச்சு | பங்களிப்புகள்)\n04:21, 13 சூன் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nBooradleyp1 (பேச்சு | பங்களிப்புகள்)\n'''மோசுல்''' (''Mosul'', {{lang-ar|الموصل}} ''{{transl|ar|DIN|al-Mawṣil}}'';{{lang-ku|Mûsil/Nînewe}}; {{lang-tr|Musul}}) is a city in வடக்கு [[ஈராக்]]கில் உள்ளதொரு நகரமாகும். இது [[நினேவே மாநிலம்|நினேவே மாநிலத்தின்]] தலைநகரமும் ஆகும். நாட்டின் தலைநகர் [[பக்தாத்]]திலிருந்து வடமேற்கில் {{convert|400|km|mi|abbr=on}} தொலைவில் அமைந்துள்ளது. பழமையான நகரப்பகுதி [[டைகிரிசு ஆறு|டைகிரிசு ஆற்றின்]] மேற்கு கரையில் அமைந்துள்ளது; ஆற்றின் கிழக்குக் கரையில் தொன்மையான [[அசிரியா|அசிரிய]] நகரான ''[[நினேவே]]'' அமைந்திருந்தது. தற்போதைய மாநகரப் பகுதி இரு கரைகளிலும் உள்ள நகரப்பகுதிகளை உள்ளடக்கி உள்ளது. இரு கரைகளையும் ஐந்து பாலங்கள் இணைக்கின்றன. பெரும்பாலான மக்கள் [[அராபியர்]]களாவர். ( [[அசிரிய மக்கள்|அசிரியர்]], ஈராக்கி துருக்கியர் மற்றும் [[குர்து மக்கள்|குர்துக்கள்]] சிறுபான்மையினராக உள்ளனர்). ஈராக்கில் [[பக்தாத்]]தை அடுத்த மிகப் பெரும் நகரம் இதுவாகும்.{{cite web | url=http://alarab.co.uk/en/\nபுகழ்பெற்ற ''மசுலின்'' துணி நெடுங்காலமாக இங்கு தயாரிக்கப்பட்டு வந்தமையாலேயே அத்துணிக்கு ��ந்த நகரின் பெயர் சூட்டப்பட்டது.{{cite web\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/695554", "date_download": "2020-01-22T00:15:35Z", "digest": "sha1:ZDTL7MH6PECWUMD3VTQQ2APYD624GQU7", "length": 2455, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மீத்தேன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மீத்தேன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:37, 17 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம்\n3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n23:23, 28 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி ([r2.5.2] தானியங்கிமாற்றல்: ko:메탄)\n04:37, 17 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nChobot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.5) (தானியங்கிமாற்றல்: ko:메테인)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/weird-foods-that-burn-fat-027024.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-22T00:10:27Z", "digest": "sha1:JVCTKKEM6XCSQ3OHP2AG6NKANI5KQLEK", "length": 22414, "nlines": 169, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஜப்பான் மற்றும் கொரிய மக்கள் ஸ்லிம்மாக இருக்க காரணம் இந்த சாதரண உணவுகள்தானாம் தெரியுமா? | Weird Foods That Burn Fat - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n உங்க காதலி உங்களை நிஜமாவே நேசிக்கிறாங்களானு தெரிஞ்சிக்கணுமா\n1 hr ago டயட்டே இல்லாமல் எடையை குறைக்கனுமா... அப்போ இந்த டான்ஸ் ஆடுங்க போதும்...\n1 hr ago இந்தியாவின் தேசிய கீதத்தை சுற்றியிருக்கும் ரகசியங்களும், சர்ச்சைகளும் என்னென்ன தெரியுமா\n5 hrs ago 2020-ல் சனிப்பெயர்ச்சியால் அதிக நன்மைகளைப் பெறவிருக்கும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nMovies செம கிளாமர்.. ஆண்களுடன் மிக நெருக்கமாக பிரபல நடிகை.. வைரலாகும் படுக்கையறை அந்தரங்கக் காட்சிகள்\nNews அவுட்லுக் இல்லை.. 1971ல் வெளியான துக்ளக்கைத்தானே ரஜினி காட்டியிருக்கணும்.. கொளத்தூர் மணி\nTechnology திருடப்பட்ட இருசக்கர வாகனத்தை GPS மூலம�� கண்டுபிடித்த இளைஞர்.\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nFinance இந்தியாவின் தலையெழுத்து இவ்வளவு தான்.. வளர்ச்சி வெறும் 4.8% தான்.. ஐஎம்எஃப் எச்சரிக்கை..\nAutomobiles 18 கோடி ரூபாய் மதிப்புள்ள கார் தீயில் கருகி நாசம்... காரணம் தெரிந்தால் தாங்க மாட்டீங்க...\nSports இவங்க 2 பேரும் ஆல்-டைம் பெஸ்ட்.. தோல்விக்குப் பின் இந்திய வீரர்களை பாராட்டித் தள்ளிய ஆஸி, கேப்டன்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜப்பான் மற்றும் கொரிய மக்கள் ஸ்லிம்மாக இருக்க காரணம் இந்த சாதரண உணவுகள்தானாம் தெரியுமா\nபூமியில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் உயிர்வாழ உணவு என்பது மிகவும் அவசியமானதாகும். பொதுவாக உணவுகளை ஆரோக்கியமான உணவுகள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகள் என்று இரண்டு வகைகளாக பிரிக்கலாம். பெரும்பாலான ஆரோக்கியமான உணவுகளில் அதன் சுவையும், வடிவமும் வித்தியாசமானதாக இருக்கும்.\nஒரு உணவின் ஆரோக்கியத்தை அதன் வடிவத்தைக் கொண்டு தீர்மானிப்பது என்பது மிகவும் தவறான ஒன்றாகும். ஏனெனில் இதுபோன்ற உணவுகள் உங்களுக்கு பல நன்மைகளை வழங்கக்கூடும். குறிப்பாக எடை குறைப்பில் இது போன்ற உணவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த பதிவில் உங்கள் எடையை குறைக்க உதவும் சில வித்தியாசமான உணவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமங்குஸ்தான் என்பது ஒரு பழவகையாகும். இதனை நீங்கள் சாதாரண பழக்கடைகளிலோ, மார்க்கெட்டுகளிலோ பார்க்க முடியாது. இதன் அற்புத பலன்களை மக்கள் உணர்ந்து கொள்ளாததே இதன் காரணமாகும். இது வெளிப்புறத்தில் அடர்த்தியான ஊதா நிற உறை மற்றும் உள்ளே வெள்ளை சதைப்பகுதியைக் கொண்டுள்ள இது வித்தியாசமான அதேசமயம் அனைவருக்கும் பிடித்த சுவையைக் கொண்டுள்ளது. இது உங்கள் உடலில் இருக்கும் கொழுப்பை பெருமளவில் குறைக்கும் என்பதே இதன் சிறப்பம்சமாகும்.\nமங்குஸ்தானின் கொழுப்பை அதிகளவில் எரிக்க காரணம் அதில் இருக்கும் சாந்தோன்கள் ஆகும். சக்திவாய்ந்த சேர்மங்களை கொண்டிருக்கும் இந்த பழம் இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காரணமாக புற்றுநோய் மருந்து ஆராய்ச்சியில் பயன்படுத்தபடுகிறது. மங்குஸ்தான் பழம் ��ந்தைகளில் கிடைக்காவிட்டால் ஆன்லைனில் வாங்க முயற்சிக்கவும்.\nகொரிய உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்கள் இதனைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்கலாம், மற்றவர்களுக்கு இதன் மகிமையைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவுதான். புளித்த காரமான முட்டைக்கோஸான இது உலகின் மிகவும் வித்தியாசமான உணவுகளில் ஒன்றாகும். வித்தியாசமான சுவையைக் கொண்ட இது உங்கள் உடலில் அதிகப்படியான கொழுப்பை எளிதில் கரைக்க உதவும். நொதித்தல் செயல்முறை கிம்ச்சியை செரிமான நொதிகளுடன் ஏற்றும், இது உங்கள் உடல் நீங்கள் உண்ணும் உணவுகளை உடைக்க உதவுகிறது மற்றும் ஊட்டச்சத்துக்களை சிறப்பாக ஒருங்கிணைக்க உதவும். கொரியர்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியக் காரணம் அவர்கள் கிம்ச்சியை அதிகம் சேர்த்துக் கொள்வதுதான். மேலும் இது சார்ஸ் நோய் பரவாமலும் தடுக்க உதவும்.\nஎடையை குறைக்க விரும்புபவர்கள் தங்கள் உணவில் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு பழம் இதுவாகும்.ஆப்பிள் , ஆரஞ்சு, மாதுளை போல இது புகழ்பெற்ற பழமாக இல்லாவிட்டாலும் அவற்றை விட அதிக ஊட்டச்சத்துக்களை கொண்ட பழமாக இது இருக்கிறது. இந்த பழம் சாப்பிடும்போது அதன் கொட்டைகளை சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதில் மிகக்குறைந்த அளவு நச்சுத்தன்மை உள்ளது.\nமேற்கத்திய நாடுகளில் பூச்சிகளை சாப்பிட பலரும் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் அதிக நன்மைகளை வழங்கும் இது உலகின் விசித்திரமான உணவுகளில் முக்கியமானதாகும். இதனை சுவைக்காகவும், மருந்தாகவும் சாப்பிடுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அதிக புரதம், குறைந்த கலோரிகள், குறைந்த கார்போஹைட்ரேட்டுகள் இருக்கும் இது உடலை வலுப்படுத்துவதுடன், எடையையும் வேகமாக குறைக்க உதவுகிறது.\nஜப்பானிய உணவுகளை பற்றி தெரியாதவர்கள் நேட்டோவை வித்தியசமாகத்தான் பார்ப்பார்கள். இது புளித்த சோயாபீன்ஸைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு பொருளாகும். கடுமையான வாசனையைக் கொண்ட இதன் மேற்பரப்பில் சேறு போல ஒட்டிக்கொண்டிருக்கும் பொருட்கள் இதனை வித்தியாசமானதாகக் காட்டும். இதனை உங்கள் தினசரி உணவில் சேர்ப்பதன் மூலம் நீங்கள் விரைவில் எடையை குறைக்கலாம் என்று கூறப்படுகிறது. ஜப்பானியர்களில் பலரும் எடையைக் குறைப்பதற்கு இந்த நேட்டோ டயட்டை பினபற்��ுகின்றனர். இது ஒரு இயற்கை கொழுப்பு தடுப்பானாக செயல்படுகிறது.\nகோஹ்ராபி ஒருவித அன்னிய கலப்பின காய்கறி போல் தெரியலாம், ஆனால் எடையைக் குறைக்கும் முயற்சியில் உள்ளவர்களுக்கு இது அளப்பரிய நன்மைகளை வழங்குகிறது. வித்தியாசமான சுவையைக் கொண்ட இதன் தனித்துவமான ஊட்டச்சத்துக்கள் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உங்களுக்கு தேவையானதை வழங்கும். இதனை எப்படி சமைப்பது என்பதில் உங்களுக்கு குழப்பம் ஏற்பட்டால் சாலட்டில் சேர்த்துக் கொள்ளலாம்.\nஇந்த பொருள் உங்களுக்கு அவ்வளவு வித்தியாசமானதாக தோன்றாது. ஆனால் கொழுப்பை அடிப்படையாகக் கொண்ட தேங்காய் எண்ணெய் எப்படி கொழுப்பை குறைக்கும் என்பது வித்தியாசமானதாக தோன்றலாம். தேங்காய் எண்ணெயில் இருக்கும் தெர்மோஜெனிக் பண்புகளால் கொழுப்பை எரிக்க உதவும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. நீங்கள் தேங்காய் எண்ணெயை சாப்பிடும்போது, உங்கள் உடல் பயன்படுத்தும் ஆற்றலின் அளவை அதிகரிக்கிறீர்கள், எனவே உங்கள் வாழ்க்கையில் வேறு எதையும் மாற்றாமல் கலோரிகளை எரிக்க முடியும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவெறும் 7 நாட்களில் உங்கள் எடையை அசால்ட்டா குறைக்கணுமா அப்போ சர்ட்ஃபுட் டயட்டை ஃபாலோ பண்ணுங்க...\nஇந்த புத்தாண்டுல உங்க உடல் எடையை குறைக்கனும்னு ஆசைப்படுறீங்களா… அப்ப இத ஃபாலோ பண்ணுங்க…\nஉங்க வயசை சொல்லுங்க... நீங்க எந்த மாதிரியான டயட் ஃபாலோ பண்ணணும்-ன்னு நாங்க சொல்றோம்...\n5 நாட்களில் 3 கிலோ எடையைக் குறைக்கும் பசலைக்கீரை டயட்\n30 வயதிலும் தமன்னா சிக்கென்று இருக்க இந்த பழக்கம் தான் காரணமாம்.. தெரியுமா\nராணா டகுபதி இப்படியொரு கட்டுமஸ்தான உடலைப் பெற காரணம் இதாங்க...\nஉடல் எடையைக் குறைக்க உதவும் ஹாலிவுட் டயட் பற்றி தெரியுமா\nசர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்க ஸ்வீடன், டென்மார்க்கில் பின்பற்றப்படும் டயட் இதாங்க...\nஒரு ஆணின் உடலில் பெண் செக்ஸ் ஹார்மோன் அதிகம் இருந்தால் என்ன ஆபத்துன்னு தெரியுமா\nஎலும்பு முறிவை சீக்கிரம் சரி செய்யணுமா அப்ப இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க…\nவெயிட்டை குறைக்க, ஆசைப்பட்டத சாப்பிட முடியலையேனு கவலையா இத படிங்க இனி ஹேப்பி தான்…\n அப்ப 3 வாரம் இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க...\nகுழந்தைகளுக்கு கொய்யாப்பழம் சாப்பிட கொடுக்கலாமா\nசபரிமலை ஐயப்பன் மகர சங்கராந்தி நாளில் ஜோதியாக தெரிவது எப்படி\nPongal 2020: பொங்கலை ஆரோக்கியமானதாக மாற்ற சில டிப்ஸ்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/london/man-uses-chest-tatoo-to-propose-his-girl-friend-368069.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-01-21T23:23:40Z", "digest": "sha1:YPYVWV63WOU4JMQY2OXHW2ZBXDUFDSYR", "length": 17344, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்னும் எத்தனை நாளைக்குதான் ரோஸ், லெட்டர் குடுத்து ஐ லவ் யூ சொல்வீங்க.. இங்கிலாந்தில் போய் பாருங்க! | Man uses Chest tatoo to propose his girl friend - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லண்டன் செய்தி\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்னும் எத்தனை நாளைக்குதான் ரோஸ், லெட்டர் குடுத்து ஐ லவ் யூ சொல்வீங்க.. இங்கிலாந்தில் போய் பாருங்க\nலண்டன்: இங்கிலாந்தில் ஒரு இளைஞர் காதலியை ப்ரபோஸ் செய்ய வித்தியாசமான முறையில் நெஞ்சில் பச்சைக்குத்தியுள்ளார்.\nபொதுவாக காதலன் காதலியையும், காதலி காதலனையும் ப்ரபோஸ் செய்யும் போது வித்தியாசமான முறையை கையாள்வர். இதுபோன்ற வித்தியாசங்கள்தான் அவர்களுக்கு பிடிக்கும். இதிலிருந்து கள்ளக்காதல்களும் அடங்கும்.\nஇந்த நிலையில் இங்கிலாந்தின் மேற்கு பகுதியில் உள்ள கிளவ்ஸ்டர் பகுதியைச் சேர்ந்தவர் டாட்டூ எனப்படும் பச்சைக் குத்தும் இடத்துக்கு தனது தோழியை அழைத்து சென்றார்.\n50 பில்லியன் பேரல்.. புதிய எண்ணெய் கிணறை கண்டுபிடித்த ஈரான்.. திருப்பம்.. முக்கிய நாடுகள் ஷாக்\nஇங்கு ஏன் அழைத்து வந்துள்ளார் என தெரியாமல் அந்த பெண்ணும் நண்பர் என்பதால் அவருடன் சென்றார். பின்னர் சர்ட்டை கழற்றி ஒரு நாற்காலியில் அமர்ந்தார் அந்த இளைஞர். பின்னர் தனது பெண் நண்பரிடம் வெளியே காத்திருக்குமாறு கூறினார்.\nஅந்த பெண்ணும் வெளியே காத்திருந்தார். பின்னர் டாட்டூ வரையும் நபரிடம் தான் காதலை வித்தியாசமாக வெளிப்படுத்த முடிவு செய்துள்ளேன். எனவே Will you marry me என எழுதி அதன் அருகே Yes, No என இரு ஆப்ஷன்களை பாக்ஸ் போல் போட வேண்டும் என கூறியிருந்தார்.\nடாட்டூ போடுபவரும் அந்த இளைஞர் விரும்பியபடியே போட ஒப்புக் கொண்டார். பின்னர் எல்லாம் முடிந்தவுடன் வெளியே காத்திருந்த அந்த பெண்ணை அழைத்தார். அப்போது இந்த இரண்டிலும் ஒன்றை தொடு என்றார்.\nபின்னர் இதுக்குத்தான் என்னை அழைத்து வந்தாயா என கேட்ட அந்த பெண் Yes பாக்ஸில் கையை வைத்துவிட்டு வெட்கமடைந்தார். இதையடுத்து Heart சிம்பளை யெஸ் பாக்ஸில் மீண்டும் குத்தினார் இளைஞர். அங்கேயே காதலிக்கு மோதிரத்தையும் அணிவித்து நிச்சயதார்த்தத்தையும் அந்த இளைஞர் முடித்துக் கொண்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமொத்த உலக பொருளாதாரத்தையும் பின்னால் இழுப்பது இந்தியாதான்.. ஐஎம்எப் கீதா கோபிநாத் பகீர் தகவல்\nஹாரி - மேகன் இனி பொதுமக்கள் வரிப்பணத்தை பயன்படுத்தமாட்டாங்க.. வாங்கிய பணத்தை அளிக்க முடிவு\nஊடகங்கள் தப்பு தப்பாக சொல்றாங்க.. இளவரசர்கள் வில்லியம், ஹாரி முதல்முறையாக கூட்டாக பேட்டி\nஅணு ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது.. ஈரானுக்கு ஐரோப்பா திடீர் ஆதரவு.. அதிர்ச்சியில் அமெரிக்கா\nகாதல் மனைவிக்கு வேலை கேட்ட இங்கிலாந்து ���ளவரசர்.. அதிர்ச்சி அடைந்த பிரபல இயக்குனர்\nஎன்னம்மா.. இப்படி திங்கறீங்களேம்மா.. மூஞ்சில வேற எதைப் பூசிக்குவாங்க இவங்க..\nகடகடவென டிரஸ்ஸை கழற்றி.. டிரைவரின் ஆபாசம்.. சுதாரித்த பெண் பயணி.. அப்சல் இப்போ ஜெயிலில்\nசிக்கலில் 1 லட்சம் பேர்.. பிரிட்டனில் உள்ள இந்திய அகதிகளை ஏற்க மறுக்கும் மத்திய அரசு..என்ன நடக்கும்\nஉலக அழகி 2019 போட்டி: உலக அழகியாக ஜமைக்காவின் டோனி ஆன் சிங் தேர்வு.. இந்தியாவுக்கு 3வது இடம்\nபிரிட்டன் தேர்தலில் இந்திய வம்சாவளியினர் அசத்தல் வெற்றி.. மீண்டும் தேர்வானார் பிரீத்தி\nபிரிட்டன் தேர்தல்.. மெஜாரிட்டி பெற்றார் போரிஸ் ஜான்சன்.. மீண்டும் பிரதமர் ஆகும் வலதுசாரி தலைவர்\n2019ம் ஆண்டின் உலகின் சிறந்த டாப் 100 நகரங்கள் பட்டியலில்.. சென்னை உள்பட 7 இந்திய நகரங்கள்\nஅவர் கூடவா பேசிட்டு இருந்தீங்க.. டிரம்ப்பை கிண்டல் செய்த 4 நாட்டு அதிபர்கள்.. லீக்கான வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/jasmine-flower-rate-hits-the-sky-309025.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-21T22:54:25Z", "digest": "sha1:3DIGZTSZI3B6R3DCROXLRMN6SCJ2KSN2", "length": 17064, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "தங்கம் விலைக்கு விற்பனையாகும் மல்லிகை- வரலாறு காணாத விலை உயர்வு | Jasmine flower rate hits the sky - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியாரை யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதங்கம் விலைக்கு விற்பனையாகும் மல்லிகை- வரலாறு காணாத விலை உயர்வு\nகன்னியாகுமரி: மல்லிகைப் பூவின் வரத்து குறைவால் தோவாளை பூ சந்தையில் ஒரு கிலோ மல்லிகை பூ 5 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nதமிழகத்தில்பூ சந்தைக்கு புகழ் பெற்ற இடமாக தோவாளை பூ சந்தை விளங்குகிறது. தோவாளை பூ சந்தைக்கு வெளிமாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டம், வெளிஊர் மற்றும் உள்ளூர்களில் இருந்தும் பல வகையான வாசனை பூக்களும், பல வண்ணங்களில் உள்ள பூக்களும் அதிகமாக வருவது வழக்கம்.\nகடுமையான பனிபொழிவு காரணமாக மல்லிகை பூக்களின்உற்பத்தி மிகவும் குறைந்து தோவாளைக்கு பூவின் வரத்தும் மிகவும் குறைந்துள்ளது. மற்ற நாட்களில் மல்லிகை பூவின் வரத்தானது சுமார் 5 டன்னுக்கு மேலாக வரும், இதனை கேரளா, வெளியூர், வெளிநாடுக்கும், செண்டு கம்பேனிக்கும் அனுப்பிவந்தனர்.\nகடந்த சில வாரங்களாக பனிபொழிவால் மல்லிகை பூவானது சுமார்1 டன்னுக்கும் குறைவாகத்தான் வருகின்றன. இந்நிலையில் பூக்களின் தேவை அதிகமாக உள்ளதாலும், உற்பத்தி குறைந்துள்ளதாலும் விலை அதிகரித்துள்ளது.\nதோவாளை பூ மார்க்கெட்டில் நேற்று முன்தினம் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.3700க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.5,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nபொங்கல் முதலே மல்லிகைப் பூவின் விலை உயர்ந்துக்கொண்டே வருவதாக வியாபாரிகள் தெரிவித்தாலும், இன்னும் சில நாட்களில் 7 ஆயிரம் ரூபாய் வரை மல்லிகைப்பூ விற்பனை செய்யப்படும் என்றும் கூறியுள்ளனர்.\nஇதேபோன்று கனகாம்பரம், பிச்சி, ரோஜா உள்ளிட்ட பூக்களின் விலைகளும் கணிசமாக உயர்ந்துள்ளதாக பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.\n��ரு கிராம் தங்கத்தின் விலையே 2,800 ரூபாய்க்கு தான் விற்பனை ஆகிறது. ஒரு கிலோ மல்லிகைப் பூ 2 கிராம் தங்கத்தின் அளவிற்கு விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவிவேகானந்தர் மீது காட்டும் அக்கறையை திருவள்ளுவர் மீதும் காட்ட வேண்டும்- கனிமொழி\nசிறப்பு எஸ்எஸ்ஐ வில்சன் கொல்லப்பட்டது ஏன்\nகை, கால்களை கட்டியபடி.. ஒரு நீச்சல் சாதனை.. கடலில்.. ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு\nஎஸ்.ஐ. வில்சன் படுகொலை வழக்கில் திடீர் திருப்பம்- துப்பாக்கி கொடுத்த இஜாஸ் பாஷா கைது\nதிருவனந்தபுரத்தில் ஸ்கெட்ச்.. சிறப்பு எஸ்.ஐ. வில்சன் மரணம் திட்டமிட்ட படுகொலை.. கேரள போலீஸ் ஷாக்\nகன்னியாகுமரி எஸ்.ஐ. வில்சன் சுட்டுக் கொலை- கேரளாவில் சிக்கிய 6 பேரிடம் விசாரணை\nஆட்டோவில் வந்து.. வில்சனை கொன்று விட்டு.. சாவகாசமாக போன கொலையாளிகள்.. அதிர வைக்கும் புதிய தகவல்கள்\nஅப்பா எங்கே.. எப்போ வருவாரு.. கதறும் வில்சனின் மகள்.. சமாதானம் சொல்ல முடியாமல் தவிக்கும் குடும்பம்\nதலையில் குல்லா.. முகமூடியுடன்.. பள்ளிவாசலுக்குள் புகுந்து ஓடிய இருவர்.. வில்சனை சுட்டது இவர்கள்தானா\nகன்னியாகுமரி எஸ்.ஐ. சுட்டுக் கொலை வழக்கில் திடீர் திருப்பம்- 2 தீவிரவாதிகளுக்கு தொடர்பு\nமுகமூடி, துப்பாக்கி.. ஸ்கார்பியோவில் 2 பேர்.. 4 முறை சுடப்பட்ட எஸ்ஐ வில்சன்.. ஷாக்கில் கன்னியாகுமரி\nகன்னியாகுமரியில் சிறப்பு உதவி ஆய்வாளர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை\nஅம்மா மட்டுமல்ல.. மகள்களையும் விட்டு வைக்காத காம கொடூரன்.. சரமாரி வெட்டி கொலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/rec-to-seek-shareholder-nod-on-september-21-for-raising-rs-50000-crore/articleshow/53902065.cms", "date_download": "2020-01-22T00:57:17Z", "digest": "sha1:PBL776ZQL5QJJEM34MWKC27347CMM7T2", "length": 10772, "nlines": 142, "source_domain": "tamil.samayam.com", "title": "business news News: ரூரல் எலக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷன் ரூ.50,000 கோடி நிதி திரட்டுகிறது! - REC to seek shareholder nod on September 21 for raising Rs 50,000 crore | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nரூரல் எலக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷன் ரூ.50,000 கோடி நிதி திரட்டுகிறது\nபொதுத்துறை நிறுவனமான ரூரல் எலக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷன் ரூ.50,000 கோடி நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.\nபொதுத்துறை நிறுவனமான ரூரல் எலக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷன் ரூ.50,000 கோடி நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.\nபல்வேறு வர்த்தக தேவைகளுக்காக இந்த பணியை மேற்கொள்வதாகவும், பங்குகளாக மாற்ற இயலாத கடன்பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் தேவையான நிதி திரட்டப்படும் எனவும் ரூரல் எலக்ட்ரிஃபிகேஷன் தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக ஏற்கனவே இயக்குனர்கள் குழுவின் ஒப்புதல் பெறப்பட்ட நிலையில், செப்டம்பர் 21ம் தேதியன்று நடைபெற உள்ள பங்குதாரர்கள் கூட்டத்திலும் ஆதரவு கோர உள்ளதாக, நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : வர்த்தகம்\nஇனி ஆன்லைன் மூலமாகவே கார் வாங்கலாம்\nகோடிகளில் புரளும் செல்வந்தர்கள்... வறுமையில் வாடும் ஏழைகள்\nடைல்ஸ் மூலம் உங்கள் வீட்டை அலங்கரிக்க 5 சிறப்பான யோசனைகள்\n12,000 மாணவர்களுக்கு வேலை கொடுக்கும் விப்ரோ\nஇந்தியாவில் கோடிகளை வாரி இறைக்கும் அமேசான்\nமேலும் செய்திகள்:ரூரல் எலக்ட்ரிஃபிகேஷன்|பொதுத்துறை|நிதி திரட்டல்|REC|NCD|India|fund raise|Business\nமனைவியைத் தூக்கிக் கொண்டு ஓட்டப்பந்தயம், இறுதியில் என்ன நடந்...\nடீ கேனில் கழிவுநீர் கலப்பா\nராமர் செருப்படி குறித்து பெரியார் பேசிய உரை\nஇலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை: திமுக தீர்மானம்\nஏன் உனக்கு கை இல்ல. டென்னிஸ் வீரரின் மூக்கை உடைத்த சிறுமி..\nசும்மா அசால்ட் காட்டிய நெல்லை பெண்கள் - தெறிக்கவிடும் வீடியோ\n49 பில்லியன் டாலரைத் தட்டித் தூக்கிய இந்தியா\nஇந்தியா வளரணும்னா இது தேவை: கீதா கோபிநாத்\nநீரவ் மோடியின் சொத்துகள் ஏலத்தில் விற்பனை\nபெட்ரோல் விலை: மற்றுமொரு ஆச்சரிய சரிவு; செம ஹேப்பி நியூஸ்\n100 நாள் வேலைத் திட்டம் உண்மையில் செயல்படுகிறதா\nகாற்று மாசு: சென்னைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nஐயோ காங்கிரஸ் பாவம்... பரிதாபப்படும் முதல்வர் பழனிசாமி\nபட்டையைக் கிளப்பிய புத்தக விற்பனை, நிறைவடைந்தது 43வது புத்தகக் கண்காட்சி\nமனைவியைத் தூக்கிக் கொண்டு ஓட்டப்பந்தயம், இறுதியில் என்ன நடந்தது...\nAmazon GIS : அமேசான் கிரேட் இந்தியா சேல்ஸ் ஆரம்பம் - அதிரடி சலுகை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆ���ப் செய்யலாம்.\nரூரல் எலக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷன் ரூ.50,000 கோடி நிதி திரட்டுக...\nஜூலை மாதத்தில் நிலக்கரி இறக்குமதி 11% சரிவு...\nபங்குச்சந்தைகளில் ரூ.8,127 கோடி அந்நிய முதலீடு ஈர்ப்பு...\nமுன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.29,907 கோடி உயர்வு...\nஓராண்டில் 37 செல்ஃபோன் தொழிற்சாலைகளுக்கு அனுமதி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-22T00:57:54Z", "digest": "sha1:WXLLLKUX4RXN337I7QRRVK7Z7WITFQPG", "length": 23790, "nlines": 263, "source_domain": "tamil.samayam.com", "title": "புகழாரம்: Latest புகழாரம் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nPrasanna பாவம் பிரசன்னா: ஆறுதல் சொல்லும்...\nAjith அஜித் ஜோடி இலியானாவு...\nரொம்ப நாளாச்சு: மண்வாசனை இ...\nபிரபல நடிகையை பார்க்க 5 நா...\nChithi 2 வந்துட்டாங்கன்னு ...\nஐயோ காங்கிரஸ் பாவம்... பரிதாபப்படும் மு...\nபட்டையைக் கிளப்பிய புத்தக ...\nரஜினி யோசித்து பேச வேண்டும...\nசு. சாமிக்கு போன் செய்த ரஜ...\nகணுக்காலில் காயமடைந்த இஷாந்த் ஷர்மா... ந...\nநியூசி ஆடுகளங்கள் தன்மை யா...\nஇந்தியா - நியூசிலாந்து தொட...\nஜப்பானை பந்தாடிய இளம் இந்த...\nஇது தான் கேப்டனாக ‘தல’ தோன...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nமசூதியில் நடந்த இந்து திருமணம்...\nஒரே நாளில் ₹1 கோடி சம்பாத...\nமீன் விற்றே மாதம் ₹1 லட்சம...\n1000 கிலோ ஆடு பிரியாணி......\nSubway Sally தினமும் ஓட்டல...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: மற்றுமொரு ஆச்சரிய சரிவு; ...\nபெட்ரோல் விலை: ஆச்சரிய சரி...\nபெட்ரோல் விலை: நேற்றை விட ...\nபெட்ரோல் விலை: அடடே இன்னைக...\nபெட்ரோல் விலை: காணும் பொங்...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nPon Manickavel : காக்கிச்சட்டையில..\nDarbar : தரம் மாறா சிங்கில் நான்...\nThalaivi : நான் உங்கள் வீட்டு பிள..\nPsycho : தாய்மடியில் நான் தலை தாழ..\nMattu Pongal : பொதுவாக என் மனசு த..\nPongalo Pongal : தை பொங்கலும் வந்..\nHappy Pongal : தை பொறந்தா வழி பொற..\nமுதல்வர் பழனிசாமி மக்களுக்கு ஊக்கம் தருகிறார்: வெங்கையா நாயுடு ட்வீட்\nமுதல்வர் பழனிசாமி தனது ஆதாரமான விவசாயத்தை மறக்காமல் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் புகழாரம் சூடியுள்ளார்\nஉடன் பிறப்பின் உருக்கம்.... மாஸ்டரானார் தளபதி மு.க.ஸ்டாலின்\nசிலிர்க்க வைக்கும் செயல்பாட்டாளர் என்ற தலைப்பில் ஓர் உடன்பிறப்பு உணர்ந்து எழுதியது என முரசொலியில் வெளிவந்துள்ள கட்டுரையில் இடம்பெற்றுள்ள ஸ்டாலினின் புகைப்படம் மாஸ்டர் திரைப்பட போஸ்டர் போன்று உள்ளது\nPM Modi: மகாகவி பாரதிக்கு இப்படியொரு புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி\nசுப்பிரமணிய பாரதியாரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை ஒட்டி, இதுபற்றி பிரதமர் மோடி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.\nஜெயலலிதா அரசின் முத்தான மூன்று திட்டங்கள் \nமறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளான இன்று, அவரது ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட முத்தான மூன்று திட்டங்கள் குறித்த தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்கு...\nசுந்தர் பிச்சைக்கு அடித்தது ஜாக்பாட்... ஆல்பபெட் நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பு\nகூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான சுந்தர் பிச்சை, கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் தலைமைச் செயலதிகாரியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.\nஅவருக்கு அதிகாரமில்லை: மு.க.ஸ்டாலினை புகழ்ந்த அரசகுமார் காட்டம்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விரைவில் முதல்வராகும் காலம் கனியும் என திருமண விழாவில் பேசிய பி.டி.அரசகுமார் புகழாரம் சூடியிருந்தார்\nமாற்றுப் பாதையில் செல்லுங்கள்: கார் நிறுவனங்களிடம் அரசு கோரிக்கை\nஇந்தியாவின் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மாற்று எரிபொருள் பயன்பாட்டுக்கு விரைந்து மாறவேண்டும் என்று மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது.\nஅவர்களின் அழிவு ஆரம்பமாகிவிட்டது : பாஜகவை சீண்டியுள்ள தேசியவாத காங்கிரஸ்\nபாஜகவின் அழிவு மகாராஷ்டிராவில் ஆரம்பமாகிவிட்டது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் அமித் ஷாவை வம்புக்கு இழுத்துள்ளனர்.\nஎங்கள் முன்பு ரஜினி, கமல் தூள் தூளாகி விடுவர்: அமைச்சர் ஜெயக்குமார் சாடல்\nதமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் உள்ளது என ரஜினி கூறியதில் இருந்து தமிழக அரசியல் களம் கடந்த சில நாட்களாக ரஜினி, கமல் ஆகியோரை மையமாக கொண்டு சுற்றி வருகிறது\nஉள்ளாட்சி அமைப்புகளில் மட்டுமே வெற்றிடம் உள்ளது: தம்பிதுரை\n. திமுக தான் உள்ளாட்சித் தேர்தலை நிறுத்துவதற்கு நீதிமன்றத்தில் சென்று தடையாணை பெற்றது என முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்\nநானும், ரஜினியையும் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டோம்: கமல்ஹாசன் பேச்சு\nரசிகர்கள் சண்டையிட்டாலும் நானும், ரஜினியும் நெருக்கமானவர்களே. எங்கள் இருவர் கையையும் யாராலும் பிரிக்க முடியாது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nஹர்பஜனிடம் ஆதரவு கேட்கும் கங்குலி\nபிசிசிஐ தலைவராகப் பொறுப்பேற்றுள்ள சவுரவ் கங்குலி, ஹர்பஜன் சிங்கின் வாழ்த்துச் செய்திக்கு நன்றி தெரிவித்துள்ளார். இப்பொறுப்பில் ஆதரவு தேவை எனவும் கங்குலி கேட்டுள்ளார்.\nPetrol Price: அட இன்னைக்கும் பெட்ரோல், டீசல் விலை குறைஞ்சிருச்சுங்க\nபெட்ரோல் டீசல் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வரும் நிலையில் சமீபநாள்களாக விலை சற்று குறைந்துவருகிறது. இன்றும் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 11 காசுகளும், டீசல் லிட்டருக்கு 15 காசுகளும் குறைந்துள்ளன.\nசிங்கப்பூராக மாறிய ஜி.எஸ்.டி ரோடு.. மாமல்லபுரத்தில் தூசிக்கே 144 தடை... நெட்டிசன்கள் புகழாரம்...\nசீன அதிபரின் மாமல்லபுர வருகையை அடுத்து சென்னை புறநகர் இதுவரை இல்லாத அளவில் க்ளீன் சிட்டியாக மாறியுள்ளது. அதை குறித்து வாகன ஓட்டிகள் பலர் தங்களது கருத்துக்களை மீம்ஸ் மற்றும் வீடியோ வாயிலாக பதிவிட்டுள்ளனர்.\nSunil Gavaskar: இந்த தப்பை மட்டும் ‘கிங்’ கோலி செய்யவே மாட்டார்... அவர் மூளை கம்ப்யூட்டர் மாதிரி: கவாஸ்கர்\nபுனே: இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியின் மூளை கம்ப்யூட்டர் மாதிரி என்றும், அவர் தவறு செய்வது மிகவும் அபூர்வம் என முன்னாள் கேப்டன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nபோலீஸ் ஸ்டேஷன், கோர்ட்லாம் கிடையாது...50 வருஷமா ஒரு கேஸும் இல்லை...ஆச்சரியமூட்டும் கிராமம்\nபீகார் போன்ற மாநிலங்களில் குற்ற சம்பவங்கள் அதிகமாக நடப்பது சாதாரணம். ஏராளமான வழக்குகள் நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது\n2 நிமிட வாசிப்பில் இன்றைய நிகழ்வுகள்- 30.09.2019\n2 நிமிட வாசிப்பில் இன்றைய நிகழ்வுகள்- 30.09.2019\nஉலகின் தொன்மையான மொழி தமிழ்: பிரதமர் மோடி புகழாரம்\nதமிழ் மொழியி குறித்தும், மாணவர்களின் கல்வியில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் பங்களிப்பு குறித்தும் சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேசினார்.\n'அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை': தர்��ன் எவிக்ஷன் குறித்து சேரன்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தர்ஷன் வெளியேற்றப்பட்ட செய்தி குறித்து சேரன் ட்வீட் செய்துள்ளார்.\nபிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் ஜிங்கோயிசமா\nபிரதமரின் பயணத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் வர்த்தக பிரச்ணைக்கு முன்னுரிமை கொடுத்து தீர்வு காணப்படும் என நம்பப்பட்டது\nகாற்று மாசு: சென்னைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nஐயோ காங்கிரஸ் பாவம்... பரிதாபப்படும் முதல்வர் பழனிசாமி\nபட்டையைக் கிளப்பிய புத்தக விற்பனை, நிறைவடைந்தது 43வது புத்தகக் கண்காட்சி\nமனைவியைத் தூக்கிக் கொண்டு ஓட்டப்பந்தயம், இறுதியில் என்ன நடந்தது...\nAmazon GIS : அமேசான் கிரேட் இந்தியா சேல்ஸ் ஆரம்பம் - அதிரடி சலுகை\nடீ கேனில் கழிவுநீர் கலப்பா\n“பெரியார பற்றி தெரிஞ்சுக்கிட்டு பேசுங்க மிஸ்டர்.ரஜினி”, ஓபிஎஸ் அறிவுரை\nரஜினி யோசித்து பேச வேண்டும்: ஸ்டாலின், குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற முடியாது: அமித் ஷா....இன்னும் பல முக்கியச் செய்திகள்\nகூந்தல் பராமரிப்பு : நோ பொடுகு, நோ உதிர்வு..\nசு. சாமிக்கு போன் செய்த ரஜினி, என்ன சொன்னார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2012/08/2.html", "date_download": "2020-01-22T00:02:19Z", "digest": "sha1:LTNJFAMTJVHHZIZFI46QFTULHTNZUPZP", "length": 20865, "nlines": 210, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: ஆவணி மாத ராசிபலன் பாகம் 2", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nஆவணி மாத ராசிபலன் பாகம் 2\nஆவணி மாத விசேஷ தினங்கள்,முகூர்த்த நாட்கள்,சுப நாட்கள் விபரம்;\n01 (ஆக.17): காயத்ரி ஜெபம்\n04 (ஆக. 20): சங்கடஹர சதுர்த்ததி\n06 (ஆக. 22): சஷ்டி விரதம்\n07 (ஆக. 23): கிருத்திகை/ கோகுலாஷ்டமி\n08 (ஆக. 24): கிருஷ்ண ஜெயந்தி\n12 (ஆக. 28): பிரதோஷம்\n13 (ஆக. 29): சிவராத்திரி\n14 (ஆக. 30): அமாவாசை\n17 (செப். 02): ரம்ஜான் நோன்பு ஆரம்பம்\n18 (செப். 03): வினாயகர் சதுர்த்ததி\n22 (செப். 07): துர்க்காஷ்டமி\n26 (செப். 11): சர்வ ஏகாதசி\n27 (செப். 12): ஓணம் பண்டிகை/ சிரவண விரதம்/ பிரதோஷம்\n23.8.2012 வளர்பிறை சஷ்டி திதி சுவாதி நட்சத்திரம் அமிர்த யோகம் கன்னி லக்னம் 7.30 முதல் 9 மணி வரை\n27.8.2012 வளர்பிறை திங்கள் ஏகாதசை மூலம் நட்சத்திரம் சித்த யொகம் சிம்ம லக்னம் 6 மணி முதல் 7.30 மணி வரை\n29.8.2012 புதன்கிழமை வளர்பிறை திரதோதசி உத்திராடம் நட்சத்திரம், அமிர்த யோகம் சிம்ம ல்க்னம் 5.30 ம்ணி முதல் 7.00 மணி வரை\n30.8.2012 வளர்பிறை சதுர்தசி அவிட்டம் சித்�� கன்னி லக்னம் 7,30 முதல் 9.00 மணி வரை\nஆவணி மாத ராசி பலன்;\nமுந்தைய பாகம் படிக்க க்ளிக் செய்யவும்\nகன்னி ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி நடந்து வந்தாலும் இந்த காலகட்டத்தில் ஒரு பெரிய நன்மையை சனி செய்வார் என நம்பலம்..சோதனையை கொடுத்த சனி உங்களுக்கு ஒரு நன்மையையும் செய்துவிட்டுத்தான் போவார் சிலர் வீடு கட்டும் வேலையை தொடங்கி இருப்பீர்கள்..திருமணம் போன்ற சுப காரியங்களில் தீவிரமாக ஈடுபட்டிருப்பீர்கள்..மன சஞ்சல் கொள்ளாமல் தைரியமாக செயபடுங்கள் நன்மையே நடக்கும்..மாத தொடக்கத்தில் சாதகமாக இருக்கும் புதன் பிற்பகுதியில் விரயத்தில் சஞ்சரிக்கிறார்..இரண்டில் சனி செவ்வாய் உலவுவதல் பேச்சில் நிதானம் தேவை உறவுகளுக்குள் பகை உண்டாகலாம் கவனம் தேவை...அதிக செலவுகள் காத்திருப்பதால் சிக்கனம் தேவை\nஏழரை சனியில் ஜென்ம சனி நடந்துகொண்டிருக்கிறது..எதிர்பலினரிடம் அதிக கவனம் தேவை உங்கள் ராசியில் செவ்வாய்,சனி உலவுவதால் உங்களிடம் அதிக கோபம் ,விட்டுக்கொடுக்கா தன்மை,வெளிப்படும் காலம்..குடும்பத்தில் அமைதி இல்லாமல் இருக்கும்..பொறுமையுடன் செயல்பட வேண்டிய மாதம் இது...ராசிக்கு பாக்யத்தில் ராசிநாதன் சுக்கிரன் இருப்பதால் தந்தை வழி மூலம் அனுகூலமான நல்ல செய்திகள்,வந்து சேரும்..லாபங்கள் வந்து சேரும் தொழிலில் அதிக அலைச்சல் இருந்தாலும் உழைப்பிற்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும்..\nஏழரை சனி தொடங்கி விட்டதே என மன உளைச்சல் அடைய வேண்டாம் தொட்டதெற்கெல்லாம் இது ஏழரை சனியாலதான் ஆச்சு என பயப்பட வேணாம்...நமக்கு டைம் சரியில்லை அதனால் எதையும் செய்ய வேணாம்..புது முயற்சிகள் எதையும் செய்யாமல் முடங்கி இருக்க வேணாம்..கடுமையக உழையுங்கள்..உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலனை சனிபகவான் கொடுப்பார்..இந்த மாதம் ராசிநாதன் செவ்வாய் சனியுடன் சேர்ந்து விரயத்தில் சஞ்சரிப்பதால் அலைச்சல்,மனக்குழப்பம் அதிகமாகவே காணப்படும் தேவையில்லா பிரச்சினைகள் வீடு தேடி வரும்..உடல்நலனில் அதிக அக்கறை தேவை..பணம் தண்ணீராய் செலவழியும்..கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு தலைதூக்கும் என்பதால் உங்கள் பேச்சை முடிந்தவரை குறைத்துக்கொள்ளுங்கள்..முஎருகனுக்கு அர்ச்சனி செய்து வழிபடவும் சுக்கிரன்,புதன் சாதகமாக இருப்பதால் தொழில்,வருமானம் சிறப்பாகவே இருக்கும்..\nஉங்கள் ராசிநாதன் குரு பகை வீட்டில் இருப்பதால் மளமளன்னு வந்துக்கிட்டிருந்த வருமானம் மந்தமாகி இருக்கும்..கவலை விடுங்க சீக்கிரம் சரியாகிடும்..6ல் இருக்கும் குருவால் தொழிலில் பலவித சவால்களை எதிர்கொள்ள நேரும்...அடுத்தடுத்து வீண் செலவுகள் வந்துகொண்டே இருக்கும்..வீடு கட்டுவது போன்ற சுப செலவுகள் செய்தால் கெட்ட செலவுகள் வராது...தந்தை வழியில் சில பிரச்சினகள் எதிர்கொள்ள நேரும் உறவினர்களுடன் பகை உண்டாகும் மாதம்..இது..கணவன் மனைவி ஒற்றுமை உண்டாகும்..\nஎடுத்த காரியம் முடியும் வரை தளரமல் போராடுபவர்கள் நீங்கள்..உழைப்பு உழைப்பு கடுமையான உழைப்பு இதுதான் உங்கள் தாரக மந்திரம்..ஆனால் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்குதான்னு பார்த்தா ஒண்ணுமில்ல..எல்லாம் புல்லுக்கு பாய்ந்த நீர்தான்...10 இருக்கும் சனி,செவ்வாய் உங்கள் தொழிலில் பலவித புது முயற்சிக ஏற்படுத்தி முன்னேற்றம் தருவார்கள் ..தொழிலில் இதுவரை இருந்து வந்த தேக்க நிலை மாறி லாபம் உண்டாகும்..குருபலம் இருப்பதால் தொட்டது துலங்கும்..வெற்றியாகும்..புதிய முயற்சிகளை தயங்காமல் செய்யுங்கள் வெற்றி உங்களுக்கே...\nராசிநாதன் சனி பலமாக இருப்பதால் தன்னம்பிக்கை,தைரியம் அதிகரிக்கும் மாதம்..10 இருக்கும் ராகு பலவிதங்களிலும் வருமானத்தை தேடி தருவார்..10 ல் ராகு இருந்தால் பணம் பறந்து வரும் என்பார்கள்..சுக்கிரன் ராசிக்கு பஞ்சம ஸ்தானத்தில் இருப்பதால் எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றி கொடுக்கும்..கும்பத்துக்காரர்கள் கோவில்,குளம் கட்டுவதிலும் புண்ணிய காரியங்களிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டே இருப்பவர்கள் என்பதால் புண்ணியம் நிரம்ப உடையவர்கள்..இதுவரை இல்லாவிட்டாலும் தான தர்மம் செய்யுங்கள் உங்கள் லட்சியங்கள் நிறைவேறும்..\nஅஷ்டம சனி வந்துவிட்டதே என கலங்கி நிற்க வேண்டாம்..கடன்,தொழில் மந்தம் என புலம்பி தவிக்க வேண்டாம்...உடல் பாதிப்புகள் எதுவும் இன்றி இருந்தாலே போதுமானது உங்கள் ஜாதகத்தில் வலுவான கிரக அமைப்புகள் இருந்து நல்ல திசாபுத்தி நடப்பில் இருந்தால் அஷ்டம சனி பெரிய பாதிப்பை தந்து விடாது..ராசி அதிபதி குரு 3ல் மறைந்தாலும் சுக்கிரன் 4ல் இருப்பதால் சுகங்கள் அதிகரிக்கும் வருமானம் இந்த மாதம் தாராளமாக இருக்கும்5ல் இருக்கும் புதன் வாழ்க்கை துணை சாதூர்யதால் ஆதாயம் பெற வைப்பார்...இக்கட்டான சூழில் இருந்து விடுபடுவீர்கள்...8ல் சனி செவ்வாய் இருப்பதால் பேச்சில் நிதானம் தேவை..உற்சாகமாக செயல்படுங்கள் நல்லதே நடக்கும்..முருகனுக்கு அர்ச்சனை செய்து செவ்வாய் கிழமையில் வழிபடுங்கள்\nLabels: astrology, avani, rasipalan, ஆவணி ராசிபலன், கன்னி, துலாம், மீனம், விருச்சிகம்\nகஞ்சமலை சித்தர் கோயிலில் தங்கம்;இரசவாதம்வியப்பான த...\nசித்தர் திருமூலர் சொன்ன செம்பை தங்கமாக்கும் ரசவாத ...\nஎம்.ஜி.ஆர் சாப்பிட்ட தங்கப்பஸ்பம் தயாரிப்பது எப்பட...\nகுரு ஜாதகத்தில் இருக்கும் ராசி பலன்\nஜாதகத்தில் புதன் இருக்கும் ராசிபலன்\nஜோதிடம்;நாகதோசம் இருந்தால் திருமணம் நடக்காதா\nஆவணி மாத ராசிபலன் பாகம் 2\nஜோதிடம்;ஜாதகத்தில் புதன் இருக்கும் ராசியின் பலன்;\nபுலிப்பாணி ஜோதிடம்;ராகு தரும் ராஜயோகம்\nதிருமணம் லேட்டாக காரணம் சனி\nஜாதகத்தில் செவ்வாய் அமர்ந்த ராசிபலன்\nஜாதகத்தில் சந்திரன் நிலை..அவர் இருக்கும் ராசிபலன்\nஜாதகத்தில் சூரியன் இருக்கும் ஸ்தான ராசி பலன்\nஜோதிடம் என்றால் ரொம்ப பிடிக்கும்\nதிருமணம் உடனே நடைபெற ஒரு சக்திவாய்ந்த மந்திரம்\nசித்தர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்கள்\nசனி வக்ர நிவர்த்தி ராசிபலன்\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019 துலாம் சுக்கிரனி...\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது .. # rajini horoscope ரஜினி ஜாதகம் ; பிறந்த தேதி ;12.12.1950 பிறந்த நேரம் ;11.45 இரவு. ...\n2019 முதல் 2020 வரை குரு பெயர்ச்சி பலன்கள் நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விகாரி ...\nநித்யானந்தா ஜாதகம் பெங்களூர் பிடதி ஆசிரமம் சீல்...நித்யானந்தா சாமியார் தலைமறைவு ..கோர்ட்டில் சரண்..சிறையில் அடைப்பு..என பரபரப்பான...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இர���ந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/christianity/2019/10/01105001/1264187/jesus-christ.vpf", "date_download": "2020-01-21T23:16:41Z", "digest": "sha1:UPCN7XJZVGCFRRQSP5XLGKLSS7OJ7GBU", "length": 23322, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "பைபிள் கூறும் வரலாறு: மலாக்கி || jesus christ", "raw_content": "\nசென்னை 22-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபைபிள் கூறும் வரலாறு: மலாக்கி\nபதிவு: அக்டோபர் 01, 2019 10:50 IST\nமக்களின் தவறுகளை கடவுள் பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால் தண்டனைகள் வரும். அதைப்புரிந்து கொள்ளாமல் கடவுளை நோக்கி கேள்வி எழுப்பும் மக்களை மலாக்கி கண்டிக்கிறார்.\nமக்களின் தவறுகளை கடவுள் பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால் தண்டனைகள் வரும். அதைப்புரிந்து கொள்ளாமல் கடவுளை நோக்கி கேள்வி எழுப்பும் மக்களை மலாக்கி கண்டிக்கிறார்.\nபழைய ஏற்பாட்டு நூல்களில் கடைசியாக வருகின்ற நூல் மலாக்கி. இதன் கடைசி வார்த்தை சாபமாக அமைந்து விட்டது. அதனால் யூத மக்கள் மலாக்கி நூலை வாசித்தால், கடைசி வசனத்தை வாசிப்பதில்லை என்பது மரபு.\nமலாக்கி என்பதற்கு “எனது தூதுவர்” என்பது பொருள். நான்கு அதிகாரங்களும், 55 வசனங்களும், 1782 வார்த்தைகளும் கொண்ட ஒரு சிறிய இறைவாக்கு நூல் இது. இதை எழுதியவர் ‘மலாக்கி’ எனும் நபராகவோ, அல்லது ஏதோ ஒரு ‘தூதராகவோ’ இருக்கலாம் என்பது இறையியலாளர்களின் கருத்து.\n“யாக்கோபுக்கு ஏசா உடன்பிறப்புதான். ஆயினும், யாக்கோபுக்கன்றோ நான் அன்புகாட்டினேன்” எனும் வசனங்கள் நூலின் தொடக்கத்தில் அமைந்துள்ளன.\nஇது யாக்கோபு, ஏசா எனும் இரண்டு சகோதரர்களைப் பற்றிய குறிப்பாக இல்லாமல், அவர்கள் வழியாக வந்த இஸ்ரேல் மற்றும் ஏதோமியர்கள் எனும் இரண்டு பிரிவினருக்கு இடையிலான இறைவனின் நிலைப்பாடாய் அமைந்துள்ளது. ‘இஸ்ரேலரின் வீழ்ச்சியைக் கொண்டாடிய ஏதோமியர்கள் இறைவனை கோபமூட்டினார்கள்’ என்கின்றன இறைவாக்கு நூல்கள்.\nஇஸ்ரேல் மக்கள் பாபிலோனின் அடிமைத் தனத்திலிருந்து விடுபட்டு மீண்டும் சொந்த நாடான யூதேயாவுக்குத் திரும்பி நூறு ஆண்டுகள் கடந்தபின் இந்த நூல் எழுதப்பட்டது.\nஇஸ்ரேல் மக்கள் எருசலேமுக்குத் திரும்பிய பின்னும் நிலைமை சீராகவில்லை. நிலம் பலனைக் கொடுக்கவில்லை. விளைச்சலின் பயனை மக்களால் முழுமையாய் அனுபவிக்க முடியவில்லை.\nகி.மு. 520-ல் ஆலய���் கட்டி முடிக்கப்பட்டது, ஆனால் அது பெரிய அளவில் ஆன்மிக எழுச்சியையோ, மக்களுக்கு புத்துணர்ச்சியையோ கொடுக்கவில்லை. தாவீதின் காலத்தில் ஆர்ப்பரிக்கும் கடலாய் இருந்த அரசு இப்போது ஒரு சின்ன பட்டணம், அதைச் சுற்றிய சில கிராமங்கள் எனும் நிலைக்கு சுருங்கியது.\nஆனால் இப்போது மக்களிடம் ஒரே ஒரு மாற்றம். வேற்று தெய்வ வழிபாடை விட்டு விட்டனர். ஆனால் பழைய காலத்தில் இருந்த கடவுள் பக்தி குறைந்து விட்டது. கடவுள் மீதான பயமும் நீர்த்துப் போய்விட்டது. குருக்களும் ஆன்மிகப் பணியை ஒரு கடமைக்காகச் செய்யத் தொடங்கிவிட்டனர். கடவுளுக்கு உயர்வானதைக் கொடுக்காமல் தரம் குறைந்ததைக் கொடுக்கத் தொடங்கினர். உச்சமானதைக் கொடுக்காமல் மிச்சமானதைக் கொடுக்க நினைத்தனர்.\nஆன்மிகச் செழுமை குறைந்து போனதால் மக்களுடைய மனமும் சோர்வடைந்தது. அவர்கள் கடவுளுடைய கட்டளையை மீறி நடப்பது பெரிய குற்றமில்லை எனும் மனநிலைக்கு வந்தார்கள். சட்டங்களை அப்படியும், இப்படியும் வளைத்து வளைத்து தங்கள் விருப்பத்துக்கு மாற்றியமைத்தார்கள்.\nநாட்டில் குடும்ப ஒழுக்கம் சீர்குலையத் துவங்கியது. பிற இன மக்களை திருமணம் செய்யும் வழக்கம் அதிகரித்தது. எருசலேம் நகரம் முழுவதும் கைவிடப்பட்ட இஸ்ரேல் பெண்களும், புதிதாய் சேர்ந்த பிற நாட்டுப் பெண்களும் நிரம்பினர். மக்கள் தங்களுடைய நிலைக்காய் கடவுளைப் பழிசொல்லவும் தொடங்கினர். “நல்லதைக் கடவுள் கண்டுகொள்வதும் இல்லை, தீயதைக் கடவுள் தண்டிப்பதும் இல்லை” என கடவுளையே குற்றவாளியாக்கினர்.\nஇந்த சூழல் தான் மலாக்கி இறைவாக்கினர் இறைவாக்கு உரைத்த காலம். இவருடைய இறைவாக்குக்குப் பின் 400 ஆண்டுகாலம் இறைவாக்கினர் எவரும் வரவில்லை. திரு முழுக்கு யோவான் தான் அதன் பின் வந்த இறைவாக்கினர், அவர் இயேசுவின் காலத்தைய இறைவாக்கினர்.\nமலாக்கி இறைவாக்கினரின் வார்த்தைகள் கவிதைகளாக இல்லாமல் உரைநடையாகவே இருக்கிறது. இறைவன் இஸ்ரேல் மக்களைப் பொறுத்தவரையில் மனம் கசந்துவிட்டார் என்பதன் அடையாளமாகவே அது அமைகிறது.\nமலாக்கி நூலிலுள்ள 55 வசனங்களில் 47 வசனங்கள் நேரடியான கடவுளின் வார்த்தைகள். வேறு எந்த இறைவாக்கு நூலிலும் இப்படி 85 சதவீதம் வசனங்கள் இறைவன் நேரடியாய் பேசுவதாய் இருந்ததில்லை என்பது சிறப்பம்சம். இதில் இறைவாக்கினர் நேரடியாக மக்களோடு உரையாடுகிறார்.\nகடவுளின் வார்த்தையை மக்களுக்கு நேரடியாய் எடுத்துச் சொல்ல வேண்டிய குருக்கள் தங்கள் கடமையை விட்டு விலகி நடப்பதைக் கண்டிக்கிறார். நீர்த்துப் போன போதனை களைக் கடிந்துரைக்கிறார்.\nமக்களின் ஐந்து விதமான தவறுகளை அவர் சுட்டிக் காட்டுகிறார். பிற இன பெண்களை மணந்து கொள்ளும் தவறை கண்டிக்கிறார். இதன் மூலம் பிற மத வழிபாடு நுழைந்து விடும் என எச்சரிக்கிறார். மனசாட்சியே இல்லாமல் மனைவியரை விவாகரத்து செய்யும் கணவர்களை கண்டிக்கிறார். குடும்ப உறவின் மேன்மையை எடுத்துரைக்கிறார்.\nமக்களின் தவறுகளை கடவுள் பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால் தண்டனைகள் வரும். அதைப்புரிந்து கொள்ளாமல் கடவுளை நோக்கி கேள்வி எழுப்பும் மக்களை மலாக்கி கண்டிக்கிறார்.\n‘கடவுளுக்குரிய காணிக்கையைக் கொடுக்காமல் இருப்பது கடவுளிடமிருந்து திருடுவது போல’ என்கிறார் மலாக்கி. ‘கடவுளை அவதூறாகப் பேசுவது மிகப்பெரிய தவறு’ என்கிறார். ‘எதிர்காலத்தில் இஸ்ரேல் மக்களினமே இரண்டாகப் பிரியும்’ என்கிறார்.\nஇந்த பழைய ஏற்பாட்டு நூல்கள் நமக்கு என்ன சொல்லித் தருகின்றன\n“இறைவனின் அன்பையும், சட்டங்களையும் விட்டு வெளியே செல்லாமல் இருப்போம் எனும் அடிப்படைச் சிந்தனையைத் தான்”.\nஅப்படி நடக்கும்போது என்ன கிடைக்கும், நடக்காதபோது என்ன கிடைக்கும், நடக்காதபோது என்ன கிடைக்கும் என்பதன் ஆன்மிக, வரலாற்றுப் பதிவுகளே இந்த பழைய ஏற்பாடு.\nஇப்போதையை திரைப்படங்களில் உயிரோட்டம் இல்லை- முதல்வர் பழனிசாமி பேச்சு\nதஞ்சை குடமுழுக்கு- தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்மட்டக் குழு அமைப்பு\nவருமான வரித்துறை வழக்கில் கார்த்தி சிதம்பரம், மனைவி மீதான குற்றச்சாட்டுகளை பதிய இடைக்கால தடை\nபேரறிவாளன் விடுதலை- தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ளாட்சி தேர்தலை நடத்தவேண்டும்- தி.மு.க. தீர்மானம்\nபெரியார் குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் - ரஜினிகாந்த்\nகுஜராத்: சூரத்தில் உள்ள ரகுவீர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து\nகாட்கோபர் காமராஜ் நகர் புனித அந்தோணியார் ஆலய திருவிழா\nஉள்ளத்தில் மாற்றம் தரும் இறைவனை உணர்வது எப்படி\nபுனித பெரிய அந்தோணியார் ஆலய விழா தொடங்கியது\nகேரள லாட��டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய தொழிலாளி\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்\nகேஎல் ராகுல் தொடர்ந்து விக்கெட் கீப்பராக பணியாற்றுவார்: விராட் கோலி\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\nஇந்த அறிகுறிகள் இருந்தால் புற்றுநோய் வரும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manakkumsamayal.com/recipe/Lentil-Vadai", "date_download": "2020-01-21T22:53:07Z", "digest": "sha1:ECK3WEM3PAI5CVZOJNVFSE7OPX22YU6M", "length": 9246, "nlines": 168, "source_domain": "www.manakkumsamayal.com", "title": "கடலைப் பருப்பு வடை | Manakkum Samayal - Tamil Samayal - Tamil Cooking Channel - South Indian dishes", "raw_content": "\nகுழந்தைகள் முதல் பெரியவங்க வரைக்கும் விரும்பி சாப்பிடுற கடலைப் பருப்பு வடை எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்\nதேங்காய் துருவல் -2 டேபிள்ஸ்பூன்\nஅரைக்க வேண்டிய பொருட்கள்: கடலை பருப்பு-1 கப் வர மிளகாய் -3 சீரகம் -1 டீஸ்பூன் இஞ்சி -சிறிது அளவு பூண்டு -2 பல் தேங்காய் துருவல் -2 டேபிள்ஸ்பூன்\nமுதலில் கடலை பருப்பை தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.பின்பு வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு அரைக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.\nஅரைத்த பின்பு அதில் வெங்காயம், கருவேப்பில்லை, மற்றும் உப்பு போட்டு பிசைந்து வைத்து கொள்ளவும்.\nபின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பிசைந்து வைத்த மாவை உருண்டையாக அல்லது விருப்பமான வடிவில் போட்டு பொரித்து எடுக்கவும்.கடலைப் பருப்பு வடை ரெடி.\nகுழந்தைகள் முதல் பெரியவங்க வரைக்கும் விரும்பி சாப்பிடுற கடலைப் பருப்பு வடை எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்\nதேங்காய் துருவல் -2 டேபிள்ஸ்பூன்\nஅரைக்க வேண்டிய பொருட்கள்: கடலை பருப்��ு-1 கப் வர மிளகாய் -3 சீரகம் -1 டீஸ்பூன் இஞ்சி -சிறிது அளவு பூண்டு -2 பல் தேங்காய் துருவல் -2 டேபிள்ஸ்பூன்\nமுதலில் கடலை பருப்பை தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.பின்பு வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு அரைக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.\nஅரைத்த பின்பு அதில் வெங்காயம், கருவேப்பில்லை, மற்றும் உப்பு போட்டு பிசைந்து வைத்து கொள்ளவும்.\nபின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பிசைந்து வைத்த மாவை உருண்டையாக அல்லது விருப்பமான வடிவில் போட்டு பொரித்து எடுக்கவும்.கடலைப் பருப்பு வடை ரெடி.\nசைவ வறுவல் துவையல் மசாலா பொரியல் அசைவ பிரியாணி சிற்றுண்டி சாதம் கூட்டு அசைவ குழம்பு சைவ குருமா சூப் இனிப்பு சைவ குழம்பு அசைவ குருமா சைவ பிரியாணி அசைவ வறுவல்\nமுளைக்கீரை – சிறுகீரை – பாலக்க…\nமுடக்கத்தான் கீரை – மருத்துவ க…\nகருணை கிழங்கு – தகவல்கள் மற்று…\nவாழை இலை மற்றும் பழங்களின் மகத…\nகொள்ளு இட்லி / தோசை பொடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2012/06/", "date_download": "2020-01-21T22:54:12Z", "digest": "sha1:TMP3MUCERBKSZNPD546X4Q3GEWGXZKJU", "length": 80934, "nlines": 479, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): 6/1/12 - 7/1/12", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஉனக்குக் கீழே உள்ளவர்கள் கோடி\nகுணம் மாறிய தீன்குலப் பெண்கள்\nகத்தர் மண்டல கிளைகளில் வெள்ளிக்கிழமை வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 29-06-2012\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 6/30/2012 | பிரிவு: கிளை பயான்\nஅல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 29-06-2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் \nவக்ரா பகுதியில்- மௌலவி .முகமது அலி Misc அவர்கள் உரையாற்றினார்கள்.\nநஜ்மா பகுதியில்- சகோதரர். முகமது யூசு ஃ ப் அவர்கள் உரையாற்றினார்கள்.\nஅல் அத்தியா பகுதியில் – மௌலவி, லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.\nமுஐதர் பகுதியில் – .மௌலவி அப்துஸ் சமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்.\nகரத்திய்யாத் பகுதியில் – சகோதரர்.அப்துர் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.\nலக்தா பகுதியில் - சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.\nகராஃபா பகுதியில்- சகோதரர்.ஷைக் அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.\nமதினா கலிபா பகுதியில்- சகோதரர்.சபீர் அஹ்மத் அவர்கள் உரையாற்றினார்கள்.\nபின் மஹ்மூத் பகுதியில் - மௌலவி,ரில்வான் அவர்கள் உரையாற்றினார்கள்.\nஅல் ஃஹீஸா பகுதியில் - சகோதரர்.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.\nசலாத்தா ஜதீத் பகுதியில்- சகோதரர்.அப்துல்கஃபூர் அவர்கள் உரையாற்றினார்கள்.\nகர்வா கேம்பில்- மௌலவி, லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.\nகத்தர் மண்டல மர்கஸில் [QITC ] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 28-06-2012\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 6/30/2012 | பிரிவு: வாராந்திர பயான்\nகத்தர் மண்டல மர்கஸில் [QITC] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 28-06-2012 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை பொருளாளர் சகோதரர் முகமது இலியாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nதுவக்கமாக மண்டல அழைப்பாளர் சகோதரர். காதர்மீரான் அவர்கள் \"நரகில் தள்ளும் பித் அத்கள்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nஅடுத்ததாக மண்டல அழைப்பாளர் .சகோதரர். வக்ரா ஃபக்ருதீன் அவர்கள் \"அருள் மழை பொழியும் ரஹ்மான்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nஇறுதியாக, மண்டல அழைப்பாளர் மௌலவி, முஹம்மத் அலி MISC அவர்கள் \"சுய மரியாதை\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nபின்பு, மண்டல இணைச் செயலாளர் சகோதரர். வக்ரா ஃபக்ருதீன் அவர்கள் அறிவிப்புகளும், செயலாளர் மௌலவி, முஹம்மத் அலீ அவர்கள் அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரம் க��ட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் கூறினார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் மற்றும் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.\nநிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nவியாழன், 28 ஜூன், 2012\nQITC யின் பெண்கள் மார்க்க அறிவுப்போட்டி 29-06-2012\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 6/28/2012 | பிரிவு: அழைப்பிதழ்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.\nQITC யின் பெண்கள் மார்க்க அறிவுப்போட்டி 29/06/2012\nநாள் : 29-06-2012 - வெள்ளிக்கிழமை\nஇடம் : QITC உள் அரங்கம்\nநேரம் : மாலை 7 மணி முதல்\n வரும் வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணிக்கு பெண்களுக்காக அவர்களின் மார்க்க அறிவை வளர்த்துக்கொள்ளும் விதமாக\nகேள்விகள் நேன்பு மற்றும் தர்மம் என்ற தலைப்பிலிருந்து கேட்கப்படும்,\nஎனவே நீங்கள் அனைவரும் தயார்நிலையில் வரவும்.\nமுஹம்மத் இல்யாஸ் +974 - 5518 7260\n(பெண்கள் பயான் நிகழ்ச்சி பொறுப்பாளர்)\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 6/28/2012 | பிரிவு: கட்டுரை\n) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.\" (திருக்குர்ஆன் - 33:59)\nஅபூபக்கர்(ரழி) அவர்களுடைய மகள் அஸ்மாஃ(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். (அப்பொழுது) அவர்கள் மெல்லிய ஆடை அணிந்திருந்தனர். அது கண்ட நபி(ஸல்) அவர்கள் தங்கள் முகத்தை அவர்களை விட்டும் திருப்பிக்கொண்டு \"அஸ்மாவே, நிச்சயமாக பெண்கள் பூப்பெய்திவிடின் அவர்களின் இது, இதைத் தவிர (வேறு எதனையும் பிறர்) பார்த்தல் கூடாது\" என்று கூறித் தங்களின் முகத்தையும் கைகளையும் சுட்டிக் காட்டினர். (அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி), ஆதாரம்: அபூதாவூத் - 4092)\nமுக்காடு என்பது தமிழ் பேசும் சகோதரிகளால் பல வண்ணங்களில் துப்பட்டி, அரை துப்பட்டி, முழு துப்பட்டி, கூசாலி துப்பட்டி, புர்கா என்று அழைக்கப்படுகிறது. அதற்கு கற்பனையான வடிவம் கொடுத்து அதை அணிவதையே இஸ்லாமிய உடையாக கருதுகிறார்கள். உண்மையில் இஸ்லாமிய உடை என்று ஒன்று இல்லை. அந்தந்த நாடுகளில் சகோதரிகள் அங்குள்ள தட்ப வெப்ப சூழ���நிலைக்கு ஏற்ப, இறைத் தூதர் சொன்ன வழியில் அணிவதே இஸ்லாமிய உடையாகும். முகம், இரு கைகள் மட்டும் தெரிய மற்ற உடல் உறுப்புகளை மறைப்பது, இறுக்கமான ஆடைகளை தவிர்ப்பது அனைத்தும் இஸ்லாமிய உடையாகும். அது எந்த வண்ணத்தில், வடிவில் இருந்தாலும் சரியே. இக்கட்டுரையின் பல பகுதிகளில் மக்கள் பயன்படுத்தும் அதே வார்த்தையை பயன்படுத்துகிறோம். உண்மை நிலையை உணர்த்தவே இவ்வாறு அழைக்கிறோம்.\nமுக்காடு இடுதலை பலவகையாக பிரிக்கலாம். அவற்றில் சிலவற்றை மட்டும் காண்போம்.\nஇக்காட்சியை பெரும்பாலான இடங்களில் காணமுடியும். மாற்று மத நபர்களுடன் (ஆண்கள் உட்பட) பேசிக்கொண்டு இருப்பார்கள். முக்காடு இருக்காது. யாராவது ஒரு தாடியையோ, தொப்பியையோ, கைலியையோ அல்லது முஸ்லிம்களை பார்த்துவிட்டால் போதும். உடனே முக்காட்டை சரியாக இழுத்து போட்டுக் கொள்வார்கள். சகோதரிகளே முக்காடு உங்களுக்கா முக்காடு என்பது முஸ்லிம்களின் கண்களில் இருந்து பாதுகாக்க மட்டும் தானா மாற்று மத சகோதரர்களின் கண்களில் இருந்து பாதுகாக்க தேவை இல்லையா \nமுஸ்லிம் சகோதரிகள், உள்ளூரிலும், அண்டை வீடுகளுக்கும், ஊர்களுக்கும் செல்லும் போது முக்காடு இட்டு போவார்கள். கொஞ்சம் பெரிய நகரங்களுக்கு (திருச்சி, தஞ்சை, மதுரை, சென்னை) போகும் போது முக்காட்டுக்கு மூட்டை கட்டி விட்டு மற்ற இன பெண்களுள் கலந்துவிடுகிறார்கள். தங்களது அடையாளத்தை அறியாத அப்பாவிகள். ஏன் முக்காடு கிராமங்களுக்கு மட்டும் தானா\n3. கிழடு கட்டை முக்காடு\nஇக்காட்சியை நகர் புறங்களில் காணலாம். முக்காடு அவசியம் தேவைப்படும் இளம் சகோதரிகள் அதை மறந்துவிட்டு () ‘ஹாயாக’ போய்க்கொண்டு இருப்பார்கள். முக்காடு அவசியம் தேவைப்படாத வயதான பெண்மணிகள் முக்காடு இட்டு செல்வார்கள். அதற்கு இளம் நங்கையர் சொல்லும் காரணம். முக்காடு எல்லாம் பத்தாம் பசலி தனம். அது எல்லாம் இக்காலத்துக்கு பொருந்தாது\n4. சீருடை முக்காடு (Uniform)\nஇது மார்க்க கல்வி, பள்ளிவாசல்கள், இறந்தவர்களின் வீடுகள் என செல்லும்போது மட்டும் பயன்படுத்துவார்கள். (குழந்தை பள்ளிக்கு செல்லும்போது மட்டும் அணியும் சீருடை போல) மற்ற நேரங்களில் அதை அப்படியே மாட்டி வைத்து விடுவார்கள். முக்காடும் சீருடையாகி விட்டதா\nஇவர்கள் சவூதி அல்லது மற்ற முஸ்லிம் நாடுகளில் வசிக்கும்போது அ��்த நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்டு முக்காடிட்டு இருப்பார்கள். அவர்கள் அந்தந்த நாடுகளை விட்டு வெளிநாடுகளுக்கு செல்லும்போது அந்த பழக்கத்தை அங்கேயே விட்டு விட்டு வந்துவிடுவார்கள், ஏன் மன்னர் போடும் சட்டங்களுக்கு அடிபணியும் சகோதரிகள் அந்த மன்னனை படைத்த அல்லாஹ்வின் கட்டளையை மீறுவது ஏனோ\nஇது வெளிநாடு செல்லும் சகோதரிகளிடம் காணப்படுகிறது. சகோதரிகள் தங்களது சொந்த வீட்டை விட்டு (தமிழகத்தில்) புறப்படும் போது முக்காடு இட்டு ஏர்போர்ட் உள்ளே நுழையும் வரை போட்டு இருப்பார்கள் உள்ளே நுழைவதற்கு முன்பு முக்காட்டை அப்படியே கழற்றி வந்தவர்களிடம் கொடுத்து அனுப்பிவிடுவார்கள். மீண்டும் வெளிநாட்டில் இருந்து வரும் போது முக்காடு ஏர்போர்ட்டில் இருந்து தொடங்கும். வெளிநாட்டில் முக்காடு இட்டால் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். இது இவர்கள் சொல்லும் காரணம்.\nஇப்படி முக்காடு இடுதலை பலவகையாக காணலாம். முக்காடு போடும் பெரும்பாலான பெண்கள் (அனைவரும் அல்ல) தாங்கள் முக்காடு போடாவிட்டால் கிழடு, கட்டைகள் ஏதாவது சொல்வார்கள், நினைப்பார்கள் என ஒரு சமுதாய அங்கீகாரத்துக்காகவே போடுகிறார்கள், முக்காடு தங்களது தற்காப்புக்காகத்தான் என்பதை எத்தனை பேர் உணர்கிறார்கள். உண்மையில் பாலியியல் பலாத்காரத்திற்கு உட்பட்ட பெண்களில், முக்காடு இட்ட பெண்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு.\nமுக்காடு என்பது நம்மை தனிமைப்படுத்தவோ, அடையாளம் காட்டவோ அல்ல. தன்னுடைய பாதுகாப்புக்கு இறைவன் வழங்கியுள்ள சாதனம் என்பதை நாம் ஏன் உணர தவறிவிட்டோம்.\nபடித்த நமது சகோதரிகள் அடிமை தனம், ஆண் வர்க்கத்தின் ஆதிக்கம், பத்தாம் பசலித்தனம் என அடுக்கிக்கொண்டே போகலாம்.நவ நாகரீகமான சுதந்திரமான அமெரிக்க குட்டை பாவாடையுடன் வாழ்ந்த ஒரு பெண் இஸ்லாத்தை தழுவிய பின்பு, முக்காட்டை பற்றி கூறிய கூற்று:- குட்டை பாவாடையுடன் சுதந்திரமாக சுற்றி வந்த போது கிடைக்காத சுதந்திரம் முக்காடு போட்ட பின்பு தான் கிடைத்தது என கூறுகிறார்.\nஉயர்ந்த பொருளைத்தான் பாதுகாப்பாக வைத்திருப்போம். வைரத்தை தான் பட்டு துணியில் சுற்றிபாதுகாப்பாக வைப்பார்கள். கற்களையோ, கூலாங்கற்களையோ அல்ல. இஸ்லாத்தில் பெண்களுக்கு மிகுந்த சிறப்பான ஒரு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை உணர்ந்து முக்காட�� இடுங்கள்.\nஞாயிறு, 24 ஜூன், 2012\n22-06-2012 கத்தர் மண்டல பொதுக்குழுக் கூட்டம்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 6/24/2012 | பிரிவு: ஆலோசனை கூட்டம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத்தின்,கத்தர் மண்டல பொதுக்குழுக் கூட்டம்,மண்டல மர்கஸ் உள்ளரங்கத்தில்,22-06-2012 வெள்ளியன்று மாலை 7:00 மணி முதல் 9:30 வரை நடைபெற்றது.\nமண்டல தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் தலைமையேற்று \"வரவேற்புரை\" நிகழ்த்தினார்கள்.\nஅடுத்து,சவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் \"அழைப்புப் பணியின் அவசியம்\" என்ற தலைப்பில் அதன் முக்கியத்துவம், கொள்கை உறுதி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத்தின் நிலைபாடு மற்றும் மறுமை வெற்றி ஆகியவற்றை உள்ளடக்கி, விளக்கமாக உரையாற்றினார்கள்.\nபின்பு, மண்டல தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் \"மண்டல நிர்வாகத்தில் செய்யப்பட்டுள்ள சில மாற்றங்களை\" குறிப்பிட்டு, பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெற்றார்கள்.\nஅடுத்து,மண்டல செயலாளர் மௌலவி,முஹம்மத் அலீ M.I.Sc., அவர்கள் \"மண்டல மர்கசின் ஆண்டறிக்கையை\" விளக்கி கூறினார்கள்.\nபின்பு,மண்டல பொருளாளர் சகோதரர்.முஹம்மத் இலியாஸ் அவர்கள் \"மண்டல மர்கசின் நிதி நிலை அறிக்கையை\" புள்ளி விவரங்களுடன் கூறினார்கள்.\nஅடுத்து,உறுப்பினர்கள் ஒவ்வொருவராக தங்களது \"கருத்துக்களையும்-ஆலோசனைகளையும்\" கூறினார்கள். உறுப்பினர்களது கேள்விகளுக்கு மண்டல தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் மற்றும் மண்டல செயலாளர் மௌலவி,முஹம்மத் அலீ M.I.Sc. ஆகியோர் பதிலளித்தார்கள்.\nஇறுதியாக,மண்டல துணைச் செயலாளர் சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்கள் \"நன்றியுரை\" நவின்றார்கள்.\nவந்திருந்த அனைவருக்கும் இரவு உணவு பரிமாறப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்\n22-06-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாரராந்திர சொற்பொழிவு\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 6/24/2012 | பிரிவு: கிளை பயான்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 22 -06-2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் \nவக்ரா பகுதியில்- சகோதரர்.டாக்டர் அஹ்மத் இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார்கள்.\nநஜ்மா பகுதியில்- சகோதரர். அப்துஸ் சமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்.\nஅல் அத்தியா பகுதியில் – மௌலவி, லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.\nமுஐதர் பகுதியில் – .முஹம்ம��் யூசுஃ ப் அவர்கள் உரையாற்றினார்கள்.\nகரத்திய்யாத் பகுதியில் – சகோதரர்.அப்துர் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.\nலக்தா பகுதியில் - சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.\nகராஃபா பகுதியில்- சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.\nமதினா கலிபா பகுதியில்- சகோதரர்.மௌலவி, முகமது அலி MISC அவர்கள் உரையாற்றினார்கள்.\nபின் மஹ்மூத் பகுதியில் - மௌலவி,முகமத் தமீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்.\nஅல் ஃஹீஸா பகுதியில் - சகோதரர்.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.\nசலாத்தா ஜதீத் பகுதியில்- சகோதரர்.அப்துல்கஃபூர் அவர்கள் உரையாற்றினார்கள்.\nகர்வா கேம்பில்- மௌலவி, லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.\nஅல்சாத் கேம்பில் மௌலவி முகமத் தமீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்\nஇந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.\n21-06-2012 அல் ஃஹோர் கம்யூனிட்டி சொற்பொழிவு\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 6/24/2012 | பிரிவு: கிளை பயான்\nகத்தர் மண்டலம் அல் ஃஹோர் கம்யூனிட்டி வளாகத்தில் உள்ள \"தாருல் அர்கம்\" உள்ளரங்கத்தில் வாரம் விட்டு வாரம் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சி 21-06-2012 வியாழன் இரவு 7:00 மணி முதல் 8.30 மணி வரை,கிளைப் பொறுப்பாளர் சகோதரர்.நெய்னா முஹம்மத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nதுவக்கமாக,மண்டல பேச்சாளர் சகோதரர்.சபீர் அஹ்மத் அவர்கள் \"எதிர்ப்பில் வளர்ந்த ஏகத்துவம்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nஅடுத்து,கத்தர் கெஸ்ட் சென்டர் அழைப்பாளர்,சகோ.அப்துர்ரஹ்மான்அவர்கள் \"தவிர்க்க வேண்டிய தீமைகள்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nஇறுதியாக,மண்டல பேச்சாளர் மௌலவி, முஹம்மத் தமீம் ,M.I.Sc., அவர்கள் \"இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\" நிகழ்ச்சியில், பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் பல குடும்பத்தார்கள் தங்களது குழந்தைகளுடன், ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\n21-06-2012 கத்தர் மண்டல மர்கசில் வாராந்திர சொற்பொழிவு\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 6/24/2012 | பிரிவு: இஸ்லாத்தை ஏற்றல், வாராந்திர பயான்\nகத்தர் மண்டல மர்கஸில் [QITC] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 21 -06-2012 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை இணைச் செயலாளர் சகோதரர்.வக்ரா .ஃ பக்ருதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nதுவக்கமாக மண்டல அழைப்பாளர் சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் \"பாதிக்கப்பட்டவன் நடந்துகொள்ளும் முறை\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nஅடுத்ததாக மண்டல அழைப்பாளர் மௌலவி.லாயிக் அவர்கள் \"உள்ளம் சீர்பட இஸ்லாம் கூறும் சில விதிகள்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nஇறுதியாக, சவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி, அப்துஸ் சமத் மதனீ அவர்கள் \"சிறிய வேலை பெரிய கூலி\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nபின்பு, மண்டல இணைச் செயலாளர் வக்ரா ஃபக்ருதீன் அவர்கள் அறிவிப்புகளும், செயலாளர் மௌலவி, முஹம்மத் அலீ அவர்கள் அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் கூறினார்கள்.\nநிகழ்ச்சியின் இறுதியில் விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமேடு என்ற ஊரைச் சேர்ந்த இரத்தினவேல் என்ற சகோதரர் சத்திய மார்க்கமான இஸ்லாத்தில் இணைய விருப்பம் தெரிவித்து இஸ்லாமிய மார்க்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார் அவருக்கு, சவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி, அப்துஸ் சமத் மதனீ அவர்கள் சகாதா கலிமாசொல்லிகொடுத்தார்கள். இரத்தினவேல் என்ற தனது பெயரை முகமது அப்ஸல் என்று மாற்றிக் கொண்டார்.\nஇந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் மற்றும் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.\nநிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nதிங்கள், 18 ஜூன், 2012\n15-06-2012 கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 6/18/2012 | பிரிவு: ஆலோசனை கூட்டம்\nவழமையாக நடைபெறும் கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம், மண்டல மர்கசில் [QITC] 15-06-2012 வெள்ளிக்கிழமை மாலை 7:40 மணி முதல் 9:40 மணி வரை, தலைவர் டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nஇந்த கூட்டத்தில் மண்டல நிர்வாகிகளின் வருகைப்பதிவேடு, இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் மண்டல பொதுக்குழுவிற்கான நிகழ்ச்சி நிரல் தயாரிப்பு, ரமளானில் அன்றாடம் நோன்பு திறக்க ஏற்பாடு செய்யவேண்டிய உணவு மற்றும் இதர அழைப்புப் பணிகள் சம்பந்தமான பல விசயங்கள் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.\nஆரம்பமாக, துணைச் செயலாளர் சகோதரர்.சாக்ளா அவர்கள் \"சோதனை\" என்ற தலைப்பில் சிற்றுரை ஆற்றினார்கள்.\nஇக்கூட்டத்தில் பத்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\n15-06-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவுகள்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 6/18/2012 | பிரிவு: கிளை பயான்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 15-06-2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.\nவக்ரா பகுதியில் - சகோதரர். வக்ரா ஃபக்ருதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.\nநஜ்மா பகுதியில் - சகோதரர். முஹம்மத் யூசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள்.\nஅல் அத்தியா பகுதியில் – மௌலவி, லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.\nமுஐதர் பகுதியில் – டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்கள்.\nகரத்திய்யாத் பகுதியில் – சகோதரர். அப்துர் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.\nலக்தா பகுதியில் - சகோதரர். தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.\nகராஃபா பகுதியில் - சகோதரர். தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.\nமதினா கலிபா பகுதியில் - சகோதரர். சபீர் அஹ்மத் அவர்கள் உரையாற்றினார்கள்.\nபின் மஹ்மூத் பகுதியில் - மௌலவி, முஹம்மத் அலீ அவர்கள் உரையாற்றினார்கள்.\nஅல் ஃஹீஸா பகுதியில் - சகோதரர். காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.\nசலாத்தா ஜதீத் பகுதியில் - சகோதரர். அப்துல்கஃபூர் அவர்கள் உரையாற்றினார்கள்.\nகர்வா கேம்பில் - மௌலவி, லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.\nடொயோட்டா கேம்பில் - மௌலவி, தமீம் அவர்கள் உரையாற்றினார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் இந்திய - இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.\nஞாயிறு, 17 ஜூன், 2012\n14-06-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 6/17/2012 | பிரிவு: வாராந்திர பயான்\nகத்தர் மண்டல மர்கஸில் [QITC] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 14-06-2012 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை துணைச் செயலாளர் சகோதரர்.ஹயாத் பாஷா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nதுவக்கமாக மண்டல அழைப்பாளர் சகோதரர்.சபீர் அஹ்மத் அவர்கள் \"சிறு இணைவைப்பு\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nஅடுத்ததாக மண்டல அழைப்பாளர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் \"சும்மா கிடைக்காது சுவர்க்கம்\" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.\nஇறுதியாக,மண்டல அழைப்பாளர் மௌலவி,முஹம்மத் தமீம் அவர்கள் \"சுவர்க்கம்-நரகம்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nபின்பு, மண்டல தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம், அவர்கள் அறிவிப்புகளும், செயலாளர் மௌலவி,முஹம்மத் அலீ அவர்கள் அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் கூறினார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் மற்றும் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.\nநிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nபுதன், 13 ஜூன், 2012\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 6/13/2012 | பிரிவு: கட்டுரை\nஅல்லாஹ் இந்த உலக வாழ்க்கையில் நிறைய பாக்கியங்களை தந்திருக்கிறான். நம்மை சோதிப்பதற்காக சில சோதனைகளையும் தருகிறான்.\nயார் இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டும் என்ற மன உறுதியில் இருக்கின்றார்களோ அவர்களை பல்வேறு சோதனைகளை வழங்கி அல்லாஹ் சோதிப்பான். இச்சோதனைகள் எல்லாம் நாம் அல்லாஹ்வை உண்மையில் நம்புகின்றோமா என்பதை மறுமையில் அடையாளம் காட்டுவதற்காகத்தான்.\nநாம் யாரையும் ஏமாற்றாமல், மோசடி செய்யாமல் வாழ வேண்டும் என்ற மனஉறுதியுடன் செயல்படும் போது நமக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி அல்லாஹ் நம்முடைய இறைநம்பிக்கையை சோதிப்பான். இது போன்ற நேரங்களில் நாம் தடுமாறி விடக் கூடாது. அப்போதுதான் நாம் இறைவனின் பாக்கியத்தை பெற்று மறுமையில் வெற்றி பெறலாம்.\nஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள் உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது “நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்” என்று அவர்கள் கூறுவார்கள். அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன. அவர்களே நேர் வழி பெற்றோர்.\nஎவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.\nஒரு மனிதருக்கு (மறுமையில்) நன்மை செய்ய இறைவன் நாடினால் இவ்வுலகிலேயே அவருக்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான். ஒரு மனிதருக்கு (மறுமையில்) அல்லாஹ் தீமையை நாடினால் அவருடைய பாவங்களை நிலுவையில் வைத்து நியாயத் தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி) நூல்: திர்மிதீ 2319\nஇறை நம்பிக்கையுடைய ஆணும் இறை நம்பிக்கையுடைய பெண்ணும் தமது விஷயத்திலும், தமது பிள்ளைகள் விஷயத்திலும், தமது செல்வங்களிலும் தொடர்ந்து துன்பங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள். அல்லாஹ்வைச் சந்திக்கும் நாளில் அவர்கள் மீது எந்தக் குற்றமும் மீதமிருக்காது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: திர்மிதீ 2323\nஅல்லாஹ் தன் திருமறையில் பல நபிமார்களின் வரலாறுகளைக் கூறுகிறான். அதில் நபிமார்களுக்கு ஏற்பட்ட கடுமையான சோதனைகளை அறியலாம்.. எனினும் அவர்கள் அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கையை வைத்திருந்தனர். தங்களுக்குக் கொடுக்கப்பட்ட தூதுத்துவப் பணியை சரியாக நிறைவேற்றினார்கள்.\nஉங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன. \"அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்\" என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள். \"நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது\" (என்று நாம் ஆறுதல் கூறினோம்) அல்குர்ஆன் 2:214\nஉங்கள் பொருள்களும் உங்கள் மக்களும் (உங்களுக்குச்) சோதனைதான். ஆனால் அல்லாஹ்விடமே மகத்தான (நற்) கூலியிருக்கிறது.\nஇந்த உலகத்தில் மனிதன் மிகவும் விரும்பக் கூடியதாக செல்வமும், குழந்தைகளும் இருக்கின்றன. அல்லாஹ் இவ்விரண்டையும் மனிதனுக்கு சோதனை என்று அறிவிக்கின்றான். அல்லாஹ் ஒருவருக்கு அளவுக்கு அதிகமான செல்வத்தைக் கொடுத்துள்ளான் என்றால் அதைக்கொண்டு அவரை சோதிப்பதற்காகத் தான்.\nமனிதனை ஏதேனும் ஒரு துன்பம் தீண்டுமானால் அவன் நம்மையே (பிரார்த்தித்து) அழைக்கிறான். பிறகு, நம்மிடமிருந்து அவனுக்கு ஒரு பாக்கியத்தைக் கொடுத்தோமானால், அவன் \"இது எனக்குக் கொடுக்கப்பட்டதெல்லாம், என் அறிவின் காரணமாகத்தான்\" என்று கூறுகின்றான். அப்படியல்ல\" என்று கூறுகின்றான். அப்படியல்ல இது ஒரு சோதனையே - ஆனால் அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.\nஅல்லாஹ் தான் நாடியவருக்கு வாழ்வாதாரத்தை விசாலமாக்குகிறான் (தான் நாடியவருக்கு) அளவிட்டுக் கொடுக்கின்றான். எனினும் அவர்கள் இவ்வ���லக வாழ்க்கையில் மகிழ்ச்சியடைகிறார்கள் - இவ்வுலக வாழ்க்கையோ மறுமைக்கு ஒப்பிடும் போது மிகவும் அற்பமேயன்றி வேறில்லை.\nஇறை வழியில் அதிக நாட்டம் கொண்ட மக்களாக இருப்பினும் அவன் நாடினால் வியாபாரத்திலும் தன் செல்வங்களிலும் சற்று சரிவை ஏற்படுத்தி அல்லாஹ் சோதனையைத் தருவான். நல்லடியார்கள் இதை அல்லாஹ் ஏற்படுத்திய விதியின் மேல் மனப்பூர்வமான நம்பிக்கைக் கொண்டு அவனிடமே உதவியையும் நாடவேண்டும்.\nவானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. ஆகவே தான் விரும்பியவற்றை அவன் படைக்கின்றான். தான் விரும்புவோருக்குப் பெண் மக்களை அளிக்கிறான் மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கின்றான். அல்லது அவர்களுக்கு அவன் ஆண்மக்களையும், பெண் மக்களையும் சேர்த்துக் கொடுக்கின்றான். அன்றியும் தான் விரும்பியோரை மலடாகவும் ஆக்குகிறான் - நிச்சயமாக, அவன் மிக அறிந்தவன் பேராற்றலுடையவன்.\nஆகவே இறைவன் நமக்கு கொடுத்த குழந்தைச் செல்வங்களின் மகத்துவத்தை எண்ணி சந்தோசப்படவேண்டும். அவ்வாறல்லாமல், அதனை பாரமாகவோ அல்லது பெண்குழந்தைகள் கிடைத்ததை துக்கமாகவோ கருதக்கூடாது.\nஅல்லாஹ் கூறுகின்றான்: இறை நம்பிக்கையுள்ள என் அடியான் அவனுக்குப் பிரியமான ஒருவரது உயிரை நான் கைப்பற்றி விடும் போதுஇ நன்மை நாடிப் பொறுமை காப்பாரானால் சொர்க்கமே நான் அவருக்கு வழங்கும் பிரதிபலனாக இருக்கும். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6424 அஹ்மத் 9024\nகுழந்தைகள் பிறந்து மகிழ்ச்சியில் இருக்கும் பெற்றோர்களிடத்திலிருந்து குழந்தைகளை இறக்கச் செய்து சோதிக்கின்றான். சிலருக்கு குழந்தைகளை உயிரோடு விட்டுவிட்டு தாயின் உயிரை எடுத்துக்கொள்கிறான். இதன்மூலம் குழந்தைகளை அனாதையாக விட்டுவிடுகிறானா அல்லது மனைவி இழந்த துக்கத்தில் தன் நேரான வாழ்க்கையை மாற்றிக்கொண்டுவிடுகிறானா அல்லது குழந்தைகளை கவனிப்பாரற்று விட்டுவிடுகிறானா என்று கணவனை சோதிக்கின்றான்.\nசிலர் தான் விரும்பக்கூடிய ஒருவரின் உயிரை அல்லாஹ் கைப்பற்றிவிட்டால் அவனுக்கு ஏற்பட்ட துக்கத்தில் அல்லாஹ்வையே மறந்துவிடுகிறனர். இதிலும் சில பெண்கள் ஓலமிட்டு அழுவதும் அல்லாஹ்வுடன் தர்க்கம் செய்வது போன்ற வார்த்தைகளைப் பயன��படுத்துவதும் போன்ற நிகழ்வுகளை காணமுடிகிறது. ஆனால் இவர்கள், அல்லாஹ் இதன் மூலம் தங்களை சோதிக்கின்றான் என விளங்கிவிட்டால் இத்தவறுகளிலிருந்தும் நாம் நம்மை விடுவித்துக் கொள்ளலாம்.\n\"ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது. அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்\" என்று (நபியே) நீர் கூறும். முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக\nபிளேக் நோய் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் தான் நாடியவர்களைத் தண்டிப்பதற்காக அல்லாஹ் அனுப்பும் வேதனை தான் அது என்று கூறிவிட்டு மூமின்களுக்கு (இறை நம்பிக்கையாளருக்கு) அல்லாஹ் அதை அருளாக ஆக்கியுள்ளான். ஒருவர் வசிக்கும் ஊரில் பிளேக் நோய் ஏற்பட்டு,அல்லாஹ் நாடியதைத் தவிர வேறு எதுவும் நமக்கு ஏற்படாது என்று சகித்துக் கொண்டும் நன்மையை எதிர் பார்த்தும் தங்கி விட்டால் அவருக்கு ஷஹீத் - உயிர்த் தியாகி - உடைய கூலி கிடைக்காமல் இருக்காது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்தனர்.\nஅறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 3474\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது நான் அவர்களிடம் சென்று அவர்களை என் கையால் தொட்டு, 'இறைத்தூதர் அவர்களே தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்படுகிறீர்களே தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்படுகிறீர்களே' என்று கேட்டேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'ஆம்; உங்களில் இருவர் காய்ச்சலால் அடையும் துன்பத்தைப் போன்று நான் (ஒருவனே) அடைகிறேன்' என்று கூறினார்கள். நான், '(இந்தத் துன்பத்தின் மூலம்) தங்களுக்கு இரண்டு (மடங்கு) நன்மைகள் கிடைக்கும் என்பதாக இதற்குக் காரணம்' என்று கேட்டேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'ஆம்; உங்களில் இருவர் காய்ச்சலால் அடையும் துன்பத்தைப் போன்று நான் (ஒருவனே) அடைகிறேன்' என்று கூறினார்கள். நான், '(இந்தத் துன்பத்தின் மூலம்) தங்களுக்கு இரண்டு (மடங்கு) நன்மைகள் கிடைக்கும் என்பதாக இதற்குக் காரணம்' என்று கேட்டேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'ஆம்' என்று கூறிவிட்டுப் பிறகு, 'ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் நோயாயினும், அது அல்லாத வேறு துன்பமாயினும் (அதற்கு ஈடாக), மரம் தன் இலைகளை உதிர்த்துவிடுவதைப் போன்று அவரின் பாவங்களை அல்லாஹ் உதிர்க்காமல் விடுவதில்லை' என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) நூல்: புகாரி 5660\nநிச்சயமாக அல்லாஹ் கூறுகிறான் என் அடியானின் இரு கண்களை (போக்கிவிடுவது) கொண்டுஅவனை நான் சோதித்து அவன் அதன் மீது பொறுமை கொள்வானேயானால் அவ்விரு கண்களுக்குப் பகரமாகநான் அவனுக்குச் சுவர்க்கத்தை வழங்குவேன்\nஅறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி5653\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஓர் இறைநம்பிக்கையாளருக்கு ஏற்படும் வலி, துன்பம், நோய், கவலை, அவர் உணரும் சிறு மனவேதனை உள்பட எதுவாயினும் அதற்குப் பதிலாக அவருடைய பாவங்களில் சில மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை.\nஅறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி) நூல் : முஸ்லிம் 5030\nஅல்லாஹ் இவ்வுலகில் மனிதனுக்குக் கொடுத்திருக்கும் செல்வங்கள், மனைவி, குழந்தைகள், ஆரோக்கியம், கல்வி, அதிகாரம், பதவி மற்றும் பொறுப்புக்கள், நோய், உடல் குறைபாடுகள், மற்றும் மரணம் எல்லாம் சோதனைகளே தவிர வேறில்லை. எனினும் அவன் நல்லடியார்களுக்கும் இதைக்கொண்டு அதிகமாக சோதிப்பான். அவ்வாறு சோதனைகள் வந்து சேரும் போது பொறுமையைக் கடைபிடித்து, அவன் விதித்த விதியின் மீது அதிருப்தியடையாமல் அவன் மீதே நம்பிக்கை வைக்க வேண்டும். நாம் அனைவரும் அவன் பக்கமே மீள்பவர்களாக இருக்கிறோம். இறைவனின் பாக்கியத்தைப் பெற்று வெற்றி பெற்றவர்களாக மறுமையில் நம் அனைவரையும் ஆக்கி வைப்பானாக.\nஞாயிறு, 10 ஜூன், 2012\n08-06-2012 கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 6/10/2012 | பிரிவு: ஆலோசனை கூட்டம்\nவழமையாக நடைபெறும் கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம், மண்டல மர்கசில் [QITC] 08-06-2012 வெள்ளிக்கிழமை மாலை 7:00 மணி முதல் 11:30 மணி வரை நடைபெற்றது.\nஇந்த கூட்டத்தில் மண்டல நிர்வாகம், மர்கஸ் பராமரிப்பு, ரமதான் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு, மண்டல பொதுக்குழு கூட்டுதல், ரமதான் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் கூட்டுதல், மாநில செயற்குழுவிற்கு கருத்துக்கள் தெரிவித்தல், கத்தர் அரசு இஸ்லாமியத் துறையின் புதிய நிபந்தனைகள் மற்றும் இதர அழைப்புப் பணிகள் சம்பந்தமான பல விசயங்கள் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.\nமண்டல தலைவர் டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஒன்பது நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nஇதற்கு குழுசேர்: இடுக���கள் (Atom)\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\nகத்தர் மண்டல கிளைகளில் வெள்ளிக்கிழமை வாராந்திர சொற...\nகத்தர் மண்டல மர்கஸில் [QITC ] வாராந்திர சொற்பொழிவு...\nQITC யின் பெண்கள் மார்க்க அறிவுப்போட்டி 29-06-2012...\n22-06-2012 கத்தர் மண்டல பொதுக்குழுக் கூட்டம்\n22-06-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாரராந்திர சொற்ப...\n21-06-2012 அல் ஃஹோர் கம்யூனிட்டி சொற்பொழிவு\n21-06-2012 கத்தர் மண்டல மர்கசில் வாராந்திர சொற்பொழ...\n15-06-2012 கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்\n15-06-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n14-06-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழ...\n08-06-2012 கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்\n08-06-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n07-06-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழ...\n07-06-2012 கத்தர் அல் ஃஹோர் கம்யூனிட்டி வளாக பயான்...\n01-06-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n31-05-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-01-22T00:32:30Z", "digest": "sha1:EEDPDTXRVNSMHTAG3S6X5NI5WIPOHCSJ", "length": 10104, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கர்ப்பிணி | Virakesari.lk", "raw_content": "\nகலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவது குறித்த கடிதப் பிரதியை கோரும் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு\nஉக்ரேன் விமான கறுப்பு பெட்டியை பகுப்பாய்வு செய்ய ஈரானிடம் உரிய உபகரணமில்லை - கனடா\nதமிழர் முற்போக்கு அமைப்பின் உறுப்பினரை தாக்கிய சுதந்திரகட்சியின் பிரதேச சபை உறுப்பினர்\nஓய்வூதியம் பெறுவோரின் தகவல்கள் டிஜிட்டல் மயப்படுத்தப்படும் : ஜனக பண்டார\nரணிலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை : கெஹலிய\nஅஸாம் அமீன் பி.பி.சி. செய்திச் சேவையிலிருந்து நீக்கம்\nஇன்டர்போலின் முன்னாள் தலைவருக்கு 13.5 ஆண்டுகள் சிறை\nரஷ்யாவில் மரக் கட்டிடத்தில் தீ : 11 பேர��� உயிரிழப்பு\nஇன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் - ஜனவரி 21\nலக்ஷ்மன் கதிர்காமர் கொலை: ஜேர்மனியில் இலங்கையருக்கு சிறை\nகர்ப்பிணிப் பெண்ணுக்கு கட்டியை அகற்றி வைத்தியர்கள் சாதனை\nஇந்தியாவில் சிவகங்கையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு அட்ரீனல் சுரப்பியில் ¾ கிலோ கட்டி அகற்றி வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளனர...\nகர்ப்பிணி தாய்மார்களுக்கு மீண்டும் போஷாக்கு நிவாரணத் திட்டம்\nகர்ப்பிணித் தாய்மாருக்கான போஷாக்கு நிவாரணத்தை மீண்டும் வழங்குவதற்கு நடவடிக்க‍ை எடுத்துள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெர...\nகர்ப்பிணியை மண்வெட்டிப்பிடியால் தாக்கிய காதலன் தப்பியோட்டம் - யாழில் கொடூரம்\nநிறைமாத கர்ப்பிணியின் வயிற்றில் மண்வெட்டிப் பிடியினால் தாக்கிய சந்தேக நபர் தப்பி ஓடியுள்ளார்.\nகர்ப்பிணி காதலியை கொன்று புதைத்த காதலன்: தோண்டி எடுக்கப்பட்ட சடலத்தை திருமணம் செய்ய வலியுறுத்தும் தந்தையால் பரபரப்பு\nகர்ப்பிணி காதலியை இளைஞர் கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட நிலையில் காதலியின் சடலத்தை அவர் திருமணம் செய்து கொள்ளுமாறு பெண்ண...\nகுழந்தைக்காக நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றை கிழித்த ஜோடி: துடிதுடித்து உயிர் விட்ட அப்பாவி பெண்..\nஅமெரிக்காவை சேர்ந்த சவன்னா என்ற 22 வயது பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.\nபெல்லன்வில தீ விபத்து : கர்ப்பிணிப் பெண் பலி\nபெல்லன்வில பிரதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 38 வயதான கர்ப்பிணி பெண் வைத்தியர் ஒருவர் உயி...\nஅண்ணன் இறந்த செய்தியை கேட்ட அதிர்ச்சியில் நினைவை இழந்து உயிர்விட்ட கர்ப்பிணித் தங்கை\nஇங்கிலாந்தில் தனது அண்ணன் உயிரிழந்த செய்தியை கேட்டு கர்ப்பிணியாக இருந்த தங்கை அதிர்ச்சியில் நினைவை இழந்து உயிரிழந்துள்ள...\nபரிசோதனைக்காக வைத்தியசாலை சென்ற மாணவி, குழந்தையுடன் வீடு திரும்பிய சம்பவம்\nதங்காலையில் பரிசோதனைக்காக வைத்தியசாலை சென்ற மாணவி, 8 மாத கர்ப்பிணியாக இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகொலைக்கு இட்டுச் சென்ற ஒரே கேள்வி\n‘எப்போது திருமணம்’ என்று கேள்வி கேட்டு நச்சரித்த கர்ப்பிணிப் பெண்ணை 28 வயது நபர் கொலை செய்த சம்பவம் இந்தோனேசியாவின் கம்ப...\nஅதிகமாகும் ஆரோக்கிய குறைபாடுள்ள கர்ப்பிணிகளின் எண்ணிக்கை.\nகர்ப்பக் காலத்தில் சர்க்கரை ���ோய் மற்றும் குருதி அழுத்தம் காரணமாக பாதிக்கப்படும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகர...\nஉக்ரேன் விமான கறுப்பு பெட்டியை பகுப்பாய்வு செய்ய ஈரானிடம் உரிய உபகரணமில்லை - கனடா\nஓய்வூதியம் பெறுவோரின் தகவல்கள் டிஜிட்டல் மயப்படுத்தப்படும் : ஜனக பண்டார\nரணிலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை : கெஹலிய\nசதத்தை நோக்கி நகரும் மெத்தியூஸ் ; சிறந்த நிலையில் இலங்கை\nரஞ்ஜனின் குரல் பதிவு விவகாரம் : குரல் பதிவுகளை விசாரிக்க 10 விசேட பொலிஸ் குழுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D?page=8", "date_download": "2020-01-22T00:36:46Z", "digest": "sha1:YVMCH7TS5SF4G56XKJX5AUP2JLHSYGXY", "length": 9642, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பஸ் | Virakesari.lk", "raw_content": "\nகலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவது குறித்த கடிதப் பிரதியை கோரும் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு\nஉக்ரேன் விமான கறுப்பு பெட்டியை பகுப்பாய்வு செய்ய ஈரானிடம் உரிய உபகரணமில்லை - கனடா\nதமிழர் முற்போக்கு அமைப்பின் உறுப்பினரை தாக்கிய சுதந்திரகட்சியின் பிரதேச சபை உறுப்பினர்\nஓய்வூதியம் பெறுவோரின் தகவல்கள் டிஜிட்டல் மயப்படுத்தப்படும் : ஜனக பண்டார\nரணிலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை : கெஹலிய\nஅஸாம் அமீன் பி.பி.சி. செய்திச் சேவையிலிருந்து நீக்கம்\nஇன்டர்போலின் முன்னாள் தலைவருக்கு 13.5 ஆண்டுகள் சிறை\nரஷ்யாவில் மரக் கட்டிடத்தில் தீ : 11 பேர் உயிரிழப்பு\nஇன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் - ஜனவரி 21\nலக்ஷ்மன் கதிர்காமர் கொலை: ஜேர்மனியில் இலங்கையருக்கு சிறை\nவாகன விபத்துக்களில் ஐவர் பலி\nநாட்டின் வேறுப்பட்ட சிலப்பகுதிகளில் இடம்பெற்றுள்ள வாகன விபத்துக்களில் ஐவர் பலியாகியுள்ளதுடன்,ஒரு வயது எட்டு மாதமேயான குழ...\nபஸ், முச்சக்கர வண்டி உள்ளிட்ட ஏனைய போக்குவரத்து சேவைகளுக்கான கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய தேவை தற்போது இல்லையென நிதியம...\nபஸ்ஸுடன் முச்சக்கர வண்டி மோதி கோர விபத்து\nபஸ் வண்டியொன்றும், முச்சக்கர வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியின் சாரதி சம்பவ இட...\nபஸ் சாரதியின் அசமந்தப் போக்கால் ஐந்து மாணவர்கள் வைத்தியசாலையில்\nதெஹியோவிட்ட பகுதியில் பாடசாலையொன்ற��ல் கல்வி பயிலும் மாணவர்களை பாடசாலைக்கு செல்லும்போது வேகமாக பயணித்த பஸ்ஸொன்று மோத...\nபஸ்ஸில் தீ பரவல் - கம்பளையில் சம்பவம்\nகம்பளை - கொஸ்ஹின்ன பிரதேசத்தில் இன்று பிற்பகல் பஸ் ஒற்று தீக்கிரையாகியுள்ளது. கண்டி - கம்பளை வீதியில் போக்குவரத்து சேவ...\nவீதி அனுமதிப்பத்திரமின்றி பயணித்த சாரதிக்கு அபராதம்\nயாழ்ப்பாணம் - கொழும்புக்கிடையே வீதி அனுமதிப்பத்திரம் இன்றி சேவையில் ஈடுபட்ட தனியார் பஸ்ஸுன் உரிமையாளருக்கு யாழ்ப்பாணம்...\nபஸ் - லொறி நேருக்கு நேர் மோதி விபத்து ; 26 பேர் பலி\nபாகிஸ்தானின், பலூசிஸ்தானில் பயணிகள் பஸ்ஸொன்றுடன் எரிபொருள் ஏற்றிச் சென்ற லொறியொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள...\nஇரு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து - 22 பேர் பலி ; 37 பேர் படுகாயம்\nபொலிவியாவில் இரு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி இடம்பெற்ற விபத்தில் 22 பேர் உயிரிழந்ததுடன், 37 பேர் படுக...\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nவவுனியா எட்டாம் கட்டைப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (18.01.2019) மதியம் 1.30 மணியளவில் இ.போ.ச. நடத்துனர் மீது தனியார்...\nகொழும்பு – கட்டுநாயக்க பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமது ஊழியர் ஒருவரை கைது செய்தமைக்கு எதிர...\nஉக்ரேன் விமான கறுப்பு பெட்டியை பகுப்பாய்வு செய்ய ஈரானிடம் உரிய உபகரணமில்லை - கனடா\nஓய்வூதியம் பெறுவோரின் தகவல்கள் டிஜிட்டல் மயப்படுத்தப்படும் : ஜனக பண்டார\nரணிலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை : கெஹலிய\nசதத்தை நோக்கி நகரும் மெத்தியூஸ் ; சிறந்த நிலையில் இலங்கை\nரஞ்ஜனின் குரல் பதிவு விவகாரம் : குரல் பதிவுகளை விசாரிக்க 10 விசேட பொலிஸ் குழுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t141601-topic", "date_download": "2020-01-22T00:05:11Z", "digest": "sha1:RYHPSIU3MTVY2IFOPPFEGRUF3K7GQPFF", "length": 22798, "nlines": 236, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» டெபிட் காட் -சாப்பிட்டது 4,181 ரூபாய்க்கு,இழந்தது 4,10,036 ரூபாய்\n» மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--\n» ஆறாத் துயரம் மாறாதோ \n» மங்கையர் திலகம் --நகைச்சுவைக்காக\n» கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்\n» வேலன்:-காமிக்ஸ் புத்தகங்களை படிக்க-comic book reader\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» ஈகரையை படிக்க மட்டும் செய்பவர்கள் இங்கே செல்லலாம் -RSS\n» இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி\n» கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை\n» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.\n» நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.\n» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீரியல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..\n» பேலஸ் தியேட்டரில் இரண்டு இருக்கைகள் காலி\n» பெண் குழந்தைகளுக்கு மரியாதை\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை MP3 பைல்களாக பதிவிறக்கம் செய்திட-4K Youtube to MP3\n» ஊரார் குறைகளை அடுக்கும் முன்…(கவிதை)\n» ஜன., 23 நேதாஜி பிறந்த தினம்\n» வினோபாஜி ஆன்மிக சிந்தனைகள்\n» ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது\n» மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண்\n» மத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம்\n» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை\n» இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]\n» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...\n» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\n» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)\n» அச்சம் என்பது மடமையடா\n» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்\n» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்\n» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு\n» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்\n» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix\n» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days\n» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது\n» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்\n» யானை சிலை கோயில்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'\n» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை\n» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்\n» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........\n» இரட்டை வேடத்தில் யோகிபாபு\n» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்\nஇன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சொந்தக் கவிதைகள் :: புதுக்கவிதைகள்\nஇன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்\nRe: இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்\nnagasundharam wrote: ஒரு பொய் சொல்லியிருந்தால்\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்\nஹைக்கூ மரபுக்கு அப்பாற்பட்ட கவிதை அல்லவா இது\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்\nநன்றி ஐயா தங்கள் கருத்துக்கு. பொய்யாமைக் கவிதையில் பொய்கூற விரும்பவில்லை. மரபு மீறப்பட்டது உண்மைதான். மன்னிக்கவும்.\nRe: இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்\n@நாகசுந்தரம் wrote: நன்றி ஐயா தங்கள் கருத்துக்கு. பொய்யாமைக் கவிதையில் பொய்கூற விரும்பவில்லை. மரபு மீறப்பட்டது உண்மைதான். மன்னிக்கவும்.\nமேற்கோள் செய்த பதிவு: 1253385\nஅதனால் என்ன நாகசுந்தரம் அவர்களே, எப்பிடி இருந்தாலும் நல்லதோர் கருத்து மிக்க கவிதை தந்தற்கு நன்றி. இன்றைய ஹைக்கூ என்ற வரிகளை நீக்கிவிட்டால், மரபு தொல்லை வராதல்லவா திருத்தி விடுகிறேன் உங்களுக்கு விருப்பமென்றால் .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்\nRe: இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சொந்தக் கவிதைகள் :: புதுக்கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/12/13/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2020-01-22T00:05:09Z", "digest": "sha1:YKCNM37MWP3MOXF3UIXOTDVULAU6OUCS", "length": 8100, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "கடவுச்சீட்டில் தாமரைச் சின்னம்! வெளியான கடும் சர்ச்சை..!!! | LankaSee", "raw_content": "\nடிரம்பைக் கொல்பவர்களுக்கு 3 மில்லியன் டொலர் ரொக்கப் பரிசு..\nஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்ட இளைஞர்\nபெண்களே உஷார்….. ஆபத்தான நோய்….\nமஹிந்தவின் உள்ளது.. ​கோட்டாபயவின் இல்லை….\nஉலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் பரபரப்பான தீர்ப்பு\nகாணி ஒன்றில் இருந்து ரீ-56 ரக துப்பாக்கி மீட்பு\n60 வயது பாட்டியை திருமணம் செய்து கொண்ட 20 வயது வாலிபர்\nஇலங்கையில் காணாமல் போன தமிழர்கள் அனைவரும் இறந்துவிட்டனர்\n16 வயது சிறுமியை தோட்டத்தில் இருந்து கடத்தி சென்று பலாத்காரம் செய்த வாலிபர்\nஇளம்பெண் அணிந்திருந்த ஆடையால் விமானத்தில் ஏற விதிக்கப்பட்ட தடை\nஇந்தியாவில் தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள கடவுச்சீட்டுக்களில் தாமரைச் சின்னம் அச்சிடப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் புதிய கடவுச்சீட்டுகளில் தாமரை சின்னம் அச்சிடப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டி எதிர்கட்சிகள் மக்களவையில் கேள்வியெழுப்பியிருந்தனர்.\nஇது தொடர்பாக கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் இது குறித்து வெளியுறவுச் செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் விளக்கமளித்துள்ளார்.\n“ பாதுகாப்பை அடிப்படையாக கொண்டு மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாமரை சின்னம் நமது நாட்டு தேசிய மலர். அதேபோல், தேசிய விலங்கு, தேசிய பறவை என ஒவ்வொரு தேசிய சின்னமும் சுழற்சி முறையில், கடவுச்சீட்டில் இடம்பெறும்.\nமேலும் பன்னாட்டு விமானப் போக்குவரத்து அமைப்பின் வழிகாட்டு நெறிகளின்படி இந்த பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது” என்றார்.\nஇயக்குனர் சேரனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிக்பாஸ் பிரபலம்..\nபெற்ற குழந்தையை கொலை செய்த தாய்\nடிரம்பைக் கொல்பவர்களுக்கு 3 மில்லியன் டொலர் ரொக்கப் பரிசு..\nஉலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் பரபரப்பான தீர்ப்பு\nஇளம்பெண் அணிந்திருந்த ஆடையால் விமானத்தில் ஏற விதிக்கப்பட்ட தடை\nடிரம்பைக் கொல்பவர்களுக்கு 3 மில்லியன் டொலர் ரொக��கப் பரிசு..\nஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்ட இளைஞர்\nபெண்களே உஷார்….. ஆபத்தான நோய்….\nமஹிந்தவின் உள்ளது.. ​கோட்டாபயவின் இல்லை….\nஉலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் பரபரப்பான தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=3772", "date_download": "2020-01-22T00:00:43Z", "digest": "sha1:IHDGLSS2OXSMO7ESLNIRFUU5J2AI6Y55", "length": 9940, "nlines": 92, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 22, ஜனவரி 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசூரியனை தொடும் முதல் ஆய்வு விண்கலம் 11 லட்ச மனிதபெயர்களை தாங்கி செல்கிறது\nசூரிய குடும்பத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய நட்சத்திரம் சூரியனாகும். சூரியன் வாயுப் பொருள்களால் ஆன ஒரு நெருப்புக் கோளமாகும். சூரியனின் விட்டம் 14,00,000 கிலோ மீட்டர்களாகும். அதாவது புவியின் விட்டத்தைப் போல் 109 மடங்குகளாகும். சூரியனின் ஈர்ப்பு சக்தி, புவியின் ஈர்ப்பு சக்தியைப்போல் 28 மடங்கு அதிகமாகும். சூரியன் அது இருக்கும் அண்டத்தின் மையத்திலிருந்து சுமார் 32,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. (ஒரு ஒளி ஆண்டு = 5,88,00,00,000 மைல்கள்).சூரியன்,புவியிலிருந்து ஏறக்குறைய 150 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அளவில் சூரி யன் புவியைப் போல் 13,00,000 மடங்கு பெரியது.\nசந்திரன், செவ்வாய் மற்றும் விண்வெளி ஆய்வுகளுக்கு விண்கலன்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் சூரியனுக்கு விண்கலம் அனுப்பி ஆய்வு செய்ய தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்காவின் ‘நாசா’ மையம் சூரியனுக்கு விண்கலம் அனுப்பும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.\nசூரியனின் சுற்றுப்புற தட்ப வெப்ப நிலை 5,500 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது. அதற்கு தகுந்தாற் போன்று வெப்பத்தை தாங்க கூடிய வகையில் விண்கலம் தயாரிக்கப்படும். அது ஜூலை 31 ம் தேதி சூரியனுக்கு அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.நாசாவின் பார்கர் சூரிய ஆய்வு விண்கலம்(NASA's Parker Solar Probe) அனுப்புகிறது இது 11 லட்சம் மனிதர்களின் பெயர்களை தாங்கி செல்கிறது என அமெரிக்க விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது\nஏழு வருட பணி முடிவில், சூரியனின் வளிமண்டலத்தில் எந்த விண்கலமும் இதற்கு முன்னர் சென்றதை விட இந்த ஆய்வில் விண்கலம் சூரியனுக்கு மிக அருகில் சென்று ஆய்வு நடத்தும். \"பார்கர் சூரிய ஆய்வின் மூலம் சூரியன் பற்றிய நமது புரிதலை இன்னும் அதிகமாக்கும், ஒரே நட்சத்திரத்தை நாம் நெருங்கிப் படிக்க முடியும். மேலும் இந்த விண்கலம் பல லடசம் மக்களின் பெயர்களை சுமந்து செல்கிறது. யுனெஸ்கோவில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் அப்ளைடு இயற்பியல் ஆய்வகத்தில் பார்கர் சோலார் ஆய்வு திட்ட விஞ்ஞானி நிக்கோலா ஃபாக்ஸ் கூறி உள்ளார்.\nகடந்த மார்ச் மாதத்தில், ஒரு நட்சத்திரத்தை தொடுவதற்கு மக்கள் தங்கள் பெயர்களை அனுப்ப அழைப்பு விடுக்கப்பட்டனர். 2 மாதங்களில் மொத்தம் 1,137,202 பெயர்கள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது உறுதி செய்யப்பட்டன. மே 18 அன்று விண்கலத்தில் பெயர்கள் கொண்ட மெமரி கார்டு பொருத்தப்பட்டது. திட்டமிட்டபடி ஜூலை 31 ம் தேதி விண்கலம் ஏவப்படும்.\nவெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்\nவெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்\nபத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை\nஇளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை\n16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை\n16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை\nமுஷரப் உடலை பொது இடத்தில் 3 நாள் தொங்கவிட வேண்டும்\nதூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது\nடிரம்ப் பதவி நீக்க கோரும் தீர்மானம் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்\nFacebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=205961", "date_download": "2020-01-21T23:40:55Z", "digest": "sha1:KIW6Q4QERL2YDYSZW3S7O7D3UVI4OQXS", "length": 3080, "nlines": 55, "source_domain": "www.paristamil.com", "title": "நெய் மைசூர்பான்னு சொல்றியே ஏன்?- Paristamil Tamil News", "raw_content": "\nநெய் மைசூர்பான்னு சொல்றியே ஏன்\nஒருத்தி: \"\"அடிக்கடி உன் மாமியார் காதுகிட்டப் போய் நெய், மைசூர்பா, நெய் மைசூர்பான்னு சொல்றியே ஏன்\nமற்றவள்:\"\"நெய் மைசூர்பான்னா உயிரை விட்டுடுவேன்னு அவங்க தான் சொன்னாங்க\n• உங்கள் கருத்துப் பகுதி\nபூமிப் பரப்பில் விலங்கினங்கள் உருவான விதம் குறித்து அறியும் படிப்பு.\nடாக்டர் என்னை லாங் ஜர்னி கூடாதுன்னு சொல்லியிருக்கார்\nஇறந்து போன இவர் என் மனைவியின் முதல் கணவ��்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.veltharma.com/2016/03/blog-post_21.html", "date_download": "2020-01-22T00:50:22Z", "digest": "sha1:S4N6JAJ7HBWUEUGYVD6JVJXGUQ6E4LFP", "length": 51865, "nlines": 948, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: துடித்த ஈரானிய மக்களும் வெடித்த ஏவுகணைகளும் -", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nதுடித்த ஈரானிய மக்களும் வெடித்த ஏவுகணைகளும் -\n1979-ம் ஆண்டு ஈரானில் ஏற்பட்ட மதவாதப் புரட்சியின் பின்னர் ஈரான் ஒரு இஸ்லாமியக் குடியரசாக்கப் பட்டது. அங்கு மதவாதமும் மக்களாட்சியும் இணைந்த ஒரு ஆட்சி முறைமை நிலவுகின்றது. 2016-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 26-ம் திகதி ஈரானில் நடந்த இரண்டு தேர்தல்கள் கடந்த 37 ஆண்டுகளில் நடந்த மற்றப் பல தேர்தல்களிலும் பார்க்க முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும் மக்கள் அதிக அக்கறை காட்டுவனவாகவும் உலக அரங்கில் பெரும் எதிர்பார்ப்பைத் தூண்டிவிட்ட தேர்தால்களாகவும் அமைந்துள்ளன. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் பாராளமன்றத் தேர்தலும் எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் 88 உறுப்பினர்களைக் கொண்ட அறிஞர்கள் சபைக்கான தேர்தலுமே நடைபெற்றன.\nஈரானின் பல அதிகார மையங்கள் உள்ளன:\n1. மக்களால் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப் படும் அதிபர்\n2. மக்களால் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படும்290 உறுப்பினர்களைக் கொண்ட பாராளமன்றம். ஈரானியப் பாராளமன்றம் Islamic Consultative Assembly என அழைக்கப்படும்.\n3. மக்களால் எட்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை 88 உறுப்பினர்களைக் கொண்ட அறிஞர்கள் சபை.\n4. அறிஞர் சபையால் தேர்ந்தெடுக்கப்படும் உச்சத் தலைவர்\n5. உச்சத் தலைவரால் நியமிக்கப்படும் 12 உறுப்பினர்களைக் கொண்ட அரசமைப்புப் பாதுகாவலர் சபை (The Guardian Council of the Constitution)\nதற்போது உச்சத் தலைவராக இருப்பவர் அலி கமெய்னி. ஆரம்பத்தில் இருந்தவர் அயத்துல்லா கொமெய்னி.தேர்தல்களில் போட்டியிடும் எல்லா வேட்பாளர்களும் 12 உறுப்பினர்களைக் கொண்ட Guardian Council எனப்படும் காப்பாளர்கள் சபையால் அங்கீகரிக்கப்பட வேண்டும். காப்பாளர் சபையில் உள்ள பன்னிரண்டு உறுப்பினர்களில் அறுவர் இஸ்லாமியச் சட்டத்தில் வல்லவர்களாக இருக்��� வேண்டும். எஞ்சிய ஆறு பேரும் பல்வேறு சட்டத் துறைகளில் வல்லவர்களாக இருக்க வேண்டும். இவர்கள் பன்னிருவரையும் உச்சத் தலைவர் நியமிப்பார். அதிகாரம் மிக்க இச்சபையை நியமிக்கும் உச்சத்தலைவரே ஈரானில் அதிகாரம் மிக்கவராவார். ஈரானின் சிறப்புப் படையணியான Quds Force ஈரானில் உள்ள ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அதிகார மையமாகும். காப்பாளர் சபை உறுப்பினரை நியமிக்கும் உச்சத் தலைவர் ஈரானில் அதிகாரம் மிக்கவராவார். ஈரானின் படைத்தளபதியும் உச்சத் தலைவர் ஆவார். அவரே நீதித் துறையில் உயர் பதவிகளில் இருப்போரையும் அரச ஊடகத் துறைக்குப் பொறுப்பானவரையும் நியமிக்கின்றார். உச்சத் தலைவர் பாராளமன்றம் இயற்ற முயலும் சட்டங்களையும் நிறுத்த முடியும்.\nஅனுமதி பெற்ற வேட்பாளர்கள் மட்டுமே\nதேர்தலில் போட்டியிட வந்த சீர்திருத்தவாதிகளில்பலரை அரசமைப்புப் பாதுகாவலர் சபை (The Guardian Council of the Constitution) நிராகரித்திருந்தது. இது வாக்காளர்களை விரக்தியடைய வைத்து பலர் தேர்தலைப் புறக்கணிக்கலாம் என எதிர்பார்க்கப் பட்டது. ஈரான் ஒரு மக்களாட்சி முறைமையிலான குடியரசு அல்ல என விமர்சிக்கப் படுவது இந்த பாதுகாவலர் சபைக்கு இருக்கும் வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமையினாலாகும். நாட்டின் மொத்த அறிஞர் சபை உறுப்ப்புரிமையான 88இல் 16 தலைநகர் ஈரானுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது.தேர்தலில் போட்டியிட முன்வந்த எல்லாப் பெண்களையும் பாதுகாவலர் சபை நிராகரித்திருந்தது. ஏற்கனவே உறுப்பினர்களாக இருந்த 50பேர் மீண்டும்போட்டியிட அனுமதிக்கப் படவில்லை.\n55 மில்லியன் வாக்காளர்களில் 34மில்லியன் பேர் வாக்களிப்பில் பங்குபற்றினர். இம்முறை தேர்தல் சீர்திருத்தவாதிகளுக்கும் பழமைவாதிகளுக்கும் இடையிலான கடும் போட்டியாகக் கருதப்படுகின்றது. மூன்றாம் தரப்பினரான மிதவாதிகள் பழமைவாதிகளுடன் இணைந்து கொண்டனர். எதிர்பார்த்ததிலும் பார்க்க அதிக அளவு வாக்காளர்கள்கள் வாக்களித்த ஈரானியத் தேர்தலில் இளையோர் அதிக அக்கறை காட்டியுள்ளனர். ஈரான் மீதான மேற்கு நாடுகளின் தடைகள் நீக்கப் பட்ட பின்னர் நடந்த தேர்தல் என்றபடியால் இந்தத் தேர்தல் அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. ஈரானில் முதலீடு செய்யத் துடிக்கும் மேற்கு நாடுகள் ஈரானியத் தேர்தலை அக்கறையுடன் அவதானித்தன. இஸ்ரேலுக்கு எதிரான கடுமையான நிலைப்பாடு, இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு ஈரான் கொடுக்கும் ஆதரவு ஆகியவை ஈரான் மீது மேற்கு நாடுகள் வைக்கும் குற்றச் சாட்டுகளில் முக்கியமானவை. தற்போதைய உச்சத் தலைவர் அயத்துல்லா அல கொமெனி உடல் நலம் குன்றியிருப்பதால் அவரது இடத்திற்குப் புதியவரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் கொண்ட 88 உறுப்பினர்களைக் கொண்ட அறிஞர்கள் சபைக்கான தேர்தலும் முக்கியத்துவம் பெற்றிருந்தது. ஈரானிய நகரவாசிகள் ஈரானில் ஒரு சீர்திருத்தம் அவசியம் எனக் கருதுகின்றனர். சிலர் ஈரான் ஒரு மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்ற கருத்தையும் கொண்டனர்.\nசீர் திருத்தத் துடிக்கும் ரௌஹானி\n2013-ம் ஆண்டு நடந்த ஈரானின் அதிபர் தேர்தலில் ஈரானில் சீர்திருத்தம் வேண்டும் என்ற கொள்கையுடைய ஹசன் ரௌஹானி எதிர்பாராத விதமாக வெற்றி பெற்றார். அவர் தனது சீர்திருத்தத்தை முன்னெடுக்க முடியாதவகையில் பாராளமன்றத்தில் பழமைவாதிகள் பலர் இடம்பிடித்திருந்தனர். 2016-02-29-ம் திகதி நடந்த ஈரானியப் பாராளமன்றத் தேர்தலில் பல பழமைவாதிகள் தோல்வியடைந்துள்ளனர். ஈரானில் அரசியல் கட்சிகள் இல்லை. பொதுக் கொள்கையுடைய வேட்பாளார்கள் ஒருமித்து தேர்தல் பரப்புரை செய்வர். கட்சிகள் இல்லாதபடியால் இந்தக் கொள்கையுடைய இத்தனைபேர் வெற்றி பெற்றார்கள் எனச் சொல்ல முடியாது. ஈரானியத் தேர்தலில் சீர்திருத்தவாதிகள் வெற்றி பெற்றார்கள் என மேற்குலக ஊடகங்கள் பறைசாற்றுகின்றன. ஆனால் ஈரானிய பழமைவாதிகளின் ஊடகங்கள் அதைப் பச்சைப் பொய் என்கின்றன. தெஹ்ரான் நகரில் மட்டும் சீர்திருத்தவாதிகள் வெற்றி பெற்றனர் என்பதை பழமைவாதிகள் ஒத்துக் கொள்கின்றனர். அது வெளிநாட்டுத் தீய வலுக்களுடன் இணைந்து பெற்ற வெற்றி எனவும் அவர்கள் விமர்சிக்கின்றனர். நாடாளவிய முடிவுகளில் தாமே வெற்றி பெற்றதாகவும் பழமைவாதிகள் சொல்கின்றனர். நிபுணர்கள் சபையிலும் தாமே பெரும்பான்மை வலுவுடன் இருப்பதாகவும் அவர்கள் முழங்குகின்றனர். சீர்திருத்தவாதிகளிடையே உள்ள மிதவாதிகள் பெரும் சீர்திருத்தவாதிகள் அல்லர். அத்துடன் தீவிர சீர்திருத்தவாதிகளைத் தேர்தலில் போட்டியிட பாதுகாவலர் சபை அனுமதிக்கவுமில்லை. 290 உறுப்பினர்களைக் கொண்ட பாராளமன்றத்தில் பழமைவாதிகள் 112 இடங்களிலும் சீர்திருத்தவாதிகளும் மையசாரிகளும் 90 இடங்களிலும் ஏ���ையவர்கள் 29 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளதாக சில மதிப்பீடுகள் சொல்கின்றன. பாராளமன்றத்தில் சீர்திருத்தவாதிகள் வெற்றி பெற்றாலும் பாராளமன்றத்தால் நிறைவேற்றப்படும் எந்தச் சட்டமும் பாதுகாவலர் சபையால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.\nஉச்சத் தலைவர் அயத்துல்லா கமெய்னி சீர்திருத்தவாதிகளிடம் நாட்டை ஓப்படைத்தால் அது தனக்கு தானே வேட்டு வைத்ததாக அமையும் என்பதையும் நன்கறிவர். அதே வேளை அதிபர் ஹசன் ரௌஹானி மூலம் நாட்டின் பொருளாதாரம் மேம்படுத்தப் பட வேண்டும் என்பதையும் அறிவார். மேற்கு நாடுகளின் முதலீடுகளிலும் பார்க்க சீனாவிடமிருந்து பெரு முதலீட்டை ஈரானல் பெற முடியும்.\nஐக்கிய அமெரிக்கா ஈரான் மீதான பொருளாதாரத் தடையை நீக்கியமைக்கு சீர்திருத்தவாதி ஹசன் ரௌஹானியின் கைகளை வலுப்படுத்துவதும் ஒரு காரணமாகும். அதனால் ரௌஹானி தொடர்பாகவும் அவரது சீர்திருத்தம் தொடர்பாகவும் உச்சத் தலைவர் அயத்துல்லா கமெய்னி மிகவும் கவனமாகவே இருப்பார். ஈரான் அமெரிக்காவுடன் யூரேனியப் பதப்படுத்தல் தொடர்பாகச் செய்த உடன்படிக்கையை கடுமையாக விமர்சித்த பலர் தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்கள். கடந்த பாராளமன்றத்தின் அவைத்தலைவராக இருந்தவரும் அவர்களில் ஒருவராகும். ரௌஹானியின் நண்பரும் முன்னாள் அதிபருமான Akbar Hashemi Rafsanjani தேர்தலில் பெருவெற்றியடைந்துள்ளார்.\nவோட்டு உனக்கு வேட்டு என்னிடம்\nபாராளமன்றத் தேர்தலில் ஈரானிய மதவாதிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து. அதிபர் ரௌஹானிக்கு உலக அரங்கில் தலையிடி கொடுக்கும் வகையில் ஈரானியப் படைத் துறையினர் எறியியல் ஏவுகணைகளை (ballistic missile) வீசிப் பரிசோதனை செய்தனர். ஈரானுடன் ஐந்து வல்லரசு நாடுகளும் ஜேர்மனியும் 2015-ம் ஆண்டு செய்து கொண்ட உடன்பாட்டின்படி இப்படி ஒரு பரிசோதனை செய்யக் கூடாது என அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஆட்சேபனை தெரிவித்தன. அவை மீண்டும் ஈரான் மீது பொருளாதாரத் தடை கொண்டு வருவோம் என்கின்றன. பொருளாதாரத் தடை நீக்கத்தால் மக்கள் மத்தியி புகழ் பெற்ற அதிபர் ரௌஹானிக்கும் அதற்காக அவரை ஆதரிக்கும் மக்களுக்கும் ஈரானிய மதவாதிகளும் படைத் துறையினரும் தம்மிடம் தான் படைவலு இருக்கின்றது என்ற செய்தியை ஏவுகணைப் பரிசோதனை மூலம் தெரிவித்துள்ளனர். அமெரிக்கப் பாராளமன்றத்தின் மூதவையின் வெளியுறவுக் கொள்கைகான குழுவின் தலைவர்\nமற்ற அதிகார மையங்கள் அனுமதிக்காது.\nபெரும் எரிபொருள் இருப்பும் பலதரப்பட்ட உற்பத்தித் துறையும் நன்கு கல்வியறிவு பெற்ற மக்களும் ஈரானை ஒரு சிறந்த முதலீட்டுக் களமாகச் சுட்டி நிற்கின்றன. ஈரானின் மக்கள் தொகையில் 60 விழுக்காட்டினர் 30 வயதிலும் குறைந்தோரே. தற்போது உள்ள உலக வயோதிபர் பிரச்சனையில் இது ஈரானுக்கு ஒரு வாய்ப்பான நிலையாகும். அதிபர் ரௌஹானியால் ஈரானைப் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீட்க சில சீர்திருத்தங்களைச் செய்ய முடியும். ஆனால் சமூகச் சீர்திருத்தங்களைச் செய்வதற்கு மற்ற அதிகார மையங்கள் அனுமதிக்காது.\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஅமெரிக்காவை தாக்கும் ஈரானின் 13 வழிகள் எவை\nலெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை வலிமை மிக்க கட்டியெழுப்பியவர், கமாஸ் அமைப்பு மூலம் இஸ்ரேலுக்கு அடிக்கடி பிரச்சனை கொடுப்பவர், 603 அமெரிக்கப் ப...\nசீனாவின் மிரட்டலுக்கு மோடி அஞ்சினாரா\n2004-ம் ஆண்டு டிசம்பரில் இந்து மாக்கடலில் உருவான ஆழிப்பேரலை(சுனாமி) பல நாடுகளில் விளைவித்த அனர்த்தத்தைச் சமாளிக்க ஜப்பான் , அமெரிக்கா ,...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்க��் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப��பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chrome.google.com/webstore/report/gigkbbecjnlbcfmajkfncoeejmkiejfo?hl=ta", "date_download": "2020-01-22T00:39:20Z", "digest": "sha1:QIY5WFDFZKXWQAYJCYNQ3MPDLWM2UHQC", "length": 7286, "nlines": 137, "source_domain": "chrome.google.com", "title": "Gray skyscraper - முறைகேடு எனப் புகாரளி", "raw_content": "\nமற்றொரு கணக்கின் மூலம் உள்நுழைக...வெளியேறு உள்நுழைக\nமன்னிக்கவும், நாங்கள் இன்னும் உங்கள் உலாவியை ஆதரிக்கவில்லை. ஆப்ஸ், நீட்டிப்புக்கள் மற்றும் தீம்களை நிறுவ உங்களுக்கு Google Chrome தேவை.Google Chromeமைப் பதிவிறக்குக\nதீம்கள்தீம்கள்Gray skyscraperமுறைகேடு எனப் புகாரளி\nGray skyscraper ஐ முறைகேடு எனப் புகாரளி\nChrome இணைய அங்காடியின் உள்ளடக்கக் கொள்கைகளை, இந்த உருப்படி மீறியிருப்பதாகக் கருதினால் மட்டும் இந்தப் படிவத்தைப் பயன்படுத்தவும்.\nமதிப்புரை எழுத, உருப்படியின் விவரங்கள் பக்கத்திற்குச் செல்லவும்.\nதவறான பயன்பாடு எனப் புகாரளிப்பதற்கான காரணம்:\nஇந்த உருப்படியை நான் ஒருபோதும் விரும்பியதில்லை, மேலும் இது எப்படி நிறுவப்பட்டது என்பது தெரியவில்லை\nவன்முறை அல்லது வெறுக்கத்தக்க உள்ளடக்கம்\nஅதன் மதிப்பு அல்லது அம்சங்களைப் பற்றிய தவறான தகவலை அளிக்கிறது\nஎனது கம்ப்யூட்டருக்கோ தரவுக்கோ தீங்கிழைக்கக்கூடியது\nபிற சிக்கல்கள் உள்ளன - கருத்துகளில் விவரிக்கவும்\nபதிப்புரிமை / வணிகமுத்திரை: உங்களிடம் நியாயமான சட்டரீதியான காரணம் (அதாவது பதிப்புரிமை அல்லது வணிகமுத்திரை போன்றவை) இருந்து, இந்த ஆப்ஸை அகற்றும்படி கோர விரும்பினால், எங்கள் ஆன்லைன் அறிவிப்புப் படிவத்தைப் பயன்படுத்தவும்.\nமொழி: தமிழ் - இருப்பிடம்: அமெரிக்க ஐக்கிய நாடுகள்\nChrome இணைய அங்காடியைக் காண விரும்பும் மொழியைத் தேர்வுசெய்க. இது இடைமுகத்தை மட்டும் மாற்றும், ���ிற பயனர்கள் உள்ளிட்ட உரையை மாற்றாது.\nகாண விரும்பும் மண்டலத்தைத் தேர்வுசெய்க. இது தளத்தின் மொழியை மாற்றிவிடாது.\n© 2020 Google - முகப்பு - Google ஓர் அறிமுகம் - தனியுரிமைக் கொள்கை - சேவை விதிமுறைகள் - எனது நீட்டிப்புகள் & ஆப்ஸ் - டெவெலப்பர் டாஷ்போர்டு - இணைய அங்காடி ஐயமும் தீர்வும் - உதவி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/07/01/tn-sarees-not-compulsory-for-girl-students-hc.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-21T22:39:20Z", "digest": "sha1:4TO3WAOBN5W7ERX7623J4ACWL6HEOZU7", "length": 20984, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாணவிகளை சேலை அணியுமாறு கட்டாயப்படுத்த முடியாது - உயர்நீதிமன்றம் | Sarees not compulsory for Girl students: HC, மாணவிகளுக்கு சேலை கட்டாயமில்லை! - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியாரை யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாணவிகளை சேலை அணியுமாறு கட்டாயப்படுத்த முடியாது - உயர்நீதிமன்றம்\nசென்னை: மாணவிகள் சேலைதான் கட்டி வர வேண்டும் என கல்லூரி நிர்வாகம் கட்டாயப்படுத்த முடியாது. சுடிதார் அணியக் கூடாது என தடுக்கவும் முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nசென்னை போரூரில் உள்ள வெங்கடேஸ்வரா ஹோமியோபதி மருத்துவ கல்லூரியில் மருத்துவம் முடித்தவர் கமலம். தற்போது ஹவுஸ் சர்ஜனாக உள்ளார்.\nஇந்த நிலையில், ஹவுஸ் சர்ஜனாக இருப்பவர்கள் சேலைதான் அணிந்து வர வேண்டும். சுடிதார் போடக் கூடாது என கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது.\nஆனால் இதை எதிர்த்து மாணவி கமலம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், நான் இதுவரை சேலையே கட்டியதில்லை. சுடிதார், குர்தா போன்றவை அணிந்துதான் பழக்கம். எனவே என்னை சேலை கட்டி வர வேண்டும் என கல்லூரி நிர்வாகம் கட்டாயப்படுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரியிருந்தார்.\nஇந்த வழக்கை நீதிபதி வெங்கட்ராமன் விசாரித்தார். கமலம் சார்பில் பிரபல வக்கீல் அருள்மொழி ஆஜரானார்.\nஇந்த வழக்கு அனைவரின் ஆர்வத்தையும் ஈர்த்தது. இதில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.\nஅப்போது நீதிபதி கூறுகையில், சேலையா-சுடிதாரா என்ற கேள்வியை எழுப்பும் வகையில் ஹோமியோபதி மருத்துவம் படித்த மாணவி தொடர்ந்த வழக்கில் எழுப்பப்பட்டுள்ளது.\nஇந்த விஷயத்தில் கல்லூரி நிர்வாகமும், மாணவியும் சுமுகமாக பேசி முடித்திருக்க வேண்டும். ஆனால், வக்கீல் நோட்டீஸ், தேசிய மகளிர் ஆணையத்திடம் புகார், கோர்ட்டில் வழக்கு என்று பல திசைகளில் சென்றிருப்பது வருந்தத்தக்கது.\nஒரு கல்வி நிறுவனத்தில் பயிற்சி பெறும் மாணவிகள் குறிப்பிட்ட உடையை தான் அணிய வேண்டும் என்று கூற காரணம் இருக்கிறதா அல்லது பகுத்தறிவற்ற செயலா என்பது குறித்து நீதிமன்றம் முடிவு எடுக்க வேண்டும்.\nதமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் முன்பெல்லாம் முழு நீள பாவாடை-தாவணி சீருடையாக இருக்கும் என்பது எல்லோரும் அறிந்த விஷயமாகும். இந்த உடை நீண்ட காலமாக பின்பற்றப்பட்டது. ஆனால் இப்போது பெரும்பாலான பள்ளிகளில் சுடிதார், சல்வார் கமிஸ் ஆகிய உடைகளை அனுமதிக்கிறார்கள். பல பள்ளிகளில் இதை சீருடையாகவே மாற்றி விட்டனர்.\nகல்லூரி அளவிலும் இத்தகைய உடைகள் நாகரிகமான உடைய���க கருதப்படுகிறது. இதை அநாகரீகமாக கருத முடியாது.\nநமது நீதிமன்றத்தின் பெண் உதவியாளர்கள் துப்பட்டாவுடன் கூடிய சுடிதார், சல்வார் கமிஸ் ஆகிய உடைகளை அணிய ஐகோர்ட்டின் நிர்வாக குழு அனுமதித்துள்ளது. அவர்களும் அதை விரும்பி அணிந்து வருகிறார்கள்.\nகண்ணியமான உடைதானா என்று ஆராயும்போது சேலை மட்டும்தான் கண்ணியமானது. சுடிதார், சல்வார் கமிஸ் ஆகியவற்றுக்கு கண்ணியமில்லை என்று கற்பனை அளவிலும் கூறுவதை ஏற்க முடியாது.\nஅடுத்த கேள்வி, இதற்கு விதிமுறை ஏதேனும் உண்டா என்பதுதான். சம்பந்தப்பட்ட கல்லூரியில் சேலைதான் கட்டவேண்டும். துப்பட்டாவுடன் கூடிய சுடிதார், சல்வார் கமிஸ் போன்றவற்றை அணியக்கூடாது என்பதற்கு விதிமுறைகள் எதுவும் இல்லை. அதுபோன்ற விதிமுறைகளை கோர்ட்டிலும் தாக்கல் செய்யப்படவில்லை.\nதமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகமும் இதற்காக எந்த விதிமுறையையும் உருவாக்கவில்லை. விதிமுறை ஏதேனும் இல்லாத பட்சத்தில் சேலைதான் கட்டவேண்டும் என்று கூற முடியாது.\nதுப்பட்டாவுடன் கூடிய சுடிதாரும், சல்வார் கமிசும் கண்ணியமற்ற உடை என்று யாரும் கருதவில்லை. இந்த உடைகள் உடம்பு முழுவதையும் மறைக்கும். இப்படிப்பட்ட உடைகளை அணியக்கூடாது என்று கல்லூரி கூறுவதை அனுமதிக்க முடியாது.\nஆகவே, மாணவி தனது பயிற்சி காலம் முழுவதும் துப்பட்டாவுடன் கூடிய சுடிதார், சல்வார் கமிஸ் ஆடைகளை அணிந்து செல்லலாம் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமக்களே மறவாதீர்.. நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்.. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயம்\nமறந்து விடாதீர்.. மறந்தும் இருந்துவிடாதீர்.. ஜன.19ல் போலியோ சொட்டு மருந்து முகாம்\nவாக்குச் சீட்டில் உதயசூரியன் மிஸ்ஸிங்.. ஆவேசமடைந்த திமுகவினர்\nபெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலம் பட்டியலில் தமிழ்நாடு 2வது இடம்.. ஸ்டாலின் கடும் தாக்கு\nகிறிஸ்துமஸ் பண்டிகை.. தமிழக ஆளுநர்.. முதல்வர் பழனிச்சாமி, முக ஸ்டாலின் வாழ்த்து\nஊரக உள்ளாட்சி தேர்தல்.. இதுதான் அரசியலின் அடி நாதத்தையே மாற்ற போகும் மிகப்பெரிய ஆயுதம்\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா... ஊருக்கே வர்றாங்க.. உடனே சேர்க்க இதை செய்யுங்க\nதலைவர் முதல் உறுப்பினர் வரை.. எல்லாமே பெண்கள்தான்.. எல்லோருமே அன் அப்போஸ்ட்.. அசத்திய கொப்பாவளி\nஜக்கம்மா சொல்லுறா.. ஜக்கம்மா சொல்லுறா.. ஓட்டு போடுங்க.. திமுக நூதன பிரச்சாரம்\n\\\"4 பேரு, 4 விதமா, நாலு விஷயத்த பேசினா அது நாடு.. அந்த 4 பேரும் நித்யானந்தாவை பேசினா அது தமிழ்நாடு\\\"\nஏலத்துக்கு வரும் உள்ளாட்சி பதவிகள்.. தேர்தலே இல்லாமல் ஜெயிக்க ஆசைப்படும் புது கலாச்சாரம்.. ஆபத்து\nகளை கட்டும் உள்ளாட்சித் தேர்தல்.. ஈரோட்டில் அதிமுக தடபுடல் \nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதமிழ்நாடு கல்வி உயர்நீதிமன்றம் பெண்கள் sarees சேலை மாணவிகள் tamilnadu girl\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/rs-2-371-crore-allocated-to-prevent-sewage-mixing-in-water-resources-356683.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-21T23:09:01Z", "digest": "sha1:KFKNS3PTIABSPKS7OQZXMLE5EWP3IE76", "length": 17676, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ரூ.2,371 கோடி ஒதுக்கீடு... முதலமைச்சர் அறிவிப்பு | Rs 2,371 crore allocated to prevent sewage mixing in water Resources - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ரூ.2,371 கோடி ஒதுக்கீடு... முதலமைச்சர் அறிவிப்பு\nசென்னை: நீர் நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையிலான திட்டம் தமிழகத்தில் விரைவில் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.\nசட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த வகையில், சென்னை அடையாறு, கூவம் ஆறுகளையும், பக்கிங்காம் கால்வாய் மற்றும் நீர் நிலைகளை தூய்மைப்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.\nமேலும், வரும் 2023ம் ஆண்டுக்குள் 2,371 கோடி ரூபாய் செலவில் தூய்மைப்படுத்தப்படும். கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் திருச்சி மாநகராட்சிகளில் நீர் நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.\nகோவை வெள்ளலூரில் 178 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடப்பு நிதியாண்டில் புதிய பேருந்து நிலையம் செயலாக்கத்திற்கு கொண்டுவரப்படும் . தருமபுரி, நாமக்கல், ராமநாதபுரம் சேலம் உள்ளிட்ட7 மாவட்டங்களில் உள்ள அங்கன்வாடி மையங்கள் ஆறு கோடியே 51 லட்சம் ரூபாய் செலவில் விரிவுபடுத்தப்படும் என்றும், 110-ன் விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.\n இளைஞர்கள் விவசாய தொழிலுக்கு வர வேண்டும்.. விஞ்ஞானி அழைப்பு\nஆவின் மையம் அமைக்க 200 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கவும், நீர்வள ஆதாரங்களை அதிகரிப்பதற்கும் நிரந்தர மற்றும் நிலையான தீர்வுகளை கண்டறிவதற்கும், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் வாரியம் 2690 மில்லியன் லிட்டர் கழிவுநீரை மூன்றாம் நிலை சுத்திகரிப்பின்மூலம் சுத்திகரித்து மறுபயன்பாட்டிற்காக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள நீர்நிலைகளில் விடுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்��டும் எனவும் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nமுட்டுக்காடு கடற்கரையோரத்தில் விதியை மீறி சொகுசு பங்களா... இடிக்க ஹைகோர்ட் உத்தரவு\nகுரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க.. வயது வரம்பு, விண்ணப்பிக்க கடைசி தேதி, தகுதி, இதோ விவரம்\nRajinikanth: பற்றி எரிவதற்கு பதற மாட்டோம்.. பல வருஷ பஞ்சாயத்த கிளப்பி விடுவோம்.. ரஜினி பாலிடிக்ஸ்\nபழசை பேசி என்ன புண்ணியம்.. பிஎச்டியா கொடுக்கப் போறாங்க.. ரஜினிக்கு ஜெயக்குமார் கொட்டு\nரஜினிகாந்த் மீது போலீஸ் வழக்கு பதியணும்.. ஹைகோர்டில் திராவிடர் விடுதலை கழகம் அதிரடி வழக்கு\n1971-ஆம் ஆண்டு சேலம் பெரியார் பேரணியில் நடந்தது என்ன விவரிக்கிறார் நேரில் பார்த்த பாஜக நிர்வாகி\nரஜினிகாந்த் அல்ல.. பெரியாரை பற்றி யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக அதிரடி\nஏற்கனவே மன்னிப்பு கேட்டவர்தான்.. ரஜினி மீண்டும் மன்னிப்பு கேட்பார்.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி\nபாதி ஜெயிச்சாலும் பரவாயில்லை... தேர்தலை நடத்திடுவோம்... ஓ.பி.எஸ், இ.பி.எஸ். முடிவு\nRajinikanth: ரஜினியின் \"துக்ளக் தர்பார்\".. கடைசியில் மு.க.ஸ்டாலின் போட்டார் பாருங்க ஒரே போடு\nடாஸ்மாக் கடைகள் குறித்து ஹைகோர்ட்டில் அதிமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாமக\nரஜினி அரசியல்வாதி அல்ல- ஒரு நடிகர்.. பெரியார் குறித்து சிந்தித்து பேச வேண்டும்.. ஸ்டாலின் அட்வைஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/karur/scholarship-for-tamil-nadu-students-studying-in-central-educational-institutions-370959.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-01-21T23:17:49Z", "digest": "sha1:6DBD3AT4SJIRUI5ZBY2FDGOHYTSEOD56", "length": 16687, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐஐடி, ஐஐஎம், என்ஐடியில் படிக்கும் தமிழக மாணவர்களுக்கு முதல்முறையாக ரூ.2 லட்சம் உதவித்தொகை... விவரம் | Scholarship for Tamil Nadu students studying in Central educational institutions - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கரூர் செய்தி\nமுட்டுக்காடு கடற்கரையோரத்தில் விதியை மீறி சொகுசு பங்களா... இடிக்க ஹை���ோர்ட் உத்தரவு\nLakshmi Stores Serial: லட்சுமி ஸ்டோர்ஸை பேய் கதையாக்கிட்டாங்களேய்யா\nPandian Stores Serial: கதிருக்கும் முல்லைக்கும் கெமிஸ்ட்ரி அள்ளுதே...\nகுரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க.. வயது வரம்பு, விண்ணப்பிக்க கடைசி தேதி, தகுதி, இதோ விவரம்\nவேட்பு மனு.. கடைசி நாளில் கெஜ்ரிவாலுக்கு வந்த சிக்கல்.. 6 மணி நேரம் காத்திருப்பு.. இறுதியில் சுபம்\nவயிற்றில் ஒரு குழந்தை.. கையில் ஒன்று.. சாலையை கடக்க முயன்ற கர்ப்பிணி.. மூவரும் பரிதாப பலி\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nMovies அட லூசு பசங்களா.. ஏன்டா முட்டாள்னு புருவ் பண்றீங்க நெட்டிசன்களை சரமாரியாக விளாசிய நடிகை குஷ்பு\nAutomobiles புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பிஎஸ்6 பைக்கின் டீசர் வெளியானது... அறிமுகம் எப்போது தெரியுமா..\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nSports தோள்பட்டை காயம் - நியூசிலாந்து டி20 தொடரில் ஷிகர் தவான் நீக்கம்\nTechnology ஏர்டெல் 10 நகரங்களில் தனது சேவையை நிறுத்தியது எந்த சேவை\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐஐடி, ஐஐஎம், என்ஐடியில் படிக்கும் தமிழக மாணவர்களுக்கு முதல்முறையாக ரூ.2 லட்சம் உதவித்தொகை... விவரம்\nகரூர்: ஐஐடி, ஐஐஎம், என்ஐடி உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவனங்களில் இளங்கலை மற்றும் முதுகலை பயிலும் தமிழகத்தை சேர்ந்த பி.சி., எம்.பி.சி. மாணவ மாணவிகளுக்கு முதல்முறையாக கல்வி உதவித்தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆண்டுக்கு 100 மாணவர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇதற்கான தகுதிகள் குறித்தும் மாணவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் கரூர் மாவட்ட ஆட்சியா் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.\nஅந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது: \"தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோர் , மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீா்மரபினா�� மாணவ, மாணவிகளில் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ , மாணவியருக்கு கல்வி உதவித்தொகையாக மாணவா் ஒருவருக்கு ரூ. 2 லட்சம் வரை முதற்கட்டமாக 100 பேருக்கு வழங்கப்பட உள்ளது.\nமேற்படி கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பம் குறித்த தகுதி மற்றும் விருப்பமுள்ள மாணவா்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை அணுகி பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.\nமாணவர்கள் தாங்கள் பயிலும் கல்வி நிறுவனங்கள் மூலமாக வரும் 31-ஆம் தேதிக்குள் இந்த கல்வி தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம் 100 விண்ணப்பங்களுக்கு மேல் பெறப்பட்டால் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇதோ இப்படி ஓரமா விழுந்து கிடக்கே.. அது என்னன்னு பாருங்க.. \"ஐயோ\" என்று அலறிய பயணிகள்\nதுப்பாக்கி காட்டி மிரட்டினாங்க.. கன்மேனுக்கு டோல்கேட்டில் என்ன வேலை.. பாலபாரதி பகீர் குற்றச்சாட்டு\nதோத்துப் போன பரமேஸ்வரி கணவர்.. ஏலத்தில் எடுத்த ரூ. 14 லட்சம்.. திருப்பி கேட்டாரா.. பரபர வீடியோ\nகோட்டைவிட்ட செந்தில்பாலாஜி... கொடிநாட்டிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\n வாக்கு எண்ணும் மையத்திலேயே அமர்ந்து தர்ணா.. செந்தில் பாலாஜி, ஜோதிமணி அதிரடி\nஅட கடவுளே.. ரூ. 14 லட்சத்துக்கு ஏலம் எடுத்தும்... கடைசியில் பரமேஸ்வரி வீட்டுக்காரர் தோத்துட்டாரே\nபுனிதாவுக்கு 321.. எனக்கு 182 தானா.. தாங்கிக் கொள்ள முடியாத உஷா.. கண்ணீர் ததும்ப.. சோகக் காட்சி\nகாது குடையும் குச்சியில் அடையாள மை... ஊரக உள்ளாட்சித் தேர்தல் சுவாரஸ்யங்கள்\nகரூரில்.. ஆம்புலன்சில் வந்து ஓட்டு போட்ட பாட்டி.. குவியும் பாராட்டு\nரஜினிக்கு.. இன்னும் எதற்கிந்த முகமூடி.. ஜோதிமணி பொளேர் கேள்வி\nநாங்க ஜங்ஷனை ஜப்தி பண்ணப் போறோம்.. கரூரை அதிர வைத்த கோர்ட் ஊழியர்கள்\nகையில் வீச்சரிவாள்.. வாய் நிறைய பச்சை பச்சையாய்.. நடுரோட்டில் இளைஞர் ரகளை.. யாருக்காக தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nscholarship tamil nadu students கல்வி உதவித்தொகை தமிழ்நாடு மாணவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/admk-mlas-stages-dharna-infront-of-puducherry-cm-house-370311.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-01-22T00:29:35Z", "digest": "sha1:4MUIQCOTZ5QM42XRDTWNQE5MFV3ZH3A6", "length": 17153, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "புதுச்சேரி முதல்வர் முன்பு அதிமுக எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்தினர் | ADMK Mlas stages dharna infront of puducherry cm house - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதுச்சேரி முதல்வர் முன்பு அதிமுக எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்தினர்\nபுதுச்சேரி: புதுச்சேரி மக்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசிக்கான பணத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nபுதுச்சேரியில் ஏழை எளிய மக்களுக்கு மாதந்தோறும் இலவச அரிசி வழ���்கப்பட்டு வந்தது. இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்ற நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கடந்த 23 மாதங்களாக மக்களுக்கு வழங்க வேண்டிய இலவச அரிசியினை வழங்கவில்லை.\nமேலும் இலவச அரிசிக்கு உண்டான பணத்தையும் பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தாமல் தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருகிறது என கூறியும், புதுச்சேரியில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பண்டிகைகால நிதியினை வழங்க வலியுறுத்தியும், அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் தலைமையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அசானா, வையாபுரி மணிகண்டன், பாஸ்கள் ஆகியோர் சட்டபேரவையில் உள்ள முதலமைச்சர் அலுவலக அறை வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.\nசுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த தர்ணா போராட்டத்தினை தொடர்ந்து சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி போராட்டத்தில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்படாததால் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.\nஇதனையடுத்து முதல்வர் நாராயணசாமி போராட்டத்தில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்களுடன் தொலைபேசியில் நடத்திய பேச்சுவார்த்தையினை தொடர்ந்து தர்ணா போராட்டத்தை கைவிட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் கலைந்து சென்றனர். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் போராட்டம் காரணமாக சட்டப்பேரவை வளாகத்தில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஹைட்ரோ கார்பன் திட்டம்.. புதுச்சேரி அரசுக்கு மத்திய அரசு தகவல்.. கொதித்த நாராயணசாமி\nசிஏஏவுக்கு எதிராக திரண்ட இஸ்லாமியர்கள்.. தேசிய கொடியுடன் பேரணி.. குலுங்கியது புதுவை\nமின்னல் வேகத்தில் கோர விபத்து.. லாரி சக்கரம் ஏறி இறங்கி ஒருவர் பலி.. ஷாக் காட்சிகள்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.. புதுவை முதல்வர் நாராயணசாமி\nதனுசிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கும் சனி.. தேதி அறிவித்தது திருநள்ளாறு சனீஸ்வரர் ஆலயம்\nசிறைக்குள் உட்கார்ந்து கொண்டு.. ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்.. அதிர வைத்த கைதி\nபுதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்.. குடியரசுத் தினத்தை சீர்குலைக்க சதியா\nபுதுச்சேரியில் 452 மையங���களில் போலியோ சொட்டு மருந்து முகாம்.. சுற்றுலாத் தலங்களில் சிறப்பு ஏற்பாடு\nரோடு பூரா ஒரே ஓட்டை.. சாலையில் நடந்த \"விண்வெளி வீரர்கள்\".. புதுவையில் பரபரப்பு\nகுலசேகரபட்டிணம் ராக்கெட் ஏவுதளம்.. ஒரே ஆண்டில் முடிப்போம்.. இஸ்ரோ மைய இயக்குநர்\nஒரு மணி அடித்தால்.. ஒரு திருக்குறள்.. புதுச்சேரியில் அசத்தல் மணிக்கூண்டு\nஆரோவில்லில் மஞ்சுவிரட்டு.. தமிழர்களின் கலாச்சாரத்தை காண குவிந்த வெளிநாட்டினர்\nமுதலமைச்சர் நாராயணசாமியே பதவி விலகுங்கள்... இல்லாட்டி மெஜாரிட்டியை நிரூபியுங்க.. அதிமுக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\naiadmk puducherry narayanasamy அதிமுக புதுச்சேரி நாராயணசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsms.blog/signin/", "date_download": "2020-01-21T23:33:27Z", "digest": "sha1:BWEDJHAX7PIN2X4Q7ACAOLRFK3ZB2FAU", "length": 1198, "nlines": 12, "source_domain": "tamilsms.blog", "title": "தமிழ் எஸ் எம் எஸ் Tamil SMS - Latest SMS Collection", "raw_content": "\nஉங்கள் வருகைக்கு நன்றி 🙏\nநீங்கள் லாகின் செய்ததுடன் உங்கள் ஈமெயிலுக்கு ஒரு லிங்க் அனுப்பப்படும் அதனை கிளிக் செய்வதின் மூலம் நீங்கள் உங்கள் அக்கவுண்டை உபயோகிக்க தொடங்கலாம் - After Login we send you the Login link to your Email Inbox just click that link and started using your Account\nசெக் அண்ட் கன்டினியூ யுவர் லாகின்\nஇலவச கணக்கு தொடர → ரிஜிஸ்டர் செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.manakkumsamayal.com/recipe/Chicken-Vadai", "date_download": "2020-01-21T23:03:01Z", "digest": "sha1:2MLZ7A3EVPMUIBGOF66KNOJTWXQP53I5", "length": 9265, "nlines": 164, "source_domain": "www.manakkumsamayal.com", "title": "சிக்கன் வடை | Manakkum Samayal - Tamil Samayal - Tamil Cooking Channel - South Indian dishes", "raw_content": "\nகுழந்தைகள் முதல் பெரியவங்க வரைக்கும் விரும்பி சாப்பிடுற சிக்கன் வடை எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்\nசிக்கன் (boneless ) -150 கிராம்\nசின்ன வெங்காயம் -50 கிராம்\nகரம் மசாலா -1 ஸ்பூன்\nஇஞ்சி ,பூண்டு விழுது -அரை ஸ்பூன்\nபிரட் தூள் -150 கிராம்\nமுதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nபின்பு சிக்கனை மிக்ஸ்யில் நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.அரைத்து வைத்த பின்பு சிக்கனுடன் ,கரம் மசாலா தூள் ,இஞ்சி ,பூண்டு விழுது,வெங்காயம் மற்றும் உப்பு போட்டு பிசைந்து வைத்துக் கொண்டு வடையாக அல்லது உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.\nபின்பு ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து அதில் உள்ள வேளை கருவை மற்றும் ஊற்றி கொள்ளவும்.\nபின்பு ஒரு பிளேட்டில் பிரட் தூளை வைத்து கொள்ளவும்.பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் உருட்டி வைத்த உருண்டைகளை முட்டையில் பிராட்டிய பின்பு அதை பிரட் தூளில் போட்டு பிரட்டி எடுத்து எண்ணெய் போட்டு பொரித்து எடுக்கவும்.இப்போது சிக்கன் வடை ரெடி .\nகுழந்தைகள் முதல் பெரியவங்க வரைக்கும் விரும்பி சாப்பிடுற சிக்கன் வடை எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்\nசிக்கன் (boneless ) -150 கிராம்\nசின்ன வெங்காயம் -50 கிராம்\nகரம் மசாலா -1 ஸ்பூன்\nஇஞ்சி ,பூண்டு விழுது -அரை ஸ்பூன்\nபிரட் தூள் -150 கிராம்\nமுதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nபின்பு சிக்கனை மிக்ஸ்யில் நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.அரைத்து வைத்த பின்பு சிக்கனுடன் ,கரம் மசாலா தூள் ,இஞ்சி ,பூண்டு விழுது,வெங்காயம் மற்றும் உப்பு போட்டு பிசைந்து வைத்துக் கொண்டு வடையாக அல்லது உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.\nபின்பு ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து அதில் உள்ள வேளை கருவை மற்றும் ஊற்றி கொள்ளவும்.\nபின்பு ஒரு பிளேட்டில் பிரட் தூளை வைத்து கொள்ளவும்.பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் உருட்டி வைத்த உருண்டைகளை முட்டையில் பிராட்டிய பின்பு அதை பிரட் தூளில் போட்டு பிரட்டி எடுத்து எண்ணெய் போட்டு பொரித்து எடுக்கவும்.இப்போது சிக்கன் வடை ரெடி .\nசைவ வறுவல் துவையல் மசாலா பொரியல் அசைவ பிரியாணி சிற்றுண்டி சாதம் கூட்டு அசைவ குழம்பு சைவ குருமா சூப் இனிப்பு சைவ குழம்பு அசைவ குருமா சைவ பிரியாணி அசைவ வறுவல்\nமுளைக்கீரை – சிறுகீரை – பாலக்க…\nமுடக்கத்தான் கீரை – மருத்துவ க…\nகருணை கிழங்கு – தகவல்கள் மற்று…\nவாழை இலை மற்றும் பழங்களின் மகத…\nகொள்ளு இட்லி / தோசை பொடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/gadgets/coimbatore-traffic-moving-smart-using-technology", "date_download": "2020-01-22T00:36:52Z", "digest": "sha1:GAIGG473562WUZ5A5XMHAFZCKAELGLJO", "length": 24622, "nlines": 142, "source_domain": "www.vikatan.com", "title": "\"கோவை இப்போது நிஜமாகவே ஸ்மார்ட்!\" - டிராஃபிக்கைக் குறைக்கும் தொழில்நுட்பம் – Coimbatore traffic moving smart using technology", "raw_content": "\n``கோவை இப்போது நிஜமாகவே ஸ்மார்ட்\" - டிராஃபிக்கைக் குறைக்கும் தொழில்நுட்பம்\nஇந்தியாவில் சாலை விபத்துகளால் ஒவ்வொரு மூன்று நிமிடத்துக்கும், ஒருவர் பலியாகிக் கொண்டிருக்கிறார். ஆண்டுக்கு 8 லட்சம் பேர் சாலை விபத்துகளால் பாதிக்கப்படுகின்றனர்.\nமக்கள் தொகைக்க��� ஏற்ப, வாகனங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனாலேயே, போக்குவரத்து விதிமீறல்களும் அதிகரித்து, சாலை விபத்துகள் மக்களின் உயிர்களைப் பறித்துக்கொண்டிருக்கின்றன. ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாதது, சிக்னலில் நிற்காதது, செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை இயக்குவது, மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்குவது, அதிக வேகத்தில் இயக்குவது என்று பெரும்பாலான விபத்துகளுக்குப் போக்குவரத்து விதிமீறல்களே முக்கிய காரணங்களாக இருக்கின்றன.\nஇந்நிலையில், போக்குவரத்து விதிமீறல்களைத் தடுப்பதற்காக கோவையில் காவல்துறையுடன் `உயிர்' என்ற அமைப்பு கைகோத்துள்ளது. போக்குவரத்து விதிகள் தொடர்பாக விழிப்புணர்வில் தொடங்கி, விதிமீறல்களைத் தடுப்பதற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது என்று பல்வேறு பணிகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n‘10 ரூபாய் நாணயத்தை தவிர்க்கவும்’ - சர்ச்சையில் சிக்கிய திருப்பூர் போக்குவரத்து பணிமனை\nஅதன்படி, நாட்டிலேயே முதல்முறையாக சிக்னல்களில் ஸ்மார்ட் கேமராக்களைப் பொருத்தியுள்ளனர். இந்த ஸ்மார்ட் கேமராக்கள், ஹெல்மெட் அணியாமல் சென்றாலோ, சிக்னலில் நிற்காமல் சென்றாலோ, சிக்னலில் எல்லைக் கோட்டைத் தாண்டி நின்றாலோ அந்த வாகனங்களை நம்பர் பிளேட்டுடன் படம் பிடித்துவிடும். இதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள சாஃப்ட்வேரில் வாகனத்தின் உரிமையாளர் பெயர், முகவரி வந்துவிடும்.\nபோக்குவரத்தைக் கண்காணிக்கும் ஸ்மார்ட் கேமராக்கள்\nஇதையடுத்து, போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு, அபராதத்துக்கான சலான் வீட்டுக்கே அனுப்பப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக, அவிநாசி சாலையில் ஐந்து சிக்னல்களில் இந்த கேமராக்கள் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன.\nஉயிர் அமைப்பின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் ராஜசேகரன் பேசும்போது \"உலக அளவில் அதிக விபத்துகள் நடக்கும் நாடாக இந்தியா இருக்கிறது. சீனா பல விஷயங்களில் நம்மை விட முன்னேற்றத்தில் உள்ளது. ஆனால், நாம் சாலை விபத்தில் சீனாவையும் முந்திவிட்டோம். புள்ளி விவரங்கள் படி, கடந்த ஆண்டு 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தியாவில் சாலை விபத்துகளால் உயிரிழந்துள்ளனர். 8 லட்சம் பேர் ச���லை விபத்துகளால் பாதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு மூன்று நிமிடத்துக்கும் சாலை விபத்துகளில் ஓர் இந்தியர் பலியாகிக் கொண்டிருக்கிறார்.\nஇந்த விபத்துகளால், பலர் பலத்த காயமடைந்து நிரந்தரமாகவே முடங்கி விடுகின்றனர். ஒரு மர்ம காய்ச்சலால் இரண்டு பேர் பலியானாலே அது தலைப்புச் செய்தியாகிவிடுகிறது. ஆனால், காலரா, டெங்கு, மலேரியா, பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல் போன்ற பல நோய்களினால் மொத்தமாக ஏற்படும் உயிரிழப்புகளைவிட ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.\nயாரோ ஒருவர் செய்யும் தவறுகளால், 60 சதவிகிதம் பேர் (1,000 விபத்துகளில்) பாதிக்கப்படுவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இந்தியாவில் அதிக விபத்துகள் நடக்கும் பகுதியாக தமிழகம் இருக்கிறது. நம் நாட்டில், தீர்வு காணப்பட வேண்டிய தலையாய பிரச்னை சாலை விபத்துகள்தாம். அடுத்தவர்கள் மீது குற்றம் சொல்வதைவிட இதற்குத் தீர்வு காண எங்களால் முடிந்த முயற்சிகளை எடுக்கத்தான் உயிர் அமைப்பைத் தொடங்கியுள்ளோம்.\nஇதன் பலனாக, சாலை விபத்துகளும் குறைந்துள்ளன. மக்கள் ஸ்மார்டாக நடந்து கொள்ளும்போதுதான், நம் ஊரும் ஸ்மார்ட் சிட்டியாக மாறும்\" என்கிறார். போக்குவரத்து விதிமீறல்களை ஒழுங்குபடுத்துவதற்காகவே, கோவையில் அனலாக் மற்றும் டிஜிட்டல் லேப்ஸ் (Analog & Digital labs) என்ற பெயரில் ஒரு இளைஞர் படை பணியாற்றி வருகின்றனர்.\nஅனலாக் மற்றும் டிஜிட்டல் லேப்ஸின் நிர்வாக இயக்குநர் ஷ்யாம் ஜூட், \"நான் இன்ஜினீயரிங் பட்டதாரி. படித்துமுடித்துவிட்டு வெளியில் வந்து பணிக்குச் சென்றபோது, அவர்களின் தேவைக்கும், எங்களின் படிப்புக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. அதைச் சரிசெய்து, இன்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும் என்று நினைத்துதான் இந்த நிறுவனத்தை 2009-ம் ஆண்டு தொடங்கினேன்.\nமுதலில் பயிற்சி மட்டும்தான் அளித்துவந்தோம். ஒருமுறை, காந்திபுரம் ஜி.பி சிக்னலில் நின்றுகொண்டிருந்தபோது, அதிக நேரம் எடுத்தது. போலீஸார் சிக்னலை நிறுத்தி வைத்திருந்தனர். அதற்கான தீர்வு என்னிடம் இருந்தது. அடுத்தநாள் போலீஸ் கமிஷனரைச் சந்தித்து எனது ஐடியாவைச் சொன்னேன்.\nஉக்கடம் அருகே இரண்டு சிக்னலைக் கொடுத்தனர். அதில், சி.சி.டி.வி கேமராக்களை பொருத்தினோம். அங்குதான் எங்களின் முதல��� பணி தொடங்கியது. சாலை முழுவதும் ஆய்வு செய்தோம். எங்கு வேகத்தடை வைக்க வேண்டும், எங்கு பேரிகார்டுகள் வைக்க வேண்டும், எங்கு பேரிகார்டுகள் வைக்க வேண்டும் என்பதையெல்லாம் ஆய்வு செய்தோம். க்ரீன் காரிடர் (குறிப்பிட்ட வேகத்தில் தொடர்ந்து பயணித்தல்) என்ற விஷயத்தைச் செயல்படுத்தினோம். அதன்படி, கோவை உப்பிலிபாளையம் சிக்னலிலிருந்து, விமான நிலையத்துக்கு 18 நிமிடங்களில் சென்றுவிடலாம்.\nகோவை மட்டுமல்ல, சென்னை, மதுரை, அகமதாபாத், ஹைதராபாத், திருப்பதி என்று நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் போக்குவரத்து விதிகளை ஒழுங்குபடுத்துவதற்காக பணியாற்றி வருகிறோம். ஸ்பாட் ஃபைன் மெஷினையும், சென்னையில் நாங்கள்தான் முதலில் அறிமுகப்படுத்தினோம்.\nஹைதராபாத்தில், எல்லைக் கோட்டில், சிக்னல் விளக்குகளை அறிமுகப்படுத்தியது பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தை கோவையிலும் அறிமுகப்படுத்த உள்ளோம். அதேபோல, கோவையில் மீண்டும் க்ரீன் காரிடரை கொண்டு வர உள்ளோம். உலகத்தில், இதுபோன்று பல நிறுவனங்கள் இருந்தாலும், நம் போக்குவரத்துக்கு ஏற்ற தொழில்நுட்பம் அவர்களிடம் இல்லை. இதற்காக, இந்தியாவில் இயங்கி வரும் வெகு சில நிறுவனங்களில் நாங்களும் ஒன்று.\nஹைதராபாத் எல்லைக் கோட்டில் சிக்னல் லைட்.\nஅடுத்தகட்டமாக சீட் பெல்ட் அணியாமல் வாகனங்களை இயக்குதல் போன்றவற்றைக் கண்டறியும் தொழில்நுட்பத்தையும் அறிமுகப்படுத்த உள்ளோம். ஒரு குறிப்பிட்ட விஷயத்துக்காக என்று மட்டுமல்லாமல், போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்துவதற்காக அனைத்து விதத்திலும் உதவ வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம்\" என்று முடித்தார்.\nஇந்த டிஜிட்டல் அணியின் மற்றொரு நபரான ரவீந்திரன், \"முழுக்க முழுக்க போக்குவரத்துக்கான சாஃப்ட்வேரை உருவாக்குவதுதான் எங்கள் பணி. முதலில் சென்னையில்தான் இந்தத் தொழில்நுட்பத்தைத் தொடங்குவதாக இருந்தது. ஆனால், அதற்கு முன்பே கோவையில் தொடங்குவதற்கான வாய்ப்பு உயிர் அமைப்பு மூலமாகக் கிடைத்தது. கோவைக்குப் பிறகுதான் சென்னையிலும், இந்த ஸ்மார்ட் கேமராக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.\nஅனலாக் மற்றும் டிஜிட்டல் லேப்ஸ்\nஆனால், அங்கு பொருள் செலவு அதிகம். தற்போது, ஏ.எம்.பி.ஆர் கேமராவைத்தான் கோவையிலும் இன்ஸ்டால் செய்துள்ளோம். இது மிகவும் காஸ்ட்லி. எனவே, நாங்கள் இதற்காகப் பிரத்யேகமாக ஒரு கேமராவை உருவாக்கியுள்ளோம். ஒரு ஏ.எம்.பி.ஆர் கேமரா வாங்கும் செலவில் இதில் மூன்று கேமராக்களை உருவாக்கிவிடலாம். மேலும், அது ஏ.எம்.பி.ஆர் கேமராக்களைவிட, அட்வான்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.\nஒரு நாளில் அதிகமுறை விதிமீறல்களில் ஈடுபடுபவர்களை பட்டியலெடுத்து, அதில் வரிசைப்படி சலான் அனுப்பிக் கொண்டிருக்கிறோம். மேலும், கோவையில், போலீஸாருக்கு உதவும் வகையில், பாடி கேமராக்களை கொண்டுவந்துள்ளோம். ஆம்புலன்ஸ் வரும்போது ஆட்டோமெடிக்காக, க்ரீன் சிக்னல் வரும் தொழில்நுட்பத்தையும் சோதனை செய்து பார்த்துவிட்டோம்.\nவிரைவில் அந்தத் தொழில்நுட்பமும் அறிமுகப்படுத்த உள்ளோம். கோவையைத் தொடர்ந்து, சேலத்திலும் ஸ்மார்ட் கேமராக்கள் அமைப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது\" என்றார்.\nபோக்குவரத்து போலீஸ் சிலரிடம் பேசினோம், \"நிறைய விபத்துகளும், விதிமீறல்களும் இதனால் குறைந்திருக்கின்றன. சிலர், 'இந்த கேமராதான் எங்களைப் படம் எடுத்து.. வீட்டுக்கு அபராதம் அனுப்புமா' என்று கேட்கின்றனர். இந்தத் தொழில்நுட்பம் குறித்து மேலும் விழிப்புணர்வு செய்தால், விதிமீறல்கள் மற்றும் விபத்துகளை எளிதில் தடுக்க முடியும்\" என்றனர்.\nஸ்மார்ட் சிட்டி என்பது இப்படித்தானே இருக்க வேண்டும்\nபள்ளிக்காலத்தில் பயணங்கள் மீதான ஆதித ஆர்வம். பயணித்துகொண்டே இருக்கும் வேலைதான் வேண்டும் என்ற எண்ணமே பின்னாளில் காட்சித் தொடர்பியல் துறையில் முதுநிலை பட்டம், விகடனில் மாணவ பத்திரிக்கையாளர் என்று தொடங்கி தற்போது தலைமை புகைப்படக்காரராக கோவையில் பணி. ‘நெடுஞ்சாலை வாழ்கை’ தொடருக்காக நாடு முழுவதும் லாரிகளில் செய்த பயணங்கள், இமயமலை சாலை இருசக்கர வாகன பயணங்களில் தேசத்தின் பன்முகத்தன்மையை காண முடிந்தது. வனம், சுற்றுச்சூழல் விஷயங்களில் அதீத அக்கறை உண்டு. கடந்த 10 வருடங்களுக்கு மேலாக யானை மனித மோதல்களை புகைப்படங்களாக ஆவணப்படுத்தி வருகிறேன். மஹிந்திரா நிறுவனத்தின், ‘மான்சூன் சேலஞ்ச்’சில் இரண்டு முறை கோப்பை வென்றது, இந்திய அஞ்சல்துறையின் சிறப்பு உறையில் ஒற்றை காட்டு யானை படம் இடம்பெற்றது மகிழ்வான தருணங்கள். ஆண்டுகள் கடந்தும் பயணத்தின் மீதான ஆர்வம் அதிகரித்தே வர��கிறது. அது சமுதாயத்திற்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்ற பேராசையோடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/register?redirect=%2Ft142107p90-topic", "date_download": "2020-01-21T23:55:12Z", "digest": "sha1:36HIDZTTWORAUMVNKOGCRJMMA2ERC2LC", "length": 15838, "nlines": 131, "source_domain": "eegarai.darkbb.com", "title": "Register", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» டெபிட் காட் -சாப்பிட்டது 4,181 ரூபாய்க்கு,இழந்தது 4,10,036 ரூபாய்\n» மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--\n» ஆறாத் துயரம் மாறாதோ \n» மங்கையர் திலகம் --நகைச்சுவைக்காக\n» கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்\n» வேலன்:-காமிக்ஸ் புத்தகங்களை படிக்க-comic book reader\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» ஈகரையை படிக்க மட்டும் செய்பவர்கள் இங்கே செல்லலாம் -RSS\n» இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி\n» கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை\n» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.\n» நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.\n» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீரியல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..\n» பேலஸ் தியேட்டரில் இரண்டு இருக்கைகள் காலி\n» பெண் குழந்தைகளுக்கு மரியாதை\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை MP3 பைல்களாக பதிவிறக்கம் செய்திட-4K Youtube to MP3\n» ஊரார் குறைகளை அடுக்கும் முன்…(கவிதை)\n» ஜன., 23 நேதாஜி பிறந்த தினம்\n» வினோபாஜி ஆன்மிக சிந்தனைகள்\n» ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது\n» மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண்\n» மத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம்\n» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை\n» இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]\n» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...\n» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\n» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)\n» அச்சம் என்பது மடமையடா\n» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்\n» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்\n» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு\n» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்\n» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix\n» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days\n» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது\n» செல்ஃபி மோக��்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்\n» யானை சிலை கோயில்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'\n» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை\n» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்\n» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........\n» இரட்டை வேடத்தில் யோகிபாபு\n» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்\nஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்\n1. பயனர்பெயர் ஆபாசமாக இருக்கக்கூடாது; இனம், மதம்,சாதி சார்ந்தவையாக இருக்கக் கூடாது. பதிவுகள் தமிழில் இருக்க வேண்டும்.\n2. ஈகரை தமிழ் களஞ்சியம் வியாபார நோக்கமற்ற, உறவுகளின் ஆக்கங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவே இயங்கும் ஒரு தன்னலமற்ற தமிழ்க் களஞ்சியமாகும் இங்கு விளம்பர நோக்கில் உங்களின் பதிவுகளைப் பதியக்கூடாது இங்கு விளம்பர நோக்கில் உங்களின் பதிவுகளைப் பதியக்கூடாது மீறினால் பதிவு நீக்கப்படும் மேலும் உறுப்பினரும் தடை செய்யப்படுவார்.\n3. அநாகரீகமான வார்த்தைகள் மற்றும் விவாதங்கள் தவிர்க்கப்பட வேண்டும்\n4. இங்கு பதிவிடும் அனைவரும் சம உரிமை உள்ளவர்கள். அனால் அதே சமயம் கண்டிப்பாக தலைமைக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய கடப்பாடு உடையவர்கள்.\n5. பதிவுகளுக்குத் தொடர்புடைய பின்னூட்டங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் பதிவுகளுக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்கள் நீக்கப்படும் பதிவுகளுக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்கள் நீக்கப்படும் பல நாட்கள் சிந்தித்து எழுதப்பட்ட ஆக்கங்களை பாராட்ட மனமில்லாவிட்டாலும், பதிவுகளை தரக் குறைவாக விமர்சிக்க வேண்டாம்\n6. மற்றவர்களின் படைப்புக்களையோ அல்லது பிற தளங்களில் இருந்தோ எடுத்து இங்கு பதியும் பொழுது அதை எழுதியவருக்கோ அல்லது, எடுத்த இணைய தளத்திற்கோ கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும். நன்றி தெரிவிக்கும் போது கொடுக்கப்படும் இணையதள முகவரி, உறுப்பினர்களை மற்ற இணைய தளங்களுக்கு கொண்டு செல்லாமல் இருக்குமாறு பதிய வேண்டும். சொந்தமாக வலைப்பூ (Blog) வைத்திருப்பவர்கள், இணைப்புடன் கூடிய தங்கள் வலைபக்கத்தின் இணைய முகவரியை தங்கள் கையெழுத்து பகுதியில் மட்டும் வைத்திருக்க அனுமதி உண்டு. மற்ற நண்பர்களின் வலைப்பூவாக (Friends Blog) இருந்தால் இணைப்பு சுட்டி இருக்கக்கூடாது.\n7. தம் மதங்களைப் பேண முழு உரிமை இருக்கும் அதே நேரம் பிற மதங்களை இழிவு படுத்தும் நோக்கில் பதிவுகள் இருத்தல் கூடாது..\n8. அரட்டை பகுதியில் எந்த தலைப்பிலும் அரட்டை அடிக்கலாம் ஆனால் தரமான தமிழ் வார்த்தைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் ஆனால் தரமான தமிழ் வார்த்தைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் பேச்சு மொழியில் எழுதுவதைத் தவிர்க்க முயற்சி செய்வோம்\n9. ஈகரையின் முக்கிய உறுப்பினர்கள் பலர் சேர்ந்து ஒரு உறுப்பினரை நீக்கக் கோரினால் நிபந்தனையின்றி நீக்கப்படுவார்கள்.\n10. பெண் நண்பர்களுக்கு அவர்களது அனுமதி, விருப்பு இல்லாமல் தனிமடலிடக் கூடாது.\n11. திரிகள் தொடங்கும் முன்னர் அந்த பதிவு ஏற்கனவே பதியப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சரியான தலைப்பின் கீழ் பதிவிடுங்கள்.\n12. மற்ற உறுப்பினர்களின் பெயர்களில் நகைச்சுவைகள், விமர்சனங்களைத் தவிர்க்கவும் உங்களின் அரட்டை மற்ற உறுப்பினர்களை எந்த வகையிலும் மனம் புண்படும்படி செய்யக்கூடாது உங்களின் அரட்டை மற்ற உறுப்பினர்களை எந்த வகையிலும் மனம் புண்படும்படி செய்யக்கூடாது நேரிடையாகவோ மறைமுகமாகவோ பிறரைத் தாக்கிப் பதிவு இடுவது கூடாது.\n13. குறுங்கவிதைகள் அதாவது இரண்டு மூன்று வரிகளில் எழுதும் கவிதைகளுக்கென தனித்திரி துவங்க வேண்டாம். 5-க்கும் குறையாத கவிதைகளை இணைத்து ஒரே திரியில் வெளியிடுங்கள்.\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2015/08/14-2015.html", "date_download": "2020-01-21T23:14:55Z", "digest": "sha1:AO6C74U7NXDT327NUJGF57X4UKJNEXQW", "length": 10565, "nlines": 164, "source_domain": "twit.neechalkaran.com", "title": "14-ஆகஸ்ட்-2015 கீச்சுகள்", "raw_content": "\nதூத்துக்குடி மாவட்டத்தில் எங்கிருந்து அழைத்தாலும் உங்கள் வீடுகளில் இலவசமாக மரக்கன்றுகள் நட்டி தரப்படும் தொடர்புக்கு: 9944973498\nஉங்க மொபைலை சைலண்ட் மோடில் வீட்டில் எங்காவது மறந்து வைத்துவிட்டால் :-) http://pbs.twimg.com/media/CMOTEY9UsAAsipn.jpg\nதான் வளர்த்த நாயிடமே கடி வாங்கிய எஜமானன், கோபமாய் வெளியே வந்து போர்டை திருத்தி எழுதினார், \"நன்றிகெட்ட நாய் ஜாக்கிரதை\"\nஅஜித் 56 பட டைட்டில் ஸ்ரீ ஐயப்பா ன்னு வைக்கலாம்.அவரோட வாகனம் புலி.புலி யை டெய்லி ஓட்டிட்டுப்போவாரு.மேட்சிங்கா இருக்கும்\nஆண்களை வர்ணிப்பதற்கு ஆள் இல்லை என்று யார் சொன்னது அவர்களை வர்ணிக்க வார்த்தைகள் இன்னும் பிறக்க வில்லை\nவாலு ரிலீசுக்கு அஜித் உதவி செய்யலனாலும் பரவாயில்லை, ஆனா மறைமுகமா எதோ உதவி பண்ணி கிழிச்ச மாதிரி கீழ்த்தரமா பப்ளிசிட்டி பண்ணாம இருக்கலாம்\nநம்புங்கள்.. ஒரு பொருள் அதன் இருப்பிடத்திலிருந்து ஒரு அடி, ஒரே ஒரு அடி தள்ளி இருந்தால் கூட, ஆண்கள் அது காணவில்லை என்று முடிவு கட்டுகிறார்கள்\nஇந்தவார ஆனந்தவிகடனில் வலைபாய்ந்திருக்கும் எனது கீச்சு... http://pbs.twimg.com/media/CMQch5NUEAAEjcO.jpg\nமண்ணில் விழுந்த விவசாயியை தூக்கிவிட சென்றேன் அதற்கு அவர் கொஞ்சம் பொறு தம்பி என் அன்னை மடியில் இன்னும்கொஞ்சநேரம் உறங்கிவிட்டுவருகிறேன்என்றார்\nஎண்ணங்களின் தரத்தைப் பொறுத்தே, வாழ்க்கையில் நமது மகிழ்ச்சியின் தரமும் அளவும். நல்லதை எண்ணுவோம்-நாடுவோம். #மகிழ்ச்சி http://pbs.twimg.com/media/CMOMHWiUEAAfUhr.jpg\nநாங்கலாம் 1000 வருசத்துக்கு முன்னாடியே பொண்டாட்டிக்கிட்ட உதை வாங்குனவங்க \"அப்படியே நெஞ்சிலே ஒரு எத்து ஏத்துனா பாரு \"அப்படியே நெஞ்சிலே ஒரு எத்து ஏத்துனா பாரு\nசலிப்படைந்து திரும்பும் இடத்திற்கு அருகிலேயே வெற்றி காத்திருக்கலாம்.\nவாழ்க்கையை இப்டி வாழனும் அப்டி வாழனும்னு ஆசைபடுறதை விட பெரிய முட்டாள்தனம் எதுவுமே இல்ல அதை அது போக்குல விட்டு வாழுங்க நல்லா இருக்கும்\nஇங்கிலாந்து ராணி முன்பு, மருதநாயகம் படத்தில் கமல்ஹாசன் பேசிய முதல் வசனம்\nஎதை வெட்ட வேண்டுமோ அதை வெட்ட மாட்டார்கள் - குளங்கள்.. எதை வெட்டக் கூடாதோ அதை வெட்டுவார்கள் - மரங்கள்..\nஇந்த வீட்டில் கல் எறியாதீர்கள், வாழ்க்கை இவ்வளவு சிரத்தையானது, வாழவிடுங்கள்\n இப்படியே முடிந்து விடுகிறது ஆண்களின் வாழ்க்கை\nவிகடன் விலை ரூ 10 இருந்தபோது ஒரு ஜோக்குக்கு சன்மானம் ரூ 100, இப்போ 25 ரூ பண்ணின பின்பும் அதே சன்மானம் ரூ 100 # என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா\nவாதாட பலருக்குத் தெரியும் உரையாட சிலருக்குதான் தெரியும்\nநம்மால் முடிந்த அளவு மரக்கன்றுகளை நட உறுதியேற்போம்.இலவச மரக்கன்றுகள் உதவிக்கு http://pbs.twimg.com/media/CMRMXt1VAAE-QKj.jpg\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/28048", "date_download": "2020-01-22T00:07:55Z", "digest": "sha1:K6O62GCUNWJL644YMM65G5AJKR5G5PFP", "length": 18733, "nlines": 366, "source_domain": "www.arusuvai.com", "title": "தட்டப்பயிறு சுரைக்காய் குழம்பு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nபச்சை தட்டக்காய் - கால் கிலோ\nசுரைக்காய் - ஒன்று (சிறியது)\nபுளி - 50 கிராம்\nவெல்லம் - ஒரு கோலி அளவு\nமஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nசின்ன வெங்காயம் - கால் கிலோ\nகாய்ந்த மிளகாய் - 5\nகடலைப் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி\nசீரகம் - ஒரு தேக்கரண்டி\nதனியா - ஒரு மேசைக்கரண்டி\nகசகசா - அரை தேக்கரண்டி\nதேங்காய்த் துருவல் - அரை மூடி\nஎண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி\nகடுகு - அரை தேக்கரண்டி\nசீரகம் - கால் தேக்கரண்டி\nவெந்தயம் - கால் தேக்கரண்டி\nபூண்டு - 10 பல்\nசின்ன வெங்காயம் - 6\nதேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். சுரைக்காயைப் பொடியாகவும், தாளிக்கக் கொடுத்துள்ள வெங்காயத்தை வட்டமாகவும் நறுக்கி வைக்கவும்.\nதட்டக்காயை உரித்துவிட்டு வேக வைக்கவும். (வேக வைத்தும் உரிக்கலாம்).\nவாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பு, சீரகம் மற்றும் தனியா சேர்த்து வறுக்கவும். லேசாக சிவந்ததும் கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் தேங்காய்த் துருவல் மற்றும் கசகசா சேர்த்துக் கிளறிவிட்டு இறக்கி ஆற வைக்கவும்.\nஆறியதும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இரண்டு டம்ளர் தண்ணீரில் புளியை ஊறவைத்துக் கரைத்து வடிகட்டி வைக்கவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் மற்றும் வெந்தயம் போட்டு பொரிந்ததும், நறுக்கிய வெங்காயம், பூண்டுப் பற்கள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் நன்கு வதங்கியதும் சுரைக்காயைச் சேர்த்து வதக்கவும்.\nபிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து காய்கள் நன்கு வதங்கும் வரை வதக்கவும்.\nகாய்கள் நன்கு வதங்கியதும் வேக வைத்த தட்டக்காய் சேர்த்துக் கிளறவும்.\nஅதனுடன் அரைத்து வைத்துள்ள விழுது, புளிக்கரைசல், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறவும். நன்கு கொதிக்கவிட்டு குழம்பு திக்கானதும் இறக்கவும்.\nசுவையான பச்சை தட்டப்பயிறு சுரைக்காய் குழம்பு ரெடி. சாதம், தோசைக்கு மிகவும் நன்றாக இருக்கவும். இந்தக் குழம்பு வைத்த அன்றைய நாளைவிட அடுத்த நாள் இன்னும் அதிகச் சுவையுடன் இருக்கும்.\nசிக்கன் பேக் வித் கோஸ்\nசிக்கன் மோமோஸ் வித் டிப்\nசுரைக்காய் கோஃப்தா - 2\nசுரைக்காய் தட்டப்பயிறு (காராமணி) குழம்பு\nசத்தான குறிப்பு அக்கா. நான் தட்டைபயறு & கத்தரிக்காய் சேர்த்து சமைச்சிருக்கேன். இதையும் ட்ரை பண்றேன்.\nவாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'\nதற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.\nசெல்விக்கா, பச்சை தட்டைபயிறு போட்டு குழம்பு வைத்ததில்லை, கட்டாயம் இது போல் செய்து பார்க்கணும். குறிப்பு பார்க்கும்போதே சுவையும் தெரியுது :)\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nநல்ல சத்தான குழம்பு.தட்டைப் பயறு எனக்கு கிடைப்பதில்லை\nகத்தரிக்காய் போலவே, சுரைக்காயும் சேர்த்து செய்யலாம். நல்லா இருக்கும். செய்து பாருங்க‌.\nநானும் இங்க‌ வந்து பச்சை தட்டக்காய் நிறைய‌ கிடைப்பதை பார்த்துத்தான் முயற்சித்தேன். நல்லா இருக்கவே, சீசனில் அடிக்கடி செய்வேன்.எத்தனை நாள்தான் உப்பு போட்டு அவிச்சு மட்டும் சாப்பிடறது\nகாய்ந்த‌ தட்டைப்பயறை ஊற‌ வைத்து, வேக‌ வைத்து அதிலும் செய்யலாம். அது ஒரு டேஸ்ட். இது ஒரு டேஸ்ட்.\nஅம்மா இது போல குழம்பு\nஅம்மா இது போல குழம்பு வெப்பாங்க... ஆனா தட்ட பயறுசேர்த்து... நல்ல குறிப்பு\nநம்ம‌ பக்கம் தட்டபயறு சேர்த்துத்தான் செய்வாங்க‌. இங்க‌ தட்டக்காய் நல்ல‌ நீளநீளமாகக் கிடைக்கும். அதுவும் இந்த‌ வருடம் நல்ல‌ விளைச்சல் போல‌. மலிஞ்சு கிடந்தது. வித்தியாசமா இருக்கட்டுமேன்னு முயற்சித்தேன். நல்லா இருந்துச்சு. நன்றி.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2019/01/blog-post_91.html", "date_download": "2020-01-21T22:26:22Z", "digest": "sha1:MDV5UVLYEILP6QGAWOVHQRD43JBVCHRX", "length": 4034, "nlines": 73, "source_domain": "www.easttimes.net", "title": "நாம் எந்த கட்சியிடமும் மண்டியிடமாட்டோம் ; அமைச்சர் சஜித் பிரேமதாச", "raw_content": "\nEast Time | இலங்கையின் தமிழ் இணைய செய்தித் தளம்\nHomeHotNewsநாம் எந்த கட்சியிடமும் மண்டியிடமாட்டோம் ; அமைச்சர் சஜித் பிரேமதாச\nநாம் எந்த கட்சியிடமும் மண்டியிடமாட்டோம் ; அமைச்சர் சஜித் பி���ேமதாச\nஅதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக எந்தவொரு அரசியல் கட்சியிடமும் மண்டியிடுவதற்கு நாம் தயாராக இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.\nமாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇதேவேளை, கடந்த ஆட்சிக் கவிழ்ப்பின் போது அனைத்துக் கட்சிகளையும் தமது பக்கம் வைத்துக் கொள்ள என்ன விலையாயினும் கொடுக்கும் நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி இருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசிறுபான்மை தலைவர்களை சிறையிலடைக்க முயற்சி ; ரிஷாத் பதுர்தீன் எம்.பி\nசிறுபான்மை கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டிய தருணம்:மு.கா பிரதி தலைவர் எஸ்.எம்.ஏ. கபூர்\nமக்கள் பொறுப்புணர்ச்சியுடன் செயலாற்றவேண்டும் ; CASDRO பொதுச்செயலர்\nசிறுபான்மை தலைவர்களை சிறையிலடைக்க முயற்சி ; ரிஷாத் பதுர்தீன் எம்.பி\nசிறுபான்மை கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டிய தருணம்:மு.கா பிரதி தலைவர் எஸ்.எம்.ஏ. கபூர்\nமக்கள் பொறுப்புணர்ச்சியுடன் செயலாற்றவேண்டும் ; CASDRO பொதுச்செயலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviosai.com/2017/04/29/tet-key-answer-1-english/", "date_download": "2020-01-22T00:32:01Z", "digest": "sha1:GSI22P5Q7R3UA6AHDW22BT7XDQOLVFKD", "length": 3688, "nlines": 93, "source_domain": "www.kalviosai.com", "title": "Tet-key-answer-1 English!!! | கல்வி ஓசை", "raw_content": "\nTRB இனையதளத்தில் வரும் விடையே இறுதியானது.\n13 ஆயிரம் ஆசிரியர் பணிக்கான ‘டெட்’ தேர்வு அறிவிப்பு\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை அரசுப் பள்ளிகளில் விரைவாக நிரப்ப கோரிக்கை. \nTET : பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல் – பாடப்பிரிவுகளின் அடிப்படையில் நடக்குமா ஆசிரியர் தகுதித்தேர்வு\nதனி ஊதியம் 750ஐ அடிப்படை ஊதியத்துடன் இணைத்து சரியே என நிதித்துறை பதில்\nமருத்துவ கவுன்சிலிங்: இன்று பட்டியல்\n+2 தேர்வு முடிவுகள் மே12 தேதி காலை 10:00 மணியளவில் வெளியாக உள்ளது…. ...\nமாரடைப்பு, மலச்சிக்கல், புற்றுநோய் வராமல் தடுக்கும் பலாப்பழம்..\n3 வகை சான்றிதழ் (சாதி, வருமானம், இருப்பிடம்) பெற ஒருங்கிணைந்த ஒரே படிவம். ...\nஉண்மைத் தன்மை ஆய்வு – இனி CEO அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.\nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2020-01-21T22:54:28Z", "digest": "sha1:RKU2ESKPZMIAEFNVO5XZPUVBXKLLFV2S", "length": 6520, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோட்டா ராமசுவாமி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை மிதவேகப் பந்துவீச்சு\nதுடுப்பாட்ட சராசரி 56.67 28.91\nஅதியுயர் புள்ளி 60 127*\nபந்துவீச்சு சராசரி - 33.06\n5 விக்/இன்னிங்ஸ் - 0\n10 விக்/ஆட்டம் - 0\nசிறந்த பந்துவீச்சு - 4/29\n, தரவுப்படி மூலம்: [1]\nகோட்டா ராமசுவாமி (Cotah Ramaswami), பிறப்பு: சூன் 16 1896 - இறப்பு: சனவரி 1990) இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 53 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை 1936 இல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 19:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/Sleep", "date_download": "2020-01-22T00:02:45Z", "digest": "sha1:A6HJUVAILM5KWYH2RLA26VHRR5ECOFWX", "length": 10688, "nlines": 126, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n10 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 02:31:03 PM\nதூக்கம் அதிகமானாலும், குறைவானாலும் ஆபத்துதான்\nநாள் ஒன்றுக்கு 11 மணி நேரத்திற்கு அதிகமாகவோ அல்லது நான்கு மணி நேரத்திற்கு குறைவாகவோ தூங்கும் நபர்களுக்கு நுரையீரல் சம்மந்தப்பட்ட நோய்கள் வர வாய்ப்பு அதிகம் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\n அப்போ உடனே எக்ஸ்பர்ட் சொல்றதைக் கேளுங்க\nபலருக்கு இரவில் சரியான தூக்கமே இருப்பதில்லை. தூங்குவது என்றால் சும்மா படுக்கையில் வெறுமே நீண்ட நேரம் படுத்துப் புரண்டு கொண்டிருப்பது அல்ல. அடித்துப் போட்டாற்போல சுற்றுப்புறத்தில் என்ன நிகழ்ந்து\nமூளை நன்றாக வேலை செய்ய வேண்டுமா\nபல சந்தர்ப்பங்களில் நன்றாகத் தூங்கினால் நம் மூளையின் செயல்திறன் நன்றாக இருப்பதை நாமே உணர்ந்திருப்போம்.\nஉங்களுக்கு மட்டும் இல்லீங்க.. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே தூக்கம் இல்லையாம்..\nதூக்கமின்மையைக் கொண்ட நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. இந்திய மக்கள் சராசரியாக 7 மணி நேரம் 1 நிமிடம் தூங்குகின்றனர். இது சராசரி நேரத்தைக் காட்டிலும் 48 நிமிடங்கள் குறைவு ஆகும்.\nமாணவர்களே தூக்கத்துக்கும் உங்கள் மதிப்பெண்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு\nமாணவர்களின் தூக்க நேரத்துக்கும் அவர்கள் வாங்கும் மதிப்பெண்களுக்கும் நேரடித் தொடர்பு உள்ளது.\nகடந்த 12 வருடங்களாக தோனி தரையில்தான் படுத்து உறங்குகிறார்: காரணம் இதுதான்\nமுதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்டியா சிகிச்சை பெறுவதற்காக இங்கிலாந்துக்கு செல்கிறார்.\n7. உறக்கம் என்பதும் உடல்நலப் பயிற்சியே..\nமனநலத்தை இழந்து கிடைக்கும் கல்வி அறிவினால் யாதொரு பயனும் இல்லை. மாணவர்களின் மனநலனைப் பாதிக்கும் காரணிகளில் மிக முதன்மையானது தூக்கம் தொடர்பான குறைபாடுகள்.\nஇரவில் தூங்கச் செல்லும் முன் செய்யக்கூடாதவை...\nதலைமுடியை இறுக்கிப் பின்னி ஜடையோ, கொண்டையோ போட்டுக் கொண்டு தூங்கச் செல்லாதீர்கள். கழுத்து வலி, பிடறி வலி, தோள்பட்டை வலி, தலை வலி எல்லா வலிகளுக்கும் மூலகாரணம் இதுவே\nஉங்கள் இதயத்தை இளமையாக வைத்திருக்க விரும்புகிறீர்களா\nஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் தூங்குவது உங்கள் இதயத்தின் வயதைக் குறைக்கும்,\n சரியான தூக்கமில்லா விட்டால் மனித மூளை தன்னைத் தானே சாப்பிடத் தொடங்கி விடுமாம்\nமனித மூளையின் ஆரோக்யமான செயல்பாடுகளுக்கு ஒவ்வொரு நாளின் முடிவிலும் போதுமான பரிபூரண தூக்கம் அவசியம்.\n நிம்மதியாக ஆழ்ந்து சுகமாக தூங்கினால் என்ன நடக்கும்\nநன்றாக உறங்கும்போது ப்ரோலேக்ட்டின் எனும் ஹார்மோன் சுரப்பி வெளிப்படும். அதுவே மன அழுத்தங்களை குறைக்கவல்ல ஹார்மோன் ஆகும்.\nஇரவில் தூக்கம் வராமல் அவஸ்தைப் படுகிறீர்களா ஒரே ஒருமுறை 4 - 7 - 8 மெத்தட் முயற்சித்துப் பாருங்களேன்\nஸ்ட்ரெஸ் அதிகமாக இருக்கும் போது ஒரு மனிதனால் என்ன தான் முயற்சித்தாலும் அந்த நினைவுகளில் இருந்து விடுபட்டு உடனடியாகத் தூங்க முடிவதில்லை.\nஇரவில் படுத்தவுடன் தூக்கம் வர இதைச் செய்யுங்கள்\nசிலருக்கு படுத்த உடன் தூக்கம் வந்துவிடும். அவர்கள் உண்மையில் வரம் பெற்றவர்கள் தான்.\nஇரவு பகலாக விழிக்கும் வேலையா-\nஇரவு பகல் என மாறி மாறி ஷிப்ட் அடிப்படையில் பணிபுரிபவர்களுக்கு மாரடைப்பு,\nமுகப்பு | தற்���ோதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2019/11/29104447/1273769/singaperumal-temple-kumbabishekam.vpf", "date_download": "2020-01-21T23:16:13Z", "digest": "sha1:O6V6ZBUMVHTA56TRCJEZBQTZPM3WGXCI", "length": 18176, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்: கொள்ளிடம் ஆற்றில் இருந்து வெள்ளிக்குடத்தில் புனிதநீர் || singaperumal temple kumbabishekam", "raw_content": "\nசென்னை 22-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகாட்டழகிய சிங்கப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்: கொள்ளிடம் ஆற்றில் இருந்து வெள்ளிக்குடத்தில் புனிதநீர்\nஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி யாக சாலைக்கு கொள்ளிடம் ஆற்றில் இருந்து வெள்ளிக்குடத்தில் புனிதநீர் எடுத்து யானை மீது வைத்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.\nபுனிதநீர் சேகரிக்கப்பட்டு யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வந்த போது எடுத்த படம்.\nஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி யாக சாலைக்கு கொள்ளிடம் ஆற்றில் இருந்து வெள்ளிக்குடத்தில் புனிதநீர் எடுத்து யானை மீது வைத்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.\nபூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலாக காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவில் எனப்படும் லட்சுமிநரசிம்மர்கோவில் உள்ளது. இக்கோவில் முற்காலத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியில் அமைக்கப்பட்டதால் காட்டழகியசிங்கப்பெருமாள் கோவில் என்று அழைக்கப்படுகிறது.\nஇக்கோவிலில் கடந்த 2001-ம் ஆண்டு பிப்ரவரி 11-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு 18 ஆண்டுகள் கழித்து வருகிற 1-ந்் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக கோவிலில் பழமை மாறாமல் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் வெளிப்பிரகார விரிவாக்கம் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் கடந்த 18-ந்தேதி கருவறை பாலாலயம் செய்யப்பட்டு, அங்கு திருப்பணிகள் நடந்தன.\nநேற்று முன்தினம் மாலை பாஞ்சராத்தர ஆகம முறைப்படி முதல்கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை கொள்ளிடம் ஆற்றிலிருந்து வெள்ளிக் குடத்தில் புனிதநீர் சேகரித்து யானை மீது வைத்து வாணவேடிக்கை மற்றும் மேளதாளத்துடன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. இதைத்தொ���ர்ந்து 2-ம் கால யாகசாலை பூஜையும், மாலை 3-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது. இன்றும்(வெள்ளிக்கிழமை), நாளையும்(சனிக்கிழமை) காலை, மாலை வேளைகளில் யாகசாலை பூஜைகள் நடைபெறும்.\nவருகிற 1-ந்தேதி அதிகாலை 8-ம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி 8 மணியளவில் மகாபூர்ணாஹுதி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து 8.45 மணியளவில் லட்சுமி நரசிம்மர் கருவறை விமானம் மற்றும் பரிவார மூர்த்திகள் விமானங்களுக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. யாகசாலை மற்றும் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் அர்ச்சகர்கள், ஸ்தானீகர்கள், கைங்கர்யபரர்கள் நடத்துகின்றனர்.\nகும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், கோவில் இணை ஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள் ரங்காச்சாரி, டாக்டர் சீனிவாசன், கவிதா, சுதர்சன ரங்காச்சாரி ஆகியோர் தலைமையில் உபயதாரர்கள் உள்ளிட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செய்துள்ளனர்.\nஇப்போதையை திரைப்படங்களில் உயிரோட்டம் இல்லை- முதல்வர் பழனிசாமி பேச்சு\nதஞ்சை குடமுழுக்கு- தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்மட்டக் குழு அமைப்பு\nவருமான வரித்துறை வழக்கில் கார்த்தி சிதம்பரம், மனைவி மீதான குற்றச்சாட்டுகளை பதிய இடைக்கால தடை\nபேரறிவாளன் விடுதலை- தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ளாட்சி தேர்தலை நடத்தவேண்டும்- தி.மு.க. தீர்மானம்\nபெரியார் குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் - ரஜினிகாந்த்\nகுஜராத்: சூரத்தில் உள்ள ரகுவீர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து\nஇந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தால் அவ்வளவு தான்\nமகர விளக்கு பூஜை நிறைவடைந்ததால் சபரிமலை கோவில் நடை இன்று அடைப்பு\nதிருவள்ளூர் வீரராகவர் கோவிலில் பிரம்மோற்சவ விழா தொடக்கம்: 27-ந் தேதி தேரோட்டம்\nமுப்பந்தல் இசக்கியம்மன் கோவிலில் மலர் முழுக்கு விழா 2 நாட்கள் நடக்கிறது\nசமயபுரம் அருகே அக்கரைப்பட்டி சாய்பாபா கோவிலில் கும்பாபிஷேகம்\nஅக்கரைப்பட்டி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்\nதிருவொற்றியூரில் 42 அடி உயரமுள்ள முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம்\nகாட்டழகிய சிங்கப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்\nசேலையூர் ஸ்ரீராகவேந்திர சுவாமி மந்த்ராலய கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது\nகேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய தொழிலாளி\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்\nகேஎல் ராகுல் தொடர்ந்து விக்கெட் கீப்பராக பணியாற்றுவார்: விராட் கோலி\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\nஇந்த அறிகுறிகள் இருந்தால் புற்றுநோய் வரும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/10/10/10/jobs-in-supreme-court", "date_download": "2020-01-22T00:24:30Z", "digest": "sha1:PA25TKY36ZUKJ3REKEAHT4WDSSJ6OF4Q", "length": 2368, "nlines": 17, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:வேலைவாய்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் பணி!", "raw_content": "\nகாலை 7, புதன், 22 ஜன 2020\nவேலைவாய்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் பணி\nஉச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள Senior Personal Assistant, Personal Assistant பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவயது வரம்பு: 27-32க்குள் இருக்க வேண்டும்.\nகல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஒரு நிமிடத்திற்கு 110 வார்த்தைகள் சுருக்கெழுத்து தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும். கணினி செயல்பாடு திறன் பெற்றிருக்க வேண்டும்.\nகட்டணம்: ரூ.300/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.150/-\nவிண்ணப்பிக்கக் கடைசித் தேதி : 24-10-2019\nமேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.\nவியாழன், 10 அக் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/09/17/amith-shah-claim-that-hindi-unifies-our-country-absurd-stop-hindi-imposition/", "date_download": "2020-01-21T23:29:17Z", "digest": "sha1:DN7LTD4RO6KVC5NIBC2L5WYDRYMZIJJU", "length": 27667, "nlines": 224, "source_domain": "www.vinavu.com", "title": "1967 – தமிழக இந்தி எதிர்ப்புப் போரை நினைவு கொள் ! பாஜகவு���்கு தென்னிந்தியா எச்சரிக்கை ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nCEO – வின் ஓராண்டு சம்பளம் = வீட்டுப் பணியாளரின் 22,277 ஆண்டு சம்பளம்…\nஎடப்பாடியின் பொங்கல் பரிசு – மீண்டும் மிரட்டும் ஹைட்ரோ கார்பன் \nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nசென்னை புத்தகக் காட்சியில் புதுப்பொலிவுடன் கீழைக்காற்று வெளியீட்டகம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் தத்துவ போக்குகள் | பொ.வேல்சாமி\nவேதாந்தா தொடர்ந்த வழக்கு விசாரணை முடிந்தது | ஸ்டெர்லைட்டின் பொங்கல் புரட்டு \nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nசட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகாந்தி கொலையும் சவார்க்கரின் ’வீரமும்’ \nலாவோஸ் : வியட்நாம் போரின் குண்டுகளை சுமந்த நாடு \nதமிழர் திருநாள் : விழுங்கக் காத்திருக்கும் காவிகள் \nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nமுதுகெலும்பில்லாத ரஜினி மன்னிப்பு கேட்க மாட்டார் \nபுத்தகக் காட்சி 2020 – இறுதி நாள் : நூல் அறிமுகம் | கட்சி…\nபுதிய மேல்கோட்டுக்காக ஒரு மாலை நேர விருந்து \nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்…\nஎமர்ஜென்சியைவிட மோசமான ஆட��சி இது | நீதிபதி அரிபரந்தாமன் | மூத்த வழக்கறிஞர் இரா….\nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் \nஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் \nஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமக்களை மயக்கும் அபினி போன்றது மதம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க \nஇந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் \nஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை \nமுகப்பு செய்தி இந்தியா 1967 - தமிழக இந்தி எதிர்ப்புப் போரை நினைவு கொள் \n1967 – தமிழக இந்தி எதிர்ப்புப் போரை நினைவு கொள் \nஅமித் ஷாவின் கருத்துக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக தென்னிந்தியர்கள் #StopHindiImposition என்ற ஹேஷ்டேக்கில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.\nகடந்த வாரம் கொண்டாடப்பட்ட இந்தி நாளின்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உலக அளவில் இந்தியாவை அடையாளம் காட்ட, இந்தியா முழுமைக்குமான ஒரு மொழி தேவை. இந்தியாவை இணைப்பது இந்தி மொழியே என அவர் கூறியிருந்தார்.\nஅமித் ஷாவின் கருத்துக்கு பல தரப்பிலிருந்து கடுமையான கண்டனங்கள் எழுந்தன. இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கும் வகையில், ஒரு மொழியை திணிப்பதாக பலரும் எதிர்த்தனர். குறிப்பாக தென்னிந்தியர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர். #StopHindiImposition என்��� ஹேஷ்டேக்கில் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய எதிர்ப்பை எழுதினர்.\nஅதுபோல, தென்னிந்திய தலைவர்களிடமிருந்து இந்தி திணிப்புக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன. நாட்டில் இருக்கும் முக்கியமான பிரச்சினைகளை தீர்க்க முடியாமல், அவற்றை திசை திருப்புவதற்காக திட்டமிட்டு இத்தகைய சர்ச்சைகளை கிளப்பிக்கொண்டிருப்பதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார்.\nஇந்தி பேசாத தாய்மொழி பேசும் மக்களுக்கு எதிரான போர் பிரகடனம் இது என்றும் பினராயி விஜயன் கூறியுள்ளார். இதுகுறித்து தனது முகநூலில் எழுதியுள்ள அவர், பல இடங்களில் எதிர்ப்பு கிளம்பியபோதும், தனது இந்தி அஜெண்டாவை கைவிட அமித் ஷா தயாராக இல்லை. சங்க பரிவாரம் பிரச்சினை தளங்களை திறக்கத் தயாராகி வருகிறது என்பதற்கான அறிகுறி இது எனவும் தாக்கியுள்ளார்.\n“இந்தியாவை இந்தி இணைக்கிறது என்பது அபத்தமான கூற்று. அந்த மொழி இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் தாய்மொழி கிடையாது. அவர்கள் மீது இந்தியை திணிக்க முயற்சிப்பது அவர்களை அடிமைப்படுத்துவதற்குச் சமமானது.\n♦ இந்திய இராணுவத்தால் குதறப்படும் காஷ்மீர் \n♦ இந்தி தேசிய மொழி : அமித்ஷாவின் ஆணவப்பேச்சு – மக்கள் அதிகாரம் கண்டனம் \n“தெற்கு, கிழக்கு, மேற்கிந்திய மக்கள் இந்தியை பேசுவதில்லை. இந்தியை அவர்களிடம் திணிப்பது, அவர்களுடைய தாய்மொழியை நிராகரிக்க கோருவதாகும். எந்தவொரு இந்தியரும் மொழி காரணமாக அந்நியப்படுவதாக உணரக்கூடாது. இந்தியாவின் வலிமையே பன்முகத்தன்மையை அது ஏற்றுக்கொள்ளும் நிலையில்தான் உள்ளது.\nசங்க பரிவாரம் தனது பிளவுபடுத்தும் கொள்கைகளை கைவிட வேண்டும். இதில் உள்ள சூழ்ச்சியை மக்கள் புரிந்துகொள்வார்கள். உண்மையான பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பும் விதமாகவே இதுபோன்ற கருத்துக்கள் சொல்லப்படுகின்றன” எனவும் அவர் எழுதியுள்ளார்.\nகேரள காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, மக்களை பிரித்து மொழியின் அடிப்படையில் சமூகத்தில் பிளவுகளை உருவாக்கும் முயற்சி இது என கண்டித்துள்ளார்.\n“அமித் ஷாவின் ஒரு நாடு ஒரு மொழி கோட்பாடு இந்தியாவில் மொழியின் அடிப்படையில் பிரிவினையை உண்டாக்கும். 1967-ம் ஆண்டு இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் எழுந்த போராட்டங்களிலிருந்து பாஜக பாடங்களை கற்க வேண்டும்” என கேரள காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரனும் கண்டித்துள்ளர்.\n“நாட்டின் வளமான கலாச்சாரத்தை அழிப்பதன் மூலம் ஒரு மொழியையும் ஒரு கலாச்சாரத்தையும் திணிக்கும் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி நிரல் இப்போது அமித் ஷாவின் வார்த்தைகள் மூலம் வெளிப்பட்டிருக்கிறது” என சி.பி.எம். கேரள மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.\n“திமுக நிறுவனர் அண்ணா ஒரு முறை கூறினார், அதிகமான மக்களால் பேசப்படும் ஒரு மொழி, தேசிய மொழியாக இருக்க வேண்டும் என்றால், எங்கும் நிறைந்த காகம்தான் தேசிய பறவையாக இருந்திருக்க வேண்டும், மயில் அல்ல தேசிய மொழியாக இந்தியை அறிவித்தால், அது இந்தி பேசாத மக்களை இரண்டாம் தர குடிமக்களாக்கும்” என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இந்தி திணிப்பை கண்டித்துள்ளார்.\n♦ பாஜக முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் மீது மேலும் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமை புகார் \n♦ 5, 8-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு \nஅமித் ஷாவின் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரித்து கன்னட அமைப்புகள் சனிக்கிழமை ‘கருப்பு நாள்’ அனுசரித்தன. காங்கிரஸ் தலைவர் சித்தராமையா, “இந்தி தேசிய மொழி என்ற பிரச்சாரம் நிறுத்தப்பட வேண்டும். அரசியலமைப்பில் கன்னடத்துக்கு உள்ள அதே நிலையை இந்தி அனுபவிக்கிறது” என தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.\nமதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் குமாரசாமி, சித்தராமையாவின் கருத்தை ஒட்டி, “கன்னடமும் அரசியலமைப்பில் இந்தி போன்ற அந்தஸ்த்தை அனுபவிப்பதால், நாடு முழுவதும் கன்னட திவாஸை எப்போது கொண்டாடுவீர்கள் என பிரதமரிடம் கேட்கிறேன்” என சொன்னதோடு, ‘கன்னடர்களும் கூட்டாட்சி அமைப்பின் ஒரு பகுதி என்பதை நினைவுகொள்ளுங்கள்’ என கூறியுள்ளார்.\nஇந்தி திணிப்புக்கு கர்நாடகத்தின் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இரண்டு நாள் அமைதிக்குப் பிறகு, கர்நாடகத்தை ஆளும் பாஜக அரசின் முதலமைச்சர் எடியூரப்பா, கன்னடம்தான் கர்நாடகத்தின் முதன்மையான மொழியாக இருக்கும் என கூறியுள்ளார். இந்தியை ஆதரித்தால் தனது ஆட்சியும் அரசியலுமே இருக்காது என பாஜகவினரும், தென்னிந்தியாவில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள பிற கட்சிகளும் நன்றாகவே அறிவர்.\nஅந்தவகையில் பாமக நிறுவனர் ராமதாஸும்கூட இந்தி திணிப்பை எதிர்த்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். கொள்க�� கூட்டாளியாகி ஆகிவிட்ட அதிமுக அடிமை அரசு மட்டும் கருத்து எதுவும் சொல்லாமல் அமைதி காக்கிறது.\nநன்றி: த வயர், தி இந்து.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neruppufm.com/2019/12/15/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2020-01-22T00:40:18Z", "digest": "sha1:P7P5T3CZPU7WMDN5ZSJUW5Q4L7OG7CMM", "length": 45647, "nlines": 243, "source_domain": "neruppufm.com", "title": "பேரிச்சம் பழம் தினமும் சாப்பிடுவதனால் இத்தனை நன்மையா? உடனே படிங்க | Neruppu FM", "raw_content": "\nபிச்சைக்காரனின் ஆங்கில புலமையால் வியப்பு முன்னர் லட்சங்களில் சம்பாதித்தவர் என தெரிந்த உண்மை முன்னர் லட்சங்களில் சம்பாதித்தவர் என தெரிந்த உண்மை\nகோடீஸ்வரியாக மாறிய பேசும், கேட்கும் திறனை இழந்த 31 வயது தமிழ்ப்பெண் சைகை மொழியில் நடந்தது குறித்து விளக்கம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-ல் துலாம் ராசியினர்களுக்கு எந்த விதமான ராஜயோக அடிக்கபோகும்\nபிறக்கும்போது உள்ளங்கை அளவே இருந்த பிரித்தானிய குழந்தை: இன்று எப்படி இருக்கிறாள் பாருங்கள்\nநிமிடத்தில் நெஞ்சு சளியில் இருந்து நிவாரணம் பெறனுமா\nஆரோக்கிய வாழ்விற்கு பயன்தரும் சில எளிய வீட்டு வைத்திய குறிப்புகள் இதோ\nநெல்லிக்காயை சாப்பிடுவதால் இத்தனை பயனா\nகுப்பைக்கு செல்லும் சீதாப்பழ விதைகளில் இவ்வளவு நன்மை இருக்கா\nஉடல் ஆரோக்கியத்தை காக்கும் இயற்கை மருத்துவ குறிப்புகள் இதோ…\nகல்லீரல் கெடுவதற்கான காரணங்கள் என்னென்ன\nHome ஆரோக்கியம் பேரிச்சம் பழம் தினமும் சாப்பிடுவதனால் இத்தனை நன்மையா\nபேரிச்சம் பழம் தினமும் சாப்பிடுவதனால் இத்தனை நன்மையா\nபேரிச்சம் பழம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழமாகும்.\nஅந்தகாலத்தில் இருந்தே சித்த மருத்துவத்தில் பேரிச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது.\nஇது உடலில் உள்ள பல நோய்களை குணமாக்குகின்றது.\nகுறிப்பாக பேரிச்சம் பழத்தில் கொழுப்புகள் மிகவும் குறைவாது ஆகும். மேலும் பேரிச்சம் பழத்தில் வைட்டமின்களான பி1, பி2, பி3, பி5, ஏ1, சி போன்றவையும் புரோட்டீன், நார்ச்சத்து போன்றவையும் வளமாக நிறைந்துள்ளது.\nஅந்தவகையில் பேரிச்சம் பழம் சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகளை பற்றி இங்கு பார்ப்போம்.\nபேரிச்சம் பழத்தில் உள்ள கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துக்களுடன், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும் உள்ளதால், இதனை தினமும் உட்கொண்டு வந்தால் செரிமான மண்டலத்தின் செயல்பாடு ஆரோக்கியமாகி செரிமான பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படும்.\nதினமும் பேரிச்சம் பழத்தை பாலுடன் சேர்த்து உட்கொண்டு வந்தால், உடலின் சோம்பேறித்தனம் நீக்கப்பட்டு, உடலின் ஆற்றல் அதிகரிக்கும்.\nபேரிச்சம் பழத்தில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் இருப்பதால், இதனை உட்கொண்டால், நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.\nபேரிச்சம் பழத்தில் பொட்டாசியம் உள்ளதால், அதனை அன்றாடம் ஆண்கள் உட்கொண்டு வந்தால், அவர்களை அதிகம் தாக்கும் பக்கவாதம் வரும் வாய்ப்பு குறையும்.\nதினமும் பேரிச்சம் பழம் சாப்பிட்டு வருபவர்களுக்கு எலும்புகள் வலுவிழப்பது, மூட்டு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.\nதினந்தோறும் பேரிச்சம் பழம் சாப்பிடுபவர்களுக்கு கண்களின் பார்வை திறன் மேம்பாட்டு கண்புரை போன்ற பிரச்சனை ஏற்படுவதையும் தடுக்கும்.\nநோயாளிகள், குழந்தைகள், வயதானவர்கள் தினந்தோறும் சில பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வருவதால் அவர்களின் உடல் பலம் பெறும்.\nகருவுற்றிருக்கும் பெண்களும் பேரிச்சம் பழங்கள் அதிகம் சாப்பிட்டு வருவது அப்பெண்களுக்கும் அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.\nமலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர்கள் பேரிச்சம்பழத்தை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால், மலச்சிக்கல் நீங்கும்.\nஒல்லியாக இருப்பவர்கள், குண்டாவதற்கு பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் போதும். நிச்சயம் குண்டாகலாம். அது மட்டுமின்றி ஆல்கஹால் குடித்து உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றவும் பேரிச்சம் பழம் உதவும்.\nபேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் உ��்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.\nகர்ப்பமாக இருக்கும்போது, இதனை அதிகம் சாப்பிட்டால் உடலில் உள்ள ரத்தத்தின் அளவானது குறையாமல் பாதுகாத்து கொள்ளும்.\nதினமும் காலை மற்றும் இரவு வேளைகளில் சில பேரிச்சம் பழங்களை நன்கு மென்று சாப்பிட்டு சூடான பசும்பால் அருந்தினால் நரம்புகள் வலுப்பெற்று, ஆண்மை குறைபாடுகள் நீங்கும்.\nபேரிச்சம் பழங்களை அதிகம் உண்டு வருபவர்களுக்கு ஒவ்வாமை ஏற்படாமல் தடுக்கிறது.\nபோதை பழக்கத்தில் இருந்து விடுபட நினைப்பவர்கள் போதை பொருள் பயன்படுத்துவதற்கு பதிலாக சில பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வருவது கொஞ்சம், கொஞ்சமாக போதை பழக்கத்தில் இருந்து விடுவிக்கும். உடல் நலத்தையும் மேம்படுத்தும்.\nவயிற்று போக்கால் அவதியுறுபவர்கள் தினமும் 3 வேளை சில பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வந்தால் வயிற்றுபோக்கு நிற்கும். உடலுக்கும் பலத்தை கொடுக்கும்.\nபேரிச்சம் பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பழக்கத்தை கொண்டவர்களுக்கு சிறுநீரக புற்றுநோய், குடல் புற்றுநோய் போன்றவை ஏற்படும் ஆபத்து குறையும்.\nபேரிச்சம் பழத்தில் இரும்புச்சத்து இருப்பதால், இதனை ரத்த சோகை உள்ளவர்கள் உட்கொண்டு வருவது நல்லது.\nபேரிச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி பருகி வந்தால் சளி இருமல் குணமாகும்.\nபேரிச்சம்பழ சாறு குடிக்கலாம். இது ரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்து, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்.\nபல் முளைக்கும் குழந்தைகள் வயிற்றுக்கடுப்பால் அவதியுறும் போது பேரிச்சம்பழத்தைச் சுடுநீரில் கலந்து குழைய வேக வைத்து வேளை ஒன்றுக்கு 1 கரண்டி வீதம் 3 வேளை பருக பேதி நிற்கும்.\n2020 ராகு ,கேது எந்த ராசிக்கு அதிர்ஷடத்தை அள்ளி கொடுக்கப்போகிறார்\nவாரத்திற்கு ஒரு தடவை தேய்த்தால் போதும் Facial செய்யாமலே உங்கள் முகம் வெள்ளையாகிவிடும்\nநிமிடத்தில் நெஞ்சு சளியில் இருந்து நிவாரணம் பெறனுமா\nஆரோக்கிய வாழ்விற்கு பயன்தரும் சில எளிய வீட்டு வைத்திய குறிப்புகள் இதோ\nநெல்லிக்காயை சாப்பிடுவதால் இத்தனை பயனா\nகுப்பைக்கு செல்லும் சீதாப்பழ விதைகளில் இவ்வளவு நன்மை இருக்கா\nஉடல் ஆரோக்கியத்தை காக்கும் இயற்கை மருத்துவ குறிப்புகள் இதோ…\nகல்லீரல் கெடுவதற்கான காரணங்கள் என்னென்ன\nதினமும் தேனுடன் இதை மட்டு��் சேர்த்து சாப்பிட்டு வாங்க… உடலில் ஏராளமான அற்புதம் நடக்குமாம்\nகூந்தல் வளர்ச்சிக்கு இனி இந்த ஆர்கானிக் ஷாம்பூவை பயன்படுத்துங்க\n20 வகை நோய்களுக்கு தீர இதோ எளிய நாட்டு மருத்துவ குறிப்புகள்\nஉடல் எடையைக் குறைத்து நீரிழிவு நோய்க்கு குட்பை சொல்ல வேண்டுமா இதை ஒரு ஸ்பூன் மட்டும் உணவில் சேர்த்துக்கோங்க\nமூட்டு வலிகளை விரட்டி அடிக்கும் 5 செடிகள்\nதினமும் தேனுடன் இதை மட்டும் சேர்த்து சாப்பிட்டு வாங்க… உடலில் ஏராளமான அற்புதம் நடக்குமாம்\n80 வயதானாலும் முதுகு வலி வராது , கை, கால், மூட்டு, இடுப்பு வலி வராது || நாள் முழுவதும் புத்துணர்ச்சி\n80 வயதானாலும் முதுகு வலி வராது , கை, கால், மூட்டு, இடுப்பு வலி வராது || நாள் முழுவதும் புத்துணர்ச்சி – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித...\tRead more\nமூன்று நாட்கள் குடித்தாலே ஜென்மத்திலும் கேஸ் பிரச்சனை வரவே வராது.\nமனிதன் தோன்றிய நாள் முதல் நோய்களும் பின் தொடர்ந்தே வருகின்றன. அதிலும் இன்றைய வாழ்வில் நோய்கள் தவிர்க்க முடியாதவைகளாகிவிட்டன. அவ்வப்போது சிலவகை நோய்களை...\tRead more\nஉயிரை பறிக்கும் நுரையீரல் புற்று நோயை நெருங்க விடாமல் தடுக்க இந்த ஒரு பானம் போதும்\nநுரையீரல் புற்று நோய்தான் உலகளவில் அதிகம் தாக்கும் புற்று நோய். மற்ற புற்று நோய்களை விட காப்பாற்றக் கூடிய சதவீதம் மிகவும் குறைவு. பெண்களை விடஆண்களை அத...\tRead more\nஒரு பல் பூண்டு இரவு படுக்கும்முன் சாப்பிட்டால் ஏராளமாக நன்மைகள்\nஒரு பல் பூண்டு இரவு படுக்கும்முன் சாப்பிட்டால் ஏராளமாக நன்மைகள் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செ...\tRead more\nபுதுமாப்பிள்ளையின் உயிரைப் பறித்த பரோட்டா… மனைவியுடன் போன் பேசிக்கொண்டு நிகழ்ந்த பரிதாபம்\nபுதுக்கோட்டை மாவட்டம் கருவக்குடியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் ஷோரூமில் சூப்பர்வைசராக வேலை செய்துவந்தார். இவருக்கு 6...\tRead more\nஇதை 1 ஸ்பூன் சாப்பிடுங்கள் முழங்கால் வலி, இடுப்பு வலி, பலவீனம், சோம்பலை 5 நிமிடத்தில் நீக்குங்கள்\nஇதை 1 ஸ்பூன் சாப்பிடுங்கள் முழங்கால் வலி, இடுப்பு வலி, பலவீனம், சோம்பலை 5 நிமிடத்தில் நீக்குங்கள் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த...\tRead more\nஆண்கள் மாதம் ஒருமுறை கட்டாயம் சாப்பிட வேண்டிய இறைச்சி.. எது\nசைவம், அசைவம் என நம் உணவுக் கலாச்சாரத்தை இரண்டாக பிரிக்கலாம். சிலருக்கு சைவம் என்றால் கொள்ளை இஷ்டமாக இருக்கும். சிலர் அசைவப் பிரியர்களாக இருப்பார்கள்....\tRead more\nமுட்டைல இப்படி செஞ்சா சூப்பரா இருக்கும் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்…\nமுட்டைல இப்படி செஞ்சா சூப்பரா இருக்கும் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந்த வீடியோ...\tRead more\nஇதை ஒரு தடவை தேய்த்தால் பல் சொத்தை 2 நிமிடத்தில் சரியாகிவிடும்\nஇதை ஒரு தடவை தேய்த்தால் பல் சொத்தை 2 நிமிடத்தில் சரியாகிவிடும் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய...\tRead more\nகாலையில் வெறும் வயிற்றில் பச்சை பூண்டை சாப்பிட்டால் உங்கள் வயிற்றில் என்ன நடக்கிறது தெரியுமா\nகாலையில் வெறும் வயிற்றில் பச்சை பூண்டை சாப்பிட்டால் உங்கள் வயிற்றில் என்ன நடக்கிறது தெரியுமா – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்க...\tRead more\nஇந்த அறிகுறிகளில் ஒன்று இருந்தாலும் உங்கள் அருகில் இறந்தவர்களின் ஆன்மா இருப்பது உறுதி…\nநம் மனதிற்கு பிடித்தவர்களின் மரணம் என்பது நம்மை நிலைகுலைய வைக்கும் ஒன்றாகும். பிடித்தவர்களின் பிரிவு என்பது தாங்கிக்கொள்ள முடியாத கடினமான துயரமாகும்....\tRead more\nஇந்த இரண்டு ராசிக்காரர்களுக்கு செட்டே ஆகாதாம் இதில் உங்கள் ராசியும் இருக்கா\nகீழ் குறிப்பிடப்பட்டுள்ள ராசிகளுள் எந்த ராசிக்காரர்களுக்கு எந்த ராசி செட் ஆகாது என்று பார்ப்போம். மேஷம் மற்றும் ரிஷபம் இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர...\tRead more\nஉங்கள் கை விரலை வைத்தே நீங்க எப்படிப்பட்டவர் என்று அறியலாம் \nஉங்கள் கை விரலை வைத்தே நீங்க எப்படிப்பட்டவர் என்று அறியலாம் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்...\tRead more\nஜோதிடர் பாலாஜி ஹாசனின் அடுத்த கணிப்பு ;அச்சத்தில் தமிழகம்\nஜோதிடர் பாலாஜி ஹாசனின் அடுத்த கணிப்பு ;அச்சத்தில் தமிழகம் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்...\tRead more\nசிம்ம ராசியை கண்டம் பண்ண காத்திருக்கும் சனி தீபாவளி அன்று விபரீத ராஜயோகம் யாருக்���ு தெரியுமா\nசந்திரன் இந்த வாரம் கடகம், சிம்மம், கன்னி, துலாம் ராசிகளில் சஞ்சரிக்கிறார். கும்பம் ராசிக்காரர்கள் அக்டோபர் 25 மாலை 4.23 முதல் அக்டோபர் 27 மாலை 4.31வர...\tRead more\n2020 இல் இந்த எண்ணில் பிறந்தவர்களை கடும் சக்தி வாய்ந்த சனி ஆட்டிப்படைக்கும் யாருக்கு அதிர்ஷ்ட மழை பொழியும் தெரியுமா\nஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோள்களின் ஆதிக்கமுடையவை. இந்த கோள்களின் செயல்பாட்டிற்கேற்ப அந்த எண்களுக்கு உரியவர்களின் வாழ்க்க...\tRead more\n2020 ஆம் ஆண்டு உங்களின் காதல் வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறது தெரியுமா\nவரப்போகும் 2020 ஆம் ஆண்டு 12 ராசிக்காரர்களுக்கும் காதல் வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறது என இங்கு பார்ப்போம். மேஷம் 2020 ஆம்...\tRead more\nவீட்டின் பூஜை அறையில் தப்பித்தவறிகூட இதை செய்துவிடாதீர்கள்\nவீட்டின் பூஜை அறையில் தப்பித்தவறிகூட இதை செய்துவிடாதீர்கள்– வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங...\tRead more\nசாஸ்திரப்படி விநாயகரை எத்திசையில் வைத்து வழிபட்டால் அதிஷ்டம் உண்டாகும்\nஇந்து சமயக் கடவுள்களில் பெரும்பாலானோரால் வழிபடப்படும் முதன்மைக் கடவுள் விநாயகர். விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் காணாதிபத்தியம் எனப்படுகிறது...\tRead more\nஆண்டுக்கு ஒருமுறை நிகழும் அதிசயம் தங்க நிறமாக மாறும் அதிசய நந்தி\nதமிழகத்தில் உள்ள பழமையான கோயில்களில் பொதுவாகவே நமக்கு தெரியாத பல அதிசய நிகழ்வுகள் நடைபெறுகிறது. அப்படியான அதிசயங்களை அறியும்போது எப்படி இது போன்ற அதிச...\tRead more\nபல கோடிபெயரை கண் கலக்க வைத்த வீடியோ மிஸ் பண்ணாம பாருங்க…\nபல கோடிபெயரை கண் கலக்க வைத்த வீடியோ மிஸ் பண்ணாம பாருங்க – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள...\tRead more\nமகனின் அடியை தாங்கமுடியாத தாய் படும் அவஸ்தை… வெறும் 10 நொடியில உலகத்தையே மறந்துடுவீங்க\nபொதுவாக வீடுகளில் குழந்தைகள் இருந்தால் அங்கே கவலைகள், சோகம் என்பது யார் முகத்தில் இருப்பது இல்லை. காரணம் அவர்களின் சுட்டித்தனம், பேச்சு, செயல் இவை அனை...\tRead more\nதயவுசெய்து ஆண்கள் இந்த வீடீயோவை கட்டாயம் பாருங்க..\nதயவுசெய்து ஆண்கள் இந்த வீட���யோவை கட்டாயம் பாருங்க – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந...\tRead more\nஉலகை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nஉலகை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதி...\tRead more\nகிழிந்த துணியுடன் சென்ற மாணவி பானி பூரிக்காரர் செய்ததை பாருங்க..\nகிழிந்த துணியுடன் சென்ற மாணவி பானி பூரிக்காரர் செய்ததை பாருங்க… பானி பூரிக்காரர் செய்ததை பாருங்க… – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை...\tRead more\nபிச்சைக்காரனின் ஆங்கில புலமையால் வியப்பு முன்னர் லட்சங்களில் சம்பாதித்தவர் என தெரிந்த உண்மை முன்னர் லட்சங்களில் சம்பாதித்தவர் என தெரிந்த உண்மை\nஇந்தியாவில் பிச்சையெடுத்து வந்த நபர் அதிகம் படித்த பொறியாளர் என தெரியவந்த நிலையில் குடும்பாதாருடன் அவர் ஒன்று சேர்ந்துள்ளார். ஒடிசா மாநிலத்தின் ஜகன்ந...\tRead more\nகோடீஸ்வரியாக மாறிய பேசும், கேட்கும் திறனை இழந்த 31 வயது தமிழ்ப்பெண் சைகை மொழியில் நடந்தது குறித்து விளக்கம்\nதனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பேசும், கேட்கும் திறனை இழந்த இளம்பெண் கோடீஸ்வரியாக மாறியுள்ளார். தனியார் தமிழ் தொலைக்காட்சியில் ‘கோடீஸ்வரி’ என்ற...\tRead more\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-ல் துலாம் ராசியினர்களுக்கு எந்த விதமான ராஜயோக அடிக்கபோகும்\nஉங்கள் ராசிக்கு 3ம் இடத்தில் இருந்த சனிபகவான் கடந்த இரண்டு வருடங்களாக அமோகமான பலனை அள்ளி கொடுத்திருப்பார். ஆனால் இந்த சனிப்பெயர்ச்சியில் 4ம் இடத்திற்க...\tRead more\nபிறக்கும்போது உள்ளங்கை அளவே இருந்த பிரித்தானிய குழந்தை: இன்று எப்படி இருக்கிறாள் பாருங்கள்\nகடந்த 15 ஆண்டுகளில் இவ்வளவு குட்டியாக பிறந்த ஒரே குழந்தை இவள்தான் என்று கூறும் அளவுக்கு, அம்மாவின் உள்ளங்கை அளவே இருந்த ஒரு குழந்தை, இன்று அம்மாவின் இ...\tRead more\nநிமிடத்தில் நெஞ்சு சளியில் இருந்து நிவாரணம் பெறனுமா\nநம்மில் பலருக்கு காலநிலை மாற்றத்தால் எளிதில் சளி, இருமல் போன்றவை ஏற்படுகின்றது. இதற்கு முக்கிய காரணம் , அவர்களது நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக உள்ளதால...\tRead more\nஆரோக்கிய வாழ்விற்கு பயன்தரும் சில எளிய வீட்டு வைத்திய குறிப்புகள் இதோ\nநாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு தேவையான பயனுள்ள மருத்துவ குறிப்புக்களை பற்றி இங்கு பார்ப்போம். செம்பருத்தி இலைகளை உரலில் போட்டு அரைத்து எடுத்துத் தலிக்குத...\tRead more\nநெல்லிக்காயை சாப்பிடுவதால் இத்தனை பயனா\nசித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் நெல்லிக்காய்க்கு என்றே தனியிடம் உள்ளது. நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக...\tRead more\nகுப்பைக்கு செல்லும் சீதாப்பழ விதைகளில் இவ்வளவு நன்மை இருக்கா\nசீதாப் பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும், கனிமச்சத்துக்களும் உள்ளதால் அது உடலுக்கு பல்வேறு நன்மைகளை வாரி வழங்கும். வைட்டமின்கள், புரதம், தாதுப் பொரு...\tRead more\nஉடல் ஆரோக்கியத்தை காக்கும் இயற்கை மருத்துவ குறிப்புகள் இதோ…\nஉடல் உபாதைகளை எளிய முறையில் குறைப்பதற்கு இயற்கை வைத்தியங்களே சிறந்தது என்று சொல்லப்படுகின்றது. அந்தவகையில் தற்போது உடல் ஆரோக்கியத்திற்கு காக்கும் இயற்...\tRead more\nகல்லீரல் கெடுவதற்கான காரணங்கள் என்னென்ன\nநமது உடலில் வயிற்றின் வலது புறத்தின் கீழ் கருஞ்சிவப்பு நிறத்தில் அமைந்திப்பது தான் கல்லீரல். இது தினசரி 20 அவுன்ஸ் பித்த நீரை சுரக்கின்றது. உணவுச் சத்...\tRead more\nதமிழர்களின் வேஷ்டி-சேலையில் கெத்து காட்டிய வெளிநாட்டினர்… அசந்து போன கிராமத்தினர்\nவெளிநாட்டில் இருந்த வந்த சுற்றுலாப்பயணிகள் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடிய புகைப்படங்கள் சமூகவலைத...\tRead more\nஆரோக்கியத்தில் தமிழர்களையும் மிஞ்சிய ஜப்பானியர்கள்\nநம் அடுத்த தலைமுறை ஆரோக்கியமான வாழ்க்கை வாழ ஊட்டசத்து என்பது மிகவும் முக்கியமானதாகும். ஆதிகால தமிழர்கள் தான் உணவிலும், அறிவியலிலும் முதலிடத்தில் இருந்...\tRead more\n – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்...\tRead more\n2020-ஆம் ஆண்டில் பிறந்த முதல் குழந்தை… எந்த நாட்டில்\nஉலகில் புத்தாண்டு தினத்தை மக்கள் கொண்டாடி வரும் நிலையில், இந்த புத்தாண்டில் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு 12.01-க்கு ஆண் குழந்தை பிறந்...\tRead more\nபுதுவருடம் பிறந்ததில் இருந்து “20” ஐ மட்டும் எழுதவேண்டாம்\nஇன்னும் இரண்டு நாட்களில் புதுவரும் பிறக்கவிருக்கிறது. 2019க்கு விடைகொடுத்து, 2020 ஆம் ஆண்டு பிறக்கவிருக்கிறது. முழு உலகமும் அதற்கு தயாராகிக் கொண்டிருக...\tRead more\nவவுனியாவில் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு மரணத்தின் விளிம்பில் இருக்கும் இரு குழந்தைகள்…உதவுவதற்கு முன் வாருங்கள்\nவவுனியா மாகாறம்பைக்குளத்தை சேர்ந்த சந்திரகுமார் என்பவரின் குடும்பத்தில் அவரது பிள்ளைகளான மூவரும் தலசேமிய எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பாதி...\tRead more\n.. சில அரிய தகவல்கள்\nநாளை மிகவும் அரிதான சூரிய கிரகணம் ஏற்படவுள்ளதால் பார்ப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வளைவு சூரிய கிரகணம் சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன...\tRead more\nகூகுள் தமிழர் சுந்தர் பிச்சைக்கு கிடைக்கவிருக்கும் புத்தாண்டு பரிசு என்ன தெரியுமா\nகூகுள் தமிழர் சுந்தர் பிச்சைக்கு 2020 ஆம் ஆண்டில் ரூ.14கோடிக்கும் அதிகமாக ஊதியமும், ரூ.1,707 கோடி மதிப்புள்ள பங்குகளும் புத்தாண்டு பரிசாக கிடைக்க உள்ள...\tRead more\nநீங்கள் செய்யும் ஒரு ஷேர் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nடேனிஷுக்கு 2.5 வயதுதான் ஆகிறது. ஆனால் அவனால் மற்ற சிறுவர்கள் போல சரியாக சாப்பிடவோ, பேசவோ முடியாது. அவனுக்கு டிரீச்சர் கோலின்ஸ் சின்டோர்ம் Treacher Col...\tRead more\nமர ணப்படுக்கையில் மனைவியை நண்பனிடம் ஒப்படைத்த கணவன் 21 ஆண்டுகளுக்கு பின்.. உணர்வுபூர்வமான காதல் கதை\nகேரளாவில் 60 வயது கடந்த தம்பதிக்கு முதியோர் இல்லத்தில் திருமணம் நடக்கவுள்ள நிலையில் அவர்களின் வாழ்க்கை கதை உணர்வுபூர்வமாக அமைந்துள்ளது. திருச்சூரை சேர...\tRead more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34286", "date_download": "2020-01-21T22:48:10Z", "digest": "sha1:RBVFCW3FUM2WRAYHBJKQ44TZOZFM5MDD", "length": 12585, "nlines": 304, "source_domain": "www.arusuvai.com", "title": "முள்ளு முருங்கை அடை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 4 நபர்கள்\nஆயத்த நேரம்: 15 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 10 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 25 நிமிடங்கள்\nமுள்ளு முருங்கை இலை - 10-12 இலைகள்\nபச்சரிசி - 1 கப்\nசுக்கு பொடி - 1/2 தேக்கரண்டி\nமுள்��ு முருங்கை இலைகளை நடுவில் இருக்கும் நரம்பை நீக்கி ஒன்றிரண்டாக பிய்த்து வைக்கவும்.\nபச்சரிசியை கழுவி 1 மணி நேரம் ஊற வைக்கவும்.\nமிக்ஸிஜாரில் ஊற வைத்த அரிசியுடன் சிறிதளவு உப்பு, கீரையை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து பதமாக அரைத்து கொள்ளவும்.\nஅரைத்த மாவுடன் சுக்கு பொடி சேர்த்து பிசைந்து கொள்ளவும்.\nதோசைக்கல்லில் சுற்றி 1 கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஆரஞ்சு பழ அளவு மாவை எடுத்து கல்லில் இட்டு கையில் தண்ணீர் தொட்டு கொண்டு அடையாக பரப்பவும். சுற்றி எண்ணெய் ஊற்றி வேக விட்டு திருப்பி போட்டு சிவக்க விட்டு எடுக்கவும்.\nசுவையான முள்ளு முருங்கை அடை தயார்.\nஇந்த கீரை சளி பிரச்சனைகளுக்கு மிகவும் நல்ல மருந்து..அடிக்கடி மாலை நேரங்களில் அடைகளாக சுட்டு குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.\nப்ரவுன் ரைஸ் டோஃபு புலாவ்\nஎனக்குத் தெரிந்ததெல்லாம்... முள்முருக்கம் துளிரில் வறை (பொரியல்) செய்வது மட்டும் தான். அதற்கு மேல் வடை தட்ட இலையைப் பயன்படுத்துவோம்; கூந்தல் கழுவ சாற்றைப் பயன்படுத்துவோம். இது புதிதாக இருக்கிறது.\nஎனக்கு ரொம்ப பிடிக்கும் நாங்க அடை செய்வது போலவே சோம்பு, வெங்காயம் கறிவேப்பிலைலாம் சேர்த்து செய்வோம்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/972887", "date_download": "2020-01-22T00:22:41Z", "digest": "sha1:FAG6BG6M43XNPHHPQVUGZ5TJ27N7TMUH", "length": 8349, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "திருவில்லி.யில் தொடர்மழையால் வெங்காய சாகுபடி பாதிப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மக��ிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருவில்லி.யில் தொடர்மழையால் வெங்காய சாகுபடி பாதிப்பு\nதிருவில்லிபுத்தூர், டிச. 5: திருவில்லிபுத்தூர் பகுதியில் தொடர்மழையால், பாதிக்கப்பட்ட வெங்காய சாகுபடியை எம்.எல்.ஏ எம்.எல்.ஏ ஆய்வு\nசெய்தனர். திருவில்லிபுத்தூர் பகுதியில் பிள்ளையார் நத்தம், மேலத்தொட்டியபட்டி பூவாணி ஆகிய பகுதியில் வெங்காய சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு அறுவடை செய்யப்படும் வெங்காயத்தை, தென்மாவட்டங்களில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு அனுப்பப்படும். இந்நிலையில், திருவில்லிப்புத்தூர் பகுதியில் தொடர் மழை காரணமாக பல நூறு ஏக்கரில் பயிரிடப்பட்டு, அறுவடைக்கு தயாராக இருந்த வெங்காயங்கள் அழுகி பாதிப்படைந்துள்ளது. இதனால், ஏக்கருக்கு ரூ.70 ஆயிரம் வரை செலவு செய்த, விவசாயிகள் கவலையில் உள்ளனர்.\nமேலத்தொட்டியபட்டி கிராமத்தில் வெங்காய சாகுபடி பாதிப்பு குறித்து, கலெக்டர் கண்ணன், அதிமுக எம்.எல்.ஏ சந்திரபிரபா முத்தையா மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது விவசாயிகள், வெங்காய சாகுபடி பாதிப்புக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.\n2 கொத்தனார் விபத்தில் பலி\nஆணையூர் ஊராட்சியில் டெங்கு தடுப்பு பணி ஜரூர்\nஅதிக ஒளியால் நிலைகுலையும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளுக்கு கருப்பு ஸ்டிக்கர் ஒட்ட வலியுறுத்தல்\nபுரட்சியின் தலைவன் லெனின் ‘இன்று நினைவுநாள்’\nசாத்தூரில் 42 ஆண்டுகளுக்கு முன் கட்டிய பழமையான பஸ்நிலையம்\nபஸ்களை நிறுத்துவதில் சிக்கல் ராஜபாளையத்தில் அரசு பள்ளி அருகே குப்பை குவிப்பு மாணவ, மாணவியருக்கு சுகதாரக்கேடு\nமாவட்டம் பழமையான பஸ்நிலையத்தில் விழிபிதுங்கும் இடநெரிசல் அடிப்படை வசதிகளும் இல்லை பயனற்று கிடக்கும் சுகாதார வளாகம் வ���ருதுநகர் உழவர் சந்தை ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க கோரிக்கை\nஅருப்புக்கோட்டை 9வது வார்டில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்த சாலை\nமக்காச்சோளப் பயிர் காப்பீட்டுக்கு இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம்\n× RELATED சாலையோரத்தில் மலை போல் குவிந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://quizapp.lk/posts/4", "date_download": "2020-01-21T23:19:10Z", "digest": "sha1:Y7LXUKLLWMNIZNWZJOMDXBNDRXV5N6CB", "length": 8721, "nlines": 41, "source_domain": "quizapp.lk", "title": "Quiz App | Sri Lanka No.1 Past Papers Models Application", "raw_content": "\nசம்பாதிப்பதோடு உங்களுடைய சக மாணவர்களுக்கும் உதவி செய்யுங்கள்\nஇலங்கையில் அதிகமாக பேசப்படுகிற தரம் 5 புலமை பரீட்சை கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் மாகாண மட்டப் பரீட்சைகள் இவை நான்கையும் கருத்தில்கொண்டு ஒரு புதிய இணையவழி மற்றும் இணைய வழி இல்லாமல் இயங்கக்கூடிய மென்பொருளை தயாரித்திருக்கின்றனர் Apps Lanka நிறுவனத்தினர் நீங்களும் அந்த நிறுவனத்தின் ஒரு முகவராக அதாவது மென் பொருளை விற்பனை செய்பவராக மாறுவதன் மூலம் நீங்களும் பணம் சம்பாதிப்பதத்தோடு உங்களை சார் மாணவர்களுக்கு அவர்களுடைய கல்வியில் பங்களிப்பையும் செய்யலாம்.\nபுலமைப் பரீட்சை மற்றும் பொது தராதர பயிற்சிகளுக்கு இந்த மென்பொருள் இன்றியமையாத ஒன்றாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.\nஇதனுடைய பெறுமதி மிகவும் அதிகமாக இருப்பினும் இலங்கை மாணவர்களுடைய நன்மை கருதி அதனுடைய விலை மிகவும் குறைவாக நியமித்துள்ளோம். ஒப்பீட்டளவில் இலங்கையில் கிடைக்கக்கூடிய ஆகக் குறைந்தது 10 வருடங்கள் அடங்கலாக ஒவ்வொரு தரத்திற்கும் ஒவ்வொரு பாடத்திற்கும் கடந்தகால வினாக்களை இணைத்திருக்கிறோம் மிக இலகுவாக அந்த வினா விடைகளை நீங்கள் செய்து பார்க்கக் கூடியதாக இருப்பதோடு உடனடியாகவே சில கேள்விகளுக்கு அதைப் பற்றிய விளக்கங்களும் கொடுக்கப்படுகிறது இது நீங்கள் பயணம் செய்யும்போது அல்லது புத்தகங்களை கொண்டு செல்ல முடியாத இடங்களுக்கு போகும் போது உங்களுடைய கைபேசியில் தரவுகளாக சேமிக்கப்பட்ட வினா விடை தாள் உங்களுடைய கல்வியில் பங்களிப்பு செய்யும்\nமென்பொருள் விற்பனையாளராக மாறுவது எப்படி\nதொலைபேசி மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ நீங்கள் முகவராக மாறி விடலாம் Apps Lanka software solutions நிறுவனத்தினுடைய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து நீங்கள் முகவராக என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம் ஆகுவதற்கு சில அடிப்படை நீங்கள் கொண்டு இருக்க வேண்டியது அவசியம் குறிப்பாக கைபேசியை சரியான முறையில் கையாள கூடியவராக நீங்கள் இருக்க வேண்டும்.\nவிற்பதன் மூலம் சம்பாதிப்பது எப்படி\nநீங்கள் விற்பனை முகவராக மாறும் போது உங்களுக்கு என்று ஒரு தொகை குறிப்பிட்ட அளவு விகிதாசாரத்தில் வழங்கப்படும்.\nநீங்கள் சந்திக்க கூடிய பிரச்சனைகள் என்ன\nஇலங்கையில் மாணவர்கள் தற்போதும் தொழில்நுட்பத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கிறார்கள் இருப்பினும் குறிப்பிட்ட சில மாணவர்களைத் தவிர பல மாணவர்களுக்கு நீங்கள் அதிகமான விளக்கங்களைக் கொடுக்க நேரிடும் இருப்பினும் அது அவர்களுடைய கல்வியில் செல்வாக்கு செலுத்தும் என்பது உங்களுக்கு சந்தோசம் தான் சில அதிகமான கேள்விகளுக்கு பதிலளிக்க தயாராக இருக்க வேண்டும் கேள்விகள் தொழில்நுட்பம் சார்ந்ததாகவோ அல்லது மென்பொருள் சார்ந்ததாக இருக்கலாம்\nவிற்பனை கடினத்தன்மை எப்படி இருக்கும் நீங்கள் ஆனந்தம் பார்க்கும் விற்பனை முகவர்களை போல அல்ல நீங்கள் சற்று வித்தியாசமாக ஒரு மாணவனுடைய கல்வியில் நீங்கள் பங்கெடுக்க போகிறீர்கள் அதுவும் அவர்களை ஒரு படி மேலே சென்று அவர்களுடைய கல்வியில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இலகுவாக பரீட்சையில் சித்தி அடைவதற்கு வழி செய்கிறீர்கள் அதையும் தாண்டி இந்த மென்பொருளின் விலை மிக மிகக் குறைவாக இருப்பதால் விற்பனையில் அதிக பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டிய தேவையில்லை\nபொருளினுடைய தரம் அதனுடைய விலையைவிட அதிகமாக இருப்பதால் நீங்கள் எந்தவிதமான பிரச்சினைகளையும் நேரிட வேண்டி வராது மென்பொருளினை ஆப்ஸ் லங்கா நிறுவனம் உறுதிப்படுத்துகிறது.\nதரம் 05புலமைபரீட்சை முடிவுகளின் கண்ணோட்டம்\nகல்வி பொது தராதர உயர்தர / சாதாரண வினா விடைகள்\nசம்பாதிப்பதோடு உங்களுடைய சக மாணவர்களுக்கும் உதவி செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/pournami-could-not-celebrate-her-birth-day-351247.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-21T22:52:06Z", "digest": "sha1:6RZOJFWW3RUMIX6OICMVAT3Z7TYYFIV5", "length": 17116, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "அம்மாவுக்கு நினைவு நாள்.. பவுர்ணமிக்கு பிறந்த நாள்.. என்ன செய்வா பாவம்...! | Pournami could not celebrate her birth day - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியாரை யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅம்மாவுக்கு நினைவு நாள்.. பவுர்ணமிக்கு பிறந்த நாள்.. என்ன செய்வா பாவம்...\nசென்னை: சன் டிவியின் பவுர்ணமி சீரியல் தெலுங்கு டப்பிங் சீரியல். சக்ரவர்த்தி பெரிய தொழிலதிபர்.பெயருக்கு ஏத்த மாதிரி அவர் பர்சனாலிட்டியும் சூப்பர்.\nசக்ரவர்த்தியோட முதல் மனைவி வாசுகி. இவங்க வயித்துலேர்ந்து பவுர்ணமி பொறக்கும்போதே வாசுகி இறந்துடறாங்க.\nசந்தர்ப்ப வசத்தால் சக்ரவர்த்தி வசந்தியை ரெண்டாம் தாரமா கல்யாணம் பண்ணிக்கறார். இவங்களுக்கு பிறந்த பொண்ணுதான் பவானி\nபவுர்ணமியை அப்பா சக்கரவர்த்திக்கு கொஞ்சமும் பிடிக்காது. சின்ன வயசுலேர்ந்து எல்லாத்துக்கும் பழக்கப்பட்டு,பாட்டி, சித்தி வளர்ப��பில் ரொம்ப நல்ல பொண்ணா வளர்ந்து இருக்கா இவளுக்கு வீட்டுல அப்பா எதிரா இருக்கார். வெளியில கூட படிச்ச பொண்ணு எதிரியா இருக்கா.\nஅம்மாவான சித்திக்காக, அவங்களை ரவுடிகிட்ட இருந்து காப்பாத்த போறா.ஆனா,அந்த ரவுடி இவளோட அம்மா மேலிருந்த ஆசையை விட்டுட்டு இவளை கட்டிக்க துடிக்கறான்.இந்த ரெண்டு சூழ்ச்சி வலையும் பவுர்ணமிக்கு தெரியாமலே பின்னப்படுது\nபவுர்ணமி கூட படிச்சப்பொண்ணு பவுர்ணமி நிறைய மார்க் எடுத்து ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்துட்டான்னு பழிவாங்க துடிக்கறா.அவளுக்கு அவளோட அப்பாவும் துணையா இருக்க...யாரோ ஒருவனை பவுர்ணமி காதலிக்கறான்னு சொல்லி அனுப்பிவைக்கறாங்க. அவனும் பவுர்ணமியின் காதலன் மாதிரி நடிக்கறான்.\nசக்ரவர்த்திக்கிட்ட அந்த பையன் உங்க பொண்ணு எனக்காக காத்திருக்கா,நான் பேசிட்டு வரேன்னு சொல்லிட்டு போயி சும்மா யாரோமாதிரி பேசி டிராமா போடறான். வீட்டில் வந்து சக்ரவர்த்தி கத்தறார்.பவுர்ணமி பாவம் ஒண்ணும் தெரியாம விழிக்கறா.\nபவுர்ணமிக்கு பிறந்தநாள்னு பாட்டி,சித்தி, தங்கச்சி பவானி எல்லாரும் கொண்டாட்டத்தில் இருக்க, சக்ரவர்த்தி மனைவி இறந்த நாள்.. பவுர்ணமி பிறந்ததுதான் அவளை கொன்னுட்டா.. இவளுக்கு இங்கே கொண்டாட்டமான்னு கோவத்தில கத்தறார்.\nபாவம் பவுர்ணமி... பிறந்ததில் இருந்தே கஷ்டத்தில் இருக்கா..இவளை காதலிக்கற,...இவளும் ஆசைப்படற ராம்கியையும் அப்பா சம்மதத்தோட தங்கச்சி பவானி காதலிக்கறா.. பவுர்ணமிக்கு நல்ல காலம் எப்போது\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் pournami serial செய்திகள்\nஉங்களுக்கு பவுர்ணமி மாதிரி பொண்ணு ஓகேவா\nபவுர்ணமிக்குத்தான் அப்பான்னா பயம்... ராம்கிக்கு என்னா உடைச்சு பேசலாமே...\nஅக்காவை காதலிக்கறேன்னு சொன்னதும் தங்கச்சி மயக்கமாயிட்டாளே...ராம்கி நிலைமை\nஅம்மாவை காப்பாத்த போன பவுர்ணமி இப்போ சிக்கலில்.. அப்பா காப்பத்துவாரா\nஅம்மாவை தொந்தரவு செய்யும் பாலியல் ரவுடி... காப்பாற்றும் பெண்.. அசத்தல் தைரியம்\nவயசு பொண்ணுங்களோட அம்மாக்களுக்கும் லவ் டார்ச்சர்... என்ன கொடுமை இது...\nபவுர்ணமிக்கு குடுத்த லவ் லெட்டர் தங்கச்சி பவானிகிட்ட போயிருச்சே...\nபவுர்ணமி போலீஸ் ஸ்டேஷன்ல.. அப்பா இப்படி இருக்காரே\nமனசு கஷ்டத்தை அனுபவிக்கும் பவுர்ணமியை தோழியும் தன் பங்குக்கு வசமா படுத்தறா��ே\nஅக்கா கேட்காமலே... தங்கச்சி கேட்டும் வேலைக்கு ஆகல...\nஐ... பவுர்ணமி பாப்பாவுக்கு காதல் வந்துருச்சு.. குதூகலிக்கும் பாட்டி\nபவுர்ணமிக்கா ராமன்... கஷ்டத்துக்கு விடிவு காலம் எப்போ.. இவ்ளோ கஷ்டப்படறாளே... ஐயோ பாவம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npournami serial sun tv serials television பவுர்ணமி சீரியல் சன் டிவி சீரியல்கள் டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%94%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-01-21T22:27:52Z", "digest": "sha1:VC3AXGMUODTUBAX6CWI3VY25XXLYWRPH", "length": 32866, "nlines": 299, "source_domain": "tamilandvedas.com", "title": "ஔவை | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஔவைப் பாட்டியின் வாசகங்களைக் கண்டுபிடியுங்கள் (Post No.7083)\nகூடியமட்டிலும் சொற்கள் பிரிக்கப்படவில்லை. மேலும் கீழுமாக, குறுக்கும் நெடுக்குமாகப் பாருங்கள்; சின்ன வயதில் பள்ளிக்கூடத்தில் கற்றது இவை.\nஅ ற ம் செ ய விரு ம்பு\nஇ ய ல்வ து கர வேல்\nஈவ து வில க்கே ல்\nஉ டை ய து விள ம்பே ல்\nஊக் க ம து கை விடே ல்\nஎண் எழு த் து இ கழேல்\nஅவ்வையார், வள்ளுவர் பற்றிய அதிசய தகவல்கள்\n((மற்றவர்கள் எழுதிய கட்டுரைகளைத் திருடாதீர்கள். இது தமிழையும் உங்கள் குடும்பத்தையும் அழித்துவிடும்; “ஷேர்” செய்யுங்கள் தவறில்லை; ஒரு வாரத்துக்குப் பின் “ரீப்ளாக்” செய்யுங்கள்; தவறில்லை. கட்டுரை எழுதியவர் பெயரையும், பிளாக்- கின் பெயரையும் வெட்டிவிட்டு வெளியிடாதீர்கள்))\nலண்டனிலுள்ள பிரிட்டிஷ் லைப்ரரியிலுள்ள பழைய தமிழ் புத்தககங்களில் பல சுவையான விஷயங்கள் கிடைக்கின்றன. திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின்னர் இவையனைத்தும் மறைக்கப்பட்டு விட்டன. ஆயினும் 100 ஆண்டுகளுக்கு முன் வெள்ளையர்களும் தமிழர்களும் எழுதிய நூல்களில் இவை அப்படியே உள்ளன.\nநமக்குத் தெரிந்த திருவள்ளுவர் ஒருவர்தான். ஆனால் கபிலர், அவ்வையார் என்ற பெயர்களில் பல புலவர்கள் உண்டு. ஆறு அவ்வையார்கள் இருந்ததாக ஒருவர் ஆராய்ச்சிப் புத்தகம் எழுதியுள்ளார். நான் மொழியியல் அடிப்படையில் குறைந்தது மூன்று அவ்வையார்கள் இருந்ததை நிரூபிப்பேன். இந்தக் கதையில் வரும் அவ்வையார் வள்ளுவர், பிற்கால அவ்வையாரின் சமகாலத்தவராக இருக்கக்கூடும். இவைகள் கட்டுக் கதைகளோ என்று எண்ணத் தோன்றும். ஆயினும் நெருப்பில்லாமல் புகையுமா என்ற தமிழ்ப் பழமொழ���யை நினைவிற்கொண்டு படியுங்கள்.\nஅவ்வையார் ஏழு பேருடன் பிறந்தார். அவர்களில் கடைசி சகோதரர் திருவள்ளுவர்\nபூர்வத்தில் ஆதி என்ற பெண்மணிக்கும் பகவன் என்ற பிராமணனுக்கும் பெண்மக்கள் நால்வரும் ஆண் மக்கள் மூவரும் பிறந்தனர்.\nபகவனும் ஆதியும் யாத்திரை புறப்பட்டனர். இது வாழ்நாள் முழுதும் செய்யும் புனித யாத்திரை என்பதால் பகவன் ஒரு நிபந்தனை போட்டார். உனக்கும் எனக்கும் பிறக்கும் குழந்தையைப் பிறந்த இடத்திலேயே விட்டுவிட்டு வரவேண்டும் என்றார். தாய் மனம் பொறுக்குமா “அது எப்படி, சுவாமி முடியும் “அது எப்படி, சுவாமி முடியும்” என்று கேட்டார். “மரத்தை வைத்தவன் தண்ணீர் வார்ப்பான்” என்று இறைவன் மீது பாரத்தைப் போடு என்று பதில் சொன்னார் பகவன்.\nஅந்தப் பெண்ணும் குழந்தை பிறக்கும்போது அவர் மனம் மாறிவிடுவார் என்று பேசா மடந்தையாக தீர்த்த யாத்திரையைத் தொடர்ந்தாள். ஒரு ஆண்டில் முதல் குழந்தை பிறந்தது. முன்னரிட்ட நிபந்தனையின் படி “குழந்தையை விட்டுப் புறப்படு” – என்றார் பகவன். அவள் தயங்கினாள். ஆனால் குழந்தையே அதிசயமாக வாய்திறந்து ஒரு பாட்டுப்பாடியது:–\nஎன்னுடைய தலைவிதி இதுதான் என்று எழுதிய சிவன் செத்தா விட்டான். நீ கவலையில்லாமல் போ – என்று அக்குழந்தை பாடியது.\n“இட்டமுடன் என் தலையில் இன்னபடி என்றெழுதி\nஇப்படி அதிசயமாக ஒரு பிறந்த குழந்தை பாடியவுடன் ஆதி நம்பிக்கையுடன் அக்குழந்தையை விட்டுச் சென்றாளாம். அந்த முதல் குழந்தையே அவ்வை.\nஇதற்கடுத்த குழந்தை உப்பை என்னும் பெண். அந்தக் குழந்தையும் பிறந்தவுடன், யானை முதல் எறும்பு வரை காக்கும் இறைவன் என்னைக் காப்பாற்றுவான் என்று பாடியதாம்.\n“அத்தி முதல் எறும்பீறான உயிர் அததனைக்கும்\nசித்த மகிழ்ந்தளிக்கும் தேசிகன் – முற்றவே\nஇதைக்கேட்டவுடன் அவள் குழந்தையை அங்கேயே போடுவிட்டுப் புறப்பட்டாள்.\nமூன்றாவது குழந்தை ஆண். அதிகமான் என்ற பெயர். அக்குழந்தையும் பாடியது:\nஅம்மா கருப்பைக்குள் இருக்கும் குழந்தைக்கும், கல்லுக்குள் வசிக்கும் தேரைக்கும் உணவளிப்பவன் இறைவன். நீ கவலையிலாமல் செல் என்றது.\nகருப்பைக்குண் முட்டைக்கும் கல்லினுட் டேரைக்கும்\nவிருப்புற்றமுதளிக்கும் மெய்யன் – உருப்பெற்றால்\nநான்காவது குழந்தையோ, அம்மா, கருப்பைக்குள் இருக்கும் குழந்தை தாயின் உணவையே உண��டு வளரவில்லையா இதுவும் இறைவனின் செயலில்லையா என்று கேட்டவுடன் அக்குழந்தையையும் விட்டுச் சென்றாள்.\nஅண்டத்துயிர் பிழைப்பதாச்சரியம் – மண்டி\nஇதைக் கேட்டு ஆதி , சமாதனம் அடைந்தாள் பின்னர் ஐந்தவது பிள்ளையைப் பெற்றபோது அதுவும் ஒரு வெண்பா பாடியது.\nநடுக் காட்டில் கல்லுக்குள் இருக்கும் தவளையையும் அறிந்து அதற்குப் படியளக்கும் இறைவன் எனக்கு உணவளிக்கமாட்டானா இதைவிட அவனுக்கு வேறு என்ன வேலை\nகண்ணுழையாக் காட்டிற் கருங்க ற்றவளைக்கும்\nஉண்ணும் படியறிந் தூட்டுமவர் – நண்ணும்\nநமக்கும் படியளப்பார் நாரியோர் பாகர்\nஆறாவது குழந்தை, “தாயின் வயிற்றிலிருக்கும் குழந்தைக்கே உணவளிக்கும் கடவுள் எனக்கும் உணவளிப்பான். தாயே, வருந்தாது செல்க” என்று வெண்பா இயற்றியது:\nஅன்னை வயிற்றில் அருத்தி வளர்த்தவன் தான்\n – மின்னரவஞ் சூடும் பெருமான், சுடுகாட்டில் நின்று விளை\nஇதைக்கேட்டவுடன் தாயும் உச்சி குளிர்ந்து விடை பெற்றுச் சென்றாள்\nஏழாவது குழந்தையும் ஒரு வெண்பா பாடி தாய்க்கு நம்பிக்கையூட்டியது. அக்குழந்தைதான் பிற்காலத்தில் பெரும்புகழெடுத்த வள்ளுவன்:\nஉலகத்திலுள்ள எல்லா உயிர்களையும் கடவுள் காப்பாற்றுவான். அதில் நானும் ஒருவனில்லையா எனக்கு என்ன வரும் என்பது அவனுக்குத் தெரியும். கவலையில்லாமற் செல்க – என்றது.\nஎவ்வுயிரும் காக்கவோர் ஈசனுண்டோ, இல்லையோ\nஇந்தக் கதையில் உண்மை இருக்கிறதோ இல்லையோ, தெரியாது. பாடல்கள் அனைத்தும் இந்துமதக் கருத்துக்களை எதிரொலிக்கிறது. ஆகையால் இவற்றைப் போற்றிப் பாது காக்கவேண்டும்.\nஎல்லாப் பாடல்களிலும் சிவ பெருமான் அருள் போற்றப்படுகிறது\nஉலகத்தைப் படைத்த கடவுள் யாரையும் பட்டினி போடாமல் ஏதோ ஒருவிதத்தில் காப்பாற்றி விடுவான். காளிதாசன் சொன்னது போல அவனே உலகிற்கெல்லாம் தாயும் தந்தையும்:\nஜகதப் பிதரௌ வந்தே பார்வதி பரமேஸ்வரௌ – காளிதாசனின் ரகு வம்சம்.\n வளர்க அவ்வை- வள்ளுவன் புகழ்\nPosted in தமிழ் பண்பாடு\nTagged அதிசய தகவல்கள், உப்பை, உறுவை, ஔவை, கபிலர், வள்ளுவர்\nஇனியது கேட்கின் தனிநெடு வேலோய்\nஅவ்வையாரிடம், முருகப் பெருமான் ‘அம்மையே இனியது எது’ என்று கேட்டார்; அவ்வை சொன்னார்:\n“இனியது கேட்கின் தனிநெடு வேலோய்\nபொருள்: தனிமையில் இருப்பது இனிது. அதைவிட இனிது அந்தத் தனிமையிலும் இறைவனைத் தொழுவது இனி���ு. அதைவிட இனிது சத்சங்கம், அதாவது ஞானம் படைத்த நல்லோரைச் சேர்ந்து வாழ்வது. எல்லாவற்றையும் விட இனிது கனவிலும் நனவிலும் அந்த பெரியோரை நினைப்பதே\nஇதையே வாக்குண்டாம் என்ற பாடலில் மேலும் தெளிவாகச் சொல்கிறார்:\n“நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க\nநல்லார் சொல் கேட்பதுவும் நன்றே—நல்லார்\nகுணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு\nஇணங்கி இருப்பதுவும் நன்று” —-(வாக்குண்டாம்)\nஇந்த அவ்வையாருக்கு முன் வாழ்ந்த, பாரதத்தின் மிகப் பெரிய தத்துவ ஞானி ஆதி சங்கரர், அவருடைய ‘பஜ கோவிந்தம்’ என்னும் பாடல் நூலில் கூறுகிறார்:\nநிஸ்ஸலதத்வே ஜீவன் முக்தி —— (பாடல் 9, ‘பஜ கோவிந்தம்’)\nபொருள்; ஞானிகளின் சேர்க்கையினால், ஆசைகள் அறவே நீங்கும்; ஆசைகள் நீங்கினால் மோஹம் நீங்கும்; மோஹம் நீங்கினால் சஞ்சலமற்ற திடச் சித்தம் தோன்றும்; இந்த திடச் சித்தம் வந்துவிட்டால் முக்தி கிடைக்கும், அதாவது, உயிர்வாழும்போதே யோகிகள் ஆகிவிடுவோம்.\nமேற்கூறிய நிலைக்கு எடுத்துக்காட்டாக, நமது காலத்தில் வாழ்ந்த காஞ்சி பரமாச்சார்ய சுவாமிகள், ரமண மகரிஷி, ராமகிருஷ்ண பரமஹம்சர் ஆகியோரைக் கூறலாம்.\nபகவான் ரமணர் எழுதிய ‘உள்ளது நாற்பது’ நூலின் அனுபந்தத்தில் ஆதி சங்கரரின் மேற்கூறிய ஸ்லோகத்தைத் தமிழில் தந்துள்ளார்.\nகண்ண பிரானும், பகவத் கீதையில், சொல்லுவார்:\n எப்பொழுது மனத்தில் உள்ள ஆசைகள் அனைத்தையும் தூரத் தள்ளுகிறானோ, ஆத்மாவிடத்தில் ஆத்மாவினாலேயே அடைந்த மகிழ்ச்சி நிறைந்த அவன் அப்போது ஸ்திதப் ப்ரக்ஞன் என்று சொல்லப்படுகிறான் (கீதை 2—55)\nராமகிருஷ்ண பரமஹம்சர் இந்த நிலையை இன்னும் அழகாக விளக்குவார்: “நுனியில் பிளவு உடைய நூல் ஊசியின் காது வழியே செல்லாது. அதைப்போல ஆசைகள் அற்பம் இருந்தாலும் ஒருவன் ஈசுவர சந்நிதானத்தை அடையமாட்டான்”.\nதமிழ் முனிவன், தெய்வப் புலவன் திருவள்ளுவரும் திருக்குறளில் பெரியாரைத் துணைக்கோடல், சிற்றினம் சேராமை எனப் பல அதிகாரங்களில் இந்தக் கருத்தை விளக்குவார்:\n“ஒருவன் அடையும் பேறுகள் எல்லாவற்றிலும் அரிய பேறு எனப்படுவது தம்மைவிட மூத்த ஆறிவுடையோரப் போற்றித் தமக்கு சுற்றமாகக்கொள்ளும் செயலாகும் ( குறள் 443)\nஏறத்தாழ அவ்வையார், இனியது கேட்கின் தனிநெடு வேலோய் …பாடலில் சொன்ன கருத்தை ரத்தினச் சுருக்கமாகச் சொல்லிவிட்டார் வள்ளுவர் \nஅறத்தின் கூறுபாடுகளை அறிந்த மூத்த அறிவுடையவர்களின் அரிய நட்பினைக் கொள்ளும் வகையினை ஆராய்ந்து அறிந்துகொள்ள வேண்டும் (குறள் 441)\nஉற்ற துன்பத்தை முதலில் நீக்கி, மீண்டும் அந்த துன்பம் வராமல் முன்கூட்டியே காக்கவல்ல பெரியோர்களை போற்றி நட்பாகக் கொள்ள வேண்டும் (442)\nகதாசரித் சாகரம் என்ற உலகிலேயே மிகப் பெரிய கதை நூலிலும் அழகான மேற்கோள்கள் சம்ஸ்கிருதத்தில் உள்ளன. பெயர் தெரியாத ஒரு புலவர் எழுதிய விவேக சிந்தாமணி நூலில் அதற்கு இணையான மேறோள்கள் இருப்பதால் அந்தப் பாடல்களைத் தருகிறேன். எளிய தமிழ் என்பதால் பொழிப்புரையே தேவை இல்லை:\nமூன்று வகை சொர்க்கலோக இன்பங்களில் ‘வாசகர் வட்டமும்’ ஒன்று. அந்த வாசகர்கள் நன்னூலை வாசித்து , விவாதித்து பகிர்ந்து கொள்வராம்; அதாவது சத் சங்கம்\nவெறியர் என்று இகழார் என்றும்\nஅறிவுள்ளோருக்கு அரசரும் பணிவர் என்பது சொல்லாமலே விளங்கும் \nஅருட் பிரகாச வள்ளலார் ராமலிங்க சுவாமிகள்:\n“ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற\nஉத்தமர் தம் உறவு வேண்டும்\nஉள்ளொன்று வைத்து புறம்பொன்று பேசுவார்\nஉறவு கலவாமை வேண்டும்” என்று பாடுகிறார்.\nசத் சங்கம் வேண்டும் என்பதை வள்ளலார் தூய தமிழில் கூறிவிட்டார்\nநாமும் ஞானிகளின் சந்நிதியில் நலம் பெறுவோம்\nசத் சங்க பஜனைகளில் பங்கு கொள்ளுவோம்\nTagged இனியது கேட்கின், ஔவை, நல்லாரைக் காண்பதுவும், பஜகோவிந்தம்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் ஆராய்ச்சி இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/729096/2%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-5-2/", "date_download": "2020-01-21T23:38:35Z", "digest": "sha1:V7SWXXSB2BWWHVKJ7E75EGJGKOVLULDM", "length": 8891, "nlines": 46, "source_domain": "www.minmurasu.com", "title": "2ஜி சேவை.. ஜம்மு காஷ்மீரில் 5 மாதத்திற்கு பின் பிராட்பேண்ட் இணையதள சேவை பகுதியாக அனுமதி! – மின்முரசு", "raw_content": "\n2ஜி சேவை.. ஜம்மு காஷ்மீரில் 5 மாதத்திற்கு பின் பிராட்பேண்ட் இணையதள சேவை பகுதியாக அனுமதி\n2ஜி சேவை.. ஜம்மு காஷ்மீரில் 5 மாதத்திற்கு பின் பிராட்பேண்ட் இணையதள சேவை பகுதியாக அனுமதி\nஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 5 மாத்திற்கு பின் பிராட்பேண்ட் இணையதள சேவை அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் முழுமையாக எல்லோருக்கும் இந்த தடை நீக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீக்கியது. ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை தொடர்ந்து அங்கு மிகவும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இன்னும் காஷ்மீர் ராணுவ கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.\nஅப்போது தொடங்கிய பிரச்சனை இன்னும் முடியவில்லை. அங்கு 144 அறிவிக்கப்பட்டது, அதோடு மாநிலம் முழுக்க மொத்தமாக நிறைய தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. மேலும் உமர் அப்துல்லா உட்பட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.\nஇணைய பயன்பாட்டுக்கு தடை, செல்போன் சேவைகள் துண்டிப்பு, ஊரடங்கு உத்தரவுகள் ஆகியவையும் அமல்படுத்தப்பட்டன. மத்திய அரசின் இந்த செயல் தொடர்ந்து விமர்சனத்தை சந்தித்து வருகிறது. இத்தடைகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட பலரும் வழக்குகள் தொடர்ந்தனர்.\nஜேஎன்யூ தாக்குதலில் திருப்பம்.. முகமூடி அணிந்த பெண்ணை அடையாளம் கண்ட போலீஸ்.. ஒப்புக்கொண்ட ஏபிவிபி\nஇந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த விசாரணையின் போது, ஜம்மு காஷ்மீரில் மீண்டும் இணைய சேவையை தொடங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும், 144 தடை உத்தரவிற்கு கீழ் அரசு பிறப்பித்த உத்தரவுகளை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.\nஇணையத்தில் கருத்து கூறுவது மனிதனின் அடிப்படை உரிமை. கருத்துரிமை என்பது சட்டப்பிரிவு 14க்கு கீழ் வருகிறது. முதலில் காஷ்மீரில் சூழல் எப்படி என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும்.எந்த வழியும் இல்லை என்றால் மட்டும்தான் இதை தடுக்கலாம் என்று கூறினார். நீதி��திகள் என்.வி. ரமணா, ஆர். சுபாஷ் ரெட்டி, பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்தது.\nஇந்த நிலையில் முதல் கட்டமாக தற்போது ஜம்மு காஷ்மீரில் பிராட்பேண்ட் இணையதள சேவை அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் முழுவதாக இந்த சேவை அனுமதிக்கப்படவில்லை. மருத்துவமனைகள், டிராவல்ஸ் நிறுவங்கள், தீயணைப்பு துறை, போலீஸ், வங்கிகள் ஆகியோருக்கு மட்டும் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஆனால் இந்த சேவை மிக குறைந்த வேகத்தில் இருக்கும். 2ஜி வேகத்தில் இந்த சேவை செயல்படும். அதே சமயம் இதில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த முடியாது. போஸ்ட் பெய்டு சேவைக்கு மட்டுமே இந்த தடை நீக்கப்பட்டுள்ளது.\nஉச்ச நீதிமன்ற கண்டிப்பிற்கு பின் இந்த முடிவை மத்திய உள்துறை அமைச்சகம் எடுத்துள்ளது. அங்கு இன்னும் மக்கள் இணையத்தை பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவானில் இருந்து பள்ளியில் கொட்டிய விமான எரிபொருள் – 20 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி\nகேஎஸ் அழகிரி கருத்தால் சோனியா தலைமையிலான கூட்டம் புறக்கணிப்பு- டிஆர் பாலு பேட்டி\nமக்கள்தொகை தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் – மத்திய அரசு உறுதி\nஉத்தரபிரதேசத்தில் படகு கவிழ்ந்து 12 பேர் பலி\nகுஜராத்தில் 14 மாடி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/12/11/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-01-21T23:37:50Z", "digest": "sha1:ZUD667K22OMEJSKKBBZQOTZYP4TMZVC5", "length": 7124, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "முல்லைத்தீவில் கிணற்றிலிருந்து சிறுவனின் சடலம் மீட்பு - Newsfirst", "raw_content": "\nமுல்லைத்தீவில் கிணற்றிலிருந்து சிறுவனின் சடலம் மீட்பு\nமுல்லைத்தீவில் கிணற்றிலிருந்து சிறுவனின் சடலம் மீட்பு\nColombo (News 1st) முல்லைத்தீவு – கள்ளப்பாடு பகுதியில் சிறுவனொருவரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.\nநேற்று (10) மாலை சிறுவன் கிணற்றில் வீழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.\nசிறுவன் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டபோது உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.\n4 வயதான சிறுவனே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் ��ெரிவித்தனர்.\nசடலம் மாஞ்சோலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று பிரேதப்பரிசோதனை இடம்பெறவுள்ளது.\nசம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nமேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இளைஞரின் சடலம்\nபுதுக்குடியிருப்பு – வேணாவில் பாடசாலை அதிபரை இடமாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்\nமுல்லைத்தீவில் விபத்தில் இளைஞர் பலி; கடற்படையை சேர்ந்தவர் கைது\nசட்டவிரோத மணல் அகழ்வு: 3 நாட்களில் 15 பேர் கைது\nமல்லாவியில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் காயம்\nபலத்த மழையால் முல்லைத்தீவு – பரந்தன் வீதியிலுள்ள பாலம் தாழிறங்கியது\nமேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இளைஞரின் சடலம்\nபாடசாலை அதிபரை இடமாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்\nவிபத்தில் இளைஞர் பலி; கடற்படையை சேர்ந்தவர் கைது\nசட்டவிரோத மணல் அகழ்வு: 3 நாட்களில் 15 பேர் கைது\nமல்லாவியில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் காயம்\nமுல்லைத்தீவு - பரந்தன் வீதியில் பாலம் தாழிறங்கியது\nகாணாமல் போனோர் இறந்தவர்களாகவே கருதப்படுவர்\nமேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய பணிநீக்கம\nமஹிந்தவின் குரல் பதிவும் உள்ளதாக ரஞ்சன் தெரிவிப்பு\nதொகுதி அமைப்பாளர்களை சந்தித்தார் சஜித்\nஇம்முறையேனும் சம்பள அதிகரிப்பு சாத்தியமாகுமா\nஇன்டர்போலின் முன்னாள் தலைவருக்கு 13 ஆண்டுகள் சிறை\n19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியை வென்ற இந்தியா\nகொழும்பு பங்குச் சந்தை தொடர்பில் பிரதமர் உறுதி\nஅஜித்திற்கு வில்லனாக விரும்பும் பிரசன்னா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/07/04/hindu-terrorism-accepted-as-mainstream-politics-in-india/", "date_download": "2020-01-21T22:43:09Z", "digest": "sha1:52EADYHDZK4PDPQC2JTFRM5NEDGR2MJL", "length": 47546, "nlines": 278, "source_domain": "www.vinavu.com", "title": "மைய நீரோட்டமாக மாறிவரும் இந்து பயங்கரவாதம் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமுதுகெலும்பில்லாத ரஜினி மன்னிப்பு கேட்க மாட்டார் \nCEO – வின் ஓராண்டு சம்பளம் = வீட்டுப் பணியாளரின் 22,277 ஆண்டு சம்பளம்…\nஎடப்பாடியின் பொங்கல் பரிசு – மீண்டும் மிரட்டும் ஹைட்ரோ கார்பன் \nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் தத்துவ போக்குகள் | பொ.வேல்சாமி\nவேதாந்தா தொடர்ந்த வழக்கு விசாரணை முடிந்தது | ஸ்டெர்லைட்டின் பொங்கல் புரட்டு \nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nசட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகாந்தி கொலையும் சவார்க்கரின் ’வீரமும்’ \nலாவோஸ் : வியட்நாம் போரின் குண்டுகளை சுமந்த நாடு \nதமிழர் திருநாள் : விழுங்கக் காத்திருக்கும் காவிகள் \nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nபுத்தகக் காட்சி 2020 – இறுதி நாள் : நூல் அறிமுகம் | கட்சி…\nபுதிய மேல்கோட்டுக்காக ஒரு மாலை நேர விருந்து \nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்…\nகாவி இருள் கிழிக்கும் நூல்கள் கீழைக்காற்று அரங்கில் \nஎமர்ஜென்சியைவிட மோசமான ஆட்சி இது | நீதிபதி அரிபரந்தாமன் | மூத்த வழக்கறிஞர் இரா….\nசமூகத���தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் \nஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் \nஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமக்களை மயக்கும் அபினி போன்றது மதம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க \nஇந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் \nஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை \nமுகப்பு புதிய ஜனநாயகம் இந்தியா மைய நீரோட்டமாக மாறிவரும் இந்து பயங்கரவாதம் \nமைய நீரோட்டமாக மாறிவரும் இந்து பயங்கரவாதம் \n\"மதச்சார்பின்மை என்ற முகத்திரையை அணிந்து கொள்ளும் தைரியம் இந்தமுறை எதிர்க்கட்சிகள் யாருக்கும் இல்லை\" என்று மோடி தனது வெற்றி உரையில் பேசியதும் இங்கே குறிப்பிடத்தக்கது.\nபா.ஜ.க. வட இந்திய மாநிலங்களில் சராசரியாக 50%-க்கு மேல் வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இதனைக் காட்டிச் சாதி கடந்த இந்து அடையாளத்துக்கு வாக்காளர்களைக் கொண்டுவருவதில் வெற்றிபெற்று விட்டதாக பா.ஜ.க. கூறிக்கொள்வது சற்று மிகையானது என்றாலும், அது முற்றிலும் நிராகரிக்கத்தக்க கூற்றும் அல்ல.\nஇது இந்தத் தேர்தல் முடிவின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். பாபர் மசூதி இடிப்பின் முன்னும் பின்னும் “ராமன் எதிர் முஸ்லிம்கள்” என்ற கோணத்தில் மக்களின் பக்தியைப் பயன்படுத்தி, மதவெறியைத் தூண்டி பா.ஜ.க. வாக்குகளை அறுவடை செய்தது. அதைவிட இந்து பெரும்பான்மையின் இன்றைய மனநிலைதான் மிகவும் ஆபத்தானது.\nகடந்த 5 ஆண்டு மோடியின் ஆட்சிக் காலத்தில் வட மாநிலங்கள் அனைத்திலும் முஸ்லீம்களுக்கு எதிரான எண்ணற்ற தாக்குதல்கள், கொலைகள் நடந்திருக்கின்றன. பால் வியாபாரி பெஹ்லுகான் பசுக்குண்டர்களால் இராஜஸ்தானில் கொல்லப்பட்டுள்ளார். மாட்டுக்கறி வைத்திருந்ததாக அக்லக் (உ.பி.) கொல்லப்பட்டிருக்கிறார். அவரது கொலை வழக்கைப் புலன் விசாரணை செய்த காவல் ஆய்வாளர் சுபோத்குமார் இந்து வெறியர்களால் கொல்லப்பட்டுள்ளார்.\nஇந்து மதவெறிக் குண்டர்களால் கொல்லப்பட்ட (இடமிருந்து) பெஹ்லு கான், முகம்மது அக்லக் மற்றும் பதின் வயது ஜுனைத் கான்.\nலவ் ஜிகாத் என்று பொய்க்குற்றத்தின் பேரில் முஸ்லீம்களுக்கு எதிராக முசாஃபர்நகர் கலவரம் நடந்திருக்கிறது. இரயிலில் உட்கார இடம் தரவில்லை என்பதற்காக ஜுனைத் என்ற இளைஞன் குத்திக் கொல்லப்பட்டிருக்கிறான். இவை சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே\nஇந்த நிகழ்வுகள் வட இந்தியாவின் இந்துப் பெரும்பான்மையினர் மீது ஏற்படுத்திய தாக்கம் என்ன இத்தகைய தாக்குதல்கள் இந்துப் பெரும்பான்மையினர் மத்தியில் சகஜமாக்கப்பட்டிருக்கின்றன. பலருக்குச் சிறுபான்மை மக்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல் பற்றிய அக்கறை இல்லை. பலருக்கும் பா.ஜ.க. என்பது இந்துவெறிக் கட்சி என்ற கருத்து இல்லை.\nஇவற்றை எதிர்த்துப் பேசுபவர்கள் சில அறிவுத்துறையினர் மற்றும் புரட்சியாளர்கள் என்ற அளவிலேயே உள்ளது. மற்ற கட்சிகளோ, மக்களோ இவற்றை எதிர்ப்பதில்லை. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், முஸ்லீம்கள் இரண்டாம் தர குடிமக்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதை பெரும்பான்மை சமூகம் ஒரு பிரச்சினையாகவே கருதவில்லை. இந்து ராஷ்டிரம் என்று சங்கப் பரிவாரத்தின் மொழியில் சொல்லாவிட்டாலும், இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையினர் என்பதால் இது “இந்து நாடுதான்” என்ற கருத்து பொதுக் கருத்தாகவே இருக்கிறது.\n♦ மேற்கு வங்கம் : தொடர்கிறது காவிக் குண்டர்களின் ‘ஜெய் ஸ்ரீராம்’ தாக்குதல்கள் \n♦ எங்க சாமி கருப்பனும் சுடலைமாடனும்தான் ஜெய் ஸ்ரீராம் கிடையாது | #NoToJaiShriRam\nசிறுபான்மை மக்கள் மீதான வன்முறையைச் சகஜமாக எடுத்துக் கொள்ளும் மனநிலைக்கு, “சாதி ஒடுக்குமுறை குறித்துக் கடுகளவ���ம் குற்றவுணர்வு கொள்ளாமலிருக்கும் சாதி ஆதிக்க உளவியல்” ஒரு முக்கியமான அடிப்படையாக அமைந்திருக்கிறது. இருந்த போதிலும், இந்த மாநிலங்கள் எதிலும் பார்ப்பன இந்து மதம் ஒருபோதும் கருத்தியல்ரீதியாக எதிர்க்கப்படவில்லை என்பது இன்று உருவாகியிருக்கும் இந்த நிலைமைக்கு முக்கியப் பின்புலமாக இருக்கிறது.\nஅது மட்டுமல்ல, லிபரல்கள் என்று சொல்லப்படுவோரிடமும் சரி, முற்போக்காளர்கள், வலது, இடது கம்யூனிஸ்டுகள் ஆகியோரிடமும் சரி பார்ப்பனிய எதிர்ப்பு, இந்து – இந்தி – இந்தியா எதிர்ப்பு என்ற கண்ணோட்டம் இல்லை. பார்ப்பனியம் என்பது தேசிய இன, மொழி உரிமைகளுக்கு எதிரானது என்ற புரிதலும் இல்லை.\nமாறாக, “இந்து மதம் ஜனநாயகப் பூர்வமானது, பன்முகத் தன்மை கொண்டது, ஆர்.எஸ்.எஸ். முன்வைக்கும் இந்துத்துவம் என்பதுதான் ஒற்றைப் பண்பாடை வலியுறுத்தும் பாசிசத் தன்மை கொண்டது” என்ற கருத்தையே காங்கிரசு முதல் போலி கம்யூனிஸ்டுகள் மற்றும் லிபரல் அறிவுத்துறையினர் வரையிலான அனைவரும் பேசுகின்றனர். காந்தியத்தின் பெயரால் பார்ப்பனியத்தை நியாயப்படுத்தும் இந்தப் போக்கு ஒரு வரலாற்றுப் புரட்டு என்பது மட்டுமல்ல, நிகழ்காலத்திய சமூக எதார்த்தத்துக்கும் எதிரானது.\nஇந்து மதம் எனப்படும் பார்ப்பன மதத்திற்குத் தரப்படும் இந்த அங்கீகாரத்தைச் சங்கப் பரிவாரம் மகிழ்ச்சியுடன் வழிமொழிகிறது. “இந்துமதம் தன் இயல்பிலேயே ஜனநாயகப் பூர்வமானது, மற்ற மதங்களுடன் சகவாழ்வு நடத்துவது, அதன் காரணமாகத்தான் இந்தியா ஜனநாயக நாடாகவே இருக்கிறது. இந்துக்களின் இந்தத் தாராள மனோபாவம்தான் பிற மதத்தினரின் அடாவடித்தனத்துக்குக் காரணமாக இருக்கிறது” என்கிறது சங்கப் பரிவாரத்தின் பிரச்சாரம்.\nநானிம் இந்துதான் என நிரூபிக்கும் முகமாக, ம.பி. சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது அம்மாநிலத்திலுள்ள உஜ்ஜைன் மகாகாளீஸ்வர் போவிலில் வழிபாடு நடத்திய ராகுல் காந்தி. (கோப்புப் படம்)\n“முஸ்லீம்களுக்கு அவர்களுக்குரிய இடத்தை மோடிதான் காட்டியிருக்கிறார்” என்று 2002 குஜராத் படுகொலைக்குப் பின்னர் குஜராத்தின் இந்துப் பெரும்பான்மை கூறிய கருத்து மேற்சொன்ன கண்ணோட்டத்திலிருந்துதான் வருகிறது. இன்று வட இந்திய இந்துப் பெரும்பான்மையின் மனோபாவத்தில் இக்கருத்து குறிப்பிடத்தக���க செல்வாக்கு செலுத்துகிறது எனத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய ஆய்வுகள் கூறுகின்றன.\n“மண்டலை வைத்து கமண்டலை முறியடிக்க முடியும்”, “சாதி அமைப்பு முறைக்குச் சித்தாந்தரீதியில் நியாயம் கற்பிக்கும் பார்ப்பனியத்தை, சாதியைப் பயன்படுத்தியே முறியடித்துவிட முடியும்” என்று வாதிட்ட “சமூகநீதி” கட்சிகளின் தோல்வியையும் உ.பி., பிகார் உள்ளிட்ட பல மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இட ஒதுக்கீடு, உள் ஒதுக்கீடு ஆகியவற்றையும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகளிடையேயான பிளவையும் தனக்குச் சாதகமாக பா.ஜ.க.தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. பார்ப்பனியத்தை வைத்துப் பார்ப்பனியத்தை முறியடிக்க முடியாது என்ற பாடத்தையும் இந்தத் தேர்தல் முடிவு கற்றுக் கொடுத்திருக்கிறது.\nஇந்து அடையாளத்தை இந்திய தேசியத்துடன் பிணைப்பதிலும் பாரதிய ஜனதா வெற்றி கண்டிருக்கிறது. தேசத்தின் உட்கிடையாக இந்து மதத்தை காட்டுவதன் மூலம் இந்து மதத்தை எதிர்ப்பவர்கள் தேசவிரோதிகள் என்றும், தேசத்தின் காவலனான மோடியை எதிர்ப்பவர்களும் தேச விரோதிகள் என்றும் இதனை பா.ஜ.க. நீட்டிக்கிறது. இங்ஙனம், “மதம் – தேசம் கட்சி – தலைவன்” ஆகியவற்றை ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கமுடியாத வண்ணம் பார்ப்பன பாசிசம் இணைத்திருக்கிறது.\nவடகிழக்கு மாநிலங்களில் வங்க தேசத்திலிருந்து குடியேறியவர்கள் குறித்த பிரச்சினையில் “இந்து என்ற வரையறைக்குள் வருகின்றவர்களுக்கு மட்டும்தான் இந்தியாவில் குடியுரிமை தரப்படும்” என்று அமித்ஷா பேசியிருப்பது, “யூதர்களுக்கான நாடு இசுரேல்” என்பதைப்போல “இந்துக்களின் நாடு இந்தியா” என்ற புதிய வரையறையை உருவாக்கும் இந்து ராஷ்டிரத்துக்கான முன்னோட்டமாகும்.\n“மதச்சார்பின்மை என்ற முகத்திரையை அணிந்து கொள்ளும் தைரியம் இந்தமுறை எதிர்க்கட்சிகள் யாருக்கும் இல்லை” என்று மோடி தனது வெற்றி உரையில் பேசியதும் இங்கே குறிப்பிடத்தக்கது.\nமோடி சொன்னது உண்மைதான். மதச்சார்பின்மை என்ற வார்த்தையைக் கூட எதிர்க்கட்சிகள் பயன்படுத்தவில்லை. வெறுப்பு அரசியல் கூடாது, பன்முகத்தன்மையைப் பாதுகாக்க வேண்டும் என்று முடிந்தவரை மொன்னையான வார்த்தைகளில்தான் காங்கிரசு முதல் வலது, இடது கம்யூனிஸ்டுகள் வரையிலான அனைவரும் பேசினர்.\nவ��க்காளர்களின் இந்து மனோபாவத்தை தாஜா செய்வதற்காகச் சட்ட மன்றத் தேர்தலின் போது ராகுல் கோயில் கோயிலாகச் சென்றார். கோசாலை அமைப்போம் என்று வாக்குறுதி கொடுத்தார். காங்கிரசு வேட்பாளர்கள் ஏகப்பட்ட சாமியார்களை விழுந்து வணங்கினர். வேள்விகள் நடத்தினர்.\nஎதிர்க்கட்சிகள் இவ்வாறு சரணடைந்து விட்ட நிலையில், பா.ஜ.க. அடுத்த தாக்குதல் நிலைக்குச் சென்றது. மாலேகான் குண்டுவெடிப்பின் முக்கியக் குற்றவாளியும், ஊபா சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுத் தற்போது பிணையில் வெளியே வந்திருப்பவருமான பிரக்யா சிங் தாகூர் என்ற பயங்கரவாதியை, காங்கிரசு முன்னாள் முதல்வர் திக் விஜய் சிங்கிற்கு எதிராக போபால் தொகுதியின் வேட்பாளராக நிறுத்தியது.\nபிரக்யா சிங் தாக்கூர், கிரிராஜ் சிங், சாக்‌ஷி மகாராஜ், ஆனந்த் குமார் ஹெக்டே மற்றும் பிரதாப் சந்திர சாரங்கி.\n“இந்து மதத்தை இழிவுபடுத்தும் சதிக்கு எதிராகவும், ஒரு பெண் சாமியாரை, ஒரு தேசபக்தையைச் சிறையில் வைத்துச் சட்டவிரோதமாகச் சித்திரவதை செய்தவர்களுக்கு எதிராகவும் தான் நடத்துகின்ற போராட்டம்” என்று தேர்தல் பிரச்சாரம் செய்தார் பிரக்யா சிங். (சித்திரவதை குறித்து அவர் அளித்த புகாரை பொய்ப்புகார் என்று தேசிய மனித உரிமைக் கமிசன் 2014-இலேயே நிராகரித்துவிட்டது) பிறகு, கோட்சேவைத் தேசபக்தன் என்றார். தன்னைக் கைது செய்த ஹேமந்த் கர்கரே கொல்லப்படுவதற்கு காரணமே தன்னுடைய சாபம்தான் என்றார். பாபர் மசூதி இடிப்பில் பங்கேற்றதற்காகத் தான் பெருமைப்படுவதாகப் பேசினார். இத்தனை மதவெறிப் பேச்சுகளுக்கும் பிறகு ம.பியின் தலைநகரான போபாலில் 3.5 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.\nசாக்ஷி மகராஜ் என்ற சாமியார் உ.பி. மாநிலம் உன்னாவ் தொகுதியின் வேட்பாளர். பாபர் மசூதி இடிப்பில் குற்றம் சாட்டப்பட்டவர். இதுவன்றி 33 கிரிமினல் வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளன. 2011-இல் ஒரு கும்பல் வல்லுறவு குற்றத்தில் கைது செய்யப்பட்டு, போதிய சாட்சி இல்லாத காரணத்தால் விடுவிக்கப்பட்டவர். ஒரு கொலை வழக்கு நிலுவையில் இருக்கிறது. இவரும் கோட்சேவைத் தேசபக்தர் என்று புகழ்ந்தவர். இவர் 4 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.\nகிரிராஜ் சிங் மத்திய அமைச்சராக இருந்தவர். பீகார் மாநில��் பெகுசராயில் கன்னையா குமாருக்கு எதிராக நிறுத்தப்பட்டார். “தேசியக் கொடியில் இருக்கும் பச்சை நிறம் தேசத்துக்கே அவமானம்”, “முஸ்லீம்களின் கல்லறைகளுக்கு மட்டும் எதற்கு இவ்வளவு இடம்”, “மோடியை ஆதரிக்காதவனெல்லாம் பாகிஸ்தானுக்குப் போகட்டும்”, “வந்தே மாதரம் சொல்ல மறுப்பவனை வேட்பாளராக நிற்கவே அனுமதிக்கக்கூடாது” – என்றெல்லாம் மதவெறிப் பிரச்சாரம் செய்த கிரிராஜ்சிங், 4 இலட்சத்துக்கு மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் கன்னையா குமாரைத் தோற்கடித்தார்.\n♦ முசுலீம் பெண்களைக் கும்பல் வல்லுறவு செய்யுங்கள் : பாஜக தலைவியின் அறைகூவல் \n♦ Reason : இந்துத்துவ கும்பலின் கொலைவெறியை அம்பலப்படுத்தும் ஆனந்த் பட்வர்த்தனின் ஆவணப்படம் \nஆனந்த் குமார் ஹெக்டே, மத்திய அமைச்சர். கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா தொகுதி வேட்பாளர். இஸ்லாம் என்றொரு மதம் இருக்கும் வரை உலகத்தில் அமைதி இருக்காது என்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதற்காக வழக்கைச் சந்திப்பவர். ஜனவரி 2018 -இல் தலித் போராட்டக்காரர்களை “குரைக்கும் நாய்கள்” என்று பேசியவர். ஜனவரி 2019 தாஜ்மகால் என்பது தேஜோ மகாலயா என்ற சிவன் கோயிலாகும் என்றும் அதனை மீட்க வேண்டும் என்றும் பேசியவர். 2014 -இல் இதே தொகுதியில் 1.4 இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஹெக்டே, இந்தத் தேர்தலில் 4 இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.\nஇவையனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல, ஸ்டேன்ஸ் பாதிரியாரை எரித்துக் கொன்ற கொடூரம் நிகழ்ந்தபோது, அதனைச் செய்த பஜ்ரங் தள் அமைப்பின் தலைவராக இருந்த பிரதாப் சந்திர சாரங்கி, இப்போது மத்திய அமைச்சராக்கப்பட்டிருக்கிறார்.\nஇவையனைத்தும் இந்து பயங்கரவாதத்தையே மைய நீரோட்டமாக மாற்றுவதற்கு மோடி – அமித் ஷா கும்பல் மேற்கொண்டு வரும் முயற்சிக்குச் சில சான்றுகள். இந்தப் பயங்கரவாதிகள் அனைவரும் 3 இலட்சம், 4 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பெற்றிருக்கும் வெற்றி எதற்குச் சான்று\nஇந்துத்துவ பயங்கரவாதம் வட இந்திய சமூகத்தின் மைய நீரோட்டமாக மாறிவருவதற்குச் சான்று. மோடியின் தேர்தல் வெற்றியை விடவும் இதுவே நமது கவலைக்குரியது.\nமின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சர��பார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.\nபணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.\nஇந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.\nபுதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்\n63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)\nகோடம்பாக்கம், சென்னை – 600024\nபுதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nநூல் அறிமுகம் : இந்து மத உருவாக்கம் – காலனியமும் தேசியவாதமும்\nகுஜராத் : சூட் அணிந்த தலித் மீது ஆதிக்கசாதி முசுலீம்கள் தாக்குதல் \nநூல் அறிமுகம் : நான் இந்துவல்ல நீங்கள் … \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nமுதுகெலும்பில்லாத ரஜினி மன்னிப்பு கேட்க மாட்டார் \nஎமர்ஜென்சியைவிட மோசமான ஆட்சி இது | நீதிபதி அரிபரந்தாமன் | மூத்த வழக்கறிஞர் இரா....\nCEO – வின் ஓராண்டு சம்பளம் = வீட்டுப் பணியாளரின் 22,277 ஆண்டு சம்பளம்...\nகாந்தி கொலையும் சவார்க்கரின் ’வீரமும்’ \nபுத்தகக் காட்சி 2020 – இறுதி நாள் : நூல் அறிமுகம் | கட்சி...\n2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் தத்துவ போக்குகள் | பொ.வேல்சாமி\nஒலிம்பிக் தங்கம் – பித்தளைச் சுதந்திரம் \nஅர்ச்சகர் பணி பார்ப்பனருக்கு மட்டும் உரியதல்ல\nசென்னையில் இராமன் எரிப்பு – இராவண லீலா \nமாருதி சுசுகி: முதலாளித்துவ பய��்கரவாதத்திற்கு எதிரான தொழிலாளி வர்க்கத்தின் போர்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34287", "date_download": "2020-01-21T23:21:39Z", "digest": "sha1:VMPTHSA2BMJ5ERUF37ODTZGWS4UDXDQR", "length": 13102, "nlines": 335, "source_domain": "www.arusuvai.com", "title": "செட்டிநாடு மஷ்ரூம் கிரேவி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 4 நபர்கள்\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 20 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 30 நிமிடங்கள்\nதேங்காய் துருவல் 3 ஸ்பூன்\nகாய்ந்தமிளகாய் 10 அல்லது 15\nமுதலில் தேங்காய்த் துருவலை பொன்னிறமாக வறுக்கவும். 1/2 ஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து, ஆறிய பின்னர் தண்ணீர் சேர்த்து மசிய அரைக்கவும்.\nகடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு வதக்கி ஆற வைத்து அரைக்கவும்.\nகடாயில் எண்ணெய் விட்டு சீரகம், தாளித்து வெங்காயம் வதக்கவும். வெங்காயம் வதக்கியதும் அரைத்த வெங்காய விழுது சேர்த்து வதக்கவும்..\nஅரைத்த மசாலாவை சேர்க்கவும். உப்பு சேர்க்கவும்.\nநறுக்கிய காளானை சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்து மூடி கொதிக்க விடவும்.\nநன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது கொத்தமல்லி தூவி இறக்கவும்.\nசெட்டிநாடு மஷ்ரும் கிரேவி தயார்.\nவேர்கடலை சட்னி - 3\nவேர்கடலை சட்னி - 2\nமசாலா காளான் ஸ்டஃப்டு இட்லி\nஈஸி மஷ்ரூம் குருமா ( குழந்தைகளுக்கு)\nவெகு அருமையாக இருக்கிறது. பார்க்கவே சாப்பிடத் தோணுது.\nஎனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணாவிற்கு நன்றி\nசெய்து சாப்பிட்டு பாருங்க. வெஜ்தானே.. நன்றி\nகாளான் கிரேவி பார்க்கவே சாப்பிட தூண்டுது செம்ம .\nதான்க்யூ சுவா. சிக்கன் கிரேவி போலவே டேஸ்ட் செம :) செய்து பாருங்க.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valvai.com/announcement/sampasivam/sampasivam.html", "date_download": "2020-01-21T23:01:23Z", "digest": "sha1:QSVBNRLGQVS42TOZCTYUQ7I2B6DCZV3Y", "length": 2642, "nlines": 25, "source_domain": "www.valvai.com", "title": "Welcome to Valvai Valvettithurai VVT", "raw_content": "\nமரண அறிவித்தல்: கந்தசாமி சாம்பசிவம்\nவல்வெட்டித்துறை ஊரிக்காட்டை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி சாம்பசிவம் (முத்துமாரியம்மன் கோவில் முன்னாள் தர்மகர்த்தா சபை உறுப்பினர்) அவர்கள் 22-12-2015 அன்று காலமானார்.\nஅன்னார் காலஞ்சென்ற திரு . திருமதி கந்தசாமி அவர்களின் மகனும்,\nதிரு .திருமதி சிற்றம்பலம் அவர்களின் மருமகனும்,\nகாலஞ்சென்ற இந்திராணி ( மதுரை) அவர்களின் அன்புக்கணவரும்,\nமகேந்திரதாஸ் (லண்டன்) , பரந்தாமன் ( கனடா) ஆகியோரின் தந்தையாரும்,\nஜமுனா, லக்ஷ்மி ,ஆகியோரின் மாமனாரும்,\nதயானந்தன், லக்ஷ்மி , லக்ஷ்மன்,அம்ருதா, ஹரிஸ்,சிவானி அவர்களின் அன்புப்பேரனும்,\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள். 27-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இல்லத்தில் நடைபெற்று 11 மணியளவில் ஊரிக்காடு இந்துமயானத்திற்கு தகனக்கிரியைக்காக எடுத்துச்செல்லப்படும்.\nஇவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.\nமகேந்திரதாஸ் குடும்பம் - 00447950986557\nபரந்தாமன் குடும்பம் - 0778106857", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valvai.com/announcement/tharmini/tharmini.html", "date_download": "2020-01-21T23:42:59Z", "digest": "sha1:UJB3BRLB23E7WIMS7WBU2D3JD3ECIMBH", "length": 3723, "nlines": 37, "source_domain": "www.valvai.com", "title": "Welcome to Valvai Valvettithurai VVT", "raw_content": "\nமரண அறிவித்தல்: திருமதி தர்மினி ஸ்ரீதர்\nயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை, லண்டன் Wembley ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தர்மினி ஸ்ரீதர் அவர்கள் 03-10-2015 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற தர்மசீலன்(கோண்டாவில்), ராஜேஸ்வரி(மானிப்பாய்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வடிவேலு, காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், தவமணிதேவி(V.V.T), முத்துலக்சுமி, காலஞ்சென்ற சாவித்திரி ஆகியோரின் அன்பு மருமகளும்,\nஸ்ரீதர்(தீருவில் V.V.T) அவர்களின் அன்பு மனைவியும்,\nஜதுஷன் அவர்களின் அன்புத் தாயாரும்,\nராஜசீலன்(லண்டன்), தர்மேஷ்வரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nசுரேஸ், பிரேமாவதி, காலஞ்சென்ற வசந்தி, ரமேஷ்(கனடா), சாந்தி, ரவி(சுவிஸ்), ஜெயந்தி, சாந்தி(லண்டன்), சூட்டி, பிரேம், நாகேஷ்(சுவிஸ்), பிரபு(லண்டன்), தயா(இந்தியா), லக்கி(ஜெர்மனி), அருண்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nபார்வைக்கு: புதன்கிழமை 07/10/2015, 06:00 பி.ப — 07:00 பி.ப\nகிரியை: வியாழக்கிழமை 08/10/2015, 03:00 பி.ப — 04:00 பி.ப\nதகனம்: வியாழக்கிழமை 08/10/2015, 04:00 பி.ப — 04:30 பி.ப\nஸ்ரீதர்(கணவர்) — பிரித்தானியா +447956909196\nஜதுஷன்(மகன்) — பிரித்தானியா +447957071087\nஅருண் — பிரித்தானியா +447825133095\nபிரபு — பிரித்தானியா +447824158563", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valvai.com/announcement/thuraiselvam/thuraiselvam.html", "date_download": "2020-01-21T23:43:37Z", "digest": "sha1:CKHNGA3NP4RAHSEDBWFFTW5A5IYCP6BZ", "length": 6367, "nlines": 43, "source_domain": "www.valvai.com", "title": "Welcome to Valvai Valvettithurai VVT", "raw_content": "\nமரண அறிவித்தல்: திரு இரத்தினவடிவேல் துரைச்செல்வம் (முன்னாள் தலைமை அதிகாரி, பெருந்தோட்டத்துறை- இலங்கை)\nயாழ். வல்வெட்டித்துறை நறுவிலடியைப் பிறப்பிடமாகவும், பதுளை ஹாலி எலயை வசிப்பிடமாகவும், டென்மார்க் Nykøbing SJ, Slagelse, Ikast ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினவடிவேல் துரைச்செல்வம் அவர்கள் 23-05-2015 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற இரத்தினவடிவேல்(இலங்கை கப்பல்துறை அதிபர்), சின்னமாமயில் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற இராஜதுரை, மீனாட்சி தம்பதிகள் மற்றும் காலஞ்சென்ற தங்கரெத்தினம், அல்லி அம்மாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nஇராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,\nமுரளிதரன்(முரளி- கனடா), பரணிதரன்(பரா- டென்மார்க்), ராம்நாத்(ராம்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nகாலஞ்சென்றவர்களான வைரமுத்து(வைத்தியர்), அருட்செல்வம்(தபாலதிபர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nமீனலோஜினி, சறோஜினி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,\nவினிஸ்ரா(வினி- கனடா), திருஞானரூபி(ரூபி- டென்மார்க்), பிரியதர்ஷினி(பிரியா- லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nசின்னத்தங்கம், தங்கேஸ்வரி, இராஜயோகேஸ்வரி, மங்களேஸ்வரி, சுகிர்தா, சிறிபதி, விவேகானந்தன், ராஜாஜி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nகாலஞ்சென்றவர்களான இராமசாமி, நாராயணசாமி, மற்றும் பரமேஸ்வரன்(டென்மார்க்), புஷ்பா ஆகியோரின் அன்புச் சகலனும்,\nஜனனி அவர்களின் அன்புப் பெரிய தந்தையும்,\nபிரசன்னா அவர்களின் அன்புத் தாய் மாமனும்,\nமகிந்தினி, ராமதாஸ், குமுதினி, அமுதினி, ராமரத்தினம்(சுபாஸ்), கமலினி(பவானி), இந்துமதி, இராமநாதன், செல்வமதி, சிவநாதன், உதயா(இரத்தினேஸ்வரி), குகநாதன்(ரமேஸ்), ராதிகா, சந்திரிகா, சுகன்யா, அனுசூயா ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும்,\nபரமசிவம், அசோதா, அருளானந்தராஜா, ��ோகேஸ்வரன், கலைவாணி, மகேந்திரன், குலேந்திரன், ராகினி, ராஜசிங்கம், கெளரி, சிவராசகுமார், கலைவாணி, காலஞ்சென்ற சுரேந்திரன், மகேந்திரன், உதயகுமார், சிவதங்கர், ரஞ்ஜித்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nஅஸ்வின், வர்ஷன், அஸ்வினி, நிதுர்ஷன், நிரவிந் ஆகியோரின் அன்புப் பேரனும்,\nபூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nகிரியை: ஞாயிற்றுக்கிழமை 31/05/2015, 10:00 மு.ப — 01:00 பி.ப\nதகனம்: ஞாயிற்றுக்கிழமை 31/05/2015, 02:00 பி.ப — 03:00 பி.ப\nராஜேஸ்(மனைவி) — டென்மார்க் +4532200207\nபரா — டென்மார்க் +4571750087\nராம் — பிரித்தானியா +447760751068\nபரமேஸ்வரன் — டென்மார்க் +4550495647\nராமதாஸ் — டென்மார்க் +4526846629\nசுபாஸ் — டென்மார்க் +4522668848\nமுரளி — டென்மார்க் +4571632866\nராம் — டென்மார்க் +4571819891", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deepamdigital.com/blog-post/tamil-youtube-channel-education-and-job/", "date_download": "2020-01-21T23:17:50Z", "digest": "sha1:FTK4RLE5IUJFRGQ24XYFSGXV5CZW45KL", "length": 18912, "nlines": 190, "source_domain": "deepamdigital.com", "title": "Tamil YouTube Channel [Education and Job] - Valavan Tutorials", "raw_content": "\nதமிழில் எண்ணற்ற YouTube சேனல்கள் உள்ளன. அவற்றில் வேலைவாய்ப்பு மற்றும் நமது அறிவினை பெருக்கும் வீடியோக்களை வெளியிடுகின்ற சில சேனல்களை இங்கு பதிவிட்டுள்ளோம்.\nஇங்கு கொடுக்கப்பட்டுள்ள சேனல்கள் எனக்கு அறிமுகமானவை மட்டுமே. நாம் அறிந்திராத எண்ணற்ற நல்ல கருத்துகளை அடக்கிய சேனல்கள் உள்ளன. அத்தகைய சேனல்கள் உங்களுக்குத் தெரிந்தால் நீங்கள் கமெண்டில் பதிவிடலாம். அதனை பிறகு அப்டேட் செய்கிறேன்.\nஇந்த பட்டியல் எந்த எண்ணின் அடிப்படையிலும் அமைந்ததள்ள. பொதுவாக அனைவரும் அறிந்து கொள்ளவும். அந்த சேனல்களின் வளர்ச்சிக்கும் உதவும் என்ற நோக்கத்தோடு பதிவிடப்படுகிறது.\nஇந்த சேனலில் பல்வேறு உளவியல் குறித்த வீடியோக்கள் அடங்கியுள்ளன. சமீபமாக பொருளாதாரம் குறித்த மிக நுணுக்கமான வீடியோக்கள் வெளிவருகிறது. பலருக்கும் எழுகின்ற கேள்விகளுக்கு உளவியல் ரீதியான பதில்களை தன்னகத்தே கொண்டுள்ள அற்புதமான Youtube Channel தான் Psychology in Tamil\nநண்பர் கணேஷ் நடத்திவரும் இந்த சேனலின் About பக்கத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சேனல் மூலம் கணினி சம்மந்தப்பட்ட நிறைய விஷயங்களை இலவசமாக கற்றுக்கொள்ள முடியும். Graphic Design, Web design, Video Editing, VFX என பலதரப்பட்ட வீடியோ���்கள் உள்ளன. மேலும் உங்களுடைய கருத்துகள்,விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன. எண்ணற்ற வீடியோக்களை இதில் நாம் காண முடியும். பல்வேறு தலைப்புகளில் நாம் கற்கவேண்டியவற்றை அருமையாக விளக்கம் கொடுப்பார்.\nதமிழில் வெப் டெவலப்மென்ட் பற்றி நிறைய அறிந்துகொள்ள இந்த Youவுube சேனல் பயன்படும். நீங்கள் வெப் டெவலப்மெண்ட் பற்றிய HTML, CSS, Java Script, போன்றவற்றை விரிவாக அறிந்துகொள்ள ஏதுவாக எண்ணற்ற பாடங்களை கொடுத்துள்ளார்.\nகணினி சார்ந்த வகுப்புகளை நடத்திவரும் இந்த சேனலில் 2000க்கு அதிகமான வீடியோக்கள் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கணினி அடிப்படையில் தொடங்கி உயர்நிலை கணினிக் கல்வி வரை அனைத்தையும் எளிமையாகவும் விளக்கமாகவும் வழங்கி வருகிறார்கள்.\nஇவரது இந்த சேனலில் ஷேர் மார்கெட் குறித்த நிறைய விஷயங்களை அறிந்துகொள்ளலாம். ஷேர்மார்கெட்டில் நிகழும் அனைத்து தகவல்களையும் தன்னால் முடிந்தவரை தெரிந்துக்கொண்டு அதனை பிறருக்கும் எளிமையாக விளக்கி புரிய வைக்கிறார். சமீபமாக YouTube Live வீடியோக்களில் நிறைய சந்தேகங்களை போக்கும் விதமாக செய்கிறார்.\nமியுச்சுவல் பண்ட் குறித்த வீடியோக்களை வெளியிட்டு வரும் இந்த சேனல் இப்ராஹிம் அவர்களால் நடத்தப்படுகிறது. இவரது வீடியோக்களில் மக்களின் பொருளாதாரம் உயர்வதற்க என்னென்ன தெரிந்துகொள்ள வேண்டும். சேமிப்பு என்பதை நமக்க எந்த வகையில் உதவுகிறது என்பதை தெளிவாக விளக்குகிறார்.\nTNPSC தேர்வுகளுக்க நீங்கள் படிப்பவராக இருந்தால் கட்டாயம் இந்த சேனலை ஒருமுறை சென்று பாருங்கள். உங்களுக்கான எண்ணற்ற பாடங்களை எளிமையாகவும் அதே நேரம் புரியும்படியும் விளக்குகிறார். இவரது சேனலில் உள்ள TNPSC வீடியோக்களில் காணப்படும் தரவுகள் அனைத்தும் மிக உபயோகமானவை.\nTNPSC, IBPS, SSC உள்ளிட்ட தேர்வுகளுக்க படிப்பவர்கள் பார்க்கவேண்டிய மற்றுமொரு சேனல். இந்த சேனலில் வெற்றி பெறுவதற்கான மனநிலையை உருவாக்குகிறார்கள். பாடங்கள் மட்டும் படித்தால் போதாது, அதையடுத்து வரும் தடைகளை எவ்வாறு களைவது என்பதையும் விரிவாக விளக்குகிறார்.\nGraphic Design, UI Design என பல்வேறு தளங்களில் இந்த சேனலில் வீடியோக்கள் வெளியிடப்படுகிறது. நேரடியாக சென்று கணினி பயிலவேண்டும் என்று ஆசைபடுவர்களுக்காக இவர் BUFF Institute நடத்தி வருகிறார். இவரது சேனலில் தனது பணியில் ஏற்பட்ட அனுபவங்களையு��் பணியில் இருப்பவர்களின் மனநிலை எப்படி வளர்த்துக்கொள்வது என்பதையும் விளக்குகிறார்.\nகணினி பயிற்சி நிறுவனம் நடத்திவரும் சாகுல் அமீது அவர்களின் சேனல். Photoshop, Corel Draw, premiere pro என பல்வேறு வீடியோக்களை தொடர்ச்சி வெளியிடுகிறார். அவரது நேரடி வகுப்புகளும் நடத்துகிறார்.\nONLINE TAMIL – ஆன்லைன் தமிழ்\nயுடியுப் குறித்த உங்களின் அனைத்து சந்தேகங்களை இந்த சேனலில் நாம் போக்கிக் கொள்ளலாம். ஒவ்வொரு வீடியோக்களும் தரமான முறையில் எடிட்டிங் செய்து அதனை அனைவருக்கும் புரியும் வகையில் பதிவேற்றியுள்ளார். நிறைய YouTube சேனல் நடத்துபவர்கள் இவரது வழிகாட்டுதலின் படியே செய்து வெற்றி பெற்றுள்ளனர்.\nடிஜிட்டல் பெயிண்டிங் கற்கும் ஆர்வமுள்ளவர்களுக்கான பல சேனல்களின் இதுவும் முக்கியமானதாகும். Photoshop ல் நமக்குத் தெரியாத எண்ணற்ற விஷயங்களை இந்த சேனலில் நாம் பார்க்க முடியும்.\nடிஜிட்டல் பெயிண்டிங் கற்கும் ஆர்வமுள்ளவர்களுக்கான பல சேனல்களின் இதுவும் முக்கியமானதாகும். தரமான பெயிண்டிங் வீடியோக்கள் இவரது சேனலில் காணலாம்.\nடிஜிட்டல் பெயிண்டிங் கற்கும் ஆர்வமுள்ளவர்களுக்கான பல சேனல்களின் இதுவும் முக்கியமானதாகும். தரமான பெயிண்டிங் வீடியோக்கள் இவரது சேனலில் காணலாம்.\nஅறிவியலை கண்டு பயப்படுபவர்களுக்காக எளிமையாக விளக்கும் சேனல். கற்பது எவ்வளவு எளிதானது என்பதை இந்த வீடியோக்களை பார்க்கும் பொழுது அறிய முடிகிறது. பிரேமானந் சேதுராமன் மற்றும் அவரது குழு பல்வேறு கல்வியியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசேனலில் பெயரைப்போலவே பொதுஅறிவு பற்றிய இந்த சேனலில் பல சுவாரஸ்யமான வீடியோக்கள் உள்ளது. E=MC2 எனும் வீடியோ ஒன்றே இதற்கு தகுந்த சாட்சியாகும்.\nஎண்ணற்ற புரோகிராம் மொழிகளை தெரிந்துகொள்ள இந்த சேனல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. HTML, CSS, PHP, என பல்வேறு வீடியோக்கள் அடங்கியுள்ளது.\nதமிழில் போட்டோகிராபி பற்றி அறிந்துகொள்ளவும் அந்த துறையில் நமது அறிவினை மேலும் பெருக்கிக்கொள்ள உதவும் சேனல். இவரது ஒவ்வொரு வீடியோக்களிலும் ஏதேனும் ஒரு புதிய விஷயத்தை நம்மால் கற்றுக்கொள்ள முடியும்.\nஎம்.எஸ்.ஆபிஸ், எக்ஸெல் என M.S.Office குறித்த விரிவான வீடியோக்கள். நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியமான வீடியோக்கள் அடங்கியுள்ளது. கட்டாயம் பாருங்கள்.\nகணினி பயன்பாடு மற்றும் எண்ணற்ற புரோகிராம் மொழிகளை தெரிந்துகொள்ள இந்த சேனல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. HTML, CSS, PHP, C, C++, Java என பல்வேறு வீடியோக்கள் அடங்கியுள்ளது.\nஅமேசான் கின்டிலில் புத்தகம் வெளியிட விரும்புவர்கள் செய்ய வேண்டியவை குறித்த அழகான விளக்கம் மற்றும் சந்தேகங்களை தீர்த்து வைக்கும் சேனல்.\nயுடியுப் குறித்த உங்களின் அனைத்து சந்தேகங்களை இந்த சேனலில் நாம் போக்கிக் கொள்ளலாம். ஆட்சென்ஸ் குறித்த சந்தேகங்கள், காப்பிரைட் பாலிசி என பல நுண்ணிய பகுதிகளை விளக்கமாக கூறுகிறார்கள்.\nடிஜிட்டல் பெயிண்டிங் மற்றும் போட்டோஷாப் கற்க ஆர்வமுள்ளவர்களுக்கான பல சேனல்களின் இதுவும் முக்கியமானதாகும். தரமான பெயிண்டிங் வீடியோக்கள், ஆஃப்கள் பற்றிய வீடியோக்கள்… புதிய தகவல்கள் பல இவரது சேனலில் காணலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/7105/amp", "date_download": "2020-01-21T23:25:54Z", "digest": "sha1:6SJLJDWBYYA4EBIZXVKKLNVP6IZMUN5R", "length": 18487, "nlines": 160, "source_domain": "m.dinakaran.com", "title": "நீங்களும் தொழில்முனைவோர் ஆகலாம்! முழுமையான வழிகாட்டல் | Dinakaran", "raw_content": "\nஒருவர் வேலையில் இருப்பதற்கும், தொழில்முனைவோராய் இருப்பதற்கும் இடையிலான சாதக, பாதகங்கள் குறித்து கடந்த இதழில் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் வெற்றிகரமான தொழில்முனைவோர் ஆவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பதை சுய பரிசோதனையின் மூலம் பார்க்கலாம்.\nதொழில்முனைவு செய்வது என்பது எந்தளவிற்கு உற்சாகம் அளிக்கிறதோ, அதே அளவிற்கு நம் உழைப்பையும், ஆற்றலையும் கோரும் விஷயம். ஏன் என்றால், அவ்வளவு வேலை செய்ய வேண்டும், அவ்வளவு நேரம் செலவழிக்க வேண்டும். சில நேரங்களில் சில அடிகள் பின்னால் வைக்க வேண்டியது வரும். அப்போதெல்லாம் சோர்வடையாமல் அடுத்தென்ன என்பதைப் பார்த்துக் கொண்டு முன்னால் சென்று கொண்டேஇருக்க வேண்டும்.\nதொழில்முனைவு செய்வதற்கு முதலில் நம் மனநிலையைத் தயார்படுத்த வேண்டும். அதாவது, இங்கு முதலாளி மற்றும் முதன்மையான தொழிலாளி இரண்டுமே நாம்தான். முக்கியமான முடிவுகளை நாம்தான் எடுக்க வேண்டும். என்ன நடந்தாலும் நாம்தான் பொறுப்பு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.\nஎனவே, ஒரு தொழில்முனைவோருக்கான இதயம்தான் நமதா என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கான ஒரு வினாப்பட்டியலாக இதை வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மனநிலையில் என்ன மாற்றம் தேவை என்பதை இந்தக் கேள்விகளுக்கான உங்கள் பதிலை வைத்துத் தீர்மானிக்கலாம்.\nஉங்களிடம் தொழில்முனைவோருக்கான தகுதி இருக்கிறதா\n1.போட்டின்னு வந்துட்டா என்ன பண்ணுவீங்க ஒரு போட்டியில் ஜெயித்தாலும் தோற்றாலும் பாஸிட்டிவா மட்டுமே எடுப்பீங்களா\nஅ. ஆம் ஆ. இல்லை\n2.‘‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்/வெள்ளைக்காரியா இருக்கணும் அதை முடிக்கும் வரையில் ஓய மாட்\nடேன்”னு சொல்ற டைப்பா நீங்க இதனால உங்கள் உடல்/மனநிலை பாதித்தாலும், அதை முடிக்காமல் இருக்க முடியாது என்று சொல்பவரா நீங்கள்\n3.ஒரு வேலைன்னு வந்துட்டா அதைப் பத்தி யோசிச்சு செயல்படுறது நல்ல விஷயம். ஆனா, யோசிச்சு யோசிச்சு யோசிச்சு யோசிச்சு... அந்த விஷயத்தை தள்ளிப் போடுவீங்களா\nஅ. ஆம் ஆ. இல்லை\n4.ஒரு விஷயம் நடக்கும் போது, அது நல்லதோ கெட்டதோ, ரொம்ப டென்ஷன் ஆவீங்களா\nஅ. ஆம் ஆ. இல்லை\n5.புது மனுஷங்களைப் பார்ப்பது, அவர்களை நேருக்கு நேர் சந்தித்துப் பேசுறது, அவங்ககூட சகஜமா பேசுறது எல்லாம் ஈஸியான வேலைதானா\nஅ. ஆம் ஆ. இல்லை\n6.முறையா ஒரு ஷெட்யூல் போட்டு, நேரத்துக்கு வேலையைச் செய்யுற ஆளா நீங்க\nஅ. ஆம் ஆ. இல்லை\n7.‘ரிஸ்க் எடுக்குறது ரஸ்க் சாப்டுற மாதிரி’ன்னு சொல்ற டைப்பா நீங்க\nஅ. ஆம் ஆ. இல்லை\n8.ஒரு வேலையை செய்றதோட நிறுத்திக்கலாம். அதோட விளைவுகள வேற யாரோ பாத்துக்கட்டும்னு நினைப்பீங்களா\nஅ. ஆம் ஆ. இல்லை\n9.நீங்க எப்பவுமே வாழ்க்கைல நல்லது மட்டுமே நடக்கணும்னு நினைக்குறவங்களா\nஅ. ஆம் ஆ. இல்லை\n10.அப்படியே எதாவது கெட்டது நடந்தாலும், அத நல்ல ஒரு வாய்ப்பா மாத்திக்குற மனசா உங்களோடது\nஅ. ஆம் ஆ. இல்லை\n11.‘என்னோட வேலையை நானே பார்த்துப்பேன். யாரும் சொல்லத் தேவைஇல்லை’ அப்டின்னு சுயம்புவா, எல்லா\nவேலைகளையும் பொறுப்போட வேற யாரும் ஊக்குவிக்க வேண்டிய அவசியம் இல்லாம சரியா செஞ்சு முடிக்குற நபரா நீங்க\nஅ. ஆம் ஆ. இல்லை\n12.‘நினைத்ததை நடத்தியே முடிப்பவன்(ள்) நான்’ டைப்பா நீங்க\nஅ. ஆம் ஆ. இல்லை\n13.அப்படி நினைச்சத செய்யுறதுக்கு என்ன ஆனாலும் பண்ண, கம்ஃபர்ட்ஸோன விட்டு வெளியேறவும் தயாரா இருக்கீங்களா\nஅ. ஆம் ஆ. இல்லை\n14.எந்த ஒரு பிரச்சனைக்கும் வித்தியாசமான, சுலபமான வழியைக் கண்டுபிடிச்சுடுற ஆளா நீங்க எந்தப் பிரச்சனைனாலும், உங்க நண்பர்கள், நண்பர்களோட நண்பர்கள் எல��லாம் உங்ககிட்டதான் ஐடியா கேப்பாங்களா எந்தப் பிரச்சனைனாலும், உங்க நண்பர்கள், நண்பர்களோட நண்பர்கள் எல்லாம் உங்ககிட்டதான் ஐடியா கேப்பாங்களா அதுவும் அவங்களுக்காக யோசிக்குறத விருப்பத்தோட பண்ணுவீங்களா\nஅ. ஆம் ஆ. இல்லை\n15.ஒரு வேலைல “முடியாது/சாரி வேண்டாம்”னு உங்க பொருள்/சேவைக்கு யாராவது பதில் சொன்னா, பேசிப்பேசி அவங்கள சரி\nஅ. ஆம் ஆ. இல்லை\n16.‘நான் ஏன் இந்தத் தொழில் பண்ணணும்’ இந்தக் கேள்விக்கான ஆழமான, வலிமையான காரணங்கள் உங்ககிட்ட இருக்கா\nஅ. ஆம் ஆ. இல்லை\n17.ஒவ்வொரு இடத்துக்குப் போனாலும், ஃப்ரீயா சுத்திட்டோ, போன வேலையை மட்டும் செஞ்சுட்டு வராம, அங்க எப்படியெல்லாம் வேலை நடக்குதுன்னு கவனிச்சு, அதுல இருந்து ஐடியாவெல்லாம் சேகரிக்குற ஆளா நீங்க\nஅ. ஆம் ஆ. இல்லை\n18.உங்ககூட வேலை பாக்குறவங்க எல்லாரும் இந்த விஐபி படம் தனுஷ் கூட ஜாலியா பேசுற மாதிரி பேசிட்டு இருப்பாங்களா\nஅ. ஆம் ஆ. இல்லை\n19.ஒவ்வொரு நாளும் புதுசு புதுசா எதாவது ட்ரை பண்ணணும்னு யோசிப்பீங்களா\nஅ. ஆம் ஆ. இல்லை\n20.ஒவ்வொரு பைசாவை செலவழிக்கும் போதும், பாபநாசம் கமல் மாதிரி தெளிவான ரெக்கார்ட்ஸ் மெய்ன்டெய்ன்\nஅ. ஆம் ஆ. இல்லை\n21.எதிர்பார்க்காமல் வரும் சர்ப்ரைஸ், திருப்பங்களை எல்லாம் ஆச்சரியத்துடன், மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வீர்களா ஏன் அப்படியான எதிர்பாராத விஷயங்கள்தான் உங்களுக்குப் பிடிக்குமா\nஅ. ஆம் ஆ. இல்லை\n22.ஒரு பிசினஸின் முக்கியமான நோக்கம் பணம் என்று நினைக்கிறீர்களா\nஅ. ஆம் ஆ. இல்லை\n23.வாடிக்கையாளர்தான் முதலாளி, நாம் வேலை செய்யவும் அவர்களுக்கு உதவவுமே இருக்கிறோம் என்று நினைக்கிறீர்களா\nஅ. ஆம் ஆ. இல்லை\n24.‘என் வாழ்க்கை என் கையில்’ என்று நம்புவதோடு மட்டுமல்லாமல், வாழ்க்கையை நினைத்ததைப் போல மாற்றுவேன் என்று நம்புபவரா நீங்கள்\nஅ. ஆம் ஆ. இல்லை\n25.யாருக்காகவாது காத்திருக்க நேர்ந்தால் எரிச்சலடைவீர்களா\nஅ. ஆம் ஆ. இல்லை\n26.‘மாற்றங்களே வினா, மாற்றங்களே விடை’ என்ற கோட்பாட்டின்படி, மாற்றங்களை சகஜமாகக் கையாளும் நபரா நீங்கள்\nஅ. ஆம் ஆ. இல்லை\n27.மாதா மாதம் மணி அடித்தது போல சம்பளம் வரவில்லை என்றாலும் மனம் சோர்வடையாத நபரா நீங்கள்\nஅ. ஆம் ஆ. இல்லை\n28.திடீரென்று உதவி- பொருளாதாரம் அல்லது வேறு ஏதோ ஒரு வகையிலான உதவி தேவைப்பட்டால் யாரிடமாவது\nஅ. ஆம் ஆ. இல்லை\n29.ஒருவேளை, அப்படிப் பொருளாக ���தவியை பெறும் போது, சொன்ன தேதியில், சொன்ன நேரத்தில் அதைத் திரும்பக் கொடுத்துவிடுவீர்களா\nஅ. ஆம் ஆ. இல்லை\n30.உங்க நிறுவனம் அடுத்த 5 வருஷத்துல எங்க இருக்கும்னு ஒரு ஐடியா இருக்கா\nஅ. ஆம் ஆ. இல்லை\n(இதில் அ.க்கு 1; ஆ.க்கு 0 என்ற பைனரி முறைப்படி போட்டு மொத்தமாகக் கூட்டுங்கள். 22 கேள்விகளுக்கு மேல் சரியான பதில் அளித்திருந்தால், நீங்கள் தொழில்முனைவோர் ஆவதற்காகவே பிறந்தவர் என்றே சொல்லலாம் 15-20 எடுத்திருந்தால், தொழில்முனைவிற்குப் பதில் ஃபிரான்சைஸில் கவனம் செலுத்துங்கள்.\nஅதற்கும் கீழ் உங்கள் மதிப்பெண் இருக்கும்பட்சத்தில், நீங்கள் ஒரு நிறுவனத்தில் பணிபுரிவதே சிறந்த முடிவாக இருக்கும். உங்களிடம் தொழில்முனைவோருக்கான தகுதி இருக்கிறதுதானே அடுத்தது, தொழில்முனைவுக்கான அடிப்படைத் தேவைகள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம்….\nதேர்தல் களத்தில் 3 மாத குழந்தை\nவீட்டில் இருந்துக் கொண்டே வேலை செய்யலாம்\nகுளிர் காலமும் முக தசை வாதமும்\nசமூக வலைத்தளம் மூலம் மாதம் 25 ஆயிரம் சம்பாதிக்கலாம்\nஇயற்கை என்னும் இளைய கன்னி - காஞ்சனா\nகம்பீரக் குரலுக்குச் சொந்தக்கார அம்மா பி.எஸ்.சீதாலட்சுமி\nஉப்புமாக்கு நான் சொத்தையே எழுதி வச்சிடுவேன்\nதமிழகத்தின் முதல் திருநங்கை செவிலியர்\nஎனது தேர்வு நாடகமும், பொம்மலாட்டமும்\nசினிமா எனக்கான தளம் கிடையாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/habits/?page-no=3", "date_download": "2020-01-22T00:03:53Z", "digest": "sha1:JN3FF6352PEKVBHNSNX5WQZFZZXXDAVU", "length": 11143, "nlines": 120, "source_domain": "tamil.boldsky.com", "title": "Page 3 Habits: Latest Habits News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசைக்கோ குணத்தின் உச்சம் எதுவென்று தெரியுமா இது உங்கள் காதலன்(அ) காதலிக்கு கூட ஏற்படலாம்..\nகாதல் நிச்சயம் பல கட்டங்களை தாண்டி தான் நிம்மதியான வாழ்வை தரும். ஆனால், சிலருக்கு முதல் கட்டத்திலே இது நிராசையாக மாறி விடும். காரணம், எதற்கெடுத்தாலு...\nஇப்படி பல்லால மூடிய திறக்கவே கூடாதாம் மீறினால் நரம்பு மண்டலத்துல அபாயம் தான்\n\"புன்னகை செய்திடுங்கள்\" என்று பல விளம்பரங்களில் இந்த வசனத்தை நாம் பார்த்திருப்போம். இந்த ஒற்றை வரியை வைத்து கொண்டு பலரும் சுலபமான முறையில் வியாபார ...\nபுற்றுநோய் வராமல் இருக்க மருத்துவர்கள் கடைபிடிக்கும் 9 இரகசியங்கள் என்ன தெரியுமா\nமனித இனம் இந்த பூமியில் இருக்கும் வரை நோய்களின் வீரியமும் தொடரும். முன்பு இருந்த நோய்கள் இப்போது குறைந்து விட்டது என்றே சொல்லலாம். ஆனால், இது ஒருபுற...\nநூறு வயசு வர வாழறத்துக்கு, தினமும் இந்த சின்ன சின்ன விஷயத்த மறக்காம செய்யுங்க...\nபலருக்கு நூறு வயசு வரை வாழ வேண்டும் என்கிற ஆசை இருக்கும். ஆனால், அவர்களில் பாதி பேர் 50 வயதை கூட தாண்டுவதில்லை. காரணம் பலவித நோய்கள் நமது உடலை கொஞ்சம் க...\nஎகிப்தியர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ இந்த ஒன்றை தான் அதிகமாக சாப்பிட்டார்களாம்..\nஒவ்வொரு நாட்டின் வரலாறும் பாரம்பரியமும் பலவித சிறப்புகளையும், ரகசிய குறிப்புகளையும் தனக்குள் ஒளித்து வைத்துள்ளது. ஒருசில நாடுகளின் வரலாற்றையே நா...\nஜப்பானியர்கள் இப்படி தொப்பையே இல்லாமல் ஒல்லியாகவும், அதிக ஆயுளுடன் இருக்க காரணம் என்ன..\nஜப்பானை பார்த்து பல நாடுகளும் இன்று வாயை பிளந்து பார்க்கும் அளவிற்கு அதன் வளர்ச்சி எல்லா துறைகளிலும் கொடி கட்டி பறக்கிறது. சில நாடுகள் ஜப்பானின் இ...\nஇதையெல்லாம் தவிர்த்ததுனாலதான் தலைவர் இப்படி இருக்காரோ..\nசூப்பர்ஸ்டார், தலைவர்... இப்படி பல பெயர்களின் அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த அவர்கள். பல தரப்பட்ட படங்களில் மிகவும் ஸ்டயிலான நடிப்பு திறனை காட்டி வருகி...\nஇவற்றை உங்கள் காதலிக்கோ (அ) நண்பருக்கோ கொடுக்காதீர்கள்.. மீறி கொடுத்தால் மரணம் கூட நேரலாம்..\n\"கடன் அன்பை முறிக்கும்\" என்பார்கள். இது ஒருபக்கம் உண்மை என்றாலும். ஒரு சில வகையான கடன்கள் நமது உடலுக்கு பேராபத்தை ஏற்படுத்த கூடிய அளவில் உள்ளன. பொதுவ...\nவெறும் வயிற்றில் இவற்றையெல்லாம் செய்யாதீர்கள்.. மீறி செய்தால் மரண கூட ஏற்படலாம்..\nஒரு சில செயல்களை இந்த நேரத்தில் தான் செய்ய வேண்டும் என்கிற வரையறை இருக்கிறது. அதனை மீறி செய்வதால் பல விளைவுகள் நமது உடலுக்கு ஏற்படுகிறது. உடலின் தன்...\nமூளையை செயலிழக்க வைக்கும், நம்மை அறியாமல் செய்யும் விஷயங்கள் என்னென்னு தெரியுமா..\nமனிதன் மற்ற உயிரினத்தை விட தனித்துவமாக இருப்பதற்கு ஒரே காரணம் நமது மூளை தான். மூளை இல்லையெனில் நாமும் மற்ற விலங்குகளை போன்றோ பறவைகளை போன்றோ இருந்த...\nநீங்கள் செய்யும் இந்த செயல்கள் தான் உங்களின் முகத்தின் அழகை கெடுக்கிறது..\nநாம் செய்கின்ற ஒவ்வொரு செயலும் நமது உடல் நலத்தையும், முக அழகையும் பாதிக்க செய்யும். சில செயல்கள் நம்மை அறிந்தே நாம் செய்வோம். ஒரு சில செயல்கள் நம்மை ...\nஇந்த வகை சிகரெட் பிடித்தால் எந்த பாதிப்பும் வராதாம்.. உண்மையா..\nஇன்றைய இளைஞர்களை அதிகம் ஆட்டி படைத்து கொண்டிருக்கின்ற மிக மோசமான பழக்கம் இந்த புகை பழக்கம். இதை ஒரு ஃபேஷனாகவே மக்கள் இப்போதெல்லாம் கருதுகின்றனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/indian-bank-june-quarter-net-profit-surges-43-to-rs-307-cr/articleshow/53506973.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2020-01-22T00:51:34Z", "digest": "sha1:J4EQ7T557NBSV6WWSHCLFT4EZEFJSKN4", "length": 10847, "nlines": 142, "source_domain": "tamil.samayam.com", "title": "business news News: இந்தியன் வங்கியின் நிகர லாபம் 43% உயர்வு - Indian Bank June quarter net profit surges 43% to Rs 307 cr | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nஇந்தியன் வங்கியின் நிகர லாபம் 43% உயர்வு\nஜூன் காலாண்டின் முடிவில், நிகர லாபம் 43% அதிகரித்து, ரூ.307 கோடியாக உள்ளதென்று, இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது.\nஜூன் காலாண்டின் முடிவில், நிகர லாபம் 43% அதிகரித்து, ரூ.307 கோடியாக உள்ளதென்று, இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது.\nசென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியன் வங்கி, அதன் ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில், நிகர லாபம் ரூ.215 கோடியில் இருந்து, 43% உயர்வுடன் ரூ.307 கோடியாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.\nஒட்டுமொத்த வருமானம் ரூ.3,394 கோடியில் இருந்து, ரூ.4,513 கோடியாகவும் அதிகரித்துள்ளது. இதேகாலத்தில், வங்கியின் மொத்த வாராக்கடன் தொகை ரூ.8,894 கோடியாகவும், நிகர வாராக்கடன் தொகை ரூ.5,552 கோடியாகவும் உயர்ந்துள்ளது. வாராக்கடனை கட்டுப்படுத்த தொடர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக, இந்தியன் வங்கி குறிப்பிட்டுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : வர்த்தகம்\nஇனி ஆன்லைன் மூலமாகவே கார் வாங்கலாம்\nகோடிகளில் புரளும் செல்வந்தர்கள்... வறுமையில் வாடும் ஏழைகள்\nடைல்ஸ் மூலம் உங்கள் வீட்டை அலங்கரிக்க 5 சிறப்பான யோசனைகள்\n12,000 மாணவர்களுக்கு வேலை கொடுக்கும் விப்ரோ\nஇந்தியாவில் கோடிகளை வாரி இறைக்கும் அமேசான்\nமேலும் செய்திகள்:முடிவு|நிதிநிலை அறிக்கை|ஜூன் காலாண்டு|இந்தியன் வங்கி|result|PSU|july quarter|Indian Bank|Business\nமனைவியைத் தூக்கிக் கொண்டு ஓட்டப்பந்தயம், இறுத���யில் என்ன நடந்...\nடீ கேனில் கழிவுநீர் கலப்பா\nராமர் செருப்படி குறித்து பெரியார் பேசிய உரை\nஇலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை: திமுக தீர்மானம்\nஏன் உனக்கு கை இல்ல. டென்னிஸ் வீரரின் மூக்கை உடைத்த சிறுமி..\nசும்மா அசால்ட் காட்டிய நெல்லை பெண்கள் - தெறிக்கவிடும் வீடியோ\n49 பில்லியன் டாலரைத் தட்டித் தூக்கிய இந்தியா\nஇந்தியா வளரணும்னா இது தேவை: கீதா கோபிநாத்\nநீரவ் மோடியின் சொத்துகள் ஏலத்தில் விற்பனை\nபெட்ரோல் விலை: மற்றுமொரு ஆச்சரிய சரிவு; செம ஹேப்பி நியூஸ்\n100 நாள் வேலைத் திட்டம் உண்மையில் செயல்படுகிறதா\nகாற்று மாசு: சென்னைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nஐயோ காங்கிரஸ் பாவம்... பரிதாபப்படும் முதல்வர் பழனிசாமி\nபட்டையைக் கிளப்பிய புத்தக விற்பனை, நிறைவடைந்தது 43வது புத்தகக் கண்காட்சி\nமனைவியைத் தூக்கிக் கொண்டு ஓட்டப்பந்தயம், இறுதியில் என்ன நடந்தது...\nAmazon GIS : அமேசான் கிரேட் இந்தியா சேல்ஸ் ஆரம்பம் - அதிரடி சலுகை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியன் வங்கியின் நிகர லாபம் 43% உயர்வு...\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.72 உயர்வு...\nசீனாவில் உபெர் டாக்ஸி வர்த்தகம் பாதிப்பு...\nஉருக்குத்துறையில் ரூ.3 லட்சம் கோடி வாராக்கடன்...\nஎல் அண்ட் டி நிறுவனத்தின் ரூ.1,167 கோடி மதிப்பிலான புதிய பணி ஒப்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2020-01-21T22:36:10Z", "digest": "sha1:S32BGTV4UMN2ZGLPZ32DU33Q4CIYGUIS", "length": 6625, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெல்லாக்ரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெல்லாக்ரா (pellagra) நியாசின் என்னும் வைட்டமின் குறைபாட்டால் ஏற்படும் நோய்.[1] நியாசின், உயிர்ச்சத்து பி3 எனப்படும் உயிர்ச்சத்து பி குழுமத்தைச் சேர்ந்த எட்டனுள் ஒன்றாகும். இந்‌நோயில் 3 D'க்கள் என்றழைக்கப்படும்வயிற்றுப்போக்கு (Diarrhoea), தோல் அழற்சி (Dermatitis) மற்றும் மறதி (Dementia) ஆகியன ஏற்படுகின்றன.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப��பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 01:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/44907", "date_download": "2020-01-21T23:38:17Z", "digest": "sha1:EXMFXLS7HONTR6MHREN53EQBWRVQSYNB", "length": 22347, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "வகுப்புவாதம் -ஒருகடிதம்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 15\nமகாபாரதம் மறுபுனைவின் வழிகள் »\nமூலம் மகாபாரதம் காவியம் முழுமையாக படிக்கும் வாய்ப்பு .இருந்தாலும் நிறைய குழப்பம் நீடிக்கிறது அவ்வப்போது . பிரச்சனை இதுவல்ல . எல்லோருக்கும் தெரிந்த ,டி‌வி யில் தொடராகவும் வந்த ,நிறையபேர் பல விதங்களில் எழுதிய ,ஒரு கதையை தினம் ஒரு அத்தியாயம் என்று பத்து வருட திட்டத்தில் ,உழைப்பில் நீங்கள் மீண்டும் இதை எழுத வேண்டுமா இதை எழுத அப்படியென்ன அவசியம் உங்களுக்கு இதை எழுத அப்படியென்ன அவசியம் உங்களுக்கு \nஇதனால் உங்கள் நேரம்வீணாவதுடன் இந்த தொடருக்கான சந்தேகம்,கேள்விகளுக்கான பதில் சொல்லல் என்றும் இதுக்கே முழுமையாக நீங்கள் மெனக்கெட வேண்டியிருக்கும். இதனால் மற்ற வேறு நல்ல படைப்புகள் நீங்கள் எழுதாமல் போகும்படி ஆகுமே மேலும் இலக்கிய கட்டுரைகள் ,இலக்கியம் இன்ன பிற கேள்விகளுக்கான பதில் சொல்ல முடியாமை என்று எல்லாமே இல்லாமல் ஆகும்வாய்ப்பும் உள்ளதே . இது பற்றியெல்லாம் நீங்கள் யோசித்தீர்களா ..\nவேறு கட்டுரைகள் மட்டுமல்ல வேறு நாவல்களைக்கூட எழுதமுடியும் என்றே நினைக்கிறேன். எழுதுவதில் உள்ள உழைப்பு ஒரு விஷயமே அல்ல. எழுதுவதற்கான தூண்டுதலே முக்கியமானது. எழுதும்போதுதான் அது இருக்கிறது. அதாவது ஒரு நாவலை எழுதும் உற்சாகம் இருக்கையில் ஒரு கட்டுரையை எழுதுவது இருபதுநிமிடவேலை\nஇதிகாசங்களை கம்பனும் காளிதாசனும் திருப்பி எழுதியிருக்கிறார்கள். இந்தியாவின் நவீனப்படைப்பாளிகள் நூற்றுக்கணக்கானவர்கள் எழுதியிருக்கிறார்கள். இதிகாசங்களையும் தொன்மங்களையும் மறு ஆக்கம் செய்வதென்பது உலகமெங்கும் உள்ள வழக்கம். நவீனத்துவ காலகட்டத்துக்குப்பின்னர் அது புதுவடிவம் கொண்டுள்ளது\nமகாபாரதம் சென்ற இருநூறாண்டுக்காலமாகவே உலகப்பேரிலக்கியங்களில் ஒன்றாகவே கருதப்படுகிறது. மானுடத்தின் காவியம் அது. மனிதவாழ்க்கையை ஒட்டுமொத்தமாகத் தொகுத்துநோக்கும் பெரும்படைப்பு. என் நோக்கில் மானுடம் அடைந்தவற்றில் அதுவே முதன்மையான இலக்கியம்.\nஇதை எழுத அப்படியென்ன அவசியம் உங்களுக்கு இதன் நோக்கம் என்ன — அவசியம், நோக்கம் எல்லாம் தெரியவில்லை. வாசித்தால் தெரியலாம்\nகோவை விழாவில் உங்களை சந்தித்தது மிக மகிழ்வானது .\nநீங்கள் பேசும் போது சொன்ன அந்த கதை மிக அற்புதமானது.தமிழில் வந்துள்ளதா மிக சிறப்பான விழா .வாசகர்களை நீங்கள் மதிக்கும் பண்பும் – சிறப்பும் போற்றுதலுக்குரியது . தொடர்ந்து கோவையில் மிக சிறப்பான இலக்கிய விழாவை நடத்துவதுக்கு அன்பான பாராட்டுகள் .\nஉங்கள் குழுவுடன் உரையாட ஒவ்வொரு முறை முனையும் போதும் ஏதாவது ஒரு குடும்ப விஷேசம் அதே நாளில் அமைந்து விடுகிறது . இம்முறை கேரளா .\nஆண்டுக்கு ஒரு முறை விஷ்ணுபுர விழாவில் மட்டும் சிறிது நேரம் ..சில வார்த்தைகள் …..இருந்தும் மறக்காமல் என்னை ஞாபகம் வைத்துள்ளமைக்கு மிக்க நன்றி .\nஉங்களிடம் நிறைய கேட்க -பேச உள்ளது . ஏற்கனவே ஒரு கடிதம் உங்களுக்கு எழுத்து தொடர்பாக எல்லாம் கேட்டும் ,நீங்கல்பதில் தரவே இல்லை .\nஇப்ப ஒரே ஒரு கேள்வி .\nஇன்னும் உங்களை இந்த்துவா ஆள் -ஆர்‌எஸ்‌எஸ் அடிவருடி -என்கிற கூற்று இருந்து கொண்டே இருக்கிறது . இதை அகற்ற ஏன் முனைப்பு காட்டாமலேயே இருக்கிறீர்கள் .. இது பழைய கேள்வி என்று தள்ளி விட வேண்டாம் . தமிழின் மிக முக்கிய ஒரு உன்னத படைப்பாளி மீது தொடர்ந்து வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கு – அல்லது வசை பொழியும் செயலுக்கு என்ன காரணம் … இது பழைய கேள்வி என்று தள்ளி விட வேண்டாம் . தமிழின் மிக முக்கிய ஒரு உன்னத படைப்பாளி மீது தொடர்ந்து வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கு – அல்லது வசை பொழியும் செயலுக்கு என்ன காரணம் … இதை நீங்கள் ஏற்றுக்கொள்ளும் மன நிலைக்கு வந்துள்ளதால் ,அல்லது ஏற்றுக்கொள்வதால்தான் …இது தொடருகிறது .\nமேலும் ,இதற்கு தகுந்தால் போல உங்கள் பயணங்களில் கோயில் தொடர்பான இந்துத்துவ புராணங்களையே எழுதுகிறீர்கள் . ஏன் இப்படியான பார்வை உங்களுக்கு .. ஒரு படைப்பாளி இப்படி இருப்பது சரியான செயலா .. ஒரு படைப்பாளி இப்படி இருப்பது சரியான செயலா .. வேறு எந்த எழுத்தாளரும் இப்படி இந்துஞான மரபு உணர்வுடனேயே எழுதிக்கொண்டு இருப்பதில்லை ..\nஇதை ரொம்ப நாளாகவ��� கேட்க நினைத்திருந்தேன் .இம்முறை பதில் தருவீர்கள் என்கிற நம்பிக்கையுடன் ……..\nதங்கள் அன்பு மிக்க ,\nவிழாவுக்குவந்தமைக்கு நன்றி. சந்தித்ததில் மகிழ்ச்சி.\nஎன் மீது நான் மனநோயாளி என்ற குற்றச்சாட்டுதான் அதிகமாக இருக்கிறது. கூகிள் இட்டால் அதுதான் முதலில் வருகிறது. அதை அகற்ற நான் முனைப்பு காட்டினால் மேலும் மனநோயாளி என்றுதான் சொல்லப்படுவேன் இல்லையா\nநான் யார் என்பதை என் எழுத்துக்கள் திட்டவட்டமாகவே முன்வைக்கின்றன என நினைக்கிறேன். என் வாசகர்கள் அவற்றைக்கொண்டுதான் என்னைப்பற்றி முடிவுசெய்வார்கள். அவற்றுக்கு வெளியே உள்ள முத்திரைகளை நான் பொருட்படுத்தவில்லை.\nஉங்கள் கேள்வியில் உள்ள ஒரு சிக்கலை மட்டும் சுட்டிக்காட்டுகிறேன். நான் செய்யும் பயணங்களைப்பற்றிச் சொன்னீர்கள். நான் சென்ற சிலவருடங்களாகச் சென்றபயணங்கள் சமணமையங்களுக்கும் பௌத்தமையங்களுக்கும்தான். அவை இந்துக்கோயில்கள் அல்ல.அவற்றை நீங்கள் ஒட்டுமொத்தமாக ‘இந்து’ என்று நினைக்கிறீர்கள்.\nமேலும் கோயிலுக்குச் செல்வது, அவற்றைப்பற்றி எழுதுவது, ‘இந்து’ மரபு பற்றி எழுதுவது எல்லாமே இந்துத்துவா என்றும் நவீனப்படைப்பாளி இவற்றை எல்லாம் செய்யக்கூடாது என்றும் நினைக்கிறீர்கள். இந்துஞானமரபை அறிந்திருப்பதும் ஆராய்வதும் அதன்பின்னணி கொண்டு எழுதுவது முற்றிலும் தேவையற்றது என்றும் தவறானது என்றும் நினைக்கிறீர்கள்.\nஇந்திய, இந்து பண்பாட்டையும் ஞானமரபையும் ஒட்டுமொத்தமாக நீங்கள் எப்படி முத்திரைகுத்துகிறீர்கள் என்று பார்க்கையில் வருத்தமாக இருக்கிறது. சமகால எழுத்தாளர்கள் அனைவரும் அவற்றை முழுமையாக உதறவேண்டும் என்றும் இல்லையேல் அவர்களை வகுப்புவாதிகள் என்றும் சொல்வீர்கள் என்றும் குறிப்பிடுகிறீர்கள்.\nஇந்துஞானமரபு என்பது இந்துத்துவ அரசியலே என்ற எளிய சமவாக்கியத்தில் இருந்து ஆரம்பிக்கிறீர்கள்.இந்தியாவின், இந்து மரபின் அனைத்து ஞானச்செல்வங்களையும் துறந்த ஒரு மதச்சார்பின்மையே இங்கு தேவையான அறிவுஜீவித்தனம் என நீங்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறீர்கள்\nநண்பரே,பலவருடங்களாக உங்களை அறிந்தவன் என்றமுறையில் உங்கள் இஸ்லாமியநம்பிக்கை அதில் சேராது என்று நீங்கள் எண்ணுகிறீர்கள் என்றும் எனக்குத்தெரியும்.\nஇம்மனநிலையை சற்றேனும் மறுபரிச���லனைசெய்ய வேண்டியவர் நீங்கள்.\nஇந்தியாவின் 90 சத பெரும்படைப்பாளிகள் இந்தியப் பண்பாட்டில் இருந்து எழுபவர்கள். இந்துமெய்ஞானமரபை வேர்வெளியாகக் கொண்டவர்கள். உங்கள் கண்களில் அவர்களெல்லாம் வகுப்புவாதிகளாகவே இருப்பார்கள். ஆனால் அந்தவரிசையில் நிற்கத்தான் என்க்குப்பிரியம்.\nTags: ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன், இந்த்துவா, மதச்சார்பின்மை\nசமணர் கழுவேற்றம் - சைவத்தின் மனநிலை\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-14\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/special-story/general/72431-science-behind-diwali.html", "date_download": "2020-01-22T00:34:11Z", "digest": "sha1:I7GFRRILVW63PX6TJX5ZOAWG4D7F7GOG", "length": 10651, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "தீபாவளியும், அறிவியலும்! | Science behind diwali", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nதீபாவளி பண்டிகையை நாம் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம். ஆனால், இதிலும் மருத்துவம் கலந்த அறிவியல் காரணத்தை நம் முன்னோர் புகுத்தியுள்ளனர்.\nநல்லெண்ணையிலும், தண்ணீரிலும், இயற்கை மூலிகை பொருட்களை சேர்த்து காய்ச்சி குளிப்பதால், நோய் வரும்முன் காத்து, உடலும், மனதும் புத்துணர்ச்சி பெறுகிறது.\nமழைக்காலமாகிய இக்காலத்தில்ல பகல் பொழுது குறைவாக இருக்கும். இருள் அதிகமாக இருக்கும். நல்லெண்ணெய் கொண்டு நிறைய தீபங்கள் ஏற்றும் போது, நல்ல ஒளி கிடைக்கும். இதை பார்ப்பதால் கண்களுக்கும், சுவாசிப்பதால் உடலுக்கும் நன்மை.\nமழைக்காலத்தில், விஷ ஜந்துக்கள், வீட்டு தோட்டங்களிலும், வீட்டிற்கு அருகாமையிலும் இருந்தாலும், பட்டாசு சப்தத்தினால் அவை வெளியேறிவிடும். அவற்றால் நமக்கோ, நம்மால் அவைகளுக்கோ, பாதிப்பு ஏற்படாது. சபரிமலைக்கு காடு வழி பயணம் செய்யும்போது, வெடி வழிபாடு செய்வதற்கான காரணங்களில் இதும் ஒன்று.\nமழைக்காலங்களில், நமது ஜீரண சக்தியானது குறைவாக இருக்கும். மேலும் அதிகமாக சிற்றுண்டிகள், காரசாரமான உணவுகள் சாப்பிடஆசை ஏற்படும். எனவே நல்ல ஜீரண சக்தி கிடைப்பதற்குண்டான லேகியம் மற்றும் தரமான உடலுக்கு ஒத்துக்கொள்கின்ற இனிப்பு, கார வகைகளை, சுகாதாரமான முறையில் வீட்டிலேயே பெரியவர்கள் செய்கின்றனர்\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n2. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதீபாவளி பார்ட்டிக்கு ஜெயஸ்ரீயை அழைத்தது இவர் தான்.. பிக்பாஸ் பிரபலம் பகீர் தகவல்..\nதமிழகத்தில் தீபாவளி மது விற்பனை ரூ.455 கோடி\nஇங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்\nபட்டாசு வெடிக்கும் தகராறில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது\n1. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n2. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/moviedetails.php?movid=1034", "date_download": "2020-01-22T00:04:27Z", "digest": "sha1:YCUNY7H2CXGJD67OZH6KVUPEZOJSWAIO", "length": 2969, "nlines": 47, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2016/05/", "date_download": "2020-01-21T23:30:28Z", "digest": "sha1:SWMZGGUM5J2ZWYKFEF7CMTDRNN2ZFNPF", "length": 20586, "nlines": 261, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: 5/1/16", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழி\nமணமக்களுக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஅன்பு நண்பர்களே... தமிழில் இதுபோல வடிவமைக்கப்பட்ட திருமண அழைப்பிதழ்கள் உங்களிடம் இருந்தால் gunathamizh@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nLabels: திருமண அழைப்பிதழ் மாதிரிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழி\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழி\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழி\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழி\nLabels: அன்று இதே நாளில், அன்றும் இன்றும், திருக்குறள், பழமொழி, பொன்மொழி\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழி\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழி\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழிகள்\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழி\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழி\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழி\nLabels: அன்று இதே நாளில், இன்று, திருக்குறள், பழமொழி, பொன்மொழி\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய���வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொ��ரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/02/blog-post_13.html", "date_download": "2020-01-21T23:48:55Z", "digest": "sha1:JENWD4I5EC4T7PVQBIDFNBYKQMCHQTJL", "length": 37900, "nlines": 420, "source_domain": "www.tamilvaasi.com", "title": "இந்த சர்தார்ஜி காமடி தாங்க முடியல சாமி ..... | ! தமிழ்வாசி !", "raw_content": "\nஇந்த சர்தார்ஜி காமடி தாங்க முடியல சாமி .....\nஒரு முறை சர்தார் சூப்பர் மார்கெட்டுக்கு சன் ஃபுளவர் (Sunflower) ஆயில் வாங்க சென்றிருந்தார். உயர்தர ஆயில் பாட்டில் ஒன்றை எடு��்துக்கொண்டு கடைகாரரிடம் வந்து காசை கொடுத்து விட்டு 'கொலஸ்ட்ரால் கொடுங்க' என்றார். கடைக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை.\n'சாரி, கொலஸ்ட்ரால் எல்லாம் விற்பதில்லை' என்று கடைக்காரர் சொன்னார். உடனே சர்தாருக்கு கோபம் வந்து விட்டது, 'நான் என்ன இளிச்சவாயனா, என்னை ஏமாற்ற முடியாது, இப்ப கொலஸ்ட்ராலை கொடுக்கிறாயா இல்லையா' என்று சத்தம் போட ஆரம்பித்து விட்டார். உடனே கடைக்காரர் ரொம்ப பொறுமையாக சர்தாரிடம், 'இந்த பாருங்க இங்க மட்டும் இல்லை, நீங்க எங்க போனாலும் கொலஸ்ட்ராலை வாங்க முடியாது' என்றதற்க்கு, சர்தார் உடனே சொன்னார், \"அப்ப ஏன்யா இந்த பாட்டிலில் \"Colestrol FREE\" ன்னு எழுதியிருக்கு..\"\nடீச்சர்: (மக்கள் தொகை பற்றிய பாடம் நடத்தியபோது) இந்தியாவில் ஒவ்வொரு பத்து விநாடிக்கும் ஒரு பெண் ஒரு குழந்தை பெற்றெடுக்கிறாள்.\nசர்தார்: (அவசரமாக எழுந்து நின்று) டீச்சர் உடனடியாக அந்தப் பெண்ணை நாம் கண்டுபிடித்து அதை தடுத்து நிறுதவேண்டும்.\nஒரு சர்தார் ,ஒரு மதராசி(நம்ம ஆளு) மற்றும் ஒரு குஜராத் காரர் ரயிலில் ஒரே பெட்டியில் பயணம் செய்து கொண்டு இருக்கும் பொது அங்கே வந்த ஒருவன் தன் கையில் இருக்கும் ஊசியை(injection syringe) காட்டி,“இங்க பாருங்க, இதில் aids கிருமி திரவம் இருக்கு, ஒழுங்கா உங்ககிட்ட இருக்கறத கொடுத்துட்டு தப்பிச்சி போய்டுங்க “என்றான்…\nமுதலில் மதராசி தன் கையில் இருக்கும் அனைத்தையும் கொடுத்து விட்டு போய் விட்டான்,\nபின்பு வந்த குஜராத்தியர் அவனிடம் பேரம் பேசி,அவனிடம் இருக்கும் பாதியை மட்டும் கொடுத்தான்…\nஆனால் எதற்கும் கவலைபடாமல் நின்று இருந்த சர்தார் கொடுக்க மாட்டேன் என்று சொல்ல,அந்த ஆள் சர்தாருக்கு அந்த ஊசியை போட்டு விட்டு கிடைத்ததை எடுத்து கொண்டு ஓடி விட்டான்….\nஇதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற இருவரும் சர்தாரிடம் எப்படி நீங்க தப்பிப்பிங்க, aids வந்துருமே என்று கேட்க ,சர்தார் கூலாக சொன்னார், “எனக்கு தான் aids வரதே, ஏனா நான் தான் காண்டம்(condom) போட்டு இருக்கேனே..” என்று சொன்னார்…\nசர்தார் தன்னுடைய காரை விற்க நினைத்து போனார்,ஆனாலும் அவருடைய கார் ஒரு லட்சம் கிலோ மீட்டர் ஓடி இருந்ததால் அதை வாங்க யாரும் வரவில்லை,இதை பார்த்த அவருடைய மதராசி நண்பர்,அவரிடம் ஒரு மெக்கானிக் அட்ரசை கொடுத்து அங்கே போனால் அவர் காரின் மீட்டரை முப்பது ஆயிரம் ���ிலோமீட்டர் ஓடியது போல் செய்து விடுவார் அப்புறம் நீங்கள் விக்கலாம் என்று சொல்லி அனுப்பி வைத்தார்…\nகொஞ்சம் நாள் கழித்து அந்த மதராசி நண்பர் நம் சர்தாரை மீண்டும் அதே காரில் கண்டு ஆச்சர்ய பட்டு சர்தாரிடம் ஏன் விக்கவில்லை என்று கேட்டார்,அதற்கு சர்தார் சொன்னார்,\n“யோவ் உனக்கு என்ன பைத்தியமா ,என் கார் முப்பது ஆயிரம் கிலோமீட்டர் தான் ஓடி உள்ளது அதை போய் விற்பதாவது”என்றபடி சென்றுவிட்டார்.\nசென்னையில் இருந்து தில்லிக்கு ரயில் வண்டியில் ஒரு சர்தார்ஜி சென்று கொண்டு இருந்தார்.அவரோடு fashion design செய்யும் ஒருவரும் பயணம் செய்தார். இருவரும் ஒரே கூபேயில் பயணம் செய்தனர்.சர்தார்ஜி தூங்க செல்லும் போது இந்த ஆசாமியிடம் காலையில் 6 மணிக்கு என்னை எழிப்பி விடவும் என்று கேட்டு கொண்டார்.\nஇரவு முழுதும் சர்தார்ஜி விட்ட குறட்டையில் fashion design ஆசாமியால் தூங்க முடியவில்லை. பொறுத்து பொறுத்து பார்த்து சர்தார்ஜியின் தாடியை வெட்டி விட்டார். முடியை நவ நாகரீமான ஸ்டைலில் மாற்றி விட்டார். அசந்த தூக்கி கொண்டு இருந்த சர்தார்ஜிக்கு சுத்தமாக தெரியவில்லை.\nகாலையில் சார்தார்ஜியை எழுப்பி விட்டார். சர்தார்ஜி டாய்லெட்டிற்க்கு சென்றார் அங்கு இருக்கும் கண்ணாடியை பார்த்தார்.. உள்ளே சென்றவர் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்தார்.\nஇந்த இந்தியன் ரயில்வேயே சுத்த மோசம். பாதுகாப்பே இல்லை நான் டாய்லேட் உள்ளே போனதும் ஒருத்தன் ஜன்னல் வழியா எட்டி பாக்குறான் என்றார்.\n நாளையிலிருந்து நாம பணக்காரர் ஆகிவிடலாம்\nசர்தார்ஜியின் மகன்: நாளைக்கு எங்க கணக்கு டீச்சர், பைசாவை ரூபாயா மாத்தறது எப்படின்னு சொல்லித் தரப்போறாங்களாம்\nநல்ல பசியில் ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றார் நமது சர்தார். சாப்பிட்ட பின் பில்லுக்கான தொகையையும் கட்டிவிட்டார். கிளம்பும் முன் சர்வரிடம் சொன்னார், “வெள்ளரிக்காயை நறுக்கி கண்களில் வைத்துக்கொண்டால், நீ ரொம்ப அழகாயிருப்பே, அப்புறம், வெட்டி வேரில் நனைத்த தேங்காய் எண்ணெயை தலைக்கு தடவினால் உன் தலை முடியும் கருப்பாகி விடும்.....” என்று சொல்ல, குழம்பிப்போன சர்வர் கேட்டார், “சார், இதெல்லாம் நீங்க ஏன் எங்கிட்ட சொல்றீங்க\nநம் சர்தார்ஜி சொன்னார், “ மக்கு இன்னுமா புரியவில்லை, நான் உனக்கு டிப்ஸ் கொடுத்தேன்”\nசர்தார்ஜி ஜோக்குளால் ம��ம் வெறுத்துப்போன சர்தார்ஜி ஒருவர், தான் ஒரு அறிவாளி என்பதை நிரூபிக்க விரும்பினார். டாக்டரிடம் சென்று, ‘எனது தலையில் 1கிலோ மூளையை வைக்க வேண்டும். எவ்வளவு செலவாகும்\nஅதற்கு டாக்டர், “அது நீங்கள் யாருடைய மூளையை வைக்க விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது. இன்ஜீனியர்கள் மூளை என்றால் கிராமுக்கு 1000 ரூபாயும், டாக்டர்கள் மூளை என்றால் கிராமுக்கு 1200 ரூபாயும், வக்கீல்கள் மூளை என்றால் கிராமுக்கு 2000 ரூபாயும் ஆகும்” என்றார்.\nசர்தார்ஜி கேட்டார், “சர்தார்ஜிகள் மூளை என்றால்\n“அது ரொம்ப அதிகமாகும். ஒரு கிராம் சர்தார்ஜி மூளை ரூபாய் ஒரு லட்சம்”\nஇதைக் கேட்டதும் சர்தார்ஜிக்கு பயங்கர சந்தோஷம். இருந்தாலும், இது மட்டும் ஏன் இவ்வளவு அதிகம் என்று டாக்டரிடம் கேட்டார்.\nடாக்டர் சொன்னார், “ஏன்னா, ஒரு கிராம் மூளையை சேகரிக்க எவ்வளவு சர்தார்ஜிகளைத் தேடிப் போக வேண்டும் என்பது தெரியுமா\nஒரு சர்தார்ஜிக்கு 6 குழந்தைகள். அது குறித்து அவருக்கு எப்போதும் ஒரே பெருமைதான். தன் மனைவியைக் கூப்பிடும்போதெல்லாம், ‘ஆறு குழந்தைகளின் அம்மாவே’ என்றுதான் கூப்பிடுவார். அது அவளுக்குப் பிடிப்பதேயில்லை.\nஒரு நாள் சர்தார்ஜி குடும்பத்தோடு ஒரு பார்ட்டிக்குக் கிளம்பினார். சர்தார்ஜியின் மனைவி நெடுநேரமாக அலங்காரம் செய்து கொண்டிருந்தார். பொறுமையிழந்த சர்தார்ஜி, ‘ஆறு குழந்தைகளின் அம்மாவே கிளம்பலாமா” என்று கேட்டார். அதற்கு அவரது மனைவி கூறினார், “நான்கு குழந்தைகளின் அப்பாவே\nபுனேவிலிருந்து சண்டிகருக்கு ஏர்-இந்தியா விமானத்தில் செல்ல சர்தார்ஜி ஒருவர் டிக்கட் வாங்கியிருந்தார். விமானத்தில் மூன்று சீட்டுகள் உள்ள வரிசையில் அவருக்கு நடுவில் உள்ள சீட் ஒதுக்கப்பட்டிருந்தது. விமானத்தில் நுழைந்தவுடன் நடு சீட்டில் உட்காராமல் ஜன்னலோர சீட்டில் உட்கார்ந்து கொண்டார். ஜன்னல் சீட் ஒதுக்கப்பட்டிருந்த பெண், \"அது என்னுடைய சீட் தயவு செய்து எழுந்திருங்கள்\" என்று கூறினார். சர்தார்ஜியோ, \"முடியாது\" என்று சொல்லிவிட்டார்.\nஅந்த பெண் வேறு வழியில்லாமல் பணிப்பெண்ணிடம் புகார் கூறினார். விமானப் பணிப்பெண் வந்து சொல்லிப்பார்த்தார். ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்துக்கொண்டு பயணம் செய்ய ஆசைப்படுவதால் சீட்டை தர முடியாது என்று சர்தார்ஜி திட்டவட்டமாக மறுத்துவிட்டார். உதவி கேப்டன் சொல்லிப் பார்த்தார். சர்தார்ஜி அசையவில்லை.\nவிஷயத்தை கேள்விப்பட்ட விமானத்தின் கேப்டன் சர்தார்ஜியின் அருகில் வந்து காதோரமாக ஏதோ சொன்ன வினாடியே சர்தார் அவசர அவசரமாக நடு சீட்டுக்கு மாறிவிட்டார்.\n“நடுவிலுள்ள சீட்கள் மட்டும்தான் சண்டிகருக்குப் போகிறது. மற்ற சீட்கள் எல்லாம் ஜலந்தருக்கு செல்கின்றன.”\nசர்தார்ஜி ஒரு பிஸா கடைக்குப் போய் பிஸா ஆர்டர் செய்தார்.\nகடைக்காரர்: 6 துண்டுகளாக வெட்டித் தரவா அல்லது 12 துண்டுகளாக வெட்டித் தரவா\nசர்தார்ஜி: 6 துண்டுகளாகவே வெட்டுங்க. என்னால 12 துண்டுகள் எல்லாம் சாப்பிட முடியாது.\nமுந்திய பதிவின் விடுகதைக்கான விடை: கைபேசி\nபொன்மொழிகள், விடுகதை அடுத்த பதிவில்,,,,\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: சிரிப்பு, நகைச்சுவை\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nஎல்லாம் புதுசு புதுசா இருக்கு செம கலக்கல் பாஸ்\nMANO நாஞ்சில் மனோ said...\nகலக்கல் மக்கா வாய் விட்டு சிரிச்சேன்.....\nமுதலாளி என்னை ஒரு மாதிரியா பார்த்துட்டு போறார் ஹா ஹா ஹா ஹா....\nஇரசித்தேன் சிரித்தேன் நோய் இருந்தால் போயிருக்கும் ... பகிர்வுக்கு நன்றிகள்\nஜோக்ஸ் எல்லாம் சூப்பர் பிரகாஷ்...அப்புறம் உன்னொரு விஷயம் அபியும் நானும் படத்தில் சர்தார் ஜீ பற்றி சொன்ன வசனம் ஞாபகம் வந்தது...:)))\nவிடுகதை ஐடியா எல்லாம் நல்லா இருக்கு உங்கள் ப்லாக் கில்..\nசக்தி கல்வி மையம் said...\nதங்களின் நகைச்சுவை எழுத்துக்கள் மனதை இலேசாக்குகின்றன்..\nஜோக்குகள் சிரிக்கும் வகையில் ந்ன்றாக் இருந்தன். ந்ன்றி.\nஅப்படியே நம்ம பதிவு பக்கமும் வாங்க\nஜிம்பலக்கா லேகிய ஜாடியும் - IPL – ல் வடிவேலும்\nஅன்பின் பிரகாஷ் - அருமையான நகைச்சுவை - அத்தனையும் புதிது - படித்துப் படித்து ரசித்தேன் - வி.வி.சி - வாழ்க வளமுடன்\nவோட்டுப் போட்டாச்சு - பிடிச்சதாலே\nரயில் பயண சர்தாருக்கு முதல் பரிசு:)\nமறுமொழியிட்ட அனைவருக்கும்... நன்றி... வேலை பளு அதிகம் காரணமா ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா பதில் சொல்ல முடியல\nசிரிச்சு முடியலை. கண்டின்யூசா சிரிச்சுகிட்டே இருக்கேன்\nரயில் வண்டி ஜோக் செம சூப்பர்...\nஎல்லாம் புதிய படிக்காத காமெடிகள் நண்பா.. நல்ல தொகுப்பு.. தொடரட்டு��் நற்பணி..\nபாஸ்கி , என்ன சின்னாலபட்டியரே , இந்த ஜோக்க எங்கேயோ வாசித்த மாதிரி இருக்கே \nநன்றாக இருந்தது வயுறு வலிக்குது மருந்து அனுப்பவும் நன்றி\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nவலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்ட...\nஜெயலலிதா கடவுள், விஜயகாந்த் பக்தர் (ஓர் தெய்வீக கூ...\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வரலாறு\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nஇந்திய கிரிக்கெட் வீரர்களின் பலம்\nபயிற்சி ஆட்டங்களில் சாதித்த இந்தியா. வெற்றி தொடரும...\nஇந்த சர்தார்ஜி காமடி தாங்க முடியல சாமி .....\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nப்ளாக் எழுத, படிக்க என்ன Ph.D பட்டமா முடிக்கணும்\nமோடியை முறியடிக்க ஏன் மற்றொரு மோடியை எதிர்பார்க்கிறோம்\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\n2019- சிறந்த 10 படங்கள்\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்\nகளம் - புத்தக விமர்சனம்\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nபேருந்து நிறுத்ததில் நல்ல தேனீர் கடை கண்டுபிடிக்க எளிய வழி\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n அப்போ இதை மட்டும் படிங்க..\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnjobstoday.in/2019/12/southern-railways-apprenceship-training-recruitment-2019.html", "date_download": "2020-01-21T23:08:29Z", "digest": "sha1:JRO4WE7EHARNLH7OKBAGYEACUKGXSNPE", "length": 19115, "nlines": 291, "source_domain": "www.tnjobstoday.in", "title": "Southern Railways Apprenceship Training Recruitment-2019 | Vacancies:667 | Last Date:31-12-2019 - Government Jobs Today", "raw_content": "\nTRB-TET Materials / TNPSC/VAO Guide/Amma Guide-2018 :TN Govt Books-அம்மா நீட் முழுமையான கைடு/தமிழ்நாடுஅரசு போட்டித்தேர்வு வழிகாட்டி/புதிய கல்விக் கொள்கை-2019-தமிழில்-;செங்கல்பட்டு மற்றும் தென்காசி மாவட்டங்கள் 18-07-2019 முதல் உதயம்\nதெற்கு ரயில்வே திருச்சியில் இருந்து நவம்பர் 26 ஆம் தேதியிட்ட புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கை www.sr.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி, வெல்டர், மெக்கானிஸ்ட், எலெக்ட்ரீசியன், பிட்டர் என மொத்தம் பல்வேறு பணிகள் உள்ளது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவு ஆகிய விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பம் தொடங்கும் நாள்: 1 டிசம்பர் 2019\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 31 டிசம்பர் 2019\nபொன்மலை பணிமனையில் உள்ள காலியிடங்கள்\nDSL மெக்கானிக் – 60\nமெக்கானிக், ஏர் கண்டிஷன் – 25\nஎலெக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் - 5\nதிருச்சி டிவிஷனில் உள்ள காலியிடங்கள்:\nஎலெக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் 0 27\nமெடிக்கல் லேப் டெக்னீசியன் (ரேடியாலாஜி) – 2\nமெடிக்கல் லேப் டெக்னீசியன் (பாத்தோலாஜி) – 2\nமதுரை டிவிஷனில் உள்ள காலியிடங்கள்:\nஇந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் 10 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மேலும், சமந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்தவராக இருக்க வேண்டும். MLT க்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் 15 முதல் 24 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். உச்சவயது வரம்பு OBC க்கு 3 ஆண்டுகளும், SC/ST க்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படுகிறது.\nமேற்கண்ட அப்ரண்டிஸ் பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதர்ரகள், www.sr.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப்\nவிரிவான விளம்பரம் தரவிறக்கம் செய்ய\nNEET-அம்மா கல்வியகம் நீட் புத்தகம்\nஅம்மா 10th and 12th அரசு கெயிடு\nநேர்முக தேர்வில் வெற்றி பெற வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://legaldocs.co.in/tamil/gst-filing", "date_download": "2020-01-21T22:37:51Z", "digest": "sha1:66SQRCV2ZBIJF54KE5BZQSPGHC3ORY6I", "length": 27915, "nlines": 304, "source_domain": "legaldocs.co.in", "title": "ஆன்லைனில் மறுபதிப்பு பெறுக | ஜெய்ஷ் ரிட்டர்ன்ஸ் வகைகள், வடிவங்கள், நடைமுறைகள்", "raw_content": "\nஉங்கள் ஜிஎஸ்டி திரும்ப வருவது ஒரு கிளிக்கில் நிறப்பும் செய்யவும்.\nஇந்தியாவின் மிகவும் நம்பகமான சட்ட ஆவணங்கள் போர்டல்.\nஇல்லை அலுவலக வருகை, இல்லை மறைக்கப்பட்ட செலவு\nஎன்ன ஜிஎஸ்டி திரும்ப தாக்கல்\n\"ஜிஎஸ்டி திரும்ப தாக்கல்\" அடிப்படை பொருள் வருடத்திற்கு \"நிதி கணக்குகளை பராமரிக்க\" உள்ளது. கணக்கு மற்றும் ஜிஎஸ்டி திரும்ப தாக்கல் நிதி ஜிஎஸ்டி திரும்ப தாக்கல் உட்பட பல்வேறு துறைகளில், பொது ஜிஎஸ்டி திரும்ப தாக்கல் தொழில் ஜிஎஸ்டி திரும்ப தாக்கல், கணக்காயர், தணிக்கை, வரி ஜிஎஸ்டி திரும்ப தாக்கல் மற்றும் செலவு ஜிஎஸ்டி திரும்ப தாக்கல் நிர்வகிக்கவும் பிரிக்கலாம்.\nLegalDocs வல்லுனர் தொடர்புகொண்டு, உங்கள் ஜிஎஸ்டி தாக்கல் அறிக்கை ஒன்றை தயாரிக்க தேவையான தகவல்களை வழங்குகின்றன.\nஎங்கள் நிபுணத்துவம் வாய்ந்த வழங்கிய தகவல் அடிப்படையில் ஒரு ஜிஎஸ்டி மீண்டும் அறிக்கையில் தயார், உங்கள் ஒப்புதலின்றி அதை உங்களுக்கு அனுப்புவோம்.\nஒருமுறை நீங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது ஜிஎஸ்டி திரும்ப வரி அதிகாரிகள் தாக்கல் செய்யப்படும்.\nசெயல்முறை ஜிஎஸ்டி திரும்ப நிறப்பும் சேவைகள் ஆன்லைன்\nநீங்கள் முதலில் ஒவ்வொரு மாதமும் 10 க்குள் (செய்யப்பட்ட விற்பனை) க்கான GSTR-1 தாக்கல் செய்யப்பட வேண்டும்.\nவாங்குபவர் காட்சிகள் (ம��்றும் rectifies, ஏதாவது இருந்தால்) GSTR-2A உள்ள நீங்கள் செய்த விற்பனையானது.\nவாங்குபவர் நீங்கள் மற்றும் கோப்புகளை மூலம் GSTR-2 ஒவ்வொரு மாதமும் 15 க்குள் விற்பனை அங்கீகரிக்கிறது.\nஎந்த மாற்றங்களும் செய்து என்றால், நீங்கள் (விற்பனையாளர்) ஏற்கலாம் அல்லது GSTR-1A அதே நிராகரிக்கலாம்.\nவிற்பனையாளர் மற்றும் வாங்குபவர் இருவடிவங்களையும் ஒப்புதல் போது, GSTR -3 ஒவ்வொரு மாதமும் 20 ஆம் காரணமாக வரி செலுத்தும் கொண்டு உருவாக்கப்பட்டது.\nஇந்த GST கோப்பு திரும்ப ஒரு வரிசெலுத்துவோர் வரி நிர்வாக அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டிய வருமான விவரங்கள் கொண்ட ஒரு ஆவணமாகும். இந்த வரி பொறுப்பு கணக்கிட வரி அதிகாரிகள் பயன்படுத்தப்படுகிறது.\nதகுதியை ஜிஎஸ்டி திரும்ப தாக்கல்\nஜிஎஸ்டி விதிமுறைகளைத், எந்த வழக்கமான வணிக மூன்று மாத வருமானத்தை மற்றும் ஒரு வருட விவர அறிக்கை அனுப்ப வேண்டும்.\nஜிஎஸ்டி மேலும் ஒன்றுமே திரும்ப பெறப்படாது (எந்த வருமானத்தை பொருள்) வடிவில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் (ஆண்டு) போது எந்த விற்பனைக் அல்லது கொள்முதல் செய்யும் நிறுவனங்கள் தாக்கல் வேண்டும்.\nGSTR-1 - இந்த அமைப்பு ஒன்றில் சிறந்த பகுதியாக கைமுறையாக ஒரு மாத வருவாய் விவரங்களை உள்ளிடவும் வேண்டும். மற்ற இரண்டு வருமானத்தை - GSTR 2 & 3 GSTR-1 நீங்களும் உங்கள் விற்பனையாளர்கள் தாக்கல் இருந்து தகவல் பெற்றுவிட்டால் வாகன மக்கள் கிடைக்கும். கூட்டு வரி செலுத்துவோர் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு போன்ற வெளிநாட்டு அல்லாத குடியிருப்பாளர்கள், சாதாரண வரி செலுத்துவோர் மற்றும் உள்ளீடு சேவை வழங்குனர்கள் (ஐ.எஸ்.டி) வழக்கமான வரி செலுத்துவோர் இது காலாண்டு வருமானத்தை தாக்கல் செய்ய வேண்டும் மாதாந்திர வருமானத்தை தாக்கல் செய்ய வேண்டும்.\nஒரு நடப்புக் கணக்குப் தங்கள் வணிக இயக்க தொழில் மற்றும் வர்த்தகர்கள் உதவுகிறது என்று வைப்பு கணக்கின் வகையாகும். வர்த்தகர்கள் போன்ற ஆன்லைன் நடப்புக் கணக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்:\nஆன்லைன் நடப்புக் கணக்கு தொந்தரவு குறைக்கிறது எப்போது வேண்டுமானாலும், எங்கு வங்கி செயல்முறை முடிக்க பயன் அளிக்கிறது.\nநீங்கள் உங்கள் வணிக வளர்வதற்கான தயாரா\nஜீரோ இருப்பு நடப்புக் கணக்கு\nஇலவச நடப்புக் கணக்கு மூலம் இயக்கப்படுகிறது ஐசிஐசிஐ வங்கி\nஜிஎஸ்ட�� தாக்கல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nஇந்த GST திரும்பியது அணிக்கு பெரும் பரிந்துரைக்கப்படும் காலத்தில் ஒரு வரி நபர் நிதி நடவடிக்கைகள் ஒரு அறிக்கை. இந்த ஒரு வரி நபர் அவை குறிப்பிட்ட காலத்திற்கு கடமைப்பட்டிருக்கிறது வரி சுய மதிப்பீடு அனுமதிக்கிறது.\nஜிஎஸ்டி வருமானத்தை பல்வேறு வகையான யாவை\nGSTR -1: வெளிப்புறமாக விநியோகம் க்கான மாதாந்திர திரும்ப GSTR -2: உள்நோக்கி க்கான மாதாந்திர திரும்ப வினியோகம் GSTR -3: மாதாந்திர திரும்ப வரிசெலுத்துவோர் (GSTR-1, GSTR-2, GSTR-6, GSTR-7 தாக்கல் இதர மாதாந்திர வருமானத்தை விவரங்களை கொண்ட ) GSTR -4: காலாண்டு திரும்ப GSTR-5: மாறி திரும்ப அல்லாத குடியுரிமை வரி செலுத்துவோர் GSTR-6 தாக்கல் வேண்டும்: மாதாந்திர திரும்ப உள்ளீட்டு சேவையால் விநியோகஸ்தர்கள் GSTR-7 தாக்கல் வேண்டும்: மாதாந்திர திரும்ப மூலத்திலிருந்து வரி கழிக்கப்படும் கோரி மனு தாக்கல் வேண்டும் (அதுமட்டுமல்ல ) பரிவர்த்தனைகள் GSTR-8: வருடாந்திர ஆதாயத்தைக் GSTR-10: மாதாந்திர திரும்ப இ-காமர்ஸ் ஆபரேட்டர்கள் GSTR-9 தாக்கல் வேண்டிய தனித்த அடையாள எண் கொண்ட வரி செலுத்துவோர் தாக்கல் செய்ய வேண்டும்: இறுதி திரும்ப வணிக நடவடிக்கைகள் முடக்கப்படும் போது நிரந்தரமாக GSTR-11 தாக்கல் செய்ய வேண்டும் (UIN)\nநான் ஒரு மின் காமர்ஸ் ஆபரேட்டர் நான் எந்த சிறப்பு ஜிஎஸ்டி வருமானத்தை தாக்கல் செய்ய வேண்டும் இருக்கிறேன்\nஆமாம், தங்கள் இணையதளங்களை மூலமாக மற்ற சப்ளையர்கள் பொருட்கள் அல்லது சேவைகளை விற்க அனுமதிக்க அனைவருக்கும் இ-காமர்ஸ் ஆபரேட்டர்கள் GSTR-8 திரும்ப தாக்கல் செய்ய வேண்டும். அவர்களின் பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு விற்கும்போது தங்களுடைய சொந்த போர்டல் பயன்படுத்த யார் அந்த திரும்புகிறது தாக்கல் தேவையில்லை.\nவருமான வரித் தாக்கல் நோக்கம் என்ன\nஎல்லைகளைப் வழங்கவேண்டுமென்று ஒப்புதலும் காலத்திற்குள் வரிசெலுத்துவோர் வரி பொறுப்புகள் முடித்தல்; ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வரி பொறுப்பு அறிவிக்க. கொள்கை முடிவை எடுத்து தேவையான உள்ளீடுகள் வழங்குதல். வரி நிர்வாகம் இணங்குதல் சரிபார்ப்பு திட்டம். வரி நிர்வாகம் தகவல் பரிமாற்ற முறை குறைக்கப்பட்டது. வரி நிர்வாகம் தணிக்கை மற்றும் எதிர்ப்பு ஏய்ப்பு திட்டங்கள் மேலாண்மை.\nயார் ஜிஎஸ்டி ஆட்சி எதிராக திரும்ப தா���்கல் செய்ய வேண்டும்\nவரி செலுத்தும் வாசலில் எல்லை கடந்து யார் ஒவ்வொரு பதிவு வரி நபர்.\n1 - விலைப்பட்டியல்களுக்குக் ஸ்கேன் நகல் GSTR இணைந்து பதிவேற்றம் செய்வதற்கு உள்ளது\nஇல்லை, விலைப்பட்டியல்களுக்குக் ஸ்கேன் நகல் பதிவேற்றம் செய்வதற்கு. பொருள் இருந்து தகவல் ஒரே குறிப்பிட்ட பரிந்துரைக்கப்பட்ட துறைகள் எவற்றையும் ஏற்ற வேண்டாம்.\nவரி நபர் GSTR-2 அல்லது எல்லாம் GSTR -1 இல் இருந்து தானாக தொகையைக் எதையும் உணவளிக்க வேண்டும்\nபெரிய பகுதியாக GSTR-2 வாகன மக்கள் இருக்கும், மட்டுமே பெறுநர் இறக்குமதி விவரங்களை போன்ற நிரப்ப முடியும் என்று சில விவரங்கள் உள்ளன, பதிவ்செய்யாத அல்லது தொகுப்பில் சப்ளையர்கள் மற்றும் விலக்கு / அல்லாத ஜிஎஸ்டி / ஒன்றுமே ஜிஎஸ்டி விநியோகம் முதலியன இருந்து கொள்முதல் விவரங்களை\nஅனைத்து ஆண்டு திருப்பு தாக்கல் செய்ய யார் வேண்டும்\nகலவை திட்டத்தின் கீழ் சாதாரண வரி செலுத்துவோர் மற்றும் வரி செலுத்துவோர் தவிர வேறு 3 GSTR-1 இல் வருமான வரித் தாக்கல் அனைத்து வரி செலுத்துவோர் ஒரு வருடாந்திர ஆதாயத்தைக் உதாரணமாக சாதாரண வரி செலுத்துவோர், அல்லாத குடியுரிமை வரி செலுத்துவோர், ISDs மற்றும் நபர்களுக்கு தாக்கல் செய்ய தேவையான மூல வரி கழித்து உங்களுக்கு அங்கீகாரம் தாக்கல் செய்ய தேவையில்லை வருடாந்திர ஆதாயத்தைக்.\nவரிசெலுத்துவோர் தன்னை மூலம் திரும்ப பதிவுசெய்யும் வரையில் அது கட்டாயமா\nஇல்லை, ஒரு பதிவு வரிசெலுத்துவோர் நபர் திரும்பியதை ஒரு வரி ரிட்டர்ன் Preparer மூலம், தாக்கல் முடியும் முறையாக மத்திய அல்லது மாநில வரி நிர்வாகம் ஆல் அங்கீகரிக்கப்பட்டது.\nஜிஎஸ்டி பதிவு நிலை நாம் எவ்வாறு பார்க்கலாம்\nஆமாம் அது இணையதளத்தில் உள்ள பதிவு நிலையை அறிய முடியும்.\n10 பைனான்ஸ் கோட்பாடுகள் ஒவ்வொரு வணிக உரிமையாளர் தெரிந்துகொள்ள வேண்டும்\nஇந்த விரிவான வழிகாட்டி மூலம் படித்து 10 அடிப்படை கணக்கு கோட்பாடுகள் ஒவ்வொரு வணிக உரிமையாளர் தெரிந்து கொள்ள வேண்டும் புரிந்து\nஜிஎஸ்டி சான்றிதழ் பதிவிறக்கி - எப்படி ஜிஎஸ்டி சான்றிதழ் பதிவிறக்க - LegalDocs\nவிரிவாக எப்படி அரசாங்க இணையதள / ஜிஎஸ்டி போர்டல் இருந்து ஜிஎஸ்டி சான்றிதழ் பதிவிறக்க படி செயல்முறை மூலமாக படி விளக்கினார்.\nஜிஎஸ்டி ரிட்டர்ன்ஸ் (GSTR): ஜிஎஸ்டி ரிட்டர்ன்ஸ் வகைகள�� - LegalDocs\nஜிஎஸ்டி ரிட்டர்ன்ஸ் வகைகள் - GSTR 11 வகையான உள்ளன, எல்லாம் நீங்கள் ஜிஎஸ்டி வருமானத்தை (GSTR) இங்கே பல்வேறு வகையான பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.\nஜிஎஸ்டி ரிட்டர்ன்ஸ் (GSTR): ஜிஎஸ்டி ரிட்டர்ன்ஸ் வகைகள் - LegalDocs\nஜிஎஸ்டி ரிட்டர்ன்ஸ் வகைகள் - GSTR 11 வகையான உள்ளன, எல்லாம் நீங்கள் ஜிஎஸ்டி வருமானத்தை (GSTR) இங்கே பல்வேறு வகையான பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.\nஅறிவு மையம் - பக்கம் 1 | Legaldocs\nஅறிவு மையம் - பக்கம் 1 | Legaldocs\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/06/08/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95/", "date_download": "2020-01-22T00:44:07Z", "digest": "sha1:UAXMSL7FLG2TGFGUKSNIF32MK5EN7I47", "length": 26500, "nlines": 175, "source_domain": "senthilvayal.com", "title": "செவ்வாய் தோஷம்’ விதிவிலக்குகள்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஒருவரது ஜாதகத்தில் லக்னத்திலிருந்து அல்லது சந்திரன் மற்றும் சுக்கிரன் அமைந்துள்ள இடத்திலிருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால், அது செவ்வாய் தோஷம் எனக் குறிப்பிடப்படுகிறது.\n‘செவ்வாய் தோஷம் இருப்பவர்களுக்குத் திருமணம் எளிதில் ஆகாது. செவ்வாய் தோஷம் உள்ள ஒருவருக்கு அதே தோஷம் உள்ளவரையே திருமணம் செய்துவைக்க வேண்டும்; இல்லையெனில் வீண் அபவாதங்கள் நிகழ வாய்ப்பு உண்டு’ என்பார்கள். ஆனால், செவ்வாய் தோஷத்தை நிர்ணயிக்க… செவ்வாயின் ஸ்தான பலனை வைத்து, விதி விலக்குகள் தரப்பட்டுள்ளன. அதன்படி அமைந்தால் அவர்களுக்கு செவ்வாய் தோஷம் இல்லை என்று அறியலாம்.\nகடக லக்னம், சிம்ம லக்னம் ஆகிய இரண்டு லக்னங்களில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எந்த வீட்டிலிருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.\nசெவ்வாய் இருக்கும் 2-ம் இடம், மிதுனம் அல்லது கன்னியாகில் தோஷம் இல்லை\nசெவ்வாய் இருக்கும் 4 -ம் இடம் மேஷம், விருச்சிகமானால் தோஷம் இல்லை\nசெவ்வாய் இருக்கும் 7-ம் இடம் கடகம், மகரமானால் தோஷம் இல்லை.\nசெவ்வாய் இருக்கும் 8-ம் இடம் தனுசு, மீனமாகில் தோஷம் இல்லை.\nசெவ்வாய் இருக்கும் 12-ம் இடம் ரிஷபம், துலாம் ஆனால் தோஷம் இல்லை.\nசிம்மம் அல்லது கும்பத்தில் செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை.\nகுருவுடன் சேர்ந்து செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் கிடையாது.\nசந்திரனுடன் சேர��ந்திருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை.\nபுதனுடன் சேர்ந்தாலும் புதன் பார்த்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.\nசூரியனுடன் சேர்ந்தாலும் சூரியன் பார்த்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.\nசெவ்வாய் அமைந்துள்ள ராசியின் அதிபதி, லக்னத்துக்கு 1, 4, 5, 7, 9, 10 ஆகிய வீடுகளிலிருந்தால் தோஷம் கிடையாது. உதாரணமாக கும்ப லக்ன ஜாதகருக்குக் கும்ப ராசியில் செவ்வாய் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அவரது ஜாதகத்தில், சனி துலா ராசியில் இருப்பதாகக் கொள்வோம். `லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் செவ்வாய் தோஷம் உண்டு’ என்று எண்ணத் தோன்றும். ஆனால் கும்ப ராசியின் அதிபதியான சனி, லக்னத்துக்கு 9-வது வீடான துலாத்தில் இருப்பதால், செவ்வாய் தோஷம் இல்லை என்பதை அறியலாம்.\n8, 12-ல் அமைந்த செவ்வாய் இருக்கும் ராசியானது மேஷம், சிம்மம், விருச்சிகம் என்றால் செவ்வாய் தோஷம் இல்லை.\nசெவ்வாயின் ஆட்சி வீடுகள் மேஷம், விருச்சிகம் ஆகியவை. உச்ச வீடு மகரம். எனவே மேஷம், விருச்சிகம், மகரம் ஆகிய ராசிகளில் செவ்வாய் இருந்தால் அந்த ஜாதகன் அல்லது ஜாதகிக்குச் செவ்வாய் தோஷம் இல்லை என்பதை அறியலாம்.\nசனி, குரு, கேது ஆகிய கிரகங்களோடு செவ்வாய் சேர்ந்திருந்தாலோ, அந்தக் கிரகங்கள் செவ்வாயைப் பார்த்தாலோ தோஷம் கிடையாது.\nசெவ்வாயின் நட்பு கிரகங்கள் சூரியன், சந்திரன், குரு. இவர்களின் வீடான சிம்மம், கடகம், தனுசு, மீனம் ஆகிய ராசிகளில் செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை.\nஇவை தவிர, ஒரு ஜாதகன் அல்லது ஜாதகிக்குத் திருமணம் நிகழும் முன்பே செவ்வாய் தசை நடந்து முடிந்துவிட்டால், செவ்வாய் தோஷம் பாதிக்காது என்பார்கள். உதாரணமாக மிருகசீரிடம், சித்திரை, அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஜனன கால தசை, செவ்வாயாக அமையும். அவர்களின் 6-7 வயதுக்குள் செவ்வாய் தசை நடந்து முடிந்து விடும். இவர்களுக்குத் திருமண காலத்தில் செவ்வாய் தோஷ பாதிப்பு இருக்காது என்பார்கள்.\nசெவ்வாய் தோஷ விதிவிலக்குக் காரணங்களை மொத்தமாகக் கருத்தில் வைத்துப் பார்த்தால் செவ்வாய் தோஷம் பற்றிய பயம் நீங்கும்.\n12 ராசிகளில் மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய 6 ராசிகளில் செவ்வாய் இருந்தால்… அந்த இடம் லக்னம் 2, 4, 7, 8, 12 – ஆக இருந்தாலும் செவ்வாய் தோஷம் கிடையாது. இதை ஜாதகத்தைப் பார்த்தவுடன் தெரிந்துகொள்ளலாம்.\nஇதேபோல் மற்ற விதிவ��லக்குக் காரணங்களையும் வைத்துப் பார்த்தால், நூற்றில் ஐந்து ஜாதகர்களுக்குத்தான் செவ்வாய் தோஷம் இருக்கும்.\nஎனவே, மேலோட்டமாக ஜாதகத்தைப் பார்த்துவிட்டு செவ்வாய் தோஷம் என்ற முடிவுக்கு வரவேண்டாம்; திருமணம் அமைவது கடினம் என பயம்கொள்ள வேண்டாம். துல்லியமாக ஆராய்ந்து முடிவெடுக்கவேண்டும்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nநல்லவை பல செய்யும் நல்ல எண்ணெய்கள் எவை\nஅக்டோபர் 2020 முதல் கட்டாயமாகிறது பெடஸ்ட்ரியன் பாதுகாப்பு விதிகள்…கார்களில் என்ன மாற்றம்\nஉங்கள் குழந்தைகள் நன்றாக உறங்கவும் நல்ல கனவுகள் வரவும்… இதையெல்லாம் பாலோ பண்ணுங்க…\nஉங்கள் குழந்தைகள் நன்றாக உறங்கவும் நல்ல கனவுகள் வரவும்… இதையெல்லாம் பாலோ பண்ணுங்க…\n – ரஜினிக்குக் குறிவைக்கும் காங்கிரஸ்\nபாதகமான பாமாயிலை யூஸ்சேஜை நிறுத்துங்க\n2020ல் சனிப் பெயர்ச்சி எப்போது: ஜன.24\nவாய்ப்புற்றுநோய் ஏற்பட காரணிகள் மற்றும் தடுக்கும் முறைகள்\n9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுடன் நகராட்சி, பேரூராட்சிக்கு அடுத்த மாதம் தேர்தல்\n- அதிரடி முடிவுகளுக்குத் தயாராகும் மோடி\nதூங்குவதற்கு முன் இதை செய்தால் சருமம் பொலிவாக இருக்கும்.\n – அரசியல் கணக்குகள் ஆரம்பம்\nகல்லீரலை கெடுத்துக்காதீங்க… உடல் நலனை பாதிச்சுக்காதீங்க\nஎந்தமாதிரி விஷத்தையும் விரட்டியடிக்கும் பயங்கரமானது\nசுண்டைக்காய்ன்னு சாதாரணமா நெனைக்க வேண்டாம். தம்மாத்தூண்டு இருக்கும் இதில் இம்புட்டு நன்மையா\nஸ்டாலின் முதல்வர் ஆகக்கூடாதுன்னு திமுகவே வேலை செய்யுது… பகீர் கிளப்பிய காங்கிரஸ் எம்.பி…\nசட்டமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் எதற்கு திமுக திடீர் முடிவு\nகூகுள் உங்களை ஒட்டு கேட்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\nநமக்கு தெரியாமல் நம்முடைய தோஷத்தை அழித்து விடும் ரகசியங்கள்….\nஉங்கள் கவலையைப் போக்க மற்றும் புற்றுநோய் போன்ற பல பிரச்சினைக்கு பயனளிக்கும் கொத்தமல்லியின் நற்பண்புகள்\nமுந்திரியில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் அதனால் கிடைக்கும் நன்மைகள்\nபொங்கல் வைக்க உகந்த நேரம் எது’- சொல்கிறார், ஜோதிடமாமணி கிருஷ்ண துளசி\nகறையான் தாக்கிய மரங்களுக்கு சுண்ணாம்பு அடிப்பது சரியா’- தாவரவியல் ஆய்வாளர் சொல்வதென்ன\nஉங்கள் வாய் துர்நாற்றம் வீசுகிறதா இதை பண்ணுங்க நாற்றமே இருக்காது\nகூட்டணிக்குள் குழப்பம்… காங்கிரஸை கழற்றி விடுகிறதா தி.மு.க\nகழற்றிவிடும் திமுக… ‘கை’கொடுக்கும் கமல்.. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..\nஉலகின் மிகச்சிறிய நாடு இதுதான்.. உலகமே அறிந்து மறந்த நாடு.\nஆருத்ரா தரிசனம் என்றால் என்ன களியும், ஏழு கறிக்கூட்டும் செய்யும் வழக்கம் எப்படி வந்தது\nஇதன் மகத்துவம் தெரிந்தால். எங்கு பார்த்தாலும் விடவே மாட்டீங்க..\nகிழக்கு திசை நோக்கி சில காரியங்களை செய்வதால் உண்டாகும் பலன்கள்…\nபசியில் இருக்கும்போது எடுக்கும் முடிவு தவறானதாக இருக்கும்\nமுகத்தில் உள்ள முடியை நீக்க சூப்பர் டிப்ஸ்\n” – எடப்பாடிக்கே தோசை சுட்ட 14 அமைச்சர்கள்\n‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை உச்சரிப்பதால் உண்டாகும் பலன்கள்…\nவைட்டமின் D பற்றாக்குறை இருந்தால் எப்படி அறிந்துக்கொள்வது என்னென்ன உடல் பிரச்சினைகள் ஏற்படும் தெரியுமா\nஒரு கீரை.. ஓராயிரம் பலன்கள்\nதொப்பையை குறைக்க உதவும் அற்புத மருத்துவ குறிப்புகள்…..\nஒரே ஆண்டில் பணக்காரராய் மாற ஐந்து எளிமையான வழிகள்\nநெட்வொர்க் பிரச்னைகளை மறந்திடுங்கள்; தடையற்ற அனுபவத்தை பெற ஏர்டெல் வைஃபை அழைப்புக்கு மாறிடுங்கள்\nஇத்தனை இடங்களில் அ.ம.மு.க வெற்றிபெற்றது எப்படி’ – கோட்டை வட்டாரத்தின் சீக்ரெட் சர்வே\nஉடல் எடையை குறைப்பது குறித்த சில குறிப்புகள்\nஊரகத்தில் நிரூபிச்சாச்சு.. நகர்ப்புறத்தில் நிறைய தேவை.. கட்சிகள் வெயிட்டிங்.. அதிமுகவுக்கு சவால்\nபா.ம.க தயவு இல்லாமல் அ.தி.மு.க ஆட்சி நீடித்திருக்காது’’\nமூட்டையை அவிழ்க்காத அமைச்சர்கள்… கோட்டைவிட்ட அ.தி.மு.க… உடைந்தது உள்ளாட்சி வியூகம்\n« மே ஜூலை »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/manmohan-singh-didn-t-know-about-2g-says-raja-306640.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-21T22:37:24Z", "digest": "sha1:7NLSZMC7XJDJWDKLWP4LMWWPHXTGPQCG", "length": 16707, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்னை கைது செய்தால் எல்லாம் சரி ஆகிவிடும் என மன்மோகன் சிங் நினைத்தார்.. ஆ.ராசா பகீர் குற்றச்சாட்டு | Manmohan Singh didn't know about 2g says Raja - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியாரை யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. ���திமுக\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்னை கைது செய்தால் எல்லாம் சரி ஆகிவிடும் என மன்மோகன் சிங் நினைத்தார்.. ஆ.ராசா பகீர் குற்றச்சாட்டு\nமன்மோகன் சிங்கை திட்டும் ஆ.ராசா- வீடியோ\nநீலகிரி: 2ஜி வழக்கை மன்மோகன் சிங்க சரியாக புரிந்து கொள்ளவில்லை என ஆ.ராசா குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார். நேற்று மேட்டுப்பாளையத்தில் தனது தொகுதி மக்களை சந்திக்க சென்ற ராசா இந்த குற்றச்சாட்டை வைத்துள்ளார்.\n2ஜி வழக்கில் கடந்த 21ம் தேதி வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கில் சிக்கி இருந்த 19 பேரும் குற்றவாளிகள் இல்லை என்று நீதிபதி ஓ.பி.சைனி தீர்ப்பு வழங்கி உள்ளார். ஆ.ராசா, கனிமொழி உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.\nஇந்த தீர்ப்பிற்கு பின் ராசா நேற்று நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு சென்று இருந்தார். அங்கு அவருக்கு திமுக தொண்டர்களால் பெரிய வரவேற்பு கொடுக்கப்பட்டது. அவர் மேட்டுப்பாளையத்தில��� மக்கள் முன்னிலையில் 2ஜி வழக்கு குறித்து பேசினார்.\nஅதில் \"இந்த 2ஜி வழக்கை எதோ பெரிய ஊழல் என்று சித்தரித்தார்கள். இதை பற்றி பேசி, பேசி இரண்டு முறை எங்களை ஆட்சிக்கு வர விடாமல் தடுத்தார்கள். மன்மோகன் சிங் நல்ல ஆட்சி நடத்தினார். ஆனால் இதனால் அவரும் பாதிக்கப்பட்டு ஆட்சியை இழந்தார்'' என்று குறிப்பிட்டார்.\nமேலும் ''ஆனால் மன்மோகன் சிங்கிற்கும் இந்த வழக்கு குறித்து புரியவில்லை. என்னை கைது செய்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தார். ஆனால் எதுவுமே சரியாகவில்லை. அதனுடைய விளைவை அவரே கடைசியில் அனுபவித்தார்'' என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.\nமேலும் ''பார்வையற்றவர்கள் யானையை தடவி அதன் உருவத்தை விவரித்தது போல் மத்திய புலனாய்வு அமைப்பும் , உச்சநீதிமன்றமும் 2ஜி வழக்கை கையாண்டு இருக்கிறது'' என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் 2g case செய்திகள்\nகனிமொழி, ஆ. ராசா மீதான 2ஜி வழக்கு: கீழ் கோர்ட்டில் ஆதாரங்களை திடீரென தாக்கல் செய்யும் சிபிஐ\nஆ.ராசா, கனிமொழி விடுதலைக்கு எதிரான அப்பீலை அவசர வழக்காக விசாரிக்க முடியாது: டெல்லி ஹைகோர்ட்\n'கத்தி' பட வசனம் பேசி... வாக்கு கேட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nசென்னையில் சாதிக் பாட்ஷா மனைவி கார் மீது சரமாரி தாக்குதல்.. கமிஷனரிடம் பரபரப்பு புகார்\n2ஜி வழக்கில் ஆ ராசா, கனிமொழி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐயும் மேல்முறையீடு\nப.சிதம்பரத்திற்கு எதிராக நான் குற்றச்சாட்டு வைக்கவில்லை.. ஆ.ராசா பேட்டி\n2ஜி வழக்கில் ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரது விடுதலைக்கு எதிராக அப்பீல் செய்ய மத்திய அரசு அனுமதி\nகார்ப்பரேட் போரா, ஆட்சியை கவிழ்க்க நடந்த சதியா... 2ஜி பின்புலத்திற்கு விசாரணை ஆணையம் கோரும் ஆ.ராசா\nவினோத் ராய் மூலமான பாஜக சதியை உணராமல் பலிகடாவாக்கிய மன்மோகன்சிங்... புயலை கிளப்பும் ஆ.ராசா புத்தகம்\nமன்மோகன்சிங் மானம் முக்கியமா.. 4 சீட்டு முக்கியமா.. ராமதாஸ் பொளேர்\nமன்மோகன் சிங்கை விமர்சித்த ஆ. ராசா... கருத்து சொல்ல மறுத்த திருநாவுக்கரசர்\nஅண்ணன் ஸ்டாலினை ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய கனிமொழி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n2g case raja manmohan singh congress dmk ராசா 2ஜி வழக்கு டெல்லி நீலகிரி திமுக மன்மோகன்சி��்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil2daynews.com/", "date_download": "2020-01-21T22:57:41Z", "digest": "sha1:WEHVUZMFQHEUPRRCDZHRLXYW34SM2FAB", "length": 7750, "nlines": 149, "source_domain": "tamil2daynews.com", "title": "Tamil2daynews - Tamil News Portal", "raw_content": "\nவிஷால்- இன் தேவி அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் மேற்படிப்பு படிப்பதற்கு உதவி செய்து வருகிறார்\nமேலாடையை கழற்றி போஸ் கொடுத்த பிரபல தமிழ் நடிகை.\nநானும் விவசாயம் செய்வேன் – நடிகர் கார்த்தி\nபடத்தின் டப்பிங் முடிந்ததும் மறைந்த ஹீரோவின் படம் ‘ஞானச்செருக்கு’.\nபடமாகிறது நயன்தாரா- விக்னேஷ்சிவனின் காதல்\nமீண்டும் இணைந்த வெற்றி கூட்டணி: சந்தானம் – ஜான்சன்.கே – சந்தோஷ் நாராயணன்\n“என் கைப்பிடித்து வாசிக்க வைத்தது அக்கா பவதாரிணி தான் -யுவன் சங்கர் ராஜா.”\nவிஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத் இணையும் புதிய படம் துவக்கம் \nஇயற்கையின் மீது கை வைக்காதீர் : எச்சரிக்கும் படம் ‘இறலி’\nநானும் விவசாயம் செய்வேன் – நடிகர் கார்த்தி\nவிஷால்- இன் தேவி அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் மேற்படிப்பு படிப்பதற்கு உதவி செய்து வருகிறார்\nநடிகர் கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷன் சார்பில் உழவர் விருதுகளும் ஒரு இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.\nஅமலாபால் இனிமேல் ஹீரோ – இயக்குனர் கே.ஆர்.வினோத்\nஎம். ஜி. ஆரின் 103 வது பிறந்த நாளில் அரவிந்த்சாமியின் எம். ஜி. ஆர் கதாப்பாத்திர ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்ட “தலைவி” படக்குழு \nமீண்டும் இணைந்த வெற்றி கூட்டணி: சந்தானம் – ஜான்சன்.கே – சந்தோஷ் நாராயணன்\n“என் கைப்பிடித்து வாசிக்க வைத்தது அக்கா பவதாரிணி தான் -யுவன் சங்கர் ராஜா.”\nவிஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத் இணையும் புதிய படம் துவக்கம் \nஇயற்கையின் மீது கை வைக்காதீர் : எச்சரிக்கும் படம் ‘இறலி’\nநானும் விவசாயம் செய்வேன் – நடிகர் கார்த்தி\nவிஷால்- இன் தேவி அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் மேற்படிப்பு படிப்பதற்கு உதவி செய்து வருகிறார்\nநடிகர் கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷன் சார்பில் உழவர் விருதுகளும் ஒரு இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.\nஅமலாபால் இனிமேல் ஹீரோ – இயக்குனர் கே.ஆர்.வினோத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/video_detail.php?id=176886", "date_download": "2020-01-21T23:38:17Z", "digest": "sha1:BHLRFVPQB4NV23SUGXZSNCLAX25MOM2S", "length": 7366, "nlines": 80, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\n1.அரசின் கஜானா காலியாகும்: ஸ்டாலின் 2.வெங்காயம் திருடியவருக்கு தர்ம அடி 3.பெண்களுக்கு எதிரான வன்முறை : ராகுல் கவலை 4.டில்லி குற்றவாளிகளுக்கு தூக்கு தமிழக ஏட்டு விண்ணப்பம் 5.தங்கம் சவரனுக்கு ரூ.224 குறைவு\n» செய்திச்சுருக்கம் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/90646", "date_download": "2020-01-21T23:32:45Z", "digest": "sha1:ARRLR4TZ22UGHXDRHSVCBORRWGK2YMZU", "length": 18564, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "கொலாலம்பூர்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 56\nமலேசியாவின் நவீன இலக்கியம் பெரும்பாலும் ம.நவீன் ஒருங்கிணைப்பில் நிகழும் வல்லினம் இலக்கிய அமைப்பையும் நண்பர்களையும் சார்ந்தே நிகழ்ந்துவருகிறது. நான் வல்லினத்தின் இருநிகழ்ச்சிகளில் முன்னரே கலந்துகொண்டிருக்கிறேன். இம்முறை சிறுகதை குறித்த ஒரு பட்டறையில் கலந்துகொள்ள நவீன் அழைத்திருந்தார். ஞாயிற்றுக்கிழமை பட்டறை. சனிக்கிழமை காலையே வந்தால் கொஞ்சம் சுற்றிப்பார்க்கலாமென்பது திட்டம்.\nஅருண்மொழி 6 ஆம்தேதி காலை இங்கே வந்தாள். அவளே பஸ்ஸில் டிக்கெட் எடுத்து ஜூராங் பறவைப்பூங்கா, கலைவைப்பகம், அருங்காட்சியகம் என சென்றுவந்தாள். அந்தச்சாதனையைச் சொல்லிச்சொல்லி பூரிப்பு தாளாமல் ஏகப்பட்ட தொலைபேசிச் செலவு. வெள்ளிக்கிழமையே இங்கிருந்து கொலாலம்பூர் செல்ல பேருந்தில் சீட்டு போட்டிருந்தோம்.\nஆனால் சனி,ஞாயிறு விடுமுறை. திங்கள் பக்ரீத். இரவு பதினொருமணிக்கு பேருந்துநிலையம் சென்றோம். அங்கே கோயம்பேடு பேருந்துநிலையத்தின் தீபாவளிக்கூட்டம் போல தள்ளுமுள்ளு. எல்லா பேருந்துகளும் மணிக்கணக்காகத் தாமதம். புகை, வெக்கை. என்னால் அமர்ந்திருக்கமுடியவில்லை. மூச்சுத்திணறல், கண் எரிச்சல். ஆகவே திரும்பிவந்துவிட்டோம்\nசிங்கப்பூர் தரையை அதிதூய்மையுடன் வைத்துள்ளது. ஆனால் காற்று மாசடைந்தது. மிதமிஞ்சிய வாகனப்புகை ரசாயனங்கள். ரசாயன ஆலைகளின் புகை. அருகே உள்ல இந்தோனேசியாவின் காடுகள் எரிக்கப்படும் புகை. அத்துடன் காற்றோட்டமே இல்லை. உயர்ந்த கட்டிடங்கள் நடுவே காற்று ஓடுவதே இல்லை.\nஇங்கு வந்தபின் நான் நடைசெல்வதையே முழுமையாகத் தவிர்த்துவிட்டேன். இரண்டுமுறை நடை சென்றேன். மீண்டால் உடல் முழுக்க கரிப்பசை. தூங்கினால் நள்ளிரவில் மூச்சடைப்பு வந்து விழிப்பு வந்துவிடும். பெரும்பாலும் குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள்ளேயே வாழ்கிறேன். நான் பணியாற்றும் தேசியக் கல்விக்கழக – தேசிய தொழில்நுட்ப பல்கலை வளாகம் நல்ல காடு. அங்கே காற்று ஒப்புநோக்கப் பரவாயில்லை. ஆனால் அங்கே கட்டிடங்கள் எழுந்தபடியே உள்ளன.\nசரவணன் அளித்த ஒவ்வாமை மாத்திரை இரவில் துயிலச்செய்தது. காலையில் நவீன் அழைத்து ���ாரிலேயே அழைத்துச்செல்வதாகச் சொன்னார். மாலை நான்குமணிக்கு கிளம்பி இரவு பன்னிரண்டரைமணிக்கு கொலாலம்பூர் சென்றுசேர்ந்தோம். வழியெல்லாம் வண்டிகள் தேங்கி நின்று ஊர்ந்தன. ஆனால் பேசிக்கொண்டே சென்றதனால் அலுப்பு தெரியவில்லை\nநவீன் நடத்தும் பறை இதழ் சார்பில் ஒரு சிறுகதைப்போட்டி நடத்தப்பட்டு அதில் கலந்துகொண்டவர்களில் 30 பேர் தெரிவுச்செய்யப்பட்டு அழைக்கப்பட்டிருந்தனர். நிகழ்ச்சியில் நான் சிறுகதையின் செவ்வியல் வடிவம் என்ன என்று பேசினேன். கதைகளை உதாரணமாகக் காட்டி அதை விளக்கக் கற்றுக்கொண்டிருக்கிறேன். ஏனென்றால் சிங்கப்பூரில் இரண்டுமாதமாக என் வேலையே அதுதான்.\nகாலையில் இரட்டைக்கோபுரம் அருகே சென்று சாப்பிட்டுவிட்டு சுற்றிவந்தோம். விழா மாலையில் முடிந்தது. டாக்டர் ஷண்முகசிவாவுடன் சென்று அவரும் வழக்கறிஞர் பசுபதியும் இணைந்து நடத்தும் மைஸ்கில் என்னும் கல்விநிறுவனத்தைப் பார்த்தோம். உலகமே அறிந்த அமைப்பு அது – கபாலி படத்தில் வருவது. பல்வேறு காரணங்களால் பள்ளிப்படிப்பை முடிக்கமுடியாதுபோன, குற்றப்பின்னணிகொண்ட, பெற்றோரால் கைவிடப்பட்ட மாணவர்களுக்கான உண்டு உறைவிட பயிற்சிப்பள்ளி.\nஅங்குள்ள மாணவர்களைச் சந்திக்கும் ஒரு சிறிய நிகழ்ச்சி நடந்தது. திருமதி மலர் அங்கு ஆசிரியையாக பணிபுரிகிறார். சமீபத்தில் நான் சந்தித்த முக்கியமான ஆளுமை. உற்சாகமும் துடிப்பும் நிறைந்தவர். இத்தகைய நிறுவனங்களை அமைப்பது எளிது. ஆனால் நடத்துவதற்குரிய மனிதர்கள் கிடைப்பது மிகமிக அரிது. அர்ப்பணிப்பும் உண்மையான தீவிரமும் இல்லாமல் வேலையாக இதைச்செய்யமுடியாது. மைஸ்கில் நிறுவனம் அவ்வகையில் மிகச்சிறப்பாகச் செயல்படுகிறது. மலர் அந்த மாணவர்களிடம் உரையாடியதைப்பார்ப்பதே பரவசமூட்டும் அனுபவமாக இருந்தது.\nமைஸ்கில் பள்ளி மாணவர்களைச் சந்தித்தது இந்நாளின் மிக உத்வேகமான நிகழ்ச்சி. எப்படிப்பட்டவர்கள் என்றாலும் இளமை உயிரோட்டமானது. கள்ளமற்றது. அங்கிருந்த ஒருமணிநேரமும் மனம் மலர்ந்து சிரித்துக்கொண்டே இருந்தேன். அவ்வுரையாடலில் அச்சிறுவர்கள் பலரின் கடந்தகாலமும் எதிர்கால ஆசைகளும் எழுந்து வந்ததைக் காண்பது ஒரு பெரிய வாழ்க்கைத்தரிசனம்\nஇரவு பன்னிரண்டு மணிக்கு விடுதியறைக்குத் திரும்பிவந்தோம். நான் காலை ஆறுமணிக்கே நவீனின் காரில் கிளம்பி சிங்கப்பூரை பதினொன்றரை மணிக்கு வந்தடைந்தேன். கூட்டிச்செல்லவும் திரும்பக்கொண்டுவந்துவிடவும் நவீனின் நண்பர்களும் இலக்கியவாதிகளுமான ஸ்ரீதரும்,தயாஜியும் வந்திருந்தார்கள்.\nசிங்கப்பூரில் என் விருந்தினர்களாக ஈரோடு கிருஷ்ணனும் சந்திரசேகரும் முந்தையநாள் மாலையே வந்து என் அப்பார்ட்மெண்டில் தங்கியிருந்தனர். என்னை கூட்டிச்செல்ல எம்.கே.குமார் வந்திருந்தார். அவருடன் அவர்களும் வந்து சிங்கப்பூர் பகுதியில் காத்திருந்தார்கள். புதியமண்ணில் புதியவர்களாகச் சந்தித்துக்கொண்டோம்.\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 71\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-OTcyNzk1ODc2.htm", "date_download": "2020-01-21T23:10:58Z", "digest": "sha1:4DLBWDDFWNXNSTALYKDL25LTZGJN2UBP", "length": 14080, "nlines": 206, "source_domain": "www.paristamil.com", "title": "மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் விஷயங்கள்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள Commis de Cuisine தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nParis13இல் உள்ள SITIS supermarchéக்கு தேவை. வேலைக்கு ஆண்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nBondy / Pantin இல் கைபேசி பழுது பார்க்கும் கடைக்கு Réparateur பழுது பார்ப்பவர் தேவை\nமூலூஸ் Mulhouse நகரில் இயங்கிக்கொண்டு இருக்கும் இந்தியன் உணவகத்திற்கு AIDE CUISINIER தேவை\nஉணவு பரிமாறுபவர் SERVEUR இந்தியன் உணவகத்திற்கு தேவை\nகண்ணாடிகளை சுத்தம் செய்ய மிகவும் அனுபவமுள்ள வேலையாள் தேவை.\nLourdes இல் 150m² அளவு கொண்ட இந்திய உணவகம் விற்பனைக்கு.\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 11 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கு அழகு கலை நிபுணர் தேவை.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nமனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் விஷயங்கள்\n01. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.\n02. மனது புண்படும்படி பேசக் கூடாது.\n04. சாப்பாட்டில் குறை ச���ல்லக் கூடாது\n05. பலர் முன் திட்டக்கூடாது.\n06. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.\n07. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.\n08. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.\n09. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்\n10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.\n11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வேண்டும். பாராட்ட வேண்டும்.\n12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.\n13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.\n14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.\n15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.\n16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.\n17. ஒளிவு மறைவு கூடாது.\n18. மனைவியை நம்ப வேண்டும்.\n19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.\n20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.\n21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.\n22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.\n23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.\n24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.\n25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.\n26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது.\n27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.\n28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.\n29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.\n30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.\n31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.\n32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.\n33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.\n34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.\n35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.\n36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.\n37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.\nபெண்கள் கள்ள உறவில் ஈடுபட இதுதான் காரணமாம்… ஷாக் ஆகாதீங்க…\nஉடலுறவில் கூடுதல் சுவாரஸ்யம் அடைவதற்கான புத��ய வழிகள்\nகாதல் உறவில் சமரசம் செய்துக்கொள்ளக்கூடாத விஷயங்கள்\n ஆண் - பெண்ணுக்கு ஏராளமான நன்மை\nடிக்கெட்டு விலை : 10€\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2015/02/bayan-notice-95.html", "date_download": "2020-01-22T00:02:30Z", "digest": "sha1:PFQQTP6LMHL7T5BG65VPALNZHT6YAQVF", "length": 43298, "nlines": 362, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): வெண்திரை வெளிச்சத்தில் வெந்து போகும் வெட்க உணர்வுகள்", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஉனக்குக் கீழே உள்ளவர்கள் கோடி\nகுணம் மாறிய தீன்குலப் பெண்கள்\nசனி, 28 பிப்ரவரி, 2015\nவெண்திரை வெளிச்சத்தில் வெந்து போகும் வெட்க உணர்வுகள்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 2/28/2015 | பிரிவு: கட்டுரை\nவெண்திரை வெளிச்சத்தில் வெந்து போகும் வெட்க உணர்வுகள்\nவெட்கம் என்பது மனித இனத்துடன் ஒட்டி ஒன்றிணைந்து பிறந்த ஓர் இயற்கை உணர்வாகும். எல்லாம் வல்ல அல்லாஹ் வெட்கத்தை மனிதனின் உணர்வுகளில் ஒன்றாகக் கலந்து படைத்ததன் விளைவாகத் தான் முதல் மனிதர்களான ஆதம், ஹவ்வா ஆகிய இருவரும் பொங்கி எழுந்த நாணத்துடன் தங்கள் மானத்தை சுவனத்தின் இலை தழைகளைக் கொண்டு மறைக்க விளைகின்றனர்.\nஅவ்விருவரும் அம் மரத்தைச் சுவைத்த போது அவர்களின் வெட்கத்தலங்கள் அவர்களுக்குத் தெரிந்தன. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையினால் தம்மை மூடிக் கொள்ள முயன்றனர். (அல்குர்ஆன் 7:22)\nமேலும் மண்ணுலகத்திற்கு மனிதனை இறக்கி வைத்து, அவனுக்கு மரியாதை தரக்கூடிய, அலங்காரமான ஆடையையும் சேர்த்தே இறக்கி வைத்ததாக அல்லாஹ் கூறுகின்றான்.\n உங்கள் வெட்கத் தலங்களை மறைக்கும் ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம். (அல்குர்ஆன் 7:26)\nமனிதனுக்கு ஆடை மானத்தை மட்டும் காக்கவில்லை மரியாதையைப் பெற்றுத் தரும் அலங்காரமாகவும் அமைந்துள்ளது என்பதை இந்த வசனத்தில் இருந்து தெரிந்து கொள்கின்றோம். மானம் மனிதனுடன் ஒட்டிப் பிறந்ததன் பின்னணியாகத் தான் காட்டுவாசிகளாக இருந்தாலும் ஆண்கள் ஒரு முழ ஒட்டுக் கோவணத்தைக் கொண்டேனும் அதை மறைக்கத் தவறுவதில்லை. பெண் வர்க்கம் இதைவிட கூடுதலாக மறைத்துக் கொள்கின்றது.\nநாடோடியிடம், காட்டுமிராண்டியிடம் ஒண்டி நிற்கும் இந்த வெட்க உணர்வுடன் ஈமானிய உணர்வும் சேர்கின்ற போது அது மேலும் மெருகேருகின்றது. ஈமான் இல்லாமல் அறியாமை எனும் உணர்வு வலுக்கின்ற போது இயற்கையிலேயே இருக்கின்ற வெட்கமும் அறுந்து போய் விடுகின்றது. கால் நிர்வாணம், அரை நிர்வாணம் என்பது மாறி முழு நிர்வாணமாக மாறி விடுகின்றது. இப்படி ஒரு வெட்கங் கெட்ட நிலைக்கு ஆணும் பெண்ணும் சென்று விடுகின்றனர். இப்படிப்பட்ட மிருக நிலைக்கு ஒரு முஃமினான ஆணோ பெண்ணோ செல்வது கிடையாது. அவர்களது ஈமான் அவர்களைக் கடிவாளமிட்டு காத்து நிற்கின்றது.\nஹஜ்ஜத்துல் வதாவுக்கு முந்தைய வருடம் நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்கள் தலைமையில் மக்களை ஹஜ்ஜுக்கு அனுப்பி வைத்தார்கள். துல்ஹஜ் பிறை பத்தாம் நாள், ''எச்சரிக்கை இந்த வருடத்திற்குப் பின்னர் இணை வைப்பவர்கள் யாரும் ஹஜ் செய்யக் கூடாது. கஅபாவை நிர்வாணமாக தவாஃப் செய்யக் கூடாது'' என்று அறிவிக்கச் செய்தார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 1622\nமக்கா நகரம் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்ததும் நபி (ஸல்) அவர்கள் நிர்வாணம் எனும் வாசலுக்கு நிரந்தர ஆடை அணிவிக்கின்றார்கள்.\n ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்கள் (ஆ���ை) அலங்காரத்தைச் செய்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 7:31)\nஎன்ற வசனம் வணக்கத்தின் பெயரால் உருவாகும் நிர்வாணக் கலாச்சாரத்தை உடைத்தெறிகின்றது.\nஇஸ்லாம் மனித வாழ்வியல் தொடர்பான அனைத்திற்கும் வழிகாட்டலை வழங்குகின்றது. அந்த அடிப்படையில் ஓர் ஆண் அல்லது ஒரு பெண் தன்னுடைய மானத்தை எந்த அளவுக்கு மறைக்க வேண்டும் என்று வழிகாட்டுகின்றது. இன்று நம்முடைய வாழ்க்கையில் ஒரு பெண்ணின் உடலிலிருந்து ஆடை எந்த அளவுக்கு விலகுகின்றதோ அந்த அளவுக்கு அப்பெண்ணின் உடற்பகுதி ஆடவனின் காமப் பார்வைக்குப் பலியாகின்றது. அதே சமயம் ஓர் ஆணின் உடலிலிருந்து ஆடை அகல்கின்ற போது, ஏன் அவன் மேலாடை இல்லாமல் திறந்த மேனியாக நிற்கும் போது கூட அவன் எந்தப் பெண்ணையும் கவர்வது கிடையாது.\nமனிதனிடம் இழையோடுகின்ற இந்த இயற்கை உணர்வைக் கவனித்து இஸ்லாம் ஒரு பெண்ணுக்கு அவளது முகம், முன் கைகளைத் தவிர உடல் முழுவதும் ஆடை அணிய வேண்டும் என்கின்றது. ஆனால் ஆணுக்கு இந்த அளவுகோலை விதிக்கவில்லை. ஓர் ஆண் தன் மானப் பகுதியை மறைக்காமல் இருந்தால் அவன் நிர்வாணம் என்ற நிலையை அடைகின்றான். பெண்களுக்குரிய உடற்கூறுகளைக் கவனித்து எல்லாம் வல்ல அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.\nதமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள் அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள் இதனால் வெற்றியடைவீர்கள். (அல்குர்ஆன் 24:31)\nஏகத்துவத்தைக் கொள்கையாகக் கொண்ட பெண்களிடம் இந்த மாற்றங்கள் இன்று படிப்படியாக உருவாகிக் கொண்டிருக்கின்றன. அல்ஹம்துலில்லாஹ் பொதுவாகவே நம்முடைய பெண்கள் தம்பி, மகன் அல்லது இது போன்ற நெருங்கிய உறவினர் நிற்கும் போது, மகன் தானே என்று மேல் பகுதியில் முந்தானை இல்லாமல் நிற்பதில்லை. அவர்களது நாண உணர்வு அவர்களது மான உணர்வை வெகுவாகவே காத்து நிற்கின்றது. முந்தானை சற்று விலகினாலும் விஞ்சி நிற்கும் வெட்க உணர்வின் காரணமாக இழுத்துப் போட்டு மறைப்பது பெண்களின் வாடிக்கையான ஒன்று பொதுவாகவே நம்முடைய பெண்கள் தம்பி, மகன் அல்லது இது போன்ற நெருங்கிய உறவினர் நிற்கும் போது, மகன் தானே என்று மேல் பகுதியில் முந்தானை இல்லாமல் நிற்பதில்லை. அவர்களது நாண உணர்வு அவர்களது மான உணர்வை வெகுவாகவே காத்து நிற்கின்றது. முந்தானை சற்று விலகினாலும் விஞ்சி நிற்கும் வெட்க உணர்வின் காரணமாக இழுத்துப் போட்டு மறைப்பது பெண்களின் வாடிக்கையான ஒன்று இது போல் ஓர் ஆண் தனது மகள் முன்னால் ஜட்டியுடன் நிற்பதில்லை. அந்த ஆண் மகனையும் நாணம் ஆரத் தழுவி அரவணைத்துக் கொள்கின்றது. இதில் எல்லாம் நம்மிடம் அல்லாஹ்வின் அருளால் எந்தக் குறையுமில்லை. குறை எங்கே ஏற்படுகின்றது என்றால் நிர்வாணமானவர்களைப் பார்ப்பதில் தான்.\nநாண உணர்வை நாசமாக்கும் நடிப்புலகம்\n என்று ஆச்சரியத்துடன் வினவலாம். நிஜ வாழ்க்கையில் நாம் நிர்வாணமாக இருப்பதில்லை. குளி���ல் அறையில், யாருடைய பார்வையும் படாத இடத்தில் கூட நிர்வாணமாக இருக்கக் கூடாது என்பதைப் பேணுபவர்களாக இருக்கின்றோம்.\n நாங்கள் எங்களுடைய மானங்களை யாரிடம் மறைக்க வேண்டும் யாரிடம் மறைக்க வேண்டியதில்லை'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''உன்னுடைய மனைவி அல்லது உனது அடிமைப் பெண்கள் ஆகியோரிடத்தில் தவிர மற்றவரிடம் உனது மானத்தை மறைத்துக் கொள்'' என்று சொன்னார்கள். ''ஒரு மனிதர் இன்னொரு மனிதருடன் இருக்கும் போது'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''முடிந்த அளவுக்கு மற்றொருவர் (உன்) மானத்தை பார்க்காதவாறு நடந்து கொள்'' என்றார்கள். ''ஒருவர் தனியாக இருக்கும் போது'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''முடிந்த அளவுக்கு மற்றொருவர் (உன்) மானத்தை பார்க்காதவாறு நடந்து கொள்'' என்றார்கள். ''ஒருவர் தனியாக இருக்கும் போது'' என்று நான் கேட்டதற்கு, ''அல்லாஹ் வெட்கப் படுவதற்கு மிகவும் தகுதியானவன்'' என்று சொன்னார்கள். அறிவிப்பவர் : முஆவியா பின் ஹைதா (ரலி), நூல் : திர்மிதி 2693\nஇந்த ஹதீஸின் அடிப்படையில் நிர்வாணமாக நாம் யாரும் குளிப்பது கிடையாது. இன்னும் சொல்லப் போனால் நிர்வாண நிலையில் இருப்பவர்களை நாம் நேரில் பார்க்கக் கூட சகிக்க மாட்டோம் என்பது உண்மையே ஆனால் சினிமா, டிவி என்று வருகின்ற போது அதில் வரும் நிர்வாண நடிக, நடிகைகளைப் பார்த்ததும் நாம் நமது வெட்க உணர்வை காற்றில் பறக்க விட்டு விடுகின்றோம். ஆண்களும் பெண்களும் சேர்ந்தே அமர்ந்து இந்த அவலத்தை அரங்கேற்றுகின்றோம்.\nவீட்டில் நிற்கும் போது தாவணியில்லாமல் நிற்காத பெண்களால் லி தாய், தந்தை, பிள்ளைகள், பேரன் பேத்திகள் என்று குடும்பத்திலுள்ள அனைவரும் மொத்தமாக கதாநாயகியின் குளியல் காட்சிகளை, வில்லனின் கற்பழிப்புக் காட்சிகளை, கதாநாயகனின் படுக்கைக் காட்சிகளை, அவர்கள் கட்டித் தழுவும் பாடல் காட்சிகளை லி எப்படிப் பார்க்க முடிகின்றது. அதுவும் நாம் பெற்ற பிள்ளைகளுடம் அமர்ந்து பார்ப்பதற்கு நமது வெட்க உணர்வு எப்படி இடம் தருகின்றது\nநடைமுறை வாழ்க்கையில் பெற்றோர்கள் தங்களது மகன் படுக்கையறையில் கதவைத் திறந்து போட்டுக் கொண்டு கட்டித் தழுவி, படுத்துக் கிடப்பதற்குச் சம்மதிப்பார்களா நாண உணர்வு அவர்களை அடித்துப் புரண்டு அங்கிருந்து ஓட வைக்காதா நாண உணர்வு அவர்களை அடித்துப் புரண்டு அ��்கிருந்து ஓட வைக்காதா இந்த அளவுக்கு கரைபுரண்டு ஓடும் வெட்க உணர்வை திரைப்படத்தைப் பார்க்கும் போது நாம் காற்றில் பறக்க விடுவது ஏன் இந்த அளவுக்கு கரைபுரண்டு ஓடும் வெட்க உணர்வை திரைப்படத்தைப் பார்க்கும் போது நாம் காற்றில் பறக்க விடுவது ஏன் இங்கு தான் நம்மிடம் ஈமான் பலவீனப் பட்டு நிற்கின்றது.\nஅன்சாரிகளைச் சேர்ந்த ஒரு மனிதர் தமது சகோதரர் (அதிகம்) வெட்கப் படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்த போது அவ்வழியே நபி (ஸல்) அவர்கள் சென்றார்கள். உடனே, ''அவரை (கண்டிக்காமல்) விட்டு விடுங்கள். ஏனெனில் நிச்சயமாக வெட்கம் ஈமானின் ஓர் அம்சம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி), நூல் : புகாரி 24\nஇந்த ஹதீஸின் படி வெட்கம் தீமையைச் செய்வதை விட்டும் தடுக்க வேண்டும் அவ்வாறு தடுத்திருக்கின்றதா என்றால் இல்லை. வெட்கம் இல்லையெனில் விரும்பியதையெல்லாம் செய் என்ற பழமொழிக்குத் தக்க, வெட்கங்கெட்ட எல்லாக் காரியங்களையும் செய்ய ஆரம்பித்து விடுகின்றோம்.\nஇத்துடன் மட்டும் நாம் நின்று விடுவதில்லை. நம்முடைய சந்ததியினரை தலைமுறை தலைமுறையாய் படம் பார்க்க வைத்து வெட்கக் கேட்டில் வீழச் செய்கின்றோம். இதன் விளைவாய், ''யார் இஸ்லாத்தில் தீயதை நடைமுறைப் படுத்துகின்றாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்குப் பின்னால் அதைச் செய்பவரின் பாவமும் அப்பாவங்களிலிருந்து எதுவும் குறைக்கப் படாத அளவுக்கு உண்டு'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஹதீஸின் சுருக்கம்) அறிவிப்பவர் : ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி), நூல் : முஸ்லிம் 1691\nஎன்ற ஹதீஸின்படி நமது குடும்பத்தில் உள்ள சந்ததியினர் காலாகாலம் செய்யும் பாவங்களை நம்முடைய பதிவேட்டில் பதியச் செய்கின்றோம். பொதுவாக திரைப்படத்தைப் பார்ப்பவர்கள் அதில் வரும் கதாபாத்திரங்களின் நடை, உடை, பாவனைகளை அப்படியே தவறாது பின்பற்றுகின்றனர். இன்று ஆண்கள், பெண்கள் அணிகின்ற ஆடைகளில் ஏற்படுகின்ற மாற்றங்கள், தாக்கங்கள் எல்லாமே திரைப்படத்தின் பிரதிபலிப்புகளாவே அமைகின்றன.\nமனிதனின் புறத்தில் இப்படி மாற்றங்களை ஏற்படுத்துவது போலவே அகத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துகின்றான். ஜெயப்பிரகாஷ் போன்றவர்கள் கொலையாளிகளாக ஆவதற்கு சினிமா தான் காரணம் என்ற செய்தி வருகின��ற போது அதன் பரிமாணத்தை நாம் விவரிக்க வேண்டிய அவசியம் இல்லை.\nஇது போன்ற தாக்கம் நம் பிள்ளைகளிடம் ஏற்பட்டு அவர்கள் வெகு விரையில் ஒழுக்க வீழ்ச்சியின் பால் விரைந்து சென்று விடுகின்றனர். விபச்சாரத்திற்குரிய விஷ வித்துக்களை விதைக்கக் கூடிய பண்ணையாக திரை உலகம் அமைந்திருக்கின்றது என்பதில் நம்மிடையே மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இத்தகைய தீமைகளின் பக்கம் நெருக்கக் கூடாது என்று திருக்குர்ஆனில் வல்ல அல்லாஹ் கூறுகின்றான்.\n அது வெட்கக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது. (அல்குர்ஆன் 17:32)\nயாரும் எடுத்த எடுப்பில் விபச்சாரத்திற்குச் சென்று விடுவதில்லை. அதற்குக் காரணமாக அமைந்துள்ள புலன்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெளிவுபடக் கூறுகின்றார்கள்.\n''விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது. அல்லது பொய்யாக்குகின்றது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி (6243)\nகண் செய்யும் விபச்சாரத்தை சினிமா, டிவி போன்ற சாதனங்கள் மூலம் நாம் செய்து கொண்டிருக்கின்றோம். இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக அமைந்திருப்பது வெட்கத்தை இழப்பது தான்.\nஈமானின் கிளையான வெட்கத்தை இழப்பதால் விபச்சாரம் போன்ற தீமைகள் இதை அடித்தளமாகக் கொண்டு எழத் துவங்குகின்றன. எனவே ஈமானின் கிளையான வெட்கத்தைப் பேணுவோம். தீமைகளிலிருந்து விலகுவோம்.\n2003 செப்டம்பர் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கட்டுரை\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு\nஸஃபர் மாதமும் முஸ்லிம்கள�� நிலையும்\nஜனநாயகம் நவீன இணை வைத்தலா\nவெண்திரை வெளிச்சத்தில் வெந்து போகும் வெட்க உணர்வுக...\nவிபத்து வந்தாலும் விளிம்புக்கு வரமாட்டோம்\nவாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கைதான்\nவாய்களால் ஊதி அணைக்க முடியாத சத்தியக் கொள்கை\nமாமியார் பணிவிடையும் மார்க்கத்தின் நிலைப்பாடும்\nமறுமையின் முதல் நிலை மண்ணறை\nமறுமையில் அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள்\nமறுமை வெற்றிக்கு வித்திடும் கவலை\nமலிவாகிப் போன மனித உயிர்கள்\nமண வாழ்வா மரண வாழ்வா\nபோதுமென்ற மனமே பொன் செய்யும் மனம்\nபெண்கள் பேண வேண்டிய நாணம்\nபெண் சிசுக் கொலை தடுக்க என்ன வழி\nபடைப்புகளைப் பார் படைத்தவனை அறிந்து கொள்\nநபிகள் நாயகத்தை கனவிலும் நனவிலும் காணமுடியுமா\nதவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்கள்\nதவ்ஹீதின் வளர்ச்சிக்கு தோள் கொடுப்போம்\nதவ்ஹீத் ஜமாஅத் தின் திருமண நிலைபாடு\nதர்மம் வழங்காதவர் அடையும் தண்டனைகள்\nசொர்க்கத்தை கடமையாக்கும் நான்கு காரியங்கள்\nசிறாரைச் சீரழிக்கும் சின்னத் திரை\n புது சாதனை படைப்பாய் ...\nசத்தியப் பாதையும், சமூக மரியாதையும்\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nகூட்டுக் குடும்பமும், கூடாத நடைமுறைகளும்...\nகுர்ஆன் நபி வழியும், நமது நிலையும்...\nகுணம் மாறிய தீன்குலப் பெண்கள்\nகுடும்பப் பெண்கள் கொஞ்சிப் பேசலாமா\nகாதலர் தினம் (பெண்களின் கற்பை சூறையாடும் கற்பு கொள...\n என்ற கேள்வி கேட்காமல் மார்க்கம் இல்லை\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்\nஉனக்குக் கீழே உள்ளவர்கள் கோடி\nஉறுப்புகள் தானம் அது உறவுக்கொரு பாலம்\nஇஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்\nஅழகிய கடனும் அர்ஷின் நிழலும்\nஅல்லாஹ்வின் நிழலில் ஒன்று கூடுவோம்\nஅலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை அணியலாமா\nஅமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்...\nஅநீதத்திற்கு எதிராக குரல் கொடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/crude-oil", "date_download": "2020-01-21T22:36:58Z", "digest": "sha1:IKIZ3W7DD22NZXKJUDYYYJHWTC342AR4", "length": 4193, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "crude oil", "raw_content": "\n ஆயில் அரசியலும் அதன் பின்னணியும்\nஎஃப் அண்ட் ஓ: இந்த வாரம் எப்படி இருக்கும்\nஎஃப் அண்ட் ஓ: இந்த வாரம் எப்படி இருக்கும்\nஅமெரிக்கா - இரான் சிக்கலும் இடையில் சிக்கிய இந்தியாவும்\nமெட்டல் & ஆயில் அக்ரி கமாடிட்டி\nஎஃப் அண்ட் ஓ: இந்��� வாரம் எப்படி இருக்கும்\nஎஃப் அண்ட் ஓ: இந்த வாரம் எப்படி இருக்கும்\nமுக்கிய கமாடிட்டிகளின் விலை உயருமா\nமெட்டல் & ஆயில் அக்ரி கமாடிட்டி - சந்தை நிலவரம்...\nஎஃப் அண்ட் ஓ: இந்த வாரம் எப்படி இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviosai.com/2017/06/20/today-rasipalan-20062017/", "date_download": "2020-01-22T00:03:42Z", "digest": "sha1:CFGVU6S6BZZXV2E2NJKBA3UU4Q5KYF7N", "length": 12868, "nlines": 114, "source_domain": "www.kalviosai.com", "title": "Today Rasipalan 20/06/2017 !!! | கல்வி ஓசை", "raw_content": "\nராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். குடும்பத்தாரை குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாக பேசுங்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்\nதிட்டமிட்ட காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். உடல் நலம் பாதிக்கும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா\nஎதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோர் ஒத்துழைப்பார்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்\nதவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்\nகடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். எதிர்பாராத உதவி கிடைக்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு\nசந்திராஷ்டமம் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை\nஉங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா\nபணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்\nகுடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்\nஎதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பால்ய நண்பர்கள் உதவுவார்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்\nஉங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. மனதிற்கு இதமான செய்திகள் வரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே\nகடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். உடல் நலம் சீராகும். வியாபா��த்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை\nPrevious articleகோடை விடுமுறை மாணவர்களுக்கு ஒரு மாதம்… ஆசிரியர்களுக்கு லீவு இருக்கா இல்லையா \nNext article19.06.2017 சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட கல்விச்சார்ந்த அறிவிப்புகள் \n20 நாள் ஆன 100 நாள் வேலைத் திட்டம்\nசூரியனை விட வெப்பமான கிரகம் கண்டுபிடிப்பு\nசி.பி.எஸ்.இ., மறு தேர்வு முடிந்தது\nகணினி மயமாகிறது அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடுகள் – கருவூலகணக்குத் துறை முதன்மை செயலர்...\nஆதார் எண் இணைக்கப்படாத சிம் கார்டுகள், வரும் 2018 பிப்ரவரி மாதத்துக்குப் பின் செயலிழப்பு...\nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://quizapp.lk/posts/7", "date_download": "2020-01-21T23:22:37Z", "digest": "sha1:QDZ3KLHCQXUIVOSUPUAASOSG7MJM75EF", "length": 3373, "nlines": 38, "source_domain": "quizapp.lk", "title": "Quiz App | Sri Lanka No.1 Past Papers Models Application", "raw_content": "\nகல்வியில் கைத்தொலைபேசி தொழில்நுட்பத்தின் பங்கு\nஇலங்கை மாணவர்களின் கல்வி அறிவு வீதம் மிகவும் அதிகமாக இருப்பினும் இணையவழிக் கல்வி மூலம் இலங்கை மாணவர்களின் அறிவு மட்டம் குறைவாகவே இருக்கின்றது.\nஇலங்கையில் கைபேசி அறிமுகம் காலம் கடந்து கைகளில் கிடைத்ததே காரணம் என்று கூட சொல்லலாம். இருப்பினும் வடக்கில் நிலவிய யுத்த சூழல் எங்களுடைய மாணவர்களின் கல்வி பின்னடைவுக்கு வழிகோலியது என்று கூட சொல்லலாம்.\nதற்பொழுது எங்களுடைய மாணவர்கள் கல்வி கற்கும் விதத்தில் மாற்றங்களை கண்டிருபது ஒரு சிறந்த விடயமாகவே பார்க்கப்படுகிறது.\nமாணவர்களின் கல்வி வளம் அதிகரிப்பதில் செல்வாக்கு செலுத்தும் முகமாக அறிமுகப்படுத்தபடிருகிறது Passapers செயலி(Application).\nபுலமைப் பரிசில் , பொதுதர சாதாரண தர மற்றும் உயர்தர மாணவர்களின் தேர்வுகளை முன்னிறுத்தி அமைக்க பெற்ற இந்த செயலி மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் சந்தேமேயில்லை.\nநீங்கள் ஒரு ஆசிரியர் அல்லது மாணவர் எனில் உங்களுக்கு இந்த அப்(App) பற்றிய அறிவு இன்றியமையாத ஒன்றாகவே இருக்கும்.\nமேலதிக விபரங்களுக்கு Appslanka அணியினரை தொடர்பு கொள்ளவும்.\nதற்பொழுது வெளியாகிய புலமை பரீட்சை பெறுபேறுகளின் ஆய்வு\nஉங்களுடைய கல்வி அறிவை வைத்து பணம் சம்பாதிப்பது எப்படி\nகல்வியில் கைத்தொலைபேசி தொழில்நுட்பத்தி��் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-21T22:59:02Z", "digest": "sha1:HTBXKPZ2HASZ434DBUCAFPOYMF7XRUUL", "length": 35810, "nlines": 296, "source_domain": "ta.wikipedia.org", "title": "அழகர் கோவில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருமாலிருஞ்சோலை (அ) அழகர் கோவில்\nசோலை மலை, திருமாலிருஞ்சோலை, மாவிருங்குன்றம்\nஅழகர் கோயில் மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள அழகர் மலையில் அமைந்துள்ள திருமால் கோவிலாகும். திருமாலிருஞ்சோலை என்று வைணவர்களால் அழைக்கப்படும் இக்கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடப்பெற்ற) செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்று.\nஇத்தலம் சோலை மலை, திருமாலிருஞ்சோலை, மாவிருங்குன்றம் என்ற பெயர்களையும் கொண்டுள்ளது. கருவறையில் பெருமாள் ஸ்ரீபரமசுவாமி எனப்படுகிறார். உற்சவ மூர்த்தி அழகர், அல்லது சுந்தரராசப் பெருமாள் எனப்படுகிறார்.[1]\nபாண்டிய மன்னர்கள், விஜயநகர மன்னர்கள், மதுரை நாயக்க மன்னர்கள் ஆகியோரின் திருப்பணிகளை இக்கோயில் கொண்டுள்ளது.\n1 கோயில் கலைச் சிறப்புகள்\n3 அருகில் அமைந்த கோயில்கள்\n4 மதுரை சித்திரைத் திருவிழா\nமுழுமை அடையாத இராஜ கோபுரம்\nமூலவரின் கருவறை மீது எழுப்பப்பட்டுள்ள சோமசந்த விமானம் வட்ட வடிவமானது.\nஆரியன் மண்டபத்தில் கொடுங்கைகள் மற்றும் இசைத் தூண்கள் உள்ளன. இசைத் தூணின் உச்சியிலுள்ள சிங்கத்தின் வாயில், சுழலும் நிலையில் ஆனால் வெளியே எடுக்க முடியாதபடி உள்ளது.\nகல்யாண சுந்தரவல்லி தாயாரின் சன்னதி கலைநயத்துடன் உள்ளது.\nதிருக்கல்யாண மண்டபத்தில் நரசிம்மர் அவதாரம், கிருஷ்ணன், கருடன், மன்மதன், ரதி, திரிவிக்கிரமன் அவதாரம், இலக்குமி வராகமூர்த்தி ஆகிய பெயர்களைக் கொண்ட கற்றூண்களில் உள்ள சிற்பங்கள் நாயக்கர் கால சிறந்த படைப்புகளாகும்.\nவசந்த மண்டபத்தில் இராமாயணம் மற்றும் மகாபாரதம் நிகழ்ச்சிகளைச் சித்திரிக்கும் அழகிய ஒவியங்கள் உள்ளன.\nகோயிலின் காவல் தெய்வம் பதினெட்டாம்படிக் கருப்பசாமி சந்நிதியில் உள்ள கோபுரம் சிற்ப வேலைப்பாடுகள் மிக்கது.\nஇராயகோபுரம் திருமலை மன்னரால் ஆரம்பிக்கப்பட்டு முற்றுப்பெறா நிலையில் உள்ளது. சிதைந்த நிலையிலும் இக்கோபுரத்தின் சிற்ப வேலைப்பாடுகள் சிற்பிகளின் உன��னத உளி வேலைப்பாட்டினை வெளிப்படுத்துகிறது.\nகோவிலைச் சுற்றி உள்கோட்டை மற்றும் வெளிக்கோட்டை எனப்படும் இரணியன் கோட்டை , அழகாபுரிக் கோட்டை அமைந்துள்ளது.\nமதுரை நகரிலிருது 21 கி. மீ., தொலைவில் அழகர் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.\nஅழகர்மலை அடிவாரத்திலிருந்து சுமார் 2 கி.மீ. உயரத்தில் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஆறாவதான பழமுதிர்சோலை முருகன் கோயில் உள்ளது.\nபழமுதிர்சோலை முருகன் கோயிலிலிருந்து ஒரு கிமீ தொலைவில் அமைந்த ராக்காயி அம்மன் நூபுரகங்கை நீரூற்று உள்ளது.\nமுதன்மைக் கட்டுரை: சித்திரைத் திருவிழா\nபுராண அடிப்படையில் கள்ளழகர், மீனாட்சியம்மனின் உடன்பிறந்தவர். சித்திரைத் திருவிழாவின்பொழுது, கள்ளழகர் கோவிலிலிருந்து புறப்பட்டு மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு மதுரை நகருக்கு வருகிறார்[2]. வைகை ஆறு வரை வந்து பின் வண்டியூர் சென்று அழகர்மலை திரும்புகிறார். திருமலை மன்னர் காலத்திற்கு முன் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா சித்திரை மாதத்தில் முழு நிலவன்று மதுரையை அடுத்துள்ள தேனூரில் நடைபெற்றது. மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில், கள்ளழகரை மதுரை வைகையாற்றில் எழுந்தருளச் செய்து, மதுரை சித்திரைத் திருவிழாவாக நடத்தியவர்.\nசித்திரைத் திருவிழாவின் போது கள்ளழகர் மதுரைக்கு வரும் நிகழ்வை எதிர் சேவை[3] என்று கொண்டாடப்படுகிறது. முக்கிய விழாவாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.\nஆண்டுதோறும் ஆடி மாதம் பௌர்ணமி அன்று நடைபெறும் அழகர் கோயில் தேரோட்டம் புகழ் பெற்றது.\nசுதபமுனிவர் திருமாலிருஞ்சோலையில் உள்ள நூபுர கங்கை எனும் சிலம்பாற்றில் நீராடும்போது எதிர்பட்ட துர்வாசர் முனிவரை கவனியாது இருக்கக்கண்டு கோபமுற்ற துர்வாசர் சுதபமுனிவரை மண்டூகமாக (தவளை) மாறும்படி சாபமிட்டார். சாபம் நீங்க சுதபமுனிவர் வைகை ஆற்றில் மண்டூக வடிவில் நீண்டகாலம் தவமியற்றி திருமாலால் சாபம் நீங்கப்பெற்றார். முனிவர் கண்டு வணங்கிய அவ்வுருவே சுந்தரபாஹூ என்று வடமொழியிலும் அழகர், மாலிருஞ்சோலைநம்பி என்று தமிழிலும் அழைக்கப்படுகிறார்.\nஅவ்வழி படரீர் ஆயின்,இடத்து செவ்வழி பண்ணிற் சிறைவண்டு அரற்றும் தடந்தால் வயலொடு தண்பூங் காவொடு கடம்பல கிடந்த காடுடன் கழிந்து திருமால் குன்றத்து செல்குவி���் ஆயின் பெருமால் கெடுக்கும் பிலமுண்டு. என சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் அழகர் கோவிலின் சிறப்பு பற்றி கூறுகிறார்.\nமேலும் விண்ணோர் ஏத்தும் வியத்தகு மரபில் புண்ணிய சரவணம்,பவகாரணி யோடு இட்ட சித்தி எனும் பெயர் போகி விட்டு நீங்கா விளங்கிய பொய்கை முட்டாச் சிறப்பின் மூன்றுள ஆங்கு என்று மூன்று பொய்கைகள் இருப்பதாகவும் கூறுகிறார் . ஆனால் நாம் அறிந்தது நூபுர கங்கை என அழைக்கப்படும் ஒரே ஒரு பொய்கை. இதன் மூலம் சிலப்பதிகாரத்திற்கு முன்பே ஆழகர் கோவில் அமைக்கப்பட்டது என தெரியவருகிறது.ஆழ்வார்களின் காலத்திற்கு பிறகும் கோட்டைகள் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.\nஜ்வால நரசிம்மர், அழகர் கோவில்\nகோவிலின் பிரகாரத்தில் உள்ள ஜ்வலா யோக நரசிம்மர் பிரசித்த பெற்றதாகும். இவர் உக்கிர ரூபத்தில் உள்ளதால் நரசிம்மரின் உக்கிரத்தை தனிப்பதற்காக தினமும் நூபுர கங்கை நீர், தயிர், வெண்நெய், தேன் முதலியவைகளால் திருமஞ்சனம் நடைபெறுகிறது . யோக நரசிம்மரின் கோபத்தை தனித்து சாந்தி அடைவதற்காக சன்னதிக்கு மேல் காற்று வருவதற்காக அடிக்கூரை திறந்த நிலையில் உள்ளது.மற்ற விஷ்ணு கோயிலில் நரசிம்மர் முலவரின் இடது ஓரத்தில் இருப்பார். இங்கு நரசிம்மர் மூலவர்க்கு நேர் பின்புறம் உள்ளார்\nமூலவர் - அழகர் அல்லது அழகியத்தோளுடையான் (தமிழில்), சுந்தரபாஹூ (வடமொழியில்)\nதாயார் - சுந்தரவல்லி (தனிக்கோயில் நாச்சியார்)\nகாட்சி - சுதபமுனி, தர்மதேவன், மலையத்வஜ பாண்டியன்\nதிசை - கிழக்கே திருமுக மண்டலம்\nதீர்த்தம் - நூபுர கங்கை எனும் சிலம்பாறு\nமூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மூலவர் சுந்தரராஜபெருமாளுக்கு நடத்தப்படும் தைலப்பிரதிஷ்டை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. இந்தப் பிரதிஷ்டை உற்சவம் தை அமாவாசை தொடங்கி ஆடி அமாவாசை வரை ஆறுமாதக் காலத்துக்கு நடைபெறும். இந்த நாட்களில் பக்தர்கள் உற்சவரை மட்டும் வழிபட அனுமதிக்கப்படுகின்றனர்.[4]\nஅழகர் மலை அழகருக்கு வித்தியாசமாக தோசை நைவேத்தியம் செய்யப்படுகின்றது. அரிசி, உளுந்து, மிளகு, சீரகம், நெய் கலந்த சிறப்பு தோசை தயாரிக்கப்படும்.[5]\nபெரியாழ்வார் - 24 பாடல்கள்\nஆண்டாள் - 11 பாடல்கள்\nபேயாழ்வார் - 1 பாடல்\nதிருமங்கையாழ்வார் - 33 பாடல்கள்\nபூதத்தாழ்வார் - 3 பாடல்கள்\nநம்மாழ்வார் - 36 பாடல்கள்\nசிந்து��ச் செம்பொடிப்போல் திருமாலிருஞ் சோலையெங்கும்\nஇந்திர கோபங்களே எழுந்தும்பரந் திட்டனவால்\nமந்தரம் நாட்டியன்று மதுரக்கொழுஞ் சாறுகொண்ட\nசுந்தரத் தோளுடையான் சுழலையினின் றுய்துங்கொலோ.\nஆக மொத்தம் 108 பாடல்கள். இவைத்தவிர உடையவர் இராமானுசர், கூரத்தாழ்வார், மணவாள மாமுனிகளும் இவரை மங்களாசாசனம் செய்துள்ளனர்.\nஇக்காலத்தில் இம் மலையடி திருமாலை கள்ளழகர் என்கின்றனர். இதற்கு அடிப்படையாக அமைந்த பரிபாடல் அடிகள்\nகள்ளணி பசுந்துளவினவை கருந்துளசி மாலை அணிந்தவன்\nகருங்குன்று அனையவை கருங்குன்றம் போன்றவன்\nஒரு குழையவை ஒரு காதில் குழை அணிந்தவன்\nபுள்ளணி பொலங்கொடியவை பொலிவுறும் கருடக்கொடி உடையவன்\nவள்ளணி வளைநாஞ்சிலவை மேலும் கீழும் வளைந்திருக்கும் கலப்பை கொண்டவன்\nசலம்புரி தண்டு ஏந்தினவை சிலம்பாறு என்னும் நீர் வளைந்தோடும் வில்லை உடையவன்\nவலம்புரி வய நேமியவை சங்கும், சக்கரமும் கொண்டவன்\nவரிசிலை வய அம்பினவை வரிந்த வில்லில் வலிமை மிக்க அம்பு கொண்டவன்\nபுகர் இணர் சூழ் வட்டத்தவை புள்ளி புள்ளியாக அமைந்த பூங்கொத்து விசிறி கொண்டவன்\nபுகர் வாளவை புள்ளி போட்ட வாள் ஏந்தியவன்\nவிக்கிமேப்பியாவில் அழகர் கோவில் அமைவிடம்\nதிருமெய்யம் · திருகோஷ்டியூர் · கூடல் அழகர் கோயில் · திருமாலிருஞ்சோலை · திருமோகூர் · ஸ்ரீவில்லிபுத்தூர் · திருத்தங்கல் · திருப்புல்லாணி\nதிருக்கச்சி · அட்டபுயக்கரம் · திருத்தண்கா(தூப்புல்) · திருவேளுக்கை· திருப்பாடகம்· திருநீரகம் · நிலாத்திங்கள் · திரு ஊரகம்· திருவெக்கா · திருக்காரகம் · திருக்கார்வானம் · திருக்கள்வனூர் · திருப்பவள வண்ணம் · திருப்பரமேச்சுர விண்ணகரம் · திருப்புட்குழி\nதிருநின்றவூர் · திரு எவ்வுள்· திருநீர்மலை · திருவிடவெந்தை · திருக்கடல்மல்லை · திருவல்லிக்கேணி · திருக்கடிகை\nதிருவரங்கம் · திருஉறையூர் · அன்பில் · உத்தமர் கோயில் · திருவெள்ளறை · கோயிலடி\nதிருக்குருகூர் ·திருத்துலைவில்லி மங்கலம்(இரட்டைத் திருப்பதி)·வானமாமலை· திருப்புளிங்குடி · திருப்பேரை · ஸ்ரீவைகுண்டம் · திருவரகுணமங்கை· திருக்குளந்தை ·திருக்குறுங்குடி · திருக்கோளூர்\nதிருத்தஞ்சை மாமணிக் கோயில் · திருக்கண்டியூர் ஹர சாப விமோசன பெருமாள் கோயில்\nதிருப்பார்த்தன் பள்ளி · திருக்காவளம்பாடி· திருவெள்ளக்குளம் · திருமணிக்கூடம் · திருத்தெற்றியம்பலம் · செம்பொன் செய்கோயில் · வண்புருடோத்தமம் · திருத்தேவனார்த் தொகை · அரிமேய விண்ணகரம் · வைகுந்த விண்ணகரம் · திருமணிமாடக் கோயில் · திருக்கண்ணங்குடி · சீர்காழி· சிதம்பரம். திருவாழி – திருநகரி (இரட்டைத் திருப்பதி) · திருக்கண்ணபுரம் · தலைச்சங்காடு · திருச்சிறுபுலியூர்\nபுள்ளபூதங்குடி ·ஆதனூர் · திருச்சேரை · கும்பகோணம் · ஒப்பிலியப்பன் · நாச்சியார்கோயில் · நாதன் கோயில்· திருக்கூடலூர்· திருக்கண்ணமங்கை· கபிஸ்தலம் · திருவெள்ளியங்குடி\nதிருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் ·திருக்காட்கரை· திருமூழிக்களம் · திருப்புலியூர் · திருச்செங்குன்றூர் · திருநாவாய்·திருவல்லவாழ் · திருவண்வண்டுர் · திருவித்துவக்கோடு ·திருக்கடித்தானம் · திருவாறன்விளை\nதேவப்ரயாகை · பத்ரிகாச்ரமம் · திருப்ரிதி\nமதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மேற்கு • மதுரை கிழக்கு • திருப்பரங்குன்றம் • மேலூர் வட்டம் • உசிலம்பட்டி • வாடிப்பட்டி • பேரையூர் • திருமங்கலம் • கள்ளிக்குடி •\nதிருமங்கலம் • மேலூர் • உசிலம்பட்டி •\nஅலங்காநல்லூர் • கள்ளிகுடி • உசிலம்பட்டி • கொட்டாம்பட்டி • செல்லம்பட்டி • சேடபட்டி • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • தே. கல்லுப்பட்டி • மதுரை கிழக்கு • மதுரை மேற்கு • மேலூர் • வாடிபட்டி\nஏ. வெள்ளாளப்பட்டி • அலங்காநல்லூர் • சோழவந்தான் • டி. கல்லுப்பட்டி • எழுமலை • வாடிப்பட்டி • பேரையூர் • பாலமேடு • பரவை\nபாண்டியர் • களப்பிரர் • விஜயநகரப் பேரரசு • மதுரை நாயக்கர்கள் • மதுரை சுல்தானகம்\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் • கூடல் அழகர் கோவில் அழகர் கோவில் • திருவேடகம் ஏடகநாதர் கோயில் • திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் • திருவாதவூர் திருமறைநாதர் கோயில் • பழமுதிர்சோலை • திருப்பரங்குன்றம் முருகன் கோவில் • யோக நரசிம்மர் கோவில் • கோரிப்பாளையம் தர்கா • காசிமார் பெரிய பள்ளிவாசல் • ஆதிசொக்கநாதர் கோயில் • இம்மையிலும் நன்மை தருவார் கோயில் • சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் • திருப்பரங்குன்றம் பரங்கிநாதர் கோயில் • திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோயில் • தென்திருவாலவாய் கோயில் • திருவாப்புடையார் கோயில் • முக்தீஸ்வரர் கோயில் • மதனகோபால சுவாமி கோயில்\nசங்கத் தமிழ்க் காட்சிக் கூடம் • காந்தி அ���ுங்காட்சியகம் • திருமலை நாயக்கர் அரண்மனை • புதுமண்டபம்\nமேலூர் • மதுரை கிழக்கு • சோழவந்தான் • மதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மத்தி • மதுரை மேற்கு • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • உசிலம்பட்டி\nமதுரை மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 நவம்பர் 2019, 18:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2379790", "date_download": "2020-01-21T22:54:58Z", "digest": "sha1:X6BI5VVKZOSWU2HU5CQ4IMJTR5LWTU4A", "length": 28310, "nlines": 300, "source_domain": "www.dinamalar.com", "title": "புரட்சியாளர் டி.வி.ஆர்., : இன்று டி.வி.ஆர்., பிறந்த நாள்| Dinamalar", "raw_content": "\nநிரவ் மோடியின் ஓவியங்கள் ஏலம்\n'பிரஸ்' போர்வையில் மிரட்டல் : ஆராய சிறப்பு குழு\n'உக்ரைன் விமானத்தை ஏவுகணைகள் தகர்த்தன'\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்கு: இன்று ...\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம்: ...\nகாஷ்மீர் பிரச்னை; இம்ரான் - டிரம்ப் ஆலோசனை\nரஜினி பேசியது உண்மையா: 1971 பேப்பர் என்ன சொல்கிறது 32\nவேட்பு மனு தாக்கல் செய்ய கெஜ்ரிவால் ஆறு மணி நேரம் ... 1\n40 பேரை காப்பாற்றிய சிறுவன் உட்பட 22 பேருக்கு ...\nஓட்டல் அறையில் வாயு கசிவு : நேபாளில் 8 இந்தியர்கள் பலி\n'புரட்சியாளர் டி.வி.ஆர்.,' : இன்று டி.வி.ஆர்., பிறந்த நாள்\nமன்னிப்பு கேட்க மாட்டேன்: ரஜினி உறுதி 659\nஎஸ்ஐ வில்சனை கொன்றது ஏன் பயங்கரவாதிகள் வாக்குமூலம்\nபுதிய ஊராட்சி தலைவர்களுக்கு 'செக்': காசோலைகள் ... 20\nஇந்தியாவை எதிர்க்க நாங்கள் பெரிய நாடில்லை: மலேசிய ... 66\nமகள் பலாத்காரத்தை தடுத்த தாய் அடித்துக் கொலை : ... 70\nமன்னிப்பு கேட்க மாட்டேன்: ரஜினி உறுதி 659\nசோனியாவை முன்னுதாரணம் வைத்து நிர்பயா குற்றவாளிகளை ... 132\nஇலங்கையில் ஹிந்து கோயிலை எரிக்கும் முஸ்லிம்கள்: ... 120\n“நாங்கள் இருவரும் பள்ளித் தோழர்கள். அந்தக் காலத்திலேயே அவர் வித்தியாசமானவர். பல முற்போக்கு எண்ணங்கள் சிறுவயதிலேயே உண்டு. இது மேல்தட்டு மாணவர்களுக்கு பிடிக்காது. அவர்கள் அவரது போக்கை மறைமுகமாக கேலி செய்வர். அது எனக்கு தெரிந்தால் போதும் அவர்களை நையப்புடைத்து விடுவேன்.”\nஇதைச் சொன்னவர் பின்னாளில் இலக்கிய ஆர்வலராகவும் ��டதுசாரி தலைவராகவும் திகழ்ந்த ப.ஜீவானந்தம் என்ற ஜீவா. அவர் குறிப்பிடும் வித்தியாசமானவர் 'தினமலர்' இதழைத் தோற்றுவித்த டி.வி. ராமசுப்பையர்.\nஇன்று மக்கள் பத்திரிகையாகத் திகழும் தினமலர் இதழை நிறுவிய டி.வி.ஆர். என்று அழைக்கப்படும் தழியல் வேங்கடபதி ராமசுப்பையர் ஒரு புரட்சிக்காரர். 1920களின் இறுதியில் தமிழக கிராமங்களில் ஜாதிப் பற்று தீண்டாமை தலைவிரித்தாடியது. உயர் ஜாதியினர் வாழும் பகுதிகளுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் நுழைய முடியாது. இந்தக் கொடுமையை முறியடிக்க நினைத்தார் டி.வி.ஆர்.\n'அவர்கள் தானே இங்கு வரமுடியாது நாம் அங்கு போகலாமே' என டி.வி.ஆர். தீர்மானித்தார். சேரிகளுக்குச் சென்று தாம்பூல விழா நடத்தினார். தென் மாவட்டங்களில் ஊர்ப் பெரியவர்களை பிரபலமானவர்களை அழைக்க வேண்டுமானால் வெறுங்கையோடு போய் அழைக்க மாட்டார்கள்; தாம்பூலம் கொடுத்து அழைப்பார்கள். இன்றும் அவன் என்ன பெரிய இவனா வெற்றிலை பாக்கு வச்சு அழைக்கணுமா என்று பேச்சு வழக்கு உண்டு. டி.வி.ஆர். சேரிகளுக்குப் போனார். வீடு வீடாகப் போய் வெற்றிலை பாக்கு வைத்து சேரி மக்களை அழைத்து அந்தப் பகுதியில் உள்ள பொது இடத்தில் கூட்டி அவர் அந்த மக்களிடையே பேசுவார்.\nநண்பர்களைக் கொண்டு 'நந்தனார்' நாடகங்கள் போடுவார். விளைவு மக்களிடம் ஏற்பட்டு வரும் எழுச்சியைக் கண்டு இந்தியாவிலேயே முதன் முறையாக 1936 நவம்பர் 12ம் தேதி திருவிதாங்கூர் மகாராஜா 'இனிமேல் பிறப்பு அல்லது ஜாதி அடிப்படையிலான எந்த ஓர் இந்துவும் நமது கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட திருக்கோவில்களில் நுழைய எந்த ஒரு கட்டுப்பாடும் இருக்கக் கூடாது என்று உத்தரவிடுகிறோம்' என ஆணை பிறப்பித்தார்.\nசர்.சி.பி.ராமஸ்வாமி ஐயர் திருவிதாங்கூர் சமஸ்தான திவானாக இருந்த போது இலவச கட்டாயக் கல்வியை அறிமுகப்படுத்தினார். அதற்கு ஒரு குறிப்பிட்ட சமயத்தினரிடமிருந்து எதிர்ப்பு இருந்தது. 'மதபோதனையோடு கூடிய ஆரம்ப கல்வியைத் தான் நாங்கள் அளித்து வருகிறோம். அதனால் கல்வியை கட்டாயப்படுத்தக் கூடாது' என அவர்கள் கூறினர். உடன் எந்தப் பகுதியில் இருப்பவர்கள் ஏற்றுக் கொள்கிறார்களோ அங்கு இலவச கட்டாய கல்வியை நடைமுறைப்படுத்திக் கொள்ளலாம் என சி.பி.ராமஸ்வாமி ஐயர் கூறிவிட்டார்.\nஅரச குடும்பத்தைச் சேர்ந்த விசாகம் திருநாள் மகாராஜாவின��� பேரன் ஏ.என். தம்பியுடன் இணைந்து மூன்று மாதங்களுக்குள் தோவாளை அகஸ்தீஸ்வரம் கல்குளம் விளவங்கோடு பகுதிகளில் 50 பள்ளிகள் கட்டினார் டி.வி.ஆர். ஏழைக் குழந்தைகளுக்கு அரசாங்கம் மதிய உணவு அளிக்கவும் ஏற்பாடு செய்தார். அந்தப் பள்ளிகளில் படித்தவர்கள் இன்றும் உலகம் முழுவதும் இருக்கின்றனர். கன்னியாகுமரி கல்வி அறிவில் முழுமை பெற்ற மாவட்டமாக விளங்க இவையெல்லாம் அடித்தளம் அமைத்தன.\nஎழுத்தாளர்கள் மீது பெரும் மதிப்பு உடையவர் டி.வி.ஆர். தினமலர் இதழின் முதல் இதழை வெளியிட்டதே ஓர் எழுத்தாளர் தான். அவர் தமிழறிஞர் வையாபுரிப் பிள்ளை. இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பெரிதும் மதிக்கும் எழுத்தாளர் சுந்தர ராமசாமி உருவாக காரணமானவர்களில் ஒருவர் டி.வி.ஆர்.\nசுந்தரம் ராமசாமிக்கு 18 வயது வரை தமிழ் படிக்கத் தெரியாது. அவரைத் தமிழை நோக்கித் திருப்பியவர் டி.வி.ஆர். சுந்தரம் ராமசாமி எழுதியுள்ளதாவது: ஏழு வயதிலிருந்து 10 வயது வரை என் தாயார் தங்கம்மாளும் ராமசுப்பையரும் ஒன்றாக விளையாடிய குழந்தைகள். என் 10 வயதில் நான் உடம்பு சரியில்லாமல் படுத்துவிட்டேன். அப்போது டி.வி.ஆர். அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வருவார். அப்பா அம்மாவிற்கு ஆறுதல் கூறுவார்.\nமாலையில் நாலரை மணி முதல் ஐந்து மணிக்குள் வருவார். அந்த நேரம் எனக்கு நன்கு தெரியும். அவர் வரமாட்டாரா என எதிர்பார்க்கும் பழக்கமும் எனக்கு வந்து விட்டது. எனக்கு சதா படுக்கையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் பொழுது போவது கஷ்டமாக இருந்தது. அப்போது அவர் என்னிடம் 'நான் நாகர்கோவில் கிளப்பின் செயலர். உனக்கு வேண்டிய புத்தகங்கள் அங்கிருந்து கிடைக்கச் செய்கிறேன்; பொழுதும் போகும்; அறிவும் வளரும்' என்றார்.\nபுத்தகங்கள் படிக்கும் வழக்கமே அப்போது தான் எனக்கு ஏற்பட்டது. பள்ளியில் நான் தமிழ் படிக்கவில்லை. என் 18வது வயதில் சிலேட்டு வாங்கித் தமிழ் எழுத்துகளை எழுதிப் படிக்கத் தொடங்கினேன். என் இந்த முயற்சியைக் கண்டு ரொம்ப ரொம்ப சந்தோஷப்பட்டு என்னைத் தட்டிக் கொடுத்து பாராட்டினார் டி.வி.ஆர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nடி.வி.ஆருக்குள் ஒரு புரட்சியாளர் இருந்தார். அவர் தொட்ட எல்லாவற்றிலும் அதைப் பார்க்க முடியும். அவற்றின் முகமாக விளங்குகிறது தினமலர்.\nRelated Tags புரட்சியாளர் டி.வி.ஆர். ட��.வி.ஆர். பிறந்த நாள்\nகால நிலை மாற்றம்- ஒரு கண்ணீர் நாடகம்\nடி.வி.ஆர்., ஒரு கடல் வட்டம்\nசிந்தனைக் களம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nதிரு. டி.வி.ஆர் அவர்களின் மனப்பூர்வமான அர்ப்பணிப்பு, சமுதாய நலனில் உண்மை ஆர்வம்,இவைதான் காலங்கள் கடந்தாலும் பத்ரிக்கை உலகில்தினமலரின் தனி இடத்திற்கு காரணம்.\nவல்வில் ஓரி - Koodal,இந்தியா\nதினமலருக்கு வாழ்த்துக்கள் அதன் நிறுவனருக்கு வணக்கங்கள்\nடி . வீ .ஆர் அவர்களின் பிறந்தநாள் பத்திரிக்கை உலகத்திற்கு நன்னாள். அவர் தோற்றுவித்த 'தினமலர்' பல நூற்றாண்டுகள் காணவும்... வாழையடி வாழையென வாழ வாழ்த்துக்கள் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகால நிலை மாற்றம்- ஒரு கண்ணீர் நாடகம்\nடி.வி.ஆர்., ஒரு கடல் வட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/videos/video-cinema/audio-release/2019/may/18/mrlocal--takkunu-takkunu-video-song--sivakarthikeyan-nayanthara--hiphop-tamizha-13020.html", "date_download": "2020-01-21T23:47:20Z", "digest": "sha1:U3XEYJV5PLMRCDFB52TXLU2JV3MKOOES", "length": 5156, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மிஸ்டர் லோக்கல் படத்தின் டக்குனு டக்குனு பாடல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு வீடியோக்கள் சினிமா ஆடியோ ரிலீஸ்\nமிஸ்டர் லோக்கல் படத்தின் டக்குனு டக்குனு பாடல்\nசிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள ‘மிஸ்டர்.லோக்கல்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘டக்குனு டக்குனு’ என்னும் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.\nமிஸ்டர் லோக்கல் டக்குனு டக்குனு பாடல்\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/57950", "date_download": "2020-01-21T22:29:21Z", "digest": "sha1:PLV7MEQSKM24H4HASATSVSKOIWGIVDPC", "length": 14680, "nlines": 113, "source_domain": "www.jeyamohan.in", "title": "தலைகொடுத்தல்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 49\nகேள்வி பதில், புகைப்படம், மதம்\nஇப்போது காசியில் இருக்கும் என் நண்பர் கங்காதரன் எடுத்து அனுப்பிய படம் இது. ஒரு அகோரி -நாகா மடத்தில் இது உள்ளது.இதிலுள்ள தெய்வம் எது. இது ’சின்னமஸ்தா’ என்று நான் சொன்னேன். ஆனால் இச்சிலையை நோக்கினால் இது ஆண் என்று ஆன் சொன்னான். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nஉறுதியாக சின்னமஸ்தா இல்லை. அகோரிகளின் காளியான சின்னமஸ்தா [சின்ன- வெட்டப்பட்ட] தன்னுடைய வெட்டப்பட்ட தலையை கையில் ஏந்தி நின்றிருக்கும் பெண் தெய்வம். உபேக்‌ஷை [துறவு[ க்கு தியானிக்கப்படவேண்டியது. மாயாசண்டி, பிரசண்டி என்றெல்லாம் சொல்வார்கள்.\nஇதேபோன்று தன் தலையை தானே கொய்யும் சிலைகள் பொதுவாக நவகண்டச்சிலைகள் எனப்படும். தன் தலையை தானே வெட்டிப் பலிகொடுத்துக்கொண்ட களப்பலியாளனுக்காக அவை அமைக்கப்படுகின்றன என்று சொல்லப்படுகின்றன. பழையகாலத்தில் போர் தொடங்குவதற்கு முன் அவ்வாறு ஒருவன் தலையை வெட்டிக்கொள்வதுண்டு. போருக்குச் செல்வதற்கு முன் போர்வெறியேற்றிக்கொள்ள கொற்றவைக்கு தலைகொடுப்பதுண்டு.\nதன் குடுமியை தானே பற்றிக்கொண்டு மறுகையால் தலையை வெட்டிக்கொள்ளும் சிலைகள் இந்தியாவெங்கும் நடுகற்களாகக் கிடைக்கின்றன ‘இட்டெண்ணித் தலைகொடுக்கும் மறவர்களை’ பற்றி சிலப்பதிகாரம் பேசுகிறது. பிற்காலத்தில் இத்தகைய சிலைகள் அரவான் என வழிபடப்பட்டன. அரவான் சிலைகளும் இப்படித்தான் இருக்கும்\nஆனால் நீங்கள் அனுப்பியது நவகண்டச்சிலை அல்ல.காரணம் இதில் நான்கு கைகள் உள்ளன. ஒருகையில் கட்கமும் [வாளும்] இன்னொன்றில் தனுஸும் [வில்] உள்ளது. ஒருகையில் பாசாயுதம். இன்னொருகையில் என்ன என்று சரியாகத் தெரியவில்லை. ஜபமாலையா இல்லை ஏதேனும் ஆயுதமா என்று சொல்லமுடியவில்லை. இடையில் சல்லடம், மார்பில் மகரகண்டி தோள்வளைகள் என இறைவனுக்குரிய இலக்கணங்கள். பத்மாசனத்தில் யோகநிலையில் அமர்ந்திருக்கிறது\nசின்னமஸ்தாவை வில் மற்றும் பாசாயுதத்துடன் பார்த்ததில்லை. வாள் இருக்கும். அபூர்வமாக திரிசூலம். அத்துடன் எப்போதுமே அந்த வெட்டப்பட்ட தலையை கையில் ஏந்தியிருக்கும். சின்னமஸ்தா சிலைகளில் சிலவற்றில் சிவனை வீழ்த்தி மேலே அமர்ந்து உறவுகொள்வதுபோல பயங்கரமான தோற்றம் இருக்கும். இச்சிலையின் வேறுவடிவங்களை திபெத்திய வஜ்ராயன பௌத்த தியானமுறைகளில் காணலாம்.\nபாசமும் வில்லும் காலபைரவனுக்கு உரியவை. நான் இதேபோன்ற சில மண்சிலைகளை காசியில் பார்த்திருக்கிறேன் என்பது நினைவுக்கு வருகிறது. நாகா- அகோரிகளின் மகாவித்யைக்கான தெய்வம் , காலபைரவனுடைய ஒரு தோற்றம் என்று சொன்னார்கள். சில சிலைகளில் அந்த தலை காலடியில் கிடப்பதையும் கண்டிருக்கிறேன்.\nஅனந்த பத்மனாபனின் சொத்தை என்ன செய்வது\nகேள்வி பதில் – 50\nகேள்வி பதில் – 49\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\nதிருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு\n1. உங்கள் உள்ளங்கள் ஒன்றாகுக\nTags: அகோரி, கேள்வி பதில், புகைப்படம், மதம், வரலாறு\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 15\nஇடது அறிவியக்கமும் இந்துத்துவ அறிவியக்கமும்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–62\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரந��லம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/729109/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AF%82-500-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-01-21T23:37:38Z", "digest": "sha1:5AWKGVHDYTSETJMKRTA7F3RUJRXVURTB", "length": 6415, "nlines": 37, "source_domain": "www.minmurasu.com", "title": "வேலூரில் பழைய ரூ.500 நோட்டுகளுடன் தவித்த மூதாட்டிக்கு கரம்கொடுத்த திமுக எம்எல்ஏ நந்தகுமார் – மின்முரசு", "raw_content": "\nவேலூரில் பழைய ரூ.500 நோட்டுகளுடன் தவித்த மூதாட்டிக்கு கரம்கொடுத்த திமுக எம்எல்ஏ நந்தகுமார்\nவேலூரில் பழைய ரூ.500 நோட்டுகளுடன் தவித்த மூதாட்டிக்கு கரம்கொடுத்த திமுக எம்எல்ஏ நந்தகுமார்\nவேலூர்: பழைய ரூ.500 நோட்டுகளுடன் தவித்து வந்த மூதாட்டிக்கு எம்.எல்.ஏ நந்தகுமார் கரம்கொடுத்துள்ளார். மூதாட்டிக்கு அணைக்கட்டு எல்.எல்.ஏ நந்தகுமார் ரூ.12,000 பண உதவியும், காசநோய்க்குச் சிறப்பு மருத்துவ சிகிச்சை கிடைக்கவும் ஏற்பாடு செய்துள்ளார். மூதாட்டி புவனேஸ்வரி வேலூர் சலவன்பேட்டை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர்.\nமூதாட்டி ரூ.12,000 மதிப்பில் செல்லாத பழைய ரூ.500 நோட்டுகளை மாற்றித்தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்துக்குத் தள்ளாடியபடி வந்துள்ளார். வாடகை வீட்டில் தங்கி கூலி வேலைக்குச் சென்று சிறுகச் சிறுக ரூ.12,000 பணம் சேர்த்து வைத்திருக்கிறேன். பணம் செல்லாது என அறிவித்தது பற்றி எனக்குத் தெரியாது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் காசநோயால் பாதிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன் என்றார் மூதாட்டி. அதனையடுத்து மாவட்ட முன்னோடி வங்கி மேலாளரை அ���ைத்து அந்த மூதாட்டியை விசாரித்துள்ளார். பின்னர் அந்த மூதாட்டியிடம் ரிசர்வ் வங்கி உத்தரவின்படி, பழைய ரூபாய் நோட்டுகளை இனி எக்காரணம் கொண்டும் புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றித் தர இயலாது என்று கூறியுள்ளார். இதனால் அந்த மூதாட்டி கண்ணீருடன் வீடு திரும்பினார்.\nபின்னர் இது தொடர்பான செய்தி சமூகவலைத்தளங்களில் வெளிவந்தது. இந்த செய்தியை அறிந்து அணைக்கட்டுத் தொகுதி எம்.எல்.ஏ-வும் தி.மு.க மாவட்டச் செயலாளருமான ஏ.பி.நந்தகுமார், மூதாட்டி புவனேஸ்வரியை இன்று நேரில் வரவழைத்து உதவிசெய்துள்ளார். பழைய ரூ. 500 நோட்டுகளைப் பெற்றுக்கொண்ட மூதாட்டிக்கு ரூ.12,000-க்கு புதிய ரூபாய் நோட்டுகளைக் கொடுத்துள்ளார். மேலும் காசநோய்க்குச் சிறப்பு மருத்துவ சிகிச்சை கிடைக்கவும் ஏற்பாடு செய்துள்ளார்.\nPosted in செய்திகள், தமிழகம்Tagged தமிழகம்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 16 பேர் காயம்\nஇந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து\nமக்கள்தொகை தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் – மத்திய அரசு உறுதி\nஉத்தரபிரதேசத்தில் படகு கவிழ்ந்து 12 பேர் பலி\nகுஜராத்தில் 14 மாடி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/147440-this-article-is-about-osteoblastoma-a-common-bone-disease", "date_download": "2020-01-22T00:09:59Z", "digest": "sha1:PG3BD7JVWI7LKRXFJKCWCPNSH7A3B26J", "length": 16280, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "கை, கால், தொடைகளில் எலும்பு வலியா..?! அலட்சியம் வேண்டாம்! #Osteoblastoma | This article is about Osteoblastoma, a common bone disease", "raw_content": "\nகை, கால், தொடைகளில் எலும்பு வலியா.. அலட்சியம் வேண்டாம்\n`இரவில் எலும்பில் வலி', `வலிமாத்திரைக்கு ரெஸ்பான்ஸ் செய்வது’ இவை இரண்டுதான் `ஆஸ்டியோப்ளாஸ்டோமா'வுக்கான அறிகுறிகள்.\nகை, கால், தொடைகளில் எலும்பு வலியா.. அலட்சியம் வேண்டாம்\n``எலும்பு சார்ந்து நிறைய பிரச்னைகள் இருக்கின்றன. அதில், எலும்புப் பகுதியில் உருவாகும் ஒருவகைக் கட்டிதான் `ஆஸ்டியோப்ளாஸ்டோமா’ (Osteoblastoma). எலும்புக்குள்ளே உருவாகும் கட்டி இது. தொடர்ச்சியான வலியைக் கொடுக்கும். நடக்கும்போதும் அமர்ந்திருக்கும்போதும் வலி இருக்கும். இதை அலட்சியம் செய்யக் கூடாது. அலட்சியப்படுத்தினால் எலும்பு சார்ந்த புற்றுநோயாக மாற வாய்ப்புள்ளது’’ என்று எச்சரிக்கிறார் எலும்பு, மூட்டு அறுவைசிகிச்சை நிபுணர் அருண் கண்ணன்.\n`ஆஸ்டியோப்ளாஸ்டோ��ா’ பாதிப்பு குறித்தும் அதற்கான காரணங்கள், சிகிச்சைகள் பற்றியும் விரிவாக விளக்குகிறார் அவர்.\n``சில சமயங்களில் முதுகெலும்பு, கைகள், கால்கள், பாத எலும்புகளுக்குள் கட்டிகள் உருவாகும். இதில் இரண்டு வகை உண்டு. புற்றுநோயாக மாறாத கட்டிகளை `பினைன் ட்யூமர்' (Benign tumor) என்றும், புற்றுநோயாக மாறிய கட்டிகளை `மாலிகணன்ட் ட்யூமர் (Malignant tumor)' என்று குறிப்பிடுவோம். இந்தப் `பினைன் ட்யூமர்' வகைகளில் ஒன்றுதான் `ஆஸ்டியோப்ளாஸ்டோமா' (Osteoblastoma). இது 10 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருப்பவர்களுக்கு அதிகமாகக் காணப்படும். முக்கியமாக, இளம் வயது ஆண்களைப் பாதிக்கும். இரண்டு சென்டிமீட்டருக்குக் குறைவாக இருந்தால் அது `ஆஸ்டியோடோஸ்டோமா’ (Osteoidostoma) கட்டி என்றும், அதற்கு மேல் இருந்தால் `ஆஸ்டியோப்ளாஸ்டோமா' கட்டி என்றும் வகைப்படுத்தலாம். எலும்பினுள் `ஆஸ்டியோப்ளாஸ்டோமா’ கட்டி உருவாவதற்கு ஒருவகையான ஜெனடிக் மற்றும் ஜீன் மாடிபிகேஷன் காரணமாக இருக்கலாம்.\nஎலும்புக்குள்ளே ஏற்படும் கட்டியாக இருப்பதால் வெளிப்புறத்தில் எந்த அறிகுறிகளும் தென்படாது. ஆனால், இதன் முதன்மையான அறிகுறி என்பது, வலிதான். இரவில் தூங்கும்போது வலி அதிகமாக இருக்கும். பெரும்பாலும் இந்தக் கட்டிகளுக்காக வலி மாத்திரைகளை உட்கொண்டால் தற்காலிகமாக நிவாரணம் கிடைக்கும். அதற்காக, இதை அப்படியே விட்டுவிடுவதும் கூடாது. `இரவில் எலும்பில் வலி', `வலிமாத்திரைக்கு ரெஸ்பான்ஸ் செய்வது' இவை இரண்டுதான் `ஆஸ்டியோப்ளாஸ்டோமா'வுக்கான அறிகுறிகளாகக் குறிப்பிடலாம்.\nதொடர்ந்து எலும்பில் வலி இருந்தால், அதை எக்ஸ்ரே பரிசோதனையின் மூலம் எளிதாகக் கண்டறியலாம். அதில் தெளிவாகக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் சிடி ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் கண்டறிந்து, `ஆஸ்டியோப்ளாஸ்டோமா' பாதிப்பை உறுதிப்படுத்தலாம். இதுமட்டுமன்றி `போன் ஸ்கேன் (bone scan)' வழியாகவும் கண்டுபிடிக்க முடியும். `பயாப்ஸி டெஸ்ட்'டும் (Biopsy test) தேவைப்படும்.\nஎலும்புக்குள் இரண்டு சென்டிமீட்டருக்கு மேல் கட்டி இருந்தால், அந்த இடத்தில் எக்ஸ்ரே வழிகாட்டுதலின்படி ஓர் ஊசியைச் செலுத்தி, கட்டியிலிருந்து ஒரு சிறு பகுதியை வெட்டி எடுத்து, பரிசோதிப்பதுதான் `பயாப்ஸி டெஸ்ட்’. இந்தப் பரிசோதனையின் வழியே எந்த வகையான கட்டி என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள மு��ியும். இதில், எலும்புக்குள் ஏற்பட்டிருக்கும் கட்டி என்பது `ஆஸ்டியோப்ளாஸ்டோமா' என்றால், அதற்கு அறுவை சிகிச்சை ஒன்றே சரியான தீர்வு.\nஅறுவை சிகிச்சையின்போது கட்டி இருக்கும் இடத்தில் எலும்பை எக்ஸ்போஸ் செய்து, அதன் மேலே ஒரு விண்டோபோல துளையிடுவோம். உள்ளே இருக்கும் கட்டியை நீக்குவோம். இதற்கு, `ஹைஸ்பீடு பர்' (High speed burr) என்ற கருவியைப் பயன்படுத்துவோம். அதனுடன் சேர்த்து `க்ரையோதெரபி' (Cryotherapy) என்ற கருவியைப் பயன்படுத்தி, முழுக் கட்டிகளையும் நீக்கிவிடுவோம். இப்படிச் செய்வதால் கட்டி மீண்டும் வராமல் தடுக்கப்படும். இதன் மூலம் 90 சதவிகிதம் `ஆஸ்டியோப்ளாஸ்டோமா’ கட்டியைச் சரிசெய்ய முடியும். மற்றபடி, அடிபடுவதாலோ, ஓடுவதாலோ இந்தப் பிரச்னை ஏற்படுவதில்லை.\nஅதேபோல, `ஆஸ்டியோடோஸ்டோமா' கட்டியை அறுவைசிகிச்சை இல்லாமலேயே குணப்படுத்த முடியும். சிடி ஸ்கேன் வழிகாட்டுதலின்படி பினைன் ஹ்யூமர் இருக்கும் இடத்தில் `ரேடியோ ப்ரீக்யுன்ஸி ப்ரோப்ஸ்' (Radio frequency probes) எனும் கருவியை வைத்து, `ரேடியோ ப்ரீக்யுன்ஸி தெரபி' செய்ய வேண்டும். இதன்மூலம் ஒரு சென்டி மீட்டர் நீளத்துக்கு ட்யூமரை சுற்றி ஹீட் தெரபி தரும்போது, எலும்பினுள்ள `ஆஸ்டியோடோஸ்டாமா' கட்டிகள் அழிந்துவிடும்” என்கிறார் அருண் கண்ணன்.\nதமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் மிஷ்கினிடம் `நந்தலாலா', `முகமூடி' உள்ளிட்ட படங்களின் திரைக்கதைகளில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் கிராபியென் ப்ளாக். மாற்று சினிமா', `திரைப்படக்கல்லூரி ஆளுமைகள்', யதார்த்த சினிமாவின் முகம்', `தமிழ் சினிமா கலையாத கனவுகள்', `உலக சினிமா கதை பழகும் கலை' (பதிப்பில்) உள்ளிட்ட கட்டுரைத் தொகுதிகளை எழுதியுள்ளவர். இவரது மாற்று சினிமா' நூல் பல ஆயிரம் பிரதிகள் விற்பனை ஆனதோடு, சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகங்களில் பி.எச்.டி. ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. பூமியின் மரணம் இன்னும் சில நிமிடங்களில்' (சிறுகதை), மாயப்பெருங்கூதன்' (நாவல்) உள்ளிட்ட படைப்புகளையும் அண்மையில் எழுதியுள்ளார். சென்னை மய்ய தொழில்நுட்பக் கல்லூரியில் `டிப்ளமோ கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்' பயின்றார். கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் `பி.எஸ்.விஷுவல் கம்யூனிகேஷன்' பட்டப் படிப்பை முடித்தவர். பிரசாத் ஃபிலிம் அகாடமியில் `டிப்ளமோ இன் வீடியோகிரா��ி' பயின்றுள்ளார். பத்து வருடங்களுக்கு மேலாகச் சினிமா, பத்திரிகை, தொலைக்காட்சி என தொடர்ந்து பணியாற்றியும் வருபவர். `தி நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ் - சினிமா எக்ஸ்பிரஸ்' இதழின் உதவி ஆசிரியராகடவும், சன் டிவி நெட்வொர்க் லிமிடெட்- சன் நியூஸில்' உதவி ஆசிரியராகவும் பணியாற்றியவர். `அஜாக்ஸ் மீடியா டெக்னாலஜி' நிறுவனத்திலிருந்து வெளியான `மனம்' இணைய இதழின் தலைமை நிருபராகவும் பணிபுரிந்தவர். தற்போது `ஆனந்த விகடன்' குழுமத்தில் `லைப்ஸ்டைல்' தீமில் உதவி ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/546977/amp", "date_download": "2020-01-21T23:37:37Z", "digest": "sha1:PTANATZQF75I7T4F7YJXG5IJGGZA5HG6", "length": 10111, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "Bitcoin transaction, Rs 2,000 crore fraud, 5 couples including couple | தடை செய்யப்பட்ட ‘பிட்காயின்’ பரிவர்த்தனை 2,000 கோடி மோசடி: தம்பதி உள்பட 5 பேர் மீது புகார் | Dinakaran", "raw_content": "\nதடை செய்யப்பட்ட ‘பிட்காயின்’ பரிவர்த்தனை 2,000 கோடி மோசடி: தம்பதி உள்பட 5 பேர் மீது புகார்\nகோபி: பிட்காயின் (கிரிப்டோ கரன்சி) எனப்படும் பணமில்லா பரிவர்த்தனைக்குமத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம், உடுமலையை சேர்ந்தவர் ராஜதுரை. இவரது மனைவி ஸ்வேதா, நண்பர் வேலுச்சாமி, மதுரையை சேர்ந்த ராஜ்குமார், திருச்சியை சேர்ந்த குட்டி மணி ஆகியோர் கடந்த மார்ச் மாதம் ஈரோடு மாவட்டம் கோபியை சேர்ந்த கங்காதரன் என்பவரை சந்தித்து ஆன்லைன் மூலம் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்வதாகவும், அதில் 2.80 லட்சம் முதலீடு செய்தால் மாதம்தோறும் 20 ஆயிரம் வரை கமிஷன் கொடுப்பதாகவும் கூறி உள்ளனர்.\nஇதை நம்பிய கங்காதரன் அவர்களிடம் 2.80 லட்சம் கொடுத்துள்ளார். முதல் நான்கு மாதங்கள் கமிஷன் தொகை கொடுத்தவர்கள் அதன்பின்னர் தரவில்லை. இதனால் கங்காதரன் நிறுவனம் குறித்து விசாரித்தபோது, முதலீட்டாளர்களிடம் பெற்ற பணத்தைதடை செய்யப்பட்ட ‘பிட்காயின்’ பரிவர்த்தனையில் முதலீடு செய்து அரசை ஏமாற்றியது தெரியவந்தது.\nஇதனால் அதிர்ச்சியடைந்த கங்காதரன் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டார். ஆனால் ராஜதுரை உட்பட 5 பேரும் கங்காதரனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அதைத்தொடர்ந்து கங்காதரன் மற்றும் முதலீட்டாளர்கள் சுமார் 20 பேர் கோபி காவல் நிலையத்தில் 5 பேர் மீதும் நேற்று புகார் அளித்தனர். இதுகுறித்து கங்காதரன் கூறுகையில், ‘ராஜதுரை உள்ளிட்ட 5 பேரும் 2 ஆயிரம் முகவர்களை நியமித்து சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூல் செய்து பிட்காயின் மூலம் முதலீட்டாளர்களை ஏமாற்றி உள்ளனர். அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்’ என்றார்.\n500 லஞ்சம் தராததால் ஆத்திரம் 100 ஆண்டுக்கு முன்பிறந்ததாக சான்றிதழ்: உபி.யில் அதிகாரிகள் வெறித்தனம்\nதாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த குரங்கு, பல்லி உள்ளிட்ட 27 விலங்குகள் பறிமுதல்: பிடிபட்ட 3 பேரிடம் தீவிர விசாரணை\n4 வயது பெண் குழந்தையை தாக்கி மது குடிக்க வைத்த கொடூர தாய்: உடன் இருந்த கள்ளக்காதலன் கைது\nசிவகாசி அருகே பலாத்காரம் செய்து சிறுமி படுகொலை\nகீரனூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒருவர் போக்சோவில் கைது\nலஞ்ச ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோக வழக்குகளில் இன்டர்போல் முன்னாள் தலைவர் மெங் ஹோங்வி-க்கு 13 ஆண்டுகள் சிறை\nசென்னை ராஜமங்கலத்தில் ரூ.10 லட்சம் கேட்டு பள்ளி மாணவரை கடத்திய இருவர் கைது\nசென்னை கொளத்தூரில் பழைய கார்கள் விற்கும் கடையின் பூட்டை உடைத்து ரூ. 3 லட்சம் கொள்ளை\nசிவகாசி அருகே 8-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை\nபார்க்கிங் செய்வது தொடர்பான தகராறில் டாக்டர் கார் கண்ணாடி உடைப்பு: கும்பலுக்கு வலை\nஅபுதாபி, துபாயில் இருந்து தங்கம் கடத்திய கேரள வாலிபர்கள் உட்பட 3 பேர் கைது\nபுளியந்தோப்பு பகுதியில் வாலிபரை தாக்கி பணம் பறித்த 5 ரவுடிகள் கைது\nவாளால் கேக் வெட்டிய வழக்கில் கல்லூரி மாணவன் உட்பட 2 பேர் அதிரடி கைது\nதோசை மாவில் ரேஷன் அரிசி கலப்பதில் தகராறு கழுத்து நெரித்து மனைவியை கொன்ற கணவன் கைது: கிண்டி அருகே பரபரப்பு\nமுன்விரோத தகராறில் பழிக்குப்பழி ஆட்டோவில் கடத்தி ரவுடி வெட்டி கொலை\nசிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஆயுள்\nநெல்லை, தென்காசியை சேர்ந்த 5 பேர் உபா சட்டத்தில் கைது\nசென்னை விமான நிலையத்தில் ரூ.1.54 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nமார்த்தாண்டம் அருகே பரபரப்பு: மாஜி தலைமை ஆசிரியர் அடித்து கொலை... சடலம் குளத்தில் வீச்சு\nமதுரவாயலில் வாளால் கேக் வெட்டிய வழக்கில் தேடப்பட்டு வந்த சட்டக்கல்லூரி மாணவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://quizapp.lk/posts/8", "date_download": "2020-01-21T23:23:45Z", "digest": "sha1:HC2XN2M26YW53YCZPJO54MVSKU445CCE", "length": 2826, "nlines": 36, "source_domain": "quizapp.lk", "title": "Quiz App | Sri Lanka No.1 Past Papers Models Application", "raw_content": "\nPASS PAPER மென்பொருளை பயன்படுத்துவதால் நீங்கள் அடையும் நன்மைகள்\nAPPS LANKA நிறுவனமானது தனது 3வதுவருடத்தில் எமது மாணவர்களின் கல்வி வாழ்வின் நலன் கருதி எதிர்காலத்தில் நல்ல கல்வி சமூகத்தை உருவாக்கும் நோக்கில்\nPASS PAPER மென்பொருள் ஒன்றை உருவாக்கி உங்களிடையே உலா வருகிறது. இவ் PASS PAPER மென் பொருள் பயன்பாட்டை பெற்றுகொள்பவர்கள் கா.பொ.த சதாரண தர (O/L) மாணவர்கள் கா.பொ.த உயர்தர மாணவர்கள் (A/L) 5ம் ஆண்டு(Grade 5) புலமை பரிசில் மாணவர்கள் இவ் PASS PAPER பாவிப்பதன் மூலம் நீங்கள் கல்வியில் மென்மேலும் வளரலாம்\nஅத்தோடு ஒரு ஆசனாக இவ் PASS PAPER உங்களை வழி நடத்தி செல்லும் காலங்கள் பல கடந்தாலும் கல்வி செல்வம் மங்கி போவதில்லை எனவே மாணவராகிய நீங்கள் பரீட்சை பற்றி கவலையை விடுங்கள்.\nஎந்த நேரத்திலும் எச் சந்தர்பத்திலும் கா.பொ.த சாதரண, உயர்தர , தரம் 05 புலமைப்பரீட்சையில் PASS PAPER ஐ பயன்படுத்தி பலன்பெற APPS LANKA TEAM உங்களை வாழ்த்தி வரவேற்கிறது\nSuper... எப்படி இதை பாவிப்பது\nயாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி\nஉங்களுடைய கல்வி அறிவை வைத்து பணம் சம்பாதிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/kerala-government-announces-relief-funds-fishermen-who-died-304116.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-21T23:23:42Z", "digest": "sha1:4GTNUWZ7YNMQWUHCNHN6SHXAUJJNCQD5", "length": 14796, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓகி புயலால் உயிரிழந்த மீனவர்களுக்கு தலா ரூ. 20 லட்சம் நிவாரணம்... கேரள அரசு அறிவிப்பு | Kerala Government announces relief funds for fishermen who died - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியாரை யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உ��்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓகி புயலால் உயிரிழந்த மீனவர்களுக்கு தலா ரூ. 20 லட்சம் நிவாரணம்... கேரள அரசு அறிவிப்பு\nதிருவனந்தபுரம்: ஓகி புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.\nகடந்த 30-ஆம் தேதி வங்கக் கடலில் உருவான ஓகி புயல் தென் தமிழகத்தையும், கேரளத்தின் சில பகுதிகளையும் பதம் பார்த்தது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் கேரளம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆயிரக்கணக்கானோர் ஓகி புயலினால் மாயமாகினர். அவர்களில் பலர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் சிலரின் உடல்கள் மீட்கப்பட்டன.\nகேரளத்தைச் சேர்ந்த 28 மீனவர்கள் ஓகி புயலினால் உயிரிழந்துவிட்டனர். அது குறித்த கணக்கெடுப்பை எடுத்த கேரள அரசு அந்த 28 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.20 லட்சம் நிவாரணம் என்று அறிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் kerala government செய்திகள்\nஇதே பினராயி விஜயன் ஐயப்பனுக்கு இருமுடி கட்டும் காலம் வரும்.. கருப்பு என்பது ஆன்மிகமாகும்.. தமிழிசை\nவரலாறு காணாத மழை பாதிப்பு... கேரளத்தில் ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து\nமீன் குழம்பும், தேங்காய் சட்னியும், மீண்டு வந்த கரண்ட்டும்.. குமரியிலிருந்து ஒரு உணர்வு கட்டுரை\nமகாராஷ்டிராவில் தவிக்கும் தமிழக மீனவர்களுக்கு தலா 600 லிட்டர் டீசல்- கேரளா உதவி\n'அனைத்து ஜாதியினர் அர்ச்சகர்' புரட்சியை தொடர்ந்து தலித், ஹரிஜன் வார்த்தைகளுக்கும் தடை விதித்த கேரளா\nமுல்லை பெரியாறு வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கெடு\nதமிழக அரசும், கேரள அரசும் ஓராண்டு நிறைவு செய்தது... ஆனால் கேரளத்துக்கு மட்டும் நடிகர் கமல் வாழ்த்து\nபவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை... ஈரோடு, கோவையில் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்: தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்\nசபரிமலை கோவில் பெயர் மாற்றம்: தேவசம் போர்டுக்கு கேரள அரசு கண்டனம்\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கத் தயார் - கேரள அரசு அதிரடி அறிவிப்பு\nசிறுவாணி ஆற்றில் அட்டப்பாடியில் கேரளா அணை கட்ட மத்திய அரசு தடை #siruvani\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/video_detail.php?id=176734", "date_download": "2020-01-21T23:19:17Z", "digest": "sha1:KQL527ZWIO4CGSP4DHOMJEXZ3JJ46D55", "length": 7404, "nlines": 80, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போ��்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nசிறப்பு தொகுப்புகள் வீடியோ »\nசென்னை சேப்பாகம் பேசாஸுடைய இப்போதை நிலைமை இதான். 80,000 ஆயிரம் பரப்பளவு கொண்ட இந்த கட்டடம் 250 வருஷத்துக்கு முன்னாடி இப்படி தான் இது இருந்துச்சு. உலகத்துலேயே முதல் முதல்ல இந்தோ சராசெனிக் ஸ்டைலில் கட்டப்பட்ட கட்டப்பட்ட கட்டடம் இது தான்.\nமேலும் சிறப்பு தொகுப்புகள் வீடியோ:\nப்ரூ அகதிகள் - நீண்ட கால இனப்பிரச்னையும் வரலாற்று சிறப்பு ...\nNRC அம்பேத்கர் ஆதரித்து இருப்பார்\nசின்னத்தம்பி மார்த்தாண்டம் சிறப்பு பேட்டி\nஅலங்காநல்லூர் ஜல்லிகட்டு; ரஞ்சித்துக்கு சான்ட்ரோ கார்\nஅலங்காநல்லூரில் கெத்து காட்டிய இன்ஸ்பெக்டரின் காளை\nஅடுத்த அதிரடி குழந்தைகள் ஆபாச பிராங்க் POCSO- தண்டனை\nஆதரவற்றோரின் அன்னபூரணி - பானுப்பிரியா \n» சிறப்பு தொகுப்புகள் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/mainfasts/2019/10/03111924/1264495/kulasekarapattinam-mutharamman-viratham.vpf", "date_download": "2020-01-21T23:51:08Z", "digest": "sha1:EGNRBGS567QJOI5OFS2F3JA2KWSG663M", "length": 16435, "nlines": 205, "source_domain": "www.maalaimalar.com", "title": "முத்தாரம்மனுக்கு விரதம் இருக்கும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் || kulasekarapattinam mutharamman viratham", "raw_content": "\nசென்னை 22-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமுத்தாரம்மனுக்கு விரதம் இருக்கும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்\nபதிவு: அக்டோபர் 03, 2019 11:19 IST\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மனுக்கு விரதம் இருக்கும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான 21 விதிமுறைகள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nகுலசேகரன்பட்டினம�� முத்தாரம்மனுக்கு விரதம் இருக்கும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான 21 விதிமுறைகள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.\n1. காலை, இரவு சாப்பிடக்கூடாது.\n2. மதியம் ஒரு வேளை மட்டும் வாழை இலையில் சாப்பிடவும், பச்சரிசி சாதம் உகந்தது.\n3. சமையல் தாழிக்க கூடாது.\n4. புதுப்பாத்திரத்தில் அல்லது சுத்தமான பாத்திரத்தில் சமையல் செய்ய வேண்டும்.\n5. காலை சூரியன் உதிக்கும் முன்பும், மாலை சூரியன் மறையும் முன்பும் தினமும் இரண்டு வேளை கண்டிப்பாக குளித்து விட்டு அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று வரவும்.\n6. எப்போதும் முத்தாரம்மனை போற்றி வழிபட வேண்டும்.\n7. கண்ட இடத்தில் உட்காரவோ, படுக்கவோ கூடாது. தரையில் புதுப்பாய் விரித்து படுக்கவும்.\n8. அசைவ உணவு உண்ணக்கூடாது.\n10. புகை பிடிக்க கூடாது.\n11. பகலில் தூங்க கூடாது.\n12. காலில் செருப்பு அணியக்கூடாது.\n13. தலையில் எண்ணை தேய்க்கவோ, முடிவெட்டவோ, சவரம் பண்ணவோ கூடாது.\n14. பிரம்மச்சாரியம் கடைபிடிக்க வேண்டும்.\n15. வேடம் அணியும் பக்தர்கள் இரும்பு ஆயுதங்கள் தவிர்ப்பது நல்லது.\n16. பக்தர்கள் விரும்பிய வேடம் அணியலாம்.\n17. காளி வேடம் அணியும் பெண் பக்தர்கள் 10 வயதுக்கு உட்பட்டும், 50 வயதுக்கு மேற்பட்டும் இருக்க வேண்டும்.\n18. குலசை முத்தாரம்மனுக்கு 10 நாள் கடும் விரதம் இருந்தாலே போதுமானது. 21 நாள், 31 நாள், 48 நாள் விரதம் இருப்பது, அவரவர் விருப்பத்தை பொருத்தது.\n19. வேடம் அணிபவர்கள் உடலும், உள்ளமும் தூய்மையாக இருத்தல் வேண்டும். காப்பு கட்டிய பின்னரே வேடம் அணிதல் வேண்டும்.\n20. வேடம் அணிபவர்கள் எந்த வேடம் அணிந்தாலும் அது புனிதமானது என்பதை உணர்ந்து அதன் புனிதத் தன்மையை பேணிப் பாதுகாக்க வேண்டும்.\n21.வேடம் அணிபவர்கள் அன்னையின் நாமங்களை மட்டுமே உச்சரிக்க வேண்டும்.\nkulasekarapattinam | mutharamman temple | Viratham | விரதம் | குலசேகரன்பட்டினம் | முத்தாரம்மன் கோவில்\nஇப்போதையை திரைப்படங்களில் உயிரோட்டம் இல்லை- முதல்வர் பழனிசாமி பேச்சு\nதஞ்சை குடமுழுக்கு- தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்மட்டக் குழு அமைப்பு\nவருமான வரித்துறை வழக்கில் கார்த்தி சிதம்பரம், மனைவி மீதான குற்றச்சாட்டுகளை பதிய இடைக்கால தடை\nபேரறிவாளன் விடுதலை- தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ளாட்சி தேர்தலை நடத்தவேண்டு��்- தி.மு.க. தீர்மானம்\nபெரியார் குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் - ரஜினிகாந்த்\nகுஜராத்: சூரத்தில் உள்ள ரகுவீர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து\nமேலும் முக்கிய விரதங்கள் செய்திகள்\nவிநாயகர் சஷ்டி விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்\nஎண்ணங்களை நிறைவேற்றும் குலதெய்வம், முன்னோர் விரத வழிபாடு\nசெவ்வாய் பிள்ளையார் விரத வழிபாடு தோன்றிய வரலாறு\nஎண்ணங்களை நிறைவேற்றும் குலதெய்வம், முன்னோர் விரத வழிபாடு\nகணவன் மனைவி பிரச்சனையை தீர்க்கும் விரத பூஜை\nபொங்கல் பண்டிகை: விரதம் இருந்து கொண்டாடும் முறை\nபாவங்கள் அனைத்தும் நீங்கி மோட்சம் தரும் விரதம்\nகேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய தொழிலாளி\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்\nகேஎல் ராகுல் தொடர்ந்து விக்கெட் கீப்பராக பணியாற்றுவார்: விராட் கோலி\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\nஇந்த அறிகுறிகள் இருந்தால் புற்றுநோய் வரும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/150036-my-daughter-wish-come-true-about-sterlite-says-snowlin-mother", "date_download": "2020-01-21T23:10:59Z", "digest": "sha1:5QMY2E7TZJXO5VHWIJYZU4UKSLM2J5US", "length": 7504, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "\"என் மகளோட பிரார்த்தனை நிறைவேறிட்டும்மா!\" தீர்ப்பு குறித்து ஸ்னோலின் அம்மா வனிதா #sterlite | My daughter wish come true about sterlite says snowlin mother", "raw_content": "\n\"என் மகளோட பிரார்த்தனை நிறைவேறிட்டும்மா\" தீர்ப்பு குறித்து ஸ்னோலின் அம்மா வனிதா #sterlite\n\"என் மகளோட பிரார்த்தனை நிறைவேறிட்டும்மா\" தீர்ப்பு குறித்து ஸ்னோலின் அம்மா வனிதா #sterlite\nஸ்டெர்லைட் ஆலை தொடர்பான அனைத்து விசாரணைகளும் வாதங்களும் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்ப���ல், ஆலையைத் திறக்கக் கோரிய வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க இடைக்காலத் தடை விதித்ததுடன், வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தை அணுக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும், ஆலையைத் திறக்கலாம் என்ற பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு ரத்து செய்யப்படும் அதேவேளையில், ஆலையை மூட உத்தரவிட்ட அரசாணை செல்லும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்னோலினின் அம்மா வனிதாவிடம் பேசினோம்.\n`இந்தத் தீர்ப்பைப் பார்த்ததும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சும்மா. இத்தனை நாள் அம்மா உன்கிட்ட வேண்டிக் கேட்டதை நீ நிறைவேத்திட்டம்மான்னு’ என் மக போட்டோவ பார்த்து நன்றி சொன்னேன். நான் யாரையும் நம்பலை. என்னால பெரிய அதிகாரிகளை எதிர்த்து ஒண்ணும் பண்ண முடியாது. ஆண்டவர்கிட்டதான் என் கோரிக்கையை வைக்க முடியும். என் பொண்ணு எல்லாத்தையும் பார்த்துட்டு இருக்கா. அவ அந்த ஆலையை திறக்கக் கூடாதுனு உசுர விட்டுருக்காம்மா.. எப்படி ஆலையைத் திறக்க விடுவா ஆண்டவர்கிட்ட தொடர்ந்து மன்றாடிட்டே இருப்பாம்மா. நாங்க கடவுளை நம்புறோம்.\nதுடிதுடிக்க வலியை அனுபவிச்சு, நான் வளர்த்த என் ஆசை மகள் அந்த ஆலையை திறக்கக் கூடாதுன்னு செத்துருக்கா. இந்தத் தீர்ப்பு வந்ததும், என் பொண்ணோட வேண்டுதல் நிறைவேறிட்டுன்னு சந்தோஷப்பட்டேம்மா'' என்றபடி தேம்பி அழ ஆரம்பித்தார் வனிதா.\nஎளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/150078-masi-car-festival-held-in-tiruchendur", "date_download": "2020-01-21T22:35:09Z", "digest": "sha1:3FWGN6236GV7SQKT3I4GKU2LVD5XECIB", "length": 8083, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "திருச்செந்தூரில் மாசித்திருவிழா தேரோட்டம்! - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் | Masi car festival held in Tiruchendur", "raw_content": "\n - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\n - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nதிருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு இன்று (19.2.19) திருத்தேரோட்டம் நடைபெற்றது.\nமுருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும் கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் மாசித் திருவிழாவும் ஒன்று. இந்தாண்டு மாசித் திருவிழா, கடந்த 10-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.\nஇந்த விழா நாள்களில் தினமும் காலையிலும் மாலையிலும் சுவாமி, அம்பாள் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஏழாம் நாள் திருவிழாவை முன்னிட்டு கடந்த 16-ம் தேதி சுவாமி சண்முகர், தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தியும், எட்டாம்நாள் திருவிழாவை முன்னிட்டு கடந்த 17-ம் தேதி காலையில் வெள்ளை சாத்தியும், பகலில் பச்சை சாத்தியும் எழுந்தருளி வீதியுலா வருதல் நடைபெற்றது.\nஒன்பதாம் நாள் திருவிழாவை முன்னிட்டு கடந்த 18-ம் தேதி சுவாமி குமரவிடங்கப் பெருமாள் தங்க வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருளி உலா வந்தனர். மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம், 10-ம் நாள் திருவிழாவான இன்று நடைபெற்றது.\nதேரோட்ட நிகழ்வில் முதலில் விநாயகர் தேரும், இதையடுத்து சுவாமி தேரும் பின்னர் அம்பாள் தேரும் ரத வீதிகளில் சுற்றி வந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். ``கந்தனுக்கு அரோகரா... செந்திலாண்டவனுக்கு அரோகரா.\" என்ற பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் நிலையை வந்தடைந்தது தேர். பதினோறாம் நாள் திருவிழாவான நாளை, (20.2.19) இரவு தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. சுவாமி - அம்பாள் தெப்பத்தில் எழுந்தருளி 11 முறை சுற்றி வரும் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2012/02/2012_23.html", "date_download": "2020-01-22T00:17:05Z", "digest": "sha1:6DBBXAAHZMF4L73VQKSJVWBG6ALUU4HT", "length": 38185, "nlines": 484, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: ஜெனீவா 2012 - மனித உரிமைகளும் இலங்கையும் - நடக்க இருப்பது என்ன?", "raw_content": "\nஜெனீவா 2012 - மனித உர��மைகளும் இலங்கையும் - நடக்க இருப்பது என்ன\nஇலங்கையிலும், இலங்கையைப் பற்றிய அக்கறை உள்ள உலகின் ஏனைய இடங்களிலும் இப்போது அதிகமாகப் பேசப்படுகிற ஒரு விடயம்.. ஜெனீவா.\nஇலங்கையில் தமிழரின் இனப் பிரச்சினை + போராட்டத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் உலகின் ஒவ்வொரு இடங்கள், நகரங்கள் அதிகமாகப் பேசப்பட்டு கவனங்கள் குவியும் இடங்களாக இருந்திருக்கின்றன.\n80களில் திம்பு (பூட்டான்), சென்னை, கொழும்பு, டில்லி, நல்லூர், பின்னர் 90களில் வன்னியின் பல இடங்களும் 2000களில் பல சுற்றுப் பேச்சுக்கள் நடந்த வெளிநாட்டு நகரங்களும் (குறிப்பாக ஒஸ்லோ), யுத்தங்கள் உக்கிரம் அடைந்து எங்கள் அடையாளங்கள் தொலைந்துபோன பல்வேறு சிறு ஊர்களும் கூட முக்கியத்துவம் வாய்ந்த செய்தி மையங்களாக மாறிப் போயின..\nஇப்போது தமிழரின் தலைவிதி யார் யாராலோ எழுதப்படும் வேளையில் இலங்கைக்கு தலையிடியைக் கொடுக்கின்ற ஒரு இடமாக மாறியுள்ள நகரம் ஜெனீவா.\nஜெனீவா தொடர்பில் இன்று நம்மில் பேசாதவர்கள் இல்லை. முழு தமிழ் சமூகமும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பது ஜெனீவாவில் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடர் தொடர்பில்தான்.\nஇந்நிலையில் இலங்கையில் எந்தவித தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது தொடர்பில் இன்றைய வியாழன் விடியலில் (வழக்கமாக நேயர்களின் கேள்விகளுக்குப் பதில் வழங்கும் நாள்) தகவல்கள், தரவுகள், பின்னணிகளைத் தேடி எடுத்து (இதில் எங்கள் செய்தி ஆசிரியர் லெனின்ராஜ் எனக்கு நிறையவே உதவி இருந்தார்) இன்று வழங்கி இருந்தேன்..\nபல நண்பர்கள் + நேயர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அதைப் பதிவாகவும் தரலாம் என்று எண்ணி இந்த இடுகை.\nமனித உரிமைகள் சம்பந்தமான ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவாவில் நடைபெறவுள்ள வது வருடாந்த அமர்வு பற்றிப் பார்க்க முதல் கொஞ்சம் வரலாற்றுப் பின்னணிகள் பற்றியும் தெரிந்து கொள்வது அவசியம்.\nஇலங்கை அரசுக்கு கேட்டாலே ஈயத்தை காதில் ஊற்றும் ஒன்றாக இருக்கும் சர்வதேச மனித உரிமைகள் ஆணையகம் இதில் முக்கியமானது.\nசர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் வரலாற்றில் உதித்து பரிணமித்ததே சர்வதேச மனித உரிமைகள் ஆணையகம்.\nஆரம்ப கால கட்டத்தில் நாடுகளுக்கிடையில் இடம்பெற்ற யுத்தங்களினால் அதிகமான பொது மக்கள் உயிரிழந்தனர்.\nஅத்துடன��� உள்நாட்டு யுத்தங்களும் காணப்பட்டன.\nஇந்த நிலை வலுவடைந்து இனம் மற்றும் மத ரீதியான யுத்தமாக மாறின.\nஇதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்டம் ரீதியாக உரிமைகளையும் சுதந்திரங்களையும் பெற்றுக்கொடுக்கும் வகையில் ஸ்தாபிக்கப்பட்டதே மனித உரிமைகள் ஆணையகம் ஆகும்.\nஇதன் முதற்கட்டமாக ஆரம்பத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட போர்வீரர்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுக்கும் வகையில் சர்வதேச பேச்சுவார்த்தை ஒன்று 1864 ஆம் அண்டு Jean Henri Dunant நிபந்தனைகள் அடங்கிய உடன்படிக்கை ஒன்று உருவாக்கப்பட்டது.\nஆரம்ப காலகட்டத்தில் இந்த உடன்படிக்கையை ஐரோப்பிய வல்லரசு நாடுகளும் ஏற்றுக்கொண்டன.\nஅத்துடன் 1864 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நிபந்தனைகள் அடங்கிய உடன்படிக்கையின பரிந்துரைகள் 1906 ஆம் ஆண்டு சீர்திருத்தப்படடதுடன் கடல் மார்க்க யுத்தங்களுக்கும் இவை பொருந்தும் என பரிந்துரைக்கப்பட்டது.\n1929 ஆம் ஆண்டு மூன்றாவது உடன்படிக்கையின் போது யுத்தத்தை முறையாக நடத்துவது தொடர்பான நிபந்தனைகள் இதில் சேர்க்கப்பட்டன.\nஇதன்போதே அனைத்து நாடுகளுக்க அதிர்ச்சியளிக்கும் இரண்டாம் உலகப்பேர் ஆரம்பமாயிற்று.\nஇதற்கமைய 1945 ஆம் ஆண்டின் காலப்பகுதியில் இரண்டாம் உலகப்போர் வலுப்பெற்று அமெரிக்காவின் ஆதிக்கம் உலக நாடுகளுக்கு விளங்கியது.\nஇரண்டாம் உலக போர் நிறைவின் பின்னர் அதிகமான நாடுகள் உடன்படிக்கையை மீறியதாக மனித உரிமைகள் ஆணையகம் அறிவித்தது.\nதொடர்ந்து 1948 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் சுவீடனின் ஸ்டொக்ஹம் நகரில் இடம்பெற்ற சர்வதேச செஞ்சிலுவை சங்கத்;தின் மாநாட்டில் மனித உரிமை ஆணையகத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட சட்டங்களில் புதிய நான்கு உடன்படிக்கைகள் சேர்க்கப்பட்டன.\nகுறித்த நான்கு புதிய உடன்படிக்கைகளுக்கும் 1949 இல் ஜெனீவாவில் இடம் பெற்ற மாநாட்டின் போது அங்கீகாரம் வழங்கப்பட்டது.\nஇது தான் இன்று வரை சர்வதேச யுத்தங்கள், உள்நாட்டு யுத்தங்களின்போது கடைப்பிடிக்கவேண்டிய மனிதாபிமான சட்டங்கள் அடிப்படையாகக் கொண்டுவரப்பட்டன.\nஇதுவே நான்காவது ஜெனீவா உடன்படிக்கை என அனைவராலும் தற்போதும் பேசப்படுகின்றது..\nஇந்த நான்காவது உடன்படிக்கையின் பிரகாரம் யுத்தத்தில் ஈடுபடும் தரப்பினர் யுத்த பிரதேசத்தில் வாழும் மக்களின் உரிமைகளுக்கு உத்தரவாதமளிக்க வேண��டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதாவது பொதுமக்களை பணயக்கைதிகளாக வைத்திருத்தல்,\nதனி நபரையோ குழுக்களாகவோ பொதுமக்களை நாடுகடத்தல்,\nஉடல் உள ரீதியில் வதைத்தல்,\nஇன மத தேசிய ரீதியில் மற்றும் அரசியல் ரீதியிலும் பாரபட்சம் காட்டுதல்\nஎன்பன முற்றாக தடைசெய்யப்படல் வேண்டும் என சரத்துக்களில் பரிந்துரைக்கப்பட்டன.\nஎனினும் இரண்டாவது உலகப்போரின் பின்னர் ஏற்பட்ட குடியேற்றவாதம், உள்நாட்டு கிளர்ச்சி, மற்றும் விடுதலை போராட்டங்கள் காரணமாக குறித்த உடன்படிக்கை மீண்டும் மீறப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணையகத்தினால் அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலை மேலும் மோசமடைய 1977 ஆண்டு ஜுன் 8 ஆம் திகதி 1949 உடன்படிக்கைகளுடன் மேலும் இரண்டு புதிய உடன்படிக்கைகள் இணைத்துக்கொள்ளப்பட்டன.\n1977 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட புதிய உடன்படிக்கைகளில் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் கைச்சாத்திட மறுப்பு தெரிவித்தன.\nஉட்னபடிக்கைகள் தொடர்பில் நாம் பார்க்க வேண்டுமானால் முதலாவது உடன்படிக்கை.\n1864 ல் முதலாவது உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது.\n1. காயப்பட்ட அல்லது நோய்வாய்ப்பட்ட போர் வீரர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் நிறுவனங்கள் கைப்பற்றப்படவோ அழிக்கப்படவோ கூடாது.\n2. எல்லாத்தரப்பைச்சேர்ந்த வீரர்களுக்கும் பக்கச்சார்பற்ற முறையில் பராமரிப்பும் சிகிச்சையும் வழங்கப்பட வேண்டும்.\n3. காயப்பட்ட வீரர்களுக்கு உதவும் குடிமக்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.\n4. இந்த உடன்படிக்கையின் கீழ் பணிபுரியும் நபர்களையும் உபகரணங்களையும் இனங்காண செஞ்சிலுவைச்சின்னம் அங்கீகரிக்கப்பட வேண்டும்\n1929 ல் மூன்றாவது உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது.\n1. யுத்த கைதிகளை மனிதாபிமானத்தோடு நடத்துதல்.\n2. யுத்த கைதிகளைப்பற்றிய தகவல்களை வழங்கல்.\n3. கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்குச்சென்று பார்வையிட நடுநிலை நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அனுமதி வழங்குதல்\n1949 ல் நான்காவது உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது.\n1. யுத்த களத்தில் காயமடைந்த அல்லது நோயுற்ற இராணுவத்தினருக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பானது.\n2. கடலில் வைத்து காயமடைந்த அல்லது நோயுற்ற அல்லது கப்பலுடைந்த படையினருக்கு நிவாரணம் வழங்குவது\n3. யுத்த கைதிகளை நடாத்தும் விதம் பற்றியது\n4. யுத்த காலத்தில் சாதார�� குடிமக்களின் உரிமைகளைப்பாதுகாப்பது.\nஇதற்கமைய 1977 உடன்படிக்கையின் சாரம் இவ்வாறு அமைகின்றது.\nசுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் போராளிகள் (கெரில்லா போராளிகள்) மற்றும் கணிசமான நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் போராளிகளுக்கும் பாதுகாப்பு வழங்குவது.\nஇது வரை குறிப்பிடப்பட்ட கருத்துக்கள் மனித உரிமை ஆணையகம் தோற்றம் பெற்றமைக்கு பிரதான காரணங்களாக அமைந்தவையும் மற்றும் அந்த ஆணையகத்தின் நிபந்தனைகளும்.\nஇன்னும் விரிவான, இலங்கையில் இடம்பெற்ற யுத்தம், இலங்கை அரசாங்கம் மீதான யுத்தக் குற்றச்சாட்டுக்கள், விசாரணைக் குழு அறிக்கைகள், இதர முக்கிய விடயங்கள் மற்றும் ஜெனீவாவில் இம்முறை இலங்கைக்கு என்ன நடக்கும் என்ற விடயங்கள் பற்றி அடுத்த இடுகையில் பகிர்கிறேன்...\nஎனது / எமது சிற்றறிவுக்கு எட்டிய வரையில் எடுத்து, தொகுத்த விடயங்களே இவை.. தவறுகள் இருந்தால் திருத்தவும்.\nமேலதிக சேர்க்கைகள் இருந்தால் பின்னூட்டங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் மூலமாக அறியத்தாருங்கள்.\nat 2/23/2012 11:03:00 PM Labels: Human Rights, UN, அரசியல், இலங்கை, ஈழம், ஐ.நா, சர்வதேசம், தமிழர், தமிழ், மனித உரிமைகள், ஜெனீவா\nசரியான நேரத்தில் சரியான இடுகை. அடுத்த இடுகையையும் மிக விரைவாக இட்டால் மிக்க பயனுள்ளதாகும். நன்றி.\nஅண்ணே அடுத்த இடுகைக்குதான் காத்திருப்பு\nம்ம்..இவ்ளோ விஷயங்களும் அச்சிடப்பட்டு,ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனவா நான் நினைத்தேன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் ஒருபுறம் அடுக்கப்பட்டிருக்க,அதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் ஆகாய மார்க்கமாக ஹாய் சொல்லி வந்திறங்கி பாய் சொல்லிட்டு, போய் லெட்டர் போடுரம் என்று சொன்னதுடன் எல்லாம் முடிஞ்சுதென்று. பார்ப்பம் பார்ப்பம் என்னதான் நடக்குதென்று,எதுக்கும் 27க்கு பிறகு இதன் தொடரை நீங்கள் போட்டல் இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா வா தெளிவு கிடைக்கும். தெளிவாகத் தந்திருக்கும் பல விடயங்களுக்கு நன்றி.விடியலிலும் கேட்டேன்.செய்தி ஆசிரியருக்கும் நன்றி.\nவிளக்கமான பதிவு, அண்ணே அடுத்த பதிவைக்காண இப்போதே ஆவல்..\nஇதில் பெரிய மாற்றம் வரும் என்று எதிர்பார்க்க முடியாது பல அன்னக்காவடிகள் பின்னனியில் கயிறு இழுக்கும் தமிழர் வாழ்வுதான் கேள்விக்குறி அடுத்த பதிவையும் விரைவில் வெளியிடுங்கள் காத்திருக்கின்றேன்.\nதேடிக்கொண்டிருந்தேன்... தந்து விட்டீர்கள்.. நன்றி\nஇன்னும் ஒரு விரிவான பதிவிற்காக காத்திருப்பு..\n// இலங்கையில் இடம்பெற்ற யுத்தம், இலங்கை அரசாங்கம் மீதான யுத்தக் குற்றச்சாட்டுக்கள், விசாரணைக் குழு அறிக்கைகள் // அண்ணா இதெல்லாம் உண்மையாக நீங்கள் போட்டால் பிறகு லோசனுக்கு நடந்தது என்ன என்று நாங்கள் பதிவெழுத வேண்டி வரும் எனவே வந்தோமா ஜெனிவா வரலாற்றை சொன்னோமா என்று போய் விடுங்கள். எங்களுக்கு ஒரு நல்ல அறிவிப்பாளரை இழக்க விருப்பமில்லை\nகாத்திரமான இடுகை .. நன்றி\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nஜெனீவா 2012 - மனித உரிமைகளும் இலங்கையும் - நடக்க இ...\nஜெனீவா 2012 - மனித உரிமைகளும் இலங்கையும் - நடக்க இ...\n - காதலும் காதலர் தினமும்\n - ட்விட்டடொயிங் - Twitte...\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nநல்லவர்கள், அதிகார மையம், விசரன் + விருது - ஏன்\nஅசல் - அசல் திரைப்பட விமர்சனம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்றது இந்தியா\nஜெர்மன் தேசியவாதம் கூட ஒரு கற்பிதம் தான்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nGantumoote - காதலெனும் சுமை.\nஆதித்ய வர்மா விமர்சனங்களை தாண்டி ...\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள��� \nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2013/10/", "date_download": "2020-01-21T23:31:21Z", "digest": "sha1:VW4GSXWODNGF4Y2LFT3A7ZSL7ADJDGIT", "length": 39506, "nlines": 309, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: 10/1/13", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nகே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி\nLabels: தமிழின் சிறப்பு, தமிழ்ச்சொல் அறிவோம், மரபுப் பிழை நீக்கம்\nதமிழ்த்தென்றல் என்று அழைக்கப்பட்ட திரு.வி.க அவர்களின் ஓவியம்.\nகே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி\nLabels: ஓவியம், மாணவர் படைப்பு\nசிவகங்கைக்கு அருகில்ஒரு கிராமம். ஒரு நாள் விடியற்காலை நேரம். ஒரு குதிரையில் அவர் வந்துகொண்டிருக்கிறார். முதல்நாள் எதிரிகளுடன் போராடி அவர்கள் கையில் சிக்காமல் அவர் தப்பி வந்திருக்கிறார். யார் அவர்\nபரோபகாரச் சிந்தை – சிவபக்தி- புலவர்கள��� ஆதரிக்கும் இயல்பு – குடிமக்களைத் தாய்போல் காப்பாற்றும் தகைமை –இப்படியெல்லாம் இருந்தும்கூட கடைசிகாலத்தில் அவருக்கும் எதிரிகள்.\nபலமுறை பகைவர்கள் அவரைப் பிடிக்க முயற்சி செய்தும் முடியவில்லை. ஒருமுறை மருதுபாண்டியர், திருக்கோட்டியூர் பெருமாள் கோயிலுக்கு எதிரிலுள்ள ஒரு மண்டபத்தில் தங்கியிருந்தார். அது எதிரிகளுக்குத் தெரிந்துவிட்டது. ஊர் எல்லைக்குத் தன்னைப் பிடிப்பதற்குப் பகைவர்கள் வந்துவிட்டாரகள். என்ற செய்தி அவருக்கு எட்டியது.\nஉடனே மருதுபாண்டியர் ஒரு குதிரைக்காரனைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு அவசர அவசரமாகப் புறப்பட்டார். அப்போது அவரது வலது கையில் சிலந்தி உண்டாகி வேதனை கொடுத்தது. அதில் ஒரு கட்டுப்போட்டுக்கொண்டு அங்கிருந்து அவர் புறப்பட்டுவிட்டார். அவ்விதம் புறப்பட்டவர் தான் மறுநாள் காலையில் அந்தக் கிராமத்துக்கு வந்துசேர்ந்தார்.\nஒரு கூரை வீடு.. அதன் எதிரில் வயது முதிர்ந்து மூதாட்டி ஒருவர் கோலம் போட்டுக்கொண்டிருந்தார். அங்கே போய்க் குதிரை நின்றது. அந்த மூதாட்டி நிமிர்ந்து பார்த்தார். மருதுபாண்டியரின் கம்பீரமான தோற்றம் அம்மூதாட்டியின் மனதில் அன்பை ஏற்படுத்தியது.\nஎனவே அவர், “யாரப்பா நீ… என்ன வேண்டும் உனக்கு“ என்று கேட்டாள். “அம்மா எனக்குப் பசியாக இருக்கிறது…. தாகமாகவும் இருக்கிறது ஏதாவது இருந்தால் கொடுங்கள்“ என்று கேட்டாள். “அம்மா எனக்குப் பசியாக இருக்கிறது…. தாகமாகவும் இருக்கிறது ஏதாவது இருந்தால் கொடுங்கள்\n“ராத்திரி தண்ணீரில் போட்டு வைத்த பழையசோறு உள்ளது… வா… போடுகிறேன்..“ என்று சொல்லிக்கொண்டே மூதாட்டி, மருதுபாண்டியரைத் தன் குடிசைக்குள் அழைத்துச் சென்றாள். சொன்னதுபோலவு அன்பாக உபசரித்தார்.\n“அம்மா இரவுமுழுவதும் நான் தூங்கவில்லை… இங்கே மறைவாக ஓர் இடம் கிடைத்தால்… குதிரையைக் கட்டிப்போட்டுவிட்டு தூங்கலாம் என்று பார்க்கிறேன்“ என்றார்.\n“வீட்டுக்குப் பின்னால் கொட்டகை உள்ளது. அங்கே குதிரையைக் கட்டிப்போட்டுவிட்டுப் படுத்துக்கொள்… யாரும் உன்னைத் தொந்தரவு செய்யமாட்டார்கள். குதிரைக்கம் தீனிபோடுகிறேன்..\nமருதுபாண்டியருக்கு ராஜபோஜனத்தைவிட அந்தப் பழையசோறும், பண்பாடும் மிகவும் உயர்ந்ததாகத் தெரிந்தது. அந்த மூதாட்டிகொடுத்த ஓலைப்பாயை வாங்கிக்கொண்டு ப���ன்பக்கதில் குதிரையைக் கட்டினார். அயர்ந்து தூங்கினார். கண் விழித்தபோது சூரியன் உச்சத்தில் இருந்தான்.\nஅந்தக் கூரைவீட்டில் சாப்பிட்ட சாப்பாடும் ,தூங்கின தூக்கமும் மருதுபாண்டியருக்கு உடலிலும் மனதிலும் உற்சாகத்தைக் கொடுத்தது. நன்றியுணர்வுடன் மூதாட்டியைப் பார்த்து “இவர்கள் காட்டிய அன்புக்கு உலகத்தையே கொடுத்தாலும் ஈடாகாது“ என நினைத்துக்கொண்டார். “அம்மா.. உங்கள் வீட்டில் ஒரு எழுத்தாணி இருந்தால் கொண்டு வாருங்கள்“ என்று கேட்டார்.\n“என் பிள்ளைகள் ஒரு விசேசத்துக்கு வெளியூர் சென்றுள்ளனர். அதெல்லாம் அவர்கள் எங்கு வைத்திருப்பார்கள் என்று எனக்குத் தெரியாது“ என்றார் மூதாட்டி.\n“சரி.. பரவாயில்லை“ என்று கூறிய மருதுபாண்டியர், குதிரைக்காரனைக் கூப்பிட்டு அந்த வீட்டுக் கூரையிலிருந்து ஒரு பனை ஓலையும், பக்கத்து வேலியிலிருந்து ஒரு முள்ளையும் எடுத்துக்கொண்டு வா\nகுதிரைக்காரன் அவர் சொன்னதுபோல செய்தான்.“இந்தக் கிராமத்தை இந்த மூதாட்டிக்கே கொடுக்கிறேன். இனி இந்தக் கிராமம் முழுவதும் மூதாட்டிக்கு சொந்தமானது.“ என்று எழுதிக் கையெழுத்திட்டார். முள்ளால் எழுதிய அந்த தர்ம சாசனத்தை மருதுபாண்டியர் மூதாட்டியிடம் கொடுத்தார்.\n சிவகங்கை சமஸ்தான அதிகாரிகளிடம் இதை நீங்கள் கொண்டுபோய்க் கொடுத்தால் உங்களுக்கு ஏதாவது அனுகூலம் கிடைக்கும்“ என்று சொல்லிவிட்டுக் குதிரைமீது ஏறிச் சென்றுவிட்டார்.\n“வெளியூர் சென்ற பிள்ளைகள் திரும்பிவந்ததும் இதை எடுத்துக்கொண்போய் சமஸ்தானத்தில் காட்டலாம்“ என்று மூதாட்டி நினைத்தார். ஆனால் அதற்குள், பகைவர்கள் பிடித்து சிறையில் அடைத்துவிட்டார்கள். நீண்டகாலம் கழித்து அவருடைய கடைசிக் காலத்தில் “உங்களுடைய கடைசிவிருப்பம் என்ன என்று சொல்லுங்கள்\nஅப்போது மருதுபாண்டியர் என்னசொன்னார் தெரியுமா\n“நான் யார்யாருக்கு எந்தெந்த கிராமத்தை எழுதிக்கொடுத்திருக்கிறேனா, அதெல்லாம் அவர்களுக்குச் சொந்தமாக்கவேண்டும். இதுதான் என் பிரார்த்தனை. இதைத்தவிர வேறு விருப்பம் எதுவும் இல்லை“ என்று தெரிவித்தார்.\nஇதைக் கேட்டதும் அவரது விரோதிகளுக்கே ஒருமாதிரியாகிவிட்டது. அவரது நன்றியுணர்வுக்கு மரியாதையளித்து அவரது இறுதி விருப்பத்தை நிறைவேற்றினர்.\n“மருதுபாண்டியர் கொடுத்த பொருட்களையெல்ல���ம் உரியவர்களுக்கு வழங்கப்படுகிறது“ என்று கேள்விப்பட்ட அந்த மூதாட்டி தன்னிடமிருந்த ஓலையைக் கொடுத்தனுப்பிப்பார்த்தாள். அந்தக் கிராமம் அவளுக்குக் கிடைத்தது. அப்படிக் கிடைத்த கிராமம் தான் பிறகு ” பழஞ்சோற்றுக் குருநாதனேந்தல்“ என்ற பெயரைப் பெற்றது.\nதன்வீட்டில் பழைய சோறு சாப்பிட்டது மருதுபாண்டியர் என்ற விசயமே அந்த மூதாட்டிக்கு அதன்பிறகுதான் தெரியவந்ததாம். கையில் கட்டுப்போட்டிருந்த நிலையிலும் கூரையிலிருந்து எடுத்த ஓலையில் முள்ளினாள் முகமலர்ச்சியோடு மருதுபாண்டியர் எழுதிய காட்சி மூதாட்டியின் நினைவில் நிழலாடிது.\n1801 - மருது பாண்டிய சகோதரர்களும் அவர்கள் குடும்பத்தைச் சேரந்த 500க்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தாரும் வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்டனர்.\nLabels: அன்று இதே நாளில், ஊரின் சிறப்பு, ஒரு நொடி சிந்திக்க, தென்கச்சியார்\n124 கிளைகளைக் கொண்ட பனைமரம்\nதர்மபுரி அருகே பண்ணந்தூரில் உள்ள 124 கிளைகளைக் கொண்ட பனை மரம்.\nகே.எஸ்.ஆா் மகளிர் கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு.\nLabels: அனுபவம், இயற்கை, வியப்பு\nஎல்லாத் துறைகளிலும் பெண்கள் வளர்ந்துவரும் இன்றைய சூழலில் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பெண்களின் வளர்ச்சி நிலை குறித்து பாடங்கள் அமைந்துள்ளன. என் கண்ணில் பட்ட சாதனை படைத்த பெண்களை கீழே நிழற்படமாக்க கொடுத்துள்ளேன்.\nLabels: ஒரு நொடி சிந்திக்க, காலந்தோறும் பெண்கள்\nஅ. மாதவையா (ஆகஸ்ட் 16, 1872 - அக்டோபர் 22, 1925) தமிழின் ஒரு முன்னோடி எழுத்தாளர், நாவலாசிரியர், பத்திரிக்கையாசிரியர், எழுத்தின் மூலம் சமூக சீர்திருத்தம் கொண்டுவருவதில் நம்பிக்கை உடையவர். பத்மாவதி சரித்திரம் என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவர். ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் புலமைப் பெற்றவர்.\nஅ. மாதவையா, திருநெல்வேலி அருகே உள்ள பெருங்குளம் என்ற கிராமத்தில் பிறந்தவர். தன் பள்ளிப்படிப்பை திருநெல்வேலி மாவட்டத்தில் 1887ஆம் ஆண்டில் முடித்தார். சென்னையில் உள்ள கிறித்துவ கல்லூரியில் இளங்கலை மேற்படிப்பு தொடர்ந்தார். இங்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றார். தன்னுடைய கல்லூரி முதல்வரான வில்லியம் மில்லரின் கருத்துக்களினால் கவரப்பட்டார். தன்னுடைய இளங்கலை படிப்பை (B.A) 1892 இல் முதல் மாணவராக முடித்து, பின்னர் அக்கல்லூரி���ிலேயே ஆசிரியராக பணிபுரிந்தார்.\nஅக்காலத்தில் இருந்த அவர் குடும்ப விழுமியங்களுக்கு ஏற்ப தன்னுடைய பதினைந்தாம் வயதிலேயே (1887) மாதவையாவுக்கு திருமணம் செய்யப்பட்டது. அவருடைய குடும்பத்தை நடத்துவதற்காக, உப்பு சுங்க இலாகா (Salt and Abkari department) நடத்திய தேர்வில் முதலிடம் வந்து Salt Inspector ஆக தற்போது ஆந்திராவில் உள்ள கஞ்சம் மாவட்டத்தில் பணியிலமர்ந்தார். அங்கு அவர் தெலுங்குமொழியினையும் கற்றறிந்தார்.\nமாதவையா தனது இருபதாம் அகவையிலேயே பத்திரிக்கைகளுக்கு எழுதும் பழக்கம் கொண்டிருந்தார். அவருடைய நண்பரான சி. வி .சுவாமிநாதையர் என்பவர் 1892 ஆம் ஆண்டு தொடங்கிய விவேக சிந்தாமணி என்ற பத்திரிக்கையில் சாவித்திரியின் கதை என்ற தொடரினை எழுதத்தொடங்கினார். ஆனால் அத்தொடர் இடையில் சில நாட்கள் தடைப்பட்டு பிறகு தொடர்ந்து வந்தது. அத்தொடர் 1903ஆம் ஆண்டு முத்துமீனாக்ஷி என்ற பெயரில் நாவலாக வெளிவந்தது.\n1898 ஆம் ஆண்டு பத்மாவதி சரித்திரம் என்ற நாவலின் முதற்பகுதியும், 1899 ஆம் ஆண்டில் இரண்டாம் பகுதியும் மாதவையாவால் எழுதப்பட்டது. 1925 ஆம் ஆண்டில் பஞ்சாம்ருதம் என்ற பத்திரிக்கை ஒன்றைத் தொடங்கினார். பத்மாவதி சரித்திரத்தின் மூன்றாம் பகுதியினை 1924 ஆம் ஆண்டு எழுதத் தொடங்கி, முழுமையடையாத தருணத்தில் மாதவையா மரணமடைந்தார்.\nசென்னைப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக மாதவையா 1925 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டார். அப்போது தமிழைக் கட்டாய பாடமாக இளங்கலை (B.A) பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டும் என்று சொற்பொழிவினை நிகழ்த்தினார். அன்று, தன் ஐம்பத்தி மூன்றாம் வயதில், மாரடைப்பால் காலமானார்.\n· பத்மாவதி சரித்திரம் (1898)\n· Kusika's short stories - இரண்டு பாகங்களாக 1916 இலும், 1923-24இலும் வெளிவந்தன.\n· குசிகர் குட்டி கதைகள் (ஆங்கிலத்திலிருந்து அ. மாதவையாவால் தமிழாக்கம் செய்யப்பட்டவை) (1924)\n· உதயலன் (ஷேக்ஸ்பியர் எழுதிய ஒத்தெல்லோ நாடகத்தின் தமிழாக்கம்) (1903)\n· திருமலை சேதுபதி (1910)\n· மணிமேகலை துறவு (1918)\n· பேரிஸ்டர் பஞ்சநாதன் (1924)\n· பொது தர்ம சங்கீத மஞ்சரி (1914)\n· புதுமாதிரி கல்யாணப் பாட்டு (1923)\n· இந்திய தேசிய கீதங்கள் (1925)\n· ஆசார சீர்திருத்தம் (1916)\n· பால வினோத கதைகள் (1923)\n· பால ராமாயணம் (1924)\n· குறள் நானூறு (1924)\n· தளவாய் முதலியார் குடும்ப வரலாறு (1924)\n· தக்ஷிண சரித்திர வீரர்கள் (1925)\nஇதைத் தவிர தமிழில் ச��ல கட்டுரைகள், கருத்துக்கள், போன்றவை பஞ்சாமிர்தம் என்ற இதழில் 1924 முதல் 1925 வரை வெளிவந்தன.\nஅதைப் போலவே ஆங்கிலத்தில் 1892 முதல் 1910 வரை, மாதவையா எழுதிய பதினாறு கட்டுரைகளும் கவிதைகளும் சென்னை கிருத்துவக் கல்லூரியின் கல்லூரி இதழில் வெளிவந்தன.\n(தரவுகளுக்கு நன்றி - தமிழ்விக்கிப்பீடியா)\nLabels: அன்று இதே நாளில், தமிழ் அறிஞர்கள்\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-news-VQ5RAG", "date_download": "2020-01-21T23:47:24Z", "digest": "sha1:NFRHK7ABVE6PO5FU4FKCAFAJJETQSLWQ", "length": 18446, "nlines": 111, "source_domain": "www.onetamilnews.com", "title": "மானாவாரி வேளாண்மை இயக்க திட்டத்தின்கீழ், கோடை உழவு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, துவக்கி வைத்தார் - Onetamil News", "raw_content": "\nமானாவாரி வேளாண்மை இயக்க திட்டத்தின்கீழ், கோடை உழவு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, துவக்கி வைத்தார்\nமானாவாரி வேளாண்மை இயக்க திட்டத்தின்கீழ், கோடை உழவு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, துவக்கி வைத்தார்\nதூத்துக்குடி 2019 ஜூன் 20; தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் பூசனூர் கிராமத்தில் வேளாண்மை துறையின் மூலம் நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்க திட்டத்தின்கீழ், கோடை உழவு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, துவக்கி வைத்தார்\n---தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் பூசனூர் கிராமத்தில் வேளாண்மை துறையின் மூலம் நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்க திட்டத்தின்கீழ், கோடை உழவு பணிகள் துவக்க நிகழ்ச்சி; நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, கலந்துகொண்டு கோடை விழாவினை துவக்கி வைத்து விவசாயிகளுக்கு மண்வள அட்டை மற்றும் நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்க திட்ட கையேட்டினையும் வழங்கினார். நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் முன்னிலை வகித்தார்.\nபின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது:\nதூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளாக நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்க திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 1000 ஹெக்டேர் பரப்பு ஒரு தொகுதியாக தேர்வு செய்யப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் மானாவாரி வேளாண்மை மேம்பாடு, நீர் ஆதார மேம்பாடு, மண்வள பாதுகாப்பு மற்றும் கால்நடை பராமரிப்பு ஆகியவை செயல்படுத்தப்படுகிறது. மானாவாரி சாகுபடி அதிகம் செய்யப்படும் தூத்துக்குடி மாவட்டத்தில் இத்திட்டம் மிகவும் பயனுள்ளது ஆகும். 2016-2017ம் ஆண்டில் 15 தொகுப்புகளிலும், 2018-2019ம் ஆண்டில் 30 தொகுப்புகளிலும் செயல்படுத்தப்பட்டது. 2019-2020ம் ஆண்டில் 32 தொகுப்புகளில் உள்ள 32,000 ஹெக்டேர் பரப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தில் இன்று கோடை உழவு துவங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அடுத்து மழை பெய்தவுடன் விவசாய பணிகளை துவங்கலாம். இத்திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் தேவையான விதைகள், உரம், மருந்து உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மேலும், விவசாயிகளுக்கு விவசாய பொருட்களை மதிப்பு கூட்டும் தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சியும் வழங்கப்படுகிறது.\nதூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம்; ஒன்றியம் பகுதியில் 6,000 ஹெக்டேர் பரப்பிலும், கருங்குளம் ஒன்றியம் பகுதியில் 2,000 ஹெக்டேர் பரப்பிலும், ஓட்டப்பிடாரம் ஒன்றியம் பகுதியில் 6,000 ஹெக்டேர் பரப்பிலும், கயத்தார் ஒன்றியம் பகுதியில் 6000 ஹெக்டேர் பரப்பிலும், கோவில்பட்டி ஒன்றியம் பகுதியில் 6,000 ஹெக்டேர் பரப்பிலும், புதூர் ஒன்றியம் பகுதியில் 6,000 ஹெக்டேர் பரப்பிலும் என மொத்தம் 6 ஒன்றியங்களில் 32,000 ஹெக்டேர் பரப்பில் நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்க திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. வேளாண்மை துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து அளிக்கும் பயிற்சிகளை விவசாயிகள் கவனமாக பின்பற்றி நல்ல முறையில் பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.\nஇந்நிகழ்ச்சியில், வேளாண்மை இணை இயக்குநர் மகாதேவன், வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய அரசு திட்டம்) தமிழ்மலர், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் ஜாகீர்உசேன், விளாத்திகுளம் வேளாண்மை உதவி இயக்குநர் பூவண்ணன் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.\nதுப்பாஸ்பட்டி கிராமத்தில் சமத்துவப் பொங்கல் மற்றும் பாரம்பரிய விளையாட்டு விழா ..\nதூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி ;அமைச்சர் தொடங்கி வைத்தார்.\nதூத்துக்குடியில் எம்ஜிஆர் 103வது பிறந்தநாள் விழா பொது கூட்டம்\nதூத்துக்குடி அருகே கீழப்பூவாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு அரையாண்டுத்தேர்வில் 100% தேர்ச்சி ; மாணவ,மாணவிகளுக்கும் ஊக்கத்தொகை வழங்கும் விழா\nதூத்துக்குடி ஆசிரியர் காலனி வீட்டில் விபச்சாரம் ;பெண் கைது\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு 18-வது கட்ட விசாரணை 25 பேருக்கு சம்மன்\nதூத்துக்குடி விவசாயிகளின் குறைகளைக் களைய ஒரு குழு ;ஆட்சியர் தகவல்\nதூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலை விபத்துகளை தவிர்க்க மேம்பாலம் விரைவில் கட்ட சரத்குமார் கோரிக்கை\nதுப்பாஸ்பட்டி கிராமத்தில் சமத்துவப் பொங்கல் மற்றும் பாரம்பரிய விளையாட்டு விழா .....\nதூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேர...\nதூத்துக்குடியில் எம்ஜிஆர் 103வது பிறந்தநாள் விழா பொது கூட்டம்\nதூத்துக்குடி அருகே கீழப்பூவாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு அரையாண்டுத...\nபெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் பாக்யராஜ் மீது கடும் ...\nசிவாஜிகனேசன் திரு உருவ மார்பளவு சிலையை சென்னையில் நடிகர் பிரபுவிடம் வழங்கிய தூத்...\nபிணம் தின்னி கழுகு - குறும்படம் விமர்சனம் ;வெறும் படமாக மட்டுமே பார்த்து..,கட...\nதூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதிரா திருமண விழாவில் நடிகர் அசோக்குமார் பங்கேற...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nவிவேகானந்தர் மீது இருக்கக்கூடிய அக்கறை, தமிழர்களுக்கு முக்கியமாக இருக்கக்கூடிய திருவள்ளுவருக்கு காட்டவில்லை என்று கனிமொ...\nநான்கு வழிச்சாலையின் சுங்கவரிகளை வசூலிக்கின்ற ஒப்பந்தக்காரர்கள் ஒப்பந்த விதிகளின...\nதூத்துக்குடியில் மீளவிட்டான் இரயில்வே மேம்பாலம் பணி முடியும் வரை சுங்கசாவடியில்...\nதூத்துக்குடியில் பைக் மீது பேருந்து மோதியது ;ஒருவர் பரிதாபமாக படுகாயமடைந்தார்\nதூத்துக்குடி ஆசிரியர் காலனி வீட்டில் விபச்சாரம் ;பெண் கைது\nபுதியம்புத்தூர் பகுதியில் புறவழிச்சாலை அமைத்திட அரசு வழக்கறிஞர் ஜெயம்பெருமாள் க...\nதூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலை விபத்துகளை தவிர்க்க மேம்பாலம் விரைவில் கட்...\nவீட்டு செலவுக்கு கணவரும், மகன்களும் பணம் கொடுக்காமல் வீணாக செலவு செய்ததால் மனமுட...\nமணக்கரையில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அருண் பாலகோபாலன்,தலைமையில் போலீஸ் - பொத...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathirnews.com/tag/egmore-court/", "date_download": "2020-01-21T22:38:32Z", "digest": "sha1:VJU2MPRL3NDVH2MZXYJNGOMQZRZYUFS2", "length": 6773, "nlines": 108, "source_domain": "kathirnews.com", "title": "Egmore Court Archives - கதிர் செய்தி", "raw_content": "\nநடிகர் விஷால் தனது நிறுவனப் பணியாளர்களிடம் பிடித்தம் செய்த டி.டி.எஸ். தொகையை வருமான வரித்துறைக்கு முறையாக செலுத்தவில்லை என தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு ஜாமினில் வெளி வர ...\nதமிழகத்தில் தலை தூக்கும் தீவிரவாதம் கீழக்கரையில் உட்பட பத்து இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு(NIA) அதிரடி சோதனை\nமதுரையிலிருந்து ஷீரடி, பண்டரிபுரம், மந்த்ராலயம் செல்ல தங்கும் வசதிகளுடன் நேரடி சிறப்பு ரயில்: ஜூன் 3-ஆம் தேதி முதல் பயணம்\nமேடையில் ஸ்ரீ ராமரை தாழ்த்திப் பேசிய வைகோ, வைரமுத்தை நார்..நாராக கிழித்து தொங்க விட்ட தமிழ் ஆர்வலர்கள்\nஅளவு கடந்த ஆபாசம் – வன்முறை சன் டி.விக்கு 2.50 லட்சம் ரூபாய் அபராதம்\nஇலண்டன் சென்ற திருமாவளவன் இலங்கை தமிழர்களால் விரட்டியடிப்பு – பணத்தை வீசியெறிந்து ஓட விட்ட பரபரப்பு பின்னணி\n“இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன் டி.வி மன்னிப்பு கேட்கிறது” – தினமும் இரவு 7.30 மணிக்கு\nவிபத்தில் பலியான பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை திருடிய தி.மு.க உடன்பிறப்பு\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக டெல்லியில் தி.மு.க போராட்டம் மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு\n2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர் சாதனை: நெருக்கடியான சூழ்நிலையில��ம் கட்டுக்குள் இருக்கும் இந்தியாவின் பணவீக்கம்\n‘நமக்கு நாமே’ போல ‘தனக்கு தானே’ கருத்துக்கணிப்பு நடத்திய தி.மு.க – நாங்க தான் ஜெயிப்போம் என்று மல்லுக்கட்டும் உடன் பிறப்புகள்.\n2.90 லட்சம் டன்னாக உயர்ந்த காபி ஏற்றுமதி – இந்தியாவுக்கு 65 கோடி டாலர் வருவாயை ஈட்டித்தந்த சாதனை\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\nதமிழ் என் தாய் மொழி, தமிழனாய் வாழ்வதே எனக்கு பெருமை : சீண்டி பார்த்தவர்களுக்கு டுவிட்டரில் மிதலி ராஜ் கொடுத்த பதிலடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://quizapp.lk/posts/9", "date_download": "2020-01-21T23:24:52Z", "digest": "sha1:FJWH5RNXHX26S2NCEDRTTTUGQCZX37VS", "length": 11082, "nlines": 57, "source_domain": "quizapp.lk", "title": "Quiz App | Sri Lanka No.1 Past Papers Models Application", "raw_content": "\nதற்பொழுது வெளியாகிய புலமை பரீட்சை பெறுபேறுகளின் ஆய்வு\nதரம்05மாணவர்களின் புலமைப்பரீட்சை தற்பொழுது வெளியாகிய பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்மாவட்டத்தில்198புள்ளிகளை பெற்றுள்ளார் இந்துகல்லூரிமாணவன்மகேந்திரன் திகழ் ஒளிபவன்\nமற்றும் சாவகச்சேரிஆரம்ப இந்துகல்லூரியை சேர்ந்த நவாஸ்கரன் நதி\nதெல்லிபளை மகஜன கல்லூரியை சேர்ந்த சாருகா சிவநேவரன்\n196 புள்ளிகளை பெற்றறு மூன்றாம் இடத்தை பெற்றறுள்ளனர்\nயாழ் நகரபாடசாலைகளான யாழ் இந்து ஆரம்ப பாடசாலையிலிருந்து\n273 பேர் பரீட்சைக்கு தோற்றி அவர்களில் 103பேர் சித்தியடைந்துள்ளனர்\nஜோண் பொகோவில் இருந்து 215பேர் புலமைபரீட்சைக்கு தோற்றி அவர்களில்\nகிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி மாகாவித்தியாலய மாணவன் கனகலிங்கம்தேனுஜன் 196 புள்ளிகளைபெற்று முதலிடத்தை பெற்றுள்ளார்\nகிளிநொச்சி மத்திய ஆரம்பபாடசாலையை சேர்ந்த கேதீஷ்வரன் கதிர்நிலவன்\nதர்மபுரம் பாடசாலையை சேர்ந்த சகடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்றுக் காலை வெளியாகின.\nவடக்கு மாகாண மாணவர்கள் தேசிய ரீதியில் முன்னிலை பெற்றுள்ளனர்.\nயாழ்ப்பாண மாவட்டத்தில், 198 புள்ளிகளைப் பெற்று யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலையைச் சேர்ந்த மகேந்திரன் திகழ்ஒளிபவன் மற்றும் சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலையைச் சேர்ந்த நவாஸ்கரன் நதி இருவரும் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.\nயாழ்ப்பாணம் ஹோலிபமிலி ஹொன்மன்டைச் சேர்ந்த ஜெயந்தன் கிருஜனா, தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியைச் சேர்ந்த சா���ுகா சிவனேஸ்வரன் இருவரும் 196 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பகிர்ந்துள்ளனர்.\nஇதேவேளை, யாழ்ப்பாணத்தின் நகரப் பாடசாலைகளான யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலையிலிருந்து 273 பேர் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றினர். அவர்களில் 103 பேர் சித்தியடைந்துள்ளனர். ஜோன் பொஸ்கோவிலிருந்து 215 பேர் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றினர். அவர்களில் 115 பேர் சித்தியடைந்துள்ளனர்.\nகிளிநொச்சி மாவட்டத்தில், கிளிநொச்சி மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த கனகலிங்கம் தேனுசன் 196 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார். கிளிநொச்சி மத்திய ஆரம்பப் பாடசாலையைச் சேர்ந்த கேதீஸ்வரன் கதிர்நிலவன், தர்மபுரம் பாடசாலையைச் சேர்ந்த சந்திரபாலன் தர்மிகன் ஆகியோர் 195 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தினை பகிர்ந்துள்ளனர்.\nஇதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 752 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றிய நிலையில் 279 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். கடந்த ஆண்டு 153 மாணவர்கள் சித்தியடைந்திருந்தனர்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் நெடுங்கேணி மாமடு, பழம்பாசி அ.த.க. பாடசாலை மாணவி துச்சாதனா 195 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார்.\nமுல்லைத்தீவு றோ.க. பாடசாலையைச் சேர்ந்த பெலிக் மதனராசா மேரிகன் 194 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். முல்லைத்தீவு உடையார்கட்டு அ.த.க. பாடசாலையைச் சேர்ந்த ஜெயரஞ்சன் தீச்சுடர் மற்றும் கோம்பாவில் விக்னேஸ்வரா வித்தியாலயத்தைச் சேர்ந்த கஜேந்திரன் தமிழரசன் இருவரும் 193 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பகிர்ந்துள்ளனர்.\nமன்னார் மாவட்டத்தில், மடுக் கல்வி வலயத்துக்கு உட்படட கருங்கண்டல் பாடசாலையைச் சேர்ந்த ரி.திருக்குமரன் 187 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தையும், அடம்பன் றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையைச் சேர்ந்த தயாளன் ஜேம்ஸ் தேவப்பிட்டியன் 184 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர். நானாட்டான் பிரதேசத்துக்கு உட்பட்ட மாவிலங்கேணி றோமன் கத்தோலிக்க பாடசாலையைச் சேர்ந்த மாணவி ஜெ.சௌமியா 183 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார்.\nவவுனியா மாவட்டத்தில், சிவபுரம் அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயத்தில் கல்வி யிலும் பாலகுமார் ஹரித்திக்ஹன்சுஜா 197 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார். இவரின் தந்தை சாரதியாகப் பணிபுரிகின்றார். இவரது பாடசாலை அதிகஷ;டப் பிரதேசத்துள் உள்ள பாடசாலையாகும்.\nஇறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ச.லதுசனா, வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஜெ.லதுசன் இருவரும் 193 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பகிர்ந்துள்ளனர்.\nந்திரபாலன்தர்மிகன்195 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளனர்\nஇதே வேளை கிளிநொச்சி மாவட்டத்தில்2ஆயிரத்து752 மாணவர்கள் பரீட்சைக்கு\nதோற்றிய நிலையில்279 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர் கடந்த ஆண்டு153மாணவர்கள் சித்தியடைந்துள்ளானர்\nசம்பாதிப்பதோடு உங்களுடைய சக மாணவர்களுக்கும் உதவி செய்யுங்கள்\nதற்பொழுது வெளியாகிய புலமை பரீட்சை பெறுபேறுகளின் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-01-21T22:27:11Z", "digest": "sha1:TKGC6M3QPROLXDCXEH6T4LUW26PF776T", "length": 6213, "nlines": 60, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நன்றியுரை (நூல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇக்கட்டுரை பின்வரும் தலைப்பிலான தொடர்களில் ஒன்று:\nபொதுவான பக்க அமைவு மற்றும் அச்சுக்கோர்வைத் தெரிவுகள்\nமுன் அட்டை, பின் அட்டை\nநூலாக்கத்துறையில் நன்றியுரை என்பது, குறித்த நூலை அல்லது ஆக்கத்தை உருவாக்குவதில் உதவியோருக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு உரை ஆகும். இதற்காக நூல்களில் ஒரு பகுதி ஒதுக்கப்படுவது உண்டு. சில வேளைகளில் நன்றி தெரிவித்தல் ஆக்கியோனின் முன்னுரையின் ஒரு பகுதியாக அமைவதும் உண்டு.\nநூல் உருவாக்கத்தில் நேரடியான ஈடுபாடு இல்லாமல், நிதியுதவி, திறனாய்வு உதவி, ஆலோசனைகள், ஊக்குவிப்பு போன்றவற்றினூடாகச் செய்யப்படும் உதவி செய்பவர்களுக்கே நன்றியுரைப் பகுதியில் நன்றி தெரிவிப்பது வழக்கு. நன்றி தெரிவித்தலை வகைப்படுத்துவதற்குப் பல முறைகள் உள்ளன. கைல்சும், கவுன்சிலும் (2004) பின்வரும் ஆறு வகைகளைக் குறிப்பிடுகின்றனர்.\nஎடுத்தாளப்���டும் அறிவுசார் ஆழத்தை எடுத்துக்காட்டும் மேற்கோள்களைப் போலவே கருத்தியல் தொடர்பாடல்களும் நூலின் ஆழத்திற்கு மிகவும் முக்கியமானவை. மேற்கோள் மூலங்களை நன்றியுரையில் குறிப்பிடுவது வழக்கமில்லை எனினும் கருத்தியல் ஆதரவு வழங்கியவர்களை நன்றியுரையில் குறிப்பிடுவது வழக்கம். சில வகையான நிதியுதவிகள் பற்றி நன்றியுரையில் குறிப்பிட வேண்டியது நிதிவழங்கும் அமைப்புக்கள் முன்வைக்கும் சட்ட அடிப்படையிலான தேவையாகவும் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8B_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-01-21T23:09:31Z", "digest": "sha1:XWDRNZQSHCZJJKKUHCZPLST7DMBPFLP3", "length": 8415, "nlines": 69, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "லாவோ புத்தாண்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசொங்க்ரன், (லாவோ: ສົງກຣານ) அல்லது லாவோப் புத்தாண்டு லாவோஸ் நாட்டில் ஆண்டுதோறும் ஏப்ரல் 13/14 இற்கும் ஏப்ரல் 15/16இற்குமிடையே கொண்டாடப்படும் விழாவாகும்.[1] லாவோ மொழியில் பொதுவாக பை மை என்றறியப்படும் இப்புத்தாண்டானது, அமெரிக்கா, கனடா, பிரான்சு, ஆத்திரேலியா நாடுகளிலும் வாழும் லாவோக்களாலும் கொண்டாடப்படுகிறது. கோடை காலம் மற்றும் பருவக்காற்றின் ஆரம்பத்தை லாவோப் புத்தாண்டு குறிக்கின்றது.\nலாவோ புத்தாண்டு / சொங்க்ரன் / பை மை\nலாவோ புத்தாண்டில் நீராட்டப்படும் புத்தர்\nதமிழ்ப் புத்தாண்டு பர்மியப் புத்தாண்டு, கம்போடியப் புத்தாண்டு, நேபாளப் புத்தாண்டு, சிங்களப் புத்தாண்டு, தாய் புத்தாண்டு, ஒடியப் புத்தாண்டு,\nஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 16 வரை இப்புத்தாண்டு கொண்டாடப்படுவது வழக்கமாக இருகின்றது. சில நகரங்களில் கொண்டாட்டங்கள் ஒரு வாரத்துக்கும் நீள்வதுண்டு. பழைய ஆண்டின் முதல்நாள், இடைப்பட்ட நாள், புத்தாண்டு முதல்நாள், ஆகிய மூன்றும் முக்கியமான நாட்கள். நீர், மலர்கள், நறுமணங்கள் புத்தாண்டுக்காக தயாரிக்கப்படுகின்றன.\nஇல்லங்கள், புத்தர் சிற்பங்கள், துறவிகள், நண்பர்கள், தம்மைக் கடந்துசெல்வோர் அனைவரும் நீராட்டப்படுவதுண்டு. மூத்தவர்களுக்கும் துறவிகளுக்கும் இளம்மாணவர்கள் மரியாதையும் நீரள்ளித் தெளிப்பதும் நிகழ்கிறது. இது நெடுவாழ்க்கைக்காகவும் சமாதானத்துக்காகவ��ம் நிகழ்த்தப்படுகின்றது. நீரானது மணமூட்டப்பட்டு தெளிக்கப்படுவதுண்டு. அண்மைக்காலமாக சவரக்குளம்பி முதலான களிம்பு வகைகளையும் மாவையும் மற்றோர் மீது வீசு களித்தாடும் மரபும் பிரபலமடைந்து வருகிறது.\nவிகாரங்களுக்கு மண் கொணரப்பட்டு தாது கோபுரம் வடிவில் அமைக்கப்படும். கடற்கரைக்கு சென்றும் தாது கோபுரம் அமைப்பதுண்டு. இவை கொடி, மலர்கள், நீரால் அலங்கரிக்கப்படும். இந்நாட்களில் விலங்குகளை அவிழ்த்துவிடுவதும் லாவோசில் ஒரு மரபாகக் காணப்படுகின்றது. கௌதம புத்தர் உருவங்கள் மலர்சூட்டப்பட்டு வழிபடப்படுகின்றன. மூத்த துறவிகள் இளந்துறவிகளை மலர்வனங்களுக்கு அழைத்துச்சென்று மலர் பறித்து வருவர். மாலையில் புத்தகோயில்களுக்கு வந்து லாவோ மக்கள் மலர் சூட்டி வழிபடுவர்.\nஅழகுராணிப் போட்டிகள், லாவோக் கிராமிய இசையில் அமைந்த \"மோளம்\", \"லம்வொங்\" இசைக்கருவிகளோடான ஆடல். பாடல் என்பன புத்தாண்டு நிகழ்த்தப்படும். சோக் டி பி மை, சௌக்சன் வன் பி மை, சபைடி பிமை, போன்றன லாவோப் புத்தாண்டு வாழ்த்துச் சொல்லும் சொற்றொடர்களாகும்.\nகம்போடியப் புத்தாண்டு (சௌல் ச்னம் த்மேய்)\nசிங்களப் புத்தாண்டு (அலுத் அவுறுது)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8B", "date_download": "2020-01-21T23:24:54Z", "digest": "sha1:JYK7TBSG3GDMFOANSVZ7RA3KPAR5KJGQ", "length": 15830, "nlines": 438, "source_domain": "ta.wikipedia.org", "title": "புர்க்கினா பாசோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(புர்கினா பாசோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநாட்டுப்பண்: Une Seule Nuit (பிரெஞ்சு)\n• ஜனாதிபதி பிளைஸ் சொம்போரே\n• பிரதம மந்திரி டேர்ஷியஸ் சொங்கோ\n• தேதி ஆகஸ்ட் 5 1960\n• மொத்தம் 2,74,000 கிமீ2 (74வது)\n• 1996 கணக்கெடுப்பு 10,312,669\nமொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு\n• மொத்தம் $16.845 பில்லியன்1 (117வது)\n• தலைவிகிதம் $1,284 (163வது)\nமேற்கு ஆபிரிக்க CFA பிராங்க் (XOF)\n1. இங்குள்ள தரவுகள் 2005க்கான தரவுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டவை.\nபுர்க்கினா பாசோ (Burkina Faso) என்பது மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதைச் சுற்றிவர ஆறு நாடுகள் உள்ளன. வடக்கே மாலி, கிழக்கே நைஜர், தென்கிழக்கே பெனின், தெற்கே டோகோ மற்றும் கானா, தென்மேற்கே கோட் டிவார் ஆகிய நாடுகள் சுற்றிவர உள்ளன. இந்நாடு முன்னர் அப்பர் வோல்ட்டா (Upper Volta) என்ற பெயரில் இருந்தது, பின்னர் ஆகஸ்ட் 4, 1984இல் அதிபர் தொமஸ் சங்கரா என்பவரால் பெயர் மாற்றப்பட்டது. மோரி, டியோலா மொழிகளில் உயர் மக்களின் நாடு என்று இதற்குப் பொருள். 1960இல் பிரான்சிடம் இருந்து விடுதலை கிடைத்தது. 1970களிலும், 1980களிலும் அரசின் சீரற்ற நிலையில் பல்கட்சித் தேர்தல் 1990களின் ஆரம்பத்தில் இடம்பெற்றது. பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கானா மற்றும் Côte d'Ivoire போன்ற அயல் நாடுகளுக்கு ஆண்டுதோறும் தொழில் தேடி இடம்பெயர்ந்து வருகின்றனர்.\nபுர்கீனா பாசோவில் பாரம்பரியக் குடிசைகள்\nஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளும் பிராந்தியங்களும்\nசாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி\nபிரான்சு (மயோட்டே • ரீயூனியன்)\nஇத்தாலி (பந்தலேரியா • பெலாகி தீவுகள்\nஎசுப்பானியா (கேனரி தீவுகள் • செயுத்தா • மெலில்லா • இறைமையுள்ள பகுதிகள்)\nசெயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யா\nசகாராவிய அரபு சனநாயகக் குடியரசு\nஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2017, 19:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-01-21T22:51:12Z", "digest": "sha1:I2CCMFOAUJ5AFZXEFUXOBA6PR6PUYCV6", "length": 5702, "nlines": 85, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "போராட்டத்தில் நீடிக்கும் வன்முறை: ஹாங்காங் மீது அமெரிக்கா பொருளாதார தடை – நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது | GNS News - Tamil", "raw_content": "\nHome world போராட்டத்தில் நீடிக்கும் வன்முறை: ஹாங்காங் மீது அமெரிக்கா பொருளாதார தடை – நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது\nபோராட்டத்தில் நீடிக்கும் வன்முறை: ஹாங்காங் மீது அமெரிக்கா பொருளாதார தடை – நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது\nஹாங்காங் போராட்டத்தில் தொடர் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் ஹாங்காங் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்ட மசோதாவை நிறைவேற்றி உள்ளது. பீஜிங், இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த ஹாங்காங் 1997-ம் ஆண்டு, ஜூலை 1-ந் தேதி, சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரே நாடு, இரண்டு அமைப்புகள்\nPrevious articleஇந்தியாவிற்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல்\nNext articleதமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்\nஉடல் எடையை குறைக்காதது ஏன்\nஜெயலலிதா வாழ்க்கை படத்தில் பிரியாமணிசசிகலாவாக நடிக்கிறாரா\nசேரன், உதயநிதி, வைபவ் படங்கள் மோதல்திரைக்கு வரும் 6 புதிய படங்கள்\nஉடல் எடையை குறைக்காதது ஏன்\nஜெயலலிதா வாழ்க்கை படத்தில் பிரியாமணிசசிகலாவாக நடிக்கிறாரா\nசேரன், உதயநிதி, வைபவ் படங்கள் மோதல்திரைக்கு வரும் 6 புதிய படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/karthikai-somavar-is-auspicies-perform-shankabishekam-lord-shiva-nov-27-303178.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-21T23:46:23Z", "digest": "sha1:FBG3KWHGEW7F2MZRGQGWJWLK54ZJPWYG", "length": 35089, "nlines": 241, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிச்சை எடுக்கும் அளவிற்கு பண கஷ்டம் வாட்டுகிறதா? | karthikai somavar is auspicies to perform shankabishekam to lord shiva - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியாரை யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்���ி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிச்சை எடுக்கும் அளவிற்கு பண கஷ்டம் வாட்டுகிறதா\nசென்னை: இன்று கார்த்திகை சோம வாரம் அனைத்து சிவாலயங்களிலும் சங்காபிஷேகம் செய்வார்கள். கார்த்திகை சோமவாரத்தில் சிவாலயங்களில் சங்கில் புனித நீர் நிரப்பி, அந்தத் தீர்த்தத்தை கங்கையாகப் பாவித்து சங்காபிஷேகம் செய்வது வழக்கம். சங்கு செல்வத்தின் சின்னம். வற்றாத பொருள் செல்வம் வேண்டும் இல்லறத்தாரும், இறைவனின் அருட்செல்வம் வேண்டும் துறவிகளும், இந்தப் பூஜையை மேற்கொள்கிறார்கள்.\nஜோதிடத்தில் கடலும் கடல் சார்ந்த பொருட்களுக்கும் காரகர் சந்திர பகவான் ஆவார். காலபுருஷனுக்கு நான்காம் வீடான கடகம் சந்திரனின் ஆட்சி வீடாகும். மேலும் கடக ராசி கடலும் கடல் சார்ந்த இடமுமான நீர் ராசியாகும்.\nமாத்ரு காரகன், மனோ காரகன் என்றெல்லாம் ஜோதிடத்தில் சிறப்பிடம் பெற்ற நவக்ரஹ நாயகர்களில் ஒருவரான சந்திரன் மஹாவிஷ்ணுவின் மனதிலிருந்து பிறந்ததாகவும் (சந்த்ரமா மனஸோ ஜாத: - புருஷ ஸூக்தம்), பாற்கடல் கடைந்த போது தோன்றியதாகவும் அறியமுடிகின்றது. பெரும் தவம் செய்து கிரஹ பதவி பெற்றவர் சந்திர பகவான்.\nவலம்புரி சங்கு தோன்றிய கதை:\nசந்திர சகோதரியான மகாலெஷ்மியின் அம்சமே சங்கு. சங்குகளில் இரண்டு வகைகள் உண்டு. இடப்பக்கம் சுழிந்து செல்லும் சங்கு உலகில் எளிதாகக் கிடைக்கும். வலது பக்கம் சுழியுடைய வலம்புரிச் சங்குகள் அபூர்வமாகவே கிடைக்கும்.வலம்புரி சங்கு மிக உயர்வானதாக கருதப்படுகிறது.\nதேவர்கள் மற்றும் அசுரர்களால் பாற்கடல் கடையப்பட்டபோது வெளிப்பட்ட, பதினாறு வ���ையான தெய்வீகப் பொருட்களில் வலம்புரி சங்கும் ஒன்று. அந்த சங்குதான் மகாவிஷ்ணுவின் இடக்கையில் இருக்கிறது. அதுமட்டு மல்லாமல், ஒவ்வொரு தெய்வமும் தங்களுக்கென்று தனித்தனியாக சங்குகளை வைத்திருப்பதாக ஆகமங்களும், புராணங்களும் விளக்குகின்றன. மணி சங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண் சங்கு, பூமா சங்கு, திரி சங்கு என்ற எட்டு வகை சங்குகள் கடலில் உற்பத்தி ஆவதாக கூறப்படுகிறது. அதில் வலம்புரி சங்குக்கு மட்டும் விசேஷ சக்தி இருப்பதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன.\nஎந்த வீட்டின் பூஜை அறையில் வலம்புரி சங்கு இருந்தாலும் அங்கு திருமகள் வாசம் செய்வதாக நம்பிக்கையாகும்.அந்த இல்லம் லெஷ்மிகடாச்சம் பெற்று சிறந்த இல்லமாக விளங்கும்.சங்கு ஊதினால் அபசகுனம் என்று தற்போது நம் மக்களை நம்ப வைத்துள்ளனர் ஆனால் சங்கின் மகத்துவம் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் .\nசங்கு, ஹரியின் இருப்பிடம். பணத்தைக் கொண்டுவரும். சங்கு தீர்த்தம் பற்றி பத்ம புராணம் விரிவாகக் கூறுகிறது. சங்கில் பாலை நிரப்பி இறைவனை நீராட்டினால் ஆயிரம் யாகங்கள் செய்த பலனை அடையலாம். கங்கை நீரை நிரப்பி அபிஷேகம் செய்தால் பிறவிப் பிணியை அறுக்கலாம் என்றும் புராணங்கள் கூறுகின்றது.\nஇது கடலில் விளையும் பொருள். சங்கு பூச்சியின் கூடு. இவற்றில் சிறியது கடுகை ஒத்ததாகவும் பெரியது ஒரு அடிக்கு மேலும் உள்ளன. சங்கானது ஏரி, கடல், ஆறு, குளங்களிலும் வளரும்.\nமணி சங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண் சங்கு, பூமா சங்கு, திரி சங்கு வலம்புரி சங்கு என பல வகைபடுகிறது. திருப்பதி திருமலை வேங்கடேச பெருமாள் கையில் இருப்பது மணி சங்கு. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமியின் கையில் இருப்பது வைபவ சங்கு. திருக்கண்ணபுரம் ஶ்ரீ செளரிராஜ பெருமாள் கையில் இருப்பது துயிலா சங்கு. திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கையில் இருப்பது பாருத சங்கு.\nகோவில்களிலும் போர்க்களங்களிலும் அரசர் நிகழச்சிகளிலும் சங்கநாதம் முழங்கும். பூஜையில் ஒலிக்கவும், போரைத் தொடங்கவும், வெற்றியைப் பறைச்சாற்றவும், நல்லனவற்றின் வருகையை அறிவிக்கவும் ஆதிகாலம் தொட்டே சங்கு முழங்கப்பட்டு வந்துள்ளது.\nதமக்கு வில்வித்தை கற்றுத்தந்த 'சாந்தீபனி' மு���ிவரின் மகனை மீட்க கடலில் வாழ்ந்த 'பாஞ்சஜன்யன்' என்ற அசுரனை ஸ்ரீகிருஷ்ணர் கொன்றார். சாகும் தருவாயில் கிருஷ்ணரைப் பணிந்த அந்த அரக்கனின் வேண்டுகோளின்படி, அவனது சாம்பலைத் திரட்டி சங்காக மாற்றி அவனது பெயராலேயே \"பாஞ்சஜன்யம்\" என்ற சங்கினை ஏந்திக்கொண்டார் என்று பாகவத புராணம் கூறுகிறது. மகாபாரதத்தில் பாண்டவர்கள் ஐவரும் ஐந்து விதமான சங்குகளைத் தாங்கி இருந்ததாகச் சொல்லப்படுகிறது.\nயுதிஷ்டிரர் 'அனந்த விஜயம்' எனும் ஒளிபொருந்திய சங்கையும், அர்ஜுனன் 'தேவதத்தம்' எனும் தேவ சங்கையும், பலவான் பீமன் 'மகாசங்கம்' எனும் பெரிய சங்கையும், நகுலன் 'சுகோஷம்' எனும் அதிர்ஷ்ட சங்கையும் சகாதேவன் 'மணிபுஷ்பகம்' எனும் சூட்சும சங்கையும் தாங்கி இருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது.\nஆண்டாளின் நான்காவது திருப்பாவையில் ஓர் அற்புதமான மழைக்காட்சியும் விஞ்ஞானக் குறிப்பும் உள்ளது. மழை எப்படிப் பெய்கிறது என்று ஆண்டாள் விவரிப்பதை இன்றைய வானிலை நிபுணர்கள் அப்படியே ஏற்றுக் கொள்வார்கள். மழை எப்படிப் பெய்கிறது என்பதற்கு ஆண்டாள் இரண்டுவிதமான படிமங்களைப் பயன்படுத்துவது அவரது கவிதைத் திறமையைக் காட்டுகிறது. ஒரு படிமம் திருமாலின் கரிய உடல் சங்கு சக்கரம் இவைகளோடு மழையை ஒப்பிட மற்றதில் மழை பெய்வதின் இயற்கையான விளக்கத்தைத் தப்பில்லாமல் தருகிறார். அந்த ஒன்பதாம் நூற்றாண்டில் ஆண்டாளுக்குத் இது தெரிந்திருந்தது விந்தையே.\nஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி\nஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து\nபாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்\nஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து\nதாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்\nவாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்\nமார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.\nஜாதகத்தில் சந்திரன் தரும் யோகங்கள்:\nஜோதிடத்தில் சூரியனையும் சந்திரனையும் ராஜ கிரகங்கள் என சிறப்பித்து போற்றப்படுகிறது. மேலும் சூரியனை ஆதம காரகன் மற்றும் பித்ரு காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். சந்திரனை மனோ காரகன் என்றும் மாத்ரு காரகன் என்றும் அழைக்கப்படுகிறார்.\nசூரியனும் சந்திரனும் ஒரு ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால்தான் அனைத்து நல்ல பலன்களும் ஜாதகர் அனுபவிக்க முடியும். ஜோதிட சாஸ்திரத்தில் சூரியனுக்கு அடுத்தபடியாக தனி மு���்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் கிரகம் சந்திரன்.\nசந்திரனை \"சந்திரமா மனஸோ ஜாத:\" வேதம் போற்றுகிறது. இவரே உடலுக்கு காரகன். அமாவாசை தவிர அனைத்து நாட்களிலும் வளர்ந்தும் தேய்ந்தும் நமக்கு காட்சி கொடுப்பவர் 'சர்வம் சந்திர கலாபிதம்' என்று சந்திரனை ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. லக்னத்துக்கு அடுத்தபடியாக முக்கியம் வாய்ந்தது ராசி. ஜோதிடம் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எடுத்தவுடன் கேட்கும் கேள்வி 'நீங்கள் என்ன நட்சத்திரம், என்ன ராசி' என்பது. எந்த நட்சத்திர தினத்தன்று நாம் பிறந்தோமோ, அது நமது ஜென்ம நட்சத்திரம். அந்த நட்சத்திரத்துக்கான ராசி ஜென்மராசி அல்லது ஜனன ராசி. இந்த ராசியின் அடிப்படையிலேயே யோகங்கள் உண்டாகின்றன. அதுபோல குருபலம், ஏழரை சனி, அஷ்டம சனி கண்டசனி ஆகிய கோசார பலன்கள் சந்திரனை பிரதானமாக வைத்து நடக்கின்றன. எல்லா திதிகளிலும் சந்திர, சூரியன் ஆளுமை இருக்கும் சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருக்கும் காலம் அமாவாசை.\nசூரியனுக்கு 7-ம் இடத்தில் சந்திரன் இருக்கும்போது பவுர்ணமி.\nஅமாவாசை யோகம், பவுர்ணமி யோகம், கஜகேசரி யோகம், சகடை யோகம், குருசந்திர யோகம், சந்திரமங்கள யோகம், சந்திராதி யோகம்\nஎன்று பலவகையான யோகங்களை தருபவர் சந்திரன்.\nநமது ஜாதகத்தில் சந்திரன் பலமாக இருந்தால் நல்ல யோக பலன்கள் உண்டாகும். சந்திரன் மாதுர்காரகன், அதாவது, தாயின் பலம், நிலைமை குறித்து அறிய முடியும். சந்திரன் மனோகாரகனும்கூட, அதாவது மனதை ஆள்பவன். சந்திரனால் ஏற்படும் சுப யோகங்களில் முக்கியமானது குரு சந்திர யோகமாகும்.\nசந்திரனுடன் குரு சேர்ந்திருப்பது, குரு சந்திர யோகம் ஆகும். பொன், நவரத்தினங்கள் போன்றவற்றில் ஆதாயம் கிடைக்கும். எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். ஆன்மிகத்தில் புகழுடன் திகழ்வர். இவரைச் சுற்றி இருப்பவர்கள் இவர்களுக்கு உதவிகரமாகவே இருப்பர். இவர்களுக்குப் பெரும்பாலும் ஆண் குழந்தைகளே பிறக்கும். கோயில் கட்டுதல், பொதுநலப் பணிகள் போன்றவற்றில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். சந்திரன் குரு மற்றும் சனியுடன் அசுப சேர்க்கை பெற்று ஏற்படும் யோகம் யாசக யோகம் எனம்படும்.\nலக்னதிற்கு 1 இல் சந்திரன் இருக்க ,சனி கேந்திரத்தில் இருக்க,குரு 12 இல் இருக்க யாசக யோகம் உண்டாகும். இந்த அமைப்பு உடையவர்கள் பிச்சை எடுத்து த��ன் சாப்பிடுவார்கள்.6, 8 ,12,இல் லக்னாதிபதி இருந்தால் நாடு முழுவதும் திரித்து பிச்சை எடுத்து சாப்பிடுவார்கள்.\nயாசக யோகம் என்பது துறவு வாழ்கை வாழ்பவர்களுக்கு மிக உன்னத யோகமாகும். ஆதி சங்கரர் உலக நன்மைக்காக பிச்சை எடுத்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இல்லற வாசிகளுக்கு இந்த யோகம் சிறப்பல்ல. யாரும் விரும்ப மாட்டார்கள்.\nயாசக யோகம் மற்றும் சந்திரனால் ஏற்படும் அவயோகங்கள் நீங்க பரிகாரங்கள்:\nகார்த்திகை மாதம் விருச்சிக மாதம் என அழைக்கப்படும். விருச்சிக ராசியில் சந்திரன் நீசமாக (பலமிழந்து) அமைவார். கார்த்திகை மாதத்தில் வரும் அனைத்து சந்திர அம்சம் பொருந்திய நாளாகிய ஸோமவாரம் எனும் திங்கட்கிழமைகளில், சந்திர அம்சமான சங்குகளுக்கு பூஜை செய்து, சங்கு தீர்த்தம் கொண்டு சிவபெருமானுக்கு பூஜை செய்வது, காண்பது, சந்திரன் பலம் பெற்று வளர்ந்ததைப் போல, நம் வாழ்க்கையையும் நல்வளங்கள் அனைத்தும் பெருகும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது.\nசந்திர சகோதரியான ஸ்ரீ மஹாலஷ்மியை வெள்ளிக்கிழமைகளில் வலம்புரி சங்கோடு வணங்கிவர லக்‌ஷ்மி கடாக்‌ஷம் பெருகும்.\nசந்திரனுக்கு அதிதேவதையான அம்பாள் ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், அபிராமி அந்தாதி, துர்கா சப்தஸ்லோகி பாராயணம் செய்பவர்கள், மேரு, ஸ்ரீ சக்ரம் இவற்றுடன் வலம்புரி சங்கு, பசு இவற்றை பூஜிப்பது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசந்திர தோஷமும் சங்கடங்களும் போக்கும் சோமவார சங்கட ஹர சதுர்த்தி\nசெல்வ செழிப்பையும் மன நிம்மதியும் தரும் சோமவார பிரதோஷம்\nஅரச மரத்தை சுற்றினால் என்னென்ன நன்மைகள் தெரியுமா\n கார்த்திகை சோமவாரத்தில் சங்காபிஷேகம் பாருங்க\nஆண்களுக்கு தாம்பத்யத்தில் குதிரையின் சக்தி பெறவும்.. பெண்கள் மலடு நீங்கவும் \"அரசமர பிரதக்ஷிணம்\"\nவாக்காளர் இறுதிப்பட்டியல் – நாளை தமிழகம் முழுவதும் வெளியீடு\nஅரபு நாடுகளில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்\nகார்த்திகை கடைசி சோம வார விரதம் : நோய் தீரும் ஆரோக்கியம் செல்வ வளம் அதிகரிக்கும் ருத்ர ஹோமம்\nசனிப்பெயர்ச்சி 2020-23: சங்கடம் தரும் சனிபகவான் - சிவனைப் பிடித்த கதை தெரியுமா\nஎதிரிகள் தொல்லை நீக்கும் பிரம்மதேசம் கைலாசநாதர் கோவில் - நாலாயிரத்தம்மனுக்கு புஷ்பாஞ்சலி\n விநாயருக்கு சிதறுகா���் போடுங்க விமானத்தில் பறக்கலாம்\nகங்கை நீரால் சிவனுக்கு அபிஷேகம்- கணவன் ஆயுள் அதிகரிக்கும் சாவன் மகா சிவராத்திரி விரதம் #Shivratri\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmonday lord shiva கார்த்திகை சந்திரன் ஜோதிட கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/nellai-collector?q=video", "date_download": "2020-01-21T22:44:35Z", "digest": "sha1:4FB6SC7KCBXGDS677RBJNHPC2MXV5VRY", "length": 6975, "nlines": 158, "source_domain": "tamil.oneindia.com", "title": "Nellai Collector: Latest Nellai Collector News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்களுக்கெல்லாம் தண்ணீர் கிடையாது.. பெப்சி, கோக் உள்பட 8 நிறுவனங்களுக்கு அதிரடி தடை\nவைகுண்டராஜனின் வணிக வளாகத்துக்கு சீல்.. நெல்லை ஆட்சியர் அதிரடி\n தினகரனை சந்திக்க தெறித்து ஓடிவந்த வைகுண்டராஜன்\nசுதந்திர தினத்தன்னைக்கு டாஸ்மாக்குக்கு பூட்டு... கள்ளத்தனமாக விற்றால் ஜெயிலு\nவேஷ்டி தினம்: ஜனவரி 6ல் அரசு ஊழியர்கள் வேஷ்டி அணிய உத்தரவு\n23ம் தொடங்குகிறது குற்றாலம் சாரல் விழா-ஒரு வாரம் நடைபெறும்\nமனவளர்ச்சி குன்றியோர், ஊனமுற்றோருக்காக சீரிய பணியாற்றிய கலெக்டருக்கு குடியரசுத் தலைவர் விரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/actress-molestation-incident-nadigar-sangam-condemns/articleshow/57265420.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article5", "date_download": "2020-01-22T00:41:02Z", "digest": "sha1:NFXCZ5LVWKE25PRFWYPR4DPL2ZCSDZBO", "length": 14788, "nlines": 149, "source_domain": "tamil.samayam.com", "title": "கேரள நடிகை பாலியல் துன்புறுத்தல் : கேரள நடிகை பாலியல் விவகாரம்: தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் - actress molestation incident: nadigar sangam condemns | Samayam Tamil", "raw_content": "\nகேரள நடிகை பாலியல் விவகாரம்: தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்\nகேரளாவில் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பிய பிரபல நடிகையை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வருக்கு தென்ந்திய நடிகர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nநடிகை பாலியல் விவகாரம்: நடிகர் சங்கம் கண்டனம்\nசென்னை: கேரளாவில் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பிய பிரபல நடிகையை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வருக்கு தென்ந்திய நடிகர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nதமிழ், தெலுங்க���, கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து பிரபலமான மலையாள நடிகை, கடந்த 17ஆம் தேதி இரவு படப்பிடிப்பு முடிந்த காரில் கொச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அத்தானி அருகே சென்ற போது அவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, நடிகையின் கார் டிரைவர் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nபாவனா விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க கோரி கேரள முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம் . #siaa pic.twitter.com/E6IICvITS7\nஇந்நிலையில், நடிகைக்கு நேர்ந்த இந்த கொடூர சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், நடிகை மட்டுமல்ல, எந்த ஒரு பெண்ணுக்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது பெண் என்பது தெயவத்துக்கு சமமானவள் பெண் என்பது தெயவத்துக்கு சமமானவள் இது போன்று பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த விஷயத்தில் அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுத்து பெண்களுக்கு பாதுகாப்பு தரவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.\nஇவ்விவகாரத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி தென்னிந்திய நடிகர் சங்கம் கேரள மாநில முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். மேலும், இவ்வகாரத்தில் மலையாள நடிகர் சங்கம் எடுக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nஈஸ்வர், மகாலட்சுமி கள்ளத்தொடர்பு விவகாரம்: நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஅந்த போட்டோவ ஏன் போட்டீங்க: ஜூலியை ரவுண்டு கட்டி திட்டும் நெட்டிசன்ஸ்\ndarbar கடைசியில் முருகதாஸ் ரஜினியிடம் சொன்னது தான் நடந்திடுச்சு\nஅன்று எம்.ஜி.ஆர். இன்று விஜய்: ரஜினியை கலாய்க்கும் புள்ளிங்கோ\nமனைவியை பிரிந்த பிறகு யாருக்காக மாறினேன்: உண்மையை சொன்ன விஷ்ணு விஷால்\nமேலும் செய்திகள்:மலையாள நடிகை|பாலியல் துன்புறுத்தல்|நடிகர்கள் ஆதரவு|நடிகர் சங்கம்|கேரள நடிகை பாலியல் துன்புறுத்தல்|South Indian Actor association|sexual harrasment|Nadigar Sangam Condemns Actress Molestation|Nadigar Sangam|Malayalam Actress Molests\nரா���ல்ஸ் 2020 காலண்டரில் சிம்பு, அருண் விஜய், ஓவியா, ஐல்வர்யா...\nதுக்ளக் தர்பார் செட்டில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய வி...\nஅனிருத்தின் இதுவரை கண்டிராத புகைப்படங்கள்\nதர்பார் படத்தின் தாறுமாறான வசூல் வேட்டை\nடாணா இசை வெளியீட்டு விழா\nமுரசொலி வச்சிருந்தா திமுககாரன், துக்ளக் வச்சிருந்தா அறிவாளி-...\nPrasanna பாவம் பிரசன்னா: ஆறுதல் சொல்லும் அஜித் ரசிகர்கள்\nAjith அஜித் ஜோடி இலியானாவும் இல்ல, யாமியும் இல்ல, ரஜினி ஹீரோயின்\nரொம்ப நாளாச்சு: மண்வாசனை இயக்குநர் படத்தில் நடிக்கும் விஜய்\nAjith அஜித்துக்கு பிரச்சனை செய்ய காத்திருக்கும் பிரசன்னா\nபிரபல நடிகையை பார்க்க 5 நாட்கள் தெருவில் தூங்கிய ரசிகர்\nகாற்று மாசு: சென்னைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nஐயோ காங்கிரஸ் பாவம்... பரிதாபப்படும் முதல்வர் பழனிசாமி\nபட்டையைக் கிளப்பிய புத்தக விற்பனை, நிறைவடைந்தது 43வது புத்தகக் கண்காட்சி\nமனைவியைத் தூக்கிக் கொண்டு ஓட்டப்பந்தயம், இறுதியில் என்ன நடந்தது...\nAmazon GIS : அமேசான் கிரேட் இந்தியா சேல்ஸ் ஆரம்பம் - அதிரடி சலுகை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகேரள நடிகை பாலியல் விவகாரம்: தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்...\nஅக்ஷரா ஹாசன் இரண்டாவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு...\nபவர் லிஃப்டிங் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற டிவி தொகுப்பாளி...\nசுப்ரமணியன் சாமிக்கு பதிலடி கொடுத்த கமல்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2019/06/30/five-people-honoured-during-feast-post-no-6619/", "date_download": "2020-01-21T23:55:07Z", "digest": "sha1:A2GHYV7OFMYKLGZGMMXDWTBC4TXZZTFG", "length": 6871, "nlines": 173, "source_domain": "tamilandvedas.com", "title": "Five People Honoured during Feast (Post No.6619) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nதமிழ் குறுக்கெழுத்துப் போட்டி30619 (Post No.6618)\nஹிந்து ஜோதிடம் -நுட்பமான ஜா கணிதம் (Post No.6020)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் ஆராய்ச்சி இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திர���ப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/174410?ref=archive-feed", "date_download": "2020-01-21T23:59:02Z", "digest": "sha1:5A5TY2WXPZGPSBLFPHCUUKNUNWUOBSYN", "length": 6539, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "நியூ லுக்கிற்கு மாறிய நடிகை நஸ்ரியா- புகைப்படம் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - Cineulagam", "raw_content": "\nஸ்டைலாக மாற நினைத்த மகனை வீட்டில்விட்டு வேலைக்குச் சென்ற தாய்... இறுதியில் தூக்கில் தொங்கி இறந்த சோகம்\nரஜினி படத்தின் இரண்டாம் பாகம், தனுஷுடன் மீண்டும் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\nவிஜய்யிடம் புதிதாக கதை சொல்ல போகும் இளம் இயக்குனர், யார் தெரியுமா\nசிங்களவர்களின் நடனத்தினை ஆடி அசத்திய இலங்கை பெண் வாயடைத்து போன மில்லியன் பார்வையாளர்கள்... தீயாய் பரவும் காட்சி\n4 மகள்களையும் பாலியல் கொடுமை செய்த கொடூர தந்தை.. பின்னர் சிக்கியது எப்படி.. வெளியான அதிர்ச்சி தகவல்\nஎனக்கு இவர் மேல் பைத்தியம், வெளிப்படையாக கூறிய ராதிகா சரத்குமார்\nகூலித்தொழிலாளிக்கு திடீரென அடித்த அதிர்ஷ்டம்... கோடீஸ்வரரானதும் பொலிசில் தஞ்சம்\nஇந்த முறை என்னால் அஜித்துடன் நடிக்க முடியாது- ஓபனாக கூறிய பிரபலம்\nடாப்பில் ரஜினி படம், ஆனால் லிஸ்டிலேயே இல்லாத விஜய், அஜித் படங்கள்- இவர்கள் தான் டாப்பா\nதர்பார், பட்டாஸ் படங்களின் இதுவரையிலான மொத்த வசூல்- அதிக கலெக்ஷன் எந்த படம்\nபட்டாஸ் நடிகை Mehreen Pirzada புடவையில் கலக்கிய போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nஅசுரன் அம்முவின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷுட்\nநடிகை லாவண்யா திரிபாதியின் புகைப்படங்கள் ஆல்பம்\nசில்லு கருப்பட்டி பட புகழ் நிவேதிதா சதீஷ் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nகடை திறப்பு விழாவிற்கு லட்சணமாக புடவையில் வந்த நடிகை காஜல் அகர்வால்\nநியூ லுக்கிற்கு மாறிய நடிகை நஸ்ரியா- புகைப்படம் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்\nதமிழ் சினிமாவில் நுழைந்த சில படங்களே நடித்து இளைஞர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை நஸ்ரியா.\nஇளம் நாயகியாக வலம் வருவார் என்று பார்த்தால் மலையாளத்தின் டாப் ��டிகரான பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.\nதிருமணத்திற்கு பிறகு மலையாளத்தில் படம் நடித்தார், தமிழில் அது கூட இல்லை. இப்போது தனது கணவருடன் புதிய லுக்கில் நஸ்ரியா ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.\nநஸ்ரியாவிடம் ரசிகர்கள் ரசிப்பதில் அவரது நீளமான தலை முடியும் ஒன்று, ஆனால் அவர் கதை கட் செய்து புதிய லுக்கில் போஸ் கொடுத்த நடிகையின் இந்த மாற்றத்தை கண்டு ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=173148&cat=33", "date_download": "2020-01-21T22:38:49Z", "digest": "sha1:ZONF56WZN4BKLPTFZCHOFYAW5J6QSILF", "length": 28325, "nlines": 572, "source_domain": "www.dinamalar.com", "title": "உங்க மொபைலும் இந்த மாதிரி பறிபோகலாம்... | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » உங்க மொபைலும் இந்த மாதிரி பறிபோகலாம்... செப்டம்பர் 27,2019 13:57 IST\nசம்பவம் » உங்க மொபைலும் இந்த மாதிரி பறிபோகலாம்... செப்டம்பர் 27,2019 13:57 IST\nநாமக்கல், மோகனூரை சேர்ந்த சிவசண்முகம், பரமத்தி வேலூரில், சிவா தியேட்டர் எதிரே உள்ள வணிக வளாகத்தின் முன் அமர்ந்து தனது மொபைல் போனில் மெய்மறந்து படம் பார்த்துக்கொண்டிருந்துள்ளார். அவரை நோட்டமிட்ட ஒருவன், அந்த வழியாக செல்வதுபோல் வந்து, திடீரென, சிவசண்முகம் கையில் இருந்த மொபைல் போனை பறித்துக்கொண்டு ஓடியுள்ளான். கூச்சலிட்டு அவனை பிடிக்க முன்றும் முடியவில்லை. இந்த காட்சி அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியிருக்கிறது. அந்த செல்போனின் விலை 25 ஆயிரமாம். போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார் சிவசண்முகம். நம்மூரிலும் இப்படித்தான் பல பேர், நடக்கும்போதும், பொது இடங்களிலும் தன்னை மறந்து மொபைலை நோண்டிக்கொண்டே இருப்பார்கள். அந்த மொபைல்களும் இப்படி பறிபோக வாய்ப்பு இருப்பதால் ஜாக்கிரதையா இருப்பது நல்லது.\nபுதுச்சேரியில் பால் விலை உயர்வு\nநடிப்புக்காக பல விஷயங்கள் இழந்தேன்\nராணுவத்தில் சேர்ந்த காஷ்மீர இளைஞர்கள் சபதம்\nஐ.ஜி அலுவலகம் முன் தற்கொலை முயற்சி\nபால் விலை உயர்வு வழக்கு தள்ளுபடி\nலிங்கம் திருட்டு நித்தி மீது புகார்\nவட்டாட்சியர் மீது எம்.எல்.ஏ., லஞ்ச புகார்\n3 நாளில் வெங்காயம் விலை குறையும்\nநடராஜர் கோவில் தீட்சிதர்கள் மீது புகார்\nஇப்படித்தான் இருக்கணும் பெண்கள் தாய், மகள் துணிச்சல்\n1 கிலோ தங்க���் 25 வெள்ளி வெள்ளி கொள்ளை\nபா.ஜ., புகார் மீது கிரண்பேடி அதிரடி நடவடிக்கை\nமுன்னாள் எம்.பி.,யின் கணவர் மிரட்டுவதாக பெண் புகார்\nஒரு லட்டு விலை 17.5 லட்சம் ரூபாய்\nசுபஸ்ரீ மீது லாரி மோதும் வீடியோ காட்சி\nபுழுக்களுடன் குடிநீர் சப்ளை; மஞ்சள்காமாலை பரவுவதாக புகார்\nநிலையில்லாத நூல் விலை ; விசைத்தறிகள் வேலை நிறுத்தம்\nஅதிகாரிகள் அலட்சியம்; இன்னொரு உயிர் பலி பகீர் வீடியோ காட்சி\nஸ்கூட்டரில் வைத்த பணம் திருட்டு; சிசிடிவியில் சிக்கிய மர்ம நபர்\nகள்ளக் காதலி வீட்டில் இருந்த கணவனுக்கு தர்ம அடி \nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமாப்புள அப்பாவும் பொண்ணு அம்மாவும் ஓடிப் போய்ட்டாங்க\nபள்ளிகளுக்கான கிரிக்கெட் : 'சச்சிதானந்தா' வெற்றி\nமண்டல கிரிக்கெட் 'லீக்' போட்டியில் கோவை வெற்றி\nமகசூல் அள்ளித்தரும் அடர் நடவு\nமாயமான 20,000 தமிழர்கள் இறந்தனர்; இலங்கை அறிவிப்பு\nசிறுபான்மையினருக்கு சலுகைகள் வழங்க தடை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\nபி.எச். பாண்டியனின் முதல் குரல்; ஓ.பி.எஸ். புகழாரம்\nவிஜய், அஜித்திடம் தடுமாறும் ரஜினி \nரஜினி அரசியல்வாதியே அல்ல ஸ்டாலின் கருத்து\nஜூன் 1 முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nப்ரூ அகதிகள் - நீண்ட கால இனப்பிரச்னையும் வரலாற்று சிறப்பு ஒப்பந்தமும்\nஎஸ்.பி.ஐ., வங்கியில் கொள்ளை முயற்சி; தப்பியது பலகோடி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபி.எச். பாண்டியனின் முதல் குரல்; ஓ.பி.எஸ். புகழாரம்\nரஜினி அரசியல்வாதியே அல்ல ஸ்டாலின் கருத்து\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்\nஇப்போதைக்கு இண்டர்வெல் விரைவில் கிளைமாக்ஸ்\nமாயமான 20,000 தமிழர்கள் இறந்தனர்; இலங்கை அறிவிப்பு\nசிறுபான்மையினருக்கு சலுகைகள் வழங்க தடை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\nஜூன் 1 முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை\nதிருச்செந்தூரில் 6 நாளில் ரூ.1.15 கோடி வருமானம்\nதூத்துக்குடிக்கு வந்த 93 ஆயிரம் டன் சுண்ணாம்பு கல்\nமூன்று நாட்களில் 30 லட்சம் விதை பந்துகள்\nதேர்வு மட்டுமே வாழ்க்கை அல்ல மோடி அட்வைஸ்\nபாண்டிபஜார் தெருவிழாவில் இன்னி��ை கச்சேரி\nபிரம்மோஸ் ஏவுகணையுடன் நிரந்தர விமானப்படைத்தளம்\nகேரள மசூதியில் இந்து திருமணம்\nவானவில் 2020 பரிசளிப்பு விழா\nசிகாகோ தமிழ்ச்சங்கத்துக்கு தமிழ்த்தாய் விருது\nதூக்கை தாமதிக்க பவன் மனு; சுப்ரீம் கோர்ட் டிஸ்மிஸ்\n14வயது மகனுக்கு சொட்டு மருந்து கொடுத்த அதிகாரி\nசெம்மனூர் இண்டர்நேஷனல் ஜூவல்லர்ஸ்; ஸ்ருதி திறந்தார்\nமாப்புள அப்பாவும் பொண்ணு அம்மாவும் ஓடிப் போய்ட்டாங்க\nஎஸ்.பி.ஐ., வங்கியில் கொள்ளை முயற்சி; தப்பியது பலகோடி\nடாக்டர் வீட்டில் 50 பவுன்\nபள்ளத்தில் உருண்டது வேன்: 25 பேர் காயம்\nப்ரூ அகதிகள் - நீண்ட கால இனப்பிரச்னையும் வரலாற்று சிறப்பு ஒப்பந்தமும்\nNRC அம்பேத்கர் ஆதரித்து இருப்பார்\nசின்னத்தம்பி மார்த்தாண்டம் சிறப்பு பேட்டி\nமதுரை அவனியாபுரம் - ஜல்லிக்கட்டு காலை 8 மணி\nமஹா பெரியவாளும் பெருமாளும் சொற்பொழிவு; இந்திரா செளந்தரராஜன்\nகீதையும், குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் சொற்பொழிவு பகுதி - 5\nகீதையும், குறளும் காட்டும் வாழ்வியல் பண்புகள் ஆர்.பி.வி.எஸ் மணியன் சொற்பொழிவு பகுதி 4\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nமகசூல் அள்ளித்தரும் அடர் நடவு\nநோய் தீர்க்கும் மருந்தாகும் மாநில மலர்\nவாழை மரங்களை சேதப்படுத்திய யானை கூட்டம்\nபுதுச்சேரியில் காலிபிளவர்; விவசாயி சாதனை\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nபள்ளிகளுக்கான கிரிக்கெட் : 'சச்சிதானந்தா' வெற்றி\nமண்டல கிரிக்கெட் 'லீக்' போட்டியில் கோவை வெற்றி\n'கேலோ இந்தியா'வில் ஈரோடு மாணவன் சாதனை\nஜூனியர் வாலிபால் திருவாரூர், சென்னை சாம்பியன்\nமாவட்ட கபடி: கோப்பை வென்றது சுபீ அணி\nசீனியர் கபடி: சேலம் அணி சாம்பியன்\nஓபன் சதுரங்க போட்டி சென்னையில் துவக்கம்\nஐவர் கால்பந்து: 'போத்தனூர்' அமர்க்களம்\nமாநில அளவிலான கூடைபந்து போட்டி\nதியாகராஜர் கோவிலில் 54 அடி புதிய கொடிமரம் பிரதிஷ்டை\nஉலக அமைதி வேண்டி விளக்குகளுக்கு பூஜை\nஅக்கரைப்பட்டி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்\nவிஜய், அஜித்திடம் தடுமாறும் ரஜினி \nபாரதிராஜா என்னை பொய் சொல்லி தான் நடிக்க வை��்தார்\nமாயநதி இசை வெளியீட்டு விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-01-21T22:27:37Z", "digest": "sha1:6FD7AZK2KWFXO7M7ER6DDMBPCHBSYDVG", "length": 9094, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜார்கண்ட்", "raw_content": "\nசமூகம், சுட்டிகள், வாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nஅன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு, தி ஹிந்துவில் படிக்க நேர்ந்தது. அசுர குலத்தின் இன்றைய நிலை. பிரயாகையில் ஏகலைவ‌னைப் பற்றி படித்துக்கொண்டிருக்கும் வேளையில் இந்த செய்தி. ஏகலைவன் மனநிலையை இவரிடமும் காண்கிறேன். வசிட்டர் குரு மரபுபோல் இதுவும் தொடர்கிறது போல‌. லூர்து சேவியர் http://www.thehindu.com/news/national/other-states/candidate-from-asur-wants-to-do-his-bit-for-his-tribe/article6631185.ece அன்புள்ள லூர்து இன்றைய ஜார்கண்ட் தான் அன்றைய ஆசுர நிலம் என அழைக்கப்பட்டது. வெண்முரசில் வருவது அதன் விரிவான சிலக்காட்சி [சர்மாவதி தான் இன்றைய சம்பல்] 1986ல் அப்பகுதியில் பயணம் செய்திருக்கிறேன். …\nTags: அசுரர் இன்று, ஆசுர நிலம், ஏகலைவன்., சமூகம்., சம்பல், சர்மாவதி, சுட்டிகள், ஜார்கண்ட், பிரயாகை, மகாபாரதகால அரசியல், வாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் - 2\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 76\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 89\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை ��ுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/9pm-news/page/4/", "date_download": "2020-01-21T23:59:54Z", "digest": "sha1:I6N62KSWFKNXBJSJ3ARCD2OOWL7QY57W", "length": 9349, "nlines": 143, "source_domain": "www.sathiyam.tv", "title": "9Pm News Archives - Page 4 of 5 - Sathiyam TV", "raw_content": "\nஓட்டல் அறையில் வாயு கசிவு – நேபாளில் 8 இந்தியர்கள் பலி\n14 மாடி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து\nமோசடி வழக்கில் தலைமறைவான நிரவ் மோடியின் சொத்துக்கள் ஏலம்\nமரக்கட்டிடம் எரிந்து 11 பேர் பலி\n“சுவையோ எம்மி.. சாப்பிட்டால் சனி..” புல்கா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்..\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்டேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை காக்கும் திருவிழா..\nஉலகை திரும்பி பார்க்கவைத்த 2019-ன் முக்கிய சம்பவங்கள்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nஅமலா பால் தந்தை பால் வர்கீஸ் இன்று காலமானார்\n“என்னுடைய ஆதரவு எப்போதும் அப்பாவிற்கு தான்”\n‘இந்தியன் 2’ – இதுவரை நான் நடிக்காத கதாபாத்திரம் | Kajal Agarwal\n“டிக்-டாக் வைத்த சூனியம்..” சிங்கம் புலி சொன்ன சோகமான பிளாஷ்பேக்..\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 21 Jan 2020 |\n“கீழடி” பொருட்களை காண கடைசி நாள்…\n20 Dec 2020 – இரவு நேர தலைப்புச் செய்திகள் – 9pm Headlines\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 06.08.19 |...\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 03.08.19 |...\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 29.07.19 |...\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 23.07.19 |...\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 22.07.19 |...\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 20.07.19 |...\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 19.07.19 |...\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 16.07.19 |...\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 13.07.19 |...\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 11.07.19 |...\nஅமலா பால் தந்தை பால் வர்கீஸ் இன்று காலமானார்\n“என்னுடைய ஆதரவு எப்போதும் அப்பாவிற்கு தான்”\n‘இந்தியன் 2’ – இதுவரை நான் நடிக்காத கதாபாத்திரம் | Kajal Agarwal\n“டிக்-டாக் வைத்த சூனியம்..” சிங்கம் புலி சொன்ன சோகமான பிளாஷ்பேக்..\n“மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது” – பெரியார் அவதூறு புகார் குறித்து ரஜினிகாந்த் பேட்டி\nபழம்பெரும் நடிகை நாஞ்சில் நளினி காலமானார்..\n“You are unselected..” பாலிவுட் படத்தில் இருந்து நீக்கப்பட்ட கீர்த்தி சுரேஷ்..\nகவர்ச்சியான புகைப்படங்களால் பட வாய்ப்பு கிடைக்காது\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?cat=5", "date_download": "2020-01-21T23:08:27Z", "digest": "sha1:TGXIRTUI7H6R4G2G7H7ZVPKRIPIL3BHW", "length": 5964, "nlines": 57, "source_domain": "maalaisudar.com", "title": "TOP-4 | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஜெ. நினைவிட பணி: 90 சதவ��தம் நிறைவு\nசென்னை, ஜன.21: ஜெயலலிதா நினைவிட பணிகள் 90 சதவீதம் முடிந்து விட்டதால் திட்டமிட்டபடி […]\nஅரசியல் பிரமுகர் மகன் உட்பட 4 பேர் பலி\nவிழுப்புரம். ஜன. 20, கார் மீது அரசு பேருந்து லேசாக உரசியதை தொடர்ந்து […]\nஹோபர்ட் சர்வதேச டென்னிஸ்: சானியா ஜோடி சாம்பியன்\nJanuary 18, 2020 MS TEAMLeave a Comment on ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ்: சானியா ஜோடி சாம்பியன்\nஹோபர்ட், ஜன.18: ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் தொடரில் இந்தியாவின் சானியா மிர்சா, உக்ரைனின் […]\nஉரிமையாளர் உயிரை பறித்த கோழிச்சண்டை\nJanuary 17, 2020 MS TEAMLeave a Comment on உரிமையாளர் உயிரை பறித்த கோழிச்சண்டை\nஐதராபாத், ஜன.17: ஆந்திரா மாநிலத்தில் கோழிச்சண்டையின் போது ஒரு கோழியின் உரிமையாளர் கழுத்தில் கத்தி […]\nசென்னை, ஜன.16: தங்களது இயக்கத்தை சேர்ந்தவர்களை தமிழக கியூ பிரிவு போலீசார் தொடர்ச்சியாக […]\nசென்னை நகரில் போகி பண்டிகை கொண்டாட்டம்\nJanuary 14, 2020 MS TEAMLeave a Comment on சென்னை நகரில் போகி பண்டிகை கொண்டாட்டம்\nசென்னை, ஜன.14: நான்கு நாட்கள் நடைபெறும் பொங்கல் பண்டிகையின் துவக்க நாளான இன்று போகி […]\nவில்சன் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி\nJanuary 13, 2020 kirubaLeave a Comment on வில்சன் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி\nசென்னை, ஜன.13: கன்னியாக்குமரி மாவட்டம் களியக்காவிளையில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சிறப்பு எஸ்.ஐ […]\nவிமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டது: ஈரான் அரசு ஒப்புதல்\nJanuary 11, 2020 MS TEAMLeave a Comment on விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டது: ஈரான் அரசு ஒப்புதல்\nடெஹ்ரான், ஜன.11: உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் அரசு ஒப்புக்கொண்டுள்ளது. ஈரான் […]\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா\nJanuary 10, 2020 MS TEAMLeave a Comment on அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா\nசென்னை, ஜன.10: முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் 103-வது பிறந்த நாள் […]\nமறைமுக தேர்தல்: சட்டசபையில் மசோதா\nசென்னை, ஜன.9: மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் தலைவர் பதவிகளை மறைமுக […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/moviedetails.php?movid=1038", "date_download": "2020-01-22T00:13:07Z", "digest": "sha1:C5VBVU7TRYDEEAYCQKLBOGEVBDLFGSO5", "length": 3663, "nlines": 48, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/188969?ref=archive-feed", "date_download": "2020-01-22T00:32:40Z", "digest": "sha1:M2WY7CK3M4CGGFQSIMTOZURLTNDUHLID", "length": 6487, "nlines": 121, "source_domain": "news.lankasri.com", "title": "இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது\nஏற்கனவே 6.1 ரிக்டர் அளவுடைய நிலநடுக்கம் ஒன்று வீடுகளை நாசம் செய்து ஒரு உயிரை பலி வாங்கிய நிலையில் மீண்டும் 7.5 ரிக்டர் அளவுள்ள ஒரு வலிமையான நிலநடுக்கம் இந்தோனேஷியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியாகிய Sulawesiயைத் தாக்கியுள்ளது.\nஇதனால் மத்திய மற்றும் மேற்கு Sulawesi பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உயரமான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.\nபின்னர் சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. Sulawesi இந்தோனேஷிய தீவுகளில் நான்காவது பெரிய தீவாகும். அங்கு 18 மில்லியன் பேர் வசிக்கிறார்கள்.\nநிலநடுக்கத்தின் காரணமாக எந்த அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது, எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்னும் தகவல்கள் இதுவரையில் கிடைக்கவில்லை.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரை���ள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/9571/paneer-chilly-restaurant-style-in-tamil", "date_download": "2020-01-22T00:11:57Z", "digest": "sha1:WC5Z5KGFONU35F3VMG2XZHHYINY4IJZP", "length": 11209, "nlines": 255, "source_domain": "www.betterbutter.in", "title": "Paneer Chilly (Restaurant Style) recipe by Punit Nagdev in Tamil at BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nபன்னீர் மிளகாய் (உணவக பாணி)\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nபன்னீர் மிளகாய் (உணவக பாணி)Punit Nagdev\nபன்னீர் மிளகாய் (உணவக பாணி) recipe\nபன்னீர் கட்டிகள் 150 கிராம்\nசோள மாவு 1 தேக்கரண்டி\nஅரிசி மாவு 1 தேக்கரண்டி\nஇஞ்சிப்பூண்டு விழுது 1 தேக்கரண்டி\nசிவப்பு மிளகாய்ச் சாந்து 1 தேக்கரண்டி\nசிவப்பு மிளகாய்த் தூள் 1 தேக்கரண்டி\nநறுக்கிய வெங்காயம் 1/2 கப்\nநறுக்கிய இஞ்சிப்பூண்டு 1/2 கப்\nஒரு ஆழமான வறுக்கும் கிண்ணத்தில் எண்ணெயைச் சூடுபடுத்துக. சோள மாவு, அரிசி மாவு, மைதா, இஞ்சிப்பூண்டு விழுது, சிவப்பு மிளகாய் சாந்து, உப்பு. மிளகு, மிளகாய்த்தூள், உணவு நிறமி ஆகியவ்றைச் சேர்க்கவும். அவற்றைச் சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.\nபன்னீர் தூண்டுகளில் தடவி பொரிக்கவும். பொரித்ததும் வெங்காயத் துண்டுகள், குடமிளகாய்த் துண்டுகள், பச்சை மிளகாய் சேர்க்கவும். வெந்ததும், வடிக்கட்டி எடுத்து வைக்கவும்.\nசாசுக்கு. பொடியாக நறுக்கிய வெங்காயத்தை வதக்கி பொடியாக நறுக்கி இஞ்சிபூண்டு சேர்க்கவும். பொன்னிறமாகும்வரை வதக்கி சிவப்பு மிளகாய் சாந்தைச் சேர்த்து நன்றாக வதக்கவும். தக்காளி சாஸ், மிளகாய் சாஸ், சோயா சாஸ் சேர்க்கவும். கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து சர்க்கரை, உப்பு மிளகையும் சேர்க்கவும்.\nவறுத்த பன்னீரை சாசில் சேர்த்து நன்றாக வதக்கவும்.\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nசமைத்தவர்கள் பன்னீர் மிளகாய் (உணவக பாணி)\nசிக்கன் 65 உணவக பாணி\nபன்னீர் குடை மிளகாய் நெய் ரோஸ்ட்\nஉணவக பாணி மூலிகைகளுடைய புதிய தக்காளி சூப்பின் கிரீம்\nBetterButter ரின் பன்னீர் மிளகாய் (உணவக பாணி) செய்து ருசியுங்கள்\nசிக்கன் 65 உணவக பாணி\nபன்னீர் குடை மிளகாய் நெய் ரோஸ்ட்\nஉணவக பாணி மூலிகைகளுடைய புதிய தக்காளி சூப்பின் கிரீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/history/48424-sir-cv-raman-biography.html", "date_download": "2020-01-22T00:26:46Z", "digest": "sha1:OUCMMHLBYAYNEPVDTMODQCUFIHZKED7R", "length": 14913, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "சர். சி. வி. ராமன் பிறந்தநாளில் அவரை பற்றி தெரிந்து கொள்ளலாமே! | sir cv raman biography", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nசர். சி. வி. ராமன் பிறந்தநாளில் அவரை பற்றி தெரிந்து கொள்ளலாமே\nபிறப்பு: நவம்பர் 7, 1888\nபிறப்பிடம்: திருச்சி, தமிழ்நாடு, இந்தியா\nஇறப்பு: நவம்பர் 21, 1970\nஇந்தியா உருவாக்கிய மிகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகளுள் ஒருவர், சி.வி. ராமன் ஆவார். அவரது முழு பெயர் சந்திரசேகர வெங்கட ராமன். அவரது படைப்புகளில் முன்னோடியான ஒளிச்சிதறளுக்கு, சி.வி. ராமன் அவர்கள் 1930 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார். முழுமையாக இந்தியாவிலேயே படித்து நோபல் பரிசு பெற்ற முதல் இந்திய அறிஞர் என்ற பெருமைப் பெற்ற சர். சி. வி. ராமன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது கண்டுப்பிடிப்புகள் பற்றியறிய தொடர்ந்து படிக்கவும்.\nசந்திரசேகர வெங்கட ராமன், தமிழ்நாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளியில் நவம்பர் 7, 1888 ஆம் ஆண்டு பிறந்தார். சந்திரசேகர் ஐயர் மற்றும் பார்வதி அம்மா அவர்களுக்கு இரண்டாவது குழந்தையாக பிறந்தார்.\nசந்திரசேகர வெங்கட ராமன் அவர்களின் தந்தை கணிதம் மற்றும் இயற்பியலில் ஒரு பேராசிரியராக இருந்தால், அவர் வீட்டில் ஒரு கல்வி சூழலைக் கொண்டிருந்தார். அவர் 1902 ஆம் ஆண்டு, சென்னையிலுள்ள பிரெசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். 1904ஆம் ஆண்டு, பி.ஏ பட்டப்படிப்பில் தேர்ச்சிப் பெற்று முதல் மாணவனாக திகழ்ந்த இவர், இயற்பியலுக்கான தங்கப்பதக்கதையும் பெற்றார். நிறைய மதிப்பெண்கள் வித்தியாசத்தில் 1907 ஆம் ஆண்டு எம்.ஏ பட்டம் பெற்றார்.\nஇந்தியாவில் அந்த காலக்கட்டத்தில் விஞ்ஞானிகளுக்கு வாய்ப்புகள் குறைவாகவே இருந்தது. அதனால், 1907 ஆம் ஆண்டு, ராமன் அவர்கள் இந்திய நிதித் துறையில் சேர்ந்தார். அவரது அலுவலக நேரம் முடிந்த பிறகு, அவர் கல்கத்தாவில் அறிவியல் அபிவிருத்திக்கான இந்திய சங்கத்தின் ஆய்வகத்தில் அவரது பரிசோதனை ஆய்வை மே��்கொண்டார். அதே ஆய்வகத்தில் அவர் ஒலியியல் மற்றும் ஒளியியல் ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டார்.\n1917 ல், கல்கத்தா பல்கலைக்கழகம் சி.வி.ராமன் அவர்களுக்கு இயற்பியலில் ‘சார் தரக்நாத் பாலித் பேராசிரியர்’ என்ற பதவியை வழங்கியது. அடுத்த பதினைந்து ஆண்டுகளாக அங்கு தங்கியிருந்தார். அங்கு அவர் இருந்த காலத்தில், அவரது ஒளியியல் மற்றும் ஒளி சிதறலுக்கான ஆராய்ச்சிப் பணி உலக அளவிலான அங்கீகாரத்தை பெற்றது. லண்டன் ராயல் சொசைட்டியால் அவர் 1924ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1929 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் பேரரசால் இவருக்கு “நைட் ஹீட்” என்ற பட்டமும், இங்கிலாந்து அரசியாரால் ‘சர்’ பட்டமும் அளிக்கப் பட்டது. 1930ல், தனது இயற்பியலுக்கான ஒளி சிதறல் ஆராய்ச்சிக்காக சர் சி.வி. ராமன் அவர்களுக்கு ‘நோபல் பரிசு’ வழங்கப்பட்டது. பின்னர் இந்த கண்டுபிடிப்புக்கு “ராமன் விளைவு” என்று பெயரிடப்பட்டது.\n1930ல் பெங்களூரில் புதிதாக நிறுவப்பட்ட இந்திய அறிவியல் கழகத்தில், சி.வி. ராமன் அவர்கள் இயக்குனராக சேர்ந்தார். பின்னர், இயற்பியல் பேராசிரியராக அங்கு இரண்டு வருடங்கள் பணியில் தொடர்ந்தார். சார் சி.வி.ராமன் நடத்திய சில ஆராய்சிகள்: சோதனை மற்றும் கோட்பாட்டு ஆய்வுகளான\n1947 ஆம் ஆண்டில், அவர் சுதந்திர இந்தியாவின் புதிய அரசாங்கத்தில் முதல் தேசிய பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1948 ஆம் ஆண்டு, இந்தியன் இன்ஸ்டிடியூட்டில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர், ஒரு வருடம் கழித்து, பெங்களூரில் ‘ராமன் ஆராய்ச்சி நிலையம்’ நிறுவி, அங்கு அவர் தனது மரணம் வரை பணிபுரிந்தார்.\nசர் சி.வி. ராமன் அவர்கள், நவம்பர் 21, 1970 அன்று இறந்தார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை த���னமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசர். சி. வி. ராமன்\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyarbooks.in/samayangalin-arasiyal.html", "date_download": "2020-01-22T00:52:25Z", "digest": "sha1:PM73L3BDRXU4L5AAAV2WKTU5SN3IL7WZ", "length": 6253, "nlines": 185, "source_domain": "www.periyarbooks.in", "title": "சமயங்களின் அரசியல் | பெரியார்புக்ஸ்.இன்", "raw_content": "\nSearch: All Categories பெரியார் படைப்பாளிகள் Other Languages பதிப்பகங்கள் புது வரவு\nஅய்யா தொ.ப அவர்களின் சீரிய ஆராய்ச்சியின் பலனாக தமிழ்கூறும் நல்லுலகிற்குக் கிடைக்கப்பெற்ற வரலாற்றுக் கொடையாகவே சமயங்களின் அரசியல்' என்ற இந்த நூலைப் பார்க்கிறோம். இதை உங்கள் புத்தக சேகரத்திற்கு கொண்டு சேர்க்கும் சிறு பணியைச் செய்வதில் பதிப்பாளர்களாக பெருமகிழ்ச்சி அடைகிறோம்\nசமயங்களின் அரசியல் - ஆசிரியர் உரை\nமுதற் பதிப்பு - 2019\nபுது வரவுகள், தள்ளுபடி பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2019/08/", "date_download": "2020-01-21T23:23:53Z", "digest": "sha1:Y2X6FO3WW4OGKULOCG2UXHVADBMGYT3M", "length": 57009, "nlines": 244, "source_domain": "www.shankarwritings.com", "title": "யானை: August 2019", "raw_content": "\nஉலகம் கொண்டாடிய ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவல் வழியாகவோ, நோபல் பரிசின் வழியாக அறியப்படுவதை விடவோ பத்திரிகையாளனாக அறியப்படுவதையே கூடுதல் பெருமையாகக் கருதிய காப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ் எழுதிய இதழியல் கட்டுரைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு ‘தி ஸ்காண்டல் ஆஃப் தி செஞ்சுரி அண்டு அதர் ரைடிங���க்ஸ்’.\n1982-ல் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவலுக்காக நோபல் பரிசை வாங்கி மாய யதார்த்தம் என்பதை உலகம் முழுக்கப் பிரபலமாக்கிய மார்க்வெஸ், அற்புதமான விஷயங்களையும் சாதாரண தொனியில் சொல்லக்கூடிய புனைகதைத் திறனை அவரது பாட்டியிடமிருந்து எடுத்துக்கொண்டதாகச் சொல்பவர். இந்தக் கட்டுரைகளைப் படிக்கும்போது அந்தத் திறனை அவருடைய பத்திரிகைப் பணியும் சேர்ந்தே அவரிடம் மேம்படுத்தியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஒரு செய்திக் கட்டுரையும் ஒரு சிறுகதையும் எந்த இடத்தில் பிரிகின்றன என்பதையும் பத்திரிகையாளராக மறுவரையறை செய்திருக்கிறார் மார்க்வெஸ்.\nஎண்கள், துல்லியமான அவதானிப்பு, விவரங்கள், அன்றாட எதார்த்தத்தினூடான இயல்பான ஊடாட்டம், நகைச்சுவை, மனத்தடையின்மையோடு தன் பத்திரிகை கட்டுரைகளைச் சிறந்த இலக்கிய அனுபவமாக்குகிறார். ஒரு விஷயத்தைச் சொல்லும்போது சற்று உயர்வுநவிற்சியோடு கூடுதலாக நேர்த்திப்படுத்திச் சொல்லும்போது கதைசொல்லியின் சுதந்திரத்தை மார்க்வெஸ் எடுத்துக்கொள்வதைப் பார்க்க முடிகிறது. எல்லாப் பெரிய ஆளுமைகளையும் போலவே மார்க்வெஸும் மார்க்வெஸ் என்ற ஆளுமையை, அவர்தான் முதலில் கண்டுபிடிக்கிறார்; அதைச் செம்மையாகவும் உறுதியாகவும் உருவாக்கிய பிறகு, அந்த ஆளுமை மீதே சவாரியும் செய்கிறார்.\n‘அமெரிக்கப் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட முதல் நாள் இரவில், க்யூபாவில் 4,82,560 வாகனங்கள், 3,43,300 குளிர்சாதனப் பெட்டிகள், 5,49,700 ரேடியோக்கள், 3,03,500 தொலைக்காட்சிகள், 3,52,900 மின்சார இஸ்திரிப்பெட்டிகள், 2,86,400 மின்விசிறிகள், 41,800 சலவை எந்திரங்கள், 35,10,000 கைக்கடிகாரங்கள், 63 ரயில் எஞ்சின்கள், 12 வர்த்தகக் கப்பல்கள் இருக்கின்றன. சுவிட்சர்லாந்தின் கைக்கடிகாரங்களைத் தவிர மற்ற எல்லாப் பொருட்களும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவை’ என்று ஒரு கட்டுரையைத் தொடங்குகிறார் மார்க்வெஸ். புரட்சிக்குப் பிறகு நுகர்வு என்பது அன்றாடத்தின் அலுப்பைக் குறைத்த நிலையில், அமெரிக்கப் பொருளாதாரத் தடை ஏற்படுத்திய விளைவுகளைப் பொதுமக்கள் எதிர்கொள்ளும் அனுபவங்களிலிருந்து மதிப்பிடுகிறார்.\nமக்களின் புரட்சி ஒடுக்கப்பட்ட ஹங்கேரிக்குப் பத்திரிகையாளராகச் செல்லும் பயணத்தில் தொடர்ந்த அரசு கண்காணிப்பிலிருந்து தப்பி, புதாபெஸ்ட் நகரத்தினூடாகப் ��யணிப்பதன் வழியாக மக்களின் மனநிலையை அவரால் பிடிக்க முடிகிறது. எதிர்ப்பு மற்றும் அத்துமீறல் மனநிலைகளைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் கழிப்பறைச் சுவர்களின் எழுத்துகள் வழியாக ஹங்கேரியச் சூழ்நிலையை மக்களின் வாக்குமூலமாக நம்மிடம் கடத்துகிறார்.\nசாதாரண மனிதர்கள், கொலையாளிகள், மந்திரவாதிகள், சர்வாதிகாரிகள், அதிபர்கள், பிரதமர்கள், உலகளாவிய அரசியல் நிகழ்வுகள், அற்புதங்களைப் பற்றிய செய்திகளைத் தன் கட்டுரைகளில் மார்க்வெஸ் எழுதும்போது ஒரு பிரத்யேக அம்சத்தைக் கடைப்பிடிக்கிறார். தனிப்பட்ட சாதாரணன் ஒருவனின் அன்றாடத்தை எழுதும்போது அவனை நெடிய, அரசியல், வரலாற்று, கலாச்சாரப் பின்னணியில் வைத்துவிடுகிறார். போப்பைப் பற்றி எழுதும்போதோ, இங்கிலாந்து பிரதமரைப் பற்றி எழுதும்போதோ அவர்களது பிரத்யேகமான அன்றாட நடவடிக்கைகள், பழக்கங்களின் பின்னணியில் கூர்மையான சாதாரண விவரங்களின் வழியாக தனது செய்தியை அதாரணத்தன்மைக்குள் கொண்டுசென்று விடுகிறார்.\nசோவியத் ஒன்றியத்தின் முதல் கம்யூனிஸ்ட் கட்சி செயலர் நிகிதா குருசேவ், அமெரிக்க தொலைக்காட்சியில் தோன்றி, தங்களிடம் பூமியின் எந்த நாட்டின் மீதும் ஏவக்கூடிய ராக்கெட் இருப்பதை அறிவிக்கும் செய்தியைப் பற்றி எழுதுகிறார். அப்போதுதான், ஐரோப்பிய ஆண்களின் கனவுக்கன்னியான நடிகை ஜினா லொல்லோபிரிஜிடாவுக்கு முதல் குழந்தை பிறக்கிறது. நிகிதா குருசேவின் அச்சுறுத்தலை மேற்கு நாடுகள் சற்று மறந்திருக்க ஆறு பவுண்ட்கள் 99 கிராம் எடைகொண்ட அந்தப் புதிய பெண்சிசு உதவியது என்று சொல்லி முடிக்கிறார்.\n‘அன் அண்டர்ஸ்டேன்டபிள் மிஸ்டேக்’ (ஒரு புரிந்துகொள்ளக்கூடிய தவறு) கட்டுரையில் வார இறுதியில் குடிக்கத் தொடங்கி தொடர்ந்து குடித்து செவ்வாய்கிழமை காலையில் விழிக்கும் ஒரு இளைஞன், தன் அறையின் நடுவில் மீன் ஒன்று துள்ளிக்கொண்டிருப்பதைப் பார்த்து, தொடர் குடியின் பீடிப்பால் பதற்றத்துக்குள்ளாகி மாடியிலிருந்து குதித்து விபத்துக்குள்ளாகிறான். அந்தச் செய்தியை மறுநாள் மருத்துவமனைக் கட்டிலில் ஒரு தினசரியில் படிக்கிறான். அவன் கண்ட மீன் பிரமையா, உண்மையா என்று அவனுக்கு விடுபடாத நிலையில், அதே தினசரியில் இன்னொரு பக்கத்தில், ஊருக்கு நடுவில் நூற்றுக்கணக்கான வெள்ளிநிற மீன்களை நகர���்தெருவின் நடுவில் பார்த்ததாக வந்த செய்தியையும் படிக்கிறான். தனிநபருக்கு ஒரு அற்புதம் நடக்கும்போது அது எப்படி புனைவாகிறது என்பதையும், கூட்டத்துக்கு நடக்கும்போது எப்படி செய்தியாகிறது என்பதையும் மார்க்வெஸ் இங்கே புரியவைத்துவிடுகிறார். விமானம் ஏறியதிலிருந்து இறங்கும் வரை, பக்கத்து இருக்கையில் உறங்கும் அழகியைப் பார்த்துக்கொண்டிருந்த கட்டுரை, ஒரு நேர்த்தியான சிறுகதையாகவே தமிழில் ஏற்கெனவே மொழிபெயர்ப்பாகியுள்ளது.\nகொலம்பியாவில் உள்ள பொகோடா நகரில், மக்கள் கூடும் முனையில், 1930-களில் ‘எல் எஸ்பெக்டடோர்’ மாலை தினசரிச் செய்தித்தாள் நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்ட ஒரு செய்திப் பலகையையும் அதில் 12 வயதில் செய்தி எழுத ஆரம்பித்த சிறுவனின் கதையையும் சொல்கிறது ஒரு கட்டுரை.\nசமூக ஊடகங்கள் இல்லாத காலகட்டத்தில் மதியம் 12 மணிக்கும் ஐந்து மணிக்கும் இரண்டு செய்திகள் அந்தப் பிரம்மாண்ட பலகையில் எழுதப்படும். அங்கேயுள்ள மக்களின் மனநிலையை உடனடியாகப் பிரதிபலிக்கச் செய்யும் அந்தச் செய்திகளைக் கையால் எழுதிய சிறுவன் ஜோஸ் சல்காரின் ஐம்பதாண்டு பத்திரிகை வாழ்க்கை ஒரு கட்டுரையில் நினைவுகூரப்படுகிறது. புதுமைப்பித்தன் கதைகளைத் தான் வேலைபார்த்த அச்சகத்தில் அச்சு கோர்க்கும்போது படித்து நமது மொழியின் மகத்தான சிறுகதைகளைப் பின்னர் எழுதிய ஜெயகாந்தனின் குழந்தைப் பருவத்தை அந்தப் பன்னிரெண்டு வயதுச் சிறுவன், அதேபோல ஞாபகப்படுத்துகிறான்.\nஉண்மையான செய்திகள், பொய்யான செய்திகளுக்கிடையிலான எல்லைகள் தகர்க்கப்பட்டுவரும் காலத்தில், சாகசம் மிகுந்த செய்தியாளர்களின் பணிக்கு முக்கியத்துவமும் முதலீடுகளும் குறைந்துவரும் சூழலில் இதழியலின் ஒரு பொற்காலத்தை இந்தக் கட்டுரைகள் நினைவுபடுத்துகின்றன. எந்தச் செய்தியிலும் மனித அம்சத்தைக் கண்டுவிட முடியும் என்பதைச் சொல்லும் ஊடகப் பாடநூலாகவும் இது திகழ்கிறது\nLabels: கார்பிரியேல் கார்சியா மார்க்வெஸ்\nதலைக்கு மேல் அகன்றிருக்கும் பேரிடரின் குடையின் கீழ், யாருடைய தனிப்பட்ட துயரங்களுக்கும் பெரிய இடமேயில்லை. ஆனாலும், ஒவ்வொரு அத்தியாயத்திலும் இன்னும் மோசமானவொன்று ஏதோ வரவுள்ளது என்ற உணர்வை ஏற்படுத்துகிறது\nஒரு பொருள் எல்லாரும் பங்கிடும் அளவுக்கு இல்லாமல் போகும்ப��துதான் அதன் அரிய தன்மையை அனைவரும் உணர்கிறோம். இருபதாண்டுகளுக்கு முன்னர் சென்னையில் வறட்சி ஏற்பட்டபோது, ஓய்வேயற்றுப் பணியாற்றிய ஓட்டுனர்களைக் கொண்டு ஓட்டப்பட்டு, விபத்துகளுக்குக் காரணமாகவும் அடையாளமாகவும் இருந்த தண்ணீர் லாரிகள் மீண்டும் சென்னையின் குறுகிய தெருக்களையெல்லாம் ஆக்கிரமித்துள்ளன. ஒரு குடும்பத்துக்கு 15 நாட்களுக்குத் தேவைப்படும் 9,000 லிட்டர் தண்ணீரை வாங்குவதற்கு 700 ரூபாய் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை செலவழிக்கும் நிலை உள்ளது. சாலையில் லாரிகளிலிருந்து வழிந்த நீரெல்லாம் சேர்ந்த சின்னக் குட்டைகள், அண்ணா சாலையின் நடுவே நீண்டிருக்கும் நீர்க்கோடுகளைப் பார்க்கும்போது சமீப காலமாக மனம் பதைக்கத் தொடங்கியுள்ளது.\nசேர்ந்து வாழ்வதற்கான அனுசரணையும் சகிப்புத்தன்மையும் கொஞ்சம்போல இருந்த காலகட்டத்தில், சென்னையில் நேர்ந்த தண்ணீர்ப் பஞ்சத்தைக் களனாகக் கொண்டு அசோகமித்திரன் எழுதிய ‘தண்ணீர்’ நாவலை மீண்டும் வாசித்துப் பார்க்க வேண்டும்.\nநாம் அன்றாடம் உபயோகிக்கும் அத்தியாவசிய வளங்களுக்குப் பற்றாக்குறை நேரும்போது, அதன் காரணமாக நேரும் பேரிடரைக் கடப்பதற்குச் சமூகம் திரும்பத் திரும்பக் கூட்டுணர்வையும் சகிப்புத் தன்மையையும் பழக வேண்டியிருக்கிறது. ஒரு பொருள் இல்லாமல் போகும்போதுதான், அந்தப் பொருளைத் தேடும் உத்வேகத்திலும் முயற்சியிலும் அந்தப் பொருள் நினைவிலும் புழக்கத்திலும் அதிகம் பயன்படுத்தப்படும் பொருளாகவும் மாறுகிறது. உணர்ந்து, சிந்தித்துச் செயல்பட வேண்டிய பொருளாக அரிதாகிப் போனதென்பதாலேயே அதிகமாக நம்மில் உச்சரிக்கப்பட்டுக்கொண்டிருப்பது தண்ணீர் மட்டும்தானா என்ற கேள்வியைத் தீவிரமாகக் கேட்பதால் தண்ணீர் நாவல் அது பேசும் பொருளையும் கடந்துவிடுகிறது.\n’தண்ணீர்’ நாவலில் தண்ணீர்ப் பிரச்சினையை முன்வைத்தோ வேறு விஷயங்களுக்காகவோ ஒருவர்கூடச் சாகவில்லை. 138 பக்கங்களே கொண்ட, அதிகபட்சமாக மூன்று மணி நேரத்தில் படித்து முடித்துவிடக் கூடிய இந்த நாவலில், வர்க்கம், சாதி, பாலின பேதமின்றி எல்லோரையும் பாதிக்கும் ஒரு பேரிடர் விளைவிக்கும் மூச்சுத் திணறலைக் கதாபாத்திரங்களின் உரையாடல்கள், நிகழ்ச்சிகள், காட்சிகள் வழியாகச் செம்மையாக உருவாக்கிவிடுகிறார். தலைக்கு மேல் அகன்றிருக���கும் பேரிடரின் குடையின் கீழ், யாருடைய தனிப்பட்ட துயரங்களுக்கும் பெரிய இடமேயில்லை. ஆனாலும் ஒவ்வொரு அத்தியாயத்திலும் இன்னும் மோசமானவொன்று ஏதோ வரவுள்ளது என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. எந்தத் துயரத்தையும் ஒருவர் சொல்லும்போது அத்துயரத்துக்கு வெளிப்படுத்த வேண்டிய அழுத்தம் இல்லாமல் போகிறது. இந்தக் கதை முழுக்கவும் வெளிறிய ரத்தச் சிவப்பின் பின்னணியில் நடைபெறுகிறது.\nஇந்த நாவலின் ஆண்கள் இயற்கைக்குப் பின்னால், மரங்களுக்குப் பின்னால் ஒளிந்திருப்பவர்களைப் போல ஒல்லியாக, தேசலாக, நோய்மையின் சிறுமையுடன் மலிவான தோற்றத்தை அளிப்பவர்கள். பெண்தான், பெண்மைதான், இயற்கைதான் மாபெரும் வளமான தண்ணீர் என்பதை அசோகமித்திரன் நவீன உலகத்துக்கு நினைவூட்டுவதாகத் தோன்றுகிறது. தன்னைக் காலியாக்கிக்கொண்டு, உருவமற்று, வடிவமற்று இருப்பது நீர். குடத்தில், தவலையில், குப்பியில் அதன் வடிவம் கொள்கிறது. நீர் ஆழங்களை நோக்கிப் பொழியும்; தன் உக்கிர சக்தியால் பாறைகளையும் பிளக்கும். நீரின் வெவ்வேறு பெயர்களாகத்தான் இந்த நாவலில் ஜமுனா, சாயா, டீச்சரம்மா, வீட்டம்மா ஆகியவர்கள் இருக்கிறார்கள். இந்திரா காந்தி ஒருவரின் பேச்சில் குறிப்பிடப்படுகிறார்.\nடீச்சரம்மா ஒரு மைல் தூரம் சென்று, தூரத்து உறவினர் என்ற உரிமையை எடுத்துக்கொண்டு நுழையும் ஒருவர் வீட்டில் வேண்டாவெறுப்பாகத் தரப்படும் ஒரு பானைத் தண்ணீரை எடுத்துவருகிறாள். டீச்சரம்மாவின் நோயாளி மாமியார், மருமகளின் இடுப்பில் காபிக் கோப்பையை எறிகிறாள். அந்தக் கோப்பையை எடுத்து சிரித்தபடியே தனக்குத் துணைக்கு வந்த ஜமுனாவுக்கு காபி கலக்கப் போகிறாள். தானும் சமூகமும் நெறியென்று கருதாத, விரும்பாத வாழ்க்கையை வாழும் தன் அக்கா மீது ஆற்றாமையும் கோபமும் காட்டி எச்சிலை உமிழ்ந்துவிட்டு சேர்ந்து அவர்கள் வாழும் அறையிலிருந்து வெளியேறிப் போகிறாள் சாயா. எச்சிலைத் துடைக்கும் ஜமுனா தன் தங்கை சாயா மீது கோபம் இல்லாமல் நிராசையான சிரிப்பையே வெளிப்படுத்துகிறாள். வெளியே உலர்ந்த மண்ணுக்குள் பழுதுற்ற குழாயைச் சரிசெய்வதற்காக சாலைகளில் கடப்பாரை ணங்கென்று இறங்குகிறது. தண்ணீர் வேறுவேறாக வீட்டிலும் தெருவிலும் உருவம் கொள்கிறது.\nஅசோகமித்திரனின் இந்நாவலுக்குள் முன்னும் பின்னும் சேராத சம���பவங்களும் சில கதாபாத்திரங்களும் துண்டுக் கதையாக வந்துபோகிறார்கள். சாயா, தன் அக்காவிடம் கோபித்துக் கொண்டு போய்த் தங்கும் விடுதியின் வாசலில், சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இக்கட்டுகளின் அடுக்கில் பயணித்து, செருப்பைச் சேற்றுக்குள் தொலைத்துவிட்டு, டயர் சிக்கிக் கொண்டதால் தான் வந்த டாக்சியின் ஓட்டுனரிடமும் திட்டுவாங்கிக் கொண்டு போகும் ஒரு பிராமண நடுத்தர வயதுக் கதாபாத்திரம் நாவலின் மையக் கதாபாத்திரங்களைச் சந்திக்கவேயில்லை.\nஇன்னொரு அத்தியாயமோ அதிகாலையில் தண்ணீர் வந்துவிட்ட சத்தம் கேட்டு எழுந்து பரபரக்கும் மனைவிக்கும் கணவனுக்கும் இடையில் நடக்கும் முரண்பாட்டை, ஊடலை பெயர்களே இல்லாமல் ஆதித் தோட்டத்தில் நடக்கும் உரையாடலைப் போலத் துண்டாக நமக்குக் காண்பிக்கிறது.\nமனிதர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சந்திக்கும் இடர்களிலும், கூட்டாகச் சந்திக்கும் பேரிடர்களிலும் ஒரு புதிய வலுவைப் பெறுகிறார்கள். அதேபோல, இறந்த காலத்தின் அனுபவங்கள், மனித இனம் தன் நனவிலியில் கூட்டாகச் சேர்த்து வைத்திருக்கும் பழைய அனுபவங்களின் உரத்தையும் பெற்று, தலையைச் சிலுப்பி அவர்கள் தங்களின் மனத்தை நேராக்கிப் புத்தூக்கம் அடையவும் செய்கிறார்கள்.\nதான் வாழ நேர்ந்த, திட்டமானதென்று நினைக்கும் வாழ்க்கையின் பார்வையிலிருந்து அக்கா ஜமுனாவின் வாழ்க்கையைப் பார்க்கும்போது, சாயாவுக்கு ஒருகட்டத்தில் வெறுப்பு தோன்றுகிறது. ஆனால், தனது வாழ்க்கையின் திட்டங்கள் குலைந்து சரியும் நிலையில், அதே அக்காவை மீண்டும் பற்றுவதோடு இருவரும் வரும் நாட்களை எதிர்கொள்ளும் திடத்தையும் பெறுகிறார்கள். வெளியே எந்தச் சூழ்நிலையும் சாதகமாகவெல்லாம் அவர்களுக்கு ஆகவில்லை. ஆனால், அவர்களது மனத்தின் நிலை மாறிவிடுகிறது.\nபாஸ்கர் ராவால் கர்ப்பமாகி, தற்கொலைக்கு முயற்சிக்கும் ஜமுனாவிடம் டீச்சரம்மா, தான் 15 வயதிலிருந்து காசநோய் கணவனுடன் அவதிப்படும் நிலையைச் சொல்லி, யாருடைய துயரமும் குறைந்ததல்ல இந்த உலகில் என்பதைத் தெளிவுபடுத்துகிறார். தன்னைத் தவிர வேறெதையும் நினைத்துப் பார்க்காதவர்கள்தான் உலகிலேயே பரம ஏழை என்று டீச்சரம்மா ஜமுனாவிடம் பேசிப் போன பின்னர், அவளது அறையில் ஏற்கெனவே எரிந்துகொண்டிருந்த விளக்கின் வெளிச்சம் வேறா��� ஜமுனாவுக்குத் தெரியத் தொடங்குகிறது.\nதன் தேவைக்கு ஒரு நாளைக்கு அதிகபட்சம் நான்கு டம்ளர் தண்ணீர் தேவைப்படும் இரண்டு குழந்தைகள் சேர்ந்து எங்கோ ஒரு இடத்திலிருந்து, தனது வீட்டுக்கோ வேறு யாருக்குமோ ஒரு பெரிய தவலை நீரைத் திணறித் திணறிக் கீழே வைத்துச் சுமந்துகொண்டு போகும் ஒரே சித்திரத்தைத்தான் டீச்சரம்மா ஜமுனாவிடம் காட்டுகிறாள். அந்தக் குழந்தைகள் ஏன் அதைச் செய்ய வேண்டுமென்று கேட்கிறாள். போதாமை, இல்லாமை, புழுக்கங்கள், ஏமாற்றங்கள், நிராசைகள்,அவமதிப்புகள், அழுந்தி உலர்ந்துபோன தன்மைக்கிடையிலும் ‘இருப்பின் இனிமை’, ‘இருப்பே இனிமை’ என்றெல்லாம் சொல்லும் நாவல்தான் ‘தண்ணீர்’.\nதிரும்பத் திரும்பத் திரும்ப வாழ்வு உடைத்துடைத்துக் கட்டப்படும்; அதனால் கட்டிக் காப்பதற்கோ, இழப்பதற்கோ மகத்துவம் என்று எதுவுமே இல்லை என்ற உறுதியில் கைகோத்துச் செல்கிறார்களா ஜமுனாவும் சாயாவும்\nஅசோகமித்திரனின் படைப்புகளில் பெரும்பாலும் உபதேசம் என்ற ஒன்றைப் பார்க்க முடியாது. ‘தண்ணீர்’ நாவலில் டீச்சரம்மா, ஜமுனாவிடம் பேசுவதை நம் எல்லாருக்குமான உபதேசம் என்றே சொல்லிவிடலாம். ஜமுனாவும் சாயாவும் இருக்கும் அறையின் ஜன்னல் நிழலாய், சிறைக்கம்பிகளைப் போல ஜமுனாவுக்குத் தெரிகிறது. ஆனால், அது சுயம் பூதாகரமாகக் காட்டும் மாயச் சிறைதான் என்கிறாரோ அசோகமித்திரன்.\n( எனது புதிய கவிதைத் தொகுதியான ‘கல் முதலை ஆமைகள்’ புத்தகத்தை க்ரியா பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதற்கு நான் எழுதிய முன்னுரை இது. ‘தொலைந்தவற்றின் தோட்டம்’ என்ற தலைப்பில் புத்தகத்தில் உள்ளது.இதற்கு அட்டைப்பட ஓவியத்தை வரைந்திருப்பவர் பெனிட்டா பெர்சியாள்.)\nபழைய குற்றாலம் அருவியை ஒரு சாயங்கால வேளையில், வெளிச்சத்திலேயே பார்த்து அனுபவித்து குளித்துவர நானும் எனது மருமகனும் தென்காசியிலிருந்து வேகமாக பைக்கில் கிளம்பினோம். போகும்போதே ஒரு சுற்றுலா வேனைக் கடக்கும்போது, ஒரு கன்றுக்குட்டியை உரசிச் சென்றோம். அது பரபரப்பை உடலில் ஏற்படுத்தியிருந்தது.\nஅவன் ஒரு குளியலை முடித்துவிட்டுப் பத்திரமாகத் திரும்பிய பிறகு, பத்திரம் பத்திரம் என்று நினைத்துக் கொண்டே தான் அவனிடம் எனது மணிபர்சையும் பைக் சாவியையும் என் சட்டையில் பொதிந்து கொடுத்தேன். ஆனால் அருவிக்குள் போகும்போதே, ஏதோ பதற்றம் இருந்தது. சிமிண்ட் மேடையில் ஈரத்தில் நிற்கும் அவனைப் பார்த்தபடியே தான் குளித்தேன். நிதானமாக மனம் இல்லை. திரும்பிவந்து, பத்திரமாக இருக்கிறதா என்று கேட்டேன். அவன், இருக்கு மாமா என்று சொல்லியபடி பொதிந்த என் சட்டையைக் கொடுத்தான். ஆனால் மணிபர்ஸ் மட்டும்தான் இருந்தது. குட்டிப் பையன் மேல் கோபமும் வன்முறையும் எழுந்தது. மணிபர்ஸைத் தரையில் வைத்துவிட்டுச் சட்டையை உதறிப் பார்த்தேன். ஒரு அடி இடைவெளியில் சில்லிட்டபடி கீழே ஓடிக்கொண்டிருக்கும் நீரைப் பார்த்தேன். ஒரு கணத்தில் மூச்சையிழுத்து நிதானித்துக் கொண்டேன். வேகவேகமாக வெளிச்சம் கவிழத் தொடங்கியது. வாகனம் நிறுத்திமிடத்தில் இருந்த பைக்கைப் போய் பார்த்தோம். சாவி இல்லை. எப்படிப் போச்சுன்னு தெரியவேயில்லை மாமா என்றான். நான் அவன் தலையைத் தடவிக் கொண்டேன். எத்தனையோ பொருட்களைத் தொலைத்த அனுபவம் உள்ள இந்தப் பெரியவனின் குட்டிப் பிரதி என்ற வாஞ்சையை அவன் மேல் உணர்ந்தேன். சாவியைத் தொலைத்த உணர்வையும் சாட்சியாகக் கொண்டு பழைய குற்றால மலை தன் மர்மத்தை, சில்லென்ற அழகை, பிரமாண்டத்தை எனக்குக் காண்பிக்கத் தொடங்கியது. பழைய குற்றால அருவிக்கு வலப்பக்கத்தில் வளைந்த சரிவில் வளர்ந்திருக்கும் குறு மரமொன்று கைகளை நீட்டிக் கொண்டு சித்திரம் போல நிற்பதைப் பார்த்தேன்.\nதொலைந்து போவதற்குக் காரணம் தேடிப் போனால் கபாலம் மோதிச் சிதறும்; தொலைவதைச் சுற்றியுள்ள அந்த மர்மத்தை, பயங்கர இருட்டை இனி ஒருபோதும் விசாரிக்கக் கூடாது ஷங்கர் என்று அந்த மலையும் அந்த மரமும் எனக்குச் சொல்லித் தந்தது.\nதொலைவதை ஏற்பதற்கு, தொலைவதின் ரகசியம் முன்னால் மண்டியிட்டு அதை ஏற்றுக் கடந்து செல்வதற்கு, நான் கற்றுக் கொண்டுவரும் பாடங்களின் தடயங்கள் தான் இந்தத் தொகுப்பில் உள்ள எனது கவிதைகள்.\nதொலைந்த நிகழ்வுகள், தொலைந்த கணங்களை என் உடல் மேல் ஏவிக் குதறும் வேளையில் தற்கணங்களை, இவ்வேளையின் காட்சிகளை, நிலப்பரப்புகளை, விலங்குகளை, அழகை, நேசத்தை நோக்கிச் செல்ல விழையும் கவிதைகள் இவை. இந்த மூன்று ஆண்டுகளில் நான் கேட்ட இசையும் இப்பொழுதில் காலூன்றி நிற்பதற்கு உதவியுள்ளது.\nவான்கோ ஓவியங்கள் பற்றி சொல்லப்படுவதைப் போல இயற்கையின் அதீதம், அதன் உபரியான அழகு, அது போடும் ஊளை, அதன் இந்திர ஜாலத்தை ஒரு சட்டகமாக ஆக்கித் தன்வயப்படுத்திக் கொள்வதற்கு இவ்வேளை உணர்வில் ஊன்றி நிற்பதுதான் ஒரே வழிமுறையாக உள்ளது. இலைகள், சதுப்பு நிலப்பகுதியில் நாணல், சிம்மாசனம் போல வீற்றிருக்கும் வெட்டப்பட்ட அடிமரம் ஒன்றைப் தெள்ளத் தெளிவாகப் பிரதிபலித்துக் கொண்டிருக்கும் நீர்க்குட்டை, அரச மர இலைகள், அக்கணத்தில் ஆகாயத்தை நோக்கி அவை பிரசவித்துப் பறக்க விடும் பச்சைக் கிளிகள், மரங்கள் அடர்ந்த தெருவில் ஒளியும் நிழலும் மாற்றி மாற்றி வரையும் பெயர் தெரியாத பெண்ணின் முகம் எல்லாமும் எனக்கு இந்த வேளையின் உணர்வு விளைவிக்கும் கணநேரப் பறத்தலை, கடத்தலை, அபேத உணர்வைத் தந்திருக்கின்றன. அது எனக்கு அனுபவிக்கக் கிடைத்த தித்திப்பு.\nமனம் வெறிக்குரைப்பிட்டு என்னை அலைக்கழித்துக் கொண்டிருந்த ஒரு காலைவேளையில் பால்கனிக்கு வந்து நின்றபோது, பக்கத்துக் காம்பவுண்டில் உள்ள நாட்டுக் கருவேலமரத்தின் இலைகளினூடாக ஊசிகளாய் நுழைந்து கசியும் சூரிய ஒளியைப் பார்த்தேன். அப்போது தான் மொட்டை மாடிக்குப் போயிருந்த ப்ரவுனி(எங்களது வளர்ப்பு நாய்க்குட்டி), என்னைப் பார்த்து படிகளில் இறங்கிவரத் தொடங்கியது. அப்போது தோன்றியது. ப்ரவுனி சூரியனிலிருந்து இறங்கி வருகிறதென்று. ப்ரவுனியோடு எல்லாரும் சூரியனிலிருந்து வருபவர்கள் என்று. சூரியன் நம்மை ஒரு பிடிலை வைத்து இசைக்கருவியைப் போல மீட்டுகிறது. அதுதான் நமது வாழ்வு என்று தோன்றியது. இதற்கு முன்னர் ஒரு குட்டி ப்ரவுனியை நானும் எனது மகளும் தொலைத்தோம். அதைத் தேடி சில நாட்கள் அலைந்தோம். தொலைந்து போன தோட்டத்துக்குள் போன ப்ரவுனி திரும்பி வரவேயில்லை. இப்போது புதிய ப்ரவுனி.\nரகசியத்தின் தோட்டம் திரையால் மூடப்பட்டிருக்கிறது என்று நண்பர் சொன்னார். திரையிலிருந்து தோன்றுகிறது; திரைக்குள் போய் மறைகிறது. மரணத்தை ஏற்பதற்கு தேவதச்சனும் ஆனந்தும் இக்காலகட்டத்தில் துணையிருந்தவர்கள்.\nநண்பர்களுடன் பெசன்ட் நகர் கடற்கரைக்குச் சமீபத்தில் போயிருந்தேன். அறுபடை முருகன் கோயிலின் வாயில்புறத்து வழியாக கடற்கரை மேட்டில் ஏறியபோது, வலதுபக்கத்தில் ஒரு நடுத்தர வயதுப்பெண்ணை கருப்புத் துணியால் கழுத்துவரை மூடிப் படுக்கவைப்பதைப் பார்த்தோம். அவளின் வயிற்றில் ஒரு தட்டை வைத்துக் கற்பூ��ம் கொளுத்தினார்கள். திரும்பிப் பார்க்காமல் வேகவேகமாக அந்த நிகழ்வை, இடத்தைக் கடந்தோம். நாங்கள் திரும்பிய பிறகும் கடற்காற்றில் கற்பூரம் எரிந்துகொண்டிருந்தது.\nஇடது பக்கம் மணலும் சூரியனும் கடலும் அந்தியும் சேர்ந்து பொன்னாக்கிய இரண்டு குதிரைகள் அந்தப் பொழுதையே தமது உயிர்ப்பால் மகத்துவமாக்கிக் கொண்டிருந்தன.\nஅந்தக் குதிரைகள் சொல்கின்றன; கடக்க வேண்டும்.\nமதுரையைப் பாடித் தீரவில்லை எனக்கு\nமதுரையும் இவர் நடத்தும் வெண்கலப் பாத்திரக் கடையும் தான் ந . ஜயபாஸ்கரன் கவிதைகளின் சிற்றண்டம் . தமிழ் , சமஸ்கிருதம் , ஆங்கிலக்...\n( எனது புதிய கவிதைத் தொகுதியான ‘கல் முதலை ஆமைகள்’ புத்தகத்தை க்ரியா பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதற்கு நான் எழுதி...\nஈபிள் கோபுரத்துக்கு முன்னரே நூற்றாண்டுகளாக பாரிஸின் சின்னமாக இருந்த நோத்ர தாம் தேவாலயம் கடந்த திங்களன்று எரிந்துபோனது . நோத்ர தாம் ...\nஜே. கிருஷ்ணமூர்த்தி அந்தப் பள்ளத்தாக்கு நிழலில் இருந்தது ; அஸ்தமிக்கும் சூரியனின் ஒளிரேகைகள் தூரத்து மலைகளின் உச்சியைத் ...\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsaga.com/events-video/1412-2.html", "date_download": "2020-01-22T00:28:36Z", "digest": "sha1:IMOZ4MBBSKZNRFAGUUP6AEGIJM6GPBFJ", "length": 5447, "nlines": 45, "source_domain": "www.tamilsaga.com", "title": "Ilaiyaraaja ஒற்றை சொல்லால் வியந்து போன இயக்குனர்", "raw_content": "சித்திரை ,7, ஜய வருடம்\nவிஜய�� சேதுபதி பிறந்தநாளில் ரசிகர்கள் செய்த மனிதநேயமிக்க செயல் | நமிதாவை மகிழ்ச்சியில் ஆழ்த்திய அவரது கணவர் | எம்.ஜி.ஆர் அப்படிப்பட்டவரா வெளிச்சம் போட்டு காட்டிய கௌதம் மேனன் | இந்தியாவின் மிகப்பெரிய ஃபோனோகிராஃபிக் பெர்ஃபாமன்ஸ் லிமிடட் நிறுவனம் | நடிகர் லாரன்ஸுக்கு டாக்டர் விருது | சைக்காலஜிக்கல் த்ரில்லராக இருக்கும் 'பஞ்சராக்ஷ்ரம்' | எதார்த்த காதல் 'பேப்பர் பாய்' | சூர்யாவுடன் இணைந்து நடிக்க ஆசை | ஒரு இயக்குநர் என்னை கிண்டல் செய்தார் - பா. ரஞ்சித் | பிரியா பவானி சங்கரை விரைவில் கரம்பிடிக்க போகும் ஹரீஷ் கல்யாண் | Tony & Guy-ன் மீண்டும் ஒரு கடை திறப்பு | நடிகர் டிஎஸ்கேவின் மனக்குமுறல் | பார்வையாலேயே மிரட்டும் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் | ரௌடி பேபி பாடல் தொடர்ந்து புதிய சாதனை | 'ஜீவி' புகழ் வெற்றி நாயகனாக நடிக்கும் புதியபடம் இன்றுமுதல் ஆரம்பம் | சிவகார்த்திகேயன் ஒ.கே பண்ணிய டாக்டர் | வெற்றி மாறன் வெளியிடும் தேசிய விருது பெற்ற ஒரே தமிழ்ப்படம் | சத்யராஜ் செய்த சாதனை | விஜய் பட டைட்டில் வதந்தியால் வந்த விளைவு | உற்சாகத்தில் ஹரீஷ் கல்யாண் காரணம் இதுதாங்க |\nIlaiyaraaja ஒற்றை சொல்லால் வியந்து போன இயக்குனர்\nChumma கிழிகிழின்னு கிழித்த ரஜினி ரசிகர்கள்\nBharat Raj - பல ஹீரோக்கள் போட்டியில் நானுமா\nதுணை இயக்குனர்களை வாழவைக்கும் இயக்குனர்\nதாயை மேடையிலேற்றி அழகு பார்த்த இசையமைப்பாளர்\n2004ல் இருந்து காத்திருந்தேன் பெரு மூச்சுடன் - Arya\nSuriya - இந்த வேலை பார்ப்பது வேறமாதிரி விஷயம்\nசாயீஷா - சூர்யா என்னோட குடும்பம்\nகாதல் அம்பு இசை ட்ரைலர் வெளியீட்டு\nஅம்பேத்காரின் ஓவியத்தை துவக்கி வைத்த விஜய்சேதுபதி\nJyothika - சினிமா எனக்கு கொடுத்த பரிசு... | Emotional Speech\nதயாரிப்பாளன் இனி இருக்கமாட்டான் - கே ராஜன் மனக்குமுறல்\nS. Ve. Shekher - ன் சாராயக்கடை அனுபவம்\nதல அஜித் நேர்கொண்ட பார்வைக்கு வந்த சோதனை | தயாரிப்பாளர் குமுறல்\nரஜினியை கலாய்த்த காரணத்திற்கு தயாரிப்பாளர் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/132227-manpuzhu-mannaru", "date_download": "2020-01-21T23:39:29Z", "digest": "sha1:F2DDIZS4X5Z4Y4ZR57PMMEFM6NACTTJC", "length": 23114, "nlines": 234, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 July 2017 - மண்புழு மன்னாரு: மேற்கு வங்கத்தைக் கலக்கும் தமிழ்நாட்டு நுட்பம் | Manpuzhu Mannaru - Pasumai Vikatan", "raw_content": "\nவறட்சியிலும் வற்றாத மகசூல் கொடுக்கும் ஆத்த���ர் கிச்சிலிச் சம்பா\nமலைக்க வைக்கும் மலை விவசாயம் - 2 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ 5.7 லட்சம் வருமானம்\nநம்பிக்கை தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு - 25 சென்ட் நிலம்... ஆண்டுக்கு ரூ 3 லட்சம்\nநாட்டுக் கோழிகளுக்கும் நாட்டு மருத்துவம்\n - சத்தீஸ்கரில் மலரும் இயற்கை விவசாயம்\n2 மாதங்களில் கரும்பு நிலுவைத் தொகை... - உறுதியளித்த முதல்வர்\nபாரம்பர்யத்தை விதைத்த விதைத் திருவிழா..\n‘நம்மாழ்வார் சொல்றத நம்பாதய்யா’ இதைச் சொன்னதும் நம்மாழ்வார்தான்\n‘‘நான் விவசாயம் படிக்கப் போறேன்’’ - மாடித்தோட்ட மாணவனின் ஆசை\nஇனி, ரேஷன் கடைகளிலும் சிறுதானியம் - நெல் திருவிழாவில் நல்ல அறிவிப்பு\n - 10 - விஷத்தை முறிக்கும் எட்டி\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\n பருவம் - 2 - மா சாகுபடி, ஆண்டுக்கு ரூ 20 லட்சம் - நேரடி விற்பனையில் நிறைவான வருமானம்\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 8\nநீங்கள் கேட்டவை: ‘‘தரமான மாஞ்செடிகள் எங்கு கிடைக்கும்\nமண்புழு மன்னாரு: மேற்கு வங்கத்தைக் கலக்கும் தமிழ்நாட்டு நுட்பம்\nமரத்தடி மாநாடு: சுயரூபம் காட்டிய பி.டி பருத்தி... சோகத்தில் விவசாயிகள்\n‘வீட்டிலும் செய்யலாம் விவசாயம்’ - நாமக்கல்லில்...\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - திருச்சி - 2017\nமண்புழு மன்னாரு: மேற்கு வங்கத்தைக் கலக்கும் தமிழ்நாட்டு நுட்பம்\nமண்புழு மன்னாரு: மேற்கு வங்கத்தைக் கலக்கும் தமிழ்நாட்டு நுட்பம்\nகடப்பாரை கேட்ட கால்நடை மருத்துவர்\nமண்புழு மன்னாரு: பட்டறிவுப் பாடம் சொன்ன விவசாயி\nமண்புழு மன்னாரு: பிரமிடு கட்டிய விவசாயிகளும் பிரமிடு விவசாய முறையும்\nமண்புழு மன்னாரு : விரைவில்... இயற்கை வேளாண் கொள்கை\nமண்புழு மன்னாரு : மரம் வளர்ப்புக் கலையும் 10 நாள் மழைப் பொழிவும்\nமண்புழு மன்னாரு : கவுனி அரிசியை ருசித்த சீன அதிபரும் தவளை வளர்க்கும் சீன விவசாயியும்\nமண்புழு மன்னாரு: புற்றுநோய்க்குச் சவால் விடும் சாம்பார் சாதம்\nமண்புழு மன்னாரு: மரங்களைக் காத்த - பழந்தமிழர்களும் ஆப்பிரிக்க தேவதையும்\nமண்புழு மன்னாரு: எம்.எஸ்.சுவாமிநாதன் தமிழ்நாட்டுக்கு ஏன் வந்தார்\nமண்புழு மன்னாரு: முளைப்பாரியும் தொடிப்புழுதியும்\nமண்புழு மன்னாரு: ஆகாவலியும் அப்பள வாழையும்\nமண்புழு மன்னாரு: சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த ஜி.டி. நாயுடு\nமண்புழு மன்னாரு: சுய உதவிக்குழு உருவான கதை\n���ண்புழு மன்னாரு: சந்தன மரங்களைப் பாதுகாக்கும் சிலிக்கான் சிப்\nமண்புழு மன்னாரு: சந்தன மரம் டன் ரூ.50,00,000; செம்மரம் டன் ரூ.27,00,000\nமண்புழு மன்னாரு: நாட்டுக்கு வழிகாட்டும் மாதிரி கிராமம்\nமண்புழு மன்னாரு: பீனிக்ஸ் பறவையும் பனை விதையும்\nமண்புழு மன்னாரு: பஞ்சாப் புத்தாண்டும் பாஸ்மதி அரிசி வந்த கதையும்\nமண்புழு மன்னாரு: உணவு மருத்துவமும் தரமான சம்பவங்களும்\nமண்புழு மன்னாரு: ‘வாட்ஸ்அப்’ சித்தர்களும் உணவு மருத்துவமும்\nமண்புழு மன்னாரு: ‘உப்பு’ யானையும் வெள்ளை யானையும்\nமண்புழு மன்னாரு : பருப்பு வாசனையும் பாம்பு வருகையும்\nமண்புழு மன்னாரு: மழை பெய்வதை அறிவிக்கும் ‘அறிவாளி’ எலிகள்\nமண்புழு மன்னாரு: நீரோட்டம் காட்டிய பசுங்கன்றும் பால் சுரக்கும் சுரைக்காயும்\nமண்புழு மன்னாரு: தீங்கில்லாத மழையும் தீங்கான தேயிலை மலையும்\nமண்புழு மன்னாரு: பெட்ரோல், டீசல் வேண்டாம்... மாடுகள் மூலமும் பேருந்துகள் ஓடும்\nதிரைப்படப் பாடலும் ‘ஆத்தூர் கிச்சிலிச் சம்பா’ சோறும்\n‘சர்தார்’ கொய்யாவும் ‘ஆர்கானிக்’ ஆடுகளுக்கு மவுசும்\nமண்புழு மன்னாரு: பணம் தேவைப்படாத வாழ்க்கையும் மானாவாரியில் விளையும் ‘ஜவாரி’யும்\nமண்புழு மன்னாரு: நெடுஞ்சாலை உணவகம்... அச்சமூட்டும் தமிழ்நாடு, ஏக்கம் தரும் மலேசியா\nமண்புழு மன்னாரு: தாய்லாந்து செல்போனும் சல்லிசான மாந்தோப்பும்\nமண்புழு மன்னாரு: நீரா... மரத்துக்கு மாதம் ரூ. 1,500 தரும் அமுதசுரபி\nமண்புழு மன்னாரு: குறைந்த விலையில் மரக்கன்றுகள் வாங்க... ‘கடியம்’ போங்க\nமண்புழு மன்னாரு: சத்து நிறைந்த சர்க்கரைவள்ளியும் மதிப்பு மிகுந்த மரவள்ளியும்\nமண்புழு மன்னாரு: ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம்... அள்ளிக் கொடுக்கும் முதலமைச்சரும், ‘கிள்ளி’ எடுக்கும் முதலமைச்சரும்\nமண்புழு மன்னாரு: லாபகரமான பால் பண்ணைக்கு வழிகாட்டும் தெலங்கானா\nமண்புழு மன்னாரு: மாம்பழத்துக்கு வந்த மலையளவு சோதனை\nமண்புழு மன்னாரு: பாசனத்துக்கு அணைகள் வேண்டாம், மரங்கள் போதும்\nமண்புழு மன்னாரு: கல்பவிருட்சம் பண்ணையும்\nமண்புழு மன்னாரு: செல்வத்தைக் கொள்ளையடித்தவர்களும் மண்வளத்தைக் கெடுத்தவர்களும்\nமண்புழு மன்னாரு: ‘பட்டம் தப்பினால் நட்டம்\nமண்புழு மன்னாரு: மூக்குப் பொடி அளவு உரமும் மகசூலைக் கூட்ட உதவும்\nமண்புழு மன்னாரு: வயலை மேடாக்கிய எறும்புகள்\nமண்புழு மன்னாரு: பறவைகள் கொடுக்கும் ‘இயற்கைப் பரிசு\nமண்புழு மன்னாரு: ‘சிறியதே அழகானது’\nமண்புழு மன்னாரு: விவசாயிகள் விரும்பும் ‘ரஜினி காந்த்’\nமண்புழு மன்னாரு: மாட்டுக்கு உயிர்கொடுத்த இளநீர்\nமண்புழு மன்னாரு: கம்போஸ்ட் தயாரித்தால் ரூ.50 இனாம்\nமண்புழு மன்னாரு: லட்ச ரூபாய் செலவில்... சம்பங்கி தந்த அனுபவப் பாடம்\nமண்புழு மன்னாரு: பஞ்சாப் ரகசியம்... பனியும் புகையும்\nமண்புழு மன்னாரு: ‘ரசிகமணி’ ரசித்த விவசாய நுட்பம்\nமண்புழு மன்னாரு: ஆத்தி மரம் சொல்லும் அதிசயத் தகவல்கள்\nமண்புழு மன்னாரு: உலகம் கொண்டாடிய ‘வெறும்கால் மருத்துவர்கள்\nமண்புழு மன்னாரு: பாம்புச் சர்க்கரையும் வெண்டைக்காய் வெல்லமும்\nமண்புழு மன்னாரு: செங்கழுநீர்ப்பட்டும்... சிறுமணி இட்லியும்\nமண்புழு மன்னாரு: பட்டு ரகசியமும் கடத்தல் கல்யாணமும்\nமண்புழு மன்னாரு: மகாத்மா காந்தியும் பிக்பாஸ்தான்\nமண்புழு மன்னாரு: கடலைத் திருவிழா கற்றுத் தந்த பாடம்\nமண்புழு மன்னாரு: சிதம்பர ரகசியமும் வெட்டிவேர் மகத்துவமும்\nமண்புழு மன்னாரு: மேற்கு வங்கத்தைக் கலக்கும் தமிழ்நாட்டு நுட்பம்\nமண்புழு மன்னாரு: வினோபா போட்ட ‘ஜீரோ பட்ஜெட்’ விதை\nமண்புழு மன்னாரு: டெல்டாவில் விளையும் கொய்யா... வழிகாட்டும் வங்கதேசம்\nமண்புழு மன்னாரு: விவசாயிகளுக்காக நாவல் எழுதிய எழுத்தாளர்\nமண்புழு மன்னாரு: ஐந்து ரூபாய்க்கு கவலைப்பட்ட காந்தி\nமண்புழு மன்னாரு: கூட்டுப் பண்ணை... ரஷ்யா- இஸ்ரேலின் அனுபவப் பாடம்\nமண்புழு மன்னாரு: “பேராசிரியர்களும் விவசாயம் செய்ய வேண்டும்\nமண்புழு மன்னாரு: ஜனாதிபதி விவசாயியும் விவசாய முதலமைச்சரும்\nமண்புழு மன்னாரு: மதயானையும் மரமனிதனும்\nமண்புழு மன்னாரு: காளைகளை அடக்கிய கண்ணன்\nமண்புழு மன்னாரு: அகத்திக்கீரையும், நாட்டு மாடும் செய்த அற்புதம்\nமண்புழு மன்னாரு: மாடுகளை மகிழ்விக்கும் ‘ஆதீண்டு குற்றி’ \nமண்புழு மன்னாரு: புயல், பூகம்பத்தை முன்னறிவிக்கும் பறவைகள்\nமண்புழு மன்னாரு: செல்லாத ரூபாய் நோட்டும் அரிசி பொருளாதாரமும்\nமண்புழு மன்னாரு: மாடு வளர்ப்பும் ‘ஸ்டார்ட் அப்’தான்\nமண்புழு மன்னாரு: கோபமான மா மரம்... காய்த்துக் குலுங்கும் முருங்கை மரம்\nமண்புழு மன்னாரு: ஜென் குருவுக்குப் பாடம் சொன்ன பெண் விவசாயி\nமண்புழு மன்னாரு: முருங்கைக் கீரையைக் கொண்டாடும் ஃபிடல் காஸ்ட்ரோ\nமண்புழு மன்னாரு: ஆடிப் பழஞ்சோறும் 'ஆதண்டங்காய்' வற்றலும்..\nமண்புழு மன்னாரு: அலையாத்தி காடுகளும் தில்லை மரமும்\nமண்புழு மன்னாரு: தங்கச்சிமட நாத்து, மதுரையில மணக்குது\nமண்புழு மன்னாரு: வெள்ளத்துக்கு சங்கதி சொன்ன சங்கு மண்டபம்\nமண்புழு மன்னாரு: சுண்டைக்காய் கால் பணம்... சுமைக்கூலி முக்கால் பணத்தின் சூத்திரம்\nமண்புழு மன்னாரு: செந்நெல், செஞ்சாலிநெல்... ஸ்ரீராமானுஜர் சொல்\nமரத்தடி மாநாடு: மானியம் நிறுத்தம்... தவிப்பில் விவசாயிகள்\nமண்புழு மன்னாரு: மருந்தாகும் மந்தாரை இலை\nமண்புழு மன்னாரு: மயிலாடுதுறையில் மணக்கும்... ‘பாதிரி’ மாம்பழம்\nமண்புழு மன்னாரு: வடக்கு வாசல் வீடும், தெற்கு திசை தென்றலும்..\nமண்புழு மன்னாரு: பழைய சோத்துக்குள் இருக்குது... ஜோரான மருந்து..\nமண்புழு மன்னாரு: ‘வார்தா வெயிலும் தென்னை ஓலையும்..\nமண்புழு மன்னாரு: ‘நண்பேன்டா’ எலிகள்\nமண்புழு மன்னாரு: குமரகமும் கொடம்புளியும்..\nமண்புழு மன்னாரு: ஆட்டுப்பால்... மலேசிய மக்களின் மருந்து\nமண்புழு மன்னாரு: மலையில் விளைந்தால் மாகாளி... நாட்டில் விளைந்தால் நன்னாரி..\nமண்புழு மன்னாரு: உணவே மருந்து... பரிமாறும் இலையும் மருந்து\nமண்புழு மன்னாரு: ஜப்பானும், தஞ்சாவூர் நெல் சாகுபடியும்..\nமண்புழு மன்னாரு: பொங்கிப் பாயும் பெருவெள்ளம்... சிலப்பதிகாரம் சொல்லும் தீர்வு\nமண்புழு மன்னாரு: பரோட்டாவுக்கு சவால் விடும் தினை\nமண்புழு மன்னாரு: முருங்கைக் கீரையும்... முத்தான பலன்களும்\nமண்புழு மன்னாரு: பனங்கருப்பட்டியும்,ஜால வித்தையும்\nமண்புழு மன்னாரு: மூன்று வகை மனிதர்களும்... வெற்றிலை தாம்பூலமும்\nமண்புழு மன்னாரு: கண்பார்வைக்கு அவரை...நீரிழிவுக்கு பரங்கி\nமண்புழு மன்னாரு: வேகமெடுக்கும் இயற்கை விவசாயம்... கியூபா வழியில் கேரளா\nமண்புழு மன்னாரு: மேற்கு வங்கத்தைக் கலக்கும் தமிழ்நாட்டு நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/25831", "date_download": "2020-01-22T00:33:46Z", "digest": "sha1:NVZCR4YNNKK7ZSGO2CQZHMW7KW3TLCQG", "length": 27411, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "”வடகிழக்கு இணைக்கப்படவேண்டுமானால் தனி முஸ்லிம் மாகாணம் உருவாக்கப்படவேண்டும்” | Virakesari.lk", "raw_content": "\nகலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவது குறித்த கடிதப் பிரதியை கோரும் தகவல் அற��யும் உரிமை ஆணைக்குழு\nஉக்ரேன் விமான கறுப்பு பெட்டியை பகுப்பாய்வு செய்ய ஈரானிடம் உரிய உபகரணமில்லை - கனடா\nதமிழர் முற்போக்கு அமைப்பின் உறுப்பினரை தாக்கிய சுதந்திரகட்சியின் பிரதேச சபை உறுப்பினர்\nஓய்வூதியம் பெறுவோரின் தகவல்கள் டிஜிட்டல் மயப்படுத்தப்படும் : ஜனக பண்டார\nரணிலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை : கெஹலிய\nஅஸாம் அமீன் பி.பி.சி. செய்திச் சேவையிலிருந்து நீக்கம்\nஇன்டர்போலின் முன்னாள் தலைவருக்கு 13.5 ஆண்டுகள் சிறை\nரஷ்யாவில் மரக் கட்டிடத்தில் தீ : 11 பேர் உயிரிழப்பு\nஇன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் - ஜனவரி 21\nலக்ஷ்மன் கதிர்காமர் கொலை: ஜேர்மனியில் இலங்கையருக்கு சிறை\n”வடகிழக்கு இணைக்கப்படவேண்டுமானால் தனி முஸ்லிம் மாகாணம் உருவாக்கப்படவேண்டும்”\n”வடகிழக்கு இணைக்கப்படவேண்டுமானால் தனி முஸ்லிம் மாகாணம் உருவாக்கப்படவேண்டும்”\nவடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பிலோ பிரிப்பு தொடர்பிலோ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்தவிதத்திலும் அலட்டிக்கொள்ளாது எனவும் வடகிழக்கு இணைக்கப்படவேண்டுமானால் தனி முஸ்லிம் மாகாணம் உருவாக்கப்படவேண்டும் என்ற கொள்கையில் இருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் மாறாது எனவும்ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.\nவடக்கு கிழக்கு பிரிப்பு என்பதை காகம் உட்கார பனம் பழம் வீழ்ந்த கதையாக யாரோ அதனைச்செய்ய சிலர் உரிமைகோருகின்றனர் எனவும் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு, காத்தான்குடி கடற்கரை வீதியில் உள்ள விடுதியொன்றில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் அணி தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிப்லி பாறுக்கின் ஏற்பாட்டில் இந்த கலந்துரையால் நடைபெற்றது.\nஇதில் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாகீர் மௌலானா, முன்னாள் முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் ஹகமட் உட்பட கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.\nஇதன்போது, எதிர்வரும் காலத்தில் வரவுள்ள உள்ளுராட்சி தேர்தலின்போது மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.\nஇங்கு கருத்து தெரிவித்த அமைச்சர்,\nஎதிர்வரும் உள்ளுராட்சி தே���்தலில் பல உள்ளுராட்சி மன்றங்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றும். சில உள்ளுராட்சி மன்றங்களின் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விளங்கும். இதற்கான செயற்பாடுகளை நாங்கள் மேற்கொண்டுவருகின்றோம். இம்முனை கோறளைப்பற்று மத்தி உள்ளுராட்சி மன்றத்தினை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றும்.\nகட்சிக்குள் முரண்பாடுகள் இருக்கலாம். அவற்றினையெல்லாம் ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு கட்சியினை வெற்றிப் பாதைக்கு கொண்டுசெல்ல வேண்டிய பாரிய பொறுப்பு கட்சி போராளிகளுக்கு உள்ளது.\nகாத்தான்குடியை பொறுத்தவரையில் கடந்த ஒன்றரை வருடத்தில் வரலாறு காணாத அபிவிருத்திகளை எமது கட்சி செய்துள்ளது. 45 கோடிக்கு மேல் நிதியொதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. கழிவுநீர் முகாமைத்துவ திட்டத்திற்கு 100 மில்லியன் டொலருக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான வேலைத்திட்டங்கள் விரைவில் ஆரம்பிக்கப்படும்.\nவடகிழக்கு இணைப்பு தொடர்பில் சிலர் தேவையற்ற கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதனை எழுதிக்கொடுத்தது போன்று சிலர் கதைக்கின்றனர். சிலர் அதனை வைத்து மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்த முனைகின்றனர். முதலில் அரசியல் தொடர்பான புரிதல் இருக்க வேண்டும். சாத்தியமானவற்றை சாதித்துக் கொள்கின்ற கலைதான் அரசியலாகும்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலே இருக்கின்ற தரப்புகளின் தலைமைகளுக்கு வடகிழக்கு இணைப்பு என்கின்ற விடயத்தின் சாத்தியப்பாடு சம்பந்தமாக என்ன தெரியும் என்கின்ற விடயம் எனக்குத் தெரியாது, ஆனால் இந்த நாட்டிலே இருக்கின்ற தெளிவான அரசியல் ஞானம் இருக்கின்ற எல்லோருக்கும் தெரிந்த விடயம் தான். அரசியல் யாப்பு சொல்கின்ற விடயம். முஸ்லிம் காங்கிரஸினுடைய நிலைப்பாடு என்னவெனில் நாங்கள் இணைப்பு, பிரிப்பைப் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.\nநாங்கள் தமிழர்களின் அபிலாசைகளுக்கு குறுக்காக நிற்பவர்கள் என்பதை காட்டப்போவதுமில்லை, சிங்களவர்கள் மத்தியில் சில விடயங்களுக்கு கூஜா தூக்கிகளாக பார்க்கப்படவேண்டிய அவசியமுமில்லை. எங்களை பாவித்து சிங்கள சமூகம் தமிழர்களுக்கு எதனையும் செய்வதை தடுப்பதற்கு நாங்கள் உடந்தையாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் ஒரு ��டுநிலையான சமூகம்.\nஒரு மாகாணம் இன்னுமொரு மாகாணத்துடன் இணைவது என்றால் அந்த மாகாணத்தில் உள்ள மக்களின் அபிப்பிராயங்களை கேட்காமல் செய்யமுடியாது. பாராளுமன்றத்தின் பெரும்பான்மையில்லாமல் மாகாணங்கள் இணையமுடியாது. இது அரசியல் யாப்பில் உள்ள விடயம். இவ்வாறு இருக்க அதனை வேறு வகையில் சொல்லி பீதியை கிளப்ப சிலர் முயல்கின்றனர்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு உள்ள பாரம்பரிய கொள்கைகளை நாங்கள் தொடர்ந்து பேணிவருகின்றோம். வடகிழக்கு இணைப்பு என்றால் முஸ்லிம்களுக்கு தனி மாகாணம் என்பது எமது கோரிக்கையும் கொள்கையும். அதில் இருந்து நாங்கள் மாறவில்லை. இணைவுக்கு என்ன தேவையென்பதை யாப்பும் சட்டமும் சொல்கி;னறது. அரசியல் அறிவு உள்ளவர்களுக்கு இந்த யதார்த்தம் தெளிவாக தெரியும்.\nசர்வதேசம் வந்து வலுக்கட்டாயமாக வடகிழக்கினை இணைத்துவிட்டு எங்களை நட்டாற்றில் விட்டுவிடும் என சிலர் கருதுகின்றனர். தமிழ் தேசிய தலைமைகளுக்கும் தெரியும் முஸ்லிம்களின் சம்மதம் இல்லாமல் அது சாத்தியமில்லையென்று. அவர்கள் மிக தெளிவாக கூறுகின்றனர்.\nவடகிழக்கு பிரிப்பு நடந்ததும் காகம் உட்கார பனம் பழம் வீழ்ந்த கதையாகவே உள்ளது. அதனையும் நாங்கள்தான் செய்தோம் என சிலர் கூறித்திரிகின்றனர். பாராளுமன்றம் செல்வதற்கு வாக்கு பற்றாக்குறையாகவுள்ள சிலர் முஸ்லிம் அரசியல்வாதிகள் சிங்கள மக்களின் வாக்குகளைப்பெறுவதற்காகவே இவற்றினை கூறுகின்றனர்.\nநான் கண்டி மாவட்டத்தில் தேர்தல் கேட்டு வெற்றி பெற்றவன். 20 ஆயிரத்திற்கும் குறையாத வாக்கினை சிங்கள மக்கள் எனக்கு வழங்கியுள்ளனர். நான் வடக்கிழக்கினை பிரியென்றும் இணையென்றும் எங்கும் பேசியது கிடையாது. அதனை கதைத்திருந்தால் ஒரு பத்தாயிரம் வாக்கினை அதிகரித்திருக்கமுடியும். அது எனக்கு தேவையில்லை.\nநான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர். எனக்கு பொறுப்புணர்ச்சியிருக்கின்றது. தேவையற்ற கருத்துகளை தெரிவிப்பதினால் அர்த்தமில்லை. சும்மா கிடக்கும் சங்கை ஊதி கெடுக்கமுடியாது.\nதமிழ் - முஸ்லிம் மக்கள் மத்தியில் உள்ள உறவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்றாவது ஒரு நியாயபூர்வமான இணக்கப்பாட்டை அடையலாம் என்ற நம்பிக்கையில் கொஞ்சமாவது எஞ்சியிருக்கின்றது என்பது எமக்கு பிரயோசனமாக இருக்கும். அவ்வளவுதான். அதனைவிட பல பிரச்சினைகளை நாங்கள் தீர்க்கவேண்டியுள்ளது.\nகர்பலா, சிகரம், கீச்சாம்பள்ளம் ஆகிய பகுதிகளில் காணிகளைப்பெறுவதற்கு பல்வேறு கஸ்டங்களை எதிர்நோக்குகின்றனர். இவ்வாறான பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கு நாங்கள் பேசவேண்டும். இவற்றுக்கு தீர்வுகாண குறைந்தபட்ச நல்லெண்ணத்தினை பெற்றுக்கொண்டுதான் இவற்றினை சாதிக்கமுடியும். அதற்காக போலித்தனமான அரசியல் செய்யவேண்டிய அவசியமும் இல்லை.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாரம்பரிய இயக்கமாகும். அதன் பாரம்பரியங்களை குழிதோண்டி புதைக்கமுடியாது. இது தனிமனித அரசியலுக்காக உருவாக்கப்பட்ட கட்சி அல்ல. இந்திய அமைதிப்படை செல்லக்கூடாது என அன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஸ்ரப் கூறியபோது அதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடாத்தினார்கள். பிறகு அதனைப் புரிந்துகொண்டார்கள். பாதுகாப்பு வெற்றிடம் ஏற்படக்கூடாது என பயந்ததன் காரணமாகவே அதனை அவர் சொன்னார். அதனை நாங்கள் அனுபவித்தோம்.\n1990ஆம் ஆண்டு அழிவுகள் நடந்தபோது எங்களுக்கு எந்த பாதுகாப்பும் கிடைக்கவில்லை. இலங்கை பாதுகாப்பு படைகளினாலும் பாதுகாக்கமுடியவில்லை. அதனால் பல அழிவுகளை சந்தித்தோம்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினை பலப்படுத்துவதன் மூலமே நான்கில் ஒரு பங்காக காணப்படும் முஸ்லிம்களின் பாதுகாப்பும் சுபீட்சமும் இருக்கின்றது என்பதை புரியவைக்கும் தேர்தலாக வரும் தேர்தலை நாங்கள் மாற்றவேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.\nவடக்கு கிழக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்\nகலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவது குறித்த கடிதப் பிரதியை கோரும் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு\nயாழ். பல்கலைக்கழக முன்னாள் சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவது தொடர்பில் கடந்த ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி இராணுவத் தலைமையகத்திலிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரதியை வழங்குமாறு இலங்கை தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு பணித்துள்ளது.\n2020-01-21 22:53:41 இலங்கை தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு யாழ். பல்கலைக்கழகம் முன்னாள் சட்டத்துறைத் தலைவர்\nதமிழர் முற்போக்கு அமைப்பின் உறுப்பினரை ��ாக்கிய சுதந்திரகட்சியின் பிரதேச சபை உறுப்பினர்\nமட்டக்களப்பு செங்கலடி பிரதேச சபை உறுப்பினார் மற்றும் அவரின் நண்பன் ஆகிய இருவரும் சேர்ந்து தமிழர் முற்போக்கு அமைப்பின் உறுப்பினர் ஒருவரை வீதியில் வழிமறித்து தாக்கியதில் அவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை(21) பகல் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்\n2020-01-21 22:23:11 தமிழர் முற்போக்கு அமைப்பு உறுப்பினர் தாக்குதல்\nஓய்வூதியம் பெறுவோரின் தகவல்கள் டிஜிட்டல் மயப்படுத்தப்படும் : ஜனக பண்டார\nமாதாந்தம் ஓய்வூதியம் பெறுவோரின் தகவல்களை டிஜிட்டல் மயப்படுத்த தீர்மானித்துள்ளதாக ஓய்வூதிய திணைக்களம் தெரிவித்தள்ளது.\n2020-01-21 22:29:38 டிஜிட்டல் ஓய்வூதிய திணைக்களம் அரசாங்கம்\nரணிலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை : கெஹலிய\nமுன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பாதுகாப்பு வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இவருக்கு வெளியில் விரோதிகள் எவரும் கிடையாது.\n2020-01-21 21:44:13 பாராளுமன்றம் ஐக்கிய தேசிய கட்சி பிரதமர்\nஎதிர்காலச் சந்ததியினருக்காக தீர்க்கமான முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் -பாராளுமன்றில் டக்ளஸ் அறைகூவல்\nஎதிர்காலச் சந்ததியினருக்காக எல்லைத் தாண்டிய மீன்பிடியையும் தடைசெய்யப்பட்ட உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்ற கடற்றொழில் முறைகளையும் முற்றாக நிறுத்த வேண்டிய அவசர தேவையிருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறைகூவல் விடுத்துள்ளார்.\n2020-01-21 21:33:27 எதிர்காலச் சந்ததியினர் தீர்க்கமான முடிவுகள் மேற்கொள்ள வேண்டும்\nஉக்ரேன் விமான கறுப்பு பெட்டியை பகுப்பாய்வு செய்ய ஈரானிடம் உரிய உபகரணமில்லை - கனடா\nஓய்வூதியம் பெறுவோரின் தகவல்கள் டிஜிட்டல் மயப்படுத்தப்படும் : ஜனக பண்டார\nரணிலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை : கெஹலிய\nசதத்தை நோக்கி நகரும் மெத்தியூஸ் ; சிறந்த நிலையில் இலங்கை\nரஞ்ஜனின் குரல் பதிவு விவகாரம் : குரல் பதிவுகளை விசாரிக்க 10 விசேட பொலிஸ் குழுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gez.tv/s-67/281", "date_download": "2020-01-22T00:26:30Z", "digest": "sha1:4MXWXT6Q34I24TO27PAXK77RZE5OC7BM", "length": 7032, "nlines": 79, "source_domain": "gez.tv", "title": "3 நாள் தானியங்கி பொறியியல் கண்காட்சியை அமைச்சர் எம்.சி. சம்பத்", "raw_content": "\n3 நாள் தானியங்கி பொறியியல் கண்காட்சியை அமைச்சர் எம்.சி. சம்பத்\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் மூன்று நாள் தானியங்கி பொறியியல் கண்காட்சியினை தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தொடங்கி வைத்தார் தொடர்ந்து பேசுகையில் 2015 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு, மாபெரும் வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து - மீண்டும் அடுத்த ஆண்டு இம்மாநாட்டை சென்னையில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம் சிறந்த மனித ஆற்றல் திறன்மிகு பணியாளர்கள், எளிமையான தொழில் திட்டங்கள், வளர்ச்சியடைந்த தொழிற்பேட்டைகளில் இடவசதி, சிறந்த உள்கட்டமைப்பு, அருமையான துறைமுகங்கள் என பல வசதிகள் இருப்பதால் தமிழகம், தொழில் தொடங்குவதற்கு உகந்த மாநிலங்களில் முன்னிலை வகித்து வருகிறது. மேலும் முதலீட்டாளர்கள் தொழில் புரிய உதவும் வகையில் அண்மையில் பிசினஸ் ஃபெசிலிடேஷன் ஆக்ட் என்ற சட்டத்தையும் நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம் என்றார். தானியங்கி தொழில் துறையின் முக்கிய கருத்தாளர்களான நிக்கான் இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர் அகிரா முராமோட்டா , எங்கர்சால் ரேண்ட் இந்தியாவின் தேசிய விற்பனை பிரிவுத் தலைவர் நாகராஜ் சர்மா, ஓம்ரான் ஆட்டோமேஷன் இந்தியாவின் கிளை மேலாளர் அருந்தமிழன் இராஜாராம், சி.எல்.பி.ஏ. வின் தலைவர். சுனில் மேத்தா, மெஸ்ஸி ஃபிராங்க்ஃபர்ட் டிரேட் பேர்ஸ் இந்தியாவின் மேலாண் இயக்குநர். ராஜ் மேனக் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர்.\n3 நாள் தானியங்கி பொறியியல் கண்காட்சியை அமைச்சர் எம்.சி. சம்பத்\nடி டி வி தினகரனை ஆதரித்து காஞ்சி கிழக்கு மாவட்ட சார்பில் கொருக்கு பேட்டை பகுதியில் தீவிர வாக்�\nசென்னை அண்ணா பல்கலை கழகத்தில் தேசிய கடலோர நிலைத்திட்ட மேலாண்மை மையம் துவக்கம்\nஉலக சதுரங்க விளையாட்டுக்குழுவின் பிரதிநிதியாக முகப்பேர் வேலம்மாள் பள்ளிமாணவன் தேர்வு\nடெங்குவை கட்டுபடுத்த வீடு வீடாக சென்று தினந்தோரும் கண்கானிக்கும் மாடம்பாக்கம் பேரூராட்சியை\nமனைவியின் உடலை தூக்கி நடந்து சென்றவருக்கு உதவ முன்வந்த பஹ்ரைன் பிரதமர்\nகன்னடர்களே மனிதர்களை போல செயல்படுங்கள்: நடிகர் பிரகாஷ்ராஜ்\nவிற்ப்பனையாளர்கள் வினியோகஸ்த்தர்களுக்கான ஜி.எஸ்.டி. சுலப செயல் முறை (மித்ரா)\nகாய்கறி விலை வீழ்ச்��ி பொதுமக்கள் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lrh.health.gov.lk/contact.php?lang=tam", "date_download": "2020-01-21T23:07:54Z", "digest": "sha1:ZLL7THEM65YTO3IQ274CJU7P4P7AQQQX", "length": 4470, "nlines": 83, "source_domain": "lrh.health.gov.lk", "title": "லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலை", "raw_content": "\nலேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலை\nடொக்டர் டனிஸ்டர் டி சில்வா மாவத்தை,\nமருத்துவமனை இயக்குனர்: 011 2691521\nபிரதி பணிப்பாளர்: 011 2699310\nநிர்வாக அதிகாரி: 011 2691786\nமருத்துவமனை இயக்குனர்: 011 2686859\nசுகாதார தகவல் மற்றும் ஆராய்ச்சி பிரிவு: hiru@lrh-hospital.health.gov.lk\nவிபத்து / இறப்பு பாதுகாப்பு\nநோயாளி / அவசரகால பாதுகாப்பு அவுட்\nLRH செய்திகள் மற்றும் நிகழ்வுகள்:\nLRH பிறந்த மீட்பு சேவை\nமன இறுக்கம் ஆரம்ப திரையிடல்\nமகளிர் கேஸில் ஸ்ட்ரீட் மருத்துவமனை\nடி ஜோய்சா தாய்மை மருத்துவமனை\nபதிப்புரிமை © 2013-2019 லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலை | திட்டம்: HIRU@LRH (சுகாதார தகவல் மற்றும் ஆராய்ச்சி பிரிவு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/53947/", "date_download": "2020-01-21T22:35:26Z", "digest": "sha1:GWY75G3POL763PMFM4O32HEXQXD3KARQ", "length": 5892, "nlines": 110, "source_domain": "www.pagetamil.com", "title": "ஐ.எஸ் தெற்காசிய பிரிவிற்கு தடை! | Tamil Page", "raw_content": "\nஐ.எஸ் தெற்காசிய பிரிவிற்கு தடை\nஐ.எஸ்.ஐ.எல்.கே என்ற பயங்கரவாத அமைப்புக்கு ஐ.நா பாதுகாப்பு சபை தடை விதித்துள்ளது.\nஇந்த இயக்கம், ஐ.எஸ் இயக்கத்தின் தெற்கு ஆசிய பிரிவு என்று அழைக்கப்படுகிறது. கடந்த 2015ம் ஆண்டு, பாகிஸ்தானை சேர்ந்த தெரிக் இ தலிபான் இயக்கத்தின் முன்னாள் தளபதியால் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.\nஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இந்த அமைப்பு நடத்திய பயங்கரவாத தாக்குதல்களில் 150 பேர் பலியாகி உள்ளனர்.\nஐ.எஸ் அமைப்பின் தெற்காசிய பிரிவிற்கு தடை\nஇன்டர்போல் முன்னாள் தலைவருக்கு பதின்மூன்றரை ஆண்டு சிறை\nஉலகில் மூன்றில் ஒரு பதின்பருவ ஏழைச் சிறுமிகள் பாடசாலைக்குச் சென்றதில்லை: யுனிசெஃப் அதிர்ச்சித் தகவல்\n65 ஆண்டுகள் இணை பிரியாமல் வாழ்ந்த தம்பதி மரணத்திலும் இணைந்தனர்\n100,000 வேலைவாய்ப்பு; விண்ணப்ப படிவமும், முழு விபரமும் வெளியானது\nஅழிந்ததாக கருதப்பட்ட இலங்கையின் கருப்பு புலிகள் கமராவில் சிக்கின\nசாரதி இலேசாக கண்ணயர்ந்தாராம்: யாழிலிருந்து சென்ற கூலருக்கு நேர்ந்த கதி\nயாழில் குடும்பமே தற்கொலை முயற்சி: மாமியார் உயிரிழப்பு; இளம் தம்பதி ஆ���த்தான நிலையில்\nஉலகின் அதிவேக பந்துவீச்சாளர் இலங்கை வீரரா\nஇந்த வருடத்தின் முதலாவது சலஞ்ச்… ட்ரெண்டாகும் #cerealchallenge\n“எப்டி பாக்றா பாரு..கண்ணுல ஈயத்த காச்சி ஊத்த“- மாளவிகா மோகனனை திட்டிய விஜய் ரசிகை\nதமிழர் பாரம்பரியத்தை பறைசாற்ற யாழில் பிரமாண்டமாக உருவாகும் அருங்காட்சியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/tnpsc/tnpsc-group-4-exam-2019-important-updates/", "date_download": "2020-01-22T00:39:59Z", "digest": "sha1:HJAPIMOBTJZNJZTJZ7UALYAISI7EC3NC", "length": 10383, "nlines": 182, "source_domain": "athiyamanteam.com", "title": "TNPSC Group 4 Exam 2019 important Updates - Athiyaman team", "raw_content": "\nடி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 எழுத்துத் தேர்வு செப்டம்பர் 1-ம்தேதி நடைபெறுகிறது. இதில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nசெப்டம்பர் 1-ம்தேதி காலை 10 மணிக்கு தொடங்கி 1 மணிக்கு தேர்வு நிறைபெறுகிறது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.\nமொத்தம் 200 கேள்விகளைக் கொண்டதாக எழுத்துத் தேர்வு அமையும். பொதுப்பிரிவில் இருந்து 75 கேள்விகளும், 25 கேள்விகள் ஆப்டிடியூட் மற்றும் மனத்திறன் பிரிவில் இருந்தும் கேட்கப்படும். மீதம் உள்ள 100 கேள்விகள் பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பிரிவில் இருந்து கேட்கப்படும்.\nவி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர், வரி வசூலிப்பவர், நில அளவையாளர், டைப்பிஸ்ட் உள்ளிட்டவற்றில் 6,491 காலிப்பணியிடங்களுக்காக தேர்வு நடத்தப்படுகிறது.\nதேர்வு நாளில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. அதன் விவரம் –\n1. தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்ட பொருட்களை தவிர்த்து புத்தகம், நோட்ஸ், தாள்கள், செல்போன், ப்ளூடூத், வாட்ச் போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள், கால்குலேட்டர்கள் உள்ளிட்டவற்றை கொண்டு வர அனுமதி இல்லை.\n2. லாக் டேபிள், ஸ்டென்சில்ஸ், மேப்புகள், ரஃப் தாள்கள் கொண்டு வரக் கூடாது.\n3. தேர்வு அறைக்கு 30 நிமிடம் தாமதமாக வருபவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.\n4. விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்தில்தான் எழுத வேண்டும். அதற்கு பதிலாக வேறொரு மையத்தில் எழுதினால், விடைத்தால் செல்லாததாக கருதப்படும்.\n5. தேர்வு தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பாக வினாத்தாள் வழங்கப்படும்.\n6. வினாத்தாள் வழங்கப்பட்ட பின்னர், அது முழுவத��ம் அச்சடிக்கப்பட்டுள்ளதா, பழுதின்றி இருக்கிறதா என்பதை தேர்வர்கள் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். குறைபாடு ஏதும் இருந்தால் தரப்பட்ட 10 நிமிடங்களுக்குள் கண்காணிப்பாளரிடம் அளித்து மாற்றிக் கொள்ள வேண்டும். தேர்வு தொடங்கிய பின்னர் முறையிட்டால் வினாத்தாள் மற்றும் OMR விடைத்தாள் மாற்றித் தரப்பட மாட்டாது.\n7. ஹால் டிக்கெட் (Hall Ticket), நீலம் அல்து கருப்பு மை பேனா மட்டுமே தேர்வு அறைக்குள் எடுத்து வர வேண்டும். மற்ற எந்த பொருளை கொண்டுவரவும் அனுமதியில்லை. விதியை மீறுவோர் எதிர்காலத்தில் நடத்தப்படும் தேர்வுகளில் பங்கேற்க தகுதியற்றவர்களாக கருப்படுவார்கள்.\n8. தேர்வர்கள் மற்றவர்களிடம் இருந்து எந்த பொருளையும் வாங்க தடை செய்யப்பட்டுள்ளது.\n9. தேர்வு நேரம் நீட்டிக்கப்பட மாட்டாது. அதேபோன்று தேர்வு நேரம் முடிவதற்கு முன்பாக தேர்வர்கள் அறையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.\n10. வினாத்தாள் (Question Paper) தவறுள்ளதாக கருதினால் தேர்வு முடிந்த 2 நாட்களுக்குள் விண்ணப்பதாரரின் பெயர், பதிவெண், முகவரி, கேள்வி எண், வினாத்தாள் வரிசை எண் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு வினாத்தாள் நகலுடன் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலருக்கு முறையீடு செய்ய வேண்டும். 2 நாட்களை தாண்டினால் கோரிக்கை ஏற்கப்படா\nTNUSRB SI எஸ்.ஐ. தேர்விலும் முறைகேடு\nகுரூப் 4 தேர்வு முறைகேடு – புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிட முடிவு எனத் தகவல்\nஇந்தியாவில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/virudhunagar/rajendra-balaji-hopes-for-big-victory-in-local-body-elections-368698.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-01-21T23:57:19Z", "digest": "sha1:NO37XXBM55DA6FPIMOIJWD7EVJUL5XB3", "length": 17345, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "மக்கள் எங்கள் பக்கம்.. நல்லாட்சி நாயகன் எடப்பாடியாரே வெல்வார்.. ராஜேந்திர பாலாஜி நச்! | rajendra balaji hopes for big victory in local body elections - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் விருதுநகர் செய்தி\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமக்கள் எங்கள் பக்கம்.. நல்லாட்சி நாயகன் எடப்பாடியாரே வெல்வார்.. ராஜேந்திர பாலாஜி நச்\nமக்கள் எங்கள் பக்கம்.. எடப்பாடியாரே வெல்வார்.. ராஜேந்திர பாலாஜி\nஸ்ரீவில்லிபுத்தூர்: மக்கள் எங்கள் பக்கம் உள்ளதால் உள்ளாட்சித் தேர்தலில் நல்லாட்சி நாயகன் எடப்பாடி அவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் அனைத்து இடங்களில் வெற்றி பெற்று பெறுவோம் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி அளித்துள்ளார்.\nவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார்.\n601 பயனாளிகளுக்கு சுமார் 2 கோடி மதிப்பிலான இலவச நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா மற்றும் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன், மாவட்ட ஆட்சியர் சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nபின்னர் கூட்டத்தில் பேசிய பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஏழை எளியோருக்கு பட்டா கொடுத்தீர்கள் என்றால் உங்கள் பிள்ளை குட்டிகள் நன்றாக இருக்கும் என வட்ட��ட்சியர்களை வாழ்த்தினார்.\nஎன்னா புத்திசாலித்தனம்.. சூட்கேஸ் ஹேன்டிலில் மறைத்து தங்கம் கடத்தல்\nஏழை எளிய மக்களுக்கு செய்கின்ற உதவி இறைவனுக்கு செய்யும் வழிபாடு என மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தெரிவித்துள்ளார். எந்த மதமாக இருந்தாலும் ஏழைகளுக்கு செய்யும் உதவி இறைவனுக்கும் செய்யும் வழிபாடு என தெரிவித்தார்.\nபின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், மக்கள் எங்கள் பக்கம் உள்ளதால் உள்ளாட்சித் தேர்தலில் நல்லாட்சி நாயகன் எடப்பாடி அவர்களின் தலைமைக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறுவோம் என்றும்,விருதுநகர் மாவட்டம் அதிமுகவின் எஃகு கோட்டை என்பதை நிரூபிப்போம் என தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநடுக்காட்டில் பிணம்.. வாயில் பஞ்சு.. உடம்பெல்லாம் காயங்கள்.. சிவகாசியை பதற வைத்த படு பாவிகள்\nஎஸ்டேட் பொண்ணுதான் வேணும்.. அதான் மனைவியை வெட்டி சுடுகாட்டில் வீசிட்டேன்.. பதற வைத்த குணசேகரன்\nகாங்கிரஸ் தனித்து போட்டியிட்டால் எங்களை விட குறைவான வாக்குகளையே பெறுவீர்.. சீமான் ஆவேசம்\nவிருதுநகர் டிஎஸ்பிக்கு அரிவாள் வெட்டு.. துப்பாக்கியுடன் ரத்தம் சொட்ட சொட்ட 4 பேரை தேடியதால் பரபரப்பு\nஎப்ப பார்த்தாலும்.. ஓயாமல் தொல்லை வேற.. கள்ளக்காதலியை வெட்டியே கொன்ற நபர்.. ராஜபாளையத்தில் பரபரப்பு\nகட்டபொம்மன் சிலைக்கு அஞ்சலி.. கோஷ்டி மோதல்.. போலீஸ் துப்பாக்கிச் சூடு\nகாமராஜர் சிலைக்கு செருப்பு மாலை... சமூக விரோதிகளுக்கு தலைவர்கள் கண்டனம்\nதூங்க விடறதே இல்லை.. வீட்ல சாமிக்கு மாலை வேற போட்டிருக்கு.. அடிச்சே கொன்னுட்டேன்.. பதற வைத்த மனைவி\nமோடி என்ற வீரன் கையில் நாடு உள்ளதால்தான் இந்தியா இந்தியாவாக உள்ளது.. அமைச்சர் அசால்ட் பேச்சு\nஅதிமுகவுக்கு வாக்களிக்காவிட்டால் எந்த நலத்திட்டமும் இல்லை -சாத்தூர் எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு\nஅழகான.. வசதியான பெண்ணை கல்யாணம் செஞ்சுக்கங்க.. கணவருக்கு அஸ்வினி உருக்கமான கடிதம்\n'நீ எல்லாம் உயிரோட வாழணுமா' திட்டிய மாமியார்.. விபரீத முடிவெடுத்த அஸ்வினி.. அலறிய குழந்தைகள்\nபருப்பு இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதி.. உளுந்து விலை எப்போது குறையும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உட���ுக்குடன் பெற\nsrivilliputhur viruthunagar rajendra balaji ஸ்ரீவில்லிபுத்தூர் விருதுநகர் ராஜேந்திர பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/survey", "date_download": "2020-01-22T00:31:22Z", "digest": "sha1:64AZE4XSFXTWXIYMQO3Z6TFNZ7PQAR7N", "length": 24485, "nlines": 261, "source_domain": "tamil.samayam.com", "title": "survey: Latest survey News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nPrasanna பாவம் பிரசன்னா: ஆறுதல் சொல்லும்...\nAjith அஜித் ஜோடி இலியானாவு...\nரொம்ப நாளாச்சு: மண்வாசனை இ...\nபிரபல நடிகையை பார்க்க 5 நா...\nChithi 2 வந்துட்டாங்கன்னு ...\nஐயோ காங்கிரஸ் பாவம்... பரிதாபப்படும் மு...\nபட்டையைக் கிளப்பிய புத்தக ...\nரஜினி யோசித்து பேச வேண்டும...\nசு. சாமிக்கு போன் செய்த ரஜ...\nகணுக்காலில் காயமடைந்த இஷாந்த் ஷர்மா... ந...\nநியூசி ஆடுகளங்கள் தன்மை யா...\nஇந்தியா - நியூசிலாந்து தொட...\nஜப்பானை பந்தாடிய இளம் இந்த...\nஇது தான் கேப்டனாக ‘தல’ தோன...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nமசூதியில் நடந்த இந்து திருமணம்...\nஒரே நாளில் ₹1 கோடி சம்பாத...\nமீன் விற்றே மாதம் ₹1 லட்சம...\n1000 கிலோ ஆடு பிரியாணி......\nSubway Sally தினமும் ஓட்டல...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: மற்றுமொரு ஆச்சரிய சரிவு; ...\nபெட்ரோல் விலை: ஆச்சரிய சரி...\nபெட்ரோல் விலை: நேற்றை விட ...\nபெட்ரோல் விலை: அடடே இன்னைக...\nபெட்ரோல் விலை: காணும் பொங்...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nPon Manickavel : காக்கிச்சட்டையில..\nDarbar : தரம் மாறா சிங்கில் நான்...\nThalaivi : நான் உங்கள் வீட்டு பிள..\nPsycho : தாய்மடியில் நான் தலை தாழ..\nMattu Pongal : பொதுவாக என் மனசு த..\nPongalo Pongal : தை பொங்கலும் வந்..\nHappy Pongal : தை பொறந்தா வழி பொற..\nலஞ்சம் கேட்டு சாவடிக்கும் தொல்லியல் ஆய்வுத் துறை\nதொல்லியல் ஆய்வுத் துறை கேட்கும் லஞ்சம் காரணமாகச் சிலை செய்யும் தொழிலை விட்டு வேறு தொழிலுக்குச் சென்ற சிற்பி ராஜன் நமக்கு அளித்த பேட்டியின் தொகுப்புதான் இது...\nமத்திய பட்ஜெட் எப்போது வெளியாகும்\nவிடுமுறை தினமாக இருந்தாலும் வழக்கம்போலவே பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nதாராசுரம்: மழையால் பாதிக்கப்படும் கலாச்சார பொக்கிஷம், கண்டு கொள்ளாத அரசு\nஉலக கலாச்சார பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயத்தில் மழை நீர் வடிய வழியில்லாததால் பாசி பிடித்து நாற்றமெடுக்கும் நிலையில் உள்ளது.\nதாராசுரம்: பரமாரிப்பின்றி கிடக்கும் வரலாற்று பொக்கிஷம் வீடியோ\nநகர மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கிறதா\nநகர்ப்புறங்களில் வாழும் 97.5 சதவீதக் குடும்பங்கள் தங்களது குடிநீரின் தரத்தை உயர்த்தியுள்ளதாக ஆய்வு வாயிலாகத் தெரியவந்துள்ளது.\nஇந்தியாவில் நாள் ஒன்றுக்கு சாலையில் நடந்து செல்லும் 62 பேர் விபத்தில் பலி... அதிர்ச்சி ரிப்போர்ட்..\nஇந்தியாவில் உள்ள சாலைகள் மக்கள் நடப்பதற்கு ஆபத்தானவைகளாக உள்ளதாக மத்திய போக்குவரத்து அமைச்சகம் மேற்கொண்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.\nகீழடி: மீண்டும் உள்ளே வரும் மத்திய தொல்லியல் துறை\nகீழடியில் ஆறாம் கட்ட ஆய்வுகளை தமிழக தொல்லியல் துறை, மத்திய தொல்லியல் துறையுடன் இணைந்து நடத்தும் என்று அமைச்சர் மாஃபா பாண்டிய ராஜன் தெரிவித்துள்ளார்.\nசிந்து சமவெளிக்கு முந்து சமவெளி எங்கள் கீழடி: கவிஞர் வைரமுத்து பெருமிதம்\n''சிந்து சமவெளிக்கு முந்து சமவெளி எங்கள் கீழடி. மேலும் ஊடகங்களின் ஒளி வேண்டும்; மத்திய அரசின் துணை வேண்டும்'' என்று கவிஞர் வைரமுத்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nShare Market: பட்ஜெட் மீதான நம்பிக்கையால், சென்செக்ஸ், நிப்டி உயர்வுடன் நிறைவு\nபொருளாதார ஆய்வறிக்கையை மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் கே. வி. சுப்ரமணியன் இன்று சமர்ப்பித்தார். இதன் எதிரொலியாக பங்குச்சந்தை நாள் முழுவதும் முன்னேற்றம் அடைந்தது.\nவேகமாக முதுமை அடையும் இந்தியா: பொருளாதார ஆய்வறிக்கையில் எச்சரிக்கை\nபொருளாதார அறிக்கையில் மக்கள்தொகை பற்றிய கவனிக்கத்தக்க அம்சங்கள் உள்ளன. அடுத்த 20 ஆண்டுகளில் சில மாநிலங்களில் 2030களில் வயதானவர்கள் அதிகமாக இருப்பார்கள் என்கிறது.\n2019 நிதி ஆண்டில் ஜிடிபி வளர்ச்சி 7% பொருளாதார ஆய்வறிக்கையில் கணிப்பு\nபொருளாதார ஆய்வறிக்கையை மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் கே. வி. சுப்ரமணியன் இன்று காலை 11 மணி அளவில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சமர்ப்பித்தார்.\nEconomic Survey 2019: பொருளாதார ஆய்வறிக்கையை இன்று சமர்ப்பிக்கிறார். கே. வி. சுப்ரமணியன்\nகே.வி. சுப்ரமணியன், \"எனது முதல் பொருளாதார ஆய்வறிக்கை புதிய அரசின் முதல் பொருளாதார ஆய்வறிக்கையாகவும் அமைகிறது. இந்த அறிக்கையைத் தாக்கல் செய்வதை உற்சாகத்துடன் எதிர்நோக்குகிறேன்\" என்று கூறியிருக்கிறார்.\nமேற்கு வங்கத்தில் பாஜக வெல்லாது- கருத்துக்கணிப்பை மறுக்கும் மம்தா\nமேற்கு வங்கத்தில் பாஜக அதிக மக்களவைத் தொகுதிகளை வெல்லும் என இந்த கருத்துக்கணிப்பு கூறுகிறது. இதனை மம்தா அடியோடு மறுத்துள்ளார். கண்டிப்பாக பாஜக மேற்கு வங்கத்தில் அதிக இடங்களை பிடிக்காது என்றுள்ளார். எதிர்கட்சிகள் ஒன்றுமையாக, தைரியமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் மம்தா.\nதிருமணம் செய்வதை விட டேட்டிங்கை அதிகம் விரும்பும் இந்தியர்கள்- ஆய்வு முடிவு\nஇந்தியாவில் திருமணத்திற்கு மாப்பிள்ளை, மணப்பெண் தேடும் இணையதளங்களை விட, பிடித்த நபர்களுடன் டேட்டிங் செய்வதற்கான இணையதள பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துப் காணப்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.\nஉலகின் மிகப்பெரிய நாளிதழ் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’வின் இன்னொரு சாதனை\nமற்ற பெரிய நாளிதழ்களை விட வாசகர்களிடம் அதிக ஆதிக்கம் செலுத்துவதைக் காட்டும் விதமாக ‘டைம்ஸ் ஆப் இந்தியா’வின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 22 லட்சம் அளவுக்கு உயர்ந்துள்ளது.\nஉலகின் மிகப்பெரிய நாளிதழ் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’வின் இன்னொரு சாதனை\nமற்ற பெரிய நாளிதழ்களை விட வாசகர்களிடம் அதிக ஆதிக்கம் செலுத்துவதைக் காட்டும் விதமாக ‘டைம்ஸ் ஆப் இந்தியா’வின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 22 லட்சம் அளவுக்கு உயர்ந்துள்ளது.\nஉலகின் மிகப்பெரிய நாளிதழ் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’வின் இன்னொரு சாதனை\nமற்ற பெரிய நாளிதழ்களை விட வாசகர்களிடம் அதிக ஆதிக்கம் செலுத்துவதைக் காட்டும் விதமாக ‘டைம்ஸ் ஆப் இந்தியா’வின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 22 லட்சம் அளவுக்கு உயர்ந்துள்ளது.\nGSI Recruitment 2019: இந்திய புவியியல் ஆய்வுத்துறையில் வேலை\nஇந்திய புவியியல் ஆய்வுத்துறையில் காலியாக உள்ள 37 டிரைவர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது\nTamil Nadu By Elections Live: கொக்கு போல செயலாற்ற வேண்டும் - தொண்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை\nபாமகவில் இருந்து மாநில துணைத் தலைவர் பொங்கலூர் மணிகண்டன் விலகியுள்ளார். பாமகவின் கொள்கைக்கும் அவர்கள் எழுதிய ப���த்தகங்களின் கருத்துகளுக்கும் இப்போது அதிமுகவுடன் வைத்திருக்கும் கூட்டணிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார் அவர்.\nTamil Nadu Elections Survey Results : நடிகர், நடிகைகளின் பிரச்சாரம் மாற்றத்தை ஏற்படுத்துமா இதோ சமயம் வாசகர்கள் கருத்து\nஉங்கள் சமயம் தமிழ் இணைதளத்தில் 2வது முறையாக கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. சமயம் வாசகர்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் கருத்துகள் உங்களுக்கு தெரிவிக்கப்படுகின்றன\nகாற்று மாசு: சென்னைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nஐயோ காங்கிரஸ் பாவம்... பரிதாபப்படும் முதல்வர் பழனிசாமி\nபட்டையைக் கிளப்பிய புத்தக விற்பனை, நிறைவடைந்தது 43வது புத்தகக் கண்காட்சி\nமனைவியைத் தூக்கிக் கொண்டு ஓட்டப்பந்தயம், இறுதியில் என்ன நடந்தது...\nAmazon GIS : அமேசான் கிரேட் இந்தியா சேல்ஸ் ஆரம்பம் - அதிரடி சலுகை\nடீ கேனில் கழிவுநீர் கலப்பா\n“பெரியார பற்றி தெரிஞ்சுக்கிட்டு பேசுங்க மிஸ்டர்.ரஜினி”, ஓபிஎஸ் அறிவுரை\nரஜினி யோசித்து பேச வேண்டும்: ஸ்டாலின், குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற முடியாது: அமித் ஷா....இன்னும் பல முக்கியச் செய்திகள்\nகூந்தல் பராமரிப்பு : நோ பொடுகு, நோ உதிர்வு..\nசு. சாமிக்கு போன் செய்த ரஜினி, என்ன சொன்னார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/tag/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2020-01-22T00:08:45Z", "digest": "sha1:5PGKAF4FIDHOEVSDMFOKQUZF5OQOV654", "length": 7099, "nlines": 144, "source_domain": "tamilscreen.com", "title": "ரஜினி | Tamilscreen", "raw_content": "\nரஜினிக்கும் எங்களுக்கும் என்ன வாய்க்கால் வரப்பு சண்டையா ஏன் அவரை விமர்சிக்கிறோம். கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் தமிழகத்தோடு தன் வாழ்க்கை பயணத்தை அமைத்துக் கொண்டவர். அம்மக்களுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்று இன்னும் அவருக்கு...\nரஜினியை சந்தித்த மலேசிய வினியோகஸ்தர்\nஎந்த மொழி திரைப்படமாக இருந்தாலும் அந்த மாநிலத்தைத் தவிர இதர மாநிலங்களும் வெளியாகும், இன்னும் சொல்ல வேண்டுமென்றால் உலக நாடுகள் பலவற்றிலும் வெளியாகும். இதற்கென்று பிரத்யேக விநியோகஸ்தர்கள் இருப்பார்கள். டி.எம்.ஒய். (DMY) கிரியேஷன் மலேசியா மற்றும்...\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டி கொடுத்த ரஜினி\nசென்ற ஆண்டு கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பாக நிவாரண பணிகள் சிறப்பாக நடைபெற்றது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரணப்பொருட்களை அனுப்பினார் ரஜினிகாந்த். சென்னையில் ராகவேந்திரா மண்டபத்தில் இருந்து லாரிகள் மூலம்...\nரஜினி, ஏ.ஆர்.முருகதாஸ், நயன்தாரா, அனிரூத் கூட்டணியில் ‘தர்பார்’\nஇயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இதற்கு 'தர்பார்’ என பெயர் வைத்துள்ளனர். ரஜினிகாந்த் - ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணி முதன்முதலாக இணையும் படம் இது. இந்த 'தர்பார்’ படம் ரஜினிகாந்த்...\nரஜினி, கமல், விஜய் ரகசிய சந்திப்பு\nரஜினி, விஜய்யைத் தொடர்ந்து சூர்யா\nசெல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே. படத்தில் நடித்து வரும் சூர்யா அதையடுத்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்து வருகிறார். அயன், மாற்றான் படங்களைத் தொடர்ந்து, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் மூன்றாவது படம் இது. இன்னும் இந்தப்படத்துக்கு பெயர்...\nசர்ச்சையில் சிக்கிய சூர்யா படம்\nமகேந்திரன் – மலரும் நினைவுகள்…\nமறைந்த இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்ன தகவல் இது: தமிழ் சினிமாவின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F._%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D._%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-22T00:02:20Z", "digest": "sha1:QNLSPLQT6SDPVSPCEW4QXG6I74FKC5R2", "length": 5458, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏ. ஆர். முஹம்மது இக்பால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஏ. ஆர். முஹம்மது இக்பால்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஏ. ஆர். முஹம்மது இக்பால் (பிறப்பு 1955) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், சக்கராப்பள்ளி எனுமிடத்தில் பிறந்து மெயின் ரோடு பண்டாரவடை எனுமிடத்தில் வாழ்ந்துவரும் இவர் ஒரு அச்சகரும், இலக்கிய ஆர்வலரும், தஞ்சை மாவட்ட முஸ்லிம் லீக் இளைஞர் அணி அமைப்பாளரும், 'இதய வாசல்' மாத இதழின் ஆசிரியருமாவார்.\nஇலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 00:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%AA%E2%80%8C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-21T22:55:18Z", "digest": "sha1:FFAGIXJ3665CTB4EE3YIZ2DD6TYXPMOJ", "length": 21070, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சத்யபாமா ப‌ல்கலைக்கழகம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சத்யபாமா ப‌ல்கலைக்கழகம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசத்யபாமா ப‌ல்கலைக்கழகம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசென்னைப் பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகலாசேத்திரா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரசினர் சட்டக் கல்லூரி, கோயம்புத்தூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலயோலாக் கல்லூரி, சென்னை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய மேலாண்மை கழகம் திருச்சிராப்பள்ளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிருத்தவ மருத்துவக் கல்லூரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசத்யபாமா பல்கலைக்கழகம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னைப் பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாரதியார் பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாரதிதாசன் பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅழகப்பா பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாடு கால்நட�� மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரியார் பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅண்ணா பல்கலைக்கழகம் சென்னை - மண்டல அலுவலகம், திருச்சிராப்பள்ளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் இணையக் கல்விக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅவிநாசிலிங்கம் பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவள்ளுவர் பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Mdmahir/தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிலையங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியக் கடல்சார் பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅண்ணா பல்கலைக்கழகம் சென்னை - மண்டல அலுவலகம், கோயம்புத்தூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅண்ணா பல்கலைக்கழகம், சென்னை - மண்டல அலுவலகம் திருநெல்வேலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய மேலாண்மை கழகம் திருச்சிராப்பள்ளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅண்ணா பல்கலைக்கழகம் சென்னை - மண்டல அலுவலகம் மதுரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமெட் பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசத்யபாமா ப‌ல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேல்ஸ் பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகலசலிங்கம் பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறி சந்தரசேகரேந்தரா சரஸ்வதி விஸ்வ மகாவித்யாலயா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபி. எஸ். அப்துர் ரகுமான் பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Logicwiki/ZWNJ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅர்ஜுன் தொழில் நுட்பக் கல்லூரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்துசுத்தான் ப‌ல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் ‎ (← இணைப்��ுக்கள் | தொகு)\nதமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறீ இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வுக் கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅண்ணா பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாடு தோட்டக்கலை பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகற்பகம் உயர்கல்விக் குழுமம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவியல் மற்றும் புத்தாய்வுக் கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாடு இசை மற்றும் நுண் கலைகள் பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆதவன் கலை அறிவியல் கல்லூரி, ஆலத்தூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னையில் கல்வி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமதுரையில் உள்ள கல்வி நிலையங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாட்டில் கல்வி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசத்தியபாமா பொறியியல் கல்லூரி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரோஸ் வெங்கடேசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Logicwiki/ZWNJ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇசுலாமியா கல்லூரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமசுகருல் உலூம் கல்லூரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூய நெஞ்சக் கல்லூரி (திருப்பத்தூர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தமிழ்நாட்டில் கல்வி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேலூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:Sathyabama logo.png ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் காஞ்சிபுரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆக்சிலியம் மகளிர் கல்லூரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரசினர் ஆடவர் கலைக் கல்லூரி, நந்தனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவகங்கை மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள கல்வி நிலையங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதருமபுரி மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகற்பகம் உயர்கல்விக் குழுமம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅழகப்பா அரசினர் கலைக்கல்லூரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாமக்கல் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈரோடு மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிழுப்புரம் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிருதுநகர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேலம் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅதியமான் பொறியியற் கல்லூரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராணி அண்ணா அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, திருநெல்வேலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரி, ஆத்தூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவாரூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/47114-to-get-kubera-wealth-read-this.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-01-21T23:31:54Z", "digest": "sha1:O2KM5KRB27K6HK6KY76WNTL576HALKZZ", "length": 17088, "nlines": 148, "source_domain": "www.newstm.in", "title": "குபேர சம்பத்து வேண்டுமா.......இதைப் படியுங்கள் | To get kubera wealth, read this", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nகுபேர சம்பத்து வேண்டுமா.......இதைப் படியுங்கள்\nவிதயாரண்யர் ஒரு மகாபுத்திமா��். மனைவியும் – நிறைய குழந்தைகளும் பெற்றிருந்த அவரிடம், அவர்களைக் காப்பாற்ற பணமில்லாமல் இருந்தது. ”உங்களிடம் புத்தியிருந்தால் மட் டும் போதாது எங்களைக் காப்பாற்ற பணமும் வேண்டும் . அதற்கான வழி செய்யுங்கள் . குழந்தைகள் பட்டினியால் வாடுகின்றன…” என்று மனைவி வருத்தத்துடன் கெஞ்சினாள். குடும்பத்தைக் காப்பாற்றும் கடமையிலிருந்து தவறி விட்டோமே என்று மனம் வருந்தி, நிறைய பணம் வேண்டி மகாலட்சுமியைத் தியானம் செய்தார் வித்யாரண்யர்.\n”இந்த ஜென்மத்தில் அதற்கான அருள் உனக்கில்லை. அடுத்த ஜென்மத்தில் தான் உண்டு \" என்று தேவி அருள் வாக்கருளினாள்.\nமகாபுத்திசாலியான வித்யாரண்யர், ஆதிசங்கரர் துறவு பூண்டு மீண்டும் ஒரு பிறவி எடுத்ததுபோல், துறவு கொண்டு, தேவியை மீண்டும் தியானித்தார். ”மகாலட்சுமி தேவி துறவரம் பூண்டதால் மீண்டும் ஒரு பிறவி எடுத்து விட்டேன் துறவரம் பூண்டதால் மீண்டும் ஒரு பிறவி எடுத்து விட்டேன் தயைகூர்ந்து எனக்கு வரமளிப்பாய் \" என்று வேண்டினார். லட்சுமி தேவியின் அருள் பரிபூரணமாகக் கிட்டியது தயைகூர்ந்து எனக்கு வரமளிப்பாய் \" என்று வேண்டினார். லட்சுமி தேவியின் அருள் பரிபூரணமாகக் கிட்டியது பொன்னும், பொருளூம் மழையென பொழிந்தாள் கருணைக்கடலாம் மகாலட்சுமி.\nஎத்தனைப் பெரிய புத்திமானாக இருந்தாலும் சிற்சில நேரங்களில் அவசரப்பட்டு தமது புத்தியை இழந்து விடுவதுபோல், வித்யாரண்யரும் பணமும் பொருளும் கேட்டுப் புத்தியை இழந்து விட்டார்...’சன்யாசியான பின்பு இவ்வளவு பொன்னும், பொருளும் நமக்கெதற்கு அவசரப்பட்டுப் பொருளாசைக்கு அடிமையாகி விட்டோமே அவசரப்பட்டுப் பொருளாசைக்கு அடிமையாகி விட்டோமே\nஅப்போது, மாலிக்கபூர் என்ற துருக்கியர் ஒருவர் இந்தியா முழுவதும் படை யெடுத்து நமது கோயில்களைச் சூறையாடிக் கொண்டிருந்தார். இந்துக்களின் அன்றாட வாழ்க்கைக்கே ஆபத்து ஏற்பட்ட து.\nவித்யாரண்யருக்கு ஒரு யோசனை தோன்றியது . ‘ இவ்வளவு பெரிய சம்பத்தைக் கொண்டு இந்து சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தி, இந்துமதத்தைக் காப்பாற்றி விடலாம் ’ என்று தீர்மானித்தார். மகாலட்சுமியின் அருளால் இந்து தர்மத்தைக் காத்திட சாம்ராஜ்யம் ஒன்றை நிறுவினார். அன்னியரின் படையெடுப்பைத் தகர்த்தெறிந்தார். இந்துமதம் தழைத்தது.\nமகாலட்சுமியின் அருளால் நம��்குக் கிடைக்கும் பொருளைக் கொண்டு நல்ல காரியங்களில் மட்டும்தான் ஈடுபட வேண்டும்.\nபலவித துர்மார்க்கங்களில், மனம்போன போக்கில் நாம் இந்த செல்வத்தை விரயம் செய்வோமானால், ஸ்ரீதேவி நம்மைவிட்டு அகன்றுபோய், நாம் மீளாத் தரித்திர நிலையில் மூழ்கி விடுவோம்.\nஎல்லாவித சௌபாக்கியங்களும் பெற்று, இனிதான வாழ்க்கையை நல்லமுறையில் நடத்திட ஸ்ரீமகாலட்சுமியை சரணடைய வேண்டும். பரிபூரணமாகச் சரண் அடைந்து பின்பு அவளது அனுக்கிரஹத்தைப் பெறவேண்டும். ஸ்ரீஸுக்தத்திலிருந்து எடுக்கப்பட்ட கீழ்க்கண்ட இரண்டு சுலோகங்களும் முறையே சரண் அடையவும் - பலன் பெறுவதற்காகவும் ஆவன ….\n'ஆதித்ய வர்ணே தபஸோதி ஜர்தோ\nவனஸ்பதி தவ வ்ருகோத பில்வ\nதஸ்ய பலாநி தபஸா நுதந்து\n நினது அனுக்கிரஹத்தாலேயே விருஷராஜன் எனப்படும் வில்வ மரம் உண்டாயிற்று. அம் மரத்தின் பழங்கள் எனது அஞ்ஞான இருளை அகற்றட்டும்; ஜம்புலன்களாலும் உண்டான பாவங்களை நீக்கட்டும்\n\"உபைதுமாம் தேவஸக கீர்த்திஸ்ச மணிநாஸஹ\nப்ராதுர்பூதோஸ்மி ராஷ்ட்ரேஸ்மித் கீர்த்திம் ருத்திம் ததாது மே\n தேவி ஸகாயனான மாதவன் எனக்கு அருள் புரியட்டும். கல்வியாலும், செல்வத்தாலும் எனக்குப் புகழ் உண்டாகட்டும் . இவ்வுலகில் பிறந்து விட்டேன் . உன்னையே வேண்டுகிறேன். உன் அனுக்கிரஹத்தால் செல்வக் கோமான் குபேரன் என் நண்பனாகட்டும் புகழ்க்கன்னி என்னைச் சேரட்டும் சிந்தித்ததெல்லாம் தரும் சிந்தாமணி என்னுடையதாகட்டும்\"\nமேலும் சகல சௌபாக்கியங்களுக்கும் அதிபதி கிரகமான சுக்ரனை மனதால் நினைத்து - கோலமிட்டு, அவருக்கான சுலோகத்தையும் பாராயணம் செய்தால் தேவியின் அனுக்கிரஹத்தைப் பரிபூரணமாகப் பெறலாம் .\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவிஜய தசமி – ஏடு எடுத்து படிக்க உகந்த நேரம் எது \nசீரடி சாயிபாபா – 100 வது மஹாசமாதி நாள் இன்று\nவிஜயதசமியும் வன்னி மரமும் – புராணப் பின்னணி\nசரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇன்று கார்த்திகை மஹா தீபம் விளக்கேற்றும் போது மறக்காம இதை சொல்லுங்கள்\nஇந்த பூஜை செய்தால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும்\nவீட்டில் பணம் கொழிக்க சொர்ணாகர்ஷண பைரவரை இந்த நாளில் வழிபடுங்கள் \nஉலகிலேயே செல்வ வளம் மிக்க கோவில் எது தெரியுமா\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2515:2008-08-05-13-26-12&catid=121:2008-07-10-15-26-57", "date_download": "2020-01-22T00:08:29Z", "digest": "sha1:EZNJOOFS7M3NFDN7CTLPV65FLKRBGKB4", "length": 8349, "nlines": 92, "source_domain": "www.tamilcircle.net", "title": "தாயின் பருமனும், குழந்தையின் புற்றுநோயும் !", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nதாயின் பருமனும், குழந்தையின் புற்றுநோயும் \nSection: அறிவுக் களஞ்சியம் -\nதாய்மார்களின் இடுப்பு அளவிற்கும் அவர்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு மார்பகப் புற்று நோய் வரும் வாய்ப்புக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது எனும் அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.\nபருமனான தாய்மார்களின் குழந்தைகளுக்கு மார்பகப் புற்று நோய் வரும் வாய்ப்பு, ஒல்லியான தாய்மார்களின் குழந்தைகளை விட அதிகம் என்பது இந்த ஆராய்ச்ச���யின் மூலம் தெரிய வரும் தகவலாகும்.\nஅதிலும் குழந்தை பிறப்பதற்கு முன்பே அவர்கள் தடிமனான உடல் வாகைப் பெற்றிருந்தால் இந்த ஆபத்து மிகவும் அதிகமாம். அதிகப்படியாகச் சுரக்கும் பாலியல் ஹார்மோன் ஆஸ்டிரோஜென் தான் இந்த இடுப்பு அளவு அதிகரிப்பதன் காரணம் என்றும் அதே ஆராய்ச்சி தெரிவிக்கின்றது.\nமார்பகப் புற்று நோய்க்கான விதை குழந்தை கருவாக இருக்கும் முதல் கட்டத்திலேயே வந்துவிடும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். தாயின் இரத்தத்தில் உலாவரும் இந்த ஆஸ்டிரோஜென் ஹார்மோன்களே இதன் காரணகர்த்தாக்கள்.\nஇந்த ஹார்மோன்களுக்கும் மார்பகப் புற்றுநோய்க்குமான தொடர்பு ஏற்கனவே ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதை யூ.கே வின் புற்றுநோய் ஆராய்ச்சிக் கழக இயக்குனர் மருத்துவர் லெஸ்லி வால்கர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.\nமார்பகப் புற்று நோய்க்கு பலவிதமான காரணங்களும், சிகிச்சைகளும் மருத்துவ உலகில் உலவி வருகின்ற நிலையில் இந்த ஆராய்ச்சி இன்னோர் கோணத்தில் மருத்துவ உலகை நகர்த்தியிருக்கிறது.\nமார்பகப் புற்று நோய் பாரம்பரியமாக வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் என்பதை கடந்த ஆண்டில் யூ.கே வில் நடந்த இன்னோரு ஆராய்ச்சி நிரூபித்திருந்தது. சாத்தியக் கூறுகள் அதிகம் என்று சொல்லலாமே தவிர நிச்சயம் வரும் என்று சொல்ல முடியாது என்பதையும் ஆய்வுகள் தெளிவு படுத்தியிருக்கின்றன.\nஇத்தகைய நிலையில் தற்போது தாயின் உடலில் சுரக்கும் ஹார்மோன்களுக்கும், அவர்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தையின் புற்று நோய் வாய்ப்பிற்கும் இடையே உள்ள தொடர்பு தாய்மார்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.\nசரியான ஊட்டச்சத்து உடற்பயிற்சி போன்றவற்றின் மூலம் உடலை ஓரளவுக்குக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியும் எனினும், ஹார்மோன் சுரப்பு போன்றவற்றை முழுமையாக வரைமுறைப்படுத்தும் சாத்தியமில்லை என்பதால் இந்த சிக்கலுக்கு என்ன வழி என்பதை மருத்துவ உலகம் யோசிக்க ஆரம்பித்திருக்கிறது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gez.tv/c-87/295", "date_download": "2020-01-21T22:32:25Z", "digest": "sha1:NPXJWH2ZSQCXTFA5FXDMUKGG5JZ425JF", "length": 7237, "nlines": 80, "source_domain": "gez.tv", "title": "கிராம கலைகள் மற்றும் விவசாயத்தை இணைக்கும் (வில்லேஜ் டிக்கட் ) கிராமத்துத் திருவிழா", "raw_content": "\nகிராம கலைகள் மற்றும் விவசாயத்தை இணைக்கும் (வில்லேஜ் டிக்கட் ) கிராமத்துத் திருவிழா\nகிராம கலைகள் மற்றும் விவசாயத்தை இணைக்கும் (வில்லேஜ் டிக்கட் ) கிராமத்துத் திருவிழா\nசென்னை எம்.ஜி.ஆர். ஜானகி மகளீர் கல்லூரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விவசாயிகள் தங்களது விளைப் பொருட்க்களை சந்தைப்படுத்துதல் மற்றும் கிராமத்து கலைகளான உணவு வகைகள், நாட்டுப்புர கலைநிகழ்ச்சிகளை, விவசாயத் தொழில் முணைவோர்களை ஒருங்கிணைத்து (வில்லேஜ் டிக்கட் ) கிராமத்துத் திருவிழா என்ற தலைப்பில் ஜூலை 26, 27,28,29 ஆகிய தேதியில் எம்.ஜி.ஆர். ஜானகி மகளீர் கல்லூரியில் நடைபெருகிறது. இதில் விவசாயிகள், நாட்டுப்புர கலைஞர்கள், கிராமத்து சமையல் கலைஞர்கள் அணைவரும் பங்கேற்க்கும் மிக பிரமாண்ட திருவிழாவில் அணைவரும் பங்கேற்க்கும் இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டினை அறிமுகம் செய்தனர். இதில் 32 மாவட்டங்களை சேர்ந்த உணவு வகைகள், கிராமசந்தை, நாற்று நடுதல், அரிசி தயாரிக்கும் செய்முறை விளக்கம், சிறந்த விவசாயத் தொழில் முனைவோர்க்கான விருதுகளை பிராண்ட் அவதார் மற்றும் கிராண்ட் கேட்ரிங் நிறுவனங்கள் இணைந்து அசத்தால் நிகழ்ச்சிகளை ஏற்பாடுசெய்துள்ளது. மேலும் விவசாயிகள் தங்கள் பொருட்க்களை சந்தைபடுத்த இலவச ஸ்டால்கள் தேவைப்படுவோர் 7397463701, என்ற எண்ணிர்க்கு தொடர்பு கொள்ளவும். பொதுமக்கள் இத்திருவிழாவில் பங்கேற்று அசைவம் மற்றும் சைவ உணவுகளை சுவைக்கவும், கலைநிகழ்ச்சிகளை கண்டு ரசிக்க விரும்புவோர் 044-42925050 எண்ணிர்க்கு தொடர்பு கொண்டு நுழைவு சீட்டினை பெற்றுக் கொள்ளலாம் www.villageticket.com என்ற இணைத்தை தொடர்புகொள்ளலாம் என்றனர்.\nகிராம கலைகள் மற்றும் விவசாயத்தை இணைக்கும் (வில்லேஜ் டிக்கட் ) கிராமத்துத் திருவிழா\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உறுப்பினர் சேர்க்கையில் பொதுமக்கள்\nகிரசன்ட் பல்கலைக்கழகத்தின் ஏழாவது பட்டமளிப்பு விழா\nஉடனடியாக புகைப்படம் எடுக்க புதிய மொபைல் ஆப்பை அறிமுகம்படுத்தியது\nஒரு நாள் கால் பந்து விளயாட்டுப் போட்டி\nஐநா பெண்கள் நல தூதராக ரஜினி மகள் நியமனம்\nதட்சிண பாரத இந்தி பிரச்சார சபாவில் 79 வது ப ட்டமளிப்பு விழா\nகூ��ங்குளம் 2ஆவது அணுஉலை மின்சாரம் மத்திய தொகுப்பில் முதல்கட்டமாக 245 மெகாவாட் உற்பத்தி:\nதாகூர் பல் மருத்துவ கல்லூரியில் 2 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா.\nமறைந்த அப்தூல்கலாம் மணல் சிற்பம் உருவாக்கி அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21392", "date_download": "2020-01-22T00:02:57Z", "digest": "sha1:X4XQ57EECL72PF5YQIIBTVFZAI42FY4X", "length": 34209, "nlines": 273, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 22 ஐனவரி 2020 | துல்ஹஜ் 174, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:38 உதயம் 04:15\nமறைவு 18:20 மறைவு 16:11\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், ஏப்ரல் 23, 2019\nகுழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் டாக்டர் முஹம்மத் தம்பி (எ) தம்பி டாக்டர் காலமானார் பெரிய குத்பா பள்ளியில் நல்லடக்கம் பெரிய குத்பா பள்ளியில் நல்லடக்கம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1611 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் உள்ளாட்சியின் முன்னாள் தலைவர் மர்ஹூம் எம்.கே.டீ.முஹம்மத் அபூபக்கர் அவர்களது மகனும், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவரும், நெல்லையில் பல்லாண்டு காலமாக மருத்துவ சேவையாற்றியவருமான - குத்துக்கல் தெருவைச் சேர்ந்த டாக்டர் எம்.ஏ.முஹம்மத் தம்பி, உடல் நலக் குறைவு காரணமாக நேற்று 13.30 மணியளவில் - திருநெல்வேலியில் காலமானார். அவருக்கு வயது 80.\nஅன்னாரின் ஜனாஸா, பாளையங்கோட்டை – மஹாராஜநகரிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று 20.00 மணி வரை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு, பின்னர் அவரது சொந்த ஊரான காயல்பட்டினம் கொண்டு வரப்பட்டது.\nகாயல்பட்டினம் முஹ்யித்தீன் பள்ளியில், இன்று 10.30 ம���ியளவில் அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு, பின்னர் அல்ஜாமிஉல் கபீர் – பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nநல்லடக்கத்தில் - பல்துறை மருத்துவர்கள், கல்வியாளர்கள், அரசு அதிகாரிகள், பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகள், காயல்பட்டினத்தின் அனைத்து ஜமாஅத்துகளைச் சேர்ந்த பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.\nமறைந்த டாக்டர் எம்.ஏ.முஹம்மத் தம்பி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி குழந்தைகள் மருத்துவத் துறையின் பேராசியர், இந்திய மருத்துவ சங்கத்தின் (IMA) மூத்த உறுப்பினர், இந்தியன் அகடமி ஆஃப் பீடியாட்ரிக் (AAP) நல்லுறவாளர், முஸ்லிம் மெடிக்கல் பவுண்டேஷன் புரவலர், தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலின் சிறந்த மருத்துவருக்கான விருது பெற்றவர் என பல சிறப்புகளைக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. Re:...தாய்மார்கள் உள்ளங்களில் நிறைந்து நிற்கும் மருத்துவர்\n2019 இல் நின்றுகொண்டு தம்பி டாக்டர் அவர்களின் மகத்துவத்தை பேசினால் இன்றுள்ள இளைய தலைமுறைக்கு அது புரியாது. 50 ஆண்டுகளுக்கு பின் சென்று பார்த்தால் அவர்கள் இல்லாது வேறு ஒரு குழந்தை மருத்துவரை யாருக்கும் அடையாளம் காட்ட முடியாது .\nகையில் குழந்தையை வைத்துக் கொண்டு பாளையம்கோட்டையில் நமதூர் பெண்கள் சென்றால் அவர்கள் நிச்சயம் தம்பி டாக்டர் அவர்களை பார்க்கவே வந்திருப்பார்கள். அப்படி ஒரு ஆளுமை மிக்க மருத்துவர் ஆனால் அமைதியே உருவானவர். அவர் சிரிக்கும்போது அழுகின்ற குழந்தையும் சிரிக்கும். அதைக் காணும் தாய்க்கும் உள்ளம் குளிரும்\nநமதூரில் நடைபெற்ற ஒரு விழாவில் மருத்துவர்களை கௌரவிக்கும் அந்த விழாவில் தம்பி டாக்டர் அவர்களும் கலந்து கொண்டார்கள்.\nசாதனையாளர்களை இனம் கண்டு அவர்கள் வாழும் காலத்திலேயே அவர்களை பாராட்டி கௌரவிக்க வேண்டும் என்ற எனது அழுத்தமான பதிவுகளை இங்கே மீண்டும் பதிவு செய்ய விரும்புகிறேன். அவர்கள் பெயரால் ஒரு நினைவு மன்றம் கட்டப்பட்டு அவர்கள் பெயரால் அந்த மன்றம் அழைக்கப் படவேண்டும். அங்கு சிறந்த மருத்துவ ஆய்வுகள் மேற்கொள்ளப் படவேண்டும். ஊரிலுள்ள புரவலர்கள் அதற்கு ஆவன செய்ய வேண்டும். இந்த மன்றம் நமதூர் மக்களால் ஏற்படுத்தப் பட்டுள்ள KMT மருத்துவமனையில் ஏற்படுத்தலாம். அல்லது பொதுமக்களிடம் வசூல் செய்து அவர்கள் பங்களிப்பும் அதில் இருக்க செய்யலாம் .\nதம்பி டாக்டர் பற்றி ஒரு சுவையான செய்தியை கேள்விப் பட்டேன் அவர்கள் அரபுநாட்டில் பணி செய்வதற்காக ஒரு காலத்தில் அங்கு சென்றார்கள்.ஆனால் குறைந்த கால இடைவெளியில் அவர்கள் நாடு திரும்பி விட்டார்கள் . ஏன் அப்படி என்று அவர்களிடம் கேட்டதற்கு அவர்கள் சொன்னார்களாம். தினசரி எத்தனை குழந்தைகளை பார்த்துக் கொண்டிருந்தேன் எத்தனை புது புது வியாதிகள் சவால்கள் எல்லாவற்றையும் மிக துணிச்சலுடனும் புத்துணர்ச்சியுடனும் நான் தீர்த்து வைத்தேன். இந்த நாட்டில் வந்து ஒரு நோயாளியை மட்டுமே பார்ப்பதும் தொடர்ந்து ஒரே சிகிச்சையை அளிப்பதும் எனக்கு போரடிக்கிறது, திரும்பி வந்துவிட்டேன் என்று சொன்னார்களாம். அங்கு கொட்டிக் கிடைக்கும் பணத்தை அள்ளிக் கொண்டுவருவதை விட இங்கு கொட்டிக் கிடைக்கும் அன்பை அள்ளிக் கொள்வதில் அவர்களுக்கு இருந்த பிரியம் எப்படி\nசின்னக் குழந்தைகளிடம் ஒரு டாக்டர் பெயர் சொல் என்றால் உடனே தம்பி டாக்டர் என்று சொல்லும் அளவுக்கு அவர்கள் பிரபல்யம் அடைந்திருந்தார்கள். தாய்மார்களும் அப்படியே சொல்வார்கள் .\nஎல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் சேவைகளை பொருந்திக் கொள்வானாக அவர்கள் பிழைகளை பொருத்தருள்வானாக அவர்கள் மண்ணறையை விசாலமாக்கி வைப்பானாக அவர்களுக்கு மேலான சுவர்க்க வாழ்வை நசீபாக்கி வைப்பானாக ஆமீன் ..\nஇருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர்போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nposted by சாளை எஸ்.ஐ. ஜியாவுத்தீன் (அல்கோபர்) [23 April 2019]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .\nமிகவும் கவலையான செய்தி .\nகாயல்பட்டினத்தின் அடையாளங்களில் ஒன்றை இழந்து இருக்கின்றோம் .\nஇங்கு என்னை அறிமுகப்படுத்தும் சமயம் , என் ஊர் காயல்பட்டினம் என்று சொன்னதுமே , தம்பி டாக்டர் ஊரா என்று பலரும் வினவியது உண்டு.\nநான் றூரத்தில் இருந்து ரசித்த ஒரு பெர்சனாலிட்டி .\nகுழந்தையே குழந்தைக்கு வைத்தியம் பார்க்கும் அழகு , பலருக்கும் ஒரு எடுத்துக்காட்டு , குறிப்பாக மருத்துவர்களுக்கு ..\nசமூக வலைத்தளங்களில் பல பல அன்பர்கள் இவர்களின் சிறப்பை சிலாகித்து பதிவை பதிந்து உள்ளார்கள் .\nஒரு முறை, மக்கள் ஒரு ஜனாஸாவைக் கடந்து சென்றபோது, இறந்தவரின் நற்பண்புகளைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்கள்.\nஅப்போது நபி(ஸல்) அவர்கள், 'உறுதியாகிவிட்டது\" என்றார்கள்.\nமற்றொரு முறை வேறொரு (ஜனாஸாவைக்) கடந்து சென்றபோது மக்கள் அதன் தீய பண்புகளைப் பற்றி இகழ்ந்து பேசலாயினர்.\nஅப்போதும் நபி(ஸல்) அவர்கள், 'உறுதியாகிவிட்டது\nநபி(ஸல்) அவர்கள், 'இவர் விஷயத்தில் நல்லதைக் கூறிப் புகழ்ந்தீர்கள்; எனவே அவருக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது. இவர் விஷயத்தில் தீயதைக் கூறினீர்கள். எனவே இவருக்கு நரகம் உறுதியாகிவிட்டது.\nஆக நீங்களே பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகளாகவீர்கள்\" எனக் கூறினார்கள்.\n( ஸஹீஹ் புஹாரி 1367 )\nகிருபை யுள்ள வல்ல ரஹ்மான் , இவர்கள் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களை மன்னித்து , சுவனத்தில் உயர்ந்த பதவியை கொடுப்பானாக.\nதுயரத்தில் வாடும் குடும்பத்தார் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக .\nசாளை எஸ்.ஐ. ஜியாவுத்தீன், அல்கோபர்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nInnalillaahi wainnaa ilaihi rajioon. கொஞ்சம் லேட் கமான்ட் மன்னிக்கவும்.\nமறைந்த எனது தாய் மாமா தங்கம் அவர்களது நெருங்கிய நண்பர் 4 வருடம் இருக்கும் avarai சந்தித்து தங்கம் மருமகன் என கூறிய உடன் avarai நினைத்து சோகம் சிறிய வியாதியை எல்லாம் பெரிதுபடுத்தி பணம் உண்டாக்கும் காலத்தில் நோயாளியை முதலில் தைறியபடுத்தி பிறகு பக்குவமாக எடுத்து சொல்லி நோயாளியின் பொருளாதாரத்தை மனகண்ணால் அறிந்து சிகிச்சை கொடுத்து எத்தனையோ குடும்பத்தை வாழ்வித்தவர்.\nநான் சிறுவனாக இருக்கும் போது அவர் அமெரிக்காவில் மேற்படிப்பு நெல்லை வந்ததை அன்றைய பத்திரிகைகள் கொட்டை எழுத்தில் செய்து போட்டு கொறவபடுதியது எண்ணத்திறையில் ஒடுகிறது இறைவன் அவர்களுக்கு உயர்ந்த சுவர்க்கத்தை கொடுபானாக ஆமீன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபெங்களூரு கா.ந.மன்ற செய்தி தொடர்பாளரின் தந்தை காலமானார் ஏப். 30 அன்று நல்லடக்கம் ஏப். 30 அன்று நல்லடக்கம்\nவி-யுனைட்டெட் KPL 2019: வீரர்களுக்கு விளையாட்டுச் சீருடை வழங்கும் விழா விபத்திலிருந்து பாதுகாக்க விழிப்புணர்வுரை\nநாளிதழ்களில் இன்று: 28-04-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (28/4/2019) [Views - 156; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 27-04-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (27/4/2019) [Views - 152; Comments - 0]\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 119-வது செயற்குழு கூட்ட நிகழ்வுகள்\nநாற்சக்கர வாகன விபத்தில் காயலர் மரணம் மகுதூம் ஜும்ஆ பள்ளியில் நல்லடக்கம் மகுதூம் ஜும்ஆ பள்ளியில் நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 26-04-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (26/4/2019) [Views - 194; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 25-04-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (25/4/2019) [Views - 220; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 24-04-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (24/4/2019) [Views - 251; Comments - 0]\nஏப். 24 முதல் 18 வயதுக்குக் குறைந்தவர்களுக்கு எரிபொருள் வினியோகிக்கப்படாது காயல் ஃப்யூல் சென்டர் நிறுவனம் அறிவிப்பு காயல் ஃப்யூல் சென்டர் நிறுவனம் அறிவிப்பு\nநாளிதழ்களில் இன்று: 23-04-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/4/2019) [Views - 243; Comments - 0]\nஇருசக்கர வாகன விபத்தில் மாணவர் மரணம் குருவித்துறைப் பள்ளியில் நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 22-04-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (22/4/2019) [Views - 250; Comments - 0]\nஅல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதில் “ரமழானே வருக” சிறப்பு நிகழ்ச்சி மரணித்தவர்களைக் குளிப்பாட்ட பயிற்சிப் பட்டறை திரளானோர் பங்கேற்பு\nஹாமிதிய்யா திருக்குர்ஆன் மனனப் பிரிவின் ஆண்டிறுதித் தேர்வு விருந்துபசரிப்புடன் நிறைவுற்றது நடப்பு கல்வியாண்டு விருந்துபசரிப்புடன் நிறைவுற்றது நடப்பு கல்வியாண்டு\nபராஅத் 1440: ஏப்ரல் 19 அன்று நகரில் பராஅத் இரவு கடைப்பிடிப்பு சிறப்பு நிகழ்ச்சிகளில் திரளானோர் பங்கேற்பு சிறப்பு நிகழ்ச்சிகளில் திரளானோர் பங்கேற்பு\nதீவுத்தெரு கீழ்ப்பகுதியில் புதிய சாலை\n துபை. கா.ந.மன்றம் நடத்திய காயலர் 43ஆவது சங்கம நிகழ்ச்சி விபரங்கள்\nரமழான் 1440: ரியாத் கா.ந.மன்றம் சார்பில் குடும்பங்களுக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவி பெருநாளன்று நாட்டுக்கோழி இறைச்சி வழங்கவும் ஏற்பாடு பெருநாளன்று நாட்டுக்கோழி இறைச்சி வழங்கவும் ஏற்பாடு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/rajini-thanked-his-crew-and-fans-for-kabali-success/", "date_download": "2020-01-21T23:29:26Z", "digest": "sha1:M6EMDJ353CVT67QNRM5ASNRTAJ3J4JXN", "length": 21936, "nlines": 144, "source_domain": "www.envazhi.com", "title": "கபாலி மிகப்பெரிய வெற்றி… மகிழ்ச்சி.. நன்றி! – தலைவர் ரஜினிகாந்த் | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome General கபாலி மிகப்பெரிய வெற்றி… மகிழ்ச்சி.. நன்றி\nகபாலி மிகப்பெரிய வெற்றி… மகிழ்ச்சி.. நன்றி\nகபாலி மிகப்பெரிய வெற்றி… மகிழ்ச்சி.. நன்றி\nசென்னை: கபாலி படத்தின் மிகப் பெரிய வெற்றியைப் பார்த்து உணர்ந்து மிக்க சந்தோஷத்தில் இருக்கிறேன். இதற்காக தயாரிப்பாளர் தாணு மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், என்று தலைவர் ரஜினிகா���்த் தெரிவித்துள்ளார்.\nகடந்த இரு மாதங்களாக அமெரிக்காவில் ஓய்வெடுத்த ரஜினிகாந்த், கபாலி படம் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற பிறகு நேற்று முன்தினம் சென்னை திரும்பினார். தனது அமெரிக்கப் பயணம் மற்றும் கபாலி வெற்றி குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை\nஎன்னை வாழ வைக்கும் தமிழக மக்களாகிய அனைவருக்கும் வணக்கங்கள். லைகா தயாரிப்பில் திரு சங்கரின் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் 2.O மற்றும் நண்பர் தாணு அவர்களின் தயாரிப்பில் பா ரஞ்சித் அவர்களின் புரட்சிகரமான, உணர்ச்சிகரமான, வித்தியாசமான மலேசியாவிலும் இந்தியாவிலும் எடுக்கப்பட்ட கபாலி படத்தில் ஓய்வில்லாமல் நடித்ததன் காரணமாக உடம்புக்கும் மனதுக்கும் ஓய்வு தேவைப்பட்டது.\nஅதையொட்டி இரண்டு மாதங்கள் என்னுடைய புதல்வி ஐஸ்வர்யா தனுஷ் அவர்களுடன் ஓய்வு எடுத்தும், மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டும், நலமாகவும், ஆரோக்கியமாகவும், மிக உற்சாகத்துடனும் தாய் மண்ணுக்குத் திரும்பிய எனக்கு, கபாலி படத்தின் மிகப் பெரிய வெற்றிச் செய்தியை அமெரிக்காவில் கேள்விப்பட்டதை இன்று நேரடியாக பார்த்து உணர்ந்து மிக்க சந்தோஷத்தில் இருக்கிறேன்.\nஇப்படத்தைத் தயாரித்த என்னுடைய நெடுங்கால நெருங்கிய நண்பர் தாணு அவர்களுக்கும், எழுதி இயக்கிய பா ரஞ்சித் அவர்களுக்கும் அவருடைய குழுவினர் அனைவருக்கும் சக நடிக நடிகையர்க்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப் படத்தை மிகப் பெரிய வெற்றிப் படமாக்கிய என்னுடைய அன்பு ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும், இளைஞர்களுக்கும், முக்கியமாக தாய்மார்களுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் தலைவணங்கி என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nTAGkabali rajinikanth success கபாலி ரஜினிகாந்த் வெற்றி\nPrevious Postகபாலியில் பாட்டெழுத வாய்ப்புத் தராததால் வைரமுத்துவுக்கு வந்த கடுப்பு இது - கலைப்புலி தாணு Next Postசென்னை திரும்பினார் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\n5 thoughts on “கபாலி மிகப்பெரிய வெற்றி… மகிழ்ச்சி.. நன்றி\nயுஎஸ்ஸில் அமீர் கானின் தூம் 3 முதல் வார இறுதியில் 3.88 மில்லியன் டாலர்கள் வசூலித்ததே இதுவரை சாதனையாக இருந்தது. அமீர் கானின் பிகே 3.5 மில்லியன் டாலர்களுடன் இரண்டாவது இடத்தில் இருந்தது. இந்த சாதனையை கபாலி நையப்புடைத்திருக்கிறது.\nமுதல்வார இறுதியில் கபாலி யுஎஸ்ஸில் 4.04 மில்லியன் டாலர்களை வசூலித்து முதலிடத்தை கைப்பற்றியுள்ளது (சில இணையதளங்களில் 3.7 மில்லியன் டாலர்கள் என குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இது முழுமையான வசூல் கிடையாது. ஹாலிவுட் படங்களின் வசூலை வெளியிடும் இணையதளம் 4.04 என கபாலியின் உண்மையான வசூலை வெளியிட்டுள்ளது. இது கிட்டத்தட்ட 26 கோடிகளாகும்). இது ஓபனிங் வீக் எண்ட் வசூல் சாதனை மட்டுமே. அதேநேரம் யுஎஸ் ஒட்டு மொத்த வசூலில் சாதனை படைக்க கபாலி இது போல் ஒரு மடங்கு இன்னும் வசூலிக்க வேண்டியுள்ளது.\nசல்மான் கானின் சுல்தான் கடந்த ஞாயிறுவரை யுஎஸ்ஸில் 31.61 கோடிகளை வசூலித்துள்ளது.\nகனடா, யுகே மற்றும் அயர்லாந்து, ஆஸ்ட்ரேலியா, மலேசியா போன்ற நாடுகளில் கபாலியின் உண்மையான வசூல் இன்னும் வெளிவரவில்லை. ஆங்கில மற்றும் இந்தி இணையதளங்களில் மிகக்குறைவான தொகையையே கபாலி வசூல் என்று வெளியிட்டுள்ளனர். இது அந்த நாடுகளின் சில பகுதிகளில் கபாலி வசூலித்த தொகை மட்டுமே என்பது முக்கியமானது.\nகனடாவில் கபாலி 1.67 கோடிகளும், யுகே மற்றும் அயர்லாந்தில் 2.47 கோடிகளும், மலேசியாவில் 4.66 கோடிகளும் வசூலித்திருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளனர்.\nவைர முத்துவின் கேவலமனா செயல்\nகால் நூற்று ஆண்டு கால கற்பனையீல் இப்படி ஒரு கேவலமான செயல் செய்த வைரமுத்துவா இது. இந்த பாடலை நீ தானே எழுத்தினை கொன்று ஏழுதீனாய் உண்மை ஒரு நாள் வெல்லும் இந்த உலகம் உன் பேரை சொல்லும் என்று நீயும் பணத்துக்கு அடிமை என நிரூபித்து விட்டாய் அச்சம் இல்லாமல் பேசியே வார்த்தையை கொட்டி இருக்கிறீர் கபாலி படத்தில் உஙகள் பாடல் இடம் பெற வில்லை என எரிச்சல் இப்படி பேசியே வார்த்தை 35 காண்டு நற்பு இதுவா கேவலம் இருக்கிறது கவின்ஞர் கூட இப்படி நாக்கை திருப்பி போட்டு பேசுவார்கள் ஒரு படம் கொடுக்க வில்லை என்று\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2011/08/", "date_download": "2020-01-21T23:19:37Z", "digest": "sha1:53QNCMIFSLSHLQMOLG4UT4BI3TSUKZ7A", "length": 40256, "nlines": 272, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": August 2011", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nதொலைத்த வீட்டைத் தேடிப்போன கதை\n நாளைக்கு கரம்பன் பக்கம் போகோணும் என்னமாதிரி வசதியோ\" என்று எனது ஆஸ்தான ஆட்டோக்காரர் சின்னராசா அண்ணருக்கு செல்போனினேன்.\n\"ஓம் முன்னைப்பின்னை அந்தப்பக்கம் போனதில்லை, ஆனாலும் போகலாம்\" சின்னராசா அண்ணரே துணிவோடு சொல்லிவிட்டார் பிறகென்ன.\nகரம்பனுக்குப் போகும் அந்த நாட்காலை சின்னராசா அண்ணரின் ஆட்டோ சரியாக 6 மணிக்கு எங்கள் வீட்டு முகப்பில் வந்து நின்றது. யாழ்ப்பாணத்தின் தீவுப்பிரதேசங்களில் ஒன்றான ஊர்காவற்துறை பிரதேசத்தில் அமைந்திருக்கும் இந்தக் கரம்பனுக்கு, இதுவரை நானோ சின்னராசா அண்ணரோ இதுவரை போகாத இடத்துக்குப் போகப்போகிறோம் எந்தவிதமான வழிகாட்டலும் இன்றி. காரணமில்லாமல் இல்லை, எனது யாழ்ப்பாணப் பயணத்தில் இந்த முறை போகத் தீர்மானித்த இடங்களில் இதுவுமொன்று. இங்கே என் உறவினர் ஒருவரின் வீடு இருக்கு. 20 வருஷங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தை விடுதலைப்புலிகளிடமிருந்து கைப்பற்றும் படை நடவடிக்கையின் முன்னோடியாகக் கைப்பற்றப்பட்ட தீவகப் பிரதேசங்களில் அந்த வீடு இருக்கும் கரம்பன் பிரதேசமும் உள்ளடங்கும். எனவே அந்த உறவினரை விட எனக்கு அந்த இடமெல்லாம் எப்படி இருக்கும் என்று என்று ஆவல் மேலிட இந்தப் பயணத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாகச் சேர்த்துக் கொண்டேன். என் ஆட்டோகிராப் காலம் ஆரம்பித்தது கூட இந்தத் தீவுப்பகுதி இடப்பெயர்வால் அவள் எங்கள் ஊருக்கு இடம்பெயர்ந்த அந்தக் காலம் தான். சரி சரி ஆட்டோகிராப் பக்கம் போகாமல் மீண்டும் என் மனதை நிகழ்காலத்துக்குக் கட்டி இழுத்து வருகிறேன்.\nசின்னராசா அண்ணரின் ஓட்டோ அந்த விடிகாலையில் குச்சொழுங்கை எல்லாம் அளந்து கொண்டு போய்க்கொண்டிருக்க, இணுவில், சுதுமலை, மானிப்பாய், நவாலி, வழுக்கியாறு வட்டுக்கோட்டை கடந்து பயணிக்கிறோம். அந்த சந்துபொந்துகளில் தற்காலிக நித்திரை முகாம்களை அமைத்துத் துயில் கொண்டிருந்த நாய்கள் எங்களின் திடீர் முற்றுகையைப் பொறுக்காமல் ஆட்டோவைத் துரத்தித் துரத்திக் குலைத்துக் கொண்டு பின்னால் ஓடி வந்து களைத்து ஓய்ந்தன.\nஆறில்லா ஊருக்கு அழகு பாழ் என்பார்கள், ய��ழ்ப்பாணத்தில் ஆறு இல்லை ஆனால் கொள்ளை அழகு என்பது பழமொழியை உருவாக்கினவருக்கு இடித்துரைத்துச் சொல்லவேண்டும். ஆனாலும்\nயாழ்ப்பாணத்தார் பெருமையடித்துக் கொள்ள ஒரு ஆறு அல்லது ஆறு போல உள்ள ஓடை உண்டு. அதுதான் வழுக்கியாறு. இந்த வழுக்கியாற்றின் பெருமையை வைத்து செங்கை ஆழியான் \"நடந்தாய் வாழி வழுக்கியாறு\" என்ற ஒரு புதினம் படைத்திருக்கின்றார். வழுக்கியாற்றின் படம் இங்கே\nபோகிற வழியில் திடீரென்று பொலிவான கட்டிடங்கள், என்ன ஏது என்று விசாரிக்க முன்னர் \"யாழ்ப்பாணக் கல்லூரி\" என்று கொட்டை எழுத்துக்களோடு தன் விளக்கம் சொன்ன அந்தப் பாடசாலைச் சூழலை ஆட்டோவை நிறுத்தி வியந்து பார்க்கின்றேன். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் எழுப்பப்பட்ட இந்தக் கல்லூரி அன்றிலிருந்து இன்று வரை யாழ்ப்பாணத்தில் முன்னணியில் வைத்துப் பார்க்கப்படும் கல்விக்கூடங்களில் ஒன்று.\nஎத்தனையோ கல்விமான்களையும், அறிஞர்களையும் கொடுத்து விட்டு அடக்கமாக அமைதியாக நிற்கின்றாயே என்று கேட்கலாம் போலத் தோன்றியது. இரண்டு பக்கமும் பரந்து விரிந்த காணிகளில் எழுப்பப்பட்ட அந்தக்காலத்துச் சுண்ணாம்புக்கற் கட்டிடங்கள் காவி உடை தரித்து நிற்கின்றன. நாங்கள் நிற்கும் இடம் வட்டுக்கோட்டை.\nவட்டுக்கோட்டைக்குப் போகின்ற வழி தெரியாமல் ஒருவர் தடுமாறிக்கொண்டே நடந்து வந்தாராம். எதிரே பாக்குமரங்கள் கொண்ட தோப்பு அங்கே ஒரு பாக்குமரத்தின் மேலே ஒருவன் இருந்து பாக்குப் பிடுங்கிக் கொண்டிருக்க, இவரோ \"தம்பி வட்டுக்கோட்டைக்குப் போற வழி என்ன\" என்று கேட்கவும், மேலே இருந்து கேட்ட அவனுக்கோ பாக்கு விலை விசாரிக்கிறாரோ என்று நினைத்து\n\"துட்டுக்கு ரெண்டு கொட்டைப்பாக்கு\" என்றானாம்.\n காரைநகர்ச் சிவன் கோயிலுக்குப் போயிட்டு அப்படியே கரம்பனுக்குப் போவமே\" என்று திடீரென என் பயணத் திட்டத்தில் புதிய மாற்றத்தைச் சேர்க்க, சின்னராசா அண்ணர் தலையாட்டிக் கொண்டே காரை நகர்ப்பக்கம் விட்டார் ஆட்டோவை.\nஇடையில் ஒரு இராணுவச் சாவடியில் நின்ற இராணுவச் சிப்பாய் கையைக் காட்டி மறித்து ஆட்டோவில் ஏறி என் பக்கத்தில் இருந்தான். எங்கே போகிறான் என்று அவனும் சொல்லவில்லை நாங்களும் கேட்கவில்லை. பதினைந்து நிமிட ஓட்டத்தில் ஒரு சந்தி தென்பட நிறுத்துமாறு சைகை காட்டிவிட்டு இறங்கிப் போன��ன்.\nகாரைநகர் வீதி பளபளப்பான கறுப்பு வெல்வெட் விரிப்புப் போலப் பளிச்சிட்டுக்கொண்டிருக்க அதை ஆசையோடு முத்தமிட்டுக்கொண்டே ஆட்டோ.\nஇரண்டு கரையும் வெளிர் நீல வேட்டியை நீளமாகக் கட்டிக் காற்றில் மெதுவாக ஆட்டுவது போலச் சாந்தமான கடல். ஆங்காங்கே கடலில் கழிகள் நடப்பட்டு மீன்களை நோட்டம் விடும் வேவு பார்க்கப்படுகின்றது.\n\"தம்பி சுனாமி வரேக்கை காரைநகர்ச் சனம் கோயிலுக்குள்ள இருந்தது, ஒருத்தருக்கும் ஒண்டுமே நடக்கேல்லை என்பது புதுமை தானே\" சின்னராசா அண்ணர்.\n\"கசோரினா பீச் பக்கம் போகாதேங்கோ தம்பி, இந்தப் பெடிபெட்டையளும், வெளிநாட்டுக்காரரும் செய்யிற அநியாயம் கொஞ்ச நஞ்சமில்லை, அவையின்ர உடுப்பும் ஆட்களும்\" என்று சின்னராசா அண்ணர் சொல்ல, இன்னொரு நாள் அவரோடு கசோரினா பீச் இற்குப் போகும் ஆசையை மூடி வைத்துக் கொண்டேன்.\nஈழத்துச் சிதம்பரம் என்று போற்றப்படும் காரைநகர்ச் சிவன் கோயில் குடமுழுக்குக் கண்டு அன்று கும்பாபிஷேக தினம் அன்று என்பதை முதல் நாள் உதயன் பேப்பர் சொல்லியிருந்தது. ஈழத்தின் சிவன் கோயில்களில் காரைநகர்ச் சிவன் கோயிலுக்கும் தனி இடமுண்டு. மார்கழியில் திருவெம்பாவை நாட்களும், ஆருத்ரா தரிசனமும் இந்த ஈழத்துச் சிதம்பரத்தின் தனிச்சிறப்பென்பர்.\nகோயிலுக்குப் போகும் பாதை எங்கும் ஒரே தோரண மயம். அந்தக் காலை வேளையிலேயே ஊரே கோயிற்புறத்துக்குக் குடிபுகுந்தது மாதிரி அவ்வளவு சனக்கூட்டமும் வாகனங்களின் முற்றுகையும். எனக்கு நினைவு தெரிய நான் முதன்முதலாக இன்று தான் காரைநகர்ச்சிவன் கோயிலுக்கு வருகின்றேன். ஆலயத்தின் எழில் மிகு புதுக்கோபுரம் மிடுக்காகக் கலர்ச் சிரிப்பில் மின்னியது. கோயிலுக்குள் நுழைகின்றோம். அங்கே ஒவ்வொரு பிரகாரத்திலும் இருக்கும் எழுந்தருளி மூர்த்திகளுக்கு வரிசையாகப் பூசை நடந்துகொண்டிருக்க, வாய் தேவாரம் முணுமுணுக்க, கையைக் கூப்பிக்கொண்டே வேடிக்கையும் பக்தியும் கலந்து உட்பிரகாரத்தைச் சுற்றுகிறேன்.\nகோயிலுக்குள்ளே சனக்கூட்டம், எல்லோருமே பக்திப்பரவசத்தில் வயது , பால் வேறுபாடின்றி உரக்க \"அரோகரா\" \"அரோகரா\" என்று கத்திக்கொண்டே திரைச்சீலை விலக்கப்படும் நேரத்தில் காணும் மூர்த்தியைப் பரவசத்தோடு வழிபடுகின்றார்கள். முண்டியடித்துக்கொண்டே அந்தப் பிரகாரத்தின் வாய்க்கா��ில் வழிந்தோடும் தீர்த்தத்தை கையில் ஏந்தி வாயில் உறிஞ்சிக் குடித்துத் தலையிலும் தெளித்துக் கொண்டே அடுத்த பிரகாரத்துக்குத் தாவுகின்றார்கள். இணுவிலார் தான் கோயில் எண்டா உயிரையே கொடுப்பினம் என்று நினைத்துக் கொண்டிருந்த என் நினைப்பை அன்று காரைநகர்ச் சிவன் மாற்றிவிட்டார்.\nகோயிலில் இருந்து வெளிக்கிட்டாச்சு, அடுத்தது நாங்கள் செல்லவேண்டியது கரம்பனுக்கு. எப்படிப் போவது என்று எனக்கும் சின்னராசா அண்ணருக்கும் தெரியாத நிலையில் ஆட்டோ சந்தியில் வந்து முன்னே தெரியும் பஸ் தரிப்பு நிலையத்தில் வந்து நிற்கிறது. அங்கே ஒரு ஐம்பதுகளில் மிதக்கும் ஒரு ஆணும் பெண்ணும் பஸ்ஸுக்காகக் காத்து நிற்கின்றார்கள்.\n\"ஐயா இந்த வழியால கரம்பன் பக்கம் போலமோ\" சின்னராசா அண்ணர் கேட்க,\n\"ஓ தாராளமா, இப்பிடியே நேரப்போய் சீனோர்ப்பக்கம் ஒரு ஜெற்றி பிடித்துப் போனால் மற்றப்பக்கம் ஊர்காவற்துறை, நானும் அந்தப் பக்கம் தான் போறன்\" என்றவாறே அந்தப் பெண்மணி எந்தவிதமான அனுமதியையும் எதிர்பார்க்காமல் என் பக்கத்தில் உட்கார்ந்து,\n\"எடுங்கோ ஆட்டோவை நான் வழியைக் காட்டுறன்\" என்றார்.\nகொஞ்சத்தூரம் போனதும் சின்னராசா அண்ணருக்குச் சந்தேகம் வலுத்துவிட்டது.\n இதால போகலாமோ\" என்று கேட்க,\n\"ஓமோம் போலாம் போலாம்\" என்று கையைக் காட்டுகிறார் அந்தப் பெண்மணி. இடைவழியில்\n\"சரி நான் இறங்க வேண்டிய இடம் வந்துட்டுது, உதால நேர போங்கோ\" என்று கையைக் காட்டி விட்டுத் தன் போக்கில் போய்விட்டார்.\nசீனோர்ப்பக்கம் ஆட்டோ, அங்கே ஒன்றிரண்டு பேரும் கண்ணுக்கெட்டிய தூரத்தில் கடலும்.\nஜெற்றியைப் பிடிக்கும் கரைப்பக்கம் போக அங்கே பஸ் தரிப்பிடத்தில் ஒரு சிலர். ஒரு நேவிக்காரன் வந்து இங்கே நிற்கவேண்டாம் ஜெற்றி வந்ததும் வரலாம் என்று எங்களைத் திருப்பி அனுப்பப் போக்கிடமின்றித் திரும்புகின்றோம். இன்னும் 45 நிமிடம் காத்திருக்க வேண்டும்.\nஒரு தேனீர்ச்சாலை பக்கத்தில் தென்படுகின்றது. காலையில் இருந்து ஒன்றுமே வயிற்றில் போடவில்லை, தேனீர் குடிக்கலாமே என்று நினைத்துச் சின்னராசா அண்ணரை அழைத்தேன்.\n\"தம்பி ரெண்டு பிளேன்ரீ போடுங்கோ\" என்ற சின்னராசா அண்ணரின் கட்டளையைச் சிரமேற்கொண்டு தேனீர்த்தம்பி தயாரிக்கிறார். உவர் நீரும் சீனியும் கலந்த புதுச்சுவையாக இருக்கின்றது. 45 நிமி�� நேரத்தையும் தேனீர்ச்சாலையின் உரிமையாளரான அந்த வயதானவரிடம் பேச்சுக்கொடுத்துக் கழித்தோம். ஜெற்றி வருவது தெரிகின்றது.\nஆட்டோ ஜெற்றியில் ஏற, ஆட்டோவுக்குள் நானும் சின்னராசா அண்ணரும், எங்களோடு மறுகரைக்குப் போகும் தொழில் செய்வோர், மற்றும் குடிமக்கள் என்று சைக்கிள், மோட்டார் சைக்கிளோடு நிறைய ஜெற்றி என்ற அந்தத் திறந்த இரும்புப்பாதை ஆட்களை அள்ளியணைத்துக் கொண்டு மறுகரை நோக்கிப்பயணிக்கின்றது. \"உப்பிடித்தான் தம்பி நான் மகாதேவாக்குருக்களைக் அனலை தீவு காண, போட்டில ஓட்டோவை ஏத்திக் கொண்டுபோயிருக்கிறன்\" சின்னராசா அண்ணை பெருமிதத்தோடு சொல்கிறார்.\nதூரத்தே ஒரு கோட்டை தெரிகிறது. ஊர்காவற்துறைக் கடற்கோட்டை தான் அது. யாழ்ப்பாணத்தை முற்றுகையிட்ட போர்த்துக்கேயர் காலத்தில் கட்டி, ஒல்லாந்தர் காலத்தில் கட்டியாண்ட கடற்கோட்டை கடலுக்கு நடுவே கம்பீரமாக நிற்கின்றது.\nஇந்தக் கோட்டைக்குள் கடற்படையின் முகாம் இன்னமும் இருக்கின்றது. \"கடற்கோட்டை\" என்ற செங்கை ஆழியான் நாவலில் வந்த பூதத்தம்பி விலாசமும், அவன் மனவி அழகவல்லியும் நினைவில் மிதக்கின்றார்கள் அப்போது.\nஜெற்றி மறுகரையில் நெருங்கி நிற்க மெல்ல ஒவ்வொருவராக இறங்குகின்றோம். சரி, ஊர்காவற்துறை வந்தாச்சு இனிக் கரம்பன் எப்படிப் போவது கூட வந்த பயணிகளில் ஒருவரைக் கேட்டால் ஒரு வழியைக் காட்டுகிறார். அந்த வழியே பயணிக்கின்றோம்.\n\"கரம்பன் முருகமூர்த்தி கோயிலடிக்குக் கிட்டத்தான் வீடு இருக்காம் அந்தப் பக்கம் போய்ப்பார்ப்பம்\" என்று நான் சொல்ல சின்னராசா அண்ணர் இடையில் எதிர்ப்படுவோரை நிறுத்தி விசாரித்து வழிகேட்டு முருகமூர்த்தி கோயிலுக்கும் வந்தாச்சு.\nஅந்த ஆலயச் சூழலில் ஒரு குருவி, காக்காய் கூட இல்லை. அழிந்து போன சகடை, பாழடைந்து போன தீர்த்தக்கேணி, இரும்புக்கதவால் பூட்டப்பட்ட கோயில் என்று இருக்கிறது ஆலயச் சூழல். திருநீறைப் பூசி, சந்தனம் வச்சு, இரும்புக் கதவுக்குள்ளால் மூடிய பிரகாரத்துக்குள்ளே இருக்கும் ஆண்டவனை நினைந்து தேவாரம் பாடிவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என்று உறவினரின் செல் போனுக்கு அழைக்கிறேன்.\n\"எங்கட வீடு முருகமூர்த்தி கோயிலுக்குக் கிட்ட இல்லை, அந்தக் கோயிலுக்கு நாங்கள் வாறனாங்கள் என்று சொன்னேன், எங்கட வீடு அங்காலை தள்ளிப் போகோணும்\" என்றார் அவர், கூடவே இன்னொரு விலாசத்தைக் கொடுத்தார்.\n\"சுத்தம்\" என்று மனசுக்குள் நான் சொல்ல, \"என்னவாம்\" என்றார் சின்னராசா அண்ணர்.\n\"அங்காலை தள்ளிப் போகோணுமாம் அண்ணை\" என்றவாறே ஆட்டோவில் ஏறி இந்த முறை நானே இடையில் எதிர்ப்படுவோரை விசாரித்து ஏறக்குறையக் கரம்பனை மூன்று சுற்றுச் சுற்றியிருப்போம்.\nஎல்லாம் அலுத்துப் போய் இனி வீட்டை போகலாம் என்று நினைத்துக் கடைசி முயற்சியாக அந்த வனாந்தரத்தில் இருந்த ஒரேயொரு வீட்டின் கதவைத் தட்டினோம். ஒரு இளம் தம்பதி. கூலிவேலை செய்து பிழைப்பவர்கள் என்று தெரிகின்றது. அந்த இளைஞரிடம் விலாசத்தைக் கூறி இந்த இடத்துக்கு எப்படிப் போகலாம் என்று கேட்டேன். இது மற்றப்பக்கம் எல்லோ,வாங்கோ நான் காட்டுறன் என்று ஆட்டோவில் ஏறி வழிகாட்ட ஆரம்பித்தார். போகும் பாதை எல்லாம் புதர் மண்டிய காடுகள் புதருக்குள் உற்றுப்பார்த்தால் வீடுகள்.\nஎல்லாமே அநாதரவாக விடப்பட்ட வீடுகள். இருபது வருஷங்களுக்கு மேல் இந்த ஊர்கள் எல்லாமே இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்தின் மற்றைய பாகங்களுக்குப் போயிவிட்டன. இப்போது தான் மெல்ல மெல்ல ஒருவர் இருவராக மீளக் குடியேறுகின்றார்கள்.\nஅந்த இளைஞர் காட்டிய பக்கம் வந்து ஒருவாறு நாங்கள் வரவேண்டிய இடத்துக்கும் வந்தாச்சு. இனி வீட்டை எங்கே கண்டுபிடிப்பது. யாரையாவது விசாரிப்போம் என்று அந்தப் புதர்க்காட்டிலும் புடலங்காய் பயிரிட்ட ஒரு வீட்டுக்காரரைக் கண்டு கதவைத் தட்டினோம். நான் தேடிவந்த வீட்டுக்காரர் பெயரைச் சொல்ல, \"ஓம் அவயை எனக்கு நல்லாத் தெரியுமே இது அவையின்ர தங்கச்சி வீடுதான் அங்கை பாருங்கோ அதான் அவையின்ர வீடு\" பக்கத்தில் இருக்கும் இன்னொரு புதர்க்காட்டைக் காட்டியவாறே அந்தப்பக்கமாக அவர் நடக்கப் பின்னால் மந்திரத்தால் கட்டுப்பட்டது போல வழிகாட்டியும், சின்னராசா அண்ணரும் பின்னே நானும். அந்தக் காட்சியின் ஒளிவடிவம்.\nதமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசபடைகளுக்கும் இடையில் நேரடிச் சண்டைகள் அதிகம் இல்லாது மீட்கப்பட்ட இடங்கள் என்பதால் அங்கே தென்படும் வீடுகள் விமானக்குண்டுகள் போன்றவற்றின் சேதாரமின்றிக் கட்டிடம் தனித்திருக்கக் கூரையும் நிலைக்கதவுகளும் தளவாடங்களும் சூறையாடப்பட, வீட்டுக்குள்ளே மரங்களும், ஊர்வனவும் குடிகொண்டிருக்கின்றன. இந்த வீடு போலத் தான் ஏறக்குறைய எல்லாவீடுகளுமே மொட்டையடிக்கப்பட்டு மரங்கள் முளைத்த புதர்களாக அனாதரவாக, தனித்து விடப்பட்டவை வீடுகள் மட்டுமல்ல அரசியல் அநாதைகளாகிவிட்ட எம்மவர்களும் தான் என்று மீண்டும் ஒருமுறை என் மனதில் நினைத்துக்கொள்ளப் பெருமூச்சு அதை வெளிக்காட்டிக்கொண்டது.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nதொலைத்த வீட்டைத் தேடிப்போன கதை\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nகடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...\nமுந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, ...\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nஇந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\nவலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை ஈழத்து வாழ்வியலின் 80கள் மற்றும் 90களின் ஆரம்பத்தின் நனவிடை தோய்தல்களாக \"மடத்துவாசல் பிள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ardhra.org/2015/07/07/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-01-21T23:32:24Z", "digest": "sha1:JCETM24MOWHUYBXMP7BE72HQGJGMDRC5", "length": 5641, "nlines": 56, "source_domain": "ardhra.org", "title": "அதிபத்த நாயனார் | Ardhra Foundation", "raw_content": "\nநாகப்பட்டினத்தில் பரதவர் குலம் விளங்கத் தோன்றியருளியவர் அதிபத்தர். நுளையர்பாடிக்குத் தலைவராக இருந்த இவர், சிவ பெருமானிடத்துப் பேரன்பு பூண்டு , தங்கள் குலத் தொழிலான மீன் பிடித்தலைச் செய்து வந்தபோது, வலையில் அகப்படும் மீன்களுள் ஒன்றை சிவனுக்கென்று கடலில் விட்டு விடுவதை நியமமாகக் கொண்டிருந்தார்.\nநாயனாரது பேரன்பை உலகு அறியும் வண்ணம் இறைவர் செய்த திருவிளையாடலால், நாள் ஒன்றுக்கு ஒரு மீனே வலையில் அகப்பட்டது. இருப்பினும் தனது உறுதி தளராமல் அம்மீனைக் கடலிலேயே விட்டு வந்தார். இப்படிப் பல நாள்கள் ஒரு மீனே அகப்படுவதும் அதனைக் கடலில் விடுவதும் தொடர்ந்தது. நாயனாரும் அவரைச் சேர்ந்தவர்களும் பலநாட்கள் உணவின்றி உடல் மெலிந்தனர். இருப்பினும் அதிபத்தர் தான் செய்துவரும் தொண்டிலிருந்து சிறிதும் மாறாதிருந்தார்.\nஒருநாள் மீன்வலையில் விலைமதிப்பில்லா நவமணிகளைக் கொண்ட பொன்மீன் ஒன்று அகப்பட்டது. உலகெலாம் வியப்ப வெளிப்பட்ட மீனை “இது என்னை ஆளுடைப் பரமனுக்கே ஆகும்” என்று கடலில் விட்டார். மெய்த்தொண்டரின் இச்செயலால் விண்ணில் ரிஷபாரூடராகப் பெருமான் வெளிப்பட்டருளி, அவரைத் தமது அடியார்களோடு இருக்கும் சிவலோக வாழ்வளித்தார்.\nநாயனார் முக்திப்பேறு பெற்ற ஆவணி மாத ஆயில்யத்தன்று, நாகையில் காயாரோகண சுவாமி ஆலயத்தில் சுமார் 3 மணி அளவில் ரிஷப வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. அதிபத்தரது உற்சவத் திருமேனியும் கடற்கரைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்குள்ள பரதவ குலத்தோர் அவரைப் படகில் ஏற்றிக்கொண்டு கடலுக்குள் சிறிது தூரம் செல்கிறார்கள். தங்க மீன் பதுமை ஒன்று வலையில் அகப்படுவதைத் தொடர்ந்து அதனைக் கடலில் எறியும் ஐதீகம் நடைபெறுகிறது கரைக்கு வந்து சேரும் நாயனாருக்கு ரிஷப வாகனக் காட்சியும் தீபாராதனைகளும் நடைபெறுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/current-events-practice-for-exams-002664.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2020-01-21T22:43:33Z", "digest": "sha1:O5H7DCUYEASL27CEVS2FBUJIDJXSFTPC", "length": 13940, "nlines": 143, "source_domain": "tamil.careerindia.com", "title": "டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு படிக்க நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு | current events practice for exams - Tamil Careerindia", "raw_content": "\n» டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு படிக்க நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு\nடிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு படிக்க நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு\nபோட்டி தேர்வுக்கான கனவை வெல்ல நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பை கட்டாயம் படிக்க வேண்டும் போட்டி தேர்வை வெல்ல படித்தலுடன் பரிசித்து பார்க்க வேண்டும் . போட்டி தேர்வில் வெற்றி பெற தொடர்ந்து படித்தல் வேண்டும் . நடப்பு நிகழ்வுகளை எந்த அளவிற்கு அறிந்துகொள்கிறோமோ அந்தளவிறகு நன்மை பயக்கும் .\n1 நோட்டா முறையை கடைப்பிடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் என்று தீர்ப்பு வழங்கியது\nவிடை: 27.9.2013 தமிழ்நாட்டில் முதன்முறையாக ஏற்காடு சட்டம்ன்ற இடைத்தேர்தலில் இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டது\n2 CORPAT என்று அழைக்கப்படுவது எதற்காக\nவிடை: கடல்பாதுகாப்பு குறித்து இந்தியா - இந்தோனிஷியா\n3 புராஜெக்ட் லூன் தொலைதூர இடங்களுக்கு பலூன் மூலம் தொலைதூர இடங்களுக்கு செல்லும் திட்டத்தை யார வழங்குவது\n4 இந்திய அனுசக்தி ஆணையத்தின் தலைவர்\n5 குடியரசு தலைவர் வருகையை சிறப்பிக்க எந்தநாட்டின் தலை நகர் பிராதான சாலைக்கு மகாத்மா காந்தி பெயர் சூட்டப்பட்டது\n6 ஜெர்மன் நாடு கண்டுபிடித்த அனைத்து வகையான புற்றுநோய்களையும் எதிர்த்து அழிக்கும் புதிய நோய் எதிர்ப்பு சக்தி மருந்து எது\n7 இந்தியாவில் பெண்களுக்கான முதன்முறையாக பைக் ரேசிங் போட்டி எங்கு நடைபெற்றது\nவிடை: சென்னை மற்றும் கோவை\n8 ஜப்பானின் பிரபல நாடகத்தின் பெயர் என்ன\n9 இந்தியாவின் முதல் பாதுகாப்புதுறை அமைச்சர்\n10 இந்தியாவின் முதல் பாதுகாப்பு துறை பெண் அமைச்சர்\nபோட்டி தேர்வை வெல்ல தமிழ் தொகுப்பு கேள்விகள் படிங்க\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளின் பதிவுகள்\nநடப்பு நிகழ்வுகளின் தொகுப்பை கொண்டு தேர்வை வெல்லுங்கள் \nTNPSC Group 1: குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வெழுதியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nரூ.1 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.\nTNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வெழுதியவரா நீங்க அப்ப இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்\nTNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்\nTNPSC Group 1: 2020 ஆண்டிற்கான குரூப் 1 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியீடு\n தேனி மாவட்டத்தில் அரசாங்க வேலை ரெடி\nTNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு\nTNPSC: குரூப் 4 தேர்வெழுதியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு கூடுதலாக 3 ஆயிரம் வேலை\n ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n மத்திய அரசில் வேலை- ஊதியம் ரூ.2.15 லட்சம்\nECIL Recruitment 2020: பி.இ பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை\n10 hrs ago TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\n11 hrs ago ECIL Recruitment 2020: பி.இ பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை\n12 hrs ago TNPSC Group 1: குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n13 hrs ago பல்கலைக் கழகங்களுக்கு பட்டங்கள் குறித்து கட்டுப்பாடு விதித்த யுஜிசி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nNews நடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.62,000 ஊதியத்தில் 1300 தமிழக அரசு வேலைகள்\n தமிழகத்தில் மட்டும் 1993 மத்திய அரசுப் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nபடிக்கும் போதே 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் அதுவும் சென்னையிலேயே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/04/21/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2020-01-21T23:57:16Z", "digest": "sha1:2JZLZWBWHFDMMCJLLTIVXV5JQ3PAVPFJ", "length": 8956, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "முல்லேரியாவில் தனியார் காணியில் குப்பைகள் கொட்டுவதை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nமுல்லேரியாவில் தனியார் காணியில் குப்பைகள் கொட்டுவதை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு\nமுல்லேரியாவில் தனியார் காணியில் குப்பைகள் கொட்டுவதை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு\nகொட்டிகாவத்�� – முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளின் குப்பைகள், தனியார் காணியொன்றில் கொட்டப்படுவதைத் தடுக்கும் வகையில், கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் நிபந்தனைகளுடனான உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.\nகுறித்த காணியின் உரிமையாளரினால் தாக்கல் செய்யப்பட்ட மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nமுல்லேரியா – சோமாதேவி பாடசாலைக்கு பின்புறமாகவுள்ள தமது காணியில் அனுமதியின்றி பிரதேச சபையினால் குப்பைகள் கொட்டப்படுவதாக மனுதாரர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஇதனால் அப்பகுதியிலுள்ள மக்கள் அதிக அசௌகரியங்களை எதிர்கொள்வதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதன் பிரகாரம், குறித்த காணியில் குப்பைகள் கொட்டுவதை நிறுத்துமாறு, கொட்டிகாவத்த – முல்லேரியா பிரதேச சபையின் செயலாளருக்கு கொழும்பு மேலதிக நீதவான் ரங்க திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.\nஇதேவேளை, பிலியந்தலை – கரதியான கழிவுப்பொருள் அகற்றல் பிரிவிற்கு அருகில் நாளை (22) நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தைத் தடுக்கும் வகையில், கெஸ்பேவ நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.\nபிலியந்தலை பொலிஸார் முன்வைத்த விடயங்களைக் கருத்திற்கொண்டு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.\nநுகேகொடை நீதிமன்றத்தில் ரஞ்சன் ராமநாயக்க ஆஜர்\nகேகாலை நீதிமன்ற வளாகத்தில் பெண் கொலை\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டால் நீதிமன்றம் செல்லத் தயார்\nஅறுவைக்காட்டில் 1300 மெட்ரிக் தொன் குப்பைகள்\nகொழும்பின் குப்பைகளை அகற்றும் செயற்பாடு ஸ்தம்பிதம்; சுகாதாரப் பிரச்சினை ஏற்படும் அபாயம்\nஅர்ஜுன் அலோசியஸின் பிணை நிபந்தனையை தளர்த்துமாறு உத்தரவு\nநுகேகொடை நீதிமன்றத்தில் ரஞ்சன் ராமநாயக்க ஆஜர்\nகேகாலை நீதிமன்ற வளாகத்தில் பெண் கொலை\nநிறைவேற்று அதிகாரத்திற்காக நீதிமன்றம் செல்வோம்\nஅறுவைக்காட்டில் 1300 மெட்ரிக் தொன் குப்பைகள்\nகொழும்பின் குப்பைகளை அகற்றும் செயற்பாடு ஸ்தம்பிதம்\nஅலோசியஸின் பிணை நிபந்தனையை தளர்த்துமாறு உத்தரவு\nகாணாமல் போனோர் இறந்தவர்களாகவே கருதப்படுவர்\nமேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய பணிநீக்கம\nமஹிந்தவின் குரல் பதிவும் உள்ளதாக ரஞ்��ன் தெரிவிப்பு\nதொகுதி அமைப்பாளர்களை சந்தித்தார் சஜித்\nஇம்முறையேனும் சம்பள அதிகரிப்பு சாத்தியமாகுமா\nஇன்டர்போலின் முன்னாள் தலைவருக்கு 13 ஆண்டுகள் சிறை\n19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியை வென்ற இந்தியா\nகொழும்பு பங்குச் சந்தை தொடர்பில் பிரதமர் உறுதி\nஅஜித்திற்கு வில்லனாக விரும்பும் பிரசன்னா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/63133-3-ulfa-i-cadres-surrender-in-assam-police.html", "date_download": "2020-01-22T00:29:38Z", "digest": "sha1:ZYGHY6MAFJ77OKT3IXDYRQUNDP6QFRZE", "length": 10048, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "அசாம்- 3 உல்பா பயங்கரவாதிகள் சரண் | 3 ULFA (I) cadres surrender in Assam: Police", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஅசாம்- 3 உல்பா பயங்கரவாதிகள் சரண்\nஅசாம் மாநிலத்தில் முக்கிய கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த உல்பா பயங்கரவாதிகள் 3 பேர் போலீசாரிடம் சரணடைந்தனர்.\nஅசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் பார்துசோமா காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கர் கலிதா உல்பா பயங்கரவாதிகளால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.\nஇந்நிலையில் இந்தியா மியான்மர் எல்லையோரம் உல்பா பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.\nஅதன் பேரில் போலீசார் மற்றும் சிஆர்பிஎப் துணை ராணுவ படை ஆகியோர் கூட்டாக தராணி என்ற அடர்ந்த வனப்பகுதியில் தேடுதல் வேட்டை மேற்கொண்டனர்.\nஅப்போது காவல் ஆய்வாளர் பாஸ்கர் கலிதா கொலையில் தொடர்புடைய உல்பா பயங்கரவாதிகள் 3 பேர் போலீசாரிடம் ஆயுதங்களோடு சரணடைந்தனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களு���ன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமுன்கூட்டியே முடிவடையும் தேர்தல் பிரச்சாரம் : தேர்தல் ஆணையம் அதிரடி\nஇவிஎம் இயந்திரங்கள் தேனிக்கு மீண்டும் இடமாற்றம்\nகமல் பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் செருப்பு வீச்சு\nஷாப்பிங் மாலுக்கு அருகே குண்டுவெடிப்பு: இருவர் பலி\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபெண் போலீசின் மகளை பாலியல் வன்கொடுமை செய்த ஐபிஎஸ் அதிகாரி\nசிறார் ஆபாச படங்கள் பகிர்ந்த வடமாநில இளைஞர் கைது\nமாநிலம் விட்டு மாநிலத்திற்கு பரவும் வன்முறை.. ரயில்கள், பேருந்துகளுக்கு தீவைப்பு\nபற்றி எரிகிறது வடகிழக்கு மாநிலங்கள்.. துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?cat=8", "date_download": "2020-01-22T00:17:31Z", "digest": "sha1:ZNQL73IROJLOZG4FRFHS6WGFN3OD7HXC", "length": 5005, "nlines": 64, "source_domain": "maalaisudar.com", "title": "சென்னை | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஸ்ரீபெரும்புதூரில் மின்சார கார் ஆலை\nகருத்து கேட்காமல் நிறைவேற்ற கூடாது\nஹட்ரோ கார்பன் திட்டம்: தெளிவுபடுத்த வேண்டும்\nஅந்தந்த பள்ளியில் பொதுத்தேர்வு: அமைச்சர் செங்கோட்டையன்\nவிமான நிலையத்தில் 12 அடுக்கு பாதுகாப்பு\nஸ்ரீபெரும்புதூரில் மின்சார கார் ஆலை\nசென்னை, ஜன.21: ஸ்ரீபெரும்புதூரில் மின்சார கார் தொழிற்சாலை மற்றும் தூத்துக்குடியில் ரூ.40 ஆயிரம் […]\nகருத்து கேட்காமல் நிறைவேற்ற கூடாது\nசென்னை, ஜன.21: காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி கோர […]\nஹட்ரோ கார்பன் திட்டம்: தெளிவுபடுத்த வேண்டும்\nசென்னை, ஜன. 21: ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் சாதக, பாதகங்களை மத்திய அரசு […]\nகுற்றச்சாட்டுகள் பதிவு செய்ய தடை\nசென்னை, ஜன,21: வருமானத்தை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில், சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்தி […]\nவிமான நிலையத்தில் 12 அடுக்கு பாதுகாப்பு\nசென்னை, ஜன.21: தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் மற்றும் குடியரசுத்தினத்யொட்டி சென்னை விமானநிலையத்தில் 12 அடுக்கு பாதுகாப்பு […]\nரஜினி யோசித்து பேசியிருக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nசென்னை, ஜன.21: திமுக தலைமை செயற்குழு அவசரக்கூட்டம் இன்று காலை அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் […]\nஜெ. நினைவிட பணி: 90 சதவீதம் நிறைவு\nசென்னை, ஜன.21: ஜெயலலிதா நினைவிட பணிகள் 90 சதவீதம் முடிந்து விட்டதால் திட்டமிட்டபடி […]\nகுரூப்-4 தேர்வில் புதிய தரவரிசை\nசென்னை,ஜன.20: குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிட […]\nசென்னை மெரினா கடற்கரையில் குடியரசு தின முதல்கட்ட ஒத்திகை\nசென்னை,ஜன.20: குடியரசு தின விழா முதல்கட்ட ஒத்திகை நிகழ்ச்சி, சென்னை மெரினா கடற்கரை […]\nசென்னை, ஜன.20: தனக்கெதிரான அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/msv-is-music-god-says-superstar-rajini/", "date_download": "2020-01-21T22:30:47Z", "digest": "sha1:LAMQZQBYOH2U47GW4SXBZAJ436KXXIJK", "length": 14577, "nlines": 124, "source_domain": "www.envazhi.com", "title": "இளையராஜா இசைஞானி.. எம்எஸ்வி இசைக் கடவுள்..! – சூப்பர் ஸ்டார் ரஜினி | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதி��� படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome Entertainment Celebrities இளையராஜா இசைஞானி.. எம்எஸ்வி இசைக் கடவுள்.. – சூப்பர் ஸ்டார் ரஜினி\nஇளையராஜா இசைஞானி.. எம்எஸ்வி இசைக் கடவுள்.. – சூப்பர் ஸ்டார் ரஜினி\nஇளையராஜா இசைஞானி.. எம்எஸ்வி இசைக் கடவுள்.. – சூப்பர் ஸ்டார் ரஜினி\nஇசையமைப்பாளர் இளையராஜா இசைஞானி என்றால், எம்எஸ்வியோ இசைக் கடவுள். ஞானிகளுக்குத்தான் கடவுளைப் பற்றித் தெரியும் என்றார் ரஜினிகாந்த்.\nதேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் இளையராஜாவின் என்னுள்ளில் எம்எஸ்வி என்ற இசைக் கச்சேரி நடந்தது. மறைந்த இசை மேதை எம்எஸ்விக்கு இசையஞ்சலி செய்யும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்தது.\nமேடையில் ‘எம்.எஸ்.விஸ்வநாதன்’ உருவப்படம் வைக்கப்பட்டு அதற்கு இளையராஜா மலர் அஞ்சலி செலுத்தினார்.\nபின்னர் இசைக்கலைஞர்களை வைத்து இசை நிகழ்ச்சியை துவக்கினார் இளையராஜா. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த படங்களில் இருந்து பாடல்கள் பாடப்பட்டன.\nநிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே வந்துவிட்ட நடிகர் ரஜினிகாந்த் இறுதி வரை பங்கேற்று இசையை ரசித்தார்.\nபின்னர் ரஜினியை நோக்கிய இளையராஜா, ‘சாமி, மேடைக்கு வந்து சில வார்த்தைகள் பேசுங்க,” என்று அழைத்தார்.\nரஜினி பேசுகையில், “எம்.எஸ்.விஸ்வநாதன் இசைக்கு சாமி. பெரிய மகான், அவர் நினைவை கொண்டாடும் விதமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இளையராஜா இசைஞானி. எம்.எஸ்.விஸ்வநாதன் இசை சாமி. அந்த கடவுளை பற்றி இந்த ஞானிக்கு தான் தெரியும்.\nஅவரைப் பற்றி நம்மைப் போன்ற பாமர மக்களுக்கு இசைஞானிதான் உணர்த்த வேண்டும். இந்த இசை நிகழ்ச்சியில் என்னைப் போன்றவர்கள் கலந்து கொண்டோம் என்பதே பெரிய ஆசீர்வாதம்,” என்றார்.\nTAGilaiyaraaja ms viswanathan rajinikanth இளையராஜா எம்எஸ் விஸ்வந��தன் ரஜினிகாந்த்\nPrevious Post'சாமி, நீங்க உண்மையிலேயே சூப்பர் ஸ்டார்' - ரஜினியைப் பாராட்டிய இளையராஜா Next Postபாகுபலிக்கு வந்த பாராட்டுகளிலேயே சிறந்தது ரஜினி சொன்னதுதான்.. ஆனால் அது ரொம்ப பர்சனல்' - ரஜினியைப் பாராட்டிய இளையராஜா Next Postபாகுபலிக்கு வந்த பாராட்டுகளிலேயே சிறந்தது ரஜினி சொன்னதுதான்.. ஆனால் அது ரொம்ப பர்சனல்\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nOne thought on “இளையராஜா இசைஞானி.. எம்எஸ்வி இசைக் கடவுள்.. – சூப்பர் ஸ்டார் ரஜினி”\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-22T00:16:00Z", "digest": "sha1:YMMLG6HXYS5IYYTXJ7T2WXEREI6O2SQ6", "length": 21463, "nlines": 217, "source_domain": "www.noolaham.org", "title": "பகுப்பு:அறிக்கைகள் - நூலகம்", "raw_content": "\n1977 பொதுத் தேர்தல்: இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை\nஅச்சு ஊடக செய்தி அறிக்கையிடல்\nஅதிகாரப் பரவலாக்கல் முன்மொழிவுகள்: ஒரு கருத்துக்கோவை 1995\nஅரசாங்க எழுதுவினைஞர் சங்கம் 14வது ஆண்டறிக்கை 1975\nஅரசாங்க எழுதுவினைஞர் சங்கம் 16வது ஆண்டறிக்கை 1976-1978\nஅரசியல் சிந்தனை நூல் வரிசை 1\nஅரசியல் சிந்தனை நூல் வரிசை 10: வடகொரியாவும் சர்வதேச அரசியலும்\nஅரசியல் சிந்தனை நூல் வரிசை 11: இலங்கை இந்திய ஒப்பந்தமும் தமிழ் மக்களும்\nஅரசியல் சிந்தனை நூல் வரிசை 12: மலையக மக்களின் அடையாளம் எது\nஅரசியல் சிந்தனை நூல் வரிசை 13: ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றின் வளர்ச்சிக்கட்டங்கள்\nஅரசியல் சிந்தனை நூல் வரிசை 14: 2009 இற்குப் பின்னரான தமிழ் ராஜதந்திரம்\nஅரசியல் சிந்தனை நூல் வரிசை 2: இந்தியாவும் தமிழ் மக்களும்\nஅரசியல் சிந்தனை நூல் வரிசை 3: நினைவு கூர்தல் 2017\nஅரசியல் சிந்தனை நூல் வரிசை 4: தமிழ் அரசியலின் இலக்கும் வழி வரைபடமும்\nஅரசியல் சிந்தனை நூல் வரிசை 6: இந்து சமுத்திரமும் சீனாவும்\nஅரசியல் சிந்தனை நூல் வரிசை 6: மோடியின் இலங்கைப் பயணமும் மலையகமும்\nஅரசியல் சிந்தனை நூல் வரிசை 7: வட கிழக்கு இணைப்பும் முஸ்லீம் மக்களும்\nஅரசியல் சிந்தனை நூல் வரிசை 8: இனப்பிரச்சினைத் தீர்வில் சர்வத���ச அனுபவங்கள்\nஅரசியல் சிந்தனை நூல் வரிசை 9: ஈழத் தமிழர் அரசியல் வரலாறு 1833 தொடக்கம் 1968வரை...\nஅரியாலை சரஸ்வதி சனசமூக நிலையம் 2017ஆம் ஆண்டு தை - மார்கழி வரையான செயற்பாட்டறிக்கை\nஅரியாலை சரஸ்வதி சனசமூக நிலையம்: 2018ஆம் ஆண்டு தை - மார்கழி வரையான செயற்பாட்டறிக்கை\nஅரியாலை திருமகள் சனசமூக நிலையம்: வருடாந்த பெறுவனவுகள் மற்றும் கொடுப்பனவுகள் பற்றிய அறிக்கை 2016\nஅரியாலை ஸ்ரீ கலைமகள் சனசமூக நிலையம்: 2015ம் ஆண்டுக்கான அறிக்கைகள்\nஅருள்மிகு வண்ணை அங்குசபாச பிள்ளையார் தேவஸ்தான(கீரிப்பிள்ளையார்) பரிபாலன சபை...\nஅறிக்கை: கனடிய மனித உரிமைத் தூதுக்குழுவின் இலங்கை விஜயம்\nஅறிவு, மனோநிலைகள், பழங்கங்கள், அளவீடு, இலங்கையின் சமாதான நடைமுறை\nஆய்வறிக்கை: உள நலம் - வட பிரதேசம் 1995\nஇந்தியவம்சாவளி பட்டதாரி மாணவர் ஒன்றிய அறிக்கை 1978.12.09\nஇந்து இளைஞர் மன்றம் மட்டக்களப்பு 7வது ஆண்டறிக்கை 1985\nஇந்துசமயப் பேரவை யாழ்ப்பாணம் ஆண்டறிக்கை 01.01.2002-31.12.2005\nஇலங்கை மகா வங்கி நாணயச்சபை நிதியமைச்சருக்கு சமர்பித்த ஆண்டு அறிக்கை 1961\nஇலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கை 1988\nஐந்து வருட சமூக, பொருளாதார முன்னேற்றம்: யாழ்ப்பாணம் மாவட்டம்\nஒன்றாரியோ இந்து சமயப் பேரவையின் 10ஆவது ஆண்டு காலப் பொது அறிக்கை\nகொழும்பு இந்துக் கல்லூரி பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை- 1991\nகொழும்பு இந்துக் கல்லூரி பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை- 1993\nகொழும்புத் தமிழ்ச் சங்கம் 2001 - 2002 ஆம் ஆண்டுப் பொது அறிக்கை\nகொழும்புத் தமிழ்ச் சங்கம் 2003 - 2005 ஆம் ஆண்டுப் பொது அறிக்கை\nகொழும்புத் தமிழ்ச் சங்கம் 2007 - 2008 ஆம் ஆண்டுப் பொது அறிக்கை\nகொழும்புத் தமிழ்ச் சங்கம் 49 - 50 ஆம் ஆண்டுப் பொது அறிக்கை\nகொழும்புத் தமிழ்ச் சங்கம் ஆண்டுப் பொது அறிக்கை - 14\nகொழும்புத் தமிழ்ச் சங்கம் ஆண்டுப் பொது அறிக்கை - 16\nகொழும்புத் தமிழ்ச் சங்கம் ஆண்டுப் பொது அறிக்கை - 25\nகொழும்புத் தமிழ்ச் சங்கம் ஆண்டுப் பொது அறிக்கை - 27\nகொழும்புத் தமிழ்ச் சங்கம் ஆண்டுப் பொது அறிக்கை - 28\nகொழும்புத் தமிழ்ச் சங்கம் ஆண்டுப் பொது அறிக்கை - 55\nகொழும்புத் தமிழ்ச் சங்கம் ஆண்டுப் பொது அறிக்கை - 56\nகொழும்புத் தமிழ்ச் சங்கம் ஆண்டுப் பொது அறிக்கை - 57\nகொழும்புத் தமிழ்ச் சங்கம் ஆண்டுப் பொது அறிக்கை - 58\nகொழும்புத் தமிழ்ச் சங்கம் ஆண்டுப் பொது அறிக்கை - 67 (2008 - 2009)\nகொழும்புத் தமிழ்ச் சங்கம் ஆண்டுப் பொது அறிக்கை - 68 (2009 - 2010)\nசுற்றுநிருபம் (2007/15)இன் பின்னிணைப்பு அகில இலங்கைத் தமிழ்மொழித் தினம் 2008\nசெயற்றிட்ட அறிக்கை - 1 (2009)\nசெயற்றிட்ட அறிக்கை - 2 (2009)\nசைவ வித்தியா விருத்திச் சங்கம் 66 வது ஆண்டுப் பொதுக்கூட்டம் செயலாளர்...\nதுர்க்காபுரம் மகளிர் இல்லம் 24ஆவது ஆண்டறிக்கையும் வரவு செலவு அறிக்கையும் 2005\nதுர்க்காபுரம் மகளிர் இல்லம் தெல்லிப்பழை: 18ஆவது ஆண்டறிக்கை 2000\nதுர்க்காபுரம் மகளிர் இல்லம் தெல்லிப்பழை: 19ஆவது ஆண்டு நிறைவு பரிசளிப்பு விழா அறிக்கை 2001\nதுர்க்காபுரம் மகளிர் இல்லம் தெல்லிப்பழை: 20ஆவது ஆண்டு நிறைவு பரிசளிப்பு விழா அறிக்கை 2002\nதுர்க்காபுரம் மகளிர் இல்லம் தெல்லிப்பழை: 24ஆவது ஆண்டறிக்கையும் வரவு செலவு அறிக்கையும் 2005\nதுர்க்காபுரம் மகளிர் இல்லம் தெல்லிப்பழை: 26ஆவது ஆண்டறிக்கையும் வரவு செலவு அறிக்கையும் 2007\nதுர்க்காபுரம் மகளிர் இல்லம் தெல்லிப்பழை: ஆண்டறிக்கையும் வரவு செலவு அறிக்கையும் 1988\nதுர்க்காபுரம் மகளிர் இல்லம் தெல்லிப்பழை: ஆண்டறிக்கையும் வரவு செலவு அறிக்கையும் 1996\nதுர்க்காபுரம் மகளிர் இல்லம் தெல்லிப்பழை: பதினெட்டாவது ஆண்டறிக்கையும் வரவு செலவு...\nதுர்க்காபுரம் மகளிர் இல்லம் தெல்லிப்பழை: பதினேழாவது ஆண்டு அறிக்கை 1998\nதுறைமுக நாவாய் இயக்குனர் கழகம் 6வது ஆண்டறிக்கை 1969\nதூய வின்சென்ற் டி போல் சபை 01/01/2011 தொடக்கம் 31/12/2011 வரையான செயற்பாட்டறிக்கை\nதெல்லிப்பழை துர்க்காததேவி தேவஸ்தானம்: நிர்வாகசபை ஆண்டறிக்கையும்...\nதெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானம்: நிர்வாகசபை ஆண்டறிக்கையும் வரவு...\nதெல்லிப்பழை துர்க்காபுரம் மகளி இல்லம்: ஆண்டு விழா அறிக்கை 1986\nதெல்லிப்பழை துர்க்காபுரம் மகளிர் இல்லம்: வருடாந்த வரவு செலவு அறிக்கை 1984\nதெல்லிப்பழை துர்க்காபுரம் மகளிர் இல்லம்: வருடாந்த வரவு செலவு அறிக்கை 1985\nதெல்லிப்பழை ஶ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் நிர்வாக சபை அமைப்புத்திட்ட விதிகள்\nதெல்லிப்பழை ஶ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் நிர்வாக சபை ஆண்டறிக்கை 2001...\nதெல்லிப்பழை ஶ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம்: நிர்வாகசபை...\nதெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம்: நிர்வாகசபை ஆண்டறிக்கையும் வரவு செலவுக் கணக்கு...\nதெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம்: நிர்வாகசபை ஆண்டறிக்கையும் வரவுசெலவுக்...\nதெல்லிப்பழை ஸ்ரீ துர்��்காதேவி தேவஸ்தானம்: நிர்வாகசபை ஆண்டறிக்கையும்...\nதெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம்: நிர்வாகசபை...\nநயினாதீவு இந்துகலாசார அபிவிருத்திச் சபையின் 2013 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை...\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மை தேவஸ்தான தர்ம பரிபாலன சபையாரின் திருப்பணி அறிக்கை 1963\nபுதிய ஜனநாயக கட்சி இரண்டாவது தேசிய மாநாடு 1991: பத்திரிகை அறிக்கை\nபுலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை நினைவுப்பணி மன்றம் (பதினோராவது ஆண்டறிக்கை)\nபெருந்தோட்டக் கைத்தொழிலில் பெண் தொழிலாளர்களின் பங்கு\nபொறியியல் விஞ்ஞான நிறுவனங்கள்: யாழ்ப்பாணத் திட்டம்\nபோசாக்குக்கான பன்முக செயற்பாட்டுத் திட்டம்\nமக்கள் பிரதிநிதிகள் வரி செலுத்துவோர் மற்றும் பிரதேச சபை\nமாணவர்களுக்கான கல்வி நிவாரண செயல் திட்டம் - கட்டம் II\nமாணிக்க வாசகர் மடாலய அன்னதான சபை ஈழத்துச் சிதம்பரம்: வருடாந்த கணக்கறிக்கை 2013\nமாவை கிளானை ஞானவைரவர் ஆலய 01.11.2017 தொடக்கம் 31.03.2019 வரையான பெறுவனவுகள்...\nமுன்னேற்றப் பாதையில் யாழ் மாவட்டம்\nயா/ அரியாலை திருமகள் ஶ்ரீ முத்து வைரவர் ஆலயம்: ஆலய அலங்காரத் திருவிழா மற்றும் அன்னதான...\nயா/ வேம்படி மகளிர் கல்லூரி பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை 1983\nயா/ வேம்படி மகளிர் கல்லூரி பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை 1995\nயா/ வேம்படி மகளிர் கல்லூரி பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை 1997\nயா/ வேம்படி மகளிர் கல்லூரி பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை 1998\nயா/ வேம்படி மகளிர் கல்லூரி பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை 2000\nயா/ வேம்படி மகளிர் கல்லூரி பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை 2001\nயா/ வேம்படி மகளிர் கல்லூரி பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை 2002\nயா/ வேம்படி மகளிர் கல்லூரி பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை 2004\nயா/ வேம்படி மகளிர் கல்லூரி பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை 2005\nயா/ வேம்படி மகளிர் கல்லூரி பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை 2006\nயா/ வேம்படி மகளிர் கல்லூரி பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை 2007\nயா/ வேம்படி மகளிர் கல்லூரி பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை 2009\nயா/ வேம்படி மகளிர் கல்லூரி பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை 2010\nயா/ வேம்படி மகளிர் கல்லூரி பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை 2011\nயாப்பினை ஆய்ந்த சிறப்பாணைக் குழுவின் அறிக்கை\nயூனிட் ரஸ்ட்: வருமானமும், முன்னேற்ற நிதியமும் 1992 - 1993\nவட்டுக்கோட்டைப் பாராளுமன்ற��் பிரதிநிதியின் அறிக்கை 1956\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=159261", "date_download": "2020-01-21T22:32:43Z", "digest": "sha1:5GKN7CHUCFFVHSCNTHWJ3GFPRUFBQSJ3", "length": 2951, "nlines": 57, "source_domain": "www.paristamil.com", "title": "உனக்கு என்ன வயசு......???- Paristamil Tamil News", "raw_content": "\nநீதிபதி: உனக்கு என்ன வயசு\nகைதி: அது, வழக்கு ஆரம்பிச்சப்போ உள்ள வயசுங்க.\n• உங்கள் கருத்துப் பகுதி\nபூமியில் பரவியிருக்கும் விலங்குகள் மற்றும் தாவரங்கள் குறித்து படிக்கும் படிப்பு.\nடாக்டர் என்னை லாங் ஜர்னி கூடாதுன்னு சொல்லியிருக்கார்\nஇறந்து போன இவர் என் மனைவியின் முதல் கணவன்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valvai.com/announcement/subathiraiyamma/subathiraiyamma.html", "date_download": "2020-01-21T22:26:16Z", "digest": "sha1:N6TV6O64EBYAG6WX3NYX7KURQS2S2WO2", "length": 2287, "nlines": 17, "source_domain": "www.valvai.com", "title": "Welcome to Valvai Valvettithurai VVT", "raw_content": "\nமரண அறிவித்தல்: திருமதி ஆனந்தமயில் சுபத்திரையம்மா\nயாழ். வல்வெட்டித்துறையை பிறப்பிடமாக கொண்ட ஆனந்தமயில் சுபத்திரையம்மா அவர்கள் 28.03.2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற ஆனந்தமயிலின் அன்பு மனைவியும் மற்றும் காலம்ஞ்சென்ற பாலகிருஷ்ணன்(பாலி), பவளரொத்தினம், காலம்ஞ்சென்ற உஷாதேவி , அரிதேவி , காலம்ஞ்சென்ற உமாதேவி(யா வல்வை சிவகுருவித்தியாசாலையின் அசிரியா்) அகியோரின் தாயாரும் மற்றும்\nவிமலாதேவி, வீரகுலசிங்கம்,அருந்தவராசா அகியோரின் மாமியாரும் மற்றும் பத்மாவதி காலம்ஞ்சென்ற கலாமேகன், சிவாமேகன் அகியோரின் சிறிய தாயாரும் ஆவார் .\nஅன்னாரின் இறுதிக்கிரியை 28.03.2016 திங்கட்கிழமை அன்று பி.ப 3:00மணியளவில் நடைபெற்று பின்னர் ஊரணி மயானத்தில் பூதவுடல் தகனம்செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://asiriyarmalar.com/2019/11/13/rti-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-01-21T22:30:54Z", "digest": "sha1:FCNFOCKFBACIZKVRHIJHR2TK6F52WTEV", "length": 22582, "nlines": 307, "source_domain": "asiriyarmalar.com", "title": "RTI சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் - ஆசிரியர்மலர் ", "raw_content": "\nஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் SMC பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டியவர்களின் உறுப்பினர் எண்ணிக்கை விவரம்\nCBSE தோ்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் வெளியீடு\nநூலகம் திறக்க கோரி சாலையில் அமர்ந்து புத்தகம் வாசிக்கும் இளைஞர்கள்\nசர்ச்சைக்குரிய பாடப்பகுதியினை மேலே தாளிட்டு மறைத்து ஒட்ட தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.\n இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nஆசிரியா்கள் எளிய, ஒளிவுமறைவற்ற வாழ்க்கை வாழ வேண்டும் – ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்\nகாலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-01-2020\nஎம்.பில்., பி.எச்டி. படிக்கின்றீர்களா….பிளேஜரிசம் சாப்ட்வேர் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\nகாலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-01-2020\nஜல்லிக்கட்டு குறித்து பாடப்புத்தகத்தில் சேர்ப்பதாக சொல்லவில்லை; CD வழங்கப்படும் என்றே கூறினோம் – அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nHome/NEWS/RTI சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம்\nRTI சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம்\nதகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.\nதகவல் அறியும் உரிமைச் சட்ட (ஆர்டிஐ) வரம்பிற்குள் நாட்டின் தலைமை நீதிபதி அலுவலமும் வரும் என 2010ல் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஇந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்ற செயலாளர் மற்றும் தகவல் தொடர்பு அதிகாரி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இவ்வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.\nவழக்கின் விசாரணை முடிவடைந்ததையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில்ஆர்டிஐ சட்ட வரம்பு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ஆர்டிஐ சட்ட வரம்பில் தலைமை நீதிபதி அலுவலகமும் வரும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி உள்ளட்ட 3 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை வழங்கினர்.\nதலைமை நீதிபதி அலுவலகமும் வெளிப்படைத் தன்மை கொண்டது என்பதற்காக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.\n2005ல் பிறப்பிக்கப்பட்ட சட்டத்தில், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஆர்டி�� வரம்பிற்குள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.\nபதவி உயர்வை மறுத்தால் 3 ஆண்டுகள் கலந்தாய்வு இல்லை\nமாணவர்கள் போராட்டம் எதிரொலி: கல்வி கட்டணம் குறைப்பு\nஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் SMC பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டியவர்களின் உறுப்பினர் எண்ணிக்கை விவரம்\nCBSE தோ்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் வெளியீடு\nநூலகம் திறக்க கோரி சாலையில் அமர்ந்து புத்தகம் வாசிக்கும் இளைஞர்கள்\nசர்ச்சைக்குரிய பாடப்பகுதியினை மேலே தாளிட்டு மறைத்து ஒட்ட தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.\nசர்ச்சைக்குரிய பாடப்பகுதியினை மேலே தாளிட்டு மறைத்து ஒட்ட தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.\nஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் SMC பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டியவர்களின் உறுப்பினர் எண்ணிக்கை விவரம்\nCBSE தோ்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் வெளியீடு\nநூலகம் திறக்க கோரி சாலையில் அமர்ந்து புத்தகம் வாசிக்கும் இளைஞர்கள்\nசர்ச்சைக்குரிய பாடப்பகுதியினை மேலே தாளிட்டு மறைத்து ஒட்ட தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.\n இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nஆசிரியா்கள் எளிய, ஒளிவுமறைவற்ற வாழ்க்கை வாழ வேண்டும் – ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்\nகாலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-01-2020\nஎம்.பில்., பி.எச்டி. படிக்கின்றீர்களா….பிளேஜரிசம் சாப்ட்வேர் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\nகாலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-01-2020\nஜல்லிக்கட்டு குறித்து பாடப்புத்தகத்தில் சேர்ப்பதாக சொல்லவில்லை; CD வழங்கப்படும் என்றே கூறினோம் – அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nநீதித்துறையில் மறுமலர்ச்சியை எதிர்பார்த்தோருக்கு ஏமாற்றம்…. ஏன் – மேனாள் நீதிபதி சந்துரு\nஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் SMC பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டியவர்களின் உறுப்பினர் எண்ணிக்கை விவரம்\nCBSE தோ்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் வெளியீடு\nநூலகம் திறக்க கோரி சாலையில் அமர்ந்து புத்தகம் வாசிக்கும் இளைஞர்கள்\nசர்ச்சைக்குரிய பாடப்பகுதியினை மேலே தாளிட்டு மறைத்து ஒட்ட தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.\n இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nஆசிரியா்கள் எளிய, ஒளிவுமறைவற்ற வாழ்க்கை வாழ வேண்டும் – ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்\nகாலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-01-2020\nஎம்.பில்., பி.எச்டி. படிக்கின்றீர்களா….பிளேஜரிசம் சாப்ட்வேர் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\nகாலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-01-2020\nஜல்லிக்கட்டு குறித்து பாடப்புத்தகத்தில் சேர்ப்பதாக சொல்லவில்லை; CD வழங்கப்படும் என்றே கூறினோம் – அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nநீதித்துறையில் மறுமலர்ச்சியை எதிர்பார்த்தோருக்கு ஏமாற்றம்…. ஏன் – மேனாள் நீதிபதி சந்துரு\nஇதேநிலமை தான் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் அங்காவது(சத்தி...\nஆசிரியர்🌹மலர் செய்திகளை பெற 8124252459 என்ற எண்ணை Whatsa app குரூப்களில் இணைக்கவும்\nCBSE தோ்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் வெளியீடு\nநூலகம் திறக்க கோரி சாலையில் அமர்ந்து புத்தகம் வாசிக்கும் இளைஞர்கள்\nசர்ச்சைக்குரிய பாடப்பகுதியினை மேலே தாளிட்டு மறைத்து ஒட்ட தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.\n இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nஆசிரியா்கள் எளிய, ஒளிவுமறைவற்ற வாழ்க்கை வாழ வேண்டும் – ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்\nகாலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-01-2020\nஎம்.பில்., பி.எச்டி. படிக்கின்றீர்களா….பிளேஜரிசம் சாப்ட்வேர் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nபருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான செய்தி.\n1 முதல் 4 ஆம் வகுப்பு வரை -work done Register பாடத்தலைப்புகளுடன்\n ஆப்ரேசன் ‘இ’ – பள்ளிகளில் ஆய்வு புதிய திட்டம் துவக்கம்,\nFlash News: மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு. மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\nஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் SMC பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டியவர்களின் உறுப்பினர் எண்ணிக்கை விவரம்\nCBSE தோ்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் வெளியீடு\nநூலகம் திறக்க கோரி சாலையில் அமர்ந்து புத்தகம் வாசிக்கும் இளைஞர்கள்\nசர்ச்சைக்குரிய பாடப்பகுதியினை மேலே தாளிட்டு மறைத்து ஒட்ட தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.\n இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nஆசிரியா்கள் எளிய, ஒளிவுமறைவற்ற வாழ்க்கை வாழ வேண்டும் – ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்\nகாலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-01-2020\nதமிழக அரசு ஊழியர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்\nபருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான செய்தி.\n1 முதல் 4 ஆம் வகுப்பு வரை -work done Register பாடத்தலைப்புகளுடன்\n ஆப்ரேசன் ‘இ’ – பள்ளிகளில் ஆய்வு புதிய திட்டம் துவக்கம்,\nவிடுமுறை அளிப்பதில் குழப்பம் –\nஉடல் பருமனை குறைக்கும் கொள்ளு சாதம் தயாரிப்பது எப்படி\n*தொடக்க பள்ளி கல்விக்கு வருகிறது ஆபத்து:* – பள்ளி மாணவர்கள் இடைநிற்றலுக்கு வழிவகுக்கும் புதிய சட்ட திருத்தம்\nஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் SMC பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டியவர்களின் உறுப்பினர் எண்ணிக்கை விவரம்\nகேரளா: மீண்டும் ரெட் அலர்ட் திருவனந்தபுரம், கொல்லம், காசர்கோடு மாவட்டங்களைத் தவிர்த்து மீதமுள்ள 11 மாவட்டங்களில்\n💥ஒரே கல்வியாண்டில் வெவ்வேறு கல்வித்தகுதிகள்,ஊக்க ஊதிய உயர்வு\nஇதேநிலமை தான் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் அங்காவது(சத்தி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/972759/amp", "date_download": "2020-01-22T00:06:06Z", "digest": "sha1:NRZ4JXIJL2KX46P7M7VUWGQ4X7QEG5PP", "length": 7982, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "ஓட்டல், பேக்கரிகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு | Dinakaran", "raw_content": "\nஓட்டல், பேக்கரிகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு\nதிருப்பூர், டிச.5: திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்புத்துறையினர் நேற்று ஓட்டல், பேக்கரிகளில் ஆய்வு செய்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் பல்லடம் பஸ் நிலையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தள்ளுவண்டி கடைகள், பானிபூரி கடைகள், பெட்டிக் கடைகள், ஆவின் பூத் மற்றும் டாஸ்மாக் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் போது 22 கிலோ மீன், 11 கிலோ கலப்பட டீ துாள், 13 கிலோ அழுகிய உருளைக்கிழங்கு, 3 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் உணவு பொருட்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பொது மக்களுக்கு வழங்க வேண்டும். கலப்படம், தரமற்ற பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என வியாபாரிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர். தொடர்ந்து கலப்பட பொருட்கள் கண்டுபிடிக்கும் பட்சத்தில் உணவு பாதுகாப்புத்துறை சட்டத்தின் கீழ் க��ும் நடவடிக்கை எடுக்கப்படுமென உணவு பாதுகாப்புத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nதொழிலாளர்கள் திரும்பாததால் பனியன் உற்பத்தி பாதிக்கும் அபாயம்\nபெண்களின் மனநிலையை மாற்றும் ‘பேஸ்புக்ைக’ தவிர்க்க வேண்டும்\nசாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு இருசக்கர வாகன பேரணி\nஅடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மண்டல பிரிவு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்\nதிருப்பூர் வாலிபர் கொலை வழக்கு குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைப்பு\nமாட்டு சந்தையில் அடிப்படை வசதி செய்ய வேண்டும்\nகுமரன் கல்லூரியில் பொங்கல் விழா\nபிரதமர் கலந்துரையாடல் ஜெய்வாபாய் பள்ளியில் நேரலையாக ஒளிப்பரப்பு\nகுறைந்த வட்டியில் பணம் தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்தவர் மீது புகார்\nஆர்.கே.ஆர் ஞானோதயா பள்ளியில் கிராமிய பொங்கல் கொண்டாட்டம்\nகால்நடை மருத்துவர் தாமதமாக வந்ததால் இலவச ஆடுகளை பெற வந்த பயனாளிகள் பரிதவிப்பு\nஆர்.ஜி.எம். பள்ளியில் கலைக்காட்சி கூடம் திறப்பு\nரயிலில் தவற விட்ட பை மீட்டு பயணியிடம் ஒப்படைப்பு\nசரக்கு ஆட்டோ டிரைவர் மாயம்\nகருவூல அலுவலரின் வீட்டில் ரூ.1.90 லட்சம் பணம், பைக் திருட்டு\nகொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nபணி நீக்கம் செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி கருணை கொலைக்கு அனுமதி வழங்க கோரி மனு\nபெரியாரை அவதூறாகப் பேசிய நடிகர் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை கோரி புகார்\nகுன்னூர் அருகே ேரஷன் கடையை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2015/12/09/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-01-21T23:14:08Z", "digest": "sha1:NK4CIUYE3HTTBZT4LKHEKVJNYGWE7DTD", "length": 11607, "nlines": 117, "source_domain": "seithupaarungal.com", "title": "”கிருமி தொற்று குறித்து பயம் வேண்டாம்” – அக்கு ஹீலர் அருள்ராஜ் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\n”கிருமி தொற்று குறித்து பயம் வேண்டாம்” – அக்கு ஹீலர் அருள்ராஜ்\nதிசெம்பர் 9, 2015 திசெம்பர் 9, 2015 த டைம்ஸ் தமிழ்\nசென்னை மக்களின் மனம் எவ்வளவு ஈரம் நிறைந்தது என்பதை இந்த மழை வந்து தானே உலகுக்கு சொல்லிருக்கிறது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லுள்ளம் கொண்டோர் செய்யும் உதவி அடைமழையை விட பெரிது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.\nஉணவு பொட்டலங்கள் தந்து தந்துகொண்டே இருப்பதால் நாம் உண்டு கொண்டே இருக்க வேண்டிய அவசியம் இல்லை.”பசித்து புசி” என்பதுதானே நமது மரபு. ஆகவே கிடைக்கிறது என்பதற்காக அல்லாமல் பசித்தால் மட்டும் உண்போம்.\nஅனேக இடங்களில் பிரட், பிஸ்கட் பாக்கெட்டுகள் நிறைய தருகிறார்கள் இதை வேறு வழி இல்லை என்றால் உண்போம் இல்லையேல் தவிர்ப்போம். காரணம் சில உணவை உண்ணாமல் இருப்பதை விட சில உணவுகளை உண்பது நமக்கு அதிக தீங்குகளை உருவாக்கும்.\nபசி இல்லை என்றால் ஒரு பருக்கை கூட உண்ணாமல் இருப்போம் நண்பர்களே. இதை மட்டும் நாம் செய்தால் கூட போதும் வயிற்று போக்கு, வாந்தி, பேதி, காய்ச்சல் என்று நம்மை அச்சமூட்டும் எவையும் நம்மை அண்டாது.\nகிருமிகளை கண்டுபிடித்த லூயி பாஸ்டர் கூட தன் கடைசி காலத்தில் கிருமிகள் ஒன்றும் இல்லை மனிதன்தான் எல்லாம் (germ is nothing human is everything ) என்று கூறி சென்றுவிட்டார். ஆனால் நாம் இன்னும் கிருமிகளை பார்த்து பயந்து கொண்டு இருக்கிறோம் என்பதை விட நம்மை பெருநிறுவனங்கள் ஊடக விளம்பரங்கள் மூலம் பயபுறுத்திக்கொண்டிருக்கின்றன என்பதுதான் உண்மை.\nஅக்கு ஹீலர் அருள்ராஜ் இலவச மருத்துவ உதவியை அளிக்கிறார். தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்\nஅரோக்கியமான உடலில் எந்த கிருமிகளும் நோய்களை உருவாக்குவதில்லை. கிருமிகளை விட மிக வேகமாக பரவும் நோய் பயம். ஆம் நண்பர்களே உலகத்தில் மிக பெரிய நோய் பயம் பயம் பயம் மட்டும்தான்.\nதினம் தினம் சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்யும் தொழிலாளிக்கோ அல்லது தெரு தெருவாய் குப்பை அகற்றும் லட்சக்கணக்கான தொழிலாளிகளுக்க்கோ வாந்தி பேதி காய்ச்சல் வருவதில்லை. அஞ்சு ஓடுபவர்களுக்குத்தான் இது அதிகம் வருகிறது.\nஉடலில் கழிவு இருந்தால் அதை உடல் வெலியேற்ற சளி காய்ச்சல் இரும்பல் வரும் இது இயற்கை. அப்பொது இயல்பாக பசி இருக்காது உடல் ஒய்வு கேட்கும் அதை மதித்து உண்ணாமல் ஓய்வெடுத்தால் போதும் காய்சல் தானாக ஓடிவிடும்..\nநண்பர்களே இந்த மழை அல்ல இன்னும் எத்தனை மழை வந்தாலும் அது நம் வீடு வாசல் பொருட்களை அழித்துவிடலாம். ஆனால் நம் நம்பிக்கையை எவற்றாலும் அழிக்க முடியாது.\nபயமில்லா நம்பிக்கை ஒன்று போதும் நாளை நமது வாழ்வில் எல்லா வளங்களும் வந்து சேரும்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அக்கு ஹீலர் அருள்ராஜ், கிருமி, தமிழக வெள்ளம், மழைக்கால மருத்துவ குறிப்பு, லூயி பாஸ்டர்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postஏன் நாப்கின் வேண்டாம் என்கிறீர்கள்\nNext postமூட நம்பிக்கையை பரப்பும் சீரியல்கள்: சன் டிவிக்கு அறிவுறுத்தல்\n“”கிருமி தொற்று குறித்து பயம் வேண்டாம்” – அக்கு ஹீலர் அருள்ராஜ்” இல் ஒரு கருத்து உள்ளது\n3:46 முப இல் திசெம்பர் 11, 2015\nமிகவும் பயனுள்ள பதிவு பாராட்டுக்கள் அருள் ராஜ்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/10/13/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-3/", "date_download": "2020-01-22T00:42:26Z", "digest": "sha1:JYVHUXHKM5U4LQP3JXASDZ2SUAR5OD7E", "length": 25951, "nlines": 167, "source_domain": "senthilvayal.com", "title": "குருப்பெயர்ச்சி பலன்கள்!-(29.10.2019 முதல் 13.11.2020 வரை) -மேஷம் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஉங்களின் ராசிக்கு 8-ம் வீட்டில் மறைந்திருந்து எதையும் எட்டாக்கனியாக்கியதுடன், மன அழுத்தத் தையும் தந்துகொண்டிருந்த குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை உங்கள் ராசிக்கு பாக்கியாதிபதி வீடான 9-ம் வீட்டில் நுழைவதால், வாழ்வில் புதிய வியூகங்களை அமைத்து முன்னேறத் தொடங்குவீர்கள். தொட்ட காரியங்களெல்லாம் துலங்கும். தள்ளிப்போன சுப நிகழ்ச்சிகள் இப்போது கூடி வரும். அறிவுபூர்வமாகவும் அனுபவபூர்வ மாகவும் செயல்படுவீர்கள்.\nகுழந்தைபாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக் கும். மனைவிவழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.\nகுரு பகவானின் பார்வை… குரு பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால், சோகமாக இருந்த உங்களின் முகம் இனி மலர்ச்சி அடையும். அழகும் இளமையும் கூடும். புதிய வாகனம் வாங்குவீர்கள். எதிர்பார்த்த வேலைக���் தடையின்றி முடியும்.\nஉங்களின் ராசிக்கு 3-ம் வீட்டை குரு பார்ப்பதால் தன்னம்பிக்கை பிறக்கும். விலையுயர்ந்த ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். உங்களின் ராசிக்கு 5-ம் வீட்டை குரு பார்ப்பதால் முடிவுகள் எடுப்பதில் இருந்த குழப்பம், தடுமாற்றம் நீங்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடியும். பாகப்பிரிவினை சுமுகமாகும்.\nகுரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:\n29.10.2019 முதல் 31.12.2019 வரை குரு பகவான் கேதுவின் நட்சத்திரமான மூல நட்சத்திரத்தில் செல்வதால் செலவுகள் அதிகமாகும். அசுவினி நட்சத்திரக்காரர்கள் அலைச்சலைக் குறைத்து உடல்நலனில் கவனம் செலுத்துங்கள். யோகா, தியானம் கை கொடுக்கும்.\n1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை உங்களின் தன சப்தமாதிபதியான சுக்கிரனுக்குரிய பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால், குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். பணவரவு உண்டு. ஆனால், பரணி நட்சத்திரக்காரர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.\n6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் உங்கள் பூர்வபுண்ணியாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் 1-ம் பாதத்தில் செல்வதால், அரசு வகையில் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றிபெறுவீர்கள். பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள். கார்த்திகை 1-ம் பாதத்தில் பிறந்தவர்கள் எதிலும் கவனமாகச் செயல்பட வேண்டும். மகளின் திருமணத்துக்காக கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை உருவாகும்.\nமகரத்தில் குரு பகவான்: 28.03.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 10-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகியும், வக்கிரமாகியும் அமர்வதால் புதிய தெம்பு பிறக்கும்.\nவியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வீர்கள். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். கொடுக்கல் வாங்கலில் சுமுகமான நிலை ஏற்படும். கடையை விரிவுபடுத்துவீர்கள். ஷேர், உணவு, எண்டர் பிரைசஸ், ஜுவல்லரி, மர வகைகளால் ஆதாயமடைவீர்கள்.\nஉத்தியோகத்தில் உங்களைப் பற்றி குறை கூறியவர்களுக்குப் பதிலடி கொடுப்பீர்கள். தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. சிலருக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அ��ையும். பெண்களுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வரனும் அமைந்து திருமணம் சிறப்பாக முடியும்.\nமாணவ மாணவியர் நல்ல கல்வி நிறுவனத்தில் மேற்படிப்பைத் தொடங்குவார்கள். மொழித்திறனை வளர்த்துக்கொள்வார்கள். போட்டிகளில் பரிசு பெறுவார்கள். கலைத்துறையினருக்கு இனி பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். அவர்களுடைய படைப்புகளை அரசு கௌரவிக்கும்.\nபரிகாரம்: சஷ்டி தினங்களில் சிறுவாபுரி முருகப் பெருமானை வழிபட்டு வாருங்கள்; சந்தோஷம் பெருகும்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nநல்லவை பல செய்யும் நல்ல எண்ணெய்கள் எவை\nஅக்டோபர் 2020 முதல் கட்டாயமாகிறது பெடஸ்ட்ரியன் பாதுகாப்பு விதிகள்…கார்களில் என்ன மாற்றம்\nஉங்கள் குழந்தைகள் நன்றாக உறங்கவும் நல்ல கனவுகள் வரவும்… இதையெல்லாம் பாலோ பண்ணுங்க…\nஉங்கள் குழந்தைகள் நன்றாக உறங்கவும் நல்ல கனவுகள் வரவும்… இதையெல்லாம் பாலோ பண்ணுங்க…\n – ரஜினிக்குக் குறிவைக்கும் காங்கிரஸ்\nபாதகமான பாமாயிலை யூஸ்சேஜை நிறுத்துங்க\n2020ல் சனிப் பெயர்ச்சி எப்போது: ஜன.24\nவாய்ப்புற்றுநோய் ஏற்பட காரணிகள் மற்றும் தடுக்கும் முறைகள்\n9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுடன் நகராட்சி, பேரூராட்சிக்கு அடுத்த மாதம் தேர்தல்\n- அதிரடி முடிவுகளுக்குத் தயாராகும் மோடி\nதூங்குவதற்கு முன் இதை செய்தால் சருமம் பொலிவாக இருக்கும்.\n – அரசியல் கணக்குகள் ஆரம்பம்\nகல்லீரலை கெடுத்துக்காதீங்க… உடல் நலனை பாதிச்சுக்காதீங்க\nஎந்தமாதிரி விஷத்தையும் விரட்டியடிக்கும் பயங்கரமானது\nசுண்டைக்காய்ன்னு சாதாரணமா நெனைக்க வேண்டாம். தம்மாத்தூண்டு இருக்கும் இதில் இம்புட்டு நன்மையா\nஸ்டாலின் முதல்வர் ஆகக்கூடாதுன்னு திமுகவே வேலை செய்யுது… பகீர் கிளப்பிய காங்கிரஸ் எம்.பி…\nசட்டமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் எதற்கு திமுக திடீர் முடிவு\nகூகுள் உங்களை ஒட்டு கேட்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\nநமக்கு தெரியாமல் நம்முடைய தோஷத்தை அழித்து விடும் ரகசியங்கள்….\nஉங்கள் கவலையைப் போக்க மற்றும் புற்றுநோய் போன்ற பல பிரச்சினைக்கு பயனளிக்கும் கொத்தமல்லியின் நற்பண்புகள்\nமுந்திரியில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் அதனால் கிடைக்கும் நன்மைகள்\nபொங்கல் வைக்க உகந்த நேரம் எது’- சொல்கிறார், ஜோதிடமாமணி கிருஷ்ண துளசி\nகறையான் தாக்கிய மரங்களுக்கு சுண்ணாம்பு அடிப்பது சரியா’- தாவரவியல் ஆய்வாளர் சொல்வதென்ன\nஉங்கள் வாய் துர்நாற்றம் வீசுகிறதா இதை பண்ணுங்க நாற்றமே இருக்காது\nகூட்டணிக்குள் குழப்பம்… காங்கிரஸை கழற்றி விடுகிறதா தி.மு.க\nகழற்றிவிடும் திமுக… ‘கை’கொடுக்கும் கமல்.. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..\nஉலகின் மிகச்சிறிய நாடு இதுதான்.. உலகமே அறிந்து மறந்த நாடு.\nஆருத்ரா தரிசனம் என்றால் என்ன களியும், ஏழு கறிக்கூட்டும் செய்யும் வழக்கம் எப்படி வந்தது\nஇதன் மகத்துவம் தெரிந்தால். எங்கு பார்த்தாலும் விடவே மாட்டீங்க..\nகிழக்கு திசை நோக்கி சில காரியங்களை செய்வதால் உண்டாகும் பலன்கள்…\nபசியில் இருக்கும்போது எடுக்கும் முடிவு தவறானதாக இருக்கும்\nமுகத்தில் உள்ள முடியை நீக்க சூப்பர் டிப்ஸ்\n” – எடப்பாடிக்கே தோசை சுட்ட 14 அமைச்சர்கள்\n‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை உச்சரிப்பதால் உண்டாகும் பலன்கள்…\nவைட்டமின் D பற்றாக்குறை இருந்தால் எப்படி அறிந்துக்கொள்வது என்னென்ன உடல் பிரச்சினைகள் ஏற்படும் தெரியுமா\nஒரு கீரை.. ஓராயிரம் பலன்கள்\nதொப்பையை குறைக்க உதவும் அற்புத மருத்துவ குறிப்புகள்…..\nஒரே ஆண்டில் பணக்காரராய் மாற ஐந்து எளிமையான வழிகள்\nநெட்வொர்க் பிரச்னைகளை மறந்திடுங்கள்; தடையற்ற அனுபவத்தை பெற ஏர்டெல் வைஃபை அழைப்புக்கு மாறிடுங்கள்\nஇத்தனை இடங்களில் அ.ம.மு.க வெற்றிபெற்றது எப்படி’ – கோட்டை வட்டாரத்தின் சீக்ரெட் சர்வே\nஉடல் எடையை குறைப்பது குறித்த சில குறிப்புகள்\nஊரகத்தில் நிரூபிச்சாச்சு.. நகர்ப்புறத்தில் நிறைய தேவை.. கட்சிகள் வெயிட்டிங்.. அதிமுகவுக்கு சவால்\nபா.ம.க தயவு இல்லாமல் அ.தி.மு.க ஆட்சி நீடித்திருக்காது’’\nமூட்டையை அவிழ்க்காத அமைச்சர்கள்… கோட்டைவிட்ட அ.தி.மு.க… உடைந்தது உள்ளாட்சி வியூகம்\n« செப் நவ் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87_%E0%AE%93%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-01-21T23:16:44Z", "digest": "sha1:X5UIJ3ZF5ZG7Z6O6BEYBYDGAUBZ3L344", "length": 10191, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "மிக்கெல்லே ஓல்ம்சுடீடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகண்டுபிடித்த சிறுகோள்கள்: 46 [1]\nசி. மிkகெ��்லே ஓல்ம்சுடீடு (C. Michelle Olmstead) (பிறப்பு: 1969) ஓர் அமெரிக்க வானியலாளரும் கணினி அறிவியலாளரும் ஆவார்.[2]\nஇவர் 46 சிறுகோள்களை 1977 இல் இருந்து 1990 வரயில் கண்டுபிடித்ததாக சிறுகோள் மையம் கூறுகிறது. மேலும் இவர் 127P/கோல்ட்-ஓல்ம்சுடீடு எனும் அலைவியல்பு வால்வெள்ளியின் இணைகண்டுபிடிப்பாளரும் ஆவார். இவரது நினைவாக 3287 ஓல்ம்சுடீடு எனும் செவ்வாய்க் கடப்பு வால்வெள்ளி பெயரிடப்பட்டுள்ளது. இந்த வால்வெள்ளியை சுசெல்டே ஜே. பசு என்பார் 1981 இல் கண்டுபிடித்தார்.[2] இவர் வடக்கு அரிசோனா பல்கலைக்கழகத்தில் 1990 களின் தொடக்கத்தில் பட்டப் படிப்பு படிக்கும்போது, பல சிறுகோள் வானளக்கைத் திட்டங்களில் காலந்துகொண்டு அப்போது நிலவிய வானியல் அலக்கையைப் பயன்படுத்தி பல அளவீடுகளை எடுத்தார்.[2] இவர் 1978 இல் பலோமார் வான்காணகத்தில் கண்டுபிடித்த மிகச் சிறிய எண்ணால் குறிப்பிடப்படும் (5633) 1978 UL7 எனும் சிறுகோள், பலோமார்-இலெய்டன் வானள்க்கைக்குப் பிறகு டாம் கெகுரெல்சு எடுத்த ஒளிப்படத் தட்டுகளில் இருந்து கண்டறிந்ததாகும். இந்தக் கண்டுபிடிப்பு வானளக்கை நோக்கீடு 1992 செப்டம்ப்ர் 12 இல் வெளியிடப்பட்டுள்ளது(சிறுகோள் சுற்றறிக்கை 20706).[3][4]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 04:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adhiparasakthi.co.uk/archives/10828", "date_download": "2020-01-21T23:37:36Z", "digest": "sha1:U3WW43EORZGBXU776BHBYQXNC54VXJU3", "length": 17875, "nlines": 146, "source_domain": "www.adhiparasakthi.co.uk", "title": "கருணை வடிவம் அம்மா! - Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome அற்புதங்கள் கருணை வடிவம் அம்மா\nஅன்னையைப் பற்றியும், மருவூரைப் பற்றியும் நான் அறியாத காலத்தில் 1984 ஆம் வருடம் என் கணவர் தன் நண்பருடன் மருவூர் சென்றார். அன்னையின் அருள்வாக்கு மகிமை அறிந்து தானும் கேட்க விரும்பி அங்கேயே தங்கிவிட்டார்.\nஅன்றைய இரவு என் கனவில் அன்னை வான் உயரத்தில் காட்சி தந்தாள். அதில் ஒரு ஆண் உருவமாகவும், ஆதிபராசக்தியாகவும் மாறி மாறித் தெரிகிறது. அந்த ஆண்நபர் யார் எனத் தெரியவில்லை. தாய் தன் இரு கரங்களை நீட்டி நான்தான் வா வா\nநான் மிகவும் பயந்து போய் என் கணவர் ஏதோ மாய மந்திரம் நிறைந்த இடத்திற்குச் சென்றுள்ளதாக நினைத்துப் பயந்தேன். திரும்பப் படுத்தாலும் அதே கனவு. அக்கனவில் ஆண் உருவம் எனக்கு ஏதோ குறிசொல்வது போல் சொல்லிவிட்டு மறைந்து விட்டது.\nமறுநாள் என் கணவர் அன்னை கூறிய அருள்வாக்கைக் கூறி அங்கிருந்து வாங்கி வந்த அன்னையின் திருவுருவப் படத்தினைக் காட்டினார்.\nஎனக்கு ஒரே ஆச்சர்யம்..என் கனவில் வந்த அதே ஆண்உருவம் அந்தப் படத்தில் இருந்ததோடு என்னிடம் குறிசொல்வதைப் போல கூறிய அந்த வார்த்தைகளே என் கணவருக்கு அளித்த அருள்வாக்கு…\n உன்னைக் காண நான் வராமலே எனக்குக் காட்சி தந்து மறுநாள் கூற வேண்டிய அருள்வாக்கை முதல்நாளே கூறி என்னை அழைத்தாயே என்று நினைத்து என் விழிகளில் நீர் பெருகியது.\nஅதிலிருந்து எனக்கு அன்னையே குரு குருவே அன்னை\nசில மாதங்களுக்கு முன்பு எனக்கு மாதவிடாய்க் கோளாறு ஏற்பட்டது. வயிற்றுவலியால் மிகவும் அவதிப்பட்டேன். கர்ப்பப்பையில் ஏதாவது கோளாறு இருக்கும் பரிசோதனை செய்யச்சொல்லி குடும்பத்தனர் கூறினர். நான் அன்னையையே வேண்டிக்கொண்டு செல்லவில்லை.\nசென்றமாதம் வலி தாளாமல் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்றேன். பரிசோதித்த மருத்துவர் நீர்க்கட்டி போல் உள்ளது என்று கூறி கட்டி இருப்பதை சோதனை மூலம் உறுதிப்படுத்தியபின்…சென்னைக்குச் சென்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளுங்கள் எனக் கூறி குறிப்பிட்ட மருத்துவமனைக்கு கடிதம் கொடுத்தார். இங்கேயே கட்டிக்கு ஆபரேஷன் செய்கிறீர்களே…\nஎனக்கும் இங்கேயே செய்யுங்களேன் என்றதற்கு …இங்கு உங்கள் நோய்க்கு செய்யுமளவு வசதியில்லை. கட்டி பெரியதாகவும் அதனருகில் சிறு சிறு நீர்க்கட்டிகள் இருப்பதாகவும் கூறியனுப்பினார்.\nவீட்டினர் சென்னைக்கு அழைத்தனர். நான் அன்னையைவிட வேறு மருத்துவரில்லை எனக் கூறி அவளையே முழுதாக நம்பியுள்ளேன்…எனக்கு எது வந்தாலும் அவள் காப்பாள். அப்படியே மருத்துவமனை செல்ல வேண்டுமானாலும் அவள் கூறட்டும் வருகிறேன், என சொல்லி விட்டேன்.\nவீட்டினர் அருள்வாக்கு கேட்க மருவூர் அழைத்து வந்தனர். அன்று செவ்வாய்க்கிழமையாக இருந்ததால் அம்மாவின் சுற்றுபூஜை காண வேண்டி கன்னி கோயிலுக்கு முன் அமர்ந்து இருந்தேன்.\nஅன்னை தட்டுடன் வலம் வந்தாள். கன்னி கோயில் சென்று திரும்பும் போது என்மீது தன் அருள்பார்வையை பாய்ச்சினாள். நான் தாயே உன் பார்வையே மருந்தம��மா அது கிடைத்ததே என் பாக்கியம் என்று எண்ணிக் கொண்டு பாதபூஜைக்கு சென்றோம்.\nஎங்கள் முறை வரும்வரை அன்னை தன் அருள்மொழிகளை வழங்கிக் கொண்டிருந்தாள். நாங்கள் செல்லும் சமயம் மவுனம் காக்கத் தொடங்கிவிட்டாள். தாய் தன் கையசைவின் மூலம் வாழ்த்தி அனுப்பினாள். ஆனாலும் அன்னை எதுவும் கூறவில்லையே எனக் கவலையாகிவிட்டது.\nநான் கருவறையின் முன் நின்று வீட்டிலும் (கனவிலும்) நீ வந்து எதுவும் கூறவில்லை் இங்கு வந்தாலும் மவுனம் சாதிக்கிறாய்.எனக்கு என்ன வந்தாலும் நீயே துணை நீ கூறாமல் எங்கும் செல்ல மாட்டேன், என்று வேண்டிக்கொண்டு ஊர் திரும்பினேன்.\nவீட்டிற்கு வந்தபின் வயிறுவலி வந்தபோதெல்லாம் பாதபூஜை தீர்த்தமும், நவராத்திரி எண்ணெயும் மூலமந்திரம் 1008,108 மந்திரங்களைக் கூறியபடி அடிவயிற்றில் தடவி வந்தேன். சித்தர்பீடத்திற்குச் சென்று இரண்டு நாட்கள் கழித்து வயிற்றுவலி அதிகமாகியது.நான் குனியும் போதெல்லாம் அடிவயிற்றின் இடதுபுறம் ஏதோ தடுப்பது போன்று தெரியும்.\nநான் அன்னையின் படத்தின் முன் நின்று தாயே எனக்கு நீதான் துணை கட்டி இருப்பது போன்று இப்போது எனக்கே தெரிகிறது.வீட்டில் சொன்னால் பயப்படுவார்கள், வலியை நீ தந்தால் வலிதாளாமல் வீட்டில் கூறிவிடுவேன் போல் உள்ளது. நீ என்னை என்ன வேண்டுமானாலும் செய் வலியைத் தாங்கும் சக்தியைத் தா வலியைத் தாங்கும் சக்தியைத் தா என்று கூறி தீர்த்தமும் அகண்ட எண்ணெயும் தடவி வந்தேன். தடவியதும் வலி குறையும். இப்படியே சில நாட்கள் சென்றன.\nஅன்னையிடம் தினம்தினம் மனமுருகி வேண்டினேன். எந்த சோதனையை நீ தந்தாலும், உன் பாதம் விடாத உறுதியையும் தா என்று கூறி அவளைச் சரணாகதி அடைந்தேன்.\nஒருநாள் இரவு கனவில் அன்னை நம் குருவடிவில் வந்து என்னைத் தன்னருகே அழைத்தாள். பின் பக்கத்திலிருந்த பெரிய புற்றையும் அருகிருந்த சிறுசிறு புற்றுக்களையும் காட்டி, உனக்கு வந்துள்ள கட்டி சாதாரண கட்டியல்ல; இதைப் போன்றது, நீ என்னிடம் வைத்த தளராத நம்பிக்கையினால் இதனைக் குணப்படுத்திவிட்டேன். இனிமேல் உனக்கு எதுவுமில்லை, கவலையின்றி இரு நான் துணை இருப்பேன் என்று கூறி மறைந்து விட்டாள்.\nஅன்றிலிருந்து எனக்கு வயிற்று வலி எதுவுமின்றி நலமாக உள்ளேன். அவளது கருணையை எண்ணி எண்ணி என் கண்ணீரை அவளுக்குக் காணிக்கை ஆக்குகின்றேன். ���வளது அருளுக்கு ஈடேது. எங்களால் இயன்ற மருத்துவ காணிக்கை அனுப்பி வைத்தோம். இனியும் இயன்ற போதெல்லாம் அனுப்புவோம்.\nநம்பிக்கையோடு அவள் பாதங்களை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள் சோதனை, வேதனை எது வந்தாலும் பிடித்த பிடி தளராது இருங்கள். அன்னையின் அருள் நமக்கு நிச்சயம் உண்டு\n என்பதை உணர்ந்து குருவின் பாதம் பணிந்து அவளைச் சரண்டைவோம்\nPrevious articleலண்டன் ஈஸ்ட் ஹாம் மன்றம் நவராத்திரி 6வது நாள் 04.10.19.\nNext articleவிம்பிள்டன் ம ன்றத்தின் வாராந்திர பூஜை 27-09-2019\nவீட்டில் ஜோதியாக வந்த அற்புதம்\nபிணி தீர்த்த மருவத்தூர் மகான்\nஒவ்வோர் உடம்பும் இறைவியின் கோயில்\nஅடிகளார் ஒரு அவதார புருஷர்\nவீனஸ் கோளில் ஓசோன் மண்டலம்: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு\nஎத்தனை வழிகள். . கொடுத்தாய் இறைவா…\n இது நம்மை முன்னேற்றும் படி\nசித்தர் பீடத்தில் தை பூச ஜோதி பெருவிழா\nகனடா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் ஆடி பூரவிழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர விழா\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா – பால் அபிசேகம் & கஞ்சி...\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nஎன் மகனைக் காப்பாற்றிய தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/174413?ref=archive-feed", "date_download": "2020-01-21T23:55:20Z", "digest": "sha1:2WHO6ITESYAHFEDE2GTZ2C52SP7ZJLBU", "length": 6392, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "அஜித்தின் 60வது படம் பற்றி கசியும் தகவல்கள்- இதுவும் நடந்தா மாஸா தான் இருக்கும் - Cineulagam", "raw_content": "\nஸ்டைலாக மாற நினைத்த மகனை வீட்டில்விட்டு வேலைக்குச் சென்ற தாய்... இறுதியில் தூக்கில் தொங்கி இறந்த சோகம்\nரஜினி படத்தின் இரண்டாம் பாகம், தனுஷுடன் மீண்டும் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\nவிஜய்யிடம் புதிதாக கதை சொல்ல போகும் இளம் இயக்குனர், யார் தெரியுமா\nசிங்களவர்களின் நடனத்தினை ஆடி அசத்திய இலங்கை பெண் வாயடைத்து போன மில்லியன் பார்வையாளர்கள்... தீயாய் பரவும் காட்சி\n4 மகள்களையும் பாலியல் கொடுமை செய்த கொடூர தந்தை.. பின்னர் சிக்கியது எப்படி.. வெளியான அதிர்ச்சி தகவல்\nஎனக்கு இவர் மேல் பைத்தியம், வெளிப்படையாக கூறிய ராதிகா சரத்குமார்\nகூலித்தொழிலாளிக்கு திடீரென அடித்த அதிர்ஷ்டம்... கோடீஸ்வரரானதும் பொலிசில் தஞ்சம்\nஇந்த முறை என்னால் அஜித்துடன் நடிக்க முடியாது- ஓபனாக கூறிய பிரபலம்\nடாப்பில் ரஜினி படம், ஆனால் லிஸ்டிலேயே இல்லாத விஜய், அஜித் படங்கள்- இவர்கள் தான் டாப்பா\nதர்பார், பட்டாஸ் படங்களின் இதுவரையிலான மொத்த வசூல்- அதிக கலெக்ஷன் எந்த படம்\nபட்டாஸ் நடிகை Mehreen Pirzada புடவையில் கலக்கிய போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nஅசுரன் அம்முவின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷுட்\nநடிகை லாவண்யா திரிபாதியின் புகைப்படங்கள் ஆல்பம்\nசில்லு கருப்பட்டி பட புகழ் நிவேதிதா சதீஷ் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nகடை திறப்பு விழாவிற்கு லட்சணமாக புடவையில் வந்த நடிகை காஜல் அகர்வால்\nஅஜித்தின் 60வது படம் பற்றி கசியும் தகவல்கள்- இதுவும் நடந்தா மாஸா தான் இருக்கும்\nஅஜித் நேர்கொண்ட பார்வை படத்தை முடித்தகையோடு அடுத்த பட வேலைகளில் இறங்கிவிட்டார். அதற்கு நடுவில் துப்பாக்கி சுடும் போட்டியிலும் கலந்து கொண்டார்.\nவினோத்தே அஜித்தை மீண்டும் இயக்க இருப்பதால் அவர் மீது நம்பிக்கையை ரசிகர்கள் வைத்துள்ளார்கள். அது போலீஸ் கதை என்கின்றனர், இதில் அஜித்திற்கு இரண்டு குழந்தைகளாம்.\nஅதோடு என்னை அறிந்தால் படத்தில் கலக்கிய அருண் விஜய் படத்திற்கு ஸ்டைலிஷ் வில்லன் என்கின்றனர்.\nஇப்படி படம் குறித்து ஏகப்பட்ட வதந்திகள், இதில் எது உண்மை என்பதை படக்குழு தான் அறிவிக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/63230-aadhaar-facilities-for-lock-and-unlock.html", "date_download": "2020-01-21T23:21:05Z", "digest": "sha1:UXJHHC5U7QX73666QMLIOYWSINNPTF5H", "length": 10026, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "ஆதார்: லாக் மற்றும் அன்லாக் செய்யும் வசதி | Aadhaar: Facilities for Lock and Unlock", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஆதார்: லாக் மற்றும் அன்லாக் செய்யும் வசதி\nஆதாரை லாக் மற்றும் அன்லாக் செய்யும் வசதி வந்துள்ளதாக பிரத்யேக அடையாள ஆணையம் அறிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக பிரத்யேக அடையாள ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 1947 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனு���்பி ஆதார் லாக் மற்றும் அன்லாக் வசதியை பெற முடியும்.\nGETOTP என்று டைப் செய்து ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்க எண்களை பதிவிட வேண்டும். ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு 6 இலக்க கடவுச்சொல் (OTP) வந்து சேரும்.\nLOCKUID ஸ்பேஸ் ஆதாரின் கடைசி 4 இலக்க எண் ஸ்பேஸ் 6 இலக்க (OTP) கடவுச்சொல்லை டைப் செய்து அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பினால் ஆதார் எண் லாக் ஆகி விடும்; அதற்கான தகவலும் செல்போனுக்கு வந்து சேரும்.\nwww.uidai.gov.in என்ற இணையதளம் மூலமாக ஆதார் எண்ணை லாக் செய்யவோ அல்லது அன் லாக் செய்யவோ முடியும் என்று அறிவித்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபிறந்து 7 நாளே ஆன குழந்தையை சாலையில் வீசி சென்ற ஈவு இரக்கமற்ற பெற்றோர்\nகாஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம் : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nநதி நீர் இணைப்புத் திட்டம் அவசியமா, ஆபத்தா\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகோவில் பூட்டை உடைத்து தொடர் கொள்ளை.. போலீசார் மீதே மக்கள் குற்றச்சாட்டு\nஆதார்- பான் கார்டு இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு\nவாட்ஸ்ஆப் ப்ளாக், அன்ப்ளாக் பற்றி கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியவை\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.university.youth4work.com/ta/vce_vartak-college-of-engineering/forum", "date_download": "2020-01-22T00:31:34Z", "digest": "sha1:DZYLHZLWX7Y4FAMQCTACAFHBTYBSPSST", "length": 13257, "nlines": 253, "source_domain": "www.university.youth4work.com", "title": "குறித்த விமர்சனங்கள் VCE Vartak College of Engineering", "raw_content": "\n4 இளைஞர்களுக்கு புதிய வேலை\nமுன் மதிப்பாய்வு விவரங்களைத் தொடர்புகொள்ளவும்\n | ஒரு கணக்கு இல்லை \nமுன் மதிப்பாய்வு விவரங்களைத் தொடர்புகொள்ளவும்\nதயவுசெய்து இந்த பக்கத்தின் மீது ஒரு பிழை அல்லது முறைகேடு பார்த்தால் எங்களுக்கு தெரிவிக்கவும்.\nஒரு புதிய தலைப்பை தொடங்குக / தொடங்குக\nகலந்துரையாடலின் ஒரு தலைப்பு தொடங்கவும்\nகல்லூரி விஷயங்களைப் பற்றி விவாதிக்கவும்\nவேலை மற்றும் வேலை செய்யுங்கள்.\nஇளைஞர் விஷயங்களைப் பற்றி விவாதிக்கவும்\nநீங்கள் என்ன விஷயம், தொழில், கல்லூரி, எதையும் பற்றி விவாதிக்கவும்.\nநீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று விவாதிக்கவும்\nவிவாதிக்க எந்தவொரு தலைப்பையும் கிளிக் செய்யவும்.\nகல்லூரி மாணவர் ஒரு சிறந்த வீடியோவைப் பகிர்ந்துகொள்வது சக ஆசிரியர்களுக்கு உதவும்.\nஅந்தந்த கல்லூரி மாணவர்கள் மட்டுமே தகவல் புதுப்பிப்பு\nஎங்களை பற்றி | பிரஸ் | எங்களை தொடர்பு கொள்ளவும் | வேலைவாய்ப்புகள் | வரைபடம்\nமுன் மதிப்பீட்டு விவரங்களைக் கொண்டுவருக\nY மதிப்பீடு - விருப்ப மதிப்பீடு\n© 2020 இளைஞர் 4 வேலை. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/environment", "date_download": "2020-01-21T22:33:04Z", "digest": "sha1:T5XSXQTAD3WPD3CX6G27OL32RLVRQNST", "length": 4797, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "environment", "raw_content": "\n' - மீண்டும் சூடுபிடிக்கும் 8 வழி பசுமைச் சாலை விவகாரம்\n' - ஆலங்கட்டியால் அலறும் ஆஸ்திரேலியா\n`அமராவதி ஆற்றில் கலக்கும் சாயக் கழிவுகள்' -கன்றுக்குட்டிகள் சாவுக்கு நியாயம் கேட்கும் விவசாயி\nஅபாய மருந்துகளால் அழியும் பாறு கழுகுகள்.. `தமிழகத்தின் டோடோ' வீழும் கதை\nஒற்றை ஆணாக இனத்தையே காப்பாற்றிய ஆமை... ஓய்வெடுக்கச் செல்லும் `டியாகோ'\nகாலநிலை மாற்றத்தால் தலைநகரை மாற்றும் இந்தோனேசியா... நடந்தது என்ன\n2019-ல் பரவலாக உச்சரிக்கப்பட்ட சொல் `காலநிலை அவசரம்' - தீர்வு தருமா 2020\n`Carbon Negative' திட்டத்தை நடைமுறைப்படுத்த உறுதியேற்ற மைக்ரோசாஃப்ட்\nதினேசன், மணிகண்டன்... புதிய கறையான்களுக்கு ஏன் இந்தப் பெயர்\nஅதானியை கிரெட்டா எதிர்ப்பது ஏன் தெரியுமா\n14 கி.மீ உயரத்துக்குப் புகையைக் கக்கிய பிலிப்பைன்ஸ் எரிமலை ஊரைக் காலி செய்யும் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?cat=9", "date_download": "2020-01-21T22:26:50Z", "digest": "sha1:3I6PBSPIRRFVFXBCR2T3SZOAJ7S5WDA2", "length": 6748, "nlines": 79, "source_domain": "maalaisudar.com", "title": "தமிழ்நாடு | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\n31-வது சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணி\n3 அடுக்கு பாதுகாப்பில் திருச்சி விமான நிலையம்\nதென் சீரடி சாய்பாபா ஆலய கும்பாபிஷேகம்\nகாலாவதியான உணவு பொருட்கள் அழிப்பு\nஸ்ரீபெரும்புதூரில் மின்சார கார் ஆலை\n31-வது சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணி\nசிதம்பரம், ஜன. 21: கடலூரில் நடைபெற்ற 31-வது சாலை பாதுகாப்பு வார விழிப்பிணர்வு […]\n3 அடுக்கு பாதுகாப்பில் திருச்சி விமான நிலையம்\nதிருச்சி, ஜன.21: குடியரசு தினத்தை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்திற்கு 3 அடுக்கு […]\nதென் சீரடி சாய்பாபா ஆலய கும்பாபிஷேகம்\nதிருச்சி, ஜன. 21: திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகிலுள்ள அக்கரைப்பட்டியில் கட்டப்பட்ட தென்ஷீரடி […]\nகாலாவதியான உணவு பொருட்கள் அழிப்பு\nசிதம்பரம், ஜன 21 : சிதம்பரம் அரசு மருத்துவமனை எதிரே உள்ள 2பிரபல […]\nஸ்ரீபெரும்புதூரில் மின்சார கார் ஆலை\nசென்னை, ஜன.21: ஸ்ரீபெரும்புதூரில் மின்சார கார் தொழிற்சாலை மற்றும் தூத்துக்குடியில் ரூ.40 ஆயிரம் […]\nகூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான செயல்\nதிருவாரூர், ஜன. 21: ஹைட்ரோ கார்பன் குறித்த மத்திய அரசின் அவசர சட்டம் […]\nஇரும்பு கம்பியால் தாக்கி தந்தை படுகொலை: இரு மகன்கள் கைது\nசெங்குன்றம், ஜன.21: கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு மகன்களுடன் பிரிந்து வாழும் தாயை […]\nஅந்தந்த பள்ளியில் பொதுத்தேர்வு: அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னை. ஜன.21: 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத் தேர்வை மாணவ, மாணவிகள் […]\nசென்னை, ஜன.21: 1971-ல் சேலத்தில் நடைபெற்ற தி.க. பேரணி குறித்து கற்பனையாக எதையும் […]\nசென்னை மெரினா கடற்கரையில் குடியரசு தின முதல��கட்ட ஒத்திகை\nசென்னை,ஜன.20: குடியரசு தின விழா முதல்கட்ட ஒத்திகை நிகழ்ச்சி, சென்னை மெரினா கடற்கரை […]\nசென்னை, ஜன.20: தனக்கெதிரான அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த […]\nசென்னை, ஜன.20: மறைந்த ஜெயலலிதாவின் பிறந்த தினத்தை எழுச்சியுடன் கொண்டாடி ஏழைகளுக்கு உதவ […]\nதஞ்சையில் 8 சுகாய் போர் விமானங்கள்: நிரந்தரமானதாக மாறும் விமான படைத்தளம்\nதஞ்சாவூர், ஜன.20: தஞ்சையில் உள்ள விமானப்படை தளத்தில் இன்று இந்திய விமானப்படையில் அதி […]\nசென்னை, ஜன.20: உலகில் அறம், பொருள், இன்பம் எனும் முப்பொருளை உணர்த்தும் ஒரே […]\nகல்வராயன் மலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nவிழுப்புரம், ஜன.18: காணும் பொங்கலான நேற்று சுற்றுலா தலமான கல்வராயன் மலையில் அதிகளவில் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=4890", "date_download": "2020-01-22T00:40:27Z", "digest": "sha1:EF267PUDZ7AZBJ7KW5KMIZCWF7QSNNGW", "length": 7665, "nlines": 91, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 22, ஜனவரி 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nடிரம்ப் மீது புதிதாக ஒரு பாலியல் வழக்கு முன்னாள் பெண் ஊழியர் தொடுப்பு\nவியாழன் 28 பிப்ரவரி 2019 18:36:20\n2016ஆம் ஆண்டு தேர்தலின் போது டிரம்பின் பிரசாரக் குழுவில் பணியாற்றிய ஆல்வா ஜான்சன் என்ற பெண், பிரச்சாரத்தின் போது டிரம்ப் தன்னிடம் பாலியல் ரீதியில் அத்துமீறியதாகக் குற்றம் சாட்டி உள்ளார்.\nஅமெரிக்காவில் கடந்த 2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தலின் போது குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் மீது ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் உள்பட பல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த குற்றச்சாட்டுகளால் டிரம்புக்கு பெண்களின் ஆதரவு வெகுவாகக் குறைந்தது. எனினும் அவர் வெற்றி பெற்று அதிபர் ஆனார். அதன் பின்னரும் டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.\nஇந்த நிலையில் 2016ஆம் ஆண்டு தேர்தலின் போது டிரம்பின் பிரச்சாரக் குழுவில் பணியாற்றிய ஆல்வா ஜான்சன் என்ற பெண், பிரச்சாரத்தின் போது டிரம்ப் தன்னிடம் பாலியல் ரீதியில் அத்துமீறியதாக குற்றம் சாட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர் டிரம்ப் மீது புளோரிடா மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஅவர் தன்னுடைய மனுவில், 2016ஆம் ஆண்டு புளோரிடா மாக��ணத்தில் உள்ள டம்பா என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு வந்த டிரம்ப், என்னை வலுக்கட்டாயமாக முத்தமிட்டார். பெண்களுக்கு எதிரான டிரம்பின் அத்துமீறல் நடவடிக்கையில் நானும் பாதிக்கப்பட்டேன் என தெரி வித்துள்ளார்.\nவெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்\nவெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்\nபத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை\nஇளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை\n16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை\n16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை\nமுஷரப் உடலை பொது இடத்தில் 3 நாள் தொங்கவிட வேண்டும்\nதூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது\nடிரம்ப் பதவி நீக்க கோரும் தீர்மானம் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்\nFacebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2013/02/blog-post.html", "date_download": "2020-01-21T23:20:11Z", "digest": "sha1:KMAF6JQDCSCSDH36ARX7Y7HVEC7QGARM", "length": 24973, "nlines": 277, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: டேவிட்", "raw_content": "\nநாளைய இயக்குனரின் ஒரிஜினலான விஜய் அமிர்தராஜ் சோனி பிக்ஸில் நடத்திய குறும்பட நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர் இப்படத்தின் இயக்குனர் பிஜோய் நம்பியார். அந்நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவருக்கு ஹாலிவுட் படத்தில் வேலை செய்ய வாய்ப்பு அளிக்கப்படும் என்ற விஷயம் அறிவிப்போடு நின்றுவிட, வெற்றி பெற்ற இவர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராய் சேர்ந்து பணி புரிந்து விட்டு, சைத்தான் என்கிற ஒரு படத்தின் மூலம் ஹிந்தி திரையுலகை கொஞ்சம் திரும்பிப் பார்க்க வைத்தவர். இவரின் அடுத்த படம் எனும் போது எதிர்பார்ப்பு இருக்கவே செய்தது. கூடவே விக்ரமின் ஹிந்தி அறிமுகம் வேறு. ஆனால் ஒரு விஷயம். முன்னமே சொல்லி விடுகிறேன். இது செமி தமிழ் படம். பாதி படத்துக்கு மேல் டப்பிங் தான். நிச்சயம் இப்படம் தமிழ் சமூகத்திற்கு கொஞ்சம் கூட ஒத்துவராத கதைக்களன் எனவே தயவு செய்து தமிழில் பார்க்காமல் இந்தியில் பார்த்தீர்களானால் நல்ல அனுபவம் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் .\nடேவிட். ஒத்த பெயருடையவர்களின் வெவ்வேறு காலகட்டத்தில் நடக்கும் அவர்களது வாழ்க்கை. ஓருவர் மீன்கார விக்ரம். கோவாவில் மீனவனாக, மொடாக்குடியனாய் வளைய வருபவர். கல்யாணம் கட்டிய மனைவி வேறொருவனை காதலித்ததால் ஓடிப் போய்விட, பெண்கள் என்றாலே எரிச்சல் கொண்டவனாய் குடிகாரனாய் வளைய வருபவன். அவருக்கு பிடித்த ஒரே பெண் மசாஜ் செண்டர் நடத்தும் தபுதான். தன் நெருங்கிய நண்பன் கல்யாணம் செய்ய இருக்கும் டெஃப் அண்ட் டம்ப் அழகியை தானும் விரும்ப ஆரம்பிக்க, அவளின் இன்னொசென்ஸை பயன்படுத்தி அடைய ஆசைப்படுகிறார். கிடைத்தாளா இல்லையா என்றொரு கதையும். இன்னொரு பக்கம் கிறிஸ்துவ பாதரான நாசர், அவரின் இசையார்வம் கொண்ட மகன் ஜீவா. தங்கைகள். அரசியல் சூழ்ச்சியால் மதமாற்றம் செய்ய முயற்சிப்பதாய் குற்றம்சாட்டப்பட்டு, இந்துத்துவா அரசியல்வாதிகளால் அவமானப்படுத்தப்பட்டதன் காரணமாய் அவரின் வாழ்க்கை மாறுகிறது. தந்தையை அவமானப் படுத்தியவரை பழிவாங்க முயல்கிறான். அது நடந்ததா இல்லையா என்றொரு கதையும். இன்னொரு பக்கம் கிறிஸ்துவ பாதரான நாசர், அவரின் இசையார்வம் கொண்ட மகன் ஜீவா. தங்கைகள். அரசியல் சூழ்ச்சியால் மதமாற்றம் செய்ய முயற்சிப்பதாய் குற்றம்சாட்டப்பட்டு, இந்துத்துவா அரசியல்வாதிகளால் அவமானப்படுத்தப்பட்டதன் காரணமாய் அவரின் வாழ்க்கை மாறுகிறது. தந்தையை அவமானப் படுத்தியவரை பழிவாங்க முயல்கிறான். அது நடந்ததா இல்லையா என்றொரு ட்ராக். இந்த இரு ட்ராக்குக்கும் எந்தவொரு சம்மதமும் இல்லையென்றாலும், க்ளைமாக்ஸில் ஒர் காட்சியில் சேர்க்கிறார்கள். எப்படி என்பதை தியேட்டரில் பார்த்துக் கொள்ளவும்.\nவிக்ரமின் பகுதியை விட ஜீவாவின் பகுதி க்ரிப்பிங்காக இருக்கிறது. இலக்குக்காக போராடும் இளைஞன். அவன் வாழ்க்கையில் நடந்த பிரச்சனையால் மாறி போகும் பாதை, அரசியல், என்று சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லை. ஆனால் விக்ரம் கதையில் மிகவும் லெதார்ஜிக்காகத்தான் ஆரம்பிக்கிறது. கோவாவின் பின்னணி வேறு நம் தமிழ் பின்னணிக்கு ஒத்து வராமல் போக, எப்பப்பார் குடித்து கொண்டிருக்கும் விக்ரம், கவுன் போட்ட அம்மா, மசாஜ் பார்லர் வைத்து கொண்டிருக்கும் தபுவின் நட்பு, சிங்க் இலலாத வசனங்கள் என்று எல்லாமே அந்நியமாய் இருக்க, கொட்டாவியை தவிர்க்க முடியவில்லை. ஜீவா���ின் நடிப்பு படு இயல்பு. ஜீவாவின் அப்பாவாக நாசர். அவமானப்பட்ட பாதிரியாய் அதை நினைத்து மருகி, ஷேவ் செய்யும் போது ப்ளேடால் தன்னைத்தானே கிழித்துக் கொள்ளும் காட்சியில் தான் ஒரு சீசண்டு நடிகர் என்பதை நிருபிக்கிறார். நண்பராய் வரும் சதீஷ் கவுசிக்கு பெரியதாய் ஏதுமில்லை.\nரத்னவேலு, பி.எஸ்.விநோத் ஆகியோரின் ஒளிப்பதிவு க்ளாஸ். கோவாவின் அழகையும், இன்னொரு பக்கம் மும்பையின் க்ளம்ஸினெஸையும் மிக அழகாய் கொண்டு வந்திருக்கிறார்கள். கேமரா கோணங்களில் பல இடங்களில் வாவ் என்று சொல்ல வைத்திருக்கிறார்கள். ரிமோவின் இசையில் கோவன் சாங்.. க்யூட். ஒரு காட்சியில் நடிக்கவும் செய்திருக்கிறார். நம்மூர் அனிருத்திலிருந்து ஆறு பேர் இசையமைத்திருக்கிறார்கள்.\nஎழுதி இயக்கியவர் பிஜோ நம்பியார். சைத்தானைப் பார்த்துவிட்டு மீண்டும் ஒர் விறுவிறு படத்தை தருவார் என்று நம்பினால் ஒர் வித்யாச முயற்சியை செய்திருக்கிறார். ஒர் இயக்குனராய், தயாரிப்பாளராய் இவர் செய்த முதல் தவறு இப்படத்தை தமிழில் டப் செய்தது. இதனால் ஜீவா, சியானுக்கு ஏற்கனவே சரிந்திருக்கும் மார்கெட் மீண்டும் அதள பாதாளத்துக்கு போய்விடும் அபாயம் உள்ளது. விக்ரம் எபிசோடில் கதைக்குள் வர மிகுந்த நேரம் ஆவதும் ஒர் மைனஸ். அதுவரை விக்ரம் குடிக்கிறார்.. குடிக்கிறா.. குடிக்கிற.. குடிக்கி.. கொண்டேயிருக்கிறார். இந்த எபிசோடில் வரும் தபு, விக்ரமிடையே இருக்கும் நட்பு. வசனமே பேசாமல் வரும் தபுவின் கணவர். ரீமோவின் பாடல்களுக்கிடையே சாராயக் கடையில் நடக்கும் சண்டைக்காட்சி, எல்லாம் அழகு. முக்கியமா சாண்டாக்ளாஸ் முகமூடி மாட்டிக் கொண்டு புதிதாய் திருமணம் ஆகும் பெண்ணின் முகத்தில் குத்து விடும் ஆள் தான் என்று சொல்லுமிடமும், அதை கன்வே செய்ய 2டியில் வரும் கார்டூன் காட்சியும் புத்திசாலித்தனம். அதே போல விக்ரமின் அப்பாவாக வரும் கல்லு மாமா சூரப் சுக்லா ஆவியாய் தன் மகனுடன் பேசும் காட்சிகள். மகனுடன் தனியாய் பேச வாய்ப்பில்லாத போது வேறொரு உடலில் புகுந்து மகனுடன் பேசும் காட்சிகள், தன் காதலுக்காக பெண்ணின் வீட்டிற்கு போகும் ஆட்கள் எல்லாம் தலையில் அடிப்பட்டு ஆஸ்பத்திரியில் விழும் காட்சிகள் எல்லாம் சுவாரஸ்யம். என்ன.. எல்லாமே மிகவும் மெதுவாக நடக்கிறது.\nஜீவா எபிசோடில் அப்பா பிள்ளைக்கிடையே நடக்கும் வசனங்கள் க்ளாஸ். அண்ணனும் தங்கையும் மாடிப்படியில் உட்கார்ந்து தம் அடித்துக் கொண்டே தங்களின் எதிர்காலம் பற்றி பேசுமிடம் நம்மாட்களுக்கு கலாச்சார அதிர்ச்சியாய் இருக்கும். ஆனால் அக்காட்சியில் அவர்களிடையே இருக்கும் பாசம். நச். அதே போல ஜீவாவின் மீது அன்பு காட்டும் விதவைப் பெண் கேரக்டர் சின்னதாய் வந்தாலும், ஜீவாவை ஆறுதல் செய்ய அணைத்துக் கொண்டிருக்கும் போது அப்பா வந்துவிட, அவரின் பார்வையை புரிந்து விலகலாமா வேண்டாமா என்ற லேசான குழப்பத்துடன் ஒர் முடிவோடு, அவனை மேலும் அணைத்து ஆறுதுல கூறும் இடம் க்ளாஸோ க்ளாஸ். இப்படி பல இடங்களில் ஒர் தேர்ந்த இயக்குனர், திரைகக்தையாசிரியர் தெரிந்தாலும் சம்பந்தமேயில்லாத இரண்டு குறும்படங்களை ஒன்று சேர்த்தது போன்ற திரைக்கதை அமைப்பு நம்ம ஊரில் நோ.. சான்ஸ். இந்தியில் இன்னொரு கதை இருப்பதாய் சொன்னார்கள் அது ஒரு தாதாவின் பார்ட்டாம். முழுக்க, முழுக்க ப்ளாக் அண்ட் வொயிட்டில் இருக்கிறதாம். எக்ஸ்பிரிமெண்டல் படம் பார்க்க ஆர்வமிருப்பவர்கள், ஜீவா, விக்ரம் என்ற எந்த வித பிம்பத்தையும் மனதில் வைக்காமல் பார்த்தார்கள் என்றால் ஒர் வித்யாசமான படமாய் தெரிய வாய்ப்பிருக்கிறது. இந்தியில் பார்த்தால் இன்னும் பார்க்க பெட்டராய் தெரிய வாய்ப்புள்ளது.\nLabels: tamil film review, டேவிட், திரைவிமர்சனம், விக்ரம், ஜீவா\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nகூடவே விக்ரமின் ஹிந்தி அறிமுகம் வேறு. /// appo ravanan hindi\n//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nகூடவே விக்ரமின் ஹிந்தி அறிமுகம் வேறு. /// appo ravanan hindi\nஅதுல விக்ரம் ஹீரோ இல்லையே, இல்லையே இல்லையே......\nmuthu.. எக்ஸ்பிரிமெண்ட் பிலிம்னா.. நம்மள வச்சி ஆராய்ச்சி பண்றது. :)\nதமிழ் வேர்சனில் பார்த்தேன் படம் பிடித்திருந்தது.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகேட்டால் கிடைக்கும் - தனியார் பஸ் அட்டூழியங்கள்.\nகொத்து பரோட்டா - 25/02/13\nஅமீரின் ஆதி - பகவன்\nகொத்து பரோட்டா - 11/02/13\nMama - பேய் வளர்த்த பிள்ளைகள்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்��ோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/job-notifications/ramanathapuram-cooperative-bank-jobs-assistant-clerk/", "date_download": "2020-01-22T00:42:44Z", "digest": "sha1:ICTI6J56YTVG7I4JNLXVER72C5KF424W", "length": 8223, "nlines": 214, "source_domain": "athiyamanteam.com", "title": "Ramanathapuram Cooperative Bank Jobs - Assistant Clerk - Athiyaman team", "raw_content": "\nRamanathapuram Central Cooperative Bank – யில் காலியாக உள்ள Assistant Posts பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nமொத்த காலிப்பணியிடங்கள் : 38 Posts\nபணியிட பதவி பெயர் (Posts Name)\nகல்வி தகுதிக்கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nசம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nதுவங்கும் நாள் : 28.08.2019\nஇதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nதேர்வு செய்யும் முறை :\nமுழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nவேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.\nTNUSRB SI எஸ்.ஐ. தேர்விலும் முறைகேடு\nகுரூப் 4 தேர்வு முறைகேடு – புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிட முடிவு எனத் தகவல்\nஇந்தியாவில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://islamindia.wordpress.com/2014/04/17/teenage-girl-raped-by-pir-but-now-mentioned-as-amil/", "date_download": "2020-01-21T22:45:29Z", "digest": "sha1:XAOICCVWABJDD4IYQEGPV4MAKYGSYUSG", "length": 18056, "nlines": 64, "source_domain": "islamindia.wordpress.com", "title": "இளம்பெண்ணை கற்பழித்த பீர் (இஸ்லாமிய சாமியார்) – பாகிஸ்தானில் கற்பழிப்புகள் அதிகமாகவே உள்ளன! | இஸ்லாம்-இந்தியா", "raw_content": "\nஇஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் இந்தியாவின் மீதான தாக்கங்கள் அலசப்படுகின்றன\n« ஜனநாயகத்தில் பிஜேபி வேட்பாளரை எதிர்க்கும் தாக்கும் கோழைகளாக சமூக –ஜனநாயக கட்சியின் முஸ்லிம்கள் மாறியிருப்பது\nசெக்ஸ்-ஜிஹாத், முஸ்லிம் இளம்பெண்கள் ஒரே நாளில், பல ஜிஹாதிகளுடன் உடலுறவு கொள்வது மதரீதியில் ஆதரிக்கப்படுவதேன்\nஇளம்பெண்ணை கற்பழித்த பீர் (இஸ்லாமிய சாமியார்) – பாகிஸ்தானில் கற்பழிப்புகள் அதிகமாகவே உள்ளன\nஇளம்பெண்ணை கற்பழித்த பீர் (இஸ்லாமிய சாமியார்) – பாகிஸ்தானில் கற்பழிப்புகள் அதிகமாகவே உள்ளன\nபாகிஸ்தானில் ஒரு பாபா 14 வயது இளம்பெண்ணை கற்பழித்ததற்காக கைது செய்யப் பட்டிருக்கிறார்(ன்)[1]. இவர் ஆன்மீகத்தால் நோய்களைத் தீர்க்கும் பக்கீர் என்கிறார்கள், ஆனால், இப்பொழுது போலி அமீல் [A fake amil (spiritual healer)] என்கிறர்கள்[2]. ஏனெனில், குலாம்ரஸூல் தனிடியன்வாலா (பாகிஸ்தான்) வில் உள்ள ஒரு பகீர். இப்பெண்ணிற்கு இரண்டு நாட்களாக சிகிச்சை செய்து வருகிறாராம்[3]. ஆனால், அவன் வரம்பு மீறி கற்பழித்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் பெண்ணின் தாயார் சாஜியா மக்பூல் டேசில் சமுந்திரி, சக்-19 போலீஸ் ஷ்டேசனில் [ Chak 19, Tehsil Samundri] புகார் கொடுத்தார். அவளுக்கு பேய் பிடித்திருக்கிறது, பேயோட்டுகிறேன் என்று அப்பெண்ணை தனது இடத்தில் வைத்திருந��தான். ஆனால், உடம்பு தேய்க்கிறேன் என்று, கற்பழித்து கற்பழித்துள்ளான். உடல் – மனம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இருந்த அவள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக் கொடுக்கப்பட்டு வருகிறது. குலாம் ரஸுலைத் தவிர ஜஃபர் என்ற இன்னொருவனும் கற்பழிப்புக் குற்றத்திற்காக கைது செய்யப் பட்டிருக்கிறான்.\nபாகிஸ்தானில் இத்தகைய பாலியல் குற்றங்கள் நடப்பது அதிகமாகி விட்டது:பாலியல் குற்றங்கள் பாகிஸ்தானில் நடப்பது சகஜம் தான், குறிப்பாக சிறுபான்மையினரின் மீது நடக்கும் அத்தகைய குற்றங்கள் ஓரளவே ஊடகங்களில் வெளிவருகின்றன. இந்துக்களின் மீதான பாலியல் வன்முறைகள் அமுக்கப் படுகின்றன. ஆனால், இவையெல்லாம் முஸ்லிம் பெண்களின் மீது நடந்துள்ளவையாகும்.\nஜோஹர் டவுன் போலீசார், அஸ்லம் என்பவனை 4-வயது சிறுமியை கற்பழித்ததற்காக கைது செய்யப் பட்டுள்ளான்[5].\nகுஜராத் தானாவைச் சேர்ந்த இக்பால் அஹமது என்பவரும், தனது 16- வயதான மகளை ஒரு போலீசார் உட்பட ஆறு பேர் கற்பழித்துள்ளதாக புகார் கொடுத்துள்ளார். ஆறுநாட்களுக்கு முன்னர், அக்கோடூரகாரியத்தைப் புரிந்து, மொஹம்மது ரபீக் என்ற போலீஸ்காரன் சம்பந்தப்பட்ட ஆதாரங்களை மறைத்து விட்டான்[6].\nஇவையெல்லாம் பாகிஸ்தான் ஊடகங்களிலிருந்து தொகுத்தவையாகும்.\nபாபா மொஹம்மது அதாஹுல்லாஹ் ஷேய்க் என்பவனில் கொக்கோக லீலைகள்[7]: உடம்பு பார்த்து தேத்து விட்டு நோய் தீர்க்கும் இஸ்லாமிய பீர்கள், பக்கீர்களைப் பற்றி ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தேன். கருதரிப்பதில் கோளாறு, கர்ப்பம் உண்டாவதில் பிரச்சினை, குழந்தை பெறுவதில் பிரச்சினை, குழந்தை இல்லை…………………இப்படி எந்த பிரச்சினை என்றாலும் இந்த இஸ்லாமிய பாபா தீர்த்து வைப்பானாம்.\nமயக்கம்தெளியும்நேரத்தில்குரான்வசனங்களைஅள்ளிவீசி, அல்லாவின்அருள்வந்துவிட்டது, உடனடியாகஉனக்குகர்ப்பம்தான், குழந்தைபிறந்துவிடும். மாதம்ஒருமுறைஎன்னைவந்துபார், என்றெல்லாம்அன்பு-தெய்வீகக்கட்டளைஇடுவானாம்\nஇவை இந்தியாவில் நடந்தாலும், முஸ்லிம்கள் சம்பந்தப் பட்டிருப்பதால், அமுக்கப் பட்டு விட்டன.\n40 ஆண்டுகள், 15 திருமணங்கள்: அடுத்த திருமணத்திற்கும் தயார்: அம்ரோகா: பல திருமணங்கள் செய்தும் குழந்தையில்லாத காரணத்தால், மனம் தளராமல் அடுத்த திருமணத்தையும் செய்து கொள்வதற்கு ஆவலுடன் இருக்கிறார் அப்துல் வாகித். உத்தரபிரதேசம், ஜோதிபா புலே நகர் மாவட்டம், ராய்ப்பூர் கலன் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் வாகித் (65). இவர் கடந்த 40 ஆண்டுகளில் இது வரை 15 திருமணங்கள் செய்துள்ளார்[8]. எனினும் எந்த மனைவியிடமும் இவருக்கு குழந்தை இல்லை. இன்னொரு திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையையும் இவர் இழந்து விடவில்லை. இப்போது 16வது திருமணத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்[9]. இந்தி “டிவி’க்களில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் “சச்கா சாம்னா’ போன்ற ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளவும் இவர் தயாராக இருக்கிறார்[10]. இவ்வாறு பலதார திருமணத்தைக் கண்டித்து யாரும் பேசவில்லை என்று நோக்கத்தக்கது.\nசரி, யார்இந்த ஷகீல் மொஹம்மது ஷேக் பாபா: ஆஜ்மீரில் ஒரு பெண்ணை சந்தித்து அவளை பீவன்டிற்கு வா, உன் குறைத் தீர்க்கிறேன் என்று அழைத்தானாம்: ஆஜ்மீரில் ஒரு பெண்ணை சந்தித்து அவளை பீவன்டிற்கு வா, உன் குறைத் தீர்க்கிறேன் என்று அழைத்தானாம் அவளும் ஆவலுடன் வந்தாளாம். ஆனால், அந்த ஷேக்கோ, சக்கையாக மருந்து கொடுத்து மயக்கி வைத்து, படுக்கையில் படுக்க வைத்து, ஷோக்காக ஐந்து நாட்கள் கற்ப்பழித்தானாம்[11] அவளும் ஆவலுடன் வந்தாளாம். ஆனால், அந்த ஷேக்கோ, சக்கையாக மருந்து கொடுத்து மயக்கி வைத்து, படுக்கையில் படுக்க வைத்து, ஷோக்காக ஐந்து நாட்கள் கற்ப்பழித்தானாம்[11] பாவம், லெனின், சன்டிவி, நக்கீரன்……………யாருக்கும் தெரிவவில்லை. இல்லையென்றால் “புளு ஃபிலிமே’ எடுத்திருப்பார்கள். சிடிக்கள் / டிவிடிக்கள் ரூ. ஆயிரத்திற்கும் விற்றிருப்பார்கள் பாவம், லெனின், சன்டிவி, நக்கீரன்……………யாருக்கும் தெரிவவில்லை. இல்லையென்றால் “புளு ஃபிலிமே’ எடுத்திருப்பார்கள். சிடிக்கள் / டிவிடிக்கள் ரூ. ஆயிரத்திற்கும் விற்றிருப்பார்கள் @ ரேபிட் ஷெரிலும் அமர்க்களப் பட்டிருக்கும் @ ரேபிட் ஷெரிலும் அமர்க்களப் பட்டிருக்கும் பாவம், ஷேக்பாபாஇந்தஅப்துல்வாலித்ஏன் மொஹம்மது அத்தஹுல்லாஹ் செயிக் பாபாவிடம் செல்லவில்லை என்று தெரியவில்லை சென்றிருந்தால், சுலபமாககுழந்தைபாக்கியம்கொடுத்திருப்பார் பாவம் ,அப்பொழுது குழந்தைப் பெற்றுக் கொள்ளும் பாக்கியம் அந்த பெண்களுக்கு இருக்கிறதா அல்லது அப்துல் வாகித��� திற்கு இல்லையா என்று தெரிந்திருக்கும்\n[8]தினமலர், 40 ஆண்டுகள், 15 திருமணங்கள்: அடுத்ததிருமணத்திற்கும்தயார்\nExplore posts in the same categories: அமீல், இமாம், ஊடக வித்தைகள், ஊடல், காதல், காதல் ஜிஹாத், சட்டமீறல், சரீயத், சூது, தூண்டு, நடனம், நட்பு, நிர்வாணம், பகீர், பந்து, பள்ளி வாசல், பாகிஸ்தான், பீர்\nThis entry was posted on ஏப்ரல் 17, 2014 at 2:45 முப and is filed under அமீல், இமாம், ஊடக வித்தைகள், ஊடல், காதல், காதல் ஜிஹாத், சட்டமீறல், சரீயத், சூது, தூண்டு, நடனம், நட்பு, நிர்வாணம், பகீர், பந்து, பள்ளி வாசல், பாகிஸ்தான், பீர். You can subscribe via RSS 2.0 feed to this post's comments.\nகுறிச்சொற்கள்: ஆமீல், கற்பழிப்பு, சாமியார், பீர், ரபி, ஷேய்க்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/972617/amp", "date_download": "2020-01-21T23:50:24Z", "digest": "sha1:NVLGGRVVR2EP534ACIYJONL4NXFD7QPV", "length": 10621, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "காவேரிப்பாக்கம் அருகே 11 வயது மகளுக்கு பாலியல் துன்புறுத்தல் தந்தை போக்சோவில் கைது | Dinakaran", "raw_content": "\nகாவேரிப்பாக்கம் அருகே 11 வயது மகளுக்கு பாலியல் துன்புறுத்தல் தந்தை போக்சோவில் கைது\nகாவேரிப்பாக்கம், டிச.5: காவேரிப்பாக்கம் அருகே 11 வயது மகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த தந்தையை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 11 வயது சிறுமி. கடந்த செப்டம்பர் 15ம் தேதி சிறுமியின் தாய் ஆடு மேய்க்க சென்றார். சிறுமி மட்டும் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, வீட்டிற்குள் குடிபோதையில் வந்த அவரது தந்தை ரவிக்குமார் (43) சிறுமியை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனால், அன்று மாலை சிறுமிக்கு காய்ச்சல் வந்தது. இதைப்பார்த்த அவரது தாயார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தார். இந்நிலையில் சிறுமிக்கு நேற்று முன்தினம் மீண்டும் கடும் காய்ச்சல் ஏற்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த அவரது தாயார் சிறுமியை வேலூர் தனியார் மருத்துமனையில் சோதனைக்கு அழைத்து சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்துள்ளது. இதனால், காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என தெரிவ��த்தனர். இதையடுத்து, அவரது தாயார் சிறுமியிடம் கேட்டபோது சிறுமி நடந்ததை கூறியுள்ளார். இதில் பெற்ற மகளுக்கு தந்தையே பாலியல் துன்புறுத்தல் செய்ததை அறிந்த தாயார் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து, காவேரிப்பாக்கம் போலீசில் மனைவி கணவர் மீது புகார் அளித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து சிறுமியின் தந்தை ரவிக்குமாரை கைது செய்து வாலாஜா கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nகாட்பாடி அருகே கொல்லப்பள்ளி கிராமத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் ஓய்வு பெற்ற ராணுவவீரர் மனு\nவேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்\nபொதுமக்கள் கடும் அவதி பைப் லைன் புதைத்ததால் குண்டும் குழியுமான சாலைகள்\nவேலூர் புதிய பஸ்நிலையத்தில் ₹46 மதிப்பீட்டில் ஆமைவேகத்தில் ஸ்மார்ட் பஸ்நிலைய பணிகள் மாநகர மக்கள் கடும் அதிருப்தி\nவேலூரில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி விழிப்புணர்வு பஸ்சை கலெக்டர் தொடங்கி வைத்தார்\nவேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வலுவான வாதங்களுடன் தடைகளை உடைத்தெறிய பொதுமக்கள் கோரிக்கை\nபொங்கலை முன்னிட்டு கடந்த 10 நாட்களில் விதிகளை மீறிய வாகன உரிமையாளர்களிடம் இருந்து ₹5.92 லட்சம் வசூல்\nஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் விடுதி, பள்ளிகளில் காலியாக உள்ள 112 சமையலர், துப்புரவு பணியாளர்களுக்கான நேர்முக தேர்வு\nஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 6 வாரம் பயிற்சியை தொடர்ந்து 45 விஏஓக்களுக்கு பணி வரன்முறை தேர்வு\nவேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வெல்மா அங்காடி திறப்பு\nவேலூர் அருகே வாலிபரை கத்தியால் குத்தி கொலை மிரட்டல்வாடகை வீட்டு உரிமையாளர் கைது\nவேலூர் வருவாய் கோட்டத்தில் நடைபெறும் காளைவிடும் விழாவை கண்காணிக்க நடுநிலை தணிக்கை குழுவினர் நியமனம் கலெக்டர் தகவல்\nவேலூர் பழைய பஸ் நிலையத்தில் அசோகர் சின்ன தூணை ஆக்கிரமித்த தள்ளுவண்டிகள் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nவேலூர் தேசிய நெடுஞ்சாலையில் ைபக் மீது கார் மோதி தாய் பலி- மகன் காயம்\nகுடும்ப தகராறில் கார் டிரைவர் தற்கொலை\nவாலிபரை தாக்கிய 5 பேர் மீது வழக்கு\nவேலூர் அடுத்த சோழவரம் கிராமத்தில் மாடுவிடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள் 5 பேர் காயம்\nஇடிந்து விழும் நிலை���ில் ரேஷன் கடை கே.வி.குப்பம் அருகே பொதுமக்கள் அச்சம் அதிமுக எம்எல்ஏ சொந்த ஊரில் அவலம்\nஉயர் மின்அழுத்தத்தால் 50 வீடுகளில் எலக்ட்ரானிக் பொருட்கள் சேதம்\nபொங்கல் பண்டிகை விடுமுறை முடித்துவிட்டு வெளியூர் திரும்பியதால் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம் சென்னைக்கு சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்க கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/972705/amp", "date_download": "2020-01-21T22:32:01Z", "digest": "sha1:ZSU45PO7YGBYPRN3YM4CHNV5D5KRBDFM", "length": 12716, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "கும்பகோணம் சுற்றுவட்டார கொய்யா மர தோப்புகளில் தேங்கி நிற்கும் மழைநீர் | Dinakaran", "raw_content": "\nகும்பகோணம் சுற்றுவட்டார கொய்யா மர தோப்புகளில் தேங்கி நிற்கும் மழைநீர்\nகும்பகோணம், டிச. 5: கும்பகோணம் அடுத்த வளையப்பேட்டை, மாங்குடி, சுந்தரபெருமாள்கோயில், திருவலஞ்சுழி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 50 ஏக்கருக்கு மேல் கொய்யா சாகுபடியை விவசாயிகள் செய்து வருகின்றனர். இவா்கள் பனாரஸ் கொய்யா, சுவாமிமலை கொய்யா உள்ளிட்ட வகைளை பதியம் போட்டும், கன்றுகளை ஊன்றுவர்.தமிழகத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் கொய்யா மரங்கள் இருந்தாலும் சுவாமிமலை கொய்யா அதிக மனம் உள்ளது. தற்போது சுவாமிமலை கொய்யா சாகுபடி குறைந்து விட்டது. அதற்கு பதிலாக தற்போது பனாரஸ் கொய்யாவை சாகுபடி செய்கின்றனர். ஒரு சில விவசாயிகள் மட்டுமே சுவாமிமலை கொய்யாவை சாகுபடி செய்கின்றனர்.இந்நிலையில் கடந்த 6 நாட்களாக பலத்த மழை பெய்து வரும் நிலையில் கும்பகோணம் அடுத்த வளையப்பேட்டை, மாங்குடி, சுவாமிமலை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சாகுபடி செய்துள்ள கொய்யா மரங்களை சுற்றிலும் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் கொய்யா மரத்தின் வேர்கள் அறுந்தும், அழுகியும் உள்ளதால் கொய்யா காய்களாகவும், பிஞ்சுகளாகவும் கீழே உதிர்ந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏக்கருக்கு 4 டன் கொய்யா பழம் சாகுபடி செய்து வந்த நிலையில் தற்போது மரங்களை சுற்றிலும் தேங்கியுள்ள மழைநீரால் அனைத்தும் வீணாகும் நிலை உருவாகியுள்ளது. எனவே மழையால் பாதிக்கப்பட்ட கொய்யா விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து கொய்யா விவசாயி சிப்பாய் குமார் கூறுகையில், கும்பகோணம் அடுத்��� வளையப்பேட்டை, மாங்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் 50 ஏக்கருக்கு மேல் கொய்யா சாகுபடி செய்து வருகின்றனர். இந்த கொய்யா பழ மரம் குறைந்தது 10 ஆண்டுகள் வரை நல்ல விளைச்சலை தரும். தற்போது வைத்துள்ள கொய்யா மரம் நடவு செய்து 5 ஆண்டுகளாகிறது. குறைந்தது 6 மாதத்துக்கு ஒருமுறை பழங்கள் பறித்து விற்பனை செய்யப்படும்.\nபனாரஸ் கொய்யா ஒரு முறை பறித்தால் 5 டன் பழங்கள் தான் வரும். இந்நிலையில் கடந்த 6 நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் கொய்யா மர தோப்புகளை சுற்றிலும் மழைநீர் தெப்பம்போல் தேங்கியுள்ளது. இதனால் மரத்தின் கீழுள்ள வேர்கள் அறுந்து அழுகிவிடும். இதுபோன்ற நிலையில் கொய்யா பழங்கள் பெருக்காமல் சிறுத்து விடுவதால் விலை போகாது. சில கொய்யா பழங்கள் பெருத்தாலும், ருசி இல்லாமல் போய் விடுவதால் மழைநீரில் தேங்கிய மரங்களின் கொய்யா பழங்களை வியாபாரிகள் வாங்கி செல்லமாட்டார்கள்.தோப்புகளை சுற்றியுள்ள வாய்க்கால், வடிகால் வாய்க்கால்களை தூர்வாராமல் தூர்வாரியதாக ஊராட்சி நிர்வாகம் தெரிவிக்கிறது. தற்போது வாய்க்கால்களில் புதர்போல் செடி, கொடிகள் மண்டியதால் மழைநீர் தோப்பிலிருந்து வடிய வழியின்றி தேங்கியுள்ளது.எனவே உடனடியாக வாய்க்கால், வடிகால் வாய்க்கால்களை தூர்வாரி கொய்யா போன்ற விவசாய விளைபொருட்களை காப்பாற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட கொய்யா சாகுபடி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.\nமக்கள் குறைதீர் கூட்டம் 6 பேருக்கு நலத்திட்ட உதவிகள்\nடெல்டா மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க கூடாது\n தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல் பேராவூரணி அரசு மருத்துவமனையில் வருகை பதிவேடு, மருந்து இருப்பு ஆய்வு\nநெல்லுக்கான ஆதார விலையை உயர்த்த மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்\nதிருக்காட்டுப்பள்ளி அருகே சொத்து கேட்டு மனைவி தொந்தரவு விஷம் குடித்து வாலிபர் தற்கொலை\nவெண்ணாற்றில் இருந்து லாரியில் மணல் கடத்தியவர் கைது\nதிருவையாறில் கோயில் கட்டும் பணியை தாசில்தார் தடுத்ததால் பொதுமக்கள் மறியல்\n589 கிராம ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி தலைவர் துணை தலைவர்களுக்கு பயிற்சி வகுப்பு இன்று துவக்கம்\nசம்பா, தாளடி நெற்பயிரில் புகையான் பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழி��ுறை\nவிவசாயிகளுக்கு ஆலோசனை வர்க்க ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி\nநாட்டில் அமைதி நிலவ வேண்டி முஸ்லிம்கள் நோன்பு திறப்பு நிகழ்ச்சி\nலோடு ஆட்டோ மோதியதில் கம்பி அறுந்தது ஆபத்தான நிலையில் அந்தரத்தில் தொங்கும் மாத்தி ரயில்வே கேட்\nஇரும்பு சங்கிலியால் கட்டி வைத்த ஊழியர்கள் ஒப்பிலியப்பன் கோயிலில் தெப்ப திருவிழா துவக்கம்\nஜீப் மோதி பெண் படுகாயம்\nகும்பகோணம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 கொள்ளையர்கள் கைது\nகுடந்தையில் 2 வியாபாரிகளை தாக்கி வழிப்பறி முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்\nமின்சாரம் தாக்கி வாலிபர் பலி\nமுன்னாள் எம்எல்ஏவை துப்பாக்கியை காட்டி மிரட்டியவரை கைது செய்யகோரி அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம்\nபிராமணர் சங்கம் வலியுறுத்தல் மீனாட்சி சந்திரசேகரன் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2020-01-21T23:05:51Z", "digest": "sha1:HVNNGM5IMMIBOO4ZOO4HRPB3ER6J42XM", "length": 5543, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "நலந்தானா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரபு, மேனகா, சங்கராபரணம் ராஜலக்ஷ்மி, வை.ஜி.மகேந்திரன், தூலிபாலா, பாஸ்கர், திலீப், வை.ஜி.பார்த்தசாரதி, அனுமந்து, வியட்நாம் வீடு சுந்தரம், சீனுவாசன், செல்வராஜ், ரி.வி.குமுதினி, ஜமீலா மாலிக்\nநலந்தானா 1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரையின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரபு, மேனகா மற்றும் பலர் நடித்திருந்தனர்.\nசங்கர், கணேஷ் ஆகியோரின் இசையமைப்பில் உருவான பாடல்களை கவிஞர் புலமைப்பித்தன் இயற்றியிருந்தார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 பெப்ரவரி 2012, 11:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:AddisWang", "date_download": "2020-01-21T22:50:03Z", "digest": "sha1:WDUKYCHBE5ZQZKRP3ZGND34RF6MWBELO", "length": 8462, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:AddisWang - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்த��.\nவாருங்கள், AddisWang, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்\nபூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்\nஉங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.\nதங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்\nநீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.\nபின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூலை 2015, 15:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/actor-sathyaraj-release-video-339534.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-22T00:28:17Z", "digest": "sha1:XER547VMD2UDYR4V3WYNLZTYPXVIW53D", "length": 18494, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "7 தமிழர் விடுதலைக்காக மக்களிடம் நீதி கேட்கும் அற்புதம்மாள்.. துணை நிற்க சத்யராஜ் அழைப்பு | Actor Sathyaraj release Video - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலே���்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n7 தமிழர் விடுதலைக்காக மக்களிடம் நீதி கேட்கும் அற்புதம்மாள்.. துணை நிற்க சத்யராஜ் அழைப்பு\nஅற்புதம்மாளுக்கு துணை நிற்க சத்யராஜ் அழைப்பு-வீடியோ\nசென்னை: 7 பேர் விடுதலைக்காக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அற்புதம்மாளுக்கு துணை நிற்போம் என்று நடிகர் சத்யராஜ் வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணையில் கைதாகி 7 தமிழர்கள் கடந்த 28 வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.\nஇவர்களை விடுதலை செய்ய பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தமிழக அரசும் இது சம்பந்தமான தீர்மானத்தையும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால் ஆளுநர் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை.\nஇதனால் 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று உலகம் முழுவதிலும் உ��்ள தமிழர்கள் ஆளுநருக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்தார்கள். பேரறிவாளனின் அற்புதம்மாளும் ஆளுநரை நேரில் சந்தித்து தனது 7 பேரையும் விடுதலை செய்யுமாறு கோரிக்கை வைத்தார்.\nஅதுமட்டுமல்லாமல், தன் மகன் விடுதலையில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அந்த முயற்சிகளை தொடர்ந்து, சளைக்காமல் முன்னெடுத்து வருகிறார் அற்புதம்மாள். இன்று மாலை 7 பேர் விடுதலையை வலியுறுத்தி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த சுற்றுப்பயணத்தை இன்று மாலை கோவையிலிருந்து அற்புதம்மாள் துவங்கி தமிழகம் முழுவதும் சென்று 7 பேர் விடுதலை குறித்து பொதுமக்களிடமே நீதி கேட்க இருக்கிறார்.\nஅற்புதம்மாளின் இந்த நடவடிக்கையை நடிகர் சத்யராஜ் வரவேற்று ஆதரவு தெரிவித்துள்ளார். நீண்ட காலமாகவே 7 பேர் விடுதலையை வலியுறுத்தி வருபவர் சத்யராஜ். இவர்களின் விடுதலை தொடர்பாக போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணி என்றால் முதல் ஆளாக நிற்பது சத்யராஜ்தான். இப்போது அற்புதம்மாளின் சுற்றுப்பயணத்துக்கு வாழ்த்து சொல்லி வீடியோவை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.\nஅதில், \" பேரறிவாளன், நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் இந்த ஏழு பேரும், 28 ஆண்டுகளாகச் சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, கோவையில் தொடங்கி தமிழகம் முழுவதும் பயணிக்க உள்ளார் அற்புதம்மாள். இதில், அவருக்கு நாம் துணை நின்று, எழுவர் விடுதலையை வென்றெடுக்க வேண்டும்\" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nமுட்டுக்காடு கடற்கரையோரத்தில் விதியை மீறி சொகுசு பங்களா... இடிக்க ஹைகோர்ட் உத்தரவு\nகுரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க.. வயது வரம்பு, விண்ணப்பிக்க கடைசி தேதி, தகுதி, இதோ விவரம்\nRajinikanth: பற்றி எரிவதற்கு பதற மாட்டோம்.. பல வருஷ பஞ்சாயத்த கிளப்பி விடுவோம்.. ரஜினி பாலிடிக்ஸ்\nபழசை பேசி என்ன புண்ணியம்.. பிஎச்டியா கொடுக்கப் போறாங்க.. ரஜினிக்கு ஜெயக்குமார் கொட்டு\nரஜினிகாந்த் மீது போலீஸ் வழக்கு பதியணும்.. ஹைகோர்டில் திராவிடர் விடுதலை கழகம் அதிரடி வழக்கு\n1971-ஆம் ஆண்டு சேலம் பெரியார் பேரணியில் நடந்தத��� என்ன விவரிக்கிறார் நேரில் பார்த்த பாஜக நிர்வாகி\nரஜினிகாந்த் அல்ல.. பெரியாரை பற்றி யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக அதிரடி\nஏற்கனவே மன்னிப்பு கேட்டவர்தான்.. ரஜினி மீண்டும் மன்னிப்பு கேட்பார்.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி\nபாதி ஜெயிச்சாலும் பரவாயில்லை... தேர்தலை நடத்திடுவோம்... ஓ.பி.எஸ், இ.பி.எஸ். முடிவு\nRajinikanth: ரஜினியின் \"துக்ளக் தர்பார்\".. கடைசியில் மு.க.ஸ்டாலின் போட்டார் பாருங்க ஒரே போடு\nடாஸ்மாக் கடைகள் குறித்து ஹைகோர்ட்டில் அதிமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாமக\nரஜினி அரசியல்வாதி அல்ல- ஒரு நடிகர்.. பெரியார் குறித்து சிந்தித்து பேச வேண்டும்.. ஸ்டாலின் அட்வைஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsathyaraj arputhammal perarivalan video சத்யராஜ் அற்புதம்மாள் பேரறிவாளன் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/sushma-swaraj-tweets-about-big-reveal-parliament-on-congress-231596.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-21T22:43:18Z", "digest": "sha1:2EAGB7GGQ6KQGK5RPKTCSDTCWBUJXAI6", "length": 19473, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாஸ்போர்ட்டுக்காக என்னை நெருக்கிய காங். தலைவர், அம்பலப்படுத்துவேன்- பரபர சுஷ்மா | Sushma Swaraj Tweets About Big Reveal in Parliament on Congress Leader - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியாரை யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாஸ்போர்ட்டுக்காக என்னை நெருக்கிய காங். தலைவர், அம்பலப்படுத்துவேன்- பரபர சுஷ்மா\nடெல்லி: நிலக்கரி ஊழலில் சிக்கி குற்றவாளிகளில் ஒருவராக சேர்க்கப்பட்டுள்ள தனது தலைவர் ஒருவருக்கு டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் என்னை கடுமையாக நெருக்கி வந்தார் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். அந்தத் தலைவரை தான் நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவிட் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நான் அயோக்கியன்னா நீ மட்டும் யோக்கியமா என்று கேட்கும் அளவில்தான் அரசியல்வாதிகள் உள்ளனர்.\nதன்னைப் பார்த்து ராஜினாமா செய்யக் கோரும் காங்கிரஸுக்கு நெருக்கடி தர புதிய அஸ்திரத்தைக் கையில் எடுத்துள்ளார் சுஷ்மா. இது நாள் வரை அதுகுறித்து வாயே திறக்காமல் இருந்து வந்த அவர் திடீரென அந்த அஸ்திரத்தை எடுத்து வீசியுள்ளார்.\nசுஷ்மா சுவராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் புதிய ட்விட்டைப் போட்டுள்ளார். அதில், ஒரு மூத்த காங்கிரஸ் தலைவர் நிலக்கரி ஊழல் குற்றவாளி சந்தோஷ் பொக்ராடியாவுக்கு டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட் வழங்குமாறு என்னை தீவிரமாக வலியுறுத்தி வந்தார் என்று கூறியுள்ளார் சுஷ்மா.\nஅவர் யார், பெயர் என்ன என்று ஒருவர் சுஷ்மாவிடம் பதில் டிவிட்டில் கேட்க, அதற்கு நான் அவரது பெயரை நாடாளுமன்றத்தில் வெளியிடுவேன் என்று கூறியுள்ளார் சுஷ்மா. இதனால் பரபரப்பு கூடியுள்ளது.\nசந்தோஷ் பொக்ராடியா முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் 2008 முதல் 2009 வரை நிலக்கரித்துறை இணை அமைச்சராக இருந்தவர். மகாராஷ்டிராவில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக நிலக்கரி ஒதுக்கீடு செய்த வழக்கில் இவரும் ஒரு குற்றவாள��யாக உள்ளார். இவருக்கு நேற்றுதான் சிபிஐ கோர்ட் சம்மன் அனுப்பியது என்பது நினைவிருக்கலாம்.\nலலித் மோடிக்கு சலுகை காட்டியது தொடர்பாக சுஷ்மாவைக் குறி வைத்து வருகிறது காங்கிரஸ். இந்த நிலையில் காங்கிரஸுக்கு நெருக்கடி தர புதிய அஸ்திரத்தை பாஜக எடுத்துள்ளது. இதனால் வரும் நாட்களில் நாடாளுமன்றக் கூட்டில் அமளி துமளிகளுக்கு பஞ்சம் இருக்காது என்பது உறுதி.\nசுஷ்மாவை மட்டுமல்லாமல் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் செளகான் ஆகியோரையும் ராஜினாமா செய்ய வலியுறுத்தி வருகிறது காங்கிரஸ். இல்லாவிட்டால் நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரை நடத்த விட மாட்டோம் என்றும் காங்கிரஸ் திட்டவட்டமாக கூறி விட்டது என்பது நினைவிருக்கலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் coal scam செய்திகள்\nநிலக்கரி சுரங்க ஊழல்.. குப்தா உள்ளிட்ட 6 பேரின் தண்டனை விவரம் இன்று அறிவிப்பு\nநிலங்கரி ஊழல்: ஜார்கண்ட் மாஜி முதல்வர் மதுகோடாவுக்கு 3 ஆண்டு ஜெயில் - ரூ.25 லட்சம் அபராதம்\nநிலக்கரி சுரங்க முறைகேடு: ஜார்க்கண்ட் மாஜி முதல்வர் மதுகோடா குற்றவாளி- சிபிஐ கோர்ட் தீர்ப்பு\nநிலக்கரி சுரங்க ஊழல்: ரதி ஸ்டீல் நிறுவன அதிகாரிகள் 2 பேருக்கு 3 ஆண்டு சிறை- சிபிஐ கோர்ட்\nநிலக்கரி சுரங்க ஊழல்: ரதி ஸ்டீல் நிறுவன அதிகாரிகள் 3 பேர் குற்றவாளிகள்- சிபிஐ கோர்ட் தீர்ப்பு\nநிலக்கரி ஊழல் வழக்கில் முதல் தீர்ப்பு- \"இஸ்பாட்\" இயக்குநர்கள் 2 பேர் குற்றவாளிகள்; 31-ல் தண்டனை\nநிலக்கரி ஊழல்: சிபிஐ கோர்ட் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மன்மோகன் சிங் மனு\nநிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு: மன்மோகன்சிங்கிடம் சி.பி.ஐ. விசாரணை\nநிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு: மன்மோகன்சிங்கிடம் சி.பி.ஐ. விரைவில் விசாரணை\nநிலக்கரிச் சுரங்க முறைகேடு: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநிலக்கரிச் சுரங்க ஊழல் வழக்கில் மன்மோகன்சிங்கை ஏன் விசாரிக்கவில்லை சிபிஐக்கு சிறப்பு கோர்ட் கேள்வி\nசி.பி.ஐ. நற்பெயரை காக்கவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்: ரஞ்சித் சின்ஹா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoal scam sushma swaraj congress parliament நிலக்கரி ஊழல் சுஷ்மா சுவராஜ் காங்கிரஸ் நாடாளுமன்றம்\n��ஜினிகாந்த் அல்ல.. பெரியாரை பற்றி யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக அதிரடி\nமோசமான இதய நோய்.. உயிருக்கு போராடும் 10 மாத குழந்தை.. உடனே உதவுங்கள் ப்ளீஸ்\nபட்ஜெட் 2020: அடேங்கப்பா, இவ்வளவு விஷயம் இருக்குதா பட்ஜெட் பற்றி 'நச்சுன்னு' 10 தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/patna/death-toll-rises-to-43-in-bihar-for-brain-fever-but-children-died-of-low-blood-sugar-says-bihar-353979.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-21T23:31:15Z", "digest": "sha1:ISTZESUJLDCSZMVWVYMKLUD64GHKK3PF", "length": 19720, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "மூளை காய்ச்சலால் 43 குழந்தைகள் அடுத்தடுத்து மரணம்.. ஆனால் பீகார் அரசு சொல்லும் அதிர்ச்சி காரணம் | death Toll Rises to 43 in Bihar for brain fever , but Children Died of Low Blood Sugar, says bihar Govt - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பாட்னா செய்தி\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற��றும் எப்படி அடைவது\nமூளை காய்ச்சலால் 43 குழந்தைகள் அடுத்தடுத்து மரணம்.. ஆனால் பீகார் அரசு சொல்லும் அதிர்ச்சி காரணம்\nபாட்னா: பீகாரில் மூளை காய்ச்சல் காரணமாக உயிரிழந்த குழந்தைகளின் எணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.ஆனால் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு குழந்தைகள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்ததாலயே இறந்து போய் இருப்பதாக அறிவித்துள்ளது. பீகாரில் குழந்தைகள் அடுத்தடுத்து இறந்து வரும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nபீகார் மாநிலம் முஷாபர்பூர் மாவட்டத்தில் என்சாபலிட்டிஸ் எனப்படும் மூளை காய்ச்சல் பிரச்னையால், மூளையில் வீக்கம் ஏற்பட்டு குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்து வருகிறார்கள். இதுவரை கடந்த ஜுன் 1ம் தேதி இருந்து 13ம் தேதிக்குள் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமுஷாபர்பூர் மாவட்டத்தில் உள்ள எஸ்கேஎம்சிஹெச் மருத்துவமனையில் என்சாபலிட்டிஸ் (மூளை காய்ச்சல்) பாதிப்புடன் கடந்த ஜுன் 1ம் தேதி முதல் தற்போது வரை 117 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 12 மாவட்டங்களில் மூளை காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.\nஇது தொடர்பாக உரிய சிகிக்சை அளிக்கும்படி பீகார் முதல்வர் நிதீஷ்குமார் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனிடையே மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் நேரில் சென்று ஆய்வு நடத்த, சுகாதார துறை அமைச்சர் ஹர்ஸ்வர்தன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினை அனுப்பி உள்ளது. இந்த குழுவும் ஆய்வு நடத்த உள்ளது.\nமூளை காய்ச்சல் பாதிப்பு தொடர்பாக பீகார் மாநில சுகாதாரத்துறை இயக்குனர் ஆர்டி ரஞ்சன் பாதிக்கப்பு அதிகம் உள்ள முஷாபர்பூர் மாவட்டத்தில் ஆய்வு நடத்தினார். அதன்பின்னர் அவர் கூறுகையில், \"பாட்னாவில் இருந்து மருத்துவ குழுவினர் இங்கு வந்துள்ளனர். ஜுன் 10ம் தேதி நிலவரப்படி, 109 பேர் மூளை காய்ச்சல் பாதிப்பு அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டனர். இதில் 34 குழந்தைகள் உயிரிழந்தனர், இவர்கள் அனைவரும் ரத்ததில் சர்க்கரையின் அளவு குறைந்ததாலேயே உயிரிழந்துள்ளனர். யாரும் காய்ச்சல் பாதிப்பால் இறந்த போகவில்லை\" என மறுத்தார்.\nஇதனிடைய அங்குள்ள கெஜ்ரிவால் என்ற தனியார் மருத்துவமனை, கடந்த ஜுன் 1 முதல் தற்போது வரை மூளை காய்ச்சல் பாதிப்பு காரணமாக இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. பெரும்பாலான பெற்றோர்கள், காய்ச்சல் பாதிப்பு முற்றிய பின்னரே மருத்துவமனைக்கு அழைத்து வருவதாகவும் அதனால் உயிரிழப்பதாகவும் கூறியுள்ளது.\n43 டிகிரி செல்சியஸ் வெயில்\nஇதனிடையே பீகாரில் 41 டிகிரி செல்சியஸ் முதல் 43 டிகிரி செல்சியஸ் வரை வெயில் கொழுத்தி வருவதால் குழந்தைகளை வெயிலில் விளையாட அனுமதிக்க வேண்டாம் என பீகார் மாநில சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கொசு கடிப்பதால் பரவும் என்சாபலிட்டிஸ் நோய் காரணமாக, கடுமையான காய்ச்சலும், மூளையில் வீக்கமும் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் ஜூன் 1 முதல் நடைமுறை: மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்\nபீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையில் ஜேடியூ-பாஜக இணைந்து போட்டி: அமித்ஷா\nஎன்.ஆர்.சி.யை பீகாரில் நடைமுறைப்படுத்தும் பேச்சுக்கே இடம் இல்லை: நிதிஷ்குமார்\nபீகாரில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர் படுகொலை- 6 இந்துத்துவா தீவிரவாதிகள் கைது\nபீகார் சட்டசபை தேர்தல்: ஜார்க்கண்ட் போல வெற்றியை அறுவடை செய்ய காங். மெகா கூட்டணி வியூகம்\nநம்பர் முக்கியம் பிகே.. பிரசாந்த் கிஷோரை வைத்து அமித் ஷாவை நெருக்கும் நிதிஷ்.. பீகாரில் புது சிக்கல்\nபீகாரில் மீண்டும் முதல்வர் வேட்பாளராக நிதிஷ்குமாருக்கு எதிர்ப்பு.. பாஜக-ஜேடியூ கூட்டணியில் சலசலப்பு\nபாஜக கூட்டணியில் முதல் ஷாக்.. அமித் ஷாவின் 'கனவு திட்டத்தை' அமல்படுத்த நிதிஷ் குமார் மறுப்பு\nமருமகளை சித்ரவதை செய்த முன்னாள் முதல்வர்... பாரபட்சமின்றி பாய்ந்தது வழக்கு\nதேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையும் பணமதிப்பிழப்பு போல பாதிப்பை ஏற்படுத்தும்: பிரசாந்த் கிஷோர்\nகயிறுக்கு ஆர்டர் கொடுத்தாச்சி.. அப்ப நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்கு\nஅடுத்த ஷாக்.. பெண்ணை நாசம் செய்து.. துப்பாக்கியால் சுட்டு.. எரித்த கொடூரம்.. அதிரும் பீகார்\nசிறையில் வாடும் தந்தை லாலு.. நடுவானில் பிறந்தநாள் கொண்டாடி அமர்க்களப்படுத்திய மகன் தேஜஸ்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbrain fever bihar மூளை காய்ச்சல் பீகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/detail.php?id=2430148", "date_download": "2020-01-21T23:17:01Z", "digest": "sha1:2LJSZM3JJ3IMMF45ZUHZLPX5HUVBB5YS", "length": 8452, "nlines": 85, "source_domain": "www.dinamalar.com", "title": "கபடி: இந்திய பெண்கள் தங்கம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nகபடி: இந்திய பெண்கள் தங்கம்\nமாற்றம் செய்த நாள்: டிச 09,2019 17:53\nகாத்மண்டு; தெற்காசிய விளையாட்டு பெண்கள் கபடியில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றது. பெண்கள் கால்பந்திலும் இந்திய பெண்கள் அசத்தினர்.\nநேபாளத்தில் 13வது தெற்காசிய விளையாட்டு நடக்கிறது. இதில் இன்று (டிச.,09) நடந்த பெண்கள் கபடி போட்டி பைனலில் இந்தியா, நேபாள அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்தே ஆதிக்க���் செலுத்திய இந்திய அணி வீராங்கனைகள் முடிவில் 50-13 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் வென்றனர்.\nபெண்கள் கால்பந்து போட்டியின் பைனலில் இந்தியா, நேபாள அணிகள் மோதின. 18வது நிமிடத்தில் இந்தியாவின் பாலா தேவி முதல் கோல் அடித்தார். முதல் பாதியில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.\nஇரண்டாவது பாதியில் இந்தியாவின் ரத்தன்பாலா 56வது நிமிடம் தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்தார். முடிவில் இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.\nஇதுவரை இந்தியா 138 தங்கம், 80 வெள்ளி, 42 வெண்கலம் என மொத்தம் 260 பதக்கங்கள் வென்றுள்ளது.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nதங்கம் தந்த சிங்கப் பெண்களுக்கு வாழ்த்துக்கள்.\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் ஜே.என்.யு., நிர்வாகம் முரணான பதில்\nநிரவ் மோடியின் ஓவியங்கள் ஏலம்\n'பிரஸ்' போர்வையில் மிரட்டல் : ஆராய சிறப்பு குழு\n'உக்ரைன் விமானத்தை ஏவுகணைகள் தகர்த்தன'\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்கு: இன்று விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%AA-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-01-21T22:37:17Z", "digest": "sha1:NT456ZNYLDI4FDCZYWSVKVAI63UIP4YN", "length": 9189, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "சௌப நாடு", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 47\n[ 18 ] “அரசே, ஜராசந்தனின் அனைத்து தோல்விகளுக்கும் என் அனைத்து வெற்றிகளுக்கும் பின்னணியாக அமைந்தவை எங்களைப் பற்றிய பிழைமதிப்பீடுகளே” என்றார் இளைய யாதவர். “அவரை எப்போதும் மிகைமதிப்பீடு செய்தார்கள். அவரே அவரை அவ்வண்ணம் எண்ணிக்கொண்டார். மகதத்தின் வெல்லமுடியா பெரும்படை, அவரது இரக்கமற்ற போர்த்திறம். அவரை பீமன் இயல்பாக வென்றது அந்தப் புறவாயில் வழியாகச் சென்றமையால்தான்.” என்னை எப்போதும் குறைமதிப்பீடே செய்தனர். என்னைப் பற்றி உருவாகிப் பரவிய சூதர்சொல் என் வெற்றிகளை மட்டுமே சொன்னது. நான் வெல்லற்கரியவன் …\nTags: அக்ரூரர், ஆனர்த்தபுரி, கிருஷ்ணன், குங்குரர், சத்யபாமை, சாம்பன், சால்வன், சௌப நாடு, துவாரகை, பிரத்யும்னன், போஜர், யுதிஷ்டிரர், ரேவதி, வஜ்ரவாகம், விருஷ்ணிகள், ஹேகயர்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 59\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 45\nகருநிலம் - 1 [நமீபியப் பயணம்]\nஸ்ருதி டிவி – ���ாளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/interesting-facts/42885-how-to-take-care-of-feet-in-monsoon.html", "date_download": "2020-01-21T23:42:06Z", "digest": "sha1:KRVPDDBR7W6FURCGCVL5LKGZMZHJLZOA", "length": 12122, "nlines": 141, "source_domain": "www.newstm.in", "title": "மழைக்காலத்தில் பாதங்கள் பத்திரம்... | How to take care of feet in monsoon", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nமழைக்காலம் தொடங்கி விட்டது. அழகைப் பொறுத்த வரையில் வெயிலில் முகத்தைப் பாதுகாப்பது போல மழையில் பாதங்களுக்கு உகந்த முக்கியத்துவத்தைத் தர வேண்டும். காலில் அதிகமாக இந்த நேரத்தில் ஈரப்பதம் இருக்கும். வறட்சியைப் போல் அளவுக்கதிகமான ஈரப்பதமும் தோலுக்கு ஏற்றதல்ல. இதனால் எளிதாக பூஞ்சைத் தொற்று ஏற்படும். அதனால் போதுமான பராமரிப்பு இந்த நேரத்தில் அவசியம். வீட்டிலேயே செய்வதற்கான சில டிப்ஸ்களை இங்கே தருகிறோம்.\nஸ்கிரப்பர் அல்லது ப்யூமிக் ஸ்டோனால் பாதத்தை நன்கு ஸ்கிரப் செய்யவும். இதனால் இறந்த செல்கள் நீக்கப் படும். இறந்த செல்கள் பாதத்தில் இருந்தால் பாதங்கள் கடினமாகவும் வெடிப்பாகவும் இருக்கும்.\nபடுக்கைக்கு செல்லும் முன் பாதங்களுக்கு ஆலிவ் அல்லது பாதாம் ஆயிலை அப்ளை செய்யுங்கள். இவைகள் ஒரு இயற்கையான லோஷன்.\nஉங்கள் செருப்புகளை சூரிய ஒளியில் காய வையுங்கள். மழை காலத்தில் கண்டிப்பாக இவற்றை நிழலில் உலர்த்தக் கூடாது. ஏனென்றால் பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் நிழலில் தான் வளரும்.\nவெளியில் இருந்து வந்ததும் சோப்பைப் பயன்படுத்தி கால்களை நன்கு கழுவுங்கள்.\nமழை நேரத்தில் திறந்தவாறு இருக்கும்படியான செருப்புகளைப் பயன்படுத்துங்கள்.\nநக இடுக்குகளில் பூஞ்சை தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதால், அவற்றை வெட்டி விடவும்.\nவெது வெதுப்பான நீரில் 10 நிமிடம் பாதங்களை ஊற வைத்து கழுவவும்.\nஎப்போதும் உலர்ந்த செருப்புகளை அணியுங்கள்.\nமேற்கூறியவற்றை பின்பற்றினால், மழைக்காலத்தில் உங்கள் பாதங்களை பாதுகாக்கலாம்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஎந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திருமுருகன் காந்தி வேலூர் சிறைக்கு அவசர மாற்றம்\n#BiggBoss Day 54: ஜூலியை வெச்சி செய்த மும்தாஜ்; மீண்டும் தலைவரானார் ஐஸ்\nசெக்க சிவந்த வானம் படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா\nதிருவாரூர் தொகுதிக்கு இடைத் தேர்தல்\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n ரெய்டுக்குப் போன போலீசார் செஞ்ச அசிங்க வேலை\nஎகிறி நிற்கும் காய்கறிகளின் விலை பருவமழையால் நாடு முழுவதும் அதிர்ச்சி\nசென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு; வடகிழக்கு பருவமழை இந்தாண்டு அதிகம் பெய்தது\nஒரே நாளில் 100 மில்லியன் கனஅடி நீர் உயர்வு...சென்னையில் மீண்டும் கனமழை...\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/local-bodies/150178-government-will-built-statue-for-subramaniam-says-vaiko", "date_download": "2020-01-21T22:44:45Z", "digest": "sha1:5A5U6HS5EEDDF7WLX6FPQLVDCBII6VXP", "length": 8713, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "`சுப்பிரமணியத்துக்கு அரசு சிலை அமைக்காவிட்டால் நானே அமைப்பேன்' - வைகோ! | government will built statue for Subramaniam says vaiko", "raw_content": "\n`சுப்பிரமணியத்துக்கு அரசு சிலை அமைக்காவிட்டால் நானே அமைப்பேன்' - வைகோ\n`சுப்பிரமணியத்துக்கு அரசு சிலை அமைக்காவிட்டால் நானே அமைப்பேன்' - வைகோ\n``வீரமரணம் அடைந்த சுப்பிரமணியத்துக்கு சிலை, மணிமண்டபத்தை அரசு அமைக்க வேண்டும். தவறினால் கட்சி அடையாளமின்றி மக்களை வைத்துக்கொண்டு நானே அமைத்துக் கொடுப்பேன்” என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.\nகாஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ம் தேதி நடந்த தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் மரணமடைந்தனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த அரியலூர் மாவட்டம் கார்குடியைச் சேர்ந்த சிவசந்திரன் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியைச் சேர்ந்த சுப்பிரமணியம் ஆகியோர் மரணமடைந்தனர். இதில் சவலாப்பேரியில் உள்ள சுப்பிரமணியனின் வீட்டுக்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ நேரில் சென்று அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, சமாதிக்குச் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், சுப்பிரமணியத்தின் மனைவி கிருஷ்ணவேணி, தந்தை கணபதி, சகோதரர் கிருஷ்ணசாமி ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``இந்திய நாட்டின் பனிமலைச் சரிவில் ரத்தம் சிந்திய சுப்பிரமணியன், சிவசந்திரன் ஆகியோரால் சவலாப்பேரி மற்றும் கார்குடி ஊர்ப்பெயர்கள் உலகம் முழுவதும் தெரிந்துள்ளது. இவர்களது தியாகத்துக்கு இந்தியர்கள் அனைவரும் கடன் பட்டிருக்கிறார்கள். என்ன நிதி கொடுத்தாலும், எதைச் செய்தாலும் இழந்த உயிரை திரும்பப் பெற முடியாது. சுப்பிரமணியனின் மனைவி கிருஷ்ணவேணிக்கு கிராம நிர்வாக அலுவலர் வேலை வழங்கப்பட்டுள்ளது.\nகிருஷ்ணவேணி ஒரு பி.காம்., பட்டதாரி. அவருக்கு மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் அல்லது வட்டாட்சியர் அலுவலகத்தில் பணி வழங்க வேண்டும். இதை ஒப்புக்குச் செய்ய கூடாது அவரது தகுதிக்கு ஏற்ற பணி வழங்க வேண்டும். அதேபோல், அவரது சகோதரருக்கும் தகுதிக்கேற்ற பணி வழங்கிட வேண்டும். இந்த ஊர் மக்களின் கோரிக்கையின்படி நெடுஞ்சாலையையொட்டி சவலாப்பேரி ஊர் எல்லையில் சுப்பிரமணியத்தின் சிலையும், மணி மண்டபமும் அமைக்க வேண்டும். இதை அரசு செய்யா விட்டால், அரசியல் கட்சி அடையாளமின்றி மக்களை மட்டும் வைத்துக்கொண்டு சிலையும், மணி மண்டபத்தையும் நானே அமைத்துக் கொடுப்பேன்” என்றார்.\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபரா��ப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/09/16/rsyf-condemn-public-exam-for-5-8-class-in-tamil-nadu/", "date_download": "2020-01-21T23:21:48Z", "digest": "sha1:IDAKMKK6ZLTUMA7JEPCLX5QOUDY4332E", "length": 27486, "nlines": 239, "source_domain": "www.vinavu.com", "title": "5, 8-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ! பு.மா.இ.மு கண்டனம் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nCEO – வின் ஓராண்டு சம்பளம் = வீட்டுப் பணியாளரின் 22,277 ஆண்டு சம்பளம்…\nஎடப்பாடியின் பொங்கல் பரிசு – மீண்டும் மிரட்டும் ஹைட்ரோ கார்பன் \nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nசென்னை புத்தகக் காட்சியில் புதுப்பொலிவுடன் கீழைக்காற்று வெளியீட்டகம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் தத்துவ போக்குகள் | பொ.வேல்சாமி\nவேதாந்தா தொடர்ந்த வழக்கு விசாரணை முடிந்தது | ஸ்டெர்லைட்டின் பொங்கல் புரட்டு \nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nசட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகாந்தி கொலையும் சவார்க்கரின் ’வீரமும்’ \nலாவோஸ் : வியட்நாம் போரின் குண்டுகளை சுமந்த நாடு \nதமிழர் திருநாள் : விழுங்கக் காத்திருக்கும் காவிகள் \nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nமுதுகெலும்பில்லாத ரஜினி மன்னிப்பு கேட்க மாட்டார் \nபுத்தகக் காட்சி 2020 – இறுதி நாள் : நூல் அறிமுகம் | கட்சி…\nபுதிய மேல்கோட்டுக்காக ஒரு மாலை நேர விருந்து \nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்…\nஎமர்ஜென்சியைவிட மோசமான ஆட்சி இது | நீதிபதி அரிபரந்தாமன் | மூத்த வழக்கறிஞர் இரா….\nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் \nஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் \nஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமக்களை மயக்கும் அபினி போன்றது மதம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க \nஇந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் \nஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை \nமுகப்பு களச்செய்திகள் போராட்டத்தில் நாங்கள் 5, 8-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு \n5, 8-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு \n8-ம் வகுப்புவரை கட்டாய தேர்ச்சி செய்வதால் கல்வியின் தரம் பாதிக்கப்படுகிறது, அதனால் 5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துகிறோம் என்று மத்திய அரசு சொல்வதை அப்படியே வழிமொழிகிறார் அமைச்சர் செங்கோட்டையன்.\n5-வது, 8-வதற்கு இவ்வாண்டு முதல் பொதுத்தேர்வு – அரசாணையை உடனே திரும்பப் பெறு\nஇந்தியை திணிக்கும் அமித்ஷா பேச்சை வன்மையாக கண்டிக்கிறோம்\nதமிழக பள்ளிக் கல்வித்துறை இந்த கல்வியாண்டு முதல் 5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அரசாணை வெளியிட்டு இருக்கிறது. இது பிஞ்சு மாணவர்கள் மீது திணிக்கப்படும் மிகப்பெரிய வன்முறை. கிராமப்புறங்களைச் சார்ந்த பல லட்சம் ஏழை மாணவர்களை பள்ளிப் படிப்பிலிருந்து வெளியேற்றி, தொழிற்கல்விக்குத் தள்ளும் நவீன குலக்கல்வி. தேசிய கல்விக் கொள்கை அமலுக்கு வரும் முன்பே மோடி அரசின் அடிமையாக இருந்து தமிழக அரசு அரசாணை வழியாக நடைமுறைப்படுத்துகிறது.\nஇந்த சதித் திட்டத்தை எமது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அரசு ஆணையை தமிழக அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறது.\n3,5,8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்பது தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில் உள்ள ஒரு பரிந்துரை. மோடி அரசு வெளியிட்டுள்ள தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையை ஏற்க முடியாது என்று நாடு முழுவதுமுள்ள கல்வியாளர்களும், பேராசிரியர்களும், மாணவர் அமைப்புகளும் எதிர்த்துப் போராடி வருகின்றனர். ஆனால், மோடி அரசு தேசிய கல்விக் கொள்கை சட்டமாக்கப்படும் முன்பே குறுக்கு வழியில் பல பரிந்துரைகளை அமுலுக்கு கொண்டு வந்துவிட்டது.\n♦ கடைமடை சேராத காவிரி : கடலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் \n♦ கால்கள் இல்லாமல் எப்படிப் பறக்க முடியும் \nஎன்.சி.இ.ஆர்.டி மூலம் பாடப் புத்தகங்களில் சாதி, மத கருத்துக்களை புகுத்துவது, ‘இந்தியாவில் படியுங்கள்’ திட்டத்திற்கும், மேன்மைதகு பல்கலைக்கழகங்கள் திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி நடைமுறைப்படுத்துவது, யூ.ஜி.சி சுற்றறிக்கை மூலம் கல்லூரிகளில் இளங்கலை படிப்பில் தொழிற்படிப்புக்கான பட்ட வகுப்புகளை ஆரம்பிப்பது என பல விசயங்கள் நடைமுறைக்கு வந்துவிட்டது.\nஅப்படித்தான் கல்வி உரிமை சட்டத்தின்படி எட்டாம் வகுப்புவரை மாணவர்களை கட்டாயத் தேர்ச்சி செய்ய வேண்டும் என்று இருந்ததில் திருத்தம் செய்து 5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பதை நடைமுறைக்கு கொண்டு வந்துவிட்டனர்.\n8 வகுப்புவரை கட்டாய தேர்ச்சி செய்வதால் கல்வியின் தரம் பாதிக்கப்படுகிறது, அதனால் 5,8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துகிறோம் என்று மத்திய அரசு சொல்வதை அப்படியே வழ��மொழிகிறார் அமைச்சர் செங்கோட்டையன். அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்காமல், போதிய அடிப்படை வசதிகளை செய்யாமல், ஆசிரியர்களை போடாமல், அவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சிகள் கொடுக்காமல், தனியார் கல்வியை ஊக்குவிக்க அரசுப் பள்ளிக்கூடங்களை ஆயிரக்கணக்கில் இழுத்து மூடி, பள்ளிக்கல்வியை சீர்குலைத்துவரும் இவர்களுக்கு கல்வியின் தரத்தைப் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது கல்வியின் தரத்தை உயர்த்த அல்ல, பெருவாரியான மாணவர்களை பள்ளிக்கல்வியில் இருந்து விரட்டவே இந்த நடவடிக்கை.\nஇது மட்டுமல்ல, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தியை நாடு முழுவதும் பொது மொழியாக்க வேண்டும் என்று பேசுகிறார். இது பல்தேசிய இன்ங்களின் மொழி, பண்பாடு, கலாச்சாரத்தின் மீதான தாக்குதல். சமஸ்கிருதத்தை கொண்டு வருவதன் முதற்படியாக இந்தியை வன்முறையாக திணிக்கும் முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டு வருகிறது. இவைகளை தமிழகம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. மாணவர்களும், ஆசிரியர்களும் இணைந்து தொடர் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டங்களை நடத்தி மோடி – எடப்பாடி அரசுகளின் திட்டத்தை முறியடிக்க வேண்டும். இத்தகைய போராட்டங்களை எமது பு.மா.இ.மு ஆதரிப்பதோடு, முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\n5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : மாணவர்களுக்கு உளவியல் பாதிப்பு | வில்லவன் நேர்காணல்\nதரம் – தகுதி – பொதுத் தேர்வு : மனு நீதியின் நவீன வடிவங்கள் \n5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு மாணவர்கள் மீதான வன்முறை \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nமுதுகெலும்பில்லாத ரஜினி மன்னிப்பு கேட்க மாட்டார் \nஎமர்ஜென்சியைவிட மோசமான ஆட்சி இது | நீதிபதி அரிபரந்தாமன் | மூத்த வழக்கறிஞர் இரா....\nCEO – வின் ஓராண்டு சம்பளம் = வீட்டுப் பணியாளரின் 22,277 ஆண்டு சம்பளம்...\nகாந்தி கொலையும் சவார்க்கரின் ’வீரமும்’ \nபுத்தகக் காட்சி 2020 – இறுதி நாள் : நூல் அறிமுகம் | கட்சி...\n2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் தத்துவ போக்குகள் | பொ.வேல்சாமி\nகும்பகோணம் தீ விபத்து வழக்கு – தனியார்மயம் தண்டிக்கப்படவில்லை \nஆம் ஆத்மி பதவி விலகல் – எகிறுது டிஆர்பி பதறுது பாஜக \nஉ.பி : உடைமைகளை சூறையாடிய போலீசின் படங்கள் எதில் வெளிவரும் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/78559", "date_download": "2020-01-22T00:21:46Z", "digest": "sha1:S2QLI5Q3UG4MSPPS3HHKXJDD5BQBWFG6", "length": 24935, "nlines": 88, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nபார்த்தது படித்தது ரசித்தது – சுதாங்கன் – 06-10-19\n‘அகில இந்­திய தொழில்­நுட்ப கவுன்­சில் அறி­வு­றுத்­த­லின் பேரில் பொறி­யி­யல் படிப்­பில் பக­வத்­கீ­தையை ஒரு பாட­மாக வைத்­துள்­ளார்­கள். இது மிகப்­பெ­ரிய தவறு இதை அடி­யோடு கைவிட வேண்­டும்’ என்று மதி­முக பொதுச்­செ­ய­லா­ளர் வைகோ பேசி­யி­ருக்­கி­றார்.\nசில நாட்­க­ளுக்கு முன்­பு­தான் அவர் அறி­வு­பூர்­வ­மாக ஒரு அறிக்கை வெளி­யிட்­டார். அதில் இந்த பக்தி விஷ­யத்­தில் நாம் நிகழ்­கால நடப்­போடு ஒத்­துப்­போக வேண்­டும் என்­பது மாதி­ரி­யாக இருந்­தது அவ­ரது அறிக்கை.இப்­போது மறு­ப­டி­யும் பக­வத்­கீதை எதிர்ப்பை கையி­லெ­டுத்­தி­ருக்­கி­றார் வைகோ.\nஇதே பாட­திட்­டத்­தில் பைபிள், குரான் படிக்க வேண்­டும் என்று சொல்­லி­யி­ருந்­தால் வைகோ எதிர்ப்­புக் குரலை எழுப்பி இருப்­பாரா பக­வத் கீதை என்ன அப்­படி தீண்­டத்­த­காத ஒரு நூலா பக­வத் கீதை என்ன அப்­படி தீண்­டத்­த­காத ஒரு நூலா வைகோ பக­வத்­கீதை படிக்­கா­த­வரா அவர் மன­சாட்­சி­யைத் தொட்­டுச் சொல்­லட்­டும். நான் இந்து மத பக்தி இலக்­கி­யங்­களை படித்­ததே இல்லை என்று சொல்­வாரா வைகோ மிகப்­பெ­ரிய படிப்­பாளி. அறி­வாளி. நல்ல ரசனை உள்­ள­வர். சினிமா பாடல்­கள் முதல் பல நல்ல சங்­கீ­தங்­களை கேட்டு ரசிப்­ப­வர். அவர் ஒரு சிறந்த மேடைப்பேச்­சா­ளர் என்­பது எல்­லோ­ருக்­கும் தெரி­யும்.\nஆனால் அவர் இளை­ய­ரா­ஜா­வின் ‘திரு­வா­ச­கம்’ இசைத்­தட்டு வெளி­யீட்டு விழா­வின் போது பேசிய பேச்சசுத்தானே உல­கம் முழு­வ­தும் வைகோ பக்­கம் திரும்ப வைத்­தது. உல­க­மெங்­கும் இருக்­கும் பல கோடி தமி­ழர்­கள் வைகோ­வின் திரு­வா­சக பேச்­சைக் கேட்டு வியந்து போனார்­கள். வைகோ ஏன் திரு­வா­ச­கம் படித்­தார் அது என்ன பகுத்­த­றிவு சிந்­தனை உள்ள நூலா\nஆனால், அவ­ருக்கு அவ்­வப்­போது பகுதி ரீதி­யான பகுத்­த­றிவு சிந்­தனை தலைதூக்­கும். அது என்ன பகுதி ரீதி அதா­வது இந்து மத நூல்­களை மட்­டும் தாக்­கு­வார். சரி முன்­பெல்­லாம் பள்­ளி ­க­ளில் கிறிஸ்தவு நூல்களான வீர ­மா­மு­னி­வ­ரின் தேம்­பா­வணி, உம­றுப் புல­வர் எழு­திய சீறாப் பு­ரா­ணம் பாடங்­க­ளில் இருந்­தது. அவை எல்­லாம் இப்­போது பள்ளி பாடங்­க­ளில் இல்லை. ‘தேம்­பா­வ­ணி’­யும், ‘சீறா­ப்பு­ரா­ண’த்­தில் நல்ல தமிழ் இருந்­ததே அதா­வது இந்து மத நூல்­களை மட்­டும் தாக்­கு­வார். சரி முன்­பெல்­லாம் பள்­ளி ­க­ளில் கிறிஸ்தவு நூல்களான வீர ­மா­மு­னி­வ­ரின் தேம்­பா­வணி, உம­றுப் புல­வர் எழு­திய சீறாப் பு­ரா­ணம் பாடங்­க­ளில் இருந்­தது. அவை எல்­லாம் இப்­போது பள்ளி பாடங்­க­ளில் இல்லை. ‘தேம்­பா­வ­ணி’­யும், ‘சீறா­ப்பு­ரா­ண’த்­தில் நல்ல தமிழ் இருந்­ததே இதை ஏன் பாடத்­தி­லி­ருந்து நீக்­கி­னார்­கள் என்று வைகோ எப்­போ­தா­வது குரல் எழுப்­பி­யது உண்டா இதை ஏன் பாடத்­தி­லி­ருந்து நீக்­கி­னார்­கள் என்று வைகோ எப்­போ­தா­வது குரல் எழுப்­பி­யது உண்டா வைகோ போன்­ற­வர்­கள் மட்­டும் எல்­லா­வற்­றை­யும் படிப்­பார்­கள். ஆனால் அடுத்­த­வர்­கள் என்ன படிக்­க­வேண்­டும். படிக்கக் கூடாது என்­பதை இவர் போதிப்­பார்.\nஇது எந்த வகை­யில் நியா­யம்\nபக­வத்­கீதை வர்­ணா­சி­ரம தர்­மத்தை சொன்­னது என்­ப­து­தான் இந்த பகுத்­த­றி­வு­வா­தி­க­ளின் பொது­வான குற்­றச்­சாட்டு. இதற்கு நான் பதில் சொல்­வதை விட வைகோ மிக­வும் மதிக்­கிற கவிப்­பே­ர­ரசு கண்­ண­தா­சன் எழு­திய பக­வத் கீதை புத்­த­கத்­தின் முன்­னு­ரை­யில் என்ன சொன்­னார் என்­பதை மட்­டும் வாச­கர்­க­ளின் கவ­னத்­திற்கு கொண்டு வரு­கி­றேன். வைகோ கண்­ண­தா­ச­னின் பக­வத் கீதை நிச்­ச­யம் படித்து இருப்­பார் என்­பது எனக்கு தெரி­யும் `பக­வத்­கீ­தையை பற்றி தெரிந்து கொள்­வ­தற்கு முன் அதை சொன்ன கண்­ணன�� பற்றி தெரிந்து கொள்­வோம். கண்­ணன் மனி­தனை தெய்வ புரு­ஷனா என்ற சந்­தே­கத்தை பக­வத்­கீதை தெளிய வைக்­கி­றது. மனி­த­னாக பிறவி எடுத்து மனித இயல்­பு­க­ளுக்கு தன்னை ஒப்­புக் கொடுத்து விட்ட ஒரு தெய்வ புரு­ஷனே கண்­ணன். தெய்­வம் மனித வாழ்க்­கை­யோடு நேரடி தொடர்பு கொள்­வ­தில்லை.\nபக­வத்­கீதை பக்­தியை மட்­டுமா போதிக்­கி­றது மனி­த­னின் உணவு வகை­க­ளி­லி­ருந்து வாழ்க்கை முறை வரை அனைத்­தை­யும் ஒப்­புக்­கொண்டு பங்­கீடு செய்து காட்டி இதை ஏற்­றுக்­கொள்ள வேண்­டும் என்று தெளி­வு­ப­டுத்தி விளக்­கு­வ­து­தான் கண்­ண­னின் பக­வத்­கீதை.\nரத்த பாசத்­தி­லி­ருந்து யுத்த தர்­மம் வரை போதிக்­கி­றான். தொழில் செய்­வ­தில் இருந்து தொழிலை துறப்­பது வரை விளக்­கு­கி­றான். நித்­திய கர்­மங்­கள் இருந்து சத்ய தர்­மம் வரை தெளி­வு­ப­டுத்­து­கி­றான். அவன் வேதாந்­தம் மட்­டும் பேச­வில்லை சித்­தாந்­தம் பேசு­கி­றான். மருத்­து­வம் கூறு­கி­றான். மனோ­தத்­து­வம் சொல்­கி­றான். இயேசு கிறிஸ்­துவை கிறிஸ்­த­வர்­கள் எப்­படி இறை­வ­னின் தூது­வர் என்று அழைக்­கி­றார்­களோ அப்­ப­டியே இந்­துக்­கள் கண்­ணனை ஆதி­யாய் அநா­தி­யாய் நிற்­கும் ஆதி­மூ­லத்­தின் தூதன்; அவ­னது மறு­வ­டி­வம் என்று இந்­துக்­கள் நினைக்­கி­றார்­கள் காந்­தியை, மகாத்மா, என்று சொல்­ல­வில்­லையா ஒரு மனி­தன் போர்க்­க­ளத்­தில் நிற்­கும் தன் மக்­க­ளைப் பற்றி கவ­லைப்­ப­டா­மல் எதி­ரி­யின் தத்­து­வத்­தையா கேட்­டுக் கொண்­டி­ருப்­பான் கண்­ணன் சொல்­வதை பகை­வ­னும் வியந்து பார்க்­கி­றான், வியந்து கேட்­கி­றான் என்­பதே கீதை­யின் பெரு­மைக்­கு­ரிய தொடக்­க­மா­கும். அங்கே கண்­ணன் சொல்­லச்­சொல்ல அதே நேரத்­தி­லேயே திரு­த­ராஷ்­டி­ரன் முன்­னி­லை­யில் சஞ்­ச­யன் ஒலி­ப­ரப்­பு­கி­றான் .ஒரு போர்க்­க­ளத்­தில் இரண்டு பேர் இவ்­வ­ளவு நேரம் தத்­துவ விசா­ரணை நடத்த முடி­யுமா கண்­ணன் சொல்­வதை பகை­வ­னும் வியந்து பார்க்­கி­றான், வியந்து கேட்­கி­றான் என்­பதே கீதை­யின் பெரு­மைக்­கு­ரிய தொடக்­க­மா­கும். அங்கே கண்­ணன் சொல்­லச்­சொல்ல அதே நேரத்­தி­லேயே திரு­த­ராஷ்­டி­ரன் முன்­னி­லை­யில் சஞ்­ச­யன் ஒலி­ப­ரப்­பு­கி­றான் .ஒரு போர்க்­க­ளத்­தில் இரண்டு பேர் இவ்­வ­ளவு நேரம் தத்­துவ விசா­ரணை நடத்த முடி­யுமா இது பகுத்­த­றி­வா­ளர்­கள் எழுப்­பும் இன���­னொரு கேள்வி.\nகுரு­ஷேத்­தி­ரத்­தில் நடந்­தது அறப்­போர். அது வானில் இருந்து குண்டு மழை பொழி­யும் போரல்ல. மறைந்­தி­ருந்து திடீ­ரென்று தாக்­கும் மறப்­போ­ரு­மல்ல. அறப்­போ­ரில் யுத்த தர்­மம் என்­ன­வென்­றால் போருக்கு தயா­ராகி விட்­ட­வர்­கள் முத­லில் தங்­கள் கொடி அசைக்க வேண்­டும். எதி­ரி­யும் தன் கொடியை அசைத்­தால்தான் போரைத் துவக்க வேண்­டும். எதி­ரி­யின் கொடி அசை­வ­தற்கு எத்­தனை நாள் ஆனா­லும் அத்­தனை நாளும் காத்­துக் கொண்­டு­தான் இருக்க வேண்­டும். குரு­ஷேத்­தி­ரத்­தில் இரு­பா­ல­ரும் தாரை தப்­பட்­டை­கள் முழங்­கிய பிறகு பாண்­ட­வர்­க­ளின் கொடி அசை­கி­றதா என்று துரி­யோ­தன­னின் படை­கள் பார்த்­துக் கொண்­டி­ருந்­தன. கீதோ­ப­தே­சம் முடி­யும் வரை அந்­தக் கொடி அசை­ய­வில்லை. அது­வரை காத்­துக்­கொண்­டி­ருந்­த­னர். துரி­யோ­த­ன­னுக்கு பீஷ்­மர் உப­தே­சத்தை செய்ய இந்த நேரத்தை எடுத்­துக் கொண்டு இருந்­தால் கண்­ண­னும் அர்­ஜு­ன­னும் காத்­துக் கொண்­டு­தான் இருந்­தி­ருப்­பார்­கள். கொடிய பகை­வர்­கள் கூட தர்­மங்­க­ளுக்கு கட்­டுப்­பட்ட கால­மது.\nஏன் ஆகாய போர் வலுத்­து­விட்ட இந்­தக் காலத்­தி­லும்­கூட செஞ்­சி­லுவை வண்­டியை யாரும் தாக்­கக்கூடாது என்ற கட்­டுப்­பாடு எல்லா நாடு­க­ளி­லும் கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கி­ற­தில்­லையா தர்­மமே இல்­லாத இன்­றைய போரி­லும்­கூட தர்­மம் இருக்­கு­மா­னால் அறப்­போ­ரில் பக­வா­னுக்கு அவ­கா­சம் கொடுக்­கப்­பட்­டது. பிள்­ளையே ராம காதை­யில் பகை­வ­னுக்கு ‘இன்று போய் நாளை வா’ என்று தவ­ணையை கொடுக்­கப்­பட்­ட­தில் வியப்\n ஆகவே போர்க்­க­ளத்­தில் கண்­ணன் உப­தே­சம் செய்­த­தும் அது­வரை கவு­ர­வர் படையை அமைதி­யுற்­றி­ருந்­த­தும் கேள்­விக்கு இட­மில்­லாத நியா­யங்­கள்.\nஅடுத்து பகுத்­த­றி­வா­ளர் எழுப்­பக்­கூ­டிய ஒரு கேள்வி எல்­லோ­ருக்­கும் ஒரு நிலை என்று ஒப்­புக்­கொள்­ளும் பக­வானே ஓரி­டத்­தில் வர்­ணா­சி­ரம தர்­மத்தை வலி­யு­றுத்­து­வது, கீதை மேல்­சா­திக்­கா­ரர்­க­ளுக்­கான நூல்­தான் என்­பதை காட்­டு­வ­தா­காதா என்­ப­தா­கும். நல்­லது பக­வான் வர்­ணா­சி­ரம தர்­மம் பற்றி கூறு­கி­றார். அதை வலி­யு­றுத்­து­கி­றார் என்றே வைத்­துக் கொள்­வோம். விருப்பு வெறுப்­பின்றி பார்த்­தால் வர்­ணா­சி­ரம தர்­மம் என்­பது நால்­வகை அற­நெ­றியை குறி��்­கும். வர்­ணா­சி­ரம பிரிவு ஜாதி­க­ளில் மேல்­தட்டு கீழ்­தட்டு உண்­டாக்­கு­வ­தற்கு ஏற்­பட்­ட­தல்ல ஒரு சமு­தா­யத்­தின் மொத்த தேவையை நான்கு வகை­யான தொழில் வர்க்­கங்­கள்தான்.\nஒன்று: நாட்­டின் ஒழுக்­கத்­தை­யும் தர்­மத்­தை­யும் கட்­டுப்­பாட்­டை­யும் கல்­வி­யும் வளர்ப்­பது. இரண்டு: போர்­பு­ரிந்து நாட்­டைப் பாது­காப்­பது.\nமூன்று: வாணி­கம் தொழில் நடத்தி நாட்­டின் பொரு­ளா­தா­ரத்தை வளர்ப்­பது.\nநான்கு: உடல் உழைப்பை மேற்­கொண்டு குடி­யி­ருப்­புகள், சாலை­கள், தொழிற்கூடங்­கள், உலைக்கூடங்­களை அமைத்து மேற்­கூ­றிய மூவ­கை­யி­ன­ருக்­கும் உத­வு­வது. இந்த நான்­கா­வது வகை­யில் விஞ்­ஞா­னி­கள் மருத்­து­வர்­கள் அனை­வ­ருமே அடங்­கு­கி­றார்­கள்.\nஅப்­ப­டிப் ப­குக்­கப்­பட்­ட­து­தான் வர்­ணா­சி­ர­மம் .அறம் காப்­பது பிரா­ம­ணன் கடமை. போர் புரி­வது சத்­ரி­யன் கடமை, வாணி­பம் நடத்தி செல்­வம் சேர்ப்­பது வாணி­க­னின் கடமை. கட்ட­டக்­கலை முதல் மருத்­து­வக்­க­லை­ வரை யாவை­யும் கட்­டிக்­காப்­பது சூத்­தி­ரன் கடமை. வட­மொ­ழி­யில் `சூத்­தி­ரன்’ `ஷுத்­ரஹா ‘ என்று அழைக்­கப்­பட்­டா­லும் இயக்­கு­வோர் என்ற பொரு­ளில் சூத்­தி­ர­தாரி என்று கொள்­வதே பொருந்­தும். சூத்­தி­ரம் என்­பது விதி­முறை. சூத்­தி­ரன் என்­ப­வன் செயல்­ப­டு­ப­வன். இதில் தீண்­டாமை வந்து புகுந்­தது பிற்­கால மனி­தர்­கள் தாங்­க­ளா­கவே வலிந்து தேடிக்­கொண்ட வினையை தவிர அது இந்து மதத்­தின் நோக்­க­மல்ல. அதி­லும் பிரா­ம­ணன்­தான் தீண்­டா­மையை வளர்த்­தான் என்­ப­தும் அவன்தான் மற்­ற­வர்­களை தீண்­டு­வ­தில்லை என்­பதும் முழுப் பொய். நாலாம வரு­ணத்­தி­ரி­லேயே முத­லி­யார் வீட்­டில் செட்­டி­யார் சாப்­பி­ட­மு­டி­யாது. பிள்­ளை­கள் வீட்­டில் பிற ஜாதி­யி­னர் சாப்­பிட முடி­யாது. செட்­டி­யார் வீட்­டுக்­குள் நாடார் நுழைய முடி­யாது. நாடார் வீட்­டுக்­குள் சிகை­ய­லங்­கார தொழி­லாளி போக முடி­யாது’ அந்த தொழி­லா­ளியை கூட அரி­ஜ­னங்­கள் தீண்ட முடி­யாது .இதை­யும் மதமா போதித்­தது இது யானைக்கு பிடிப்­ப­து­போல் மனி­த­னுக்கு பிடித்­ததே மதம் தவிர இந்து மதம் போதித்­த­தல்ல. ‘வர்­ணம்’, ‘ஆசி­ர­மம்’, ‘தர்­மம்’ என்று சொல்­லப்­ப­டு­வ­தில் இருந்தே அது தொழில்­முறை பங்­கீடே தவிர மேல், கீழ் ஏற்­றத்­தாழ்வு அல்ல என்­பது புரி­யும் அடிப்­படை நோக்­கம் இது­தான். பின்­னால் ஏற்­பட்ட மாற்­றங்­க­ளுக்கு ஆதி­மூ­லம் பொறுப்­பேற்க முடி­யாது’ என்­கி­றார் கண்­ண­தா­சன்.\nஇந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2வது நாளாக சரிவு\nதுக்ளக் விழாவில் நான் கூறியது உண்மை, மன்னிப்பு கேட்க முடியாது: ரஜினிகாந்த் பேட்டி\nரஜினிக்கு பி.எச்.டி. பட்டமா கொடுக்கப்போகிறார்கள்: அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\nஇறக்கும் நாளில் அடைப்பு நட்சத்திரங்கள் வந்துள்ளனவா – பகுதி 2 – ஜோதிடர் என்.ஞானரதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://obituary.kasangadu.com/2008/11/blog-post_29.html", "date_download": "2020-01-21T23:33:54Z", "digest": "sha1:A3XPTNHUMZ4SM3PWBQO4KPGSITDWPS5H", "length": 6744, "nlines": 130, "source_domain": "obituary.kasangadu.com", "title": "காசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்: பாலாத்தா கணவர் ராமசந்திரன் திடீர் மரணம்", "raw_content": "\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nபாலாத்தா கணவர் ராமசந்திரன் திடீர் மரணம்\nகாசாங்காடு வடக்குதெரு, பழனியப்பன்வீடு பாலாதாவின் கணவர், அழகு ராமசந்திரன் இன்று திடீர் மரணம்.\nகாசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.\nஇடுகையிட்டது காசாங்காடு செய்திகள் நேரம் 11/29/2008 09:08:00 முற்பகல்\nலேபிள்கள்: அழகு ராமசந்திரன், காசாங்காடு, மரணம், வடக்குத்தெரு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nபாலாத்தா கணவர் ராமசந்திரன் திடீர் மரணம்\nதவுடமூடு சின்னகண்ணு ஆச்சி இன்று இயற்கை எய்தினார்\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.proudhindudharma.com/2018/05/AboutPithru.html", "date_download": "2020-01-21T23:54:14Z", "digest": "sha1:UKEVHH62OFV7Y4XRPCOH4UFWGATCG6O3", "length": 12689, "nlines": 160, "source_domain": "www.proudhindudharma.com", "title": "PROUD HINDU DHARMA: பிரேதங்கள், பிசாசுகள், பித்ருக்கள் யார்?", "raw_content": "\nபிரேதங்கள், பிசாசுகள், பித்ருக்கள் யார்\nபிரேதங்கள், பிசாசுகள், பித்ருக்கள் யார்\nகாலத்தில் மரணம் அடைந்து, ஸம்ஸ்காரம் செய்யப்படாதபடி அல்லது ஸம்ஸ்காரம் ஆகும் வரை அலைந்து கொண்டிருப்பவர்கள் - \"பிரேதங்கள்\".\nஅகாலத்தில் தற்கொலையோ அல்லது ஆயுதம், தீ, விஷம் முதலியவைகளாலோ துர்மரணம் அடைந்து அலைந்து கொண்டு இருப்பவர்கள் - \"பிசாசுகள்\".\nதாங்கள் செய்த புண்யத்தாலும், புத்ரன் செய்யும் ஸம்ஸ்கார பலத்தாலும், தெய்வத்தன்மையை அடைந்து விட்டவர்கள் - \"பித்ருக்கள்\".\nஇவர்கள் யாவருக்கும் யம தர்மராஜா தலைவராவார்.\nபித்ரு லோகம் என்பது ஸூவர்கத்துக்கு கீழே, பூமிக்கு மேலே தென் திசையில் இருக்கிறது.\nநாம் சிரார்த்தம் செய்யும் போது, 8 வஸூ, 11 ருத்ர, 12 ஆதித்யர்கள் என்ற 3 தேவகணங்கள் மூலமாக பித்ருக்களை போய் அடைகிறது.\nபித்ருக்கள், தேவர்களை விட கிருபை அதிகம் உள்ளவர்கள்.\nபித்ருக்கள் அனுக்ரஹம் செய்யவும், நிக்ரஹம் செய்யவும் சக்தி உள்ளவர்கள்.\nபித்ருக்களுக்கு, நாம் செய்யும் சிராத்தத்தாலோ, பிண்டத்தினாலோ, தில தர்பணத்தாலோ ஆகவேண்டியது ஏதுமில்லை.\nஇவைகளை நாம் அளித்தாலும் முகர்ந்து விட்டு த்ருப்தி அடைகின்றனர்.\nநம் கையால் ஏதாவது ஏதாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், அனுக்ரஹம் செய்ய வேண்டுமென்றும் இந்த ரீதியில் பரலோகம் சென்ற பிறகு கூட நம்முடன் தொடர்பு வைத்துக் கொள்ள விரும்புகின்றனர்.\nஅவர்களை நாம் மறந்து விட்டால் பித்ரு த்ரோஹிகள் ஆகிவிடுகிறோம்.\nLabels: பிசாசுகள், பித்ருக்கள், பிரேதங்கள், யார்\nபிரேதங்கள், பிசாசுகள், பித்ருக்கள் யார்\nபிரேத சரீரம் எப்படி உருவாகிறது. 12 நாள் அபர காரியம...\nஅத்வைதம், விஷிஷ்ட அத்வைதம், த்வைதம் - 947ல் சிக்கி...\n\"ஸஞ்சிதம்\", \"ப்ராரப்தம்\" ,\"ஆகாமி\" என்றால் என்ன\nபாபங்களுக்கு தண்டனை அனுபவித்தும் ஏன் மீண்டும் மீண்...\nதெய்வங்களின் அவதாரம் ஏன் இந்த பாரத மண்ணில் மட்டுமே நிகழ்ந்தது காரணம் என்ன\nஏன் இந்த பாரத மண்ணில் மட்டும் இத்தனை அவதாரங்கள் ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்களோ, மற்ற தேவதைகள், சிவன் உள்பட செய்த அவதாரங்களோ ஏன் இந...\n கனவை பற்றி ... ஒரு அலசல்\nகனவை பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் பல நடந்து கொண்டே இருக்கிறது.. நம் ஹிந்து தர்மத்தில் தூக்கத்தில் என்ன நடக்கிறது\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka \"கர்நாடக தேசம்\", \"கிஷ்கிந்த தேசம்\" (Hampi) , \"மகிஷ தேசம்&quo...\n கோபுரங்களில் சில சிலைகள் ஏன் காமத்தை தூண்டும் விதமாக செதுக்கப்பட்டது ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..\n\"தியானம் செய்வது, ஜபம் செய்வது\" முக்கிய கடமையாக அந்நிய மதத்தினர்களுக்கு சொல்லப்படுகிறது. மாதா கோவில்களில் \"ஜபம்&q...\nபாரத மக்கள் பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர் நம் பெருமையை தெரிந்து கொள்வோமே ...\n120 கோடி பாரத மக்கள் ஒரே இடத்தில் இருந்தும், சட்டம் கடுமையாக இல்லாமல் இருந்தாலும், பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்\nபூணூல் அணிவதன் உள் அர்த்தங்கங்கள் என்ன...பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும்...பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும். பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒரு ப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது. பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒரு ப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது\nப்ராம்மணர்கள் மட்டுமின்றி, பாரத தேசத்தில் அனைவரும் பூணூல் அணிந்து இருந்தனர்.. \"க்ஷத்ரிய அரசர்கள், வியாபாரிகள், சுய தொழில் ச...\n100 வயது அனைவரும் வாழ, ப்ராம்மணன் தினமும் செய்யும் அற்புதமான பிரார்த்தனை...\nஅற்புதமான பிரார்த்தனை... மதியம் சந்தியாவந்தனம் செய்ய கசக்குமா ப்ராம்மணனுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ளும் போது, ஆசை வரும்... பச்ய...\nதமிழன் மறக்க கூடாத சில பெயர்கள். 60 வருட தமிழன் நிலை. தெரிந்து கொள்ள வேண்டாமா\nதிருச்சி முதல் மதுரை வரை உள்ள தமிழர்கள் மறக்க முடியாத/கூடாத 5 பெயர்கள். *'நான் மதுரைக்காரன், எங்கள் ஊரில் மீனாட்சி கல்யாணம் ...\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது \"கேகேய தேசம், சிந்து தேசம், மாத்ர தேசம்\" என்று அறியப்...\n Matthew, Luke என்ன சொல்கிறது. காலத்தை ஒட்டிய ஒரு அலசல்...\n பொறுமையாக ஹிந்துக்களும் படிக்கலாம். இது காலத்தை ஒட்டிய ஒரு அலசல்... கொஞ்சம் திசை மாறி போன, நம் ஹிந்து கூட்டம் ...\nபிரேதங்கள், பிசாசுகள், பித்ருக்கள் யார்\nபிரேத சரீரம் எப்படி உருவாகிறது. 12 நாள் அபர காரியம...\nஅத்வைதம், விஷிஷ்ட அத்வைதம், த்வைதம் - 947ல் சிக்கி...\n\"ஸஞ்சிதம்\", \"ப்ராரப்தம்\" ,\"ஆகாமி\" என்றால் என்ன\nபாபங்களுக்கு தண்டனை அனுபவித்தும் ஏன் மீண்டும் மீண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/mana-azhuthathirku-enna-karanam", "date_download": "2020-01-21T22:36:51Z", "digest": "sha1:PVB3ZRDITAHPCNQWPJMGVN22AKJSMID3", "length": 19181, "nlines": 262, "source_domain": "isha.sadhguru.org", "title": "மன அழுத்தத்திற்கு என்ன காரணம்? | ட்ரூபால்", "raw_content": "\nமன அழுத்தத்திற்கு என்ன காரணம்\nமன அழுத்தத்திற்கு என்ன காரணம்\nமனம் என்பது கற்பனைக்கும் எட்டாத பல அதிசயங்களை நிகழ்த்தவல்லது, ஆனால் சிற்சில காரணங்களால் நமக்கு நாமே மன அழுத்தம், பாதிப்பு ஆகியவைகளை ஏற்படுத்திக் கொள்கிறோம். மன அழுத்தத்தின் காரணம், அதற்கானதீர்வு - இவற்றை இக்கட்டுரையின் மூலம் அறிந்துகொள்வோம்.\nமனம் என்பது கற்பனைக்கும் எட்டாத பல அதிசயங்களை நிகழ்த்தவல்லது, ஆனால் சிற்சில காரணங்களால் நமக்கு நாமே மன அழுத்தம், பாதிப்பு ஆகியவைகளை ஏற்படுத்திக் கொள்கிறோம். மன அழுத்தத்தின் காரணம், அதற்கானதீர்வு - இவற்றை இக்கட்டுரையின் மூலம் அறிந்துகொள்வோம்.\nஉங்களை நலவாழ்வில் தக்க வைத்துக் கொள்ளும் திறனோ, மன அழுத்தத்திற்குக் காரணமான சக்திநிலைகளை நிர்வகிக்கும் திறனோ உங்களிடம் இல்லை.\nமக்கள் இன்று பலவிதங்களிலும் மன அழுத்தத்திற்கும் பதட்டத்திற்கும் ஆளாகிறார்கள். பழங்காலத்தில் அறியாமை என்ற பெயரில் அழைத்ததை இன்று அழுத்தம், பதட்டம் என்ற புதிய பெயர்களில் அழைக்கிறோம். மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் நிர்வகிப்பதைப் பற்றி நிறையப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எதற்காக உங்கள் மன அழுத்தத்தை நீங்கள் நிர்வகிக்க வேண்டும் உங்கள் சொத்துக்களை நீங்கள் நிர்வகிக்க வேண்டும், உங்கள் குடும்பத்தை நிர்வகிக்க வேண்டும், உங்கள் தொழிலை நீங்கள் நிர்வகிக்க வேண்டும் என்பதெல்லாம் எனக்குப் புரிகிறது. ஆனால் எதற்காக உங்கள் மன அழுத்தத்தை நிர்வகிக்க விரும்புகிறீர்கள் உங்கள் சொத்துக்களை நீங்கள் நிர்வகிக்க வேண்டும், உங்கள் குடும்பத்தை நிர்வகிக்க வேண்டும், உங்கள் தொழிலை நீங்கள் நிர்வகிக்க வேண்டும் என்பதெல்லாம் எனக்குப் புரிகிறது. ஆனால் எதற்காக உங்கள் மன அழுத்தத்தை நிர்வகிக்க விரும்புகிறீர்கள் மன அழுத்தம் நீங்கள் செய்யும் செயலால் நேர்வதல��ல. உங்களையே சரியாக நிர்வகிக்கும் திறமை உங்களுக்கு இல்லாததால் நேர்வது. உங்கள் உடல், மனம், உணர்ச்சிகள், சக்திநிலை இவற்றை எப்படி வைத்துக் கொள்ளவேண்டுமோ அப்படி வைத்துக் கொள்ளும் திறன் இல்லாததால் தான் மன அழுத்தமும் பதட்டமும் வருகின்றன. உங்களை நலவாழ்வில் தக்க வைத்துக் கொள்ளும் திறனோ, மன அழுத்தத்திற்குக் காரணமான சக்திநிலைகளை நிர்வகிக்கும் திறனோ உங்களிடம் இல்லை.\nதியானம் என்பது இதற்கான நிவாரணம் மட்டுமல்ல; உங்களுக்குள் மனஅழுத்தம் போன்ற விஷயங்களே இல்லாத பரிமாணத்திற்குள் உங்களை எடுத்துச் செல்லும் மகத்தான வாய்ப்பு. நான் ஏற்கனவே சொன்னதைப் போல இந்த மனஅழுத்தம் என்பது முன்காலத்தில் அறியாமை என்று அழைக்கப்பட்டது. ஒருவர் தனக்குள் தெளிவாய் இருக்கும்போது மனஅழுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. தியானம் என்பது ஒரு செயலல்ல; இது ஒரு தன்மை. உங்கள் உடலையும் மனதையும் உணர்ச்சிகளையும் சக்தியையும் ஒரு குறிப்பிட்ட நிலையில் பக்குவப்படுத்தும் போது தியானம் தானாகவே நிகழ்கிறது. இது எப்படியென்றால், நீங்கள் மண்ணைப் பக்குவப்படுத்தி தேவையான நீரையும் உரத்தையும் அளித்து சரியான விதையை விதைத்தால், விதை வளர்ந்து மலர்களையும் பழங்களையும் வழங்கும். நீங்கள் ஆசைப்பட்டதால் மரத்தில் மலர்களும், பழங்களும் வரவில்லை. அவைவருவதற்குத் தேவையான சூழலை உருவாக்கியதால் மட்டுமே வருகின்றன. அதேபோல உடல், மனம், உணர்ச்சிகள், சக்திநிலை இவற்றைக் கொண்ட ‘நீங்கள்’ என்ற தன்மையின் நான்கு பரிமாணங்களுக்கும் தேவைப்படும் சூழலை உங்களுக்குள் உருவாக்கினால் தியானம் என்பது இயல்பாகவே உங்களுக்குள் மலரும். இது ஒரு குறிப்பிட்ட தன்மை, உங்களுக்குள்ளேயே நீங்கள் அனுபவிக்கக் கூடிய நறுமணம் அது. தியானம் நீங்கள் செய்யும் செயல் அல்ல.\nQuestion:யோகா ஒருமனிதருக்குள் ஒருமைநிலை உருவாக உதவி செய்கிறதா\nஒருமைநிலை என்பது உருவாக்கக் கூடிய ஒன்றல்ல. ஒன்றுபட்டு இல்லாத நிலையை, ஒத்திசைவு இல்லாத நிலையை நாம் தான் உருவாக்கியிருக்கிறோம். ஏனென்றால் நமது உடல் இயக்க அமைப்புகளை எப்படிக் கையாள்வது என்பது நமக்குத் தெரியவில்லை.\nஒருவர் தனக்குள் தெளிவாய் இருக்கும்போது மனஅழுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை.\nநமது உடலும், உணர்வுகளும், சக்திகளும் எப்படி நடைபெறுகின்றன என்பது நம���்குப் புரியவில்லை. கண்களை மூடிக் கொண்டு அவற்றைக் கையாள நாம் முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். யோகா என்பது மிகுந்த விழிப்புணர்வோடும், புரிதலோடும் கையாளும் ஒரு முறை. எனவே ஒருமைநிலை என்பதும், ஒத்திசைவாய் இருப்பது என்பதும் நாம் உருவாக்க வேண்டும் என்பதில்லை. வாழ்க்கை என்பதே ஒத்திசைவாய்தான் இருக்கிறது. உயிர்த்தன்மை என்பதே அப்படிப்பட்டதுதான். பிரபஞ்சத்தில் நடக்கும் அனைத்துமே அப்படித்தான் இருக்கிறது. நீங்களோ அல்லது நானோ பிரபஞ்சத்திலிருந்து தனியாக வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. என்னுடைய உள்மூச்சு, தாவரங்களுக்கு வெளிமூச்சு. தாவரங்களின் வெளிமூச்சே என்னுடைய உள்மூச்சு. இப்படி அனைத்துமே மிகச்சரியான ஒத்திசைவுடன் இருக்கின்றன. மனிதனின் மனமும், உணர்ச்சிகளும் மட்டும்தான் ஒத்திசைவாய் இல்லாததற்கான காரணங்களாய் இருக்கின்றன. ஏனென்றால் அவன் இவற்றோடு இணக்கமாய் இல்லை. எனவே யோகா என்பதே எல்லாவற்றோடும் இணக்கமாய், ஒத்திசைவாய் இருக்கும் நிலையை ஏற்படுத்திக் கொள்வது தான். ஆனால் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இந்த ஒத்திசைவான சூழ்நிலைக்கு யோகா காரணமல்ல. உயிர்த்தன்மையே அப்படித்தான் இருக்கிறது. படைப்பே அப்படித்தான் இருக்கிறது. அவற்றோடு ஒத்திசைவாய் இருக்கும்போது நீங்களும் அப்படித்தான் இணக்கமாய் இருக்கிறீர்கள். அப்படி இல்லாவிட்டால் நீங்கள் இணக்கமாய் இல்லை என்றே பொருள்.\nஇணக்கமாய் இருப்பதையும், அமைதியையும், மகிழ்ச்சியையும் நாம் தேடிக் கண்டுபிடிக்கவோ, உருவாக்கவோ தேவையில்லை. இவையெல்லாம் நமக்குள் இயல்பாகவே இருக்கும் தன்மைகள். ஆனால் இவற்றை இயல்பற்ற நிலைகளாக நாம் உருவாக்கிவிட்டோம். யோகா என்பது நாம் இயல்பான தன்மைக்கு திரும்பி வருவதற்கான ஒரு கருவி, அவ்வளவுதான்.\nயோகா, குருவுடன் தொடர்பில் இருக்க உதவுமா\nசத்குரு, ‘யோகப் பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால், அது குருவுடன் நாம் தொடர்பில் இருக்க உதவும் என்று நான் கேள்விப்பட்டேன். அதற்கு என்ன பொருள்\nஎன் மனதை நான் எப்படிக் கட்டுப்படுத்துவது\nசத்குரு, என் மனம் தேவையில்லாததை எல்லாம் நினைக்கிறது. என் மனதை நான் எப்படிக் கட்டுப்படுத்துவது குறிப்பாக தியானம் பழக வேண்டுமென்றால் மனதைக் கட்டுப்பட…\nதற்காலத்தில் யோகாவிற்கான தேவை என்ன\nபகு���்தறிவு எனச் சொல்லப்படும் காரண அறிவு கூர்மையாகி வரும் நிலையில் மக்களுக்கு யோகாவின் அவசியமும் தேவையும் எவ்வளவு முக்கியமானது என்பதை இந்த வீடியோவில் ச…\nபதிப்புரிமை இஷா அறக்கட்டளை 2018 | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/heart/first-aid-treatment-for-heart-attack-victims-027046.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-22T00:18:56Z", "digest": "sha1:G7VZ5TH2W2OD2AHEILGGTLPDKA4QY3KF", "length": 21765, "nlines": 185, "source_domain": "tamil.boldsky.com", "title": "மாரடைப்பால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி முதலுதவி செய்ய வேண்டும்? | First Aid Treatment For Heart Attack Victims - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n14 hrs ago பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\n14 hrs ago ஆபாசப்படத்துல நடிச்சா தப்பில்ல ஆனா சிறிய மார்பு இருக்கறவங்க நடிச்சா பெரிய தப்பாம் எங்க தெரியுமா\n15 hrs ago உடலுறவு கொள்வதால் ஆண்கள் பெறும் நன்மைகள் என்னவென்று தெரியுமா\n17 hrs ago முன்னோர்களின் சாபத்தில் இருந்து தப்பிக்கணுமா அப்ப தை அமாவாசையில தர்ப்பணம் பண்ணுங்க...\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nNews நடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாரடைப்பால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி முதலுதவி செய்ய வேண்டும்\nஇதய மாரடைப்பு என்பது தற்போது சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது. இந்த மாரடைப்பு பிரச்சனை தற்போது இளம் வயதினரை கூட தாக்க ஆரம்பித்து விட்டது . தரமற்ற உடல் பராமரிப்பு, அறியாமை, வறுமை மற்றும் புகைபிடித்தல் போன்றவற்றின் காரணமாக கிராமப்புற இந்தியர்களிடையே இதய சம்பந்தப்பட்ட நோய்களால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிக விகிதத்தில் உயர்ந்து வருகிறது.\nஇது குறித்து செய்யப்பட்ட ஆய்வில், இந்தியாவில் 2015 ஆம் ஆண்டில் மட்டும் இதய நோய்கள் காரணமாக 2.1 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகள் நிகழ்ந்துள்ளன என்பது தெரிய வந்துள்ளது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆராய்ச்சிகளின் படி, 30-69 வயதுக்குட்பட்டவர்களில் சுமார் 1.3 மில்லியன் பேர்கள் இதய இறப்புகளாலும் , 0.9 மில்லியன் பேர்கள் கரோனரி இதய நோய் இறப்புகளாலும் மற்றும் 0.4 மில்லியன் பேர்கள் பக்கவாதம் இறப்புகளாலும் இறந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.\nசில நேரங்களில் இறப்புகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஏனெனில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை கிடைப்பதில்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் . குறிப்பாக மாரடைப்பு வழக்குகளில் மாரடைப்பு சிகிச்சையின் தாமதம் தான் முக்கால்வாசி இறப்பிற்கு காரணமாக அமைகிறது. இந்த மாரடைப்பு அறிகுறிகளைப் பற்றி பலருக்கும் தெரிவதில்லை. இதன் காரணமாக பலர் மருத்துவமனையை அடைவதற்குள் இறக்கின்றனர். இதே அந்த நபருக்கு சரியான நேரத்தில் முதலுதவி சிகிச்சை செய்து விட்டாலே போதும் உடனடியாக அவரால் உயிர்வாழ்வு தர முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.\n* தோள்கள், கழுத்து, முதுகு, தாடை, கைகள் மற்றும் அடிவயிற்றில் அசெகரியம் ஏற்படுதல்\nமாரடைப்பு பொதுவாக 15 நிமிடங்களுக்கு மேல் மார்பு வலியை ஏற்படுத்துகிறது. ஆனால் சில நேரங்களில் எந்த அறிகுறிகளும் தென்படுவதில்லை. எனவே ஒரு நபர் மாரடைப்பால் பாதிக்கப்படும் போது பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது நல்லது\nஒருவர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டால் உடனே அவருக்கு இந்த முதலுதவி சிகிச்சை செய்ய வேண்டும். குழந்தை என்றால் அவருக்கு 324 மி.கி அளவு அஸ்பிரின் மருந்தையும் அல்லது பெரியவர்கள் என்றால் 325 மி.கி அளவு அஸ்பிரின் மருந்தையும் கொடுங்கள்.\n* மாரடைப்பால் பாதிக்கப்பட்டவருக்கு எக்காரணம் கொண்டும் உணவோ, நீரோ அந்த நேரத்தில் கொடுக்காதீர்கள்.\n* அவரை செளகரியமான நிலையில் வைத்திருங்கள். அவருக்கு தேவையான மருந்துகளின் பட்டியலை அறிந்து கொள்ளுங்கள்.\n* உங்கள் மருத்துவரால் நைட்ரோகிளிசரின் மருந்து பரிந்துரைக்கப்பட்டால், மார்பு வலியை அனுபவிக்கும் போது மருந்து எடுத்துக் கொள்ளுங்கள்.\n* அந்த நபர் மயக்கமடைந்து, சாதாரணமாக சுவாசித்தால், அந்த நபரை தரையில் தாழ்த்தி, தலையை நிமிர்த்தி நிற்க வைக்கவும். இப்படி செய்வது வாயில் இருந்து உமிழ்நீரை வெளியேற்ற அனுமதிப்பதன் மூலம் மூச்சுத் திணறலைத் தடுக்கிறது.\n* அந்த நபர் மயக்கமடைந்து சுவாசிக்கவில்லை என்றால், சிபிஆர் (கார்டியோபல்மோனரி ) செய்வது அவருக்கு புத்துயிர் தர உதவும். நீங்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பு இந்த சிகிச்சை அவருக்கு உதவியாக இருக்கும். பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பு சிபிஆர் செய்வது 12% உயிர்வாழும் வீதத்தைக் மீட்டுத் தருவதாக ஆய்வு காட்டுகிறது.\nசிபிஆர் செய்ய நீங்கள் பின்வருவனவற்றை செய்ய வேண்டும்:\n* முலைக்காம்பு பகுதிக்கு அருகில் மார்பின் மையத்தில் ஒரு கையை வைத்து அதன் மேல் மற்றொரு கையை வைத்து கடினமாகவும் வேகமாகவும் புஷ் (அமுக்க) பண்ண வேண்டும் .\n* ஒரு நிமிடத்திற்கு 100-120 புஷ்களை செய்ய முயற்சிக்கவும் (அவரின் இதயத் துடிப்பைப் பின்பற்றுங்கள்)\n* தயவு செய்து நீங்கள் சிபிஆர் செய்யும் போது பயப்பட வேண்டாம்.\nமாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றொரு முதலுதவி சிகிச்சை முறை டிஃபிபிரிலேஷன் ஆகும். பல பொது இடங்களில் தானியங்கி வெளிப்புற டிஃபிப்ரிலேட்டர்கள் (AED) உள்ளன. இது ஒரு சிறிய மின்னணு சாதனம், இது இதயத்திற்கு அதன் சாதாரண இதய துடிப்பை மீட்டெடுக்க மின்சார அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த இயந்திரங்கள் மிகவும் உதவிகரமாக இருக்கும். மேலும் மாரடைப்பால் பாதிக்கப்பட்டவரின் உயிரைக் காப்பாற்ற இது உதவுகிறது .\nமேற்கண்ட முதலுதவி சிகிச்சைகளை மருத்துவரின் ஒத்துழைப்போடு நீங்கள் செய்யும் போது ஒருவரின் உயிரை நம்மால் காப்பாற்ற முடியும். எனவே இந்த மாதிரியான முதலுதவி சிகிச்சைகளை அனைவரும் தெரிந்து கொள்வது அவசியமான ஒன்றும் கூட.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநீங்கள் சாப்பிடும் இந்த பொருட்கள் உங்கள் உடலின் எந்த பாகத்தை பலப்படுத்துகிறது தெரியுமா\nஇளம் வயதினரை அதிகமாக தாக்கும் இதய நோய்… உஷார்….\nதண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை இருமடங்கு அதிகரிக்குமாம் தெரியுமா\nஆரோக்கியமான இதயத்திற்கு இந்த 5 யோகா முத்திரை ஆசனங்களை தினமும் செய்யுங்க போதும்…\nஆண்களே உங்களின் விந்தணுக்களுக்கு எது சக்தி தருகிறது தெரியுமா\nவாகனம் ஓட்டும் போது இசை கேட்பவரா நீங்கள் அப்படின்னா கட்டாயம் இத படிங்க...\nஇந்த வேலை செய்யும் பெண்களுக்கு இதய நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம்… உஷாரா இருங்க…\nவெள்ளரிக்காய் சாப்பிடுவதால் உங்களுக்கு என்னென்ன ஆபத்துக்கள் ஏற்படுகிறது தெரியுமா\nஇஞ்சி சாப்பிடறதால உங்களுக்கு என்னென்ன ஆபத்துகள் ஏற்படுகிறது தெரியுமா\nதிடீரென்று இதயம் வேகமாக துடிக்கிறதா\nஉங்க உடம்புல சூடு அதிகமாகிறதால என்னென்ன ஆபத்துகள் வருது தெரியுமா\nஆண்கள விட பெண்களுக்கு ஏன் அதிகமாக ஹார்ட் அட்டாக் வருகிறது தெரியுமா\nRead more about: heart wellness health tips health இதயம் உடல் நலம் ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம்\nNov 29, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகுழந்தைகளுக்கு கொய்யாப்பழம் சாப்பிட கொடுக்கலாமா\nதிருமணமான பெண்கள் நெற்றி வகிடில் குங்குமம் வைப்பதற்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\n2020 மகர சங்கராந்தி பலன்கள்: சங்கராந்தி நாளில் சூரிய பூஜை செய்து தானம் கொடுங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/04/21/business-rbi-cuts-repo-reverse-repo-rates-by-25-bp.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-21T22:37:47Z", "digest": "sha1:NCOCO6PJQOFPBGTJQ2FLDO4YBEWNMQJV", "length": 14731, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரெபோ ரேட், ரிவர்ஸ் ரெபோ ரேட்டைக் குறைத்தது ரிசர்வ் வங்கி | RBI cuts repo, reverse repo rates by 25 bps, ரெபோ ரேட்டை குறைத்தது ரிசர்வ் வங்கி - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியாரை யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரி���ித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரெபோ ரேட், ரிவர்ஸ் ரெபோ ரேட்டைக் குறைத்தது ரிசர்வ் வங்கி\nமும்பை: வங்கிகளுக்குத் தரும் கடனுக்காக வட்டியை (ரெபோ ரேட்) இந்திய ரிசர்வ் வங்கி மேலும் 25 புள்ளிகள் அதாவது கால் சதவீதம் குறைத்துள்ளது.\nஇதன்படி இனி ரெபோ ரேட் 4.75 சதவீதமாக இருக்கும்.\nஅதே போல வங்கிகளிடம் தான் வாங்கும் கடனுக்கான வட்டியையும் (ரிவர்ஸ் ரெபோ ரேட்) 3.25 சதவீதமாகக் குறைத்துள்ளது.\nசர்வதேச பொருளாதார வீழ்ச்சியின் பாதிப்பைச் சமாளிக்கவே இந்த வட்டிக் குறைப்பு என்றும், இதன்மூலம் சந்தையில் அதிக பணப் புழக்கத்தைக் கொண்டு வர முடியும் என்றும் ரிசர்வ் வங்கி கருதுகிறது.\nஇதனால் வணிக வங்கிகள் உடனடியாக வட்டிக் குறைப்பை அமல்படுத்த முயற்சிக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.\nஇப்போதைய பொருளாதார சூழலைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டுக்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி இலக்கை 6 சதவீகிதமாக ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n2019-20-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5%க்கும் குறைவாக இருக்கும்: ப. சிதம்பரம்\nதனியார் ரயில்களில் வசூல் குறைஞ்சா.. 180 மடங்கு அபராதம்.. அதிர வைக்கும் வரைவு அறிக்கை\nநீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் கே-4 ஏவுகணை சோதனை வெற்றி\nபாமாயில் இறக்குமதிக்கு தடை விதித்த இந்தியா.. பலத்த அடி.. மலேசிய பிரதமர் சொன்ன பதில் என்ன தெரியுமா\nநாடு விடுதலை அடைந்தபின் பாகிஸ்தானில் வசிக்க விரும்பினார் காந்தி- புதிய புத்தகத்தில் எம்.ஜே. அக்பர்\nஇந்தியா வருகை தருகிறார் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவித் ஜப்ரி\nஇந்திய ராணுவ தளபதியின் கருத்தால் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் ராணுவம்.. எதுக்கும் தயாரென அறிவிப்பு\nஇரவு தொடங்கிய ஓநாய் சந்திரகிரகணம் இன்று அதிகாலை வரை நீடிப்பு.. 2020ன் முதல் கிரகணம் இது\nசிறிது நேரத்தில் முதலாவது சந்திர கிரகணம்- இந்தியாவில் தெரியும் என எதிர்பார்ப்பு\n2020-ம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம்- நாளை மேகமூட்டம் இல்லாமல் இருந்தால் பார்க்கலாம்\nதமிழக மீனவர்கள், படகுகள் விடுவிப்பு.... இலங்கை அமைச்சருடன் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை\nஅமெரிக்கா-ஈரான் இடையே போர் வந்தால் இந்தியாவை மிக மோசமாக பாதிக்கும் கற்பனை செய்ய முடியாத இழப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஇந்தியா reserve bank crr repo rate ரிசர்வ் வங்கி ரெபோ ரேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/16791", "date_download": "2020-01-21T23:35:40Z", "digest": "sha1:TNZDB4ENXJKGIJBK6NJAQEUTU742FN3W", "length": 10422, "nlines": 110, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஊட்டி காவிய முகாம் (2011)", "raw_content": "\n« வடகிழக்கு நோக்கி 9, ஒரு மாவீரரின் நினைவில்\nவடகிழக்கு நோக்கி 10, மீண்டும் கல்கத்தா »\nஊட்டி காவிய முகாம் (2011)\nவரும் ஜூலை 8,9,10 – 2011 தேதிகளில் ஊட்டி [வெள்ளி சனி ஞாயிறு] ஊட்டி நாராயண குருகுலத்தில் ஒரு காவிய முகாம் நடத்தவிருக்கிறோம். தமிழ், சம்ஸ்கிருத, ஐரோப்பிய காவியங்களில் ஒவ்வொன்றை ஓரளவு அறிமுகம் செய்துகொள்வதுடன் காவியயியலைப் பொதுவாக அறிமுகம் செய்துகொள்வதும் நோக்கம்.\nஏற்கனவே நண்பர்குழுமத்தில் இதை அறிவித்து 35 பேர் முன்பதிவுசெய்திருப்பதனால் அதிகபட்சம் ஏழு அல்லது எட்டு பேருக்குத்தான் இனிமேல் இடமிருக்கும். வரவிருக்கும் நண்பர்கள் இந்தப் பட்டியல் பக்கத்தில் பதிவுசெய்துகொள்ளவேண்டும்.\nமேல் விவரங்களுக்குப் பழைய பதிவுகளைப்பார்க்கலாம்\n‘அரவிந்தன் நீலகண்டன் -ஈரோடு – அழைப்பிதழ்\nநாகர்கோவிலில் தேவதேவன் கவிதை அரங்கு\nபர்மா குறிப்புகள் வெளியீட்டு நிகழ்வு\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா\nஞாநி நினைவுகள் -மாதவன் இளங்கோ\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-41\nஸ்ருதி டிவி – காளிப்ப���ரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/09/05/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9F/", "date_download": "2020-01-21T23:45:58Z", "digest": "sha1:JV5HOJAWVN6ZWBAKY4T47TAFIIDPGOKQ", "length": 6815, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "கோட்டை - காங்கேசன்துறை இடையே நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில் - Newsfirst", "raw_content": "\nகோட்டை – காங்கேசன்துறை இடையே நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில்\nகோட்டை – காங்கேசன்துறை இடையே நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில்\nColombo (News 1st) நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயிலொன்று கொழும்பு – கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரை இன்று (05) முதல் சேவையில் ஈடுபடவுள்ளது.\nஸ்ரீதேவி என்ற பெயரிலான நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில் இன்று பிற்பகல் 3.55 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்படவுள்ளதாக, ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.\nஇன்று முதல் நாளாந்தம் பிற்பகல் 3.55 மணிக்கு கோட்டையிலிருந்து குறித்து ரயில் புறப்படவுள்ளதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.\nA.R.M. ஜிப்ரியின் ஜனாஸா நல்லடக்கம்\nகலிகமுவ வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு\nகொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் 18 ஆம் திகதி நீர்வெட்டு\nகொழும்பின் சில பகுதிகளில் இன்று இரவு நீர்வெட்டு\nகொழும்பு – ஹைட் பார்க் கார்னரில் உள்ள கட்டடத்தில் தீ பரவல்\nகரையோர மார்க்கத்திலான ரயில் போக்குவரத்தில் தாமதம்\nA.R.M. ஜிப்ரியின் ஜனாஸா நல்லடக்கம்\nகலிகமுவ வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு\nகொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீர்வெட்டு\nகொழும்பின் சில பகுதிகளில் இன்று இரவு நீர்வெட்டு\nஹைட் பார்க் கார்னரில் உள்ள கட்டடத்தில் தீ பரவல்\nகரையோர மார்க்கத்திலான ரயில் போக்குவரத்தில் தாமதம்\nகாணாமல் போனோர் இறந்தவர்களாகவே கருதப்படுவர்\nமேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய பணிநீக்கம\nமஹிந்தவின் குரல் பதிவும் உள்ளதாக ரஞ்சன் தெரிவிப்பு\nதொகுதி அமைப்பாளர்களை சந்தித்தார் சஜித்\nஇம்முறையேனும் சம்பள அதிகரிப்பு சாத்தியமாகுமா\nஇன்டர்போலின் முன்னாள் தலைவருக்கு 13 ஆண்டுகள் சிறை\n19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியை வென்ற இந்தியா\nகொழும்பு பங்குச் சந்தை தொடர்பில் பிரதமர் உறுதி\nஅஜித்திற்கு வில்லனாக விரும்பும் பிரசன்னா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள��� | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/court/70515-cannot-contest-another-party-symbol-election-commission.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-01-21T23:54:03Z", "digest": "sha1:JGQI6UE3E5SNXO2Q74CTBXCAOHIZZZ7Y", "length": 11958, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "வேறு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது: தேர்தல் ஆணையம் பதில் | Cannot contest another party symbol: Election Commission", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nவேறு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது: தேர்தல் ஆணையம் பதில்\nஒரு கட்சியின் வேட்பாளர் வேறொரு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது என உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nமக்களவை தேர்தலில் திமுக கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விசிக, மதிமுக, கொ.ம.தே.க., ஐ.ஜே.கே., கட்சியை சேர்ந்த நான்கு பேரின் வெற்றியைப்செல்லாது என அறிவிக்க கோரி தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல். ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.\nஅந்த மனுவில், தேர்தல் விதிகளின் படி ஒரு கட்சியில் உறுப்பினராக உள்ள ஒருவர், அந்த கட்சியிலிருந்து விலகாமல் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது சட்டவிரோதமானது எனவும், இதுசம்பந்தமாக தேர்தல் அதிகாரிக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த மனு இன்று நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒரு கட்சியின் வேட்பாளர் வேறொரு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது என்ற விதி உள்ளதாகவும், இதை தேர்தல் வழக்காகத்தான் தொடர முடியும் எனவும் தெரிவித்தார்.\nகட்சியின் உறுப்பினர் அல்லாத ஒருவரை அந்த கட்சியின் சின்னத்தில் போட்டியிட அனுமதி அளித்தது நடைமுறை மோசடி ஆகாதா என நீதி���தி கேள்வி எழுப்பினார். பின்னர், இந்த வழக்கில் தொடர்புடைய திமுக, அதிமுக, தேர்தல் ஆணையம் மற்றும் கட்சி சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள் நவ.12ஆம் தேதிக்கு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n“ஹௌடி மோடி” நிகழ்ச்சியில் மோடியுடன் ஒரே மேடையில் தோன்றவுள்ள ட்ரம்ப்\nதமிழக அரசியல்வாதிகளே நன்றிகெட்டவர்கள்: பொன்.ராதா விளக்கம்\nமக்களின் அனுதாபத்திற்காக நடிக்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\n2 ஜி ஊழல் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசின்னங்கள் மாறியதால் வாக்குப்பதிவு நிறுத்தம்\nவிவசாயி சின்னத்துடன் தேர்தலை சந்திக்கும் ‘நாம் தமிழர்’ சீமான்\nஉள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடத்தப்பட வாய்ப்பு: மாநில தேர்தல் ஆணையம்\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Is-mother-feeding-safe-in-dark-place-salivated-baby-483", "date_download": "2020-01-21T23:51:43Z", "digest": "sha1:MTR4WX3LQE6M7QYJFP7YBE5HUIFHMYZ4", "length": 12789, "nlines": 89, "source_domain": "www.timestamilnews.com", "title": "இருட்டுக்குள் தாய்ப் பாலூட்டும் தாய்மார்களே ஜாக்கிரதை - ஜொள்ளுவிடும் குழந்தைகள் ஏன் - பிறந்த குழந்தைக்கு சர்க்கரை தண்ணீர் கொடுப்பது ஆபத்தா - Times Tamil News", "raw_content": "\nLKGக்கு மூன்றரை லட்சம் ரூபாய் ஸ்கீமும்.. வேலம்மாள் ஸ்கூல் வருமான வரித்துறை ரெய்டும்.. வேலம்மாள் ஸ்கூல் வருமான வரித்துறை ரெய்டும்..\nஒரே ஒரு வாட்ஸ்ஆப் தகவல்.. இடித்து தரைமட்டமாக்கப்பட்ட 300 முஸ்லீம் குடும்பங்களின் வீடுகள்.. இடித்து தரைமட்டமாக்கப்பட்ட 300 முஸ்லீம் குடும்பங்களின் வீடுகள்..\nரஜினிக்கு ஆதரவாக களம் இறங்கும் குஷ்பு..\nரஜினி ஏன் மன்னிப்பு கேட்கவில்லை\nமாதம் ஒன்றரை லட்சம் சம்பளம் சாஃப்ட்வேர் கம்பெனி வேலையை உதறிவிட்டு ஒரு கிராமத்தை காப்பாற்ற வந்த ரேகா\nஇந்தில பேசுனதும் குழந்தை எட்டிப் பார்த்தது\nLKGக்கு மூன்றரை லட்சம் ரூபாய் ஸ்கீமும்.. வேலம்மாள் ஸ்கூல் வருமான வர...\nஒரே ஒரு வாட்ஸ்ஆப் தகவல்.. இடித்து தரைமட்டமாக்கப்பட்ட 300 முஸ்லீம் க...\nஒரே நேரத்தில் இரண்டு பெண்களுக்கு தாலி கட்டி மனைவியாக்கிய இளைஞன்..\nகவர்ச்சி உடையில் வந்த பிரபல நடிகையின் மகளுக்கு சின்னஞ்சிறு குழந்தையா...\nஇருட்டுக்குள் தாய்ப் பாலூட்டும் தாய்மார்களே ஜாக்கிரதை - ஜொள்ளுவிடும் குழந்தைகள் ஏன் - பிறந்த குழந்தைக்கு சர்க்கரை தண்ணீர் கொடுப்பது ஆபத்தா\nகுழந்தை பிறந்ததும் ஒரு பெண்ணின் வாழ்க்கை முறையே மாறிவிடுகிறது. பகல், இரவு எந்த நேரம் அழுதாலும் குழந்தைக்கு பால் கொடுப்பதை கடமையாக செய்கிறாள். இது நல்லதுதான் என்றாலும் இரவு நேரத்தில் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.\n· குழந்தையை தூக்கும் முன்பு பிரகாசமான விளக்கை போட்டுத்தான் தூக்கவேண்டும்.\n· இரவு குழந்தை அழுதால் பாலுக்காக மட்டுமே அழுவதாக நினைக்கவேண்டாம். வியர்வை, சிறுநீர் போன்ற பிரச்னையாலும் இருக்கலாம்.\n· கொசு, கரப்பான் போன்ற ஏதேனும் பூச்சிகள் கடித்திருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.\n· தூக்கக் கலக்கத்துடன் பால் கொடுக்கவேண்டாம். நிதானமாக எழுந்து முகத்தை கழுவியபிறகு பால் கொடுக்க வேண்டும்.\nஅதேபோல் இருட்டு அல்லது விடிவிளக்கில் குழந்தைக்கு மருந்து கொடுக்கவே கூடாது. பிரகாசமான விளக்கு போட்டு, சரியான மருந்துதான் கொடுக்கிறீர்களா என்று பரிசோதனை செய்தபிறகே கொடுக்கவேண்டும். ஏனெனில் தூக்கக் கலக்கத்தில் வேறு ஏதேனும் மருந்தை மாற்றிக் கொடுத்துவிடலாம்.\nசின்னக் குழந்தைகளுக்கு எத்தனை உடை மாற்றினாலும் வாயில் இருந்து எச்சில் வடிந்துகொண்டே இருக்கும். கழுத்தைச் சுற்றி பிரத்யேக துணியைக் கட்டினாலும், அதைத்தாண்டி வடியும் எச்சிலை, ஜொள்ளு என்று சொல்வார்கள்.\n· நமது எச்சிலைப் போன்று இல்லாமல் குழந்தை வடிக்கும் ஜொள்ளு கூடுதல் கெட்டித்தன்மையுடன் இருப்பது இயல்புதான்.\n· பெரியவர்களைப் போல் எச்சிலை விழுங்குவது குழந்தைக்குத் தெரியாது என்பதால், வாயில் உருவாகும் எச்சில் ஜொள்ளாக வடிகிறது.\n· குழந்தையின் உடல் உறுப்புகள் வேகவேகமாக வளர்வதன் அறிகுறியாகத்தான் எச்சில் வடிவதை எடுத்துக்கொள்ள வேண்டும்.\n· பற்கள் இல்லாத நிலையில் குழந்தை உட்கொள்ளும் பால் மற்றும் பிற பொருட்களை செமிக்கும் தன்மை இந்த எச்சிலில் இருக்கும்.\nஅதிக ஜொள்ளு விடும் குழந்தைகள் வேகமாகப் பேசுவார்கள், நிறைய ஜொள்ளுவிட்டால் சீக்கிரம் பல் முளைக்கும் என்று சொல்லப்படுவதெல்லாம் இன்னமும் ஆய்வு மூலம் உறுதி செய்யப்படவில்லை.\nபிறந்த குழந்தைக்கு சர்க்கரை தண்ணீர் கொடுப்பது ஆபத்தா\nகுழந்தை பிறப்பு என்பது தம்பதிக்கு மட்டுமின்றி குடும்பத்திற்கே சந்தோஷம் தரக்கூடிய நிகழ்வு. அதனால் குழந்தை பிறந்த தகவல் தெரிந்ததும் ஆளாளுக்கு வரிசையாக வந்து பார்ப்பார்கள். அன்பு மிகுதியால் வருகிறார்கள் என்றாலும், இவர்களை முறைப்படுத்த வேண்டும்.\n· பிறந்த குழந்தைக்கு சர்க்கரை நீரை நாக்கில் வைப்பதை ஒரு சடங்காக செய்வார்கள். இதனை நிச்சயம் தடுக்க வேண்டும்.\n· ஏனென்றால் குழந்தைக்கு சர்க்கரை தேவையில்லை. மேலும் சர்க்கரையில் அல்லது கொடுப்பவர் கையின் மூலம் தொற்றுக் கிருமிகள் பரவுவதற்கு வாய்ப்பு உண்டு.\n· ஒருசிலர் தன்னுடைய ராசியான கையினால் காசு கொடுக்கவேண்டும் என்று, பணம், காசு எடுத்து குழந்தையின் கையில் திணிப்பார்கள். இதுவும் தடுக்க வேண்டிய செயலாகும்.\n· குழந்தையை பார்த்தவுடன் எடுத்து முத்தம் தருவதற்கு யாரையும் அனுமதிக்கவே கூடாது.\nமுதல் சில மாதங்கள் குழந்தைக்கு எளிதில் தொற்றுநோய் தாக்கும் அபாயம் உண்டு. அதனால் தாய், தந்தையைத் தவிர மற்றவர்கள் பச்சிளங் குழந்தையிடம் இருந்து விலகி நிற்பது நல்லது.\nLKGக்கு மூன்றரை லட்சம் ரூபாய் ஸ்கீமும்.. வேலம்மாள் ஸ்கூல் வருமான வர...\nரஜினிக்கு ஆதரவாக களம் இறங்கும் குஷ்பு..\nரஜினி ஏன் மன்னிப்பு கேட்கவில்லை\nமறக்கப்பட வேண்டியதை ரஜினி ஏன் பேசினார் 1971ம் ஆண்டு ரஜினி எங்கே இரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t20461-topic", "date_download": "2020-01-22T00:08:03Z", "digest": "sha1:EXZ7TUUPYY23ZJUXNYIAWE2B6QXX2I27", "length": 20417, "nlines": 204, "source_domain": "eegarai.darkbb.com", "title": "குழந்தைகள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» டெபிட் காட் -சாப்பிட்டது 4,181 ரூபாய்க்கு,இழந்தது 4,10,036 ரூபாய்\n» மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--\n» ஆறாத் துயரம் மாறாதோ \n» மங்கையர் திலகம் --நகைச்சுவைக்காக\n» கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்\n» வேலன்:-காமிக்ஸ் புத்தகங்களை படிக்க-comic book reader\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» ஈகரையை படிக்க மட்டும் செய்பவர்கள் இங்கே செல்லலாம் -RSS\n» இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி\n» கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை\n» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.\n» நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.\n» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீரியல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..\n» பேலஸ் தியேட்டரில் இரண்டு இருக்கைகள் காலி\n» பெண் குழந்தைகளுக்கு மரியாதை\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை MP3 பைல்களாக பதிவிறக்கம் செய்திட-4K Youtube to MP3\n» ஊரார் குறைகளை அடுக்கும் முன்…(கவிதை)\n» ஜன., 23 நேதாஜி பிறந்த தினம்\n» வினோபாஜி ஆன்மிக சிந்தனைகள்\n» ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது\n» மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண்\n» மத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம்\n» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை\n» இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]\n» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...\n» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\n» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)\n» அச்சம் என்பது மடமையடா\n» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்\n» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்\n» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு\n» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்\n» வேலன்:-வீடியோவில் உள்ள ���ப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix\n» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days\n» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது\n» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்\n» யானை சிலை கோயில்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'\n» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை\n» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்\n» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........\n» இரட்டை வேடத்தில் யோகிபாபு\n» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: கவிதைகள் :: கவிதை போட்டி -2\nஇதழியல் மக்கள் தொடர்பியல் படித்திருக்கிறேன்.\nதமிழில் கட்டுரைகள், மரபுப்பாடல்கள் எழுதி வருகிறேன்.\nமின்னிதழ்களான 'திண்ணை' , 'பதிவுகள்', 'கீற்று' போன்றவற்றில்\nஎன் கட்டுரைகளும் பாடல்களும் வெளிவந்துள்ளன.\nபுதுச்சேரியிலிருந்து வெளிவரும் தமிழிலக்கண இலக்கியத் திங்களிதழ்களான\n'நற்றமிழ்', 'தெளிதமிழ்' இதழ்களிலும், சென்னையிலிருந்து வெளிவரும் தூயதமிழ்த்\nதிங்களிதழான 'தென்மொழி'யிலும் என் பாடல்களும் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.\nமுனைவர் ஆபிரகாம் தொ.கோவூரின் உண்மைக் கதைகளையும் கட்டுரைகளையும் மொழிபெயர்த்து\nஇருக்கிறேன். அவை மின்னிதழ்களிலும் அச்சிதழ்களிலும் வந்துள்ளன.\nமரபுப்பாடல் எழுத விரும்புவோர்க்குப் பயிற்சி தந்து வருகிறேன்.\nதொடர்ந்து வலைப்பதிவிலும் எழுதி வருகிறேன்.\nஈகரை நடத்தும் கவிதைப் போட்டிக்குக் குழந்தைகள் என்ற பிரிவிற்குப் 'பையனும் பறவையும்' என்ற ஓர் பாடலை மட்டும் விடுக்கின்றேன்.\nநீண்ட தூரம் போகிறேன் - நான்\nபிரான்சுநாடு போகிறேன் - நான்\nசெல்லச் செம்மல் பார்த்து நீ\nஉங்கள் தமிழ் பணி தொடரட்டும்\nமுன்னுரையில் உங்கள் தமிழ் முகவரி கண்டோம் .\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: கவிதைகள் :: கவிதை போட்டி -2\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனை��் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/80485", "date_download": "2020-01-22T00:24:37Z", "digest": "sha1:E3SU3WODSDT6ATC6YX467EHZR3I6OJFX", "length": 5460, "nlines": 78, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்த சிறுவன், பள்ளி��ிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தான். வழியில், வயலில் விவசாயிகள் வேலை முடிந்து, கெட்டுப் போயிருந்த ரொட்டி துண்டுகளை, ஆவலோடு சாப்பிடுவதை கவனித்தான்.\n'இவ்வளவு மோசமான உணவை ஏன் சாப்பிடுகிறீர்...' என்று கேட்டான்.\n'எங்கள் தலை விதி; இதை விட நல்ல உணவு கிடைக்காது...'\n'வயலில் கடுமையாக உழைத்து, தானியங்களை விளைவிக்கிறீர்கள்; உங்களுக்குத் தானே, நல்ல உணவு கிடைக்க வேண்டும்...' என்றான் சிறுவன்.\n'நீ கூறுவது உண்மை தான்; ஆனால், நாங்கள் பாடுபட்டு விளைவித்ததை அரசு அள்ளி எடுத்து விடுகிறதே. அரசு போடும் பிச்சையைத் தான், சாப்பிட வேண்டியிருக்கிறது...' என்றனர் விவசாயிகள்.\nஅந்த கூற்று, சிறுவனை உணர்ச்சி வசப்பட வைத்தது.\n'எதிர்காலத்தில் இந்த அநீதியை எதிர்க்க வேண்டும்' என்ற முடிவுக்கு வந்தான்.\nஅந்த சிறுவன் யார் தெரியுமா... ஐரோப்பா, ஆசியாவை உள்ளடக்கிய ரஷ்யா, சோவியத் யூனியனாக இருந்து போது, அதன் மாபெரும் தலைவராக திகழ்ந்த, ஜோசப் ஸ்டாலின் தான்.\nஇந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2வது நாளாக சரிவு\nரஜினிக்கு பி.எச்.டி. பட்டமா கொடுக்கப்போகிறார்கள்: அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\nதுக்ளக் விழாவில் நான் கூறியது உண்மை, மன்னிப்பு கேட்க முடியாது: ரஜினிகாந்த் பேட்டி\nஇறக்கும் நாளில் அடைப்பு நட்சத்திரங்கள் வந்துள்ளனவா – பகுதி 2 – ஜோதிடர் என்.ஞானரதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/972905/amp", "date_download": "2020-01-21T23:19:34Z", "digest": "sha1:JZF4BJMDUVEUZA4WOWKJ4JXSW3CHYYTH", "length": 5821, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "சாராயம் விற்ற 2 பேர் கைது | Dinakaran", "raw_content": "\nசாராயம் விற்ற 2 பேர் கைது\nமேல்மலையனூர், டிச. 5: அவலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சாராயம் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது கோட்டப்பூண்டி கிராமம் புளியங்குளம் அருகில் கீராந்தப்பட்டு கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி (54) என்பவர் 5 லிட்டர் விஷ சாராயம் விற்பனை செய்த போது கைது செய்தனர். மேலும் அதே கிராமத்தை சேர்ந்த கணேசன் (40) என்பவர் வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்த 5 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து கைது செய்தனர்.\n256 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்\nபோலியோ சொட்டு மருந்து வழங்கல்\nலைசென்ஸ் பெற்று கார், பைக் ஓட்ட வேண்டும்\nஅதிக விபத்து நடக்கும் சின்னசேலத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தேவை\nஹெல்மெட் பேரணியை ஆட்சியர்கள் துவக்கி வைத்தனர்\nஆக்கிரமிப்பில் சிக்கி தவிக்கும் தினசரி காய்கறி மார்க்கெட்\nதேசிய அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்கள்\nதிண்டிவனத்தில் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் திமுகவில் இணைந்தனர்\nகுடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்\nபாக்ஸ் பஸ், காரில் சென்ற குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து\nபோலியோ சொட்டு மருந்து வழங்கல்\nவிபத்து உள்ளிட்ட சம்பவங்களில் 3 பேர் பலி: போலீஸ் விசாரணை\nவிழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டம்\nபாரதிதாசன் மகளிர் கல்லூரியில் களைகட்டிய பொங்கல் விழா\nமணல் கடத்திய 3 பேர் கைது\nஎஸ்ஐ எழுத்துத்தேர்வில் 810 பேர் பங்கேற்பு\n108 நாதஸ்வர, தவில் இசை கலைஞர்கள் ஊர்வலம்\nபள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை\nவாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில் ஆட்சியர் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/973851", "date_download": "2020-01-21T23:52:39Z", "digest": "sha1:JSBAMHZ4UJH4DXNM3QJ5P3LZSJQ6WKEE", "length": 10290, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "வேளாண் அதிகாரி தகவல் சுவாமிமலை முருகன் கோயில் அன்னதான கூடத்தின் சுவர் இடிந்து விழுந்தது | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் ��ிருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவேளாண் அதிகாரி தகவல் சுவாமிமலை முருகன் கோயில் அன்னதான கூடத்தின் சுவர் இடிந்து விழுந்தது\nகும்பகோணம், டிச. 11: சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் அன்னதான கூட சுவர் இடிந்து விழுந்ததால் பக்தர்கள் அச்சத்தில் உள்ளனர். கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாத சுவாமி கோயில் உள்ளது. தந்தையாகிய சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்வித்ததால் சிவகுருநாதனாக விளங்கும் சிறப்பு பெற்ற திருத்தலமாகும்.இந்த கோயிலில் அறநிலையத்துறை சார்பில் முக்கியமான நாட்களில் அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. இதையடுத்து கோயில் வளாகத்தல் உள்ள பழமையான கட்டிடத்தை அன்னதான கூடமாக மாற்றினர்.\nஇதையடுத்து தினம்தோறும் கோயிலி–்ல் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கூடத்தில் ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்டோர் உட்கார்ந்து உணவருந்தலாம். இந்நிலையில் கும்பகோணம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன் கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பலத்த மழை பெய்தது. இதில் ஏராளமான வீடுகள், தொகுப்பு வீடுகள், பழமையான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.\nஇதேபோல் சுவாமிமலை கோயில் வளாகத்தில் இருந்த அன்னதான கூடத்தின் சுவர் கடந்த 2 நாட்களுக்கு முன் இடிந்தது. இதனால் அன்னதான கூடத்தில் பக்தர்கள் அமர்ந்து உணவருந்த அச்சமடைந்துள்ளனர். அதன் அருகே சமையல் கூடம் இருப்பதால் அதில் வேலை செய்பவர்கள், மற்ற பகுதியும் விழுந்து விடுமோ என்ற பயத்தில் சமைத்து வருகின்றனர். மிகவும் பழமையான இக்கட்டிடத்தின் சுவரில் மழைநீர் புகுந்து சுவரின் ஒரு பகுதி மட்டும் விழுந்துள்ளது. மேலும் சுவரின் மற்ற பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளதால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.\nமக்கள் குறைதீர் கூட்டம் 6 பேருக்கு நலத்திட்ட உதவிகள்\nடெல்���ா மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க கூடாது\n தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல் பேராவூரணி அரசு மருத்துவமனையில் வருகை பதிவேடு, மருந்து இருப்பு ஆய்வு\nநெல்லுக்கான ஆதார விலையை உயர்த்த மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்\nதிருக்காட்டுப்பள்ளி அருகே சொத்து கேட்டு மனைவி தொந்தரவு விஷம் குடித்து வாலிபர் தற்கொலை\nவெண்ணாற்றில் இருந்து லாரியில் மணல் கடத்தியவர் கைது\nதிருவையாறில் கோயில் கட்டும் பணியை தாசில்தார் தடுத்ததால் பொதுமக்கள் மறியல்\n589 கிராம ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி தலைவர் துணை தலைவர்களுக்கு பயிற்சி வகுப்பு இன்று துவக்கம்\nசம்பா, தாளடி நெற்பயிரில் புகையான் பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழிமுறை\nவிவசாயிகளுக்கு ஆலோசனை வர்க்க ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி\n× RELATED வேளாண் அதிகாரி தகவல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/11882", "date_download": "2020-01-22T00:15:19Z", "digest": "sha1:7ROZUDC2NAUOSZI2UQECXRO3PCTH2RE3", "length": 8217, "nlines": 71, "source_domain": "malaysiaindru.my", "title": "LTTE பயங்கரவாத அமைப்பு அல்ல : நெதர்லாந்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு – Malaysiakini", "raw_content": "\nதமிழீழம் / இலங்கைஅக்டோபர் 27, 2011\nLTTE பயங்கரவாத அமைப்பு அல்ல : நெதர்லாந்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு அனைத்துலக பயங்கரவாத இயக்கம் அல்ல என்று நெத‌ர்லா‌ந்து ‌நீ‌திம‌ன்ற‌ம் பரபர‌ப்பு ‌தீ‌ர்‌ப்பு அ‌ளி‌த்து‌ள்ளது.\nவிடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக நன்கொடை வசூலித்தார்கள் என்ற குற்றச்சா‌ற்‌றின் பேரில், நெதர்லாந்‌தி‌ல் உள்ள 5 இலங்கை தமிழர்கள் மீது, ஹேக் நகரில் உள்ள ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழக்கு தொடரப்பட்டு விசாரணை இடம்பெற்றுவ‌ந்தது.\nஇ‌‌ந்‌நிலை‌யி‌ல் இவ்வழ‌க்‌கி‌ல் தீ‌ர்‌ப்ப‌ளி‌த்த ஹேக் நீதிமன்றம், ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் அமை‌ப்பு அனைத்துலக பயங்கரவாத இயக்கம் அ‌ல்ல எ‌‌ன்று கூ‌றியு‌ள்ளது.\n‌நீ‌திம‌ன்ற‌‌ம் அ‌ளி‌த்த தீர்ப்பில்; “ஐரோப்பிய கொள்கைகளின் அடிப்படையில் விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக கருத முடியாது. கடந்த 27 ஆண்டுகளாக அவர்கள் உள்நாட்டு போரில்தான் ஈடுபட்டு வந்தனரே தவிர, அனைத்துலக ரீதியான போரில் ஈடுபட்டதில்லை. இதன் மூலம் அவர்கள் மீது மனிதாபிமானத்துக்கு எதிரா�� குற்றச்சா‌ற்றுகளை சுமத்தலாமே தவிர அவர்களை பயங்கரவாதிகள் என்று கருத முடியாது” என்று ‌நீ‌திம‌ன்ற‌ம் தீர்ப்ப‌ளி‌த்து‌ள்ளது.\nஇருப்பினும், விடுதலைப் புலிகளுக்கு பணம் திரட்டியதற்காக, குற்றம் சாட்டப்பட்ட 5 தமிழர்களுக்கும் 2 முதல் 6 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.\nஇச்சிறை தண்டனை பற்றி குறிப்பிட்ட நீதிபதி, “நெதர்லாந்து சட்டப்படி விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக வகைப்படுத்து முடியாது. எனினும், ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடை இவர்களுக்கு பொருந்தும் என்பதால், விடுதலைப் புலிகளுக்காக அவர்கள் பணம் சேர்த்தது சட்ட விரோதமாகிறது” என்றார்.\nபொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் பிக்கு உயிரிழப்பு\nஇலங்கை சட்டத் திருத்தம் சிறுபான்மையினர் பிரதிநிதித்துவத்தை…\nஇலங்கை வரலாற்றிலேயே அதிக யானை மரணங்கள்…\n`இலங்கையின் புலனாய்வுத் தலைமை அதிகாரியாக இஸ்லாமியரா\nஇலங்கை விமான விபத்தில் 4 பேர்…\nகோட்டாபய ராஜபக்ஷ: ஜனாதிபதிக்கான ராணுவ மரியாதையை…\nபிரபல சிங்கள நடிகரும், ஐக்கிய தேசியக்…\nஇலங்கையில் முஸ்லிம்கள் இல்லா அமைச்சரவை: கட்சியை…\nஇலங்கை மாவீரர் தினம்: தடைகளுக்கு மத்தியில்…\n“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெடி குண்டு…\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல்: தீவு நாட்டின்…\nவிடுதலைப் புலிகள் அச்சுறுத்தல் என்பதில் உண்மையில்லை…\nகோட்டாபய ராஜபக்ஷ: ‘யுத்தத்தில் ராணுவத்திடம் சரணடைந்த…\nதமிழ் தேசியக் கூட்டமைப்பும் கோத்தபாய ராஜபக்ஷவுடன்…\nகூட்டமைப்பு – கோட்டாபய சந்திப்பில் காணி…\nஅரசியல் உரிமைகளை வெற்றி கொள்ளவே ஜனாதிபதித்…\n’ஒற்றுமையே தமிழர்களுக்கு எஞ்சியுள்ள இறுதி அஸ்திரம்’\nதமிழ் மக்களின் விடியலை வென்றுகொள்வதற்காகத்தான் ;விடுதலைப்புலிகள்…\n“கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதியாவது தமிழர்களுக்கு…\nகாணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்காக கவனயீர்ப்பு\nபொலிஸார், பிக்குகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு…\nஜனாதிபதி வேட்பாளர்களிடம் இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட…\nமேடைப் பேச்சுக்களை ஏற்க முடியாது –…\nஞானசாரரை கல்லில் கட்டி கடலில் போடுங்கள்;…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-21T23:47:21Z", "digest": "sha1:Q57W22IZ2SODK2KW5RKGUZUR7UPZVFIK", "length": 9035, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "கார்கவனம்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 34\n[ 11 ] இருளில் வெளியே இறங்கி குடில்முற்றத்தில் நின்று அப்பால் தெரிந்த திரௌபதியின் குடிலை தருமன் நோக்கிக்கொண்டிருந்தார். தொலைவில் எங்கோ ஒரு காட்டுநாயின் ஊளை கேட்டது. இருளிலும் காகங்கள் சிறகடித்துப் பறந்துகொண்டிருப்பதை கண்டார். அவற்றின் கருமை வானத்தின் கருமையை குறைத்துக்காட்டியது. இருட்டுக்குள் அங்கு அவர் நிற்பதை அவரன்றி வேறெவரும் அறியவில்லை. அவ்வெண்ணமே பெரும் கோட்டையென சூழ்ந்து பாதுகாப்பளித்தது. ஆனால் அதுவே அதை பொருளற்ற செயலாகவும் ஆக்கியது. என்ன எண்ணுகிறேன் இப்போது இவ்விருளில் இப்படி நின்றபடி அவளையே …\nTags: அர்ஜுனன், கார்கவனம், கார்கி, காலன், சகதேவன், தருமன், திருதராஷ்டிரர், திரௌபதி, நகுலன், பிருஹதாரண்யகம், மைத்ரேயி, யாக்ஞவல்கியர், விதுரர், வைரோசனன்\nநீதியுணர்வு ஓர் ஆட்கொல்லி நோய்- வெள்ளையானை\nசயாம் - பர்மா ரயில் பாதை\nஆன்மீகம், போலி ஆன்மீகம் 4\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajoy.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-01-21T23:32:57Z", "digest": "sha1:JXBSVPVYHIOXEMG34CO6BP7KJFS3EX5P", "length": 23247, "nlines": 297, "source_domain": "www.jaffnajoy.com", "title": "டாக்டர் நகைச்சுவை – JaffnaJoy.com", "raw_content": "\nகணவன் : குழந்தை ஏன் அழறான் டாக்டர் ஊசி போட்டாரா .. .. \nமனைவி : இல்லே .. .. அவர்தான் சரியான குழந்தை டாக்டர் ஆச்சே இவன் தின்னுக்கிட்டு இருந்த பிஸ்கட்டை அவர் பிடுங்கித் தின்னுட்டார் .. ..\nநோயாளி: என்னோட கை ரொம்ப நடுங்குது டாக்டர்.\nடாக்டர்: நீங்க நிறைய குடிப்பீங்களோ\nநபர்: எங்க டாக்டர், இந்த நடுக்கத்திலேயே பாதிக்கும் மேலே கொட்டிடுதே\n விநாயகத்துக்கு நீங்கள் பிரேதப் பரிசோதனை செய்த நேரத்தை கொஞ்சம் ஞாபகப்படுத்திக் கூற முடியுமா\nடாக்டர்: 8:30 மணி இருக்கும்\nவக்கீல்: விநாயகம் அப்ப இறந்திருந்தார் அல்லவா\nடாக்டர் : இல்லை, பக்கத்து டேபிளில் உட்கார்ந்துக்கிட்டு நான் பிரேதப் பரிசோதனை செய்றதைப் பார்த்துக்கிட்டு இருந்தார்.\nஇரவில் படுக்கும்போது கவலைகளை மறந்து\nஎன்ன டாக்டர் பண்றது…என் மனைவி தனியா\nஎங்க டாக்டர் ரொம்ப ஸ்மார்ட், ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் எல்லாம் வாங்கிட்டார்.\nஎங்க டாக்டர் ரொம்ப அட்வான்ஸ், ஆஸ்பத்திரி பின்னால் சுடுகாடே கட்டி விட்டார் என்றால் பார்துக்கேயேன்.\nஆபரேஷன் பண்ணினா பிழைக்க முடியுமா டாக்டர்\n“நான் பிழைக்கிறதே ஆபரேஷன் பண்ணித்தானே\nநோயாளி : “டாக்டர் மயக்க ஊசி போடாம ஆபரேஷன் செய்றீங்க. எனக்��ு பயங்கரமா வலிக்குது.”\nடாக்டர் : கொஞ்சம் பொறுத்துக்குங்க. கொஞ்ச நேரத்துலதான் “எல்லாமே” முடிஞ்சுடுமே.”\nடாக்டர், எனக்கு சொந்தம்னு சொல்லிக்க யாருமே இல்லை \nடாக்டர் : அப்போ…., ஆபரேஷன் முடிஞ்சதும் பாடியை யார் வந்து வாங்கிக்குவாங்க \nரானி : டாக்டர்.. என் கணவருக்கு சில நேரம் என்னை அடையாளம் தெரிய மாட்டேங்குது..\nடாக்டர் : எப்படி சொல்றீங்க\nரானி : சில நேரம் என்னைப் பார்த்தா பயப்பட மாட்டேங்கிறாரு டாக்டர்..\n*நோயாளி: எப்ப பாத்தாலும் தூங்கிகிட்டே இருக்கேன் டாக்டர்*\n*மருத்துவர்: என்ன மொபைல் வச்ருகீங்க*\n*மருத்துவர்: ஒரு ஸ்மார்ட் மொபைல் எழுதி தரேன். ஜியோ சிம் போடுங்க பேஸ் புக் வாட்ஸ் அப் இன்ஸ்டால் பண்ணுங்க. நிறைய குரூப்பில் சேருங்கஅப்புறம் எல்லாம் சரியாயிடும்*\nடாக்;டர் கோபமா இருக்காரே, ஏன் \nஆபரேஷன் தியேட்டர்ல யாரோ உடல் மண்ணுக்கு, உயிர் டாக்டருக்கு-னு எழுதி வெச்சிருக்காங்களாம்\nடாக்டர் – ஏங்க நொண்டி நொண்டி வரீங்க\nநோயாளி – கால்ல அடி பட்டுடுங்க டாக்டர்\nடாக்டர் – கூட உங்க மனைவிய கூப்டிக்கிட்டு வந்தா உதவியா இருக்கும்ல\nநோயாளி – கால் வலியே தங்க முடியல இதுல தல வலி வேறையா\nநீங்க பூரண குணம் அடைய வேண்டி வெளியே பல பேர் கூட்டுப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள்….\nநோயாளி:நீங்க வேற விபரம் தெரியாம பேசாதீங்க,டாக்டர்.அவர்களெல்லாம் எனக்குக் கடன் கொடுத்தவர்கள்.”\n என் மனைவியைக் காப்பாத்த வழியே இல்லையா…\n”யோவ், உனக்கு இதைக் கேக்க கேக்க சந்தோஷமா இருக்கலாம்… அதுக்காக நான் எத்தனை தடவை திரும்பத் திரும்ப சொல்லிகிட்டு இருக்கறது..\nபெண்: “ஹார்ட் அட்டாக் வந்தா என்ன முதலுதவி செய்யணும் டாக்டர்\nபெண்: “பட்டுச்சேலை வாங்கின பில்லை என் புருஷன் கிட்ட காட்ட வேண்டிருக்கு.”\n என் கணவருக்கு வர வர ஞாபக மறதி கூடிக்கிட்டே போகுது\nடாக்டர்: ஏன் என்ன செய்யறார்\nஅவள்: திடீர் திடீர்னு என்ன சமைக்கச் சொல்லி சாப்பாடும் போடச் சொல்றாரு.\nபகல்ல உங்களுக்குக் கண் தெரியாதா டாக்டர்….\n“தெரியுமே…ஏன் ­ ­ கேட்கறீங்க….. ­ ­\n“இல்ல…பார்வை நேரம் மாலை ஆறிலிருந்து எட்டுவரைன்னு போர்டு\nவெச்சிருக்கீங்க ­ ­ளே… அதான் கேட்டேன்.\n“நீங்க எழுதிக் கொடுத்த மாத்திரையை சாப்பிட்டதும் பொண்ணுங்களையேப் பார்த்துக்கிட்டு இருக்கேன் டாக்டர்..\nடாக்டர் தொழிலை விட்டுடலாம்னு ப��ர்க்கிறேன்.\nஏன் பேஷண்ட் யாரும் வர்றதில்லையா\nஇல்ல பேஷண்ட் யாரும் பிழைக்க மாட்டேங்கிறாங்க…\nஇந்த ஆஸ்பத்திரிலே உள்ள டாக்டர் எங்க குடும்ப டாக்டர்\nநீ அனாதைன்னுதானே என்கிட்டே சொன்னே\nஎங்க குடும்பத்தையே காலி பண்ணி நான் அனாதை ஆனதுக்குக் காரணம் இந்த டாக்டர்தான்\nவலி தெரியாம பிடுங்குவேன்’னு சொன்னீங்க, ஆனா இப்ப ஒரே வலியா இருக்குதே டாக்டர்\nநான் வலி தெரியாம பிடுங்குவேன்னு சொன்னது\n நீங்க எழுதிக் கொடுத்த மாத்திரை எங்கேயும் கிடைக்கல\n மாத்திரை எழுத மறந்து விட்டேன்\nஇந்த இரண்டு விரல்ல ஒண்ணு தொடுங்க..\nஉங்களுக்கு மருந்தை மாத்தணுமா…இல்ல நர்ஸை\n பின்ன எதுக்கு ஸ்கேன் எடுக்க சொல்றீங்க\n ஸ்கேன் சென்டெர் வச்சுருகிற என் மச்சான் பிழைக்க வேண்டாமா\nஅய்யையோ… வயுத்துக்குப் பதிலா முதுகுல ஆபரேஷன் செஞ்சுட்டீங்க டாக்டர்\n ஒன்ன எவன்யா ஆபரேஷன் தியேடேர்ல குப்புற படுக்க சொன்னது\nஉங்க நர்ஸ் பக்கத்து பெட்டுக்காரனோட சிரிச்சுச் சிரிச்சுப் பேசினதை பார்ததிலிருந்து டாக்டர்.\n பின்ன எதுக்கு ஸ்கேன் எடுக்க சொல்றீங்க\n ஸ்கேன் சென்டெர் வச்சுருகிற என் மச்சான் பிழைக்க வேண்டாமா\nடாக்டர், பயங்கர முதுகுவலி… என்ன பண்ணலாம்…\nடாக்டர், மாடி மேல கிளினிக் வெச்சிருக்கீங்களோ \nமேலே போகும் வழி-னு போர்டு வேற வெச்சிருக்கீங்களே… பேஷண்ட்ஸ் எப்படி வருவாங்க \nடாக் டர்……………(தன்னிடம் வந்த நோயாளியைப் பார்த்து)……….. நீங்கள் எதையும் மறைக்காமல் வெளிப்படையாக என்னிடம் கூற வேண்டும். அப்போது தான் உங்களுக்கு என்ன வருத்தம் என கூற முடியும்.\nநோயாளி……….”ஆமா டாக் ட ர். நான் ரொம்ப நாளா உங்க Secretary கமலாவைக் காதலிக்கிறேன்.”\n“உங்க மனைவிக்கு தொண்டைல மைனர் ஆபரேஷன்தான் ரெண்டு நாள் மட்டும் அவங்களால பேச முடியாது” “அப்ப மேஜர் ஆபரேஷன் பண்ணா எவ்வளவு நாள் பேசமுடியாது டாக்டர்” “அப்ப மேஜர் ஆபரேஷன் பண்ணா எவ்வளவு நாள் பேசமுடியாது டாக்டர்\nயாழ்ப்பாணத் தோசை செய்முறை விளக்கம்\nசரியான இடம் தான், உனது அந்தஸ்தை சரியாக மதிப்பிடும்.\nபிறந்தநாளை அனாதை இல்லத்தில் கொண்டாட வேண்டாம்.\nJillian on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nkỳ nghỉ đông dương on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nDominoQQ on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nkohls 30 percent off on பிறர் மீது வீண் பழி சுமத்துவதால்\nluo.la on அமைதியான மனம் பெற 8 வழி முறைகள் …\nகணவன் & மனைவி நகைச்சுவை\nகணவன் & மனைவி நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/05/blog-post_74.html", "date_download": "2020-01-22T00:25:17Z", "digest": "sha1:YPEFEO5EWHFA7IFWYDZ4DUMTCRE7HOPL", "length": 30511, "nlines": 357, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் உதவித் தலைமை ஆசிரியர் வஃபாத்!", "raw_content": "\nதஞ்சை மாவட்டத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு...\nதஞ்சையில் உதவித்தொகையுடன் கூடிய கயிறு உற்பத்தி இலவ...\nஇந்திய விமானப்படை ஆள்சேர்ப்பு முகாம் ஜூலை 21 ந் தே...\nமுஸ்லீம்கள் பெருவாரியாக வாழும் பிலிப்பைன்ஸ் மிண்டா...\nசவுதியில் உம்ரா விசா காலம் முடிந்த பிறகும் தங்கியி...\nமுத்துப்பேட்டையில் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் கை...\nசவுதியில் MEPCO அமைப்பின் இஃப்தார் நிகழ்ச்சி (படங்...\nபட்டுக்கோட்டை வட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப...\nஉருவாகிறது ஒரத்தநாடு கல்வி மாவட்டம் (முழு விவரம்)\nதஞ்சை மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 500 க்கும் மேல...\nபஹ்ரைனில் 10 வருட முதலீட்டாளர் விசா அறிமுகம்\nஹஜ் பயணிகளுக்கான மெட்ரோ கட்டணம் 400 சவுதி ரியால் உ...\n2017 ஆம் ஆண்டில் 19 மில்லியன் யாத்ரீகர்கள் உம்ரா ப...\nதுபையில் அதிரை பிரமுகர் வஃபாத்\nஜித்தா புதிய விமான நிலையத்தில் முதல் விமானச் சேவை ...\nஅமீரகத்தில் ஜூன் மாத சில்லறை பெட்ரோல் விலை அதிகரிப...\nமின்னூல் [ E-BOOK ] வடிவில் “விழிப்புணர்வு” பக்கங்...\nபுதிய தொழில் முனைவோர் தொழில் உரிமம் ~ அனுமதி பெற....\nபட்டுக்கோட்டையில் அஞ்சல் ஊழியர்கள் மேல்சட்டை அணியா...\nஆபரணத் தங்கம் / வெள்ளி நகைக்கு ஜக்காத் தொகை கணக்கீ...\nதுபையில் 2018 ஆம் ஆண்டு வரை மாற்றுத்திறனாளிகளுக்கு...\nமதினா மஸ்ஜிதுன்நபவி பள்ளியில் முதியோர்களுக்கு உதவ ...\nதுபையில் குப்பைக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் தற...\nபாரீஸில் 4 வது மாடி பால்கனியில் தொங்கிக்கொண்டிருந்...\nதுபையில் தவித்த தமிழ் இளைஞர்கள் 2 பேர் பத்திரமாக த...\nசவுதியில் சமய நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி (படங்கள...\nஜப்பான் 'நூர் மஸ்ஜித்' இஃப்தார் நிகழ்ச்சியில் அதிர...\nசவுதியை நோக்கி நகரும் ஓமன் நகரை சூறையாடிய மெகுனு ச...\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி ரயில் சேவையை தொடங்க வலி...\nசவுதியில் புனித ரமலானில் 1 மில்லியன் யாத்ரீகர்களுக...\nமதினா மஸ்ஜிதுன்நபவி பள்ளியில் களப்பணியாற்றும் தன்ன...\nஅதிரை பைத்துல்ம��ல் நிர்வாகிகளின் கனிவான வேண்டுகோள்...\nசவுதி ஜித்தாவில் இஃப்தார் நிகழ்ச்சி (படங்கள்)\nஅதிராம்பட்டினம் கடலோரப்பகுதி புயல் பாதுகாப்பு மையங...\nஜெட் ஏர்வேஸ் 2 இலவச டிக்கெட்டுகள் தருவதாக பரவும் வ...\nதடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையா\nஏமன் ~ ஓமனில் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்ட 'ம...\nபுனித மக்கா ஹரம் ஷரீஃபில் 40 ஆண்டுகளாக பணியாற்றி வ...\nமதரசத்துல் மஸ்னி பள்ளிவாசல் இஃப்தார் நோன்பு திறக்க...\nஅதிராம்பட்டினம் அல் அமீன் ஜாமிஆ பள்ளிவாசல் இஃப்தார...\nஅதிராம்பட்டினம் அல்-லதீஃப் மஸ்ஜித் இஃப்தார் நிகழ்ச...\nதுப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து PFI அமைப்பினர் கரு...\nபேராவூரணி அருகே இடி விழுந்து கூலி தொழிலாளி பலி\nபட்டுக்கோட்டை வட்டத்தில் இன்று ஜமாபந்தி தொடக்கம் ~...\nபட்டுக்கோட்டையில் திமுகவினர் சாலை மறியல்: 55 பேர் ...\n'ரீபைண்ட்' ஆயிலுக்கு மாற்றாக மரச்செக்கு எண்ணெய் உற...\nபட்டுக்கோட்டை அருகே அனுமதி இன்றி மணல் அள்ளிய ஜேசிப...\nதீயணைப்பு வீரர்களுக்கான விளையாட்டு போட்டி நிறைவு வ...\nஇந்து குழந்தைக்காக நோன்பை முறித்து முஸ்லீம் வாலிபர...\nஅதிராம்பட்டினத்தில் ஜனாஸா அடக்கப்பணிகள் மேற்கொள்ளு...\nபட்டுத் துணியில் கை வண்ணத்தில் எழுதப்பட்ட அல் குர்...\nமக்கா புனித ஹரம் ஷரீஃப் பாதுகாப்பு பணிகளில் சிறப்ப...\nமதினா மஸ்ஜிதுன்நபவி பள்ளிவாசல் நோன்பு திறக்கும் நி...\nஅதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் 'இஃப்தார்' நோன்பு...\nதுப்பாக்கிச் சூட்டை கண்டித்து அதிரையில் திமுகவினர்...\nபொய் வழக்கில் 20 ஆண்டுகள் சிறையில் வாழ்வை இழந்த பெ...\nதஞ்சை மாவட்டத்தில் SSLC தேர்வில் 481க்கும் மேல் 18...\nஅரபி மொழி பேசத் தெரியாத உம்ரா யாத்ரீகர்களுக்கு சிற...\nSSLC தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு: அரசு இணையதளங...\nஅதிராம்பட்டினத்தில் திடீர் மின் தடையால் பொதுமக்கள்...\nசட்டம்-ஒழுங்கு, சாலை பாதுகாப்பு, நீர்நிலை ஆக்ரமிப்...\nசர்வதேச பல்லுயிர்ப்பரவல் தின விழா கொண்டாட்டம் (படங...\nஆட்சியர் தலைமையில் மே 25 ந் தேதி மாற்றுத்திறனாளிகள...\nதொழில்நுட்பக் கோளாறால் சவுதி ஏர்லைன்ஸ் விமானம் அவச...\nபுனித மக்கா ஹரம் ஷரீஃப் பள்ளியில் வயதானவர்கள் தவாப...\nஅமீரகத்தில் அதிரடி மாற்றங்களுடன் 10 வருட ரெஸிடென்ட...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா கதீஜா அம்மாள் (வயது 70)\nதஞ்சாவூர் விமானப் படை நிலையத் தளபதியாக பிரஜூல் சிங...\nபுனித ரமலானின் கடைசி 10 இரவுகளுக்காக மக்காவில் அனை...\nமதினாவில் புனித மஸ்ஜிதுன்நபவி பள்ளியில் குர்ஆன் ஓத...\nபுனித மக்கா ஹரம் ஷரீஃப் வளாகத்தில் சிறியரக கிரேன் ...\nஆட்சியரகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழ...\nஅதிரையில் கிரேன் மோதி எலக்ட்ரிசியன் பலி \nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் உதவித் தல...\nதஞ்சையில் பொறியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வு ~ ...\nதினமும் 100 முறை பரிசோதிக்கப்பட்டு வழங்கப்படும் பு...\nவலியவனுக்கு வட்டலப்பம், இளைத்தவனுக்கு புளிச்சேப்பம...\nஎம்.எல்.ஏ சி.வி சேகரிடம் ஆதம் நகர் மஸ்ஜிதுர் ரஹ்மா...\nசவுதி மஸ்ஜிதுன்நபவியில் முஹமது (ஸல்) அவர்களின் அடக...\nதுபையில் ஷிண்டாகா சுரங்கவழி பாதைக்கு மாற்றாக உருவா...\nகாச நோய் கண்டறிய நவீன கருவிகளுடன் கூடிய நடமாடும் ப...\nஉலகில் அதிகபட்சமாக 21 மணிநேரம், குறைந்தபட்சமாக 11 ...\nஅமீரகத்தில் புனித ரமலான் (படங்கள்)\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளை 5-ம் ஆண்டு இஃப்தார்...\nசவுதியில் அய்டா அமைப்பின் வருடாந்திர இஃப்தார் நிகழ...\nஅதிராம்பட்டினம் உட்பட 28 அஞ்சலகங்களில் ஆதார் அட்டை...\nதஞ்சையில் இந்திய விமானப்படைக்கு ஆட்கள் தேர்வு ~ ஆட...\nபட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தீ விபத்து\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மாணவ, மாணவிகள் சேர்க்க...\nமுதன் முதலாக புனித மக்கா ஹரம் ஷரீஃப் பாதுகாப்பிற்க...\nஅமீரகத்தில் கேரள கிருஸ்தவர் முஸ்லீம்களுக்காக பள்ளி...\nபட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் +2 தேர்வில் 92% த...\n) 3 வங்கி கணக்கில் 4 மில்லியன் திர்...\nபுனித ரமலான் மாதத்தில் துபையில் பார்க்கிங், பஸ், ம...\nபுனித ரமலானை முன்னிட்டு துபையில் 700 கைதிகளுக்கு ப...\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி தடத்தில் ரயில் சேவையை த...\nஅதிரை பேரூராட்சியில் தேசிய டெங்கு தின விழிப்புணர்வ...\nஅதிரையில் புதியதோர் உதயம் \"பிராண்ட்ஜ் ஷாப்பிங்\" (ப...\nஅமீரகத்தில் இன்று காலை கோடை மழை\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான ��ுறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S சேக் நசுருதீன் (வயது 68)\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் உதவித் தலைமை ஆசிரியர் வஃபாத்\nஅதிரை நியூஸ்: மே 20\nஅதிராம்பட்டினம், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி, பின்னர் உதவித் தலைமை ஆசிரியராகப் பணி உயர்வு பெற்று ஒய்வு பெற்றவர் ஹாஜி கே.சேக்தாவூது (வயது 68). அவர்கள் இன்று மாலை திருச்சியில் வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇவர், திருச்சி மர்ஹூம் காதர் சாஹிப் அவர்களின் மகனும், ஜுபைர் அகமது, முகமது கமாலுதீன் ஆகியோரின் தகப்பனாரும், ஜூல்ஃபிர் அலி அவர்களின் மாமனாரும் ஆவார்.\nஅன்னாரின் ஜனாஸா நாளை (21-05-2018) திங்கட்கிழமை (பகல்) லுஹர் தொழுகைக்கு பின் திருச்சியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇன்னாலில்லா ஹி வ இன்னாஇலைஹிராஜிவூன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஎங்கள் ஆசிரியர் பழக இனிமையும் அன்புள்ளம் கொண்டவர் மனது நம்ப மறுக்கிறது எல்லாம் வல்ல அல்லாஹ் சுவர்க்கத்தில் உயர்ந்த நிலை அளிப்பானாக ஆமீன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்ஷா அல்லாஹ் ....அன்னாரின் ஜனாஸா நாளை (21-05-2018) திங்கட்கிழமை (மாலை 3 மணிக்கு மேல்) அஷர் தொழுகைக்கு முன்பாக, திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், சிறுகுடி கிராமத்தில் உள்ள பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்\nஅவரது குடுப்பத்தாரை தொடர்பு கொள்ள :\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.\nநான் கண்ட ஆசிரியர்களில்... மிகச்சிறந்த + மிக கண்ணியமான + மிக ஒழுக்கமான ஆசிரியர்களில் ஒருவர். அன்னாரின் அளப்பரிய நன்மைகளின் பொருட்டால் பாவங்கள்(ஏதுமிருப்பின்)அனைத்தும் மன்னிக்கப்பட்டு, கேள்வி கணக்குகளை இலேசாக்கி, உயர் சுவனத்தினை வழங்கிட எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். ஆமீன்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.\nநான் கண்ட ஆசிரியர்களில்... மிகச்சிறந்த + மிக கண்ணியமான + மிக ஒழுக்கமான ஆசிரியர்களில் ஒருவர். அன்னாரின் அளப்பரிய நன்மைகளின் பொருட்டால் பாவங்கள்(ஏதுமிருப்பின்)அனைத்தும் மன்னிக்கப்பட்டு, கேள்வி கணக்குகளை இலேசாக்கி, உயர் சுவனத்தினை வழங்கிட எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். ஆமீன்.\nநான் படிக்கும் காலங்களில் நியூமேத்ஸ் டீச்சர் ஆக அறிமுகமானார். சிறந்த மனிதர்களில் ஒருவர். ட்ராக் ஈவன்ட்ஸ்க்கான அவரது ஸ்பைக்ஸ் ஷூவை [ நீல நிறம் ] என்னிடம் பரிசாக தந்தார். பின்னாளில் அதை எனது ஜூனியரான சொக்கலிங்கத்திடம் கொடுத்து விட்டேன். எனது கல்யாணத்தில் அவர் வந்து வாழ்த்தினார். பிறகு 25 வருடம் கழித்து பார்க்கையில் அவர் ஒர் அறிஞர் மாதிரி மாறிப்போனார்.\nநியூ மேத்ஸ் சேக்தாவூது சார் என்று அறிமுகமானாலும் எல்லோருக்கும் ஒரு நல்ல நண்பனாக திகழ்ந்தவர்.\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்\nகணிதம் புரியும்படி., எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லித்தந்தவர்., மார்க்க விசயத்தில் அதிகமாக ஈடுபாடுகொண்டவர்; பெங்களூரு இஸ்திமாவிற்காக இவருடன் சென்ற அனுபவம் ஆசிரியரின் மரணம் நினைவுகூருகிறது., அவருக்காகவும் அவரின் குடும்பத்திற்காக பிராத்திப்போம்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஎங்கள் ஆசிரியர் பழக இனிமையும் அன்புள்ளம் கொண்டவர், எல்லாம் வல்ல அல்லாஹ் சுவர்க்கத்தில் உயர்ந்த நிலை அளிப்பானாக ஆமீன்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2011/12/blog-post_29.html", "date_download": "2020-01-22T00:17:57Z", "digest": "sha1:76OY6DUN42JSFGTV26DHRKJPXR4YQ7CE", "length": 33603, "nlines": 493, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: ராஜபாட்டை", "raw_content": "\nசில பேர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து இருக்கையில் அந்த நம்பிக்கையை எல்லாம் சும்மா அலேக்காப் போட்டு மிதிச்சு உங்கள் முகத்தில் கரி பூசுவார்கள் பாருங்கள்..\nராஜபாட்டை பார்த்த போதும் அதே உணர்வு.\nஅழகர்சாமியின் குதிரைக் குட்டி படத்தைப் பற்றி நான் இட்ட இடுகையின் சில முக்கிய வரிகளைக் கவனியுங்கள்..\nவெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல அடுத்து இது என மூன்று வெவ்வேறான தளங்களில் வித்தியாசம் காட்டிவரும் இயக்குனர் சுசீந்திரன் கவனிக்க வைக்கிறார். இவர் இயக்கும் அடுத்த படத்தை இப்போதே எதிர்பார்க்கும் முதலாமவன் நான் ஆகட்டும்.\nசுசீந்திரன் எனது அபிமானத்துக்குரிய இயக்குனர்களில் ஒருவராக இப்போதே மாறியுள்ளார்.\nநான் மகான் அல்ல பார்த்தபோதே சிலாகித்தவன் நான். ராஜபாட்டையிலும் ஏதாவது புதுசா (அது மசாலா என்று ஆரம்பத்திலேயே சுசீந்திரன் சொல்லி இருந்தாலும் கூட) செய்திருப்பார் என்று நம்பினேன்.\nஅதே போல விக்ரம் - தெய்வத் திருமகள் தந்த பெயரால் ஏமாற்ற மாட்டார் என்றும் நம்பி இருந்தேன்.\nஅந்த யுகபாரதியின் பாடலைப் போட்டு தாளிச்சிருந்தாலும் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் நல்லாவே இருந்தன என்பதை எல்லோருமே ஏற்கத் தான் வேண்டும்.\nபார்க்கப் போறதுக்கு முதலில் எந்தவொரு விமர்சனமும் வாசிப்பதில்லையாயினும், விமர்சனத் தலைப்பிலேயே படம் பற்றிப் பலர் கருத்து சொல்லிவிடுவதால் ராஜபாட்டை பற்றியும் ஓரளவு அறிந்துகொண்டே தான் ஈரோஸ் போனேன்..\n(சத்தியமா ஓசி டிக்கெட் என்றபடியால் தான் போனேன் )\nஇப்போது தமிழகத்தில் பிரபலமாக இருக்கும் நில அபகரிப்புத் தான் திரைப்படத்தின் முக்கிய கரு..\nகதாநாயகனை ஒரு திரைப்பட அடியாள் நடிகன் (Gym Boy).. ஒரு சிறந்த வில்லன் நடிகனாக உயரவேண்டும் என்பதை லட���சியமாக வைத்திருக்கும் அவர் தற்செயலாக நில அபகரிப்பு சிக்கலுக்குள் அகப்படும் பெரியவர் ஒருவருடன் சம்பந்தப்பட, இதனால் பலம் மிக்க அரசியல்வாதியுடனும் அவரது கொலைவெறிக் கும்பல், அரசியல்வாதியின் பினாமி ஆகியோருடன் மோதல் ஏற்படுவதும் அதன் பிறகு நடக்கும் டிஷ்யூம், டிஷ்யூம் களும் தான் கதை..\nவழமையான இந்த மாதிரி மசாலாத் திரைப்படங்கள் என்றால் மன்னிக்கலாம்.. இது இப்படித் தான் என்பது தெரியும்.\nஆனால் நல்ல படங்கள் மூன்றைத் தந்த சுசீந்திரன் ஒரு மசாலாவைத் தந்தாலும் கொஞ்சம் வித்தியாசமாகத் தருவர் என்று தானே எதிர்பார்ப்போம்\nஅதிலும் மிகப் பலமான ஆரோக்கியமான கூட்டணியுடன் சுசீந்திரன் களம் இறங்கும்போது இன்னும் எதிர்பார்ப்பு ஏற்படும் தானே\nஇசை - யுவன் ஷங்கர் ராஜா\nவசனம் - பாஸ்கர் சக்தி\nகூடவே விக்ரமின் உடல் உழைப்பு + அர்ப்பணிப்பு & புகழ்பெற்ற இயக்குனர் K.விஸ்வநாத்தின் இந்தத் தள்ளாத வயதிலும் வெளிப்படுத்திய துடிப்பு..\nலொஜிக்கை விடுங்கள்.. ஒரு லொசுக்குக் கூட ஒழுங்காக இல்லையே...\nபடத்தின் நல்ல விஷயங்களை விரல்விட்டு எண்ணலாம்....\nதெய்வத் திருமகளில் நோஞ்சானாக இருந்தவர் என்ன மாதிரியாக உடலை வருத்தி ஒரு மாமிச மலையாகக் கட்டுமஸ்தான உடலோடு வருகிறார்.\nஉடலை வருத்தி உழைத்தவர் கொஞ்சம் கதையையும் கவனித்திருக்கலாம் தான்.\n(ஆனால் சாதாரண ஒரு அடியாள் நடிகர் ஒவ்வொரு நாளும் புதிய புதிய dress + Cooling glass உடன் வருவது பயங்கரமாக உதைப்பது வேறு கதை)\nவில்லாதி வில்லன் பாட்டில் பல வேஷம் கட்டி ஆடுவதில் நீண்ட நாள் ஆசையை எல்லாம் தீர்த்திருப்பது தான் விக்ரமுக்கு ஒரே ஆறுதல் போலும்..\n\"கமலுக்கே நடிப்பு சொல்லிக் கொடுத்தவனாக்கும்\" என்று சொல்கின்ற இயக்குனர் K.விஸ்வநாத்தின் நடிப்பு.\nதம்பி ராமையாவின் இயல்பான நடிப்புடனான நகைச்சுவை & அடியாளாக வரும் அருள்தாசின் நகைச்சுவை....\nபுதிய அறிமுகமாக வரும் வில்லி.. அக்கா என்று படம் முழுக்க மிரட்டலாக அவர் வலம் வரும்போது (பெயர் சனாவாம்) ஜெயலலிதா ஞாபகம் வருகிறது.\nநில அபகரிப்பு, வழக்குகள், பினாமி, அடியாட்கள், கை அசைப்பு என்று பல ஒற்றுமைகள்..\nதமிழக நண்பர்கள் தான் சொல்லவேண்டும்..\nசுசீந்திரன் டச் சில காட்சிகளில் இருக்கின்றன; அவை ரசிக்கவும் வைக்கின்றன.\nஆனால் இடைவேளையின் பின்னதான பாதியிலும் அவசர முடிவினாலும் முடிவுற��ம் இந்த ஆண்டின் மோசமான படங்களில் ஒன்றாக மாறிவிடுகிறது.\nசினிமா அறிவு போதியளவு இல்லாத எமக்கே இந்தப் படம் தேறாது என்று தெரிகிற நேரம், இயக்குனர், நடிகர்கள், லட்சக்கணக்கைக் கொட்டிப் படம் எடுக்கும் தயாரிப்பாளருக்குப் படம் எடுத்து முடிந்து முழுக்கப் பார்க்கையில் விளங்கி இருக்காதா\nஅவசரமாக முடிந்த மாதிரி ஒரு சப் முடிவு..\nமுடிந்த பிறகு தான் ஸ்ரேயாவும், ரீமா சென்னும் சேர்ந்து ஆடும் 'லட்டு லட்டு' பாட்டு வருகிறது..\nபடத்தில் இதை விட மோசமான விடயங்கள்...\nகதாநாயகி .. வட இந்திய இறக்குமதியாம்.\nதீக்ஷா சேத். என்ன அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார்\nஒன்றுமே இல்லை இவரிடம்... இவருக்காக விக்ரம் கனவுப் பாட்டுப் பாடும்போது மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்த \"பொடிப்பையன் \" பாடல் செத்துப் போச்சு.\nதிருப்பங்கள் என்று எதுவுமே இல்லாத கதை.\nசுசீந்திரனின் சரக்குத் தீர்ந்து விட்டதோ\nவிஜய், அஜித், சூர்யா, தனுஷ் என்று அத்தனை பேரும் மாறி மாறி பெரிய ஹிட்டுக்கள் கொடுக்கிற நேரம் இப்படியொரு புஸ் கறுப்புப் புள்ளியாக.\nராஜபாட்டை சொல்லும் நீதி - எவ்வளவு தான் நட்சத்திரங்கள் சேர்ந்தாலும் நல்ல கதையும், சீரான திட்டமிடலும் இல்லாவிட்டால் கதை கந்தல் தான்.\nராஜபாட்டை - எல்லாம் ஓட்டை.\n2011 வருடம் முடியும் தருணம், இந்த வருடத்தின் எனது இறுதி திரைப்பட விமர்சனமாக இருக்கும்.\nஇந்த வருடத்தில் எழுத ஆசைப்பட்ட சில நல்ல திரைப்படங்களை நேரம் இல்லாமலும், தாமதமாகப் பார்த்தமையினாலும், எழுத எண்ணியபோது நேரம் வராமையினாலும் தவறிப்போன நல்ல திரைப்படங்கள் ஐந்தினையும் சொல்லிப் பரிகாரம் தேடிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.\nமைனா (2010 இறுதியில் வெளிவந்தாலும் பார்த்தது இவ்வாண்டில் தான்)\nவிரைவில் போராளி, உச்சி தனை முகர்ந்தால் ஆகியவற்றைப் பார்த்துவிடுவேன்.\nபுதுவருடத்துக்கான வாழ்த்துக்களை இப்பொழுதே தர எண்ணமில்லை; இந்த எஞ்சிய மூன்று தினங்களுக்குள் ஒரு பதிவாவது தர மாட்டேனா\nat 12/29/2011 10:58:00 PM Labels: cinema, movie, சுசீந்திரன், திரைப்படம், ரசனை, ராஜபாட்டை, விக்ரம், விமர்சனம்\nஇதுக்கெல்லாம் நீங்க மினக்கெட்டு விமர்சனம் எழுதுவீங்கன்னு நெனக்கவே இல்லண்ணா. சரி படம் பார்த்த கடுப்ப இப்படி சரி வெளிப்படுத்தி இருக்கீங்க\nஏன்டா படம் பார்க்க வந்தோம் என்று படம் ஆரம்பித்ததில் இருந்து நான் புலம்பிய ஒரே படம் இதுதான்...\nஎன்ன ஒரு அறுவை... ஒரு வேளை 2011 படங்களுக்கு வந்த நாவுறு எல்லாம் போக்க இந்த படத்தை வெளியிட்டாங்க போல..\nவிடுங்க விடுங்க ஏன் காலையிலேயே கடுப்பாகிட்டு.\n“அந்தியனு“க்குப் பின்னர் விக்ரமைத் தேடிக்கொண்டிருக்கிறேன் நான்....\nபடத்திற்கு ஒரு விமர்சனம் கூட நல்லபடியா இல்லயே. கட்டாயம் தவிர்க்கவேண்டிய படங்கள் இரண்டில் (ஒஸ்தி) ஒன்று.\nஇந்த வருடத்தில் நிறைய தமிழ்ப்படங்கள் பார்க்கவில்லை. பயணம், ஆரண்ய காண்டம், வாகை சூடவா என்பவற்வை பார்க்கவேண்டும் என ப்ளான் உள்ளது.\nRADIO FOR FREE VOICES நீதி மற்றும் சமத்துவத்துக்கான பெண்களின்‌ குரல் said...\nநாங்கள் உங்களோடு சில விடயங்களை பகிர்ந்துகொள்கிறோம், அது தொடர்பான உங்கள் காத்திரமான கருத்துக்களையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஇந்த வருடம் மிகவும் கடுப்பேத்திய படம். மேலும் இரண்டு பாட்டுகளே முதலும் கவர்ந்திருந்தது மற்றது ஒன்றும் சொல்லிகொள்ளும் படி இல்லை. தீக்சா சேத் அழகாதான் இருக்கிறார்\nஆரண்ய காண்டம் எங்கு பாத்தீர்கள் இன்னும் ஒரிஜினல் டி‌வி‌டி தேடிக்கொண்டு இருக்கிறேன்\nஇந்த பதிவுக்கு விமர்சனம் எழுதிறதே வேஸ்ட் எண்டு நினைச்சனான்\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nஇலங்கையின் வெற்றியும், இந்தியாவின் தோல்வியும், வெற...\nநண்பன் பாடல்கள் - நல்லா இருக்கே :)\nநிழல் பார்த்துக் குரைக்கும் நாய்களும், பெயர் போட்ட...\nபாரதியும், யுகபாரதியும் - முள் வேலிக்குள்ளே வாடும்...\nசெவாக் 219 (Sehwag 219) - சில குறிப்புக்கள்\nவிடியலும் விழிப்பும் + இலங்கையில் 3D ஜாலி + கொலை'வ...\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nநல்லவர்கள், அதிகார மையம், விசரன் + விருது - ஏன்\nஅசல் - அசல் திரைப்பட விமர்சனம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட���டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்றது இந்தியா\nஜெர்மன் தேசியவாதம் கூட ஒரு கற்பிதம் தான்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nGantumoote - காதலெனும் சுமை.\nஆதித்ய வர்மா விமர்சனங்களை தாண்டி ...\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-news-CUZQSP", "date_download": "2020-01-21T23:42:00Z", "digest": "sha1:NAOMNWOYXHNZFTZHH2KFWEKXMPYPW6HJ", "length": 14651, "nlines": 108, "source_domain": "www.onetamilnews.com", "title": "தூத்துக்குடி மக்கள் குறைதீர்க்கும் முகாமில் தூத்துக்குடி குலையன் கரிசல் கிராமம் விவசாயம் மக்கள் கலெக்டர்-யிடம் புகார் - Onetamil News", "raw_content": "\nதூத்துக்குடி மக்கள் குறைதீர்க்கும் முகாமில் தூத்துக்குடி குலையன் கரிசல் கிராமம் விவசாயம் மக்கள் கலெக்டர்-யிடம் புகார்\nதூத்துக்குடி மக்கள் குறைதீர்க்கும் முகாமில் தூத்துக்குடி குலையன் கரிசல் கிராமம் விவசாயம் மக்கள் கலெக்டர்-யிடம் புகார்\nதூத்துக்குடி 2019 ஜூன் 17 ;தூத்துக்குடி மக்கள் குறைதீர்க்கும் முகாமில் தூத்துக்குடி குலையன் கரிசல் கிராமம் விவசாயம் மக்கள் கலெக்டர்-யிடம் புகார் தெரிவித்தனர்.\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திப் நந்தூரி தலைமையில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.இம்முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.\nகுலையன் கரிசல் கிராமம் சார்பில் வழங்கிய மனுவில் கூறியதாவது... தூத்துக்குடி குலையன் கரிசல் கிராமம் 1600 ஏக்கர் விவசாயம் வாழை மரம் தென்னைமரம் விவசாய பயிர் நெல்போன்ற விவசாயம் செய்து வருகின்றனர். எண்ணெய் குழாய்களை பாதிக்கக்கூடாது.விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அனுமதிக்க கூடாது.என்று கூறினார். நேற்று இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பாக குழாய் பதிப்பதற்க்காக ஆய்வு செய்ய அதிகாரிகளை விவசாய சங்கத்தினர் மறியல் செய்தனர் அதிகாரிகள் திரும்பி சென்றனர் இன்று இது விஷயமாக விவசாயசங்கத்தினர் அரசியல் பிரமுகர்கள் பொது மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுததனர் மனுவில் என கூறினர். மாவட்ட ஆட்சியர் உடனடியக சம்பந்தப் பட்ட அதிகாரியை கூப்பிட்டு விசாரனை நடத்த உத்தவிட்டார் இந்நிகழ்ச்சியில் விவசாய சங்க தலைவர் செயலாளர் சமத்துவ மக்கள் கழக மாவட்ட துனை செயலாளர் சாந்தி திமுக பிரமுகர் ஆஸ்கார் பத்திர காளி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nதுப்பாஸ்பட்டி கிராமத்தில் சமத்துவப் பொங்கல் மற்றும் பாரம்பரிய விளையாட்டு விழா ..\nதூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி ;அமைச்சர் தொடங்கி வைத்தார்.\nதூத்துக்குடியில் எம்ஜிஆர் 103வது பிற��்தநாள் விழா பொது கூட்டம்\nதூத்துக்குடி அருகே கீழப்பூவாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு அரையாண்டுத்தேர்வில் 100% தேர்ச்சி ; மாணவ,மாணவிகளுக்கும் ஊக்கத்தொகை வழங்கும் விழா\nதூத்துக்குடி ஆசிரியர் காலனி வீட்டில் விபச்சாரம் ;பெண் கைது\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு 18-வது கட்ட விசாரணை 25 பேருக்கு சம்மன்\nதூத்துக்குடி விவசாயிகளின் குறைகளைக் களைய ஒரு குழு ;ஆட்சியர் தகவல்\nதூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலை விபத்துகளை தவிர்க்க மேம்பாலம் விரைவில் கட்ட சரத்குமார் கோரிக்கை\nதுப்பாஸ்பட்டி கிராமத்தில் சமத்துவப் பொங்கல் மற்றும் பாரம்பரிய விளையாட்டு விழா .....\nதூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேர...\nதூத்துக்குடியில் எம்ஜிஆர் 103வது பிறந்தநாள் விழா பொது கூட்டம்\nதூத்துக்குடி அருகே கீழப்பூவாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு அரையாண்டுத...\nபெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் பாக்யராஜ் மீது கடும் ...\nசிவாஜிகனேசன் திரு உருவ மார்பளவு சிலையை சென்னையில் நடிகர் பிரபுவிடம் வழங்கிய தூத்...\nபிணம் தின்னி கழுகு - குறும்படம் விமர்சனம் ;வெறும் படமாக மட்டுமே பார்த்து..,கட...\nதூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதிரா திருமண விழாவில் நடிகர் அசோக்குமார் பங்கேற...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின���சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nவிவேகானந்தர் மீது இருக்கக்கூடிய அக்கறை, தமிழர்களுக்கு முக்கியமாக இருக்கக்கூடிய திருவள்ளுவருக்கு காட்டவில்லை என்று கனிமொ...\nநான்கு வழிச்சாலையின் சுங்கவரிகளை வசூலிக்கின்ற ஒப்பந்தக்காரர்கள் ஒப்பந்த விதிகளின...\nதூத்துக்குடியில் மீளவிட்டான் இரயில்வே மேம்பாலம் பணி முடியும் வரை சுங்கசாவடியில்...\nதூத்துக்குடியில் பைக் மீது பேருந்து மோதியது ;ஒருவர் பரிதாபமாக படுகாயமடைந்தார்\nதூத்துக்குடி ஆசிரியர் காலனி வீட்டில் விபச்சாரம் ;பெண் கைது\nபுதியம்புத்தூர் பகுதியில் புறவழிச்சாலை அமைத்திட அரசு வழக்கறிஞர் ஜெயம்பெருமாள் க...\nதூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலை விபத்துகளை தவிர்க்க மேம்பாலம் விரைவில் கட்...\nவீட்டு செலவுக்கு கணவரும், மகன்களும் பணம் கொடுக்காமல் வீணாக செலவு செய்ததால் மனமுட...\nமணக்கரையில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அருண் பாலகோபாலன்,தலைமையில் போலீஸ் - பொத...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/tirunelveli-news-XG7S9G", "date_download": "2020-01-21T23:36:07Z", "digest": "sha1:3MN6S3XASHWUTDGKJAUNHYQNPCSTL7GS", "length": 12985, "nlines": 108, "source_domain": "www.onetamilnews.com", "title": "விபத்தில் உயிர் இழந்த எஸ்.எஸ்.ஐ மகள் திருமணத்தை நடத்திவைத்த எஸ்.பி.அருண்சக்திகுமார் - Onetamil News", "raw_content": "\nவிபத்தில் உயிர் இழந்த எஸ்.எஸ்.ஐ மகள் திருமணத்தை நடத்திவைத்த எஸ்.பி.அருண்சக்திகுமார்\nவிபத்தில் உயிர் இழந்த எஸ்.எஸ்.ஐ மகள் திருமணத்தை நடத்திவைத்த எஸ்.பி.அருண்சக்திகுமார்\nநாங்குநேரி 2019 ஜூன் 14 ;நாங்குநேரியில் கடந்த ஏப்ரல் மாதம் விபத்தில் உயிர் இழந்த காவல்துறையில் S.S.I வாக பணிபுரிந்த அசோகன் மகள் அன்பரசி - மகேஷ் திருமணத்தை திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளர் Dr. அருண்சக்தி குமார் மாங்கல்யம் எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி மண மக்களை வாழ்த்தினார்கள்.\nஅசோகன் இறந்த போது அவர்களின் குடும்பத்தினர் திருமணத்தை எப்படி நடத்துவது என்று செய்வதறியாத நின்ற போது அந்த சூழ்நிலைய��ல் தான் நின்ற திருமணத்தை நல்லபடியாக செய்து கொடுப்பேன் என்று சொன்னபடி படி திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளர் Dr. அருண்சக்தி குமார் நடத்தி வைத்தார்.\nஇன்று(14.6.19) பணகுடி ரோஸ் மஹாலில் வைத்து திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளர் Dr. அருண்சக்தி குமார் மாங்கல்யம் எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி மண மக்களை வாழ்த்தினார்கள்.\nதிருநெல்வேலி அருகே மறைந்த டாக்டர் P H பாண்டியன் படத்திறப்பு விழா ;ஓபிஎஸ் பங்கேற்பு\nநெல்லை கண்ணன் கைதை கண்டித்து நெல்லையில் எஸ்.டி.பி.ஐ கண்டன ஆர்ப்பாட்டம்\nபாலம் இல்லாமல் பள்ளிகளுக்கு செல்ல முடியாமல் மாணவ மாணவிகள் தவிப்பு ; பொய்யாய் போன பாலம் கட்டும் பணிக்கான வாக்குறுதி\nதிருமணமான ஒரு மாதத்துக்குள் வங்கி ஊழியரான புதுமாப்பிள்ளை தற்கொலை\nசாலைகளில் திரியும் மாடுகளால் 2 பேர் பலி ;கலெக்டர் நடவடிக்கை எடுக்க SDPI கோரிக்கை\nதிருநெல்வேலி தோழமை இல்லத்தில் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட 35 குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது\nகாதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை சரமாரியாக வெட்டிக் கொலை\nதென்காசி மாவட்டம் தொடக்கவிழா ; மாவட்டத்தின் பரப்பளவு 2,916.13 சதுர கிலோ மீட்டர் ;தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது\nதுப்பாஸ்பட்டி கிராமத்தில் சமத்துவப் பொங்கல் மற்றும் பாரம்பரிய விளையாட்டு விழா .....\nதூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேர...\nதூத்துக்குடியில் எம்ஜிஆர் 103வது பிறந்தநாள் விழா பொது கூட்டம்\nதூத்துக்குடி அருகே கீழப்பூவாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு அரையாண்டுத...\nபெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் பாக்யராஜ் மீது கடும் ...\nசிவாஜிகனேசன் திரு உருவ மார்பளவு சிலையை சென்னையில் நடிகர் பிரபுவிடம் வழங்கிய தூத்...\nபிணம் தின்னி கழுகு - குறும்படம் விமர்சனம் ;வெறும் படமாக மட்டுமே பார்த்து..,கட...\nதூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதிரா திருமண விழாவில் நடிகர் அசோக்குமார் பங்கேற...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிட���ாம் ;நகத்தை கவனியுங்கள்\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nவிவேகானந்தர் மீது இருக்கக்கூடிய அக்கறை, தமிழர்களுக்கு முக்கியமாக இருக்கக்கூடிய திருவள்ளுவருக்கு காட்டவில்லை என்று கனிமொ...\nநான்கு வழிச்சாலையின் சுங்கவரிகளை வசூலிக்கின்ற ஒப்பந்தக்காரர்கள் ஒப்பந்த விதிகளின...\nதூத்துக்குடியில் மீளவிட்டான் இரயில்வே மேம்பாலம் பணி முடியும் வரை சுங்கசாவடியில்...\nதூத்துக்குடியில் பைக் மீது பேருந்து மோதியது ;ஒருவர் பரிதாபமாக படுகாயமடைந்தார்\nதூத்துக்குடி ஆசிரியர் காலனி வீட்டில் விபச்சாரம் ;பெண் கைது\nபுதியம்புத்தூர் பகுதியில் புறவழிச்சாலை அமைத்திட அரசு வழக்கறிஞர் ஜெயம்பெருமாள் க...\nதூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலை விபத்துகளை தவிர்க்க மேம்பாலம் விரைவில் கட்...\nவீட்டு செலவுக்கு கணவரும், மகன்களும் பணம் கொடுக்காமல் வீணாக செலவு செய்ததால் மனமுட...\nமணக்கரையில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அருண் பாலகோபாலன்,தலைமையில் போலீஸ் - பொத...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/973852", "date_download": "2020-01-21T23:44:28Z", "digest": "sha1:HWZA3A4NJNPSOGBJ7QMVDZ5CG5USYKFQ", "length": 8177, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "ரசாயனம் இல்லாத இயற்கை காய்கறி சாகுபடி பயிற்சி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்��கம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nரசாயனம் இல்லாத இயற்கை காய்கறி சாகுபடி பயிற்சி\nகும்பகோணம், டிச. 11: கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாள் வட்டார வேளாண்மைத்துறை சார்பில் உணவு பாதுகாப்பு மகளிர் குழுவுக்கு ரசாயனம் இல்லா காய்கறி உற்பத்தி பயிற்சி முகாம் நடந்தது. அட்மா திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட குழுவினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. வேளாண்மை உதவி இயக்குனர் பாலசரஸ்வதி தலைமை வகித்தார். தோட்டக்கலை அலுவலர் (பொ) மகேஷ்வரன் பயிற்சி அளித்தார்.\nஅதில் வீட்டு உணவு தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும், உபரியாக உள்ளதை அருகில் வசிப்பவர்களுக்கு கொடுப்பதற்கும், இக்குழுவினர் ரசாயனம் இல்லாமல் இயற்கையான முறையில் காய்கறிகளை உற்பத்தி செய்ய பயிற்சி அளித்தனர்.\nஇதையடுத்து கஞ்சனூர் பசுமை மகளிர் குழுவுக்கு சுழல் நிதியாக ரூ.10 ஆயிரத்தை, அட்மா திட்ட தலைவர் மனோகரன், மாவட்ட அட்மா திட்ட உறுப்பினர் குணசேகரன் ஆகியோர் வழங்கினர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.\nமக்கள் குறைதீர் கூட்டம் 6 பேருக்கு நலத்திட்ட உத��ிகள்\nடெல்டா மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க கூடாது\n தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல் பேராவூரணி அரசு மருத்துவமனையில் வருகை பதிவேடு, மருந்து இருப்பு ஆய்வு\nநெல்லுக்கான ஆதார விலையை உயர்த்த மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்\nதிருக்காட்டுப்பள்ளி அருகே சொத்து கேட்டு மனைவி தொந்தரவு விஷம் குடித்து வாலிபர் தற்கொலை\nவெண்ணாற்றில் இருந்து லாரியில் மணல் கடத்தியவர் கைது\nதிருவையாறில் கோயில் கட்டும் பணியை தாசில்தார் தடுத்ததால் பொதுமக்கள் மறியல்\n589 கிராம ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி தலைவர் துணை தலைவர்களுக்கு பயிற்சி வகுப்பு இன்று துவக்கம்\nசம்பா, தாளடி நெற்பயிரில் புகையான் பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழிமுறை\nவிவசாயிகளுக்கு ஆலோசனை வர்க்க ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி\n× RELATED மக்கள் குறைதீர் கூட்டம் 6 பேருக்கு நலத்திட்ட உதவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-01-21T23:57:25Z", "digest": "sha1:5KHERX45EKKVETTLL2JUJA6KDHIPKRUK", "length": 5423, "nlines": 72, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கற்பித்தல் பணி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கற்பித்தல் பணி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகற்பித்தல் பணி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆங்கிலத்தில் கிரேக்க இலத்தீன் சொற்கூறுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/சமூகமும் சமூக அறிவியலும் ‎ (← இணைப்புக்கள் | ��ொகு)\nஎர்ன்ஸ்ட் மீமன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்னா லெத்திசியா பார்பௌல்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-21T23:45:13Z", "digest": "sha1:WEFTOMXNJKVTAHJIVM42WNCCBDRFNX4T", "length": 7771, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "வல்லப சித்தர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவல்லப சித்தர் என்பவர் ஒரு சித்தராவார். இவர் சிவபெருமானின் அம்சமாக கருதப்படுகிறார். மதுரைக்கு அருகேயுள்ள திருப்புவனம் எனும் ஊரில் வாழ்ந்து வந்த பொன்னனையாள் எனும் பெண்மணிக்கு இவர் உதவியுள்ளார்.[1]\nபொன்னனையாள் திருப்புவனத்தில் வாழ்ந்து வந்தார். அங்குள்ள சிவாலயத்தின் மூலவர் பூவனநாதரை லிங்கரூபம் அல்லாது உற்சவர் கோலத்தில் சிலைவடிக்க ஆசைப்பட்டார். அந்த ஊரிலுள்ள சிவாலயத்திற்கு வருவோர்களுக்கு அன்னதானம் அளிக்கும் பணி்யை செய்துவந்தார். ஒரு நாள் அன்னதானம் ஏற்க வந்த கூட்டத்தினரில் ஒருவர் மட்டும் ஏதும் உண்ணாது இருப்பதை அறிந்தார். அந்த மனிதரிடம் ஏன் உணவினை ஏற்கவில்லை என வினாவினார். உணவிடும் நபர்கள் கவலையில் இருந்தால் தான் அன்னதானத்தினை ஏற்க முடியாது எனவும், என்ன காரணத்தினால் இவ்வாறு சோகமாக உள்ளீர்கள் எனவும் அவர் வினாவினார்.\nபூவனநாதரை உருவத்தில் வழிபட சிலையமைக்க இயலவில்லை என பொன்னனையாள் தெரிவித்தார். அதற்கு சித்தர் அவரிடமுள்ள பாத்திரங்களை அன்றிரவு நெருப்பில் போட்டால், அந்த பாத்திரங்களின் எடையில் பாதியாக தங்கம் கிடைக்குமென கூறினார். அதற்காக பாத்திரங்களில் திருநீற்றினை இட்டார். அந்த சித்தர் சொன்னத்தைப் போல நெருப்பில் இட்டு பாதியாக கிடைத்த தங்கத்தை வைத்து பூவனநாதரின் தங்க சிலையை பொன்னனையாள் உருவாக்கினார். அந்தச் சித்தரை காண மதுரைக்கு சென்றார்.\nமதுரை மீனாட்சியம்மன் கோயிலின் பிரகாரத்தில் உள்ள துர்க்கை சன்னிதிக்கு அருகே இந்த வல்லப சித்தருக்கு சன்னதியுள்ளது.[2]\n↑ தாதிக்கு அருளிய தயாபரர் - தீபம் இதழ் ஜீலை 20 2016 பக்கம் 56\n↑ தாதிக்கு அருளிய தயாபரர் - தீபம் இதழ் ஜீலை 20 2016 பக்கம் 58\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல��� 2019, 21:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-22T00:10:57Z", "digest": "sha1:2UA2ZLNZ2K4DGYZGEIPHLABBWJBLCCBC", "length": 6010, "nlines": 103, "source_domain": "ta.wiktionary.org", "title": "நுணுக்கம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஒரு கருத்தைக் குறிப்பினாலுணர்த்தும் அணி நுட்பம்\nஉலோபம். அவன் கைநுணுக்கம் உள்ளவன்\nஅம்மாவுக்கு ராமாயணம், பாரதம் போன்ற இதிகாசங்களில் போதிய பரிச்சயம் இருந்தது. மேலோட்டமாக என்று இல்லை. மிக நுணுக்கமாக தெரிந்து வைத்திருந்தார் (அ.முத்துலிங்கம் நேர்காணல் - ஜெயமோகன்)\nகதவிலும், வெளி வளாகச் சிலைகளிலும் நுணுக்கமான வேலைப்பாடுகள் (வேதக்கோவில், ஷங்கரநாராயணன்)\nநூல்கற்றக் கண்ணு நுணுக்கமொன் றில்லாதார் (நாலடி, 352)\nநான்மறை நுணுக்கமும் (உபதேசகா. சிவபுராண. 4)\nஆதாரங்கள் ---நுணுக்கம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nதொழில் நுணுக்கம், புலவி நுணுக்கம், இசை நுணுக்கம், சட்ட நுணுக்கம்\nகலை நுணுக்கம், விற்பனை நுணுக்கம்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 11 மார்ச் 2015, 11:04 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2007/12/14/world-canadian-tamils-express-solidarity-malaysian.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-21T22:37:52Z", "digest": "sha1:B2AVP4TM2OPZ5YLTMP5XBRAGDU6RYSVY", "length": 16652, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "மலேசிய தமிழர்களுக்கு ஆதரவாக கனடாவில் பேரணி | Canadian Tamils express solidarity with Malaysian Tamils - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியாரை யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்���ர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமலேசிய தமிழர்களுக்கு ஆதரவாக கனடாவில் பேரணி\nஓட்டாவா: கனடாவின் ஓட்டாவா நகரில், மலேசியத் தமிழர்கள் மீதான அந்நாட்டு அரசின் அடக்குமுறையைக் கண்டித்து அமைதிப் பேரணி நடத்தப்பட்டது.\nஓட்டாவாவில் உள்ள மலேசியத் தூதரகம் முன்பு புதன்கிழமை நடந்த இந்தப் பேரணியில், டொரண்டோ, மாண்ட்ரீல், ஓட்டாவா நகரங்களில் வசிக்கும் தமிழர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.\nஅனைத்துல தமிழர் ஒருமைப்பாட்டுக் கழகம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. பேரணியில் கலந்து கொண்டவர்கள், மலேசியத் தமிழர்களுக்கான தங்களது ஆதரவை தெரிவித்து கோஷம் எழுப்பினர். மேலும், மலேசிய அரசின் அடக்குமுறையைக் கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.\nமலேசியத் தமிழர்கள் ஏனைய மக்களைப்போல் சமமாக நடத்தப்பட வேண்டும். அங்கு மனித உரிமை மீறல்கள் நிறுத்தப்பட வேண்டும். காவற்துறையினர் வன் முறைகளை நிறுத்த வேண்டும் ஆகிய வாசகங்கள் இடம் பெற்ற பதாதைகளைத் தாங்கியவாறு மக்கள் கடும் குளிரிலும் மலேசியத் தூதரகம் முன்பாக நின்றிருந்தனர்.\nபின்னர் கோரிக்கை மனு அளிக்க பலமுறை தூதரகத்தை தமிழர்கள் தொடர்பு கொண்டபோதும் அனுமதி மறுக்கப்பட்டது. நேரில் வந்து கொடுக்கவும் அனுமதி மறுக்கப்பட்டது.\nஇதையடுத்து அந்த கோரிக்கை மனு தபால் மூலம் மலேசியத் தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் கனடா நாட்டு வெளிநாட்டு செயலகம், மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றுக்கும் அதன் பிரதிகள் அனுப்பப்பட்டன.\nபேரணியில் கலந்து கொண்ட அரசியலாளர் சாமி அப்பாத்துரை கலந்து அனைவருக்கும் நன்றி கூறினார். பல வணிக நிறுவனங்களும் இந்தப் பேரணிக்கு ஆதரவுவும், உதவிகளும் செய்திருந்தன.\nஇது ஒரு அடையாளப் பேரணிதான். உலகத் தமிழர்கள் இன உணர்வால் ஒருமைப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தியைச் சொல்கின்ற சிறு நிகழ்வே இது. மலேசியத் தமிழர் மீது அடக்குமுறைகள் தொடருமானால், இதுபோன்ற ஆதரவுச் செயற்பாடுகள் தீவிரமடையும் என பேரணி ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதுணைவேந்தரை பதவி நீக்கம் செய்ய கோரி ஜனாதிபதி மாளிகை பேரணி- ஜே.என்.யூ. மாணவர்கள் கைது\nபேரணிக்கு வாங்க.. அழைத்த பாஜக.. வராமல் நிராகரித்து.. ஷாக் கொடுத்த அதிமுக, பாமக\nகுடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாகையில் பிரமாண்ட பேரணி\nபேசாம வந்துடுங்க மேயரா.. ஒன்னும் கஷ்டம் இல்லை.. உதயநிதியை அசரடித்த நாராயணப்பா தாத்தா\nதிமுக பேரணிக்கு வந்தவர்களை விட போலீஸார் கூட்டம்தான் ஜாஸ்தியாம்.. அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்\nமுழக்கமிட்டபடி வந்த காவியும், கருப்பும்.. உரிமைக்காக அணிவகுத்த ஆன்மீகம்.. திமுக பேரணியில் அதிசயம்\nகுடியுரிமைச் சட்டத்தை கண்டித்து திமுக பேரணி... அமைதியான முறையில் நிறைவு\nதிட்டமிட்டபடி நாளை பேரணி நடக்கும்.. அதிமுகவுக்கு நன்றி செலுத்துகிறேன்.. ஸ்டாலின் பேட்டி\nதிமுக பேரணிக்கு தடை.. தமிழக அரசு.. மீறி நடந்தால் வீடியோவில் பதிவு செய்ய ஹைகோர்ட் உத்தரவு\nதிமுகவின் போராட்டத்தில் முதல் முறையாக கை கோர்க்கும் கமல்ஹாசனின் மநீம\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக கொல்கத்தாவில் 2-வது நாளாக மமதா பேரணி\nவிடமாட்டோம்.. குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறும் வரை போராடுவோம்.. பேரணியில் கொதித்த மம்தா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/elections/lok-sabha-elections/tamilnadu/pondy-bazaar-descends-into-chaos-as-civic-body-fumbles/articleshow/68874148.cms", "date_download": "2020-01-22T00:48:55Z", "digest": "sha1:M2FHKDKV4763K4S7KEKQMD5EW6JXCSJS", "length": 13371, "nlines": 136, "source_domain": "tamil.samayam.com", "title": "Pondy Bazaar : பாண்டி பஜார் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு எப்போது? - பாண்டி பஜார் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு எப்போது? | Samayam Tamil", "raw_content": "\nபாண்டி பஜார் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு எப்போது\nமூத்த மாநாகராட்சி அதிகாரி ஒருவர், சிவஞானம் தெருவில் 700 கார்கள் நிறுத்த தற்காலிக பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது எனக் கூறுகிறார். ஆனால் மக்களுக்கு இதனால் எந்த மாற்றமும் ஏற்படும் என நம்பிக்கை இல்லை.\nபாண்டி பஜார் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு எப்போது\nமக்கள் புழக்கம் அதிகம் உள்ள சென்னை பாண்டி பஜார் பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்தின் சுணக்கத்தால் கடுமையான போக்குவரத்து நெரிசல் நீடிக்கிறது.\nபோக்குவரத்து ஒழுங்குபடுத்த திட்டமிடல் இன்மை, நடைபாதை அமைக்கப்படாதது, போதிய பார்க்கிங் வசதி இல்லாமை ஆகியவற்றால் பாண்டி பஜாரில் போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது.\nஇன்னும் ஒன்பது மாதங்களுக்குப் பிறகுதான் அப்பகுதியில் ஒரு போக்குவரத்து கொள்கை இறுதிசெய்யப்பட வாய்ப்புள்ளது எனவும் அதுவரை பாண்டி பஜார் சாலை ஒருவழிச்சாலையாக இருக்கும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால் மக்களுக்கு இதனால் எந்த மாற்றமும் ஏற்படும் என நம்பிக்கை இல்லை.\nஓராண்டுக்கு முன்பு தியாகராய நகரில் 33.8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலையோர நடைபாதை, ஸ்மார்ட் பார்க்கிங், வாடகை சைக்கிள் வசதி போன்றவற்றை ஏற்படுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால், இந்தத் திட்டப்பணிகள் மந்த கதியில் நடந்து வருகின்றன.\nஇந்நிலையில், மூத்த மாநாகராட்சி அதிகாரி ஒருவர், சிவஞானம் தெருவில் 700 கார்கள் நிறுத்த தற்காலிக பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது எனக் கூறுகிறார்.\nஒரே திட்டமாக இதைப் பார்க்க முடியாது. பல்வேறு திட்டங்கள் இத்திட்டத்துடன் இணைந்து ஒரே சமயத்தில் செய்யப்படுகின்றன. ஏப்ரல் மாதத்தில் நடைபாதை பணி முடிந்துவிடும். அதற்குப் பின் நிலைமை நன்கு மேம்பட்டுவிடும் எனவும் அவர் கூறுகிறார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nஅடுத்தவர் மனைவியை விரும்பினால் கருட புராணத்தின்படி என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா\nசனிப்பெயர்ச்சி 2020: ஏழரை சனி யாருக்கு முடிகிறது... யாருக்கு என்ன சனி தொடங்குகிறது தெரியுமா\nபிரசவ நாள் நெருங்கிடுச்சி,அதுவும் சுகப்பிரசவம்னு சொல்ற அறிகுறிகள் இதுதானாம்..கண்டிப்பா தெரிஞ்சுக்கங்க...\nமகாபாரத போருக்கு காரணமான ஹஸ்தினாபுரம் இப்போ எந்த நாட்டில் இருக்கிறது... அங்கு என்ன நடக்கிறது தெரியுமா\nRishabam Rasi: சனிப்பெயர்ச்சியால் யோகங்களை பெற உள்ள ரிஷப ராசி\nமேலும் செய்திகள்:போக்குவரத்து நெரிசல்|பார்க்கிங்|பாண்டி பஜார்|நடைபாதை|சென்னை|Pondy Bazaar|parking area|Greater Chennai Corporation|Chennai|chaos\nமனைவியைத் தூக்கிக் கொண்டு ஓட்டப்பந்தயம், இறுதியில் என்ன நடந்...\nடீ கேனில் கழிவுநீர் கலப்பா\nராமர் செருப்படி குறித்து பெரியார் பேசிய உரை\nஇலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை: திமுக தீர்மானம்\nஏன் உனக்கு கை இல்ல. டென்னிஸ் வீரரின் மூக்கை உடைத்த சிறுமி..\nசும்மா அசால்ட் காட்டிய நெல்லை பெண்கள் - தெறிக்கவிடும் வீடியோ\n6 மணி நேர காத்திருப்பு; வேட்புமனுத் தாக்கல் செய்த கெஜ்ரிவால்\nமீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் உத்தரவாத அட்டை வெளியிட்ட கெஜ்ரிவால்\nடெல்லி சட்டப்பேரவை தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nடெல்லி சட்டப்பேரவை தேர்தல்: அமித் ஷா வரவேற்பு\nகாற்று மாசு: சென்னைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nஐயோ காங்கிரஸ் பாவம்... பரிதாபப்படும் முதல்வர் பழனிசாமி\nபட்டையைக் கிளப்பிய புத்தக விற்பனை, நிறைவடைந்தது 43வது புத்தகக் கண்காட்சி\nமனைவியைத் தூக்கிக் கொண்டு ஓட்டப்பந்தயம், இறுதியில் என்ன நடந்தது...\nAmazon GIS : அமேசான் கிரேட் இந்தியா சேல்ஸ் ஆரம்பம் - அதிரடி சலுகை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபாண்டி பஜார் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு எப்போது\nஅறிவில்லாத முண்டங்கள் தான் இதுபோன்று பேசும்: ஆவேசமடைந்த ராமதாஸ்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/tr/40/", "date_download": "2020-01-22T00:33:05Z", "digest": "sha1:RYPXCLPN2VIFGJIIQYVQDQQPWZ4VNFU3", "length": 15127, "nlines": 334, "source_domain": "www.50languages.com", "title": "வழி கேட்டறிதல்@vaḻi kēṭṭaṟital - தமிழ் / துருக்கிய", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்���ின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » துருக்கிய வழி கேட்டறிதல்\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nதயவு செய்து ஒரு நிமிடம் Af----------\nநீங்கள் எனக்கு உதவி செய்ய முடியுமா Ba-- y----- e------- m------\nஇங்கு அருகில் ஏதும் நல்ல உணவகம் இருக்கிறதா Bu---- i-- b-- r------- n----- v--\nஅந்த மூலையில் இடது பக்கம் செல்லுங்கள். Kö----- s--- s----. Köşeden sola sapın.\nகால்பந்து விளையாட்டு அரங்கத்திற்கு நான் எப்படி போவது St------ n---- g----------\nமூண்றாவது போக்குவரத்து விளக்கு வரை செல்லுங்கள். Üç---- l------ k---- g----. Üçüncü lambaya kadar gidin.\nதயவு செய்து ஒரு நிமிடம். நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது Af----------- h----------- n---- g--------\nமெட்ரோவில் செல்வது எல்லாவற்றிலும் சிறந்தது. En i---- m------- g----. En iyisi metroyla gidin.\n« 39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + துருக்கிய (31-40)\nMP3 தமிழ் + துருக்கிய (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bitbybitbook.com/ta/1st-ed/ethics/ethics-intro/", "date_download": "2020-01-21T22:39:40Z", "digest": "sha1:ZJKSCQWTUJCC3CSUP6PBJX447YK32UHP", "length": 28217, "nlines": 265, "source_domain": "www.bitbybitbook.com", "title": "Bit By Bit - நெறிமுறைகள் - 6.1 அறிமுகம்", "raw_content": "\n1.2 டிஜிட்டல் வயது வரவேற்கிறோம்\n1.4 இந்த புத்தகத்தின் தீம்கள்\n1.5 இந்த புத்தகத்தின் சுருக்கம்\n2.3 பெரிய தரவுகளின் பத்து பொதுவான பண்புகள்\n2.4.2 தொலைநோக்கு மற்றும் nowcasting\n3.2 கண்காணிப்பதை எதிர்த்துக் கேட்பது\n3.3 மொத்த கணக்கெடுப்பு பிழை கட்டமைப்பை\n3.5 கேள்விகளை கேட்டு புதிய வழிகள்\n3.5.1 சூழியல் தற்காலிகமானது மதிப்பீடுகளை\n3.6 பெரிய தரவு மூலங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது\n4.3 சோதனைகள் இரண்டு பரிமாணங்களை: ஆய்வு துறையில் மற்றும் அனலாக்-டிஜிட்டல்\n4.4 எளிய பரிசோதனைகள் அப்பால் நகர்ந்து\n4.4.2 சிகிச்சை விளைவுகள் வேறுபாட்டு\n4.5.1 இருக்கும் சூழல்களில் பயன்படுத்தவும்\n4.5.2 உங்கள் சொந்த பரிசோதனையை உருவாக்குங்கள்\n4.5.3 உங்கள் சொந்த தயாரிப்பை உருவாக்கவும்\n4.6.1 பூஜ்யம் மாறி செலவு தரவு உருவாக்க\n4.6.2 உங்கள் வடிவமைப்புக்கு நெறிமுறைகளை உருவாக்குங்கள்: மாற்றவும், சுருக்கவும், குறைக்கவும்\n5 வெகுஜன ஒத்துழைப்பு உருவாக்குதல்\n5.2.2 அரசியல் அறிக்கைகளையும் கூடங்களின்-கோடிங்\n5.4 வினியோகம் தரவு சேகரிப்பு\n5.5 உங்கள் சொந்த வடிவமைத்தல்\n5.5.6 இறுதி வடிவமைப்பு ஆலோசனை\n6.2.2 சுவை, உறவுகள் மற்றும் நேரம்\n6.3 டிஜிட்டல் வித்தியாசமாக இருக்கிறது\n6.4.4 சட்டம் மற்றும் பொது வட்டி மரியாதை\n6.5 இரண்டு நெறிமுறை கட்டமைப்புகள்\n6.6.2 புரிந்துணர்வு மற்றும் நிர்வாக தகவல் ஆபத்து\n6.6.4 நிச்சயமற்ற முகத்தில் மேக்கிங் முடிவுகளை\n6.7.1 IRB ஒரு தளம், ஒரு உச்சவரம்பு\n6.7.2 எல்லோரையும் காலணி உங்களை வைத்து\n6.7.3 தொடர்ச்சியான, தனி இல்லை என ஆராய்ச்சி நெறிமுறைகள் யோசிக்க\n7.2.2 பங்கேற்பாளர் மையப்படுத்திய தரவு சேகரிப்பு\n7.2.3 ஆராய்ச்சி வடிவமைப்பு நெறிமுறைகள்\nஇந்த மொழிபெயர்ப்பு ஒரு கணினி மூலம் உருவாக்கப்பட்டது. ×\nமுந்தைய அத்தியாயங்கள், டிஜிட்டல் வயது சமூக தரவை சேகரித்து பகுப்பாய்வு செய்ய புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது என்பதைக் காட்டுகிறது. டிஜிட்டல் வயது புதிய நெறிமுறை சவால்களை உருவாக்கியுள்ளது. இந்த அத்தியாயத்தின் குறிக்கோள் இந்த நெறிமுறை சவால்களை பொறுப்புடன் கையாள வேண்டும் என்று நீங்கள் கருவிகளை வழங்க வேண்டும்.\nசில டிஜிட்டல்-வயது சமூக ஆராய்ச்சிகளின் சரியான நடத்தை பற்றி தற்போது நிச்சயமற்றதாக உள்ளது. இந்த நிச்சயமற்ற தன்மை இரண்டு தொடர்புடைய சிக்கல்களுக்கு வழிவகுத்தது, அவற்றில் ஒன்று மற்றதை விட அதிக கவனத்தை பெற்றது. ஒருபுறம், சில ஆராய்ச்சியாளர்கள் மக்களின் தனியுரிமையை மீறுவதாகவோ அல்லது ஒழுக்கமற்ற சோதனையாளர்களில் பங்கேற்பவர்களைப் பதிவு செய்வதாகவோ குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இந்த அத்தியாயத்தில் நான் விவரிக்கும் இந்த வழக்குகள் விரிவான விவாதம் மற்றும் விவாதத்திற்கு உட்பட்டன. மறுபுறம், நெறிமுறை நிச்சயமற்ற ஒரு நடுக்கம் மற்றும் விளைவாக, நடக்கும் இருந்து நெறிமுறை மற்றும் முக்கியமான ஆராய்ச்சி தடுக்கும், நான் மிகவும் குறைவாக பாராட்டப்பட்டது என்று ஒரு உண்மை. உதாரணமாக, 2014 எபோலா வெடிப்பு போது, ​​பொது சுகாதார அதிகாரிகள் வெடிப்பு கட்டுப்படுத்த உதவும் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் மக்கள் இயக்கம் பற்றி தகவல் வேண்டும். இந்த தகவலில் சிலவற்றை வழங்கிய மொபைல் போன் நிறுவனங்களில் விரிவான அழைப்பு பதிவுகள் இருந்தன. இன்னும் நெறிமுறை மற்றும் சட்டபூர்வமான கவலைகள் தரவுகளை ஆராய்வதற்கான ஆராய்ச்சியாளர்களின் முயற்சிகள் (Wesolowski et al. 2014; McDonald 2016) . சமுதாயமாக, நாம் இருவரும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரால் பகிர்ந��து கொள்ளும் நெறிமுறை நெறிமுறைகளையும் தரங்களையும் வளர்த்துக் கொள்ள முடியும் என்றால், நாம் இதைச் செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன். பிறகு, நாங்கள் டிஜிட்டல் வயதின் திறன்களை, .\nசமூக விஞ்ஞானிகள் மற்றும் தரவு விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நெறிமுறைகளுக்கு வெவ்வேறு அணுகுமுறைகளைக் கொண்டிருக்கிறார்கள் என்பதே இந்த பகிர்வு தரங்களை உருவாக்குவதற்கான ஒரு தடை. சமூக விஞ்ஞானிகளுக்கு, நெறிமுறைகள் பற்றி சிந்திக்கின்ற நிறுவனங்கள் நிறுவன மதிப்பீட்டு வாரியங்கள் (IRB கள்) மற்றும் அவற்றை செயல்படுத்துவதில் பணிபுரியும் கட்டுப்பாடுகள் ஆகியவை ஆதிக்கம் செலுத்துகின்றன. அனைத்து பிறகு, மிகவும் அனுபவமிக்க சமூக விஞ்ஞானிகள் ஐ.ஆர்.பி. ஆய்வு அதிகாரத்துவ செயல்முறை மூலம் நெறிமுறை விவாதம் அனுபவிக்க ஒரே வழி. மறுபுறத்தில், தரவு விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நெறிமுறைகளுடன் சிறிது முறையான அனுபவம் கொண்டிருப்பதால், இது பொதுவாக கணினி அறிவியல் மற்றும் பொறியியலில் விவாதிக்கப்படவில்லை. இந்த அணுகுமுறைகளில் - சமூக விஞ்ஞானிகளின் விதிகள் சார்ந்த அணுகுமுறை அல்லது தரவு விஞ்ஞானிகளின் தற்காலிக அணுகுமுறை - டிஜிட்டல் வயதில் சமூக ஆராய்ச்சிக்கு பொருத்தமானது. அதற்கு மாறாக, ஒரு சமூகம் என்ற முறையில், நாம் ஒரு கொள்கை அடிப்படையிலான அணுகுமுறையை பின்பற்றினால் முன்னேற்றம் ஏற்படும் என்று நான் நம்புகிறேன். அதாவது, ஆராய்ச்சியாளர்கள் தற்போதுள்ள விதிகள் மூலம் தங்கள் ஆராய்ச்சி மதிப்பீடு செய்ய வேண்டும், நான் கொடுக்கும் என எடுத்துக்கொள்ள வேண்டும் மற்றும் பின்பற்ற வேண்டும், மேலும் பொதுவான நெறிமுறை கொள்கைகளை மூலம். இந்த கோட்பாடுகள் அடிப்படையிலான அணுகுமுறை விதிகள் இன்னும் எழுதப்படாத வழக்குகளில் ஆராய்ச்சியாளர்கள் நியாயமான முடிவுகளை எடுக்க உதவுகிறது, மேலும் ஆராய்ச்சியாளர்கள் ஒருவருக்கொருவர் மற்றும் பொது மக்களுக்கு அவர்களது கருத்துக்களை தெரிவிக்க உதவுகிறது.\nநான் வக்காலத்து வாங்கும் கொள்கைகள் சார்ந்த அணுகுமுறை புதியதல்ல. பல தசாப்தங்களாக முந்தைய சிந்தனைகளில் இது ஈர்க்கிறது, அவற்றில் பெரும்பகுதி இரண்டு மைல்கல் அறிக்கைகளில் படிகப்படுத்தப்பட்டுள்ளது: Belmont Report and Menlo Report. நீங்கள் பார்ப்பதுபோல், சில சமயங்களில் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட ���ணுகுமுறை தெளிவான, செயல்திறன் தீர்வைக்கு வழிவகுக்கிறது. மேலும், இது போன்ற தீர்வுகளுக்கு வழிவகுக்காதபோது, ​​சம்பந்தப்பட்ட வர்த்தகங்களை தெளிவுபடுத்துகிறது, இது சரியான சமநிலையைத் தாக்குவதற்கு முக்கியம். மேலும், நீங்கள் எங்கு வேலை செய்தாலும் (எ.கா., பல்கலைக்கழகம், அரசு, அரசு சாரா நிறுவனம் அல்லது நிறுவனம்) எந்தவிதமான உதவியும் இல்லாமல் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறை போதுமானது.\nஇந்த அத்தியாயம் ஒரு நல்ல தனிப்பட்ட ஆய்வாளருக்கு உதவ வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் சொந்த பணியின் நெறிமுறையைப் பற்றி நீங்கள் எவ்வாறு சிந்திக்க வேண்டும் உங்கள் சொந்த வேலையை இன்னும் ஒழுக்கமாக செய்ய நீங்கள் என்ன செய்யலாம் உங்கள் சொந்த வேலையை இன்னும் ஒழுக்கமாக செய்ய நீங்கள் என்ன செய்யலாம் பிரிவு 6.2 இல், நெறிமுறை விவாதத்தை உருவாக்கிய மூன்று டிஜிட்டல் வயது ஆராய்ச்சி திட்டங்களை நான் விவரிக்கிறேன். பின்னர், பிரிவு 6.3 ல், நான் குறிப்பிட்ட குறிப்பிட்ட உதாரணங்களிலிருந்து நான் சுருக்கமாகச் சொல்கிறேன், நான் எதைத் தெளிவுபடுத்துகிறேனோ அதை அடிப்படையாகக் கொண்டது என்னவென்றால், ஆராய்ச்சியாளர்கள் தங்கள் அனுமதியின்றி அல்லது விழிப்புணர்வு இல்லாமல் மக்கள் மீது கண்காணிக்கவும் பரிசோதிக்கவும் அதிகரிக்கும் அதிகாரம். இந்த திறன்களை எங்கள் விதிமுறைகள், விதிகள் மற்றும் சட்டங்களை விட வேகமாக மாறும். அடுத்து, பிரிவு 6.4 ல், உங்கள் சிந்தனைக்கு வழிகாட்டக்கூடிய நான்கு இருக்கும் கொள்கைகளை விவரிக்கிறேன்: நபர்களுக்கு மரியாதை, நன்மை, நீதி, சட்டம் மற்றும் பொது நலனுக்கு மரியாதை. பின்னர், பிரிவு 6.5 ல், நான் இரண்டு பரந்த நெறிமுறை கட்டமைப்புகளை சுருக்கவும்-விளைவான தன்மை மற்றும் தியோடாலஜி-நீங்கள் எதிர்கொள்ளும் ஆழமான சவால்களில் ஒன்றை உங்களுக்கு உதவலாம்: நீங்கள் தகுதியுள்ள கேள்விகளைப் பயன்படுத்தும்போது, நெறிமுறை சரியான முடிவு. இந்த கொள்கைகள் மற்றும் நெறிமுறை கட்டமைப்புகள்-எண்ணிக்கை 6.1-ல் சுருக்கப்பட்டுள்ளது, நீங்கள் இருக்கும் கட்டுப்பாடுகள் அனுமதிக்கப்படுவதை மையமாகக் காட்டாமல், உங்கள் ஆராய்ச்சியை மற்ற ஆராய்ச்சியாளர்களுடனும் பொதுமக்களுடனும் தொடர்புகொள்வதற்கு உங்கள் திறனை அதிகரிக்க உதவும்.\nஅந்த பின்னணியில், பிரிவு 6.6 ல், டிஜிட்டல் வயது சமூக ஆராய்ச்சியாளர்களுக்கு சவாலாக இருக்கும் நான்கு பகுதிகள் பற்றி நான் விவாதிப்பேன்: தகவல்தொடர்பு ஒப்புதல் (பிரிவு 6.6.1), தகவல்தொடர்பு ஆபத்தை (பிரிவு 6.6.2), தனியுரிமை (பிரிவு 6.6.3) ), மற்றும் நிச்சயமற்ற நிலையில் (நெறிமுறை 6.6.4) நெறிமுறை முடிவுகளை உருவாக்குதல். இறுதியாக, பிரிவு 6.7 ல், நான் சிக்கலான நெறிமுறைகள் கொண்ட ஒரு பகுதியில் வேலை மூன்று நடைமுறை குறிப்புகள் வழங்குகிறேன். இந்த அத்தியாயம் ஒரு வரலாற்று ஒப்புதலுடன் முடிவடையும், நான் சுருக்கமாக ஐக்கிய மாகாணங்களில் ஆராய்ச்சிக் நெறிமுறைகளின் மேற்பார்வையை சுருக்கமாகக் கூறுகிறேன். இதில் டஸ்கிகேய் சிபிலிஸ் ஆய்வு, பெல்மோன்ட் அறிக்கை, பொதுவான விதி மற்றும் மெலோவின் அறிக்கை ஆகியவை அடங்கும்.\nபடம் 6.1: ஆராய்ச்சிக் கட்டுப்பாட்டு விதிமுறைகளானது நெறிமுறை கட்டமைப்பிலிருந்து பெறப்பட்ட கொள்கைகளிலிருந்து பெறப்படுகிறது. இந்த அத்தியாயத்தின் ஒரு முக்கிய வாதம் ஆராய்ச்சியாளர்கள் இருக்கும் விதிகள் இது கொடுக்கப்பட்ட நான் எடுத்து கருதுவது கருத்துக்கள் தொடர்ந்தன குறித்த பொதுவான நெறிமுறை கொள்கைகளின் மூலமாக இருக்க வேண்டும் மூலம் தங்கள் ஆராய்ச்சி மதிப்பீடு வேண்டும் என்பதாகும். பொது விதி என்பது தற்போது ஐக்கிய மாகாணங்களில் உள்ள பெரும்பாலான கூட்டாட்சி நிதி ஆதாரங்களை நிர்வகிக்கும் விதிகளின் தொகுப்பாகும். (மேலும் தகவலுக்கு, இந்த அத்தியாயத்தின் வரலாற்று இணைப்பு பார்க்கவும்). ஆராய்ச்சியாளர்களுக்கான நெறிமுறை வழிகாட்டலை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ள இரண்டு நீல-நாடா பேனல்களிலிருந்து பெறப்பட்ட நான்கு கோட்பாடுகள்: பெல்மோன்ட் அறிக்கை மற்றும் மெலோவின் அறிக்கை (மேலும் தகவலுக்கு, வரலாற்று இணைப்புகளைப் பார்க்கவும்). இறுதியில், தத்துவவாதிகள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள நெறிமுறை கட்டமைப்பியல் மற்றும் தத்துவவியல் ஆகியவையாகும். இரு கட்டமைப்புகளை வேறுபடுத்துவதற்கு ஒரு விரைவான மற்றும் கச்சாப் பாதை என்று பொருள்படும் உளவியலாளர்கள் அர்த்தம் மற்றும் எதிர்மறையானவாதிகள் மீது கவனம் செலுத்துவதால் முடிவடைகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/detail.php?id=2426560", "date_download": "2020-01-21T23:23:01Z", "digest": "sha1:TZN42AI4KKRORP2K26TJSG443FXKV56X", "length": 7234, "nlines": 66, "source_domain": "www.dinamalar.com", "title": "ஏரி வாய்க்காலில் ஆண் உடல் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஏரி வாய்க்காலில் ஆண் உடல்\nபதிவு செய்த நாள்: டிச 04,2019 23:57\nமூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அடுத்த லக்கிநாயக்கன்பட்டி ஏரி கால்வாயில் ஒருவர் இறந்த நிலையில் இருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nமூங்கில்துறைப்பட்டு அடுத்த லக்கிநாயக்கன்பட்டி ஏரியில் இருந்து வெளியேறும் கிளை கால்வாயில் நேற்று முன்தினம் ஒரு ஆண் உடல் மிதந்தது. தகவல் அறிந்த வடபொன்பரப்பி போலீசார் விரைந்து சென்று இறந்தவர் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.அதில், இறந்தவர் சங்கராபுரம் அடுத்த பரமநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ராயபிள்ளை மகன் அம்சவேல், 30; என தெரியவந்தது.இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து அம்சவேல் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.\n» விழுப்புரம் மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n2250 கிலோ வெல்லம் எரிசாராயம் பறிமுதல்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டுவதற்கு உளுந்துார்பேட்டையில் ...\n25 சவரன் நகை திருட்டு போலீஸ் விசாரனை\nமகள் சாவில் சந்தேகம் தந்தை போலீசில் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2318382", "date_download": "2020-01-22T00:17:59Z", "digest": "sha1:FBIKS5LCNHO6OTNWQZ52UOFO7RN2RGZ6", "length": 16536, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "உலகின் பெரிய சூரிய மின் பூங்கா| Dinamalar", "raw_content": "\nகுடியரசு தின விழாவில் பிரேசில் அதிபர்\nரூ.1,000 லஞ்சம் கொடுக்காததால் குழந்தைகளின் வயது 102, 104\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் ஜே.என்.யு., நிர்வாகம் ...\nநிரவ் மோடியின் ஓவியங்கள் ஏலம்\n'பிரஸ்' போர்வையில் மிரட்டல் : ஆராய சிறப்பு குழு\n'உக்ரைன் விமானத்தை ஏவுகணைகள் தகர்த்தன'\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்கு: இன்று ...\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம்: ...\nகாஷ்மீர் பிரச்னை; இம்ரான் - டிரம்ப் ஆலோசனை\nரஜினி பேசியது உண்மையா: 1971 பேப்பர் என்ன சொல்கிறது 32\nஉலகின் பெரிய சூரிய மின் பூங்கா\nஅபுதாபிக்கும் துபாயிற்கும் கடும் போட்டி. கச்சா எண்ணெய் உற்பத்தியில் அல்ல. சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பதில்.\nஅண்மையில் 32 லட்சம் சூரிய மின் பலகைகளைக் கொண்டு, 1.77 ஜிகா வாட்டுகள் மின்சாரம் தயாரிக்கும் நுார் அபுதாபி சூரிய மின் திட்டம், மின்சாரத்தை வர்த்தக ரீதியில் உற்பத்தியை தொடங்கியது.\nஷாங்காயைச் சேர்ந்த ஜிங்கோ சோலார், ஜப்பானை சேர்ந்த மருபேனி கார்ப்பரேஷன் மற்றும் அமீரக நீர், மின் நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு திட்டம் இது.\nஇந்தியாவில் தமிழ்நாட்டிலும், சீனாவிலும் மிகப் பெரிய சூரிய மின் திட்டங்கள் உள்ளன. என்றாலும், உற்பத்தி அளவு, மின் பலகைகளின் எண்ணிக்கை ஆகியவற்றில் நுார் அபுதாபி முந்தியுள்ளது.\nஅபுதாபிக்கு அருகே உள்ள துபாயிலும் மிகப் பெரிய சூரிய மின் த��ட்டம் உள்ளது. அங்குள்ள முகமது பின் ரஷித் அல் மக்டூம் சூரிய மின் பூங்கா, 2020 வாக்கில் ஆயிரம் மெகா வாட் சூரிய மின் உற்பத்தி அளவை எட்டும் என்கிறது, துபாய்.\nசூழலை கெடுக்கும் கச்சா எண்ணெயைவிட, சூரிய மின் உற்பத்தியில் போட்டி போடுவது, அந்த நாடுகளுக்கு மட்டுமல்ல, உலகத்திற்கே நல்லது தான்.\nமறுசுழற்சி பிளாஸ்டிக்கால் ஆன வீடு\nதாவர மரபணுக்களின் மறுபாதியை திருத்தலாம்\nஅறிவியல் மலர் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமறுசுழற்சி பிளாஸ்டிக்கால் ஆன வீடு\nதாவர மரபணுக்களின் மறுபாதியை திருத்தலாம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/11095", "date_download": "2020-01-22T00:19:47Z", "digest": "sha1:ODFUEDD2WUGVOAG7ULYZFWO4TIMCHCGK", "length": 22692, "nlines": 122, "source_domain": "www.jeyamohan.in", "title": "தமிழிசையும் ராமும்", "raw_content": "\nதமிழிலே பாடு இல்லையேல் தமிழ்நாட்டை விட்டு ஓடு என்ற குரல் டிசம்பர் ஜனவர்யில் எழுந்து உடனே அடங்கிப்போவதாக சில வருடங்களாக இருந்து வருகிறது. தமிழிசை இயக்கத்தினரின் தரப்பை இடதுசாரிகள் சிலர் கையிலெடுத்ததன் விளைவு. அவர்களுக்கு வரலாறோ, பண்பாடோ எதுவுமே அரிச்சுவடி அறிமுகம் இல்லை. கோஷம் எங்கே கிடைத்தாலும் வாங்கி எழுப்புவது அவ்வளவுதான்.\nதமிழிசை இயக்கத்தின் சாரத்தை தமிழகத்தில் எல்லாரும் தமிழில் மட்டுமே பாடவேண்டும் என்று சுருக்கிக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள். இக்குரலும் இதனுடன் எழும் வாதங்களும் எப்போதும் கர்நாடக இசைரசிகர்களுக்கும் பாடகர்களுக்கும் சஞ்சலம் அளிக்கின்றன.\nஅப்படிச் சொன்னால் நானூறுவருடங்களாக கர்நாடக இசை என்ற ஒரு வடிவத்தை உருவாக்கி வளர்த்தெடுத்த முன்னோடிகள் அனைவரையும் கைவிட வேண்டியிருக்கும், அது சாத்தியமல்ல என்பது கர்நாடக இசைதரப்பின் பதில். வரலாற்றின் போக்கினால் 17 ஆம் நூற்றாண்டுமுதல் தென்னிந்தியா முழுக்க தெலுங்கர் ஆட்சியில் இருந்தமையால் கர்நாடக இசை தெலுங்கில் அதிகமாக இருக்கிறது. ஒரு மரபுக்கலையில் மரபை விலக்க முடியாது.\nதமிழிசையின் தரப்பு இன்றைய கர்நாடக இசை என்பதே தொன்மையான தமிழிசைதான் என்பதே. அதற்காக சிலப்பதிகாரம் முதல் ஆதாரங்களை காட்டுகிறார்கள். இவர்களில் இரு சாரார் உண்டு. ஒரு சாரார் தமிழிசை மரபே கா��ப்போக்கில் பலவாறு வளர்ச்சி அடைந்து கர்நாடக சங்கீதமாக ஆகியது என்கிறார்கள். பண் என்பதே ராகம் என்ற வடிவமாக ஆகியது என்கிறார்கள்.\nஇந்தத் தொடர்ச்சியை நிறுவ வேண்டும் என்பதே அவர்களின் இலக்கு. கர்நாடக இசையாக இன்றுள்ள தமிழிசையானது தொன்மையான தமிழிசையின் பிற கூறுகளையும் உள்ளிழுத்துக்கொண்டு தமிழிசையாகவே வளரவேண்டும் என்கிறார்கள்.\nஇரண்டாம் சாரார் இதில் அரசியலைக் கலக்கிறார்கள். தமிழிசையை கர்நாடக சங்கீதமாக ஆக்கி பிராமணர் அழித்துவிட்டார்கள் என்கிறார்கள். ஒருபடி மேலே சென்று இந்தியா முழுக்க உள்ள ஒட்டுமொத்த இசையும் தமிழனிடமிருந்து ’திருட’ப்பட்டதே என்கிறார்கள். உலக இசையே தமிழிசைதான் என்றுகூட எழுதப்பட்ட நூல்கள் உள்ளன.\nஇந்த இரண்டாம்தரப்பினரின் காழ்ப்புள்ள வரலாற்று நோக்கு தான் அதிகமும் வெளியே தெரிகிறது. அதையே சாதிய அரசியல் பேசுபவர்கள் அதிகம் முன்வைக்கிறார்கள். அதைத் தமிழகத்தின் ஒரு சிறு அரசியல்குழு தவிர எந்த மாநிலத்திலும் எந்த இசைவாணரும் பொருட்படுத்துவதே இல்லை.\nஇலக்கியவாசகரும் இசைவாணாருமாகிய ராமச்சந்திர ஷர்மா இதைப்பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். ‘தமிழில் பாடு இல்லையேல் தமிழ்நாட்டைவிட்டு ஓடு’\nதமிழிசையின் தரப்பாக ஷர்மா வாசிக்க நேர்ந்தது இந்த இரண்டாவது தரப்பை. இதை அவர் வெறும் வெறுப்பு- மிகைப்பிரச்சாரம் என நினைக்கிறார். என் நோக்கில் இது உண்மையே. நா.மம்முது ஆரம்பத்தில் முதல் தரப்பின் குரலாக இருந்தார். ஆனால் பின்னர் அவரை மேடையேற்றிய அரசியல்குழுக்களின் விருப்பத்துக்கு ஏற்ப இரண்டாம் தரப்பின் குரலாக ஆகியிருக்கிறார்.\nதமிழிசை வாதிகள் வளர்ச்சி என்பது வரலாற்றில் இயல்பாக நிகழ்வது என்பதை ஏற்க மறுக்கிறார்கள். கர்நாடக சங்கீதத்தின் மூலவடிவம் தமிழிசையே என்றாலும் பின்னர் முகலாயர் காலத்திலும் நாயக்கர் காலத்திலும் இங்கே வந்து சேர்ந்த பலவகையான இசைவடிவங்களுடன் கலந்து அது இன்றைய வடிவை அடைந்தது.\nஇவ்வாறுதான் எல்லா கலைவடிவங்களும் உருவாகின்றன. அந்த வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தவர்கள் அன்று அவ்விசையைக் கையாள நேர்ந்தவர்கள். அவர்களின் சாதனைகளைத் திரிபு என்றும் துரோகம் என்றும் சொல்வது வெறும் காழ்ப்பு மட்டுமே.\nதமிழில் நாவலை எழுதியவர்கள் பிராமணரும் வேளாளரும். காரணம் அவர்களே ஆங்கிலக் கல்விக்குள் ஆரம்பத்தில் புகுந்து ஐரோப்பிய இலக்கியங்கலுடன் அறிமுகம் கொண்டவர்கள். சிலப்பதிகாரம் என்ற காவிய வடிவத்தை ஒட்டியே நாவல்வடிவம் இருக்கிறது. தமிழனின் காவிய மரபை ராஜம் அய்யர் கெடுத்து நாவலாக ஆக்கிவிட்டார் என்று சொல்ல முடியுமா தமிழனின் காப்பியம் திருடப்பட்டுவிட்டது எனலாமா\nஷர்மா சொல்லும் வாதம் இதுதான். தமிழிசையின் பண் என்ற வடிவம் பழையானதாக இருக்கலாம். ஆனால் கர்நாடக சங்கீதத்தின் அடிப்படையாக உள்ள கீர்த்தனை என்ற வடிவம் தொல்தமிழ் மரபில் இருப்பதாக தெரியவில்லை. அது இந்தியாவின் பக்தி மரபில் இருந்து வந்தது. அதற்கு இந்திய பக்திப்பயணிகளின் பாடல்களே முன்னுதாரணம்.\nகர்நாடக இசை என்பது நானூறு வருடம் முன்பு அதற்கு முன்னால் இருந்த பல வடிவங்களில் இருந்து தனித்து வந்து உருவானது. அந்த புது வடிவை உருவாக்கியவர்களே அதன் படைப்பாளிகள் – அதாவது நாவலின் பிதா வேதநாயகம்பிள்ளை என்கிறோம். இளங்கோ அடிகள் என்பதில்லை – இதுவே அவரது தரப்பு.\nமறுபக்கம், கர்நாடக சங்கீதம் அந்தரத்தில் இருந்து வந்திருக்காது. அதற்கு தொடர்ச்சி தேவை. அந்த தொடர்ச்சி எது என்றால் தமிழ்மரபைத் தொடாமல் சாமவேதம் வரைச் செல்லக்கூடிய ஒன்றாக மட்டும் உருவகித்துக்கொள்கிறார்கள் கர்நாடக சங்கீதத்தின் தரப்பினரில் ஒரு சாரார். இந்த வரலாற்று மறுப்பைத் தமிழிசை தரப்பினர் சுட்டிக்காட்டுகிறார்கள்.\nஅதாவது நாவலின் ஊற்றுமுகத்தை முழுக்க முழுக்க ஐரோப்பாவில் தேடி, சிலப்பதிகாரத்தின் இடத்தை முழுமையாக நிராகரிப்பதற்குச் சமம் இது. இதுவும் மிகையானதே. ஆக, இரு தரப்பிலும் இருப்பது ஒருவகை வரலாற்று மறுப்பு அடிப்படைவாதம். விவாதமே நிகழ முடியாத பரஸ்பர நிராகரிப்பு.\nஆனால்இன்றைய இளைய கர்நாடக இசை நிபுணர்கள் தமிழிசையின் தரப்பை பெரும்பாலும் ஏற்றுக்கொள்கிறார்கள். நிகழ்ச்சிகளில் சிறந்த தமிழ்ப் பாடல்களை பாடுகிறார்கள். ஏன், சர்மாவே தமிழிசைப் பாடல்களைச் சிறப்பாக பாடுகிறார். தமிழிசை விழாக்களிலேயே இவர்கள்தான் பாடுகிறார்கள். ஆனால் தமிழிசை தரப்பு இசை பாடுவதை- கேட்பதை விட்டுவிட்டது. தமிழிசையை ஒரு காழ்ப்புக்கருவியாக மட்டுமே கையாள்கிறது\nசர்மா இரு தரப்புக்கும் நடுவே நின்று இன்றைய இசைவாணர் ஒருவர் கேட்டுக்கொள்ளும் கேள்விகளை கொஞ்சம் திகைப்புடன் கொஞ்சம் கோபத்துடன் கொஞ்சம் குழப்பத்துடன் கேட்கிறார். எவராவது எனக்கு காழ்ப்பில்லாமல், வரலாற்று பூர்வமாக விளக்குங்கள் என்கிறார். தமிழிசையாளர் விவாதிக்கவேண்டியது அவருடன்தான்.\nஇசை, மீண்டும் சில கடிதங்கள்\nதமிழிசையும் தஞ்சை ஆபிரகாம் பண்டிதரும் – 1 பேட்டி : இசை ஆய்வாளர் நா. மம்மது சந்திப்பு : ஜெயமோகன்\nதமிழிசை மேலும் ஒரு கடிதம்\nதமிழிசையும் தஞ்சை ஆபிரகாம் பண்டிதரும் – 1 பேட்டி : இசை ஆய்வாளர் நா. மம்மது சந்திப்பு : ஜெயமோகன்,வேதசகாய குமார்\nTags: கர்நாடக இசை, தமிழிசை, ராமச்சந்திர ஷர்மா\nகர்நாடக இசை- சுருக்கமான வரலாறு\n[…] இசை கடிதங்கள் […]\nமந்த்ரஸ்தாயி- அபியின் கவிதையின் தொனி-- ராதன்\nவானவன் மாதேவி இயலிசை வல்லபி- இல்லத்திறப்புவிழா\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் ���ிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/srilanka/29228-precifac-recommends-legal-action-on-mahinda-and-gotabaya.html", "date_download": "2020-01-21T23:15:54Z", "digest": "sha1:7B5NHDVRAVFTZGEUZM2SHT3L3VBFA5OP", "length": 10727, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "மகிந்த, கோத்தாவுக்கு எதிராக வழக்கு! விசாரணை ஆணையம் பரிந்துரை | PRECIFAC Recommends Legal Action on Mahinda and Gotabaya", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nமகிந்த, கோத்தாவுக்கு எதிராக வழக்கு\nஇலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்சே ஆகியோருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே ஆட்சியின் போது நடைபெற்ற நிதி மோசடிகள், அதிகார துஷ்பிரயோகங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அது தொடர்பான விசாரணை ஆணைக்குழு அறிக்கை வெளியாகி உள்ளது. அதில், கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தொலைக்காட்சியில் ஒளிபரப்புச் செய்யப்பட்ட விளம்பரங்களுக்கான கட்டணங்கள் செலுத்தப்படவில்லை. இதனால் அரசுக்கு 10 கோடியே 2,158,058 ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இது குறித்து மகிந்த ராஜபக்சேவிற்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும். ரக்னா லங்கா மற்றும் அவன்கார்ட் ஆகிய நிறுவனங்களில் இடம்பெற்ற நிதி மோசடிகள் குறித்து கோத்தபய ராஜபக்சேவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் விமல் வீரவன்ச, பசில் ராஜபக்சே, மகிந்தானந்த அளுத்கமகே, பிரியங்க�� ஜயரட்ன, சரத்குமார குணரட்ன உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகுற்றவாளிகளுக்கு பிப்1ந் தேதி தூக்கு இனிப்பு கொடுத்து மாணவிகள் கொண்டாட்டம்\nநிர்பயா குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1ந்தேதி தூக்கு தண்டனை உறுதி\nகற்பழித்து கொன்றவர்களின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும்\n குற்றவாளிகளை 22ம் தேதி தூக்கில் போடுவதில் திடீர் சிக்கல்\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/microwave-oven/carrier+microwave-oven-price-list.html", "date_download": "2020-01-21T22:48:30Z", "digest": "sha1:UOYLXDXWU4RGTSES3G5H5L6Q6GROSGXV", "length": 12116, "nlines": 212, "source_domain": "www.pricedekho.com", "title": "கேரியர் மிசிரோவாவே போவேன் விலை 22 Jan 2020 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nகேரியர் மிசிரோவாவே போவேன் India விலை\nIndia2020உள்ள கேரியர் மிசிரோவாவே போவேன் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது கேரியர் மிசிரோவாவே போவேன் விலை India உள்ள 22 January 2020 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 1 மொத்தம் கேரியர் மிசிரோவாவே போவேன் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு கேரியர் ௨௦ல்டர் சோலோ மிசிரோவாவே போவேன் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Naaptol, Snapdeal, Indiatimes, Homeshop18 போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் கேரியர் மிசிரோவாவே போவேன்\nவிலை கேரியர் மிசிரோவாவே போவேன் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு கேரியர் ௨௦ல்டர் சோலோ மிசிரோவாவே போவேன் Rs. 4,990 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய கேரியர் ௨௦ல்டர் சோலோ மிசிரோவாவே போவேன் Rs.4,990 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nIndia2020உள்ள கேரியர் மிசிரோவாவே போவேன் விலை பட்டியல்\nகேரியர் ௨௦ல்டர் சோலோ மிச� Rs. 4990\n20 ல்டர்ஸ் டு 25\nசிறந்த 10 Carrier மிசிரோவாவே போவேன்\nலேட்டஸ்ட் Carrier மிசிரோவாவே போவேன்\nகேரியர் ௨௦ல்டர் சோலோ மிசிரோவாவே போவேன்\n- மிசிரோவாவே சபாஸிட்டி 20 Ltr\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/science/astronomy/tamil-scientists-who-are-behind-behind-the-launch-of-chandrayaan", "date_download": "2020-01-21T23:12:28Z", "digest": "sha1:VJURU6GBC623MGBYQO4WG2RFLMOIEF65", "length": 11475, "nlines": 118, "source_domain": "www.vikatan.com", "title": "மயில்சாமி, சிவன், வனிதா... சந்திரயான் உருவாக்கத்தில் விண்ணைத் தொட்ட தமிழர்கள்! - Tamil scientists who are behind Behind the Launch Of Chandrayaan", "raw_content": "\nமயில்சாமி, சிவன், வனிதா... சந்திரயான் உருவாக்கத்தில் விண்ணைத் தொட்ட தமிழர்கள்\nசந்திரயான் வெற்றிக்கு தமிழர்கள் மட்டுமல்ல; தமிழ் மண்ணும் கூட உதவியாக இருந்துள்ளது.\nமயில்சாமி அண்ணாதுரைக்கு கட் அவுட்\nசினிமா நடிகர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் மட்டுமே கட்-அவுட் வைக்கும் தமிழ்நாட்டில், திடீரென்று விஞ்ஞானி ஒருவருக்கு கட்அவுட் முளைத்தது. அதுவரை, அந்த விஞ்ஞானியின் பெயரைக்கூடப் பலரும் கேள்விப்பட்டிருக்கமாட்டார்கள். கட்-அவுட் வைக்கப்பட்ட விஞ்ஞானி வேறு யாருமல்ல... 2008-ம் ஆண்டு சந்திரயான்-1 விண்கலத்தை விண்ணில் ஏவிய மயில்சாமி அண்ணாதுரைதான். சந்திரயான்-1 வெற்றி பெற்றதும், அவரின் சொந்த ஊரான கோவை - பொள்ளாச்சி சாலையில் உள்ள கோதவாடியில் அவரை வாழ்த்தி கட்அவுட் வைக்கப்பட்டது.\nமயில்சாமி அண்ணாதுரைக்கு கட்- அவுட்\nமயில்சாமி விதைத்த விதை இன்று சிவன் வழியாக சந்திரயான் - 2 என நிலவை நோக்கிப் பறந்துகொண்டிருக்கிறது. இருவருமே அரசுப் பள்ளியில் படித்து, இஸ்ரோவின் முக்கிய பதவிகளை எட்டியவர்கள். சிவன் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சரக்கல்விளை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nசந்திரயான், சந்திரயான் என்று இந்தியாவே கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் தமிழர்கள். சந்திரயான் - 1 திட்ட இயக்குநராக மயில்சாமி அண்ணாதுரை இருந்தார் என்றால், சந்திரயான்- 2 ஏவும் போது இஸ்ரோவுக்கே தமிழர் சிவன்தான் தலைவர். தற்போது ஏவப்பட்டுள்ள சந்திரயான் - 2 திட்ட இயக்குநராக இருந்தவர் ஒரு பெண். இவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்தான். பெயர்... வனிதா முத்தையா. வனிதா சென்னையைச் சேர்ந்தவர்.\nமயில்சாமி அண்ணாதுரைதான் வனிதாவுக்கு இன்ஸ்பிரேஷன். இஸ்ரோவில் திட்ட இயக்குநர் பதவியில் அமர்த்தப்பட்ட முதல் பெண் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. சந்திரயான்- 2 குழுவில் பணியாற்றியவர்களில் 30 சதவிகிதம் பேர் பெண்கள் என்பதும் கூடுதல் தகவல். 2013-ம் ஆண்டு செவ்வாய் கிரகத்தை ஆராய ஏவப்பட்ட 'மங்கல்யான்' விண்கலத்தின் உருவாக்கத்திலும் வனிதாவின் பங்களிப்பு உண்டு. 2006-ம் ஆண்டு 'அஸ்ட்ரானாடிகல் சொஸைட்டி' என்ற அமைப்பு இவரை சிறந்த பெண் விஞ்ஞானியாக தேர்வு செய்தது. இஸ்ரோவில் ஜூனியர் இன்ஜீனியராகச் சேர்ந்து இன்று இத்தகைய உயரத்தை எட்டியுள்ளார் வனிதா.\nதமிழர்கள் மட்டுமல்ல; தமிழ் மண்ணும் கூட சந்திரயான் வெற்றிக்கு பெரிதும் உதவியாக இருந்துள்ளது. நிலவின் மேற்பரப்பில் 'அனார்தஸைட்' (Anorthosite) என்ற மண் துகள்கள் நிரம்பியுள்ளன. சந்திரயான்-1 ஆய்வின் போது இத்தகவல் தெரிய வந்தது. நிலவில் உள்ள மண் தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் சித்தம்பூண்டி, குன்னமலை கிராமங்களில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇந்த கிராமங்களிலிருந்து 50 டன் அனார்தஸைட் மண் எடுக்கப்பட்டு, பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மண் அனுப்பும் பணியை சேலம் பெரியார் பல்கலைக்கழகம் செய்தது. இஸ்ரோ தலைமையகத்தில் நிலவு போன்றே சிறப்பு ஆய்வு மையம் அமைக்கப்பட்டு, சந்திரயான்- 2 தரையிறக்கப்பட்டு லேண்டர், ரோவர் கருவிகளை அனார்தஸைட் மண் பரப்பில் ஓட விட்டும் விஞ்ஞானிகள் பரிசோதித்துப் பார்த்தனர்.\nஇத்தோடு தமிழகத்தின் பங்களிப்பு முடிந்து விடவில்லை. நிலாவுக்கு சந்திரயானை கொண்டுச்சென்ற ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 மிகவும் பிரமாண்டமான ராக்கெட். இதனால், பாகுபலி ராக்கெட் என்ற செல்லப் பெயரும் சூட்டப்பட்டது.\nஇந்த பாகுபலி ராக்கெட்டை உருவாக்க சேலம் இரும்பு உருக்காலைதான் ஸ்டெயின்லெஸ் இரும்பு சுருள்கள் தயாரித்து வழங்கியது. சந்திரயான்- 2 வெற்றியின் பின்புலத்தில் தமிழர்களும், தமிழ் மண்ணும் இருப்பது நமக்கெல்லாம் பெருமைதானே\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t154070-topic", "date_download": "2020-01-21T23:52:21Z", "digest": "sha1:NGV66Y4ACZSXU5QS526YPINBTFFSP4JP", "length": 25414, "nlines": 248, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இது என்ன நியாயம்?", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» டெபிட் காட் -சாப்பிட்டது 4,181 ரூபாய்க்கு,இழந்தது 4,10,036 ரூபாய்\n» மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--\n» ஆறாத் துயரம் மாறாதோ \n» மங்கையர் திலகம் --நகைச்சுவைக்காக\n» கங்கை கொண்ட சோழன் - பாலகுமார��்\n» வேலன்:-காமிக்ஸ் புத்தகங்களை படிக்க-comic book reader\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» ஈகரையை படிக்க மட்டும் செய்பவர்கள் இங்கே செல்லலாம் -RSS\n» இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி\n» கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை\n» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.\n» நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.\n» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீரியல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..\n» பேலஸ் தியேட்டரில் இரண்டு இருக்கைகள் காலி\n» பெண் குழந்தைகளுக்கு மரியாதை\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை MP3 பைல்களாக பதிவிறக்கம் செய்திட-4K Youtube to MP3\n» ஊரார் குறைகளை அடுக்கும் முன்…(கவிதை)\n» ஜன., 23 நேதாஜி பிறந்த தினம்\n» வினோபாஜி ஆன்மிக சிந்தனைகள்\n» ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது\n» மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண்\n» மத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம்\n» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை\n» இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]\n» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...\n» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\n» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)\n» அச்சம் என்பது மடமையடா\n» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்\n» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்\n» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு\n» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்\n» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix\n» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days\n» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது\n» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்\n» யானை சிலை கோயில்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'\n» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை\n» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்\n» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........\n» இரட்டை வேடத்தில் யோகிபாபு\n» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: திண்ணைப் பேச்சு\nஇந்தியாவில் பல மாநிலங்களிலும் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ள நிலையில்,மறுசுழற்சி செய்ய முடியாமல் இருக்கும் நிலையில் ........................இந்தியா குப்பைக் கிடங்கா\nRe: இது என்ன நியாயம்\nபாகிஸ்தான், வங்கதேசம் உட்பட 25 வெளிநாடுகளில்\nஇருந்து இந்திய நிறுவனங்கள் சத்தம் இல்லாமல்\nபிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்யும் அதிர்ச்சி\n‘பண்டிட் தீன்தயாள் உபாத் யாய ஸ்மிருதி மஞ்ச்’\n(பிடியுஎஸ்எம்) அரசு சாரா தொண்டு நிறுவனம், சுற்றுச்சூழல்\nபாதுகாப்பு தொடர்பான சமூக சேவைகளை செய்து வருகிறது.\nஇந்நிறுவனம் பிளாஸ்டிக் கழிவுகள் குறித்து கடந்த 2018-ம்\nஆண்டு ஏப்ரல் முதல் கடந்த 2019 பிப்ரவரி மாதம் வரை ஆய்வு\nநடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:\nபாகிஸ்தான், வங்கதேசம் மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா,\nஅமெரிக்கா உட்பட 25 நாடுகளில் இருந்து, பிளாஸ்டிக் கழிவுகளை\nஇந்திய நிறுவனங் களும் மறுசுழற்சியில் ஈடுபடும் நிறுவனங்களும்\nசத்தமில்லாமல் இறக்குமதி செய்து வருகின்றன.\nஅந்த நாடுகளில் இருந்து ஒரு லட்சத்து 21 ஆயிரம் டன்னுக்கு\nஅதிகமான பிளாஸ்டிக் கழிவுகளை நிறுவனங்கள் இறக்குமதி\nஅதில், 55 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகள், பாகிஸ்தான்\nமற்றும் வங்கதேசத்தில் இருந்து மட்டுமே இறக்குமதி செய்யப்\nபட்டுள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படும்\nடெல்லியில் மட்டும் 19 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதி\nசெய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் மறுசுழற்சி செய்து வரும்\nநிறுவனங்கள், உள்ளூரில் பிளாஸ்டிக் கழிவுகளை வாங்குவதற்கு\nஆகும் செலவை விட, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும்\nபிளாஸ்டிக் கழிவுகளின் விலை குறைவு.\nஅதனால், இதுபோல் சத்தமில்லாமல் பிளாஸ்டிக் கழிவுகளை\nஇறக்குமதி செய்கின்றன. இதனால் பிளாஸ்டிக் மாசுப்பாட்டை\nதவிர்க்க எடுத்து வரும் முயற்சிகள், நடவடிக்கைகள் பெரிதும்\nவெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை தடுக்கா விட்டால்,\nஉள்ளூரில் உருவாகும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக் கும்படி\nஇந்திய நிறுவனங்களை எப்படி ஊக்குவிக்க முடியும்\nஇவ்வாறு அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது. - பிடிஐ\nRe: இது என்ன நியாயம்\nஇந்தக் கழிவுகளில் PET பாட்டில்கள், மற்றும் தூளாக்கப்பட்ட\nபிளாஸ்டிக் துண்டுகள் போன்றவை இதில் அடங்கும். இப்படி\nஇறக்குமதி செய்யப்படும் கழிவுகள் மறு��ுழற்சியின் போது\nசிறு சிறு உருண்டைகளாக மாற்றப்படுகின்றன.\nபின்னர் அவை மற்ற பிளாஸ்டிக் பொருள்களை உற்பத்தி\nசெய்வதற்கு பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்த\nபிளாஸ்டிக், மறுசுழற்சி செய்வதற்கு முழுமையாக ஏற்றது\nஇல்லை என்பதால் அதிலும் பாதிப்பு இருக்கிறது.\nஇது எரிக்கப்படும் போது தீங்கு விளைவிக்கக்கூடிய\nகலக்கின்றன. மேலும் கழிவுகளை நிலத்தில் புதைப்பதால்\nமண் மற்றும் நீர் ஆதாரங்களில் பாதிப்பையும்\nசீனா இதனால் ஏற்படும் பாதிப்பை உணர்ந்ததால் பிளாஸ்டிக்\nகழிவுகளை இறக்குமதி செய்வதற்கு கடுமையான விதிகளை\nஅதே நேரத்தில் இந்தியா அதற்கு மாறாகக் கழிவுகளை\nவிகடன் - {கட்டுரையிலிருந்து ஒரு பகுதி}\nRe: இது என்ன நியாயம்\nஅடப்பாவிகளா....நாட்டை சுடுகாடாக மாற்றிவிடுவார்கள் போல் இருக்கிறதே \nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: இது என்ன நியாயம்\nஎதை நோக்கி போகிரோம்னு தெரியல\nRe: இது என்ன நியாயம்\n@mbalasaravanan wrote: எதை நோக்கி போகிரோம்னு தெரியல\nமேற்கோள் செய்த பதிவு: 1307092\nம்ம்... ஆமாம் சரவணன்.............சில சமயங்களில் மிகவும் பயமாய் இருக்கிறது நம் குழந்தைகளை நினைத்து...........\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: இது என்ன நியாயம்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: திண்ணைப் பேச்சு\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவ���தைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gez.tv/s-67/288", "date_download": "2020-01-21T23:38:24Z", "digest": "sha1:4QKPYX4LTBLMPG3A5HPRAUILSGMQR6GK", "length": 13563, "nlines": 87, "source_domain": "gez.tv", "title": "அப்ஸ்டாக்ஸ் நிறுவனத்தின் காகிதம் இல்லா பங்கு பரிவர்த்தனை உதவியால் வர்த்தகம் உயர்வு", "raw_content": "\nஅப்ஸ்டாக்ஸ் நிறுவனத்தின் காகிதம் இல்லா பங்கு பரிவர்த்தனை உதவியால் வர்த்தகம் உயர்வு\nஅப்ஸ்டாக்ஸ் நிறுவனத்தின் காகிதம் இல்லா பங்கு பரிவர்த்தனை உதவியால் வர்த்தகம் உயர்வு\nமும்பையைச் சேர்ந்த அப்ஸ்டாக்ஸ் நிறுவனத்துக்கு தமிழகம் மூன்றாவது மிகப் பெரிய சந்தையாக உருவெடுத்துள்ளது. இந்த மாநிலத்திலிருந்து, நிறுவனத்துக்கு கிடைத்து வரும் சராசரி ஆர்டர்களின் எண்ணிக்கை கடந்த ஓராண்டில் இரண்டு மடங்காகவும், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காகவும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇது குறித்து அப்ஸ்டாக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ரவிக்குமார் கூறியதாவது அப்ஸ்டாக்ஸ் நிறுவனத்தின் செயல்பாடு முற்றிலும் ஆன்லைன் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆதார் எண் அடிப்படையில் வாடிக்கையாளரை அறியும் நடைமுறை, காகிதம் இல்லாத பரிமாற்றம் ஆகியவை வாடிக்கையாளர்கள் பங்கு வர்த்தகத்தில் எளிதாக ஈடுபட உதவுவதுடன், அவர்களது செலவுகளையும் குறைக்க உதவுகிறது. இதுதவிர, இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பிராட்பேண்ட் மற்றும் மொபைல்போன் பயன்பாடு மிகவும் அதிக அளவில் உள்ளது. எனவே டிஜிட்டல் வழி வாயிலாக பங்குச் சந்தையில் அதிகமானோர் பங்கேற்க இயலுகிறது” என்றார்.\nபங்குச் சந்தையில் தனிநபரின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்யும் வகையில் தரகு கட்டணம் இல்லாத வர்த்தக முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்திய முதல் நிறுவனம் அப்ஸ்டாக்ஸ் தான். ஜீரோ (Zero) தரகு கட்டணம் என்பது சிறிய நகரங்களில் வசிக்கும் முதலீட்டாளர்களுக்கு ஓர் வரப்பிரசாதமாகும்.\nஅப்ஸ்டாக்ஸ் நிறுவனத்தின் மற்றொரு இணை நிறுவனரும், தலைமை தொழில்நுட்ப அதிகாரியுமான திரு. ஸ்ரீனி விஸ்வநாத் கூறுகையில், “நிதிச் சந்தையில் உலகளாவிய அனுபவம், தொழில்நுட்ப அறிவு ஆகியவற்றைக் கொண்டு மூலதன சந்தையில் நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்வதே எங்களின் முக்கிய குறிக்கோளாகும். அதிவேக இணையம் மற்றும் அதி நவீன ஸ்மார்ட்போன்களில் மட்டுமின்றி, 2ஜி இணைப்பு மற்றும் குறைந்த விலையுடைய ஸ்மார்ட்போன்களிலும் எளிதில் கையாளக்கூடியதாக அப்ஸ்டாக்ஸ் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், தொலைதூரத்தில் உள்ளவர்கள் கூட எந்தவித தாமதமுமின்றி பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்ய முடியும். பரஸ்பர நிதி திட்டங்கள் மூலமாக பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விரும்புவோருக்கும் இது பொருந்தும்” என்று கூறினார்.\nபங்குச் சந்தையில் தனிநபரின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்யும் வகையில் தரகு கட்டணம் இல்லாத வர்த்தக முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்திய முதல் நிறுவனம் அப்ஸ்டாக்ஸ் தான். ஜீரோ (Zero) தரகு கட்டணம் என்பது சிறிய நகரங்களில் வசிக்கும் முதலீட்டாளர்களுக்கு ஓர் வரப்பிரசாதமாகும்.\nபழைய தரகு முறையில் பங்குகளை வாங்கி விற்கும் நடைமுறை மிகவும் சிக்கலானது மற்றும் அதிக செலவு பிடிக்கக் கூடியதாக இருந்ததால் முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதிலிருந்து விலகி இருந்தனர். இந்த நிலையில் ஆன்லைன் மற்றும் மொபைல்போன் மூலமாக பங்குச் சந்தையில் நீண்டகாலம் முதலீடு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஜீரோ தரகு கட்டண சேவை அறிமுகம் என்பது பெரும்பாலானோரை பங்குச் சந்தையின் பக்கம் அதிக அளவில் கவர்ந்திழுக்க உதவும்.\nஇதைத் தவிர, இதர சந்தைப் பிரிவுகளில் அன்றன்றைக்கு பங்குகளை வாங்கி விற்று வர்த்தகம் செய்வோருக்கு முதலீட்டு அளவுக்கான வரையறையின்றி, ஓர் ஆர்டருக்கு தலா ரூ. 20 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும்.\nஅப்ஸ்டாக்ஸ் நிறுவனத்துக்கு நாடு முழுவதிலுமுள்ள வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கடந்த ஓராண்டில் ஏறக்குறைய 300 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. அதன்படி, 25,000-ஆக இருந்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தற்போது 90,000-ஆக அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் வருவாயும் 200 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. அதன்படி, கடந்த ஆண்டில் பங்குச் சந்தையில் நாள் ஒன்றுக்கு ரூ. 5,000 - ரூ. 6,000 கோடியாக மட்டுமே இருந்த அப்ஸ்டாக்ஸ் நிறுவனத்தின் விற்றுமுதல், தற்போது ரூ. 14,000 - ரூ. 18,000 கோடி அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஸ்டார்ட்-அப் (start-up) நிறுவனங்களில் மிகக் குறுகிய காலத்தில் அப்ஸ்டாக்ஸ், மிக உயரிய இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.\nஅப்ஸ்டாக்ஸ் நிறுவனத்தின் காகிதம் இல்லா பங்கு பரிவர்த்தனை உதவியால் வர்த்தகம் உயர்வு\nநன்மங்களம் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனை கூட்டம்\nகாய்கறி விலை வீழ்ச்சி பொதுமக்கள் மகிழ்ச்சி\nகிரசன்ட் பல்கலைக்கழகத்திற்க்கு நான்கு நட்சத்திர தரச் சான்று க்யூ எஸ் நிறுவனம்\nஒடிசாவில் 10கிமீ தூரம் வரை மனைவியின் சடலத்தை தோளில் சுமந்து சென்ற கணவர்\nஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆதீன ஆலயத்தில் கும்பாபிஷேகம்\nநியாய பொருட்க்கள் வ���ங்காத்தை கண்டித்து முற்றுகை\nபோட்டியை சமாளிக்க 80 சதவீதம் வரை 4ஜி கட்டணத்தை குறைத்தது ஏர்டெல்\nபோகாட் சகோதரிகள் பபிதா, கீதா ஆகியோர் விளையாட்டுத் துறையில் சாதனை பெற்ற வேலாம்மாள் மாணவர்களை ப\nதிருவள்ளுர் மாவட்டம் மாதவரம் அரசு மேல் நிலை பள்ளியில் மாணவ மாணவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2006/07/blog-post_04.html", "date_download": "2020-01-22T00:09:57Z", "digest": "sha1:XYPI6MNQR2KW3S6H77YHRDZRZO7N7VZV", "length": 54300, "nlines": 670, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": திரையில் புகுந்த கதைகள்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\n\"திரையில் புகுந்த கதைகள்\" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல் அதிகப்படியான நாவல் இலக்கியங்களைத் திரையில், தமிழ்ப்படங்கள் தராவிட்டாலும் சிறந்த பல நாவல்கள் படமாக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் சில இதோ:\n1. 47 நாட்கள் திரைப்படம்\nமூலக்கதை: சிற்றன்னை (படத்தில் பல மாற்றம் செய்யப்பட்டது)\nநடிப்பு: சிவாஜி கணேசன், சரோஜா தேவி\nமூலக்கதை: இலவு காத்த கிளி\n10. மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்\nநடிப்பு: அபிஷேக், நெடுமுடி வேணு\n12.ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்\nமூலக்கதை: ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்\n13.சில நேரங்களில் சில மனிதர்கள்\nமூலக்கதை: சில நேரங்களில் சில மனிதர்கள்\nமூலக்கதை: தில்லானா மோகனாம்பாள் (மூலக்கதையின் ஒருபகுதி)\nதவிர கல்கியின், தியாகபூமி, பார்த்திபன் கனவு, ஜெயகாந்தனின் ஊருக்கு நூறு பேர் (இயக்கம் லெனின்)போன்ற நாவல்களும் திரைபடங்களாக வந்தவை. விடுபட்ட சில படைப்புக்கள் உங்களுக்குத் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளலாம். மேற்கூறிய படங்களில் நாவலில் தொனித்த அதே உணர்வை எந்தப்படம் உங்களுக்குத் தந்தது என்றும் சொல்லலாம்.\nதங்கர்பச்சனின் 'அழகி' படம் கூட, அவரின் கொடிமுந்திரிகை () சிறுகதைத் தொகுப்பிலுள்ள ஒரு கதையிலிருந்து எடுக்கப்பட்டது என்றுதான் எங்கையோ வாசித்ததாய் நினைவு.\nநீங்கள் சொல்லும் போதுதான் எனக்கும் எங்கோ படித்த ஞாபகம் வருகிறது. சிறுகதையின் பெயர் தான் நினைவில் இல்லை.\nஇந்த பதிவில் உள்ள புகைபடங்களை இதற்கு முன்னர் நான் பார்த்தது இல்லை. ரேர் கலெக்ஷனாக தோன்றுகிறது. இது போன்று மேலும் சில படங்கள் இருந்தால் பதிப்பிக்கவ��ம்\nஇப்படங்கள் அண்மையில் நான் இந்தியா சென்றபோது வாங்கிய இயக்குனர் மகேந்திரனின் நல்லதொரு படைப்பான \"சினிமாவும் நானும்\" என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டது. அந்நூல பற்றிய பார்வையைப் பின்னர் தருகின்றேன்.\nஆம், நீங்கள் சொல்லும் படைப்புக்களில் நண்டு சிறந்த படைப்பு, ஆனால் மகேந்திரனுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்த படம்.\nசிவசங்கரியின் 'குட்டி' கதையும் படமாக அதே பெயரில் வந்ததே.\nகுட்டி கதையை இயக்கியவர் ஜானகி விஸ்வநாதன் அல்லவா.\nஅதுபோல் சுஜாதாவின் பூக்குட்டி என்ற சிறுவர் படைப்பும் நிலாக்காலம் என்று வந்தது.\nஅழகிக்குரிய சிறுகதையின் பெயர் 'கல்வெட்டு' என்று நினைக்கிறேன்.\nஅவர் 'ஒன்பது ரூவா நோட்டு' நாவலையும் படமாக்குவதாக 'படம் காட்டிக்கொண்டிருந்தார்'. என்போன்றவர்களுக்கு ஏமாற்றம் தான் மிச்சம்.\nஜெயகாந்தனின் இன்னொரு கதையை விட்டுவிட்டீர்கள்.\n'சினிமாவுக்குப் போன சித்தாளு'. தலைவாசல் விஜய் நாயகனாக நடித்த படம். நான் இன்னும் பார்க்கவில்லை.\nகமலின் ஆளவந்தான் கூட கமலே எழுதிய 'தாயம்' கதைதானே\nகி.ராஜநாராயணின் \"கிடை\", அம்சன்குமார் மூலம் 'ஒருத்தி' என்ற பெயரில் வந்தது. ஆனால் அதை 'திரைப்படம்' என்ற பேரில் சேர்க்க முடியுமா லெனின் இயக்கிய 'ஊருக்கு நூறு பேர்' போலத்தான் வர்த்தக நோக்கத்துக்காக எடுக்கப்படாத படைப்பு.\nமேலதிக தகவல்களுக்கு என் நன்றிகள்.\nசில படைப்புக்கள் தொலைக்காட்சி நாடகமாகவும் வந்தன.\nஇயக்குனர் வசந்த், சா. கந்தசாமியின் \"தக்கையின் மீது நான்கு கண்கள்\" என்ற சிறுகதையைக் குறும்படமாகவும் அண்மையில் தந்திருந்தார். பாலுமகேந்திராவின் \"கதை நேரம்\" சின்னத்திரையில் புகுந்த கதைகளாக இருந்தன.\nநீங்கள் சொல்லும் விக்ரம், குமுததில் தொடராக வந்தது, கம்பியூட்டர் எழுத்து என்று பிரபலப்படுத்தியிருந்தார்கள். என் பதிவில் 14 வதாக இட்டிருக்கிறேன்.\n//மகேந்திரனின் நல்லதொரு படைப்பான \"சினிமாவும் நானும்\"//\nசமீபத்தில் சிங்கை நூலகத்தில் இருந்து இந்த புத்தகத்தை படித்தேன்..படித் 'தேன்'\nஉண்மையில் தேனான புத்தகம் தான் அது.\nநீங்கள் சொல்வது சரி, அத்திரைக்கதையே குமுதத்தில் வந்தது. புத்தகமாகப் பின்னரே வந்தது.\nமகேந்திரன் தன்னுடைய அந்த புித்தகத்தில் ..'முள்ளும் மலரும்' படம் வெளிவர முடியாத நிலையில் கமல் தனிப்பட்ட முறையில் செய்த உதவிய�� குறிப்பிட்டு எழுதியிருந்தார் .பலரும் அறியாத செய்தி அது\n) பதிவு கானா பிரபா.\nமெட்டி, இது எப்டி இருக்கு, பொய்ம்முகங்கள் போன்ற படங்களும் கதைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டவையே.\nமகேந்திரன் தன்னுடைய அந்த புித்தகத்தில் ..'முள்ளும் மலரும்' படம் வெளிவர முடியாத நிலையில் கமல் தனிப்பட்ட முறையில் செய்த உதவியை குறிப்பிட்டு எழுதியிருந்தார் .பலரும் அறியாத செய்தி அது\nஅது மட்டுமா, இன்னும் அது போலப் பல சுவாரஸ்யங்களையும் சொல்லியிருந்தார் அல்லவா\n) பதிவு கானா பிரபா// :-)))\nதங்கள் கருத்துக்கு நன்றி சுரேஷ்,சிவபாலன்\nநான் இதுவரை அறிந்திராத தகவல்கள் இவை. பதிவுக்கு மிக்க நன்றி.\nபொன்னகரம், இது புதுமைப்பித்தனின் ஒரு கதை\nயாருக்காக அழுதான் யெயகாந்தனின் கதை\nதங்களின் மேலதிக தகவல்களுக்கு என் நன்றிகள்\nசிவசங்கரியின் ஒரு நாவல் திரைப்படமான நினைவு உள்ளது.\nமிகப்பெரிய வெற்றி அடைந்த படங்கள் தில்லானா மோகனாம்பாளும் முள்ளும் மலரும். இரண்டு படத்திலும் கதையின் சாரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அதனை திரைக்கு ஏற்ற வகைக்குக் கொடுத்திருந்தார்கள்.\nபுத்தகம் பார்க்கும் எண்ணத்தைக் கொடுத்த படம் சில நேரங்களில் சில மனிதர்கள்.\nசெங்கை ஆழியான் ;தன் கதை ஒன்று நடிகர் சுந்தரராஜனால்;சுடப்பட்டுப் படமாக்கப்பட்டது. என ஒரு செய்தி வாசித்ததாக ஞாபகம்; உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா; கோமல் சுவாமிநாதனின் கதை தானே \"தண்ணீர், தண்ணீர்\". மோகமுள் தான் கதையாகவும் படித்த ஞாபகம் உண்டு. படம்; கதை தந்த திருப்தியைத் தரவில்லை. இது என் நிலை\nநான் குறிப்பிடாத் ஆனால் படமான சிவசங்கரியின் நாவல் \"அவன்,அவள்,அது\" இதைத்தான் நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள் என்று நினைக்கின்றேன்.\nசென்கை ஆழியானின் அந்தக் கதை வாடைக்காற்று. நாளை வரை காத்திருங்கள் அதைப் பற்றிய பதிவு ஒன்று வர இருக்கிறது.\nகோமல் சுவாமி நாதனின் \" தண்ணீர் தண்ணீர்\" ஒரு மேடை நாடகம்.\nஉங்களின் அதே மன நிலை தான் மோகமுள் பார்க்கும் போது எனக்கிருந்தது.\nதமிழ் படங்களில் மிக குறைவான படங்களே புத்தகத்திலிருந்து திரைப் படமாக மாற்றப்பட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் இது போல புத்தகத்திலிருந்து திரைப் படமாக வெளி வந்திருக்கும் படங்கள் மிக மிக அதிகம். ஆங்கிலப் படங்களைப் பார்த்து நான் பல புத்தகங்களை படித்திருக்கிறேன். இது ப���ன்ற திரைப் படங்கள் புத்தகங்களுக்கும் ஒரு விளம்பரம்.\nஇந்தப் பதிவு நன்றாக எழுதப் பட்டிருந்தாலும் எங்கள் தானைத் தலைவரை பற்றி எழுதியதற்கு கண்டணம் தெரிவித்துக் கொள்கிறேன் :-))))\nஆங்கிலப் படங்கள் அதிகம் நாவல்களைத் தழுவி வரக்காரணம், தனியாக கதைக்கான அலசல் பிரிவை தயாரிப்பு நிறுவனங்கள் கொண்டிருப்பதும், பெரும்பாலான இயக்குனர் வேலை, குறிப்பிட்ட கதையைப் படமாக்குவதுமே, இல்லையா\nசரி, சரி விடுங்க தல,\nசினிமாவுக்குள் சிந்திக்க வைக்கும் உங்கள் பணி தொடரட்டும்.\n\"உயர்வான ஒரு சினிமாவே ஒரு இலக்கியம்தான்\nஅதே சமயம் இலக்கியம் சார்ந்து நல்ல ரசனையோடு\nஒரு திரைப்படம் உருவாகும் போது\nஅந்தத் திரைப்படத்தின் இரட்டிப்பு வெற்றியும் சிறப்பும் உன்னதமானது.\"\nஉருப்படியான திரைக் கதை உருவாகாத காரணத்தால்\nபல தமிழ் திரைப்படங்கள் தோல்வி கண்டன.\nசத்யஜித் ரேயின் பெரும்பாலான படங்கள்\nஇவர் நாவலைப் படமாக்கும் போது\nஅதை திரைக்கு ஏற்ற விதத்தில் மாற்றங்களைக்\n\"மூலக் கதை அல்லது கதை உங்களுடையதுதான்.\nஆனால் திரைக் கதை என்னுடையது\" என்றார்.\nஇதுதான் ரே அவர்களது வெற்றிக்கு காரணம்.\nகதையை வாசித்து விட்டு படத்தை பார்ப்பதா\nபடத்தைப் பார்த்து விட்டு கதையை வாசிப்பதா\nவணக்கம் பிரபா நல்லதொரு பதிவு....சிவாஜி நடித்த பழைய குலமகள் ராதை படமும் அகிலனின் நாவல் தான்...ஜெயகாந்தனின் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் நாவலும் படமாக வந்தது.\nநாமக்கல் கவிஞரின் படைப்பான MGR & பானுமதி நடித்த \"மலை கள்ளன்\" படத்தை சேர்க்கவும். இது MGR க்கு மாபெரும் வெற்றிப்படம்.\nமகேந்திரனின் மேற்கோள்களோடு உங்கள் சிறப்பான, தனித்துவமான பின்னூட்டம் தந்திருக்கிறீர்கள். பல நாவல்களைப் படித்துவிட்டுப் படம் பார்த்தால் ஏமாற்றம் தான் மிஞ்சும், ஆனாலும் நாவல் தரும் சுகத்தை இரண்டரை மணி நேர சினிமா தருவது கடினமே.\nஅகிலனின் பாவை விளக்கு படமும் சிவாஜி நடிப்பில் வந்தது.\nகல்கியின் பார்த்திபன் கனவு போன்ற படங்கள் தோல்வியைத் தழுவிய காலத்தில் வந்து வெற்றி பெற்ற மலைக்கள்ளனை மறக்கமுடியுமா\nசிறை என்ற திரைப்படமும் நாவலை தழுவி எடுக்கப்பட்டதுதான்\n//சிறை என்ற திரைப்படமும் நாவலை தழுவி எடுக்கப்பட்டதுதான்//\nஆமாம், அது அனுராதா ரமணனின் கதை, சக்தியின் இயக்கம், தொடர்ந்து அனுராதா ரமணனின் கூட்டுப்புழ��க்கள் என்ற படத்தையும் எடுத்திருந்தார்கள்.\nமூலக்கதை சிதறாமல் வந்த படங்களில் 'சிறை' குறிப்பிடத்தக்கது. இதன் வெற்றிக்கு, எம்.எஸ்.வீ யின் இசையும் ஒரு காரணம்.இப்படத்தின் முகப்பு இசையை இயக்குனர் சக்தியின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் உணர்வுபூர்வமாக வடிவமைத்திருந்தார்.\nஜேர்மனி தோத்தபிறகு தான் சிலபேரை வலைப்பக்கம் காணமுடியுது, உங்களைச் சொல்லேல்லை மலைநாடான்:-)\nசிறை பற்றிய மேலதிக தகவல்களுக்கு என் நன்றிகள்.\nநிழல் நிஜமாகிறது இயக்கம் கே.பாலசந்தர் நடிகர். கமல் ஷோபா சுமித்திரா\nமறுபக்கம் படமும் இவருடையது தான்\nகண்ணாமூச்சி - ராஜேந்திரகுமார் ( அதே பெயரில்)\nஅவன் அவள் அது - சிவசங்கரி (ஒரு சிங்கம் முயலாகிறது )\nவணக்கத்துக்குரிய காதலியே - ராஜேந்திரகுமார் ( அதே பெயரில் )\nகள்வனின் காதலி - கல்கி - (அதே பெயரில்)\nபுவனா ஒரு கேள்விக்குரி - மகரிஷி ( அதே பெயரில் )\nபத்ரகாளி - மகரிஷி - (அதே பெயரில்)\nவட்டத்துக்குள் சதுரம் - மகரிஷி - அதே பெயரில்\nமெட்டி - ஜே.மகேந்திரன் - அதே பெயரில்\nஇன்று நீ நாளை நான் - சி.ஏ.பாலன். (நாவல் நினைவிலில்லை)\nமோகம் முப்பது வருஷம் - மணியன் - அதே பெயரில்\nதில்லானா மோகனாம்பாள் - கொத்தமங்கலம் சுப்பு - அதே பெயரில்\nஇது எப்படி இருக்கு - சுஜாதா - (அனிதா இளம் மனைவி )\nபொய்முகங்கள் - சுஜாதா - ( காகிதச் சங்கிலிகள் )\nபெண்ணுக்கு யார் காவல் - சுஜாதா - (ஜன்னல் மலர்)\nபாவை விளக்கு - அகிலன் - (அதே பெயரில் )\nசுமைதாங்கி - ராகி ரங்கராஜன் - ( குறுநாவல் பெயர் நினைவிலில்லை)\nநந்தா என் நிலா - புஷ்பா தங்கதுரை - ( அதே பெயரில் )\nஒரு வீடு இருவாசல் - அனுராதா ரமணன் ( பெயர் நினைவிலில்லை)\nகதைகள் திரைப்படங்களாகும் போது அதிக சமயங்களில் ஏமாற்றத்தைத்தான் தந்தன.\nமுள்ளும் மலரும் கதையை வாசிக்கும் போதிருந்த விறுவிறுப்பு படத்தில் வரவில்லை என்றே எனக்குத் தோன்றியது.\nபடத்தைப் பார்த்த பின் ஏதோ ஒருவித ஏமாற்றந்தான் மனதில் இருந்தது.\nஇதே போல சிவசங்கரியின் 47நாட்களும,; கதை வாசிக்கும் போது மனக்கண்ணில் ஓட விட்ட கற்பனைக்கு ஈடாக அமையவில்லை.\nசிறை படம் லட்சுமியின் நடிப்புடன் மிக அருமையாக அமைந்திருந்தது.\nநீங்கள் சொல்வது சரி, நிழல் நிஜமாகிறது சேதுமாதவனின் படைப்பாக முன்னதாக மலையாளப்படமாகவும் வந்தது.\nநிறையவே நிறைவான தகவல்களைத் தந்திருக்கிறீர்கள்.\nஇன்னும் சொல்லவெண்டுமென��றால் அறிஞர் அண்ணாவின் ரங்கூன் ராதா,\nமற்றும் ஜெயகாந்தனின் காவல் தெய்வம் போன்றவையும் திரையில் புகுந்த கதைகளே.\nநீங்கள் சொல்வது சரி, அதுபோல் முள்ளும் மலரும் திரைப்படமானபோது கதையின் ஒரு பகுதியே படமானதாக மகேந்திரன் குறிப்பிட்டிருக்கிறார்.\nதங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nசுஜாதா அவர்களின் அனுமதி இல்லாமலேயே அவரின் ஜேகே என்ற கதை ஏர்போர்ட் என்ற பெயரில் நடிகர் சத்யராஜ் அவர்களை கதாநாயகனாகக் கொண்டு எடுக்கப்பட்டது என்று சொல்வார்கள்\nபுதிய தகவலுக்கு நன்றிகள் லதா\n/ஜேர்மனி தோத்தபிறகு தான் சிலபேரை வலைப்பக்கம் காணமுடியுது, உங்களைச் சொல்லேல்லை மலைநாடான்:-)\n////13.சில நேரங்களில் சில மனிதர்கள்\n1- இருவர் உள்ளம்- ரமணி சந்திரன் இல்லையா\n2- இது சத்தியம்- ரா.கி.ரங்கராஜன் என்று நினைக்கிறேன்.\nஜாவர் சீதாராமன் அவர்களின் நாவல் படமாக்கப்பட்டுள்ளதா\nமறுப்பக்கம் படத்தில் ராதாவை குறிப்பிட மறந்தது ஏனோ :-)\nகுருதிபுனலா கண் சிவந்தால் மண் சிவக்கும்\n/ஜேர்மனி தோத்தபிறகு தான் சிலபேரை வலைப்பக்கம் காணமுடியுது, உங்களைச் சொல்லேல்லை மலைநாடான்:-)\n////13.சில நேரங்களில் சில மனிதர்கள்\nதவறைக்காட்டியமைக்கு நன்றிகள் சுரேஷ் கண்ணன். Type பண்ணும் போது ஒரே மாதிரி இருக்கும் சொற்களைக் copy பண்ணும்போது ஏற்பட்ட தவறு அது. திருத்திவிட்டேன் இப்போது.\nஇருவர் உள்ளம் என்ற பெயரிலும் ரமணிச்சந்திரன் கதை எழுதியிருக்கலாம் ஆனால் அதுவல்ல இது. ஜவார் சீதாராமனின் நாவலான பணம் பெண் பாசம் என்பதும் படமானதாக ஒருதகவல்.\nஆமாம் பிரபா. அவன் அவள் அது. நல்ல பாடல்கள் இருந்தும் சரியான திரைக்கதை இல்லாததும் கொஞ்சம் காலத்துக்கு மீறிய கருத்தும் படத்தை வெற்றி பெறச் செய்யவில்லை என நினைக்கிறேன்.\nநீங்கள் சொன்னது போல பணம் பெண் பாசமும் திரைப்படமாகியிருக்கிறது. சரிதா நடித்திருந்தார்கள் என நினைக்கிறேன். ஜாவர் சீதாராமன் எழுதிய கதை அது.\nபெரும்பாலானோர் செய்யும் தவறு நாவலை அப்படியே படமாக எடுப்பதுதான்.\nவணக்கத்திற்குரிய காதலியே படம் சிறப்பான படமே. வித்தியாசமான கதைக்களம். நல்ல திரைக்கதை. நல்ல இனிய பாடல்கள். ஸ்ரீதேவியின் சிறந்த நடிப்பு என்று பார்க்கத் திகட்டாத படம். ஏ.சி.திருலோகச் சந்தர் இயக்கம் என நினைவு. அதே போல பத்ரகாளியும்.\nசத்யஜித்ரேயின் ஷொனோர் கெல்லா (தங்கக் கோட்டை) படத்தை ந��ன் பார்த்திருக்கிறேன். கதையையும் படித்திருக்கிறேன் (ஆங்கில மொழி பெயர்ப்பில்). இரண்டும் இரண்டு விதத்தில் சிறந்து விளங்கும். ஆனால் ஜொய் பாபா ஃபெலூநாத் கதையில் இருந்த விறுவிறுப்பு திரைப்படத்தில் இல்லை. ஏமாற்றமே. ஆனைக்கும் அடிசறுக்குமல்லவா. இவையிரண்டுமே சத்யஜித்ரேயின் துப்பறியும் கதாநாயகன் ஃபெலூதாவின் கதைகள்.\nதமிழில் நிறைய கதைகள் இருக்கின்றன. எடுத்தாளல் மிகக்குறைவு.\nதங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் என் நன்றிகள்.\nசிவசங்கரியின் ஒரு மனிதனின் கதை\nசுஜாதாவின் கரையெல்லாம் செண்பகப்பூ, காய்த்ரி\nபட்டுக்கோட்டை பிரபாகரின் சில கதைகள்\nபாலக்குமாரனின் கதை என இன்னும் சில எழுத்தாளர்களின் கதைகள் திரைப்படமாக வெளிவந்திருக்கின்றன.\nஉங்கள் மூலமும், பின்னூட்டம் இட்ட நண்பர்கள் மூலமும் பல தகவல்கள்.\nசிவசங்கரியின் ஒரு மனிதனின் கதை அதே பெயரில் தூர்தர்ஷனின் நாடகமாகவும், தியாகு என்ற பெயரில் சினிமாவாகவும் வந்தது. தமிழக அரசின் மதுவிலக்குப் பிரச்சாரத்துக்கு இப்படம் பயன்பட்டது.\nஅண்ணா எழுதிய \"சொல்லாதது\" எனும் சிறுகதையில் ஒவ்வொரு வாக்கியமும் 'சொல்லாதது' என்றே\nமுடியும்.அச்சிறுகதை\"தாய் மகளுக்குக் கட்டிய தாலி\" எனும் திரைப்படமாக்கப்பட்டது.எம்.ஜி.ஆர்-ஜமுனா நடித்தனர்.தயாரிப்பு மற்றும்\nமேலதிக தகவல்களுக்கு நன்றிகள் sivagnanamji\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nகறுப்பு ஜுலை 83 - ஒரு அனுபவப் பகிர்வு\nகாழ்ச்சா - அன்பின் விளிம்பில்\nரச தந்திரம் - திரைப்பார்வை\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nகடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...\nமுந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, ...\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nஇந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு ம��தம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\nவலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை ஈழத்து வாழ்வியலின் 80கள் மற்றும் 90களின் ஆரம்பத்தின் நனவிடை தோய்தல்களாக \"மடத்துவாசல் பிள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaasal.kanapraba.com/?p=4489", "date_download": "2020-01-22T00:31:45Z", "digest": "sha1:XELGJOST2LZL6D366VRSVKMIIOQN63Z4", "length": 16875, "nlines": 241, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "எங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு ? – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nஆஸி நாட்டுப் பாடசாலைகளில் தமிழ்க் கல்வி அறிமுகம்\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் 14 ஆண்டுகள் \n“லங்கா ராணி”யின் பயணி அருளர் என்ற ஆதர்சம் விடை பெற்றார்\nஶ்ரீ மாஸ்டரும் யாழ்ப்பாணத்து ரியூசன் சென்டரும்\nயாழ்ப்பாணம் பறக்குது பார் ✈️\nமுன்னாள் உரிமையாளர் on மாவிட்டபுரத்தில் இருந்து வல்லிபுரம் வரை\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nஅகல் விளக்கு on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nDaniel Naveenraj on எங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு \nஎங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு \nஎனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே ஈழத்தில் தீபாவளி என்றால் புதுச்சட்டை போட்டுக் கொண்டு கொண்டாடுவதைத் தாண்டி, வீடுகளில் தீபம் ஏற்றும் மரபு இருந்ததில்லை. ஆனால் கார்த்திகைத் தீபம் என்ற விளக்கீடு வருகுதென்றால் ஒரு சில வ��ரங்களுக்கு முன்பே உள்ளூர்க் கடைக்காரர் தம் வாசல் படியைத் தாண்டிக் கடகங்களில் மண் தீபச் சுட்டிகளைக் குவித்து விடுவர். விளக்கீடு வரப் போகுதென்று கட்டியம் கூறும் அது.\nவீடுகளின் முகப்பு வீதியில் இருக்கும் கல், புல் பூண்டு எல்லாம் அகற்றப்படும் உழவாரப் பணியை ஒவ்வொரு வீட்டாரும் தொடங்கி விடுவர். அதுவரை குடிகொண்டிருந்த முள் பற்றைகள் எல்லாம் காலியாகிப் பளிச்சென்று மின்னும். பெரும்பாலும் ஒவ்வொரு வீட்டின் பின் வளவில் வாழைத் தோட்டமும் முற்றத்தில் பப்பாளி மரமும் இருக்கும். வாழைக் குலையை ஈன்ற பெரும் வாழை இந்த விளக்கீட்டுக்காகக் குறி வைக்கப்படும். ஒரு வாழை மரத்தைத் தறித்து அதன் தலைப் பகுதியை நறுக்கிக் கிடத்தி விட்டு இரண்டாக்கினால் இரண்டு வாழைக் குற்றிகள், இரண்டு வீட்டுக்கு உதவும். இரண்டாக்கிய வாழையின் மேலே கத்தியால் குவியமாகக் கோதி விட்டிருக்கும்.\nபாதி வெட்டப்பட்ட வாழைக் குட்டியைக் கொண்டு போய் வீட்டுக்கு நேர் வெளியே உள்ள வீதியில் பறித்த குழியில் நட்டு அதனுள் பப்பாளிக்காயை வைத்து எள் எண்ணெய் எரிப்பது போலவும் விளக்கேற்றுவார்கள். இன்னுஞ் சிலர் கொப்பரைத் தேங்காயை வாழைக் குற்றிக்கு மேல் நட்டும் எரிப்பர். அந்த வீதியின் இரு மருங்கும் வாழைக் குற்றிகளின் தலையில் தீச் சட்டி பவனி போலக் காட்சி தரும். வாழைக் குற்றியைச் சூழவும் சோடனை போல மரத் துண்டுகளைச் செருகி அதன் மேல் சுட்டி விளக்கையும் வைப்பர்.\nகிழுவந்தடிகளை அளவாக வெட்டி, தோய்த்துலர்ந்த\nபழைய வேட்டியைக் கிழித்து தேங்காய் எண்ணெய் தோய்த்து ஒவ்வொரு தடிகளிலும் பந்தம் கட்டி வைத்து அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். வீட்டின் பின் வளவின் ஒவ்வொரு திக்கிலும், தோட்டத்திலும் இந்தத் தீப்பந்தங்களை நடுவதும் மரபு.\nவீட்டில் இருக்கும் ஆம்பிளைகள் வாழைக் குட்டித் தீபத்துக்குப் பொறுப்பு என்றால், பெண்கள் இந்தக் கிழுவந்தடிப் பந்த வேலையைப் பங்கிட்டுச் செய்வர். என்னுடைய அம்மாவுக்குப் பின் வளவில் இவற்றை நட்டு வைக்காவிட்டால் பொச்சம் தீராது. கடுமையான போர்க்காலங்களில் கூட வெளிச்சத்தைக் கண்டு ஹெலியில் வந்து குண்டு போடுவார்கள் என்ற பயமில்லாது சனம் தம் சடங்கைச் செய்தது.\nதாவடிப் பிள்ளையார் கோயிலில் கார்த்திகை விளக்குப் பூசை எங்கள் அப்பாவின் பரம்���ரைப் பூசை. அப்பாவின் தங்கையின் கணவர் பூபாலசிங்கம் மாமா இணுவில் சிவகாமி அம்மன் கோயிலடியில் இருந்து வெள்ளணவே மாட்டு வண்டி கட்டி வீட்டுக்கு வந்து பொருள், பண்டங்கள், பொங்கல் பானை, இளநீர்க் குலைகள் எல்லாவற்றையும் ஏற்றிக் கொண்டு, சின்னப் பெடியள் எங்களையும் வண்டியின் ஒரு கரையில் இருத்தி “ஏ இந்தா இந்தா” என்று மாட்டை வழி நடத்திப் பிள்ளையார் கோயிலுக்குக் கொண்டு போவார்.\nகோயிலின் முன் பக்கம் பாழ் பட்ட பனைக் குற்றி ஒன்று நிமிர்த்தி வைக்கப்பட்டு அதன் மேல் தென்னோலை,\nபனையோலை எல்லாம் செருகி ஒரு சூரனைப் போல நிற்கும். நவராத்திரிக்கு வாழையை நட்டு மகிடாசுரன் என்று அதை உருவகப்படுத்தி வாழை வெட்டு நடத்துவது போல இந்தக் கார்த்திகை விளக்கீடு அன்று சுவாமி வெளி வீதி வருகையில் ஓலை கட்டிய பனையைக் கொளுத்தியதும் சொக்கப்பனை கொழுந்து விட்டெரியும். சுவாமி பின் வீதிப் பக்கம் போனதும். எரிந்து தணிந்த அந்த மரத் துண்டையும், ஓலைத் துண்டையும் இழுத்துக் கொண்டு போய்க் குப்பை மேட்டில் போடுவது சிறுவருக்கு ஒரு கொண்டாட்டம் போல.\nசாமம் தொட வீடு திரும்பும் போது கொண்டு போன பொருட்கள் எல்லாம் சர்க்கரைப் பொங்கலாகவும், வடை, மோதகங்களாகவும் மாறி மாட்டு வண்டியில் திரும்ப வீடு வரும். வீட்டுக்கு வந்து எல்லோரும் பரிமாறி உண்டு மகிழ்வோம்.\nவிளக்கீட்டுக்கு வீடு வீடாக எரிந்து கொண்டிருக்கும் வாழைக் குற்றிகளைப் பார்க்கிறேன் பேர்வழி என்று படலைப் பக்கம் நிற்கும் தன்னுடைய ஆளைப் பார்ப்பதற்கும் சைக்கிள் எடுத்துக் கொண்டு வாலிபக் குருத்துகள் கிளம்பி விடுவர். சாமத்தில் சைக்கிளில் வரும் விடலைப் பெடியள் கூட்டம் வாழைக் குற்றியைக் காலால் தள்ளி விழுத்தி விட்டுப் போகும் சேட்டையும் நடக்கும். கார்த்திகைத் தீபம் கோயிலில் ஒரு நாள், வீட்டில் ஒரு நாள் என்று பங்கிட்டுக் கொண்டாடி முடிந்ததும் விற்பனை ஆகாத தீபச் சுட்டிக் கடகங்களைக் களஞ்சிய அறைக்குள் கொண்டு போய் வைத்து விடுவர் கடைக்காரர், அடுத்த விளக்கீடு வரும் வரைக்கும்.\nபடங்கள் நன்றி : கடகம் & தமிழ் வின் இணையத் தளங்கள்\nOne thought on “எங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு \nவிளக்கீட்டிற்கு ஒரு வாரம் முன்பே\nகூம்பாய் கட்டி நிறுத்தி அதில்\nசெருகுவதும் எரிந்த பின் கரிக்கட்டைகளை எடுத்துச் சென்���ு பூச்செடிகளில் போடுவதும் (சொக்கப்பனை கரியை பூச்செடிகளிலிட்டால் நன்றாக பூக்குமென்பது எம்மவரின் நம்பிக்கை\nநினவலை மீட்டலில் வைபவங்கள்தானே பெரும்பங்கு வகிக்கிறது\nபால்யத்தை மீண்டும் கரம்சேர்த்து தலைக் கோதியபடி\nPrevious Previous post: சென்றிப் பெடியன் தவாண்ணை\nNext Next post: வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathirnews.com/2019/09/15/sivaganga-comes-to-the-by-election-2-years-jail-in-tax-evasion-case/", "date_download": "2020-01-21T22:38:15Z", "digest": "sha1:F5HIOGOADUG6E5G2INTNYF7QMOCGEWMY", "length": 11154, "nlines": 102, "source_domain": "kathirnews.com", "title": "சிவகங்கைக்கு வருகிறது இடைத்தேர்தல்! வரி ஏய்ப்பு வழக்கில் கார்த்திக் சிதம்பரத்திற்கு 2 ஆண்டு ஜெயில்? - கதிர் செய்தி", "raw_content": "\n வரி ஏய்ப்பு வழக்கில் கார்த்திக் சிதம்பரத்திற்கு 2 ஆண்டு ஜெயில்\nin செய்திகள், தமிழ் நாடு\nஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். இது ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கோ இல்லை ஏர் செல் மேக்சிஸ் வழக்கோ இல்லை இது வரி ஏய்ப்பு வழக்கு\nமுட்டுக்காடு கிராமத்தில் சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்திற்கு சொந்தமான 1 ஏக்கர் 16 சென்ட் நிலம் இருந்தது. இதன் பங்குதரர்களாக கார்த்திக் சிதம்பரமும் அவரது மனைவி ஸ்ரீநிதியும் இருந்தனர்.\nஇந்த நிலத்தை கடந்த 2015-2016 ம் ஆண்டு விற்பனை செய்தது சிதம்பரத்தின் குடும்பம். தமிழக அரசுக்கு பருப்பு முட்டை சப்ளை செய்த கிறிஸ்டி பூட் நிறுவனம் தான் சிதம்பர குடும்பத்தின் நிலத்தை வாங்கியது.\nஆனால் நேரடியாக அந்த நிலத்தை விற்பனை செய்தது போல எந்த ஆவணங்களும் இருக்க கூடாது என திட்டமிட்ட கார்த்தி சிதம்பரம் பிரபல தொழிலதிபர் ஜெய்பிரகாஷிடம் விற்பனை செய்தார்.இதற்கடுத்து இந்த நிலம் கிறிஸ்டி பூட் நிறுவனத்திற்கு கை மாற்றப்பட்டது நிலத்தை விற்பனை செய்த கார்த்திக் சிதம்பரத்திற்கு 3 கோடியே 65 லட்சம் வருமானமாக கிடைத்துள்ளது. இந்த தொகை செக் மூலம் கொடுக்கப்பட்டதால் வருமான வரித்துறையிடம் கணக்கு காட்டப்பட்டுள்ளது.\nஅனால் இந்த நிலம் விற்பனை செய்தத்தில் 1.35 கோடி பணமாக கைமாறியுள்ளது. கார்த்திக் சிதம்பரம் இதற்கு கணக்கும் காட்டவில்லை வரியும் கட்டாமல் வரி ஏய்ப்பு செய்துள்ளார்.\n‘நமக்கு நாம���’ போல ‘தனக்கு தானே’ கருத்துக்கணிப்பு நடத்திய தி.மு.க – நாங்க தான் ஜெயிப்போம் என்று மல்லுக்கட்டும் உடன் பிறப்புகள்.\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\n இந்தியனாக இருக்க பெருமை கொள்கிறேன் பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மித்தாலி ராஜ்\nகிறிஸ்டி பூட் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்து வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் 2017 ஆம் ஆண்டு அதிரடி சோதனை நடத்தப்பட்டது, அப்போது கார்த்திக் சிதம்பரத்தின் முட்டுக்காடு டாக்மென்ட் சிக்கியது. இதனையடுத்து தீவிர விசாரணை மேற்கொண்டது அமலாக்க துறை.\nஇந்த நில விற்பனை தொடர்பாக தொழிலதிபர் ஜே.பி யிடம் விசாரணை செய்த போது அவர் அளித்த வாக்குமூலத்தில் 3.65 கோடி வெள்ளையாகவும் 1.35 கோடி கறுப்பு பணமாகவும் கொடுக்கப்பட்டது என கூறியுள்ளார். இதன் அடிப்படையில் கார்த்திக் சிதம்பரம் அவரது மனைவி ஸ்ரீநிதி மேல் வழக்கு பதிந்தது அமலாக்கத்துறை, இவ்வழக்கில் கார்த்திக் சிதம்பரம் தப்பிக்க முடியாது ஆதாரங்கள் ஆவணங்கள் உள்ளதாகவும் அதை நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றன அமலாக்க துறை வட்டாரங்கள்.\nதற்போது கார்த்திக் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் ஆகிவிட்டார். இதனால் இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது, இதை எதிர்த்து கார்த்திக் சிதம்பரம் மேல்முறையீடு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி பதிவாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.\nஇதனையடுத்து பதிவாளர் விரிவான பதிலை தாக்கல் செய்தார். இதன் அடிப்படையில் நீதிபதி ஆதிகேசவலு கிரிமினல் வழக்கை ஒரு நீதிமன்றத்திலிருந்து வேறு நீதி மன்றத்திற்கு மாற்ற அதிகாரம் இருப்பதால் கார்த்திக் சிதம்பரத்தின் கோரிக்கையை நிராகரித்தார். விரைவில் தீர்ப்பு அளிப்பதாகவும் தெரிவித்தார்.\nஇந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் வேகம் எடுத்திருக்கிறது. வரி ஏய்ப்பு வழக்கில் கார்த்திக் சிதம்பரத்திற்கு 2 வருடங்களுக்கு அதிகமாக தண்டனை கிடைக்கும் பட்சத்தில் அவர் எம்.பி. பதவியை இழக்க நேரிடும்.\nசிவகங்கை தொகுதிக்கு கண்டிப்பாக இடைத்தேர்தல் வரும் என இவ்வழக்கை தொடுத்துள்ள அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrick-gensing.info/ta/waist-trainer-review", "date_download": "2020-01-21T23:40:15Z", "digest": "sha1:IAY6AXUZUHWVOHX2OAHIRDGVWBITSQQJ", "length": 38096, "nlines": 101, "source_domain": "patrick-gensing.info", "title": "# Waist Trainer ஆய்வு : Waist Trainer ஆய்வு எல்லாவற்றையும் வெளிப்படுத்துகிறது", "raw_content": "\nWaist Trainer அறிக்கைகள்: இணையத்தில் எடை இழப்புக்கு வலுவான மருந்து உள்ளதா\nஎடை இழப்பு என்று வரும்போது, நீங்கள் வழக்கமாக Waist Trainer பற்றி ஏதாவது படிக்கிறீர்கள் - ஏன் ஒருவர் அறிக்கைகளைத் துணிந்தால், காரணம் உடனடியாகத் தெளிவாகிறது: எடை இழப்பில் Waist Trainer நன்றாக Waist Trainer என்று கூறப்படுகிறது. இது உண்மையில் யதார்த்தத்தை ஒத்திருக்கிறதா ஒருவர் அறிக்கைகளைத் துணிந்தால், காரணம் உடனடியாகத் தெளிவாகிறது: எடை இழப்பில் Waist Trainer நன்றாக Waist Trainer என்று கூறப்படுகிறது. இது உண்மையில் யதார்த்தத்தை ஒத்திருக்கிறதா எங்கள் பங்களிப்பு பதிலை வழங்குகிறது.\nஎல்லா கொழுப்பும் இல்லாமல், இடுப்பில் குறிப்பிடத்தக்க எடை குறைவாக இருந்தால், வாழ்க்கையில் இது குறைவான சிக்கலாக இருக்கும்\nநீங்களே நேர்மையாக இருங்கள் - பதில் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கலாம்: நிச்சயமாக அதைப் பற்றிய நல்ல விஷயம்: ஏனென்றால் நீங்கள் அதிக எடை கொண்டவர் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் இப்போது செய்ய வேண்டியது என்னவென்றால், உடல் எடையை குறைக்க ஒரு வழியைக் கண்டுபிடிப்பது \"தான்\". ஒரு சாதாரண எடை இழப்பு திட்டம் எப்போதும் எளிதானது அல்ல. இதன் விளைவாக, நீங்கள் உங்கள் பசியை விரைவாக இழக்க நேரிடும் அல்லது உண்மையான குறிக்கோள் (எடையைக் குறைத்தல்) உங்களுக்காக மிகவும் விரும்பத்தகாத மோசடி நடவடிக்கைகளாக மாறும். நீண்ட காலத்திற்குப் பிறகு நீங்கள் உண்மையிலேயே விரும்புவதைப் போட்டு, நிதானமாக சாய்ந்து கொள்ளுங்கள் - அது ஒரு சிறந்த குறிக்கோள். அவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் அதிக கவனத்தை ஈர்த்து, வாழ்க்கையில் அதிக நம்பிக்கையுடனும், அதே நேரத்தில் அதிக மகிழ்ச்சியுடனும் முன்னேறினால், இவை வரவேற்கத்தக்க பக்க விளைவுகளாக இருக்கும். Waist Trainer எதிர்காலத்தில் இந்த இடையூறுகளைத் தணிக்க முடியும் - முடிவுகள் சரியாக இருந்தால். இது விரைவாகக் குறைக்க உதவும் சில பொருட்கள் பற்றி மட்டுமல்ல, அதன் பின்னணியில் உள்ள பொருள் என்னவென்றால், உங்கள் வாழ்க்கை மீண்டும் ஒத்திசைந்துள்ளது. இந்த உந்துதல், Waist Trainer விளைவுடன் சேர்ந்து, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட குறிக்கோளுக்கு வழிவகுக்��ும். இந்த புதிய தொடக்கத்திற்கு Waist Trainer நிச்சயமாக தேவையான எரிபொருளாகும்.\nWaist Trainer -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n→ இப்போது Waist Trainer -ஐ முயற்சிக்கவும்\nWaist Trainer பற்றிய அத்தியாவசிய தகவல்கள்\nஎடையைக் குறைக்கும் திட்டத்துடன் உற்பத்தி நிறுவனம் Waist Trainer அறிமுகப்படுத்தியது. சிறிய விருப்பங்களுக்காக நீங்கள் தயாரிப்பை அவ்வப்போது மட்டுமே பயன்படுத்துகிறீர்கள். மிகப் பெரிய திட்டங்களுக்கு, இது நிரந்தரமாகப் பயன்படுத்தப்படலாம். மாறுபட்ட பயனர் அனுபவங்களைப் பொறுத்தவரை, ஒருமித்த முடிவு என்னவென்றால், இந்த தயாரிப்பு இந்த திட்டத்திற்கான அனைத்து மாற்று சலுகைகளையும் விட அதிகமாக உள்ளது. ஆனால் மருந்து பற்றி தெரிந்து கொள்ள வேறு என்ன இருக்கிறது Waist Trainer தயாரிப்பாளர் நன்கு அறியப்பட்டவர் மற்றும் நீண்ட காலமாக தனது பயனர்களுக்கு நிதியை விற்கிறார் - எனவே போதுமான அளவு இருவர் எப்படி இருக்கிறார்கள். பின்வருவனவற்றை வெளிப்படையாகக் கூற வேண்டும்: Waist Trainer ஒரு ஆரோக்கியமான மற்றும் மிகவும் நிரூபிக்கப்பட்ட தயாரிப்பு என்பதை நிரூபிக்கிறார், இது கணக்கிடப்படாத, இயற்கை கலவையை அடிப்படையாகக் கொண்டது. Waist Trainer, நிறுவனம் எடை இழப்பு சிக்கலைத் தீர்க்க முதன்மையாகப் பயன்படுத்தப்படும் ஒரு தயாரிப்பை உருவாக்குகிறது. டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க Waist Trainer செய்யப்பட்டது. அது தனித்துவமானது. மற்ற போட்டியாளர் தயாரிப்புகள் பெரும்பாலும் அனைத்து சிக்கல்களுக்கும் ஒரு பீதி என விற்கப்படுகின்றன, அவை நிச்சயமாக ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே செயல்பட முடியும். இதன் விளைவாக, பொருட்கள் தொடர்ந்து மிகக் குறைவாக உள்ளன, எடுத்துக்காட்டாக உணவுப் பொருட்கள் துறையில். இதன் விளைவாக, இது BioLab விட நிச்சயமாக மிகவும் உதவியாக இருக்கும். எனவே, இந்த தயாரிப்புகளில் பெரும்பாலானவை வேலை செய்யாது. Waist Trainer உங்களை உற்பத்தியாளரின் உத்தியோகபூர்வ ஆன்லைன்ஷாப்பில் குறிப்பிடுகிறார்கள், இது இலவசமாகவும், தடையில்லாமலும் அனுப்பப்படுகிறது.\nலேபிளின் தீவிரமான பார்வை, Waist Trainer பயன்படுத்தப்படும் சூத்திரம் Waist Trainer சுற்றி Waist Trainer தெரிவிக்கிறது, &. தவிர, பல கூடுதல் பொருட்களில் சேர்க்கப்பட்டுள்ள நன்கு அறியப்பட்ட பொருட்களின் எடையைக் குறைக்கும் சிக்கலில் உள்ளனர். அளவு முக்கியமானது, பிற தய��ரிப்புகள் இங்கே தோல்வியடைகின்றன, ஆனால் உண்மை இல்லாத தயாரிப்புடன். முதலில் தொகுதி மேட்ரிக்ஸில் ஒரு இடத்தைப் பெறுவது பற்றி நான் கொஞ்சம் யோசித்திருந்தாலும், இப்போது தீவிர ஆராய்ச்சிக்குப் பிறகு, எடையைக் குறைப்பதில் இந்த பொருள் மகத்தான பங்கைக் கொள்ள முடியும் என்பதில் நான் உறுதியாக நம்புகிறேன். எனவே Waist Trainer பயன்படுத்தப்பட்ட கூறுகளின் தற்போதைய ஒட்டுமொத்த எண்ணம் என்ன விவரிக்காமல், Waist Trainer கலவை உடல் அமைப்பை சாதகமாக கையாளக்கூடும் என்பது உடனடியாகத் தெரிகிறது.\nWaist Trainer பயன்படுத்துவதற்கு பல காரணங்கள் உள்ளன:\nதயாரிப்பின் விரிவான மதிப்பீடுகள் மற்றும் பயனர் அறிக்கைகள் தெளிவற்ற முறையில் விளக்குகின்றன: நல்ல விளைவு கொள்முதல் முடிவை எளிதாக்குகிறது.\nஆபத்தான மருத்துவ பரிசோதனைகளை புறக்கணிக்க முடியும்\nபயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் இயற்கை இராச்சியத்திலிருந்து வந்தவை மற்றும் உடலுக்கு நன்மை பயக்கும் ஊட்டச்சத்து மருந்துகள்\nநீங்கள் மருந்தகத்திற்கான பயணத்தையும், எடை இழப்புக்கான மருந்து பற்றிய ஒரு சங்கடமான உரையாடலையும் சேமிக்கிறீர்கள்\nகுறிப்பாக இது ஒரு ஆர்கானிக் முகவர் என்பதால், அதை வாங்குவது மலிவானது & வாங்குவது முற்றிலும் சட்டபூர்வமானது மற்றும் மருத்துவ பரிந்துரை இல்லாமல் உள்ளது\nபேக்கேஜிங் மற்றும் முகவரி எளிமையானவை மற்றும் முற்றிலும் அர்த்தமற்றவை - நீங்கள் இணையத்தில் அதற்கேற்ப ஆர்டர் செய்கிறீர்கள், அது ஒரு ரகசியமாகவே இருக்கிறது, நீங்கள் அங்கு வாங்குவது\nஒரு சில ஆய்வுகளைப் பார்த்து, தயாரிப்புகளின் அம்சங்களைக் கவனிப்பதன் மூலம் Waist Trainer விளைவுகள் சிறப்பாக புரிந்து கொள்ளப்படுகின்றன. இந்த ஆர்டரை நாங்கள் முன்பே செயலாக்கியுள்ளோம். ஆகவே, உற்பத்தியாளர் செயல்திறனைப் பற்றிய தகவல்களைப் பார்த்தால், நோயாளியின் அறிக்கைகள் குறித்த எங்கள் மதிப்பீடு நடைபெறுகிறது.\nவலுவான பொருட்கள் பயனுள்ளவை மற்றும் இன்னும் பொறுக்கக்கூடியவை\nWaist Trainer உங்களுக்கு அதிக ஆற்றலை அளிக்கிறது மற்றும் உணர்வை மேம்படுத்துகிறது, கலோரி குறைப்பை மிகவும் எளிதாக்குகிறது\nWaist Trainer செயல்திறனைப் Waist Trainer ஆவணங்கள் நம்பகமான மூன்றாம் தரப்பினரிடமிருந்து Waist Trainer அல்லது ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி முடிவுகளிலும் பிரதிபலிக்கின்றன.\nWaist Trainer எதிராக என்ன பேசுகிறது\nமிக விரைவான கப்பல் போக்குவரத்து\nநேர்மறையான முடிவுகளுடன் என்னை சோதிக்கிறது\nWaist Trainer க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\nWaist Trainer பக்க விளைவுகள்\nதீங்கற்ற இயற்கை பொருட்களின் கலவையின் காரணமாக, Waist Trainer கவுண்டருக்கு மேல் வாங்கலாம். பயனர்களின் மதிப்பீடுகளை நீங்கள் விரிவாகப் பார்த்தால், அவர்கள் எந்த பக்க விளைவுகளையும் அனுபவித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உற்பத்தியில் விதிவிலக்காக சக்திவாய்ந்ததாக இருப்பதால், கணக்கில் எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியமானது, இது நுகர்வோர் செய்துள்ள முன்னேற்றத்திற்கு சான்றாகும். தற்செயலாக, சரிபார்க்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து பிரத்தியேகமாக நீங்கள் ஆர்டர் செய்கிறீர்கள் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும் - எங்கள் கொள்முதல் ஆலோசனையைப் பின்பற்றுங்கள் - நகல்களை (போலிகள்) தடுக்க. அத்தகைய கள்ள தயாரிப்பு, குறிப்பாக முதல் பார்வையில் ஒரு சாதகமான செலவு காரணி உங்களை ஈர்க்கக்கூடும், பொதுவாக எந்த விளைவையும் ஏற்படுத்தாது மற்றும் தீவிர நிகழ்வுகளில் ஆபத்தானது.\nஇந்த மக்கள் குழுக்கள் தயாரிப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்:\nஅது ஒன்றும் கடினம் அல்ல: நீங்கள் தொடர்ந்து முறையைப் பயன்படுத்த முடியாது என்பதை நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கிறீர்களா இந்த சூழ்நிலைகளில் நீங்கள் அதை தனியாக விடலாம். நீங்கள் 18 வயதுக்கு மேல் இல்லாவிட்டால், எடுத்துக்கொள்வதற்கு எதிராக நான் அறிவுறுத்துகிறேன். அடிப்படையில், நீங்கள் உங்கள் உடல் நிலையில் நாணய அடிப்படையில் முதலீடு செய்ய தயாராக இருக்க மாட்டீர்கள், ஒட்டுமொத்தமாக, நீங்கள் கொழுப்பை இழந்தால் கவலைப்படுகிறீர்களா இந்த சூழ்நிலைகளில் நீங்கள் அதை தனியாக விடலாம். நீங்கள் 18 வயதுக்கு மேல் இல்லாவிட்டால், எடுத்துக்கொள்வதற்கு எதிராக நான் அறிவுறுத்துகிறேன். அடிப்படையில், நீங்கள் உங்கள் உடல் நிலையில் நாணய அடிப்படையில் முதலீடு செய்ய தயாராக இருக்க மாட்டீர்கள், ஒட்டுமொத்தமாக, நீங்கள் கொழுப்பை இழந்தால் கவலைப்படுகிறீர்களா பின்னர் தீர்வு உங்களுக்கு சரியான வழி அல்ல. பட்டியலிடப்பட்ட அளவுகோல்கள் சரிபார்க்கப்பட்டவுடன், சிக்கல்களின் பட்டியல் உங்களைப் பொருட்படுத்தாது, மேலும் \"நான் எனது உடல் அமைப்பை மேம்படுத்த விரும்புகிறேன், அர்ப்பணிப்பைக் காட்ட நான் தயாராக இருக்கிறேன் பின்னர் தீர்வு உங்களுக்கு சரியான வழி அல்ல. பட்டியலிடப்பட்ட அளவுகோல்கள் சரிபார்க்கப்பட்டவுடன், சிக்கல்களின் பட்டியல் உங்களைப் பொருட்படுத்தாது, மேலும் \"நான் எனது உடல் அமைப்பை மேம்படுத்த விரும்புகிறேன், அர்ப்பணிப்பைக் காட்ட நான் தயாராக இருக்கிறேன்\" ஆக. இதை நான் தெளிவாகக் கூற முடியும்: இந்த திட்டத்தை செயல்படுத்தும்போது, முறை உங்களுக்கு தெளிவாகப் பயன்பட வேண்டும்.\nஇந்த கட்டத்தில் நீங்களே கேட்டுக்கொண்டால், எந்த வகையில் கட்டுரையின் அளவு தானாகவே செல்கிறது, நீங்கள் மிகவும் அமைதியாக இருங்கள்: மிகக் குறுகிய காலத்தில் நீங்கள் செயல்பாட்டைப் புரிந்து கொண்டீர்கள். இது Idol Lash போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து வேறுபடுகிறது. நீங்கள் வாங்குவதற்கு முன் எடுத்துக்கொள்வது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், உங்கள் அன்றாட வாழ்க்கையில் தயாரிப்பை ஒருங்கிணைப்பதில் சிரமம் இல்லை. சில பயனர்களின் சோதனை அறிக்கைகளால் இது காண்பிக்கப்படுகிறது. பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பத்திற்கான துல்லியமான வழிகாட்டுதல்கள், அதிகபட்ச அளவு மற்றும் ஆற்றல் மற்றும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் விநியோகத்திலும் நிறுவனத்தின் வலைத்தளத்திலும் கிடைக்கின்றன.\nஎந்த நேரத்தில் முதல் மேம்பாடுகள் தெரியும்\nபொதுவாக, Waist Trainer எப்படியும் முதல் பயன்பாட்டிற்குப் பிறகு தன்னை உணரவைக்கிறார், ஏற்கனவே சில மாதங்களுக்குள் உற்பத்தியாளரின் சிறிய முடிவுகளின்படி அடைய முடியும். சோதனையில், தயாரிப்பு பெரும்பாலும் வாடிக்கையாளருக்கு உடனடி விளைவைக் கூறியது, இது ஆரம்பத்தில் சிறிது நேரம் மட்டுமே. வழக்கமான பயன்பாட்டின் மூலம், இந்த முடிவுகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன, இதனால் பயன்பாடு முடிந்த பிறகும், முடிவுகள் தொடர்ந்து இருக்கும். பயனர்கள் தயாரிப்பில் மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள், சில வருடங்களுக்குப் பிறகு சில மாதங்களுக்கு அதை தற்காலிகமாக உட்கொள்கிறார்கள். ஆகவே மிக விரைவான வெற்றிகள் வாக்குறுதியளிக்கப்பட்டால், ஒருவர் மிகவும் வலுவான சோதனை அறிக்கைகளால் வழிநடத்தப்படக்கூடாது. பயனரைப் பொறுத்து, இது முதல் நம்பகமான முடிவுகளுக்கு வரும்போது முற்றிலும் மாறுபட்ட நேரத்தை எடுக்கலாம்.\nWaist Trainer பகுப்பாய்வு செய்யப்பட்டன\nமற்றவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை அறிவது மிகவும் முக்கியம். திருப்தி அடைந்த வாடிக்கையாளர்களின் கருத்துக்கள் செயல்திறனைப் பற்றி ஒரு நம்பிக்கைக்குரிய அறிக்கையை அளிக்கின்றன. Waist Trainer படத்தைப் பெற, மருத்துவ ஆய்வுகள், அறிக்கைகள் மற்றும் நுகர்வோர் அறிக்கைகள் ஆகியவை அடங்கும். எனவே, நம்பிக்கைக்குரிய சிகிச்சை முறைகளைப் பார்ப்போம்:\nWaist Trainer இலக்கை நோக்கி\nநீங்கள் முடிவுகளைப் பார்த்தால், ஆண்களில் மிகப் பெரிய பகுதியினர் அதில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தவிர்க்க முடியாமல் பார்ப்பீர்கள். இது வழக்கமாக இல்லை, ஏனென்றால் இதுபோன்ற தொடர்ச்சியான உற்சாகமான கருத்து, கிட்டத்தட்ட எந்த தயாரிப்புகளும் இல்லை. நான் ஏற்கனவே இந்த வைத்தியம் நிறைய வாங்கி சோதித்தேன். எடை இழப்பில், தயாரிப்பு அற்புதமான அற்புதங்களைச் செய்யலாம்\nதயங்க வேண்டாம் & உடனடியாக மெலிதாகுங்கள்.\nபிரபலமான எடை இழப்பு திட்டங்களில் வெற்றிபெற எல்லோரும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும், அதற்கு நிறைய ஒழுக்கம் தேவைப்படுகிறது. ஸ்லிம்மிங் சிறிது நேரம் எடுக்கும், நிறைய வலிமை மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, துறத்தல். மருந்தின் ஆதரவைப் பெறுவதற்கான விருப்பத்திற்கு எதிரான காரணங்கள் யாவை யாரும் உங்கள் மீது விரல் காட்டி, \"உங்கள் எடையைக் குறைக்கும்போது நீங்கள் விதிகளைப் பின்பற்றவில்லை\" போன்ற அறிக்கைகளை வெளியிடுவார்கள். எபிஃபெனோமினாவைப் பற்றியும் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை - பல திருப்தியான பயனர் அறிக்கைகளைப் பற்றிய எனது மதிப்பாய்வு மற்றும் புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மருந்துகளின் வெளிச்சத்தில் எனது பார்வை நியாயப்படுத்தப்படுகிறது. நீங்கள் இப்போது சொன்னால்: \"ஆம், நான் உடல் கொழுப்பைக் குறைத்து ஏதாவது செய்வேன், ஆனால் அதற்காக கொஞ்சம் பணம் செலவிடுவேன்\". இந்த வழியில் நீங்கள் நினைத்தால், ஆரம்பத்தில் நீங்கள் நீண்ட காலமாக இழந்துவிட்டீர்கள். இது நிச்சயமாக Mangosteen விட சிறந்தது. உங்கள் கனவு உருவத்துடன் நீங்கள் கிரகத்தை சுற்றித் திரிந்தால் என்ன ஒரு அற்புதமான உணர்வு இருக்கும் என்று கற்பனை செய்���ு பாருங்கள். எனவே, ஆர்வமாக இருங்கள், இறுதியாக தயாரிப்பு தன்னை நிரூபிக்க ஒரு வாய்ப்பைக் கொடுங்கள், இந்த தயாரிப்புக்கு இதுபோன்ற சாதகமான சலுகைகள் இன்னும் உள்ளன.\nநீங்கள் Waist Trainer -ஐ வாங்க விரும்புகிறீர்களா அதிக விலை, பயனற்ற போலி தயாரிப்புகளைத் தவிர்க்க அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பயன்படுத்தவும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ இப்போது அதிகாரபூர்வ கடைக்குச் செல்லுங்கள்\nWaist Trainer - சுருக்கமாக எனது கருத்து\nஒருபுறம், உற்பத்தியாளர் வாக்குறுதியளித்த விளைவுகள் மற்றும் கவனமாக கலவை ஆகியவை கவனத்திற்கு உரியவை. மாற்ற முடியாதவர்கள், நல்ல வாடிக்கையாளர் கருத்துக்களைக் கேட்கலாம். கூடுதலாக, எளிதான பயன்பாடு சிறந்த சொத்து, ஏனெனில் பயனர் அதிக நேரத்தை இழக்கவில்லை. தெளிவான முடிவு அதற்கேற்ப: ஒரு கொள்முதல் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒரு நல்ல யோசனை. எங்கள் பார்வை உங்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தால், தயாரிப்பு விற்பனையாளர்கள் குறித்த எங்கள் கருத்துகளைத் தவிர்ப்பது நல்லது, எனவே அசலை சிறந்த விலையில் வாங்க உங்களுக்கு உத்தரவாதம் உண்டு. பரிகாரத்தை முயற்சிப்பது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. பல சோதனைகள் மற்றும் எதிர்மறை எடை இழப்பு முடிவுகளின் அடிப்படையில், தயாரிப்பு ஒரு நேர்மறையான விதிவிலக்கு என்று நான் நம்புகிறேன்.\nஇறுதியாக, தயாரிப்புக்கு உறுதியான வாதங்கள் உள்ளன என்று நாம் கூறலாம், எனவே இது நிச்சயமாக முயற்சிக்க வேண்டியதுதான்.\nWaist Trainer வாங்குவது பற்றிய கூடுதல் தகவல்கள்\nதுரதிர்ஷ்டவசமாக சரிபார்க்கப்படாத சாயல் தயாரிப்புகள் சந்தையில் வழங்கப்படுவதால், Waist Trainer ஆர்டர் செய்யும் போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் மீண்டும் கூற விரும்புகிறோம். பட்டியலிடப்பட்ட வலை முகவரிகளில், எனது சொந்த உருப்படிகளை ஆர்டர் செய்தேன். எனவே, அசல் உற்பத்தியாளரிடமிருந்து மட்டுமே பொருட்களை வாங்க வேண்டும் என்பதே எனது ஆலோசனை.ஈபே அல்லது அமேசான் போன்ற வலைத்தளங்களிலிருந்து நீங்கள் அத்தகைய பொருட்களை வாங்க விரும்பினால், எங்கள் அனுபவத்தில் கட்டுரைகளின் நம்பகத்தன்மை மற்றும் விவேகத்திற்கு உத்தரவாதம் இல்லை என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். எனவே, இந்த ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்கள் பற்றிய எங்கள் கருத���துக்கு எதிராக நாங்கள் ஆலோசனை கூறுவோம். உங்கள் மருந்தாளரிடமிருந்து வாங்குவதும் பயனற்றது. தயாரிப்பை முயற்சிக்க நீங்கள் முடிவு செய்தால், நாங்கள் பரிந்துரைக்கும் விநியோக மூலத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை தயவுசெய்து கவனிக்கவும் - மற்ற சப்ளையர்கள் யாரும் குறைந்த சில்லறை விலை, ஒப்பிடக்கூடிய பாதுகாப்பு மற்றும் இரகசியத்தன்மை அல்லது பாதுகாப்பான அறிவை வழங்குவதில்லை நீங்கள் உண்மையில் உண்மையான தீர்வைப் பெறுவீர்கள். நாங்கள் கண்டறிந்த ஆதாரங்களுடன், எதையும் வாய்ப்பில்லை. நீங்கள் தயாரிப்பை முயற்சிக்க முடிவு செய்திருந்தால், எந்த அளவு ஆர்டர் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது என்பதுதான் கேள்வி. ஒரு சிறிய தொகையை எதிர்த்து சப்ளை பேக் வாங்கும் போது, யூனிட் விலை கணிசமாக மலிவாக இருக்கும், மேலும் கூடுதல் ஆர்டர்களை சேமிப்பீர்கள். நீங்கள் தொகையை தவறாக மதிப்பிட்டால், சிறிய பெட்டியைப் பயன்படுத்திய பிறகு பல நாட்களுக்கு உங்களிடம் ஒரு தயாரிப்பு இருக்காது. Other Languages: de es fr it nl pl ru cs sk ro bg uk sr hu pt sv lt fi hr el da tr iw ms ta id vi no ko hi th bs ku ja kk ur tl si\nஇப்போது Waist Trainer -ஐ முயற்சிக்கவும்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-01-21T23:05:08Z", "digest": "sha1:E26FJ6ZPSS3P5XFNB7OVOKYFLJVI3M23", "length": 215577, "nlines": 2133, "source_domain": "secularsim.wordpress.com", "title": "ராபர்டோ காந்தி | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nஒரே இடத்தில் ஊழல் கட்சியைத் தோற்கடிக்க முடியும், இன்னொரு மாபெரும் ஊழல் கட்சியை வெற்றிப் பெறச் செய்யவும் முடியும்\nஒரே இடத்தில் ஊழல் கட்சியைத் தோற்கடிக்க முடியும், இன்னொரு மாபெரும் ஊழல் கட்சியை வெற்றிப் பெறச் செய்யவும் முடியும்.\nஜனநாயக ரீதியில் கர்நாடக மக்கள் அளித்துள்ள தீர்ப்பின் சாரம் – ஒரே இடத்தில் ஊழல் கட்சியைத் தோற்கடிக்க முடியும், இன்னொரு மாபெரும் ஊழல் கட்சியை வெற்றிப் பெறச் செய்யவும் முடியும்.\n“கம்யூனலிஸம்” பேசாமலேயே, ஆனால், அதனையே ஒரு பிரச்சார யுக்தியாக வைத்துக் கொண்டு, ஊடகங்களின் துணையோடு, சோனியா விளையாடியுள்��� சதி வெளிப்படுகிறது[1].\nஜாதி, ஜாதியம், மக்கள் வேற்றுமை, பிரிப்பு, பிரித்தாள்வது என்ற குறுகிய, அபாயகரமான விளையாட்டைத்தான் சோனியா செய்துள்ளார்[2].\nஆனால், அதே முறை மத்திய பிரதேசத்திலும் பின்பற்றப் போகிறோம் என்பதை முன்னமே சுட்டிக் கட்டப்பட்டது[3].\nஒரே நேரத்தில் உண்மையை மறைக்க, சீக்கியர்களின் அரசியலை குழப்ப, சோனியா-ராகுல் நாடகம் நன்றாகாவே அரங்கேறியுள்ளது[4]. அதற்கு கர்நாடகம் உதவியுள்ளது[5].\nபெங்களூரு வெடிகுண்டு[6] – பிரச்சினை, கம்யூனலிஸமாக்கி, பிஜேபியே குண்டு வைத்தது என்று சொல்லி, பிறகு ஆர்.எஸ்.எஸ். வைத்தது[7] என்று சொல்லி பெரிய நாடகம் ஆடியுள்ளனர் சோனியா காங்கிரஸ்காரர்கள்[8].\nஇந்நாகத்தைக் கூரந்து கவனித்தால், ஒருவேளை காங்கிரஸுக்கே தொடர்பிள்ளதோ என்ற சந்தேகம் எழுகின்றது[9]. ஏனெனில், இப்பொழுது ஆதாயம் பெற்றது சோனியா காங்கிரஸ் தான்[10]. ஜிஹாதிகளுக்கும் சோனியா காங்கிரஸுக்கும் தொடர்பு இருக்கிறதா என்றும் சந்தேகம் எழுகின்றது[11].\nபிறகு ஊழல் தோற்றதா, வெற்றிப் பெற்றதா என்று நோக்கினால், மக்கள் என்ன செய்துள்ளனர்.\nஐந்து ஆண்டுகளில் ஊழல் பேஜிபிஐ தனித்து வைத்தால், ஊழல் ஒழிந்து விடுமா அல்லது ஊழலில் உருவமாக, ஆணவத்துடன் பதவியில் இருந்து கொண்டு, இந்த வெற்றியும் எங்களது வெற்றியே என்று எக்காளமிட்டுக் கொண்டொருப்பது, அதனை சீராட்டுவதாகுமா\nஊழலுக்கு, ஊழலுக்காக, ஊழல் செய்தே, ஊழலை வளர்க்கும் ஒரே கட்சி சோனியா கங்கிரஸ் தான், என்பதை அறிந்த பின்னும், ஊழலை மதிப்பதேன்\n“ஊழல் உலகெங்கிலும் உள்ள ஒரு பிரச்சினை” என்று மாமியார் நியாயப்படுத்தினார், மறுமகளோ, அது எங்கள் பிறப்புரிமை, பிறப்பிடம், என்றெல்லாம் மெய்பித்து, கீழுள்ள அடிவருடிகளையும் ஊழலில் திளைத்து வைத்துள்ள ஒரு மாபெரும் ஊழல் மகராணியாக மாறியுள்ளார்.\nஊழலை எதிர்ப்பவர்களே, ஊழல்காரர்களுக்கு ஓட்டுப் போடு வெற்றிப் பெறச் செய்தது – ஊழலுக்கு வெற்றியா அல்லது ஊழல் கட்சிக்கு வெற்றியா.\nகுறிச்சொற்கள்:அபிஷேக் சிங்வி, அரசியல், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, ஊழல், ஊழல் சோனியா, எடியூரப்பா, ஒக்கலிக, செக்யூலரிஸம், செட்டி, சோனியா, சோனியா காங்கிரஸ், ஜிஹாத், தீவிரவாதம், தேசத் துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், பிஜேபி, பிரச்சாரம், பொய், மன்மோஹன், மாயை, முஸ்லீம், ராகுல், ராஜிவ் காந்தி, லிங்க���யத், லிங்காயத்தார், Indian secularism\n1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், அடையாளம், அத்தாட்சி, அமரீஷ், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் ஆதரவு, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அரசியல்வாதிகளின் கூட்டுக்கொள்ளை, இட ஒதுக்கீடு, இந்திய விரோதி, ஊக்கு, ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், ஊழல் கட்சி, ஊழல் குற்றச்சாட்டு, எடியூரப்பா, எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, எதிர்-இந்துத்துவம், எதிர்கட்சி, ஏமாற்று வேலை, ஒக்கலிக, ஓக்கலிகர், ஓட்டு, ஓட்டு வங்கி, கபில், கபில் சிபல், கமலா, கர்நாடகம், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், குண்டு, குண்டு வெடிப்பு, சங்கப் பரிவார், சங்கம், சாட்சி, சிங்வி செக்ஸ், சிதம்பரத்தின் குசும்புகள், சித்தாந்த ஆதரவு, சித்தாந்த ஒற்றர், சிரஞ்சீவி, சிறுபான்மை பிரிவு மாணவர், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, ஜகதீஸ் டைட்லர், ஜாதி, ஜாதி அரசியல், ஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு, ஜாதியம், ஜாதிவாத அரசியல், ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, டைட்லர், திக் விஜய் சிங், திவாரி செக்ஸ், தீர்ப்பு, தீவிரவாத அரசியல், தேர்தல், தேர்தல் பிரச்சாரம், பிஜேபி, மணீஷ் திவாரி, மணீஸ் திவாரி, மத வாதம், மதம், மதவாத அரசியல், மதவாதி, மனு, மனு தாக்கல், ராகுல், ராஜிவ், ராஜிவ் காந்தி, ராபர்டோ காந்தி, லிங்காயத், லிங்காயத்தார், வீர சைவ, வீரசைவம், வீரப்ப மொய்லி, வெடிகுண்டு, வெடிகுண்டு தயாரிப்பு இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (2)\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (2)\nஅமெரிக்கஜனாதிபதியும், இந்தியஜனாதிபதியும்: அமெரிக்க ஜனாதிபதி, ஒவ்வொரு நாளும், ஏன் குறிபிட்ட நேரத்தில் ஒரே நாளில் பலமுறை கக்களிடம் பேசிக் கொண்டிருந்தார். நாட்டுப்பற்றை ஊக்குவித்து அமெரிக்கர்கள் எல்லோரும் தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அதனால் தான் தீவிரவாதிகளைப் பிடித்தபோது (ஒருவன் கொல்லப்பட்டான், ஒருவன் பிடிபட்டான்) மக்கள் அந்த அளவிற்கு மகிழ்சியோடு ஆர்பரித்தனர். ஆனால், இந்திய ஜனாதிபதி பெங்களூரில் குண்டு வெடித்தபோது, பிரணப் முக��்ஜி என்ன செய்து கொண்டிருந்தார் என்று தெரியவில்லை. 17-04-2013ல் அவரது ராஜிய வெசைட்டில் ஒன்றையும் காணோம்[1]. சரி, ஜனாதிபதிதான் இப்படி என்றல், பிரதம மந்திரி என்ன செய்து கொண்டிருந்தார் என்று பார்த்தால், 16-04-2013 அன்று பாஸ்டன் குண்டு வெடிப்பைக் கண்டிக்கிறார்[2]:\n17-04-2013 அன்று பாகிஸ்தானில் நிகழ்ந்த பூகம்பத்திற்காக வருத்தம் தெரிவிக்கிறார்[3]:\nஅதே 17-04-2013 அன்று ஈரானில் நிகழ்ந்த பூகம்பத்திற்காக வருத்தம் தெரிவிக்கிறார்[4]:\nஅடுத்த நாள் 18-04-2013 அன்று ராமநவகிக்காக வாழ்த்துத் தெரிவிக்கிறார்[5]:\nஆனல் பெங்களூர் வெடிகுண்டு வெடிப்பைப் பற்றி மூச்சுக்கூட விடக் காணோம். மேலும் இவையெல்லாம் சுருக்கம் தானாம், அப்படியென்றால், முமையாக எவ்வளவு எழுதி ஒப்பாறி வைத்தார் என்று தெரியவில்லை.\nஇதை ஊடகங்களும் எடுத்துக் காட்டவில்லை. ஒரேயொரு ஊடகம் தான் எடுத்துக் காட்டியிருக்கிறது[6]. இப்படி ஒரு ஜனாதிபதி / பிரதம மந்திரி இந்நாட்டிற்குத் தேவையா என்று மக்கள் நினைப்பதாகத் தெரியவில்லை. கொஞ்சமும் சுயபுத்தியில்லாத, சுரணையில்லாத, மரத்துப் போன கட்டையும் விட கேவலமான ஒரு மனிதர் போல இப்படி இருப்பது ஏன் மன்மோஹன் சிங் சாதாரணமான ஆள் அல்ல, மிக்கப் படித்தவர், பெரிய மேதை, அதிகமான அறிவு கொண்டவர். ஆனால், இப்படியிருப்பதற்கு காரணம் அவரே ஒப்புக் கொண்டு சோனியாவிற்கு அடிவருடும் அடிமையாக, தலையாட்டும் கைப்பாவையாக, வாலோட்டும் நாயாக இருக்கிறர் என்பதுதான் உண்மை.\n: முன்பு 26/11 போது, ராஹுலிடம் கருத்துக் கேட்க ஊடகங்கள் முயன்ற போது, அவரைக் காணவில்லை. ஏதோ ஒரு பார்ட்டியில் இருந்ததாகச் சொல்லப் பட்டது. ஊடகங்களில் சில செய்திகளும் அவ்வாறே வந்தன. பிறகு அடுத்த நாளில், பாராளுமன்றத்தில் வந்து உளறிக் கொட்டினார்.இப்பொழுதும், அதே வேலையில் தான் ஈடுபட்டுள்ளார். மேலாக கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல், 26/11ற்காக ராஹுல் பிரமாதமாக வேலை செய்தார், வெட்டினார், பிரட்டினார் என்று உளறியிருக்கிறது மிலிந்த் தியோரா[7] என்ற சிங்கக்குட்டி[8]. ராஹுல் கர்நாடகத்தில் இருந்தாலும், பிஜேபி கர்நாடகத்தை ஐந்து ஆண்டுகளில் கொள்ளையடித்தது என்று பேசியுள்ளார்[9]. அதனால், சந்தோஷமாகத்தான் இருக்கிறார் என்று தெரிகிறது. அதனால், இப்படியொரு குண்டைப் போட்டிருக்கிறார். இதைவிட கேவலம் என்னவென்றால், சைனா எல்லைகளில் ஊடுருவ���யுள்ள நேரத்தில் அதைப்பற்றிக் கூட கவலைப்படாமல், சைனாவையும் பிஜேபியையும் இணைத்து பேசியது அசிங்கமாகவே உள்ளது[10]. லாயக்கற்ற இவர் தனது பேடித்தனத்தை மறைக்க இப்படி பேசியிருப்பது நன்றாகவே தெரிகிறது.\nஎப்.பி.ஐ.யும், சி.பி.ஐயும்: அமெரிக்காவில் எப்.பி.ஐ இந்தியாவில் சி.பி.ஐ என்றுள்ளன. பாஸ்டன் குண்டுவெடிப்பின் விவரங்களை மணிக்கு-மணிக்கு தனது இணைத்தளத்தில் விவரங்களைக் கொடுத்து வந்தது, இன்னும், கொடுத்து வருகின்றது. ஆனால், சி.பி.ஐ.யின் இணைத்தளத்தைப் பார்த்தால் தமாஷாக இருக்கிறது. ஊடகங்களில் வரும் செய்திகளுக்கு மறுப்புச் சொல்லிக் கொண்டிருக்கிறது. அதே ஜனாதிபதி / பிரதம மந்திரி பங்குக் கொண்ட நிகழ்சிகளைப் பற்றி விவரிக்கும் வரைவுகள், புகைப்படங்கள் உள்ளன. ஆனால், பெங்களூரு குண்டுவெடிப்புப் பற்றி ஒன்றையும் காணோம். தனக்கு அந்த வேலைக் கொடுக்கவில்லை எனலாம். ஆனால், கொடுத்தாலும், சோனியா சொன்னால் தான் செய்வேன் என்ருதானே இருக்கும். எப்.பி.ஐ மாதிரி ஒரே வாரத்தில் எதையாவது கண்டு பிடித்து, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையோடு நிறுத்தியிருக்கிறார்களா\nமத்தியஅரசும், மாநிலஅரசுகளும்: அடுத்தது, இதெல்லாம் மாநில அரசுகளின் பிரச்சினை அவர்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும், என்று மத்திய அரசு கூறித் தப்பித்துக் கொள்ளும் அதற்கு, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் என்று வரிசையாக இருந்து கொண்டு பதில் சொல்ல தயாக உள்ளார்கள். இல்லை, தேசிய புலனாய்வுக் கழகம் உள்ளது, அது பார்த்துக் கொள்ளும் என்று விளக்கம் அளிக்கும். மாநில அரசோ, மட் ஹ்திய அரசு உதவுவதில்லை என்று குற்றஞ்சாட்டும். இங்கோ, கேட்கவே வேண்டாம், பிஜேபி ஆட்சிய்ல் இருப்பதால், ஒருவேளை காங்கிரஸுக்கு சந்தோஷமாக கூட இருக்கும் போலிருக்கிறது. அதனால்தான், ஜனாதிபதி / பிரதம மந்திரி அப்படி ஊமைக் கோட்டான்களாக, குருடர்களாக, செவிடர்களாக இருக்கிறார்கள் என்றால், அவர்களது மந்திரிகள், மற்ற கட்சிக்காரர்கள் மோசமாக உளறிக் கொண்டிருக்கிறார்கள்.\nமத்தியஉள்துறைஅமைச்சர்மாநிலஅரசுகளைகுறைகூறுகிறார்: இவ்விஷயத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அப்படித்தான் நடந்து கொள்கிறர், பேசுகிறார். 21-04-20132 அன்று லோக் சபாவில் பேசும்போது, அம்மோனியன் நைட்ரேட்டின் உபயோகத்தைக் கட்டுப்படுத்துவதில் மாநில அரசுகள் தாம் தங்களது அதிகாரிகளை கவனமாகப் பார்த்துக் கொள்ளச் செய்ய வேண்டும்[11]. அப்பொழுதுதான், அதன் துஷ்பிரயோகத்தைத் தடுக்க முடியும்[12]. இதில் வேடிக்கையென்னவென்றல், அத்தகைய கட்டுப்பாடு சட்டமே 2012ல் தான் உன்டாக்கியிருக்கிறார்கள். அதனால், அதற்கு முன்பான சட்டமீறல்கள் தப்பித்துக் கொள்ளும். இப்ப்டி சட்ட்டங்களே தீவிரவாதிகளுக்கு உதவும் வண்ணம் அமூலாக்கும் போதும், மத்திய அரசு பாதுபகாப்பு இயக்கங்களை, முறைகளை அரசியல்ரீதியிலாக ஆளும் கட்சி, அதாவது காங்கிரஸுக்கு சாதகமாக உபயோகப்படுத்தும் போது, தேசிய பாதுகாப்பே கேள்விக் குறியாகிறது. இவரே அத்தகைய துஷ்பிரயோகத்தைச் செய்து வரும்போது, மாநில அரசுகளை குறைகூறுவது வியப்பாக இருக்கிறது. இதுதான் இந்தியாவின் – இந்திய ஆட்சியாளர்களின் – காங்கிரஸ்காரர்களின் லட்சணமாக இருக்கிறது.\n: காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கு பதவி மற்றும் தனிநபர் என்று பிரித்துப் பார்த்து முறையோடு இருக்க தெரியவில்லை என்று தெரிகிறது. மன்மோஹன் சிங் ஒரு தனி நபர், இந்தியர். அந்த முறையில் ஒரு இந்தியனுக்கு இருக்க வேண்டிய உணர்வுகள் இருக்க வேண்டும். அவர் பிரதம மந்திரி எனும் போது, அவரது கடமைகள் அதிகமாகின்றன. ஆனால், சோனியாவிற்கு அடங்கி நடப்பதால், ஒரு பிரயோஜனமும் இல்லாத பிரதம மந்திரியாக இருக்கிறார். சரி, தனி நபராக எப்பொழுதுவாது செய்ல்படுகிறாரா, செயல்பட்டிருக்கிறாரா என்றால் இல்லை. அப்படியென்றால், சோனியா அவரை அந்த அளவிற்கு ஆட்டிப்படைப்பது எவ்வாறு, எப்படி. இதேபோலத்தான் மற்றவர்களும் இருக்கிறார்கள்.\nகுறிச்சொற்கள்:அபிஷேக் சிங்வி, அமெரிக்கா, அரசியல், அருந்ததி ராய், இத்தாலி, இந்திய எல்லைகள், இந்திய வரைப்படம், இந்தியா, இஸ்லாம், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, எப்.பி.ஐ, எல்லை, எல்லைகள், கர்நாடகம், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், குண்டு, குண்டு வெடிப்பு, சகோதரர், சகோதரர்கள், சிபிஐ, சீனா, செக்யூலரிஸம், சைனா, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, ஜிஹாத், தியோரா, தீவிரவாதம், தேசத் துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், பாகிஸ்தான், பாஸ்டன், போஸ்டன், மனித குண்டு, மிலிந்த், மும்பை பயங்கரவாத தாக்குதல், முஸ்லீம், ராகுல், ரெட்டி\n26/11, அபிஷேக் சிங்வி, அபுசலீம், அப்சல் குரு, அமெரிக்கர், அமெரிக்கா, அமைதி, அம்ம���னியம், அம்மோனியம் நைட்ரேட், அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அல்-உம்மா, அல்-குவைதா, அவதூறு, ஆதரவு, ஆதாரம், ஆப்கானிஸ்தான், இந்திய விரோதி, இந்திய விரோதிகள், இந்தியன் முஜாஹித்தீன், இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஊக்கு, ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், ஊழல் குற்றச்சாட்டு, எடியூரப்பா, எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, ஓட்டு, ஓட்டு வங்கி, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், காபிர், குண்டு, குண்டு வெடிப்பு, கையேடு, சாட்சி, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், சொர்னேவ், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, ஜிலானி, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, டைமர், திக் விஜய சிங், திக் விஜய் சிங், தீவிரவாத அரசியல், துரோகம், தேசத் துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், தேர்தல், தேர்தல் பிரச்சாரம், புலனாய்வு, புலன், மத வாதம், மதவாத அரசியல், மதவாதி, முஸ்லீம், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, ராகுல், ராபர்டோ காந்தி, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா, லிங்காயத், வகுப்புவாத அரசியல், வெடிகுண்டு, வெடிகுண்டு தயாரிப்பு இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nசி.பி.ஐ. ரெய்ட் நாடகம்: அரசியல் கூட்டணி சதி, அப்பாவி அதிகாரிகள் பாதிக்கப்படுதல்\nசி.பி.ஐ. ரெய்ட் நாடகம்: அரசியல் கூட்டணி சதி, அப்பாவி அதிகாரிகள் பாதிக்கப்படுதல்\nசி.பி.ஐ. சோனியாவின் கைப்பாவையாக செயல் பட்டு வந்த விதம்: சி.பி.ஐ. சோனியாவின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது என்று வெளிப்படையாக பல காங்கிரஸ் அல்லாத அரசியல்வாதிகள், ஊடக நிபுணர்கள், அதிகாரிகள் எடுத்துக் காட்டியுள்ளார்கள். சி.பி.ஐ.யின் முந்தைய இயக்குனர் ஜோகிந்தர் சிங் என்பவரே அதனை விளக்கி விவரித்துள்ளார்.\nதில்லி 1984 சீக்கியர் கொலைகளில்சம்பந்தப்பட்ட ஜகதீஸ் டைட்லருக்கு “தூய்மையான அத்தாட்சி பத்திரம்” கொடுத்தது, அதாவது, அவர் செய்த குற்றங்கள் சோனியாவிற்கும், காங்கிரஸிற்கும் அவமதிப்பு வரும் என்பதனால் மூடி மறைத்தது.\nசோனியாவிற்கு வேண்டிய இத்தாலிய ஓட்டோவோ குட்ரோச்சி சம்பந்தப்பட்ட போஃபோர்ஸ் கேசையும் இழுத்தி மூடி சமாதி கட்டியது[1]. ஏனெனில் அது ராஜிவ் காந்தியின் ஊழலை வெள���ப்படுத்தியது.\nஅந்த நேரத்தில் தெரிந்தோ, தெரியாமலோ ராஹுலே சி.பி.ஐ அரசியல் ஆதாயங்களுக்காக உபயோகப்படுத்தப் படுகிறது என்று உளறிக் கொட்டியுள்ளார்[2].\nசி.பி.ஐ. அரசியல் ஆதாயங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட விதம்: ஆனால் அதே நேரத்தில், கீழ் கண்ட வழக்குகள், திடீரென்று தூசித் தட்டி எடுக்கப்படும், ரெய்டுகள் நடக்கும், நீதிமன்றங்களில் பரபரப்புடன் விசாரணை நடக்கும். பிறகு அமைதியாகிவிடும். காங்கிரஸை இவர்கள் மிரட்டுகிறார்கள் அல்லது பாதகமாக ஏதாவது செய்கிறார்கள் என்றால், தீடீரென்று சுறுசுறுப்பாக வேலை செய்ய ஆரம்பித்து விடும்.\nலல்லு பிரசாத் யாதவின் பலகோடி மாட்டுத்தீவன மோசடி.\nமுல்லாயம் சிங்கின் மீதான ஊழல் வழக்குகள்.\nஜகன் மோகன் ரெட்டி மீதான பல வழக்குகள்\nஆகவே, தேர்தல் வரும் நேரத்தில், சோனியா காங்கிரஸ் பெரிய நாடகத்தை நடத்திக் காட்டியுள்ளது போலத் தெரிகிறது[3].\nமுடிவை இரவே எடுத்தது ஏன் என்று கருணாநிதி கேட்டாராம்: கருணாநிதி ஆதரவு வாபஸ் என்றார், பிறகு மூடிக் கொண்டு சும்மா இருக்க வேண்டாமோ கூட்டணியிலிருந்து விலகும் முடிவை மத்திய அமைச்சர்கள் சந்தித்துச் சென்ற இரவே எடுத்தது ஏன் என்பது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். “இலங்கை விவகாரம் தொடர்பாக சென்னையில் 18-ம் தேதி இரவு கருணாநிதியைச் சந்தித்துப் பேசினோம். ஆனால் 19ம் தேதி காலை கருணாநிதி தன் விலகல் முடிவை அறிவித்தார். இரவுக்கும் காலைக்கும் இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது”, என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார்.\nபேரன் வீட்டில் ரெய்ட் – குசும்பு செய்யும் சோனியா பாட்டி: இரவு என்ன செய்தீர்கள் என்று கேட்ட கருணாநிதிக்கு, இரவோடு இரவாக சி.பி.ஐயை அனுப்பி சோனியா அம்மையார் ரெய்ட் விட்டுள்ளார்[4]. வருமானத்துறைப் பிரிவினர் தாம் தகவல் கொடுத்துள்ளனர் என்று ரெய்ட் செய்பவர்கள் சொல்கிறார்களா. அப்படியென்றால் சிதம்பரத்திற்கு தெரியாமலா இருக்கும்: இரவு என்ன செய்தீர்கள் என்று கேட்ட கருணாநிதிக்கு, இரவோடு இரவாக சி.பி.ஐயை அனுப்பி சோனியா அம்மையார் ரெய்ட் விட்டுள்ளார்[4]. வருமானத்துறைப் பிரிவினர் தாம் தகவல் கொடுத்துள்ளனர் என்று ரெய்ட் செய்பவர்கள் சொல்கிறார்களா. அப்படியென்றால் சிதம்பரத்திற்கு ���ெரியாமலா இருக்கும் சிதம்பரத்திற்குத் தெரிந்தால் கருணாநிதிக்குத் தெரியாமலா இருக்கும் சிதம்பரத்திற்குத் தெரிந்தால் கருணாநிதிக்குத் தெரியாமலா இருக்கும் அதனால் தான் தனகே உரிய நக்கலுடன், “ஓ, அவருக்குத் தெரியாதா அதனால் தான் தனகே உரிய நக்கலுடன், “ஓ, அவருக்குத் தெரியாதா …ஹ……..அப்படியென்றால்…..எங்களுக்கும் தெரியாது”, என்று நிருபர்களிடம் கூறினார்\nஅர்த்த ராத்திரியில் ரெய்ட் ஆரம்பித்தது ஏன்: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிகாலை 3 மணி இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் அவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதே போல், சென்னை தியாகராய நகரில் இருக்கும் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் ராஜாசங்கர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது[5]. ஆனால், அதிகாரிகளின் வீட்டிலும் ரெய்ட் நடக்கிறது என்பனை பெரிதுபடுத்திக் காட்டவில்லை. நாடகத்திற்கேற்றப்படி ஊடகங்கள் வேலை செய்துள்ளனவா அல்லது சோனியாவின் கைப்பாவையாக வேலை செய்கின்றனவா\nடி.ஆர்.ஐ. அதிகாரி வீட்டில் ரெய்ட்: வெளிநாட்டு கார் இறக்குமதி விவகாரத்தில், தமிழக அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்ற பெரிய புள்ளிகள் பயன்படுத்திய கார் குறித்து தவறான தகவல் அளித்து அவர்களைக் காப்பாற்ற முயலும் வருவாய் புலனாய்வு அதிகாரி குறித்து சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்கள் தொடர்பாக, கடந்த சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்நிலையில், தமிழக அரசியல்வாதிகள் பயன்படுத்தி வரும் இறக்குமதி கார்கள் குறித்து தவறான தகவல்களை தந்து அவர்களை காப்பாற்றும் முயற்சியில் வருவாய் புலனாய்வு பிரிவு மூத்த அதிகாரி முருகானந்தம் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன[6]. முருகானந்தம் மற்றும் இருவர் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[7]. இது தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். முருகானந்தம் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதை பரிசீலித்ததில், கேரள மாநிலத்தை சேர்ந்தவரும், தற்போது சென்னையில் வசிப்பவருமான, வர்த்தகர் அலெக்ஸ் ஜோசப், கார்கள�� இறக்குமதியில், சட்ட விதிகளை மீறி நடந்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. தற்போது, சி.பி.ஐ., பிடியில் சிக்காமல் தில்லியில் தலைமறைவாக உள்ள அலெக்ஸ் ஜோசப் விரைவில் கைது செய்யப்படுவார்[8].\nகைதான அலெக்ஸ் ஜோசப் விடுவிக்கப் பட்டது எப்படி: அலெக்ஸ் ஜோசப் போலி பாஸ்போர்ட்டுடன், நவம்பர் 6, 2011 அன்று ஹைதரபாத் விமானநிலையத்தில் வந்திறங்கியபோது கைது செய்யப்பட்டான்[9]. கைது செய்யப்பட்டவன் இப்பொழுது தில்லியில் தலைமறைவாக உள்ளான், என்றால், அவனுக்கு ஜாமீன் கொடுக்கப் பட்டிருக்கிறது என்றும் தெரிகிறது. இத்தகைய வழக்குகளில் குற்றம் புரிந்தவர்களை வெளியே விட்டால், எல்லாவற்றையும் மாற்றிவிடுவர்றீருப்பினும் விடப்பட்டிருக்கிறார் என்பதால் நீதித்துறையின் பங்கும் தெரிகிறது.\nஇந்தியா சிமின்ட்டின் மாறன் சம்பந்தம் வேலை செய்கிறாதா: இதில் 11 கார்களை பி.சி.சி.ஐ தலைவர் மற்றும் இந்தியா சிமின்ட்டின் முக்கியஸ்தரான என், ஶ்ரீனிவாசன் உபயோகப்படுத்தி வருவதாகத் தெரிகிறது[10]. கேரளாவைச் சேர்ந்த அலெக்ஸ் ஜோசப் குறைந்த பட்சம் 500 கார்களை “உபயோகப்படுத்திய கார்கள்” என்று அறிவித்து, போலி ஆவணங்களை சமர்ப்பித்து, அவற்றை சுங்கவரி ஏய்ப்பு செய்து இறக்குமதி செய்து, பிறகு இந்தியாவில் இப்படி பெரிய நபர்களுக்கு விற்றுள்ளான். இறக்குமதிவரியை ஏய்ப்பதற்காக காருடைய சேசிஸ் எண்களை மாற்றி, இந்தியாவிற்கு வரும் போது, “வீடு மாற்றும் போது கொண்டுவரும் சாமான்கள்” என்ற திட்டத்தின் கீழ் அறிவித்து ஏமாற்றியுள்ளான். இதற்கு சுங்கவடரித்துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் உதவியுள்ளார்கள். இந்த மோசடி விஷயங்கள் வெளிவந்தபோது, விசாரணையை முகானந்தத்திடம் கொடுக்கப்பட்டது. ஆனால், அவர் ஒரே ஒரு காருக்கு அபராதம் விதித்து 32 கார்களை விட்டுவிட்டார்[11]. இதனால்தான் இவர் வீட்டிலும் ரெய்ட் நடந்துள்ளது[12].\nசி.பி.ஐ. ரெய்ட் திடீரென்று நிறுத்தப் பட்டது ஏன்: சிதம்பரம் கோபித்துக் கொண்டு சி.பி.ஐ.ரெய்டை நிறுத்தச் சொல்கிறார் என்றால் அவருக்கு அதிகாரம் இருக்கிறதா: சிதம்பரம் கோபித்துக் கொண்டு சி.பி.ஐ.ரெய்டை நிறுத்தச் சொல்கிறார் என்றால் அவருக்கு அதிகாரம் இருக்கிறதா உண்மையில் அது நாராயணசாமி துரையின் கீழ்வருகிறது. அப்படியென்றால், சிதம்பரம் அவரையும் மீறி ஆணயிட்டால் அவர்கள் ஒப்புக் கொண்��ு நிறுத்தி விடுவார்களா அல்லது தங்களுடைய அமைச்சரின் ஆணையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்களா உண்மையில் அது நாராயணசாமி துரையின் கீழ்வருகிறது. அப்படியென்றால், சிதம்பரம் அவரையும் மீறி ஆணயிட்டால் அவர்கள் ஒப்புக் கொண்டு நிறுத்தி விடுவார்களா அல்லது தங்களுடைய அமைச்சரின் ஆணையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்களா நாளைக்கு கோர்ட்டில் இது பற்றி கேட்டால் என்ன சொல்வார்கள்\nசி.பி.ஐ. என்னவிதமாக சுதந்திரமாக, தன்னிச்சையாக செயல்படுகிறது: பாருங்கள் சி.பி.ஐ. என்னவிதமாக சுதந்திரமாக செயல் படுகிறது, நாங்கள் சொல்லித்தான் ரெய்டையே நிறுத்தினோம். இதற்காக மிகவும் வருத்தப்படுகிறோமமென்று சிதம்பரம் முதல் மன்மோஹன் வரை ஒப்பாரி வைத்துள்ளார்களாம் அப்படி எப்படி, மேலதிகார்கள், துறை அமைச்சர்கள் யாருக்கும் தெரியாமல் ரெய்ட் நடந்துள்ளது அப்படி எப்படி, மேலதிகார்கள், துறை அமைச்சர்கள் யாருக்கும் தெரியாமல் ரெய்ட் நடந்துள்ளது அப்படியென்றால், இதுதான் உண்மையிலேயே ரஅசியமான ரெய்டாக இருக்கும். ஏனெனில், பொதுவாக ரெய்டுக்கு போகும் அதிகாரிகளுக்கே, தாம் எங்கு போகிறோம் என்று தெரியாது. பல வண்டிகளில் பல குழுக்கலாக, பல்வேறு இடங்களுக்குச் செல்வர். பிறகு, குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றதும் கொடித்துள்ள கவரைப் பிரித்துப் பார்ப்பர், அதில்தான் எந்த இடத்தில், யார் வீட்டில் அல்லது அலுவலகத்தில் சோதனைக்காக செல்லவேண்டும் என்ற விவரங்கள் இருக்கும். எனவே இது நிச்சயமாக நாடகம் தான். ஒரு பக்கம் சோனியாவிற்கும் காங்கிரசுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போலவும், மறுபக்கம் காங்கிரஸ்-திமுக உறவு முறிந்தது என்பது போலவும், காண்பித்து நாடகம் ஆடியுள்ளனர். இதில் சில அதிகார்க்க:இன் தலைகள் உருண்டுள்ளன.\nகுறிச்சொற்கள்:1984, 1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், அத்தாட்சி, அலெக்ஸ், அலெக்ஸ் ஜோசப், ஆவணங்கள், ஆவணம், இளமை சோனியா, காங்கிரஸ், கார், சாட்சி, சி.பி.ஐ, சிபிஐ, சீக்கிய படுகொலை, சுங்க வரி, சுங்கம், சுங்கவரி, செக்யூலார் நகைச்சுவை, சொகுசு கார், சோதனை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜகதீஸ், ஜோசப், டைலர், திராவிட முனிவர்கள், திராவிடப் பத்தினிகள், நாத்திகம், பரிசோதனை, மாயாவதி, ரெய்ட், லல்லு, லல்லு பிரசாத், வரி பாக்கி, வருமான வரித்துறை\n1984 ச��க்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், அடையாளங்காட்டிய சாட்சி, அடையாளம், அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், இந்திய விரோதிகள், உண்மை, உண்மையறிய சுதந்திரம், உபி, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஊழல் குற்றச்சாட்டு, ஏ.ராஜா, ஏமாற்று வேலை, ஏவல், ஒழுக்கம், ஓட்டு, ஓட்டு வங்கி, கணக்கில் வராத பணம், கபட நாடகம், காங்கிரஸின் துரோகம், சமத்துவம், சிக்கலானப் பிரச்சினை, சிக்கியப் படுகொலை, சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, சீக்கிய சமுகம், சீக்கியப் படுகொலை, சீக்கியப் பிரிவினைவாதிகள், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜகதீஸ் டைட்லர், திராவிட முனிவர்கள், திராவிடன், திரிபு வாதம், தூஷணம், தேசத் துரோகம், தேசத்துரோகம், நீதி, நீதிமன்ற தீர்ப்பு, மைத்துனர், ரஷ்யா, ராகுல், ராஜிவ், ராஜிவ் காந்தி, ராபர்டோ காந்தி, வருமான வரி பாக்கி இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nகருணாநிதி பேரன் வீட்டில் ரெய்ட் – குசும்பு செய்யும் சோனியா பாட்டி\nகருணாநிதி பேரன் வீட்டில் ரெய்ட் – குசும்பு செய்யும் சோனியா பாட்டி\nமுடிவை இரவேஎடுத்ததுஏன் என்று கருணாநிதி கேட்டாராம்: கருணாநிதி ஆதரவு வாபஸ் என்றார், பிறகு மூடிக் கொண்டு சும்மா இருக்க வேண்டாமோ கூட்டணியிலிருந்து விலகும் முடிவை மத்திய அமைச்சர்கள் சந்தித்துச் சென்ற இரவே எடுத்தது ஏன் என்பது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். இலங்கை விவகாரம் தொடர்பாக சென்னையில் 18-ம் தேதி இரவு கருணாநிதியைச் சந்தித்துப் பேசினோம். ஆனால் 19-ம் தேதி காலை கருணாநிதி தன் விலகல் முடிவை அறிவித்தார். இரவுக்கும் காலைக்கும் இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார்.\n: இரவு என்ன செய்தீர்கள் என்று கேட்ட கருணாநிதிக்கு, இரவோடு இரவாக சி.பி.ஐயை அனுப்பி சோனியா அம்மையார் ரெய்ட் விட்டுள்ளார்[1]. வருமானத்துறைப் பிரிவினர் தாம் தகவல் கொடுத்துள்ளனர் என்று ரெய்ட் ட்செய்பவர்கள் சொல்கிறார்களா. அப்படியென்றால் சிதம்பரத்திற்கு தெரியாமலா இருக்கும் ���ிதம்பரத்திற்குத் தெரிந்தால் கருணாநிதிக்குத் தெரியாமலா இருக்கும்\n: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிகாலை 3 மணி இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் அவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதே போல், சென்னை தியாகராய நகரில் இருக்கும் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் ராஜாசங்கர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது[2].\nவிவரங்களைக்கொடுதததுவருவாதுறைபிரிவைச்சேர்ந்தஅதிகாரிகள்: வருமானத்திற்கு அதிகமாக சொத்து மற்றும் வெளி நாட்டு கார் வாங்கியது தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது. மு.க.ஸ்டாலின் வீட்டில்[3] அதிரடி சோதனை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள், ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் சட்டவிரோதமாக ரூ. 20 கோடி மதிப்புள்ள[4] சொகுசு கார்களை இறக்குமதி செய்து வைத்திருப்பது குறித்து வழக்கு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது[5]. அதாவது அவற்றின் மீது வரி செல்லுத்தப்படவில்லையாம்[6]. ஸ்டாலின் ரெய்ட் ஏன் நடக்கிறது என்று தெரியவில்லை என்று கூறினாலும், பாலு இது ஒரு அரசியல் பழிவாங்கும் போக்கு என்று கூறியுள்ளார்[7].\nகுறிச்சொற்கள்:உதயநிதி, உள்துறை அமைச்சர், ஊடல், கருணாநிதி, கல்யாணம், காதல், கார், கூடல், கூட்டணி, கூட்டணி தர்மம், சிதம்பரம், சொகுசு கார், டைவர்ஸ், தேசத் துரோகம், பகல், மிரவு, முதலிரவு, ரெய்ட், ஸ்டாலின், Indian secularism\nஅரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அரசியல்வாதிகளின் கூட்டுக்கொள்ளை, அவதூறு, ஆயுதம், ஆரோக்யம், இரவில் காமி, உடன்படிக்கை, உண்மை, உதயநிதி, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஊடல், ஊழல் குற்றச்சாட்டு, ஒட்டுண்ணி, ஒழுக்கம், ஓட்டு, ஓட்டு வங்கி, கம்யூனிஸம், கருணாநிதி, கருத்து, காமம், காழ்ப்பு, கூடல், கைப்பேசி, சமதர்மம், சமத்துவம், சம்மதம், சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, ஜிஹாத், டைவர்ஸ், நாடியா, படுக்கை, பட்டம், முறிவு, ராஜிவ், ராஜிவ் காந்தி, ராபர்டோ காந்தி, ரெய்ட், ஸ்டாலின் இல் பதிவிடப்பட்டது | 6 Comments »\n2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்பது தான் கேள்வி\n2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்பது தான் கேள்வி\nஎந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது: ஒரே வருடம் பாக்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இனி 2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்று தான் யோசிக்க ஆரம்பிக்கும். எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்றுதான் மாநிலக் கட்சிகள் காய்களை நகர ஆரம்பிக்கும். நிதிஷ்குமார் இதனால்தான் தில்லியில் வந்து கலாட்டா செய்து கொண்டிருக்கிறார்[1]. பி.ஜே.பி. ஆதரவுடன் தேர்தலில் வெற்றிப் பெற்று பீஹாரில் ஆட்சியில் அமர்ந்த இவர் “மோடி பிரதமர்” என்பதை எதிர்ப்பவர்.\nஎதற்குமே கவலைப் படாத, மெத்தப் படித்த, திறமைசாலியான ஆனால் “பிரதமர்” என்ற வேலையை மட்டும் செய்யாமல், பிரதமாரகவே இருந்து வருபவர்\nஇந்தியாவில் செக்யூலார் கட்சி என்பது இல்லை: “செக்யூலரிஸம்மென்று சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றி வந்த நிலை இனி செல்லுபடி ஆகாது. செக்யூலார் அல்லது மதசார்பற்றநிலை என்ற சித்தாந்தம் வேகாது. ஏனெனில், வட-இந்திய மாநிலங்களைப் பொறுத்த வரைக்கும், முஸ்லீம்கள் ஆதரவுள்ள கட்சிகள் அல்லது கூட்டணி, வெற்றிபெரூம் நிலையில் இருக்கும். அதனால், வெளிப்படையாகவே அரசியல்கட்சிகள் கூட்டணிகள் முஸ்லீம்களை தாஜா செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அதற்கேற்றார்போல, அவர்களும் பேரம் பேச ஆரம்பித்து விடுவார்கள்.\nஊழலில் நாறிய உ.பி.ஏ கூட்டணி அரசு\nமோடியா–ராஹுலா–என்றநிலை உருவாக்கப்பட்டு விட்டது: மோடி பிரதம மந்திரி வேட்பாளராக நிறுத்தப்படுவாரா என்று ஊடகங்கள் உசுப்பி விட்டுள்ளன. இதற்கேற்றார்போல, இளைஞர்களிடம் அவருக்கு செல்வாக்கு பெருகி வருகின்றது. இதனால்தான், ராஹுல் தான் கல்யாணம் செய்வது பற்றி யோசிக்கவில்லை என்றெல்லாம் உளற ஆரம்பித்துள்ளார். இருப்பினும், மோடி என்றால், முஸ்லீம்கள் ஓட்டுப் போட மாட்டார்கள், அதனால், என்.டி.ஏ கூட்டணி பெரும்பான்மை பெறாது, வழக்கம் போல தனித்த அதிக எம்.பிக்கள் கொண்ட கட்சி என்ற நிலையில் தான் தேர்தல் முடியும் அதனால், யு.பி.ஏவில் நீடிப்போம் ஆனால், அதற்கான விலை என்ன என்பதனை இப்பொழுதே தீர்மானித்து விடலாம் என்றுதான் கூடணி கட்சிகள் உள்ளன. இதில் தான் அந்த குல்லா போட்டு கஞ்சி குடித்தவர்களின் நாடகம் ஆரம்பித்துள்ளது.\n2ஜியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி கொள்ளை வெளிப்பட்டது.\nதம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடிய கட்சிக்கு எப்படி ஆதரவு தர முடியும்: கஞ்சிகுடித்த கருணாநிதி, முல்லாயம் முதலியோர்களில் சரரியான போட்டி நிலவுகிறது போலும். கருணாநிதி வாபஸ் என்றதும், போய்யா, அது சரியான நாடகம் என்று சொன்னது சமஜ்வாதி கட்சியின் தலைவரான ராம்கோபால் யாதவ்[2] தான்: கஞ்சிகுடித்த கருணாநிதி, முல்லாயம் முதலியோர்களில் சரரியான போட்டி நிலவுகிறது போலும். கருணாநிதி வாபஸ் என்றதும், போய்யா, அது சரியான நாடகம் என்று சொன்னது சமஜ்வாதி கட்சியின் தலைவரான ராம்கோபால் யாதவ்[2] தான் திமுக வாபஸ் பெற்றாலும், நாங்கள் யு.பீ.ஏவை தொடர்ந்து ஆதரிப்போம், என்றார். பேனி பிரசாத் வர்மா தம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடியதை[3] ஒருநாளிலேயே மறந்து விட்டனர் போலும் திமுக வாபஸ் பெற்றாலும், நாங்கள் யு.பீ.ஏவை தொடர்ந்து ஆதரிப்போம், என்றார். பேனி பிரசாத் வர்மா தம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடியதை[3] ஒருநாளிலேயே மறந்து விட்டனர் போலும் முஸ்லீம்களுடன் தாஜா பிடித்து, பிறகு காங்கிரஸை ஆதரிப்பது ஏன் முஸ்லீம்களுடன் தாஜா பிடித்து, பிறகு காங்கிரஸை ஆதரிப்பது ஏன் கழட்டி விட்டவர்களின் கால்களைப் பிடித்தது போல[4], திட்டியவர்களை ஆதரிப்பேன் என்று கூறுவது ஏன் கழட்டி விட்டவர்களின் கால்களைப் பிடித்தது போல[4], திட்டியவர்களை ஆதரிப்பேன் என்று கூறுவது ஏன் அப்படி முஸ்லீம்கள் கழட்டி விடுவது[5], காங்கிரஸ் சேர்த்து வைப்பது என்று திட்டம் முள்ளது போலும்.\nவேண்டாம் என்றாலும் இத்தாலிய சம்பந்தம்-இணைப்பு இல்லாமல் இல்லை\nமாயாவதியை “கொள்ளைக்காரி” என்று வசைபாடி ஆதர வுபெறமுடியுமா: நாடகத்தை கூர்ந்து கனித்துக் கொண்டிருக்கும் மாயாவதி, தனது ஆதரவை அளிப்பேன் என்பதனை ஜாக்கிரதையாக அறிவிக்க வேண்டும் என்று பார்க்கிறார். திமுக வாபஸ்-முல்லாயம் ஆதரவு என்றிருக்கும் நிலையில், அவர் ஆதரவு அளிக்க மாட்டார். அந்நிலையில் இருவரையும் சரிக்கட்ட, காங்கிரஸ் அதிகமான விலை[6] கொடுக்க வேண்டியிருக்கும்[7].\nதொடர்ந்��து நிலக்கரி ஊழல் – இது 2ஜியையு, மிஞ்சியதாக உள்ளது\n224-ஆக குறைந்து விட்ட கூட்டணிக்கு 57 எம்.பி ஆதரவு தேவைப்படுகிறது: 18-எம்.பி கொண்ட திமுக விலகியிருக்கும் பட்சத்தில், 22-எம்.பி கொண்ட SP அல்லது 21-எம்.பி கொண்ட BSP கட்சிகளின் ஆதரவை காங்கிரஸ் பெற்றாக வேண்டும்டிரண்டுமே உபியில் பிரதான கட்சிகள் ஆகும்[8]. கணக்கு இப்படி இருந்தாலும், எங்களுக்கு ஒன்றும் கவலையில்லை என்று காங்கிரஸ் கூறுவது கவனிக்கத்தக்கது[9]. நம்பிக்கையுடன் சிதம்பரம் கூறியிருப்பதுதான் முக்கியமானது ஆகும்[10]. கருணாநிதியுடன் நெருக்கமாக இருக்கும் இவர், சோனியா காந்திக்கும் மிகவும் வேண்டியவர். அடுத்த பிரதம மந்திரி வேட்பாளராக மோடிக்கு எதிராக நிறுத்தப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.\nநிதிஷ்குமார்-முல்லாயம்-கருணாநிதி-முஸ்லீம் பிரச்சினை-தெலிங்கானா இப்படி எல்லாமே ஒரே நேரத்தில் பேசப்படுவதையும் கவனிக்க வேண்டும். இந்நிலையில் யாருமே தேர்தலை விரும்பவில்லை என்றும் தெரிகிறது. ஏனெனில், நிச்சயமாக தங்களது கூட்டணி கூட்டாளிகள் யார் வென்று தெளிவாகவில்லை. பேரம் பேசி முடிந்த பிறகுதான் அது தீர்மானிக்கப்படும் ஆகவே, திமுக வெளியிருந்து ஆதரவு தெரிவிக்க ஒரு பேரம் பேசிவிட்டால், பிரச்சினை என்பது இல்லவே இல்லை என்றாகி விடும்[12]. அப்பொழுது ஜெயலலிதா சொன்னதும் உண்மையாகி விடும்[13].\nகுறிச்சொற்கள்:1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், இந்தியா, இந்துக்களின் உரிமைகள், இஸ்லாம், உள்துறை அமைச்சர், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கருணாநிதி, குஜராத், குண்டா, கொள்ளை, கொள்ளைக்காரி, சிதம்பரம், சீக்கியப் படுகொலை, செக்யூலரிஸம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிஹாத், தேசத் துரோகம், படுகொலை, பேனி, பேனி பிரசாத், மன உளைச்சல், மாயா, மாயாவதி, முல்லா, முல்லாயம், முல்லாயம் சிங் யாதவ், முஸ்லீம், மோடி, ராஜிவ் காந்தி, Indian secularism, Justice delayed justice denied, secularism\n1947 மத-படுகொலைகள், 1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், அகதி, அகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம், அன்சாரி, அன்னா, அன்னா ஹஸாரே, அபிஷேக் சிங்வி, அப்சல் குரு, அமரேந்துரு, அமெரிக்கா, அயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அரசியல்வாதிகளின் கூட்டுக்கொள்ளை, அரசு விருதுகள், அலஹாபாத், அவதூறு, ���ப்கானிஸ்தானம், ஆப்கானிஸ்தான், ஆயுதம், இத்தாலி, இத்தாலி மொழி, இந்தியன் முஜாஹித்தீன், இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், இந்து மக்கள், இளமை சோனியா, உ.டி.எஃப், உடன்படிக்கை, உண்மை, உதவித்தொகை, உபி, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஊழல் குற்றச்சாட்டு, எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, எம்.பி, எம்பி, ஒட்டுண்ணி, ஒழுக்கம், ஓட்டு, ஓட்டு வங்கி, கஞ்சி, கட்டுப்பாடு, கணக்கில் வராத பணம், கனிமொழி, கபட நாடகம், கம்யூனிஸம், கருணாநிதி, கருணாநிதி-ஜெயலலிதா, கருத்து, கருத்து சுதந்திரம், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ்காரர்கள், சரத் யாதவ், சரித்திரப் புரட்டு, சரித்திரம், சர்தார், சிக்கலானப் பிரச்சினை, சிக்கியப் படுகொலை, சிங்வி செக்ஸ், சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, சீக்கிய சமுகம், சீக்கியப் படுகொலை, சீக்கியப் பிரிவினைவாதிகள், சீதாராம் யச்சூரி, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜகதீஸ் டைட்லர், ஜனாதிபதி, ஜிஹாத், ஜெயலலிதா, திரிபு வாதம், திருமா வளவன், தில்லி இமாம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேர்தல் பிரச்சாரம், நிதின் கட்காரி, நிதிஷ்குமார், மத வாதம், மதம், மதரீதியாக பாரபட்சம், மதரீதியில் இட ஒதுக்கீடு, மதவாத அரசியல், மதவாதி, முகர்ஜி, முஸ்லீகளுக்கு இட ஒதுக்கீடு, முஸ்லீம் இளைஞர் குழு, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, ரஷ்யா, ராகுல், ராஜிவ், ராஜிவ் காந்தி, ராபர்டோ காந்தி, ராமர் கோவில், வந்தே மாதரம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇந்நாட்டில் வாழும் மக்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தங்கி வாழ, வேலை செய்ய உரிமையுள்ளது – சோனியா எதற்காக அப்படி பொய் சொல்கிறார்\nஇந்நாட்டில் வாழும் மக்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தங்கி வாழ, வேலை செய்ய உரிமையுள்ளது – சோனியா எதற்காக அப்படி பொய் சொல்கிறார்\nஇந்நாட்டில் வாழும் மக்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தங்கி வாழ, வேலை செய்ய உரிமையுள்ளது என்று சொன்னதாக ஆங்கில நாளிதழ்கள் ஒரேமாதிரியாக செய்தி வெளியிட்டுள்ளன[1].\nஅதாவது மேடையில் வசதிற்காக, என்னவேண்டுமானாலும் பேசலாம் என்ற ரீதியில் பேசியுள்ளார் என்று தெரிகிறது. இல்லையென்றால், காஷ்மீரத்தில் இந்துக்கள் ஏன் வாழ முடியாமல், தில்லியில் முகாம்களில் அகதிகளாக வாழ்கின்றனர்\nஅவர்களுக்கு மட்டும் அந்த உரிமை இல்லையா\nஇருக்கிறது என்றால், அங்கு திருப்பியனுப்ப வேண்டியதுதானே\nஏன் அவர்களுடைய உரிமைகள் காக்கப்படவில்லை\nசோனியா எதற்காக அப்படி பொய் சொல்ல வேண்டும்\nகுறிச்சொற்கள்:அகதி, அசாம், அருந்ததி ராய், இத்தாலி, இந்திய எல்லைகள், இந்திய வரைப்படம், இந்திய விரோத போக்கு, இந்தியாவின் மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களின் மனித உரிமைகள், இந்துக்கள், உரிமை, காஷ்மீரம், சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, ஜம்மு, தீவிரவாதம், நாடு, பாகிஸ்தான், மக்கள், மாநிலம், முகாம், ராஜிவ் காந்தி, வாழ்வு, வேலை, Indian secularism, secularism\nஅகதி, அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அரசு விருதுகள், அருந்ததி ராய், ஆப்கானிஸ்தானம், ஆப்கானிஸ்தான், இத்தாலி, இந்திய விரோதிகள், இந்துக்கள், இந்துக்கள் எங்கே, இந்துக்கள் காணவில்லை, ஈத், உண்மை, உரிமை, எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, ஏமாற்று வேலை, ஓட்டு, ஓட்டு வங்கி, கட்டுப்பாடு, கபட நாடகம், கருத்து, கருத்து சுதந்திரம், காங்கிரஸின் துரோகம், காஷ்மீரத்தில் இந்துக்கள் எங்கே, காஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே, காஷ்மீரம், சஜ்ஜன் குமார், சமதர்மம், சமத்துவம், சரித்திரப் புரட்டு, சரித்திரம், சர்தார் படேல், சர்தார் வல்லபாய் படேல், சர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட், சவர்க்கர், சூஸன்னா, சூஸன்னா அருந்ததி, செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸம், செய்யது அலி ஷா கிலானி, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜம்மு, ஜிலானி, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தேசத் துரோகம், தேசத்துரோகம், தேசவிரோதம், தேசிய கொடி, தேர்தல், பாரதிய ஜனதா, பிஜேபி, மதவாத அரசியல், மதவாதி, மதவேற்றுமை, முகாம், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, ராஜிவ், ராஜிவ் காந்தி, ராபர்டோ காந்தி, வாழ்வு, வேலை இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nமுஹம்மது அமித் அன்சாரியை விட்டால் வேறு எவருக்கும் உதவி ஜனாதிபதியாக தகுதியில்லையா\nமுஹம்மது அமித் அன்சாரியை விட்டால் வேறு எவருக்கும் உதவி ஜனாதிபதியாக தகுதியில்லையா\nசோனியா மெய்னோ என்ன தீர்மாகின்றாரோ அதுதான் செயல்படுத்தப் பட���கிறது. மற்றதெல்லாம் வெறும் கண்துடைப்பு தான்.\nசோனியா பார்ட்டி வைத்தால் விரோதிகள் முல்லாயமும், மாயாவதியும் கலந்து கொள்கின்றனர். இது கருணாநிதியும், ஜெயலலிதாவும் சேர்ந்து சருவது போல.\nநவீன் பட்நாயக் சாமர்த்தியமாக விலகிக் கொள்கிறார்.\nசந்திரபாபு நாயுடைப் பற்றி சொல்லவே வேண்டாம், சரியான பழுத்த செக்யூலார் பழம்.\nஆக சோனியா ஒன்றல்ல பல தலையாட்டி பொம்மைகளை வைத்துக் கொள்கிறார்.\nசொல்லி வைத்தப்படியே அன்னா ஹஜாரேயும் தமது இயக்கத்தை முடக்கி விட்டார். சல்மான் குர்ஷித் என்னதான் பேசினாரோ\nபிறகென்ன, அடுத்த பிரதமர் ராகுல் தான்\nகுறிச்சொற்கள்:அன்சாரி, ஆடும் பொம்மை, உதவி ஜனாதிபதி, சாவி, சோனியா மெய்னோ, ஜனாதிபதி, தலையாட்டி, தலையாட்டி பொம்மை, தேர்தல், பிரனாப், பொம்மை, மாயா, மாயாவதி, மாயை, முகர்ஜி, முல்லாயம், முஸ்லீம், ராகுல், ராஹுல், ஹமீத்\nஅன்சாரி, அரசியல் அனாதை, அவதூறு, இத்தாலி, இத்தாலி மொழி, எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, எம்.பி, எம்பி, ஒழுக்கம், கட்டுப்பாடு, காங்கிரஸ்காரர்கள், சமத்துவம், சல்மான், சல்மான் குர்ஷித், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜனாதிபதி, ஜிஹாத், தந்திரம், தாடி, தேர்தல், தேர்தல் பிரச்சாரம், நேரு, பிஜேபி, மதம், மன்மோஹன், முஸ்லீம் ஓட்டு, ராகுல், ராபர்டோ காந்தி, வாக்களிப்பு, வாக்கு, ஹமீத் அன்சாரி இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nமுஸ்லீகளுக்கு இட ஒதுக்கீடு: மதரீதியிலா, ஜாதி ரீதியிலா உண்மையை சொல்லவேண்டிய நிலை வந்து விட்டது.\nமுஸ்லீகளுக்கு இட ஒதுக்கீடு: மதரீதியிலா, ஜாதி ரீதியிலா உண்மையை சொல்லவேண்டிய நிலை வந்து விட்டது.\nமுஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு:தவ்ஹுத் ஜமாத் அமைப்பு வலியுறுத்தல்[1]: “கல்வி,வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்த வேண்டும்,” என தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாத் அமைப்பின் நிறுவனர் ஜெய்னூல் ஆபிதீன் பேசினார். தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாத் சார்பில், முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தி பேரணி மற்றும் மாநாடு சென்னை தீவுத்திடலில் நேற்று நடந்தது. மாநாட்டின் முதல் நிகழ்வாக, முஸ்லிம்கள் ஏராளமானோர் பங்கேற்ற பேரணி, சென்னை புதிய தலை��ைச் செயலகம் அருகே துவங்கி, தீவுத்திடலில் முடிந்தது.தீவுத்திடலில் நடந்த மாநாட்டில் தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாத்தின் நிறுவனர் ஜெய்னூல் ஆபிதீன் பேசியதாவது[2]:\nஜெய்னூல் ஆபிதீன் பேசியதாவது: “நாட்டு விடுதலைக்காக முஸ்லிம்கள் பாடுபட்டுள்ளதை குஷ்வந்த்சிங் போன்ற சிந்தனையாளர்கள் வெளி உலகிற்கு தெளிவாக எடுத்துரைத்துள்ளனர்[3]. ஆங்கிலேயர் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்பதற்காக அதை முஸ்லிம் மதகுருமார்கள் புறக்கணித்தனர்[4]. காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்திற்காக ஆங்கிலேயர் வழங்கிய வேலை வாய்ப்பையும் முஸ்லிம்கள் மறுத்தனர்[5]. தாங்கள் வகித்துவந்த உயர் பதவிகள் மற்றும் ஆங்கிலேயர் கொடுத்த சர்., ராவ்பகதூர் போன்ற பட்டங்களையும் புறக்கணித்தனர். கடந்த 2004ம் ஆண்டு பார்லிமென்ட் தேர்தலின்போது, முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படும் என, காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்தது[6]. கடந்த ஆண்டு, ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி, நாட்டில் உள்ள 13 சதவீத முஸ்லிம்களுக்கு, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என பரிந்துரைத்தது. இப்பரிந்துரையை உடனடியாக சட்டமாக்க வேண்டும். இதுதொடர்பாக, தமிழக முதல்வர் கருணாநிதி, தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்[7]. இவ்வாறு ஜெய்னூல் அபிதீன் பேசினார்.இம்மாநாட்டில், தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாத் மாநில தலைவர் பக்கீர் முகமது அல்சாதி, பொதுச் செயலர் அப்துல் அமீது, நிர்வாகிகள், ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.\nமுஸ்லீகளுக்கு இட ஒதுக்கீடு: மதரீதியிலா, ஜாதி ரீதியிலா முஸ்லீம்கள் தங்களுக்கு 10% இட ஒதுக்கீடு கொடு, 15% இட ஒதுக்கீடு கொடு, என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில்[8], இந்தியாவில் பல மாநிலங்களில் ஏற்கெனவே ஜாதிய அடிப்படையில் இட ஒதுக்கீட்டுப் பலனை அனுபவித்து வருகின்ற நிலை, அவர்களுடைய இரட்டை வேடத்தை வெளிப்படுத்துகிறது. ஆக, எழும் கேள்வி, “முஸ்லீகளுக்கு இட ஒதுக்கீடு: மதரீதியிலா, ஜாதி ரீதியிலா முஸ்லீம்கள் தங்களுக்கு 10% இட ஒதுக்கீடு கொடு, 15% இட ஒதுக்கீடு கொடு, என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில்[8], இந்தியாவில் பல மாநிலங்களில் ஏற்கெனவே ஜாதிய அடிப்படையில் இட ஒதுக்கீட்டுப் பலனை அனுபவித்து வருகின்ற நிலை, அவர்களுடைய இரட்டை வேடத்தை வெளிப்படுத்துகிறது. ஆக, எழும் கேள்வி, “முஸ்லீகளுக்கு இட ஒதுக்கீடு: மதரீதியிலா, ஜாதி ரீதியிலா”. மதரீதியில் என்றால் அது ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது, ஏனெனில் அத்தகைய முறை இந்திய அரசியல் நிர்ணய சாசனத்தில் இல்லை. ஜாதிரீதியில் என்றால், ஏற்கெனெவே அத்தகைய வசதி அமூலில் உள்ளது.\nஅரசியல் ஆக்கப் படும் விவகாரம்: காங்கிரஸைப் பற்றி தெரிந்த விஷயம், அது முஸ்லீம்களுக்கு எப்பொழுதும் தாஜா செய்து கொண்டு “ஓட்டு வங்கி அரசியல்” நடத்தி வருகிறது என்பதாகும். அதேப் போலத்தான் கம்யூனிஸவாதிகளும், மற்ற அரசியல் கட்சிக்களும். இந்நிலையில் பாஜக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் இதனை எதிர்து வருகின்றது. பிற்பட்ட வகுப்பினருக்கு எதிராக உள்ள ரங்கநாத் மிஸ்ரா பறிந்துரையை அமூலாக்க விடமாட்டோம் என்று பிரதான எதிர்கட்சியான பாஜப கூறுகிறது. “ஸ்வபிமான் சமவேசா” என்ற பிற்பட்டவர்காளுடைய மாநாட்டில் பேசிய பாஜக தலைவர், நிதின் கட்காரி, இது இந்திய அரசியல் நிர்ணய சாசனத்திற்கு எதிரானது மற்றும் இந்திய கலாச்சாரத்திற்கு எதிரான சதியாகும் என்றார்[9].\nமற்ற பிற்பட்ட சமூகத்தினருக்கு எதிரானது அவர்களுடைய ஒதுக்கீட்டை பாதீபது என்றால் அது நியாயமாகுமா பிற்பட்ட சமூகத்தினருக்கு எதிராக தீங்கிழைக்கும் வகயில் உள்ள இத்தகைய முறைகளை, ஓட்டுவங்கி அரசியல் என்ற வகையில் செயல்படுவதால் எதிர்ப்பதாக விளக்கினார். காங்கிரஸ் மறுபடி-மறுபடி முஸ்லீம்களை தாஜா செய்வது என்ற ரீதியில் செயல்பட்டு, மற்ற பிற்பட்ட சமூகத்தினருக்கு [(other backward classes (OBCs)] மாபெரும் துரோகத்தை செய்ய தீர்மானித்துள்ளது[10]. அவர்களுடைய ஒதுக்கீட்டிலிருந்து, மத ரீதியாக முஸ்லீம்களுக்கு எனத் தனியாக, வட்டிக் கொடுப்பது என்பது இந்திய அரசியல் நிர்ணய சாசனத்திற்கு எதிரானது. இருக்கின்ற மற்ற பிற்பட்ட சமூகத்தினருக்கு என்றுள்ள 27% லிருந்து முஸ்லீம்களுக்கு 8.4% கொடுக்கவேண்டும் என்று ஒரு பரிந்துரை உள்ளது. பிறகு அவர்களுடைய கதி என்னாவது பிற்பட்ட சமூகத்தினருக்கு எதிராக தீங்கிழைக்கும் வகயில் உள்ள இத்தகைய முறைகளை, ஓட்டுவங்கி அரசியல் என்ற வகையில் செயல்படுவதால் எதிர்ப்பதாக விளக்கினார். காங்கிரஸ் மறுபடி-மறுபடி முஸ்லீம்களை தாஜா செய்வது என���ற ரீதியில் செயல்பட்டு, மற்ற பிற்பட்ட சமூகத்தினருக்கு [(other backward classes (OBCs)] மாபெரும் துரோகத்தை செய்ய தீர்மானித்துள்ளது[10]. அவர்களுடைய ஒதுக்கீட்டிலிருந்து, மத ரீதியாக முஸ்லீம்களுக்கு எனத் தனியாக, வட்டிக் கொடுப்பது என்பது இந்திய அரசியல் நிர்ணய சாசனத்திற்கு எதிரானது. இருக்கின்ற மற்ற பிற்பட்ட சமூகத்தினருக்கு என்றுள்ள 27% லிருந்து முஸ்லீம்களுக்கு 8.4% கொடுக்கவேண்டும் என்று ஒரு பரிந்துரை உள்ளது. பிறகு அவர்களுடைய கதி என்னாவது சமூகநீதி என்று பேசுவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்\nதமிழகத்தில் கூட கருணாநிதி, இதே மாதிரி 3.3% சதவீத இட ஒதுக்கீட்டை முஸ்லீம்களுக்கு கொடுத்து எஸ்.சிக்களை ஏமாற்றியுள்ளார்[11]. “அண்ணாதுரையின் 99வது பிறந்த நாள் பரிசாக பிற்படுத்தப் பட்டோருக்கான 30 சதவீத இட ஒதுக் கீட்டிலிருந்து, தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்கியது” – இதைப் பற்றிய முன்னுக்கு முரணான செய்திகள் பல வந்துள்ளன. அவர்கள், மற்றும் கிருத்ததவர்கள் எதிர்த்தும் தெரிகின்றது. மற்றவர்கள் தொடுத்த வழக்குகள் என்னவாயிற்று என்று தெரியவில்லை.\nஇஸ்லாம், ஜாதி, ஒதுக்கீடு: இஸ்லாத்தில் ஜாதி இல்லை என்பது குரான்படி அவர்களுடைய நம்பிக்கை. இதற்கு எதிராக எந்த உண்மையான முஸ்லீமும் இஸ்லாத்த்தில் ஜாதி உண்டு, ஆகையால் அந்த அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடு என்று கேட்கமாட்டார்கள். ஆனால், இந்தியாவில் அத்தகைய ஏமாற்றுவேலையல் முஸ்லீம்கள் செய்து வருகிறார்கள். அதாவது குரானை மதிக்காமல், முஸ்லீம்கள் மாறாக செய்ல்பட்டு வருகிறர்கள். இங்கு அவர்களின் அல்லாவின் கோபத்தைப் பற்றிக் கவலைப் படுவது கிடையாது. முஸ்லீகளிடையே உள்ள முரண்பாடுகளை சிலர் எடுத்துக் காட்டியுள்ளனர்[12].\nஇஸ்லாத்தில் முஸ்லீம்கள் எல்லோரும் ஒன்றா இஸ்லாத்தில் சமத்துவம், தோளோடு தோள் தொட்டுக்கொண்டு, ஒட்டிக்கொண்டு, கட்டிக்கொண்டு இருப்போம், தொழுவோம்……………என்றெல்லாம் பேசி, பிர்ச்சாரம் செய்யும் வேலையில், எப்படி, இப்படியொரு கோரிக்கை இடுவர் இஸ்லாத்தில் சமத்துவம், தோளோடு தோள் தொட்டுக்கொண்டு, ஒட்டிக்கொண்டு, கட்டிக்கொண்டு இருப்போம், தொழுவோம்……………என்றெல்லாம் பேசி, பிர்ச்சாரம் செய்யும் வேலையில், எப்படி, இப்படியொரு கோரிக்கை இடுவர் இஸ்லாத்தில் முஸ்லீம்கள் எல்லோரும் ஒன்றா, இல்லையா என்று அவர்கள் வெளிப்படையாக தமது சித்தாந்தத்தை சொல்லவேண்டிய நேரம் வந்து விட்டது. ஏனெனில், இரண்டு விதமாக பேசிவருவது மக்களுக்கு விசித்திரமாக உள்ளது.\nமுஸ்லிம்களுக்கு 10 சதவீதம் இட ஓதுக்கீடு தரும் கட்சிகளுக்கே வாக்களிக்கப்படும்[13]: முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் இட ஓதுக்கீடு தரும் கட்சிகளுக்கே வாக்களிக்கப்படும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் ஜைனுல் ஆபிதீன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாபர் மசூதி இடிப்பு சம்பவத்திற்கு பிறகு வட இந்திய முஸ்லிம்கள் காங்கிரசுக்கு வாக்களிப்பதில்லை. இதனால் அக்கட்சியின் பலம் குறைந்துவிட்டது. இதனால் கடந்த 2004ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அக்கட்சி தனது தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு தனி இடஓதுக்கீடு அளிக்கப்படும் என அறிவித்தது. ஆனால் அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்டவில்லை. இந்நிலையில் இடஓதுக்கீட்டுக்காக அமைக்கப்பட்ட ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஓதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. ஆனால் அந்த அறிக்கையை நிறைவேற்றாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இடஓதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி ஜூலை 4ல் சென்னை தீவுத்திடலில் பேரணி மற்றும் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 10 சதவீத இடஓதுக்கீடு அளிக்கும் கட்சிகளுக்கு வாக்களிப்பது என முடிவு எடுக்கப்பட உள்ளது. மாநாட்டிற்கு அனைத்து தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் பார்வையாளராக மட்டுமே கலந்து கொள்ள முடியும். பேசுவதற்கு யாருக்கும் வாய்ப்பு அளிக்கப்படமாட்டாது. தவ்ஹீத் ஜமாத் ஒருபோதும் அரசியல் கட்சியாக மாறாது என்றார் அவர்.\nபாபர் மசூதி இடிப்பு சம்பவத்திற்கு பிறகு வட இந்திய முஸ்லிம்கள் காங்கிரசுக்கு வாக்களிப்பதில்லை: அதாவது முஸ்லீம்களே, இவ்வகையில் காங்கிரஸின் நிலைப்பாட்டை அலசுகின்றன்ரா அல்லது பேரம் பேசுகின்றனரா என்பதை இந்தியர்கள் கவனமாகப் பார்க்க வேண்டும். செக்யூலரிஸ இந்தியாவில், முஸ்லீம்கள், ஜிஹாதி முஸ்லீம்கள் போலத்தான் பலநிலைகளிலும், நேரங்களில் தங்களை அடையாளங்காட்டிக் கொள���கிறார்கள். சிலர் தான் இந்திய தேசிய முஸ்லிம்களாக உள்ளனர்.\nஇதனால் கடந்த 2004ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு தனி இடஓதுக்கீடு அளிக்கப்படும் என அறிவித்தது: இப்படி முஸ்லீம்கள் உண்மையைச் சொல்வது பாராட்டவேண்டும். அதாவது, இந்தியாவைத் துண்டாடியப் பிறகும் எப்படி, இந்த காங்கிரஸும் முஸ்லீம்களும் அதே எண்ணங்களில் உள்ளர்கள் என்பதற்கு இதைவிட ஒன்றும் சான்று தேவையில்லை. இந்தியர்கள் எதிர்ப்பது, இத்தகைய இந்திய விரோத முஸ்லீம்களைத்தான் என்று மற்ற முஸ்லீம்களும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். காங்கிரஸோ அல்லது எந்த அரசியல் கட்சியோ, இத்தகைய வாக்குறுதி அளிக்கிறது என்றால், தேர்தல் கமிஷன் என்ன செய்து கொண்டிருக்கிறது அப்படியென்றால், ஆர்களது மாநாடே தேச விரோதமானது தானே\nகிருத்துவர்களும் இதே பாட்டைப் பாடுவது நோக்கத்தக்கது[14]: தலித் கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்தில் சேர்க்க வலியுறுத்தி டெல்லியில் வரும் ஜூலை 21-ம் தேதி ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா நடக்கிறது[15]. இதுகுறித்து இந்திய தலித் கிறிஸ்தவர் நல இயக்கத் தலைவர் தனராஜ் நிருபர்களிடம் கூறுகையில், “பாராளுமனறத்தில் தாக்கல் செய்யப்பட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி அறிக்கையின் பரிந்துரையை நடைமுறைப்படுத்தி தலித் கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்தில் சேர்க்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி வரும் ஜூலை 21-ம் தேதி டெல்லியில் தேசிய அளவிலான கூட்டமைப்புடன் இணைந்து ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா போராட்டம் நடக்கிறது. இது குறித்த ஆலோசனை கூட்டம் குவளைகண்ணியில் நாளை நடக்கிறது. இதில் 7 தென்மாவட்டங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். தலித் கிறிஸ்தவர்களை தொடர்ந்து ஏமாற்றினால் வரும் தேர்தலில் எங்களது அணுகுமுறை வித்தியாசமாக இருக்கும் என காங்கிரஸ் அரசுக்கு தெரிவித்து கொள்கிறோம். தலித் கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்தில் சேர்க்க தமிழக முதல்வர் கருணாநிதி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்[16]. இக்கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்றார்.\nதலித் கிறிஸ்தவர்களை தொடர்ந்து ஏமாற்றினால் வரும் தேர்தலில் எங்களது அணுகுமுறை வித்தியாசமாக இருக்கும் என காங்கிரஸ் அரசுக்கு தெரிவித்து கொள்���ிறோம்: ஆக முஸ்லீம்கள், கிருத்துவர்கள் நெல்லையிலிருந்து ஒரே மாதிரியான அச்சுருத்தலை மிரட்டலை விடுக்கின்றனர். அது காங்கிரஸுக்குத்தான் என்பதும் நோக்கத்தக்கது. எப்படி இப்படி இரு மதத்தினரும் மதரீதியில் மிரட்டுவர், கோரிக்கைகள் இடுவர்…….மற்றவர்கள் எல்லாம் கேட்டுக் கொண்டும், பார்த்துக் கொண்டும், படித்துக் கொண்டும் அமைதியாக இருப்பர் என்று தெரியவில்லை. ஆக, இதில் சம்பந்தப்பட்டவர்கள், கூடிபேசி, தீர்மானித்து, இத்தகய அரசியல் சூதாட்டங்களை நடத்தி, இந்தியர்களை ஏமாற்றத் தீர்மானித்துள்ளது நன்றாகவேத் தெரிகின்றது.\nஇந்தியர்களை ஏமாற்றும் வேலை: அம்பேத்காரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை, இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தில் இல்லை, நேருவே ஏற்றுக் கொள்ளவில்லை, ஆனால் மதரீதியில் எங்அளுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்றால் என்ன விஷயம் என்று இந்தியர்களுக்கு விளங்கவில்லை. சட்டரீதியாக முடியாது என்பதனை, ஒரு அரசியல் கட்சி முடியும் என்று வாக்குறுதி கொடுப்பது, இப்படி அழுத்தத்தை ஏற்படுத்துவது, மக்களை ஏமாற்றுவது என்ற முறையில் செல்லும் இந்த விவகாரத்தை இந்தியர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.\n[1] தினமலர், முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு:தவ்ஹுத் ஜமாத் அமைப்பு வலியுறுத்தல், http://www.dinamalar.com/News_Detail.asp\n[2] ஜெய்னூல் ஆபிதீன் டிவியில் தமிழில் பிரச்சாரம் செய்யும் முஸ்லீம் போதகர். இப்பொழுது அரசியலிலும் ஈடுபடுவது ஆச்சரியமாக உள்ளது.\n[3] அம்பேத்கார் சொன்னதை ஏன் குறிப்பிடவில்லை என்று நோக்கத்தக்கது. குறிப்பாக, “பாகிஸ்தான் அல்லது இந்தியாவின் பிரிவினை” என்ற நூலில் முஸ்லீம்களின் அடிப்படைவாதம், மதவாதம், நாட்டைத் துண்டாட செய்யும் செயல்கள் அனைவற்றையும் விளக்கியுள்ளார். ஆகையால், முஸ்லிம்கள், செக்யூலரிஸவாதிகள் இதனை அப்படியே அமுக்கிவிடுவர்.\n[4] இதெல்லாம் சப்பைக் கட்டும், சரித்திரத்திற்குப் புரம்பான பேச்சுகள். இந்திய சுதந்திர வரலாறு என்பது 60-80 ஆண்டுகளுக்கு முந்தையது. இதில் முஸ்லீம்கள் மதரீதியில் இந்தியாவைத் துண்டாடினர் என்பது மறுக்கமுடியாத உண்மை. இப்பொழுதும், மதரீதியில் இட ஒதுக்கீடு கேட்பதால் தான், இந்தியர்கள் கவலைக் கொள்கின்றனர்.\n[5] இதைவிட பெரிய போய்யை எந்த முஸ்லீமும் சொல்லமுடியாது. கிலாஃபத்தின் கதையை அறியாதவர்போல பேசுவது, பச்ச���த்துரோகமான செயல். அதிலும் இந்தியாவில் இருந்து கொண்டு இப்படி புளிகு மூட்டைகளை அவிழ்து விடுவது, ஹிட்லரின் பிரச்சாரத்தையும் மிஞ்சிவிடும் வகையில் உள்ளது.\n[6] ஒரு அரசியல் கட்சியிம் வாக்குறுதி சட்டமாகாது, மேலும் தேர்தலில் இத்தகைய வாக்குறுதி கொடுத்தார்கள் என்றால், தேர்தல் கமிஷனே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n[7] இத்தகைய அச்சுருத்தல், மறைமுக உடன்படிக்கைகள், தேர்தல் நேரக்கூட்டு பேரங்கள் முதலியவற்றை தேர்த கமிஷன் கவனிக்க வேண்டும். இன்னும் எத்தனை காலம் தான், பெரும்பான்மை இந்தியர்களை இப்படி, ஓட்டுவங்கி மூலம் ஏமாற்றிவருவர் என்பது தெரியவில்லை.\n[12] சின்னக்கருப்பன், முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு- எனது கேள்விகள்,\n[13] 10% இட ஒதுக்கீடு தரும் கட்சிகளுக்கே ஓட்டு-தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்\n[14] பட்டியல் இனத்தில் சேர்க்கக் கோரி தலித் கிறிஸ்தவர்கள் ஆர்பாட்டம்,\n[15] இது மாபெரும் மோசடியாகும், ஏனெனில், உச்சநீதி மன்றத்தில் ஏற்கெனெவே ஒரு தீர்ப்பு உள்ளது. அதை மறைத்து இவர்கள் இப்படி வேடம் போட்டுக் கொண்டு ஏசுவை ஏமாற்றிப் பிழைப்பு நடத்துகின்றனர்.\n[16] இதற்கும் கருணாநிதி வருகிறார் என்றால் அந்த சதிதிட்டம் என்னவென்பது இந்தியர்கள் அறிந்தே ஆகவேண்டும்.\nகுறிச்சொற்கள்:இந்திய விரோத போக்கு, இஸ்லாம், ஒதுக்கீடு, கருணாநிதி, கலாச்சாரம், ஜாதி, ஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு, ஜிஹாத், ஜெய்னூல் ஆபிதீன், தவ்ஹுத் ஜமாத், தீவிரவாதம், மதரீதியில் இட ஒதுக்கீடு, மற்ற பிற்பட்ட சமூகத்தினர், முஸ்லீகளுக்கு இட ஒதுக்கீடு, ராஜிவ் காந்தி\nஅரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் விமர்சனம், இந்தியன் முஜாஹித்தீன், இந்துக்கள், சமத்துவம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு, ஜிஹாத், ஜெய்னூல் ஆபிதீன், தவ்ஹுத் ஜமாத், பாகிஸ்தானில் இந்துக்கள், பாகிஸ்தான், மதரீதியில் இட ஒதுக்கீடு, மற்ற பிற்பட்ட சமூகத்தினர், முஸ்லீகளுக்கு இட ஒதுக்கீடு, ராஜிவ் காந்தி, ராபர்டோ காந்தி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nசோனியாவைப் பற்றிய புத்தகம்: தடை ஏன்\nசோனியாவைப் பற்றிய புத்தகம்: தடை ஏன்\n“சிவப்புப் புடவை” – வாழ்க்கையே அதிகாரத்திற்கு விலையாகும் போது: ஜேவியர் மோரோ என்பவர், “எல் சாரி ரோஜோ” (The Red Sari, subtitled When Life is the Price of Power) என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே மில்லியன் கணக்கில் இப்புத்தகம் விற்றுவிட்டதாம். இந்தியாவில் இப்புத்தகம் வெளியிடப்ப் படப்போகிறதுஎன்றதும், கொதித்துவிட்டார் சோனியா மெய்னோ அதனால், காங்கிரஸ் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுமைக்கும், இதனை தடை செய்ய வேண்டும் என்று உறுதியாக இருக்கிறதாம்\nசோனியா தனது வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது: சோனியா ஏற்கெனெவே இந்த ஆசிரியருக்கு சட்டப்பூர்வமான நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். அபிஷேக் சிங்வி என்ற காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர், “இந்த புத்தகம் கடைகளிலிருந்து திரும்பப் பெற வேண்டும்”, என்று இத்தாலிய, ஸ்பானிஸ் பதிப்பாளர்களுக்கு எழுதி மிரட்டியுள்ளதாக, இந்த ஆசிரியர் கூறுகிறார்.\n2008ல் ஸ்பானிய மொழியில் எழுதி வெளியிடப் பட்ட இப்புத்தகம், பிறகு, இத்தாலி, பிரெஞ்சு, டச்சு மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டு வெளியாகி, இப்பொழுது, ஆங்கிலத்திலும் பீட்டர் ஹிரான் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிட தயாராக உள்ளதாம்.\nசோனியாவின் ஆரம்பகால வாழ்க்கையை குறிப்பதால், சோனியா இதனை எதிர்க்கிறார் என்று தெரிறது:\nகிரிஸ்டியன் வோன் ஸ்டீஜ்லிட்ஸ் என்ற நண்பர் தான் சோனியாவை ராஜிவ் காந்திக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டாராம். அவர், ராஜிவ்காந்தி இறுதி சடங்கு போதும் கலந்து கொண்டார்.\nராஜிவ் இறந்தவுடன், காங்கிரஸ் இவரை தலைவராகத் தூண்டியபோது, சோனியா ஆல்ப்ஸ் மலையடிவாரத்தில் உள்ள ஆசியகோ மலைப்பிரதேசத்தில் உள்ள லூசியானா என்ற கிராமத்திற்கு சென்று விட தீர்மானித்தாராம்.\nசோனியா பிறந்தது: 1946ல் சோனியா பிறந்தபோது, போருக்குப் பின் பிறந்த குழந்தை என்று அடையாளங் காட்ட, பாரம்பரிய முறைப்படி, அயல்வீட்டார் முதலியோர் கத்தரிப்புக் கலரிலான ரிப்பனை ஜன்னல்-கதவு முதலியவற்றில் உள்ள கம்பிகளுக்குக் கட்டினர்.\nபெயர் வைத்தது: அங்கிருந்த கத்தோலிக்க புரோகிதர் / ஐயர் அந்த குழந்தைக்கு எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ (Edvige Antonia Albina Maino) என்ற பெயரைச் சூட்டினார். ஆனால், அக்குழந்தையின் தந்தை ஸ்டெஃபானோ மைனோ சோனியா என்றுதான் அழைத்து வந்தாராம்.\nருஷ்ய பெயரை வைத்த மகத்துவம்: ருஷ்ய படையிலிருந்து விலகிய பிறகு, இந்த விதமாக, தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றினாரா��். அதாவது, முன்பு தன்னுடைய உயிரைக் காப்பாற்றிகொள்ள, ஒரு ருஷ்ய பண்ணையில் ஒளிந்துகொள்ள, ஒரு ரஷ்யர் இடம் கொடுத்தார். ஸ்டெஃபானோ, முசோலினியின் ராணுவத்தில் பணியாற்றிவர். ருஷ்யவால் தோற்கடிக்கப்பட்டபோது, தப்பிப் பிழைத்தவர்களில் இவரும் ஒருவர். அப்படி தப்பிக்க ஒரு ருஷ்ய விவசாயி பண்ணைவீட்டில் ஒளிந்து கொண்டார்களாம். அந்த விதத்தில், அந்த ருஷ்ய குடும்பத்தினரின் நினைவாக, மதிக்க, வாக்குறுதியைக் காப்பாற்ற, தனது குழந்தைக்கு, மற்ற பெண் குழந்தைகளைப் போன்றே, ருஷ்ய பெயரை வைத்தாராம்.\nசோனியாவின் குணம், ஆரோக்யம் முதலியன: சோனியா, கியாவெனோ என்ற இடத்தில் உள்ள கான்வென்டிற்கு படிக்கச் செல்கிறாள். அவள் எப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருப்பாளாம், சண்டைபோடும் நண்பர்களுக்கு மத்தியஸ்தம் செய்து வந்தாளாம். அவள் தனியாக இருந்து படித்து வந்தாலும், ஆஸ்துமா மற்றும் இருமல்-வலிப்பு முதலியவற்றால் பாதிக்கப் பட்டிருந்ததால், தனியாக தூங்க மாட்டாளாம். பிறகு, டூரினில் படிக்கும்போது, அலிடாலியாவின் பணிப்பென் / சேவகியாகி (Alitalia stewardess) உலகம் சுற்றிவரவேண்டும் என்ற ஆசைக் கொண்டாளாம்.\nபல மொழிகள் கற்கும் விருப்பம், ஈடுபாடு, திறமை: சோனியாவிற்கு சரித்திரம், விஞ்ஞானம், அரசியல் முதலியவை பிடிக்காது. ஆனால், மொழிகள் கற்றுக்கொள்வது பிடிக்கும், அதற்கானத் திறமையும் அவளிடத்தில் இருந்தது. பிறகுதான், ஏதாவது ஒரு அன்னிய மொழியைக் கற்றுக் கொண்டு, மொழிபெயர்ப்பாளர் வேலையை ஐக்கிய நாடுகள் சங்கம் போன்ற இடத்தில் தேடலாம் என்று நினைத்தாராம். அது மட்டுமல்லாது, பல மொழிகளை அறிவதன் மூலம், பிரயாணம் செய்யும் போது, மக்களின் கலாச்சாரம், மற்ற உலகங்கள் மற்றும் (கிருத்துவ) மிஷனரிகளின் வாழ்க்கைகளை அறிந்து கொள்ளலாம். அவர் வைத்துக் கொண்டிருந்த நாயின் பெயர் ஸ்டாலின் ஆகும்.\nலூஸியானா மற்றும் ஓர்பேஸனோ கிராமங்களுக்குச் சென்றால், இப்பொழுது கூட இந்த கதைகளை அங்குள்ள மக்கள் கூறுவார்கள். ஆகவே இவையெல்லாம், தெரிந்த விஷயங்கள் தாம். நான் ஒன்றும் சட்டத்திற்கு புறம்பாக எதனையும் எழுதிவிடவில்லை என்று மோரோ கூருகின்றார்.\nராஜிவ் இறந்த பிறகு, சோனியா இத்தாலிக்குச் சென்றுவிட தீர்மானித்தாரா சோனியா இந்தியாவை விட்டு, இத்தாலிக்குச் சென்றுவிட தீர்மானித்தது குறித்து காங்கிரஸ்காரர���கள் கோபம் கொண்டது குறித்து, மோரோ குறிப்பிடுவதாவது, “இதைப் பற்றி இத்தாலிய நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளன. தன்னுடைய கணவன் இறந்தவுடன், அவளது தாயார், “எப்பொழுது இங்கு வருகிறாய்”, என்று கேட்டது, அப்படியொன்றும் யாருக்கும் புரியாதது அல்ல, அதற்கு ஒன்றும் பெரிய இலக்கிய நுண்ணறிவுத் தேவையில்லை“.\nமேலும், சோனியாவின் அந்நிய குடிமகள், இந்தியக்குடிமகள், ஓட்டுரிமை, தேர்தலில் நிற்பது, பிரதமர் ஆவது, முதலிய பிரச்சினைகளைப் பற்றி, பலர் வழக்குகள் தொடர்ந்த்த போது, இவ்விஷயங்கள் வெளிவந்துள்ளன.\nகுறிச்சொற்கள்:அனுஷ்கா, அனுஸ்கா, இளமை சோனியா, உண்மை, உண்மையறிய சுதந்திரம், எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, எல் சாரொ ரோஜோ, கருத்து, கருத்து சுதந்திரம், சிகப்புப் புடவை, சோனியா, சோனியா மெய்னோ, சோனியா மைனோ, நாடியா, ராஜிவ் காந்தி, ராபர்டோ காந்தி, விவப்புப் புடவை, El Sari Rojo\nஃபிரோஷ் காந்தி, ஃபிரோஷ் கான், அனுஷ்கா, இளமை சோனியா, உண்மை, உண்மையறிய சுதந்திரம், எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, எல் சாரி ரோஜோ, கருத்து, கருத்து சுதந்திரம், சிகப்புப் புடவை, சோனியா மெய்னோ, சோனியா மைனோ, தி ரெட் சாரி, நாடியா, முசோலினி, ரஷ்யா, ராபர்டோ காந்தி, ருஷ்யா, ஸ்டாலின், El Sari Rojo இல் பதிவிடப்பட்டது | 16 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஎன். ராம் பிரச்சினை: குடும்பமா, அரசியலா, சித்தாந்தமா\nதிருவள்ளுவருக்கு சிலை வைப்பதால் இந்துத்துவவாதிகளுக்கு என்ன லாபம் – சித்தாந்த ரீதியிலும் சாதிக்கக் கூடியது என்ன உள்ளது\nஜி.யூ.போப், எல்லீஸ் முதலியோர் “தாமஸ் கட்டுக்கதை” ஆதாரங்களை குறிப்பிட்டது, தயாரித்தது ஏன் – அவற்றின் பின்னணி –இவற்றைப் பற்றி போப்-தாசர்கள், எல்லீசர்-பக்தர்கள் அறிவார்களா இல்லையா\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\nராகுல் திருச்சூருக்குச் செல்லும்போது, இளைஞர் காங்கிரஸ் தொண்டர் தாக்கப்படுதல், அமைச்சர்களின் மீது செக்ஸ் பூகார்கள்\nபசு மாமிசமா, மாட்டிறைச்சியா – மாடுகள் இறைச்சிற்கா, பாலுக்கா – விசயம் வியாபாரமாக்கப்படுகிறாதா, அரசியலாக்கப் படுகிறதா (3)\nஜிஷா கொலைகாரன் அமிர் உல் இஸ்லாம் எப்படி சிக்கினான் – செக்யூலரிஸ அரசியலில் சிக்கி, விடுபட்ட வழக்கு\nதிருக்குறள், திருவள்ளுவர் பற்றிய போலி ஆராய்ச்சி, நூல்கள் உருவானது எப்படி சமஸ்கிருத-தமிழ் தொன்மை ஆராய்ச்சியும், ஐரோப்பியர்களின் முரண்பாடுகள், வேறுபாடுகள் மற்றும் எதிர்-புதிர் கருதுகோள்கள் (8)\n“பெண் குளிப்பதை பார்த்தார்” என்ற ரீதியில் செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாகுதலில் உள்ள இலக்கு எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/heart/2015/7-silent-signs-a-heart-attack-007674.html", "date_download": "2020-01-22T00:08:45Z", "digest": "sha1:JJASYR5ST65BS5BXF7QBWTSFHZWKDWSI", "length": 19110, "nlines": 169, "source_domain": "tamil.boldsky.com", "title": "காட்டுத்தீ போல இளைஞர்களை பாதித்து வரும் மாரடைப்பு! | 7 Silent Signs of a Heart Attack - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n13 hrs ago பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\n14 hrs ago ஆபாசப்படத்துல நடிச்சா தப்பில்ல ஆனா சிறிய மார்பு இருக்கறவங்க நடிச்சா பெரிய தப்பாம் எங்க தெரியுமா\n15 hrs ago உடலுறவு கொள்வதால் ஆண்கள் பெறும் நன்மைகள் என்னவென்று தெரியுமா\n17 hrs ago முன்னோர்களின் சாபத்தில் இருந்து தப்பிக்கணுமா அப்ப தை அமாவாசையில தர்ப்பணம் பண்ணுங்க...\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nNews நடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாட்டுத்தீ போல இளைஞர்களை பாதித்து வரும் மாரடைப்பு\nஇந்தியாவில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் நான்கு நபர்கள் மாரடைப்பின் காரணமாக உயிரிழக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் 30-50 வயதுடையவர்கள். இந்தியாவில் இன்றைய நிலையின் படி, மாரடைப்பு ஏற்படுபவர்களில் 25% பேர் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஒரு நாளுக்கு 30 வயதிற்குள் இருக்கின்ற 900 மக்கள் மாரடைப்பின் காரணமாக உயிரிழக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளினுள் இளைஞர்களை பாதிக்கும் நோய்களில் முன்னிலை பெற்றுள்ளது மாரடைப்பு. இதில் அபாயமான விஷயம் என்னவெனில், பெரும்பாலானோர் அவர்களுக்கு இதய கோளாறு ஏற்படுவது தெரியாமலேயே இறந்துள்ளனர் மற்றும் முதல் மாரடைப்பு ஏற்பட்ட போதே உயிரிழந்துள்ளனர்.\nஇதயம் வலுவடைய உதவும் பழங்கள்\nமிகவும் அமைதியாக காட்டுத்தீ போல இளைஞர்களை பாதித்து வருகிறது மாரடைப்பு நோய். இவர்களுக்கு ஏற்படும் இதய கோளாறுகள், மாரடைப்பு பற்றிய அறிகுறிகள் பற்றி இவர்களுக்கு தெரிவதில்லை. மிகவும் சாதரணமாக நாம் நினைக்கும் சில விஷயங்களான, நெஞ்செரிச்சல், வயிற்று வலி, மார்பு மற்றும் தோள்பட்டை வலிகள் கூட இதற்கான காரணிகளாய் இருக்கின்றது. எனவே, இளைஞர்கள் இதைப் பற்றி கவனாமாகவும், எதையும் சின்ன சின்னதென தவிர்த்துவிடாது முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது முக்கியம். சரி இனி இளைஞர்கள் மத்தியில் பரவி வரும் இதய கோளாறுகளுக்கான அறிகுறிகள் பற்றி அறிந்துக் கொள்ளலாம்...\nஆளி விதை சாப்பிடுங்க... நீரிழிவு மற்றும் இதய நோயை கட்டுப்படுத்துங்க...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇன்றைய கணினிமயமான உலகில், இரவு, பகல் என மாறி மாறி வேலைப்பார்க்கும் வழக்கம் சாதாரணமாகிவிட்டது. இதன் காரணமாக அவர்கள் மிகவும் சோர்வடைகின்றனர். ஆனால், அவர்கள் அறிய வேண்டிய முக்கியமான விஷயம் சோர்வு ஏற்படுவதும் கூட ஒருவகையான இதய கோளாறுகளின் அறிகுறி தான். அதுவும், வேலை வலுவின்றி இருக்கும் போது கூட ஏற்படும் உடல் சோர்வு இதய பாதிப்பின் காரணாமாக ஏற்படுவது தான்.\nமுதுகு, தோள்பட்டை மற்றும் இடுப்பு பகுதிகளில் ஏற்படும் வலிகள் கூட மாரடைப்பிற்கான அறிகுறிகள் தான். இதயத்தில் ஆக்ஸிஜனின் அளவு குறையும் போது இவ்விடங்களில் வலிகள் ஏற்பட வாய்ப்புகள். எனவே, இதுபோன்ற வலிகள் ஏற்படும் போது குறித்த மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது.\nமாடி படி ஏறி இறங்கும் போது, சிறிது தூரம் நடந்து சென்றால் மூச்சு வாங்குவது, ஏன் சிறு வேலை செய்யும் போது கூட மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுவது போன்றவையும் இதய பாதிப்புகளுக்கான அறிகுறிகள் தான்.\nகாரமான உணவுகளோ அல்லது மசாலா நிறைந்த உணவுகளோ சாப்பிட்டால் கூட நெஞ்செரிச்சல் வரும். அது பற்றி கவலைக் கொள்ள தேவையில்லை. ஆனால், இதயத்தில் இரத்த ஓட்டம் குறையும் போது கூட இது போன்ற நெஞ்செரிச்சல் ஏற்படலாம். எனவே, மருத்துவரிடம் அணுகி பரிசோதித்து கொள்வது நல்லது.\nஇதய பாதிப்புகள் ஏற்படும் போது, வயிறு சார்ந்த கோளாறுகளும் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. இது இதய நோய்களுக்கான அறிகுறிகள். குமட்டல் ஏற்படுவது, வயிறு உப்புசமாக இருப்பது போன்றவை உங்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான அலாரமாய் இருக்கலாம்.\nகழுத்து, தொண்டை, தாடை பகுதிகளில் அசௌகரியம் ஏற்படுவது. ஏதோ இறுக்கமாக பிடித்து வைத்தது போல இருப்பவை போன்றவை எல்லாம் மாரடைப்பு ஏற்படுவதற்கான முன்னெச்சரிக்கைகளாக கூறப்படுகிறது.\nமாரடைப்பு ஏற்பட்டவர்களில் பலர் மருத்துவர்களிடம், சில நாட்களாகவே எனது மனநிலை சரியாக இருக்கவில்லை என கூறியிருக்கின்றனர். பலருக்கு இது போன்ற மனநிலை ஏற்படுகிறது. இதுவும் கூட மனநிலை சார்ந்த ஒரு அறிகுறியாக மாரடைப்பிற்கு கூறப்படுகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநீங்கள் சாப்பிடும் இந்த பொருட்கள் உங்கள் உடலின் எந்த பாகத்தை பலப்படுத்துகிறது தெரியுமா\nஇளம் வயதினரை அதிகமாக தாக்கும் இதய நோய்… உஷார்….\nதண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை இருமடங்கு அதிகரிக்குமாம் தெரியுமா\nஆரோக்கியமான இதயத்திற்கு இந்த 5 யோகா முத்திரை ஆசனங்களை தினமும் செய்யுங்க போதும்…\nமாரடைப்பால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி முதலுதவி செய்ய வேண்டும்\nஆண்களே உங்களின் விந்தணுக்களுக்கு எது சக்தி தருகிறது தெரியுமா\nவாகனம் ஓட்டும் போது இசை கேட்பவரா நீங்கள் அப்படின்னா கட்டாயம் இத படிங்க...\nஇந்த வேலை செய்யும் பெண்களுக்கு இதய நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம்… உஷாரா இருங்க…\nவெள்ளரிக்காய் சாப்பிடுவதால் உங்களுக்கு என்னென்ன ஆபத்துக்கள் ஏற்படுகிறது தெரியுமா\nஇஞ்சி சாப்பிடறதால உங்களுக்கு என்னென்ன ஆபத்துகள் ஏற்படுகிறது தெரியுமா\nதிடீரென்று இதயம் வேகமாக துடிக்கிறதா\nஉங்க உடம்புல சூடு அதிகமாகிறதால என்னென்ன ஆபத்துகள் வருது தெரியுமா\nகுளிர்காலத்தில் இந்த பொருட்களையெல்லாம் உங்க சருமத்திற்கு பயன்படுத்தாதீங்க…இல்லனா பிரச்சனதான்…\nதிருமணமான பெண்கள் நெற்றி வகிடில் குங்குமம் வைப்பதற்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\nஇந்த ராசிக்காரர்கள் டேட்டிங் செல்வதில் மிக கெட்டிக்காரர்களாக இருப்பார்களாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/biggest-moments-in-india-on-twitter-in-2019-027151.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-01-22T00:04:03Z", "digest": "sha1:LPTSHSXDWWUYBG4GTZBTW3K5UWXSG2N7", "length": 23284, "nlines": 178, "source_domain": "tamil.boldsky.com", "title": "2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா? | biggest moments in india on twitter in 2019 - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n13 hrs ago பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\n14 hrs ago ஆபாசப்படத்துல நடிச்சா தப்பில்ல ஆனா சிறிய மார்பு இருக்கறவங்க நடிச்சா பெரிய தப்பாம் எங்க தெரியுமா\n15 hrs ago உடலுறவு கொள்வதால் ஆண்கள் பெறும் நன்மைகள் என்னவென்று தெரியுமா\n17 hrs ago முன்னோர்களின் சாபத்தில் இருந்து தப்பிக்கணுமா அப்ப தை அமாவாசையில தர்ப்பணம் பண்ணுங்க...\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nNews நடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\n2019ஆம் ஆண்டு முடிவடையவிருப்பதால், நடப்பாண்டில் என்னென்ன மறக்க முடியாதா விஷயங்கள் நடந்தது என்பது பற்றி நம்மில் பலர் மறந்திருப்போம். கவலையை விடுங்க...ட்விட்டர் உதவியுடன் அந்த நினைவுகளை மறுபடியும் மீட்டெடுக்கலாம். இந்தியாவில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட டாப் 10 ஹேஷ்டேக்குகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இடம் பிடித்துள்ள ஒரே தமிழ்ப்படம் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளிவந்த பிகில்தான். #bigil ஹேஷ்டேக் அந்த பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.\nட்விட்டர் என்பது உலகெங்கிலும் என்ன நடக்கிறது என்பதை மக்களுக்கு தெரிவிக்கிற உலகளாவிய பொது உரையாடலை உருவாக்கும் ஒரு சமூக வலைதளம். இது அனைவரும் அறிந்த ஒன்று. அரசியல், பொழுதுபோக்கு, சினிமா, விளையாட்டு, க்ரைம் மற்றும் முக்கிய செய்திகள் என எதையும் பற்றி வேண்டுமானாலும் பேசும் பொதுத்தளம். நடப்பாண்டில் ட்விட்டரில் மிகவும் ட்ரெண்டான டாப் 10 சம்பவங்களின் தொகுப்புகளை உங்களுக்காக வழங்குகிறோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n2019ஆம் ஆண்டு ட்விட்டர் தளத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக்குகளின் பட்டியலில் #loksabhaelection2019 ஹேஷ்டேக் முதலிடத்தைப் பிடித்துள்ளது. நடப்பாண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி இரண்டாவது முறையாக ஆட்சியமைத்தது. நரேந்திரமோடி இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார்.\nMOST READ: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னும் சகாப்தம்: தெரிந்ததும்...தெரியாததும்...\nஉலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது இஸ்ரோவின் சந்திரயான்-2. அதனால், #chandrayaan2 ஹேஷ்டேக் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. உலகிலேயே முதன்முறையாக நிலவின் தென்துருவ பகுதியை ஆராய, சந்திராயன்-2 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த ஜூலை 15ஆம் விண்ணில் ஏவியது. ஆனால், வெற்றிக்கு மிக அருகில் வந்த சந்திரயான்-2 விண்கல சோதனை முடிவில் தோல்வியை சந்தித்தது.\nஉலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிகள் இந்தியர்களால் கொண்டாடித் தீர்க்கப்பட்டது. அதனால், #cwc19 என்ற ஹேஷ்டேக் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடப்பாண்டு இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில், உலக கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து அணி.\nநடப்பாண்டில் பிப்ரவரி 14ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தச் சம்பவத்தைக் குறிக்கும், #pulwama என்ற ஹேஷ்டேக் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.\nMOST READ:ஆண்களே... உங்கள் ஆண்குறியில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன தெரியுமா\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத��தின் அடிப்படையில் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து மத்திய அரசு. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். சிலர் ஆதரவு தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாக #article370 என்ற ஹேஷ்டேக் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது. அதனால், இந்த ஹேஷ்டேக் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.\nதெறி, மெர்சல் என்று அடுத்தடுத்து வணீக ரீதியாக வெற்றி பெற்றது அட்லி-விஜய் கூட்டணி படங்கள். அதைதொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி கடந்த அக்டோபர் மாதம் வெளியான அவரின் 63ஆவது திரைப்படம் பிகில். அந்தப் படத்தின் பெயரை விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடித் தீர்த்தால், #bigil ஹேஷ்டேக் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்திய அளவில் இடம்பிடித்த ஒரே படம் பிகில்.\nகாலம் செல்ல மக்களின் செயல்பாடுகள் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாறிவருகின்றன. பிறந்த நாள் வாழ்த்து, பண்டிகை நாட்களில் வாழ்த்து மடலை அனுப்பிவந்த மக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்கின்றனர். தீபாவளி பண்டிகையை ஒட்டி வாழ்த்துகளைப் பகிர்ந்த மக்களால் #diwali ஹேஷ்டேக் ட்ரெண்டாகி ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது.\nMOST READ: மனிதர்களை போலவே இந்த சிம்பன்சி செய்யும் வேலையை பாருங்களேன்... நீங்களே ஆச்சிரியப்படுவீங்க...\nமார்வெல் ஸ்டூடியோஸ் சார்பில் அவெஞ்சர்ஸ் நான்காம் பாகமாக எண்ட்கேம் திரைப்படம் சர்வதேச அளவில் பெரும் வசூலை வாரிக்குவித்தது. இது அமெரிக்க நாட்டு சூப்பர் ஹீரோஸ் திரைப்படமாக இருந்தாலும், இந்தியாவில் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், #avengersendgame என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.\nபல ஆண்டுகளாக நீடித்து வந்த அயோத்தி வழக்கில் கடந்த நவம்பர் 9ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம், இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் மாற்று இடம் தரலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது. இது வரலாற்று நிகழ்வாக அமைந்ததால், #ayodhyaverdict என்ற ஹேஷ்டேக் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது.\nகடந்த மே மாதம் கொண்டாடப்பட்ட ஈகைத் திருவிழா (ரம்ஜான் பண்டிகை) உலகெங்கிலும் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இதன்காரணமாக #eidmubarak என்ற ஹேஷ்டேக் பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமுன்னோர்களின் சாபத்தில் இருந்து தப்பிக்கணுமா அப்ப தை அமாவாசையில தர்ப்பணம் பண்ணுங்க...\n2020-ல் சனிப்பெயர்ச்சியால் அதிக நன்மைகளைப் பெறவிருக்கும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nதெய்வீக மூலிகை மருதாணிக்கு சீதை கொடுத்த வரம் என்ன தெரியுமா\nஇந்த ராசி காதலர்கள் “அந்த” விஷயத்தில் மிகமிக மோசமாக நடந்துகொள்வார்களாம்...\nஉங்க வீட்ல மகாலட்சுமி நிரந்தரமாக குடியேறணுமா அப்ப இத கண்டிப்பாக செய்யுங்க...\nஇந்த ராசிக்காரர்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் தெரியுமா.. உங்க ராசியும் அதுல ஒன்னா\nசனி பெயர்ச்சியால் இந்த வாரம் இந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் வரப்போகிறது..\nஆரோக்கிய விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nஇந்த 2 ராசிக்காரங்களுக்கு கோபம் வந்தா, அத கட்டுப்படுத்துறது ரொம்ப கஷ்டம் தெரியுமா\nஇன்னைக்கு ஜாக்கிரதையா இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nநடிகர் விஜய் சேதுபதி பற்றி பலருக்கு தெரியாத சில சுவாரஸ்யமான உண்மைகள்\nஇந்த ராசிக்காரங்க வாயை அடக்கலைன்னா வாழ்க்கையில நிறைய பிரச்சனைய சந்திப்பாங்க....\nRead more about: insync life india cricket உலக நடப்புகள் இந்தியா படங்கள் கிரிக்கெட்\nDec 12, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nவீட்டில் உள்ள இந்த பொருட்கள் தான் உடல் சோர்வை அதிகரிக்கிறது என்று தெரியுமா\nஇந்த ராசிக்காரங்க வாயை அடக்கலைன்னா வாழ்க்கையில நிறைய பிரச்சனைய சந்திப்பாங்க....\nமகர ராசிக்கு செல்லும் சூரியபகவானால் எந்த ராசிக்கு சிறப்பா இருக்கப் போகுது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/acid-attack", "date_download": "2020-01-22T00:19:23Z", "digest": "sha1:BNZ7VCILL26EYOYBCK47SCJ5RJJUAEG2", "length": 10243, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "Acid Attack: Latest Acid Attack News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n2013-இல் ஆசிட் வீச்சு.. 6 ஆண்டுகளாக மதுரையில் சிகிச்சை.. மனம் தளராத நேபாள பெண் பிந்துபாஷினி\nஏன் என்னை கழட்டி விட்டுட்டே.. பாத்ரூம் கிளீனிங் ஆசிட்டை எடுத்து காதலி மீது வீசிய காதலன்.. பரபரப்பு\nஏமாற்றிய காதலன்... ஜாலிய�� இருக்கலாம் வா என்று கூப்பிட்டு ஆசிட் அடித்த காதலி\nசென்னை: பெண்ணுக்கு பாலியல் தொல்லை- ஆசிட் ஊற்றி தீ வைத்தவர் கைது\nலண்டனில் அமிலம் வீசி தாக்குதல்- 6 பேர் படுகாயம்; சிறுவன் கைது\nபிரான்ஸ் ரயில் நிலையத்தில் 4 அமெரிக்க மாணவிகள் மீது ஆசிட் வீச்சு\nஆஸிட் தாக்குதலுக்குள்ளாகி குணமடையும் புகைப்படங்களை தைரியமாக பகிரும் பெண்\nதிண்டுக்கல்லில் பிளஸ் 2 மாணவி மீது ஆசிட் வீச்சு\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நடிகர் விவேக் ஓபராய் அளித்த பரிசு என்ன தெரியுமா\nவேறு பெண்ணை மணந்ததால் ஆத்திரம்.. ஆசிட் வீசிய காதலி.. பரிதாபமாக பலியான காதலன் \nநெல்லையில் பெண் மீது ஆசிட் வீசிய ஆட்டோ டிரைவர்.. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தீவிர சிகிச்சை\nஆசிட் வீச்சில் மீண்ட இந்தியப் பெண் அமெரிக்க ஃபேஷன் ஷோவில் அசத்தல்\nஒரு பெண்.. இரண்டு காதலர்கள்.. ஐடி ஊழியர் மீது ஆசிட் வீச்சின் பரபரப்புப் பின்னணி\nசென்னையில் ஆசிட் வீச்சுக்குள்ளான ஐடி அதிகாரிக்கு தீவிர சிகிச்சை\nஆசிட் வீச்சில் இளம்பெண் பலி... குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்தது ஹைகோர்ட்\nகாரைக்கால் வினோதினி மீது ஆசிட் வீசிய சுரேஷ்: ஆயுள் தண்டனையை உறுதி செய்த ஹைகோர்ட்\nசிகிச்சைக்கு பணமில்லை... மீண்டும் ‘வாழ்க்கை’ ஆபர் தந்த ஆசிட் வீசிய கணவர்... மனைவி வழக்கு வாபஸ்\nபஞ்சாபில் பயங்கரம்... முன்விரோதம் காரணமாக 5 மாணவிகள் மீது ஆசிட் வீசிய 8ம் வகுப்பு மாணவர்\nகாதலித்து ஏமாற்றி வேறு பெண்ணை கரம் பிடித்த காதலர்... கோபத்தில் ஆசிட் வீசிய காதலி\nசிறுநீர் கழிக்க இரவில் வெளியே வந்த சிறுமியைக் கடத்தி பலாத்காரம்... 2 மாமாக்களுக்கு வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/detail.php?id=2434184", "date_download": "2020-01-21T22:51:51Z", "digest": "sha1:MINO54DTMYH5O2DPKVVRHWO4NMB3LHN4", "length": 12557, "nlines": 76, "source_domain": "www.dinamalar.com", "title": "கண்டன தீர்மானம் நியாயமல்ல! : அமெரிக்க அதிபர் டிரம்ப் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேல�� வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\n : அமெரிக்க அதிபர் டிரம்ப்\nமாற்றம் செய்த நாள்: டிச 15,2019 01:44\nவாஷிங்டன்: என் மீது கண்டன தீர்மானம் கொண்டு வருவது சிறிதும் நியாயமல்ல என, அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.\nஅமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், அடுத்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ளது. இதில் வெற்றி பெறுவதற்காக, ஐரோப்பிய நாடான உக்ரைனின் உதவியை, டிரம்ப் நாடியதாக புகார் எழுந்தது. அத்துடன், தன் மீதான புகாரை, பார்லி.,யில் விசாரிக்க தடை ஏற்படுத்த டிரம்ப் முயற்சித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.\nஇதையடுத்து, அதிபர் டிரம்ப் மீது, எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி, கண்டன தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின் மீது பார்லி.,யில், 14 மணி நேரம் விவாதம் நடந்தது. இந்நிலையில், இந்த புகார்களின் அடிப்படையில், டிரம்ப் மீதான கண்டன தீர்மானத்தின் மீது, பார்லி.,யில் ஓட்டெடுப்பு நடத்த, நீதித்துறைக்கான பார்லி., குழு, நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்துள்ளது.\nஇதையடுத்து, பார்லி.,யின் பிரதிநிதிகள் சபைக்கு, கண்டன தீர்மானம் அனுப்பப்பட்டுள்ளது. அங்கு, எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கு, பெரும்பான்மை பலம் உள்ளது, அங்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டபின், 100 உறுப்பினர்கள் கொண்ட செனட் சபைக்கு தீர்மானம் அனுப்பப்படும். அங்கு டிரம்பின், குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது.இந்நிலையில், தன் மீதான கண்டன தீர்மானத்துக்கு, பார்லி..யில் ஓட்டெடுப்பு நடத்த உள்ளதற்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.\nஇதுபற்றி, தன், 'டுவிட்டர்' பக்கத்தில், அவர், 123 முறை, 'டுவிட்' செய்துள்ளார்.அவர், அதில் கூறியிருப்பதாவது:நான் அதிபராக பொறுப்பேற்ற பின், நாடு வளர்ச்சியடைந்துள்ளது. நான் எந்த தவறும் செய்யாத நிலையில், என் மீது கண்டன தீர்மானம் கொண்டு வருவது, எந்த விதத்திலும் நியாயமில்லை. ஜனநாயக கட்சி, இப்போது வெறுப்பு கட்சியாக மாறிவிட்டது. அவர்கள், இந்நாட்டின் அழிவு சக்திகளாக மாறி விட்டனர்.என் மீதான கண்டன தீர்மானம், நாட்டுக்கு ஏற்பட்ட அவமானம். இதற்குமுன் இப்படி நடந்ததில்லை. மக்கள் வெறுப்படைந்து உள்ளனர். இவ்வாறு, டிரம்ப் கூறியுள்ளார்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nவெள்ளை மாளிகை பதவி சுகம் சும்மா கிடைக்குமா .. செய்வது எல்லாம் பித்தலாட்டம் .. இப்போது குய்யோ-முறையோ என்று கூப்பாடு >>எதிரணி தலைவரை வீழ்த்தவேண்டுமானால் தேர்தல் கடலில் இறங்கி முங்கி குளிக்கணும் ஸ்வாமி ..அதை விட்டு விட்டு மாற்றானை சிபிஐ-கேஸ் போன்று மாட்டி விடு என்றால்என்ன அர்த்தம் பணம் பத்தும் செய்யும் என்பார்கள் .. அதை தான் நமது ட்ரம்ப் செய்து இப்போ திரு திருன்னு முழிக்கிறார் ..\nடிரம்ப் அதிபரானது முதல் பங்கு சந்தை வரலாறு காணாத வகையில் முன்னேற்றம் … பெட்ரோலிய உற்பத்தியில் உலகில் முதலிடம் ...வேலை வாய்ப்பு அதிக அளவில் உருவாக்கப்பட்டது ...கள்ளத்தனமாக குடியேற்பவர்களை தடுக்க பாடு பட்டவர் ..இஸ்லாமிய தீவிரவாதத்தை கடுமையாக எதிர்ப்பவர் ..மீண்டும் அவரே குடியரசு தலைவராக வருவார் ...எதிர்க்கட்சியில் ட்ரம்பின் பாப்புலாரிட்டிக்கு ஈடு கொடுக்க வலுவான தலைவர் இல்லை ..\nநிரவ் மோடியின் ஓவியங்கள் ஏலம்\n'பிரஸ்' போர்வையில் மிரட்டல் : ஆராய சிறப்பு குழு\n'உக்ரைன் விமானத்தை ஏவுகணைகள் தகர்த்தன'\nகுடியுரிமை திரு��்த சட்டத்திற்கு எதிரான வழக்கு: இன்று விசாரணை\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம்: மேற்குவங்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-21T23:00:50Z", "digest": "sha1:HMKUKOF57Z6DROJB3VM23KOVYKBXQSI7", "length": 13037, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜல்பன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-41\nநேர் எதிரில் வேடன் நின்றிருந்தான். அஸ்வத்தாமன் அவனைப் பார்த்துக்கொண்டு ஆலமரத்தடியில் அமர்ந்திருந்தான். அவன் அங்கே எங்கிருந்து வந்தான் என்று அஸ்வத்தாமன் வியந்தான். காற்றில் இருந்து பனித்துளியென முழுத்து எழுந்து வந்தவன் போலிருந்தான். அல்லது அங்கிருந்த நிழல் ஒரு விழிமாயத்தால் பருவடிவு கொண்டதா கன்னங்கரிய ஓங்கிய உடலில் நரம்புகளின் ஓட்டம் தெரிந்தது. விரிந்த பலகைகளாக நெஞ்சு. அடுக்கப்பட்டதுபோன்ற இறுகிய வயிறு. ஒடுங்கிய சிற்றிடை. அவன் நாணேற்றித் தெறித்து நிற்கும் வில் போலிருந்தான். களமெழுந்த ஆட்டர்களே அவ்வண்ணம் இருப்பார்கள். உடலின் …\nTags: அஸ்வத்தாமன், கிருதவர்மன், கிருபர், ஜல்பன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-35\nகாட்டுக்குள் தங்கள் காலடி ஓசைகள் சீராக முழங்கி சூழ்ந்து வர நடந்துகொண்டிருந்த இளைய யாதவரும் பாண்டவர்களும் களைத்திருந்தனர். அரைத்துயில் அவர்கள் உள்ளங்களை மூடியிருந்தது. அகச்சொற்கள் தயங்கித் தயங்கி சென்றுகொண்டிருந்தன. அவர்களில் பீமனே பெரிதும் களைத்திருந்தான். அவனால் நடக்கமுடியவில்லை. அவ்வப்போது பெருமூச்சுடன் நின்று தன் எடைமிக்க கைகளை தொங்கவிட்டு தலைகுனிந்து நின்றான். முன்னால் சென்ற உடன்பிறந்தார் நின்று அவனை நோக்கியபடி ஓய்வெடுத்தனர். நின்றிருக்கையிலும் அவர்கள் நிலையழிந்த உடலசைவு கொண்டிருந்தனர். விரல்கள் பின்னிப்பின்னி விலகின. சொற்களோ என உதடுகள் அசைந்தன. …\nTags: அர்ஜுனன், கிருஷ்ணன், சகதேவன், ஜல்பன், நகுலன், பீமன், யுதிஷ்டிரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-34\nதுரியோதனன் ஓர் அருகமைவை உணர்ந்தான். விழிகளை மூடி, மூக்கு உணர்விழக்க, செவிகள் ஒலிதுறக்க, உடலை உடல் மறக்க அமைந்திருக்கையிலும் தன்னுள் இருக்கும் தன்னை அவன் உணர்ந்துகொண்டிருந்தான். அருகமைவு அதைப்போல் ஓர் இருப்பாக அவனுள் தான் முதலில் அறியப்பட்டது. பின்னர் ஊழ்கத்தில் அமர்ந்திருக்கும் அவனை அவன் நோக்கிக்கொண்டிருந்தான். மறுகணம் ஊழ்கத்தில் அமர்ந்திருக்கும் அவனை நோக்கி அருகே நின்றிருப்பவனை அவன் நோக்கினான். பின்னர் இருவரையும் அப்பால் நின்று நோக்கிக்கொண்டிருந்தான். விழிகளைத் திறந்தபோது அவன்முன் ஸ்தூனகர்ணன் நின்றுகொண்டிருப்பதை கண்டான். அவனை விழியிமைக்காமல் …\nTags: அசோகசுந்தரி, காலகம், சர்மிஷ்டை, ஜல்பன், துரியோதனன், தேவயானி, ரௌப்யை, ஸ்தூனகர்ணன்\nவெண்கடல் விமர்சனம்- சுஜாதா செல்வராஜ்\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக���கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsaga.com/events-video/video-page.html", "date_download": "2020-01-21T22:55:58Z", "digest": "sha1:6VFDYXKJR5UBHFRGMQDXJQCEX2PW5X64", "length": 7002, "nlines": 77, "source_domain": "www.tamilsaga.com", "title": "Tamilsaga", "raw_content": "சித்திரை ,7, ஜய வருடம்\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் ரசிகர்கள் செய்த மனிதநேயமிக்க செயல் | நமிதாவை மகிழ்ச்சியில் ஆழ்த்திய அவரது கணவர் | எம்.ஜி.ஆர் அப்படிப்பட்டவரா வெளிச்சம் போட்டு காட்டிய கௌதம் மேனன் | இந்தியாவின் மிகப்பெரிய ஃபோனோகிராஃபிக் பெர்ஃபாமன்ஸ் லிமிடட் நிறுவனம் | நடிகர் லாரன்ஸுக்கு டாக்டர் விருது | சைக்காலஜிக்கல் த்ரில்லராக இருக்கும் 'பஞ்சராக்ஷ்ரம்' | எதார்த்த காதல் 'பேப்பர் பாய்' | சூர்யாவுடன் இணைந்து நடிக்க ஆசை | ஒரு இயக்குநர் என்னை கிண்டல் செய்தார் - பா. ரஞ்சித் | பிரியா பவானி சங்கரை விரைவில் கரம்பிடிக்க போகும் ஹரீஷ் கல்யாண் | Tony & Guy-ன் மீண்டும் ஒரு கடை திறப்பு | நடிகர் டிஎஸ்கேவின் மனக்குமுறல் | பார்வையாலேயே மிரட்டும் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் | ரௌடி பேபி பாடல் தொடர்ந்து புதிய சாதனை | 'ஜீவி' புகழ் வெற்றி நாயகனாக நடிக்கும் புதியபடம் இன்றுமுதல் ஆரம்பம் | சிவகார்த்திகேயன் ஒ.கே பண்ணிய டாக்டர் | வெற்றி மாறன் வெளியிடும் தேசிய விருது பெற்ற ஒரே தமிழ்ப்படம் | சத்யராஜ் செய்த சாதனை | விஜய் பட டைட்டில் வதந்தியால் வந்த விளைவு | உற்சாகத்தில் ஹரீஷ் கல்யாண் காரணம் இதுதாங்க |\nChumma கிழிகிழின்னு கிழித்த ரஜினி ரசிகர்கள்\nBharat Raj - பல ஹீரோக்கள் போட்டியில் நானுமா\nதுணை இயக்குனர்களை வாழவைக்கும் இயக்குனர்\nதாயை மேடையிலேற்றி அழகு பார்த்த இசையமைப்பாளர்\n2004ல் இருந்து காத்திருந்தேன் பெரு மூச்சுடன் - Arya\nSuriya - இந்த வேலை பார்ப்பது வேறமாதிரி விஷயம்\nசாயீஷா - சூர்யா என்னோட குடும்பம்\nகாதல் அம்பு இசை ட்ரைலர் வெளியீட்டு\nஅம்பேத்காரின் ஓவியத்தை துவக்கி வைத்த விஜய்சேதுபதி\nJyothika - சினிமா எனக்கு கொடுத்த பரிசு... | Emotional Speech\nIlaiyaraaja ஒற்றை சொல்லால் வியந்து போன இயக்குனர்\nதயாரிப்பாளன் இனி இருக்கமாட்டான் - கே ராஜன் மனக்குமுறல்\nS. Ve. Shekher - ன் சாராயக்கடை அனுபவம்\nதல அஜித் நேர்கொண்ட பார்வைக்கு வந்த சோதனை | தயாரிப்பாளர் குமுறல்\nசாணிடரி நாப்கின்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஜியோ இந்தியா பவுண்டேஷன் முயற்சி\nஉலகப் புகழ்பெற்ற தாஜ்மகாலை எந்த அமைப்புக்கும் அளிக்க முடியாது : மத்திய அரசு திட்டவட்டம்\nமீனவர்களுக்கான உதவித்தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க மு.க.ஸ்டாலின் கோரிக்கை\n'தமிழ் பயிற்றுமொழி ஆகும் வரை பேசப் போவதில்லை' 80 வயது முதியவரின் சபதம்\nஅல்ஜீரியாவில் ராணுவ விமானம் விபத்து 257 பேர் பலி.\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் ரசிகர்கள் செய்த மனிதநேயமிக்க செயல்\nநமிதாவை மகிழ்ச்சியில் ஆழ்த்திய அவரது கணவர்\n வெளிச்சம் போட்டு காட்டிய கௌதம் மேனன்\nஇந்தியாவின் மிகப்பெரிய ஃபோனோகிராஃபிக் பெர்ஃபாமன்ஸ் லிமிடட் நிறுவனம்\nநடிகர் லாரன்ஸுக்கு டாக்டர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/4-years-child-killed-by-mothers-illegal-affair-man-in-chennai-10891", "date_download": "2020-01-21T22:25:38Z", "digest": "sha1:EK7IWCQXJFN2NUWPAUPHWJYDMC7FTKKJ", "length": 11644, "nlines": 78, "source_domain": "www.timestamilnews.com", "title": "மனைவியின் 4 வயது மகளை துஷ்பிரயோகம் செய்து சிதைத்த கணவன்! விசாரணையில் அம்பலமான பகீர் சம்பவம்! - Times Tamil News", "raw_content": "\nLKGக்கு மூன்றரை லட்சம் ரூபாய் ஸ்கீமும்.. வேலம்மாள் ஸ்கூல் வருமான வரித்துறை ரெய்டும்.. வேலம்மாள் ஸ்கூல் வருமான வரித்துறை ரெய்டும்..\nஒரே ஒரு வாட்ஸ்ஆப் தகவல்.. இடித்து தரைமட்டமாக்கப்பட்ட 300 முஸ்லீம் குடும்பங்களின் வீடுகள்.. இடித்து தரைமட்டமாக்கப்பட்ட 300 முஸ்லீம் குடும்பங்களின் வீடுகள்..\nரஜினிக்கு ஆதரவாக களம் இறங்கும் குஷ்பு..\nரஜினி ஏன் மன்னிப்பு கேட்கவில்லை\nமாதம் ஒன்றரை லட்சம் சம்பளம் சாஃப்ட்வேர் கம்பெனி வேலையை உதறிவிட்டு ஒரு கிராமத்தை காப்பாற்ற வந்த ரேகா\nஇந்தில பேசுனதும் குழந்தை எட்டிப் பார்த்தது\nLKGக்கு மூன்றரை லட்சம் ரூபாய் ஸ்கீமும்.. வேலம்மாள் ஸ்கூல் வருமான வர...\nஒரே ஒரு வாட்ஸ்ஆப் தகவல்.. இடித்து தரைமட்டமாக்கப்பட்ட 300 முஸ்லீம் க...\nஒரே நேரத்தில் இரண்டு பெண்களுக்கு தாலி கட்டி மனைவியாக்கிய இளைஞன்..\nகவர்ச்சி உடையில் வந்த பிரபல நடிகையின் மகளுக்கு சின்னஞ்சிறு குழந்தையா...\nமனைவியின் 4 வயது மகளை துஷ்பிரயோகம் செய்து சிதைத்த கணவன் விசாரணையில் அம்பலமான பகீர் சம்பவம்\nசென்னையில் தாயின் இரண்டாவது கணவர் 4 வயத�� குழந்தையை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nசென்னை வியாசர்பாடி கக்கன்ஜி காலனியைச் சேர்ந்தவர் ரமேஷ் (27),இவருக்கும் பவானி (24), என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்நிலையில் தற்போது அவர்களுக்கு யாழினி (4), என்ற மகளும் ரமேஷ் (1)என்ற மகனும் உள்ளனர். கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.\nஇதனால் அவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பவானி அடிக்கடி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.இந்நிலையில் ஒருநாள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக ஆத்திரமடைந்த ரமேஷ் பவானியை கடுமையாக தாக்கியுள்ளார்.\nஇந்நிலையில் பவானி அவரிடமிருந்து பிரிந்து புழல் கண்ணப்பசாமி நகரில் தனது 2 குழந்தைகளுடன் தனிமையில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஆசிப்(25), என்பவருக்கும் பவானிக்கும் நட்பு மலர்ந்துள்ளது. இந்நிலையில் அந்த நட்பு நாட்கள் செல்ல செல்ல கள்ளக்காதலாக மாறியுள்ளது.\nஇந்நிலையில் பவானி ஆசிப் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். திடீரென தனது மூத்த மகள் யாழினி உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக ரமேஷுக்கு தகவல் சென்றுள்ளது. இந்நிலையில் அதிர்ச்சி அடைந்த ரமேஷ் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளார்.\nஅங்கு சென்று பார்த்தபோது யாழினி மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மற்றும் தனது மகளின் இறப்பில் தனக்கு சந்தேகம் இருப்பதாக காவல்துறையில் ரமேஷ் புகார் அளித்துள்ளார்.\nஇந்நிலையில் புகாரை ஏற்ற காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.அங்கு உடலை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையின் கழுத்தை நெரித்தும், குழந்தையின் வயிறு மற்றும் முதுகுப் பகுதிகளில் கடுமையாக தாக்கப்பட்டு இருப்பதாகவும் மருத்துவர்கள் உறுதி செய்தனர்.\nஇந்நிலையில் காவல்துறையினர் பவானி மற்றும் ஆசிப் என்பவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். விசாரணையில் யாழினியை உடலில் சிகரெட்டால் சூடு வைத்தும் அடிவயிறு, கன்னம், முதுகு ஆகிய பகுதிகளில் பலமாக ஜல்லி கரண்டியால் அடித்தும், குழந்தையை கொலைவெறியில் வயிற்றில் எட்டி உதைத்து கொன்றதாக ஆசிப் தனது வாக்குமூலத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.\nஇதனை தொடர்ந்து ஆசிப் மீது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்தது மற்றும் கொலை செய்த நோக்கத்தோடு அடித்து துன்புறுத்துவது மற்றும் போக்சோ சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்கள் இருவரையும் போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.\nLKGக்கு மூன்றரை லட்சம் ரூபாய் ஸ்கீமும்.. வேலம்மாள் ஸ்கூல் வருமான வர...\nரஜினிக்கு ஆதரவாக களம் இறங்கும் குஷ்பு..\nரஜினி ஏன் மன்னிப்பு கேட்கவில்லை\nமறக்கப்பட வேண்டியதை ரஜினி ஏன் பேசினார் 1971ம் ஆண்டு ரஜினி எங்கே இரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/man-suicide-attempt-for-his-bride-reject-him-in-gujarat-10889", "date_download": "2020-01-21T23:19:41Z", "digest": "sha1:4U3N2TJQKFM5OL2AUOQ76WEZMQQXNR4A", "length": 8490, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "கடைசி நேரத்தில் பிடிக்கவில்லை என்று கூறிய மணப்பெண்! மொட்டை மாடியில் இருந்து குதித்த மணமகன்! பிறகு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்! - Times Tamil News", "raw_content": "\nLKGக்கு மூன்றரை லட்சம் ரூபாய் ஸ்கீமும்.. வேலம்மாள் ஸ்கூல் வருமான வரித்துறை ரெய்டும்.. வேலம்மாள் ஸ்கூல் வருமான வரித்துறை ரெய்டும்..\nஒரே ஒரு வாட்ஸ்ஆப் தகவல்.. இடித்து தரைமட்டமாக்கப்பட்ட 300 முஸ்லீம் குடும்பங்களின் வீடுகள்.. இடித்து தரைமட்டமாக்கப்பட்ட 300 முஸ்லீம் குடும்பங்களின் வீடுகள்..\nரஜினிக்கு ஆதரவாக களம் இறங்கும் குஷ்பு..\nரஜினி ஏன் மன்னிப்பு கேட்கவில்லை\nமாதம் ஒன்றரை லட்சம் சம்பளம் சாஃப்ட்வேர் கம்பெனி வேலையை உதறிவிட்டு ஒரு கிராமத்தை காப்பாற்ற வந்த ரேகா\nஇந்தில பேசுனதும் குழந்தை எட்டிப் பார்த்தது\nLKGக்கு மூன்றரை லட்சம் ரூபாய் ஸ்கீமும்.. வேலம்மாள் ஸ்கூல் வருமான வர...\nஒரே ஒரு வாட்ஸ்ஆப் தகவல்.. இடித்து தரைமட்டமாக்கப்பட்ட 300 முஸ்லீம் க...\nஒரே நேரத்தில் இரண்டு பெண்களுக்கு தாலி கட்டி மனைவியாக்கிய இளைஞன்..\nகவர்ச்சி உடையில் வந்த பிரபல நடிகையின் மகளுக்கு சின்னஞ்சிறு குழந்தையா...\nகடைசி நேரத்தில் பிடிக்கவில்லை என்று கூறிய மணப்பெண் மொட்டை மாடியில் இருந்து குதித்த மணமகன் மொட்டை மாடியில் இருந்து குதித்த மணமகன் பிறகு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்\nசூரத்: தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் வேறொருவரை திருமணம் செய்துகொண்டதால் இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகுஜராத் மாநிலம், பலான்பூர் பகுதியை சேர்ந்தவர் ராகுல் வால்மீகி (21 வயது). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. ஆனால், அந்த பெண் ராகுலை பிடிக்கவில்லை எனக் கூறி, நிராகரித்துவிட்டாராம். இதனால், திருமணம் பாதியிலேயே நின்றுவிட்டது.\nஇதற்கிடையே, அப்பெண்ணை, வேறொரு நபருக்கு, அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து போன ராகுல், தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் மேலே சென்று, அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய திட்டமிட்டார்.\nஇதன்படி, தற்கொலைக்கு முயன்ற அவரை போலீசார் விரைந்து வந்து சமாதானப்படுத்தினர். ஆனாலும், மனம் மாறாத ராகுல், திடீரென மேலே இருந்து கீழே குதித்தார். எனினும், சாமர்த்தியமாக போலீசார், தரையில் போர்வை விரிப்புகளை வைத்திருந்ததால், அவர் லேசான காயங்களுடன் காப்பாற்றப்பட்டார்.\nஇதனை அடுத்து, அந்த நபரை மருத்துவமனையில் சேர்த்த போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர். இதுதொடர்பான வீடியோ காட்சி ஒன்றும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.\nLKGக்கு மூன்றரை லட்சம் ரூபாய் ஸ்கீமும்.. வேலம்மாள் ஸ்கூல் வருமான வர...\nரஜினிக்கு ஆதரவாக களம் இறங்கும் குஷ்பு..\nரஜினி ஏன் மன்னிப்பு கேட்கவில்லை\nமறக்கப்பட வேண்டியதை ரஜினி ஏன் பேசினார் 1971ம் ஆண்டு ரஜினி எங்கே இரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/78409", "date_download": "2020-01-21T22:32:43Z", "digest": "sha1:QJDI6WUUNQUCKGCLGC6SYWEC4TZOKSIP", "length": 5530, "nlines": 77, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nசிலர் விதண்டாவாதமாக குதர்க்கம் பேசுவார்கள்.\nமது குடிப்பவனிடம், ‘’இது உடலுக்கு தீங்கானது எனத் தெரிந்தும் ஏன் குடிக்கிறாய்” என்றால், “அப்படியானால் கடவுள் இதை ஏன் படைக்க வேண்டும்” என்றால், “அப்படியானால் கடவுள் இதை ஏன் படைக்க வேண்டும்\n‘’சரி... கடவுள் பாவச்செயல் செய்யாதே என கூறியுள்ளாரே... ஏன் செய்கிறாய்’’ என்றால் “அது வந்து....” என பதில் சொல்ல முடியாமல் இழுப்பான்.\nஅதாவது, உலகில் நல்லதும் கெட���டதும் உள்ளன. வானம், பூமி, மரங்கள், செடிகள் என நல்லதை எல்லாம் கடவுள் படைத்தார். மது, சிகரெட், போதை பொருட்கள் மனிதனால் உருவாக்கப்பட்டவை. கடவுளை மதிக்காத காரணத்தால் முதல் மனிதர்களான ஆதாமும், ஏவாளும் நிர்வாண நிலையை அடைந்தனர். எனவே, கடவுளால் விலக்கப்பட்ட பொருட்களை மனதால் கூட நினைப்பது கூடாது.\nஅவர் கொடுத்த நல்லதை ஏற்றுக் கொண்டு, மனிதர்கள் உருவாக்கிய கெட்டதை எல்லாம் விலக்க வேண்டும். கெட்டதைப் பயன்படுத்தினால் விரைவில் மரணம் ஏற்படும்.\nஆம்... தான் செய்வது எல்லாம் நியாயம் என நினைத்து பாவம் செய்கிறவர்கள் முடிவில் மரணத்தைச் சந்திப்பர்.\nஇந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2வது நாளாக சரிவு\nதுக்ளக் விழாவில் நான் கூறியது உண்மை, மன்னிப்பு கேட்க முடியாது: ரஜினிகாந்த் பேட்டி\nஇறக்கும் நாளில் அடைப்பு நட்சத்திரங்கள் வந்துள்ளனவா – பகுதி 2 – ஜோதிடர் என்.ஞானரதம்\n21-01-2020 கோயம்பேடு மார்க்கெட் காய்கறி மொத்தவிலை பட்டியல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=72670", "date_download": "2020-01-21T23:36:39Z", "digest": "sha1:3EIVRAB2QJHD4XBLAB3TXNJC57ISG7BJ", "length": 6402, "nlines": 34, "source_domain": "maalaisudar.com", "title": "ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி சி47 இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி சி47 இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது\nTOP-1 இந்தியா தொழில்நுட்பம் முக்கிய செய்தி\nNovember 27, 2019 kirubaLeave a Comment on ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி சி47 இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது\nஸ்ரீஹரிகோட்டா, நவ.27: இந்தியாவின் கார்டோசாட் செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவின் 13 சிறிய ரக செயற்கைக்கோள்களை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாயந்தது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து காலை 9.28 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இதற்கான 26 மணி நேர கவுன்ட்டவுன் செவ்வாய்க்கிழமை காலை 7.28 மணிக்கு தொடங்கியது. 1,625 கிலோ எடை கொண்ட இந்த மூன்றாம் தலைமுறை அதிநவீன கார்டோசாட்-3 செயற்கைக்கோள், புவியிலிருந்து 509 கி.மீ. தொலைவிலான சுற்றுவட்டப் பாதையில் 97.5 கோணத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது. அங்��ிருந்தபடி, புவியைக் கண்காணிப்பதுடன் உயர் தரத்திலான புகைப் படத்தை எடுத்தனுப்பும் திறன் கொண்டது.\nகுறிப்பாக வானில் மேகக்கூட்டங்களை ஊடுருவி புவியைத் தெளிவாகப் படம் பிடிக்கும் என்பதுடன், இரவு நேரத்திலும் புவியை மிகத் தெளிவாகப் படம்பிடித்து அனுப்பும் திறன் கொண்டது இந்த செயற்கைக்கோள். பேரிடர் பாதிப்பு முன்னெச்சரிக்கைக்கு மட்டுமின்றி, ராணுவ எல்லைப் பாதுகாப்புக்கும் இந்த செயற்கைக்கோள் உதவ உள்ளது. இது 5 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும் எனவும் இஸ்ரோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், பி.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட கார்டோசாட் செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவின் 13 சிறிய ரக செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.\nபிஎஸ்எல்வி-சி47 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதை தொடர்ந்து பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ளார். கார்டோசாட் மற்றும் 13 அமெரிக்க செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருப்பதற்கு அனைத்து அனைத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன் என்று பிரதமர் மோடி டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nமுதல்வர் துவக்குகிறார் இரு மாவட்டங்களிலும் திட்டப்பணிகளுக்கு அடிக்கல்\nஅதிமுக அரசுக்கு ஸ்டாலின் கேள்வி\nஅமேதியில் ராகுல் வேட்பு மனு தாக்கல்\nதமிழக அரசு உடனடியாக அனுமதி வழங்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-news-2RTBHB", "date_download": "2020-01-22T00:24:44Z", "digest": "sha1:L2DDJJ2AB4O56RE3I6WRQKS7VXTDVS3W", "length": 15256, "nlines": 108, "source_domain": "www.onetamilnews.com", "title": "சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் மாபெரும் யோகா விழிப்புணர்வு - மாஸ் சூர்யநமஸ்கர் யோகா - 2019. - Onetamil News", "raw_content": "\nசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் மாபெரும் யோகா விழிப்புணர்வு - மாஸ் சூர்யநமஸ்கர் யோகா - 2019.\nசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் மாபெரும் யோகா விழிப்புணர்வு - மாஸ் சூர்யநாமஸ்கர் யோகா - 2019.\nதூத்துக்குடி 2019 ஜூன் 16 ;சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் மாபெரும் யோகா விழிப்புணர்வு - மாஸ் சூர்ய நமஸ்கர் யோகா - 2019 இன்று காலையில் நடந்தது.\nதூத்துக்க���டி விவேகானந்த கேந்த்ரா சார்பாக சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீ சாரதா பள்ளி, ஸ்ரீ லலிதா வித்தியாலயா, காமராஜ் மெட்ரிக், காமாட்சி வித்யாலயா, விவேகானந்த மெட்ரிக், அழகர் பப்ளிக், அமிர்தா வித்யாலயா, சக்தி விநாயகர் இந்து மேல்நிலை பள்ளி மற்றும் காரப்பேட்டை பெண்கள் மேல்நிலை பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட பிரம்மாண்டமான சூர்யநமஸ்கர் யோகா நடைபெற்றது.\nவிழிப்புணர்வு நிகழ்ச்சியினை தூத்துக்குடி மாநகராட்சி செயற்பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா துவங்கி வைத்தார், விவேகானந்த கேந்திரவின் ஆயுள்கால தொண்டர் விவேகவாணி பத்திரிகையின் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார், யோகா பயிற்சியாளர் பாலா ரோகினி வழிகாட்டுதலின் படி மாணவர்கள் சூர்யநாமஸ்கர் யோகா செய்ய கேந்திரவின் ஆயுள்கால தொண்டர் பரம குரு தேசபக்தி பாடல்கள் பாடினார். பங்குபெற்ற அனைத்து பள்ளிகளுக்கும் நினைவு பரிசு பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது சிறப்பாக செய்த அமிர்தா பள்ளிக்கும் பாரத் ரத்னா காமராஜ் பள்ளிக்கும் நினைவு சுழற்கோப்பையை சிறப்பு விருந்தினர் மற்றும் காமராஜ் கல்லுரி முதல்வர் நாகராஜன் பங்கேற்றனர், தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் டீன் முனைவர். சக்திவேல் நன்றியுரை கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி விவேகானந்த கேந்திரவின் நகர சஞ்சாலக் சுபத்ரா வெற்றிவேல் மற்றும் சக நகர சஞ்சாலக் கௌரி ராஜசேகர் ஆகியோர் செய்திருந்தனர்.\nதுப்பாஸ்பட்டி கிராமத்தில் சமத்துவப் பொங்கல் மற்றும் பாரம்பரிய விளையாட்டு விழா ..\nதூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி ;அமைச்சர் தொடங்கி வைத்தார்.\nதூத்துக்குடியில் எம்ஜிஆர் 103வது பிறந்தநாள் விழா பொது கூட்டம்\nதூத்துக்குடி அருகே கீழப்பூவாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு அரையாண்டுத்தேர்வில் 100% தேர்ச்சி ; மாணவ,மாணவிகளுக்கும் ஊக்கத்தொகை வழங்கும் விழா\nதூத்துக்குடி ஆசிரியர் காலனி வீட்டில் விபச்சாரம் ;பெண் கைது\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு 18-வது கட்ட விசாரணை 25 பேருக்கு சம்மன்\nதூத்துக்குடி விவசாயிகளின் குறைகளைக் களைய ஒரு குழு ;ஆட்சியர் தகவல்\nதூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலை விபத்துகளை தவிர்க்க மேம்பாலம் விரைவில் கட்ட சரத்குமார் கோரிக்கை\nதுப்பாஸ்பட்டி கிராமத்தில் சமத்துவப் பொங்கல் மற்றும் பாரம்பரிய விளையாட்டு விழா .....\nதூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேர...\nதூத்துக்குடியில் எம்ஜிஆர் 103வது பிறந்தநாள் விழா பொது கூட்டம்\nதூத்துக்குடி அருகே கீழப்பூவாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு அரையாண்டுத...\nபெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் பாக்யராஜ் மீது கடும் ...\nசிவாஜிகனேசன் திரு உருவ மார்பளவு சிலையை சென்னையில் நடிகர் பிரபுவிடம் வழங்கிய தூத்...\nபிணம் தின்னி கழுகு - குறும்படம் விமர்சனம் ;வெறும் படமாக மட்டுமே பார்த்து..,கட...\nதூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதிரா திருமண விழாவில் நடிகர் அசோக்குமார் பங்கேற...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nவிவேகானந்தர் மீது இருக்கக்கூடிய அக்கறை, தமிழர்களுக்கு முக்கியமாக இருக்கக்கூடிய திருவள்ளுவருக்கு காட்ட���ில்லை என்று கனிமொ...\nநான்கு வழிச்சாலையின் சுங்கவரிகளை வசூலிக்கின்ற ஒப்பந்தக்காரர்கள் ஒப்பந்த விதிகளின...\nதூத்துக்குடியில் மீளவிட்டான் இரயில்வே மேம்பாலம் பணி முடியும் வரை சுங்கசாவடியில்...\nதூத்துக்குடியில் பைக் மீது பேருந்து மோதியது ;ஒருவர் பரிதாபமாக படுகாயமடைந்தார்\nதூத்துக்குடி ஆசிரியர் காலனி வீட்டில் விபச்சாரம் ;பெண் கைது\nபுதியம்புத்தூர் பகுதியில் புறவழிச்சாலை அமைத்திட அரசு வழக்கறிஞர் ஜெயம்பெருமாள் க...\nதூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலை விபத்துகளை தவிர்க்க மேம்பாலம் விரைவில் கட்...\nவீட்டு செலவுக்கு கணவரும், மகன்களும் பணம் கொடுக்காமல் வீணாக செலவு செய்ததால் மனமுட...\nமணக்கரையில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அருண் பாலகோபாலன்,தலைமையில் போலீஸ் - பொத...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valvai.com/announcement/saratha/saratha.html", "date_download": "2020-01-21T23:35:17Z", "digest": "sha1:JXQHPKA2W7A6V2DJCF3TNYTSTWPL3QWB", "length": 4258, "nlines": 30, "source_domain": "www.valvai.com", "title": "Welcome to Valvai Valvettithurai VVT", "raw_content": "\nமரண அறிவித்தல் - திருமதி சாரதாதேவி இராஜேந்திரன்\nவல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கம்பர்லி(Camberley), இங்கிலாந்தை வதிவிடமாகவும் கொண்ட சாரதாதேவி இராஜேந்திரன் அவர்கள் 2014 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nஅன்னார் காலஞ்சென்ற சாம்பசிவம் செல்வநாயகி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும். காலஞ்சென்ற திருமதி சிவகாமிப்பிள்ளை கனகசுந்தரம் (இளையாச்சி) யின் பேத்தியும், காலஞ்சென்ற சோமசுந்தரம் ரோகிணி தம்பதிகளின் மருமகளும், இராஜேந்திரனின் அன்பு மனைவியும்,\nமுகுந்தன், ரமேஷ் ஆகியோரின் அன்புத்தாயாரும், சரிதா, ஷாமினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nகாலஞ்சென்ற தில்லைநாயகி அருளய்யா, சிவகாமசுந்தரி பஞ்சலிங்கம், காலஞ்சென்ற சகுந்தலாதேவி அழகானந்தசுந்தரம், தவமணிதேவி வரதராஜா ஆகியோரின் பெறாமகளும். நடேசன் (சட்டத்தரணி), முருகமூர்த்தி, Dr. மயிலேறும் பெருமாள், ஆகியோரின் மருமகளும்,\nலக்ஷ்மிதேவி, பத்மாதேவி, சுகந்தி, சிவகுமார், ஜெயகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nசிறிகணேஷ், இராமலிங்கம், யோகச்சந்திரா, கீதா, ஜனனி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nசெல்வராணி நித்தியானந்தன்,. காலஞ்சென்ற பாலேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்து��ியும்,\nஆரூரன், கபிலன், நிதிலா, தூயா, கவின் ஆகியோரின் அன்பு அப்பாச்சியும், ஆவார்.\nஇவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.\nஅன்னாரின் ஈமக்கிரியைகள் 1.4.2014 செவ்வாய்க்கிழமை மாலை 2.00 மணிக்கு கீழ்வரும் முகவரியில் நடைபெறும்:\nமாலை 4.30 மணிக்கு கீழ்வரும் முகவரியில் தகனக்கிரியைகள் நடைபெறும்.\nமுகுந்தன் - (கைபேசி) +44 7404023319\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/08/13/9", "date_download": "2020-01-21T23:13:44Z", "digest": "sha1:4ARZ7YW52C4DS5MA4YSFBCJWNXRJYBRI", "length": 5747, "nlines": 20, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஊழியர்களைத் தாக்கிய கொரிய நிறுவன உரிமையாளர்!", "raw_content": "\nசெவ்வாய், 21 ஜன 2020\nஊழியர்களைத் தாக்கிய கொரிய நிறுவன உரிமையாளர்\nசென்னையில் கொரியாவைச் சேர்ந்த தங்கும் விடுதி உரிமையாளர் தன்னிடம் பணியாற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களைத் தாக்கும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.\nஸ்ரீபெரும்புதூருக்கு அருகில் உள்ள தண்டலம் பகுதியில் உள்ளது வொன் ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம். கொரியாவைச் சேர்ந்த வொன் ஜி-மூன் இதை நடத்திவருகிறார். இதில் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பலரை வேலைக்கு அமர்த்தியுள்ளார். தினமும் இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு ஊழியர்களைத் தரக்குறைவாகப் பேசுவதும், தாக்குவதும் என அத்துமீறி நடந்துவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் வடகிழக்கு மாணவர்களுக்காக சென்னையில் இயங்கிவரும் மாணவ அமைப்பான ஸெலியன்கிராங் ஸ்டூடண்ட்ஸ் யூனியனின் தலைவர் பௌஜட்லங் ஆர்.பன்மை என்பவர் கடந்த வெள்ளி அன்று ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவேற்றியுள்ளார். அதில் வொன் ஹோட்டல்ஸ் உரிமையாளர் வடகிழக்கு இளைஞர்களைத் தாக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.\nநாகா ஸ்டூடண்ட்ஸ் யூனியன், நார்த் ஈஸ்ட் இந்தியா வெல்ஃபேர் அசோஸியேஷன் ஆகிய அமைப்பினர் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு உதவுவதாக பௌஜட்லங் ஆர்.பன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.\nஸியோமி என்ற 27 வயது இளைஞரும் அந்த வீடியோவில் தாக்கப்படுகிறார். ஜூலை மாதம்தான் அவர் இந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். “அவர் இரவில் குடித்துவிட்டு எங்களை அடிப்பார். ஆனால், எங்களிட��் அப்போது அதற்கான ஆதாரம் இல்லை. அதனால்தான் வீடியோ எடுத்தோம்” என்று ஸியோமி தெரிவித்துள்ளார்.\nபாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு வடகிழக்கு மாநிலத்தவர்கள் நலனுக்காக இயங்கிவரும் அமைப்புகள் உதவி புரிந்துள்ளன. வொன் மீது 294(பி), 323 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் நாகலாந்து டிஜிபிக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.\nடிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நடத்திய பஞ்சாயத்து... வைகோ-அழகிரி காரசார மோதல்\nசிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி\nதுரைமுருகன் சொந்த ஊர் ரிசல்ட்\nமணிகண்டன் - உடுமலை ராதாகிருஷ்ணன் - வேலுமணி: எடப்பாடியின் கில்லாடி அரசியல்\nஅத்திவரதர் மோதல் :பொன்னையா கலெக்ட்டரான பின்னணி\nசெவ்வாய், 13 ஆக 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-21T23:30:09Z", "digest": "sha1:FMMHNPJXRZXSMUU7433RSFD7GJIVS2JO", "length": 14541, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "துஜியா மக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுஜியா மக்கள் (Tujia People) எனப்படுபவர்கள், சீன மக்கள் குடியரசில் எட்டாவது பெரிய இன சிறுபான்மையினராக உள்ளனர். இவர்களின் மொத்த மக்கள் தொகை 8 மில்லியனுக்கும் அதிகமானதாகும். இவர்கள் வுலிங் மலைகளில் வாழ்கின்றனர், ஹுனான், ஹூபே மற்றும் குய்ஷோ மாகாணங்கள் மற்றும் சோங்கிங் நகராட்சியின் பொதுவான எல்லைகளை கடந்து செல்கின்றனர் .\n'எண்டோனிம் பிசிகா' என்பதற்கு \"பூர்வீகவாசிகள்\"' என்று பொருள். சீன மொழியில், துஜியா என்பது \"உள்ளூர்\" என்றும் பொருள்படும். இது ஹக்கா என்பதிலிருந்து வேறுபடுகிறது. அதன் பெயர் அலைந்து திரிவதைக் குறிக்கிறது.\nதுஜியா மக்களின் தோற்றம் குறித்து வேறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன. எனினும், துஜியா மக்களின் வரலாற்றை பன்னிரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாகவும், அதற்கு அப்பால், சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு நவீன சோங்கிங்கைச் சுற்றியுள்ள பகுதியை ஆக்கிரமித்த பண்டைய பா மாநில மக்களிடமும் காணலாம். கி.மு. 600 மற்றும் கி.மு. 400 க்கு இடையில் பா இராச்சியம் அதன் சக்தியின் உச்சத்தை அடைந்தது, ஆனால் கி.மு. 316 இல் கின் இராச்சியத்தால் அழிக்கப்பட்டது. பண்டைய ஆவணங்களில் நீண்ட காலமாக வெவ்வேறு பெயர்களால் குறிப்பிடப்பட்ட பின்னர், அவை வரலாற்று பதிவுகளில் சுமார் 14 ஆம் நூற்றாண்டு முதல் துஜியா எனக் காணப்படுகின்றன.\nதற்போதைய யிச்சாங்கில் உள்ள துஜியா கிராமம்\nதுஜியா ப்ரோக்கேட் எனப்படும் ஜரிகை பூ வேலைப்பாடு நிறைந்த பட்டுத்துணி\nகுயிங் சரிவைத் தொடர்ந்து, துஜியா பல்வேறு போட்டியிடும் போர்வீரர்களிடையே சிக்கிக் கொண்டது. செல்வந்த நில உரிமையாளர்களின் வற்புறுத்தலின் பேரில் அதிக வருமானம் ஈட்டும் அபின் சாகுபடிக்கு அதிகமான நிலங்கள் வழங்கப்பட்டன. மேலும் கொள்ளைச் சம்பவம் பரவலாக இருந்தது. 1949 ஆம் ஆண்டில் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பின்னர், துஜியா பகுதிகள் கம்யூனிஸ்ட் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன, கொள்ளை வேகமாக அழிக்கப்பட்டது. பெரும் முற்போக்குப் பாய்ச்சல் துஜியா சமூகங்களில் பெரும் பஞ்சத்திற்கு வழிவகுத்தது.\nஜனவரி 1957 இல் துஜியா சமூகம் 55 இன சிறுபான்மையினரில் ஒன்றாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது, மேலும் பல தன்னாட்சி மாகாணங்களும் மாவட்டங்களும் பின்னர் நிறுவப்பட்டன.\nவெளியுறவுக் கொள்கை குறித்த சீனாவின் உயர் அதிகாரிகளில் ஒருவரான மாநில கவுன்சிலர் டேய் பிங்குவோ, சீன அரசாங்கத்தின் மிக முக்கியமான துஜியா சமூகத்தை சேர்ந்தவர் ஆவார்.\nஇன்று, பாரம்பரிய துஜியா பழக்கவழக்கங்கள் மிகவும் தொலைதூர பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன.\nதுஜியா இனத்தவர்களின் பாடல் மற்றும் பாடல் உருவாக்கும் திறன்களுக்காகவும், பைஷோ நடனம் என்ற பாரம்பரியத்துக்காகவும் புகழ்பெற்றது. பைஷோ நடனம், 500 ஆண்டுகள் பழமையான கூட்டு நடனம் ஆகும். இது 70 சடங்கு சைகைகளைப் பயன்படுத்தி போர், விவசாயம், வேட்டை, நீதிமன்றம் மற்றும் பிற அம்சங்களை உள்ளடக்கிய பாரம்பரிய வாழ்க்கை முறையை குறிக்கிறது. முந்தைய நாட்களில் சீன நீதிமன்றத்திற்கு துஜியா மக்கள் செலுத்திய அஞ்சலி செலுத்துதலில் தவறாமல் கடைபிடிக்கப்பட்ட ஒரு தயாரிப்பு, ஜிலங்காபு என அழைக்கப்படும் ஜரிகை பூ வேலைப்பாடுகள் நிறைந்த பட்டுத்துணி அவர்களின் கலைநயத்திற்கு பிரபலமானவையாக உள்ளது. .அவர்களின் வசந்த பண்டிகைக்கு அவர்கள் சிபா கேக் எனப்படும் கையால் செய்யப்பட்ட குளுட்டினஸ் அரிசி கேக்குகளை தயார் செய்கிறார்கள் . நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுவதற்கும், வறுக்கப்பட்ட சிபாவைச் சாப்பிடுவதற்கும் அவர்கள் நெருப்பைச் சுற்றி வருகிறார்கள்.[1]\nமதத்தைப் பொறுத்தவரை, துஜியாவின் பெரும்பகுதி வெள்ளை புலி டோட்டெமை வணங்குகிறது, இருப்பினும் மேற்கு ஹுனானில் சில துஜியாக்கள் ஆமை டோட்டெமை வணங்குகிறார்கள்.\nதுஜியா மொழி ஒரு சீன-திபெத்திய மொழியாகும், இது பொதுவாக இந்த குழுவிற்குள் ஒரு தனிமைப்படுத்தப்பட்டதாகக் கருதப்படுகிறது, இருப்பினும் இது நுவோசு மொழியுடன் இலக்கண மற்றும் ஒலியியல் ஒற்றுமையைக் கொண்டுள்ளது (அதன் சொல்லகராதி மிகவும் வித்தியாசமானது ).[2]\nசீன மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 திசம்பர் 2019, 06:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sri_lanka/2011/12/111208_mannarfishermenprob", "date_download": "2020-01-21T22:48:35Z", "digest": "sha1:E7NIA5Y2CJFUD5KOGRSPHJIHT7Y74SWK", "length": 9421, "nlines": 108, "source_domain": "www.bbc.com", "title": "மன்னார் மீனவர்கள் அமைதி ஊர்வலம் - BBC News தமிழ்", "raw_content": "\nமன்னார் மீனவர்கள் அமைதி ஊர்வலம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption மன்னார் மீனவர் அமைதி ஊர்வலம்\nமன்னார் மாவட்ட மீனவர்கள் பாஸ் நடைமுறைகள் காரணமாகப் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக மீனவர் சங்கப் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.\n''இந்தக் கெடுபிடிகள் நீக்கப்பட வேண்டும், சங்கு குளிப்பதற்கு அனுமதியளிக்க வேண்டும். இந்திய மீனவர்களின் வருகை நிறுத்தப்பட வேண்டும்'' எனக்கோரி அந்த மீனவர்கள் அமைதிப் பேரணியொன்றை நடத்தியிருந்தனர்.\nமன்னார் நகர வீதிகள் ஊடாகச் சென்ற இந்தப் பேரணி, மன்னார் அரச செயலகத்தில் சென்று முடிவடைந்தது. மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சரஸ்வதி மோகநாதனிடம் ஜனாதிபதிக்கு எழுதப்பட்ட தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை மீனவர்கள் கையளித்தனர்.\nபத்து விதமான பாஸ்களை தாம் பெற வேண்டியிருப்பதுடன், வெளிமாவட்ட மீனவர்கள் சிலிண்டர்களைப் பயன்படுத்தி சங்கு குளிப்பதுடன், அட்டைகள் பிடிப்பதனால், தமது கடல் வளம் அழிந்து செல்வதாகவும், எனினும் உள்ளுர் மீனவர்கள் சங்கு குளிப்பத���்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாகவும் மீனவர்கள் கூறுகின்றனர்.\nஆயினும் சங்கு குளிப்பது தடைசெய்யப்பட்ட தொழில் அல்லவென்றும் அதற்கு அமைச்சு அனுமதி வழங்கியிருப்பதாகவும், கடற்படையினரே அதற்கு அனுமதியளிக்கவில்லை என்றும் அதிகாரிகளும் மீனவர்களும் கூறுகின்றனர்.\nமீனவர்களின் பிரச்சிகைள் குறித்து மன்னார் செயலகத்தில் வர்த்தகக் கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தலைமையில் கடற்படை மற்றும் இராணுவ உயரதிகாரிகள் கலந்து கொண்ட உயர் மட்டக் கூட்டத்தில் ஆராயப்பட்டது.\nஇதில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண ஆளுனர் ஜி ஏ சந்திரசிறி, மன்னார் அரச அதிபர் ஜே.ஏ.சரத் ரவீந்திர மீனவர் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nImage caption மன்னார் மீனவர் அமைதி ஊர்வலம்\nமீன்பிடிப்பது மற்றும் சங்கு குளிப்பது ஆகியவற்றிற்கு ஒரே பாஸ் வழங்கப்படும் என்று படைத்தரப்பில் இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.\nஅத்துடன் ஆழ் கடலில் செய்யப்படுகின்ற சங்கு குளிக்கும் தொழிலை ஆழமற்ற மன்னார் கடலில் தடைசெய்ய வேண்டும் என இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு அதனை நடைமுறைப்படுத்துவதற்காகக் கடற்தொழில் அமைச்சின் கவனத்திற்குக் கொண்டு வருவது என்றும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கின்றது.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2020 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/detail.php?id=2426562", "date_download": "2020-01-21T23:22:32Z", "digest": "sha1:IDKHV7LUFQW5DKRZTJUVHRAX6EYGDMCO", "length": 6529, "nlines": 65, "source_domain": "www.dinamalar.com", "title": "பி.டி.ஓ., பொறுப்பேற்பு | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: டிச 04,2019 23:57\nசங்கராபுரம் : சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ., வாக முருகன் பொறுப்பேற்றார்.சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய ரெகுலர் பி.டி.ஓ.வாக பணிபுரிந்த நாராயணசாமி அதே ஒன்றியத்தில் திட்ட பி.டி.ஓ., வாக மாற்றப்பட்டார்.அவருக்கு பதிலாக கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்த முருகன் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய ரெகுலர் பி.டி.ஓ., வாக நேற்று முன்தினம் பொறுப்பேற்றார்.\n» விழுப்புரம் மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n2250 கிலோ வெல்லம் எரிசாராயம் பறிமுதல்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டுவதற்கு உளுந்துார்பேட்டையில் ...\n25 சவரன் நகை திருட்டு போலீஸ் விசாரனை\nமகள் சாவில் சந்தேகம் தந்தை போலீசில் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/astrology/astro-qa/2019/may/31/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8F-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D-3162181.html", "date_download": "2020-01-21T22:29:09Z", "digest": "sha1:NNXKFXSMUUBH7TBCK23M64KP7HMFSLL2", "length": 8771, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "எனது மூத்த மகன் மன அழுத்தத்திற்கு ஆளாகி, அனைத்து சிகிச்சைகளும் எடுத்து விட்டோம். எம்.ஏ., படித்திருந்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு ஜோதிடம் ஜோதிட கேள்வி பதில்கள்\nஎனது மூத்த மகன் மன அழுத்தத்திற்கு ஆளாகி, அனைத்து சிகிச்சைகளும் எடுத்து விட்டோம். எம்.ஏ., படித்திருந்தும் வேலைக்குச் செல்ல மறுக்கிறார். திருமணமும் ஆகவில்லை. இரண்டாவது மகனுக்கு நன்கு படித்திருந்தும் நிரந்தர வேலை அமையவில்லை. திருமணமும் தள்ளிப்போகிறது. இருவருக்கும் திருமணம் எப்போது கைகூடும் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்\nBy DIN | Published on : 31st May 2019 09:05 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉங்கள் மூத்த மகனுக்கு கன்னி லக்னம், தனுசு ராசி. லக்னாதிபதி லக்னத்தில் உச்சம் பெற்று பூர்வபுண்ணியாதிபதியான சனிபகவானுடனும் அயன ஸ்தானாதிபதியான சூரியபகவானுடனும் கூடி இருக்கிறார். குருபகவான் அயன ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் சந்திரபகவானையும் ஆறாம் வீட்டையும் எட்டாம் வீடான ஆயுள் ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். தற்சமயம் லாபாதிபதியான சந்திரபகவானின் தடை நடக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குப்பிறகு உபாதைகள் முழுமையாகத் தீர்ந்து திருமணம் கைகூடும்.\nஉங்கள் இரண்டாம் மகனுக்கு தனுசு லக்னம் கும்பராசி. லக்னாதிபதி, பாக்கியாதிபதிகள் நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருப்பது சிறப்பு. தர்மகர்மாதிபதியோகம் லாப ஸ்தானத்தில் உண்டாகிறது. புத ஆதித்ய யோகம், குருமங்கள யோகம் போன்ற சிறப்பான யோகங்கள் உள்ளன. அவருக்கு இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் நல்ல வேலை கிடைக்கும். இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். இருவருக்கும் புத்திர பாக்கியம் உண்டு. பிரதி ஞாயிற்றுக்கிழமைக���ில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2019/may/22/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-3156552.html", "date_download": "2020-01-21T22:27:06Z", "digest": "sha1:UGE3KZ3CMH6X2B7RUD7IMUCHEVB3DGK4", "length": 6493, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குஜராத்: ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nகுஜராத்: ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து\nBy DIN | Published on : 22nd May 2019 10:27 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகுஜராத்தில் ரசாயன தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nகுஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில் ரசாயன தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறிது. இந்த ஆலையில் நேற்று செவ்வாய்கிழமை இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nஇதையடுத்து தகவல் அறிந்து 9 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்ரகள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர்.\nசேதங்கள், உயிர்ச்சேதமோ, காயமோ மற்றும் தீ விபத்துக்கான காரணம் குறித்த எந்த தகவலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்த��\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2019/jul/11/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-3189684.html", "date_download": "2020-01-21T23:27:09Z", "digest": "sha1:VQCUBYDK3SPUZYTOZ3UNZNXDTH5DEL7H", "length": 9694, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "உலக யுனிவர்சேட் போட்டி: டூட்டி சந்த் தங்கம் வென்று சாதனை- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nஉலக யுனிவர்சேட் போட்டி: டூட்டி சந்த் தங்கம் வென்று சாதனை\nBy DIN | Published on : 11th July 2019 01:01 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉலக பல்கலைக்கழகங்கள் இடையேயான விளையாட்டுப் போட்டியில் இந்திய தடகள வீராங்கனை டூட்டி சந்த் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று சாதனை படைத்தார்.\nஇதன் மூலம் உலக பல்கலைக்கழகங்கள் இடையேயான போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை டூட்டி சந்த் பெற்றுள்ளார்.\nஇத்தாலியின் நபோலி நகரில் இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் பந்தய இலக்கை 11.32 விநாடிகளில் எட்டி டூட்டி சந்த் முதலிடம் பிடித்தார். ஸ்விட்சர்லாந்தின் டெல் போன்டே 11.33 விநாடிகளில் வந்து வெள்ளியும், ஜெர்மனியின் லியா குவா யீ 11.39 விநாடிகளில் வந்து வெண்கலமும் வென்றனர்.\nஇந்தப் போட்டியின் தொடக்கத்திலேயே முன்னிலை பெற்ற டூட்டி சந்த், இறுதிவரை அதை தக்கவைத்துக் கொண்டார். வெற்றிக்குப் பிறகு தனது சுட்டுரையில் பதிவிட்ட டூட்டி சந்த், \"என்னை வீழ்த்தினாலும் மீண்டு வருவேன். பல ஆண்டு கடின உழைப்பாலும், அனைவரின் ஆசீர்வாதத்தாலும் இந்த வெற்றியை எட்டியுள்ளேன்' என���று குறிப்பிட்டுள்ளார். டூட்டி சந்த், ஓடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா பல்கலைக்கழகத்தின் மாணவியாவார்.\nஇப்போட்டியில் தங்கம் வென்ற இந்தியர்கள் வரிசையில் 2-ஆவது நபராக டூட்டி சந்த் இடம்பிடித்துள்ளார். முன்னதாக, இந்தியாவின் இந்தர்ஜீத் சிங் கடந்த 2015-ஆம் ஆண்டு சீசனில் ஆடவருக்கான குண்டு எறிதலில் தங்கம் வென்றிருந்தார்.\nஅதேபோல், உலக அளவிலான போட்டிகளில் தங்கம் வென்ற இரண்டாவது இந்திய தடகள வீராங்கனை என்ற பெயரும் டூட்டி சந்துக்கு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டதில் தங்கம் வென்ற ஹிமா தாஸ் முதல் வீராங்கனையாவார்.\nவாழ்த்து: தங்கம் வென்ற டூட்டி சந்துக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/09/04151831/1259632/High-Court-ordered-to-file-reply-in-case-against-Kanimozhi.vpf", "date_download": "2020-01-21T23:14:17Z", "digest": "sha1:U25X4OKIZU5HSXLYSCERSNFFEVPXVVBB", "length": 6456, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: High Court ordered to file reply in case against Kanimozhi victory", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகனிமொழியின் வெற்றியை எதிர்த்து வழக்கு- பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nபதிவு: செப்டம்பர் 04, 2019 15:18\nகனிமொழியின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கனிமொழி மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து, தூத்துக்குடியைச் சேர்ந்த வசந்தகுமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஅவர் தாக்கல் செய்துள்ள மனுவில், மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட கனிமொழி தாக்கல் செய்த வேட்பு மனுவில் முழுமையான விவரங்கள் இல்லை என்றும், முழுமையான விவரங்கள் இல்லாத கனிமொழியின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி ஏற்றது சட்டவிரோதம் என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.\nஅவரது மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை பரிசீலித்த நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக கனிமொழி, இந்திய தேர்தல் ஆணையம் 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.\nஊட்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்\nநாமக்கல்லில் கார்-லாரி மோதி விபத்து - பெண் பலி\nவேப்பனப்பள்ளி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nசிறுபாக்கம் அருகே நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த லாரி\nசாதி சான்றிதழ் வழங்கக்கோரி கோவிலில் அமர்ந்து மாணவர்கள் தர்ணா\nதிமுக எம்.பி கனிமொழிக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வாழ்த்து\nஎன் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்- கனிமொழி வேண்டுகோள்\nநூலகம் மூலம் அறிவுத் திறனை வளர்த்துக் கொள்ளலாம்-கனிமொழி எம்.பி. பேச்சு\nதமிழகத்தில் ஆளுமை வெற்றிடம் இல்லை - கனிமொழி\nதூத்துக்குடியில் தூர்வாரும் பணிகள் சரிவர நடக்கவில்லை- கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthalvannews.com/2019/07/19/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-01-21T23:57:33Z", "digest": "sha1:RVSJ4G5O66FOLKH2ASEGNDXQBNLG7ICX", "length": 15407, "nlines": 158, "source_domain": "www.muthalvannews.com", "title": "நல்லூர் கந்தனின் பெருந்திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நிறைவு | Muthalvan News", "raw_content": "\nHome உள்ளூர் செய்திகள் நல்லூர் கந்தனின் பெருந்திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நிறைவு\nநல்லூர் கந்தனின் பெருந்திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நிறைவு\nவரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவுக்கான ஆரம்ப ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டிருப்பதாக யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் தெரிவித்தார்.\nநல்லூர் உற்சவ கால ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (ஜூலை 19) வெள்ளிக்கிழமை பிற்கபல் 3 மணியளவில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் தலைமையில் இடம்பெற்றது.\nஇந்தக் கலந்துரையாடலில் உரையாற்றிய போதே பெருந்திருவிழா ஏற்பாடுகள் குறித்து முதல்வர் விளக்கமளித்தார்.\nஇந்தக் கலந்துரையாடலில், நல்லூர் ஆலய பரிபாலகரின் பிரதிநிதிகள், இந்து மதப் பெரியார்கள், மாநகர ஆணையாளர், நல்லூர் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த உதவிப் பிரதேச செயலாளர், மாநகர சபை உறுப்பினர்கள், இலங்கை மின்சார சபை அதிகாரிகள், மாநகர சபை அதிகாரிகள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், யாழ்ப்பாணம் வர்த்தகர் சங்கம், இலங்கை போக்குவரத்து சபை, தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம், பொது அமைப்புக்கள், தொண்டர் சேவையில் ஈடுபடவுள்ள அமைப்புக்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள், சுற்றாடலில் வதிகின்ற – தண்ணீர்ப்பந்தல் உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇந்தக் கலந்துரையாலில் அறிவிக்கப்பட்டுள்ள நல்லூர் ஆலயப் பெருந்திருவிழா ஏற்பாடுகள் வருமாறு :\nவழமை போல, இம்முறையும் நல்லூர் உற்சவ காலத்தில் தேவையான பொதுச் சுகாதாரம், போக்குவரத்து ஏற்பாடுகளை மாநகர சபை செயற்படுத்தவுள்ளது. உற்சவ காலத்தில் அங்கப்பிரதட்சணம் செய்யும் அடியார்களின் நலன் கருதி ஆலய வீதிகளுக்கு மணல் பரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nவீதித் தடைக்குள் – ஆலய வெளி வீதியைச் சூழ ஆலய நிர்வாகத்தினரால் சிவப்பு, வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும் பகுதிகளினுள் எக்காரணம் கொண்டும் வாகனங்கள் உட் செல்ல முடியாது.\nவீதித்தடைகளினுள் வதிகின்றவர்களுக்கான உள்நுழைவு அனுமதி அந்ததந்தப் பகுதி கிராம சேவையாளர்களின் பதிவின் பிரகாரம், பிரதேச செயலக மற்றும் மாநகர சபை அதிகாரிகளின் பரிந்துரை அடிப்படையில் வழங்கப்படும். இவை தவிர ஆலய நிர்வாகத்தினரால் அனுமதிக்கப்படுபவர்களுக்கும், மாநகர சபை உறுப்பினர்களுக்கும் வீதித் தடைகளின் ஊடாகப் பயணிப்பதற்கான உள்நுழைவு அனுமதிகள் வழங்கப்படவுள்ளன.\nவழமையான இடங்களில் வீதித் தடைகள் ஏற்படுத்தப்படும். தேசிய பாதுகாப்புக் கருதி பொலிஸாரினால் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கமைய வீதித்தடைகளில் பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈட���படுத்தப்படவுள்ளனர்.\nஆலயப் பிரதேசத்தினுள் அடங்கும் பருத்தித்துறை வீதி, கோவில் வீதிகளுக்கான மாற்றுப் பாதைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி பொதுப் போக்குவரத்து மார்க்கங்கள் மாற்றியமைக்கப்படும்.\nஇம்முறை ஆலயத்துக்கு நேர்த்திக்கடன்களைக் கழிப்பதற்காக வருகின்ற காவடிகள் அனைத்தும் ஆலயத்தின் முன் வீதி – பருத்தித்துறை வீதி வழியாக மட்டுமே உள்நுழைய முடியும். அவ்வாறு வருகின்ற காவடிகள் இறக்கப்பட்டதும், வாகனங்கள் அனைத்தும், செட்டித்தெரு வீதி வழியாக வெளியேறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.\nகாவடிகள் வருகின்ற முன் வீதி தவிர்ந்த ஏனைய பக்கங்களின் வழமையை விட சற்றுத் தள்ளி கடைகள் அமைப்பதற்கான அனுமதிகள் வழங்கப்படும்.\nஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலமைகளைக் கருத்தில் கொண்டு பொலிஸ் தலைமை அலுவலகத்தின் அறிவுறுத்தலுக்கமைவாக பொலிஸார் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleமாகோ- ஓமந்தை ரயில் பாதையை மீளமைக்கிறது இந்தியா\nNext articleயாழ். மாவட்ட இளைஞர் விளையாட்டு விழா – 10,000 மீற்றர் ஓட்டத்தில் காரைநகர் இளைஞர் முதலிடம்\nகலாநிதி குருபரன் தொடர்பில் இராணுவம் அனுப்பிய கடிதத்தின் பிரதியை அவருக்கு வழங்க பல்கலை. மா. ஆணைக்குழுவுக்குப் பணிப்பு\nசாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் சம்பந்தப்பட்ட புலஸ்தினி மகேந்திரனின் மரபணு பரிசோதனை ஒத்துப்போகவில்லை -நீதிமன்றுக்கு அறிவித்தது பொலிஸ்\nவரணிக் குளத்தில் மூழ்கி முதியவர் சாவு\nஸ்கந்தா மாணவனின் வெற்றிக்கு கரம் கொடுத்த பழைய மாணவர்கள் – உயிர்முறைமையியல் பிரிவில் மூன்றாமிடத்தை...\nவழிப்பறி கொள்ளை சந்தேகநபரை பொலிஸ் தடுப்பில் ஒரு வாரம் வைத்து விசாரிக்க நீதிமன்று அனுமதி\nஒரு வயது பாலகனுக்கு பியர் பருக்கிய தந்தை உள்பட நால்வர் கைது\nகலாநிதி குருபரன் தொடர்பில் இராணுவம் அனுப்பிய கடிதத்தின் பிரதியை அவருக்கு வழங்க பல்கலை. மா....\nரெலோவிலிருந்து விலகுகிறார் விந்தன் கனகரட்ணம்\nமேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலாபிட்டிய சேவையிலிருந்து இடைநீக்கம்\nவசதி குறைந்த குடும்பங்களைச் சேர்தோருக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை – அமைச்சர்களிடம் ஜனாதி��தி வலியுறுத்து\n தமிழர்களின் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – அத்துமீறல்\nஇராணுவத்தின் அழுத்தத்தால் சட்டத்தரணி கலாநிதி குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாக தடை\nநாளைய பத்திரிக்கை செய்திகளை இன்றே தெரிந்து கொள்ள முதல்வன் செய்திகள் Viber/WhatsApp : +94769199155\nநல்லூரில் மின்சாரம் தாக்கிய முதியவர் உயிரிழக்கவில்லை- வைத்தியசாலை நிர்வாகம்\n2,788 குடும்பங்களைச் சேர்ந்த 9,161 பேர் வடக்கில் வெள்ள இடரால் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/11/19/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2020-01-22T00:04:46Z", "digest": "sha1:ENQMPUHCUFD7XXCPXZJBD2MBI7LX54X4", "length": 7020, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "யாழில் டெங்கு காய்ச்சலால் சிறுமி பலி - Newsfirst", "raw_content": "\nயாழில் டெங்கு காய்ச்சலால் சிறுமி பலி\nயாழில் டெங்கு காய்ச்சலால் சிறுமி பலி\nColombo (News 1st) யாழ்ப்பாணம் – சுண்டிக்குளி பகுதியில் டெங்கு காய்ச்சலினால் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.\nகடந்த ஒரு வாரமாக தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை அந்த சிறுமி உயிரிழந்துள்ளார்.\nசுண்டிக்குளி மகளிர் கல்லூரியில் தரம் 4-இல் கல்வி கற்று வந்த சுதாகரன் பென்சித் ரஜாந்தி என்ற 9 வயது சிறுமியே உயிரிழந்துள்ளார்.\nஇதேவேளை, வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 90 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nகடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.\nமழையால் பெரும்போக நெற்செய்கையாளர்கள் பாதிப்பு\nயாழ்ப்பாண இளைஞர் துருக்கியில் உயிரிழப்பு\nசட்டவிரோத மணல் அகழ்வு: 3 நாட்களுக்குள் 15 பேர் கைது\nயாழ். மாவட்டத்திற்கு புதிய பிரதி பொலிஸ் மா அதிபர்\nமணல் அகழ்வதற்குத் தடை என ஊர்காவற்றுறை நீதவான் அறிவிப்பு\nயாழ். மாவட்ட திராட்சைச் செய்கைக்கு சேதம்\nமழையால் பெரும்போக நெற்செய்கையாளர்கள் பாதிப்பு\nயாழ்ப்பாண இளைஞர் துருக்கியில் உயிரிழப்பு\nசட்டவிரோத மணல் அகழ்வு: 3 நாட்களில் 15 பேர் கைது\nயாழ். மாவட்டத்திற்கு புதிய பிரதி பொலிஸ் மா அதிபர்\nதீவகத்தில் மணல் அகழ்வது குறித்து நீதவான் உத்தரவு\nயாழ். மாவட்ட திராட்சைச் செய்கைக்கு சேதம்\nகாணாமல் போனோர் இறந்தவர்களாகவே கருதப்படுவர்\nமேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய பணிநீக்கம\nமஹிந்தவின் குரல் பதிவும் உள்ளதாக ரஞ்சன் தெரிவிப்பு\nதொகுதி அமைப்பாளர்களை சந்தித்தார் சஜித்\nஇம்முறையேனும் சம்பள அதிகரிப்பு சாத்தியமாகுமா\nஇன்டர்போலின் முன்னாள் தலைவருக்கு 13 ஆண்டுகள் சிறை\n19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியை வென்ற இந்தியா\nகொழும்பு பங்குச் சந்தை தொடர்பில் பிரதமர் உறுதி\nஅஜித்திற்கு வில்லனாக விரும்பும் பிரசன்னா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/dp-led-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0.html", "date_download": "2020-01-21T22:53:25Z", "digest": "sha1:JTSUQ2LQH6NTIUJAJV63JKV2I6G447XW", "length": 32613, "nlines": 325, "source_domain": "www.philizon.com", "title": "China Led மொத்த விற்பனை வளர China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nLed மொத்த விற்பனை வளர - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த Led மொத்த விற்பனை வளர தயாரிப்புகள்)\nமொத்த உயர் பவர் கிரீன்ஹவுஸ் லைட் க்ரோ லைட்\nமொத்த உயர் பவர் கிரீன்ஹவுஸ் லைட் க்ரோ லைட் உயர் அழுத்தம் சோடியம் பல்புகள் ஆரஞ்சு சிவப்பு ஒளியை வெளியிடுகின்றன. தாவரங்களின் பூக்கும் / அரும்��ினை அதிகரிப்பதற்காக, இந்த இசைக்குழு தாவரங்களில் உள்ள ஹார்மோன்கள் தூண்டுகிறது. அவர்கள் இரண்டாம் அல்லது துணை லைட்டிங் (இயற்கை சூரிய ஒளி இணைந்து பயன்படுத்தப்படும்) கிடைக்கும் சிறந்த...\nநீர்ப்புகா செங்குத்து வேளாண்மை எல்.ஈ.டி ஒளி வளர்கிறது\nநீர்ப்புகா செங்குத்து வேளாண்மை எல்இடி க்ரோ லைட் 240W\nமுழு ஸ்பெக்ட்ரம் கோப் எல்இடி லைட் ஹைட்ரோபோனிக் வளர\nமுழு ஸ்பெக்ட்ரம் கோப் எல்இடி லைட் ஹைட்ரோபோனிக் வளர குறிப்பு: போலந்து, ஸ்பெயின் மற்றும் அமெரிக்காவில் பிளைசன் தலைமையிலான க்ரோ லைட்ஸ் ஸ்டாக், சிஎன்ஒய் விடுமுறை நாட்களில் வேகமான கப்பல் ஏற்பாடு செய்ய முடியும், என்னுடன் சுதந்திரமாக பேசுங்கள், நன்றி. ஸ்பெயின் கிடங்கு: மாட்ரிட், 28942 போலந்து கிடங்கு: வார்சா, போலந்து யுஎஸ்ஏ...\nEU / US Philzon COB LED Grow Lights Stock Free shipping & Duty போலந்து, ஸ்பெயின் மற்றும் அமெரிக்காவில் பிளைசன் தலைமையிலான க்ரோ லைட்ஸ் ஸ்டாக், சிஎன்ஒய் விடுமுறை நாட்களில் வேகமாக ஏற்றுமதி செய்ய ஏற்பாடு செய்யலாம், என்னுடன் சுதந்திரமாக பேசுங்கள், நன்றி. ஸ்பெயின் கிடங்கு: மாட்ரிட், 28942 போலந்து கிடங்கு: வார்சா,...\n800W உட்புற மருத்துவ ஆலை எல்.ஈ.டி வளரும் ஒளி\n800W உட்புற மருத்துவ ஆலை எல்.ஈ.டி வளரும்\nஉயர் செயல்திறன் 640W லெட் க்ரோ லைட் விற்பனை\nஉயர் செயல்திறன் 640W லெட் க்ரோ லைட் விற்பனைக்கு வடிவமைக்கப்பட்ட சிறந்த முழு ஸ்பெக்ட்ரம், வணிக ரீதியாக வளரும் சாகுபடிக்கு ஒரு முழு சுழற்சியின் மேல்-விளக்கு தீர்வாகும், இது தாவர வளர்ச்சியிலிருந்து பூக்கும் அதிக ஒளி தீவிரங்களுக்கு அளவிடக்கூடிய சக்தியுடன் உள்ளது. இந்த லெட் க்ரோ விளக்குகள் 380 முதல் 779 மீ...\nதனிப்பயனாக்கப்பட்ட முழு ஸ்பெக்ட்ரம் 10 பார்கள் 800W ஒளி வளர\nதனிப்பயனாக்கப்பட்ட முழு ஸ்பெக்ட்ரம் 10 பார்கள் 800W ஒளி\n800W செங்குத்து வேளாண்மை வளர்ந்து வரும் ஒளி வளர வழிவகுத்தது\n800W செங்குத்து வேளாண்மை வளர்ந்து வரும் ஒளி வளர\n1500W COB LED Grow Light 4000k LED Growing Lamp எங்கள் எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் மூலம் நீங்கள் எந்த வகையான தாவரங்களை வளர்க்கலாம் அனைத்து வகையான சதைப்பொருட்களும்: பந்து கற்றாழை, பர்ரோஸ் வால் மற்றும் பிற. ஹைட்ரோபோனிக்ஸ் கிரீன்ஹவுஸ் தோட்ட வீடு மற்றும் அலுவலகத்தில் உள்ள உட்புற நாற்றுகள் தாவரங்களுக்கும் பொருந்தும். இந்த...\nபிளைசன் கோப் எல்இடி வளரும் ஒளி என்றால் என்ன மலிவான எல்.ஈ. COB தொடர் ஒளி உங்களுக்கு முழு நிறமாலை ஒளியை இரட்டை செட் ஐஆர் மற்றும் புற ஊதா ஒளி அலைநீளங்களுடன் வழங்குகிறது. ஒளி நிறமாலை சூரியனுடன் நெருக்கமாக உள்ளது. விளக்கு சதுர வடிவ வடிவமைப்பை முன் எல்.ஈ.டி சில்லுகள் மற்றும் பின்புறத்தில் அதிவேக குளிரூட்டும் விசிறியைக்...\nபிளைசன் கோப் எல்இடி வளரும் ஒளி என்றால் என்ன பல மருத்துவ சணல் விவசாயிகள் பிளைசன் கோப் எல்இடி க்ரோ லைட்டைப் பயன்படுத்த விரும்புகிறார்கள், ஏனெனில் இது சந்தையில் உள்ள பெரும்பாலான கோப் எல்இடிகளை விட சக்தி வாய்ந்தது. இந்த விளக்கில் மூன்று ஒற்றை க்ரீ கோப் எல்இடி சில்லுகள் உள்ளன, இவை அனைத்தும் சூரியனுக்கு நெருக்கமான 3000 கே...\nபிளைசன் ஹைட்ரோபோனிக்ஸ் COB LED ஒளி வளர்கிறது\n எல்.ஈ.டி வளரும் விளக்குகள் உங்கள் சணல் செடிகளை வசதியான வெப்பநிலையில் கூட எரிக்கக்கூடும்\n2500W முழு ஸ்பெக்ட்ரம் COB LED ஆலை ஒளி வளரும்\n2500W முழு ஸ்பெக்ட்ரம் COB LED ஆலை ஒளி வளரும் COB LED வளர விளக்குகளை உள்ளிடவும். ஆனால் COB அதன் சிறிய அளவிற்கு மட்டும் அறியப்படவில்லை, இது அதிக ஒளி தீவிரத்தையும் கொண்டுள்ளது, மேலும் பாரம்பரிய எல்.ஈ.டி மற்றும் பிற வளரும் ஒளி வகைகளை விட நன்மைகள் உள்ளன. பிலிசோன் கோப் தொடர் ஒளி வளர்கிறது, உட்புற தாவரங்கள், ஹைட்ரோபோனிக்ஸ்...\nஸ்பைடர் 5 கோப் லெட்ஸ் லைட் ஹைட்ரோபோனிக் வளர\nஸ்பைடர் 5 கோப் லெட்ஸ் லைட் ஹைட்ரோபோனிக் வளர Phlizon Newest 1000 1500 2500W 3000W உயர் செயல்திறன் முழு ஸ்பெக்ட்ரம் 3000k 5000k சிலந்தி 5 கோப் லெட்கள் ஒளி ஹைட்ரோபோனிக் வளர்கின்றன பிலிசோன் கோப் தொடர் ஒளி வளர்கிறது, உட்புற தாவரங்கள், ஹைட்ரோபோனிக்ஸ் தோட்டக்கலை வேளாண்மை மற்றும் கிரீன்ஹவுஸ் ஆகியவற்றின் பெரிய...\nஜன்னல் கருப்புடன் ஹைட்ரோபோனிக் ஆலை வளரும் கூடாரம்\nஜன்னல் கருப்புடன் ஹைட்ரோபோனிக் ஆலை வளரும் கூடாரம் அம்சங்கள்: 1. எளிதில்\nதோட்டக்கலைக்கு சிறந்த முழு ஸ்பெக்ட்ரம் LED க்ரோ லைட்ஸ்\nதோட்டக்கலைக்கு சிறந்த முழு ஸ்பெக்ட்ரம் LED க்ரோ லைட்ஸ் , கிரீன்ஹவுஸ் அறைகள் / ஆலை தொழிற்சாலைகள், செங்குத்து வேளாண்மை, hydroponic / Aquaponics வசதிகள் வளர்ந்து கன்டெய்னர்கள் மற்றும் தொகுதிகள் வளர வளர: L Ed வளர உபகரணங்களுக்கான தோட்டக்கலை வளர்ந்து வரும் தேவைகளை வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் இலை...\nவெப்பமான 300W LED பூக்கும் ஒளி வளரும்\nவெப்பமான 300W LED பூக்கும் ஒளி வளரும் 300W லெட் ஹைட்ரோபொனிக்ஸ், தோட்டக்கலை, பசுமை இல்லம், மற்றும் பொன்சாய் லைட்டிங் ஆகியவற்றிற்கு மிகவும் பொருத்தமானது. இது தாவரங்கள் விதைப்பு, இனப்பெருக்கம், பூக்கும், பழம்தரும், பலவற்றில் உதவுகிறது. (1) கிரீன்ஹவுஸ் (2) விதை மற்றும் குளோன்ஸ் (3) முதன்மை ஆலை லைட்டிங் (4) பொதுவான...\nபவளப்பாறைகளுக்கான சிறந்த விற்பனையான எல்.ஈ.டி அக்வாரியம் லைட்\nபவளப்பாறைகளுக்கான சிறந்த செல் லிங் எல்.ஈ.டி அக்வாரியம் லைட் ஐஆர் ரோமோட் கட்டுப்பாடு + மங்கலான அறிவார்ந்த வைஃபை பயன்பாட்டுக் கட்டுப்பாடு எல்இடி அக்வ் ஏரியம் லைட் 4 ஜி வயர்லின் இணைப்பு தொழில்நுட்பம், ஒரு மொபைல் ஒரே நேரத்தில் டஜன் கணக்கான விளக்குகளை கட்டுப்படுத்த முடியும். ஐந்து நிலையான மாதிரிகள், வழக்கமான காட்சி, மேகம்,...\nஉள்ளரங்க முழு ஸ்பெக்ட்ரம் சதுக்கம் LED விளக்குகள் வளர\nஉள்ளரங்க முழு ஸ்பெக்ட்ரம் சதுக்கம் LED விளக்குகள் வளர எல்.ஈ. வளர விளக்குகள் 50,000 மணிநேரங்கள் ஆயுட்காலம் ஆகும், இது பாரம்பரிய லைட்டிங் அமைப்புகளை விட அதிகமாக உள்ளது. இது ஒரு பெரிய காரணம் விளக்குகளின் குறைந்த இயக்க வெப்பநிலை ஆகும். வழக்கமான லைட்டிங் அமைப்புகள் அதிக வெப்பத்தை உற்பத்தி செய்கின்றன, அவற்றின் lifespans...\nகடல் நீர் பயன்பாட்டிற்காக Led மீன்வகை ஒளி 48 இன்ச்\nகடல் நீர் பயன்பாட்டிற்காக Led மீன்வகை ஒளி 48 இன்ச் அது உங்கள் மீன் வெளிச்சத்துக்கு வரும் போது பல்வேறு விருப்பங்கள் உள்ளன. அதிக ஒளி சேர்க்க மற்றும் உங்கள் தொட்டி அதிகப்படியான ஆல்கா ஆபத்தில், மற்றும் உங்கள் மீன் இருந்து ஆல்கா நீக்கி ஒரு எளிதான பணி அல்ல. மிக சிறிய ஒளி மற்றும் உங்கள் மீன், தாவரங்கள்,...\nகிரீன்ஹவுஸ் முழு ஸ்பெக்ட்ரம் 300W LED க்ரோ லைட்\nகிரீன்ஹவுஸ் முழு ஸ்பெக்ட்ரம் 300W LED க்ரோ லைட் வேகம் & ப்ளூம் ஸ்பெக்ட்ரம் வேறுபட்டது. வேகத்துக்கான நீலநிறம் (வலுவான தண்டு மற்றும் பெரிய இலைகளை வளர்க்கவும்), ஆனால் பூக்கும் / பூக்கும் (சிவப்பு மற்றும் மலர்கள்) 660 சிவப்பு. எங்கள் முழு ஸ்பெக்ட்ரம் எல்.ஈ. வளர விளக்குகள் விதை மங்கலான ஒரு பெரிய மரத்தை வளரலாம், மேலும்...\nபுதிய சாம்சங் முழு ஸ்பெக்ட்ரம் லெட் பார் ஒளி வளரும்\nபுதிய சாம்சங் முழு ஸ்பெக்ட்ரம் லெட் பார் ஒளி வளரும் முழு ஸ்பெக்ட்ரம் எல்.ஈ.டி வளரும் விளக்குகளின் கடுமையான வரையறை இன்னும் கணிசமான அளவு ஆராய்ச்சி செய்யப்பட உள்ளது, ஆனால் சோதனைகள் மற்றும் ஆய்வுகளின் மேலும் பல முடிவுகள் தாவரங்கள் ஒரு சீரான நிறமாலையின் கீழ் சிறப்பாக வளர்கின்றன என்பதை சுட்டிக்காட்டுகின்றன. தாவரங்கள்...\nஉயர் பிரதிபலிப்பு மைலார் உட்புற வளர்ச்சி கூடாரம்\nஉயர் பிரதிபலிப்பு மைலார் உட்புற வளர்ச்சி கூடாரம் அம்சங்கள்: உயர் பிரதிபலிப்பு வளர்ச்சி கூடாரம் உள்ளே: 96% மிகவும் பிரதிபலிக்கும்...\nவீட்டு பயன்பாடு தள்ளுபடி செய்யக்கூடிய ஹைட்ரோபோனிக் ஆலை வளரும் கூடாரம்\nவீட்டு பயன்பாடு தள்ளுபடி செய்யக்கூடிய ஹைட்ரோபோனிக் ஆலை வளரும்\nகிரீன்ஹவுஸ் LED லைட்ஸ் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nஎல்.ஈ. தோட்டக்கலை வளரும் விளக்குகள்\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nமுழு ஸ்பெக்ட்ரம் LED லைட்ஸ் வளர\nலெட் உப்புநீரை அக்ரிமம் விளக்கு\nஜன்னல் கருப்புடன் ஹைட்ரோபோனிக் ஆலை வளரும் கூடாரம்\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை\nஃப்ளூயன்ஸ் டிசைன் 240w 480W எல்இடி க்ரோ லைட் பார்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்\nசரிசெய்யக்கூடிய ஸ்பெக்ட்ரம் சாம்சங் எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்\nவணிக தோட்டக்கலை சாம்சங் எல்.ஈ.டி க்ரோ பார் லைட்\nபுதிய ஸ்டைல் ​​ஃப்ளூயன்ஸ் ஐபி 65 எல்இடி க்ரோ லைட்\nLed மொத்த விற்பனை வளர\nLED மொத்த விற்பனை வளர\nமொத்த COB விளக்குகள் வளர\nCob LED லைட் விற்க வளர\nLED லைட் லேம்ப் வளர\nபதிப்புரிமை © 2020 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF?page=7", "date_download": "2020-01-22T00:32:13Z", "digest": "sha1:BZEM6CGWGUHIKZ4C4MN3G6UV45X2IQTN", "length": 10043, "nlines": 121, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: உள்ளூராட்சி | Virakesari.lk", "raw_content": "\nகலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவது குறித்த கடிதப் பிரதியை கோரும் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு\nஉக்ரேன் விமான கறுப்பு பெட்டியை பகுப்பாய்வு செய்ய ஈரானிடம் உரிய உபகரணமில்லை - கனடா\nதமிழர் முற்போக்கு அமைப்பின் உறுப்பினரை தாக்கிய சுதந்திரகட்சியின் பிரதேச சபை உறுப்பினர்\nஓய்வூதியம் பெறுவோரின் தகவல்கள் டிஜிட்டல் மயப்படுத்தப்படும் : ஜனக பண்டார\nரணிலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை : கெஹலிய\nஅஸாம் அமீன் ப���.பி.சி. செய்திச் சேவையிலிருந்து நீக்கம்\nஇன்டர்போலின் முன்னாள் தலைவருக்கு 13.5 ஆண்டுகள் சிறை\nரஷ்யாவில் மரக் கட்டிடத்தில் தீ : 11 பேர் உயிரிழப்பு\nஇன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் - ஜனவரி 21\nலக்ஷ்மன் கதிர்காமர் கொலை: ஜேர்மனியில் இலங்கையருக்கு சிறை\nதரம் பிரிக்கப்படாத குப்பைகள் இனி சேகரிக்கப்படாது : வீதியில் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு எதிராக முறையிட இலக்கங்கள் அறிமுகம்\nநாடுபூராகவுமுள்ள மாநகர சபைக்குட்பட்ட எல்லையில் தரம் பிரிக்கப்படாத குப்பைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதியிலிரு...\nபெப்ரல் அமைப்பிடம் கூட்டு எதிரணி வலியுறுத்தல்\nஉள்ளூராட்சி மன்ற தேர்தலை விரைவில் நடத்துமாறு தேர்தலுக்கான திகதியை விரைவில் அறிவிக்குமாறும் நல்லாட்சி அரசாங்கத்திற்கு அழ...\n“மைத்திரி அணிக்கு தோல்வி நிச்சயம்”\nகூட்டுறவுச் சங்க தேர்தல்களில் சுதந்திர கட்சி மூன்றாம் தரப்பாகியிருந்து. எனவே தேர்தலை தற்போது நடத்தினால் தாம் மைத்திரி அண...\nஎல்லை நிர்ணயங்கள் தொடர்பில் பைசர் முஸ்தபா\nஉள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயங்கள் தொடர்பான திருத்தப்பட்ட அறிக்கை கையளிக்கப்பட்டதும் சர்வகட்சி\n“தேர்தல் பிற்போடப்படுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு பொறுப்பல்ல” : மஹிந்த\nஉள்ளூராட்சி தேர்தலுக்கான எல்லை நிர்ணய பணிகள் இம்மாதம் நிறைவடைவுள்ளன. இருந்தபோதிலும் தேர்தல் பிற்போடப்படுவதற்கு தேர்தல்க...\nஉள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஏன் பிற்போடப்படுகின்றது\nஉள்ளூராட்சி மன்ற தேர்தல் பிற்படுத்தப்படுவதற்கு அரசியல்வாதிகளோ தேர்தல்கள் ஆணைக்குழுவோ பொறுப்பில்லை. தேர்தல்கள் தொகுதிவாரி...\nஎல்லை நிர்ணயம் முடிந்த பிரதேசங்களில் உடனடியாக தேர்தலை நடத்துங்கள்\nபுதிய உள்ளூராட்சிமன்ற தேர்தல் முறைமைக்கு அமைவாக எதிர்வரும் மாதம் முதலாம் திகதிக்குள் எல்லை நிர்ணயம் முழுவதுமாக நிறைவடைந...\nஉள்ளூராட்சி மன்ற தேர்தல் வருட இறுதியில்\nஉள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த அரசாங்கம் உடனடியான முனைப்புகளை மேற்கொள்ளும். அந்த வகையில் இவ்வருடத்தின் இறுதியில் அல்லது...\nஉள்ளூராட்சிமன்றத் தேர்தல் : விரைவில் நீதிமன்றத்திற்கு..\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் மேலும் பிற்போடப்பட்டால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பெப்ரல் அமைப்பின் ந��றைவ...\nமஹிந்தவுக்கு ஹரீன் விடுக்கும் சவால்\nஜனாதிபதி பதவியில் ஆதிக்கம்பெற்றவராக இருந்தும் தொடர்ந்து இரண்டு முக்கிய தேர்தல்களில் படுதோல்வி அடைந்த மஹிந்த ராஜபக்ஷ முடி...\nஉக்ரேன் விமான கறுப்பு பெட்டியை பகுப்பாய்வு செய்ய ஈரானிடம் உரிய உபகரணமில்லை - கனடா\nஓய்வூதியம் பெறுவோரின் தகவல்கள் டிஜிட்டல் மயப்படுத்தப்படும் : ஜனக பண்டார\nரணிலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை : கெஹலிய\nசதத்தை நோக்கி நகரும் மெத்தியூஸ் ; சிறந்த நிலையில் இலங்கை\nரஞ்ஜனின் குரல் பதிவு விவகாரம் : குரல் பதிவுகளை விசாரிக்க 10 விசேட பொலிஸ் குழுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250606226.29/wet/CC-MAIN-20200121222429-20200122011429-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}